கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.11.19

Page 1
Registerelasa Nevs Paperin Sri Lanka
 

isi 2. L: | 5671 19:25, 2000
ΟΠΤΙΟ6υ ή
III | | | |

Page 2
முரசம்
( சமூக உரிமை மீறல் )
அன்புள்ள உங்களுக்கு SUGESTÃ, ASID. புதிய பாராளுமன்றத்தின் சம்பிரதாய பூர்வ ஆரம்ப் விழாவின்போதே
ாக்குறியான ஒரு சம்பவம்
கழ்ந்து விட்டது. இம்முறைதான் முதன் முறையாக பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட
岛 լու ւ&&oոնւ թ.ւt own un e, நிமல் சவுந்தரநாயகம் e, LG és Glensusuüul Gisi sírtír. தனது கன்னியுரை தன்னும் நிகழ்த்த முன்னரே, 山DL。し、リ「L」。|cm)
அதிகூடிய விருப்புவாக்குகளைப் பெற்றவர்,
ப்பாக்கிக்குப் பலியாகிவிட்டார். தன் மூலம் 蠶 Libės assificó
(I5 - : :தில் மதிப்புக் கிடையாதென்ற 醬 ததான் 醬 துப்பாக்கியின் பாஷையில் புரிந்து கொள்ளக் கூடியதாக
ബട്ടു. கடந்த தேர்தலில் என்றுமில்லாத அளவு ஆர்வமுடன் போட்டியிட்ட பெருந்தொகையான கட்சிகளும் குழுக்களும் சுயேச்சை அணிகளும்
ಇಂದ್ಲ பற்றிக் காண்டிருந்த நம்பிக்கை இந்த சம்பவத்துடன்
கள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. இப்பாராளுமன்ற உறுப்பினரின் படுகொலைகள் மட்டுமல்ல, அண்மையில், பத்திரிகையாளர்கள் நிமல்ராஜன் மற்றும் செழியன் பேரின்பநாயகம் போன்றோருக்கு and a for மறுக்கப்பட்டதும் இத்தகைய நிலைமையை எடுத்துக் காட்டுவனவே.
தேவேளை
பறிப்பு என்பது Slyusoulon Goto fra Gö-G நிகழ்ந்தால் மட்டுமே
mionIL Emiles of GöI SEG TEGMGü Lli (666 o'r 6numers ei sir sir 60T . சாதாரண நபர்களின் o luñtsissir Ligė, SELILIL L mrgi இரண்டு வரிச் ರಾಷ್ಟ್ರಾನ್ಡ பத்திரிகைகளில் அடங்கிவிடுகிறது. gə söst GooLDUĞlçü), சாதரண மக்களுக்காகவே அரசியல் வாதிகளும் பத்திரிகையாளர்களும் மனித உரிமை வாதிகளும் செயற்படுவதாகச் சொல்லிக் கொள்கின்றனர். ஆனால், வர்களுக்கு ஏதும் , "9" . ஆர்ப்ப்ரிப்பது போலன்றி, சாதாரன நபர்கள் பலியர்க்கப் படும்போ கண்டுகொள்ளாமல் வீடப்படுவதுதான் பரிதாபம் நிபுல்ராஜன் படுகொலையற்றி 厚WL臀 உலகெங்கும் ஒலித்தன. அவ்வாறு ஒலிப்பது அவசியமான ஒன்றும் கூட ஆனால் அதேவேளை 醬 -
ரண்டொரு நாட்களின்பின் உழவு இயந்திர உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டிருந்தார். ஆனால் ந்தச் சம்பவத்துக்கு 蠶" 6 presULLGilso so su இந்த வித்தியாசம் தான் மனதை உறுத்துவதாக உள்ளது. 9. Tg5 TOT 68 or Losofil g5ste5.6m பெறுமதியற்றவர்களாக உதாசீனப் படுத்தப்படும் மனோபாவத்தை ஊடகத் துறை மாற்றிக் கொள்ள வேண்டும் எல்லாப் படுகொலைகளும்
FLOLDIT60T 96T66 கண்டிக்கப்பட வேண்டும். ஒருவர் கொண்டிருக்கும் 蠶 செயற்பாடும் குரியா பிழையாவெனத் தீர்மானிக்கும் உரிமையை 匿山un藤明彦前 H@酶题的L酶J.Lf题
gluLu Lippuunresor Tou 鸚 துப்பாக்கிகளின் செயற்பாடு affluunt LGGIO) fou um GNGGO யார் தீர்மான் 嵩
III. Goar Locrosol oö. £)_TI] 60)L፬)ö}5 60)0፲፱ வென்றெடுக்கவென்றே புறப்பட்ட துப்பாக்கிகள் சாதாரன மக்கள் தமக்கு விருப்பமானவர்களைத் C 鷲 es fl:Goo Gouji 蠶 岛 உரிமை மீறலல்லவா?
இந்த வகையில்
* Grof a malso
யாரால் படுகொலை செய்யப்பட்டிருந்தாலும்
அது மனித உரிமை மீறல் மட்டுமல்ல,
மட்டக்களப்பு மக்களின்
சமூக உரிமை மீறலும் கூடவே தான்.
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்,
gaflrflulir.
கருங்கி
III, s.jLOIT, FJi.
இர ஆத்மா சிவன் ஆகிய என் ஒருவரி எல்லா சம்மந்தங்களையும் இணைத்து விடு னால் என்னிடமிருந்து எல்லையற்ற சுகம் உ தேகதாரியிடமிருந்து அற்ப நேரம் நீடிக்கும் சு தது. இப்பொழுது எல்லையில்லா நிரந்தர சுக டம் இருந்து கிடைக்கிறது
பரமாத்மா சிவன்-தந்தை எப்படிப்பட்ட சுக இச்சுகத்தில் பணம் பொருள் பற்றிய பேச்சே : சுகம் பெற்றவருக்கு தேக அபிமான சுகம் நினைவு மானம் கொடுப்பதோ துக்கம் மற்றவரது சரீரத் உள்ளே என்ன இருக்கிறது? ஒவ்வொரு ஆத்மாவு இந்த சரீரம் இப்பொழுது ஆரோக்கியமா சிவனை நினைவு யோகம் செய்தும் அனேக உதவி செய்தும் வருமானம் செய்ய முடிகிற ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலன் ஆக்கினா தெய்வீக சேவையாற்ற சரீரம் துணை புரியும்
Jeugenis
"அவர்தாமே நம்முடைய பலவீனங்களை நோய்களைச் சுமந்தார்."
இயேசுகிறிஸ்து இப்பூமியிலே நம்மில் அ வில்லை. பாவச் சேற்றில் இருந்து நம்மை தூக் அல்ல, நம்முடைய பலவீனங்களை ஏற்று நம்மு இந்த உலகம் சுயநலமானது மற்றவர்களைப் பு இயேசுகிறிஸ்துவோ மகிழ்ச்சியோடு நம் பலவி அநேகர் சோதனை வேளையில் அதைரியப்பட்டு உறுதியில்லாமல் தேவன் இருக்கிறாரா? அவர் எ புலம்புகிறார்கள் அருமையானவர்களே! நீங் நெருங்கி வருகிறீர்களோ அவ்வளவு விசுவாசத் எவ்வளவுக்கெவ்வளவாக தேவ வசனத்தைக் சார்ந்து கொள்வீர்களோ அவ்வளவாய் ஆன்மீகத்
திருமதிக ே
GŠTGOT Tui. . . அறிய எப் ள்ளையென்றா. பந்தாய் குண்டைத் தந்தீர். ஏற்றுக் கொள்கிறேன் வீரனாய் பெருகியிருக்கும் உறவுகளுடன் aludian ஒன்றாய்ச் சேர mulig
எம்.டிதில்ஷாந்த பேகம்-ஹெட்டிபொளருவிதைகள் பந்துபோல. ※
2) 6) J,
ட்டதோ. 2) GöI GDJ, LINGS
பந்து போல். விணைவேந்தன்-திருமலை
কাৰ্ট (Eles.. ! தம்பி =விட்டுவிடாே லகம் வரண்டு ஓடினாலும் முயற்சியுடையார் Iத்த த9 தி பி/இகழ்ச்சியடையார் மாதானம் எங்கே கெட்டியாய்ப் பிடி
கிடைக்கப்போகிறது? * a_3,...
ஜெலக்கி-பெரியகல்லாறு ட்டு
போருல ೨೬-560; IIIGL,65T 6.)3, il “ကြီး။း၊ ,°晕 பாருலகு இன்று பந்தாட்டம் ஆ
Igl Girto பந்தாட்டம் தா பிறகு எதற்கிந்த 岛、"
போரக்கனின் கையில்
உருண்டு புரளகின்றது.
எஸ். ஞானராஜா
வாழைச்சேனை.
பொகாசான
முரசே,
தெவிட்டாத தேர்தல் ஜே ஞாயிறு தினம் வந்துவிட்டாலே எங்கள் கைகளி பத்திரப்படுத்திக்கொள்வோம், அதில் பிரசுரமாகும் அ அருமையே.
நரன் தரும் எக்ஸ்ரே ரிப்போர்ட்', 'அதிரடி அ வது இராஜதந்திரி போன்றவை பிரமாதம்.
376வது முரசில் ஒலிம்பிக் திருவிழா தலைப்பி மையில் நாம் அறிந்திராத சில உண்மைகளை அ கிண்ணம் தேனான கவிதைகளைத் தெவிட்டாது கலை உலகில் கால் பதித்தவர்களை நாம் ஆனந்தம்தான். அந்தவகையில் கலை உலகில் கரு சம் வரவேற்கத்தக்கது. சிறுகதைகள் அனைத்தும் வீணைவேந்தனின் நினைவஞ்சலி சற்று வித்தியாச பாராட்டுக்கள்
தேர்தல் கால ஜோக்ஸ் வயிறுகுலுங்கச் சிரிக் நன்றி. உன் பணி தொடரட்டும்.
sló
ΣΚ.Σ.Κ. முச்சோடு கலந்துவிட்ட முரசே!
பத்திரிகைத்துறையால் சிலருக்குப் பெருமை பத்திரிகைத்துறைக்கே பெருமை முரசு 15ல் வந்த எழுதிய சிறுகதை அற்புதம் தமிழாக்கம் செய்தவரு முரசின் அனைத்து அம்சங்களும் சிறப்பாக உள்ள போட்டி போட்டிக் கொண்டு சம நிலையில் உயர்ந் LTTTLLS YTLTTLL LLTL TLTL L L0TT SYY TS அவரது மனத் தெளிவைக் காட்டுகிறது.
முரசத்தில் இருந்து இறுதிப் பக்கம் வரை எ வாசிப்பேன் ஏனென்றால் எதையும் வாசிக்காது விடமு அர்த்தமுள்ள ஆக்கங்கள் என்றும் தர்மமே வெற்றி ஆகவே முரசும் என்றும் வெற்றிகள் பெற்று புகழ்பரப் முரசிற்கு என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
瓦.J ΣκΣ.Κ. தித்திக்கும் தேனமுதான தினமுரசின் ஆயிரம நானும் ஒருத்தி முதற்கண் மறைந்த எம் ஆசிரியர் களுக்கு எனது ஓராண்டு நினைவஞ்சலி உரித்தாக ஒவ்வொரு ஞாயிறும் நீ சுமந்து வரும் மன்னாத் ரிப்போர்ட் தொடர்கதை செய்திச் சிதறல், சிந்தி கிண்ணம் அத்தனை அம்சங்களும் இனிமையிலும் இ கள் எட்டும் உன் பணி தொடர என் வாழ்த்துக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னக்குக் கிடைக்கும். ம் உனக்குக் கிடைத் ம் பரமாத்மா சிவனி
த்தைத் தருகின்றார்? கிடையாது ஈஸ்வரிய புக்கு வராது தேசாபி தை ஊடுருவிப்பார்
ம் சுயநலத்துடன் இருக்கிறான். இருக்கிறது. இதை வைத்து ஆத்மாக்களுக்கு சேவையில்
து. ஆகவே எமது
நாம் ஒரு தேவதையாகி
இன்பமில்லை; இதைத் தொடர்ந்து வரும் மறு உலக தாழ் பி.கு. விக்கி-கல்முனை தைத் தொடர்ந்து வரும் மறு:
ஏற்றுக்கொண்டு நம்முடைய (மத்1ே7) ன்புகூருவதோடு நிறுத்திவிட கி எடுத்தார். அது மாத்திரம் டய நோய்களையும் சுமந்தார்.
ரிந்து கொள்ளாதது.
எங்களை ஏற்றுக்கொண்டார்
விடுகிறார்கள் விசுவாசத்தில் ங்கே போனார்? என்றெல்லாம் கள் எவ்வளவு கர்த்தரோடு தில் பலமுள்ளவர்களாவிர்கள் கைக் கொண்டு கிறிஸ்துவை தில் வலிமையுள்ளவராவீர்கள்
துர விலகி ஒடு தொட்டதெல்லாம் வெடிக்கும்
லி கிரிசாந்தி- 9,66) DL,
Լ0ււ556ոնւլ: அழகு நிலா நிலவன்-இளவாலை
அச்சமில்லை அகத்தினிலே வஞ்சமில்லா குவலயம் அழகு முகம் ஒளி சிந்தும் அது ஆலயம் அன்றோ? குழந்தை இரு கரங்களிலே ஆனால் இம் மழல்ை வாழ பந்தம் பிடித்தாவது பழகு-அதனால்
/ பச்சடியாவது கிடைக்கும் உன் பரம்பரைக்கு
மரி மாகிரட்-கொழும்பு-06
பரிசுக்குரிய கவிதை
பந்தாக இருந்தால் பிடித்து விளையாடு
குண்டாக இருந்தால்
தவழுவது அழகு பந்தோ மனித உயிர் குடிக்கும் வெடிகுண்டோ யானறியேன்!
முஸ்தபா நம்சாணி-ஏறாவூர்
EODonggung lighter to
LDIITILL GÖT
யுள்ளவன்
உம்மிடம் கேட்கின்றனர்.
Ο Ι. 20) οι
ஆனால்
பொருளைச் சேர்த்துவைத்துக் கொண்டு அதை அநாதைகளுக்கும் அல்லற்படுவோருக்கும் வறிய வருக்கும் வழங்காதவன் இறைவனிடத்தில் ஈடேற்றம் பெற
LJSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SL எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
அதிகமில்லாமல் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 25.11.2000
தான் பாடுபட்டுத் தேடியதிலிருந்து பிறருக்கும் கொடுத்து உதவும் மனிதன் விசாலமான இதயம் படைத்தவன் தியாக உள்ளம் கொண்டவன் இவன்தான் அல்லாஹ்விடத்தில் மேன்மை
இறை மறை கூறுகிறது.
நபியேதானதருமங்களில் எதைச் செலவுசெய்யவேண்டுமென்று
"உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதை என நீர் கூறுவீராக"
அல்குர் ஆன் (229)
ஆம் சிந்தித்துப் பார்ப்போருக்கே இந்த திருவாக்கியத்தின் பொருள் நன்கு புலனாகும் இப் பெருமையைப் பற்றி சிந்தியாது பணம் பணம் என்று பேயாகப் பறந்து பொருளைச் சேர்த்து வைப்பவனின் இவ்வுலக வாழ்விலும்
ம் பாக்கியமில்லை ல்-கல்முனை-05
lang Bulga).383
கவிதைப் போட்டி இல383 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
வஞ்சனைமிக்க உலகில்
LD2606U Gung. ... ? மழலைகள் வாழும்
குவலயம் ஏது.
Lp, G prílgörs son
வஞ்சமில்லா இதயமே
எதனை எடுத்து விளையாடுகிறாய்.
o OGLO இன்றைய உலகம் நாளையோர் og, ung glilii, Git அது இதுதானோ? இன்றைய உலகுக்கு நாளையோர் இருந்தால் இது பொருந்தும்
ச. சசிதரன் தெஹிவளை பச்சடி
பந்தைப் பிடித்துப் பழகினால் போல என்ன சேர்க்கவா போறார் உன்னைக் கிறிக்கெட்டில்
கேதங்கராஜா-சீனன்குடா
இளவாலை
ண்டு
முத்தான முரசுக்கு
நீ சுமந்து வரும் ஒவ்
அழிக்க முடிந்தது. அவரது புகழுடலை
தெரிந்து கொள்கின்றோம். இப்படிப்பட்ட
திகை விளையாட்டு பொருள் என்றெண்ணிவெடு ' வதற்கு விளையாடும் விலையுயர்ந்த முத்துக் ஒத்திகையோ? பிஞ்சு மழலையின் கையிலுமா. A, GITATG) G *"*Ասել முடிந்துவிட்டதே நஞ்சைக்கொடுக்கும்- மாலை'பால அனைத்து ஒத்திகை பிரசுகள் -JLDJ hI J. ChID மிகவும் பந்தி-திருகோணமலை எஸ்.பி.ஆர்-யாழ்ப்பாணம்' EEH ing நாங்களும் *
リscm (ps* Ló G. Col GLUTI
புல்லறிவாளர்களாகிய அற்பர்களால் : . அற்புதராஜாவின் பூதவுடலை மட்டுமே அங்கத்திலிருந்தே
T56) ல் தவழும் முரசைப் த்தனை அம்சங்களும்
ய்யாத்துரை அலசு
a)TaaT _9ay iiig in, p asar. றியவைத்தது. தேன் ருகிறது.
றிந்து கொள்வதில் ணாநிதி என்ற அம் YUGOLD, அதில். மானதாக இருந்தது.
வைத்தது முரசுக்கு
ல் முஸம்மில்-குவைத்
ஆனால் உன்னால் லோர்ட் டுன்ஸானி குப் பாராட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று நிற்கின்றன. சிந்தி மாகவும் இருப்பது
தயும் தவறவிடாது யாது. அத்தனையும் பெறும் புகழடையும் பிக் கொண்டிருக்கும்.
தியறாழி-அளவெட்டி
யிரம் வாசகர்களில் அற்புதராஜா அவர் டும். மன்னன்'எக்ஸ்ரே ா பதில்கள்' தேன் ரிமை முரசே திசை I
எம்.ராபியா-குவைத் GDI
அவர்களால் என்ன செய்ய முடிந்தது?
அவரை அழிப்பதன் மூலம் முரசையும் முற்றாக அழித்து விடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள் போலும் இனிய தமிழ் முரசு எட்டுத் திக்கும் முழங்குவதற்குரிய அத்திவாரத்தை அவர் இட்டதையும் அதனை நிலைகுலையச் செய்ய முடியாது என்பதையும் அந்த அற்பர்கள் மறந்து விட்டார்கள் பேனா முனை கொண்டு முரசிலே அவர் எழுதியவை அத்தனையும் உண்மையிலேயே பொன் எழுத் துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையே அத்தகைய ஓர் அரும் பெரும் எழுத்தாளரை முரசு இழந்தது யுகங்கள் பல கடந்தாலும் ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பேயாகும்.
அற்புதராஜா,அஜந்தகுமார் என்போரின் மறைவையடுத்து முரசில் சூடு சுவை சுவார சியம் என்பன சற்றுக் குறைந்து போனதும் குறிப்பிடத்தக்கதே அந்தச் சந்தர்ப்பத்தில் பலரது வாய்களிலும் "முரசும் இத்தோடு சரி என்ற ஏக்க வாசகம் நிலவியமை பலரும் அறிந்ததே ஆனால் முரசு அவ்வாறு பெருமுச்சு விட்டுக் கொண்டிருந்த வேளை யில் படிப்படியாக பழையபடி மெருகேறி வந்து பத்திரிகை உலகில் இன்றும் முத்திரை பதித்து வருவது பாராட்டத்தக்கது. இதற்கு எந்த வாழ்த்து மொழியும் நிகராகாது
முத்தான முரசே! நீ தாங்கி வரும் அத் தனையும் முத்தானவைகள் தான் இனி வரும் காலங்களிலும் இதனையும் விட மேலான தமிழ்பேசும் நெஞ்சங்களின் குரலாக முழங்க வேண்டும் என்று வாழ்த்துவதோடு அற்புதராஜா, அஜந்தகுமார் என்போரின் ஆத்மசாந்திக்காகவும் பிரார்த்திக்கிறேன்.
சரவணமுத்து கலாராணி-எருவில்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 074-54282 தொலைநகல் (tax)= 074513266
முரசு இன்று போல் என்றும் தழைத்தோங்க வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.
கவிதா சாந்தலிங்கம்-ஏறாவூர் 05
Σ.Κ.Σ.Κ.
தித்திக்கும் தேன் கிண்ணத்தில் திகட்டாத கவிரசம் பருகுகின்றோம். கவிதைப்போட்டியில் ரசிகர்களின் கற்பனை வளம் காண்கின்றோம். தகவல் பெட்டியில்-இத் தரணியையே கண்டுகொள்கிறோம். நில்-கவனி-முன்னேறு சிகரம் தொடவைக்கும் ஏணி, சிந்தியா பதில்கள் சிந்திக்கவைக்கும் புதிர்கள் மன்னாதி மன்னனுக்கு வைர மகுடம் அணிவிக்கலாம். GILD இதயத்தோடு இணைந்துவிட்ட இனிப்பான முரசே! வியாழனின் உன் வரவு-எமக்கு பல்சுவை நிறைந்த உணவு இணையவேண்டிய உறவு இனிய உன் சேவைகள் வளர வாழ்த்துக்கள்
፵ ̆8T, சஜிதா-மருதமுனை 04.
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள்
முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும்.
திருப்தியான சேவையே முரசின் மூச்சு
நவ 19-25, 2000

Page 3
இலங்கை அரசப்படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடை யில் தொடரும் மோதல்களினால் இலங்கை இராணுவம் பல இழப்புகளைச் சந்திக்க நேர்கிறது. இந்தக்காலகட்டத்தில் இலங்கைக் கடற்படையை விஸ்தரித்து நவீனமயப்படுத்த இந்தியக் கடற்படையின் உதவியை இலங்கை நாடியிருக்கிறது. இதேபோல் விமானப்படையின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தானுடைய ஒத்துழைப்பைப் பெறலாமா? என்பதை ஆராய்ந் தறிய விமானப்படைத்தளபதி பாகிஸ்தான் சென்றிருப்பதாக தகவல்
ஒன்று கூறுகிறது.
அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான மோதல்கள் அதி கரித்துக் கொண்டு வருகின்றன. தரையில் மட்டுமல்லாமல் கடற்போரிலும் கடற் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து, இலங்கைக் கடற்படைக் கப்பல்களுக்கும் ரோந்துப் படகுகளுக்கும் சேதங்கள் விளை
விக்கப்படுகின்றன.
புலிப்படையினர் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் பயன்படுத்த ஆரம் பித்திருப்பதனால், அரசுக்குச் சொந்தமான விமானங்களும் ஹெலிக்கொப்டர்களும் வானில் பழந்து புலிகளின் நிலைகள் மீது குண்டுகளிைவீசித் தாக்குவதும் கடினமாகி வருகிறது.
பிறநாடுகளில் பெருமளவிலான வண்ணமேயுள்ளன கும் இலங்கை கடற். இருப்பது கண்கூடு கிழக்குக் கடலில் ச கப்பல்களுக்கும் புல அச்சுறுத்தலாகவே நிலையில் அயல் துணையை இலங் கிறது.
அண்மையில்
செய்த கடற்படை சிசில் த சேரா, அ உயரதிகாரிகளை சமுத்திரத்தில் பு களைக் கட்டுப்படு: மாறு இந்தியாவிட திருப்பதாகத் தொ கடற்படைக்கு இந்தி
ಹT.ಹೌaIijiji ಉವಾ! Koloro
தேமதுரத் தமிழோசை உலகமெல் லாம் பரவும் வகைசெய்தல் வேண்டும் என்று கனவுகண்ட மகாகவி பாரதியாரின் அந்தக் கனவை நனவாக்கிய பெருமைக் குரியவர் எமது நாட்டைச் சேர்ந்த சோசிவ பாதசுந்தரம் அவர்கள் இன்று உலகமெலாம் தமிழோசையைப் பரப்பும் பி.பி.ஸி (BBC) தமிழோசையை ஜனரஞ்சகமாக ஆக்கிவைத்த பெருமை சிவபாதசுந்தரம் அவர்களையே சாரும் அன்னார் தமது எண்பதாவது வயதில் இலண்டன் மாநகரில் காலமானார்.
இலங்கை வானொலியில் தமிழ்ச் சேவைக்கு புத்துயிரூட்டி தனிப்பெருமையுடன் திகழ வைத்தவர் அவர் தலைசிறந்த எழுத் தாளரான சோசி, அவர்கள் ஒலிபரப்புக் கலை' என்ற நூலை எழுதி இந்திய அரசின் விருதினைப் பெற்றவர். இலங்கை வானொலி யில் அளப்பரிய பணிபுரிந்த அவருக்குரிய உயர் பதவி வழங்கப்படாமல் பாரபட்சம் காட்டப்பட்டமையினால், 1952ம் ஆண்டு பதவியை விட்டு விலகி தமிழ்நாடு சென்று
தனிப்பட்ட அமைப்பை நிறுவி வாழ்ந்துவந்
தார். அங்கும் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைமைப் பதவியை ஏற்று சில ஆண்டுகள் பணிபுரிந்தார்.
பல தமிழ் நூல்களையும், எழுதி வெளி யிட்டார். இலண்டன் மாநகரிலுள்ள ஆதர் ராங்க் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட "Leap av sin Gör" (BLUE LAGOON) GT Gör gp agli கிலப் படத்தை நீலக்கடல்' என்று தமிழில் மொழிமாற்றம் செய்தார் சிவபாதசுந்தரம்
அவர்கள். திரு.சிவபாதசுந்தரம் தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் எழுத்து வடிவங் களையும் அமைத்துக் கொடுத்தவர்
யாழ்ப்பாணம் சுன்னாகத்திலிருந்து வெளியான ஈழகேசரி வார இதழில் ஆசிரிய
ராக பல்லாண்டுகள் பணிபுரிந்த அவர்
செய்த இலக்கியப் பணி ஒப்பற்றதொன்றாகும். அன்னாருடைய மறைவு நிரப்பப்பட
ருக்கிறது என்றால் மிகையாகாது -
F RF RF RF RF F
இலங்கையை
தங்களாக சீரழித் னையை முடிவுக்கு
கால வரை உருப்ப நடவடிக்கைகளும் ே தெரியவில்லை. இ
சுயநல நோக்கமும் ஒரு பேரிழப்பை உண்டாக்கி ஏற்படுத்துவதற்காக
மைல்களுக்கப்பால்
| EET. GIGFLUGUTGITT METLIJE:
egiIIGõib ID
பண்டாரவளை பிந்துனுவெவ புனர் வாழ்வு தடுப்பு முகாமில் நிகழ்ந்த படு
கொலைகளை கண்டித்தும் இது தொடர் பான பாரபட்சமற்ற விசாரணைகளை நடத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தும் திரு கோணமலைத் தமிழ் பொதுமக்கள் பதினைந் தாயிரம் பேர் கையெழுத்திட்ட மகஜர் 12.1000 அன்று திருகோணமலை ஐநா,
அகதிகள் உயர்ஸ்தானிகள் (UNHCR) பணி மனையின் பிரதது அதிகாரி செல்வி அலெக்ஸ்சாண்ட மொரளியிடம், திரு
கோணமலையில் பிரபல கல்லூரி அதிபர்கள்
தபொன்னம்பலம், காவிநாயக சோதி தி முன்னேற்ற சங்க காசிவபாலன் மற்று கையளிக்கப்பட்டது. ஐநா செயலாள 6.GJITJLËLLILILL GLI தமது இராஜதந் உடனடியாக ஐநாெ கிடைக்கச் செய்வது சாண்டராமொரளி
வன சகோதரி திரேஸ் ராணி, மெதடிஸ்த E
மகளிர் கல்லூரி அதிபர்
சிட்டுக் கொல்லப்பட்ட நிமலநாயகம் எம்பியுடன் கூடச் சென்று காயப்பட்டவர் செலோகநாதன் துப்பாக்கிச் சூடு நிமல நாயகம் எம்பிக்குப் பட்டபோது அவருடன் மோட்ர்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந் திருந்த லோகநாதன் காலில் காயம்பட்டுக் கீழே விழுந்தார்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக மட்டக் களப்பு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பொலிஸ் பாதுகாப்புடனேயே அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது.
கடந்த 13ம் திகதி குணமடைந்து வைத் தியசாலையிலிருந்து வெளியேறிய அவரை நாசகாரத் தடுப்புப் பொலிஸார் மேல் விசாரணைக்காகத் தம்முடன் அழைத்துச் சென்றனர்.
நிமலநாயகம் எம்பி சுடப்பட்ட சம்ப வத்தை நேரடியாகக் கண்ட சாட்சி இவர்
என்பதாலும் சுடப்பட்ட அன்றைய தினம்
அவர்கள் புலிகளைச் சந்தித்து விட்டு வந்தனர் என்பதாலுமே அவர் விசாரணைக் காக அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே நிமலநாயகம் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தில்
ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
慕器 சென்றவர்
ŠFesoogfureször resorescoñi soo355 i
சமூர்த்தி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுபடவில்லை?
குப் பின் இடம்பெறும் 18வது கடையடைப்புச் சம்பவம் இதுவாகும், 7வது தடவையாக ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்படிப் பட்ட சம்பவங்களுக்குப் புறம்பாக முக்கியத் துவமற்ற ஹர்தால்களும் நடத்தப்படுகின் றன. ஆனால் அவை யாரால் ஒழுங்கு செய் யப் படுகின்றன என்பது புரியாத புதிராக உள்ளது என்று பொது மக்கள் கூறுகிறார்கள்
அந்தந்த கிராம பிரதேச அபிவிருத்தி யைக் கருத்திற்கொண்டே சமூர்த்தித் திட்டம் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் அந்தந்தப் பிரதேச வாசிகளுக்கே சமூர்த்தி ஊக்குவிப்பாளர் நியமனங்களை வழங்க வேண்டும் என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டது.
ஆயினும் இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு மலையகத் தமிழ்ப்பகுதிகளில் பெரும் பான்மை இனத்தைச்சேர்ந்தவர்களுக்கே சமீப
சில நாட்களுக்கு முன்னர் சமுர்த்தி நிய SS SS SS SS SS S SS SS SS
தேர்தல் பிரசார காலத்தின் போது சில சமூர்த்திவுத் (சுபீட்சத்திட்ட) ஊழியர்கள் அரசினால் நியமிக்கப்பட்டார்கள் கடந்த ஓகஸ்ட் செப்டெம்பர் மாதங்களில் இவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.
கடந்த 4 மாதங்களாக அவர்கள் பணி புரிகின்ற போதும், இன்னமும் அவர்களுக் கான சம்பளங்கள் வழங்கப்படவில்லை என்று குறை கூறப்படுகிறது.
இதனிடையே இடைத் தறுவாயில் நிய மிக்கப்பட்ட இந்த சமூர்த்தி ஊக்குவிப்பாளர்
களை கிராமசேவகர்களாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கான அனு மதியை பொது நிர்வாக அமைச்சு வழங்கி யிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எதுவித போட்டிப் பரீட்சைகளுமின்றி வெறும் அரசியல் நோக்கங்களுக்காக இந்த நியமனங்களை வழங்கத் தீர்மானித்திருப்பது குறித்து ஏற்கெனவே சமூர்த்தி நியமனம் பெற்றிருப்போரும் தற்போதைய கிராம சேவகர்களும் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்
56), 19-25, 2000
I
T செஞ்சிலுவை முதுர் அலுவலக முதல் மீள் இயக்கம் மாதம் 2ம் திகதி சில கப்பட்டுச் சேதமாக் தற்காலிகமாக முட LD, J, GT LIG) far மீண்டும் திறக்கப்பு முன்னர் அலு இடத்திலேயே தர் இயங்கி வருகிறது. பொறுப்பாளராக னித்து வருகின்றா
|மலையகத் தமிழர்களுக்கு சே
மனங்கள் வழங்க தமிழ்ப் பகுதி பட்டுள்ள சிங்கள பாளர்களுக்கு மெ டுள்ளது, ஒருபுறம் பகுதிகளைச் சேர்ந் தோட்டப் புற பு நிலை பற்றி அறி கிறார்கள்
சமூர்த்தி பய குடும்பங்கள் நிர்க் முழுக்க முழுக்க சமூர்த்தி வேலை உண்மையான வறி பகுதிகளில் பார தன்னை இனம் கா
கந்தளாய்-ழு அருகே இருந்த மி 11ம் திகதி கா
தகர்க்கப்பட்டுள்ள இருளில் முழ்கியு
கிழக்கில் நீ
மீண்டும் மின்மா
செய்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ந்து புலிகளுக்கு தங்கள் வந்து குவிந்த இதனைத் தடுப்பதற் டயினால் முடியாமல் தேவேளை நாட்டின் சரிக்கும் பிறநாட்டுக் எளின் நடவடிக்கைகள் 1ளங்குகின்றன. இந்த டான இந்தியாவின்
அரசு நாடி இருக்
ந்தியாவுக்கு விஜயம் தளபதி அட்மிரல் நாட்டின் கடற்படை சந்தித்து இந்து களின் நடவடிக்கை இலங்கைக்கு உதவு கோரிக்கை விடுத் வருகிறது. இலங்கை விடமிருந்து விமானத்
தாங்கிக் கப்பலை இலங்கை கொள்வனவு செய்திருக்கிறது
இந்தக் கப்பலை இயக்குவதற்கும் இக் கப்பலின் தளத்தில் தரித்து வைக்கப்பட்டி ருக்கும் விமானங்களைச் செலுத்தி எதிரி களைத் தாக்குவதற்கும் இலங்கைக் கடற் படையினருக்குப் பயிற்சியளிக்கவும் இந்திய கடற்படையைச் சேர்ந்த பயிற்றுநர்களும் அதிகாரிகளும் வரப்போவதாகவும் கூறப் படுகிறது. இதற்கான ஒப்பந்தமும் கைச்சாத் திடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன.
இதேவேளை கடற்பிராந்தியத்தில் புலி களின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்த இந்தியக் கடற்படையினருடன் இலங்கைக் கடற்படையினரும் இணைந்து கடலில் கூட்டு ரோந்து நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
இலங்கையில் விமானப்படைத் தளபதி
巴WT听
எயார் மார்ஷல் ஜெயலத் வீரக்கொடி பாகிஸ்தானுக்குச் சென்று அந்நாட்டு விமானப்படை உயரதிகாரிகளைச் சுண்டு கலந்துரையாடி விட்டு வந்திருப்பதாகவும் மற்றுமொரு செய்தி கூறுகிறது. இலங்கை விமானப்படையின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் விமானப்படையின் ஒத் துழைப்புகளைப் பெறுவதற்கும் முயற்சிகள் நடைபெற்றிருப்பதாகவும் மற்றுமொரு செய்தி கூறுகிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் பணிப் போருடன் மட்டும் நின்றுவிடாமல் அடிக் கடி நேரிடையான மோதல்களிலும் ஈடு பட்டுவருகின்றன.
இப்படியிருக்கும் போது இருநாடு களுக்கும் பொதுவாக நடுநிலை வகிக்கும் நாடான இலங்கை அவ்விரு நாடுகளுடனும் விடுதலைப் புலிகளுக்கெதிரான மோதல் களில் உதவிபுரியுமாறு கோரி இருப்பது அவதானிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இக்கான தூதுவரைக் கைது செய்யக்
கோருவோர் மீது கவனம் தேவை
றத்தாழ இரு தசாப் வரும் இனப்பிரச்ச
கொண்டு வர இது டயான எந்த விதமான ற்கொள்ளப்பட்டதாகத் தவேள்ை எத்தகைய ல்லாமல் சமாதானம் எத்தனையோ ஆயிரம் இருந்து உதவிக்கரம்
52.3T
குறளமுதம் அதிபர் ருகோணமலை மாவட்ட த் தலைவர் திரு. ம் பலர் முன்னிலையில்
ர் நாயகத்திற்கு என ற்படி மகஜரை தாங்கள் திர தபால் மூலம் சயலாளர் நாயகத்திற்கு ாக செல்விஅலெக்ஸ் கருத்து தெரிவித்தார்.
H dagiGiGh Eui
ச் சர்வதேசக் குழுவின் 13ம் திகதி திங்கள் பெற்றிருக்கிறது. கடந்த ரால் அலுவலகம் தாக் ப்பட்டதைத் தொடர்ந்து பட்டிருந்தது. எனினும் கோரிக்கைகளுக்கமைய ட்டிருக்கிறது.
வலகம் இருந்த போதும் அலுவலகம் சல்விசாலம் ஹவோட் இன்று பணிகளை கவ
இவர் பொறுப்பில்
MGulful
பட்டுள்ளன. ரில் நியமனம் வழங்கப் சமூர்த்தி ஊக்குவிப் புரியாத நிலை ஏற்பட் நக்க அவர்கள் வேறு வர்களாக இருப்பதால் Gifta7 DGTGoldungol தவர்களாகவும் இருக்
பட வேண்டிய பல யான நிலையிலுள்ளன. சியல் நியமனங்களாக ய்ப்புக்கள் உள்ளதால், குடும்பங்கள் மலையகப் சமாகவே உள்ளதாக டிக் கொள்ளவிரும்பாத திகாரி ஒருவர் தெரி
ளிப் பொத்தானைக்கு மாற்றியொன்று கடந்த குண்டு வைத்துத் இதனால் அப்பகுதி Ig5/,
நாட்களுக்குப் பின் த் தகர்ப்பைப் புலிகள்
= F1 1 函曲血á|1
நீட்டி வந்த ஐரோப்பிய நாடான நோர்வே யின் ஒத்தாசைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கும்பல்கள் மேன்மேலும் இந்த நாட்டைக் குட்டிச் சுவராக்கவே முனைகின்றன.
அரசாங்கத்துடன் முட்டி மோதிக் கொண்டு வரும் விடுதலைப்புலிகளின் குகைக்குள் துணிந்து புகுந்து புலிகள் இயக்கத் தலைவர் திருபிரபாகரனையே கண்டு சமாதானப் பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடு களைச் செய்த நோர்வேயின் சமாதானத் தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் அவர்களை அவர் மீண்டும் இங்கு வரும் போது கைது செய்ய வேண்டும் என்று இங்குள்ள பேரின வாதக் கட்சியொன்று கூக்குரலிட்டு வரு கிறது.
எமது நாடான இலங்கை போதுமான பொருளாதார வசதிகளைக் கொண்ட நாடல்ல. இன்று வரை அந்நிய நாடுகளையே உதவிக்குக் கையேந்தி நிற்கிறது. முக்கியமாக ஐரோப்பிய நாடுகள் ஆண்டு தோறும் ஏராளமான நிதியை எமது நாட்டின் மேம் பாட்டுக்காக அள்ளிவழங்கி வருகின்றன.
L: நாடுகளுள் நோர்வே நாடு தான்
தான் அலுவலகப் பணிகள் முன்னர் நடை பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
வழமையான சேவைகளான Glin GLLi. மருத்துவச் சேவை சுகாதார நோய்த் தடுப் புச் சேவை காணாமற் போனோரைப் பற் றிய தகவல்களைப் பெற்றுக் கொடுத்தல் பிரிந்த உறவினர்களிடையே தொடர்பு ஏற் படுத்தல் போன்ற சகல சேவைகளும் இடம் பெறுமென திருகோணமலை இணைப்பாளர் தி.புஷ்பராசா முரசுக்குத் தெரிவித்தார்.
difton
வீட்டை முற்றுகையிட்டுத்தாக்குதல்
மிகக் கூடுதலான பணத்தையும் வேறு பல உதவிகளையும் வழங்கி வருகின்றது. இவற் றைக் கொஞ்சம் கருத்திற்கொள்ளாமல் அந்த நாட்டைத் தூவிப்பது மேலும் அந்த நாட்டின் தேசியக் கொடியை தீ முட்டி எரிப்பதும், அந்த நாட்டிலிருந்து வந்த தூதுவரைக் கைதுசெய்ய வேண்டுமென்று கூக்குரலிடு வதும் எத்தகைய கீழ்த்தரமான நடவடிக்கை கள்-அநாகரிகச் செயல்கள் என்பதை ஏன் இவர்கள் உணரவில்லையென்பது விவு னத்தை தருகின்றது. இத்தகைய விசமத்தன மாக கூச்சல் போடுபவர்கள் நிச்சயமாக இந்த நாட்டில் மீண்டும் இனக்கலவரங்களை தோற்றுவிக்கத் தயங்கமாட்டார்கள் என்பது திண்ணம். ஆகவே இத்தகைய-அமைதிக்கு அச்சுறுத்தல் விடும் நபர்கள் மீது அரசாங்கம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இலங்கையில் அமைதியை ஏற்படுத்து வதற்கு நோர்வே நாடு தான் முன்வந்த போதிலும், அந்நாட்டிற்கு இந்தப் பணியில் பின்னணியாக இன்று உலகில் அதிகளவு பொருளாதார பலம் பெற்ற ஐராேப்பிய ஒன்றியம் தீர்க்கிறதென்பதை கருத்திற் கொள்ள வேண்டும் அதுமட்டுமல்லாமல் எமது அயல்நாடான இந்தியாவும் நோர் வேயின் இந்தச் சமாதான நடவடிக்கை களுக்கு பக்கபலமாக இருக்கிறது.
ஏற்கெனவே இலங்கைக்கு வந்து ஜனா திபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகி யோரை சந்தித்து பேசிய பின்னர் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இந்தியா சென்று இந் தியத் தலைவர்களையும் சந்திதது, இங்கு தலைவர்களை சந்தித்த போது இடம்பெற்ற கருத்து பரிமாற்றங்களையும் அவர்களுக்கு தெரிவித்துள்ளார் என்பதை இங்கு சுட்டி காட்டுகின்றோம்
இருவர் பலி ஆயுதங்கள் மீட்பு
தகவல் ஒன்று கிடைத்ததை அடுத்து
சம்பந்தப்பட்ட வீடொன்றை முற்றுகையிட்ட
விஷேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர்.
அவ்வீட்டில் இரண்டு சடலங்கள், ரி-56
ரகத்துப்பாக்கி-1 டொங்கான் என்பன மீட்
கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது கொல்
லப்பட்டவரில் ஒருவர் திருமால்-பரமேஸ்
தேர்தலில் பெற்ற வெற்றியை கொண் டாடும் முகமாக கட்டப்பட்டிருந்த கொடி கள் பறந்து கொண்டிருக்கின்ற வேளை யிலேயே, துயரத்தைப் பறைசாற்றும் கறுப்பு மற்றும் வெள்ளைக் கொடிகளையும் கட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை மட்டக் களப்புப் பிரதேச மக்களுக்கு ஏற்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் கடந்த தேர்தலில் பங்கேற்று அமோக வெற்றியீட்டிய நிமலநாயகம் செளந்தர நாயகம் (நிமலன் மாஸ்டர்) சற்றும் எதிர் பாராத வகையில் நவம்பர் 7ம் திகதியன்று மாலையில் கட்டுக் கொல்லப்பட்டார்.
மட்டக்களப்பு-வாழைச்சேனை வீதியி லுள்ள கிரான் என்ற இடத்தில் வைத்தே நிமலன் எம்பியும் அவருடன் மோட்டார்
நிமலநாயகம் படுகொலை
gjeneroflulej Sijali uri?
வரன் (23) என்று அடையாளம் காணப் பட்டது. மற்றையவரின் சடலம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் முலமாக புலிகளிடம் ஒப்படைக்க அனுப்பப்பட் L95.
as அக்கரைப்பற்று-திருக் கோவில் சின்னத்தோட்டம் என்ற இடத்தில் 11ம் திகதி இடம் பெற்றது. O
சைக்கிளில் வந்த லோகநாதன் என்பவரும் சுடப்பட்டனர். நிமலன் அந்த இடத்திலேயே மரணமானார். லோகநாதனுக்கு காலில் காயம் பட்டது.
குறிப்பிட்ட இடத்துக்கு அவ்விருவரும் வந்து சேர்வதற்கு முன்னரே துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் அவர்களுக்குக் கேட்டி ருக்கிறது. லோகநாதன் இச்சத்தம் கேட்ட தும் நிமலநாயகத்தை எச்சரித்துள்ளார். ஆனால் அவரோ "பயப்படவேண்டாம் தைரியமாக இரு" என்று கூறிவிட்டு பயனத் தைத் தொடர்ந்தனர். சில நொடிப் பொழுதுகளில் சரமாரியான துப்பாக்கி வேட்டுகளுக்கு உட்பட்டு அவர் துடிதுடித் துச் செத்தார்.
(தொடர்ச்சி. 16ம் பக்கம்

Page 4
நவீனரக ஆயுத்தளபாடங்களால் பேரழிவே ஏற்பட்டதே தவிர இரணுவச் சமநிலை மாற்றம் அடைய முடியவில்லை. எனவே இதற்கு ஒரேவழி நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் பேச்சுக்களை ஆரம்பிப்பதே இவ்வாறு யாழ் மாவட்ட மனிதநேய அமைப்புகளின் ஒன்றியம் அண்மையில் நடத்திய விசேட கலந்துரையாடலின் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள மகஜரில் மேற்கண்ட வாறு குறிப்பிட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலை வருக்கும் அனுப்பப்பட்ட மகஜருடன் மேற்கண்ட மகஜரின் பிரதிகளும் இணைக்
I, LLL L601.
அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:
தாங்களும் தங்களது அரசும் இப் பிரச்சனையை அதிமுக்கியமான விடய
LITTI FIñi Ščiar,
(யாழ் நிருபர்)
தமிழ்ப் பயணிகள் தனியாகப் பதியப்படும்
மாகக் கொண்டு சமாதானத்தை மீண்டும் கொழும்பு ந நிலைநாட்டுவதற்கு அயராது உழைப்பீர்கள் முஸ்லிம்களின் தொ என நம்புகிறோம். சமாதானத்திற்கான விவகாரம் பெரும் போர் என்பது தக்கவைக்க முடியாததோர் இவ்வளவு அதி கொள்கையாகும் புலிகள் இயக்கத்தை களால் கொழும்பின் தமிழ்மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தி ஏன் என்ற சந்தே இராணுவரீதியில் அதை நசித்து விடுவதே இத்தறுவாயில் முக்கிய குறிக்கோளாகும். எனினும் சமாதான ஏற்படுத்தி விட தீ பேச்சுவார்த்தைகளுக்கு புலிகள் ஒரு முக்கிய பண்டாரவளை பகுதியாக உள்ளடக்காது விட்டால் கொடுமையாக நிை சமாதானம் தொடர்ந்தும் நழுவிக் கெண்டே பத்தைப் பயன்படு: இருக்கும். ஏனெனில் புலிகள் இயக்கத்தை கலகத்தை ஏற்படுத் நிர்முலமாக்குவதற்கு 1970ம் ஆண்டின் இன மக்களும் மி பிற்பகுதிகளில் இருந்து பலதடவைகள் செயற்படவேண்டும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. நவீன வேண்டுகோள் GSG ஆயுதங்களின் மூலம் நாசகாரச் சக்தி இத்தகைய மு அதிகரிக்கின்றதே தவிர ஒப்பீட்டு ரீதியில் 1ызы, செய்தவர்கள் இராணுவப் பலச் சமன்பாட்டில் மாற்றம் பெருமளவில் வாங் ஏற்படுவதாகவில்லை. - இருக்கிறது. ஆனா
||နှိုးနှီး மிகுந்த விழிப்பாகவி
ഃഖത്ത്() D வத்தளைச் சந்தியில் தமிழ் விளக்
(காரைதீவு நிருபர்) கல்முனை-கொழும்பு போக்கு வரத்து மார்க்கத்தில் 3 இடங்களில் தமிழ்ப் பயணிகள் தனித்துப் பதியப் படும் பாரபட்ச நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். மனித உரிமைகள் ஆணைக்குழு வின் கல்முனைப் பிராந்திய இணைப் பாளர் இராமனோகரனிடம் தமிழ்ப் பயணிகள் மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மகா ஓயா-கண்டி ஊடான மார்க் கத்தின் போது உதயபுர பியங்கல மகா ஓயா பதியத்தலாவ ஆகிய 04 இடங்களின் பெயர் விலாசம் போகு மிடம், அடையாள அட்டை இல உட் பட பல விபரங்கள் பதியப்படுகின்றன. இவற்றில் பியங்கல மகாஒயா
度前8uC
- 盛 NTSF-CHAR
ALI FT GRATILD, GAJD
பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் சோதிடத் கண்டறிந்து துன்பம் நீங்கி புனித புராதன தீங்கற்ற மாந்திரீக்
le
பக்ஸ், தொலை
நரில் வர
D19յաճմԾLD Ա5 6UIn!&IT
O09
5 : TIGNES DIA ogoGIE S.
臀
கிரகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் மனத்தாக்கம் காதல்,கல்வி,தொழில், விவாகம் வெளிநாட்டு T
குடும்பவாழ்க்கையில் சந் சொல்லமுடியாத வெட்கமான
னால் பிரச்சனைக்குரிய காரணத்தைக் சியாக வாழ இறைவனால் சித்தா தெய்வீக மருத்துவத்தினால் ந்து வருகின்றோம். யுர்வேத மருத்துவர் 'ಕ್ಷ್ R TOY 8,00D * LGV 2,00 LDRi
' வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால், அல்ல பசி மூலம் தொடர்பு கொண்டு, கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக டிருந்துப்பொருட்களை தப்ல் முலம்பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்க்ள் கவனிக்கப்படமாட்டாது இர்க்சியம்பாதுகாக்கப்படும்
Glau sifil 15 TILLauren odlau THEIWEEGAM SIRIT LANK.A.
8,606) ரச்வி GlgLu: TPHONEFAX
லடி அரச்விடுதி வீதி ''');"|HEAD OFFICE
Slalon 5 slouGuban
SSSITPHONEFAX: 065-24825
நடாத்தப்படுகின்றன. Microsoft DRAW 90, Internet & E-mail, Har Tamil தட்டெழுத்து வகுப்புக்கள் Typesetting செய்து கொடுக்க Computer Assembling & Sales, Tr. Spoken English Classes ISLT55UU
D.N. "DAP"
Internet & E-mail disc No.6A, Hekitta Road
பதியத்தலாவ ஆகிய மூன்று சோதனைச் சாவடிகளில் தமிழ்ப் பிரயாணிகளை மாத்திரம் வேறாகப் பிரித்து தனியான பதிவுப் புத்தகங்களில் பதியப் படுகின்றன.
இது தவிர மகாஒயாவில் தமிழ்ப் பிரயாணி இரு பதிவுப் புத்தங்களில் பதிய வேண்டும் ஒன்று பொதுவான புத்தகம், மற்றது தமிழர்களுக்கான விஷேட புத்தகம் 。。
ஏனைய இனத்தவர் முன்னி லையில் அவமானப்படுத்தும் ஒரு செயலாக இதனைக் o தால், உடனடியாக தனிமைப் படுத்தும் நடைமுறை நீக்கப்பட வேண்டும் என்று கோரப்படுகி
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுக பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திக வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்
DR. A.P.S. KUTTY
50, THEATRE ROAD, NINTHAVUR-2
CENARALP அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப் வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல Dir, P. Jsell, DJ Clupes li
DRPARUMUGAM New Ahmed TouristInn, Bang Bang NO, 10. Reclamation T.P. O74.7.15547,074-71554
க தெய்வீக சேவை REGNO.H.A04 BT219
யற்சித்தடை, கணவன்-மனை ாஷ்மின்மை உறவுப்பகை வெளியில் E. # மனிதத்தீமை,
பற வேறு எவ்வித
போதித்தருளப்பட்ட
TM M Un. கல்மு
(தயவு செய்து பதிவு VANNINN 2ú EDå 955 தெரு ஞான வைரவர்கோ RESIDANTT
கடிதத்தொடர்பு : DRPAR
NO. 51/5, KOOLAVADY ROA
BATTICALOA-SRILANKA
எங்கள் நன்றியை தெரிவிக்கிறோம்.
திருமதி தவமணி (தாய்)
1968. 11.05
2OOO. O.27
நாவற்குழியை பிறப்பிடமாகவும், முடமாவடியை வசிப்பிடமாகவும்
கொண்ட திரவியம் விஜிதரன்
யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னார் காலஞ் சென்ற
திரவியம் :
மகனும், தம்புவின் அன்புப்
(யாழ்ப்பாணம்) ஆகியோரின்
': ராசேந்திரம்
ஆகிே ಕ್ಲಿಕ್ಗಿ செல்லத்தம்பி,
பெறாமகனும், திருமதி
யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. மரணச் சடங்கில் கலந்து
= கொண்டு எங்களுக்கு உதவி
திரவியம் விஜிதரன் செய்தோர், உற்றர் உறவினர்.
நண்பர்கள் அனைவருக்கும்
lill
இறப்பு
ஒற்றுமை குறைகிறதா, கையில் பணம் கொடுத்த கடன் திரும்பி வரவேண்
அமையவேண்டுமா, லக்சுமி கடாட்சம் ெ தங்கு தடை ஏற்படுகின்றதா, தான் பெற்ற Glumssuntosh-es, GluDJ sumos. GluD GE6Au : E. AG ÄR Glu துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 10 பதிவேடு மூலம் Glassistensort செயல்பட கூடிய வண்ணம் அதிவிே உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் பிரமாண்டமான அங்கீகாரம் பெற்றது மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேை மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெ சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் காண்ட அடிப்படையில் ஜாதகங்களையும் எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னு வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை எமது நிருவாக பதிவேட்டில் காணலாம்
வெளிநாட்டவர்களுக்கென
24 மணித்தியால தொை
Tel-466 620, 4-6682
alabas Longföglifas di aras essy Guigg (CG), Dr, PKSaamy J.D.O.A.NLP Hon. Prof. (IUMA) Sri Durgaadevi Manthirika Uccada Peedam.
21.10.2000 அன்று
யின் அன்பு
பேரனும், முரளிதரன் (கொழும்பு), பாபுதரன் (லண்டன்), சுபத்திரா
அன்புச் சகோதரனும்,
தெய்வேந்திரம்,
UTITIOT LD(DLD59). LD,
னியின் மைத்துனரும் GUITT, 96TGOITrflot ரியை 1.1.2000 அன்று
தகவல் சகோதரர்கள் யாழ்ப்பாணம்
TEL: 0.0941 431137 ΕAX: 00941 344831
2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் ப்பி அதிகளவில் வாங்கிச் செல்லப்பட்ட
பரபரப்பாக பேசப்படுகிறது. கமான தொப்பிகள், குறித்த சில நபர் பல பகுதிகளில் வாங்கப்பட்டிருப்பது ம் பரவலாக எழுந்துள்ளது. இனங்களுக்கிடையில் மோதல்களை பிரவாத சக்திகள் முயலக் கூடும்.
பிந்துனுவெவ சம்பவம் இன்னும் HMHIII எவில் நிற்கிறது. இதற்கிடையே சந்தர்ப் ஆங்கி த்தி முஸ்லிம்களின் வேடத்தில் இனக் தி விட முடியும். இதுகுறித்து சகல கவும் நிதானமாகவும் விழிப்புடனும் என்று சமூக நல விரும்பிகள் க்கின்றனர். ஸ்லிம்களின் தொப்பிகளைக் கொள் யார் என்பதும் என்னநோக்கத்திற்காக - கினார்கள் என்பதும் மர்மமாகவே
அடிப்படையிலிருந்து இலக்கணம் இலக்கணப்பிழையின்றி ஆங்கிலம் எ நவீன வசதிகள் கொண்ட குளிரு பிரித்தானிய உச்சரிப்பு முன் இலகுவாக விளங்கிக் அணுகுமுறைகள் Audio Cassette மூலமாகவும் வேறு நவீன கருவிகள் மூலமாகவும் பயிற்சி 鹃 வகுப்பிற்கு பின்பு வீட்டிலும் பயிற்சி பெற Cassetteகள் anksčiais Luusjof Gupp Video CaSSette, Git. பேச்சுப்பயிற்சிக்காக அதிக நேரம் 3 மாத காலப் பாடத்திட்டம் பாடமுடிவில் சான்றிதழ் வழங்கப்படும்
குறிப்பு: அலுவலக நேரம் காலை 8.30 மணி முதல்
ഥഞ്ഞ 78) ഫ്രഞ്ഞി ബ് (புதன் கிழமைகளில் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்)
NAURAN ENGLISH LANGUAGE CENTRE
527, First Floor Galle Road, Wellawata Colombo-06. (Hotel Ceylon Inns, a pilot) Z
(ತಿಶ್ರೌ.
55g5 L GOTT SOT Computer GugÜLä55 GMT Office 2000, Page Maker 6.5, Corel dware, Children Course, English &
LDD). Lo Colour& Black and White JuGL). Software Developments.
Duble Shooting & Services. Išg Lor |
டுகின்றன. TER STUDES cm (@mail, visual com | Wattala. 07:Š-349247.
ண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி
வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை அதி ஆத் 5زت T மாந் அதி SESL b
டர் குட்டி அவர்களுடன் தொடர்பு LtTTTTTTTT TTTT TTTTLL SSSS erJA0GGLS0L Jh00EJTS 0LLGL SSS
வெளியாகாது.
1, SRI LANKA. || alias 067 - 50349 சோதிட வைத்திய பரிகார மாந்திரீகத் துறையில் ஏழு தலை
முறையின் நம்பகத்தன்மை இன்றும் வெற்றிகரமாக "கலாநிதி-சக்தி சரவணா"வினால்பேணப்படுவதால் உங்கள் பிரச்சனை எதுவாயினும் உடனடியாய் வெற்றிகரமான தீர்வுபெற (U5-ബ தொடர்பு கொள்ளுங்கள், காதல் விவகாரம்-தொழில் விருத்தி திருமணபிரயாணத் தடங்கல்கள் பாலியல் குறைபாடுகள் அந்தரங்கமான விடயங்களை தீர்வு காணுதல் என்பவற்றோடு நினைத்த காரியம், ஜாதக பலன் எண் சோதிடம் முதலான சோதிட ஆலோசனை துல்லியமான முறையில் பெறலாம். வெளிநாட்டு அன்பர்கள் துரித சேவை மூலம் பலன் பெறலாம். அந்தரங்கம் பாதுகாக்கப்படும். நேரில்:- காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை
VC||0 T||ERAD||Y பான்மையை நீக்கி உங்களை நீங்களே
மனோதத்துவ நிபுணர் Do seg snurr 35 estod esint -
20 முதல் 28 வரை S.A.M.P) REG. 9492 Building Entrance Bankshall Street, Road, Colombo II. 6 Glau GLU - 072 664867.
02, 103 திகதிகள் தொடர்பு வியாழன் p60601 T.P. 067 29.329 "DR.SHAKTHY SARAWANAOlauum,
செய்து கொள்ளவும்) பில் ஒழுங்கை, வவுனியாTP.04.2014,2405,21406
P065. 24019. DUMUGAM D, BATTICALOA. SRI LANKA.
48/12 : SRI WIMALASARA ROAD, KALUBOWLLA, DEHIWALA. SRI LANKA. TIP 723646
7 G350m0nTLASGSuurTLg3 e5Pe 35 GoDas VN மிழ்நாட்டின் பிரபல ஹோமியோபதி சிகிச்சை நிபுணரும் தமிழக ar :: : உறுப்பினருமான, (哑 败
Dr. R. SumæIngsót D.H.M.S.AMRSH (10N) fflýla, góvum, மூட்டுவாதம், தோல் வியாதிகள், ஆண்மைக்குறைவு போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார். asmresulub : 23.11.2000-28.1 1. 2000
இடம் ஹோட்டல் கிறீன் லண்ட்ஸ், பம்பலப்பிட்டி N. GarsonsuGuda s 585592, 581986.
HOTLINE : 077-6025 13. /
ளத் திருமணம் முடிப்பதற்குச் சிற்சில திருமணமே நடக் காதா என்ற ஏக்கமா ல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி நங்கவில்லையா, பணவருவாய் குறைவா, மா, குடும்ப வாழ்க்கை இனியவையாக றவேண்டுமா, வெளிநாட்டுப் பயணத்தில் பிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, ண்டுமா, குழந்தைப்பேறு கிட்டவில்லை வேண்டுமா, கடந்த 33 வருடமாக ரீ * 100% வெற்றி பெற்றவர்கள் எமது வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து ட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் கிடைக்கிறது. இது ஒரு ம் வரையறுக்கப்பட்ட 蠶 வயின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக ற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக ,ெ அனைத்து உலக நாட்டில் வசிக்கும் டனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு பாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
உலகப் புகழ்பெற்ற
- எக்ஸ் ஒயில் இ
نتھنیشنھو&&
Euge) Η ΕΥΘΥΕΥΡΩΝ " 9ങ്ങേണ്ണ தலைப்பாரம் ஜலதோஷம்  ைஇருமல் முக்கடைப்பு O usines காதுவலி வயிற்றுவலி வாதத்தால் வரும் வலிகள்
அதி தொழிநுட்பம் வாய்ந்த லபேசிச் சேவை உண்டு.
தேவைகளுக்கு:-
ഥgഖേ ஏற்படும் பிரச்சினை ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி
எக்ஸ் ஒயிலைப்
நுவரெலியாவில் 33, Daily Fair Complex,
Kandy Road, TILU GET66 EIG KO
Nuwara-Eliya 052-22508,052-35097
SINGHA HOLDINGS (PWT) LTD 14,Cround Floor - Welikada Plaza - Rajagiriya. iTP: 888,214. Fax : 682984
உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள Βοιμοσστιαu I Olgδποσλου03ιμεθ στοσστερείτ O1-466271, 466571 E-mail:drpksamy (asltnet.lk www.imexpolanka. Com/drpksami.
நவ. 19-25, 2000

Page 5
ஒண்டும் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் பற்றிய முஸ்தீபுகள் ஆரம்பித்துள் ளன. பொதுத் தேர்தல் முடிந்து பொதுஜன ஐக்கிய ன்னணி அரசாங்கம் அமைத்த கையோடு 鷲 பேச்சுவார்த்தைகளுக்கான
பச்சுவார்த்தைகளுக்குமத்தியஸ்தம் வகிக்க முன்வந்துள்ள நோர்வே நாட்டினால் உற்சாகத் பரபரப்பூட்டும் வகையிலும் முன் னடுக்கப்பட்டது. அதன் உச்சக்கட்ட நிகழ்வாக நோர்வே தூதுக்குழுவொன்று முல்லைத்தீவு சென்று புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையே நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இப் பேச்சுவார்த்தையின் யாதெனில் கடந்த 5 வருடங்களாக வெளி நாட்டுப் ನಿಶ್ಚಿ கள் எவரையுமே சந்திக்கா திருந்த புலிகள் தலைவர் பிரபாகரன் இம் முறை நோர்வே பிரதிநிதிகளைச் சந்தித்திருப் பதுதான் வழமையாக பிரபாகரன் தனது பிரதிநிதிகள்ைத்தான் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள அனுப்புவார். அதிமுக்கியத்து வமான கட்டங்களில் மட்டும்ே நேரில் கலந்துகொள்ளுவார். பொதுஜன ஐக்கிய அரசாங்கம் 1994ல் பதவிக்கு வந்த பாது, புலிகளோடு நடத்திய பேச்சு வார்த்தை நேரடியாகக் கலந்து ØSTGOOTLy (595956NNIGWGODOV, SOT GOTT (UP6OT Mói! 蠶 ,历。 லுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் அவர் கலந்து கொண்டிருக்கவில்லை. 亚
凸,
லையில்தான் இப்போது நோர்வே பிரதி ளை நேரடியாக அவர் சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது.
நோர்வே či: Slyurts, T60sorg. சந்தித்த : இலங்கை அரசாங்கத் துக்கு அசெளகரியமான ஒரு வேளையில் நடந்துள்ளது. அதாவது இங்கு பொதுத்
தேர்தலொன்று நடந்து முடிந்து அரசாங்கம் அமைப்பதற்கு எந்தத்தனிக் கட்சிக்கும் பெரும் LIITOT GOLD GANGGOmg (6606AN LIGGJ GUTTg, TršJELD அமைக்கும் ဖြုနှီး” ஆளும்கட்சிழும்முர மாக முனைந்திருந்த வேளையில் துள்ளது. ஒருவாறு இரு சிறுபான்மை இன்க் கட்சிகளையும் မျိုးနှီဂြိုးရှိ gl flö, குள் இருந்த நிர்ப்பந்தங்களைச் சமாளிப்பதற் காக பெருந்தொகையான அமைச்சுக்களை உருவாக்கிப் பகிர்ந்தளித்து, இப்போதுதான் அரசாங்கமொன்றை உருவாக்கிய சூட்டோடு
நிலையில் அரசாங்கம் தன்னைச் சுதாகரித்துக் கொண்டிருக்கவில்லை. எனவே நோர்வே பிரதிநிதிகளை வரும்படியான அழைப்பை இலங்கை அரசாங்கழவிடுத ருக்க வாய்ப்பில்லை. ஆதலால் புலிகளின் அழைப்பை ஏற்றே அவர்கள் புலிகள் தலைவரைச் சந்திக்க வந்திருக்க வேண்டும் இவ் வருகைக்கு லங்கை அரச தரப்பு வேண்டாவெறுப்பாகத் தன்னும் உடன்படவேண்டி இருந்திருக்க CGNJ GRAT (NLD.
புலிகள் நோர்வேயை சந்திப்புக்குஅழைத் திருப்பார்களானால் அது மிக முக்கியமான இராஜதந்திர நகர்வொன்றுக்குப்புலிகள் தயா ாகி வருகிறார்கள் என்றே பொருள். ஏனெ தாத ಙ್ தருணத GU LG).36061 U5 olë Lusëngu 9 (5 அரசியல் தீர்வினை வழங்கக்கூடிய நிலைம்ை பில் அரசாங்கம் இல்லையென்பது புலிகளுக்கு நன்கு தெரியும் அரசாங்கத்துக்கு தான் கடந்த பாராளுமன்றத்தின் இறுதித் தருணத் தில் கொண்டுவந்த தீர்வுத் திட்டத்தைக்கூட தற்போதைய நிலையில் நிறைவேற்ற முடியு மன்ற நம்பிக்கை இல்லை. தனது அரசாங் கத்தை நிலைநிறுத்துவதற்கே நான்கைந்து மேலதிக வாக்குகளைத்தான் சிறுபான்மைக் கட்சிகளின் தயவுடன் கொண்டிருக்கும்நிலை
filà நிறைவேற்று
வதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள்ை எண்ணிப்பார்க்கும் நிலையிலும், அரசாங்கம் இல்லை. அப்படியிருந்தும் அரசாங் கத்துடன் பேசுவதற்கான ஏற்பாட்டை புலிகள் நாடுவது எவ்வகையில் பயனுள்ளதாக அமை ம் என்பதுதான் இங்கே STI('g5 ருக்கிறது. - - -
.." புலிகளைப் பொறுத்தவரையில் கச் சாதகமான தருணம். ஏனெனில் இதுவரை அரசாங்கம் புலிகள்தான் சமா தானத்துக்கு ಆಶ್ಲಿ வொன்றை வழங்கத்
அரசாங்கம் அரசியல் தீர் தயாராக இருக்கின்றதென்றும் பிரசாரம்
செய்து வந்தது.
ஆனால் இப்போது இது புலிகளின் தருணம்ாகிவிட்டது. அதாவது புலிகள் பேசத் தயாரென்றால், அரசாங்கம் என்ன தீர்வைத் தரப்போகிறது என்று திரும்பக் கேட்கின்ற தருணம், அதைத்தான் புலிகள் தவறவிடாமல், பயன்படுத்திக் கொள்ள விழைந்துள்ளார்கள். அதாவது இப்போது :: Tsui தாலும் அரசாங்கத்தால் புலிகளைத் செய்யக்கூடிய தீவென எதையும் முன்வைக்க முடியாத நிலை ஏனெனில் அரசியலமைப்பு மாற்றங்கள் எதையும் எதிர்க்கட்சியின் ஆதர வின்றி அதனால் தனித்து செய்ய முடியாத சூழ்நிலை SS கடந்த பாராளுமன்ற இறுதிக் கட்டத்தில் அரசாங்கம் கொண்டுவந்த தீர்வுத் திட்ட ஆலோசனைகளைக்கூட தமிழ்க்கட்சிகளில்
எதிர்த்தும் இன்னொரு னர் பல திருத்தங்கள் செய்யும் பட்சத்தில் :: ஆதரிக்கும் நிலையிலும் இருந்தனர். அப்படிப்பட்ட தீர்வுத் திட்டத்தைக் கூட எதிர்க்கட்சி ஏற்க மறுத்து விட்டது. பெளத்த பீடங்கள் எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டங்களிலும், ஏன் சாகும்வரை உண்ணாவிரதத்தில் கூட குதித்தன.
ஆனால் இன்று அரசாங்கத்தால் ஆந்தத் வைக்கூட முன்வைக்க முடியாத நிலை புலிகளோ, அதற்குமுன் முதன் முதலில் முன்வைத்த கூட்டணியுட்பட ஏனைய தமிழ்க் கட்சிகளாலும் வரவேற்கப்பட்ட 1995 தீர்வு ஆலோசனையைக் கூட நீர்த்தி தார்கள். அப்படிப்பட்டவர்களால், அரசாங்க டம் இன்று வழங்கக்கூடிய என்ன தீர்வு உண்டென நம்பிக் கொள்ள முடியும்?
ஆகவே, புலிகளின் இந்த முன்வருகை நம்பிக்கையினால் விழைந்ததல்ல, மாறாக நம்பிக்கையினத்தால்விழ்ைந்ததாகவே புலப்ப கிறது. அதாவது அரசர்ங்கத்தால் தம் அ லாஷைகளை ஈடுகட்டக்கூடிய எந்தத் தீர்வை யும் முன்வைக்க முடியாது என்பதை எடுத்துக் காட்டுவதற்கான தருணமாக இதைக் கையா GATCA முனைந்துள்ளார்கள்
இதன் மூலம் தமது தமிழீழத்துக்கான போராட்டத்துக்கு இன்னும் நியாயழுள்ளது என்று சர்வதேச சமூகத்துக்கு கூடியதாக அவர்களுக்கு இருக்கும்
தேவேளை புலிகளுக்கு இப் பேச்சு வார்த்தைகளுக்கான ಇಂಗ್ಡಿ சில அவசியங் களும் இருக்கவே செய்கிறது.
இந்தப் பொதுத்தேர்தல் பெறுபேறுகள் கொடுத்த இக்கட்ான நிலைழையால், தமிழ்த் தலைமையொன்றுடன் கூட்டுச்சேரவேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. அதனால் ஈ.பி.டி.பி. கட்சிக்கு அமைச்சுப் பொறுப்பொன்றை வழங்கவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு ஏற்ப்ட்டது. இதன் பிரகாரம் AJLäs gä595 TGOT புனர் நிர்மாணம் ಇಲ್ಲ! வடக்கு கிழக்குக்கான தமிழ் விவகாரம் ஆகிய அமைச்சுக்கள் டக்ளஸ் தேவானந்தா வுக்கு வழங்கப்பட்டன.
இது சர்வதேசக் கண்ணோட்டத்தில் இலங்கை அரசாங்கத்தை ஒரு மூவினக் கூட்டரசாங்கமென்ற வகையில் நியாயமான தாகக் காட்டக்கூடுமென்பதுடன், தமிழ் மக்களுடன் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள்ை உருவாக்கி, அதைத் தமிழ்த் தலைமையொன் றிடம் கையளித்திருப்பது பெருந்தன்மை யானதாகவும், இதன் மூலம் பல நெருக்கடிகள் தீருமெனவும் நம்பச் செய்யும் வகையில் அமைந்துவிடும். இந்தப் பாராளுமன்றத்தின் சம்பிரதாயூர்வ அங்குரார்ப்பண் விழாவில் ஜனாதிபதி நிகழ்த்திய உரையில், இவ்வாறு தமிழ்த் தலைமையொன்றிடம் இவ்வமைச்சுக் களைக் கையளித்திருப்பதை தமது ஈடேற்ற மாகக் குறிப்பிட்டுச் 驚 ந்தார். GTGGTGGA o: ஒழுங்கமைப்பின் மீது பெருமளவு உலக அக்கறைதிரும்புவதென்பது S SS SS S S S S S SS S S S
ElefLIGEF égD5ül
3 கொழும்புக்கும் யாழ்ப்பாணத் துக்குமிடையில் விமானப் பயணச்சேவை களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடை பெற்றுள்ளன. பருவகாலச் சூழ்நிலை யால் கடல் கொந்தளிப்பு அதிகரித்துள் ளது. இதனால் திருகோணமலையி லிருந்து கடல் மார்க்கமாக பயணங்கள் மேற்கொள்ளப்படுவது தற்காலிகமாக டைப்பட்டுள்ளது. எனவே விமானம் முலம் பயணத்தை மேற்கொள்வது பல ருக்கு வசதியாக இருக்கும். இதற்கென ஐம்பது பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய இரு விமானங்களை அரசாங்கம்
நவ 19-25, 2000
ஏற்பாடு செய்துள்ளது. இருப்பினும் ஒரு வழிப்பயணத்துக்கு ஒரு நபர் ரூ3500/- கட்டணமாக செலுத்த வேண்டும் இப் பெருந்தொகை கொடுத்து பயணம் செய்வதற்கு எத்தனை பேர் ஆயத்தமாக உள்ளனர் என்பது தான் கேள்வி
3 மலையக மக்கள் முன்னணியின் தலைவர் திரு. பெ. சந்திரசேகரன் அவர்கள் காரணமின்றிக் கைது செய்யப் பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டி ருந்தது தொடர்பாக அரசுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு ஏற்பாடு
G UTUT515 55 60: ஒன்றாகிவிடும். ಙ್ 55 GOOTgħ iebes (5 K, LDATI அவசியமும் உள்ளது. அர்த்தமற்றவையென் தங்கியிருக்கிறதென் அவசியமும் இங்கு GTS
இதேவேளை ெ LDSÖT နှီးဖြူး முயற்சியால் பிரித்த
புலிகளின் செயற். ஒருசில நடவடிக்ை பட்டுள்ளது. புலிக பாடாகக் கருதி அங் கழகத்தின் (TR0) ရှီနှီး မျို။ 591 UEFET டுள்ளன. இவ் ஆரம் ಇಂಕ್ಜೆ புலிகளைத் குச் செல்லவுள்ளதாக களில் தற்போது பே அவ்வாறான ஒரு புலிகளுக்கு ஒரு சர்வ
呜、"哑5° த்தானியாவில் மக்களிடையேயும் ஈ பூச் செய்துவிடும். போலன்றி ရှီမျိုးနှီး வோருக்கு உடனடிய வழங்கப்ப்டுவதில்லை னம் மறுக்கப்பட்டு 血 க்கிற்து அத்து உரிமையைப் பெறஅக 10 வருடங்கள்வரை கா கிறது. இந் நிலையில் கள் பிரித்தானியாவி LIT, is 5(55 UGLDTG காட்டுவது தமது புச தானதாக அமையக்கூ தமிழ் மக்களுக்கு அதன்ால் அத்தகையெ தடுத்து 55 to வடிக்கைகளில் புலி வண்டியும் இருக்கி பேச்சுவார்த்தை ਨੂੰ மிழ் மக்கள் ரதிநிதிகள்ாகத்தம் அவ்வாறான பான்ற ஒரு ஐரோ வார்த்தையை பிரது မြို့နှီးမြှို့ useful புலிகளுடன் பிணக்கு ಙ್ கும் 邸 தடைசெய்வது என். மாகவே புலப்படும் எண்ணமேதும்பிரித்த அதனைத் தடுக்கின் யாகவும் இப் பேச்சு 995 LDL (LDSVGUI சீர்தி 瞿 சூழ்நிலை ரச்சனைத் தீர்வுக் போகிறது '?" யுள்ளது. இதற்கான பதி சந்திரிகா தனது பண உரையில் குறிப் LDIT, ITGST S-60LJ33, T6 சபையை அமைக்கப் யிருந்தார்.
கடந்த 6 வரு ஏனைய அனைத்து களும் இயங்கிய பே
LDITOSITSOTSSDUSDU96
செய்து வருவதாக 3 அண்மையி: பெற்ற அசம்பாவி மலையக இளைஞ திடீர்திடீரென வருகிறார்கள் இ மலையக மக்கள் மு பாராளுமன்ற உறு திரசேகரன் துவ அத்தியட்சகர் சமர தனது ஆட்சேபை GATT li
●nLL、mü டங்களிலுள்ள இ பல முடப்பட்டு பெறப்பட்டு வருகி
OITU |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IT IT TIL Lg5 g6i, 5 IT SOT Lorisë (6) e tij uji jOITö Lolo ei 鷲 GOT FTIT LI GODLU 9 GUIGATI கொள்ள வேண்டிய இந்த ஒழுங்கமைப்புகள் மதம்மீதுதான் சகலதும் புலப்படுத்தவேண்டிய வர்களுக்கு எழுந்துள்
ளிநாட்டமைச்சர் லக்ஷ் ண்டகால இடையறாத னியாவில் தற்போது டுகளுக்கு எதிரான் tes, Gift (SLD riħ Glas, FT GT GATLI கு நிதி திரட்டும் ஏற் நந்த தமிழ்புணர்வாழ்வுக் GAUTAJOSI 95 95 GOOTGES (95856MT J0535951T6 (UPL0595 UJUL
முயற்சி மேலும் தீவிர தடைசெய்யும் அளவுக் அரச தரப்பு வட்டாரங் ப்பட்டு வருகிறது.
லை தோன்றினால், தச ரீதியான பின்னடை
வில்லை. இதற்கு இரண்டு காரணங்கள்
ன்று அம் மாகாண சபை வட-கிழக்கு ணைந்த மாகாண சபையாக இருந்தது அதைத் தொடர்ந்து இயக்கினால் இணைப்பு நிரந்தரமாகுவதை அங்கீகரிப்பதாகிவிடும். ಙ್ಗಟ್ಟಿ அரசியல் போட்டி அதாவது ஐக்கிய தேசியக் கட்சியால் வழங்கப்பட்ட ஒரு தீர்வையே தானும் நடைமுறைப்படுத்து வதா என்ற எண்ணம் அதனால் தாரு தீர்வை உருவாக்கி, தன்னால்தான் தீர்வு காணப் பட்டது என்ற பெயரை நிலைநாட்டுவதற்கான நப்பாசை இறுதியில் கடந்த ஜனாதிபதிக் காலம் முழுவதும், கடந்த அரசாங்க ஆட்சிக் காலம் முழுவதும் முயன்றும் எதையுமே சாதிக்க ရှိုမျိုမ္ဘီ நிலையில், இப்போது எதை யாவது பார்வைக்குப் புலப்படக்கூடியதாக செய்தாக வேண்டியவர்களாக ஆட்சியாளர் 561. p.GIGITÍg, 61,
எனவேதான் இவ்வளவு காலத்தின் பின்னராவது மீண்டும் வட-கிழக்கு மாகாண சபையை உருவாக்கும் வகையில் இடைக்கால நிர்வாக சபையை அமைக்கப் போவதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார்.
த்தகைய இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படுமானால் அதுவும் புலிகளுக்கான
பிடும். அதுமட்டுமன்றி ாழும் புலம் பெயர்ந்த டுபாட்டைத் தளர்வடை
GJG GOT GOf A SE SOTILIT
யாவில் தஞ்சம் கோரு 1Tö 蠶 அந்தஸ்து பலருக்கு அகதி ஸ்தா வழககு டன் அங்கு வதிவிட் தியொருவருக்கு சுமார் த்திருக்க வேண்டியிருக் புலிகளின் செயற்பாடு 6) Gouair UцLп5606. ால், அவற்றுடன் இனங் விட வாழ்வுக்கு ஆபத் டுமென்றபிதி அங்குள்ள ஏற்பட்டுவிடக்கூடும். தாரு நில்ழை ஏற்படாது pár Glorigálásos, BL :ள் கவனம் செலுத்த
扈· குழுன்வருவதன் மூலம் 67
Sold, 2) Ε.Ο.Μ.Π.
蠶 பிய நாடு இப் பேச்சு 60TLDITSOTST3, 0, 9, (ISSI, ஈடுபட்டிருக்கையில், ாளவர்களான இலங்கை டன் பேச முன்வந்திருக் ததானியா புலிகளைத் து அபத்தமான காரிய Τ00T\δ0J 95560)ΦΙΙΙ னியாவுக்குஇருந்தால், ற ஒரு நடவடிக்கை ார்த்தைகள் அமையும். து தனது உத்தேச த்தத்தை நிறைவேற்ற ல் அரசாங்கம் இனப் ETE TÕISO GlgÜLÜ ள்வியை எதிர்நோக்கி வழியொன்றை ஜனாதி ாராளுமன்றஅங்குரார்ப் ட்டிருந்தார். அதாவது இடைக்கால நிர்வாக போவதாக அவர் கூறி
ஆட்சிக் காலத்தில் SIG, GIT LOITS, ITGAAT GEGOL தும், வடக்கு கிழக்கு மக்க அவர் அனுமதிக்க
t
தெரிகிறது.
மலையகத்தில் இடம் ங்கள் தொடர்பாக களும் யுவதிகளும் கது செய்யப்பட்டு நனை ஆட்சேபித்து ன்னணி தலைவரும் பினருமான பெசந் ரலியா பொலிஸ் கோணைச் சந்தித்து யைத் தெரிவித்துள்
-அம்பாறை மாவட் ாணுவ முகாம்கள்
றனர். இவர்களுக்குப்
Guds
巴円
ஓர் அரசியல் சவாலாக அமையும். அதாவது தமிழ் பேசும் மக்களுக்கான ஓர் அரசியல் நிர்வாகம் இயங்குவதாகவும் அதற்கான ஓர் அரசியல் தலைமை அங்கீகரிக்கப்பட்டுள்ள தாகவுமான தோற்றப்பாடு, சர்வதேச நாடு களுக்கு புலிகளின் வழிமுறையையும்மார்க்கங் தளையும் விட வேறு மார்க்கங்களும் தமிழ்ப் பேசும்மக்களுக்கு உள்ளனவென எடுத்தியம்பு எனவே பேச்சுவார்த்தைக்கு செல்வ தென்பது இத்தகைய முனைப்புகளை அர சாங்கம் மேற்கொள்ளுவதனையும் தற்காலிக DITGE 懿 நிறுத்தப் பயன்படும்.
இதேவேளை புலிகள் தலைவர் பிரபா தானைச் சந்தித்துப் பேச்சுவர்த்தை நடத்திய நோர்வே தூதுக்குழுஅதுகுறித்து நம்பிக்கை வாய்ந்த கருத்துககளைக கூறியிருநதது. தலைவர் பிரபாகரன் பேச்சுவார்த்தை குறித்து ஆர்வமாக உள்ளாரெனவும் நிபந்தனைகள் எதுவும் விதிக்கவில்லையெனவும் கூறியிருந் தனர். அத்துடன் தாம் அவருக்கு சாவதேச சமூகத்தின் நிலைப்பாடுகளைத் தெரிவித் ಅಣ್ವಸ್ಥ್ கூறினர். அந்நிலைப்பாடு களானது, பிரிவினையல்லாத ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் இப்பிரச்சனைக்குத்தீவு J, TSTUUL தமிழ் பேசும் மக்களின் உச்ச அளவு அபிலாஷைகளை ஈட்டுவதாக 驚 தீர்வு அமையவேண்டும் ஆகிய
திகளுக்கு உள்ளடங்கியதாகவே இப்பேச்சு வார்த்தை நிகழவேண்டுமென தாம்பிரபாகர
560
க்குத் தெரிவித்ததாக அவர்கள் கூறினர் 9. o? வ் விதிகளை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக்கொண்டாரா என்பது பற்றி அவர்கள் எதுவும் கூறவில்லை. ஏனெனில் ஒன்றுபட்ட : 蓟 வைக் காணுவ்து என்பதற்குபுலிகள் உடன்ப்டு வதானது புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்ற ಇಂಗ್ಡಿಲ್ಲ முரணானது. அத்தோடு துவரை புலிகள் எந்தவொரு மாற்றுத் #မျိုနှိ LL-5605 UJUD (P6OT 60060505 TT2595 JD(U) 919 U படைக் காரணமாக அமைந்துள்ள அவர்களின் நிலைப்பாட்டையும் மாற்றுவதாகும்.
அதாவது, புலிகளைப்பொறுத்தவரையில் தமிழீழமொன்றே தமிழ் மக்களின் இன்னல் களுக்கான ஒரே தீர்வு அதற்கு மாற்றான வேறொரு தீர்வை அவர்கள் முன்வைக்க மாட்டார்கள் அப்படி மாற்றுத் தீர்வு ஒன்றால்
பதிலாக விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இங்கிருந்து பணியாற்றிய படையினர் வட பகுதியில் இடம் பெற்று வரும் புலிகளுடனான மோதல்களில் ஈடுபடுத்தவே அனுப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
3 விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தையொட்டி புலிகளின் பாரியதாக்கு தல் எங்காவது நடைபெறக் கூடுமென்று இராணுவத் தலைமையகம் உசாராக நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொழும்பு மாநகரைக் குறிவைத்து புலி களின் தாக்குதல் இடம் பெறக் கூடு மென்று கருதப்படுவதனால் நகரத்தில்
தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி முடியுமென அரசாங்கம் ಇಂತ್ಲಿ அத்தகைய மாற்றுத் தீர்வை அர்சாங்கமே முன்வைக்க வேண்டும். அது ஏற்றுக் கொள் ள்க்கூடிய தீர்வா கள் ப்ரிசீலிக்கத் தயார் இதுவே புலிகளின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.தீவு
இ 岛莎 阿呜
கப்பட்டு அதைப் புலிகள் பரிசி கொள்ள முன்னர் ஒன்றுபட்ட இலங்கைக்குள் புலிகள் இணங்குவதென்ப்து 96.JT56MI GOT E GOLLITL(55 (5 LDITJOTGOT5. எனவே நோர்வே : 历 புலிகள் இணங்கினார்களா? என்பது தூதுக்குழுவினர் தெளிவான கருதுக்கள் எதை D 9 MO6||l6V GODA). விதிகளின் ரகாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்பதைச் சட்டை செய்யாமல் பேச்சுவார்த் தைகளை நடத்திச் செல்லவே புலிகள் விரும்பு வார். ஆனால் இவ்விதிகளை கட்டாயமான ன்நிபந்தனைகளாக நோர்வே வலியுறுத்தி இப்பேச்சுவார்த்தை தடங்கலுறும் இதேவேளை இப்பேச்சுவார்த்தை முயற்சி ಆಕ್ಟಿ பாராளுமன்ற அங்குரார்ப்பண உரை TAU தெரிவித்துள்ள கருத்துக் களும் இவை வெற்றிபெறுமா என்ற சந்தேகத் தைத் தோற்றுவிப்பதாகவுள்ளது. அவ் வுரையை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு புலிகளுடன் அரசாங்கம் பேசத் தயார் என்று பிரபல்ப் படுத்திய பத்திரிகைத் தலைப்புக் களுக்கு மாறாக அவ்வுரையில் விடுக்கப்பட்ட என்ன என்பதை ஆராய்ந்தால் இது LITTI LJUD,
நோர்வே தூதுக்குழுவினர் சில நிபந்த னைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளதாகவும் அந் நிபந்தனைகள்
என்னவெனத் தமக்குத் தெளிவுபடுத்தப்பட்டு 9ഞഖ İ? ஆராய்ந்த பின்னரே பேச்சு வார்த்தை பற்றி முடிவெடுக்க முடியுமெனவும் அவரது உரையில்
|
அத்தோடு ಘ್ವಿ எந்தவித நம்பிக்கையோடும் அவர் E. யென்பது, "15 வருடகாலமாக பல்வேறு அரசாங்கங்களை ஏமாற்றிய விதத்தில் இவர் கள் (புலிகள்) மீண்டும் என்னை ஏமாற்ற வரு வார்கள் என்ற விடயம் தீவிரமாக ஆராயப் படுதல் வேண்டும்" என ஐயம் ရှိjရှီရှီနှီးမျိုး புலப்படுகிறது.
அத்தோடு அவர் அவ்வுரையில் "எல்.ரீ. f : பொருள்களுக்கான கட்டுப் பாட்டினை நீக்குதல், உணவுகளை 蠶 போன்ற அவர்களுக்குப் பயன்படும் கோரிக் 60)ტ}}&60)6]II ப்ப்ார்களாயின், அதனால் எவ் விதநன்மையும் ஏற்படப் போவதில்லை" எனக் sa 8. "எங்களுடன் GTGyff, G, (Quğgin உறுதியான அரசியல் விடயங்கள் பற்றியே ப்ேச்சு வாாததை நிகழத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். புலிகள் பொருளா தாரத் தடைகளை நீக்கக் கோரி கக்கூடிய நிபந்தனைகளை முன்கூட்டியே ராகரிப்பதாக அமைந்துள்ளது. அத்துடன் அவற்றைச் செய்வதற்குத்தான் புதிய தமிழ்
அமைச்சு உள்ளதெனவும் அதுபற்றி புலிகள் பேசத் வ்வுரையில் சுட்டிக்காட்டப்பட்டுமுள்ளது.
பொ. ஜ.மு. அரசாங்கத்துடன் 1994ல் நடத்திய பேச்சுவார்த்தைகளைப் புலிகள் மக்களின் அன்றாடத் தேவைகள் தொடர்பான விடயங்கள்,அரசியல் தீர்வு குறித்த விடயங்கள் பிரித்து நடத்தினர்.அதில் தலில் அன்றாட தேவைகளை நிறைவுசெய்து Giff SM E. அரசியல் பேச்சுக்களுக்கு செல்வது என்ற ஒழுங்கை முன்வைத்தனர். ஆனால் அரசியல் தீர்வு CARRIO அன்றாட பிரச்சனைகளுடனேயே பேச்சு வார்த்தை முறிந்துவிட்டது. இதனை மனதிற் காண்டே, அன்றாடப் பிரச்சனைகளைப் லிகள் கையிலெடுக்காது, அரசியல் பற்றியே ဂြိုါဂြိုးပွါ அவர்
GTGGTGGA ಙ್ 9I 6)J9- y LDIT, LD(I55 துக்கு அவசரமா என்று சிந்திக்காமல் இப்பிரச் சனைக்கு தீர்வு காணுவதைவிட அதை அணு குவது குறித்த விதிமுறைகள் சந்தேகங்கள், தயக்கங்கள், கெளரவப் பிரச் சனைகள், மற்றும் அதனை அரசியல் 醬 மாக்கும் முனைப்புகள் என்பவற்றோடு பேச்சு வார்த்தைக்கு இறங்குவார்களாயின் அது அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையாக அமையு மென்று எதிர்பார்க்க முடியாது. இந்நிலையில் பேச்சுவார்த்தையையே ஆரம்பிக்குமா என் பதும் சந்தேகத்துக்கிடமானதாக உள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் முறுக்கி விடப் பட்டுள்ளன. பிரதான விதிகளில் காவலரண்கள் பல புதிதாக ஏற்படுத்தப் பட்டிருப்பதுடன் வாகனங்களில் சுற்றித் திரிந்து ஆங்காங்கே தற்காலிகமான காவரண்களை ஏற்படுத்தி வாகனங் களையும் மக்களையும் பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதேவேளை அம்பாறை மாவட்ட எல்லைப் புறப்பிர தேசங்களில் பாதுகாப்புப் பணியில் இதுவரை ஈடுபட்டிருந்த அதிரடிப்படை யினர் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டுப் பதிலாக இராணுவத்தைக் கொண்டு வந்து குவிப்பதை அப்பிரதேச மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

Page 6
மிழக முதல்வர் கருணாநிதிக்கு
கடந்தவாரம் மிகவும் சோதனை
யான ஒரு காலமாகவிருந்தது. மருமகன் முரசொலிமாறன் ஒருபுறம், தமழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் இன்னொரு புறம், சந்தனக் கடத்தில் வீரப்பனுடன் இப்போது கூட்டணி தமிழர் விடுதலைப் படை யினைச் சேர்ந்த மாறன் இன்னொருபுறம் என ஆளாளுக்கு அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தனர்.
எமர்ஜென்சியின்போது அல்லது ஜெய லலிதா ஆட்சிக்காலத்தில் கூட கலைஞர் இவ்வளவு அவதிப்பட்டிருப்பாரா என்பது சந்தேகமே.
இந்தியாவின் oಘ್ವಿ அமைச்சர்
முரசொலி மாறன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உலகின் பல முலைகளி லிருந்தும் வல்லுநர்கள் பறந்து வந்து சிகிச்சை செய்தவண்ணமிருந்தனர்.
கலைஞருக்கு வயது 7 மாறனுக்கு 66 தான் மருமகன் உயிருக்கு ஆபத்து என்ற வுடன் மாமனுக்கு மனம் பதைக்கத்தானே செய்யும் மாறனே தனது மனசாட்சி என்று பலமுறை கருணாநிதி கூறியிருக்கிறார் என்ப தையும் நினைவில் கொள்ள வேண்டும்.
தன்தோளில் சுமந்து வளர்த்த பிள்ளை, பின்னாளில் தனது அந்தரங்க ஆலோசகராக வும் மாறியவர், அவரது உடல்நிலை மிக மோசமடைந்ததைக்கண்டு கலைஞருக்கு உலகமே ஸ்தம்பித்துவிட்டதைப் போலிருந்தது என்று கூறப்படுகிறது. அடிக்கடி சென்னை அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று மாறன் உடல்நிலை எப்படியிருக்கிறது என்று விசாரித்த வண்ணமிருந்தார். இரவெல்லாம் பல மணிநேரங்கள் அங்கேயே கழித்தார். சட்டமன்றத்தில் தவறாது ஆஜராகும் அவர் தொடர்ந்து அதன் நடவடிக்கைகளைப் புறக் கணித்தார்.
நெடுமாறன் வீரப்பனிடம் தூது போவது பற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்த நேரத்தில்கூட கலைஞர் பதிலளிக்கும் மன நிலையிலில்லை. பின்னர் சட்டமன்றத்திற்கு வருவதையே அவர் தவிர்த்தார். அவைத்தலை வர் பழனிவேல் ராஜன், முதல்வர் எப்போது பிரச்சனை குறித்து விளக்க வருகிறாரோ அதுவரை நெடுமாறன்-வீரப்பன் தொடர்பாக எதுவும் பேசவேண்டாமென்று உத்தரவிட்டார். அவ்வளவு நிலைகுலைந்து போயிருந்தார் கருணாநிதி. இக்கட்டுரை எழுதும் நாளன்று (நவம்பர் 10) மாறன் உடல்நிலை சற்று முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாக செய்திகள் வந்தன.
கருணாநிதியின் அக் காள் மகன் சண்முகசுந்தரம்தான் பின்னாளில் முரசொலி மாறனானார். இரத்த சம்பந்தம் மட்டுமல்ல இருவருக்கிடையேயுமான உறவு-பொதுவாழ் வில் இருவரும் இணைந்தே வளர்ந்தனர் பத்தாம் வகுப்பு வரைமட்டுமே படித்த கருணா
தி எம்.ஏ.பட்டதாரியான மாறனைத் தன்
உற்ற தோழனாக ஏற்றுக்கொண்டார். அவர் அரசியலில் எடுத்த அனைத்து முக்கிய முடிவு பின்னணியிலும் மாறன்தான் இருந் திருக்கிறார், என்று நம்பப்படுகிறது.
h (560 TT பொதுவாக தொண்டர் களிடம் இனிமையாகப்பழகுவார், எல்லோரை யும் அரவணைத்துச் செல்லவேண்டும் என்று நினைப்பார், திராவிடக் கொள்கைகளில் தனக்கு ரொம்பவும் பிடிப்பு இருப்பதாகக்
D ண்ணை காப்பவரதும் மக்களை ஆள்பவரதும் நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் இரண்டு அலைவரிசைகளி லும் 9112000 அன்று மாற்றி மாற்றிப் பார்த்தேன். (உதவி றிமோட் கொன்றோல் பூவுலகை ஆளும் அன்னையாக ஆதிபராசக்தியாக இந்துக்களால் ஏற் றிப் போற்றப்படும் மயூராபதி அம்மன் கும்பாபிஷேக நிகழ்ச்சியையும் நாட்டை ஆளும் அம்மையாரின் 11வது பாராளு மன்ற சிம்மாசன பிரசங்கத்தையும் தான் குறிப்பிடுகின்றேன்.
எதிர்பாராமல் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த உன்னத நிகழ்ச்சிகள் பல எண்ணக்கருக்களை ஏற்படுத்தி ዚ160I .
"மயூராபதித்தாயே அல்லல்படும் எம் இனத்தின் இன்னல் தீர, எம் அகதி வாழ்வு முடிவிற்குவர உன் மீது கும்பநீர் சொரிந்து உன்னை குளிர
(960 TGOLD6
காட்டிக் கொள்ள விரும்புவார்.
ஆனால் அதற்கெல்லாம் நேர் எதிரிடை யான குணங்களைக்கொண்டவர் மாறன் தொண்டர்களுக்கும், ஏன் கட்சிக்கும் அவருக் குமே தொடர்பு கிடையாது. எல்லோரிடமும் எரிந்து விழுவார் விரட்டி விரட்டி வேலை வாங்குவார்; எல்லாவற்றிற்கும் மேலாக யதார்த்தவாதிகாரியம் ஆக வேண்டுமானால் யார் காலையும் பிடிக்கலாம்; கழுத்தையும் அறுக்கலாம், கொள்கை என்பது மேடைகளில் பேசப்படுவது என்று உறுதியாக நம்புபவர் அவர்
ஒரு காலத்தில் தாராளமயமாக்கல் கொள்கைகளை கடுமையாக விமர்சித்த மாறன், இப்போது அத்தகைய கொள்கைகளை தன்னால்தான் சிறப்பாக நிறைவேற்றமுடியும் என்கிறார். அதைவிடுங்கள், திராவிட இயக்கத்தினை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகக் கருதப்படுவத பாரதீய ஜனதாவுடன் தி.மு.க. கூட்டுசேர்ந்ததுதான்;
அந்த முடிவினை கருணா நிதி எடுப்பதற்கே காரணம் முர சொலி மாறன்தான்.
1996ல் வாஜ்பேயி ஆட்சி அமைத்தபோதே மாறன் பாரதீய ஜன தாவை ஆதரிக்கவேண்டும் என்று ஆலோசனை கூறினார். கூட்டணிக் | கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரி' வித்ததன் காரணமாகவே அந்த முயற்சி அப்போது கைவிடப்பட்டது. இரண்டாண்டுகளுக்குப்பின்னர் ஜெயலலிதா தனது ஆதரவை வாபஸ் பெற முகாம் மாற சரியான தருணம் இதுவே என்று வாதாடியவர் மாறன்தான்
பார்ப்பன ஆதிக்கம், சமூக நீதி, பெரியாரின் கோட்பாடுகள் என்றெல் லாம் ஒரு காலத்தில் முழங்கி வந்த வர், திராவிட இயக்க வரலாற்றை எவரும் படிப்பதில்லை என்று இரண்டாம் மட்டதலைவர்களையும் தொண்டர்களையும் சாடி வந்தவர் இதே மாறன்தான். கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு பெரும் எதிரியாக சித்தரிக்கப்பட்ட பாரதீய ஜனதா வுடன் கைகோர்ப்பதற்கு கருணாநிதி சற்று சங்கடப்பட்டு இருக்கிறார். தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று கவலைப் பட்டிருக்கிறார்.
"நீங்கள் கவலைப்படுவதில் பொரு வில்லை. இன்று காங்கிரஸ் அழிந்து கொண்டி ருக்கும் கட்சி, எதிர்காலம் பாரதீய ஜனதா விற்குத்தான். ஜெயலலிதா சேர்ந்தார். மக்கள் ஏற்றுக்கொள்வில்லையா என்ன? புதுவாழ் வல்லவா பெற்றார் அவர் நமக்கு அனுசரணை யான ஆட்சி மத்தியில் வேண்டும். அப்போது தான் நாம் ஜெயலலிதாவையும் எதிர்கொள்ள முடிவும்." என்றெல்லாம் சமாதானம் கூறி கருணாநிதியை சம்மதிக்கவைத்ததே மரு மகன்தானாம். இப்போது இருவரும் செழித் துக் கொழிக்கத்தான் செய்கிறார்கள் கருணா நிச்சயமாக மாறனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார். எனவேதான் மாறனின் உடல் நிலை அவருக்கு அவ்வளவு மனக்கிலேசத்தைக் கொடுக்கிறது.
இன்னொருபுறம்தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் முதலில் காங்கிர சில் இருந்தார். இந்திராகாந்தி மீது தி.மு.க. வினர் கல்விசித்தாக்கியபோது அவரைக்காப்
வைக்கின்றோம் எம் குறைகள் அனைத் தையும் திரும் அம்மா" என கண்களில் நீ சொரிய அரோகராகோஷத்துடன் அடியார்கள் கைதுக்கி வணங்கி வழி பட காண்டாமணி ஒலிக்க, கற் ஆராத்தி நடைபெற்ற அதே நேரம்
பாராளுமன்ற வாசலில் ஜனாதிபதி அம்மையாரை வரவேற்று நாட்டை ஆள்பவரே வருக நல்லாட்சித்தருக என்ற 2 பீரங்கி வேட்டுக்களின் முழக்க மும் ஒலித்த ஒற்றுமையை ஒரு நல்ல சகுனமாகப் பார்த்தேன்.
இந்த இடத்தில் 1994ல் ஜனாதி பதியாக தெரிவு செய்யப்பட்ட அம்மை யாரை 17 வருட யுத்த கெடுபிடியால் துன்பப்பட்ட மக்கள் தம்மைக்காக்க வந்த அம்மனாக தம் துயர்தீர்க்கும்
unj enes og
பின்னர் தமிழ்ந என்ற ஒன்றைத் துவ அ.தி.மு.க ஆதர சட்டமன்றத்திற்கு ஆனால் கட்சி எடு
1983ல் இலங்கை ரான கலவரத்திற்கு பலவேறு போராளிக்கு கொண்டிருந்த நேரப் விடுதலைப்புகளின் Clancial Tit.
புலிகளுக்கும்தா
வதை ஆதரிக்கும் ஒ பலர் அந்த வேலையை grgyú), Tót f. fl: ஓரளவு மக்கள் மத் ஒரு நபர் தேவைப்ப பிடித்தார்கள் இருவ வகையில் அவர்களுக் செழித்து வளர்ந்தது
தமிழினவாதம்
க்களிடையே நெ பிரதி கிறார்.
அந்த அங்கீகார யில் அவருக்கு தனிப்ெ கொடுத்திருக்கிறது. காட்டுதான் வீரப்பன் ளிடம், ராஜ்குமார் வி அழைத்தது.
பார்த்தேன். ہے۔
திட்டத்துடன் வந்த தனத்தின் வெண் புகழ்ந்ததையும் றேன்.
அது வசந்தக துளிர்விட்ட நல்ல தென்ற எதிர்பார் உள்ளத்திலும் வே ஆனால் தொ எல்லாம் ஊழிக் பிடுங்கி எறிந்த மர இடம்மாற்றியது அ மாகியது.
அன்று ஆவே படி சமாதானப் பு மாறாக வானில் வ கள் தான் குணன்
OITU 60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்ெ
ற பட்டமும் பெற்றவர்.
ாடு காமராஜ் காங்கிரஸ் பங்கி ஒரு முறை அஇ. வுடன் மதுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். JILGÓláÜGOON.
Lu
யில் தமிழர்களுக்கெதி பிறகு, தமிழகத்தில் ழுக்கள் பயிற்சிபெற்றுக் , நெடுமாறன் தன்னை ஆதரவாளராக காட்டிக்
ங்கள் சொல்வதை செய்
ருவர் தேவைப்பட்டார். ச் செய்யத்தயாராயிருந் 1.யினர் நம்பக்கூடிய, நியில் பிரலமாகயிருந்த ட்டது. நெடுமாறனைப் ருக்கும் பயன்தரத்தக்க கிடையே ஏற்பட்ட உறவு
பேசிவரும் தீவிரவாதக் டுமாறன் தான் புலிகளின் நிதியாகக் கருதப்படு
மே மற்ற குழுவினரிடை பரும்மதிப்பைப் பெற்றுக்
அதற்கோர் எடுத்துக் குழுவினர் அவரை தங்க ஓயமாகப் பேச வருமாறு
S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S SS S S S
3. ܢܨܝܪ¬܀ ు.
புறாவாக போற்றி I GÖSTGÖOfOLULIIT iiij,#) GÖT
லம் நம்பிக்கைகள் வை நடக்கப்போகிற ப்புகள் எல்லோர் i GÓLL ETT GAOLb.
டர்ந்த நிகழ்வுகள் ாற்றில் வேரோடு ß146ITIT), LD546)^T கதிவாழ்வு நிரந்தர
லாடு எதிர்பார்த்த றா பறக்கவில்லை. ட்டமிடும் விமானங் டுமாரி பொழிந்த
Guds
巴
தேவதையாக ΦΕΙΟΠ
இரண்டுமுறை இருதய அறுவைச்
சிகிச்சை செய்து கொண்டிருப்பவர் அவர், இருந்தும் அவர் காட்டிற்குள் போக சம்மதித்
தது மனிதாபிமானத்தின் பாற்பட்டுத்தான். பொதுவாக வீரப்பன் விஷயத்தில் அதிக அக்கறை காட்டியதில்லை அவர்
'' சட்டமன்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சோ பாலகிருஷ்ணன் நெடுமாறனை கடுமையாகப் தாக்கிப்பேசி, அவரைக் கைது செய்யவேண்டு மென்றும் கோரி வெளிநடப்பு செய்தபின், நெடுமாறன் அடித்து வரும் ஸ்டண்டுகள் பலருக்கு அவர் மீதிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையினையும் தகர்த்துவிட்டது.
ராஜ்குமார் கடத்தப்பட்டு 100 நாட்கள் ஓடிவிட்டன. என்ன நடக்கப்பேகிறதோ என்று பலரும் கவலைப்பட்டுக்கொண்டிருந்த நேரம் நெடுமாறன் தான் மீண்டும் காட்டிற்குள் செல்லவிருப்பதாக அறிவித்தார். அப்போது தான் வீரப்பனிடமிருந்து சமிஞ்ஞை வந்தது
போலும்
இந்தச் சூழலில் உச்சநீதிமன்றம் எதிர்பார்த்தது போல் தடா கைதிகளை விடுதலை செய்யமுடி யாது என்று | கூறியது. "நாங்கள் அதைப் பற்றிக் |கவலைப்படவில்லை. இரு மாநில அரசுகளும் ஒரு சில உறுதிமொழி களைக் கொடுத்திருக் கின்றன. அவற்றை வைத்துக் கொண்டு வீரப்பனை சமாதானப் படுத்திவிடு |வோம்' என்று முதலில் அறிவித்தார்
நெடுமாறன்
ஆனால் மறுநாளே சட்டமன்றத் தில் பாலகிருஷ்ணனின் விமர்சனம் பற்றி செய்திகள் வந்தவுடன், "நான் தேசத் துரோகியா? மனிதாபிமான நோக்கில் நான் எடுத்துக் கொண்ட முயற்சிகளை கொச்சைப்படுத்து வதா, நான் வீரப்பனை சந்திக்கப் இ) போவதில்லை, தேச பக்தர் பால கிருஷ்ணனே சென்று ராஜ்குமாரை மீட்டு வரட்டும்" என்று தடாலடியாக ஓர் அறிக்கை வெளியிட்டார் மற்றத்தூதுவர் களுக்கே அவரது முடிவு அதிர்ச்சியை அளித் தது வேறு வழியில்லாமல் அவர்கள் அந்த முடிவினையேற்றுக் கொண்டார்கள்.
"பாலகிருஷ்ணன்தான் பொறுப்பில்லாமல் பேசுகிறார், தேவையில்லாமல் விஷயத்தை அரசியல் ஆக்குகிறார் என்றால், நீங்கள் சற்றுப் பெருந் தன்மையாக நடந்துகொள்ள வேண்டாமா கர்நாடகத்தில் வாழும் தமிழர் நலன் கருதியாவது அத்தகைய விமர்சனங் களை ஒதுக்கித் தள்ள வேண்டாமா' என்று அவரிடம் கேட்கப்பட்டது.
பதிலுக்கு அவர் "பாலகிருஷ்ணனிடம் போய் ஏன் அப்படிப்பேசினார் என்று கேளுங் கள். மூப்பனாரிடம் சென்று அவர் ஏன் பாலகிருஷ்ணனைக் கண்டிக்கவில்லை என்று கேளுங்கள்" என்றெல்லாம்லாவணி பாடினார். ராஜ்குமாரின் மகன்கள், கன்னட திரைப் பட உலக பிரமுகர்கள், டாக்டர் ராம்தாஸ் என்று பல தரப்பினர் நெடுமாறனைத் தேடி ஓடிவந்தனர். உங்கள் முடிவினை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கெஞ்சினர். டி.வி. காமிராக்கள் அவரை மொய்த்தன, அவர் புளகாங்கிதம் அடைந்தார். ஆகா, இத்தனை நாட்கள் தன்னை உதாசீனம் செய்த நிருபர்கள் இப்போது தனது வீட்டிலேயே தவம் கிடக் கிறார்கள் என்று அவருக்கு மட்டில்லா
-
:ം
வண்ணமுளளன. மக்கள் துயரவெள் ளம் தான் தலைக்குமேல் பாய்ந்தோடு கிறது. ஒருவரையெவர் குற்றம் கூறுவதி லும் குறைகூறிக் கொச்சைப் படுத்து வதிலும் தான் காலம் கடந்த போனது. யார் செய்தது சரி, யார் செய்தது பிழை என்ற வாதத்திற்கப்பால் ஏமாற்ற மடைந்தது அப்பாவி பொதுமக்கள் 95fᎢ6ᏡᎢ .
எத்தனை அழிவுகள், உயிர்ப்பலி கள் இடம்பெயர்வுகள் இத்தனைக்கும் மேலாக இன்று மீண்டும் துளிர்விடும்நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்
GT. ஆம், சிம்மாசனப் பிரசங்கத்தில் இனிவரும் காலம் எப்படி இருக்கும் இருக்கவேண்டும் என்ற எதிர்வுகூறல்
SSS SSS SSS SSS SSS SSSS SS SS மகிழ்ச்சி, பிரச்சினையை மேலும் வளர்த்தார். இக்கட்டுரை பிரசுரமாகும் நேரம் அவர் மீண்டும் காட்டிற்குள் சென்றிருக்கலாம். ஆனால் கலைஞர்தான் பாவம். அவருக்குப் பொதுவாகவே நெடுமாறனைப் பிடிக்காது. அவரை அழைத்து "நீங்கள் தூதுவராகச் செல்லுங்கள்" என்று வேண்டிக் கொண்ட தையே கெளரக்குறைவாக நினைத்திருப்பார் இப்போதோ நெடுமாறன் முறுக்கிக் கொண்ட பிறகு அவரை கெஞ்ச வேண்டிய சூழல் வந்ததற்கு மனம் நொந்திருப்பார்
கலைஞருக்கு இன்னொரு தலைவலிதமிழ்நாடு விடுதலைப் படைத் தலைவர் மாறன்தான். நக்கீரன் கோபால் இன்னமும், வீரப்பன்தான் காட்டிலிருக்கும் குழுவினருக்கு தலைவர் என்று சொல்லுகிறார். ஆனால் நடக்கும் சம்பவங்கள், வீரப்பனுடைய பேட்டி கள் இவற்றை வைத்துப் பார்க்கும் போது அவர் மாறனின் கைப்பொம்மையாகவே செயல் படுகிறார் என்று தோன்றுகிறது. குறைந்த
பட்சம் அரசியல் ரீதியான விஷயங்களை மாற னின் முடிவுக்கே வீரப்பன் விட்டுவிடுகிறார் போலத்தான் தோன்றுகிறது.
விடாப்பிடியாக ராஜ்குமாரை நூறு நாட் களுக்கு மேல் சிறைபிடித்து வைத்திருப்பது பதிலுக்கு தமிழகச் சிறைகளில் இருக்கும் ஐந்து தமிழ் தீவிரவாதிகளை விடுதலை செய்யவேண்டுமென்று கோருவது, உச்ச நீதிமன்றம் என்னவேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும் எங்கள் ஆட்களை விடுதலை செய்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் டிப்பது எல்லாவற்றிற்க்கும் காரணம் மாறன்தான் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்ல நக்கீரன் கோபாலை ஏறக்குறைய டம்மியாக்கி, நெடுமாறனுக்கு தனி முக்கியத்துவம் கொடுத்தற்கும் மாறன்தான் காரணம். இப்படிச் செய்துதான் கருணா நிதியின் வயிற்றரெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருக்கிறார் அவர்
வழக்கம் போல் தனது விசுவாசியான கோபாலை மட்டும் அனுப்பி, ராஜ்குமாரை விடுவித்து, கிடைக்கும் புகழை இருவரும் சமமாகப் பங்கீட்டுக் கொள்ளலாம் என்று கருணாநிதி போட்டிருந்த திட்டத்தில் மண்ணைப் போட்டுவிட்டார் மாறன்
வீரப்பன் பழையமாதிரி வெறும் கொள் ளைக்காரனாக மட்டும் இருந்திருந்தால், இத்தனை நேரம் கோரப்பட்ட பணம் கை மாறியிருந்திருக்கும். பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருக்கும். எல்லாவற்றையும் குழப்பிவிட்டார் மாறன் என்று கலைஞருக்கு கடுங்கோபம் என்று கூறப்படுகிறது
ராஜ்குமார் விடுதலையானவுடனே இருமாநில அதிரடிப்படையினரும் பெரும் தாக்குதலை மேற்கொள்வார்கள் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இதை அறிந்தே மாறன் மேலும் தாமதிக்கிறார், நெடுமாறன் உள்ளே சென்றாலும், தாங்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்வரை வீரப்பன் குழுவினர் ராஜ்குமார் காட்டைவிட்டு வெளியேற அனு மதிக்கமாட்டார்கள் இப்படியாக சிக்கலுக்கு மேல் சிக்கல் கருணாநிதிக்கு எப்படியாவது பிரச்சனைகளெல்லாம் தீரவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் பல்வேறு கோவில் களில் பூஜை செய்து வருவார்கள். முதல்வர் தனது மஞ்சள் துண்டினை இறுகப்பற்றிக் கொண்டிருக்கிறார்.
மிகத் தெளிவாக, திடமாக பகிரங்கமாக ஏன் வரலாற்றில் முதல் தடவையாக
பாராளுமன்றத்தில் ஒலித்தது மிக மிக
நல்ல சகுனம்தான். அன்றைய நிகழ்ச் சிகள் இரண்டுமே அந்த நம்பிக்கை யைத்தான் ஏற்படுத்தின.
ஆதிபராசக்தி மயூராபதி அம்மன் கர்ப்பக்கிரக ராஜகோபுரஸ்தூபிக்கு கும்பநீர் சொரிந்த அதேவேளையில், நாட்டை ஆளும் அம்மையார் முன்பாக நாட்டிற்கான ஜெயமங்கள நல்லிணக்க கீதம் இசைக்கப்பட்டது.
இரண்டுமே குளிர்ந்தால் (குளிர்ந்
திருக்கும் குளிர வேண்டும் மண் ணிற்கும் மக்களிற்கும் நன்மையே நடக் கும் என நம்பலாம் நம்பவேண்டும்.
ஏனென்றால் நம்பிக்கைதானே எம் இனத்திற்கு இன்று மிஞ்சியுள்ளது
நவ 19-25, 2000

Page 7
GURIGOSIÓló பதினோராவது UITUIT 65LD66T.D.5605 ஆரம்பித்து வைத்
ஜனாதிய # நிகழ்த்திய உரை, இனப்பிரச்சனைத்தீர்வு தொடர்பாக நம்பிக்கையூட்டும் விடயங்களை உள்ளடக்கியதாகவே இருக்கின்றது. தமது சொந்த சகோதரர் அநுராபண்டாரநாயக்கா பாராளுமன்ற சபாநாயகராக இருக்கும் நிலையில் ஜனாதிபதி பதினோராவது பாராளுமன்றதை ஆரம்பித்துவைத்தார்.
நேருக்கு நேராக பேச்சுவார்த்தைகள் இடம் :: தவிர, இருவருமே ஐந்து வருடங்களுக்கு முன்னர் விரிவான முறையில் கடிதத் தொடர்புகளை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி சந்திரிகா சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் முதற்தடவையாக :: யை ஏற்றுக் கொண்ட பாது சமரசமுயற்சிகள் தொடர்பாக நிறையவே TURI தோன்றியிருந்தது. அக்கால கட்டத்திலேயே வடக்கு கிழக்குப் பிரச்சனை தொடர்பாக
கட்சிகள் வடக்கு-கி அரசியல் தீர்வையை வந்தன. ஆனால் கடந்த ஐந்: ஜன ஐக்கிய முன்ன AILég) Glo ஒரு யுத்தமாகவே நீ தவிர எவ்விதத்திலும் அரசியல் தீர்வு முயற் முன்னெடுக்கப்படாம இருக்கின்றன. இந்நிலையில் நோர்ே பிரதிநிதி எரிக் சொ வன்னியில் வைத்து
புலிகளுடனான பே
இன்றைய இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் தொடர்பாக ஒரு நீண்ட உரையை சந்திரிகா நிகழ்த்தியிருந்தார். உலகில் நீண்டநேரம் பேசும் அரசியல் தலைவர்களைக் கொண்டதாகவே இலங்கை இருக்கின்றது. விரைந்து சென்று கொண்டிருக்கும் உலகில் எந்தவொரு நாட்டின் தலைவரும் மிகக் குறுகிய நேரத்தையே தமது உரைக்காக ஒதுக்குகின்றனர். அக்குறுகிய நேரத்தில் மிக இரத்தினச் சுருக்கமாக தாம் கூற வேண்டியவற்றை அவர்கள் கூறிவிடுகின்றனர். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை பாராளுமன்ற உரைகள் மட்டுமல்ல. எந்தவொரு பிரதான வைபவத்தின் போதும் கலந்து கொள்ளும் எக்கட்சியைச் சேர்ந்த தலைவராயினும் சரி, ஏறத்தாள 器 மணி நேரத்தையும் கடந்த நிலையிலேயே தமது உரையை நிகழ்த்துகின்றனர். எனவே ஜனாதிபதி சந்திரிக்கா கூட கடந்த வாரம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தமது பாராளுமன்ற உரையை நிகழ்த்தியிருந்தார். இருப்பினும் இத்தடவை ஜனாதிபதியின் உரை அனைத்துத்தரப்பினராலும் மிக ஆவலுடனேயே எதிர்ப்ார்க்கப்பட்டிருந்தது. ஏனெனில் அண்மையில் வன்னிப்பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்த நோர்வே நாட்டின் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம், தமது சந்திப்புப் பற்றிய விபரங்களை ஜனாதிபதி சந்திரிக்காவிடம் i? நோர்வே தனது இராஜதந்திர நடவடிக்கைகளை அந்தரங்கமான முறையில் மேற்கொள்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே திரு பிரபாகரனுடன்
பற்றி பத்தி ă SODII60T (550 SI56, LD ol5MIGIGBTS, R 幽 驚 ಛೀ..? SAJGÓT Gof Glai) '? சந்திப்பின் விபரங்களை வெளியிட்டிருந்தார்.
ந்நிலையில் ஜனாதிபதி சந்திரிகாவின்
ಛೀ T85 355 (90ILDGOT D \556TGù16(5L : பதினோராவது பாராளுமன்ற உரையும் அமைந்திருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வே.பிரபாகரனுக்கும் ஜனாதிபதி சந்திரிக்காவுக்குமிடையே
56). 19-25, 2000
அண்மையில் கொழும் பில் உள்ள பிரபல அம்மன் கோயிலில் மஹாகும்பாபிஷேகம் அதன் முன்னர் முலஸ்தான விக்கிரகங்களுக்கு பக்தர்கள் எண்ணெய் வைக்கும் நிகழ்ச்சி இறைபக்தியால் மணிக்கணக்கில் கால்கடுக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்றனர். ஆனாலென்ன கோயில் தர்மகர்த்தாக்களுக்கு வேண்டியோர் பின் கதவால் அழைத்துச் செல்லப்பட்டு விசேட சலுகை இறையருளைக் கூட பின்கதவால் பெற முயற்சி அதற்கு ஆலயக்காரர்களும் உடந்தை
ஜனாதிபதி சந்திரிகாவும், GIN), ff, PE தலைவர் வே.பிரபாகரனும் நிறையவே கடிதத் (6 g,ITLITLJU, GO GIT, கொண்டிருந் 560TT. 3560T
löTorff சந்திரிகா அரசுக்கும், GIG). f. fl. FF; . அமைப்புக்கு IS GOLCELLU LIGA) சுற்றுப் பேச்சுக்கள் யாழ்ப்பாணத்தில் நடந்துமிருந்தன. ஆயினும், அப்பேச்சுக்கள் குறிப்பிடத்தக் கதாகவோ அல்லது முன்னேற்றகரமா னதாகவோ அமைந்திருக்கவில்லை. மிகக் குறுகிய காலமே ஜனாதிப சந்திரிகாவுக்கும், எல்.ரீ.ரி.ஈ. தலைவருக்குமிடையேயான புரிந்துணர்வு அன்று நீடித்திருந்தது.
தன் பின்னர் பேச்சுக்கள் முறிவடைந்த லையில் ஆரம்பித்த யுத்தம் கடந்த ஐந்து
இரத்தப் பிரவாகத்தை உருவாக்கியதாகவே இருக்கின்றது.
னாதிபதி சந்திரிகா தலைமையிலான றைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி, பாராளுமன்ற ஆட்சி ஆகியவை ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தபோது புலிகளுடனான பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன. தற்போது இரண்டாவது தடவையாக ஜனாதிபதி ஆட்சி ஏற்பட்டு ஓராண்டு
பூர்த்தியாவதோடு பாராளுமன்ற ஆட்சியும்
தடவையாக சந்திரிக்கா அரசினால் அமைக்கப்பட்ட நிலையில் புலிகளுடனான பேச்சுக்கள் பற்றி மீளவும் பிரஸ்தாபிக்கப்படுவதையே அவதானிக்க (Vply, GSI GOT AD35|| 1983ம் ஆண்டின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியிலேயே வடக்கு கிழக்குப் பிரச்சனை மிகவும் மூர்க்க மடைந்ததுடன் உயிர்ச்சேதங்களும் பெருமளவில் ஏற்படலாயின. அப்போது எதிர்க்கட்சியாகவிருந்த இன்றைய பொது ஜன ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த இடது சாரிப்போக்குக் கொண்ட அரசியல்
எல்.ரி.ரி.ஈ தலைவர் சமாதானப்பேச்சுக்க ஆர்வமாகவே இருப்பு தெரிவித்ததையடுத்து இனப்பிரச்சனைத் தீர் எதிர்பார்ப்புக்கள் தே ஆரம்பித்துள்ளன.
திரு.வேலுப்பிள்ளை பதிலளிப்பது போலே சந்திரிக்காவின் பார விளங்கியிருந்தது.
Tñ), fl, fl, FF, 3SDLDU பேச்சுக்கள் பற்றி ஐ சாதகமான முறையிே G, GÄSTGGGGTTTÚLLTÁIS GOD GIT அவதானிக்க முடிகின்
ஜனாதிபதி சந்திரிகா பொறுத்தவரை இன்ஜி வருடகாலங்களே அவ பதவி வகிக்க முடியும் தற்போது அமுலில் இ அரசியலமைப்பில் நிை கொண்ட ஜனாதிபதி மட்டுமே ஒருவரால் . முடியுமென வரையை செய்யப்பட்டுள்ளது.
இன்றைய அரசியலை செய்த காலஞ்சென்ற ஜே.ஆர்.ஜயவர்த்தன இருதடவைகள் ஜனா
சக்தியே உன் ஆட்களைப் பார
அமெரிக்கஜனாதிபதி வெளியிடப்படுவதில் தாமதம் இ கடும் போட்டி அமெரிக்க அரச நிகழ்வு கடுமையான போட்டிகா முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன Gudra 19. su Jia, Gil y Glorlása களோவென்று எண்ண வேண்
யாழ்ப்பாணத்துக்கு GF Goon guribuuiorras Ü Gurroug5 Td களும் வாங்கப்பட்டுள்ளனவா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழக்குப் பிரச்சனைக்கு யே வலியுறுத்தி
து வருடகால பொது ரியின் ஆட்சியிலும்
ச்சனை தொடர்ந்து
டித்து செல்கின்றதே ஆரோக்கியமான
flas dit
லேயே
aluli olGg-L ல்ஹெய்மிடம்
* ܚܝ
-
- n
- - - - - - ”
an ni in 'n
~ത്ത്
—
வ
தமது பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்திருந்தார். அவருக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி சந்திரிகா தற்போது இரண்டாவது தடவையாகத் தமது ஜனாதிபதி பதவியை வகித்து வருபவராக இருக்கின்றார்.
போர்நிறுத்தமின்றியே பேச்சுக்கள் எதுவும் இடம்பெற வேண்டுமென்று தளபதி பலகல்ல தெரிவித்துள்ளார். இராணுவ ரீதியாகத் தமது அபிப்பிராயங்களை வெளியிடுவதற்கு தளபதி என்ற ரீதியில் ஜெனரல்
ரில் தாம் துபற்றித் மீளவும் 6, Gigi Litures ான்ற
பிரபாகரனுக்குப்
ாளுமன்ற உரையும்
பினருடனான எாதிபதி சந்திரிக்கா லயே கருத்துக் வெளியிட்டுள்ளதை
6061 றும் ஐந்து ரால் ஜனாதிபதிப் இலங்கையில் ருந்து வருகின்ற றவேற்று அதிகாரம் யாக இருதடவைகள் தவிவகிக்க
D
மப்பை அறிமுகஞ்
ஜனாதிபதி மட்டுமே
திபதியாக இருந்து
SS. 6)/
DIDIT
தேர்தலின் இறுதி முடிவு ரு வேட்பாளர்களுக்குமிடையே யல் வரலாற்றில் அரிதான ஒரு ணப்படும்புளோரிடாமாநிலத்தில் வாம் இலங்கையின் தேர்தல் ாவுக்கும் சென்று விட்டார்
யிருக்குது
மீண்டும் பயணிகள் விமானச் ப் பேச்சு இதற்கென விமானங் ஆனால் அவ்விமானங்கள்
எனவே தமக்குக் கிடைத்துள்ள இந்த இரண்டாவது பதவிக்கால வாய்ப்பைப் பயன்படுத்தி இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத்தீர்வைக் காணவேண்டியவராகவே ஜனாதிபதி சந்திரிகா இருக்கின்றார். இந்நிலையில் இன்னும் ஐந்து வருடத்தில் தமது பதவிக் காலத்தின் போது இனப்பிரச்சினையைத் தீர்க்கத் தவறும் பட்சத்தில் எதிர்காலச்சந்ததியிடமும் ஒரு யுத்த அனர்த்தம் கொண்ட நாட்டைக் கையளித்த பழிச் சொல்லுக்கே ஜனாதிபதி சந்திரிகா ஆளாக நேரிடும். ஜனாதிபதி சந்திரிகா தமது பாராளுமன்ற
LOITIslâ) 676), fl, fl:Füla T(SLOTTO பேச்சுப்பற்றி நிதானமாகக் கருத்து வெளியிட்டுள்ள அதேசமயம் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பலகல்லவும் தமது அபிப்பிராயங்களை பேச்சுவார்த்தைகள் தெடர்பாகத் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள வெளிநாட்டுச் செய்தியாளர் கூட்டமொன்றில் கடந்தவாரம் பேசிய இராணுவத் தளபதி பலகல்ல, எதிர்காலப் பேச்சு வார்த்தைகள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்தப்படும் பட்சத்தில் போர் நிறுத்தமென்ற பேச்சுக்கே இடந்தரலாகாது என்று குறிப்பிட்டுள்ளார்.
சண்டைபோட்டுள்ளனர்.
விதிக்கு குறுக்கே ஏகப்பட்ட
கோட்டையின் மையப் பகுதியில் அங்காடி வியாபாரம் செய்தோரும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் பண்டிகைக்காலம்
நெருங்குவதால் வயிற்றில்
அன்டநோவ் ரகம் என்ற விடயம் தான் வயிற்றைக் கலக்குகிறது.
இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடும் மழை பெரு வெள்ளம் ஆனால் அங்குள்ள நம்ம தமிழ் பையன்கள் இவற்றை யெல்லாம் பொருட்படுத்துவதாக இல்லை விதிகளில் வாள்ச்
துரத்தி வெட்டுப்பட்டுள்ளனர். முள்ளதாம் பாதுகாப்பாக இருக்கச்சென்ற இடத்திலும் இந்த பொடிப்பயல்களுக்கு ஒழுங்காக வாழத் தெரியவில்லை.
எல்லாம் வல்ல அம்மையார் கோட்டையிலுள்ள தமது உத்தியோக பூர்வ வாசஸ்தலத்துக்கு இடம் மாறுகிறார்.
முக்காடுகின்றனர் அங்காடிகள்
பலகல்லவுக்கு அனைத்து உரிமையும் உண்டு ஆனால் போர்நிறுத்தம் பற்றிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு சர்வ அதிகாரங்களையும் கொண்ட
ப்படைகளுக்கும் பிரதம தளபதியாக
ஜனாதிபதி சந்திரிகாவிடமே இருக்கின்றதென்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர புலிகள் இயக்கமுடனான முக்கிய கட்டப் பேச்சுக்கள் கூட
னாதிபதி சந்திரிகாவுக்கும், 18 "ENTS FRUTA: GDLG ULI நடைபெற வேண்டுமென்பதையே இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் அக்கறை காட்டுவோர் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் போது ஏற்படுத்தப்பட்ட பேர்நிறுத்தங்கள் தோல்வியைத் தழுவியிருந்தன. இராணுவ ரீதியாக இயங்கும் ஓர் அமைப்புடன் பேச்சுக்கள் நடத்தப்படும் போது அதிருப்திகள் ஏற்படும் பட்சத்தில் போர் நிறுத்தங்கள் நிலைத்திருக்கமாட்டாதென்பதையே அறியமுடியும். இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச
Trials. FLDS, TUL Slygg 60601, or Tes இருந்துவரும் பிரிட்டனின் வட அயர்லாந்துப் பிரச்சனை, மற்றும் பாலஸ்தீனப்பிரச்சனை என்பவற்றில் கூட போர்நிறுத்தங்கள் ஏற்படுவதும், பின்னர் அவை தோல்வியில் முடிவடைவதையுமே காணமுடிகின்றது. இந்நிலையில் வெண்ணைதிரண்டு
தாளியை உடைப்பது போல, புலிகளுடனான பேச்சுக்களுக் சூழ்நிலைகள் உருப்பெறுமுன்னர் அவசரப்பட்ட கருத்துக்கண்ணோட்டங்கள் பொறுப்புள்ளோர் மட்டத்திலிருந்து
பேச்சுவார்த்தைகளின் நோக்கங்களைத் திசைதிருப்புவதாக அமைந்துவிடுமென்றே கருதலாம். எனவே ஜனாதிபதி சந்திரிகா தமது பாராளுமன்ற உரையில் புலிகளுடனான பேச்சுக்கள் பற்றி சாதகமாக வெளியிட்ட கருத்துக்கள் மேலும் அர்த்தமுள்ளவையாக மாறவேண்டியதே இன்றியமையாததாகின்றது. பேச்சுவார்த்தைகளுக்கான சுமுக சூழலை உருவாக்கும் முன்முயற்சியாக தென்னிலங்கையின் இனவாத மதவாதப் பிற்போக்குச் சக்திகளுக்குக் கால்கட்டுப் போடவேண்டியதே தாமதிக்காது மேற்கொள்ள வேண்டிய அவசரநடவடிக்கையாகவுமிருக்கின்றது.
இரு குழுக்கள் ஒன்றையொன்று ஒருவருக்கு முக்கறுபட்டு
முறையில் பாதுகாப்புத்தடுப்புகள்
பலத்த அடியை வாங்கி திக்கு

Page 8
ண்ணின் அலறல் சப்தம் கேட்டதும். ஏதோ ஒரு பயங் கரம் நடத்திருக்கிறது என்றே பட பிடிப்புக் குழுவினர் நினைத்தனர்.
சூரியனின் ஒளிக் கிரணங்கள்
தளவே தாடி, வயது எழுபதைக் கு штiggi, Gla, Tsir.
உலகில் பரவிய காலை நேரம். உள்ளே தோற்றம் மிகுந்த பிரயா வெளிச் சம் ஊடுருவியிருந்தது. பளபளப்பான உடை கழுத்தில் முத்து துடைத்துக் கொன்
GITLIDIT GÖSTILLDIT GOT (p6öT ஹாலினுள் LD506). Ld616016, 660 இமைக்காமல் SIGGOT *FE FE ஓவிய நுழைந்து பார்த்தபோது அலறிய பெண் ரையும் பார்த்துக் கொண்டிருப்பது போல் சாரே. அது என் இன்னாரென்று தெரிந்தது அவள் அவ்வளவு தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது கண்ணடித்தது. எ டான்ஸ் மாஸ்டர் கோபி கண்ணாவின் அந்த ஓவியம். அவள் பேச்ை உதவியாளரான உமாதான் உமா சிக் படத்தின் அடியில் கொண்டல் ராஜா வரும் கேலியாக கென்று அழகாக இருப்பாள். அவள் என்ற பெயரும், உதயம்13.1162 மறைவு உமாவுக்கு அது பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தாள் 142184 என்று எழுதப்பட்டிருந்தன. சத்தையும் ஏற்படுத் கீழே விழுந்து விடுவோமோ என்றஅச்சம் ரத்னா, மனதிற்குள்ளேயே ஒரு கணக்கு “SJ gör fíflö, A
இருந்ததால் தூணில் சாய்ந்தபடியே போட்டாள் கொண்டல் ராஜா என்ற பெய துப் பிடிச்சிருக்குள் நின்று கொண்டிருந்தாள் எல்லாரும் ரைக் கொண்ட இந்த குறுநில மன்னன் 162 என்றே குருவாயூர அவளை வந்து சூழ்ந்து கொண்டனர். ஆண்டுகளுக்கு முன்னால் உயிரோடு வாழ்ந் செய்து பறையுது ஒவ்வொருவர் நெஞ்சுக்குள்ளும் புயல் திருக்கிறான் அரண்மனை போன்ற இந்த வள் இல்லா நான்
வீடுதான் fleu மாற்றங்களுடன் பழமை கள்ளம் இல்லா, N மாறாமல் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. குரலில்
ELLURLகொண்டல் ராஜா இங்கே தான் அப்போது, முர /SHவசித்து வந்தானா? இது லுங்கி சகிதம் வி
உதடுகளின் இடுக்கி
வந்தான்
"சிஸ்டரின் அ ஒவியத்திற்கு கூட போலிருக்கிறது . இது நம்ப முடியாத மிஸ் உமாவை பார்த் கண்ணடித்ததாமே நியூஸ்" என்றான்
உடனே ஹீரோ குறுக்கிட்டு, "இந்த டையது?" என்று ே பட அதிபர் த ஹீரோ நடிகர் அதிர ŚlóÜGODA), o LG GOT SE
GufloIIIsr:
"சிவா. முட் சுமார் 150 ஆண்டுக பிரதேசத்தை ஆண் தான் இவர் பெயர் இந்த மங்களவி முன்பு அவர் வசித்து ஐந்து ஆண்டுகளுக் வாரிசான தீர்த்தகி வாங்கி, பழைய அ மாற்றங்கள் மட்டும் நினைவுச் சின்னம ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது
நடிகர் சிவப்பிரகாஷ், கும்பலை விலக் கிக் கொண்டு முன்னே வந்து, "மிஸ் உமா. பயப்பட வேண்டாம் நாங்க எல் லோருமே உனக்கு உதவத்தயாராக இருக் கிறோம் என்ன நடந்தது என்று விளக்க மாக சொல்லு, " என்றான்.
ரத்னாவுக்கு அந்த காலை நேரத் S S S S படம் இங்கே இரு திலும் வியர்த்தது. சுதாகரித்துக் அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட பிரதேச ேே. கொண்டு, "உமா,. ஏன் அப்படி அல மாக இருக்க வேண்டும்' என்று ரத்னா என்றார்.
நினே பயப்படக்காரணம் என்ன? என்று நினைத்தாள் படஅதிபர்கண் (EL LIII. பட அதிபர் தானு மாலயமாமணி எல்லாரும் பயந்து ெ
உமாவின் கண்ணிமைகள் பெரிதாகி, தன்னுடைய குத்துச் செடி மீசைக்குள் வில் போல் வளைந்து நின்றன. கண்கள் பற்களைக் காட்டியவாறு 'ஏபொண்ணு. ஒருவாறு பிரச்ச புடைத்துக்கொண்டு வெளியே உருண்டு ஏன் வீணாக அலறி கலாட்டா பண்றே. களும் நடிகைகளும்
ஷ9ட்டிங் நடக்காமல் செய்ய வேண்டும் பொருத்தமான அன என்பதற்காக எதிரிப்ரொடியூசர் கையாளாக பட்டனர். ரத்னாவி
வேலை பண்றியா' என்று கேட்டார் அறையில் பட் அதிய
வந்து விடுவது போல் எதையோ வெறித் துக் கொண்டிருந்தன. முகத்தில் பீதி படர்ந்து இருந்தது. ரத்னா, உமாவின்
கணகள் வெறித்து நோக்கிய இடத்தைப் உமா பயந்து போய் அழுதே விட்டாள். காலையிலேயே பார்த்தாள். "நான் அந்தமாதிரியான பொண்ணு இல்லை. முடித்து மேக்கப் ச அங்கே சுமார் ஏழு அடி உயரத்தில் IG, ... நான் விஸ்வாசம் உள்ளவளாக் ஏரிக்கரைப்பக்கம் வ
பண்டைக்கால குறுநில மன்னர் ஒருவரின் வண்ணப்படம் தெரிந்தது. அந்தச்
கும் காதலர் டூயட்
கேரளா திருச்சூர்க்காரியான அவள் மாக்கப்பட இருந்த
சித்திரம் தூசி படிந்து காணப்பட்ட நிறையவே பயந்து போயிருந்தாள். ரத்னா, சுடிதார் போதிலும், உயிரோடு ஒரு மன்னன் "பின்னே ஏன் வீணாகக் கூச்சல் சிவப்பிரகாஷை தழு நிற்பது போலவே தெரிந்தது. போட்டு பயப்படுத்தினே? பாடிய போது அவ
தலையில் சப்பையாக ஒரு கிரீடம் அவள் என்ன சொல்லப் போகிறாள் பீதியுடன் அலறினா முறுக்கி விடப்பட்ட தடித்த மீசை, சிறி என்பதை அறியும் ஆவலுடன் அவளையே (g
Ub
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிருந்தனர். சையுடன், வியர்வையை உருவானது. கதை வசனம் பாடல்கள் ஈடு பேச ஆரம்பித்தாள்: எழுதினார். தன் படத்துக்கு எழுதுவது த்துக்கு உயிர் இருக்கு இவருக்குச் சுகமான அனுபவம் ஆயிற்று. னைப் பார்த்து சிரித்து, திடீரென்று ஒரு நாள் பாட்டுதோன்றும் ன்றாள். உடனே விசுவநாதனைக் கூப்பிட்டு எழுதத் சக் கேட்டதும், அனை தொடங்கிவிடுவார். அப்படி உருவானது
fig, GS ". மாலையிட்ட மங்கை, இதில், Tä5 LLOIT "எங்கள் திராவிட பொன்னாடே
வெட்கத்தையும், கூச் கலை வாழும் தென்னாடே தியது. LIITLG) LUTLIGA) in iங்க ? எனிக்கி பிராந் கட்டபொம்மனுக்குப் போட்டியாகச் ானு சம்சியத் தோ..? சிவகங்கை உருவானது இவரது ÜLIGI CLDCA) சத்தியம் அதிகம் ஆனால LIL GLIDIT "பின்னர் சிவாஜிகணேசனின் மன நாககயது சத்தியம். நிலை மாறியது. அவர் வேட்டைக்காரன் என்றாள் உறுதியான ■豐蠶 நண்பர் முத்து மாணிக்கத்தை கவிஞரிடம் அனுப்பி வைத்து மீண்டும்
ட்டு உடம்புடன், ஜிப்பா,
1957ல் கண்ணதாசன் ஃபிலிம்ஸ்
fö606öl
நடிகர் பீமராஜ்
உறவு கொண்டார் நல்ல தொகையை அச்சாரமாகக் கொடுத்தார். 'விடி L 3.s. பாசமலர்', 'பாவமன்னிப்பு' பாகப்பிரிவினை" படிக்காத மேதை எனப் பல்வேறு படங்களுக்கு எழுதினார். அத்தனையும் சூப்பர் ஹிட்
கையில் கொஞ்சம் பணம் சேர்ந்ததும் கவலை இல்லாத மனிதன்' தயாரித்தார். அதனால் கவலையுள்ள மனிதன் ஆனார். of வானம்பாடி, அது கொஞ்சம் :1 கொடுத்தது. பின்னர் "சுமைதாங்கி அதுவும் பரவாயில்லை. ல் புகையும் சிகரட்டுடன் எம்.ஜி.ஆரோடு ஏற்பட்ட விலகல் இவரைப் பாதிக்கவில்லை. எனினும் எம்ஜி ஆர் இவரைப் பாதித்துவிட விரும்பினார். வாலி, புலமைப்பித்தன், நாகாமராசன், பூவை செங்குட்டுவன் எனப் பல்வேறு ரொடியூசர் #ffff ·! கவிஞர்களுக்கு ஆதரவு கொடுத்தார். அதிசயமாக இல்லையா? - தன் படங்களில் கண்ணதாசனுக்கு து பல்லிளித்ததாம். வாய்ப்பு இல்லாமல் செய்துவந்தார். எத்தனை இன்ர்ரஸ்டிங் இதனால் கண்ணதாசன் விசுவ ÉlőTLUT5. நாதன், டி.எம்.சௌந்தரராஜன், சிவாஜி fouÚLG கணேசன் என்ற அணி சிறப்புடன் நடிகா HuU ரகாஷ, செயல்பட்டது. சைததான படமயாரு கண்ணதாசனும் 'கறுப்பு பணம்' காபமாகக் கேட்டான் இரத் திம்ே"ட்"ஃானம் ாணு மாலயமாமணிக்கு போன்ற படங்களைத் தயாரித்தார். யாகப்பேசியது பிடிக்க ಛಿನ್ದೆ?
- - - னTT பரதா, தேவா போனUறTT இவ ண்டிக்கும் முகத்தோடு ருக்குப்பெரிதும் உதவி வந்தனர். இவரே Tt t t0 LS0LLLL S S LLL LLLL L GEL L L L L 00 LL TOT 560TUDITØR பேசாதே LIGST, :: 蠶 ளுக்கு முன்னால் இந்த எம்.ஜி.ஆரோடு உடன்பாடு வந்த குறுநில மன்னன் கொண்டு அரசவைக் கவிஞர் ஆனார். கொண்டல் ராஜா. T. அப்போது எம்.ஜி.ஆர். unts സഞD#FT. பாஸ்மாளிகையில் தான் 1981ல் அமெரிக்காவுக்குப் போன வந்தா நான் சுமி - இவர் அங்கேயே இறந்து போனார், 34 குமுன்னால் அதடைய - ஆண்டுகள் முடிசூடா மன்னராகச் ரி என்பவரிடமிருந்து சினிமாப் பாட்டுலகில் சிறகடித்தவர். மைப்புக்கெடாமல் சில ஒரு சிகரம்தான். இவர் கும் என்று செய்து புதுப்பித்தேன். - வளர்ந்த குழந்தை இறைவன் இரண்டு க அவருடைய பெரிய செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந் தொரு பொம்மையைச் செய்தன தாம் | ၊ ရှီး/၂#''' என்ற வரிகளை இப்போது நினைத்தாலும் கண்கள் கசிகின்றன" என்பர் வலம்புரி ஜான் "வாழையடி வாழையென வந்து நிற்கும் திரைப்பாடல் ஆசிரியர்களின் முழுநிலவாக முத்திரைப் பொன்னாக முதிர் இமயமாக முத்தமிழ் வித்தகராக விளங்குபவர்" என்று தமிழ்ப் கு. யாரும் அவதூறு பித்தன் இவரைப் பாராட்டுவார். து எனக்குப்பிடிக்காது தமிழ்த் திரைப்படங்களுக்குப் பாட்டெழுதுவது சங்கப்பலகை மாதிரி, ஒரு காலத்தில் பாபனாசம் சிவன், பின்பு உடுமலை நாராயணகவி, அதன் ாயை மூடிக் கொண்ட பட்டுக் .." J. GüuIT 6007 繁 தரம், இப்படி வரிசையாக. ஏக சக்ரா னை முடிந்ததும், நடிகர் திபத்யம் நடத்தி வந்தார்கள் பட்டுக் இதர கலைஞர்களும் கோட்டையின் திடீர் மரணம் திரைப்படத் றகளில் தங்கவைக்கப் - தயாரிப்பாளர்களைக் கண்ணதாசன் ன் அறைக்கு பக்கத்து , திரும்பியது. அவரது வளமான தங்கிக் கொண்டார். கற்பனைத் திறன் அவரை மேலும் osus), Annigi உயர்த்தியது" என்பார் முக்தா சீனிவாசன். (STUDIDOT "கண்ணதாசனை இரசிப்பதற்கு கிதம் படப்பிடிப்புக்காக மனம் வேண்டும் தெளிவு வேண்டும்
கில் மயங்கி, உயிரற்ற உயிர் வந்து விட்டது
டிப்புடன் இப்படி சொல்ல
ந்து விட்டனர். படிப்பும் பக்குவமும் வேண்டும்" என்பார்
பாடும் காட்சி பட - பூவை எஸ்.ஆறுமுகம் -
"முத்தானமுத்தல்லவோ முதிர்ந்து வந்த
உடையில், கதாநாயகன் முத்தல்லவோ
விக் கொண்டு ஆடிப் கட்டான மரல்லவோ கடவுள் தந்த
திடீரென்று மரணப் பொருளல்லவோ
TGOTO) LDU மாவடு கண்ணல்லவோ மைனாவின்
மொழியூல்லவோ
OT . நிகில் தொடரும்) பூவின் மணமல்லவோ பொன்போன்ற
a LGV6) GANGGAJIT”
என்ற பாடல் வரிகள் அந்த ரகம்தான்.
பெரிய விஷயங்களைக் கூட அழகிய சிறிய வார்த்தைகளில் மக் களின் மனதில் நன்கு பதியும் படி செய்தவர் இவர்,
ಸ್ಧಿ' ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்96.6060TL
புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்'
என வடிவுக்கு வளைகாப்பு' படத் தில் எழுதினார்.
"இவரைப் பொறுத்தமட்டில் வார்த்தைகள் அவர் முன்னே நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு நிற்கும் ஒரு சமயம் வார்த்தைகள் அவருக்குக் கைகட்டி சேவகம் புரிகின் றனவோ என்று நினைக்கும் அளவுக்கு அவை பொருத்தமான இடங்களில் வந்து அழகுக்கு அழகு செய்வதைக் காணலாம்" என்று சலன் சொல்வதும் சரிதான்.
'மழைகூட ஓர் நாளில் தேனாகலாம் மணல் கூட ஓர் நாளில் Glusól golstøfustÚ
அவையாவும் சேர்ந்தாலும் நீயாகுமா அம்மாவென்று அழைக்கின்ற சேயாகுமா?
என்ற இவரது பாடல் 14 மொழி களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. துலாபாரம்' படத்தில் இவர் வயலாரின் "காற்றாடிச்சூ" என்ற பாடலைத் தமிழில் காற்றினிலே என்று எழுதியுள்ளார். இதில் கருத்துக்களை மட்டுமின்றி சொற்களையும் மாற்றாமல் எழுதினார். வெள்ளம் போல் சுய கவிதை எழுதுகிற ஒரு கவி ணுக்கு இது எளிதல்ல. முலப் பாடலில் ஏற் LILL சுய கட்டுப்பாட் டையும் இது காட்டுகிறது. இது பற்றி வயலார் கூறும்போது "It is on pot tribute (o Another" clasia) (AII) . Tлії.
குழந்தையும் தெய்வமும் படம் இந்தியில் தோ கலியான் என்றாயிற்று
"கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே
காழிக்குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லர்த காட்டிலே"
என்ற பாடலைச் சாஹர் துதியானா மொழி பெயர்ந்தார். அப் போது இப்பாட்டின் திறனைப் பெரி தும் பாராட்டினார்.
காதலிக்க நேரமில்லை என்ற படத்துக்கு
"என்ன பார்வை உந்தன் பார்வை இடை மெலிந்தாள் இந்தப் பாவை' என்று எழுதினார். இதில் பார்வை என்ற சொல் மெலிந்து பாவை ஆயிற்று என்று நயம் சொன்னார்கள். 'ர் வேறு இடையெழுத்து கவிஞருக்கோ சந்தோஷம், எலந்தப் பயம்' என்ற LIGO GT LIDIT LI JIFT g LDT ' LJL LLL LITTL GAS2G), J., L - நயமுண்டு என்பார்கள் கவிஞர் முத்து GASNIJELD.
"எட்டி எடு ஏழு பைசா நான் தொட்டுத்தந்தா எட்டு பைசா" என்ற OIslJ. Oslo) 'GIGöI GOJ, ULLITG) o760a) அதிகம் என்று கூறுவது நயமானது. "கண்ணதாசன் காளிதாசன் கவிதை நீ நெருங்கிவா படிக்கலாம் ரசிக்கலாம்" என்ற கவிஞர் வாலியும் (சூரக்கோட்டை சிங்கக் குட்டி) பழைய பாடல் போலே புதிய பாடலில்லை என்று கவிஞர் வைரமுத்துவும் தாய்க்கு ஒரு தாலாட்டு) கண்ணதாசனைப் பாராட்டுகிறார்கள். அத்தகைய சிறப்பான பாடல்களை இவர் அளித்து வந்தார். கண்ணதாசனின் வாழ்க்கை அனுபவங்களும் அவருக்குப் பாட்டெழுத கை கொடுத்திருக்கின் றன. இதற்குப் பல்வேறு சான்று
520)65 95 AT GØØT GOTT LID
கவிஞர்தன் சின்ன வயதில் ஒரு பெண்ணைக் காதலித்தார். அது நிறைவேறாமல் போயிற்று. எனவே ஊரை விட்டு வெளியேறி கவிதைகள் எழுத ஆரம்பித்தார். சினிமா உலகிலும் காலடி வைத்தார். இந்த வண்ணமே, "அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை” என்று ஒரு பாட்டில் எழுதத் தூண்டியதாம். LILLD "LITT GJ மன்னிப்பு
1972ல் கண்ணதாசன் பச்சையப் பன் கல்லூரி தமிழ் மன்ற விழாவில் பேசினார். அப்போது "சென்னை வீதியில் ஒரு நாள் என் பழைய காத லியைப் பார்த்தேன். அவளும் பார்த் தாள். முற்றிலும் மாறிப்போன தோற் றம் என்னால் அவளை மறக்க முடிய வில்லை. அன்று பாலும் பழமும் படத்திற்குப் பாடல் எழுத வேண்டும் எழுதினேன்.
"என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
து யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்
னம் உனக்காக நான் பாடும் இசையல்லவா
என எழுதினேன்" என்றார்.
நவ 19-25, 2000

Page 9
படத்தில் ஆக்ரோஷமாக ட்ரம்ஸ் என்ற - - - - - - - - - --
வாத்தியக் கருவியை வாசிப்பவர் ரொறி பிளக்வெல் இசையால் உள்ளங்களை வசப்படுத்திய இவர் உலகசாதனை ஒன்றையும்
: அ இ
படைத்திருக்கிறார். SS என்ன சாதனை என்கிறீர்களா? N.
உலகத்திலேயே வேகமாக ட்ரம்ஸ் ", வாசிப்பவர் என்ற சாதனை அதுவும் தலைகீழாக நின்று
56). 1925, 2000
6.
 

- சில வாரங்களுக்கு முன் சிலைகள் போன்று வர்ணப்பூச்சுப் பூசப்பட்ட ஆண் மொடல்கள் நடுவே பெண்ணொருத்தி வந்த படத்தை முரசில் பார்த்திருப்பிர்கள் கிட்டத்தட்ட இதுவும் அது போன்ற ஒன்றுதான் இத்தாலியைச் சேர்ந்த மொடல் அழகி ரொபேர்டினா மக் னாரோ கோடை காலம் - 2000 என்ற ஆடை அணிவகுப்பை மிலான் நகரில் சமீபத்தில் நடத்தினார். இந்த ஆடை அணிவகுப்பில் ஆண்
மொடல்களை ஆடை எதுவும் இல்லாமல் போஸ் கொடுக்க வைத்து தனது புதிய ஆடை டிஸைன்களை அசத்தலாக அறிமுகம் செய்தார் இந்த அழகி அத்துடன் அணிவகுப்பில் மொடல் அழகன்களை கட்டிப்பிடித்து கிளு கிளுப்பையும் ஏற்படுத்தினார் மக்னாரோ S S S S S S S SS S
ஆவென வாய் பிளந்திருக்கும் சிற்பத்தினுள்ளே புகுந்து வந்து அதி சயித்து மகிழும் இச்சிறுவனின் பெயர் சார்லி கருணே இந்தச் சிலை மட்டுமன்றி இதற்குப் பக்கத்தில் சிறுவர்களுக்கு அறிவியலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பல fana), GT p GGGT.
GI TÉIGKA அமெரிக்காவில் உள்ள மிக்சிக்கன் நகரில் இருக்கும் லான்ஸிங் என்ற அறிவியல்
வன விலங்குகளையும் பறவைகளையும் முதல்தடவையாக தேசிய வனவிலங்கு விளையாட்டுக் வற்றின் இயற்கைச் சூழல்களில்லிருந்து கடத்தி காட்சிகள் நடைபெற்றன. வத்து விளையாட்டுக்கள் பழக்குவதற்கு இப்போட்டியில் கலந்து கொண்டு பல விலங்கு ண்டனக் குரல்கள் ஏழுகின்றன. இருப்பினும் கள் தமது வித்தைகளைக் காட்டின அரங்கில் தகைய விளையாட்டுக்கள் தொடரவே கரடிகள் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருந்தபோது ய்கின்றன.இங்கே பயிற்சியாளரின் 0.956đu LGT " or coa இன்னும் வேகமாக ஒட்டுமாறு டிகள் இரண்டும் சைக்கிள் ஓடுகின்றன. உற்சாகப்படுத்துகிறார் பயிற்சியாளர் ாவில் உள்ள ஷங்காயில் அண்மையில்
TDovi

Page 10
கஸ்தாரிராஜாவின் சாதனைபிரபுகார்த்திக் எப்டை அவள் ஒரு தொடர்கதை' படத்தில் இயக்குநர் ಛೀ! Steel 5-6 LaBells
கேபாகர் சந்தர் 8 புதுமுகங்களை அறிமுகப்படுத்தின்ார்
தமிழீல ப்ேபடி அதிக புதுமுகங்களை பாவச்சந்தரத் தவிர தமிழ்த்திரையுலகில் இன்று
ாருமே அமுகப்படுத்தியதில்லை கன்ையில் கலக்கிக்கொண்டிருப்பவர் கிட்டத்தட்ட தேபோன்றதொரு சாதனயைத் தனது படத் முதலிடம் பெறுபவர் விவேக் எனறார்
i முத்துரோ இயக்குநர் கஸ்தூரிராஜா கஸ்தூரிராஜாவின் விகயில்
இரண்டாவது மகா கதாநாயனா நடிக்கும் இப்படத்தில் அண்மையில் பெரியா பாஸ்
முழு முழுக்க புதுமுகங்களே நடிக்கிறார்கள் அம்மன்' படத்தில் பராசக்தி படத்தி
காந்திக்க வைத்து எக்சிமா என்ற படத் தத் தயாரித்தவர் காட் ாட்ட பிரசாத் என்பவர் இவர் மீண்டும் கார்த்திக்கை வைத்து இது படத்தைத் தயாரிக்கவுள்ளார் அது Tடியா உயிராடு டராக படத்தில் அறிமுகமான ரிசா தொன்க்காட் சிங் தொடர்களின் நடந்து வருகிறார் பிப் LIIT இவர் மனரிரத்னம் தயாரிக்கும் டும் டும் டும் படத்தில் இரண்டாவது நாயகியாக
புந்து வருகிறார்
போக்யராஜ் இயக்க நடித்த டாயிங் டாங் டர்லிங் பட கள்ளடத்தில் யாராவுன்னது இந்தக் கண்டப்படத்ளது நடித ரத்துமா தயாரிக்கிறார் * 『』」讀- வின் கடல் புக்கள் பதில் அறிமு பாதும் பிரதிஷா ப்ேபடம வர முன் முரளி ஜோடிாக மனுநீதி படத் தி நாத்து குரார் இப்பொது இவர் | புக்கும் படமொன்றிலும் நடிக்
பாயுள்ா
பிள்டன் நடித்த சந்தரபுருஷன் தெலுங் நாாள்ாது தமிழில் தயாரித்தளத் யே தெலுங்குப்படத்தையும் தயாரிக்கிறார் LI JIT LI TALI LI Ml t I III, II say KAMA, W, LI LE'II' III III ான் ப்ேபடத்தில் நாயகனாக நடிக்கிறார்
சோன் இயக்கத்திப் பிராந்த்தியா நடித்துப் பாதியிலே நின்று போன விண்னோ யமுமிாடும் படத்த துரிதட்டி எடுத்து புதுபடி டிப்பிடிப்பத் தெரவுள்ளார்.
வியகாந்தை வைத்து வாரு சிநாதன் பக்கம் பிரபா واة. யாது பு: க்காவு இது முடிந்ததும் அப்து நடிக்கும் தமிழ்படமொன்றையும்
Fllir lifnirrt
ஏந்திரசேகரன் இயக்கத்திர குமா டிக்கும் படத்திற்கு 'தாய்த் என்று
பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரத்திற் Нишли Миши ш и Мили
Goswootou M16ftoût 1991558aMyAM6 MW.51
தீபாவளிப் Life பிரசாந்த் நாயகனாக நடிக்கும் படங்கள் என
செய்யா தமிழர் நடிர் வந்நபாது இந்தி நடிகையாக குேப்பது பாடல் காட்சிகள் SLLL LLLL LLL L L S S LLLLL LLLLLL YZ L L S LT L T L படயாக பதியது மியா யமுமே
ஹெட்டல் வாரம்தான் இவர் தான் நடிக்கும் இதே போல பிரசாந்த் நடிக்கும் புதிய படயெ படங்ார் மாயாற்றுபயர்களுக்கு படப்பிடிப்பிள் குரு ாேடியா பிரபா இந்தி நடிா ரிங் க முடிவிங் பரிசளித்துப் பரவசப்படுத்துவர் ".
கடந்த தீபாவளிதிாத்தன்று கொசவா தான் இந்தி நட்சத்திரங்களான ராஜேஷ்கண்ணாபும்
தங்கியிருக்கும் ஹொட்டவில் பணிபுரியும்ாழியர் தம்பதிகளின் பிரண்டாவது மகன் தான் ரிங்கி பி துர்து கைக்கடிகாரங்கள் பரிசளித்தார் டுவிங்கிள் புன்னாவும் இந்தியில் நடித்து வருகிற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மன்றக் காட்சியில் நடிகர்நிலக்ம்
Gri கணேசள் நடித்தது 6) IG560fö(d) மாதவ
EJTAT DIE DIFENNMAN WITH 9 KA-9 இ து : 'பதில் ஹேமமாலினிர2:
இதைப் போன்று LUGU நகைச் நடிக்கும் ஆாட்டி' படத்திலும் பிரியாத வரம் வேண்டும் படத்தில் களில் அக்னி நட்சத்திரம் பத்தில் ஷாலினி நடிக்க மறுத்துவிட்டதால் அவர்
அது பிரபுகார்த்தி மோதிக் TAM TO ". வெண்டிய சில காட்சிகளை
எது போன்று நடித்தார் பில் அவரப் போலவே இருக்கும் நேர
ஈயத்துவிவேக் இதில் விவேக்குடன் மாலியை வைத்து எடுத்துள் ல் நீதிமொதுபவர் வடிவேலு OPTITTOM OF
III, III
|
| ii | li é. Le lis: III lf, திரைக்கு வந்த சிய நாட்களிப்பிய அதை சன் டிவிக்கு விற்று வி பார் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் கடந்த சித்தினரப் புத்தாண்டுக்கு சன் புவியில் ஒளிப்பரப்பான சங்கம் தீப பளிக்கு சக்தி தொலைக் காட் சியிலும் ஒளிபரப்பப்பட்டது நடராஜன் தயாாந்து அண்மையில் வெளியா ரிதம் படத்தைாம்சன் டிவிக்கு விற்று வி டார். இதையும் விள வில் சினத்தினர
Mail "TITÁK ELL'ITF
guns is 555 kg (sisi TITATI நாயகி IDITGOIGRU,60T ாமராஜனுடன் ஏற்பட்டாளமுறி
வளிநாட்டி பாடல் பூர்கள் படத்தை அடுத்து பாரதி படங்களில் VYF ":
JETTI யக்கும் படத்தகு ldt HEkytår ETH செய்து வந்தார் நரி ேேபாது I ான்றில் வ GIMIN சூட்டப்பட்டுள்ளது ராஜ்கிரள் கதா படமொன்றில் PHA வருகிறார் மாரடிக் நாமா நடிாகும் இந்தப்படத்தில் இரளா H-282
இணைந்து பணியாற்று போது III Yn Hywgydio ALITEIMUTRJ) Ltd. இருந்தது இருந்தும் இந்தி முயற்சிகள் படமொன்றை இயக்கி பரது அக்காடிடவில்ல்ை வேற்ாரு இசையமைப்பாளா இரண்டாவது நாளாக நடிகரும்பிரவ |TT ப்ேபடத்திற்கு பின்சியமைக்கவுள்ளார் an அம்மாக நடிக்கிறார் நளினி
1925, 2000

Page 11
SLLL
பாபிலோனா-ஷகிலா-ஷர்மிலி விக்ரம்-செளந்தர்யா
இணைந்துதுற்ேறும் இணையும் ہے۔
ஆண்டிப்ளிஸ் ஐ சீதையை
பாபிலோ-டிவாரர் மி முவரும் இணைந்து நடிக்கும் புதிய சில வருடங்களுக்கு முன் மலையாள இயக் படம் ஆன்டி ப்ளீஸ் آہو وہ ا பாலசந்தரமேனன் தமிழில் கமல் நடிக்க
வர் சிக்கு முக்கியத்துவம் இயக்குவதாக இருந்த படம் கண்டேன் சீதையை கொடுத்து உருவாகும் இப்படத்தின் படத்தின் வோல்கள் தொடர
IN DIT DIT IM ATT IN இமரான MTM வின் இப்போது கண்டேன் சின்தமை பெயர் ாலும் முய துரி விக்ரம்செளந்தர்யா நடிக்கும் படமொன்று
அறிமுகமா கிர வெளியாகராாது
இப்படத்தின் ' தெலுங் தொபதி நிவா என்ற GANE AFFIAU நிாைத "வெளியா படம் நான் தமிழில் கண்டேன் வெங்கட் 'சித்ய ரன்ற பெயரில் மொழிமாற்றபட்டு
பவர் இயக் பரு கிறது.
குகிறார் இப்படத்தின் கதை திரைக்கதை அமைந்து இயக்கியுள்ளார் பிரபல தெலுங்கு இயக்குநர் கிராந்திகுமார்
சத்யராஜ்-மும்தாஜ்
III i ITTI
திகாவுக்குப் போட்டிசேரன் இயக்கித்தாக்கும் ಡೀಫ಼್ ಡಿಸಿದ್ಲಿ
மன்னன்"அமர்ந்தனம் ஆ பதில் இருந்த சிம்ரானா *ě2,6LTöJI.ů"
கிகாவுக்குப் போட்டிய பாத்தேன் ரசித்தேள் படத் புழா நடிகை ஒருவர் பாரதி காரணமா உட்பட na lay இக்கிய சரன் தற்போ ா த ரா பருக்கும் "I'll" வியார் ரா | || TCU, IN JUNIJNIGIN ாள் மாரின் பரம் முதல் நடயாக தயாரித்து இயக்கும் DD S ZYS TT S K
ராயல் கொண்ட இவர் பட் ஆட்டோமிராப் Lq qT S TTTTTTTT S uu S TTTYS S TTTKK TTT T S T YY LLL LLLLL S TYYYS S LL LLL YS LL YYLLLLS S S SLLSS на нити I I'"A NEU IT INTIT ,LAMI RTSH SLL L ZS D LL S L0LLLT L S L TLL SYYTTTT LT TT LLLS T TT LL S uH III IL ILLANJI, III, II, II, III HTIJIET ITSS T T TTT YTT S TT TZSY 0 TT S TTTT TTTT LLL ா வரும்பான தமிழில் விட் பாரு Dei Lan LITT
॥ பயன் ப்ேபதிவு செய பானம் குவாடி uli Gwyf Llawfrdwy i'r LLI LOwain பிராந்தாதிகா நாடா SL L L L L TT T LL T T Y LLLL u uu T LLLTTTS L SZ DDYYS ir LTT LI, Matt og triminen F
TTT பியருகிா சொ til Lantm la til
ΑIII
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோதோடு சொல்லுகிறோம்
ரயில் நடிகையின் பெயருடன் தயாரிப்பாளர் இரண்டெழுந்து பூ நடிாக பியபோ ஒருவரது பெயரையும் இணைந்தால் வரும் பெரு தெய்வம் படப்பிடிப்புக்கு செல்லும் போது டய வட நாட்டு நடிகைக்கும் ஷாஜகாளின் இவருக்குப் பாதுகாப்பா இவரது காதரான மனைவியின் பெயரைக் கொண்ட நடிகைக்கும் இயக்குநரும் கூடவே செல்கிராம் முன்னர் இண்டயே படவாய்ப்புப் பெறுவதில் படும் போட்டி தளிர் படப்பிடிப்புக்கு செய்தும் போது ாம் இவர்கள் இருவரும் வாய்ப்புகளைப் ராலியா இருக்கும் நடிகை இப்போது காதலர் பெறுவதற்காகப் போட்டிபோட்டும் கொண்டு இருப்பதால் கம்பிமன்று இருந்து வரு தயாரிப்பாளர்கள் அன்பாகக் கவனித்து கிராம்
வருகிறார்க்ாம் முன்னாள் நாயகியான முன்றெழுத்து
கேரளத்தில் இருந்து தமி கு வந்த மா நடிகைக்கு தமிழில் மட்டுமல்ஸ் வேறு எந்த "LITT நடிகைக்குப் படங்கள் விரததால் மொழியிலும் * LI if L இல்யாய் சின்னத்திரக்குப் போனார் அங்கும் வாய்ப்புக்கள் தயாரிப்பார்கள் யாராவது அக்கா தண்ணி சரிவர அமையாததால் பணத்தேவைக்காக வேடங்களில் நடிக்க நடிகையை அறுளோல் கவர்சேவை செய்ய அடிக்கடி மத்திய கிழக்கு பதினைந்து நரம் பாதியா வெண்டும்
நாடுகளுக்குப் பொய் வருகிறாராம் அதன் மூலம் என்று கறாராக கூறுகிறாராம் இதனால் கிடைத்த பணத்தைக் கொண்டு ஓர் ஆடம்பர தயாரிப்பாளர்கள் நடிகையின் பக்கம் ாட்டிக் பங்களா ஒன்றையும் வாங்கி விட்டாராம் டப் பார்ப்பதியாம்
அம்ாவிர்தன்-நேவமா-வி-கமித்ரா படம் ஆனந்தம் ஆனந்தம்
';ഷ്ടിംഗ് മഞ്ജു சரத்குமார் இரட்ட டேங் turi la: நடிக் பவித்ரன் இயக்கும் து புகழ் படத்தில் பூமிகா என்ற
இயக்குநரை அடித்த தெலுங்கு TIL FAIT 'ನ್ತಿ? {:};smii TULIEEEDT துடிப்பது இருந்தது தயாரிப்
ப்ளாட்சார்பிய்ள துே 'தரையுலக .ידידו ללא תהליי לים I Im:0 till: 2007an பூமிா விதி 男 முன்னுக்கு வந்து விட்ட அந்த பூாம் என்ற TIPI TMI TMI TMIEM FIT IyyLkyTIGʻar Tvi (Ifl:44'B'LTTH L#" || LIll
தமிழய பாட்டு படப் FII II தமிழ்நாட்டிருந்து INILI
I 』I l』I முநாபார 'திரி T LL SS DDS DDS S S D S S S D D D S D SDS TTTTTTT TTT SYYYS T LLLTT TTTTTT TTTTTLLS
LITTETU Sluijff நடிக் எ பாடியடி வருகிங்ார்
... ாம்ாரில் முள்ாயில் இருநம் பிரான் LLY 0 ZZ S S LTL TLTTLLTLLS YLTTTT STTYYZSTTTT TTT T TLTT T T TT LLLS
LT TTTT L L L L L T TTLL T Y TT T TT TTTTT S uTYYYYYu
பாதுப்பிரியா நாத்துரு தொடர பந்து ாடும் இந் நான் கொஞ்சம்
*』」 IIIIIIIIII அாயி இந்த பின் நான் நடிாக பு LLL TTTT T T TT YKLLL LLLLLLLLS
| || || ANEK AHIRTEA LT T SS LLLTTTu u aTT Y LLLLLLS TTTu நாட்டி டா நொரி மற்றும் ராட்டி
டானி நடந்து
பக்குநர் என்ாம் பிந்த பியக்தர் முகவின் அழகாகர்ருமாவத்து படமொபிய LLLLLL S LLTTLTL Y LS TTTTT TTT LL LL LLL LLLLLL | || k || || CINTA AGNE,
புனே அது கன்தா வந்து முன்றெழுத்து பிப கடிகாந்துமுன்பிற்புத்து பெயரில்ாடுந்தார் அந்த பட்ட முடிாந்து இன்னமும் வெராதுேகிறது
॥ மாயா பயம் வீட்டுக்கா நடிந்தும் இருந்தா இந்த இயக்குநர்
பெரிய இாருநரிடம் உதவியாக இருந்தர் என் நயத்திட்டாம் நான் கிங்வும் இம்சைப்படுத்தி பந்தார் இயந்து அதுட்டுமன்றி நாடுக்கு சரியா நடிப்பு பரபிாறுமிாடப்பேறு செய்தார் S STTTLL S LL LL LLLLL LL LS ZY TT Y TT TL L LLL விக்குபடதவியாக இருந்தர்ங் பெரந்துப் பொந்துப் பாண்ா விளம் நபர்
பொறுமைக்கும் ராஸ்வைடடாபாடாபரிநாள் படிப்புக்குநாது சட்டாப்பிடித்து இழுத
அபுடியென்று அடித்து விபர் பிாட்ாயன் –பட்ப்பிடிப்புக்குழுவினர் நடுந்து வீட்நாளி பெரிய
துடிதடிற்படளிப்பு
இந்த விஷயத்தக் கள்ளிட்டபெட்பியங்குநர் u u LLLLLL L L T TTT YYS TTT LLTT LTTu u LLLS
இவர் நடிகர் மற்றும் யதாராரின் துருநா நானந்தப் பெரிய இயங்குநர்மம் செய்து வந்தின் ஒரு சுயநலமும்-பிருந்தது
* இந்தப் பெரிய யகரது சொந்தப்படம் நாள் ந்தப்படம்
蚌(-)

Page 12
ஜப்பரி துரோத் திகதியில்
சாரி PDMI MUD
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அதிகமாக கஷ்டப்பட்டு செயலாற்ற வேண் டும் ஒன்றுமே செய்யாமல் கால் ஆட்டிக் கொண்டு சும்மாவே உட்கார்ந்து இருந்திருந் தால் வெற்றி நமக்குக் காணக் கிடைக்காத தங்கமாகத்தான் இருக்கும்.
வெற்றிக்கும் நமக்கும் தொடர்பே இல்லாமல் போய்விடும் பிறந்து விட் டோம் வாழ்கின்றவரை வாழ்வோம்' என்று அசட் டையாக இருந்தால் வெற்றி என்பதனையே அறிய ԱՔԼդ ԱՄl3յի
இரண்டு டொலர் கூலிக்காக பத்து மணி நேரம் உருளைக்கிழங்கு வய லில் வேலை செய்த ராக் பெல்லர் பின்பு உலகிலேயே GJAT Legua.JUTA, 2 iulia பெற்றதற்குக் காரணம் விடாமல் வேலை யைச் செய்ததுதான்
ராக் பெல்லர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் விவசாயத் தொழி alla அவருக்கு நன்கு Այո ջնտ இருந்தது வாழ்க்கையை நடத்த அவர் முதலில் உருளைக்கிழங்கு வயலில் வேலை செய்தார். வேலை அதிகமாகவும் கூலி குறைவாக வும் இருக்கிறதே என்று அவர் நினைக்க வில்லை பத்து மணி நேரம் வேலை செய் ÜLI) toll (JIDIL LISID (IGOLÁDj. என்று அவர் வருந்தவில்லை.
தன்னுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்துவந்தார் வயலில் வேலை செய்து கொண்டே மற்ற வேலைக்கும் முயற்சி செய்தார் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்தார்.
அவர் முழு கவனத்தையும் செலுத்தி
கொண்டார் நாளடைவில் அவர் சொந்த மாகவே ஏதாவது தொழில் நடத்த வேண் டும் என்று எண்ணினர்
அதன் பயனாக அவர் எண்ணெய் தொழிற்சாலையை ஆரம்பித்தார். அவருடைய கடுமையான உழைப்பாலும் இரவு பகல் என்று பார்க்காமல் வேலை செய்ததாலும் அக்கம்பெனி சிறிது காலத்திலேயே அதிக லாபத்தைப் பெற்றுத் தந்தது சாப்பிடும் நேரம் உறங்கும் நேரம் தவிர எப்பொழுதும்
வேதில் , / /
77. S S S S S S S S S S S S S S S S S S S S S 556)Լ (U(UTն ճ5ւգ (կմ), അ. . ܝ ܢ Si i Ege : fillE gJjë sinjali நாணின்று சந்தேகப் பிராணி *** - 16 இயக்கத்தில் " வட்டமிட்டாலும் திளைத்திருப்பவளே ՊՊ/ա 95ն წწმტ50, Զ ""5"ացիա இவ்வாழ்வு வாலைக் குமரியாய் சொன்னவளே
ಗ್ದ ೧1959ರ ಅಡಿ 6955) நாளைக்கு ** கவிதைக்காரனை
2.0755
குடு குடு கிழவனானாலும்
வருகுது சந்தேகம் S/ւգնամ, சரிவதற்குள்
TCÖT 2 CLÍNIE, SIG, GİT "" இளமை முதல் முதுமை வரை ' 789 Yıl, 6255 1750-55LÜ, உன் உறவுகளின் ទីក្រុង Ofici
155. G - a II. L. யேடு 50/55/, ՌՍ(5մ (IԱԱքLG(VII III, :ெவளை : Սա է նա, Ջ/մGu//5, இறுதித்துடிப்பு இந்தப் பிரபஞ்சத்தில் ܐ ܡ ܡ ܒ ܗ ܒ ܗ ܒ ܗ ܒ ܗ ܗ ܗ ܗ
" . யார் பெரிது. * (10յն Արա இன்னொன்றும்
சேமித்த - σά, μη மறவாதே.
என் சந்தோசங்களுக்கு எனது காற்றை கொள்ளி வைத்தவளே உன்னைத் தவிர தினமே அன்று இன்னொருத்தி தமிழர்களின் வாழ்வில் நம் உறவுக்கு சுவாசிக்க முடியாது 95000 to அகன்றிட *տ"5"Wս կ07 (UII Ձ//015(555ւԼ- 7. * களவு போய்விட்டது த்தனம்
... :... :...|೨ಿತ್ವ புதுப் பொலிவு தருக LUGTLD 60ü5 ರಾಕ್ಷ್ ಉಗಾ| oಝ್ರ " FLOTTg5 TOOTLD ரும் நேசிப்புக்கள் (ΤΩΤΟ ΩΤΑ
LOT L Զ 6ՍGung அனுமதியோடுதான் "ಲ್ಲಿ al கரடு முரடான பாதையில். DITG 5/(MUIn/5007 இன்பங்களை அருள்க! 2_070407 வாசிப்பேன். "ருண்யா" என்று தமிழர்கள் வாழ்வினில் സ്ഥി கிண்ணியா- உன் இதழ்கள் : Q/550 di வாழ்வின் ஏ.நஸ்புளேTT ஏறாவூர் அ. சமாதான தினமும் இனவாகும் இன்றி ಕ್ಲಿಕ್ 2. RUS FLOT 5 (1607 51697CFLD உவகை தந்து 2 սիոնալ (գւ գԱ55 * G I GJin, di Gani si சமாதான உரிமைகள் இரண்டொழிய ஆசைகள வளர வளரத தேவைகள பெருகிககொண fi la CI (m. f) s
a), A பணம் தலைகுனித்து பணியாற்றும் அல்லது த
58ônioya/By Umi quyib hellfloss(bild
gլp|| 9 ||{Mլի 6)լյmm թլլիթ IIայլ
"? (II) - || QLLI. C TYT S L YY L LL S L LLLL LLLLL Y L LLLLS LL
தமிழர்கள் இன்புற்று திளைத்திட *ó ஆனால் நஞ்சோ ஒரு போதும் பலனளிக்காமல்
வருவாய எழில் வசந்தமாய் இன்னமும்
வற்றாத சமாதான நதி உதயமாகிபு திராத வியாதுதான் மனதில் பகைமையை அடக்கி வைத்திருப்ப
வாஞ்சையுடன் அழைக்கின்றோம் பஅஜித்தா போரைவிடக் கொடியது.
அ.அச்சுதன்-சேனையூர் suaraslun
fini la unua lin mi al li
இப்ே ܵ
கம்பெனியிலே இருந்து செயல்பட்டார்.
நாளடைவில் அக்கம்பெனி உலகத்தின் எண்ணெய் ஏற்றுமதியையும் விலையையும் நிர்ணயிக்கக்கூடிய வகையில் வளர்ந்து உன்னத நிலையை அடைந்தது. இந்த அள
வுக்கு அவரால் மட்டும் எப்படி உயர் முடிந்தது 2
வெற்றி பெறுவதற்கு of a அடிப்படையாக என்னென்ன சனவக தகுதிகள் இருக்கவேண்டும் திருந்த என்று ராக்பெல்லரே விவ
ரிக்கிறார். இதனைக் கடைப் பிடித்துத்தான் அவர் வெற்றி பெற்றார்.
ருக்கு வசதிகள் கான எதிர்காலத் திட்டங்கள்
リaf。77cm。 வெற்றிப் பாதையில்தான் அதிஷ்ட : *T போகிறோம் என்று ஒவ்வொரு அதிஷ்ட நிறம் நாளும் நினைத்துக் கொள்ள அதிஷ்ட திகதி வேண்டும் உண்மையாகவும் @llib நம்பிக்கையுடனும் செயலாற்ற வேண்டும் எ க்காரணம் குடும்பத் கொண்டும் மனதைத் தளர விட்டுவிடக் .7.5 ,? ժու-ՄՖ- a part
உண்மையுடனும் விசுவாசத்துடனும் தொழில் நிலை மர்
நடந்துகொள்ள வேண்டும் சிறிய வேலை
மருத்துவச் செலவுகள் தானே என்று அலட்சியம் பெத் து
மிருககிரிடக்காரர் கவ
செய்யும் தொழிலைப் பற்றி நன்றாக அறிந்து அதிஷ்ட நாட்கள் கொள்ள வேண்டும் கஷ்டப்பட்டு அதிஷ்ட நிறம் செய்யாவிட்டால் முன்னேற்றத்தைக் காண அதிஷ்ட UдШj similm (3), Gundly dumku மிதுன களில் வீண் ஈடுபாடு கொள்ளக் தொழில்
மற்றவர் எதிர்பார்ப்பதை விட அதிக மாகச் செயலாற்ற வேண்டும் லாபம் சம்பா முரண்பா
திக்கும் வழியில் மட்டுமே கவனத்தைக் குவிக்கவேண்டும் இவருடைய அறிவுரையின் படி நடந்தால் நிச்சயம் நம்மாலும் வெற் றியை அடைய փպ պա,
அவருக்கு இருக்கும் ஆற்றல் திறன் மூளை எல்லாம் நமக்கும் இருக்கிறது. அவ ரைப் போன்றே கை கால்களும் உள்ளன. ஆனால் அவர் எப்படி அதே தன்மையில் செய்ல்படாமல் போவத
பிரயாணம் எடுத்தக நாள் ஆலய நேர்த்திக் நாட்கள் بازها به
வசதிகள் அபிவிருத்திய மற்றும் கொடுக்கல்
எடுக்கவும் பொன்னும் அதிகவருவாய் பெறு அதிஷ்ட நாட்கள் தி அதிஷ்ட நிறம் இளம அதிஷ்ட திகதிகள்
னால் தான் வெற்றி நம்மிடம் வரத் தயங்கு கிறது
இன்றைய தினத்திலிருந்து அவர் எப்படி செயல்பட்டாரோ அதன்படியே நாமும் செயல்பட ஆரம்பிப்போம் அவரைப் போலவே நம்முடைய பெயரும் : திசையிலும் தெரியும்படி வாழ்வோம் வளம் பெறுவோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ಘ್ವಿ படத்திற்குப் படம் த்தியாசமான தோற்றம் வேடம்
என நடிப்பு பசிக்குத் தீனி போட்டுக் கொள்வது போல் | gairt aird uilifilia, síli,
மிகவும் குறைவு தமிழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பின் கமலஹாசன் algums Longo GSLÄGG, GG) நடித்து வருகிறார். இந்த
நிஜ ஷிண்டே
பாரதி படத்தில் பாரதியாக
டாமன் இந்திப் படத்தில் சேடிஸ்ட்டாக BLE B-1B i - a ஷிண்டேயையும்
g(umü, நாடக மேடையில் இருந்து சிலவருடங்களுக்கு முன் வெள்ளித் திரைக்கு வந்த ஷிண்டே நடித்த படங்கள் யாவும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை ஷிண்டேயின்
நீ செல்கையில்
ஆறுதல்.
று அழைக்காமல் S S S S S S S S S S S S S S S S S
படத்தோற்றங்களைப் பார்த்தாலே சைந்ததற்கு. կthպն: டாமியன் இந்திப் படத்தில் அலியாக அஸிஸ்-குவைத்
வேப்பங்காட்டு காதலி
வேப்பமரக் காட்டினிலே.
வெட்டியாக வந்தபுள்ள-இந்த மண்ணைவிட்டு விண்ணையண்டை
F GL GLJIT (yib வேப்பமரச்சாரலினால்-உந்தன் பார்வையினை நகர்த்துகையில்
UII (951n. வெள்ளைச்சேலை விலகுகுடி பால் நிலவு பக்கம் நின்று
Gan ( II LUMAJ 22 MDa, JJ AĴOrgáin Cym
லைகுப்புறத்
சேலைக்குள்ளே சிவந்தமச்சம் F/TITA) UL if)la9)/7dig5 g549,1 CELO 5 LÚNAUGUIT IŠ AU AJIT GOTLÓ
ಇಂದ್ಲಿ..."
KAHTLE போகாது. "ಆಕ್ கண்ணாலே தந்து-என்னை
- Idiot பாவை உருகுன் பாகும் பட்ட கவிதை எழுத வைத்து விட்டு து நேரடிப் பாதை கூடப் பாடுதடி கையசைத்துச் செல்கிறாயே
காலில் வரும் கொலுசொலியால். த விது Tgor = -காந்தி- ག་ས་ག་ལ་ காலமெல்லாம் மறக்குகுடி LDLL95956 TLL
L L L L L L L L L L L L L L L L L L L L L L L
பெயர் சிமஞ்சுபீரிஸ் Glug 17 முகவரி ஜீவநகர் நலன்புரி நிலையம் பரிகாரி கண்டல் முருங்கன் பொழுது போக்கு பத்திரிகை வானொலி
பொழுது போக்கு
盟
oմքԹ7DԱIToծTo976Ն
வெற்றி பெறும் : ைெடக்காதோ ட") ப்படும் கல்வி درس عمر
போடப்படும்
யோகமான நேரமாகும்.
goi கல்வி முயற்சி தொழில் சிக்கல்கள்
பிரயாணம் வெற்றிதரும் பிரிந்த
திரும் சில மாறுபட்ட தொழிலும்
உறவினர்கள் ஒன்று சேர்வார்கள்
வெள்ளி காதலில் வெற்றி கிட்டும் தாய் வழியால் புதிதாக அமையும் திருமணப் பேச்சுக் ಅತ್ಥಿ। SIGMONT: 02 உதவிகள் கிட்டும் வாகனயோகமுண்டு கள் துரிதப்படும் θ, δΠ . 30 22. பிள்ளைகளின் மகிழ்ச்சிக்குரிய சுப சம்பவங்களும் அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன்
நடைபெறும் மகர பூர நட்சத்திரக்கு நன்மைகள் அதிஷ்ட நிறம் ஒரேஞ்சு வர்ணம் எண் 01 வாட்டும் கஷ்டம் திரும் உள்ளது. அதிஷ்ட திகதிகள் 2, 25
( L、 அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் மகரம் : ரச்சனைகள் நண்பர்கள் அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 03 மனதில் மகிழ்ச்சி தோன்றும் பெண் களால் தரப்பெறும் ಸ್ಧಿತಿ' 223 களுக்கு பெரிய வசதிகளுடன் பனப் தமாகக் காணப்படும் eচ6তো তেন্তেী : பெருக்கமும் காணப்படும் பரீட்சைகள் அதிகரிக்கும் ரோகிணி, பயண அலைச்சலுக்கு இடமுண்டு புதிய கல்வி முயற்சிகள் வெற்றியடையும் னம் தேவை தொழில் வாய்ப்பு வசதிகள் அமையும் விவசாய கைத்தொழில் செய்வோர்கள் யாழன் ஞாயிறு மாமன் வழியோகத்தால் பெரிய நன்மைகள் 9 գյույմ, այնուհյոlighi): III, 66 08 ஏற்படும் தொழில் நுட்ப இயந்திர தொழில் அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி கதிகள் 20, 24 செய்வோர்கள் முன்னேற்றம் இலாபம் அடைவார்கள் அதிஷ்ட நிறம் ரோஸ் வர்ணம் எண் 04 B. : அதிஷ்ட நாட்கள் வெள்ளி ஞாயிறு அதிஷ்ட திகதிகள் 22, 25 விருத்திபெறும் கடன் அதிஷ்டி நிறம் Eறம் Igor OG Ցւbւմb : ,
அதிஷ்ட திகதிகள் 21 24 குடும்பத்தில் கலகம் ஏற்படலாம்
I PUTOVITUUDI o sumb . கொடுக்கல் வாங்கல்கள் பிரச்சனை * * வெளியூர் கஷ்டமான நிலை மாறும் குடும்பத்தில் களைக் கொடுக்கும வார இறுதியில் நீண்ட மகிழ்ச்சிபெருகும் பணவசதிகள் அதி நோய் துன்பு மருத்துவச் செலவுகள் கடன் செலுத்தவும் கரிக்கும் காரிய சித்தியும் கணவரால் அமையும் பிள்ளைகள் கல்வியில் அதிக Ejjira86. Ojala சிற்சில நன்மைகளும் கானப்படும் HA செலுத்தவேண்டும் முதலீடுகளில் மஞ்சள் எண் 03 DETTAMA நிலவிய 5809E-3 SM நிவர்த்தி பெறும் AGAI GATUDITS இருக்கவும் 55 UA. பூரட்டாதிக்காரர் リ : km、25 அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வியாழன் எச்சரிக்கையாக இருக்கவும்
அதிஷ்ட நிறம் பச்சை எண் 01 அதிஷ்ட நாட்கள் புதன் ஞாயிறு ாதாரம் சீரடையும் உற அதிஷ்ட திகதிகள் 19, 23 அதிஷ்ட நிறம் சிவப்பு எண் 01 Gայ լիցի, բայց շր 3ցրg: விருட்சிகம் : திகதிகள் 20, 25 =யே பலககுகள தோன் எதிர்பார்த்த இரகசிய விடயங்கள் Golub ·
பிள்ளைகளின் கல்வி கைக்கு வந்து சேரும் மனதில் பிரயாண ஒழுங்குகள் இடம் பெறும் *** பெரிய மாற்றம் ஏற்படும் பொருளா பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர்வார்கள் தார வசதிகூடும் வெளியூர் தொடர் சிக்கல்கள் மறையும் 2.90. தரிசனமும் ன் தொழில் செய்வோர் புகள் பலனளிக்கும் விவசாயம் விருத்தி பெரியோர்களின் ஆசிர்வாதமும் கிடைக் Tini,Gin. கும் உத்திரட்டாதி பெண்களுக்கு உயர்வான கள் வெள்ளி அதிஷ்ட நாட்கள் செவ்வாய், வெள்ளி பலன்கள் காணப்படும் சள் எண் 09 ಙ್ಗಙ್ಗಹಿ ಹಾಕಿ ಕ್ಲಿ:॰
*4。 அதிஷ்ட திகதிகள் 21, 24 அதிஷ்ட நம் இள நீலம் எண் 06
அதிஷ்ட திகதிகள் 21, 23
நவ 9-25, 2000

Page 13
உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நண் பர்கள் அமைய வேண்டும் என நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு நல்ல புத்தகங்க ளைக் கொடுங்கள்
மனிதனை முழுமனிதனாக ஆக்குபவை புத்தகங்களே
இளம் பிராயத்திலேயே புத்தங்களைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி வளர்த்து விட்டீர்கள். எனில் உங்கள் குழந்தை சீரும் சிறப்பும் பெறும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் பெற்றோரில் பெரும்பாலா னோர் இவ்விஷயத்தில் கவனம் செலுத்து வதில்லை. ஏதோ பள்ளிக்கூடப்புத்தகங்களை வாங்கிக் கொடுத்துப் பொதி சுமக்க வைத்து விட்டால் அதுவே பெரிய சாதனை என்கின்ற நினைப்பில் அவர்கள் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படிச் சொல்வதால் பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்கள் கல்வி போதிக்கவில்லை
உங்கள் குழந்தைகளும்
6) AlessäTIT சாஸ்மாநி யில் இருந்தார். அவருை ளர்களில் ஒருத்தியாக L E. பார்த்தாள். இக்கால ஆண்டு '? எக்ஸ் 6065535, 96T6IMI GOTT GOT 56
ஜோன்ஸ் வழக்கொன்ன SITGi.
ஜனாதிபதி கிளின் ஜோன்ஸின் சார்பாக கென் ஸ்டார் என்ற ெ Tichy Gilgailu fluit Gg. போது தன்னை அருகே 5000 (509 US 06. WTTS (Pgal IT (lnija (lunaya (Lna.
na a அரக்கிக் கொண்டிருந்த அதிர்ச்சியைத் தாங்க செயலற்றிருந்த நான், யைவிட்டு யேற அறையின் கதவை உள் ரன் பூட்டி விட்டிருந்த ஜோன்ஸ் தனது வாக்கு ருந்தாள்.
இந்த வழக்கில் அ
M)
பித்துப் டித்தவர் என் சான்றுகளைச் சேகரிப் முயற்சி எடுத்துக் கொ டைய குழுக்களைச்
ட்ரிப் மாட்டிக் GOOTL NT (LDGULDT G5 கிளின்டனுக்குமிடையே விபரங்கள் கிட்டின. முச் ம்மோனிக்காவுக்கும் நருக்கமான காதல் ெ கள் அடங்கிய தொலை பதிவுசெய்யப்பட்ட நாட
தனது உயிருக்கு என்று மோனிக்கா நம்பி பணத்துக்காக நம்பிக்ை
ஊட்டுவதே குழந்தைகளுக்கான படைப்பு
களின் இலக்கு இவற்றின் தனித் தன்மைகளாவன:
எளிய நடை * குறைவான உரை நடை * தெளிவான பெரிய அச்செழுத்துக்கள் * அதிகமான படங்கள் குறிப்பாக வண்
MOTLJ LJL LJJL, GT.
* தரமான தாள். * நல்ல பைண்டிங்
என்ற அர்த்தமில்லை. அவை மட்டும் போதாது என்பது தான் உண்மை
குழந்தையின் கற்பனை சக்திக்கும் படைப் பாற்றலுக்கும் துடிப்பிற்கும் தீனி போடும் புத்தகங்கள் அவர்களுக்குத் தேவைப் படு கின்றன. இந்த தேவை நிறைவு செய்யப்படும் போது அவர்களது உள்ளமும் சிந்தையும் விரிந்து மலர்கிறது. நிச்சயமாகக் குழந்தைகளுக்கெனவே தனியாகப்
படைக்கப்படுகின்றன. கருத்துக் மிக அதிகமான பக்கங்கள் இல்லாமல் களைச் சுமையாகத் திணிக்காமல் சுலபமாக இருந்தல் S S SSS S SSS SS SS SS SSS SSS SSS SS SS S SS S SS SS S SS SS S SS S SS SS SS SS
வெள்ளாட்டுப்பால்
வாத பித்தம், உயிர்ப்பு நோய், சளி சீதபேதி, வாதவீக்கம் போன்றவற்றை நீக்கிப் : மோனிக்காவை மாட்டி செம்மறியாட்டுப் பால் அதிபர் கிளின்ரன் !
வயிற்றுப் பெருமல் ஆகியவற்றைக் குணப் ஸ்டார் குடியரசுக் esLéAlgo
பாலும் பயனும்
புதிய புதிய மருந்துகள் கண்டுபிடிக்க கண்டுபிடிக்க புதிய நோய்களும் வருகின்றன. முற்காலத்து மனிதன் இயற்கையோடு ஒன்றி
வாழ்ந்து வந்தான் நோய்தீர்க்கும் பொருட்கள் படுத்தும் எவ்வாறு நோயைக் குணப்படுத்துகின்றன. ခြိုးနှီးမျိုjr®။
என்பதை வர்ம சூத்திரம்' என்ற நூல் வழி காட்டுகின்றது. அதில் சில வகைப் பால்கள் தரும் நலன்கள் என்ன என்பதைக் கூறி
இது பசி மந்தம் வாத சூலை, பலவகைக் கரப்பான் இருமல்,இளைப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும் உடலுக்கு வலுவைக் கொடுக்
பறிக்கவே ஸ்டார் திட்ட குச் சாதகமாக மோனிக் னான தொடர்பு பற்றிய
புள்ளது. GULD, ம் கிடைத்திருந்தன. ெ IT LUIT GÜ: - ருந்தன. o பசுவின் பால் STI(ISODLIIDULJINTGW) ன் உதவியாளர்கள் சே
புண், சூலை, வெள்ளை வலுவின்மை, மெலிவு ஆகியவற்றைப் போக்குகின்றது.
D)
O ר לפרס மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். S.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
திமிர்வாதம் ஏற்படுத்தும் அறிவுக் - இ. தொ
គាត់ குறிப்புகள் அர்கன்ஸ்சாஸ் மாநிலத் di ஒருவரின் தகவலும் கி அது புதிது போல ஆகிவிடும். அப்ப்ென் மறுத்துவிட்ட *நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் தினசரி 1af LDLIFT 285, LD Blai இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து குடித் Guerras தால் நரம்புகள் உறுதிபெறும் திடகாத்திர கைக்கு போய்ச் சேர்ந் பற்கள் பளபளக்க பற்பசை மட்டுமல்ல கியூரி ஓவல் அலுவலகத் உங்கள் பிரஷ்ஷும் கூடத் துணை செய்யும் 霹 - - 。 விட்டாள்
கள் பிரஷ்ஷை சில நிமிட நேரம் எலுமிச்சைச் சாற்றில் ஊறவைத்து விட்டு அதன் பின் கிளின்ரன் ஒரு ே னால் முற்கள் பளபள ஒளி பெறும் அதை 轟 த்துக்கொள் * n எனது கிறிஸ்மஸ் பரிசுக வெள்ளைத் துணிக்கு நீலம் போடும் ரசம அலலது குழமபுககு அவசர ' கரைத்தல் விரைவில் கரைத்துவிடலாம் அதனை எடுத்தாள் II. Το T. : |ီး႔”့် என்பதைப் பலரும் அறிவர் அதே போல பையினுள் பலவகையா தோலில் செய்யப்பட்பொருட்களை விரைவில் புளி கரைந்துவிடும். ஏற்கனவே e si H = H . . . . . . . . . . . . . . . . கொடுத்திருந்த-தொப் ஜோன்ஸ் வழக்கில் சார் கவே மோனிக்காவுக்கு
ருந்தும்கூட் கிளின்ரன் காவுக்கு பரிசுகளை
களை எடுத்துக் கொ ரனுக்குகொடுத்தாள் ே
கண்ணாடியும் இருந் கொடுத்த கறுத்தக் க
1999 ஜனவரியில் வெ யில் பிரசுரமாகி இரு
தொடர்பு பற்றிய தகவல் ரே கிறிஸ்மஸ் பரி
கூர்மையைக் குறைக்கும் மந்தகுணம் ஏற்படும்
ரனுடைய பாலியல் வ
நனைத்த துணியால் துடைத்தால் வாக்கு மூலமளிக்க தான்
காலையிலும், மாலையிலும் பசும்பாலில் T66) 3Q LDGGʻLIGIT
மாகத் திகழலாம். முன்னதாகவே அங்
ன்னுடைய அலு பற்பசை கொண்டு பல் துலக்கும் முன் உங் றி தன்னு
Lou அதில் படிய வைத்து பல்துலக்கி 19 (U5555 3 CU GROUGEMAU G
S S gif ;Kg,LD (3 : இருக்கின்றன" என்று சு போது திட்டுத்திட்டாகப் படிந்து விடுகிறதா? ''' ''' 'து வந்நீரில்
குளிர்ந்த ஐஸ் தண்ணீரில் கரைத்தாலும் ಇಂಗ್ಲಿಲ್ಟ! 历T伽
பற்றிய சமாச்சாரத்ை
பாணை வழங்கப்பட்டிரு
மோனிக்காவும்தன் L
பொருட்களில் பிரதா
திருந்த மாதிரியான கிள
Cons இருவ
601
"உ Eshgi EUIIth SliTJib Elub LIL-Göf BergDea) IP Nöllighl Gluuf பி.கு: Balú Guru Uluñ uLC
LLLSS
命: அதிஷ்டசாலியாக இவர்தாள்
(ᏌᎮᏪ56lᏗ S S தெரிவு Gg VILLIL 呜F S S S S S S SS |படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகியை தொழில்: S S S S S S S S S S S S S S S S S புகைப் LuL PŘIGE GODSET சார்பில் வாழ்த்துவே Gog, GluILLILD:.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யாரு
SCIBässä
2il CD dir BENNILD - 65freDILD - 6l6au Griffiti LuEDL.j gair GOLO சுரிக்க உதவும். ်ဦးါfူ”ါ - - . . . பற்றி தபால் மூலம் கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 25-11-2000 அறிவிக்கப்படும் வி அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொண்
56). 19-25, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னர் அரக்கன் த்தின் ஆளுநர் பதவி ய அலுவலக பணியா லா ஜோன்ஸ் கடமை ட்டத்தில்-1991ஆம் சல்சியர் ஹொட்டலில் னை பாலியல் வல்லு
01 Isr I si Ungur,
தாக்கல் செய்திருந
லுக்கு எதிராக பவுலா ழக்கை நடத்தியவர் (GolgOTL Li .
ாட்டலில் தங்கியிருந்த 9 GOGOATS, el silahir y sir, | 6049559 UNTU), "LOUD லை முதலில் தொட்டு நோக்கி மெதுவாக ஆரம்பத்தில் இந்த டியாமல் வியப்புற்று துடித்தெழுந்து அறை முயன்றேன். ஆனால் பிருந்தவாறே கிளின் Ti," stårg usan
முலத்தில் தெரிவித்தி
Yuri Alsfi göT ET gör GNU Göyır. று நிரூபிப்பதற்கான பதற்கு கென் ஸ்டார் ண்டிருந்தார். அவரு சேர்ந்த ஒருவரிடம்
Giffasst nöss.
மோனிக்காவுக்கும்
புள்ள உறவுகள் பற்றிய கியமாக கிளின்ரனுக் இடையில் இடம்பெற்ற ாடர்பு பற்றிய விவரங் Bud also Turf Lig, st க்களும் அகப்பட்டன. உயிரான சிநேகி பிருந்த லிண்டாட்ரிப் க துரோகியாக மாறி விட்டிருந்தாள். ஜனநாயகக் கட்சியை செனெட்டர் கென் யச் சார்ந்தவர் தனது அதிபர் கிளின்ரனை
அவருடைய பதவியை
மிட்டிருந்தார். இதற் sifil siT Tg)L. முக்கியமான தகவல்க p(alt Li (lat. city 1 figg, Alessit Tofa டர்பான மற்றுமொரு க்கு முன்னர் கிளின் லுறவுக்கு உட்பட்ட தைச் சேர்ந்த பெண் டைத்தது. ஆனால் дѣчап ல்லை என்று IGIT, Iúil
It inli, Logold
க்கா வெள்ளை மாளி BITTÓTT. $Â OLL 蠶 வலகத்திற்கு போய்
bog få 60AlågULL ட்டிக்காட்டி அதோ நான் குறிப்பிட்ட ள் அதற்குள்ளே தான் றினார் மோனிக்கா தும் பார்த்தாள் அந்த ன பொருட்களுடன் MSTÜLJL LLGOT. ன் மோனிக்காவுக் பியில் அணியும் ஊ 5 ? Lly, GLJ LJAJOUT ட்சியம் அளிப்பதற்கா நீதிமன்ற அழைப் ந்தது. இது தெரிந்தி மென்மேலும்மோனிக் வழங்கி இருந்தார். SI LA) LIfla, Új GUITEL ண்டு போய் கிளின் loftssögnsólót Usløú
TLDT 95 ö鲇岛 岛岛· 臀 ண்ணாடியை அணிந் ன்ரனின் ஒரு தோற் Aurigo 8ಣ್ಣೀರು ந்தது. கிளின்ரன்நக்குமிடையிலான sén Gloussungi úldi
சுகள் இருவருக்கு
60LGu UrlupTDLLILL60.
இதனைத் தொடர்ந்து, மோனிக்கா ஆவ லுடன் எதிர்பார்த்த முக்கியமான பரிசு அவளுக்குக்கிடைத்தது அவளை இழுத்து அவளுக்கு முத்தம் கொடுத்தார். ஒவலின்
பின்புறமாகவிருந்த கிளின்ரனின் ஒய்வு அறை யில்தான் அப்போது இருவரும் ಘ್ವಿ
முத்தமிடும் போது, கிளின்ரனிடம் வழமையாக இருக்கும் ஈடுபாட்டை அப்போது ம்ோனிக்காவால் அவதானிக்க முடியவில்லை. தனது கண்களை மெல்லத்திறந்து கிளின்ரனை நோக்கினாள் அவருடைய கண்கள் அகலத்திறந்து வேறொருபுறம்பார்த்தவண்ணம் ருந்ததைக் கண்டாள் உடனடியாகக் கிளின்
===== ===माता ரனை தனது கைகளால்
LILITubaħ tej LIL Géf BefGEDGAD? GuITEFafilañ(oj é9Ig5lGnjaLib!
i Bern SD Lurferi GLumpuò surre di
f3. If III,
192/10, கிரான்பாஸ் வீதி,
கொழும்பு-14 முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
d க்கு?
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம்
ஒருவாரம் பொறுமையாக
தள்ளி விட்டாள். அவளு டைய கண்களில் நீர்சுரந் திருந்தது. "விருப்பமில்லா தெருமுேத்தம் எனக்குத் என்று ணுங்கினாள் I ang alaang கோரினார்கோபித்துக் கொள்ளாதே கிடோ: 1. UITfts, AlpTit என்ற பயம் ஏற்பட்டு LLS 91 95 95TTGOT 5 GOOTGE ந்து பார்த்தேன்' என்று ಙ್ಗ್ಯ
(CELDIT Gorfö, o, IT A6M GÖT y gof Got 609560) LLUúujj) gý
பரங்களைப் பெற்றபின் எம்முடன் டு பரிசினைப் பெறலாம். இழுத்துக்கொண்டுபோய்
மற்றுமொரு அறைக்குள்
(5.59, TGT. 95. எந்தவிதமான ołಲ್ಲಿ? : நிம்மதியாக முத்தமிட்டனர்.
அன்றைய தினம் இருவரும் ஒரு மணிநேரம் வரை உரையாடிக் கொண்டிருந்தனர். பவுலா ஜோன்ஸ் விசாரனைகளின்போது தான் எந்த வகையிலும் கிளின்ரனைக் காட்டிக்கொடுக்கப் ဂြိုရွိေ என்று ဖွံ့ဖြိုးပွါး அளித்தாள். மோனிக்கா நியூயோர்க்போகப் போவது தொடர்பாகவும் பேச்சுக்கள் இடம்பெற்றன. வாஷிங்டன்-முக்கியமாகத் தன் அன்புக்குரி யவர் வாசம் செய்யும் ஓரிடத்தை விட்டு வெளியேறப் போவதை எண்ணியதும் ಇಂಗ್ಳ கண்ணீர் சிந்தினாள்
ി[0] 9ഖഞ01, 9|000') 956) கூறினார். அவளை விட்டு 蠶 யரம் தரும் செய்தியாகவே அவருக்கும் னால் இருவரும் நெருக்கமாகப் பழகி அன்னியொன்யமாக உறவாடும்சந்தர்ப்பம் னிமேல் ஏற்படப்போவதேயில்லை என்ற உண்மையை அவர்கள் இருவருமே அப்போது உணர்ந்து இருக்க வில்லை.
E GOTGSOGI 蠶 கொண்டு அறை யில் இருந்த கண்ணாடியில் தனது முக அலங் கரங்களைச் சீர் செய்து கொண்டு ஒவலை விட்டு மோனிக்கா வெளியேறினாள்
கிளின்ரனும் மோனிக்காவும் அன்றைய தினம் பேசிக் கொண்டபடி கிளின்ரன் அவ க்கு அளித்த சகல பரிசுப் பொருட்களையும்
கியூ La aL K TT S LS K K00 YT L S K00 LL S LLLT LLLL பெட்டி AA இல்லத்துக்கு
தொடர்புகொண்ட மோனிக்கா, பரிசுப் பாருட்களை ஒப்படைப்பது தொடர்பாக (8uflö, QJimạủTL&Iff, j}{#lậIII, "ಕ್ಲಿಕ್ ருந்த தொப்பியில் அணியும் அலங்கார ஊசியை தனியானதோர் சிறிய அமைத்து தூர எறிந்துவிடவேண்டாம் 驚 STOUP5|| 6069595'TGITT 96JD600 AD59|60TO) LDT606VUOIGA) GUITü ': ஒப்படைத்தாள். ဂြိုးမျိုး ஊசி பொறிக்கப்பட் டிருந்த அந்த குறிப்பிட்ட பொதியை, கியூரி தனது படுக்கையின்
வைத்துக் கொண்டாள். புது வருடம் மோனிக்காவை பொறுத்த மட்டில் மிகவும் சோகமயமாக 莎 தனது ຫຼິນ? ஆஸ்லே R என்பவனை அழைத்துக் கொண்டு 獻 பொழுது பிரபலமாகப்ேசப்பட்ட டைட்டானிக்
ரைப்படத்தைப் போய் பார்த்தாள். இப்படம் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த் தது போல் இருந்தது அக்கதை தன்னுடைய சொந்த வாழ்க்கையையே பிரதிபலிப்பது போல் ருந்தது. உயர்ந்த குடியில் பிறந்து செல்வச் மாட்டியாக வாழ்ந்த ஒரு பெண்ணை அடை வதற்கு முடியாமல் ஓர் ஏழை படும் துயரத்தைச் சித்தரிக்கும் டைட்டானிக் கதை அவளை வெகுவாக ரத்தை மறக்கப் போய் துன்பக் கடலில் தது போல் இருந்தது.
(வருவாள்)

Page 14
கான் ஒருவர் மன்னனிடம் உங்களால் கூற முடியுமா?" என்று கேட்டான். 上 வந்தார். சமஸ்கிருதச் செய்யுள் "ஒ முடியுமே." என்ற புலவர், ! ஒன்று எழுதப்பட்ட ஓலை ஒன்றை மன் "ஆனால்." என்று பின்வாங்கினான். னரிடம் கொடுத்தார். ஒன்றுமில்லை. இதன் பொருளைக் மெல்ல மெல்லக்
மன்னனுக்கு சமஸ்கிருதம் படிக்கத்
தெரியாது. "எங்கே அந்த "இது என்ன? என்றான். ஒலை நறுக்கு T "இது ஒலை, இதில் செய்யுள் எழுதப் "இதோ" என்ற
பட்டுள்ளது. இதன் பொருளை உன்னால் எடுத்து வநதான
கொள்ள முடியும், என்று கூறி விட்டு அவர் போய்விட்டார்.
உடனே அரசன் மகான் சொன்னது D_6ooT60)LDUIT GTGWTij சோதிக்க விரும்பினான்.
புலவர் களை வர வழைத் தான் ஒலையைக் காட்டி னான் அவர்கள் அதைக் கையில் வாங் கியதுமே, படித்துப் பொருள் கூறி விட்ட
அந்த மகான் இதன் பொருளைப் புரிந்து கொள்ள ஒரு வருடம் ஆகும் என் றல்லவா கூறினார்? இவர்கள் ஒலை நறுக் கைப் பார்த்ததுமே பொருள் கூறுகி றார்களே..? எனவே, நிச்சயம் இவர்கள் கூறும் பொருள் தவறாகத் தான் இருக்கும் என்று நினைத்தான் மன்னன்.
இப்படி எண்ணியவன் செய்யு ளுக்குப் பொருள் கூறிய அத்தனை
லயே இருந்து என் குருவாகச் செயற்
டுங்கள்" என்று வேண்டிக்கொண்டான். புலவரும் அதற்குச் சம்மதித்தார். அரண்மனையில் அரசன் தனியாக
இருக்கும் போது புலவர் சில சமஸ்கிருத
வேறும் ஒரே ே எதுவும் நிறைவே வொரு படியாகக் வீட்டின் மேல் மாடி என்றார்.
புலவர்களையும் சிறையில் அடைத்து எழுத்துக்களைச் சொல்லிக் கொடுத்தர் ,"o" சொன் 67. LIGI பிறகு சொற்களைக் கற்பித்தார். Lifից, ': சில நாட்களின் பின் ஒரு பெரும் பின்னர் சிறுசிறு வாக்கியங்கள், அதன் அவன த
திருந்தினான். சிை
புலவர் அரசனிடம் வந்தார். அரசன் களை விடுதலை ெ
பிறகு இலக்கண விதிகள். கடைசியாகச் அந்த ஒலையை அவரிடம் கொடுத்து சில சமஸ்கிருதப்புத்தகங்களைப் பயிற்று பொன்னும், பொ "இந்தச் செய்யுளின் பொருளை வித்தார். இவ்விதம் ஒரு வருடகாலம் ப்பி வைத்தா S SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S SS SS SS SS SS S
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம் b6
நிலத்தில் வ மிருகங்களில் கான் ஐந்துவகைக் காண்ட அவற்றில் முன்று இரண்டு வகை ஆபி இந்தியாவில் வசிக் காண்டாமிருகம் ஆ மிருகங்களில் மிகப் | இந்தியாவில் உள்ள
ஆகிய காடுகளில் காணப்படுகின்றன. காண்டாமிருக | உடலும் சிறிய கால் றிற்கு ஒன்று அல்லது
உண்டு. இதன் தோ காணப்படும் அை
ܛܔܛܓ
CLOCa edita படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 25.11.2000
வர்னம் தீட்டும் போட்டி இல 369 εξισοτουριστεί εμπισιρ6υή த பெ. இல . 1772
வரை வளரும் இ Glsrrcւքւoւլ : 仍
காண்டா மிருகங்கள் தது போல இருக்கு கடினமானதாக இ
பாக்கிக் குண்டோ,
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 367
பரிசுக்குரியவர்:
στ. στίρ. 29 , στ. ... , (ο) 22 (8 υποτυπ
மஹ்முட் மகளிர் கல்லூரி கல்முனை. பாராட்டுக்குரியவர்கள்: மூன்று என்ற க. தயாளன், எஸ். ஜோசப் எடிசன், ಙ್ತಿ சிற
sL)LsL0。
தமிழ் மத்தியமகா வித்தியாலயம் வவுனியா இஸ்பிரிங்வெளி ம் பிரிவு பதுளை மும்மலை கொல் LIT - LITSS), 6) st, சி நிஷந்தன், ஆகிய எதியே கள்வித்திய கொழும் புனிசெபஸ்தியாஆமமவி, மன்னார். கோபி :
T3, ச துஷாந்தினி, எஸ்.நிரோசன், 3. முந்நதி : : ஹைலன்ஸ் மத்திய கல்லூரி, ஹட்டன் து/கொட்டகலை தமிழ்மகா வித்தியாலயம் கொட்டகலை I 4 முப்பதி வஞ்சி
கே.சந்திரிக்கா தி யோகினி, 5 மும் முரசு மங்க புனித அன்னம்மாள் கல்லூரி, வத்தளை பூர் சண்முகா இந்து மகளிர் கல்லூரி, திருகோணமலை I 6 முத்தமிழ்
L போல்ராஜ், F. LDITT, T. முக்கொடி G2a). 40/15, புகையிரதநிலைய விடுதிகொழும்பு 02 மட்வின்சன்ற் தேசிய பட்சாலை, மட்டக்களப்பு 8. மும்மா கனவட்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடந்து கெடு முடியும் ாது புலவர் மன்னனிடம், செய்யுள் எழுதப்பட்ட ன்றார். வாறு அரசனே போய்
செய்யுளுக்கு நீங்களே
பொருள் கூறிப் অম্ল
JITTIh Ii Jj, Gill," GTIGSTIDIT /s (。『ーリ M : D Ο థ్రో
அரசன் நறுக் கைப் படித்தான் 鷺。 உடனே அவனுக்கு அச் செய்யுளின் பொருள் புரிந்து விட் 一°。
"இதற்கு முன்பு எல்லாப் புலவர் களும் கூறிய அதே பொருள் தானே எனக்கும் தோன்று கிறது. அப்படியா னால், அவர்கள் எல்லாம் கூறியதை ஏற்காமல் அவர்க
ளைச் சிறையில் தள்ளி விட்டேனா? என்றான் புலவரிடம் "ஆம் மகாராஜா" என்ற புலவர், "எந் தச் செயலும் மெல்ல "மெல்லத்தான் நிறை நரத்தில் எல்லாமாக ாது அதாவது ஒவ் கடந்து ஏறினால் தான் யை அடைய முடியும்"
னதை அரசன் நன்கு GÖT. சய்த தவறை உணர்ந்து றயில் இருந்த புலவர் செய்து அவர்களுக்குப் ருளும் வாரி வழங்கி
விட்டு sus
இருக்குமிட்ம் தெரிந்தால் காட்டிக் TöT,
அவசர அவசரமாக கிறிஸ்மஸ் * தாத்தா வந்துவிட்டார். ஆனால் உங்களுக்காக அவர் கொண்டு
4.
ந்த பரிசுப் பொருட்கள் : புங்கிய பொதியைத் தவற துவிட்டார். பொதி
L卤、
இதனால் தடுக்க முடியாது.
பயங்கரமாகத் தோற்றமளிக்கும் இந்த மிருகம் ஒரு சைவப்பிராணி, புல், இலை, வேர், பழங்களை இர வில் சாப்பிடும் பகலில் ஒய்வு - எடுக்கும் தண்ணீரிலோ, சகதி யிலோ படுத்துக் கிடக்கும். இதன் தோலில் வியர்வைச் சுரப்பிகளே
கிடையாது. 3.
கடுமையாக வேட்டையாடப்
பட்டுவருவதால் காண்டாமிருக
στοδοτούδή ής) η (56), η (36), η LρΠ ή ή
4 குறைந்துவருகிறது. காண்டாமிரு Tլլքլի լճlgլյ GlլյՈա ...
. சத்தின் ஒவ்வொரு பகுதியும் ಹಾ: டாமிருகங்கள் உள்ளன. 5
வகை ஆசியாவிலும், ரிக்காவிலும் உள்ளன. தம் ஒற்றைக் கொம்புக் ஆசிய வகைக்காண்டா பெரியது. நேபாளம், மேற்கு வங்கம், அசாம் மட்டும் தான் இவை
6
岛。
ங்களுக்கு மிகப் பெரிய களும் உள்ளன. அவற் இரண்டு கொம்புகள் ல், மடிப்பு மடிப்பாகக் வை ஐந்தடி உயரம் தைப்பார்க்கும் போது ள் கவச உடை அணிந் ம் அதன் தோல் மிகக் ருக்கும். எனினும் துப் சக்தி கொண்டது என்பதால் இவை கடுமை
கத்தியோ பாய்வதை யாக வேட்டையாடப்படுகின்றன. SS SSSSS S S S S S S S S S S S S S SSS S SS
= - . peringfolgti LDöille NLD I எண்ணிற்கு நம் முன் 。
|Juევტივე) ქ. ქჩვე) ეყffჟეiffეს
என்னும் மூன்று குதிரைகள் 9 முப்பால் அறம் பொருள் இன்பம் 10 முக்காலம் நிகழ்காலம் எதிர்காலம்,
இறந்த காலம் 1 மும்மூர்த்தி பிரம்மா விஷ்ணு உருத்திரன் 12 முப்படை தானை யானை, குதிரை
லி நேரி, பொதியம், | LD68) Gl).J.G.T. சோழ, பாண்டிய
GRT GOLD, LGADO J ii ifeġġ GOOGA Jj JFII ġ நதி, வைகை காவிரி இன்னும், பு 凯芮
தனாரின் ஒரு பாடலையும் நோக்குவோம்.
உறையூர் மதுரை மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும் லமுரசு வெற்றிமுரசு மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் மும்மாவும் முைரசு தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ
இசை நாடகம் பாமுறை தேர் வள்ளுவர் முப்பால்"
புலி மீனக் கொடிகள்
நுணாவிலூர் காவிசயரத்தினம் பம், கோரம், பாடலம்
a GSTI GT.
of TULDGui
(UDU9
நவீன விண்வெளியுகத்தின் தந்தை
|-sh ( LIGJ GJIGJETJElலீனா ILinal) என்ற விண்கலம் எந்நாட்டினரால் நிலவுக்கு அனுப்பப் பட்டது?
-ரஷ்யாஇந்தியாவின் முதலாவது விண்வெளி
ούτή μπήή
-ராகேஷ் சர்மாசிஒஃப்நொக்டா (Sea0fNada) என்பது
GIGIGI2
நிலவில் உள்ள ஓர் இடம்
பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரக்
கூட்டம் எது?
அன்றோமீடாசந்திரனுக்கும் பூமிக்கும் இடையே
உள்ள தூரம் என்ன?
- 40 000 மைல் (334 000 கிலோ மீட்டர்) ք հՍփ66)Gա լիցլյ ()լյfիա (3ֆրհի மண்டலம் எங்குள்ளது?
-ரஷ்யாவில் மோஸ்கோ நகரில்வியாழனின் உப கோள்களில் மிகவும் பெரியது எது?
- G, GO of LÉIT
9 செவ்வாய்க் கிரகத்தின் விட்டம் எவ்வளவு?
-4200 மைல் (6720 கிலோ மீட்டர்)
10 கோள்களில் எதிர்ப்பக்கம் சுழலும்
கோள் எது?
-யுரேனஸ்தொகுப்பு எம்.சுதாஹரன்ஹாகலை, கண்டி SSS SS SS SS S SS S SS S SS S S SS
நவ 19-25, 2000

Page 15
ழவன் நடுங்கிப் போயிருந் தான்.
அந்த வீட்டில் இருந்த தொழில் முறைப் பெண்கள் நான்கு பேர் ஒரு ஒரமாக நிறுத்தப்பட்டிருந்தார்கள்
ரஞ்சித் தங்கியிருந்த அறையில் அவனுடைய சூட்கேஸ் மட்டும் இருந்தது. "அந்தத் தம்பி சாயங்காலமா மறு படி வர்றேன், பெட்டி இங்கேயே இருக் கட்டும், சுரேகாவுக்கும் தெரியும். சுரேகா வந்தா இங்க எனக்காகக் காத்திருக்கச் சொல்லுங்கன்னு சொல்லிட்டுப் போயிட் டாரு!" என்றான் கிழவன்.
"ச்சே' என்று தன் உள்ளங்கையில் குத்திக் கொண்டான் பரத்
"மறுபடியும் இவ்வளவு நெருக்கமா வந்து மிஸ் பண்ணிட்டமே!" என்றாள்
பரத் கட்டில் மேல் இருந்த அந்த சூட்கேஸை ஆராய்ந்தான்.
வெளிநாட்டு சூட்கேஸ் திறந்து பார்த்தான் முடியவில்லை. பூட்டப்பட்டி ருந்தது. தவிர நம்பர் லாக் சிஸ்டமும் இருந்தது.
"உடைச்சிப் பார்த்துடலாமா பரத்?" என்றார் நியூட்டன்
"ஆமாம். ஏதாச்சும் க்ளு கிடைக் Մ, «ՍՈ ԼՈ,"
உத்தரவிட்டார் நியூட்டன், ஒரு கான்ஸ்டபிள் கடப்பாரை கொண்டு வந்து நெம்பி பெட்டியை உடைத்துத் திறந்தார்.
உள்ளே இருந்தவற்றை அப்படியே கட்டில் மேல் கவிழ்த்தான் பரத்
உடைகள், ஷேவிங் செட் பணக்கட்டு கள் உபயோகமாய் வேறு ஏதும் இல்லை. "நீங்க என்ன தேடறிங்க?" என்றாள் சுரேகா,
"இப்ப அவன் எங்கே போயிருக் கணும்னு தகவல் சொல்ற ஏதாச்சும் தடயம் கிடைக்குமான்னு பார்க்கறோம். உனக்குத் தெரியுமா இப்ப அவன் எங்கே இருப்பான்னு?"
"இப்ப எங்கே இருப்பான்னு தெரி யாது. ஆனா முகூர்த்த நேரம் முடிஞ் சதும் அவன் எங்கே இருப்பான்னு தெரியும்"
"எங்கே இருப்பான்?" "அந்தக் கல்யாண மண்டபத்துக்குப் பக்கத்தில உள்ள ஏதோ ஒரு மொட்டை மாடில அவன் பதுங்கிட்டிருப்பான் ஆனா எந்த மொட்டை மாடின்னு தெரியாது."
"அப்படியா? நிச்சயமாத் தெரியுமா?" "தெரியும் அவன் இந்தக் கொலைத் திட்டத்துக்கு என்னை உதவச் சொன் ΕτΠ (360I.
"என்ன உதவி? "நான் பணக் கார வீட்டுப் பொன்னு மாதிரி பட்டுப் புடவை
56). 19-25, 2000
O *、 அங்க போய் அந்த
விறுஇ
ணத்துக்கு வரணும்."
"வந்து? "முகூர்த்தம் முடியறவரைக்கும் காத் திருக்கணும் முகூர்த்தம் முடிஞ்சதும் மாப் பிள்ளை ஆகாஷ்கிட்டே போயி ஒரு முக்கிய மான விஷயம் தனியாப் பேசணும்னு சொல்லி அவனை அவனுக்குண்டான ரூமுக்கு அழைச்சிட்டு வர வேணும்"
"அப்புறம்?" "அந்த ரூம்ல பால்கனி மாதிரி இருக்கு மாம். பேசிக்கிட்டே அவனை அந்தப் பகுதிக்குக் கூட்டிட்டு வந்துடனுமாம். ஏதோ ஒரு மொட்டை மாடில பதுங்கி தயாரா இருக்கிற அவன் துப்பாக்கியால குறி பார்த்து அவனைச் சுட்டுடுவானாம்."
"அவன் கிட்ட துப்பாக்கிகள் இருக்கா நீ பார்த்தியா?
"நான் பார்த்தேன். இருக்கு அதனால் தான் பயந்து அவனோட திட்டத்துக்கு ஒத்துக்கற மாதிரி நடிச்சேன்"
"வெரிகுட்" என்ற பரத் நியூட்டனைப் பார்த்தான், "நாம் அவனைத் தேடறதால அவன் மண்டபத்துக்குள்ளேயே வராம வேற ஏதாவது திட்டம் தான் யோசிப்பான்னு நான் சொன் னது சரியாப் போச்சு" କାଁଧ୍ "ஆமாம் பரத் இப்பவே
ரூம் பல்கணிக்கு எதிரில வாகா இருக்கிற எல்லா மொட்டை மாடி கள்லயும் ஆளுங்களைப் போட்டுடலாம்!" என்றார் நியூட்டன்
"வேணாம் சார் அவன் அலர்ட் ஆயிடுவான். அவனை அவன் போக்குல விட்டுப் பிடிக்கலாம். அவனை அவன் மனசுல வெச்சிருக்கிற மொட்டைமாடிக்கு வர அனுமதிக்கணும் அதனால வேற சில இடங்கள்லர்ந்து அந்த மெட்டை மாடி களை கண்காணிக்கலாம். அப்புறம் தன் திட்டப்படி சுரேகா கல்யாண மண்டபத்துக்குள்ளே போய்ட்டா ளான்னு எங்கேர்ந்தாவது கவனிச் சுட்டு, அப்புறம்தான் தன் பதுங்கு மிடத்துக்கு அவன் வருவான்னு நான் எதிர்பார்க்கிறேன்."
"அதனால?" "அதனால இந்தப் பொண்ணு அவன் சொன்ன திட்டப்படியே பணக்காரத்தனமா டிரெஸ் பண்ணிக்கிட்டு ஒரு பார்சலைத் தூக்கிக்கிட்டு ஒரு ஆட்டோல வந்து இறங்கி மண்டபத்துக் குள்ளே வரட்டும்."
"நல்ல ஐடியா' என்றார் நியூட்டன்
பஞ்சித் அந்த சலூன் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டான். மொட்டையடித்து பதினைந்து நாட்கள் ஆன மாதிரி அத்தனை குளோசாக சம்மர் கட் தாடையில் ஃபிரெஞ்ச் தாடி மீண்டும் அவனது சொந்த அடையாளங்கள் தொலைந்து போயிருந்தன.
கட்டிகிட்டு மண்டபத்துக்கு கல்யா
UDL. 1
நேரம் பார்த்த சுரேகா கல்யா போயிருப்பாளா? போயிருக்க கல்யாண மண்டப என்பதை நிச்சயம் பிறகு அந்தக் கு மாடிக்குப் போக
அதை எப்படித் ரஞ்சித் ஒரு கொண்டு கல்யாண சேர்ந்தான்.
கார்கள் நிறுத் கவனித்தான்.
முகப்பில் இரண் கள் வருகிற ஒலி நிதானமாக படம் பிடி திருமணத்திற்கு நண்பர்கள் ஒரு படுத்தப்பட்டு மெட் ரேம் வழியாக உ LULL GÓTIT
அது மட்டும கொண்டு வந்த பே களும் தடவிப் பார் 5 TLLILLGOT.
அங்கங்கே பெ LILL GOT.
மண்டபத்திலிரு நாதஸ்வரம் இசை இன்னொரு பகுதிய பதுக்கும் மேற்பட்ட கோஷ்டியும் பிரதேச கொண்டிருந்தது.
3) Π Π GITLDIT60T θ, சும்மா துடைத்தட கவனித்துக் கொண் யார் பார்த்தாலு இறக்கி விட்டு வி
டிரைவர் களில் அவனை நினைப்ப முகப்பையே பா ரஞ்சித்தின் விழிகள்
வந்து நின்ற ஒ பரிசுப் பார்சலுடன் மின்னலடிக்க இறங்
வெரிகுட் செ 6ýILLIT GNI,"
சுரேகா மெதுவ
அவள் கண்கள் அ றிலும் இரகசியமாக அவள் முறை வ கான்ஸ்டபிள் அவ சோதனையிட்டு விட கொண்டு தடவி விட் தாள்.
நகர்ந்த சுரேகா புன்னகைத்தாள். ஜா கில் அழைத்தாள்.
பரத் அவளிட "GTGGTGOT?" "இப்ப நான் எ "உனக்கு இங்ே இல்லை போய் அ கல்யாணத்தைப் பா GÜ GLUIT!"
"சார் எனக்கு பயமா இருக்கு"
GT
“吠 டிக் ெ (ი)6]]ქ ქf) செஞ்சி
"ஒன
னைக் கைது பல வருஷமாவது த தைரியமா இரு
அவள் சென் அமர்ந்தாள்.
தை எல்ல டிருந்த ரஞ்சித்
கின. இவள்
ானே? அவன வேலை GI GÖTG தைகள் புரிய
இவள் போலிருந்தது
ஏதாவது தி டாளா? சுரே o@p - 6)լյրցից ց: ரஞ்ச் * இந்த சந் துவங்கியது.
ஏதோ ஒரு ச அதில் சிக்கக் கூடாது செய்ய வேறு புதிய யோசிக்க வேண்டு '67.681 687 (6).J. LijL தீவிரமாக யே
(6.
OITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண மண்டபத்திற்குப்
ன் ஒன்பது மணி. 注
வண்டும் அவள் திற்குள் இருக்கிறாள் 4: படுத்திக் கொண்டு : |ப்பிட்ட மொட்டை 8.
வண்டும்.
தெரிந்து கொள்வது? வி ஆட்டோ அமர்த்திக் மண்டபத்திற்கு வந்து
- - - - A Hமிடத்தில் நின்றபடி T
ہے۔
டு வீடியோ கேமிராக் HHHHH வொரு நபரையும் த்துக்கொண்டிருந்தது
ந்தப்பத்திரிகை நிருபருடன்
வந்த உறவினர்கள் பேசப் பேச, நான் ஏதோ வரிசையில் ஒழுங்கு பொன்னுலகம் நோக்கிப் -ல் டிட்டெக்டர் ஃபி போய்க்கொண்டிருப்பதாக உணர்ந்தேன் ள்ளே அனுமதிக்கப் என்னை, இந்த இக்கட்டிலிருந்தும், அவ மானகரமான வாழ்க்கையில் இருந்தும் Ꭰ6ulᎢᏓᎠᏍ -9lᎧ1fᎢ Ꭿ56lᎢ 2 طرحصيص كمية
நகள், பரிசுப் பார்சல் க்கப்பட்டு திருப்பித் நம் சினிமாக்காரார்கள்
லிஸ் தலைகள் தென் இன்னும் பாலியல் வல்லுறவை
பூனை பாலைக்குடித்து விட்டதாகத்தான் காட்டுகிறார்கள்.
سکھ محلے
ந்து உச்ச கட்டத்தில் Z ந்து கொண்டிருக்க, Z ல் நின்றிருந்த இரு பா
பேண்ட் வாத்திய = \ த்தை அதிர வைத்துக்
ர்களில் ஒரு காரை டி இவ்வளவையும் டிருந்தான் ரஞ்சித்
ம் தன் முதலாளியை ட்டுக் காத்திருக்கும்
ஒருவனாகத் தான் Tff J,6ቨ) ர்த்துக்கொண்டிருந்த
பிரகாசமாயின. ந ஆட்டோவிலிருந்து பட்டுப் புடவை கினாள் சுரேகா, ான்னபடியே வந்து -
ாக நடந்தாள். சோத பில் போய் நின்றாள். லை பாய்ந்தன. சுற் த் தேடின. ந்தபோது ஒரு பெண் Glfa SI GIN), GOMLIGIO) Luj டு பார்சலை கருவி டு உள்ளே அனுமதித்
பரத்தைப் பார்த்தாள். ட்ைகாட்டி தன் அரு
ம் வந்தான். ன்ன செய்யனும்?" ரட்சிக்க வந்த கடவுளாகவே நான் கருதி க எந்த வேலையும் Gøtór.
மைதியா உக்கார்ந்து சதாசர்வகாலமும் அவன் நினைவாகவே ரு சாப்பிடு வீட்டுக் இருக்கலானேன். அவன் வேலை செய்யும் பத்திரிகை அலுவலகத்துக்கு அடிக்கடி போன் செய்து அவனை அழைத்துப் பேசி CIGI.
அவனை நினைச்சா
ன்ன பயம்?" GAGTITIG GOD (DUITSE STILÄISEST TELLU GAJ GITT I ான் அவனைக் காட் D 5LL 亚莎
ாடுகிறதால வஞ்சம் கொண்டே இருந்தது. சினிமாவைப் பற்றி என்னை எதுவும் அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே டான்னா?" இருக்கலாம் என்று
அம ஆகாது அவ - அந்த அளவுக்குப் புத்திசாலித்தனமாகப் எனிடுவோம் அஞ்சி .ே
"25 பிரெஞ்சுப் படம் ஹிரோ, ஹீரோ று ஒரு நாற்காலயில் Óló! இரண்டு பேருக்கும் 91 GOTLI 6J 6MTTJ595
கொண்டே இருக்கும். ாம் பார்த்துக் கொண் பின்னணியில் பிரேமுக்குள் ஒரு கட்டி ဖုံ။ புருவங்கள் சுருங் வளர்ந்து கொண்டேயிருக்கும் 醬。 : : கண்ணை உறுத்தாத நம் மண்டைக்குள் T 蠶 வார்த் எதையும் திணிக்க முயற்சிக்காத இமேஜ் பில்லை. ஆனால். அதுதான் ஐரோப்பிய சினிமா ஏதோ கெஞ்சுவது நம் சினிமாக்காரர்கள், இன்னும் பாலி யல் வல்லுறவைப் பூனை பாலைக்குடித்து ஏதோ சமாதானப் விட்டதாகத்தான் காட்டுகிறார்கள். பால் முழுசாக குடிக்கப்பட்டது என்றால் என்ன ' அர்த்தம் பென் அதற்குப்பிறகு தாம்பத்தியம் இப்போது எனக்கு நடத்தத் தகுதி இல்லாதவள் என்றல்லவா கிறாளா அாததம ஆகிறது? இதென்ன பைத்தியக் து ஒததுழைகசிறாளா?" காரத்தனம்?" 臀 விழுந்த நான் நடித்த படங்களைக் கூட அவன் தகப் பொறி வளரத் கிண்டல் பண்ணுவான். நானும் அதை ரசிப்
A. Gust : "அது என்னம்மா கதை சின்ன வயசில் திட்டம் உடனடியாக ரெண்டு குழந்தைகளும் தொலைந்து போய் t பல வருஷங்களுக்குப்பிறகு ரெண்டுபேரும் பாம்? ஒரு திருடனாகவும், ஒருத்தன் பொலிஸ் சித்தான் ரஞ்சித் காரனாகவும், சந்திக்கிறபோது, பாசம் ரும் வாரம் முற்றும்)
TT--
-
±工工丁*
-
TULily?
அந்தக் காலத்திலே ஒரு படம் வந்தது மங்கயர்க்கரசி என்கிறது அதன் பேர். சின்னப்பா கதாநாயகன். ரொம்ப வருஷங் களுக்குப் பிறகு அம்மா கண்ணாம் uffoenuff umffäßpfföt, 2 LGM Göt ணாம்பாள் மாரிலேந்து பால் பீச்சி அடிக்கும். அது என்ன, பிளட் பாங்க் மாதிரி, மில்க் பாங்க்காம்மா?"
எனக்கு வெட்கமாக வரும் நான் flflü(ugt.
இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே நான் கேட்டேன்,
"இதோ பாருப்பா அவன் சரியில்லை, இவன் சரியில்லைன்னு சொல்லிக் கிட்டுத்திரியாதே. உன்னாலே முடிஞ்சா,
தனது பெயரை வெளி
முடியாத நடிகையின்
6erase asso
ஒரு நல்ல படம் எடேன். பார்ப்போம்."
“g Ar stórosl_lo UMú g)(Bþ55. (DTLDI வும் இப்போது என்னுடன் இல்லை. எல்லா டீலிங்கும் நானே செய்துவிட் டதால், எல்லாவகையிலும் பணம் என்னிடமே நேராக வந்தது தேவைப்பட் டால், சம்பாதித்துக் கொள்ளலாம். எனக்கென்று பல முக்கிய பிரமுகர்கள் என் வாடிக்கையாளராக இருந்து வருகிறார்கள் மதுரைவேந்தன் என்கிற தொழில் மன்னர், ஒரு ஜமீன்தாரின் வாரிசு திருச்சிக்கு அருகில் இருக்கும் ஒரு துணித் தொழிற்சாலை உரிமையாளர் கள், நான் எத்தனை இலட்சம் கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருந்தார்கள்
"உடனே ஆரம்பி" "நீதான் ஹீரோயின்" "நான் உனக்கும் தான்." இரவு பகலாக உழைத்து, அத்தனை இலட்சங்களையும் திரட்டி, அவனிடம் மொத்தமாகக் கொடுத்தேன். ஒரு ஆம்பிள்ளை, பணத்துக்காக அடிக்கடி Targo gaúUCT. C.L.E., s.j.gÚULGUITO அல்லவா? அதற்குத்தான் அந்த ஏற்பாடு
வி.ஜி.பி காட்டேஜில் கதை டிஸ்க ஷன் நடந்தது மளமளவென்று வேலை நடந்துகொண்டிருந்தது. லொக்கேஷன் என்று பல இடங்களுக்குப் போய்வந்தான் அவன் இந்த நேரத்தில், அவனை நான் அதிகமாக இழந்தேன், நாங்கள் சந்திப் பதே வாரத்துக்கு ஒருமுறை என்று ஆயிற்று வந்தால் நாள், இரவு என்று 24 மணி நேரங்களை என்னுடன் அவன் செலவிட்டுக்கொண்டிருப்பான்
"எப்போ ஷூட்டிங் போகிறாய்?" "சிக்கிரம்' என்று அவன் சொன்னான்.
தொடரும்

Page 16
தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை திரைப்படங்களில் பார்த்து அவரை ஒரு தெய்வத்திற்குச் சமமாக மதிப்பவர்கள் பல்லாயிரக்கணக் கில் தமிழ் நாட்டில் மட்டுமல்ல கடல் கடந்த பிரதேசங்களிலும் வாழ்கிறார்கள் அன்னாரைப்போய்ப்பார்த்துப் பேசு வதற்கு எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா? என்று ஏங்கியவர்களுள் நானும் ஒருவன்.
1958ம் ஆண்டு நான் தமிழ் நாடு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட கதை அரசியல் நோக்கம் கொண்ட தாகும். அதனை பிறிதொரு சமயம் கூறுவேன். இப்பொழுது புரட்சித் தலைவரை நான் சந்திக்க நேர்ந்த கதையைக் கூறுகிறேன்.
இலங்கையில் கலைவாணர்' என்ற கட்டுரையை எழுதி நடிகன் குரல்" மாத சஞ்சிகையின் கலைவாணர் நினைவு மலரில் பிரசுரிப்பதற்காக நான் எழுதிக் கொடுத்த கட்டுரை தென்னிந் திய நடிகர் சங்கத்தில் தலைவரா விருந்த எம்.ஜி.ஆர். அவர்களிடம் ஒப் டைக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்ன பல தடவைகள் நடிகர் சங்கப் பணி மனைக்குச் சென்று பணிமனையின் முகவர் திருஆர்.எம்.சோமசுந்தரம் அவர்களிடம் எம்.ஜி.ஆர் அவர்களைப் பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரும்படி கோரிக்கை விடுத்திருந்தேன். நாடோடி மன்னன்' திரைப்படத்தை பிரமாணடமான முறை யில் தயாரித்துக் கொண்டிருந்தார். நாடோடிமன்னன்' திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். எம்ஜிஆர் அவர்கள் இருவேடங்களில் இப்படத்தில் தோன்று கிறார் ஏராளமான பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்தார். இப்படத்தில் "பணத்தை எம்.ஜி.ஆர் வீணாகச் செலவு செய்கிறார். இப்படம் வெற்றியளிக்கப் போவதில்லை' என்று திரையுலக ஜாலம்பவான்களே ஆரூடம் கணித்திருந் தனர். ஆனால் இப்படம் மகத்தான வெற்றியையீட்டிக் கொடுத்தது. இருப் பினும் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்தவரையிலும் இப்படத்தின் மூலம் பேரும் புகழும் தலைசிறந்து ஒங் கினவே தவிர, பொருள் வரவில் அவ ருக்கு பெரு நட்டமே. 独 இப்படத்தின் மூலம் பெரும் பொருள் சம்பாதித்தவர்கள் இப்படத்தை தமிழ் நாட்டின் பல்வேறு பிராந்தியங் களிலும் திரையிடுவதற்கு உரிமை பெற்ற வர்களே என்றால் மிகையாகாது.
ஒளவை டி.கே.சண்முகம் அவர்கள் அடுத்த நாளே என்னை எம்.ஜி.ஆர் சந்திப்பார் என்று கூறியதும் நான் ஆனந்தக் கடலிலாடினேன். எம்.ஜி.ஆர். அவர்களை ஏற்கனவே நான் பார்ப் பதற்கு விரும்பியது அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமுகராக இருந்ததும் ஒரு காரணம் இலங்கைப் பிரச்சனை பற்றி அவருடன் கலந்து ரையாடுவதற்கும் நாட்டம் கொண்டி ருந்தேன்.
நாடோடி மன்னன் திரையிடப்பட்டு அடுத்த நாளன்று மாலையில்தான் தன்னைச் சந்திக்கும்படி எம்.ஜி.ஆர். அவர்கள் கோரியிருந்தார். அன்று பிற் பகல் நடிகர் சங்கப் பணிமனையில் நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டம் முடிந்ததும் தான் நான் சந்திப்பதற்கான ஏற் பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னையில் மின்னியல் பட்டப்
(3ம் பக்கத் தொடர்ச்சி.
திரு.நிமலநாயகத்தைச் JELGIñi கள் ஏற்கனவே அந்த இடத்திற்கு வந்து அவரை எதிர்பார்த்து காத்திருந் துள்ளனர் என்று அப்பகுதியிலுள்ள சிலர் கூறியிருக்கின்றனர். அவர்கள் வந்த வேலை முடிந்ததும் கடற்கரைப் பக்கமாகத் தப்பிச் சென்றதையும் பலர் பார்த்திருக்கின்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் நீண்டகால உறுப்பினரான நிமலநாயகம் அவர் கள் விடுதலைப் புலிகளுடன் நெருங் கிய உறவு வைத்திருந்தார் என்றும் குறிப்பிட்ட தினத்தன்று 9ம் திகதியன்று பாராளுமன்றத் திறப்புவிழாவுக்குதான் செல்லவிருப்பதாகவும் பாராளு மன்றத்தில் தான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று புலிகளின் ஆலோசனையைப் பெறுவதற்காகவே அவர் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்துக்குச் சென்று வந்துள்ளார் என்றும் தகவல் அறிந்தவர்கள் கூறு கிறார்கள்.
நிமலநாயகம் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட அதே இடத்தில்தான் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல். ஏ.எம்ஹிஸ்புல்லா பயணம் செய்த குண்டு துளைக்க முடியாத வண்டியை மறித்து சிலர் சுட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தின் இணையற்ற
படிப்பை மேற் கொண்டிருந்த இலங்கை
நட்சத்திர
யைச் சேர்ந்த நல்லையா என்ற நண் பரும் நானும் அன்று பிற்பகல் முன்று மணிக்கு நடிகர் சங்கப் பணிமனைக்குச் சென்று விட்டோம் நான் வந்திருப்பது பற்றி திரு.சோமசுந்தரம் எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். சற்றுப் பொறுத்திருக்குமாறு அவர் கேட்டுகொண் Lit. நாலு மணியளவில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த கொட்ட கைக்கு வருமாறு தகவல் கிடைத்தது. வாழ்க்கையில் இலகுவில் கிடைக்க முடியாத ஓர் அரிய சந்தர்ப்பம் கிடைக்கிறதே என்ற பதட்டத்துடன் கொட்டகை வாயிலினுள் பார்வையை படர விட்டோம்.
அங்கு தென்னிந்திய திரை நட்சத்தி ரங்கள் எல்லாம் ஒன்று கூடி தரைவிரிக்கப் பட்டிருந்த கம்பளங்களில் அமர்ந்திருந்த னர். அவர்களுள் முதன்முதலில் என்
கண்களில் தென்பட் வர்கள் அவர் முன் பெண் நடிகைகளும்
L JESSI
წ. 5
LOGAOITTUU ENGLib LuG6la
6NO.
புலிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நிமலநாயகம் அவர்களை யார் சுட்டுக்கொன்றனர் என்ற கேள்வி தான் விடைகாண முடியாத ஒன்றாக இருக்கிறது. புலிகள் தாங்கள் இக் கொலையைச் செய்யவில்லையென ஒர்
அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
1994ல் இடம்பெற்ற தேர்தலிலும் போட்டியிட்ட நிமலநாயகம் மிகக் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் தோல்விகண்டார். அப்போது நடைபெற்ற தேர்தலில் திரு ஜோசப் பரராசசிங்கம் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். இம்முறை நடைபெற்ற தேர்தலில் திரு.பரராசசிங்கத்தை விட மிகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றார். இவர் கூட்டணியைச் சார்ந்தவராக இருந்தபோதிலும், அக்கட்சியின் சில நடவடிக்கைகளுடன் ஒத்துப் போகாத
சிறைசென்று மீன் 'நொராட் என்ற த6
வராக இருந்தார். சமுக நலப்பணிகளி
தேர்தல் பிரசாரங்களின்போது நிமல யிருந்தார். நாயகம் அவர்களை நோக்கி கிரனைட் பாராளுமன்ற வீசப்பட்டது. கிரானில் வைத்தே இச்சம்பவ தெரிவு செய்யப்பட் மும் நடைபெற்றது. ஆசிரியராகக் கடமை பினர்களுக்கு வழ பார்த்த இவர் பயங்கரவாதத் தடைச் இவருக்கும் பாதுகா சட்டத்தின் கீழ் முன்று வருடங்கள் செய்யப்பட்டபோது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்துச்சிற்பேஸ்டி
டவர் அஞ்சலிதேவிய வரிசையில் வேறுசில டன் அமர்ந்திருந்தார்.
ண்ைடலத்துள்
வலது புறம் என் பார்வையைத் திருப்பியபோது பளபளக்கும் தங்க நிற மேனியராக எம்.ஜி.ஆர். அவர்கள் தரைவிரிப்பிலேயே அமர்ந்திருந்தார். அவர் அருகில் டி.கே.சண்முகம் விநாகையா, முன்னாள் ஆந்திர முத லமைச்சர் என்ரி ராமராவ் ஆகியோரு டன் வேறுபலரும் இருந்தனர்.
என்னைக் கண்டதும் திரு.சண்முகம் அவர்கள் எழுந்து வந்து என்னை கையில் பிடித்து அழைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர். அருகில் நிறுத்தினார் குனிந்து அவருடைய காதில் என்னைப்பற்றிச் சொன்னார். எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை தன்னருகில் அமரும்படி சைகை செய்தார் என்னுடன் வந்திருந்த நல் லையா அவர்களும் நானும் அமர்ந்து
GJ, TGIGLITLD.
வேறு அலுவல்கள் உங்களுக்கு
Fijijil N
प
SILGIT. ரியார் நிறுவனத்தின் ல் தன்னை ஈடுபடுத்தி
உறப்பினராகத்
டதும், ஏனைய உறுப்
மங்கப்பட்டதுபோல்,
ப்பு வழங்க ஏற்பாடு
,芭矶*芭一列莒莎@蝠山
செல்லுமாறு கேட்டுக்
இருக்கின்றனவா? சற்றுத் தாமதிக்கலாமா? இங்கு நாம் எதையும் பேசமுடியாது வெளியே சென்று பேசலாம்." என்று GIGST GOfOLLID GJELLITİ,
எம்.ஜி.ஆர். அவர்கள் அவ்வாறு என்னி டம் கேட்ட வினாக்கள் எதுவுமே நான் அப்போதிருந்த நிலையில் புரியாமல் போய் விட்டது. இதனை உணர்ந்த சண்முகம் அவர்கள் எம்.ஜி.ஆர் என்னிடம் என்ன கேட்டார் என்பதை விளக்கிச் சொல்லிய போதுதான் புரிந்து கொண்டேன். நான் பதில் கூறும் போது "எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கத்தயார்" என்று கூறினேன். அங்கிருந்த வேறொரு துணை நடிகரை அழைத்து எங்களிரு வரையும் அருகில் இருந்த எம்.ஜி.ஆர்.
அவர்களின் அண்ணன் திருசக்கரப்பாணி
அவர்களுடைய இல்லத்திற்கு அழைத்துச் ().J.T6TLIIII.
ஒளவை டி.கே.சண்முகம்
முக்கியமான கட்டங்கள் கெவா வர்ணத்தில் எடுக்கப்பட்டிருந்தன பம்பாயிலிருந்து வந்த கெவா கலர் நிறுவனத்தினர் தான் இந்த வர்ணத்தை படத்துக் கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர். அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் முவர் அப்போது சென் னைக்கு வந் திருந்தனர் அவர்களுக்கு சென்னை வூட்லண்ட்ஸ் ஹொட்டலில் அன்று எம்.ஜி.ஆர். அவர் கள் தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறு வனத்தின் சார்பில் பாராட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார். சகல ஏற்பாடு களையும் செய்து விட்டு எம்.ஜி.ஆரின் வருகைக்காக சக்கரபாணி அவர்கள் காத்திருந்தார். அவர்தான் உடனடி யாக வரும்படி எம்.ஜி.ஆருக்கு தொை பேசியில் அழைப்பு எடுத்துக் கொண்டி ருந்தார்.
ஏனோ தெரியவில்லை அந்த உய சாரத்தில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர் விரும்பவில்லை. அடிக்கடி தொலை பேசி அழைப்பு வரவே எம்.ஜி.ஆர் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது உள்ளே திரும்பி "பத்மநாபா' என்று குரல் கொடுத்தார் என்னைக்தான் அழைக்கிறாரோ என்று எனக்கு சற்றுத் தோன்றியது. இதற்கிடையில் எம்.ஜி.ஆர் அருகில் ஆஜானுபாகுவான ஓர் இளை ஞர் வந்து நின்றார். அவரைப் பார்த்த தும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது அவரும் ஏற்கனவே எனக்கு அறிமு
நாங்களிருவரும் அந்தக் கொட்டகையி லுள்ள நட்சத்திரங்கள் அனைவரையும்
எங்கள் கண்கொள்ளக் கூடிய வரை திரும்பிப்பார்த்து விட்டு சக்கரபாணி அவர்களுடைய இல்லத்தைப் போய்ச் சேர்ந்தோம்.
ஐந்து மணியளவில் எம்.ஜி.ஆர். அவர்கள் அங்கு வந்து சேர்ந்தார். முவ ருக்கும் சூடான காப்பி கிடைத்தது. இதற் கிடையில் அங்கிருந்த தொலைபேசி எம்.ஜி.ஆர். அவர்களை பல தடவைகள் அழைத்தது. திருசக்கரபாணி அவர்கள் தான் தொலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தார்.
நாடோடி மன்னன் திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு அதில் வரும் பல வர்ணக் காட்சிகள் நினைவுக்கு வரும். படத்தின் பெரும்பாலான பகுதிகள் கறுப்பு வெள்ளையாக இருந்தபோதிலும், சில
பாதுகாப்பு எதுவும் தேவையில்லை என்று ஏற்க மறத்துவிட்டார்.
நிமலன் மாஸ்டர் என்று மக்களால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்டுவந்த நிமலநாயகம் அவர்கள் மக்களிடம் பெற்று வந்த தனிப்பட்ட செல்வாக்கும் பலருடைய கண்களை உறுத்திக் கொண்டே வந்தது. நிமலன் பாராளுமன்ற உறுப்பின ராகத் தெரிவானதற்குப் பின்னர் புலி, களைச் சென்று சந்தித்து வந்தது மக்கள் அறிந்ததே. புலிகளுடன் நேரடியாக உறவு வைத்துக் கொண்டு மக்களுக்குச் சேவையாற்றும் புதிய பாணியை கூட் டணிக் கட்சியும், அதன் தலைமைகளும் குறிப்பாக ஜோசப் பரராசசிங்கம் போன் றோரும் பெரும் வயிற்றெரிச்சலாகவே கண்டிருப்பர் பாதுகாப்புத் தரப்பினர் கூட இதனைப் பொறுத்துக் கொள்ள GJITijLIL GJGOGJ.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக தங்களிடம் நட்புறவுள்ளதைக் காட்டி பொதுமக்களிடம் நிமலன் அதிக செல் வாக்குப் பெறுவதை புலிகளும் விரும்பி யிருக்க வாய்ப்பில்லை. இந்தத் தேர்தல் களில் நம்பிக்கை வைக்காத புலிகள் அரசின் பாதுகாப்பைப் பெற்றுக் கொண்டு அவ்வப்போது அரசின் சலுகைகளை அனுபவித்து வரும் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசியல் சக்தியாக
கமான ஒருவர் கலைவாணர் என் எஸ்கே நாடகக் குழுவினர் இலங்கை வந்திருந்தபோது அக்குழுவில் திரு பத்ம நாபனும் வந்திருந்தார் நாடகங்களுக்கு ஒலி-ஒளி அமைப்புக்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பு அவருடையது என்னை அங்கு கண்டதும் "எப்போ வந்தீங்க?" என்று கேட்டார். நான் பதில் கூறும் முன்னரே?"என்ன இலங் கையில் இருந்து வந்திருக்கும் பத்மநாதன் இங்கு தமிழ் நாட்டிலிருக்கும் பத்ம நாபாவை எப்படி அறிந்து கொண்டார் என்று கேட்டார். "இருவரும் கலைவா ணர் குழுவினருடன் அறிமுகமாகிக் கொண்டோம்" என்று பத்மநாபாவே Gay TGTGT Tii. (இன்னும் வரும்
கலையுலகில் கருணாநிதி அடுத்த வாரம் இடம்பெறும்
மதிக்கப் போவதில்லை.
தனது வெற்றி குறித்து மக்களுக்கு நன்றிதெரிவித்து நிமலன் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டிருந்தார்.
அதில் "இந்த வெற்றியின் முலம் மட்டக்களப்பு மண்ணையும் தமிழினத் தின் தன்மானத்தையும்-கட்சியின் கொள்கைகளையும் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு என்மீது சுமத்தப் பட்டுள்ளது. நடைபெற்ற தேர்தலிலே GTGATG0601-GT Göt G)4. IT GIGO)3, 4, 60691-61681 கட்சியை மதித்து உங்கள் உயிரை உதிரத்தை-சதைகளை சக்தியை அர்ப் பணித்து தமிழர் விடுதலைக் கூட்டணிக் கும் எனக்கும் வாக்களித்து என்னை மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலா வது பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்துள்ளீர்கள் எனக்குத் தரகர்கள் எவரும் கிடையாது. நான் மக்களின் கைக்கு எட்டக்கூடிய பாராளுமன்ற உறுப்பினராகவே இருக்க விரும்புகிறேன். யாராவது எனது பெயரைச் சொல்லி ஏதோ ஒரு வகையில் எனது இலட்சியத்தைக் களங்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்டால், மனதுக்குள் வைத்திருக் காமல் எனக்கு நேரடியாக அறியத் தாருங்கள் எனது குரல் பாராளு மன்றத்தில் எமது உரிமைக்குரலாய் ஒலிக்கும்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Page 17
ழத்தின் இலக்கிய உலகில் மிகவும் R சிலாகித்துப் பேசப்பட்ட இலக்கிய வாதியின் பவளவிழாவினைச் சிறப் பிக்கும் முகமாக வெளியிடப்பட்ட அந்தச் சிறப்புமலர் பிரசவிக்குமுன் ஏற்படுத்திய கற்பனைக் கோட்டைகள் அனைத்தும், அந்தச் சிறப்புமலர் பிரசவித்தபின் இடிந்து சுக்குநூறாகியது.
அந்த மலர் சிறப்பாகப் பிரசவிக்க பிரசுரிக்க வேண்டும் என்பதற்காக அவன் எடுத்த முயற்சிகள்-சிரமங்கள் சொல்ல முடியாது பல மாதங்கள் பல கடிதத் தொடர்புகள் உள்நாடு வெளிநாடு பேட்டி சிலர் பதில் உறுத்தியும் விடயதானம் அனுப் பியும், சிலரிடமிருந்து எதுவுமே.
இவ்விதசிரமங்களுக்கு மத்தியில் பிரசவிக்கும்போது ஏற்பட்ட விலைவாசி களின் திடீர் திடீர் உயர்வுகள், இதனால் ஏற்பட்ட பிரசவி(பிரசுரிக்கும் செலவின் விக்கம்-இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் சுகப் பிரசவம்(பிரசுரம் மலரைப் பார்த்தோர் வியர்ந்தனர் பலர் பலவிதமாகப் புகழ்ந்தனர். ஆனால் அதைச் சந்தைப் படுத்த முயன்ற போதுதான் எந்த அளவிற்கு வரவேற்பும் மதிப்பும் இருந்தது என்பதை அறியக் கூடிய தாக இருந்தது.
இருநூறு பக்கங்கள் அழகிய வர்ண அட்டைப்படங்கள் இருபுறமும் பல் வகைப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்-பவளவிழா நாயகனின் பல்வகை நிகழ்ச்சிப்படங்கள் அவரின் சிறுகதை,கவிதை,நாடகம் ஆகியன அடங்கிய மலரின் விலையோ மிகவும் குறைவுதான். ஆனால் சிறுகதை, நாவல், கவிதை நாடகங்கள் வாசிக்கும் அளவிற்கு ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூலை வாசிக்க ஆர்வம் இருப்பதாகத் தெரிய வில்லை, சராசரி வாசகர்கள் தரும் ஆர்வத் தைக் கூட பாடசாலையில் ஒப்படை மற்றும் கையெழுத்துப்பத்திரிகைகளை முன் எடுத்துச் செல்லும் ஆசிரியர்கள் தருவதில்லை என் பதை நினைக்கும்போது அவனுக்கு
A A S A Y AAYY YY AYS S SYS SY AY AY SSSqSLLSS L SSLS S L S SSLSS L SSLS S L SSL S L SSqS qqSS L SS SS S SSSS SttS
வேதனையாக ವಿಕ್ಟಿ சிறபப்புமலர்பற்றியும்
இன்றைய நவீன யுகத்தில், பார்க்கவும் செய்திருந்தன. இதி கேட்கவும் அதிக வாய்ப்பும் வசதியும் ஏற் ஒன்றுமட்டும் விளங்கி பட்டதின் காரணமாக வாசிப்புப் பழக்கம் பாளிகளும் தங்களைச் அருகிக்கொண்டே போகின்றது. அன்றைய போட்டுக்கொண்டு
காலகட்டத்தில் இவை போன்ற சாதன வச திகள் இன்மையால், இல்லாததினால் வாசிப் பொன்றின் மூலம்தான் தகவல்களை அறிந்து கொண்டார்கள்
கொண்டு கனவுகான் றைய படைப்பாளிகை ஆதரிக்க வேண்டுெ
களில்லை. இந்தப்ே
அன்றைய காலகட்டத்தில் ஒரு சமுதாயத்தின் வழிகாட்டிகளாக முன்னோடிகளாத் திகழ்ந்தார்கள் ஆசிரிய கள் அவர்கள் வாசித்தலையும் கற்பித் தலையும் தம் இரு கண்களாகக் கருதினர் மதித்தனர். வாசிப்பின் மகத்துவத்தை அனுபவரீதியாகக் கண்டு உணர்ந்து மாணவர்களையும் வாசிக்கத் தூண்டி னார்கள். ஆனால் இன்று.
மூன்று மாதகாலத்திற்குள் ஆயிரம் பிரதிகளைச் சந்தைப்படுத்தியவனுக்கு அந்தக்கால எல்லைக்கு முன்னூறு பிரதிகளைக் கூடச் சந்தைப்படுத்த முடிய வில்லையே என்று வேதனைப்பட்டான் அவன் உள்ளூரில்தான் இப்படியென் றால் இருந்தும் ஓர் இலக்கியவாதிகூட இந்த எழுத்தா ளனைப் பற்றியோ எழுத் தாளனின் பவள விழாவைப் பற்றியோ அதன் சிறப்புமலர் பற்றியோ கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இல்லை யெனில் இதுநாள்வரை ஓர் இலக்கிய வாதியிடமிருந்தோ இல்லை இலக்கியரசிகரிட மிருந்தோ ஒரு கடிதம் இல்லை ஒரு
PILGOL,
இத்தனைக்கும் சகல ஊடகங்களும் இவர் பற்றியும் இவர் பவளவிழாபற்றியும்,
வட்டங்களை உடை வெளிக்கொணர வழி
ஈழத்தில் பல படைப்பாளிகள் ஆளு பெற்றாலே போதுே
இலகுவாகுவது மட்டு
இவலையோடு 跃ouß山 போயிருக்கிறேன் நான் நீண்ட நாட்களாக தங்கையின் கடிதத்தை காணாததுதான் காரணம் மாதம் இரு கடிதம் அனுப்புபவள் அவள் இன்றோடு இரண்டு மாதமாகியும், இன்னும் அவள் கடிதம் ஏதும் வர வில்லையே? தங்கைக்கு ஏதும் சுக யீனமோ? அல்லது வேறு ஏதும் பிரச்சனைகளோ? இன்று நாட்டு நிலமை அப்படித்தானே இருக் கிறது. இன்று இருப்பவர் நாளை எங்கேயோ? அகதியாக அல்லது காணாமல் போனவராக இல்லை பிணமாக எதுவுமே சொல்லமுடி யாத இந்த நாட்கள் "கவனமாக இருங்கள் அண்ணா நாட்டு நிலமை மோசம்' என ஒவ்வொரு மடலிலும் எனக்குப் புத்தி சொல்பவள் அவள் அந்த தங்கைக்கு என்ன நடந்ததோ? எதுவும் புரியவில்லையே? என் பாசத்தங்கையின் பெயர் பகீரதி, அவள் என் உடன்பிறப்பல்ல என்
3.
А | ܢܝܠܬ2
LLSSS SS SS SSSS0SSSSSSSSSSSLSSSSSSYSSSSSSYSSSSSSYSSSSSSSSSSSSSSSYSYYSYSSSLSSLSLSSLSLSSLSLSS
என்னோட இலக்கிய ஆர்வத்த புரிஞ்சிக்கிட்டவரு இப்படிப்பட்ட ஒருவரத்தான் நான் தேர்ந்தெடுப்பன் அப்படி இல்லேன்னா எனக்கு கல்யாணமே வேணாம் எண்டு அம்மாகிட்ட சொல்லிடுவேன்" என்றாள்.
"தங்கச்சி அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது நட்ப பெரிசா மதிச்சி திருமணமே வேண்டாம் என் கிறது தப்பு ஒரு ஆணும் பெண்ணும் நட்பா பழகினா லும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிற இந்த சமுதாயம் நம்ம நட்புக்கும் சாபம் போட்டிடும்" "அண்ணே இந்த சமுதாயத்தப் பற்றியெல்லாம் எனக்குக் கவல இல்ல எனக்கு நான்தான் நீதிபதி
"இல்ல ரதி நீ சொல்லுறத ஏற்க முடியாது இந்த சமுதாயத்தில் நாமும் ஒரு அங்கம் அதனால சமுதாய கோட் பாடுகளுக்கு நாமும் கட்டுப்பட்டுத் தான் வாழவேணும்" நான் எவ்வளவு சொல்லியும் எதை யும் ஏற்றுக் கொள்ளாத அந்தப் பெண்ணின் தைரியத்தை மனதுக் குள் நான் பாராட்டிக் கொண்டேன். அந்த துணிச்சல்கார தங்கை ஏன் மடல் போடாமல் விட்டாள்
எறும்பாகியது எரிகிறதே இந்த
அது உருண்டு,
LITT G2006. JUULUTUS
ஒருகணம்
கவிதை படித்து பாராட்டு மடல் வரைந்து பேனா நட்புமூலம் உற வானவள் அவள் "எனக்கு உடன் பிறந்த அண்ணாமார் யாரும் இல்லை. உங்களை அண்ணா என்று அழைக்கட்டுமா?" என்றவள் அவளை நானும் தங்கை என்றே அழைப்பேன் என் மீது அளவிலா அன்பு வைத்திருக்கும் அவள் மீது எனக்கு சரியான பாசம் ஒரு நாள் அவள் வீட்டில் சாப்பாட்டு வேளை யில், "தங்கச்சி ரதி நம்ம நட்பும் உறவும் எதுவரைக்கும் தொடரும் எண்டு நினைக்கிறீர்? நான் கேட் டேன். "என்ன அண்ணா இப்படி கேக்கிறீங்க என் உயிர் உள்ள வரைக்கும் நம் உறவு நீடிக்கும். இதை யாராலயும் தடுக்க முடி யாது" என்றாள். "இல்லை ரதி அப்பிடி சொல்ல முடியாது. நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆச்சுன்னா அதோட நம்ம நட்பு முடிஞ்சிடும். இதுதான் நெஜம்!" நான் முடிக்கவில்லை. "அண்ணா அப்படி சொல்லாதீங்க எனக்கு கணவரா வர்ரவரு என்னோட சுதந்திரத்துல தலையிடக் கூடாது.
ஆரையம்பதியூஇதயரெத்தினம்
56). 19-25, 2000
என் மூன்று மடல்களுக்கும் பதில் போடவில்லையே? இறுதியாய் அவசரமாக சிறியதாய் ஒரு மடல் எழுதி, தபாலில் சேர்ப்பதற்காக விரைந்தேன் வீதியில் ஏதிரே வைதேகி வந்து கொண்டிருந்தாள். பகீரதியின் பள்ளித் தோழி அவள் "என்ன ராஜான்னே போன மாதம் பகீரதிட கல்யாணம் நடந்திச்சி ஏன் நீங்க வரயில்லை, பகீரதி உங்களுக்கு காட் அனுப்பல்லயா? ஒரு வேள வருங்கால கணவருக்கு உங்க நட்ப புரிஞ்சிக்கமுடியாம போயிட்டா அதனால பிரச்சன வரலாமின்னு சொல்லாம விட்டி ருக்கலாம் என்ன?" வைதேகி கேள்வியும் கேட்டு பதிலையும் தந்து போக "ஒமோம் அப்படித் தானிருக் கும்" என தலையாட்டிவிட்டு நகர்ந் தேன். தங்கை கல்யாணத்துக்கு சொல்லவில்லையே என கோபம் வரவில்லை. மாறாக மொத்தக் கவலையும் தீர்ந்து போன திருப்பி யில் மெதுவாய் கையிலிருந்த அந்த மடலை கசக்கி எறிந்து விட்டு வீட்டை நோக்கி நடக்கிறேன்.
காதலிக்கவே
išGRIT!"
ஒப்பரேற்றர் இருக்கவேணும்
படுகின்றது என்று ஈழ தங்கள் காப்புணர்வுச மனம் திறந்து ஒவ்ெ மனம் திறந்து மதித்து புக்களை பரிமாறிச் காலம் வருமோ அன் கியம் செழிப்போடு
சிதறுண்டு எங்ெ சிந்தனைக்கு முற்றுப்பு பெருமுச்சொன்று
ளைஞன் கட்டுக்குலை பாயும் வயது கட்டுக் அந்த சலசலத்தோடும் மண்டபத்தில் சிந்தை தான்.
"மறந்துவிடு அவள் மன்னன் மக இரும்பு உலை ஆகியது நெஞ்சம்
உள்ளம் கரும்பு அ நள்ளிரவு நிலவு அரு
அள்ளிவரும் தென்றல் தீயாக மாறியது T LLLL LL YS LL S 0 0r0 MM உலகமே உறங்கிவழிந்தது. அந்தவிரன
திரண்டு முறுக்கேறிய
மார்பிலும் ஆயிரம் வாள் முனைகள் கலங்காத அவன் கல்நெஞ்சம் இன்று
முதலாம் ஜாமம் அவன் வதன் அல்லியாக அந்த அரண்மனையின் தவம் இருந்தது. ஆம் அதோ அவ வேல்விழியாள் இளவரசி மதிவதனா! காந்த விழிகள், செதுக்கிய சிலையாக
உலகம் நின்றது. இ
சுதாகரித்துக்கொண்டான் உதிர்ந்த மலர் அவள் மென்பாதம் அன்னத்திற்கு நெருங்கிவந்தாள் கோலமயில், குளிர்
"ஹலோ குட் ஈவினிங் மிஸ்டர் நிமிர்ந்தான் போனாவுடன் ரோகிணி நீண்டமேசை முன் தடுமாறிப் பே வந்தான் "ரோகிணி இருங்க" அந்: வரும் வாசகருள் ரோகிணியும் ஒருத்த பெண் விஞ்ஞானத் துறையில் ஈடுபட்டு நிமிர்ந்தாள் கண்வழியே கதிர்வீச்சு ஒரு நல்ல பதிலை
"அதுதானே உடனேயே சொல்லி அவனுடைய உள்ளம் அழுதது இடைவெளி குறைந்தது.
"இதோ பாரும் மிஸ்டர் அருணா
நீலநிறகரிதாருடன்
(UPL). LIIIg|· 6||
அடிப்படையிலேயே நிறைய வேறுபா யுகத்திலை இருக்கிறேன். நீங்கள் இருக்கிறீங்கள் கதர்சேட்டுவிபூதி, கழு கொட்டை சரியாய் அந்த அருள் மாதிரித்தான். நீங்கள் சுவாமியார் அதுதான் நல்லது பிளிஸ் என்னை
என்ன ரோகிணி இந்த வெளித் லுக்கு ஒரு தடையா?
"நிச்சயமாக இப்பெல்லாம் ச கொண்டுதான் ஒருதரை ஒருஜென்ரி அதுதவிர ஒரு ஸ்போட்ஸ்மேன் எக்க
அற்லீஸ்ற் வெ இதுகளுக்குத்தான்
தாளன், இலட்சியவாதி, அரண்மனை (მე) წწ) ზეLJ(3ლს)II "
"மிஸ்டர் அருண் உங்கடை ஜெ என்ன? பாங் பலன்ஸ் என்ன? ஒரு முடியுமா? உங்களாலை எனக்கு என் "என்ரை இதயத்தை கொடுக்கி "வட்டிக்கடையிலை அடைவு யாருக்குத்தேவை அது!!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

■、-J
றாகவே விளம்பரம் இருந்து அவனுக்கு ஒவ்வொரு படைப் ற்றி ஒரு வட்டத்தைப் அதற்குள் இருந்து
கிறார்களேயன்றி மற் பும் மதிக்க வேண்டும் ன்றோ சிந்தித்தார் ாக்கை இவர்களது
தெறிந்து இவர்களை யே இல்லையா..?
க்கொரு பிரதிகளைப் . சந்தைப்படுத்தல் மன்றி பரவலாக்கவும் த்து இலக்கியவாதிகள் ளைக் களைத்தெறிந்து வாருவரை மற்றவர் கெளரவித்து படைப் சந்தைப்படுத்துகின்ற
றுதான் ஈழத்து இலக்
வளர வழிபிறக்கும்.
கல்லாமோ அலைந்த ள்ளிவைத்தான் நீண்ட வஜ் மெளனத்தைக்
ஒவ்வொரு பெயர்களாக
கலைத்துக் கொண்டு வெளிவந்தது மேடை ஏறி நூலை விமர்சிக்கும் கூட்டத்தில் ஒருவர் தானும் பணம் கொடுத்து ஒரு பிரதியைத் தானும் பெறாதது ஒரு கனம் நினைவுக்கு வந்தது. தன்னை அறியாமலே வாய்விட்டுச் சிரித்தான் தன் அறியாமையை நினைத்து இவர்களெல்லாம் ஒசியில் வாங்கி விமர்சிப் பதற்காக மட்டும் வாசித்துப் பழக்கப்பட்ட கூட்டம் தானே.
அவன், தான் முன்பு சந்தைப்படுத்திய பெயர்ப் பட்டியலைப் புரட்டிப் பார்த்தான். வாசித்துக் கொண்டு பேனவனுக்கு அந்தப் பெயர் தட்டுப்பட்டது. அவன் முகம் மலர்ந்தான் நம்பிக்கையோடு சிறப்புமலரும் கையுமாகப் புறப்பட்டான்.
சிவராமலிங்கம் அவர் ஒரு வர்த்
தகர். அத்தோடு கொந்தராத்துக் கார
ரும் கூட வயது சிறியவராக இருந்த போதிலும் தொழிலில் கொடிகட்டிப்பறந்
`தார். முப்பது வயது நிரம்பாத சிவராம
லிங்கம் பார்ப்பதற்கு அழகாகவே இருந் தார். மன்மதனோ என்று ஐயுறும் வண் ணம் அவ்வளவு அழகு. ஆனால் அவர் மனைவி கயல்விழியோ அவரைவிட ஒரு படி விஞ்சியே இருந்தாள் பெயருக் கேற்ற விழிகள் குடும்பப் பெண்ணுக்குரிய சமுத்திரிகா லட்சணங்களும் பொருந்தி யிருந்தது. அவளிடத்தில், சிற்பி செதுக் காத பொற்சிலையாக இருந்தாள் உண் மையில் அவள் ரதி தான்.
செல்வச் செழிப்பில் வளர்ந்தபோதும் அவள் அடக்கமாகவே காணப்பட்டாள் அவள் உடலில் தங்கம் புரண்டு விளை யாடியது. அத்தனையும் வெளியில்
്ഞ്ഞപേ59ങ്
தெரியதவாறு தன் முந்தானையால் உடலைமறைத்தே இருப்பாள். அவள் நடக்கும் போது பூமி சிரிக்கும் தன்னை மட்டுமே பார்த்துக் கொண்டு நடக்கின்றாள் என்ற புரிப்பில்
ரதியும் மதனும் போன்ற இளம் தம்பதியி னருக்கு ஒரு குழந்தைப் பாக்கியத்தை ஏனோ கடவுள் இதுவரை கொடுக்கவில்லை. தன்னுடைய ஒவ்வொரு வெளியீடு களையும் வாங்கி ஆதரித்து வந்த சிவராம லிங்கத்திடம், மலர்ந்த முகத்தோடு அந்தச் சிறப்புமலரை நீட்டினான் அவன் அவளும் சிரித்துக் கொண்டே நான் இப்போ இவை களை வாசிப்பதை நிறுத்திவிட்டேன். ஏதாவது
ஆத்மீக நூல்கள் இருந்தால் கொண்டு வாருங்கள்' என்றார்.
அவன் அதிர்ந்துவிட்டான் இந்தவயதில் இப்படி ஒரு மாறுதலா? அவனை அறியா மலே இராமலிங்கத்தின் மேல் ஒரு வித மரி யாதையான பக்தி உண்டாகியது
ஆலய உற்சவங்களில் எல்லாம் இவர்களைக் காணும்போது அவனை அறியா மலே இருகரங்களும் மேலெழுந்து மார்புக்கு நேரே இணைந்து நிற்கும் எந்தக் கட்டளை யையும் எதிர்பார்க்காமல் வாய் வணக்கம் சொல்லும் மனதில் ஒரு மகிழ்ச்சிதோன்றும் சமயச் சொற்பொழிவுகளிலும் சரி சாது சன்னியாசிகளின் சொற்பொழிவுகளிலும் சரி முன்வரிசையில் அமர்ந்திருப்பார் சிவராமலிங் கம் எப்போதும் அவர் கையில் ஒரு நூல் உறை போட்ட வண்ணம் இருக்கும் அவரது நூலகத்தில் உறையோடாத நூல் ஒன்றையும் காண்பதரிது அவரைக் காணும் போதெல் லாம் அவருக்கு எப்படியாவது ஒரு நல்ல ஆத்மீக நூலைக் கொடுக்க வேண்டும் என்று அவன் உள்ளம் துடிக்கும்
அன்று மதியம், சாமியார் கடையில் பத்திரிகை வாங்கச் சென்றிருந்தான் அவன் கடையில் வழக்கத்துக்குமாறாக சிறிது கூட்டம் அதிகமாகவே இருந்தது வழமையாகக் காரில் செல்லும் சிவராமலிங்கம், அன்று சைக்கிளில் வந்திருந்தார் கையில் உறை போடப்பட்ட நூல் ஒன்று அவரைக் கண்டதும், அவன் மரியாதையாக அவர் முன் சென்று இருகை கூப்பி வணக்கம் சொன்னான் அவருக்கு வேண்டிய பத்திரிகைகளை தானே முந்தியடித்து முன்சென்று வாங்கியும் கொடுத்தான் பத்திரிகையைப் பெற்றுக் கொண்டதும், ஆசனத்தில் இருந்தவாறே உடலை வளைத்து பின் கரியலில் உள்ள வில்லை நிமிர்த்திக் கரியலில் பத்திரிகையை வைத்துவில்லைவிட்டார். அது பத்திரிகையை அழுத்திப் பிடித்தது நன்றி என்று கூறிக் கொண்டே சைக்கிளை மிதித்தார் ஒரு அடி முன்னேறும் போது கையில் இருந்த நூல் தவறிக் கீழே விழுந்தது. இதைக் கண்ட அவன் ஒடிச் சென்றான் அதற்குள் மேல் உறைகழன்று காற்றில் அடிபட்டுப் போய்க்கொண்டிருந்தது அவன் முதலில் நூலைப் பொறுக்கிக் கொண்டு அதிவேகமாக ஒடி அந்த உறையைப் பற்றிக் கொண்டான். முன்போன்று நூலுக்கு உறையைப் போட் டான். அப்போது தான் அது ஒர் ஆங்கில நூல் என்பதைக் கண்டான் பெயரைப் பார்த்தான். அது ஹெள ரு சற்றிஸ்ஃபை 6 GLDGirl (HOW TO SATISFY AWOMAN) (90, பெண்ணைத் திருப்திப்படுத்துவது எப்படி)
0GSG SG SKS0SKSKSGSGGSGSGSSSSSSSSSSSSSYYYSSS0S0SS0SSLS0S0SSSLSSLSLSSLSLSSLSLS SLSLSLS SSSLSLL L S SL S L S L S L S L SL
யாத தேகம் அலை டங்காத காளையாக, 臀 யோடு அமர்ந்திருந்
இருதலைக் கொள்ளி வள் கனி அவள்
வியை தொட்டு குளிர் மல்லிகை, முல்லை,
அவனுக்கு நடுநிசி ன் உறக்கமற்ற இரவு அவன் புஜங்களிலும்
பட்ட போது கூட கலங்கியே இருந்தது. நிலவை நோக்கும் அந்தப்புரம் நோக்கி i. மோகன நிலா, ளங்கமில்லா வதனம் ரை எங்கும் காணாத
யம் இயங்கவில்லை. கள் ஒத்தடம் கொடுக்க
நடை பழக்கியது :ہیں
லவு இதோ. ருணாசலம்"
கால மயிலாக அந்த னவன் தன்நிலைக்கு
நூல் நிலையத்துக்கு அவள் ஒருபுதுமைப் ருந்தாள் "ரோகிணி" உங்களிட்டை இருந்து
விட்டேனே அருண்! இதயத் துடிப்பின்
லம் நான் உங்களை களுக்கிடையிலை கள். நான் இன்ரநெற்
சங்கக்காலத்திலை நிலை உருத்திராட்சம் ாசலம் ரஜனிகாந்த் கிப்போய் விடுங்கோ தாந்தவு பண்ணாதை
ாற்றங்கள் கூட காத
த்திலை இதுகளைக் BILDGOTT, 9.GNOfij, fGOTLD. ண்டன் கொம்பியூட்டர் நாட்டிலையாவது யாதை சும்மா எழுத் அந்தப்புரம் சீ யூஸ்
என்ன? கிறடிற்காட் சரிதார் எடுத்து தர கொடுக்க முடியும்?
GJIT sfarlof!"
வைக்கமுடியாது.
அவளுடைய அலட்சியப் பேச்சு அவனுக்கு வேதனையாக இருந்தது.
ரோசினி அப்பிடி என்றால் உண்மை யான அன்பு, காதல் இதுகளுக்கெல்லாம் இங்கை பெறுமதி இல்லை என்றா சொல்லு Óšis, Gir?"
"ஒரு வகையிலை அப்படித்தான் அருணாசலம் காதல் என்கிறது இப்ப கற்பனையிலையும், கதைகளிலையும் தான் உயிர்வாழுது நடைமுறையிலை காற்றடிக்கிற பக்கம் எல்லாம் அது சாய்ந்திடும் கண்ணே உன் கையில் கஞ்சிதந்தாலும் கற்கண்டு பாகுபோலே ஆகுமடி என்று நீங்கள் கவிதை பாட உங்களோடைசேர்ந்து கஞ்சிக்கு அலைய டு வாசல்
°"*娜仍瓯°咖uu"岛仍阿 தது உலகத்தின் மீது ஏன் ஒவ்வொன்றின் மீதும் கோபம் மெல்ல மெல்ல அவனை விழுங்கததொடங்கியது நிமர்ந்தான் போனாவை கையில் எடுத்தான்.
"LDITLLDT Gifhso)J, Gagi ITLIGopL, (3a. ITLIJT LD, செல்வம் சிறப்பு, கீர்த்தி எதுவுமே வேண் டாம் உன் நிழலே போதும் என் உள்ளத்து மன்னன் நீயே கொற்றவனே குற்றுயிராகி விட்ட இந்த ஜீவனையும் சேர்த்துக்கொள் மடிந்தாலும் மன்னவன் மனைவியாக மடிவேனே தவிர மன்னன் மகளாக அல்ல! மாற்றான் ஒருவன் மாலைகுடும் மண விழாவை மறந்துவிடும் மன்றாடிக் கொண்டு இருந்தாள் மதிவதனா
"மன்னவா கோபாலா கிரிதரா" ஆறாகியது கண்ணி
அவன் சிலையாக நின்றான் ஐம்புகள் களும் அடங்கியவனாக அவளை தேற்றும் மார்க்கம் தொலைந்தவனாக மன்னன் மார் பில் மாலையானாள் தழுவியது கரம் அவள் கூந்தலை நழுவியது நிலவு நாகரீகம் கருதி கிழக்கு வானில் விடிவெள்ளி பொழுது
புலரத் தொடங்கியது விடைபெறும் நேரம்
விம்மலுடன் துடித்தாள் துவண்டாள் தேற்றினான்
"சென்றுவா பெண்ணே வென்றால்
བ།《རྗེ་ AAN சந்தோசமாக இருக்கமுடியும்தானே அப் படியான ஒருவாழ்க்கையை தான் நான் விரும்புறன் லாஸ்ரா உங்களுக்கு ஒரு அட்வைஸ் என்னை நினைச்சு முன்று நாள் தூங்காமல் எல்லாம் கவிதை எழுதாதை புங்கோ பிளிஸ் உயிரே, உயிரே அது வென்ன உயிர் டோன் வேஸ்ட் டைம் வாழ்க்கையிலை முன்னேறப் பாருங்கோ தற்சோல்ட்" அவள் எழுந்து போய்க் கொண்டு இருந்தாள்
அவனுடைய உள்ளம் உடைந்தது கோட் டைகள் சரிந்தன. வேதனையாக இருந்தது.
T \W نومبر 6
- لائیبیر ہیبر / \
வாழ்தல் தோற்றால் மரணம் காதல் காவியம் ஆகிவிடும் தேவி நகர்ந்தாள் நாளிகை நாளாகியது வேதனை வாழ்க்கை ஆகியது அடுத்த இரவு நடு நிசிவரை
பேனாவை மேசை மீது வைத்துவிட்டு நிமிர்ந்தான் அருணாசலம் இப்போது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அவன் நினைத்துக்கொண்டான் பாவம் பெண்கள் LITauto GTI fanofil“ ersät D.

Page 18
"என்னடா உறைநிலையில் அமர்ந்திருக்கிறாய்? ஆட்டம் அசைவு எதுவுமில்லாமல், தூரத்தே
D 60T (60) 607 - 9/60) LLUIT GOTTLD கண்டுகொள்வதே சிரமமாகிவிட்டது. இந்த மரக்குற்றிகளிலிருந்து வேறுபட்டுத் தெரிய மறுத்தது உன் உருவம்." அமலன் சிரித்தான். "ஓரறிவுப் பொருளோடு உரையாட முடியுமோ? அதுதான் உன்கவலை.
"என்னடா இது உன் மயக்க நிலையின் மர்மம் கேட்டால், பூக்கொய்வதில் புதிர் போடுகிறாய்?"
பேச்சை நிறுத்தினால் உன் முச்சு "புதிரில்லை நண்பனே! இரண்டு நின்றுவிடும்.அந்தப் பயம் உனக்கு. அழகிய பூக்களைப் போன்றிருந்த வா கதிர், பேச ஆளில்லாமல் கண்கள், என்னை மகிழ்வித்த தவித்திருப்பாய். அதுதான் மறுகணமே, கூரிய அம்பாகி தேடிக்கொண்டு வந்துவிட்டாய்." என்னைக் குதறியும் போட்டன.
உயிரை யாரோ குழாய் வைத்து உறிஞ்சி எடுத்துச் சென்றுவிட்டது போலிருக்கிறது. அதனால்தான்
கதிர் வந்தருகே அமர்ந்தான். "ஆடாமல் அசையாமல் விறைத்த நிலையில் அப்படியென்ன் மெய்மறப்பு? எனக்கு அதைச்
"எந்த நேரமும் அசைவுடனிருக்க நானென்ன கடலலையா?" சிரித்தபடியே நீட்டியிருந்த காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்தான். கதிர் எழுந்து போகும்வரை வாய்க்கு ஒய்வு கொடுக்க அவன் அனுமதிக்கப் போவதில்லை. உரையாடலைத் தொடர தன்னை
வாகாக இருத்திக் கொண்டான் அடிக்கடி உறைநிலைக்குப்
9 LDG)607. போய்விடுகிறேனோ தெரியவில்லை. "நீ அசையும் உயிர், அசைய உயிரற்ற உடல் உறைந்துவிடுவது வேண்டும். சோம்பேறிக் இயல்புதானே" கணவனைப் பெற்றிருந்த "அடடா! உன் மனத்தைத் திருடி பெண்ணொருத்தி தங்கள் 2.676)GOT DII35 f alf 67 0606ll GT55 வணக்குடிசை முகப்பில் இப்படி மலர்க் கண்கள் அமலா,
எழுதிவைத்திருந்தாளாம் வேட்டைக் சொல்வாயா எனக்கு? காரர்களே! இங்குள்ள அசையாப் பொருட்கள் எதனையும் சுட்டுவிட வேண்டாம், அது என் கணவராகவும் இருக்கக் கூடும்"
"மலர்க் கண்கள் என்பது என் கற்பிதம்தான். உண்மையில் அவை மழைக் கண்கள். கருமையும்
SS S - குளிர்ச்சியும் ஒருங்கே “a' ssir assoas il- ரோம்பேறி என்கிறாயா?" பொருந்தியவை." நான N - 67 ITSTITG), இல்லை. திடீர் திடீரென்று "இவ்வளவு வர்ணிக்கிறாயே, எனறு செ GS உறைநிலைக்குப் போய்விடுகிறாய். உன்னைப் பார்த்தனவா அந்தக் நான் உங்களை என்ன மர்மம் என்று கேட்டேன்" கண்கள்?" சொல்வேன். முட்டா "பூவை நாம் கொய்வதுண்டு பூவே "பார்க்காத கண்களை நான் தெல்லாம் முட்டாள்த நம்மைக் கொய்வதுண்டோ? எப்படிப் பார்க்க முடியும்? மற்ற புத்திசாலிக்கு பார்.
LLLLLL LL LLL LLL LLLL LL LLLLLLLLS S S S S S
ero G3LITTLeoro)
===============-ெெ 616M), 61|0.6)
a நீங்கள் வைத்திரு 6L6.
கலந்த விளக்கம் எ
ஈ களவும் கற்று ம என்ன? வில்லங்கம் 4 எனக்கு வேண்டும்.
சொற்பொழிவில் கேட் அவசியத்தை வலியு சார்பாக சுனில் ஜோஷி 92 ஓட்டங்களை யாம் கல்வியறிவை எடுத்தார். பங்களாதேஷ் கப்டன் நைமுர் களவு எண்ணங்கள் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒழித்துவிடலாம் என்
முதல் இன்னிங்ஸில் அதிக ஒட்டங்களைக் குவித்த பங்களாதேஷால் 9 ஓட்டங்களை ஈ தெனாலி பார் மட்டுமே பெற முடிந்தது. ஜோஷி, பூரீநாத் எச்.எம்.றி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப் "676і) артир Лауш0.
பற்றினர். -
ல்ே இன்னிங்ஸில் ஓட்டங்களால் முன்னணியில் இருந்த இந்திய அணி இரண்' டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை மட் J.L06). LIT :* டுமே இழந்து வெற்றி இலக்கைத் தொட் மலே Tյքլ CE டது. துடுப்பாட்டத்திலும் பந்து வீச்சிலும் G Աք ஜொலித்த ஜோஷி ஆட்ட நாயகனாகத் பசுவதி தன Дц தெரிவு செய்யப்பட்டார். - - உழைபபையும காட4 பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்திய முதல் டெஸ்ட்டை தனது நாட்டில் - அவருக்குப போட்டு அணிக்கெதிராக விளையாடிய கன்னிடெஸ் விளையாடிய பங்களாதேஷ் அடுத்த வருடம் பாணத் தமிழ் நாட டில் 9 விக்கெட்டுகளால் தோல்வியடைந்துள் ஸிம்பாப்வே மற்றும் நியூஸிலாந்து ஆகிய இருந்ததெல்லாம் வய
துெ. நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து அந்த - கள்தான் போலிருக்கி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நாட்டு அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் பாணத் தமிழ் இளை நடந்த இப்போட்டியில் பங்களாதேஷ்முதலில் விளையாடவுள்ளது. மிருந்து வரவில்லை துடுப்பெடுத்தாடியது. முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 2003ம் ஆண்டில் - படி கதை என்று இந்த அணி 400 ஓட்டங்களைப் பெற்றது. நடைபெறவிருக்கும் உலகக் கோப்பைப் ஒன்றுமில்லை. கமலின்
பங்களாதேஷின் அமீனுல் இஸ்லாம் 45 போட்டிகளுக்கு தன்னைத் தயார் படுத்திக் தான் படம் முழுக்க ஓட்டங்களை எடுத்து முதல் போட்டியிலேயே கொள்வதற்காகவே அடுத்தவருடம் ஏப்ரலில் சதமடித்த சாதனையாளர் வரிசையில் ஸிம்பாப்வேக்கும், டிசம்பரில் நியூஸிலாந் = r சிந்தியா யாரை இணைந்தார். சுனில் ஜோஷி 5 விக்கெட்டுக் துக்கும் சுற்றுபபயணம் செய்யவுள்ளது. - சின்ன, விடயத்திற்கு களை வீழ்த்தினார். அத்துடன் தென்னாபிரிக்கா மற்றும் காரணம் மனசுதா6
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்தியா பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் விளையாட வார்த்தைக்கு வார்த் 429 ஓட்ட்ங்களை எடுத்தது. இந்திய அணி வும் பங்களாதேஷ் அணி எண்ணியுள்ளது. இந்த மனசு எங்கே
LDT6087|055L) 6) j9
SLOaL 0e eee LLL eteteOLL L S TS SSSTL LL LT YS STu uu uS
கோப்பை போட்டி
d
"எல்லாம் நன்மை சந்தர்ப்பங்களிலும் இருப்பது எப்படி சி
ஏழாவது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் T நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி நியூஸிலாந்து நகர்களில் p அவருக்குப் பா கிறைஸ்ட்சேர்ச்சில் நடைபெறவுள்ளது. தெரியாதவராக இரு
இதுவரை நடைபெற்ற 6 உலகக்கோப்பை பந்தயங்களில் அவுஸ்திரேலிய அணி 4 போதும் இயற்கையை தடவைகளும் இங்கிலாந்து அணி 2 தடவைகளும் சம்பியன்களாகின. கொண்டிருப்பார் இய நடந்து முடிந்த பெண்கள் உலகக்கோப்பை போட்டிகளில் சாம்பியனான அணிகள் தான் அவரது இறை வருடம், எதிர்த்தாடிய அணிகள் போட்டி நடைபெற்ற இடங்கள் போன்ற விபரங்கள் 'விழிகளில்லாமல்
வருமாறு: தான் இயற்கை வஞ்சி,
யிருக்கம் உன்னால் சாம்பியன் வருடம் எதிரணி இடம் பேச மு இங்கிலாந்து 1973 அவுஸ்திரேலியா பேர்மிங்காம் இங்கிலாந்து "6767 Lisia)6/60) 2 அவுஸ்திரேலியா 1978 இங்கிலாந்து ஹைதராபாத் இந்தியா) என்னை வஞ்சித்து வி 3 அவுஸ்திரேலியா 1982 இங்கிலாந்து கிறைஸ்ட்சேர்ச் (நியூஸிலாந்து) போதெல்லாம் முக் 4 அவுஸ்திரேலியா 1988 இங்கிலாந்து மெல்போர்ன் (ವ್ಹಿ॥ இயற்கை என்னைப் 5. இங்கிலாந்து 1993 நியூஸிலாந்து லோர்ட்ஸ் இங்கிலாந்து) வளவு சிரமப்பட்டி அவுஸ்திரேலியா 1997 நியூஸிலாந்து கல்கத்தா இந்தியா) நினைத்து மகிழ்ச்சியு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உறுப்பு களுக்கில்லாத கண்களுக்கு
மட்டுமேயுரிய பெருஞ்சிறப்பு அதுதானே. கண்ணும் கண்ணும் பார்த்துக் கொண்டால்தான் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதாக ஆகும். ஒரு வரை யொருவர் உணர்த்துதல், உலுக்குதல், உயிருறிஞ்சி உறைவித்தல் எல்லாமே கண்வழியேதானே சாத்தியம், வேறெந்த உறுப்புக்கு அத்துணைத் திறமையெல்லாம்.” "யாரடா அந்த மந்திரக்காரி? கண்களினால் நீண்ட குழாய் அனுப்பி, உன் கண்களைக் குத்தி உயிர்வரை சென்று உறிஞ்சி எடுத்திருக்கிறாளே. யார் அவள்? எங்கு கண்டாய்” தேனினுமினிய பேச்சு, திரண்ட மெல்லிய தோள்கள் உலகிலுள்ள ஒவ்வொரு மலரையும் நினைவூட்டும்
அங்கங்கள், அதிலும் அந்த முகத்திலிருந்த இரு மலர்களும் சுழன்று சுழன்று. ஆம், அம்புகளைத் தான் வீசின. வட்டமாகச் சுழலும் பந்துபோன்ற ஒரு பொறியிலிருந்து ஈட்டிகள் எல்லாத் திசையிலும் வீசி எறியப்படுமாமே! அதுபோன்ற யுத்தசன்னத்தளாய்த் தன் -3||DL (fj6Möll álsdlÓ||L|l). திணைப்புனப் பரணிலே நின்றிருந்தாள் என்னைத் தற்காத்துக் கொள்ள நான் கண்களை முடித் திரும்பி நடந்திருக்க வேண்டும். அது
முடியவில்லை. எதிரிகளைக் கவர்ந்திழுத்துக் கொல்வதற்கும் ஏற்ற படைக்கலங்கள் அவளிடமிருந்திருக்க வேண்டும். மலைச் சாரலில் பருத்தியும் சேர்ந்து விதைத்திருந்த தினைப் புனத்திலே கூச்சலிட்டுக் குருவிகளை விரட்டிக் கொண்டிருந்தவள் விழிகளை நான் பார்க்க நேர்ந்தது. அதுதான் நான்
செய்த மகா பிழை WOW LJ66)Lä55 QN) asi Qpadhung பாமரப் படை
நானிருந்தேன். முதலில் அந்த மலாகள எனனைக கவாநதன. கண்கொடுத்தேன். அவ்வளவுதான்! மலர்களிலிருந்து வீசப்பட்ட கயிறுகள் என்னைக் கட்டியிழுத்துச் சென்று அவள் காலடியில் போட்டன. உடல் என்னிடம்தான் அசைவற்று உறைந்து நின்றது. ஆனால் உடலினுள் ஒடிக்கொண்டிருந்த உயிரின் சாரமனைத்தும் அவள் கண்கள் வீசிய கயிற்றில் கட்டுண்டு போய்விட்டன. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை; நான் இன்னும் அதுதான் நீ நகைக்கும் படியான என் அலங்கோலத்திற்கும் நோய்க்கும் காரணம்." பூ ஒத்து அலமரும் தகைய, ஏ ஒத்து எல்லாரும் அறிய நோய் செய்தனவே; தேமொழித் திரண்ட மென்றோள்,
-lonuososuú பரீஇ வித்திய ஏனல் குரீஇ ஒப்புவாள் பெருமழைக்
-கண்ணே (குறுந்தொகை 72
n inku bukasoan முட்டாள் ...?
வி.ஏ.கரன், கோப்பாய். 'ப் புத்திசாலி என்று ளுக்குத்தான் பார்ப்ப ானத்துடன் தெரிவதும், பதிலெல்லாம் புத்தி தும் இயற்கைதானே?
7.
ற' என்பதன் பொருள் கலந்த விளக்கம் தான்
மனோஹரன், ஹற்றன். ப்பதுதான் வில்லங்கம் ன்று ஓர் இலக்கியச் ட்டேன். அது கல்வியின் றுத்துகிற முதுமொழி பெறுவதன் முலம் ளை மறந்துவிடலாம். பதைச் சொல்கிறது.
த்துவிட்டீர்களா? பாஜி, திருகோணமலை, யம் எண்டு சொல்லு løvsti Lilly Louib." ச்சு விடாமல் யாழ்ப் த்து வாங்கியிருக்கிறார் தில் காலடி வைக்கா அந்த ராகம் மாறாமல் Lப்புத் திறமையையும் Lயிருக்கிறார். ஆனால் * ժՈւLL/L/ււ աուքս க ஒலிப்பேழைகளில் தான கதாப்பாத்திரங் றது. இன்றைய யாழ்ப் ரனின் பேச்சு அவரிட என்பது குறை மற்றப் பார்த்தால் படத்தில் யாழ்ப்பாணத் தமிழ் ஒரே விசேஷம் 7চত্ৰখী, ப் பார்த்தாலும் ஒரு க் கூட மனசுதான் காரணம்' என்று தை கூறுகிறார்களே, உள்ளது? ந்தன், திருகோணமலை, யில், 'চবুকেছ, க்கே' என்று எல்லாச் லட்டிக் கொள்ளாது 5§ሀff? ஸ்.பத்மா, கொழும்பு-10, 1வை இல்லை. கண் ந்தாலும், அவர் எப் ரசித்து சிலாகித்துக் ற்கையை ஆராதிப்பது
வழிபாடு படைதது, உணனைத துவிட்டதே. அப்படி ரப்படி இயற்கையைப் டிகிறது?" பப் பறித்து இயற்கை ட்டதாகத் தோன்றும் கில்லாமல் மட்டும் டைத்திருந்தால் எவ் நப்பேன் என்பதை
ஃபோட்டோ எடுத்துக் கொண்டால் ஆயுள் குறைவாமே?
ரெங்கநாதன் அசோக்குமார், டிக்கோயா,
ஆமாம், இப்போது நீரினால், தேய்
வினால் பாதிப்படையாதவாறு லமினேற்'
முறைகள் இருக்கின்றன. அதன் முலம் முன்னரைவிட நீண்ட காலத்திற்குப் பாதுகாத் துக் கொள்ள முடிகிறது. ஃபோட்டோக்களின் ஆயுள் குறைவாக இருக்கிறதே என்ற கவலை இனி வேணடாம்!
த7,
இந்த வாழ்க்கையில் நடக்கின்ற ஒவ் வொன்றையும் பார்க்கும் போது வெறுப்புத் தானே வருகிறது?
仍 "மோலெட்சுமி, ஏறாவூர் 04, எதையும் எதிர்மறையாகப் பார்க்காது, Pie ஆக பார்க்க வேண்டும் என்று விஷயமறிந்த பெரியவர்கள் சொல்கிறார்கள். நமக்குத் தரப்பட்டிருக்கும் வாழ்வின் இந்தக் குறுகிய காலத்தில், மகிழ்ச்சியும் மனநிறைவு மாக இருந்துவிட்டுப் போக அதுதான் முக்கிய வழி என்று தோன்றுகிறது.
ஒரு குரு சீடர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். "எதிலும் நிறைவைப் பார்க்கத் தெரிய வேண்டும். இந்தக் குவளை பாதி தண்ணீரோடு இருக்கும்போது, பாதி நிறைந்திருக்கிறது. என நினைப்பவனுக்குக் கடவுள் கதவுகளைத் திறந்து விடுகிறார்" என்று சொன்னார் குரு.
ஒரு சீடன் எழுந்து சென்று, அந்தக் குவளையிலிருந்த நீர் முழுவதையுமே கீழே கவிழ்த்து ஊற்றி விட்டு, "இப்போது என்ன சொல்கிறீர்கள்?" என்றான்.
"இப்போதும் இந்தக் குவளை வெறுமை யால் நிறைந்திருக்கிறது" என்றார் குரு.
த7.
பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு வருகிறார்களே. அது பற்றி சிந்தியா என்ன நினைக்கிறீர்கள்?
ஜெ.சர்வானந்தன், ஏறாவூர் 05 அந்த வரிசையில் நம்பத்திரிகை ஆசிரிய 體 கொல்லப்பட்டு ஒரு வருடமாகி விட்டது டியா தொடர்புடையவர்கள் என்ற வகை யில் இதுவரை கொல்லப்பட்ட தமிழர்களின் பட்டியலே நீளமாக இருக்கிறது. செல்வி சிவரமணி, திருச்செல்வம், ராஜினி திரான கம, கே.எஸ்.ராஜா, எஸ்.எஸ்.கணேசபிள்ளை, குகமுர்த்தி, ரமேஷ் நடராஜா, அன்ரன் மரியதாஸ், செழியன் பேரின்பநாயகம், இப் போது நிமலராஜன். ஒவ்வொரு கொலை யின் போதும் உள்ளம் நடுங்குகிறது, ஓங்கிக் கண்டனம் எழுப்பும் குரல்களோடு கலந்து கொள்வதைத் தவிர வேறுவழியிருப்ப தில்லை. நிமலராஜன் கொலையைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது இரு பத்திரிகையாள நண்பர்கள் பேசுகை யில், நான் கேட்டுக் கொண்டிருக்க நேர்ந் ჭნჭ}].
"இப்போது இவ்வளவு உணர்ச்சிகர மாகப் பத்திரிகையாளர்கள் திரண்டிருக் கிறார்களே. சமீபத்தில் அன்ரன் மரிய தாஸும் செழியன் பேரின்பநாயகமும் கொல்லப்பட்டபோது ஏன் யாரும் ஆர்ப் பாட்டம் நடத்தவில்லை?"
"அவர்கள் வெறும் பத்திரிகையாளர் களில்லை. அரசியல் பின்னணி உடைய வர்கள். அரச சார்பானவர்கள்!"
"எந்தப் பத்திரிகையாளர் தனக்கென்று
ஓர் அரசியல் சார்பு இல்லாதிருக்கிறார்?
"அரசு சார்பான மீடியாக்காரர்களுக் குப் பாதுகாப்பு உண்டு, பாதுகாப்பற்ற உதிரிப் பத்திரிகையாளர்களுக்காகத்தான் நாம் நமது சக்தியைத் திரட்டிக் குரல் எழுப்ப வேண்டும்!"
"அரச சார்பான அல்லது தமிழ்
போராட்டத்துக்கு எதிரான கருத்துக்
களைக் கொண்டிருக்கக்கூடிய பத்திரிகை யாளர்கள் கொல்லப்படுவதும், அவர்கள் குடும்பங்கள் நிர்க்கதியாவதும் உங்களுக் கெல்லாம் சம்மதம்தானா?"
"மக்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் அழிந்துபோவதை தடுத்து நிறுத்த நாம் யார்?"
"அவர்கள் சொல்லப்படுவது பிழை யில்லை என்பது இந்தக் கொலைக்கும் ஏதோ ஒரு நியாயத்தை வழங்கிவிடுவதா காதா? சிலரது கொலைகளை இத்தகைய ஆர்ப்பாட்டமான கண்டனத்துக்கு உரிய தல்ல என்று கண்டு கொள்ளாமல் விடுவதும் சிலதை உயர்த்திப் பிடிப்பதுமான இந்தச் கண்டன முறை ஒரு பகுதிக் கொலைகளை ஊக்குவிக்கும் வன்முறையாகாதா?"
"சக பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப் பட்டிருக்கிறார். கண்டிக்கிறோம். அதையேன் கண்டிக்கவில்லை, இதையேன் கண்டிக்க வில்லை என்று கேட்டுக் கொண்டிருக்க இது நேரம் அல்ல."
"கண்டனத்துக்கான உங்கள் தேர்ந் தெடுப்பிலும் கொலைகளை நியாயப்படுத்தும் வன்முறை இருக்கிறது
"கொலைகளிலும் சரியானவை தவறா னவை என்ற பாகுபாடு இருக்கிறது எல்லா வற்றையும் ஒன்றுபோலக் கண்டித்து விட முடியாது."
அவர்கள் விவாதம் முடிவடையாமல் நீண்டது. நமக்கு நிமலராஜன் உயிர் பறிக்கப் பட்ட கொடுமைக்காகவும் வருத்தப்படுவதே மிஞ்சியிருந்தது. - 1
56). 19-25, 2000

Page 19
EL ஜமன்னன் நான்காவது நாளன்று 5 GOTS SIT GO GU5 9. L6GT 86067. டித்துக் கொண்டு, விக்கிரமாதித்த மாமன் னுடைய சிம்மாசனம் வைக்கப்பட்டிருந்த டபத்தை அடைந்தான். சிம்மாசனத்தைச் றி மூன்று முறை வலம்வந்து பிரார்த்தனை செய்து விட்டு முதல் மூன்று படிகளையும் நிக் கடந்து நான்காவது படியில் தனது
ககாலை எடுத்து வைத்தான் நான்காவது படிக்குக் காவலாயிருந்த களகல்யாணிப் பதுமை போஜமன்னனை ந்தது போஜமன்னரே மேற்கொண்டு லே ஏறுவதற்கு முன்னர் மாமன்னர் விக்கிர தித்தருடைய ஆற்றல்ளை விளக்கும் கதை பக் கேட்டு விட்டுச் செல்லலாம்' என்
போஜமன்னரும், அதே நிலையில் நின்ற மங்களகல்யாணிப் பதுமை கூறும் தயைக் கேட்டார்.
ஏலக்கரம்பையையும் வேதகோவிந் ன் மகனையும் அழைத்துக் கெண்டு ஜைனி மாகாளி பட்டணம் சென்ற மன் விக்கிரமாதித்தன் ஆறு மாதங்கள் ாட்சி புரிந்தான் அவருக்கும் அவரு
தம்பியும் அமைச்சருமான பட்டிக்கும் டயிலிருந்த உடன்பாட்டின்படி விக்கிர ததனுக்கு காடாறுமாதம் செல்ல வேண் காலம் வந்தது.
காடாறுமாதகால வாசத்தைத் தொடங்கு பட்டியையும் வேதாளத்தையும் அழைத் கொண்டு தனது இஷ்ட தெய்வமான
ருந்தும் நறுமணத்தைப் பரப்பும் சண்பக மலரைக் காணமுடியவில்லையே என்று வருந் திய மந்திரி பட்டி களைத்துப் போய் ஏமாற் றத்துடன் மன்னன் விக்கிரமாதித்தனிடம் வந்து 'மணம் பரப்பும் மலரைக் காணமுடிய வில்லை" என்று கூறினான்.
பட்டியின் இக்கூற்று விக்கிரமாதித்த னுக்கு ஏமாற்றத்தையும் பெருந்துயரத்தையும்
இந்தக் காலகட்டத்தில் சத்திரமிருந்த வீதியால் வயதான இருவர் வந்து கொண்டி ருந்தனர். சத்திரத்தின் திண்ணையில் ஆண்க ளிருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அந்த வயோதியர் இருவரும் துணுக்குற்றனர்.
விதியின் மறுமுனையில் நின்றவாறே அந்த வயோதிபர்களில் ஒருவர் தம்பிமாரே உனடியாக அங்கிருந்து எழுந்து இப்பக்கம் வந்துவிடுங்கள் அல்லாவிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாகிவிடும்' என்று கல வரத்துடன் கூச்சலிட்டுச் சொன்னார்.
தங்கள் வாழ்நாளில் எத்தகைய சவால் களையும் எற்பதில் ஆர்வம்கொண்ட மன்னன்
ாளிகாம்பாள் திருக்கோவிலுக்குச் சென்று பிார்த்தனை செய்வது வழக்கம்
காணத்திலிருந்து புறப்பட்டு அடுத்த ாருக்குச் செல்லும் வரை மன்னர் விக்கிர ாந்தித்தனை மந்திரி பட்டி அழைத்துச் சென்று விடை கொடுத்து விட்டு வரு
இதேபோல் காளி கோயிலிருந்து அவ் விருவரும் வேதாளத்துடன் செல்லும் வழியில் வழிப்போக்கர்கள் தங்குவதற்குரிய ஒரு சத்திரத்தைக் கண்டனர். அங்கு சற்று நேரம் இளைப்பாறிவிட்டுப் பயணத்தைத் தொடங்குவதற்குத் தீர்மானித்தனர்.
அந்தச் சத்திரத்தின் திண்ணையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும்போது மிகவும் உயர்தரமான வாடையொன்று அவர் களுடைய முக்கைத் துளைத்தது. அதனை கர்ந்த மந்திரி பட்டி, "அண்ணா இந்த வாசம் மிக அபூர்வமான சண்பக மலரின் பாகும். இந்தச் சோலையில் இருந்து நான் இந்த நறுமணம் வருகிறது என நினைக் கிறேன்" என்று கூறி சத்திரத்தின் அருகே இருந்த பூஞ்சோலையைச் சுட்டிக் காட்டி
சண்பக மலரின் நறுமணத்திலே தன் நதைப் பறிகொடுத்த மன்னன் விக்கிர பாதித்தன் பட்டியிடம் 'தம்பி பட்டி, பூஞ் சோலைக்குள் சென்று இத்தனை வாசனை சண்பக மலரொன்றைப் பறித்துக் கொண்டு வாரும்' என்று கூறினார்.
விக்கிரமாதித்தனின் ஆசையை நிறை வேற்றும்பொருட்டு, பட்டி பூஞ்சோலைக்குள் குதான் பூஞ்சோலையெங்கும் மணம் ாவிலிருந்ததே தவிர, சண்பக மலர்ச் செடியை அங்கு எங்குமே காணமுடிய .. . . . . . . .1
சோலையில் எண்ணற்ற மலர்ச்செடிகளி
エal、19-25,2000
விக்கிரமாத்தனும், பட்டியும் அந்த வயோதி பரின் எச்சரிக்கையைக் கேட்டுச் சிரித்து விட்டு அப்படியே அமர்ந்திருந்தனர்.
இவ்விருவருடைய விடாப்பிடியான நட வடிக்கையைக் கண்டவயோதிபர் இருவரும் மேலும் பயந்தனர். அடுத்த வயோதிபர் சற்று முன்னால் சென்று 'தம்பிமாரே! நாங்கள் சொல்வதைக் கேளுங்கள் இந்தச் சந்திரத்தில் ஆண்கள் எவரும் தங்கமுடி யாது. இந்தப் படிக்கட்டுகளில் கூட எக் காலத்திலும் எந்த ஆணும் மதித்தது கிடை யாது எந்த ஆணாவது இந்தச் சத்திரத்தை நெருங்கினாலே அரண்மனைக் காவலர்கள் ஓடோடி வந்து அவர்களின் தலையை எது விதமான விசாரணையுமின்றிச் சீவிவிடுவார் கள் உங்களைப் பார்த்தால் பெரிய இடத்துப் பிள்ளைகள் போல் தோற்றமளிக்கிறீர்கள் ஆகவே தயவு செய்து அங்கிருந்து எழுந்து ஓடி வாருங்கள்' என்று கூறினார்
விக்கிரமாதித்தனும், பட்டியும் சத்திரத்தில் ஆண்கள் தங்கக்கூடாது என்பதற்கான கார ணத்தை அறிய அவாக் கொண்டார்களாக அங்கிருந்து எழுந்து வயோதிய வழிப் போக்கர்களின் அருகே சென்றனர்.
"இந்தச் சந்திரத்தில் ஆண்கள் வாடையே கூடாது என்று கூறினீர்களே! இதற்கு என்ன காரணம் என்பதைச் சொல்ல முடியுமா?" என்று கேட்டனர்.
அந்தவயோதிபர்கள் இருவரும் காரணத் தைக் கூற ஆரம்பித்தனர்.
இந்தப்பூஞ்சோலைக்கப்பால் விஜயநகரம் என்ற ஒரு நகரம் இருக்கிறது. விஜயரங்கன் என்ற அரசன் இந்நகரிலிருந்து ஆட்சி புரிந்து வருகிறான். அவனுக்கொரு பெண் குழந்தை பிறந்தது. அக்கழந்தை பிறக்கும் போதே சண்பக மலரின் நறுமணத்துடன் பிறந்தமையினால் அக்குழந்தைக்கு சண்பக
வல்லி என்று பெயர்
grcitus Guð66la. பன்னிரண்டாவது வ டாள். "எனக்கு எந்த ஆகவே நான் கலியான என்று சபதம் பூண்டா தனி மாளிகை அமைத் தந்தையைத் தவிர வே தன் அரண்மனைக்கு
கூடாது என்றும் கூறிவி விருப்பப்படி சண்பகவ கையை அமைத்து சுற்றி மதில்போல் ஒரு சுற்று கட்டி முடித்தான் சுற்று தான் ஆண்காவலர் முடியும் உள்ளே எந்த யாதவாறு கடும் பா LILLg5 9 UTGÖTLDGOD GOTI சகல உதவிகளையும் ே
களே நியமிக்கப்பட்டி இப்பொழுது சண் திரண்டு வயதாகிறது நல்ல வரனைத் தேடி செய்து கொடுக்க விஜயரங்கன் பெருந்
J6šTU3,6uÁgúl (Glaus தன்னுடைய தோழியர் பூஞ்சோலையிலுள்ள நீராடுவாள் பின்னர், வந்து தன் தோழியருட ரங்கவிளையாட்டில், ஈ யானதும் அரண்மனை GJIT 6MT.
நாளை வெள்ளி இன்று மாலையே இர பெண்காவலர்கள் வந்து அவர்களுடைய கண்கள் வது தென்பட்டால் விச அப்பெண் காவலாளிக சேதம் செய்து விடுவார் நெருங்கி வந்துகொண் ளோடு நாங்களும் நி தலைகளும் தப்பாது போகிறோம்" என்று வரும் கூறிவிட்டு வே U LUGNafas, Git Glig IT GÖT கதையைக் கேட்ட வி குதூகலம் பிறந்தது. 'தம்பி பட்டி, சண்பகவ யாவது மனைவியாக்க தன் ஆசையை பட்டி தினான்.
இதனைக் கேட்ட தான ஆசையை வி நீங்கள் உங்கள் பயணத்
நான் நாடு திரும்புகி விக்கிரமாதித்தன் தைச் சேர்நத ஒரு பெ8 அடக்கிக் கொண்டு வாழ்வது நடக்கக் கூ தகைய சபதமொன்றை வல்லி பூணுவதற்கு என் நாம் தெரிந்து கொள் என்ன வழி என்று வினைக் கூறு' என் LITT.
"அண்ணா! நான் குளத்தில் நீராடவரும் தோழியர்களுடன் ே உண்மையான நோக்க கிறேன்!” என்று கூறி தோழிமாரும்வருவை S(5,556 it.
(மன்ன
ODILI |60|| ()]]
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O LS S S S S S S S S S S S S S S S S S S S Ll, Ms.
அழகாக வளர்ந்து ல் "ஒரு சபதமிட் ணையும்பிடிக்காது LGTGTLDITLCLSI" தனக்கென ஒரு த் தரும்படியும் தன் எந்த ஆண்மகனும் அருகிலேயே வரக்
}
டாள். தன் மகளின் "மானேஜர் காலையில் ஏன் லிக்கு ஒரு மாளி உன்னைக் கன்னா பின்னா ளிைத்துகோட்டை வென்று திட்டினார்?" மதிலையும் அரசன் "அவர் கொடுத்த லெட்ட "பைரவிராகத்தை இவ்வளவு கீழ் மதிலுக்கு வெளியே ரில் கன் என்று வரவேண்டிய ஸ்தாயியிலே பாடlங்களே..?
காவல் காக்க இடத்தில் பின் என்று டைப் ஆணும் செல்ல முடி அடித்துக் கொடுத்தேன்'
'இது பாதாள பைரவி
"ஆறுமுகம் எப்படித் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?"
32
N
கவல்லிக்கு இருபத் அவளுக்கு EPICU பிடித்து திருமணம் முடியரமல் மன்னன் துயரடைந்தான். |ளிக்கிழமைதோறும் புடைசூழ இந்தப் டாகத்துக்கு வந்து இந்தச் சத்திரத்தில் ன் சற்று நேரம் சது டுபடுவாள் மாலை க்குத் திரும்பிவிடு
க்கிழமையானதால் தப் பகுதியெங்கும் 3, TGIS) TULTT3,61. ல் ஆண்கள் எவரா ரணை எதுவுமின்றி, ளே அவர்களை சிரச் கள். ஆகவே மாலை டிருக்கிறது. "உங்க றால் எங்களுடைய ஆகவே நாங்கள் வயோதிபர்கள் இரு BILDT 9, 15 Lf59560TiT. of gegrügguéögllflöt க்கிரமாதித்தனுக்கு பட்டியைப் பார்த்து, ல்லியை நான் எப்படி வேண்டும்' என்று
பிடம் வெளிப்படுத்
பட்டி"இந்த ஆபத் டெறிந்து விட்டு, தத்தொடங்குங்கள்
póil'''. Tóirpitil. I. "தம்பி அரச கும்பத் தனது ஆசைகளை |வ்வாறு சபதமிட்டு டாத காரியம். இத் அந்தப் பெண் சண்பக காரணம் என்பதை வேண்டும் இதற்கு பாசித்து ஒரு முடி
கேட்டுக் கொண்
பண்வேடம் பூண்டு, 9 GTL, GJÁGúlélői ர்ந்து அவளுடைய தை அறிய முயற்சிக் ட்டு சண்பகவல்லியும் எதிர்பார்த்து மறைந்
ன் வருவான்.)

Page 20
Regd, as
Il II
Tiil MT lirmiriyatTLRI hMILIKALLAlohi Hynixi 枋
3. Glor:LNA LIITTIMADAM, Giugill
ா உங்கள் இந்துப் பெருமக்கள் எங்கெங் வாழ்கின்றார்களோ அ கொம் தீபாவளித் தி நாள் வெகுவிமர்சையார் காண்டாடப்பட்டு வருகிற
காயம்பு நாள் பந்த தீபாவளித் தினர் ன்று ஸ்டித்தில் ப்பட்டிருந்த நாரயண் ாரத்தையே இப்படத்தி ார்க்ரீர்கள் நார் ப்பது போ எடையுள் ண்ாப் பொடிகள் பயன்படுத்தி ஓரிளம்பர் i I Lid GJITHi i எரயில் அமைத்தார் பாளியத் தொடர்ந் பல நாட்கள் வரை பித்
IEELIA HI LI IL FI ĦLIEF iffir
|A.J. Gut in a J. GT சென்று பார்வையிட்டனர்
அமெரிக்ாவின் ஹொய்றோ மாநிலத்திலுள்ள சாண்டங்கி நகரிலுள்ள விெட பொயிண்ட் டல்லாசப் பொழுதுபோக்குப் பூங்காயில் உருவாக்கப்பட்டுள்ள கோபுரம்
மயிர்க்கச்செறிவும் பங்கி ஐம்பர்னப்படும்துள்ளி பாய்தல் விளயாட்டி
க்காக மட்டும் பிந்தக் கோபுரம் அழைக்கப்பட்டுள்ளது இந்த தொன் ாற்றொரு மீற்றர் உயர கோபுரத்தின் உச்சியிலிருந்து மணிக்கு தேர
வேகத்தில் தள்ளி து தரையில் பத்திரமாக விந்து ரொம் விண்வெளி ಸ್ವಿ :#? ந்தவண்ாமே தரைாயத் தொடும் எவருத்து ஏந்தத் தாக்கமும் பிந்த அமைப்புக்குற் பாற்றமுக முறையை ஏற்படுத்
壘
பிர்ப்பதனாள் இந்தக் கோபுரத்திருந்து ழே பாயும் விக்காக if பiப்பு அர்த்தக்iயுள்
 

a News Paper at the
G.P.O. (QD/63/NEWS/2000
| || || || || E. LULJUM
பார்ா பாபா
SEA STREET COLOMBO ANTLIGE LIITTI GALI, GODITLUL
= மதரீன் சாதாரன நடனா வுகள் பார் திடிரென்று மாற்றமடையின்ா அதிக மகிழ்ச்சியோ துக்கம் ஏற்படும்போது மனிதரின் உள்ளுவினர்வுகள் மாற்றத்துக்குள்ளாகின்றன
உள இறுதிகம் காரணமாக மாதவன் உள்ளமும் உடலும் பாதிப்படை ன்ன தெளிவான காரணம் இவ்வாமலும் எ பிறுக்கம் அதிகரித்து வேண்டாக படி பிரச்சண்கள் தொன்று மின்றன.
உள பிறுக்கம், மனத்தாக்கம் ஆகியவை மனிதவுட இக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புதிய சாதனங்கள் மூலம் எவ்வாறு பட்டுப்படுத்தயாம் என்பதனை ஜெனிஃபர் ரீபி என்ற மின்னியல் பொறி பியவானா தன்னுடைய ஆய்வு கூடத்தில் ஆராய்ந்து
| = |Til Lalli குடியேற்ற நாடா ஒரு நூற்றாண்டு காலம் விளங்கிய ஹொங்கொங் இன்று டப்பிய அதிறந்த வர்த்தக மாந்துவதுகிறது ன் மக்கள் குடியரசின்ாய நிலப்பரப்பின் தென்முனையில் அமைந்துள்ள ஹொங்கொங் த சிறு தீவுகளை உள்ளடக்கியது. இவை பொன்ெறு செயற்கைத் தீவுகளளயும் உருவாக்கினர். அவ்வாறு பருவாக்கபபட்ட ஒரு நாள் அந்நாட்டின சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது
தீவுகள் அன்னத்தையும் ஒன்றினைக்கும் பாயத்தையே இப்படத்தில் பார் கிறீர்கள் இரு வழியில் பாதையும் ஆறு வழி வாாப்பாதையும் i liri 獻 தூரம் இந்தப் 'ನ್ತಿ। துவொன்'
TT T LL TLLLLLTLCL TLLT LLL T TTTTT S TTTTL L LL LLL LLLL TTTLLLL LL LLLLLLLLS
Earl Op. 20
MI II LDITTIII L ILLIII
தானா நா கா
ாந்ாநன்று இரண்டாவது Almin awan niini
|tum|| || |STR|||||| டா நா இந்தி вишта, антин прат || ONLINII NI LILILI ILIMI
இருக்கு Hulu Luft, Ry பார் சிந்துப்பா மார் பம்பா அபய அா
॥ காமர் மற்றும் பிலிம் *l J蕾 | LLT DIT LITT ஆந்தை நோயின் இரு
| JH LTTETI FATTNING க்கும் அந்த in artiri, in E LI மற்றும் டாடாவின் நான் In Italiu || || in Li Lillor கரும்பெற்றுபாண்டு யங்
un hing flüff Mo