கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.11.26

Page 1
Registered as a News Faper in Sri Lanka
பெறுே
݂ ݂
 

வரு
Hi, II, 20
b6)I.26- IqJ, 02, 2000

Page 2
(up JJ If
( நிபந்தனைகள்? )
பேச்சுவார்த்தைகளுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்திய நோர்வே தூதுக்குழு
口**T岛*ā தயாரென்பதை : տնի է որ ց: Շր :
31 பேச்சுவார்த்தைகள் குறித்து 6T6öToo 56ooulun toi உள்ளதென்பதையே இன்று s sou gorflugi) 9 augs, moofas எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் நோர்வே தூதுக்
லிகளுடன் 蠶 ಘ್ವಿ பேச்சுவார்த்தை 呜亚-亚、 蠶 蠶。 பேச்சுவார்த்தைகள் யாவற்றிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் இப் பேச்சுவார்த்தைக்காக புலிகளின் தலமைப்பிடம் அமைந்துள்ள ಇಂಗ್ದಿ
நார்வே தூதுக்குழுவினர் நேரடியாகச் சென்று புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனேயே நேரடியாகப் பேசியுள்ளனர்.
οι Εουτπου, இப்பேச்சுவார்த்தையில்
og Sulimisor ISGOD GULLIT GOD ரதிநிதிகளுடாக அன்றி நேரடியாகவே மத்தியஸ்தம் வகிப்பவர்கள் GLI BRIGATTGISITITUT இதன்போது
லிகளின் தலைவர் பிரபாகரன் 1 Ο Θη Ο.Μ.Π.Π. 2000) 9, 9.
ÄR SF, விதிக்கவில்லையென ჭუჭრუტყყნის“ 5ഞബ്
Glaf Lilia.olunta sa Susi smit இதன் பின்னரும்
JAGUAGE GT 5E ColourTCDD u T-JeruportsGT s (EB5.5 g Gloიuefluout ირlტს ტუტს . ஜனாதிபதி சந்திரிக்கா தனது பாராளுமன்ற அங்குரார்ப்பன உரையில் பேச்சுவார்த்தைக்கு ി ിuൂൺ:് விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவை யாவையென தெளிவுபடுத்தப்பட்டதும் *u ö卯*粤 颚T山止息叫°பேச்சுவார்த்தை குறித்து தமது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தலாமெனக் sfusifornit இவர் குறிப்பிட்ட நிபந்தனைகள் என்னவென்பதும், அவை
súas sur misio 6655&sisulu LL 606 um அல்லது பேச்சுவார்த்தைகள் எப்படி நடத்தப்பட வேண்டுமென்று நோர்வே மத்தியஸ்தர்களால் திக்கப்பட்டவையா என்பது தெளிவுபடுத்தப் படவில்லை இதேவேளை,
Slassfloor sco Guajir Slyure, Tao Ts) நோர்வே தூதுக்குழுவிடம் நிபந்தனைகள் எதுவும் கூறப்படாவிட்டாலும்
களின் இலண்டன் தலைமையகத்தால் ல நிபந்தனைகள் வெளிவிடபட்டுள்ளனவென வேறுசில வட்டாரங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன.
வைகுறித்த மயக்கங்களைத்
பேச்சுவார்த்தைக்கான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு மத்தியஸ்தர்களான நோர்வே அரசாங்கத்தின் கையிலேயே தங்கியுள்ளது.
லிகளின் நிபந்தனைகள் பற்றி தளிவான முடிவுகள் தெரிய முன்னரே இலங்கை அரசாங்கம் அவ்வகை நிபந்தனைகளுக்குத் தடைவிதிக்கும் முன் நிபந்தனைகளை UP*°、卯芭
呜州岛呜, ஜனாதிபதியின் பாராளுமன்ற அங்குரார்ப்பண உரையில் பொருட்களுக்கான கட்டுப்பாட்டை நீக்குதல், உணவுகளை அனுப்புதல் போன்ற நிபந்தனைகளை புலிகள் விதிக்கக் கூடாதெனவும் அவர்கள் உறுதியான அரசியல் விடயங்கள் பற்றியே பேசவேண்டுமென்றும் முன்நிபந்தனை தெரிவித்துள்ளார். மேலும் சில அரசாங்க வட்டாரங்கள் யூத்த நிறுத்தமின்றியே பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவேண்டுமெனத் தெரிவிக்கின்றன.
இராணுவத் தலைமைப் பீடமும் 叫岛岛 血呜、
தெரிவிக்கின்றது. த்தகைய நிலையில், ரபாகரன் நேரடியாகப் பேசுமளவுக்கு
ன்னேற்றம் கண்ட 驚 பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் பந்தனைகள் பற்றிய குழப்பங்களாலும் நிபந்தனை என்று கூறாமல் விதிக்கப்படும் நிபந்தனைகளாலும், நிபந்தனைகளைத் தடைசெய்யும் நிபந்தனைகளாலும் தடைப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தலைதுாக்கியுள்ளது.
த் தடைகளை ஒதுக்கி லங்கை இனப்பிரச்சனையில் பச்சுவார்தைகளை ஆரம்பிக்கக்கூடிய திறமை உள்ளதாவென்பது உலகின் பல அரசியல் பிணக்குகளுக்கு மத்தியஸ்தம் வகித்த அனுபவம் வாய்ந்த நோர்வே அரசுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பெருத்த சவாலாகும்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
-4hrthair.
என்றென்றும் அன்புடன்
felfü Teph
திரு ப்பாற்கடலைக் கடைந்த காலத்தில் அதன் றும் வெளிப்பட்ட கொடிய ஆலகால விஷத்தையுை சிவபெருமான் எல்லா உயிர்களிடத்தும் உயி இருப்பதால், தான் உண்ட விஷம் காரணமாகப் அடையக் கூடாது என்னும் கருணையினால், ! நேரம் அசைவற்று மெளனியாக அறிதுயிலி ஏகாதசி இதைக் கண்ட தேவர்கள் அஞ்சி உண்ணாவிரதமிருந்து சிவனை வழிபட்டனர்.
மறுநாள் துவாதசியன்று தங்கள் விரதத்தை கொண்டனர். அவர்களுக்கு அருள் செய்யவும், ! திலிருந்து வந்த உயிர்கள் எல்லாம் இன்பம் அை மறுநாளாகியதிரயோதசியன்று கயிலாயத்தில் மான தம் திருக்கரத்தில் கம் ஏந்தி சூலத்தைச் சு
இறைவன் நஞ்சுண்ட நாள் சனிக்கிழமை சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சனிப்பி
காத்திருப்பதின் "கர்த்தருக்கு காத்திரு அவர் உன் இருத மானதாயிருந்து கர்த்தருக்கே காத்திரு'
இன்று நாம் உலகத்தில் ஒரு காரியத்தை ெ காக மாதக்கணக்காக நாட்கணக்காக காத்தி அக் காரியம் கை கூடாமலும் போவதுண்டு இ. விரக்தியுடன் வாழ்கிறோம்.
ஆனால் ஆண்டவரின் பாதத்தில் நாம் கா னையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் வேதத்தி சொத்து சுகங்களையெல்லாம் இழந்து மிக து தனது வாயின் வார்த்தையினாலாவது கர்த்தரு திருந்தார். (யோபு 210) அதன் பலனாக அவர் த யெல்லாம் பன்மடங்கு பெற்று ஆசீர்வதிக்கப்பட் ஆதலால் நாமும் சகல இக்கட்டான நேரத்திலு காத்திருந்து பன்மடங்கு ஆசிர்வாதத்தை பெற்று a Cs. II. GLGáll GTGI)
ELi a sistenual GLi Lilip Šgeira வியக்க வைத்த
உணவிழந்து உ உறைவிடமிழந்து உரிமையிழந்து இனி இழப்பதற்ெ 9 Lal Gið sigui
GLD L.
பிந்துனுவெவ முகாம்
புனர் வாழ்வு பெறுவதற்கா? L' ല്ക്ക് pin ding
பிஞ்சு நெஞ்சி புதைகுழியில் போவதற்கா? மோதலர். G சி.சசிதரன்-கொழும்பு 3 மிஞ்சியது நா சமாதானப் பார்வை Cur
யுத்தக் கொடுமையின் ஏக்கத்தில் தவிக்கும் எண்ணிலடங்கா பிஞ்சு நெஞ்சங்கள் சமாதான வெண்புறாவின் வருகையை எதிர் துெ பார்த்து )ارلمان வழிமேல் விழிவைத்துகாத்து நிற்கின்றனர் நள்
ப. சங்கரி-தம்பிலுவில் 02
மரணப்பிடியில் பிறப்பதோ தாயின் வயிற்றில் இளம் மொ இறப்பதோ தோட்டா முனையில் இங்கு வாட தமிழன் வாழ்வது மரணப்பிடியில் இருப்பதன் சிக்கி விட்டோர் பல பேர் உண்டு இனியும் நட அதில் நானும் ஒருவன் எதிர் காலம்
பிரமேஷ்-அக்கரைப்பற்று 08
5UTáamanam
"
அன்பின் முரசே! கலைக் களஞ்சியமே, gLIT!
உன் கலையில் குறையில்லை தினமுரசு 372ல் உன் கலையில் கட்டுண்ட தெரிவு செய்யப்பட் கவிதை கலைஞன் நான் மாகி இருந்தன. அ கவிதைப் போட்டிக்கு இருக்கக்கண்டு ெ ரைந்த கவிதை பல டேன். எனக்கு இவ் காலம் தாழ்த்தியே தங்களுக்கும், ஸ்த கிடைக்கிறது உம் கையில், பேரன்பு மிக்க ந ான் அறியேன் தெரிவித்துக் கொ இதற்கோர் விடைகிடைக்க சு இரத்தி
செய்திடுவாய் மிக விரைவில் -ா ாழ்க உம் பணி மதிப்பிற்குரிய முர Gлig pun 40a) வாரந்தோறு
ஜோன்சன்-ஊர்காவற்றுறை அனைத்து அம்சங்
என் இனிய முரசே அதிலும் இளசுகளி அழகுச் சுடர் விரியும் \ தேன்கிண்ணத்தில் ராதை"பளிங்குப் பாறையி வரைந்திருந்த குப்
விருந்து எழுந்து மரகதப் \ கவிதை என் இத புட் கம்பளத்திலே
- ܦܝ மெல்லடி வைத்து A தேர்தல் காலங்களி நடந்து செல்லும் /மதவாதிகளினதும் வாக் போது சந்திர யுத்த நடவடிக்கைகளை தீ காந்தம் ஒளி கைவந்த கலையாகிவிட் விடுவதைப் போல / நலத்திற்கான இத் தந்திே முரசே நீ வார பாவி பொதுமக்களையும் மொருமுறை வீர அல்லவா பலிகடாவாக்கு நடை போட்டு ஆசிசம்பத் வழங்குப்
வந்து வாசகர்
நிதி' எனும் தொடர் கட்டு மனதில் மெல்லடி
அசத்தல், அண்ணாதுை
வைத்து ஒளிப் கும் பின்பு வந்த மு.க.அ பிரகாசமாய் மாவிலும் சரி அரசியலிலு ஒளிர்கின்றாய் கின்றார் என்றால் அவரி
எம்.ஐ ரஸ்மி கொண்டுள்ள பற்றும் எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆன்மீகம்
ருக்குயிராக தாமே பிறவுயிர்கள் துன்பம் வபெருமான் சிறிது இருந்த நாளே
-9|301Ս ՄԱՔ6նցյա
முடித்து உணவு உட் துவரையில் துன்பத்
"உங்களுக்குப் தேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக நாம்
போதுமான) நல்லுப
உங்களுக்கு அருளி இருக்கின்றோம். இனியாவது நீங்கள் ܬܐ,ܢ
அறிந்து G), INGGI
முஃமினானவர்
A
யவும் வேண்டி சிவபெருமான் உண்மை முஸ்லிமாவார்கள்
லவேளையில் சந்தியாகாலத்தில் |றி ரிஷப இடப தேவரின் இரு டியருளினார். இக்காலம் தான்
தலால் மற்ற நாட்களை விட
வேண்டாமா?)
(அல்குர்ஆன் 210) களுக்கு குர்ஆனும் ஹதீஸும் இரண்டு
கண்களைப் போன்றவை இவ்விரண்டின் அடிப்படையிலேயே இஸ்லாம் இயங்குகிறது. குர்ஆன் உயிரென்றால் ஹதீஸ் உடலாகும். இவ்விரண்டையும் கற்று அதன் படி நடப்பவரே
குர்ஆன் உயிரின் உயிர் எவர் குர்ஆனைப் படிக்கத் தவறிவிட்டாரோ அவர் உயிரையோ தவறவிட்டவர் போலாவார். நீங்கள் பக்குவம் அடையும் வரையும் குர்ஆன் உங்களிடம் தங்காது. அதைப் படிப்பதற்கு |ါး....... அல்லாஹ் மீது பயம் மறுவுலகப் பிரியம் ஆகியவைகள்
தோஷம் மிகச் சிறப்புடையது வேண்டும் அவைகளே உங்களைப் பக்குவப்படுத்தும்
பர்த்தனர்-களுவரிஞ்சிக்குடி
த்தை ஸ்திரப்படுத்துவார் திட
சங்கீதம் 21:4 ற்றுக் கொள்ள வருடக் கணக் க்கிறோம். சில வேளைகளில் நிமித்தம் ஏமாற்றம் ஏற்பட்டு
த்திருப்பது நமக்கு அதிக பல லேயோபு என்ற பக்தன் தனது ன்பத்துடன் வாழ்ந்த போதும் கு விரோதமாக பேசாது காத் னது வாழ்வில் இழந்தவைகளை (யோபு 422) பொறுமையுடன் கர்த்தரிடத்தில்
πή
|4. (..)...frgir Galitið.
சந்திரதாஸ்-நாவலப்பிட்டி
க்குரிய கவிதை
வாழையூர் வை எல்.எம். றிஸ்வி
islofjú BILz EGJ.384
வையுங்கள் அனுப்பப்படவே
கவிதைப்
flooгорда, отплобоi, டையிழந்து LLUIT (D5LDT 6U 6060 . . , !
உறவுகளையிழந்து ) ബ് ) ബിബ உணர்ச்சியிழந்து
உறைவிடமும் எமக்கில்லை ான்றுமில்லை 蠶 செய்வார் யாருமில்லை ருக்கும் உயிரைத் தவிர-உரிமைகளை வென்றெடுக்க
ரியதாஸ்-பண்டாரவளை, உலகம் தான் ஒத்துழைக்குமா?
தம் நொந்த
DIGOL III,
மட்டக்களப்பு
தொலைந்த முகவரிகள்
லைந்த முகவரியை,
டப் புறப்படும் இளந்தணிர்களே! ளை விடியலின் விழுதுகள் நீங்கள் ம.நாகேஸ்வரி-மட்டுவில்
கண்ணீர் குடம் து-மீண்டும் விலங்கிட்ட பிள்ளை குட்டி
சொந்த பந்தம் தான் நினைந்து b LDL (GGID J. GADIGINAL "IL
நிருத்பவான்- Jorofij, குடங்கள் ്ഞഖ.
கேதங்கராஜா-சீனக்குடா தமிழ் மொழி
தங்கங்கள் அல்லவா?
அஅணிற்றா-யாழ்ப்பாணம்
எம்.ஐ.எம். ஷாபி-அக்குறணை
Gunir Ges
வழியறியாது திை
ஏங்கி வாடும் நிலையில் வந்து நிற்கும் இவர்கள்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிக மில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
ண்டிய கடைசித் திகதி 02.12.2000
:LI-1. ഭൂൊ84 த.பெ. இல-1772, கொழும்பு
குனிந்தது போதும் வன்னி குழந்தைகள் தான்-எங்களுக்காக யாரும் அனுதாபப் படவேண்டாம் குட்டக்குட்டக்குனிந்தது போதும் என்று எழுந்து விட்டோம் இனி நாளை எமதே
பிரசாந்தி குமாரவேல்பிள்ளை மாத்தளை
Tsuto எதிர்பார்ப்பு
எதிர் கால வளரும் பயிர்கள் நிபந்தனைகளை விட்டு வாழ்விழந்து வதங்கி
நீந்தி வருவோம். முடிவுறா பிரச்சனைக்கு இப்பால்முகங்களுக்காக
மு.மு.மு.இஸ்மித்-கிண்ணியா 03
அகதிகள் 9 GOSTGOTIT, எங்களையும்
ச மாறி
பிரியமான முரசே!
வாராந்தம் நீ சுமந்துவரும் அம்சங்
திர் காலம் ட்டுக்கள் டமுற்று காரணம்? Kj,GJ,Ti
உணர்டோ என்று தானே? எஸ்.மனோ-ஆள்கிறனோயா,
ла плаћширпал தும் மிகவும் சுவையானதாகவும் உள்ளன. ஒரு வார நிகழ்வுகளை சுடச்சுட எமக்கு தொகுப்பாக வழங்கும் உனது சேவையை
உன்னைக் காண ஒரு வாரம் தவறிவிட்டாலும் ஏங்கும் நெஞ் GI GU GIST, GIGTLD
கவிதைப் போட்டியில் கவிதைகள் பிரசுர
ல் எனது கவிதையும்
சங்களில் கவிதைகள்' அரசியல் கட்டுரைகள், சிந்தியா கேள்வி பதில்கள் சிறுகதைகள்', 'தகவல் பெட்டி லேடீஸ் ஸ்பெஷல் போன்ற பல்வேறு தகவல்களும் சூப்பர் நீமென்மேலும் வளமுடன் வாழவும் வளர்ச்சியடையவும் என் அன்பான நல் வாழ்த்துக்கள்
எஸ். சாந்தரூபிணி-உக்குவளை
பாராட்டத்தான் வேண்டும்
சேர்த்துக்கொள்ளுங்கள்
நாங்களும்
அகதிகள் தான்
எம்.எம்.சபீர்-புத்தளம்
பிரியமுள்ள என் முரசுக்கு உன்னை வித்திட்டு வளர்த்துச் சென்ற ஆசிரியர் அமரர் நடராஜா அற்புத ராஜா அவர்கள் இவ்வுலகை விட்டுச் சென்று வருடம் ஒன்றானாலும் அன்னாரின் மரணதுயரங்களில் இருந்து நீங்காத அன்னாரது குடும்பத்தினர் மற்றும் உன் பல்லாயிரக் கணக்கான வாசகர்களுக் கும் என் ஓராண்டு கண்ணீர் அஞ்சலி,
ஈழத்தின் இணையற்ற எழுத்துச் சிற்பி எஸ்.டி.சிவநாயகம் தொடர் ஒவ்வொரு
வாரமும் வீறு நடை போடுகின்றது. இக்
ருமகிழ்ச்சி கொண் ாய்ப்பினை வழங்கிய பனத்திற்கும் எனது ாறிய்ைப் பணிவுடன் கின்றேன். எம்-அக்கரைப்பற்று-07
க்கு
நீ சுமந்துவரும் களும் ஜி. ஜி. ஜில்
இதயத்தைக் கவ்வும் ண்ணியா ஏநஸ்புள்ளா விழும் ஞாபகங்கள் தை கவ்வியது. தமயந்தி-நிலாவெளி
தித்திக்கும் தினமுரசே!
நீசுமந்து வரும் அனைத்து அம்சங்களும் அருமையிலும் அருமை, உன் போன்ற பத்திரிகை இந்த பூமியில் எங்கு தேடினாலும் கிடைக்காது மிக அருமையிலும் அருமை. தமிழ் பேசும் அனைத்து மக்களின் மனங் களிலும் இடம்பிடித்த தனியான பத்திரிகை தினமுரசு தமிழ் மக்களின் துன்ப துயரங்கள் அனைத்தையும் தெட்டத் தெளிவாக உலக அரங்கிற்கு எடுத்துக் கூறும் உனக்கு தமிழ் பேசும் மக்களாகிய வன்னி பெருநிலப்பரப்பு மக்களின் சார்பில் இல்லாத தனி தினமுரசுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள் கிறேன்.
என் ஊரவன்-கிளிநொச்சி
கட்டுரையில், மட்டு நகர் துரைராஜா அவர் களால் அப்போது விமானத்தின் பகுதி போன்ற ஓர் இரும்புப் பொருள் வாங்கப் பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அப் பொருள் தற்பொழுதும் மட்டுநகரில் உள்ளதா என்பதை ஆசிரியர் அவர்கள் தயவுடன் கூறுவாரா?
அல்வையூர் காந்தி அருணாசலம் எழுதிய 'எல்லைக்கோடு சிறுகதை 380ம் முரசில் படித்ததும் கமலின் தெனாலியை மீண்டும் ஒரு முறை பார்த்தது போன்ற உணர்வு ஆசிரியரின் வசனங்களால் ஏற் பட்டது. நன்றி.
எம்.முகம்மட் ஜலீஸ்-சவூதி அரேபியா
இனவாதிகளினதும் ளை பெறுவதற்காக ப்படுத்துவது அரசின் து. இவர்களின் சுய ாபாய முறைகள் அப் ராணுவத்தினரையும் ன்றார்கள்? கலைஉலகில் கருணா ர முதல் வாரத்திலே கும், இளங்கோவனுக் கள் இன்றுவரை சினி சரி, நிலைத்து இருக் வசனமும் தமிழ் மீது பது மிகையாகாது. சோக்குமார்-டிக்கோயா,
奥巴
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள். முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்பவேண்டும்.
குட்டி விமானம் போன்ற அமைப்புடன் கூடிய அப்பொருள் எங்கோ மறைந்து விட்டது' என்று தொடரின் கர்த்தா தெரி விக்கிறார்.
மடல்கள் மற்றும் ஆகங்கள்- உட்பட
தொடர்புகளுக்கும் ΟΝ முரசு வாரமலர், N
5. Guga-77, ിsnെ"
தொலைபேசி: O74-51428.
திருப்தியான Garsona Guiu préfasör Upके 5 -
நகல் (tax); 074.532 இ لNAZکےح

Page 3
'அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடாத்தப்படும்' என்று அந்தக் காலத்தில் மேடை நாடகங்களுக்கு விளம்பரம் தரும் துண்டுப்பிரசுரங்களில் அச்சிடப் பட்டிருக்கும். யாழ் குடாநாட்டில் இன்று தொடர்ந்து நடைபெறும் இராணுவ நட வடிக்கை இதனையே நினைவுக்குக் கொண்டு வருகிறது.
இராணுவத்திற்கு மட்டுமல்ல விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கும் இது பொருந்தும்
யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பிர தேசத்தை முழுமையாக தன் வசமாக்கிக் கொள்வதற்கு இராணுவமும், இத்தாக்கு தலுக்கு எதிர்த்தாக்குதலை நடத்திவரும்
விடுதலைப் புலிகளும் மோதிக் கொள்வதால் அன்றாடம் மனித உயிர்கள் கணிசமானளவு இழக்கப்படுகின்றன. பருவகால அடைமழை விடாது பெய்து இயற்கை அநர்த்தங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற இதேவேளை தான் இந்த மோதல்களும் நடைபெற்ற வணணமுளளன.
மட்டுவில் தெற்கு மற்றும் நுணாவில் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. படையினர் தாம் கைப் பற்றியுள்ள பிரதேசங்களை பலப்படுத்தவதி தொடர்ந்து முன்னேறிச் செல்லவும் கன ரக ஆயுதங்களை வெகுவாக பாவித்து வரு கின்றன. விமானக் குண்டு வீச்சுக்களும்
மட்டக்களப்பு அம்பாறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களில் தொடர்ந்து பல நாட்கள் பெய்து வரும் பெருமழை காரணமாக எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெரும்போக நெல் விளைச்சலுக்காக விதைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல்கள் யாவும் நீரில் முழ்கி
ALLGOT,
முக்கியமான தெருக்கள் பல நீரில் முழ்கிக்கிடப்பதனால் போக்குவரத்துகள் ஸ்தம் பிதமடைந்துள்ளன, அலுவலகங்களில் பணி புரிவோர் அவ்விடங்களுக்குச் செல்ல முடியா மையினால் அரச பணிகள் எதுவும் நடை பெறவில்லை. பள்ளிக் கூடங்களில் பாடங்கள் நடைபெறவில்லை.
சுருக்கமாகச் சொல்லப்போனால், கடந்த சில நாட்களாக முக்கியமாக மட்டக்களப்பு
கிப்பதில் அரசாங்க அதிபர்கள் தலைமையில் பிரதேசச் செயலாளர்களும் ஏனைய அரச ஊழியர்களும் இடையறாது பணிபுரிந்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்புக் குள்ளாகியிருக்கும் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு உரிய நடவடிக் கைகள் எடுக்குமாறு வடக்கு புனர்வாழ்வு தமிழர் விவகார அமைச்சர் திருடக்களஸ் தேவானந்தா, சமூகசேவைகள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். O
===
இஸ்லாம் மார்க்கவினாத்தாள்களில்
அம்பாறை மாவட்டங்களில் நகரங்களிலும்
பல கிராமங்களிலும் அன்றாட இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து விட்டது.
ஆலயங்களிலும் பாடசாலைகளிலும்
பொதுக்கூடங்களிலும் வெள்ளத்தால் பாதிர் கப்பட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்திருக் கின்றனர். இவர்களுக்கெல்லாம் சமைத்த
உணவும் உலர் உணவு வகைகளும் ".
(மன்னார் நிருபர்) மன்னார் வலய மட்டத்தில் நடைபெற்ற ஆண்டிறுதிப் பரீட்சையில் இஸ்லாம் பாட வினாத்தாள்கள் அனைத்துமே பல்வேறு குளறுபடிகளைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சகல வினாத்தாள்களிலும் எழுத்துப் பிழை அச்சுப்பிழை, வசனப்பிழை என்பன ஏகப்பட்ட அளவில் காணப்பட்டதுடன், SS SS S SS S SS S SS S SS SS SS SS SS
பாதுகாப்புக் காரணங்களைக் கருதி தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதால் தமிழ் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை தோன்றி புள்ளது.
கொழும்பு-தலங்கம பொலிஸ் நிலையம் உட்பட பாராளுமன்றச் சுற்று வட்டாரத்தில் காணப்படும் தமிழ் பேசுவோர் யாராயினும் உடனடியாகப் பொலிஸ் நிலையம் கூட்டிச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்படுகிறார் கள் அத்துடன் அவர்களது சகல விவரங் களும் பெறப்பட்டு அவர்களது கைரேகை விரல் அடையாளங்கள் பெறப்படுகின்றன.
பாராளுமன்ற நாட்களிலேயே
சரமாரியாக இடம்ெ ருந்து வரும் தகவல் 粤呜芭u 山 சமாதானப் பேச்சுக்க லும் போர் நிறுத்தெ தாம் விரும்பப் ே இலங்கை இராணுவத் ஜெனரல் லயனல் பல தெரிவித்திருக்கிறார். தென்மராட்சிப் பெரும் பாலான பெ வெளியேறியிருப்பதன பெறும் மோதல்களி பெருமளவு பாதிப்பு
ஊர்காவற்றுை ஆண்டு வன்முறை பெயர்ந்து மீண்டுப் பகுதியில் மீளக்கு வருகின்றார்கள், ! பிரச்சனையைக் ச
ஜேர்மன் தொழில்நு இம்மக்களுக்கான நீர்
L.
தமிழர்களின் கைரேகை விரல் அடையாளங்
களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளும் விசாரணைகளும் அதிகரித்துக் காணப்படு கின்றன. இதனால் வேலைப்பளு கூடியுள்ள தாக ஒரு பொலிஸ் நிலையத்தில் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஒரு பொலிஸ் உத்தி யோகத்தர் தெரிவித்தார்.
தம்மைத் தெரிவு செய்த அப்பாவி மக் கள் பொலிஸ் நிலையத்தில் அவஸ்தைக்குள் ளாக்கப்படும் போது மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் என்ன செய்கிறார்கள் என்று மக்கள் வேதனைப்படுகிறார்கள்
p
ஏற்பாட்டினைச் செ தற்போது அப்ப
வினாக்களின் தரம் மி பட்டது.
ஏனைய பாட வி பணியை வலய பரீட் செய்த போதிலும், இ தாள் தயாரிப்பில் பர் பற்ற முறையில் செயற் கூறுகின்றனர்.
வினாக்களில் அ dia gloTILLLGOLD ILā LLLUGDJ போன்ற பல குறைபாடு பரீட்ச்சார்த்திகள் தி: ஏற்பட்டது.
வினாத்தாள் தய பவம் இல்லாத ஒ வினாத்தாள்களும் என்று கூறப்படுகிறது தாள் தயாரிக்கும் விதி டன் தன்னிச்சையான காகக் காணப்படுகிற
இது விடயத்தி சபையின் தலைவரும் மான எம்ஆபேல் வடிக்கை எடுப்பதுட றான திட்டமிட்ட தவ தடுக்குமாறு மன்னா மாணவர் அமைப்பு
TTTT LLL TT TTTTLLLLLL T TTTT LLTLLLLLLL LTTYYTT LLLLLLL
மத்திய மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு நியமிக் கப்பட்ட ஆசிரியர் ஆலோசகர் பதவிகள் தெரிவில் பல முறைகேடுகள் இடம்பெற்றிருப் பதாகப் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
பத்திரிகைகள் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதத்தில் நேர் முகப்பரீட்சைகளும் இடம்பெற்றன. 500 பேர் அளவில் இதற்குத் தோற்றினார்.
கணிதம், விஞ்ஞானம், தமிழ், சங்கீதம் நடனம் ஆரம்பப் பிரிவு முறைசார் கல்வி சமூகக் கல்வி போன்ற சகல பாடங்களுக் குமாக இந்த ஆசிரியர் ஆலோசகர்கள் வல யக் கல்வி பணிமனைகளின் அடிப்படையில் -¶ SS S S S S S S S S S S
ü QI ° U வரத்துக் 5 øst
CIT,
கடந்த வாரம் மீண்டும் ஒரு தடவை எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப் பட்டுள்ளன.
இதன் படி ஒரு லீற்றர் மண் எண்ணெய் ரூபா 45 சதமாகவும், டீசலின் விலை ஒரு லீற்றர் 21ளூபா 50 சதமாகவும், ஒரு டர் லங்கா சுப்பர் டீசலின் விலை 2680 தாகவும் ஆலைகளுக்குப் பயன்படுத்
(கண்டி நிருபர்)
77 பேரும், முஸ்லிம் பாடசாலைகளுக்குப் 19 பேரும் இவ்வாறு ஆசிரியர் ஆலோசகர் பதவிகளுக்கான நியமனக் கடிதங்களை மாகாண தமிழ் கல்வி அமைச்சர் திருவே. இராதாகிருஷ்ணன், முஸ்லிம் பிரிவுகளுக்குப் பொறுப்பான அமைச்சர் ஜனாப் எம்.டி. எம்.அமீன் ஆகியோரால் வழங்கப்பட்டன.
இவ்வாறு வழங்கப்பட்ட நியமனங்களில் பலருக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக வும் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்தப் பதவியைப் பெற அடிப்படைக் கல்வித்தராதரம் 15 வருட ஆசிரியர் அனு வமும், பயிற்றப்பட்ட அல்லது பட்டதாரி டிப்ளோமா சான்றிதழ் முதலியன குறிப்
தப்படும் எரி எண்ணெயின் விலை ஒரு லீற்றர் 19ரூபா 70 சதமாகவும் அதிகரிக்கப் பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. மேற்படி எரிபொருட்களின் விலைகள் அதிகரித் துள்ளதால், கூடவே போக்குவரத்துக் கட்டணங்களும், அத்தியாவசியப் பொருட் களின் விலைகளும் அதிரித்துள்ளன.
நவ 26-ழகு 02, 2000
குரங்கள் தெரிவிக்கின்
பிடப்பட்டிருந்தன.இ சாதாரணதரம் பெ மற்றெல்லா ஆசிரிய களையும் கவனியாது தில் ஓர் ஆலோசகர் பத் கூறப்படும் அநீதி தமிழ் ஆசிரியர்கள் ஏற்பட்டிருப்பதாகத்
இதே வேளையின் நுவரெலியா ஆகிய தமிழ்ப் பாடசாலை பாடசாலைகளும் இ இந்து சமய ஆலே இஸ்லாம் சமய ஆ6ே நியமிக்கப்பட்டிருக்கு ருப்தி நிலவுகின்றது.
நியமிக்கப்பட்ட தூர இடங்களுக்கு நிய தும் சிலருக்கு நியம விசேட அனுசரணை காட்டப்பட்டது குறித் மேலும் அதிகரித்துள் இதே வேளையில் ஒரு முஸ்லிம் ஆசிரிய முறைசார் கல்வி ஆே கிடமாகி இருப்பதாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பறுவதாக வடக்கேயி கள் தெரிவிக்கின்றன. விகளுக்குமிடையில் ள் ஆரம்பிக்கப்பட்டா மான்று ஏற்படுவதை பாவதில்லை என்று தளபதி லெப்டினன்ட் நல்ல திட்டவட்டமாகத்
பிரதேசத்திலிருந்து து மக்கள் ஏற்கனவே 1ல் இப்பொழுது இடம் ல் பொதுமக்களுக்கு கள் ஏற்படவில்லை
(யாழ் நிருபர்) ற வாழ் மக்கள் 1990ம் ளின் போது இடம் 1996ம் ஆண்டுப் டயமர்ந்து வசித்து இவர்களின் குடிநீர் ருத்தில் கொண்ட
ட்ப நிறுவனத்தினர்
விநியோகத்திற்குரிய ப்து முடித்துள்ளனர். குதிக்குரிய அரசாங்க
என்று தெரிவிக்கப்படுகிறது.
தொடரும் மோதல்களினால் இடம் பெயரும் மக்கள் படும் துயரம் வார்த்தை களால் வர்ணிக்கக்கூடிய ஒன்றல்ல. பல மாதங்களுக்கு முன்னரே இடம்பெயர்ந்த மக்கள் பரவலாக பல இடங்களையும் ஆக்கிர மித்துக் கொண்டுள்ளனர். மென்மேலும் தங்களுடைய சொந்த இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களைத் தேடி அலையும் மக்கள் ஏற்கனவே நிரம்பி வழியும் இடங்க ளைத் தேடிச் சென்று ஏமாற்றமடைகின்றனர். கொட்டும் மழையிலும் வெள்ளத்திலும் எண் ணற்ற கொடுமைகளை அவர்கள் தாங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்கவேண்டிய
60GYÓG1) p GTGIGIT.
நீர் வடிகால் திணைக்கள் உத்தியோகத்தினர் வீதிகளில் ஆங்காங்கே அமைத்துள்ள குழாய்களைச் சூழவுள்ள பொதுமக்களிடம் இருந்து, அதாவது ஒவ்வொரு குழாய்ப் பாவனையா ளர்களிடமிருந்து மாதாந்தம் ரூபா 30 செலுத்தும்படிவற்புறுத்துகின்ற னர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் விசனத்தை எற்படுத்தியுள்ளது. இதற்கான ஒரு முறையை அனுசரித்து ஊர்கா வற்றுறை பிரதேசசபை பழைய முறைப்படி நீர் வரியை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பது பொது மக்களின் எண்ணமாகும். ஏனைய மாவட்டங்களில் நீர் விநியோ
குறுெLI2) கத்திற்கு நீர் வடிகால் திணைக்களத்திற்கு
கவும் குறைந்து காணப்
னாத்தாள் தயாரிக்கும் சை சபை முறைப்படி ஸ்லாம் பாட வினாத் ட்ரை ரபை பொறுப்
பட்டதாக ஆசிரியர்கள்
திகமாக அரபுச் சொற்
பணம் வழங்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மிகவும் வறுமைக் கோட்டில் வாழும் குடும்பங்கள் தூர இடங்களுக்கே குடிநீருக்காக சென்று வருவதை அவ தானிக்க முடிகின்றது. இதனை மிகவும் கரிசனையுடன் ஊர்காவற்றுறை பிரதேச சபை கவனத்தில் எடுத்து உரிய நட வடிக்கை எடுப்பார்களா?
பொருத்தமற்ற புள்ளி
UL) 9LULA GUBITJUKAT G3MLD கள் காணப்பட்டதால் னற வேண்டிய நிலை
ாரிப்பில் முன் அனு நவர் மூலமே சகல தயாரிக்கப்பட்டுள்ளன இதன் மூலம் வினாத் முறை மீறப்பட்டுள்ளது செயற்பாடு தெளிவா
| GJGJL. Luftoj, j
கல்விப்பணிப்பாளரு
றெவ்வல் கடும் நட ன் இனியும் இவ்வா றுகள் நடைபெறாமல் ர் மாவட்ட முஸ்லிம் கோரியுள்ளது.
தாதிமார் நியமனத்தில் புறக்கா
இவ்வாறு இடம்பெயரும் மக்கள் தங் களுடன் தங்களுடைய அன்றாடத் தேவை களுக்கு வேண்டிய உடமைகளையும் எடுத்துச் செல்ல முடியாது தவிக்கின்றனர்.
தொழிலுக்குச் செல்ல முடியாது, தோட்டம் துரவுகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியாது கடலில் சென்று மீன் பிடித்து தொழில் புரிவோரும் கடலுக்குச் செல்ல முடியாது. மொத்தத்தில் ஒருவித வருமானமும் பெற முடியாத நிலையில் மக்கள் பரிதவிக்க வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது.
அல்லலுறும் ஆயிரக்கணக்கான மக் களுக்கு சிறிய அளவிலாவது உதவிகளைச் செய்ய அரச அலுவலர்களும், அரச சார் பற்ற நிறுவனங்களும் கூட தங்களையும் மீறி புரிந்துவரும் உதவிகளையிட்டு ஓரளவாவது நிம்மதியடைய முடிகிறது என்று பார்வை யாளர்கள் பெருமூச்செறிகின்றனர்.
(யாழ் நிருபர்) யாழ் கஸ்தூரியார் வீதியில் உள்ள சைனீஸ் ஹோட்டலுக்கு வந்த பொலிசார் மீது பிஸ்ரல் குழு 2012000 அன்று பிப 345 மணியளவில் துப்பாக்கிப்பிரயோகம்
செய்தனர். இதில் பொலிஸ்காரர் ஒருவர்
இறந்ததுடன் இருவர் காயமடைந்தனர். காய மடைந்த பொலிஸார் எதிர்த்தாக்குதல் நடாத் தியதில் கார்ச்சாரதியான எஸ்.முரளிதரன் (வயது 23) சிவப்பிரகாசம் வீதி, தும்பளை என்பவர் உயிரிழந்தார்.
மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஜெ.ஜெகமோகன் தனது காயத்துக்கு மருந்துகட்டிவிட்டு வீடு சென்றுள்ளார். கசெல்வராசா யாழ்வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து சக்துரசி
UM வீதி, சாந்தி விலாஸ், ஊழியர்கள்
ஐந்து பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்கள்.
S S S S S S S S S S S SS SS SS LSL S S S S S
(திருமலை நிருபர்) அரச வைத்தியசாலைகளில் உள்ள முதலாந்தரத் தாதியர் பதவி உயர்வு நிய மனங்களில் வடக்கு-கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் தாதியர்கள் புறக் கணிக்கப்பட்டிருக்கிறார்கள்
கடந்த கல்வியாண்டில் கொழும்புப் போதனா வைத்தியசாலையில் 325 பேரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 25 பேரும் தாதியர் டிப்ளோமா பின் படிப்பு நெறியைப் பூர்த்தி செய்தார்கள் கொழும்புக் கல்வி நெறி கொழும்பு பல்கலைக்
கழகத்துடனும் மட்டக்களப்பு கல்வி நெறி
O
Eg|EťFín
நெறியைப் ர்த்தி செய்த எவருக்கும் இது
阿 鸟
வற்றையும் மீறி ஜீ.சி.ஈ.
ற்ற ஓர் ஆசிரியையும்
கல்வித் தகைமை கொத்மலை வலயத் வி வழங்கப்பட்டதாகக் தறித்து அப்பிரதேச மத்தியில் அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது. கண்டி மாத்தளை, LDITGAILLA/ J. Giska) 437 ளும் 103 முஸ்லிம் க்கின்றன. இவற்றில் சகராக 13 பேரும் ாசகராக ஒருவரும்
நிலை குறித்தும் அதி
ஆசிரியர் ஆலோசகர் மிக்கப்பட்டமை குறித் னங்கள் தொடர்பாக ரசியல்வாதிகளினால் தும் இந்த அதிருப்தி 775),
கண்டி மாவட்டத்தில் க்கு வழங்கப்பட்டுள்ள ாசகர் பதவி நகைப்புக் பும் ஆசிரியர் வட்டா
607.
கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்பட்டிருக்கிறது.
கொழும்பில் பாட நெறியைப் பூர்த்தி செய்தோர். அனைவரும் முதலாந்தரத் தாதி யராக பதவி உயர்வு பெற்று சேவை புரி கின்றனர். ஆனால் மட்டக்களப்பில் பயிற்சி
வரை பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை. இத்தனைக்கும் வடக்கு கிழக்கில் 92 முத லாந்தர தாதியர்களுக்கான வெற்றிடங்கள்
(LDO GOTTI (Sul)
மன்னார் மாவட்டத்தில் தமிழ்-முஸ்லிம் குரோதத்தை தூண்டி இனங்களுக்கிடையே பிளவுகளையும் கலவரத்தையும் ஏற்படுத்த தீய சக்திகள் எடுத்த முயற்சிகள் தாராபுரம் ஹுஸைனிய்யா ஜும்ஆப் பள்ளியின் தலையீட் டால் தவிர்க்கப்பட்டுள்ளது.
தற்போது மன்னாரில் தமிழர்களும் முஸ்லிம்களும் எதுவித கசப்புணர்வு களுமின்றி புரிந்துணர்வுடனும், ஒற்றுமையுட னும் வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக தாரா புரம் முஸ்லிம் கிராமம் விளங்குகிறது. இங்கு வன்னிப் பகுதியைக் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த குடும்பங்கள் கிராம மக்களின் வீடுகளில் அந்நியோன்யமாக வாழ்ந்து வருகின்றன.
இதனைச் சீர்குலைத்து குழப்பங்களை
ழ்முஸ்லிம் கலவரத்துக்கு தூய பள்ளிவாசல் தலையீட்டால் தவிர்ப்பு
நிரப்படாமலே இருக்கின்றன. இவற்றுள் 37 வெற்றிடங்கள் வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வைத்தியசாலை களிலும், 55 மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைகளிலும் காணப் படுகின்றன.
தங்கள் நியமனம் பற்றி இவர்கள் கொழும்பில் தொடர்பு கொண்டபோது, கொழும்பில் வந்து மீண்டும் ஒரு தடவை பரீட்சை எழுதினால் தான் பாடநெறி அங்கீகரிக்கப்படும் என பதில் கூறப்பட்டுள்ளது. தாதியர் தொழில் சங் கமும் இந்தப் பதிலையே சரியானதென கூறுகிறது.
அமைச்சின் அனுமதியுடன் முறைப்படி ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்ட ஒரு பாட நெறியை தமிழ்ப்பகுதியில் நடைபெற்றது என்பதற்காகவும் தமிழர்களுக்காக நடை பெற்றது என்பதற்காகவும் எவ்வாறு புறக் கணிக்க முடியும் என்று தாதியர்கள் கேட் கிறார்கள்
வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப் பினர்கள் இவர்கள் விடயத்தில் அக்கறை எடுப்பார்களா?
ஏற்படுத்தும் முயற்சியில் தாராபுரத்திலுள்ள சில முஸ்லிம் காடையர்கள் சிலர் பின்னணி யில் நின்று செயற்படுவதாக நம்பப் படுகி D5.
இடம் பெயர்ந்து இங்கு வாழும் காடை யன் ஒருவனை அடியாட்கள் சகிதம் இங் குள்ள பாடசாலைக்கு அனுப்பி ஆசிரியர் களையும், மாணவர்களையும் தாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட திட்டம் முறியடிக்கப் பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம் தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் தினமும் கூட்டங்களை நடாத்தி அடாவடித்தனமான செயல்களில் இந்த காடையர் கூட்டம் ஈடுபட்டு வருகிறது.
இந்த விஷமிகளின் பின்னணியில் சில அதிகாரிகளும், அயல் கிராம முக்கியஸ்தர் களும் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

Page 4
நாள் வாழ்த்த
21
11
2000
திரு திருமதி மதியழகன், ஜீவதாரணி தம்பதிகளின் அருஞ்செல்வப் புதல்வன் அருண்ராஜ் தனது முதலாவது பிறந்தநாளை 2.1.2000 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியாவிலுள்ள தனது இல்லத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடினார். இவரை அன்பு, அப்பா, அம்மா, அம்மம்மா, தாத்தா, பெரியம்மா, குட்டிமாமா, இத்தாலியில் வசிக்கும் மாமாக்கள் பவன், ஜெகன், லவன், மல்லாவியில் வசிக்கும் அப்பம்மா ஆசை அத்தை ஜேர்மனியில் வசிக்கும் பெரியப்பா, பெரி யம்மா, யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பூட்டன்மார்களான ஐயாத்துரை, மாரிமுத்து மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பகவான் அருள் பெற்று நீடுழி காலம் வாழ வாழ்த்துகின்றன்ர்
தகவல் திரு பகுமரன் (தாத்தா) பட்டைக்காடு, வவுனி
உலகப் புகழ்பெற்ற
El go) googloss தலைச்சுற்று தலைப்பாரம் ஜலதோஷம் இருமல் முக்கடைப்பு · A Liçûlé S. காதுவலி
I buLITLupoluoO
வாதத்தால் GlLib வலிகள் உணர்ச்சியற்ற பாகங்கள் சுளுக்கு
தசை வலிகள் பூச்சிக் கடிகள் பிரயாணக் களைப்பு மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி
႔မ္ဘီ ဖွံဖြိုးူႏွစ္ထိန္႔ရုံးမ္ဟမ္ဟုမ္ဟ
D GASET6in|5'TE
SINGHA HOLDINGS (PWT) TD
14.Ground Floor - Wellikada Plaza - Rajagiriya. TP: 888,214. Fax : 682984
Decoring 3.5G Googub (General Psychotherapy
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுனர் DR ஆறுமுகம் அவர்களை சந்தியுங்கள் இளம் சமுதாயத்தினரை "? உடல் மெலிவு கனவில் சக்தி UULD, GITUD மறதி, நடுக்கம், வெட்கம் சந்தேகம், ஏமாற்றம், நித்திரையின்மை, ப்ோன்ற தன்னம்பிக்கை
ಘ್ವಿ காரணமான வியாதிகளை மனோதத்துவ சிகிச்சை மூலம் நீக்கி உங்களையே நீங்கள்
வல்லுங்கள்
SEXUALDSORDERS (grouglu Gas Targestin)
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்குநோயும் காரணமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே காரணம் என்பதை 90 நிமிடத்தில் தான் குறைவற்ற ஆண் மகனாகிவிட்டேன். என்று அடி மனதில் பதியவைத்த பின்னரே பணம் பெறப்படும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பல் நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுகமாக்கிய ஆதாரங்கள் உண்டு
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விஷேட ஏற்பாடுகள் உங்களின் தாம்பத்திய (பாலியல்) வழியின்றி தவிக்க தேவையில்லை. முழு விபரத்தையும் கடித மூலம் விளக்கி எழுதவும். பின் எமது சில கேள்விகளுக்கு பதில் தெரிந்த பின் தன்னுடைய குறைகள் ற்றாக நீங்க ஏற்ற மனோதத்துவ வைத்தியம் பதிவு செய்யப்பட்ட ஒடியோ 燃 மூலம் மனோநிலையில் குறையற்றவர் என்றும், உடல் நிலை :: உயர்தர மூலிகை பெற்று வெற்றி பெற்ற ஆண் மகனாகுங்கள் (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) கட்டாயம் முத்திரை செலவு அனுப்பவும்.
மட்டக்களப்பு விலாசத்திற்கு மாத்திரம் கடிதத் தொடர்பு கொள்ளவும்
மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள், "ஹிஸ்டிரியா' ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளார்கள் (கட்டுப்பாடான நடைமுறையுடனும் சில ஆசனப் பயிற்சியும் அத்துடன் எமது மருந்து பாவித்தும் பலர் நீரழிவுநோயில் இருந்து முற்றாக சுகமாகியுள்ளனர்) மற்றும் ஆஸ்மா தலையிடி வாதம், பயோரியா, வெள்ள்ை கிரந்தி நோய் குழந்தை பேறு இன்மை, இன்னும் முடியாதவியாதிகளுக்கும் வைத்தியம் உண்டு (கொழும்பில் விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
கொழும்பில் நவம்பர் 20 முதல் 28 திகதி வரை
(செல்டெல் இலக்கம் மாற்றப்பட்டுள்ளது) DR.P.ARUMUGAM S.A.M.P. REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building Entrance Bankshall Street, No. 10 Reclamation Road, Colombo 11. T.P. O74-72.284,074-715546 Golgi GNJ GL 6): 072-664867 கல்முனையில் டிசம்பர் 02.03 திகதிகளில் TMM பாமஸி, கல்முனை TP 067.29329 LM TMMMMM TTTrr LLLLL SLSL0 0L TATTTTS S LLLLO (தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) (Vannin) 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் 臀 ஒழுங்கை, வவுனியாவில் சந்திக்கலாம் TP,024.22074, 21405,21406
கடிதத் தொடர்பு RESIDENTTP. 065.24019
D.R.P.A.RUMUGAM S.A.M.P., NO. 5 1/5. Koolavady Road, Battical Oza. SRI LANKA
வத்தளைச் சந்தியில் த 脾 ST3, நடாத்தப்படுகின்றன. Microsoft DRAW 9,0, Internet & E-mail, Ha Tamil தட்டெழுத்து வகுப்புக்கள் Typesetting காடுக்க Computer Assembling & Sales, Tr
Spoken English Classes SLT55 UL DS CDM PU
Internet & E-mail ds No.6A, Hekita Road
தலுக்கு இட 600 LD35(9) LO முண்டு எ sIGGST GOsflugu தடைகளா, காதல் தே 驚 குறைகிறதா கையில் பணம் காடுத்த கடன் திரும்பி வரவேண்டு அமையவேண்டுமா, லக்சுமி கடாட்சம் ெ தங்கு தடை ஏற்படுகின்றதா, தான் பெற் பெருவாழ்வு-குபேர வாழ்வு பெற ே 6T6IOTës 956A GODGAU LLUIT, சித்தி ெ துர்க்கையின் அருட் கடாட்சத்தால் பதிவேடு மூலம் Glaststronour செயல்பட கூடிய வண்ணம் அதிவிே உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியு பிரமாண்டமான அங்கீகாரம் பெற்றது மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சே மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் ெ சரிவரும் திகதியும் கொடுப்பது என்றா காண்ட அடிப்படையில் ஜாதகங்களையு எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னு வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை எமது நிருவாக பதிவேட்டில் காணலா வெளிநாட்டவர்களுக்கென 24 DGoofiló5lumcu 6576
Tel-466 620, 4-6682
2. GADEG LOITTIÖSifas & FukasyGuilógó (OG Dr PKSaamy J.D.O.A., NLP Hon. Prof. (IUMA) Sri Durgaadevi Manthirika ሀርከChaሽa Peedam.
வெளிநாட்டார் தொடர்பு
கொள்ளவேண்டிய ಸ್ನ್ಯ/।
TELOO94143137 FAX:009.4134-4831 / )
Tung அவதிப்படுபவரா? அல்லது
கொலஸ்ரால் இருப்பதால் கவலைப்படு கிறீர்களா?
566) gang. It
BaraKa - பாவித்து உங்களது
வாழ்வை சுகமாக
கழியுங்கள்.
உணவு நிகரியாகவோ நோய் எதிர்ப்புசத்தியை அதிகரிக்கவோ குருதிச் சினியை கட்டுப் படுத்தவோ Ф Сѣ7ылой6/7ы%ў езу97комолѣгѣ 09
ப்படுத்தவோ பாவிக்கலாம்
தொடர்பு கொள் Customer Care, Baraka, No
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Big L GOTT GOT Computer 6JGÜLJä5956 ffice 2000. PageMaker 6.5, Corel ware, Children Course, English & Logog). Lo Colour & Black and White JG (b. Software Developments. ble Shooting & Services, gšg Laos கின்றன.
E STED ES
In Gmail Visua con Wattaa 075349247
ஒட்டி எத் ജൂഞ്ഞ്( un
|ளத் திருமணம் முடிப்பதற்குச் சிற்சி திருமணமே நடக் காதா என்ற ஏக்கமா ல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி நங்கவில்லையா, பணவருவாய் குறைவா, மா, குடும்ப வாழ்க்கை இனியவையாக பறவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் பிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, ண்டுமா, குழந்தைப்பேறு கிட்டவில்லை ற வேண்டுமா, கடந்த 33 வருடமாக ரீ க்கு 100% வெற்றி பெற்றவர்கள் எமது வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து ட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் கிடைக்கிறது. இது ஒரு ம் வரையறுக்கப்புட்ட றுவனத்தில் வயின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக ற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக ம், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் டனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
அதி தொழிநுட்பம் வாய்ந்த pso (Buflö (3ersos a 6doro.
களுக்கு:
நுவரெலியாவில்
62. 33, Daily Fair Complex, hena Street, Kandy Road, field Road, Nuwara-Eliya
ombo III3,
mka. 052-22508,052-35097
L TLTLLL L LLLLLL TT TT GTL TCTCGLL
வேண்டிய தெ GELIA σταδίδη O1-466271, 466571
Email deplicamy(Oltnet Ik
AWwww.im expolanka, com/drpksami,
வ்வொரு மருந்தும் பல மருத் துவ
ஆராய்ச்சிகளிற்கும் வைத்திய சோதனைகளிற்கும் உட்படுத்தப்பட்டு து பூரண திருப்தியளிக்கும் ட்சத்திலேயே பாவனைக்கு உகந்தது ன அங்கீககரிக்கப்படுகிறது Ark ருஞ் சீரக எண்ணெயும் மேலுள்ள டிகளைத் தாண்டியதே.
f மருத்துவ புரு
ராய்ச்சிகள் மூலம் நஞ்சிர கமானது விற்றமின்கள் மேகா-3 கொழுப்பமிலம் தம கனபு கனியுப்புகள் ான்றவற்றைக் கொண்டி
து: / நாடு அது நாளாந்த பாவனைக்கு கந்தது எனவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது லும் நோயெதிர்ப்பு சக்தியையும் திகரிக்கும்எனவும்நிரூபணமாகியுள்ளது
ாபாவனைக்கு முன்னும் பின்னும் குருதிச் சினியின்
ing (1േ முன்னும் பின்னும் Gastasiers
Big
ஆயுர்வே
அங்கீகாரம்
பெற்றது
முழுவதிலும் உள்ள எல்லா பாமசிகளிலும் கிடைக்கிறது ாழும்பு பல்கலைக்கழகத்தின்
M) நடாத்தப்பட்ட குத்துவப் பரிசோதனைகளில் ருந்து கருஞ்சீரத எண்ணெய்யை ாடர்ந்து பாவிப்பதன மூலம் ரத்தத்திலுள்ள சீனியின் அளவையும்
ாலஸ் ரோலின் ജൂൺ ഞഖ|tf ட்டுப்படுத்த முடியும் என நபிக்கப்பட்டு ள்ளது.
ன்னும் பினa ஆனது சுகாதார, தசிய வைத்திய அமைச் சின் யுள்வேத மருத்துவ சபையினால் ங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு பல வத்தியர் களினாலும் சிபாரிசு
NÒ ܠܠܠܠ Y ᎧᏫ
\\ NNN விளம்பரப் I@リ
கனகரெட்ணம் துஷ்யந்தன் பண்புக்கு நிலைக்களனாய் பாரினிலே உதித்திட்ட பொக்கிஷமே எண் மகனே! பாசத்தைக் காட்டி எமையெல்லாம் பரிதவிக்க வைத்து நீ பிரிந்து விட்டாய் தேசத்தை விட்டு நீ சென்று நான்கு ஆண்டுகள் சென்றிடினும் நேசத்தால் உனை என்றும் நெஞ்சினிலே தீபமாய் ஏற்றுகிறோம் உன் நினைவில் நாம் என்றும்.
பிரிவால் வாடும் அப்பா, அம்மா, தம்பிமார், தங்கை,
- பட்டு வருகி வேண்டிய முகவரி Mie Post Avenue, Colombo 03
巴円
ந்ே:
திதி வெண்பா விக்கிரம புதுவருஷம் ஐப்பசித் திங்களதில் மூன்றாம் நாள் அபரபஷ ஷஷ்டி புதன்-அன்புருவாம் நாகபூஷணியம்மா இறைவனடி சேர் நன்னாள் பார் ப்ோற்ற வாழ்க நிறைந்து யாழ்ப்பாணம் அத்தியடியை பிறப்பிடமாகவும் முரதமோட்டை ம் யூனிற் மற்றும் யாழ்மணியந்தோட்டத்தை နှီးနှီး (latan 覽 கப்பிரமணியம்-நர்க்யூஷ்ணிம்ா
T
/ கலாசாலை வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் என்னும்
அவர்கள், 2006 அன்று முகவரியை கொண்ட GITALIDIT GOINTIT. சண்முகம்பிள்ளை. வள்ளியம்மை தம்பதிகளின் ಙ್ காலஞ்சென்ற சுப்பிரமணியம் மணியம்)
ம் காலதிசென்றதிருவைத்திலிங்கம் தம்பதிகளின் அன்புமருமகளும், திருதியாகராச காலஞ்சென்ற திருமதி இராசலட்சுமியின் அன்புச் சகோதரியும், இராசம், காலஞ்சென்ற பொன்னுத்துரை ஆகியோரின் அன்பு மைத்துணியும், தனபாலசிங்கம் (வவுனியா) சிவராசா(UAE), பரராசசிங்கம் (வவுனியா) காலஞ்சென்ற ஸ்வரன் மணிமேகலா தேவி வவுனியா) குணபாலசிங்கம் (Germany) ஜெகதாம்பாள் (வவுனியா), சரோஜினிதேவி (Lih ion) ரேணுகர்தேவி(யாழ்ப்பாணம்) கௌசல்தேவி(யாழ்ப்பாணம்) நித்தியர்ாசா (Gemay)
ன் அன்புத் தாயாரும் : 蠶 (Lebanon), og Ggań (UAE செல்வநஞ்சினி வவுனியா) விமலாதேவி(நீகொழும்பு) செல்வரெட்ணம்(கொக் a) திவாதி(Cen), சின்னத்தம்பி (புதுக்குடியிருப்பு), குணபாலன் (வவுனியா) செல்வரஞ்சன்(யாழ்ப்பாணம் பெரிய தபால் நிலையம்) சந்திரகுமார்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும் பவானி, பவானந்தன் பத்மானந்தன், குஹதர்சினி, சுதானந்தன் (UK) சுமித்திராராணி ஈஸ்வரானந்தன் அற்புதானந்தன் நளாஜினி) (UAE), சிவரீதரன்(UAE சிவகுமார் சுற்ாழினி,விமலச்சந்திரன் (Canad) ஜெயச்சந்திரன் (Canada) ggs (Swiss), gf (Germany), Olgò ufus, Olga Tug (Germany), செல்வச்சந்திரன் (Qatar) சிந்துஜா, துஷாந்தினி (Germany) துஷாந்தன்(Germany) துஷாசுஜானி(Geniy), சுபாஷினி, துஷ்யந்தினி, வாஷினி(Germany) களசிகன், கௌசல்ய்ன் றஜிதா(Lebani), சிவப்ாலன் (Germany) விஜிதா(Lebano) சிவகாந்த ஜெயகாந்த் சிந்துஜா, ஜதுஷாந்த் 9667, ஜெக்ஷி, ஜெயதர்ஸி, பவித்திரா (Comy) 臀 (Germany), (Germany), கியோரின் அன்புப் பேத்தியும் குணாநிதி மிகிர்சென், யுகவர்மன், அபிராமி, துஜாளினி, LS L SSS TTTTTS TT TL S LLLLLLa S TTTTTLLLLLL S LLLLLLLLSS TTTTTT S LLLLaLS TTT TSZ விதுஷா தனுஷியா ஆகியோரது அன்புப் பூட்டியுமாவார் அன்னாரது ஈமக்கிரியைகள் 2002 அன்று யாழ்ப்பர்னத்தில் நிறைவுற்றது. அவர்களின் மரணச்சடங்குகளில் கலந்து கொண்டு இறுதி அஞ்ச்லி செலுத்தியும், ஆறுதல் மொழி கூறியும் தொலைபேசி மூலமாகவும் கடிதம் மூலமாகவும்) *醬 வித்தும் எமக்கு வேண்டிய உதவிகள் புரிந்து ஒத்துழைப்பு வழங்கிய உற்றார், உறவினர் நண்பர்கள் அயலவர்கள்,மற்றும் ஏனையோருக்கும்மது மனமாந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ಹಿಳ್ಗಿ இறைவனைப்பிரார்த்திக்கிறோம். 3149 B"9" நினைவஞ்சலி (2000 அன்று நடைபெற்றது. -
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி, தகவல் fait Goats, Gini: விஎஸ் தனபாலசிங்கம் (வவுனியா) வீஎஸ்.சிவராசா (UAE) வீஎஸ்.பரராசசிங்கம்(வவுனியா) af GTäv. jaanut av flišas url(Germaney), adianai, 556 UJIT ym (Germany),
இல65/1, பார்க்குழி லேன் தோணிக்கல், வவுனியா தொலைபேசி 02-23325
பிரிவால் துயருறும் ன் மைத்துணி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், புட்டப்பிள்ளைகள்
SEEMEDEWETTBEWEGYIKE '%';
J(34I KKK KK
நவ 26-p. 02, 2000

Page 5
துத் தேர்தல் முடிவுகளால் அதிகம் பின்னடைவைப் Glancial st. j. தமிழர் விடுதலைக் கூட்டணி அதிக அனுகூலத்தைப் பெற்றுக் sfTGTL 5.L. 蠶醬 ந்தபோ 醬 அதிக லாபத்துக்கு வாய்ப்புப் பெற்ற தனிநபர் பு:பி மகேஸ்வரன் என்று அழைக்கப் படும் எம்.மகேஜ்வரன். அவரது சொந்தப் பெயர் எம்மதேஜ்வரன் என்றிருக்க, அவருக்குப் யு.பி மகேஸ்வரன் என்று பெயர் வந்ததே ஒரு சுவாரசியமான கதைதான். அதாவது, எண்பதுகளில் யாழ்.மாவட்ட அமைச்சராக இருந்த யு.பி.விஜயகோன் என்ற அமைச்சரின் கையெழுத்துப் போல கள்ளக் கையெழுத்து இட்டு பல காரியங்களை ஈடேற்றி வருமானம் 5ட்டிக்கொண்டதால் ತಿಚ್ಸ್ கையெழுத் தின் பு(இ)கழ் அவரது பெயரோடு ஒட்டிக் கொண்டு யுபி என் விட்டதென அவரை அறிந்த வட்டாரங்களால் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக செயற்
Niil
பட்டு வந்த அரசியலில், போராட்டங்களில் முன்னின்றபல கட்சிகளையும்பின்தள்ளிவிட்டு பி.மகேஸ்வரன் பாராளுமன்றத்துக்குத் தெரிவானது சகலரையும் နှီး யு.பி.யின் வெற்றியை வெறு னே ஐ.தே.க.வின் வெற்றியாகக் கூறமுடி பாது மாறாக ஐ.தே.க
ஆசனத்தை ஈட்டிக் கொள்ள் வழிசெய்து கொடுததது யு.பி.மகேஜ்வரனே இதற்கு வாரெலவழித்ததனிப்பட்ட பணம் ஏராளம் அத்தோடு அவரது பகுதியைச் súlun பா சமூகத்தவரிடம் அவர்களின் வியாபாரத் துக்கு அனுசரணையான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கத் தன்னால் இயலும் என்ற Fးနှီး နှီး த்தகைய
பின்னணியில் இவர் ஈட்டிய வெற்றி மிக நீண்ட காலத்தின் பின் ஐ.தே.க, யாழ்ப் ாளத்தில் ஒரு ஆசனத்தை ஈட்டவழிசெய்து கொடுத்துள்ளது.
ஆனால் யு.பி.மகேஸ்வரன் தனது வியா ா நலன்களுக்காக இந்தப் பாராளுமன்ற ஆச ாததைப் பயன்படுத்துவதற்கு முனைவது எவ் R 蠶 சாத்தியமாக இருக்கும் என்பது கேள்விக்குரியதே. ஏனெனில் அவர் ஒரு சுதந்திரமானப்ாராளுமன்ற உறுப்பினராக செயலாற்ற விளைவதில் தடைகள் உள்ளன. ஐ.தே.க. பட்டியலில் தெரிவானவர் தே.க.வின் தீர்மானங்களுக்கமையவே ாளுமன்றத்தில் செயல்பட வேண்டுமென்ற
ட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்.
எனினும் யு.பி. மகேஸ்வரன் பாராளு ன்றத்தில் கால் வைத்த அன்றே சில்லுப் பட்டிய சப்பாத்து அணிந்தவர் போல தன்னிச் சாக ஓட ஆரம்பித்துவிட்டார் எதிர்க் ட்சி உறுப்பினராக இருந்தும் கூச்ச நாச்ச ன்றி, ஆளும்கட்சி அமைச்சர்களை அணுகி பள்ளார். அனுருத்த ரத்வத்த லக்ஷ்மன் கதிர் | அணுகி TTT, LITTUJITSUBILDSTAD 蠶 விழாவில் பாநாயகர் வழங்கி ந்தில் க்லந்து கொண்ட வேள்ையில், அங்கிருந்த அமைச்சர் கஷ்மன் கதிர்காமருக்கு அருகில் சென்று மந்துவிட்டு அதைப் படம்பிடித்து யாழ்
திரிகைகளுக்கு அனுப்பி, வெளிநாட்டம்ைச் ருடன் மகேஸ்வரன் எம்.பி. பேச்சுவார்த்தை ாறு செய்தி போட வைக்கும் திறமை வருக்கிருந்ததென்றால், மூக்கில் விரலை வைக்கவேண்டுமல்லவா நாம் லக்ஷ்மன் திர்காமரை எப்போதும் விசனத்துடன் விமர் கும் இப்பத்திரிகைகள் கூட யு.பி. மகேஸ் ாள் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறியவுடன் அப் பேச்சுவார்த்தையில் என்ன ாசியல் பேசப்பட்டது என்பதைப்பற்றி எந்தக் | = - մlպմ (6) g ug Limigi, க்கியத்துவம் போடுமளவுக்கு அந்த யாழ் பத்திரிகைகளைக்கூட செல் ாக்குச் செலுத்தக் கூடியவராக இருக்கிறார். அத்தோடு யாழ் கூட்டுறவு சங்கங்களின் வர்களை ஒன்றுகூட்டி தன்னால் அரசாங் திடமிருந்து அவற்றுக்கு அனுசரணை ாப் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற விக்கையை ஏற்படுத்த முனைந்திருக்கிறார்.
3 அரசாங்கத்திற்கும் விடுதலைப் விகளுக்குமிடையிலான சமரச பேச்சு த்தைகள் விரைவில் ஆரம்பிப்பதற் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வதாகத் தெரியவருகிறது. நோர்வே ட்டின் அனுசரனையுடன் நடைபெறும் தரப்புப் பேச்சுவார்த்தைகளின் பகட்டம் வெளிநாடொன்றில் நடை
கூடும் என்றே நம்பப்படுகிறது GIBTirga நாட்டின் அனுசர ܐܬܐ டன் ஏற்கனவே ஆரம்பித்து
a 26-2.02, 2000
5白山é于凸正芷
ஆயினும் ஒரு சில சங்கத்தலைவர்களே அத் கூட்டத்துக்குச் சமூகமளித்துள்ளனர். எனி னும்தான் சங்கங்களைச் சந்தித்த செய்தியை யாழ்பூத்திரிகைகள் மூலம் பெரிய விடயமாக சித்தரித்துக் காட்ட இவரால் முடிந்திருக்
அதேவேளை யு.பி முனைந்துள்ள மற்றொரு காரியம் சற்று வேடிக்கையானது. தான் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கப் போவதாகக் கூறியுள்ளார். தான் எந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்ற நினைவில்லாதவர்போல இவர் இப்படிக் கூறுவதுதான் வேடிக்கை தமிழ்த் கட்சிகளை 體 ணைக்க சிங்களக் கட்சியொன்றின் ரதிநிதி முன்வந்திருப்பதென்பது வேடிக் GODS, LLUIT, QN6A) GODA) GGLaLLTTTLLKTa K S KL S LLLa aLLLLLL LTTL0LL LLL இந்த :: க்கிய குறி யாக உள்ளது.அதாவது இன்று அதிக பலத்துட லும் அதிகாரத்துடனும் தமிழ் மக்களுக்கான அமைச்சுப் பொறுப்பொன்றைப் பெற்றுள்ள ஈ.பி.டி.பி. கட்சியை ஒருவாறு வசப்படுத்து
R
வது என்பதுதான் அந்த இலக்கு இதற்காக அவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்திக்கத் துடியாய்த்துடித்தடி அடிக்கடி அவருடன் தொலைபேசித் தொடர்பு நாங்கள் எப்போது சந்திப்போ மெனக் கேட்டபடியிருக்கிறார்
யு.பி.க்கு இன்னொரு தேவையும் ஈ.பி. டி.பி.யிடம் உண்டு. அதாவது, அவர் தனது L608T ಇಂ¶ಗ್ಗ பலத்தால் யாழ். மக்களுக்கு படையினரின் மூலம் திருகோண LrLEYLL SYLLLLL0 S LLLLS SKY L0LL0 0L
செய்து கொடுப்பது கொழும்பி ருந்து சரக்குக்கப்பல்களில் வியாபாரிகளுக் கான (தனது வியாபாரத்துக்குமான) பொருட்களைத் தருவிப்பது flo காரியங்களை செய்துகொள்ள முடிந்தது. அவ்வாறான செயற்பாடுகளின் மூலம் ஈட்டிய செல்வாக்கும் கூட அவரை வர்த்தக சமூகத் துக்கு காரியம் பார்த்துத்தரக்கூடிய நபராக நம்பவைத்து இத் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக் ஆனால் அந்த நம்பிக் கையைக் காப்பாற்றக்கூடிய் நிலமை இப்போது இல்லை. எதிர்பாராத வகை ல் ஈபிடிபிக்குதமிழ்மக்களின் விவகாரங் களைக் கையாளக் கூடிய் ஆதிகாரம் தொண்ட அமைச்சு கிடைத்ததும்ன்றி, கப்பல், விமானப் போக்குவரத்து போன்ற விடயங்கள் யாவும் அவர்களின் அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டன், அத்துட்ன் வியாபாரப் பொருட்களை தருவிப்பதற்கான மார்க்கமும் ஈ.பி.டி.பி.யின் அமைச்சுக்கே செல்லவுள்ளது. எனவேதான் எப்படியாவது டக்ளஸை வசப்படுத்தி தனது இத் தேவை களை நிறைவேற்ற அவர் முனைகிறார். அவர் இம் முயற்சியில் நடத்திய சுவாரசியமான உரையாடல் இது அவர் ஈ.பி.டி.பி.யினரிடம் தன்னையும் நாங்கள் என்ற பதத்துக்கு உட்படுத்தும் வகையில் "இந்த அமைச்சுக்கூ டாக நாங்கள் நிறைய வேலைகள் செய்யலாம்" என்றாராம். அதற்கு அவர்கள் "ஒமோம், நாங்கள் (ஈ.பி.டி.பி.யினர்) நிறையச் செய்யத்தான் போகிறோம். அதற்காகத்தானே இந்த அமைச்சைப் பொறுப்பேற்றோம்" என தங்களது "நாங்கள்" : 96.JSOT விலத்திபதில் களாம். ஆனாலும் யு.பி எந்த விதத்திலும் இந்த அம்ைச்சைத் 560T5(jLD 9 98n. VLDT5515 ol85TOITULD வகையில் டக்ளஸை வசப்படுத்தும் தாஜா புஜாக்களில் இறங்கியுள்ளாராம்
இத்தகைய சுழல் வேகத்தில் தன் காரியங் களைச் சாதிக்கக்கூடிய மகேஸ்வரனை நம்பு வது என்பது ஐ.தே.க.வுக்குக் கூட இவ் வளவு சீக்கிரத்திலேயே ஒரு கேள்வியாக எழுந்துவிட்டது. கடந்த தடவைபோல ஆளும் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தமது தரப்புக்கு உறுப்பினர்களை :: முயற்சித்தால் அதில் முதலில் தாவக்கூடிய வராக மகேஸ்வரனின் குணநலன்கள் தென் அவர்கள் உணர்ந்துள்ளனர். எனவே மகேஸ்வரனை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்பதை உணர்ந்து ஐ.தே.க. ஒரு கட்டுப்பாட்டை த்துள்ளனர். அந்தக் கட்டுப்பாடு யு.பி. மகேஸ்வரனை பாரிய
வைக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் விடுத லைப்புலிகளுக்குமிடையிலான சமாதனப் பேச்சுகளுக்கு வலிமையூட்டும் முயற்சியில் பிரிட்டிஷ் அரசாங்கமும் தனது பங்கினை வழங்க முன்வந்திருக்கிறது. பிரித்தானிய வெளிவிவாகார அமைச்சர் பீட்டர் ஹெய்ன் இலங்கை வருகிறார். இவர் இலங்கை வருவதற்கு முன்னர் லண்டன் மாநகரிலுள்ள விடுதலைப்புலிகள் இயக்க பிரமுகர்களுடன் சந்தித்து உரையாடி யிருப்பதாகத் தெரிகிறது. இதனைத்
இக்கட்டொன்றுக்கு உ
2007 (UT 192. LD-95,959158 பிரதானமான வாக்குறு பாராளுமன்றத்தில் 鷲
LIV
täGg GITäsos
க்கிரமசிங்க, தனது உறுப்பினர் எவரும் அ6 almö,5eslög STAIT LÜLI
SITT 6. d
: யு.பி.மகேஸ்வரன் த குறுதியைக் காப்பாற்று அவசர காலச் சட்டத் களிக்கப்போகிறார் என் மக்களுக்களித்த வரக் எதிர்த்து வாக்களித் கட்டுப்பாட்டை மீறியவ நீக்கப்படலாம். அதனால் பதவியையும் இழக்க
iflissa
ஐ.தே.க கூறுவதுபோ மனே கலந்து கொள்ள மக்களுக்கு வழங்கிய வ மிழைத்தவரா
து யு.பி.மகேஸ் போடுவதற்கெனவே GL(b'LILIIILIGLI L10)LILI ஐ.தே.க.வில் தமிழ்பா களைத் தவிர வேறு எவ சட்டத்தை எதிர்க்க ே மும் அவசியமும் இல் யூபி இத் தடைகுறி போகிறார் என்பதை அ Tig, at UA 9 sa si ULIT கின்றன.
பொதுத் தேர்தலி வைக் கண்ட தமிழர் வி குள் அதன் எதிரொலிக பங்களை ஏற்படுத்தியி அதற்குள் தலைமை பிரதானமானதாக எழு
ருந்தே கூட்டணிக்கு ழப்பங்கள் பழக்கம சல்வநாயகம் மறைந் அடிப்படையில் மூத்த உர தலைமைத் தகமை மட் ராசதுரைக்கே சென் SOTTOMU LLUITLOLULUTTSOMT
'ဖြိုး" မျိုး புறம்தள்ளி அமிர்தலிங் கைப்பற்றிக் கொண்டார் னிக்குள் நிகழ்ந்த இழு அறிந்திருந்தவர்கள் எதி (PGODIDIU 355606UGOLD 9"@题L阿剧 "距 BITS GT555 G, GIGVLDITSET தயாரான நிலையில் இருந்ததையும் கண்டிரு புறந்தள்ளியதுடன் ம #† கூட்டணியினர் முனைந் தான் அவர் கூட்டணி மீது தன்னைத் தக்கவைத்து
ம் ஐ.தே.க.வில் சேர் ல் யாழ் மேலாதிக்க ஏற்படுத்தி தமிழ் மக்க
வாதங்கள் எழ வ நிகழ்வாக அம்ைந்தது. அமிர்தலிங்கத்தின் அடுத்த தலைமை சிவ றது. ஆனால் அமிர்தலி துப்பாக்கிச் சூட்டுக்கு அச்சுறுத்தலிலிருந்து சிதம்பரம் ஒருமுழுவே பங்காற்றவில்லை ஒது မျိုး" சாட்டுப் ப்ோக்க யை அலங்கரித்து வ
5 TT 99560T 560)L(p60) GT, : தில் சிவசிதம்பரம் படிப்
தொடர்ந்து பிரிட்டிஷ் வுக்கும் சென்று அந்நா டனும் இலங்கை அை பாக உரையாடியுள் படுகிறது.
நேடந்து முடிற் தில் அமைச்சர்களா பலர் தங்கள் கடை செய்யாமல் இருந்துள் திபதி சந்திரிக்கா கட சர்களை கடுமைய அமைச்சர்கள் மட்டும் தர அதிகாரிகளும் தர் களைச் சரிவர நிறைே போக்குச் சொல்லி
f
OITULO
OOT (UD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ளாக்கி விட்டுள்ளது. ன்போது S.E.
கொடுத்த மிகப் ஒன்று, "நான் சரகாலச் சட்டத்தை ன்' என்பது, ஆனால் த் தலைவர் ரணில் ட்சியின் பாராளுமன்ற 19 UST GUE FLL95609, க் கூடாது எனவும் ப்பில் கலந்து கொள் நிலைப்பாடெனவும் |ளார். இந்நிலையில் ன் வழங்கிய வாக் ம் வகையில் எவ்வாறு தை எதிர்த்து வாக் |பதே கேள்வி. அவர் 305160U5 5TUUDD 驚 ராகி கட்சியிலிருந்து தனது பாராளுமன்றப் நேரிட்லாம். மாறாக,
a bitkamПI LIKlitici.
ல் எதிர்க்காமல் வெறு மல் மட்டும் விட்டால் க்குறுதிக்கு துரோக T.
வரனுக்கு கால் தடம் ஐதேக விதித்த {64}{Döl: 610601&fiệu PrTes LD&T 2) 9. DJÜSlaSTAT: (550,0.969 USTA)ë பண்டுமென்ற 9. Gug T. லை. இந் நிலையில் து என்ன செய்யப் க்க்றைக்குரிய வட்டா க அவதானித்து வரு
ன் குழப்பம்
y urtifflu Sgòr GIGODL டுதலைக் கூட்டணிக் ள் வெவ்வேறு குழப் நக்கின்றன. முதலில் த் துவக் குழப்பம் 556T675).
Logopolitúlio I G60V60LD551615 ானதாகி 蠶 தபின் சேவைக்கால |ப்பினரென்பதற்கான டக்களப்பைச் சார்ந்த றிருக்க வேண்டும். திக்கம் நிலவிய கூட் குள் ராசதுரையைப் 1l 95LD 9560)GV G0)LD60)LLU85 அக்காலத்தில் கூட்ட பறிச் சண்டைகளை துணை அநாகரீகமான க்கான பதவிப்போட்டி 5 6T60TU 605 UULD 9495ED செயலிலும் இறங்கத் த் தலைமைகள் பார் ராஜதுரையைப் ட்டுமன்றி அவரை கேவலப்படுத்திவிட தனர். இந்நிலையில் ான கசப்புணர்வாலும் க் கொள்வதற்குமாக ந்தார். இதுவே கிழக் LD LIDDI ULU 99F9F9560) sifil GDLGu '? கோலிய அரசியல்
படுகொலையின் பின் சிதம்பரத்திடம் சென் ங்கம் படுகொலையில் இலக்காகி மரண யிர்மீண்டு வந்த சிவ SLDITGOT 9,606) GOLDUITSL ங்கிச் செல்லும்போக் ாகத் தலைமைப் பத ந்தவராகவே திகழ்ந் யான தலைமை மெது ன்றது. சிறிது காலத் படியாகத் தானாகவே
ஒதுங்கிக் கொள்ளவே சம்பந்தன் செயலாளர் நாயகமாக இயங்கினார். இதுவே முதன்முத Sons, gLLGold, க்கு மாகாணத் 5606)6OLD 6TDULL Ш குேகு முன்னர் கூட்டணி புறந்தள்ளிய கிழக்கு மாகாணத்தின் தலைமை காலத்தால் அத்ற் மீண்டும் நிர்ப்பந்திக்கப்பட்டது. န္ဒီမှိ மன்றி இதன்போது (கடந்த) பாராளுமன்றத் லும் கூட்டணியின் பெரும்பான்மையான ஆசனங்கள் ಙ್ಗಣ್ಣ LIDITEIT GODTÜ 3, it வசமே இருந்தன் போனஸ் ஆசனத்திலேயே வடக்குப் Bä. நீலன் திருச் செல்வமும் அவர் கொலையுண்டதன்பின் LOT606 நியமிக்கப்பட்டிருந் தனர்.அதனால் கூட்டணியின் பாராளுமன்றக் 器 OASOLDGALLDLLö5 GTÚúlsó
ಸ್ಟೀ ஜோசப் பரராசசிங்கத்திடமே சென் றது. ஆக, அக்காலத்தில் வடக்கின் தலமைத் துவம்மட்டுமல்ல எந்த ஆதிக்கமும் அடியோடு சரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த பொதுத் தேர்தல் பெறு பேறுகள் கூட்டணிக்கு படுதோல்வியாக
அமைந்தாலும் தலைமை விடயத்தில் மீண்டும் வடக்கின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகை யில் அமைந்துவிட்டது. வடக்கில் மூன்று ஆசனங்களும் கிழக்கில் இரண்டு ஆசனங் களும் பெற்றதன் மூலம் கூட்டணியின் ப்ாராளு மன்றக் குழுவில் வடக்கு பெரும்பான்மையை ஈட்டி குழுத தலைமைய்ையும் ஜோசப் பறித்து ஆனந்த சங்கரியின் வசம் சேர்த்துள்ளது. அதே வேளை கூட்டணியின் செயலாளர் நாயகமான சம்பந்தன் இத்தேர்தலில் தெரிந்தெடுக்கப்பட ல்லை. அவர் போனஸ் ஆசனத்தின் மூலம் பாராளுமன்றம்வர மேற்கொண்ட எத்தனங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. இவ்வாறு செயலாளர் நாயகம் சம்பந்தன் பாராளுமன்றத் திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதும் ஆனந்த FIAlessles (53.607 155LDITSO 905 Sun LLUT5 அமைந்து விட்டது. இவ்வாறு சிவசிதம்பரம் படிப்படியாத தலைமைப் பெறுப்பிலிருந்து ஒதுங்க நேரிட்டதோ, அவ் வேளையில் சம்பந்தன் எவ்வாறு நடைமுறை ரீதியிலான தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொண்டாரோ, அதேபோல் சம்பந்தன் படிப்படியாக ஒதுங்க, அந்த இடத்தை சங்கரி நிரப்பிக்கொள்ள முடியும் என்ற சூழ்நிலை து வெறுமனே சம்பந் தரிடமிருந்து சங்கரிக்குக் கூட்டணித் தலைமை கைமாறுவதாக இல்லாமல் கிழக்கின் ஆதிக்கத்திலிருந்து வட்க்கின் ஆதிக்கத் துக்கு தலைமை மீண்டும் இழுத் கப்படும் கயிறிழுப்பின் பலச் சரிவாகவே 95 (U55LJILJL (UP): W14LD.
இப் சரிவில் அடிபட்ட அடுத்த தலைவர் ஜோசப் பரராசசிங்கமே. இத்தேள் தல் பெறுப்ேறுகள் அவரின் பாராளுமன்றக் ಇಂತಿಷ್ಠಿ தலைமையை மட்டும்
ட்வில்லை. மட்டக்களப்பு தலைம்ைப் பிர
鹽 என்றநிலையிலிருந்தும் அவரை விழுத்தி ட்டது. அவரைவிட் அதிக வாக்குகளைப் பெற்ற கூட்டணி பாராளுமன்ற உறுப்பினராக மட்டக்களப்பிலிருந்து : சௌந்தரநாய கம் விருப்புவாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டி
ந்தார். இதைவிட மேலும் மோசமான
லைமை என்னவென்றால் ஜோசப் பரராச சிங்கம் பாராளுமன்றத்துக்கு தெரிவாகாமலே தோற்கடிக்கப்படக்கூடிய நிலைமை ஏற்பட்டது தான். அவரைவிட மற்றைய கூட்டணி வேட்பாள் ரான பொன் செல்வராஜா வாக்கு எண்ணிக் கொண்டிருந்த தருணத்தில் முன்னிலையில்
ருந்தார். அவர்தான் இரண்டாவது உறுப்பின IÑ தெரிவு செய்யபடப் போவதாகவே அந்நேரத்தில் மட்டக்களப்பில் எதிர்பார்க்க பட்டது. ஆனால் வாக்கு எண்ணுவதில் சதி செய்து விருப்புவாக்குக்குப்புள்ளடியிடப்படாத வாக்குச் சீட்டுகளில் ஏஜெண்டுகள் மூலம் தனது இலக்கத்துக்குக் கள்ளப் புள்ளடிகள் இடச்செய்து 驚 sisstrafå, sogunst வாக்குகளால் செல்வராஜாவை வீழ்த்தி
அவரின் இடத்தை ஜோசப் பரராசசிங்கம் தான் கைப்பற்றிக் கொண்டாரென மட்ட களப்பில் பரவலான குற்றச்சாட்டு உள்ளது.
தற்காக ஜோசப் தெரிவுக்கெதிராக செல்வராஜாவின்
ֆ5itlսկ
GUIT GITIT56T LDLL556TÜLîl6) Lé போராட்டமொன்றையும் நடத்தியிருந்தார் கள் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் 蠶 體 mySorror Garf வுக்கு எதிராக அதே கட்சியினர் நடத்திய முதலாவது பகிஷ்கரிப்பும் இதுவாகவே 96.OLD559, TLDS 9. T9 (LIG) 6T1556T69. :ÑÇ என்பதுக்கு ஒரு சான்றாக 鹽 அமைந்தது. ந்தவகையில் 6) pä5üULLவெறுப்பில் பொன் செல்வராஜாவும் தலை தப்பினாலும் தலைமைப் பிரதிநிதித்துவம் பறிபோன விரக்தியில் ஜோசப் பரராசசிங் கமும் புழுங்கியபடி இருந்த வேளையில்தான் தற்போது முதன்மை உறுப்பினரான நிமலன் செளந்திரநாயகத்தின் ப்டுகொலையும் நடந் துள்ளது. நிமலனின் தேர்தல் வெற்றியின்பின்
t 町
T
&S
அவர் பற்றிய அவதூறுகள் பரப்பப்பட்டு வந் தது அவர் தன்னிச்சையாகச் செயற்பட் முற் படுகிறாரென்றும், அரசாங்கத்துடன் ஒத்துப் ப்ோனால்தான் மட்டக்களப்பை அபிவிருத்தி செய்யமுடியுமென எண்ணுவதாகவும், தொடர்பாக அரச தரப்பின் முக்கியஸ்தர் களைச் சந்தித்துள்ளதாகவும் பரப்பப்பட்ட பிரசா tyria, slot Slator ல் யார் இருந்தார்கள் என்பதும் இக்கொலைக்கு உள்வீட்டு ஏற்பாடு இருந்திருக்குமோ என்றச்நதேகதன்தமட்டக் களப்பில் கிளப்பி விட்டுள்ளது
நிமலனின் கொலையின் போது அவருடன் மோட்டார் சைக்கிளில் கூடச் சென்றவர் சுடுபாட்டில் காயமுற்று வைத்திய சிகிச்சை பெற்றுத் čGIUNGE கைது செய்யப்பட்டுள் ளார். இவர் மூலம் பெறப்படும் தகவல்கள் உண்மைக் கொலையாளிகளை அடையாளம் காண உதவலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்த போ காரணம் பற்றிய கேள்வியில் கூட்டணிக்குள் ஏற்பட்ட பதவிப் பிணக்கு தூண்டுதலாக அமைந்திருக்கலாமாவென்பது வலுவான சந்தேகமாக இன்னும் நிலவுகிறது.
மலனின் தொலையின் பின்னும் மட்டக் களப்பில் கூட்டணிப் பிணக்கு ஓய்ந்தபாடாக இல்லை நிமலனின் இடத்துக்கு PJ. மனைவியை நியமிக்கும்படி அப்பகுதி மக்கள் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். ஆனால் 3.LL ன் தற்போதைக்கான தலைவராகச் செயற்படும் ஆனந்த சங்கரி அம்மக்களை பதிலொன்றைத் தெரி த்து இக்கோரிக்கையை நிராகரிக்க முனைகிறார். அவரின் பதிலில், இது கூட்டணியினால் மேற்கொள்ளப்படக்கூடிய நியமனமல்ல. தேர்தல் சட்டப்படி தேர்தல் ணையாளரால் மேற்கொள்ளப்பட்வேண்டிய தீர்மானமே என்று பத்திரிகை அறிக்கை குழந்தைப் பிள்ளைகளுக்கு கதை சொல்லுமாற்போல் தேர்தல் சட்டம் என்று அவர் சர்ட்டுக் கூறினாலும் மக்களுக்கு அவர் i என்பது தெளிவாகத் ஏனெனில் தேர்தல் சட்டப்படி அடுத்த ருப்புவாக்கைப்பெற்றவர்தான் நிம்லனுக்கு அடுத்து பாராளுமன்ற உறுப்பினராக 蠶 கப்படலாமென்றாலும் நிழலனின் பின் உள்ள வர்கள் அனைவரும் ராஜினாமாச் செய்தால் நிமலனின் மனைவியை நியமிக்க முடியும் என்பது எல்லோருக்கும் நன்கு தெரிந்த விடயமே. அவ்வாறுதான் ஜே.வி.பி தன E.S.", atë கூட இப்போது தனது தெரிவான ஒரு பா. உவை ராஜினாமாச் செய்ய வைத்து இவ்விடத்துக்கு தவராஜாவை நியமித்துள் GIT
aca தேர்தல் தோல்வியாலும், தலைமைத்துவ பலப்பரீட்சைகளாலும் குழம்பிப் போயுள்ள கூட்டணியில், தன்னை MIGOTU படுத்திக் கொள்வதற்குப்பதில் ဖွံ့ဖြုံးနီပြီ။ குழப்பமுறுகின்றபோக்கையே : E முடியும்போல் தோன்றுகிறது.
ஏனைய தமிழ்க் கட்சிகளின் நிலைமை குறித்து அடுத்தடுத்த இதழ்களிலும் 3TLIGITL). O
அமைச்சர் இந்தியா ாட்டுத் தலைவர்களு மதிப் பேச்சு தொடர் ார் என்றும் கூறப்
த பாராளுமன்றத் கப் பதவி வகித்த மகளைச் சரிவரச் ளனர் என்று ஜனா ந்த வாரம் அமைச் Taj art L. GOTT iii. jarina) La plui களுக்குரிய கடமை வற்றாமல் சாக்குப் க் கொண்டிருந்
தார்கள் என்றும் ஜனாதிபதி குற்றஞ் சாட்டினார். இம்முறையும் ஏற்கனவே விட்டதவறுகள் போல் அமைச்சர்களோ அதிகாரிகளோ நடந்துகொண்டார்களா னால் அவர்களுக்கெதிராக கடும்நட வடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்று அவர் எச்சரித்தார்.
6ேரிபொருள் விலையேற்றத்தி னால் இலங்கையில் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் நிலை உருவாகியி ருக்கிறது. ஏற்கனவே வானை எட்டியுள்ள விலைவாசி ஏற்றத்தால் துன்புறும் மக்கள் மென்மேலும் சுமையைத் தாங்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் தொட ரும் போரினாலும் இயற்கையின் சிற்றத்
தினாலும் துயர வெள்ளத்தில் தவிக்கும் வடகிழக்கு மாகாண மக்கள்தான் அதிக பாதிப்புக்குள்ளாவார்கள் என்று கருத வேண்டியுள்ளது.
3 Lla alU Les TayloTs Los Liialli. மாவட்டத்தில் ஆரயம்பதி வரை மாத்தி ரமேநிலை கொண்டிரந்த விஷேட அதிரு ரடிப்படையினர் தற்பொழுது மட்டக்களப் பின் வேறு பல பகுதிகளுக்கும் முன் னேறியுள்ளனர். வெகுவிரவிைல் இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எஞ்சியி ருக்கும் வேறு பகுதிகளையுைம் தமக்குக் கீழ் கொண டவரு வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Page 6
6603T6OL D6
வழியாக கன்னட நடிகர் ql I Lort of G is so a யாகிவிட்டார் 08-நாட்கள் வனவாசத்திற்குப் பிறகு அவரையும் அவரது உறவினர் நாகேஷையும் வீரப்பன் குழுவினர் நவம்பர் 蠶 நாள் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாற னிடம் ஒப்படைத்தனர். இதுநாள் வரை வீரப் பனை ஏகபோக குத்தகை எடுத்திருந்ததாகக் காட்டிக்கொண்டு வந்த நக்கீரன் கோபால் அம்போவென்று விடப்பட்டார். ராஜ்குமார் விடுதலையானது கூட அவருக்குத் தெரி யாது. அந்த நேரம் அவர் சென்னையிலிருந் தார்
தன்னுடைய நம்பிக்கைக்குரியவரான கோபால் அலட்சியப்படுத்தப்பட்டது கருணா நிதிக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அதை அவர் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. எல்லாம் நல்லபடியாக முடிந்ததில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி ஜெயலலிதா மற்றும் எதிர் கட்சிகளின் வசைபாடலிலிருந்து தப்பியதே அவருக்கு நிம்மதிதானே!
இரு மாநில அரசுகளும் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களும் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள் என்பதும் உண்மை. பலர் அஞ்சியது போன்று ராஜ்குமார் விடு தலையாகி பெங்களுர் வந்தபோது, பெரிய அளவில் எதுவும்
60TTGV SLO 2.51 Lly D3 2 (DLSU 5606)
JOS ம் அறிய வில்லை. விடுதலைப்புலிகள் :: மீண்டும் ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொண்டி ருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகை UTC, ITS,
வெளியே வந்த 18-வயதான ராஜ்குமார் நெடுமாறனால்தான் தான் விடுதலையாக முடிந்தது என்றும், அவரை ஒரு யோகி என்றும் வர்ணித்தார். நெடுமாறன் மட்டுமா? ஒரு பெரிய புலி ஆதரவாளர்கள் பட்டாளமே காட்டிற்குள் சென்று வீரப்பனுடன் பேசி ராஜ்குமாரை மீட்டு வந்திருக்கிறது
ராஜ்குமார் விடுதலையில் பணம் கிரனைட் தோண்டி எடுத்தல் போன்ற வேறுசில விஷயங் களும் சம்பந்தப்பட்டிருந்தாலும் நிகழ்ச்சிகளை சற்று உன்னிப்பாகக் கவனிக்கும் போது நிச்சயமாக இதில் விடுதலைப்புலி இயக்கத் திற்கு ஒரு நெருங்கிய தொடர்பு இருப்ப தாகவே படுகிறது.
செய்தியாளர்களை சந் தித்த சுவையானதொரு தகவலை ராஜ்குமார் கொடுத்தார். தன்னை காட்டில் சந்தித்த பெங்களுரைச் சேர்ந்த பானு என்ற பெண் டாக்டர், 'சுகவீனமுற்றிருப்பதுபோல நடியுங்கள், வீரப்பன் பயந்துபோய் உங்களை விடுதலை செய்ய முன் வருவார் என்று யோசனை கூறினார், அப்படியே நானும் நடித்தேன், நாடித்துடிப்பைப் பார்த்துவிட்டு பானுவும் வீரப்பனிடம் ராஜ்குமாரின் உடல் நிலை மிகவும் மோசமாகியிருப்பதாகக் கூற பதட்டமடைந்த வீரப்பனும் என்னை விடுதலை செய்ய முடிவெடுத்தார், என்று ராஜ்குமார் கூறினார். சக்தி, மகாசக்தி என்றெல்லாம் பானுவைப் புகழ்ந்தார்.
நக்கீரன் கோபால் தோல்வியுற்றார், நெடு மாறனும் பேசிக் கொண்டேதான் இருந்தார், ஆனால் பானு கொடுத்த யோசனையின் வாயிலாக அவர் தப்ப முடிந்தது. மேலும் LITEL '? தன்னை வந்து பார்ப்பதற்கு காரணமாகவிருந்த நெடுமாறனும் இந்த
ற்று வித்தியாசமான விட
○F யத்தை எம் மக்களின் சாத னையை அதனால் பலர்
படும் வேதனையை இம்முறை எழுதுகின் றேன். இதனை எழுதும் பொழுது எனது ஒரு கண்ணில் இருந்து நீர்வடிந்தபடியே உள்ளது முன்நெற்றியிலும் உச்சந்தலையி லும் பிடரியிலும் தோள்பட்டையிலும் குத்துவலி சுண்டி இழுக்கிறது.
ஏதோ குழவிக் கூட்டிற்கு கல்லால் எறிந்ததால் குழவியிடம் கலைத்துக் கலைத்து குட்டுவாங்கியதாக எண்ணவேண்டாம் இவை அனைத்திற்கும் உபயகாரர் வெயில் இல்லாத போதும் மழைபெய்யாத போதும் வீட்டால் புறப்பட்டது முதல் அனுமான் கதாயுதம் போல் தம் குடை களை தூக்கி சுழற்றியபடி செல்லும் குடைபிடி மக்களே.
நல்ல பொருட்கள் அது என்ன விலையோ-வாங்கவேண்டுமென்றால் எம் மவர் தெரிவு வெள்ளவத்தை நடைபாதை
தந்திரத்திற்கு உடந்தை ஆக வீரப்பனை எல்லோருமாகச் சேர்ந்து ஏமாற்றிவிட்டனர் என்பதே ராஜ்குமார் அளித்த தகவலின் உட்பொருளாகும்.
இதெல்லாம் உண்மையா பொய்யா SISIL புறமிருக்க, பத்திரிகைகளில் 醬 வளியானவுடன் நெடுமாறனுக்கு மிகுந்த தர்மசங்கடமாகிவிட்டது. தமிழின் வாதி, புலி ஆதரவாளர், பிரபாகரனின் நம்பிக் கைக்குரியவர் போன்ற தகுதிகளால்தான் அவர் வீரப்பன் குழுவினரால் தூதுவராக வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
வீரப்பனும், ಕ್ಲಿಲ್ಲ விடுதலைப்படை யினரும், தமிழ்தேச மீட்சிப்படையினரும் தங்களை Ea அபிமானிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் ராஜ்குமாரைக் கடத்தியதே பல்வேறு தமிழர்
: 9) Tifligöl, கவனத்திற்குக் கொண்டு வரத்தான் என்று அப்படியிருக்கும்போது அவர்களை ஏமாற்றுவது எவ்வளவு பெரிய நம்பிகைத் துரோகம் அதுவும் "IAA தொடர் பான கலவரங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒரு கன்னடரை விடுவிக்க தமிழ்ப் போராளிகளை ஏமாற்றுவது கயமைத் தனமல்லவா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
மறுநாளே சென்னையில் செய்தியாளர் களைச் சந்தித்த நெடுமாறன், "ராஜ்குமார் கூற்றை வன்மையாக மறுத்தார். யார் இந்த பானு என்ற பாணியில், அவர் ஒரு மருத்துவர். : அடிப்படையில் ராஜ்குமாரின் உடல்நிலையினை பரிசோதிக்க அழைக்கப் பட்டார். அதற்குமேல் பானுவிற்கு ராஜ்குமார் : பங்கெதுவும் இல்லை. நாங்கள் பேசினோம் சில வாக்குறுதிகளைக் கொடுத் தோம் எங்களை வீரப்பன் குழுவினர் நம்பினர், ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார். அதுதான் நடந்தது" என்றார் நெடுமாறன்
சரி, ராஜ்குமார் நேற்று அப்படி கூறியிருக் கிறாரே என்று கேட்டதற்கு உங்களுக்குத் தெரியுமா, அவரே ஒரு மறுப்பு அறிக்கை விட்டிருக்கிறார்" என்றார் நெடுமாறன்
: கையோடு நிருபர்களுக்கு அந்த அறிக்கைப் பிரதிகளைக் கொடுத்தார். தான் கூறியதை பெங்களுரில் நிருபர்கள் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார்கள்,"எப்படி இந்தக் காட்டிற்குள் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறீர்கள் என்று பானு கேட்டார். இக்கட்டான சூழலில் அப்படி நடிக்கத்தானே வேண்டும் என்று நான் பதிலளித்தேன், அதைத்தான் நிருபர்களிடம் சொன்னேன், அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டார்கள்" என்று ஒரு போடுபோட்டார் ராஜ்குமார் அந்த அறிக்கையில் நெடுமாற ன் கடும் முயற்சி காரணமாகவே தான் விடுதலையானதாகவும் அவர் கூறினார்.
இந்தக் குழப்பம் ஒரு புறம் யார் இந்த பானு அவர் பெங்களுரில் செயல்படும் ஒரு தன்னார்வக்குழுவில் முக்கிய உறுப்பினர் அந்தக்குழுவிற்கும்பல்வேறு தமிழ்தீவிரவாதம் பேசும் குழுக்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு அத்தோடு கர்நாடக எல்லைப்பகுதி யில் கிரானைட் தோண்டி எடுக்கும் ஒரு கம்பெனியினையும் பானு நடத்துவதாகச் சொல்லப்படுகிறது. Q
91 GNU GOTT 35 TILL, DG56TT 9600429559 VolGF60|| றது கொளத்தூர் ರಾ? இந்த பகுதிக்காரர். அவருக்கும் வீரப்பனுக்கும் பன்னாட்கள் தொடர்பு உண்டு அதைவிட முக்கியம் விடுதலைப்புலிகளுக்கு பல்வேறு
சந்தைதான் அருத்துசா விதி முதல் சப் பல்லேன் வரை மிக நீண்ட நடைபாதை யில் பாதி இடத்தை நடைபாதை வியாபாரி களும் மீதி இடத்தை பாதசாரிகளும் பங்கிட இடித்து மோதி முன்னேறி செல் வதுதான் ஒரேவழி என்பதால் இந்த குடைபிடி மக்களின் குத்துக்களில் இருந்து தப்பிச் செல்வோர் பாக்கியவான்களே.
குனிந்து பொருள் வாங்கியவர் நிமிர்ந்து திரும்புமுன் பிடறியில் ஒரு டொக் குத்துவிழும் பின்னால் நிற்கும் குடைபிடி பெருமக்கள் அதைப்பற்றி எதுவும் அலட்டிக் கொள்ளாமல் அடுத்த இலக்கிற்கு முன்னேறிச் செல்ல பிடரியில் குத்துவாங்கியவர் போறவரை முறைத்து திரும்ப விழும் நெத்தியில் ஒரு குத்து ஆகா. இதனை அடுத்த குடைபிடி அன்
EIT GU, LILLiJ9, GIMGU L செய்தவர் அவர்
அவருடைய தே புலிகள் ஆ றார்கள் ராஜீவ் கா தொடர்பிருக்கும் என் தேசிய பாதுகாப்புச் செய்யப்பட்டு ஏறத்த சிறையில் இருந்திரு சாட்டுக்கள் எதுவும் விடுதலையானார் அ5
1995ல் வேலூர்
தப்பித்த விடுதலைப்
சார்ந்ததாகச் சொல் 5, si LDSA Ali GTL தங்கியிருந்து பிறகு
GT,
எவ்வளவோ வழி களைச் சந்தித்தாலும்
விடுதலைப்புலி ஆ
use, சய்து
கிறார். அந்த உதவிகளை நம்பப்படுகிறது.
அத்தகைய போகிறார். நெடுமா வருவதை எற்றுக்ெ நிச்சயமாக பானுவுக்கு கும் ஏதோ : தற்போது காட் இளைஞர்கள் இருப்ப களில் ஒரு சிலர் இல ளாகயிருக்கக் கூடு இயக்கத்தைச் சேர் உள்ளேயிருப்பதாகவு கின்றன.
ng f f Algo | 5 gjë, 9; Gf Gör eff காடுப்பதாக அவ்வ 5. ST. 岛
355u Slsi SIG விவகாரத்தினால் ம சங்கடம். எனவே அ
விடுங்கள் என்று ெ
| ~ം .
பர் சாதித்திருப்பா கம் எல்லாம் குன் வெளியேறிய பின் பார்க்கப்பட்டிருக்
நெருக்கடியா குடையை சுருக்கி
விரிந்தபடியே விதி
சற்று உயர்த்தி இல்லைத்தானே? இ வர் சந்தித்துவிட்டா வையே குத்தகைக் வருவோர் எல்லாம் கீழால் புகுந்து ெ ஈடுபடவேண்டியது
EG LINGLITGI முதல் கெளரிவிரத
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேறு உதவிகளைச்
ட்டங்களில்தான் எண் தப் பயிற்சி பெற்றிருக் தி கொலை : று சந்தேகிக்கப்பட்டு ட்டத்தின கீழ் கைது ஆண்டு காலம்
ார் மணி குற்றச் KULDIGESGEULU LITLDGU WOUT 35
T
Apo முகாமிலிருந்து லிகள் இயக்கத்தைச்
பப்பட்ட சில இளைஞர் பத்தில்தான் சில காலம் கைது செய்யப்பட்டார்
களில் அவர் பிரச்சனை அவர் இன்னமும் தீவிர தரவாளராகவேயிருக் த்திற்கு அவர் பல்வேறு
வருகிறார் என்றும்
பானுவை அழைத்துப் மனும் அவர் தன்னுடன் காள்கிறார் என்றால் ம் தமிழ்தீவிரவாதிகளுக் ருக்கவேண்டும்.
臀 呜呜 35 'ನ್ತಿ . பகையைச் சார்ந்தவர்க விடுதலைப்புலிகள் ந்த ஒரு பெண்கூட ம் வதந்திகள் உலவு
ர தாங்கள் தமிழ் மைகளுக்காக குரல் போது கூறிவருகிறார்
யில்தான், ராஜ்குமார் திய அரசிற்கும் தர்ம ரை விடுதலை செய்து ரப்பன் குழுவினருக்கு
எழுதுகிறேன். g
சொறி அங்கிள் என்ற கனிமொழி
ஆக திரும்பிய பக் டகளை சமாளித்து பலபகுதிகள் பதம் in,
சனப்புழக்கத்தில் ன் விரித்தால் குடை பதுபோல் அவை POJIT OJU, ID. பிடிப்பதும் ஸ்ரைல் தில் தெரிந்தவர் இரு மிகவிசேசம் ஏரியா எடுத்து போவோர் இருவரின் குடைக்கும் ரியேறும் பயிற்சியில் INGGI, டைசிமகள் புதினம் வரை களநிலவரங்
GDI
ன்ட்லத்தில்ெ
புலிகள் இயக்கத்தினர் அறிவுத்தியிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
இன்னொன்றையும் கவனிக்கவேண்டும், ராஜ்குமாரின் மகன்கள் வீரப்பன் உலவும் கிரனைட் தொழில் செய்து வருகிறார்கள் வீரப்பனுக்கு மற்றவர்கள் தரமறுத் ததால் தான் கோபம் கொண்டு அவர் ராஜ் குமாரைக் கடத்தியதாகவும் செய்திகள்
மேலே கூறியிருப்பது போல பானுவிற்கே கிரானைட் தொழிலில் தொடர்பிருக்கிறது. இந்தத் தமிழினவாத அரசியலுக்கு அப்பாற் பட்ட கிரானைட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ராம்குமார் என்ற ஒருவரும் நெடுமாறனுடன் இறுதிக் கட்டப் பயணத்தில் கலந்து கொண்டிருக்கிறார் ஏகப் பட்ட பணம் கைமாறியிருக்
கும் என்பதில் ஐயமேயில்லை. இந்தத் தொகை யெல்லாம் பல்வேறு ஆயுதங்கள் வாங்க பயன்படும், பின்னாளில் ஏதேனும் அதிரடி நடவடிக்கைகளில் வீரப்பன் குழுவினர் இறங்க அவை உதவும் காடுகள் அளிக்கும் பாதுகாப் பிணைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளும் ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். இறுதியாக வீரப்பன் விடுத்த அறிக்கையில் அதிரடிப்படையினரால் துன்புறுத்தப்பட்ட மலைவாழ் மக்களின் இன்னல்களை, கர்நாட கத் தமிழர்களின் அவல நிலையை, உளுத்துப்
போன அரசு இயந்திரத்தின் செவிட்டு காதுகளுக்கு உரத்து எடுத்துரைக்கவே, ஒரு அதிர்ச்சி வைத்தியமாகவே, ராஜ்குமாரைக் கடத்தியதாகவும் கோரிக்கைகள் நிறை வேறாவிட்டாலும் செய்தி மக்களுக்குப்போய்ச் சேர்ந்ததே ஒரு வெற்றியென்றும் கூறியிருக் கிறார்.
அவரைப்பொறுத்தவரை, பணம், ஆயுதங் கள் லாபம் பின்னாளில் ஏதாவது பயங்கர வாதச் செயலில் உள்ளேயிருக்கும் இளைஞர் கள் ஈடுபடமுடியும்
நெடுமாறன் இன்னும் சில நாட்களுக்கு தெலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து
aan பேசியபடியே தாம்
பொருளுக்கு பணம் கொடுக்கும்போது குடைகள் அவர்கள் தோளுக்கும் கழுத்திற் கும் இடையில் இடம்மாறி சுழன்று சுழன்று பலரை பதம்பார்க்கும் அந்த கண் கொள்ளாக் காட்சியை காண குத்துவாங் காத கண்வேண்டும்
ரியூசன் பாவையரும் தம்பங்களிப்பை செய்ய தவறுவதில்லை. கும்பலாக நடை பாதையை மறைத்து குத்தகைக்காரர் போல் வருவார்கள் அவர்களில் ஒருவர் பிரியும் காட்சி சுவாரசியமானது.
"ஒமப்பா பின்னேரம் வருவனப்பா அன்ரிற்ர சொல்லுமப்பா என பம்பரம் போல் குடையை சுழட்டும் மங்கையரால் மண்டைகிழிய குட்டுவாங்கியவரின் நாசமறுப்பாளவை என்ற முனகலுக்கு
மகிழ்ச்சியடையலாம். தமிழினவாதக்குழுக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டங்கள் நடத்தலாம், பத்திரிகைகளில் புகழ்ந்தெழுதி புளகாங்கிதம் அடையலாம். அதெல்லாம் சரி, பிறகு
gjg Frgsmål usløst gift JSMLong தமிழ்நாட்டில் தமிழ்தீவிரவாத இயக்கங்கள் பெரிய அளவில் வலுப்பெறவாய்ப்பிருக்கிறதா வென்றால், இல்லை. விடுதலைப்புலிகள் தமிழ கத்தில் மீண்டும் காலூன்றினால் பார தூரவிளைவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், ஜெயலலிதாவும் மற்ற போலி தேச பக்தர் களும் புலம்புவதைப் போல, தனித்தமிழ்நாடு கோரிக்கையோ அல்லது எவ்விதமான அதிதீவிர நிலைப்பாடோ மக்களின் ஆதரவைப் பெறப் போவதில்லை. இனவாத அரசியலை தமிழர்கள் மறந்து பல ஆண்டுகளாகிவிட் L60,
பாப்பாத்தி ஜெயலலிதா மீண்டும் ஆட் சிக்கு வரப்போகிறார் என்று நம்பி அவர்
காலில் பலர் விழுந்துகொண்டிருக்கிறர்கள்
சூத்திரர்கள் நடத்தும் சன் டி.வி.யில், ஆயிரக்கணக்கில் தமிழர்கள் தினமும்பார்த்து ரசிக்கும் அந்தச் சான Iúil, uiliúlugiligfigiúil, அப்பப்பா, சொல்லிமா ளாது அய்யராத்து மாமி கள் அதிகம் பார்க்கிறார் கள் என்பதால் கதைகளி லிருந்து எல்லாம் பார்ப் LJ60TLDLILD.
பார்ப்பன இளைஞர் கள் கம்ப்யூட்டர் துறையில் நுழைந்து அமெரிக்கா போவதைப் பார்த்து பார்ப் பனரல்லாதோரும் அமெ ரிக்கக் கனவு காணத் தொடங்கிவிட்டார்கள்
இந்தச் சூழலில் தமிழர்கள் உரிமைபற்றி கவலைப்பட யாருக்கும் நேரமில்லை. எனவே தமிழ்தீவிரவாதம் பெரிய அளவில் செல்வாக்கு பெற்றுவிடும் என்பதற் கான அறிகுறிகளே Glói) GODA).
இன்னுஞ் சொல்லப் போனால், உச்ச நீதிமன்றத்தில் கண்டனக் கணைகளினால் சற்றுநிலைகுலைந்திருக்கும் இரு அரசுகளும் வீரப்பனைப் பிடிக்க அதிரடிப் படையினரை முடுக்கிவிடவே தயாராகிக் கொண்டிருக்கின்றன.
அதுவும் தனது நம்பிக்கைக்குரிய நக்கீரன் கோபாலை அவமானப்படுத்தியதற்காக நெடுமாறன் மீதும், வீரப்பனை தற்போது இயக்கி வரும் மாறன் போன்றோர் மீது கடுங் கோபத்தில் இருக்கும் கருணாநிதி, வீரப் பனைப்பிடிக்கத்திட்டமிடலாம். சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அப்படி ஏதாவது ஸ்டண்ட் கூட அடிக்கலாம்.
ராஜீவ் கொலைகாரணமாக தமிழகத்தில் இழந்துவிட்ட செல்வாக்கினை மீண்டும் புதுப் பித்துக்கொள்ளத் துடிக்கும் எல்.ரீ.ரீ.யினரின் திட்டங்கள் நாளடைவில் சிதைந்துவிடவும் கூடும்.
ஆனாலும் அவர்களின் தூண்டுதலால் தமிழ்நாடு விடுதலைப்படை போன்ற அமைப் புக்களை சிறிய, பெரிய பயங்கரவாத செயல் களில் ஈடுபடும், வேலையற்ற இளைஞர்கள் அவற்றால் ஈர்க்கப்படுவார்கள் அர்த்தமற்ற போராட்டங்களில் இறங்குவார்கள் ஒரு சில ஆண்டுகளுக்கு அவர்களால் அரசு இயந்திரத் திற்கு கடும் சோதனைகளை உருவாக்க Աpկ պն,
3.
இதமாகிவிடுவதும் உண்டு
யான் பெற்ற துன்பம் போல் பலரும் பட்டிருப்பார்கள் என்பதனால் குடைபிடி அன்பர்களிடம் ஒரு குறைந்தபட்ச கோரிக்கை உங்கள் உரிமைகளில் நாம் தலையிடமுடியாவிட்டாலும் எங்கள் தலை களைக்காத்துக் கொள்ள உங்களுடன் ஒரு விசில் எடுத்துச் செல்லுங்கள் அவ்
வப்போது ஒலி எழுப்புவீர்களானால் நாம் நிலத்தில் குந்திவிடுகிறோம் நீங்கள் முன்னேறிச் செல்லும்வரை எது எம் மண்ணில் எமக்கு பங்கர் தந்த பாட
Daalaita
நவ 26-2 02, 2000

Page 7
லங்கை இனப்பிரச்சனை விடயத்தில் சர்வதேச சமூகத்தின் கவனம் பெரிதும் ஏற்பட்டுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. நோர்வேயின் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் சிலவாரங்களுக்கு முன்னர் தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இப்பேச்சுக்கள் இனப்பிரச்சனைத் தீர்வு குறித்து மீளவும் அரசதரப்புக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையே சமரச முயற்சிகள் சம்பந்தமாக சந்திப்புக்களை நடத்தப் பெரிதும் உதவுமென்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் ஏகோபித்த முன்னேற்றத்துக்கும், ஒரு நீடித்த சமாதான சகவாழ்வுக்கும் வடக்கு-கிழக்கு புத்தம் ஒரு முடிவுக்கு வரவேண்டியது
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, தமிழீழவிடுதலைக் கழகம், அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் என்பவையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச தரப்புக்குமிடையே சமரசப் பேச்சுக்கள் இடம் பெறுவதைப் பெரிதும் வரவேற்றுள்ளன. இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை எப்போது ஆரம்பமாகுமென்பதே அரசியல் S??? எதிர்பார்ப்பாக இருக்கின்றது. நோர்வே சமரச முயற்சிகள் தொடர்பாக சாதகமான முறையில் செயல்பட ஆரம்பித்துள்ள இத்தருணத்திலேயே, பிரிட்டனின் கனிஷ்ட வெளிவிவகார அமைச்சரான பீற்றர் ஹெய்னும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டுமென்பதை
All
TAH
xxx xxx ہیمبر:23|||||||||||||||||||||||||||||||
|E|| ಫ಼*ಗೋ?****
அவசியமானதாகின்றது. வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சுமார் இரு தசாப்தகாலமாகவே நீடித்து வருகின்ற வடக்கு-கிழக்கு யுத்தம்  ைஆயிரத்துக்கும் அதிகமானவர்களைப் பலியெடுத்துள்ளது. அத்துடன் பல கோடிக்கணக்கான பெறுமதிவாய்ந்த சொத்துக்கள், உடமைகளுக்கும் பெருமளவிலான சேதங்களையும் வடக்கு கிழக்கு யுத்தம் ஏற்படுத்தி விட்டுள்ளது. புத்த அனர்த்தங்களினால் எற்பட்ட உயிர், உடமைச் சேதங்கள் என்பவற்றை விட அகதிகள், அநாதைகள், விதவைகள் என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பெருமளவு மனிதாபிமானப் பிரச்சனைகளையும் எதிர் நோக்கியோராக இருக்கின்றனர். இலங்கையின் பொருளாதாரம் எவ்விதத்திலும் ஒருவளர்ச்சிப் போக்கை எட்டமுடியாது ஆரோக்கியமற்ற நிலைக்கே தள்ளப்பட்டதாக இருந்து வருகின்றது. புத்தத்தினால் சமூகவிரோத சக்திகளும் விழிப்படைந்து நாட்டில் பலதரப்பட்ட வகையிலும் கொடூரமான குற்றச் சம்பவங்களும் பெருகிவருவதையே அவதானிக்கமுடிகின்றது. இந்நிலையில் இலங்கையில் இனப்பிரச்சனைக்குத் தீர்வைக்காணமட்டுமல்ல, நாளுக்கு நாள் மோசமடைந்து செல்லும் சமூக, பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரச தரப்பினருக்குமிடையிலான பேச்சுக்கள் இடம்பெறவேண்டியது மிகவும் அவசியமானதாகின்றது. நோர்வே பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் எல்.ரி.ரி.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் ஜனாதிபதி சந்திரிக்காவையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது தொடர்பாக ஆராய்ந்துள்ளார். இவ்விருசந்திப்புகளும் நோர்வேயின் சமரசமுயற்சிகளைப் பொறுத்தவரை மிகவும் பிரயோசனமானவை என்றும் கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் அறிவித்துள்ளது. இத்தடவை வடக்கு-கிழக்கில் பொதுத்
காலத்தில்
so. 26-2.02, 2000
சர்வதேச அரங்கை எடுத்து நோக்கும் பட்சத்தில் இன்று மேற்குலக நாடுகள் பல்வேறு அரசியல் விடயங்கள் தொடர்பாக ஒன்றையொன்று நன்கு அனுசரித்து வருபவையாகவே இருந்து வருகின்றன. ஐரோப்பிய நாடுகள் தம்மிடையே அரசியல் சமூக, பொருளாதார விடயங்களில் ஒற்றுமையை வெளிப்படுத்திவருவதோடு ஐரோப்பிய யூனியன் என்ற அமைப்பையும் தமது நடவடிக்கைகள் தொடர்பாகச்சிருஷ்டித்துள்ளன. எனவே ஐரோப்பிய சமூக நாடுகள் இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் ஆர்வங் காட்டிவருவதோடு விரைவானதொரு அரசியல் தீர்வையும் வலியுறுத்துபவையாக இருந்து வருகின்றன. ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் ஒரு முக்கிய நாடாக இருக்கின்றது. நோர்வே இந்த யூனியனுக்கு நிதியுதவி வழங்குகின்ற ஒரு தேசமாக இருந்துவருகின்றது. இந்நிலையில் நோர்வேயின் சமரசமுயற்சி இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் ஏற்படுவதை பிரிட்டன் வரவேற்றுள்ளதையே பிரிட்டனின் கனிஷ்ட வெளிவிவகார அமைச்சர் திரு.பீற்றர் ஹெய்னின் கருத்துக் கண்ணோட்டங்கள் எடுத்துக் காட்டுபவையாக இருக்கின்றன. திரு.பீற்றர் ஹெய்ன் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று அரசதரப்பினர் தொடர்ந்து கூறிவருவதை நிறத்தி அரசியல் பேச்சுக்களுக்கான முயற்சிகளில் இறங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். திரு.பீற்றர் ஹெய்ன் வெளியிட்டுள்ள இக் கருத்துக் கண்ணோட்டம் காலமறிந்து தெரிவிக்கப்பட்டதாகவே இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக இயங்கி வருகின்ற ஓர் அமைப்பினர் என்பதை அனைவருமே நன்கறிவர். அவர்கள் தமது அரசியல்
இராணுவத்துக்கு ஆட் சேர்க்க பகிரதப் பிரயத்தனம் மேற் கொள்ளப்படுகிறது பணம் பதவி உயர்வு என்றெல்லாம் நிறையவே வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள். ஆனால் இராணுவத்தில் சேருவது விடயத் தில் யுத்தப்பகுதிகளிலிருந்து வரும் பினங்களைக்கண்டு சலித்துப் போன சிங்கள இளைஞர்கள் பணமும் வேண்டாம் பதவியும் வேண்டாம் எம்மைச் சும்மாவிட்டால் காணும் என்று சண்டை பிடிப்பதையே வெறுத்து நிற்கிறார்கள் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கு மிடையே ரயில் சேவை ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் என்று
இலக்கை அடைய ஆயுதப்போராட்டத்தை
ஒரு சாதனமாகக் ெ Gaussuusoluto, Ca தெரிவித்துமுள்ளனர் எனவே தமிழீழ விடு நிலைப் பாட்டை நன் நிலையில் அவர்களை எனக் கூறி ஒதுக்கி எவ்வகையிலும் இன தீர்வொன்றைக் கான் உதவமாட்டாதென்ே பிரிட்டிஷ் கனிஷ்ட அமைச்சர் பீற்றர் ;ெ அபிப்பிராயங்களை ( வெளியிடுகையில், பிரச்சனையையும், இ பிரச்சனையோடு ஒ வட அயர்லாந்துப் பி முக்கிய போராட்ட அயர்லாந்து குடியரச பிரிட்டிஷ் அரசுக்கு நெருக்கடிகளையே
பிரிட்டிஷ் கனிஷ்
அமைச்சர் பீ
வந்திருந்தது.
பிரிட்டனின் அரச கு சேர்ந்தவரும் இளவர அன்புக்குப்பாத்திரமா மவுண்ட்பேட்டன் பிர ஐரிஷ்குடியரசு இரா குண்டுத்தாக்குதலெ கொல்லப்பட்டிருந்தா இச்சம்பவம் தவிர பி Alia SIGGE ITGM GMĝo Glig Lü ஐ.ஆர்.ஏ அமைப்பி பல்வேறு விதமான த மேற்கொண்டே வந்: ஆனால் பிரிட்டிஷ் வடஅயர்லாந்துப் பிர மிகவும் நிதானமான நடந்து கொண்டனர் உலகில் ஒரு முக்கிய கொண்ட நாடாகவே இருந்துவருகின்றது. முப்படைகளும், வியக் நவீன யுத்த தளபாட கொண்டவையாகவும்
இருந்தபோதிலும் பி ஆட்சியாளர்கள் வட பிரச்சனையை அரசி தீர்க்க வேண்டுமென்
இடம் பெற்றது ரயில் திணைக்க ஆனால் தண்டவாளம் வழியாகக் வான் வெளி வழியாகக் கிை மலானைக்குமிடையே விமானப்பே குறைவான கட்டணத்தில் யாழ்ப்ப நிலைமாறி பல அயிரம் ரூபாக்க இறைக்க வேண்டியிருக்கிறது.
தொலைக்காட்
அவற்றின் இரண்டாவது ஆண்டை தமிழ் பேசும் மக்களின் கலார : பணி விளங்குகிறது : வழங்கும் நிகழ்ச்சிகள் பாராட்டப் அதன் ஒளிபரப்பு சகலதிசைகளி இரசிகர்கள் விரும்புகிறர்கள் சக்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காண்டுள்ளதை
g6rDAJŮ Lysúla, Gissör கறிந்து வைத்துள்ள ப் பயங்கரவாதிகள் வருவது பிரச்சனைக்குத்
பதற்கு D G5 (E55(VPU, WILD. வெளிவிவகார ஹய்ன் தமது
மேலும் வட அயர்லாந்துப் இலங்கைப் பிட்டிருந்தார். ரச்சனையில் ஒரு சக்தியாக இயங்கிய
இராணுவமும் மிகவும்
கொடுத்து
ட வெளிவிவகார ட்டர் ஹெய்ன்.
ബ— -
ெ
-—
-- -- - ܝܗ݈ܝ ܘ- ܚ*
(அலசுவது இராஜதந்திற்
- N
:
مصبے
· უოლტ ܀܀܀܀ܚܗܗ ܕܚ ܲܚ
வெளிப்படுத்திவந்திருந்தனர்.
ரிஷ் குடியரசு
Gene oloIGOTä. குண்டுவீச்சுக்களை நடத்தியோ அல்லது கனரக பீரங்கிகள், கடற்படைக் கப்பல்களைப் பாவித்தோ பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை AJ GITT GÓLGÓ 6V GOGA).
இதன் காரணமாகவே வட அயர்லாந்துப் பிரச்சனை பூதாகரமாக மாற்றமடைவதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தவிர்த்துக் கொண்டதோடு, அப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வுகளை எட்டுவதிலும் முனனேற்றங்கண்டுள்ளனர்.
டும்பத்தைச் Fgi g. Titiusról GT கத் திகழ்ந்தவருமான L. Bill லுவம் நடத்திய ான்றில்
T.
ffLLGOD GOTö. யும் விதத்தில் னர் அவ்வப்போது ாக்குதல்களையும் திருந்தனர். ஆட்சியாளர்கள் ச்சனை தொடர்பாக முறையிலேயே
இராணுவபலங் | ÚlflLLöl
Úlflu Loflói கத்தக்க விதத்தில் Bjö606ffö
இருந்துவருகின்றன. ரிட்டிஷ்
அயர்லாந்துப் பல் ரீதியாகவே பதில் ஆர்வத்தை
53. 604
ளத்துக்கும் ஏகப்பட்ட வருமானம் கிடைத்த அவ் வருமானம் இப்போ
பலாலிக்கும் ாக்குவரத்து நூறு ரூபாக்களுக்கும் ானம் கொழும்பு Na Osiriiñ, ளில் ஆகாயப் பயணத்துக்கு வாரி
டக்கிறது.
P ஒலிபரப்புச் சேவை சய்துள்ளது இலங்கையில் னைக்கு விருந்தளிப்பதாக சக்தி 醫。 வருடகாலத்தில் சக்தி படக் கூடியவையாக இருக்கின்றன. லும் எதிரொளிக்க வேண்டுமென யின் தமிழ்ப்பணி மேலும் சக்திபெற
பூர்த்தி
டந்த
பிரிட்டனின் கனிஷ்ட வெளிவிவகார அமைச்சர் பீற்றர் ஹெய்ன், வட அயர்லாந்துப் பிரச்சனையை முன்னுதாரணம் காட்டியுள்ளதோடு, அப்பிரச்சனையை பிரிட்டன் கையாண்ட பாணியில் இலங்கையும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அரசியல் தீர்வொன்றைக் காண முன்வரவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இலங்கை இனப்பிரச்சனையை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் பிரிட்டனுக்கும் அப் பிரச்சனையோடு நிறையவே சம்பந்தமிருப்பதை அவதானிக்க முடியும். இலங்கை பிரிட்டனின் காலனித்துவ நாடாக ஒருநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக இருந்துள்ளது. பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரமடைந்த போது இலங்கையில் இருவேறு முக்கிய இனங்கள் இருப்பதை பிரிட்டிஷார் நன்கறிந்திருந்தபோதிலும், பெரும்பான்மைச் சிங்கள இனத்தலைவர்களிடமே இலங்கையின் எதிர்காலத்தைக் கையளித்திருந்தனர். ஆனால் இலங்கையின் இன, மத வாதங்கள் என்ற குறுகிய வட்டத்தினுள் தம்மை வைத்துக் கொண்ட சிங்கள இனத்தலைவர்கள் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் : 3,606M ಟ್ಲಿ செய்யக்கூடிய நடந்து
காள்ள முடியாமல் இருந்து வந்துள்ள்தையே அவதானிக்க முடிந்தது. இலங்கைக்குச் சுதந்திரத்தை வழங்கிய தருணத்திலேயே பிரிட்டிஷார் இலங்கையிலிருந்த பிரதான இனங்களின் அரசியல் நிலைப்பாடுகளை உரியவகையில் வரையறை செய்திருப்பார்களேயானால் ஓர் இரத்தப் பிரவாகம் எற்படுவதை இலங்கையில் என்றோ தவிர்த்திருக்க Մpկ պն, இந்நிலையில் இலங்கை இனபிரச்சனை தொடர்பாகத் தனது கரிசனையை வெளியிடுவதில் பிரிட்டனுக்கும் பூரண உரிமையுண்டென்றே கருதலாம். திருபீட்டர் ஹெய்ன் நோர்வேயின்
வாழ்த்துக்கள்
றுக்கு ஒரு இரத்
ருந்த
fubun @s usuario.
லங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் அறிகுறி சிறிதளவேனும் இல்லை. ஆனால் தலைநகர் கொழும்பில் ஒன்று மட்டும் ஒரு பில்லியன் அளவையும் எட்டியதாக வளர்ச்சிகண்டிருக் கிறது கொழும்பு மாநகரின் குப்பை கூழங்களின் தொகை நாளொன் ல்லியன் தொன்களையும் தாண்டியுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது யுத்தச் சீரழிவு அரசியல் சீரழிவு இவற்றுடன் நாற்றெமெடுக் கும் அசுத்தங்களும் நாட்டு மக்களை அச்சுறுத்துகின்றன. டெங்குநோய் அசுரன் கூத்தாடிக் கும்மாளம் போடத் தொடங்கிருக்கிறான்.
வியட்நாமில் அமெரிக்கா நடத்திய யுத்தத்தில் முன்று மில்லியன் அதாவது முப்பதுலட்சம் வியட்நாமிய மக்கள் கொல்லப் பட்டனர் 50 ஆயிரத்துக்குமதிகமான அமெரிக்க படைவீரர்களும் பலியானார்கள் அமெரிக்கா என்றதும் வியட்நாமியர்களுக்கு னால் இப்போ யுத்த வடுக்களையெல்லாம் மறந்து அமெரிக்காவின் நட்பை வியட்நாம் நாடிநிற்கிறது அரசியலில் தான் நீடித்த பகையும் இல்லை நட்பும் 嵩 வியட்நாமில் யுத்தத்தைப் பொறுத்தவரை கூட பகைமை நீடிக்காது நட்புக்கு வடிகாலிடப்பட்டுள்ளதையே காணமுடிகிறது.
சமாதான முயற்சிகளை வரவேற்றுள்ளதோடு, பல்வேறு உலக நாடுகளும் இச்சமரச முயற்சியை மிகுந்த ஆவலோடு அவதானிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையைப் பொறுத்தவரை நவம்பர் மாதம் கடந்த சில வருடங்களாகவே முக்கியத்துவம் மிக்கதாக இருந்து வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் வாரம் இம்மாத இறுதிப் பகுதியிலேயே அனுஷ்டிக்கப்படுகின்றது. மாவீரர் வாரத்தின் இறதிநாளன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்
|1|接l目
E| ܕܠ 1.
வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது அமைப்பின் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.
-
கடந்தகாலங்களில் அவரது மாவீரர் வார உரைகள் அரசியல் தீர்வு, மற்றும் சமரச முயற்சி என்பவைகுறித்து அவர் கொண்டுள்ள எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்துபவையாகவும் விளங்கியிருந்தன. இந்நிலையில் நேர்வேயின் சமரச முயற்சி மற்றும் சர்வதேச சமூகம் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக வெளிப்படுத்த ஆரம்பித்துள்ள கரிசனை என்பவற்றுக்கு மத்தியில் இவ்வருட மாவீரர் வார உரையில் திரு.பிரபாகரன் எதனைக் கூற விருக்கிறார் என்பதையே இலங்கையின் அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்தவண்ணமுள்ளன. ஓரிருவாரங்களுக்கு முன்னர் இலங்கையின் பதினோராவது பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து உரைநிகழ்த்திய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துவதில் தமக்கிருக்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். ஜனாதிபதி சந்திரிகாவின் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் குறித்த சாதகமான கருத்துக்கள் சமாதான விரும்பிகளை மிகவும் உற்சாகப்படுத்துபவையாகவே இருக்கின்றன. இராணுவ ரீதியான நிலைப்பாடுகள், மற்றும் அதனூடாக யுத்தத்தை முன்னெடுப்பதால் எவருக்கும் எவ்வித பயனும் கிடைத்துவிடப் போவதில்லை என்பதையே கடந்தகால அனுபவங்கள் எடுத்தியம்புகின்றன. அழிவுக்குமேல் அழிவுகள் சூழ்ந்துள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசதரப்பினருக்குமிடையிலான நேரடிப் பேச்சுக்களிலேயே இலங்கையின் சுபீட்சம் பெரிதும் தங்கியுள்ளதென்றே கருதலாம். O
Üldiðað 666 mm ir is sin :

Page 8
மட்டுமல்ல. காமிர இயக்கும் போது 2 96.560L வரிகளுக்கேற்ப ஒத்
அவன் உடனே ? வந்து காதோரமாக ாட்டுக்கு லிப்
வார்த்தை அதை கவனிச்சீங்கள ரியாக்ஷன் எதுவுமே *#; '...' Gilgi Tsii) Gwlff y Ges, IT அதன் பிறகுதா ஏரிக்கரை பக்கம் ஷ0 என்ற ஞாபகமே வந்: கற்பனையில் ரத்னாே
ட அதிபர் தானுமாலயமா
துக்கதாநாயக நடிகனான வப்பிரகாஷ், வீணாக அலறி பிலிமை வீணாக்கி விட்டானே என்று Carutosoljig, Tit.
öfluores) (gnú fresol (lbólgafi நெதட்டிவ் பாழாகி விட்டதே என்று
வடிவாவும் முகம்சுளித்தான் அந்த காதல் காட்சி ஏரோநட்டிவ் காமிரா மூலம் வீடியோ காமிராமேன் சுகவதனம்படமாக்கிக்கொண்டிருந்ததால், அவன் நிறுத்தாமல் ஒவ்வொருவர் அசைவு களையும் கவரேஜ் செய்து கொண்டிருந் தான்
"என்னப்யா பசி எடுத்தால் பிலி மையாசாப்பிடுவது? இதனாலதான் கத்துக் குட்டி புதுமுகம் என்றாலே எனக்குப்பயம், என்று சாடினார் பட அதிபர்
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு டைரக்டர் வசீகர், பிறர் தன்னை, றிப்பாக கதாநாயகி ரத்னா மெச்ச
9 திகில் தொடர்
மருகேற்றி விட்டு வந்தனர்.
"GLä, Glory" atsig sjáÉGATITÍ GOLIITÖELIMI LG GOT AGITIITLI LIITILI, A GITTÚ GLIITMI GOL டுத்துச் சென்று அவர்கள் முகத்தை மறைத்த டி குனிந்து நின்றான்.
காமிராமேன் வடிவா டிராலியின் மீது நிறுத்தப்பட்டிருந்த காமிரா அருகில் நின்று உதவியாளர்கள் தள்ள காமிரா இயக்கத்தைப் பார்த்துக் கொண்டு திருப்தியடைந்து முன்பு
பால் நின்றுகொண்டார்.
காமிரா ரெடியா?
"G.Cas., Tit."
ရှို့၍ டேக் போயிடலாம்," என்று டைரக்
டர் சொல்ல டான்ஸ் மாஸ்டர் கையசைத்தார். "ரன்னிங்,” என்றார் காமிராமேன் "பிளேபாக்" என்று டைரக்டர் கத்தியதும் படத்தில் குழப்பமின்
இசையுடன் பாடல் முழங்க ஆரம்பித்தது. காமிராமேன் வடி
GITITÜ UTÜ, "LLDLLD மூவிஸ் LDSOG), யில் அவளுடைய நடிப்
காட்டு LDÉLELDLDIT fáI GLGE, GLö. ஆரம்பத்திலேயே :ெ
தாலும் டைரக்டர்ரைஅ
டூ ” என்ற குரல் கொடுத்த படியே தாழ்வாக என்று தோன்றாமல் ། N Hடி ஒடிக்கொண்டே மறைந்தான் தான்.
E7 ரத்னா, வெட்கம், கூச்சம் இப்போது காமி யன்றபோது அவள் H
A.
H/ Y
A.
S_Cg ~ । பட்டையை குலுக்கிக் கொண்டு உடம்பை SIGUL1960IITIT
ஆனால், வீடியோக்காரன் தொடர்ந்து ஏரோநட்டிவ் கமிராவை நிறுத்தாமல் இயக்கிக் கொண்டிருக்கிறான் என்பது அவருக்குப் புரியவில்லை.
டைரக்டர் வசீகர் ஸ்கவுட் மாஸ்டர் போல் தூய வெள்ளை அரைக்கால் சட்டை ம் வட்டவடிவ தொப்பியும் அணிந்து றிய விசிலை அதே நிறச் சட்டையும் கழுத்தில் தொங்க விட்டிருந்தார்.
இளமைத் துடிப்புள்ள உற்சாகமான பெரிய டைரக்டர் என்பதை கித்தாப்புடன் எடுத்துக் காட்ட ஏகப்பட்ட சுறுசுறுப்பு காட்டினார்.
குறிப்பாக தன்னை இரண்டு பேர் மெச்ச வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஒன்று கடாமீசைக்கு சொந்தக்கார ான பட அதிபர் தாணுமாலயமாமணி இன்னொன்று இளமை ததும்பி வழியும் புதுக் கதாநாயகியான ரத்னா
ಙ್ தனக்கும் காதல் என்று
பலத்த குரல் அந்த பி
மறந்து கதாநாயகன் Aslü
யாகக் குரல் கொடு
பிரகாஷை கட்டிப் 鷺 முகத்துக்கருகே
பத்திரிகைகளில் கிசுகிசு செய்தி வராதா முகம் கொண்டு போன UIT35), டீரென்று அதிர்ச்சி திடுமெ என்ற ஆதங்கம் பயங்கரமாக புருவங்களை நெளித்துக் SEITLIS UITGLDG ஒன் மோர் டேக் என்று கூவிய கொண்டு பார்த்தாள் பார்த்த ரத்னாவின் தாமிரா இயங்கி, ! அவர், "இந்தா மேன் இப்போ நாம் மானிட் முகம் மாறியது இருந்தது
போகிறோம். பீட்டுக்கு ஏற்ப லிப் டைரக்டர் வசீகர் அதை கவனித்ததும் பட அதிபர் தாஜ மூவ்மென்ட்கொடுத்து ஒழுங்காக ஆக்ட் கோபமடைந்தார்முகம்மாறுவது காட்சிக்குப் வும் புரியவில்லை
பொருத்தமானதில்லையே என்று நினைத்து தனக்குப்பின்னால் நின்று காதல் ஆட்டத்தை பார்த்து கொண்டிருந்த படத்தின் கதைவசன கர்த்தாவும் பாடலாசிரியருமான கவிஞர் குருமுத்துவை பார்த்தார்.
பண்ணிக் காட்டு டைரக்டர் இதை பந்தா தோரணையில் சொல்ல, நடிகர் சிவப்பிரகாஷ் மிரண்டு விழித்தான் ஏற் கனவே முகத்திலிருந்து உடம்பு பூராவும் வியர்த்து နှီး
Jg, GOTT 606). UIT நெற்றிக்கு ஏற கண்க கொண்டு வெளியே ஏன் வெறித்து நோ 65TMLJб60601 & நடித்த அவளுக்கு எ UITU595 (310 (20059 a C. '?"
L60),
Gluր போய் நடப்பதை அ என்று வேடிக்கை பார்
நெஞ்சுக்குள் தயம் துள்ளும் ஒலி திக் திக் என்று கேட்டு அவனது பட படப்பை அதிகரித்துக் கொண்டே இருந்
*@
"பிளே பேக். என்று டைரக்டர்
குரல் கொடுத்தார்.
உதவி டைரக்டர் பிளேபேக்கை
பலவிதமான இசைக்கருவிகள் அவன், நடிகையின் அழகில் சொக்கிப் அவர்கள் முன்ே OPP" மாஸ்டர் கோபி கண்ணாவும் Sunು முகமாற்றமே ஒருவிதமான நடிப்புத்தான் புரொடக் உமாவும் நடித்துக் காட்ட நடிகர் சிவப்பிர ಇಂಥ என்பது போல் நின்றிருந்தது ரமாக இ 臀 காஷம் நடிகை ரத்னாவும் கை கோர்த்த காமிராமேனுக்கு காட்சியமைப்பிலோ *** .ܕ݁ܰܐ
படி நடனத்தை உற்று கவனித்தனர்.
பாடல் ஒலிக்க இருவரும் சேர்ந் படியூே ஓடிவந்து உதிரிப் பூக்கள் பல வண் ணத்தில் பரப்பப்பட்ட தரையில் உருண்டு புரண்டு கழுத்தில் முத்தமிடுவது போல் LUIT6J 600601 ol 9ULI956OTIT
கவிஞர் குருமுத்து எழுத சுந்தர
நடிப்பிலோ அக்கறை இல்லை. தாண்டாதபடி தெளிவாக படமாக்கினாலே
UrgjLDITGOTSI
தண்டவாளம் போல் நீளமாக அமைக்கப் ட்டிருந்த ட்ராலியில் உதவியாளர்கள் ாமிராவுடன், காமிராமேனையும் சேர்த்து தள்ளிக்கொண்டு போனார்கள்
2l60TLT61 எல்லாருட்ைய பார்வையும் ரத்னா மீதே CD எல்லோரும் 麗 பட அதிபரும் திருப்தியடைய டச்சப் பாய்ந்திருக்க ETT GOT OM DIT GUTT கோ என்று பலத்த குரலே என்று குரல் கொடுத்தார் படத்தின் துணை 'அவருக்கு ' ஆயிற்று என்பதை ஏனென்றால். இயக்குனர் போல் பார்த்தார் 凯呜 蠶
உடனே இரு ஆண், பெண் உதவி தான் சொல்லிக் கொடுத்தது போல் யாகும். சமீபத் y G.
மேக்கப் கலைஞர்கள் சென்று ஹீரோவுக் அவருடைய பார்வையில் காதல் நளினம் கும், ஹீரோயினுக்கும் ஒப்பனையை இல்லை. முகத்தில் பாவனை இல்லை. அது
ܢ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேன்'ஜூம் லென்சை ண்டாகும் க்ளோசப் ப உதடுகள் பாடலின் ழைக்கவில்லை
E. G. ... . póil (lugil L g flurg, முறை வாடகைக்கு சோபா நாற்காலி 1ள் "ஜம்ப் ஆகுது. வாங்கினார். ஆறு மாதத்திற்குள் அவற் பேஸ், லுக்கிங் றின் வாடகை அதன் விலையைவிட சரியாக இல்லே. முன்று மடங்கு ஆகிவிட்டது. அப்போது என்று சொன்னான். பாமா விஜயத்துக்குப் பாட்டு எழுதும் அம்ப்ாரம் பாளையம் :": சோபா இருபது ரூபாய் டிங்கில் இருக்கிறோம் " முப்பதே ரூபா
ஒரு தடவை, திருப்பதிக்குப் போய் வந்தார். அதனால் கவலைகள் கொஞ்சம் ரி நடிகையாக ಟ್ವಿ குறைந்தன. இதனை "திருப்பதி சென்று
சரித்துபோனால்தீனே திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேரு நடிக்க முடியும் மடா:உன் விருப்பம் கூடுமடா" என்று வா டூயட் பாடல்காட்சி எழுதினார். +...ر ... ல் குளறுபடி இருப்பதை இவர் பகவத் கீதை படித்துக்
ந்து என்ன செய்வது கொண்டிருக்கும்போது காலங்களில்
திணறிக் கொண்டிருந்
jauh Ungu ਗ॥
அவள் வசந்தம் என்ற வரி தோன்றியது.
ா இயக்கத்தை நிறுத்த "L-ITALI” 6TGOT JD Lbleji LI
ஒருமுறை எழும்பூர் G, உட்கார்ந்துகொண்டு இருக்கும் போது
தான் ஆலயமணிக்கான "சட்டி கட்டதடா விட்டதடா" என்ற பாடல் உருவானது. கர்ணனுக்குப் பாடல் எழுதும்போது காமராசரிட்ம் ஈடுபாடு கொண்டிருந் தார். அவரை நினைத்தே, "உள்ளத்தில் உள்ளம்" என்ற பாடல் உருவா யிற்று.
இவரது முதல் மனைவி பொன்னழகி அம்மையார். அவரது இயல்பினையே பாலும் பழமும் படத்தில்,
"உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே உறங்க வைத்தே விழித்திருப்பாயே கண்ணை இமைபோல் காத்திருப்பாயே مY:23
காதல் கொடியே கண் துயில்வாயே என்று எழுதி வைத்தார்.
பாவமன்னிப்புக்குப் பாடல் எழுத வேண்டும் கதாநாயகன் அனாதை அழ வும் சிரிக்கவும் முடியாத நிலமை திடீ ரென்று கவிஞருக்குப் ஃபோன் வந்தது. இவரது கம்பெனிக்குக் கடன் வசூலிக்க அமீனா வந்து அழைக்கிறான், கவிஞரோ இருதலைக் கொள்ளி எறும்பானார். "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்-நான் ததுக கொண்டே அழுகின்றேன்" சிரித்துக் கொண்டே அழுகின்றேன் என்று எழுதினாராம்
இசை இரட்டையர்களான விசுவநாத னும் ராமமூர்த்தியும் ஒரு காலத்தில் பிரிந்துவிட்டார்கள் ஒருநாள் 'விசுவநா தன் ಟ್ವಿ॰ இரு ಟ್ವಿ?' 5 Tg5GILD 607 aga (). L9-4907 GLITL வேண்டும் "நீங்க வார்த்தை கொடுங் கண்ணே" என்றார் விசு ராந்தியமே அலறும்படி மனமே உனக்கு
மறக்கத தெரியாதா' தாள என்று கவிஞர் கூற விசு திகைத்து ன்று தாக்கக் காமிராவை aasahi Guitmlaoldunai LD GÓILLIT SÖT Gj றுமையாக
蠶 ငြှုများဖြိုး சிரித்தபடியே தலையை அசைத்தார். -l"' " . * பிரிவும் காதலின் பிரிவு போன்றது
தானே?
1962ல் பொது தேர்தல், கண்ணதா சன் தி.மு.க.வில் இருந்து விலகி தமிழ்த் டந்து கொள்கிறாள் - 6 மில் :ேர் தேர்தல் | 95,9 TT ', ' 阿莎 莎 25'' - அவரது கட்சி தோற்றுப் போனது. இரண்டும்புடைத்துக் இதனை இவரால் தாங்கிக் கொள்ள
மாலயமாமணிக்கு எது "Lg5(p5, 15 y 6035 LLUIT 80T
ಕ್ಲಿಪ್ಗಿ 8 CUITA. முடியவில்லை. அப்போது பலேபாண்
டியா படத்துக்குப் பாட்டெழுத வேண்டும்.
கொண்டு வைப்பது என்று யாருக்கும்
1ண ஆமறறு? f தெரியலே-அட
O'LD GT6060 BL55i D5 அண்டங் காக்காய்க்கும் குயில்களுக்கும் பேதம் புரியலை
வடிக்கை பார்த்துக் மக்கள் திகைத்துப் துவும் ஷூட்டிங் தான் து கொண்டிருந்தனர். எறி வந்து விடாமல், ன் மனேஜர் முரளிதரன்
இது இவர் தனக்குத் தானே சொல்
சமாதானம்தான் என்பார்
இராம.கண்ணப்பன்
"காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெருந்தலைவன் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"
உரத்த குரல் என்று இரத்ததிலகம்' படத்தில் சுய
T U LIGGA), , , AGAJÚGY LIITILGN) GIT
ழுதினார்.
“းါ ̈ူဂြို့'၊ என் குடியிருப்பு
SOT tole LISIU DOT UTIT! கோலமயில் என் துணையிருப்பு
நதாடுகிறேன்." 67 60 g) என்று தான் குடிப்பதையும் பெண் ' சபலம் கொள்வதையும் ஒப்புக் கொள்ளும் காண்டு அருகே உத்தம குணமாகும். ஆனால் இன்னொரு அவனோடு சேர்ந்து '6, என்பது மையுட்டி என்றும் கோலமயில் என்பது எழுதுகோல் என்றும் விளக்கம் கூறினார். இது கவி ஞரே எண்ணிப் பார்க்காத புதுப் பொருள். முரடான ஏரிக்கரை ஒரு அம்பத்தூர் கூட்டத்தில் பேசும் STLT5. பெய்த Guli போது "ஒரு மனைவி போதும் என்பவன் யாக நிரம்பியிருந்தது - இராமனை வணங்குகிறான், இரு மனைவி 6 தொடரும்) வேண்டும் என்கிறவன் முருகனை
TID6ui DJIJF
நேரத்தில் ஹோ" டு அலறிவிட்டனர்.
நவ 26-ழச 02, 2000
பாக்டர்கசண்முகசுந்தரம் வணங்குகிறான். இரண்டுக்கு மேல் வேண்டும் என்பவன் கண்ணனை வணங்குகிறான். நான் கண்ணனின் தாசன்" என்றார்.
"ஊரெல்லாம் பெண்ணானால் நடுவுல உட்கார்ந்து பார்த்து ரசிப்பேன்"
என்று இவ்வளவுதான் உலகம் என்ற படத்தில் எழுத முடிகிறது. "ஆறெல்லாம் கள்ளானால் அதுல நான் விழுந்து நீச்சல் அடிப்பேன்"
என்று பாடுவது போல், கவிஞர் சுய நினைவோடு இருக்கும் பொழுது களை விட போதையில் மிதக்கும் பொழுதுகளே அதிகம் சுதந்திரத்தின வெள்ளிவிழாவில் மியூசிக் அகாடமி அரங்கில் இவரது தலைமையில் கவிய ரங்கம், அப்போது ஒரு கவிஞர் (யாரென்று பேர் ஞாபகமில்லை), இனி மேல் கவிஞர் குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று கவிதையிலேயே வேண்டுகோள் விடுத்தார். அதற்கு இவர்,
"நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்
ராத்திரிக்குத் தூங்கவேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்'
என்று பாடினார். பின்னர் நீதி படத்திலும் இது இடம் பெற்றது.
ஒரு முறை அண்ணா கழக நண் பரை 'எங்கிருந்து வருகிறாய்' என்று கேட்டார். அதற்கு அவர் கருவூரிலி ருந்து வருகிறேன்" என்று பதில் சொன்னார். உடனே அண்ணா, "எல் லோரும் கருவூரிலிருந்து சாவூர் போகிற வர்கள் தான்" என்று கூறினாராம் அருகில் இருந்த கண்ணதாசன் இதனை ரசித்தார். அவரது கற்பனை விரிந்தது காட்டு ரோஜா' படத்தில்,
"எந்தவூர் என்றவனே இருந்த ஊரைச் - Glig MTGÄJGU6JIT
அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர்
-9, GUGUGUIT?
உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறையூரில் மிதந்து வந்தேன் கருவூரில் குடிபுகுந்தேன் மண்ணுரில் -வீழ்ந்து விட்டேன் கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் -வளர்ந்திருந்தேன் காலூரில் நடந்து வந்தேன் காளையூர் -வந்து விட்டேன் வேலூரைப்பார்த்து விட்டேன் விழியூரில் -கலந்து ်းဂြို""|| பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடி புகுந்தேன் காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டு - GÓLLIT GIT கன்னியூர் மறந்தவுடன் கடலூரில்
-விழுந்து விட்டேன்
பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க -விட்டு விட்டு மேட்டுரில் அந்தமங்கை மேலேறி நின்று –GlöfförLITöft
கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் -இல்லையடா மேலூரு போவதற்கும் வேளை வர
- Slaysou ULIT" என்று முடித்தார்.
இப்பாடலில் உடலூர், உறவூர் கருவூர் மண்ணுரர் கண்ணுரர் கையூர், காலூர், காளையூர், வேலூர், விழியூர், காதலூர், காட்டுர், கண்ணியூர், கட லூர், பள்ளத்தூர், மேட்டுர், கரூர் மேலூர் என 18 ஊர்களைப் பற்றி பாடுகிறார். இதில் மனித வாழ்க்கை ஊர்ந்து செல்கிறது. உடல் கரு கண், கை, கால், விழி போன்றவை அதே பொருளைத்தரும் மண்ணுரர் பூமியையும் கன்னி, காளையூர் பரு வத்தையும், கடல் துன்பத்தையும், மேடு செல்வத்தையும் கீழ் பூமியையும் மேல் மரணத்தையும் குறித்து பாட்டைக் கவிதையாக உயர்த்திவிடுகிறது.
இது போலவே இன்னொரு முறை அண்ணா அவர்கள் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 100வது படவிழா வில் கலந்து கொண்டு பாராட்டினார். திமுகவை விட்டு பிரிந்து காங்கிரஸில் இருந்த கணேசனை எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார். இது அனைவரையும் கவர்ந்தது போலவே கண்ணதாசனையும் கவர்ந்திருக்க வேண்டும் நெஞ்சில் ஒர் ஆலயம் படத்துக்குப் பாடல் எழுதும்போது அதுவே பல்லவி ஆயிற்று
ஒரு தடவை அண்ணா பேசும் போது, "நாடு, அதை நாடு, நாடா விட்டால் நமக்கு வீடில்லை" என்று பேசினார். கண்ணதாசன் இதனைக் கவனித்தார்-நாடோடி படத்தில் ஒரு பாடல் எழுதும்போது, "நாடு நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு" என்று எழுதியிருக்கிறார்
(தொடரும்)

Page 9
அமைக்கப்பட்ட
J., GLGOLIú போன்றதொரு 9 601 60Ա/ அணிந்து நடந்து வரும் இப்பெண் அண்மையில் இலண்டனில் உள்ள ஃபாஷன் ஷோவில் தோன்றினார்.
மறைத்து அணிந்திருக்கும் இந்த உடையை ஆர்கடியஸ் GOG வடிவமைத் திருந்தார்.
SSSSLSSSSSSLSS SLSS SLSLSSS SLSSSLSS SS SS SS SS SS SS SS
°望呜
ஆழ்கடலின் 2 மாறுவதால் அங்கு அவதிப்படுவதுண்டு |್ನತಿ ஈடுகொடு அவை இறந்து கை சில வாரங்களு கடற்கரை ஒன் திமிங்கிலம் தான் இ 8 E.
சீன நகர் ஒன்றின் பாதணிகளை உற்பத்தி செய்யும் தொழில்சாலை ஒன்றின் முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் பெரியதொரு பொம்மை சப்பாத்திற்குள் காலை நுழைக்க முயல்கிறார் ஒரு பெண்
உலகில் அமெரிக்காவிற்கு அதிகமான பாதணிகளை ஏற்றுமதி செய்யும் நாடு சீனா தான் படத்தில் சிறார்கள் இருவரில் ஒருவர் சப்பாத்திற்குள் காலை நுழைக்க, மற்றவர் வேடிக்கை பார்ப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சியில் வேடிக்கையாகத் தானும் பங்குகொள்கிறார் இந்தப் பாவை
நவ 26-2:02, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

= - ONOOSEGERE LOCI
கிரிக்கெட் விளையாட்டு கனவான்களுக்குரிய விளையாட்டு என்று போற்றப்பட்டது. சினிமா நட்சத்திரங்களைவிட கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு உலகெங்கணும் பெரும் பெயரும் புகழும் பணமும் குவிந்தன. சென்ற இடமெல்லாம் சிறப்பான வர ஆனால் இன்று சூதாடிகளின் குகையென்று காறி உமிழும் அளவுக்கு கிரிக்கெட் உலகம் எள்ளி நகையாடப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் அதி சிறந்த விக் கெட் கீப்பர் என்று முன்னர் போற்றப்பட்ட நயன் OSTAL கொடும்பாவிதான் இது நவம்பர் மாத முதல் வாரத்தில் மும்பாய்பம்பாய் நகரத்தின்
வீதியில் இது கட்டித் தொங்கவிடப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு கொண்டு பயிற்சி பெறும் மாணவர்கள் ஒன்று திரண்டு, மொங்கியாவின் கொடும்பாவிக்கு கிரிக்கெட் மட்டை ಹೀಗಿತ್ತ್ರ அடித்து கேவலப்படுத்துகின்றனர்.
கிரிக்கெட் ஆட்ட முன் நிர்ணய சூதாட்டங்களில் ஈடுபட்டா என்று மொங்கியா மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டமையினால அவ ருக்கு இந்தத் தண்டனை
|----------------------
1ள்ளே சீதோஷ்ண நிலை வாழும் உயிரினங்களும் அப்படியான நிலையில் க்க முடியாத நிலையில் ரயொதுங்குவது உண்டு க்கு முன் அவுஸ்திரேலி றில் இறந்து ஒதுங்கிய து. இதன் நீளம் மட்டும்
படத்தில் தட்டச்சுக் கருவியை மடியில் வைத்தபடி அமர்ந்திருப்பவரது 2. லெஸ் ஸ்ரூவர்ட் அவுஸ்ரேலியாவின் குவின்ஸ்லாந்தைச் சேர்ந்த இவரது இருமருங்கிலும் குவிந்திருக்கும் காகிதக் கட்டுக்கள் இவரால் டைப்
9I L-QALBIES LI LILL-GOOGLI,
19 ஆயிரத்து 990 பக்கங்களுக்கு வெறும் எண்களாக டைப் செய்
30055 ளுககு வெறு : சாதனை படைந்துள்ளார் இவர் இந்தச் சாதனையைச் செய்ய
இவருக்கு 16 வருடங்களும் 7 மாதங்களும் பிடித்தன.
N ஒரு தீ விபத்தில் சிக்கி ஒரு விரல் மட்டுமே இயங்கும் நிலையில் இருந்தும் உலக சாதனை படைத்திருக்கும் ஸ்ரூவேர்ட்டின் மன உறுதியையும் விடாமுயற்சியையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
வெற்றிக்கொடி காட்ரூ
~ - இந்தியத் தலைநகர் புதுடில்லியில், நிறுவனத்தின் சொந்தக்காரரான |இலண்டன்-டில்லி விமான சேவையைத் ரிச்சர்ட் விமான சேவையில் முதலா தொடக்கி வைத்தார் இங்கிலாந்தைச் வது பயணத்தின் போது விமானத்தின் சேர்ந்த பெரிய கோடீஸ்வரரான ரிச்சர்ட் உச்சியில் நின்று வெற்றியைக் கொண் பிரோன் ஸன் என்பவர். டாடும் வகையில் இந்தியக் கொடியை
வேர்ஜின் அட்லாண்டிக் விமான அசைத்தபடி போஸ் கொடுத்தார்.

Page 10
(முன்னணி BlgemEUTE Sa இ99று: (sうI)
கிரந்விடத்திற்கு வந்து களை கிருந்த try. GT wire ாபுருப்பவர் பிந்த் நவநாசி வருடங் அப்போது முதடத்தில் இருந்து பம் LL LLLLL S TLLTLTLTLLL TTT T TT T T T T LLL DL DLDTTT TTTT S Y DtLLLT TT TTTTTD A Annu Olya. இந்த நடிாயயே செரும் துருநாதர் பியக்கத்தில் நடித்து வந்த பிட்டின்காந்திய படமொன் நடித்து அது இந்தக் குளுகுரு டி பிம் பியக்கு LLLLT LL TTTT T S TTTTT TTTTT TTTTTT TTTTTTTT T T TT TTT TT TTTT TTTTTTTTTTTTT JL KON நடிக வாய்ப்பும் பெற்றார் எப்படிாது நாயின் மாநிள்விபயின் yTTTT T TTTTTT S TTT LuZ TTTTTTS TTTTT S ZT T L STT TTTT TTTTTTT T TT TTTTTT S T YYYTLT யோ படத்தை பொறிக் கொடிருந்து அல்பந்து
வளையில் வியதுநரிடபயிற் பெற்ற இளைஞர் ஒருவர் ாம் இயக்குநாது முதப் படமான ரியாகப் படமெடும் ஆரம்பித்த இரண்டெழுத்தப்படத்தில் இருந்து முதல்
"Flirti Tya's ாப்பீடிந்து ம்ே ull || நடிக் இப்பந்தம் செய்யப்பட்ட நிபு LLLTTTT LLL LLTL LLTTLTLTTT LLLS T TTTS S TTTTTLT TTTT LS LTTTT TT LLLSTTTTTT S TTTTTT T TLTTTT LLLTTTT T T TTTT TTTTT TK T T TTTTTT TT L STTZ TTT Y TTT TTTTYTTTYS TTL STLL T T TTTT TTT TTTTT TZTTTTT TTTTu TTTTTTTS L TTT TT S T T TTTTT S T TT STTTDS SS SS SSLSLSS S SSLSLSS S LSSLSSSSSSLSSSSSSSLSLSS
'sulgi 16LLIDITETLIÄGITalli
rural படம் தெனாலி
மணிரத் தயாரிப்பில் அவரது பதவியாளர் அழகப்பெருமான் இயக்கும் படம் டும் டும் டும் மாதவன் ஜோதி ரேடியாக நடிக்கும் பிப்படத்தின் படப்பிடிப்பு கள் பெரும்பாலும் கேரள நகரான திருவனந்தபுரத்தில் இருக்கும் பங்கா டின்றில் படமாக்கப்பட்டன்
இந்த பங்காவி நாள் கார்த்திருபு நடித்துப் பெரு வெற்றி பெர IT I ET LILI ,
ஊசிபேட்டுஉப்ப்வைத்தகம்மா
முன்னாள் கவர்ச்சி நடிகையான அனுராதாவின் வார் அபிநயாப பாண்டப் படத்தின் முடியம் தமிழில் அறிமுகமாகிறார்
ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்யை ஒரு தளயார் காதக்கும் வேடம் அபிநயாபரீக்கு
"அம்மா பாவ கவர்ச்சியாகவும் நடிப்பேன் துடும்பப பாங்காள வேடங்களிலும் நடிப்பேன்" எாறு கூறும் அபிதாப அச்சு அசவாக அம்மா அதுரா நாவப் போலவே இருக்கிறார்
"பள்ளிரெனடு வயதான சிானபபொண்னை நாசி கள் போட்டு டப்பு வைத்து விட்டார் அவரது அம்மா" என்று தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் அனுராதாவுக்கு வேண்டப்பட்ட நுண்ண் நடிகை ஒருவர். S SSL S S S SLS S SLSS SSLSLSS SSLSLSS SS S S S S S S S
இருவர் எழுதுகிறர்கள் அஜித்குமார் பல கெட்-அப்களில் நடிக்க சரவன பரபா மக்கும் சிட்டிசன் படத்திற்கு இரண்டு பளத்தக்கள் வசம எழுதுகிறார்கள்
படத்தில் இடம்பெறும் நீதிமன்றக் காட்சி வா lil ா வியாகத் தவி TX LE 4 Julio:FL ாடக்கு 晶晶)
சாத்த எழுத்தாளர் ராதாவும் எழுதுகிறார்கள்
ÖavüGüş இந்தியத் திரை ஆண்டின் இந்திய குட்டிர்சாத்தான்
அப்பர்களால் இந்தப் படத்தை சிர பார்த்துக் குதுக குட்டிச்சாத்தான்
பல வருட இடை ஓகார நிக்கா மலையாளம்-இந்தி
பார்வழி
| ուր ֆիլ` գլ
III II
வயிற்றைக் கலக்கும் தொடர் தற்கொவை செய்து கொண்ட நடிகை பிரவீனா சிஸ்க் சமிதா உட்பட பல களின் வாழ்க்கையை அலசி ஆராய்ந்து நடிகைகள் தற்கொண்டிக்குக் காரண அதிர்ச்சி கொடுக்கும் கட்டுரைகள்ை வெளி மானவர்களைப் பற்றி விலா மீட்டு வருகிறது தமிழ் சினிமா டெட் கொம் வாரியாகச் சொல்லப்படும் இந்தத் என்ற இன்டர்நெட் பத்திக சம்பந்தப்பட்டவர்கள் தற்கொண்டி செய்து கொண்ட நடிகை வயிற்றி புளியைக் கரைத்து களான ஷோபா படாபட் ஜெயலட்சுமி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S
ÖTED 击 வேளையில் சூப்பர் நடிகருக்கு ரேடியா 堕 ரெழுத்துப்படத்தில் நடிக்கப்பமார்பா Nu han ni ist hitti எப்படியோ-அப்படத்தை இயக்கிய தாடிா "A, FEHLTEN இயங்குநரை கவர்ந்து
LLLLLTTTTLT TTT TL TLTTTTTTTTT TLT TTu TYCTTT TTT TTTT T TTT LLS
பாட நடிாக பிரபலமா இதனால் OF THE MUTU rii அன்புக்கு இயக்குதநடிகை நட்பு வார ஆரம்பித்தது ATT aw miksi bħal Ms Carolife Ali Mingħatati அதிரடியாத தனது இர ண்ட்ாவது பட்த்தைத் |ாடநடிக்கலாம் என்துக்ளக்குப் பெட்டுக்கா இயக்கு அதில் நடினா பிம்பியக்குநரதி நட்பை நிமித்தா நங்ை கதாநாயகியா அதில் குழிா -, 「J五鬣「鳶_**_*- ரோடு பின்பிரியாம இருந்தார் |ளிப்புக்காக அடிடிஆாள மாறுவதுடுள் இயக்குநரது இரண்டாவது இரண்டெழுத்து ' புதிதல்ல. பி. டவராத |படமும Turizm பெரு வெற்றி பெற இளம் இயக்குநர் போயவி
முன்ாக்கு வந்துவிட்டா வேறு இயக்குநர்களது நடினதன்னை வேட்பு விட்டதை நிலை LI JAMA நடின் புந்து வரு விாலும் அப்படங் நினைத்து இச "RP "WIT" MATEM un EP:t களைப பற்றி பினம் இயக்குநருடன் அளவாவத் இளம் இயக்குநர் ப்ெபடித் I, II தவறுவதில் " பாது முனனணியில் கும் அந்தத் தா
இவர்கள் இருவரது நெருக்கம் திருமணத்தில் rhyfel "WP" fel "Yr UD YN MYNYDD YN MYNTEE" முடியும் எனப் பரவலாய பல்ா பேக் கொண்ட | A. MJI MIJIET TAGTI
ஒருமுப்பரிமாணப்படம் அடுத்த படத்திலும் ராம்கி ப்பட வரலாற்றில் சாதான படைத்து 1984ம் படவாய்ப்பின் இருந்து ராம் tRய பாளையத் தேசிய விருது பெற்ற படம் தான் மைடி யர் அம்மன் படத்தில் கதாநாயகனாக நடிக்க வந்த இரா ான்ற முப்பரிமாணப்பு படம் நாராயணன் தனது இன்னொரு படமான வுக்கா தயாரிக்கப்பட்டு ஜிஜோவினால் இயக்கப்பட்டப்ேபி படத்திலும் ராம்கியை நாயகனாக்கி விட்டார்.
வர் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தோடு யப்பா யப்ப ஐயப்பா' என்ற பெயரில் தியா ந்ேதார்கள் சிவவருடங்களுக்கு முன் மைடியர் ரோஜா நடிக்க தொடங்கப்பட்ட இப்படத்தி பின்ா கொழும்பிலும் திரையிடப்பட்டது ாதயராஜ் நடிக்க மறுத்துவிட 'வுக்கவக்க பெபி என் வெளிக்குப்பின் பின்னொரு முப்பரிமானப் ILLI, III மாற்றப்பட்டு நாயகன் இல்லாது படப்பிடிப்பு ாள் இந்த முப்பரிமானப்படம் தமிழ்-தெலுங்கு Cali II. நடந்து வந்தன இப்போது நாயகனாக ராம ஆகிய மொழிகளில் படமாக்கப்படவுள்ளது நடிக் படப்பிடிப்புகள் டொந்து நடைபெறுகின்றன
|றிவா

Page 11
கப்பில் S S
A
ார்த்திக் ബ07ത്ത് இய ' TIT
auf n|Tका म।
(ашытут தி பட வியக்குநர்
JULI சுந்தர் திய Altriran
இது Ta' T.
*島 --
ப்ட்
Prs, தாள்ாட்டு Луј I Пш ша.
■ 為 * af ht| ITAfNALISTER.
திரைக்கண் இயக்குறள்
பாதி வாழ்க படத்தி அறிமுகமான கப்படத்தில் சேண்டபடி பிழுந்துப் போர்த்தி "I படத்தி ಮಂಗ್ಳ!
அதேபோல எல்லாபடங்களிலும் நடித்து வரு தும் PT II ". 閭 தநா படத்தில் மட்டும் நவீன பாண் டடையில் KATIKTIGT
II T է "IT "P"
வரதடி வைக்க அனுரும் இயக்குநர்களிடம் A விந்தியா உயிரிவேக விட்டு நவீன பாளி உடடுத்தி III **** Mad-EWMATAN | A r
கொடுக்கும்படி கெஞ் வருகிறார்
செவை "MILLIY IblF"6, My வெறுபபந்திருக்கும் U 驚 Kiu? I# பாடபபிடிப்பாளர் ஒருவரை NIAJ AMIAN AFP, 25 நவீன 'ಹ್ರೀ ೨ı 獻 பால் நள்ளன விதவிதமாக புகைப்படங்கள்
a 26-02, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்குநரின் சிபார்சுகதோடுசொல்லுகிறோம் L TTTLSSSS YZZLLLL LLLL L LL LTLL S L T LL TT S TLS LS
பாபு ஆடும் ' LLLL L L L L L L L L LLL T L Y T LLL LaLLLLL 00L S SS LL LLL LLLLDDDLSS S S TT SS S LL S LL T L LL LL LLLLL S LLLLL LLL LLLL S
ே Jamii:Mto Munisir fl:Muusi nytt TTTT TTZZ LLTL TLLT u Y TT TTT LLTT TTT TT TTTT TT TT T TTSSS SS காட்சியில் HIT பபந்தம் செய்துவிட்ட TIT MANTE இருந்த தொட்ட நான் இரயும் தி நம்பரம் ஏற்பாடு செய்திருந்தார்களா ஆனா TL T TT SS SYS S S Tu u uYZSLLLLLL TT TLS L S S Y S S T TT LLLL
|TI LI. ா பாதவிட சாதி SLTLTLL S ZL LLLL L Y L T M Tt t T YS YYY LL S L LLL
எடுத்து சொப்பியுள்ா இயக்குநர் ILLUTTI நம்மன
கட்டாதவ் தாது இன்னொரு தயாரிப்பான அான் படத்திலும் ஜோளபாயை ஒரு பாட பலமுறை பிரித்து குடும்பம் அண்டிய NJI TILITI யில் மனமுறிவு பெரரேயடியாகப் பரிந்து ... ----- HAN", "g" முறிந்து பிறகும்
இன்னும் பணம் கொடு tity Planir 匣 ம பத்ரி I நச்சரித்து வருகிறாம் அரு முன்ால் நாயகி
கிராம நடிகர விழிப்துங்குகிறாராம்
Ejjgjl DLOTT தம்முடு இதுவன நான் நடிக்கும் பு
|றபாட்டு விரத் ரஞரின் நம்பிடத்தில் மட்டும் தலையிட்டு வந்த ருடா ம்மிப்பா ட்டு என்று பவன் வயான சமீபத்தின் டன்ாத்து கொள்ள to II life." I 9,ayjviy, I LIL o It is வைகரும் படத்தின் பாடல் பதிவின் போது ஆரிரா அடுத்து தம்முடு தற்போது பத்ரி முக்ள நழைந்து அந்த டியூன் நாட்ட ங்களில் ' பெயரில் தமிழர் அடுத்து அடுத்து சார்ப்பா கேட்குதம்மா !醬 என் எர்வடைாளத்தாராம்
III தயாரது P. y dylai தர இர arl புத்து மின் நடிகைக்கு இப்போது LTZZ S LLTLT L L L S S S Z K L0L TTTT TTTT TT T LLL LLT S T LLL LLTTT
இவர்களுடன் திஸ் பூரிா என்ற தெலுங்குதானே நேரடியா நாரிப்பான ன் வடிவேலு உட்பட Atak || ETH 'இயக்குநாணும் சந்தித்து வருகிாராம் ஒரு STTT T TT S T TTT L STT LT S T TT TTTTT SZZ YT TTTT C TT TTTTTLTLT SZT SLLL அளயத்து படத்தை நமகளா அறிமுகமா ஆடத்தார் என்று கூறும் கள்குரிராஜா கிரார்கள் மட்டும் காராக இருக்கியா
சுரேஷகோபி
SO0 SS 0 S S
அமாக்களம் படத்தில் ஷாபினியையும் ாத்துள் த்தேன் படத்தில் பி ந்தையும் சொந்தக்குரலில் பாட வைத்த
i It if it is
யக்குநர் சரண் அப் அர்ஜுனா படத்தில் அதன் நாயகன் மனோனாம் ாட வைக்கிறார் 曲
நம் படத்தில் அானுக்கு ாே GIM ா சிறிது நேநெடித்திருந்த ாேகோ நண்பர படத்தில் அர்ரன் ரோடியாக படம் முழுவதும் வருகிறார் பிப்படத்தை செல்வா
॥
ra வாழ்க டன்னுடன் ஆகிய படங்களை இயக்கிய ஆபது இப்போது டயாய்ப்பின் இருக்ார் விரைவில் இவர் சன் விக்காகத் தொாைட்ரிப் படமொன்ற IJK, IJST TiToT
பூவே பிராாவளம் ஆகிய படங்களை பாகிய பிளா மறுபடி காந்திக்ள புத்து மக்கள் படத்திற்கு பார்த்துவ" என்று பயரிட்டார் இதில் வாம்பரி என்ற கன்னட
| 4 || || III. TA PÅ ATT
யிட நாரதர் படத்தைத் தயாரித்து வரும் நா தியேட்டர்ன் பட்ரவனம் விக்ரம் ாகா நடிக்கு படமொன்றையும் தயாரிக்க ாது படத்தை நயம் ராம்பிகாபால்
ா தயார் இயந்துள்ளார்
விரும்புகிறேன் படத்தில் அறிமுகமாகும் ஸ்நேகா ப்படம் வெளியாகும் முனனரே மாதவன் ஜோடி ா என்னவள படத்திலும் அபாய ரேடியா
ாந்தம்பத்திலும் நடித்து வருகிறார் மறுமலர்ச்சிாள்ளக போன்ற படங்கள் LLLL L T S TTTT S SZTTT S T L M S L L L L S வந்து தம்பி டன்டான் என்ற படத்தை யக்குவதாக பிருந்தது பிப்பொது அப்படத்தில்
தகுமார் நடிப்பா எனத்தெரிகிறது
புவனக்காக படத்திற்குப் பின் விக்ரமன் பத்தில் விஜய நடிக்கும் படத்தின் கதாநாயகி யா வைர நடிக்கவுள்ளார் இப்படத்தில் லைலா
P GILIUM I]] a|Leir : : l பிரேம் கதாநாயகனாக நடித்து இயக்கிய 나 EITs)
மாநிலத்தில் குரா படம் தமிழ்நாட்டின் பதோடு திட்ரி
TITI
Hi, Itali tebywydd கடலூர் மாவட்டங்களில் காங் 'போகுப்புசாயா என்ற பெயரில் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை து பதிரெட்டின் அப்பட்டு ஒப்ப நடத்தி வரும் பிரகாஷ்ரா பே
LH போது புது பின்னல் ஒன்றையும்
வழக்கா பலா படங்களுக்குத்தான் ஆரம்பித்துள்ளார் க்கை கற்றது வெவ்வேறு இடங்களில் இப்படிப் பெயர் மாற்றி டூயட்டரவல் என்ற பெயரி திருதா சுவரொட்டி அச்சிட்டு ஒட்டுவார்கள் இந்த யாழுகுகள் செய்யும் கம்பனி 00 D TT TTT u u TTT TT L TTTT TTTT TTTTT TTTLTTTLLL SSS
என்று தெரியவில்' புதுப்

Page 12
ஆசை ஆசை "22". ஈழத்தில் நான்
Զ|ւմու: 1ಣ್ರ சென்றுவர
** log ՏԼ05 எனது ஆசை |56նսն பதிவு |- ტწტწტმ { அத்தியாவசியப் ெ
g| th & լի սոց) այլն இலக்கியமே செழிப்படையும்.
படிக்கப்படும்.
6) I TSUITU).
* கலை அம்சம் பாதியும், வியாபார :ே
இணைந்த
ரால்ப் இங்க் * சிரத்தை இல்லாமல் எழுதப்படும் எந்தப் புத்தகமாக இருந்தாலும் சரி, உற்சாகம் இல்லாமலேயே
ஜோன்ஸன். * வரலாறு என்பது கடந்த கால : நம்பிக்கை என்பது ஒரு நல்ல அரசியல் அரசியல் என்பது நிகழ்கால
ரொபேர்ட் செல்லி
QITigloj gojë. நல்ல ஒவியன் நகல் செய்வான் மோசமான ஒவி யனோ அதை வாந்தி எடுப்பான்
செர்வனின் மரணம்
* ஒருவரை அலுப்பூட்ட விரும்பி வாழ்க்கை என்று னால், உங்களுக்குத் தெரிந்த இறுதிப் பக்கத்தி அனைத்தையும் கூறி விடுங்கள் 9′ * போதும். Աք00յնկնign:
(ဧရလ်လေးစာကြ இறுதியாக இளை காலை உணவு. ஆனால் அது ஒரு கெட்ட இரவு உணவு ஆறடியைச் சொ
பேகன் அமைத்திட்ட
-TiGi.
ܬܪܓ
மனித நேயம். மருந்துக்கும் இல்லாத மானுடம் தன்னில்.
***
மனம் பார்த்து மணம் முடிக்கும் மன்னன் ருேவனுக்காய் மங்கை இவள் காத்திருப்பு. ***
150/606010 II). வகுணம் பார்க்கின்றான் வாட்டம் கொள்கிறான்; அவர்கள் இரு மனம் இணைவதுதான் திருமணம் என்பதை உணராதவர்கள் ***
β)θώία)
***
sail
ZA செல்வந்தனாக இருக்க விரும்பி னால் எப்படி இருக்க வேண்டும் என்று அறிஞர் ஒருவர் இப்படிக் கூறுகிறார்.
செல்வம் என்றால் சொத்து சுகம் மட்டும் தான் என்று நினைக்கக் கூடாது." நான் சொல்கிறேன் நீதர்ம சிந்தனை புள்ளவனாக இருந்தால், நீ செல்வந்தன் தான் நீ தர்ம சிந்தனை இல்லாமல், நீ ஒரு செல்வந்தன் என்ற மாயையில் இருக்கலாம். ஆனால் நீ ஏழையாகத்தான் இருக்கிறாய்
தர்ம சிந்தனைதான் உண்மையான செல்வம் தர்ம சிந்தனையுடையவனாக இருப்பதற்கு அநேக பொருட்கள் தேவை
யில்லை. தர்ம சிந்தனையுடையவன் யார் என்றால், தன்னிடம் இருப்பவைகள் அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவனே தர்ம சிந்தனையாளன் ஆவான் உன்னிடம் நிறைய பொருட்கள் இல்லாமல் இருக்கலாம் அது விஷயமல்ல, யாரிடம் நிறைய இருக்கிறது? யாரிடம் அவர் திருப்தியடையத்தக்க அளவு நிறைய இருக்கிறது எது இருந்தாலும் போது மானதாக இல்லை. உன்னிடம் ஒன்றுமே இல்லாமல் இருக்கலாம். நீ தெருவில் திரியும் ஒரு பிச்சைக்காரனாகக்கூட இருக்கலாம் அப்படி இருந்தும்கூட தர்ம சிந்தனையுடையவனாக இருக்கலாம்.
மனிதனிடையே மதம் வேண்டாம் சீதனம் சிறிதளவும் வேண்டாம் ஜனனத்தால் எல்லாம் இன்று மரணத்தில் எல்லோரும் மண்ணுக்குள்
மடியும் மனித வாழ்வில்.
புதுமைகள் படைக்க புதுமை பிரியனாய் இருவன் வந்தான் வாழ்வில் வசந்தத்தை அள்ளி வீசிச் சென்றான் என்று என்
GULDGÜENT
amnyamLuğ6gTLng Gamalaisir.
உணவுப் பொருட்
நாள் சேமி 2 Մարտ 6)գյոf6.
சிகரெட் மனித இனத்தின் *ջ: Պ | Ա ԱՄո05նա Հայ Q9 அழிக்கச் சபதம்ெ
ջրի 6)գյցից) W
தீக்குச்சி
கவிக்கு முற்று புள்ளி வைக்கிறேன் தலையில் © கரையேறாக் கன்னியரின் கனவுகளை |" அழித்து கவிதையிலாவது கரையேற்று-என்கிறாள் Saint ಶಿ© கல்யாணக் கனவுடன் காலம் கடத்தும் 5005/0յան Ան அன்புச் சகோதரி. மாணிக்கன்
எஸ். மனோஹரன்-ஹட்டன் X (UP6OT GOTLD C
உனக்கு அறிமுகமில்லாதவன் உன் னைக் கடந்து செல்லும்போது அவனைப் பார்த்து சற்று புன்னகைகூட செய்ய முடி யாதா? நீ அவனைப் பார்த்து புன்னகை செய்யலாம் உன்னுடைய உயிரோட் டத்தை அந்த அறிமுகமில்லாதவனிடம்
d
பகிர்ந்து கொள்ளலாம். இப்படிச் செய்
தால் நீ தர்ம சிந்தனையுடையவனாவாய் Girol ஒருவன் சோகமாக இருக்கும் பொழுது உறவின அவனுக்கு ஆறுதலாக ஒரு பாட்டு பாட E' மாட்டாயா? நீ தர்ம சிந்தனையுடைய flat 蠶
வனாக இருக்கலாம். புன்னகை செய்ய காசு தேவையில்லை. ஆனால் நீ மிகவும் கருமியாகிவிட்டாய், சிரிப்பதற்குக் கூட
அமையும் விவாகப் ே பெறும் மகரராசிக்கா கள் கிடைக்கும் அதிஷ்டநாட்கள் அதிஷ்ட நிறம்
அதிஷ்ட திக
GLLIb கோபத் கஷ்டம், ! துக்கும் (L(
ணிைப் பெண்களுக்கு ெ உள்ளது
வெளியாரால் உதவி உயர்வான முடிவுகை
ஒருமுறைக்கு இருமுறை
அதிஷ்டநாட்கள் : வேண்டாமா என்று யோசித்துப் பார்த்து அதிஷ்ட நிறம் விட்டுத்தான் சிரிக்கிறாய் அதிஷ்ட திகதிகள் :
உன்னிடம் பகிர்ந்து கொள்ள elab
ஒன்றுமே இல்லையென்றால்கூட உன் LIGST 3, . உயிரோட்டத்தை உன் இருப்புணர்வை (βουβής) பகிர்ந்து கொள்வதே மிகப்பெரிய செல்வ Εήμ ή 3. மாகும் ஒவ்வொருவரும் உயிருடன் தான் எதிர்பா பிறக்கிறார்கள் உன்னுடைய உயிரோட் தள்ளிப்போ டத்தைப் பகிர்ந்து கொள்-உன் கைகளை அதிகரிக்கும் மீனர
உதவிகள் கிட்டும்.
அன்புடன் மற்றவருக்கு நீட்டு மற்றவர் களை அன்னியராக அறிமுகமில்லாதவ ராக நினைக்கவேண்டாம் இப்படி இருந் தால் எல்லாரும் உன்னுடையவர்கள்தான்.
அதிஷ்டநாட்கள் அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. . . . . . . . Zaldiz, 5 of Glau
ՋԱՊ8 305: TOIg si Od இராணுவ சோதனைச் *//a/(գարն
முண்டி அடித்துக் கொண்டு epig, 50 tone
6)uրացի, 2.015(5 மட்டும். գՈւգարան ծանծմ: பல் துவக்கக்கூட
தனியாக நான் ஏறு பெண்டில் பிள்ளையுடன் வந்தவர்க்கு
இடங் கொடுத்து-நான் ೨೦ರಲ್ಲಿ (I//Taj moj
வரும் போது 8Մ(Mւիցյց կատագիլ (6 கனவுகளெல்லாம். பைசிக்கிளில் இருந்து . நுளைய விர் என காணாமல்-போய்விடும் இறங்காமல் டிேவர ஆசை புறப்பட்டது பேருந்தும் உன்னாலும்
இடை நடுவே இா இடத்தில் t Աpւգպմ ஆசை °”° டிரைவர் அடித்து பிறேக்கல் 515 agg, LLIII.
GTGCTG/ e, AO)" anglii, LTJ Ing alguerras *** இராணுவ சோதனைச் orgara ISIST ICE, உதடுகள்-புன்னகையை *//0/ւգարն முட்டை விழிப் பெண் விருத்தி உதறிவிடும் டையின்றி գԱյն Gungմ Gungմ: முறைத்துப் பார்த்தாள் என்னை புலன்களெல்லாம். சென்று போதும் சட்டென சமாளித்துக் գինն): IIIԱ5ւ5001 குடை மடக்காமல் பிடித்து கொண்டேன் என்னை-அடுத்து உன் இமைகள் கூட
0/// cᎸᏓᏡᏪᎢ தார் ஆற்று றோட்டதில் உனக்கும் - காற்றோடு வந்து தெரியும் ' sᎸᎲᏡᎭ கிறுவல் காதலித்துப்பார். (1075 305: கணப் பொழுதுல்-ான் *** அகதி முகாமில் இருந்து முக்கில் நுழைந்துவிட 2 Ո6)Ղյի) ցլյրի கல்வி கற்காமல்
S/L55 ԱpLգԱIII00 துரோகமாகும். பாடசாலையில் இருந்து գի 5 ծնման : கல்வி கற்றுவர ஆசை அவள் மேலே அடுத்து கட்டம் சமையாகும். - வெடுக்கெனப் பார்த்தான் என்னை |5ցի05Ջանսոմ Տ08 305: வெட்டி விடுவது போல் ಹಾಡ್ತ TԱբ5նu6ն:
"E I“ இது என்ன சோதனை இவையெழுத்து இக்கவிதையும் | 5377 Gozzi Lamb-8,5) மிக மிக மோசமாகும் ԿԱՄ எண்ணினிய முரசில் பயணம் என்றெண்ணி காதலித்துப்பார். தனித்திருக்க 35ಣಿ கிண்ணம் பகுதியில் இறங்கிவிட்டேன்-அடுத்து
டேம்பிடித்து வர வேண்டும் தரிப்பிடத்தில் நானும் அமிர்தம் |-90000 TOTO UP7|| பற்குணன் அம்பிகாபதி- விாகும்
அ.அச்சுதன்-சேனையூர் மன்னார் தண்ணீர் கூட
S SS SS S SS S SS S SS S SS S SS SS SS SS SS தாயாகும்
臀 (இந்நாடு இழுகின்றது) தும்
கால்களே ஏன் அமர்ந்து இதழே ஏன் புன்னகைக்க O BT QUITGELO, TUPIԱՄ/ 6) STIGTOMT மறுக்கின்றிர்கள். மறுக்கின்றாய். Համա5Արծն:
வெடிகளின் முகவரி சமாதானத்தை முத்தமிட ಇಂಕಿಲಿರಾ! அறிந்து கொள்ள வில்லையா. உனக்கு ஆசை இல்லையா. i: நடை பயின்றது : ö 、 விதியுடன் சதியும். 2. ஞாபகத்தில் இல்லையா? 07030 10007): GM579):LG?) சோந்து விடும் 1655 - *** இடித்து விடு | o॰ mզիgւն: 5/6G07 76 Gagg) கல் நெஞ்சத்தை உடைத்து விடு. சமாதியாகி விடும்
இன விரல்களைத் இதயமே, 666 Lதொட்டுக் கொள்ள 15 TDL GD55555 மலர மறுக்கும் மெட்டணிந்து மற்றும் உயிரை சுவாசிக்கவே ಇಂಗ್ಪ ಇಂದ್ಲಿ துப்பாக்கதான் உங்கள் հրամ Gսո875, உனை கைநீட்டி கின்ற தேவையா? 0/0//ԱՄյ55ԱԱԼ-L- (Uա5) வரைக்கும். அழைக்கும் பாளி அடிதடிதான் வயிற்றுப் பசி விழியே கண்ணீர் சிந்தாதே காதலித்துப்பர்.
இங்கோ போக்கும் தொழிலா. உடலே இரத்தம் வடிக்காதுே. றிஸ்மி கோயாடிவெட்டை , இ.லெ. சுல்ஹான்-அக்கரைப்பற்று-01 கெக்கிறாவ
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
பெயர்எஸ்எச் ரிஸ்வான் பெயர் சுமனோரஞ்சினி
* 16 slug 17
முகவரி: залап ой95), |G)լյոflա glanoragմիաn,
கிண்ணியா 06 : போக்கு
ഖ!pഞIDuTഞTഞഖ
முகவரி:செனன் எஸ்டேட் ஹட்டன் பொழுது போக்கு
வானொலி, பத்திரிகை
S S S S S S S S S SS S S SS S S S S S S S S S S S S S SS S SS SS SS SS SS SS
கடன்பிரச் இ E \C EijGIJb 2LRBSGMLGOG) ல்வி கற்கும் பிள்ளை SS சகள் நன்றாக |ச்சுக்கள் நடை , ரர்களால் உதவி
ܢ .
590leणी :
உறவினர் சகோதரரால் நன்மைகள்
குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான விடயங் கள் நடைபெறும் மிக முக்கிய கருமங்
புதன் வெள்ளி கள் நண்பர்களால் நிறைவு பெறும் திருமண கிட்டும் தெய்வ அனுகூலம் கிடைக்கும் L: 66:T: 06. காதல் விடயங்கள் நல்ல முடிவு தரும் பண எதிர்ப்புக்கள் விலகும் நாட்பட்ட முக்கிய la si 26, 28. வசதிகள் பெருகும் துலாராசிக்காரரால் நன்மை விடயங்கள் கைகூடிவரும் முல பூராட
நட்சத்திரர் பணவசதிகள் பெறுவர்
лет арши алш.
SJID அதிஷ்டநாட்கள் புதன் ஞாயிறு
த அடக்கவும் தொழில் அதிஷ்டிநாட்கள் புதன் வியாழன் LLSSS SS S 置。 : அதிஷ்ட நிறம் பச்சை அதிஷ்ட நிறம் ஒரேஞ்சு வர்ணம் எண் 01
அதிஷ்ட நீதி: 27, 01. அதிஷ்ட திகதிகள் 27 2. நெடுநாட்கள் எதிர்பார்த்த լռsրIւb :
தாமதமடையும் ரோகி கன்னி is all his வாகம் கைகூடும் பலன் கணவரால் நன்மைகள் ஏற்படும் காரிய குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் பிள்ளை சித்தி இருந்தாலும் குறைகள் ஏற்படும் களால் பணவசதிகள் பெருகிய நிலை வாகனத்தால் விபத்துக்கள் வந்துசேரும் கடன் காணப்படும் மாமன் வழி உறவினர் வசூலாகும் பரீட்சைகள் வெற்றியைக் கொடுக் களால் பலவசதிகள் கிடைக்கும் கும் அத்த நட்சத்திரர் மகிழ்ச்சி அடைவார்கள் திருவாதிரைக்காரர் வெற்றிகளைப் பெறு அதிஷ்டநாட்கள் திங்கள் சனி ol III 7.01.
செவ்வாய் வியாழன் ஊதா எண் 04 29, 12.
*-卿" | Glauhnolor glor: 06, அதிஷ்டநாட்கள் திங்கள் சனி ல் உயர்வுகள் ஏற்படும் அதிஷ்ட திகதிகள் 27, 30 蠶 : GOOT: 04. is a pastianita Sir SINJITLbl: " Ꮎ ᎿᎢ , ᎿᏁ 0 . தில் உறவினர்களால் பிரச் gbulb :
எதிலும் திருப்திகரமான நிலை தென்படும் தொழில் மற்றும் கல்வி முயற்சிகள் வெற்றி தரும் ஆலய தரிசனமும் பெரியோர்களின் ஆசீர்
தோன்றும் உடலில் பம் தரும் மருத்துவச் 1ற்படும் வார இறுதியில்
வாகனவசதிகள் ஏற்படும் நோய் துன்ப நிவர்த்தியுண்டு எடுத்த தொழில் விடயங்கள் மெல்ல நகர்
ფიგნევიჩი வாதமும் கிடைக்கும் சிக்கல்கள் விலகப் வுறும் மனதில் மகிழ்ச்சி BJUGA Garciani ܗܵܘ பெற்று உயர்வுகள் அமையும் எதிலும் நம்பிக்கை கிடை தோன்றும் E. floj
| . பிறக்கும். * *。臀 ** மஞசள் எண்: 03 அதிஷ்டநாட்கள் திங்கள் வெள்ளி குறைந்து மனச்சந்தோஷம் ஏற்படும் 29, 30. *H நிறம் மஞ்சள் எண் 01 - " செவ்வாய் வெள்ளி அதிஷ்ட திகதிகள் 002 蠶 : ST (12. ஷ்டம் தோன்றும் அதிக sólo 5 Laflsb 凯岛啤 L5UTLB.
எதிரிகள் சிக்கல் படுவார்கள் எதிர் பார்த்த வெற்றிகள் சாதகமாக அமையும் தூர இடத் தொடர்பு களால் நன்மைகள் தொடரும் பிள்ளைகளின் உதவிகள் கிட்டும் சுயகருமச் செய்திகள் வரும் பயணம் வெற்றி
பளுவுடன் குடும்பத்தில் னைகள் அதிகமாகும். த்த முக்கிய விடயங்கள் துடன் பணச் செலவும் சிக்காரரால் வசதிகள்
தாய் தந்தையரால் பாராட்டுக்களைப் பெறுவார்கள் துர இடத்து இனிப்பான செய்திகள் கிடைக்கும் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிகழும் எதிர்பார்த்த திட்டங்கள் வெற்றியாக அமையும் தனுசுராசிக்காரரால் நன்மைகள் ஏற்படும்
ՖԱԵԼԸ: திங்கள் ஞாயிறு அதிஷ்டநாட்கள் புதன் வெள்ளி அதிஷ்டநாட்கள் திங்கள் புதன் Bab, TGI: 08. 颚-蜥 ன்ே வானம் எண் 9 அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 05 2002. அதிஷ்ட திகதிகள் 27, 29 அதிஷ்ட திகதிகள் 28, 30
sa 26-Ig O2, 2000

Page 13
பருவப் பெண்களுக்கு முகத்தில் சர்வ சாதாரண மாகப் பருக்கள் தோன்றுகின் றன முகத்தில் பரு வந்து GALL IT (3a) fa) GNL GÖSTA, GIT, வெட்கப்படுவார்கள் பல ருக்கு ஒன்று இரண்டு பருக் கள் தோன்றி விரைவில் மறைந்துவிடும். ஆனால் சில ருக்கு முகம் முழுவதும் பருக்கள் அள்ளி தட்டிவிடும் விரைவிலும் போகாது இவர்கள் சாப்பாட்டில் உப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும் எவ்வளவு குறைக்கிறார்களோ அவ்வளவுக்கு நல்லது
15 நாட்களுக்குள் இதன் பலன் தெரியும்
ஒரு வாரத்திற்குள் முழு வதும் குணமாகிவிடும் 12, 13 61||1930 Đ_L60. Gajj, [[[[4, 5]6III
பருவ வளர்ச்சியும் சேர்ந்து கொள்கிறது. அப்பொழுது உடலிலிருந்து அதிக அழுக்கு
LIT Gol UITiä
6) தான் என்றும் கதாநா கற்பனையில் நினை
கொண்டிருந்தாள்.
இடையில் ஒரு தொலைக்காட்சியி
பார்த்தாள். அதில் ஒ
LD606 பரு உண்டாவது குறையும்
ச்சலுடையில் இரு தான். இதைப்பார்த் கதையினால் கு
மோனிக்கா மேலும் கிறது. உடலை மெருகேற்றும் பொறாமையுணர்வி
உடனடியாகவே ஒரு
அன்று 1998 ஜன கிழமை பெட்டிகியூ
கள் வெளியேற்றப்படுகின்றன. அவைதான் தொலைபேசி அழை
ՍԱԵՖՅ6III* D- வாகின்றன. LI(Մ Զ.6|16|16/1361
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் சாப்பாட் டில் காய்கறி, கீரைகள் நிறைய சேர்த்துக் கொள்ளவேண்டும் உடலிலிருந்து கழிவை வெளியேற்ற இவை பயன்படும்.
உங்கள்விட்டில் நீங்களும் ஒரு வைத்தியாகலாம்:
புத்தகம் ஒ
பாதத்தில் கெட்ட வாடை
பாதணிகளை பாத உறை (சொக்ஸ்) களுடன் பாவிப்போரின் கவனத்திற்கு
நாள் முழுவதும் பாதணி போட்டுக் கொண்டிருப்பதால் அப்பாதங்களில் காற் றோட்டமில்லாமையினால் கெட்ட வாடை ஏற்படும் பாதணிகளைவிட பாத உறைகள் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசும், ஆகவே பாத அணிகள் அவ்வப்போது கழுவப்படுதல் g|Gulf IIILD.
சிலருக்கு பாதங்களில் வெண்மையான படலங்கள் ஏற்படும் பருக்களும் தோன்ற லாம். இவற்றை நீக்குவதற்கு பென்ஸோயில் பெரொக்சைடு 10 வீதம் கலந்த களிப்பினை 04-10) பாவிக்கலாம். இவ்வாறு நெப்ரெஸ்கா பல்கலைக்கழக மருத்துவபீட பேராசியர் டாக்டர் ரொட்ணி பாஸ்லர் கூறுகிறார்.
கேஸ் வெஸ்டேர்ண் றிசேர்வ் பல்கலைக் கழக மருத்துவ மையத்தின் பேராசிரியரான டாக்டர் ஜெரோம் ஸற்லிற் நம் நாட்டுக்கு ஏற்ற மருத்துவ முறையினைத் தந்துள்ளார். நம் நாட்டு தேயிலையே இதற்குச் சிறந்த மருந்தாம், தேயிலைத் தூளை 15 நிமிடம் வேகவைத்த பின்னர் பெறப்படும் சாயத்தில் குளிர்ந்த நீரைக் கலந்து பாதிப்புக்குள்ளான பாதங்களை 30 நிமிடங்கள் வரை அந்தச் சாயத்துள் வைத்திருக்க வேண்டும் தொடர்ந்து 10 நாட்கள் இதனைச் செய்தால் வெண்மைப் படலங்கள் பருக்கள் நீங்குவதுடன் துர்நாற்ற
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
H H H H H H H H H H H H H H H H H E PE
==حہ برصے سے
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
மும் தோன்றாது பாதங்களிலுள்ள ஏனைய தொற்றுகளும் நீங்கிவிடும்.
நெஞ்செரிவு
நெஞ்செரிவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அளவுக்கு மிஞ்சிய
மற்றும் ஒத்துக்கொள்ளாத உணவும் நெஞ் செரிவினை ஏற்படுத்தக் கூடும். இதனைத் தடுப்பதற்கு சில மார்க்கங்கள் உள்ளன.
GUITLD.
* காப்பி, மதுபானம், வாசனைத் திரவியங்கள் கலந்த உணவுகள், புளிப்புத்
விடுவது நல்லதென இயோவா மருத்துவ
பல்கலைக்கழகத்தில் குடும்ப இயல் பேரா
உணவு வகை, தக்காளி சொக்கலேட்டு களையும் தவிர்க்க வேண்டும் என்கிறார்.
அழுத்தம், மன உண்ளச்சல் கொழுப்பு
அவற்றை முதலில் இவற்றைக் கவனிக்க
தன்மை உள்ள பழ வகைகளைக் குறைத்து
குக் கொடுப்பதற்க பொருளும் கடிதமு தாள். கியூரி அவற்ை
தனது இல்லத்திற்கு
Claimsit III. (;шта
கடிதத்தையும் மற்று பெட்டி கியூரியிடம்
அமெரிக்காவின்
கியூரியிடம் கொடு அடுத்த நாள்
திங்கட்கிழமை மா6
மிருந்து மோனிக்க அழைப்பு வந்தது : கிளின்ரன் எடுத்திரு
முதல் பொறாமையால் மோனிக்காவின் நி3
சண்டையோடுவதற் தது. ஆனால் கிளி
கிடோ. என்று : வின் உள்ளம் திடீெ
விட்டது. அவளுக்கு தனது கோபத்தை
உனக் கு எத்த சிரியரான டாக்டர் ஜோன் சூதர்லண்ட் கூறியிருக்கிறேன். இ கூறுகிறார் எண்ணையில், வதக்கப்பட்ட
மான கடிதங்களை வேண்டாம் என்று
நீ இத்தகைய கடி
ஈரவெங்காயம் நெஞ்செரிவினை எழுதுகிறாய் தொட
நீக்கும் மருந்தெனவும் கூறப்படுகிறது.
உணவருந்தும் வேளையில் இடைக் கிடையே சற்று வெதுவெதுப்பான நீர் அருந்துவது நலமென தெரிவிக்கப்படுகின்
கொண்டிருக்கும் உணவுப் பருக்கைகள்
அவற்றுக்குரிய இடமான வயிற்றுக்கு இழுத்துச்
செல்லப்பட்டு விடும்.
உணவு உண்ட உடனே படுப்பது
நல்லதல்ல படுக்கும்போது உணவு வயிற்
வது இம்மாதிரி கடித குழப்பிவிடாதே ே
வைத்த புத்தகம் என
படுகின் மானது. ஆகவே அ றது. இதனால் உணவுக்குழாயில் ஒட்டிக்
றேன்," என்று கூறி SJSOT 960) JLUTLSU
அன்று பகல் ே S.LL. ಛೀ! பவுலா ஜோன்ஸ் வழ வதற்குத் ::
றுக்கு இழுபடுவதில் தாமதம் ஏற்படலாம்
அன்ரசைட்" எனப்படும் மாத்திரை
களை சப்பி விழுங்குவதும் நல்லதென ஒக்ல ஹாமா உணவியல் ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த டென்னிஸ் டெக்ரர் கூறுகிறார். இதனால் உமிழ் நீர் சுரப்பின் வேகம் அதிகரித்து சமிபாட்டுக்கு உதவுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் தான் நம்மவர்கள் உணவின்
பின் தாம்பூலம் தரிக்கப்பழகியுள்ளனர் போலும்)
* நெஞ்செரிவு அடிக் கடியோ
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஏற்படுமா
னால் உணவுக் குழாயில் ஏதோ தொற்று ஏற்பட்டிருக்கலாம். அல்லது குடற்புண் ஏற் பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. ஆகவே மருத்து வரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். KSSiiiS S S S S S S S S S S S S S GRITTIJii) u 15 LI L-Gdif Safe Deau O QLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . V முகவரி. தெரிவு செய்யப் - - - - - - |படுகிறவர்கள் தமது தொழில்: SS புகைப் LIL Filos, 606 GOG GurILILLo: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2 gúglo-Elhsemin-bleuGflÚLIMLj u ਲੋਲ ਲੁ60
činůLIGIDEOT 3 güLINGINGlušies EGLIGTipu Spygli gasgl: 02-12-2000 அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர், த.பெ.இல-12 கொழும்பு
நவ 26-2 02, 2000
டையில் எந்தவிதம
தொடர்பும் கிடையா
மேன்மையானவராக
maflທສທີ່ພໍ நான் ஜனாதிபதி என்னுடன்
எண்ணங்களுடனும்ப எவருடனும் கூட அ கொண்டார் என்பத
எதுவிதமான சான்
என்று வழக்கறிஞரா சத்தியக் கடதா ஒப்பமிட்டுக் கொடு
ஜனவரி 5ம் தி
கடுதாசியை மோ
கொடுத்த போதும், பின்னர்தான் அது நீ கப்பட்டிருந்தது. இ சத்தில் கடுதாசி 8 சமர்ப்பிப்பதானது
ற்றமாகும். இருப் &? கொடுத்தபி ஓரளவு நிம்மதி ஏற்ப தனக்கு மேலும் சி:
வளோ என்ற பய
೧೮೬೩ செய்தது
ஜனவரி 8ம் தி: சென்றாள். முன்பு நே நிறுவனம் இரண்டாவ
செய்திருந்தது. இப்ப
கலந்து கொண்டாள்
வுக்கு அது திருப்தி
வேர்ணன் ஜோர்டன
'அன்று
Epij Glimyi
Lugang
|GBG GITT IT Iñ LIL [Säälff L
ട്ട്
பரிசுபெற்ற வாசகிை சார்பில் வாழ்த்து6ே &Gë 56.JITITLb urt இருக்கக் கூடாதா
இவ்வாரம் பரி பற்றி தபால் மூல அறிவிக்கப்படும் 6 தொடர்பு கொண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் திரைப்படத்தைப் தது முதல் அந்தப் படத் வரும் கதாநாயகி தான் யகன் கிளின்ரன் என்றும் த்து வேதனைப்பட்டுக்
நாள் தற்செயலாக ல் ஒரு காட்சியைப் நகடற்கரையில் கிளின்ர ாவி ஹிலாரி கிளின்ரனும் ப்பது போன்ற காட்சி ததும், டைடானிக் படக் ழம்பிப் போயிருந்த வேதனையடைந்தாள். | தலையெடுத்தது. கடிதமெழுதினாள். uff Ald :: பூரியின் இல்லத்திற்கு ப்பெடுத்து ஜனாதிபதிக் ாகத் தன்னிடம் ஒரு மிருப்பதாக தெரிவித் ற எடுத்துக் கொண்டு ந வருமாறு கேட்டுக் ரிக்கா அங்கு சென்று மொரு பொதியையும் கொடுத்தாள்.
ஜனாதிபதிகள்' என்ற ன்றும் கடிதமும் தான் கப்பட்டிருந்தன.
ஜனவரி 5ம் திகதி லையில் ஜனாதிபதியிட ாவுக்கு தொலைபேசி R கிளின்ரனுடன் ந்த படத்தைப் பார்த்தது கருவிக்கொண்டிருந்த
லை கிளின்ரனுடன் ஒரு
சட்டவிரோதமான
கு ஆயத்தமாக இருந் |ன்ரன், "ஹலோ டியர் கூறியதும், மோனிக்கா
ரன மென்மையடைந்து
ப் பதிலாக கிளின்ரன் வெளிப்படுத்தினார். னையோ தடவை இத்தகைய முட்டாள் தன ழுதி என்னைக் குழப்ப ஆனாலும் தொடர்ந்தும் தங்களையே எனக்கு ந்து "சரி. இனிம்ேலா ங்களை எழுதி என்னைக் பாகட்டும் நீ அனுப்பி
தற்காக நன்றி கூறுகி lso r. 15 SSL is sit டித்தது. மானிக்கா தன்னுடைய ப் போய்ப் பார்த்தாள். க்கில் சாட்சி சொல்லு தவிதமான அருகதையும் கிளின்ரனுக்கும் எனக்கு ான பாலியல் ரீதியான து அவரை நான் மிக மதிக்கிறேன். வெள்ளை பணிபுரிந்த காலத்தில் எந்தவிதமான தவறான கியவரல்ல, தவிர வேறு வர் அவ்வாறு நடந்து குக் கூட என்னி டம் றுகளும் கிடையாது. ல் தயாரிக்கப்பட்டிருந்த Lü (LDTof, ET த்தாள். கதி இந்தச் சத்தியக் னிக்கா ஒப்பமிட்டுக் நான்கு நாட்களின் திமன்றத்தில் ஒப்படைக் வ்வாறு பொய் கலந்த ஒன்றை நீதிமன்றத்தில் தண்டிக்கப்படக்கூடிய பினும் இதனை ஒப்ப ன்னர் மோனிக்காவுக்கு ட்டது. லிண்டா ட்ரிப் கல்களை ஏற்படுத்து ம் மோனிக்காவுக்கு
கதி நியூயோர்க் நகர் :: நடத்திய து பரீட்சைக்கு ஏற்பாடு fL G0g Islay CIDITSM&EIT ஆனால் மோனிக்கா யாக அமையவில்லை. ன தொலைபேசியில் நடைபெற்ற நேர்முகப்
பரீட்சையில் தான் சிறப்பாக பதில்களைக் கூறவில்லை என்ன நடைபெறுமோ தெரியாது" என்று தன் சங்கடத்தைத் தெரி வித்தாள். அவளை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட ஜோர்டன், அந்த நிறு வனத்தின் இயக்குநர் ஒருவரை தொலை பேசியில் தொடர்புகொண்டு, எப்படியாவது அந்தப் பெண்ணுக்குத் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்,' என்று கேட்டுக் கொண்டார். ஆனால்மோனிக்கா எதிர்பார்த் திருந்ததைவிட அவள் பரீட்சையில் கூடுதல் புள்ளிகளைப் பெற்று இயக்குநர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தியிருந்திருக்கிறாள் என்பது ஜோர்டனுக்குத் தெரிய வந்தது வருடமொன்றுக்கு 40 ஆயிரம் டொலர்
லாந்து மாநிலத்தின் சட்டப்படி சம்பந்தப் பட்டவருடைய அனுமதியில்லாமல் அவருடைய உரையாடலை ஒலிப்பதிவு செய்வது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அந்த தெரிவித்தகருத்தை லிண்டா ட்ரிப்பால் எற்றுக்கொள்ள முடியவில்லை இதனால் அவரை நீக்கி விட்டு மற்றுமொரு வழக்கறிஞரை லிண்டா ஏற்பாடு செய்திருந் தI
கென்னத் ஸ்டாரிடம் ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாடாக்கள் பற்றிய தகவல் போய்ச் சேர்ந்ததும் அது பற்றி அவரும் இது சட்டவிரோதமான ஒரு நடவடிக்கை என்று கூறிவிட்டார் எப்படியும் ஜனாதிபதி கிளின்ரனுக்கும் தனக்குமிடையிலிருந்த
கவும் உபயோக
பவுலா ஜோன்ஸ்
மோனிக்காவுக்குவேதனமாக வழங்குவதற்கு அந்த நிறுவனம் ஒழுங்குகளைச் செய்திருந் தது. இந்தத் தொகை அவளுக்குப் பென்ட கனில் கிடைத்த சம்பளத்தைப் பார்க்கிலும் சற்றுக் குறைவானதுதான், இருப்பினும் இந்தத் தொழிலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள மோனிக்கா தயாராகிவிட்டாள்
கென்னத் ஸ்டார் அரசாங்கத்தால் பிரத்தியோகமாக நியமிக்கப்பட்ட உயர்தர விசாரணை அதிகாரி உயர்மட்டத்திலுள்ளஜனாதிபதி பதவியில் இருக்கக் கூடிய ஒருவர் குற்றமிளைத்தாலும் அதனை விசாரித்து அவரைப் பதவியிலிருந்தும் இறக்கக்கூடிய ஆதாரங்கழைத்திரட்டி நீதிமன்றத்தில்வழக் குத் தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்டவர் ஏற்கனவே ஜனாதி பதி கிளின்ரனும் அவர் மனைவி ஹிலாரி கிளின்ரனும் வைற் வாட்டர் நிலம் தொடர் பான ஊழலில் இவரால் விசாரணைக்குட் படுத்தப்பட்டனர். இப்பதவிக்கு கென்னத் ஸ்டார் நியமிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கோடி டொலர்வரை செலவு செய்தும் கூட போதுமான ஆதாரங்களை நிரூபிக்க முடியாமல் போய் விட்டது.
இப்பொழுது கென்னத் ஸ்டார் பவுலா ஜோன்ஸ் flsflóði || 600 மாட்டுவதற்கான ஆதாரங்கைளச் சேகரித் துக் கொண்டிருந்தார்
Uurij LILGäEeFEDG)? உதவியாளர் களிடம் லிண்டாட் றிப் T GINTEFöldšej 3 glaj Lihl மாட்டியிருந்தாள் கிளின்
(5ë Bär San Gun Luffa5| Lugmyyub GIFTAFA
ரனுக்கும் மோனிக்கா
ஸ்பராதா லோகநாதன், இல41/8, கிளினிக் பாதை
பதுளை,
வுக்குமிடையில் இருந்து வந்த பாலியல் ரீதியான
உறவுகள் பற்றிய ஒலிப்
ய முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
hштLib. ருக்கு?
ஒருவாரம்
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். விபரங்களைப் பெற்றபின் எம்முடன் rடு பரிசினைப் பெறலாம்.
பதிவு நாடாக்களை லிண்டா வழங்கியிருந் தாள்.
இந்த வழக்கில் லிண்ட் ட்ரிப் ஏற்பாடு செய்திருந்த தனக்கான வழக்கறிஞர் லிண்டாவை
GurrnjoLDurrës
தபால் மூலம்
DOS 6. Ul (LDITSEI ISOLDIGOL யாக சில வார்த்தைகள், குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களிடம் கூறுவாளானால் அதுவே கிளின்ரனை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு போதுமானதாகும் என்று தெரிவித்தார். ஆனால் குற்றப்புலனாய்வு உத்தியோகத்தர்களிடம்மோனிக்கா எவ்வாறு இத்தகவல்களை வெளியிடுவாள் என்ற பிரச்சனை எழுந்தது.
GlassioTä sivLIslöt osolutoiset லிண்டாவிடம் எப்படியாவது மோனிக்காவை 臀 Lou Gormulai Lars of GorffLib), ளின்ரனுடனான தனது உறவுபற்றி ஒரிரு வார்த்தைகளாவது கூறுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று கண்டிப்பான உத்த ரவு போட்டனர். இதற்கு ஏற்பாடு செய்யா விட்டால் சட்டவிரோதமாக பிறருடைய உரை பாடல்களை ஒலிப்பதிவு செய்த குற்றத்துக் காக கடும் தண்டனை பெற்றாகவேண்டிய
LLUSTOL Tipolo LTUffico எச்சரித்தனர்.
பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிந்த zog Gurzanorg alör (Tosslö ufgru நிலை இவ்வாறு ஒப்புக் கொள்வதற்கு மோனிக்கா ஒருபோதும் சம்மதிக்கமாட்டாள் என்ற லிண்டா அழுதுபுலம்பினாள் கென்னத் GIN) INGGI INSGÖTL IT சேர்ந்து ஏதாவது ஒரு மார்க்கம் கண்டுபிடிக் கலாம் என்று யோசித்தனர்.
இந்த ஆலோசனையின் முடிவில் லிண்டா தனது நட்பைப் பயன்படுத்தி மோனிக்காவை ஒரு உணவு விடுதிக்கு அழைத்து வருவதெனவும் அங்கிருந்து இருவரும் பழைய சம்பவங்களைப் பற்றிப் GUG 01506), JSO Lwór Gilg ro60 அதிகாரிகள் ஒட்டுக் கேட்பதெனவும் தீர்மா னித்தனர். இதற்கான ஏற்பாட்டை லிண்டா Gloriou6gør glius GGIFort mål.
வருவாள்)
பவுலா ஜோன்ஸ் ஆகியோருடையவை
கடந்த வரம் இடம்பெற்றிருந்த UL eigen (Oscarsorg Got Tri Doboj
எச்சரித்திருந்தார். மேரி

Page 14
ஊரில் கோபி, முரளி �t என்று இரண்டுபேர் இருந் தார்கள் இருவரது வீடு களும் அருகருகே இருந்தன. கோபி அநி யாய வழிகளில் பிறரை மோசம் செய்து பணம் சேர்த்து செல்வந்தன் ஆகிவிட் டான். ஆனால் முரளியோ நியாயமான வழியில் சென்றதால் குடும்பத்தைக் காப்பாற்றவே மிகவும் கஷ்டப்பட்டான்
அந்த ஊரை ஆட்சி செய்த மன்ன
E. H. T. கும் இளவரசிக்கும் ஒருநாள் திடீரென்று
பார்வை போய்விட்டது. அனைவரும்
ஒன்று ஏற்பட்டது அதற்கு ஆயிரக்கணக்கில் UUU முர
முடியவில்லை. அப்
காசுகூட இல்லை என்று சொல்லிவிட்டான்
தான். அவன் இருக்
மனம் நொந்துபோன முரளி சற்றுதள்ளி
இரண்டு பேய் விட்டுத் திரும் ஒரு பேய்" மாக இருக்கிற பேயைப் பார்த்
அதற்கு Ꭿ56ᏡᏡᎢᏧ56ᏈᎧlᎢᏧi Ꮼ05 அரச குடும்பத் அவர்களுக்கு எ தும் கண் பார்ை அதுதான் எனக்
கிறது" என்றது
"அப்படி 6
GöOT LITTIIGO)6II LÊ
என்று கேட்டது
"ஏன் இல்
கீழே சின்னஞ்
கொடி இருக்கிற
களைப் பறித்துச்
யற்றவர்களின்
அவர்களுக்கு ப என்றது இரண் இரண்டு ே
டதைக் கேட்ட
உண்டாயிற்று வாழ இறைவன் S SS SS SS SS 。 திருக்கிறார். எ குருடராகிவிட்டனர். அதற்கு என்ன எப்போது விடியும் 6 காரணமென்று யாருக்கும் தெரியவில்லை. மறுநாள் பொழு இரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது மரத்திற்குக் கீழே பட கனவில், கறுப்பான பயங்கரமான பறவை இருந்த இலைகள் அ ஒன்று வந்து தன் பெரிய கனமான சிற ஒரு முட்டையாகக் க *TQ UQU* °湾鲈T°u * " மனைக்குச் சென்றா கணமே எலலோருக்கும் பார்வை போய் அங்கு அரண் விட்டதாகவும் கூறினார்கள் | . அரச குடும்பத்தினர்
*JW"矶 "岛gW*@" ' யையும் மீட்டுத்தர Gʻ5)G3Jy-L . மருத்துவர்களும் பலவிதமான ' l- வந்திருக்கிறேன்" எ6 வைத்தியங்கள் செய்தும் அவர்களுக்குப் உடனே அரசரிடம் பார்வை மீளவில்லை. அரச குடும்பத்தின " " . விபரத்தைக் கூறினா ருக்குப் பார்வையை மீட்டுக் கொடுப்பவர் அரசர் சிகிச் களுக்குப் பொன்னும் மணியும் வைரமும் ' சொன்னதும், தான் வழங்கப்படும் என்று அறிவித்தும் மூலிகையை அரைத் எவ்வித பயனும் இல்லை. குடும்பத்தினரின் கன்
20:52, o o கிடைக்கப் பெற்று மகி An oligo, Ui Gib 60||ಇಂದ್ಲಿ Dறித் @ திடு ஏராளமான பொ eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee S S S S S S SSL S S S S S S கொடுத் 邬 9|ഖഞങ്ങ A "Y":"", "GG" OG SO``QQAYQAYOYO`Q9 (ՄT Gif GT GiᎶᏁ) T
ஒரே நாளில் செல்வ தன்னை விட முரளி னான் என்று புரியா கேட்டுவிட்டான் முரளி எல்லாவற்றையும் ெ
அதைக் கேட்ட
பெரிய செல்வச் சீம என்ற பேராசை கொ பலமுறை அயல்நாட் தும் வெற்றி காண மு அவர் வெற்றியடைய பேய்கள்தான் ஏதாவது வெற்றி பெறும் மார்ச் னாலும் சொல்லலாம் கேட்டு நான் அர எனக்கு பொன்னும் அள்ளித் தருவார். விடலாம்" என்று
| || (Црčitilu . | ஜனவரி 2 தேசிய
பப்ரவரி 26 தேசிய e Loritë 08 figuGga 0ܢܝ07. (0==(0==(0==0=O۔O۔ СА ОСА РО. | 0 0 0
DIIIG 15 D-G)), og ஏப்ரல் 1 உலக ஆே
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 02.12.2000 மே 8 உலக சென்
თა Irrcoorto $L’ G5) to Gurru - Lგ. Ghoია : 37CD ஜூன் 27 ''?
έ5ιοσταυριτες εν μπιτι ρου ή | golo 11 2-93. Le த பெ இல 1772 செப்டம்பர் 05 ஆசி Glasri og Lol | அக்டோபர் 0 உலக
| அக்டோபர் 16 உலக டிசம்பர் 01 உலக எ ஜெ.சண்முகர
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 368
பரிகக்குரியவர்: பிரதாப் கிருபாஹரன் நு/புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி, ஹட்டன்
பாராட்டுக்குரியவர்கள்:
செல்வன் இன்ஸத்நூர் இஸ்மாயில், (89. g. LD50 SEGONTGOTT.
புதிய கன்கன்கொட ಹೆನ್ರಿ! பேருவளை க/ஒல் பி கோக் தமிழ் வித புஸ்ஸல்லாவ
ஆ டில்ஷான், த.நிஷாந், நம்மாதா பாடசாலை, நுவரெலிய தருமரெட்ணம் வித்தியாலயம்,
ஏ. எம்.ஐ.எப். ஜெரோஸா, எம். ஆர்.பாத்திமா றிமாஷா, மஹ்முத் மகளிர் கல்லூரி, கல்முனை லிட்டில் பிளாவோஸ் ஆங்கில ஆபாடசாலை, கிண்ணியா
சு சத்தியதர்ஷன் , ப.போல்ராஜ், சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், பதுளை புகையிரதநிலைய விடுதி, கொம்பனித்தெரு கொழும்பு-02 sts). ஜோசப் எடிசன், LumgluDIT நிஷ்மா நஜீம், இஸ்பிரிவெளி கோட்டகொடாம்பிரிவு ஸ்பிரிங்வெளி மிரிஸ்வத்தை பலாங்கொடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை
னபடியாலும், காட்டு
கட்டுக்கொண்டிருந்த நித்திரை கொள்ள டியே உட்கார்ந்திருந் ம் மரத்தில் வசிக்கும்
ள் எங்கோ சென்று
வநதன. ன்ன மிகவும் சந்தோச ய்?" என்று மற்றப் துக் கேட்டது. ற்றப் பேய், "நான் ாக்கி விட்டு வந்தேனே தை சேர்ந்தவர்களை ன்ன வைத்தியம் செய் திரும்பவில்லையாம் ச் சந்தோசமாக இருக்
ன்றால் அவர்களுக்கு ா வழியே இல்லையா?
முதல் பேய் ல. இந்த மரத்திற்குக் றிய இலையுடன் ஒரு நல்லவா? அதன் இலை சாறு பிழிந்து பார்வை ண்களுக்குள் விட்டால் ர்வை கிடைத்துவிடும்" டாவது பேய் ய்களும் பேசிக்கொண் முரளிக்கு மகிழ்ச்சி தன் கஷ்டங்கள் நீங்கி வாய்ப்புக் கொடுத் றெண்ணிய மு: ன்று காத்திருந்தான் புலர ஆரம்பித்ததும் ர்ந்திருந்த கொடியில் னைத்தையும் பறித்து டிக்கொண்டு அரண்
னை அதிகாரியிடம், அண்வரின் பார்வை அபூர்வ முலிகையுடன் றான் முரளி அவர் அழைத்துச் சென்று T. சயை ஆரம்பிக்கச் கொண்டு வந்திருந்த வித்தை காட்டும் முயலார் ஏ.பி.ஸி.டி. என்ற நான்கு பாதைகளில் எந்தப் து சாறு எடுத்து அரச பாதையில் பந்தைப் போட்டால் மேசை மீதுள்ள டப்பாவுக்குள் சென்று எகளுக்குள் விட்டான். சரியாக விழும்? சரியாகக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்? TTTTTT aTTTT L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL L LLLLL LLLL L LLLLLL ழ்ச்சியில் குதித்தார்கள் சென்ற முரளி சொன்ன மரத்தின் மீதேறி, "¶? பேய்கள் என்ன சொல்கின்றன எனக் கேட்கத் னனும பொருளும தயாரானான். அனுப்பி வைத்தார். இருட்டியதும் பேய்கள் வந்தன. ஒரு
கஷ்டங்களும் நீங்கி பேய் மற்றப் பேயிடம் "ஏன் என்னவோ பெரிய மரங்களின் உருவத்தைச் fLDIT GOTT for NLLIT GÖT. GLJIT Gill) இருக்கிறாய்? என்று கேட்டது. சுருக்கி, அவற்றைச் சிறிய தொட்டிகளில் |ப்படிச் செல்வந்தனா "நான் அரச குடும்பத்தினர் மீண்டும் சிறிய வடிவமாக வளர்ப்பது ஆகும். த கோபி அவனிடமே பார்வை பெறுவது எப்படி என்று சில போன்சாம் என்றால் தொட்டிகளில் fயும் ஒளிவுமறைவின்றி நாட்களுக்கு முன்பு உன்னிடம் கூறினேன் அல்லது ட்ரேயில் வளர்த்தல் என்று FITGGTGOTT GÖT. அல்லவா? அதை எவனோ கேட்டுச் சென்று பொருள். இது ஒரு சீனக்கலை கோபி தான் இன்னும் எல்லோரது பார்வையையும் மீட்டுவிட்டான்"
岛 ானும் GLIll G3Lumit Gör go mulj " LIDIT Lib Gurfluu ானாக வர வேண்டும் "து இரண்டாவது U மரங்களை ஒத்திருக்குமா? ண்டான். "நமது அரசர் அப்படியென்றால் நாம் பேசும்போது D 9951 (535 (95LDIT? டின் மீது படையெடுத் அவனும் இந்த மரத்திலிருந்துதான் கேட்டி ஆம், உருவம் மட்டுமே சிறியதாய் டியாமல் இருக்கிறார். ருக்க வேண்டும்" என்றது முதல் பேய்
"ஆமாம். இன்னும் நாம் என்ன பேசு '*' கிறோம் என்று கேட்க இன்று கூட இம்மரத் செய்திருக்கும். அரச தில் வந்து ஒளிந்திருக்கலம் வா அவனைத் தேடிப்பிடித்துக் கொல்வோம்" என்றது याका' இரண்டாவது பேய் ானிடம் சொன்னால் : பேய்களும் தேடிய போது பொருளும் அள்ளி மரத்தில் இருந்த கோபி அகப்ப்ட்டுக் கொண் நான் குபேரனாகி டான். அவை கோபியைப் பிடித்து அடித்துக் ண்ணிக் காட்டிற்குச் கொன்றுவிட்டன.
DDDDDD தினங்கள் தேசியப் பறவைகள் ': : :"
L UT-GTLDIG) பெண்கள் தினம் ш) PATU *""· னமுற்றோர் தினம் ப்பான்-பச்சை கொண்டை காட்டுக் கோழி ாக்கிய தினம் ங்கிலாந்து- ரொபின் லுவை தினம் டென்மார்க் வானம் LJIL).
வாரு தினம் ஜேர்மனி வெள்ளைக் கொக்கு கள் தொகை தினம் கொலம்பியா பருந்து
போன்சாய் என்றால் என்ன?
懿
யர் தினம் ஐக்கிய அமெரிக்கா-வழுக்கைத் தலை கழுகு இருக்கும் மற்ற எல்லா அம்சங்களும் முதியோர் தினம் எம்.எச்.ஹயாஸ்-லாஹிர் தேசிய பாடசாலை பெரிய மரத்தையே ஒத்திருக்கும். இவை உணவு தினம் மாத்தளை - யும் பூக்கும், காய்க்கும்.
ப்ட்ஸ் தினம். SS S SS S SS S SS SS S SS S SS SS SS ஜா-அலுத்மாவத்த வீதி, தென் அமெரிக்காவில் உள்ள ஈக்கு இது எப்படி வளர்க்கப்படுகிறது?
கொழும்பு-15
வடோர் நாட்டில் வெள்ளை எறும்பு மரம் விதை முலமாகவோ அல்லது
என்று ஒரு வகை மரம் உள்ளது. இதன் மற்றொரு மரத்தின் கிளையை வெட்டி D IbLLI விஞ்ஞானப் பெயர் செக்ரோபியா அல்பிடா வேறொரு தொட்டியில் வைத்தோ வளர்க்
இந்த '? எப்போதும் கப்படுகிறது.
அதிகமாக இருக்கும். யாராவது இந்த மரத்திற்குக் கிட்ட வந்தால் படையெடுத்து மரத்தின் வளர்ச்சி எப்படித்தடை விரட்டிவிடும் பிற செடி கொடிகளைக் செய்யப்படுகிறது?
ont- இந்த மரத்தைச் சுற்றி வளரவிடாது. வேர்கள், கிளைகள் போன்றவற்றை ஈக்குவடோரில் இந்த மரத்தில் மட்டுமே அடிக்கடி வெட்டுதல், மரத்தை வேறு 61 Մ)յLDL 561 6UT(ԼքL0, தொட்டிகளுக்கு மாற்றுதல் என்று
தொடர்ந்து கண்காணிப்பதன் முலம் Sigluoni? மரம் குள்ளமாகவே இருக்கும். ஒரு கன மைல் கடல் நீரில் 5000,000
மதிப்பான தங்கம் இருக்கிறது. இதை இதைச் செய்வதற்கு அதிக எடுப்பதற்கு தங்க விலையிலும் பார்க்க 5 கவனம் தேவையா? ഗ്ഗ மடங்கு அதிக செலவாகும். ஆம் தண்ணீர் ஊற்றுதல் உர ンルー - 112 அங்குல தடிப்புள்ள பனிக்கட்டி = மிடுதல் வேறு தொட்டிக்கு மாற்றுதல் 35་མང་། ஒரு மனிதனை தாங்கும்.4 அங்குல தடிப்பான போன்றவற்றைக் கவனமாகச் செய்ய
பனிக்கட்டி ஒரு குதிரையை தாங்குமாம். வேண்டும்
நவ 26-ழ 02, 2000

Page 15
GA) I, J, Ifs, JJ, LJ LJLL LOGOOT
○ 。 ஆகாஷ் அமர்ந் திருக்க ஹோமம் வளர்த்து புரோ சிதர்கள் மந்திரம் சொல்ல, அதைத் திருப்பிச் சொல்லி அவர்கள் சொன்ன படியெல்லாம் செய்து கொண்டிருந்
TOT
மண்டபம் நிரம்பி வழிந்தது
நிறைய பிரமுகர்களுக்கு நாற்கால இல்லாமல் போய் ஒரமாக ஒதுங்கி நின்றார்கள்
முழு அலங்காரத்தில் தீபிகாவை அழைத்து வந்தார்கள்
ஆகாஷ் அருகில் அமர்ந்த அவளின் விரல்கள் மெலிதாக நடுங்குவதைப் பார்த்த ஆகாஷ் அவள் கையை ஆதர வாக அழுத்தி, "தைரியமா இரு" என்று ரகசியமாகச் சொன்னான்
வீடியோ கேமிராக்களின் மானிட்டர் ளை கண்காணிக்க அமைக்கப்பட் டிருந்த தனி அறைக்குள் உட்கார வைக்கப்பட்டிருந்த அப்ஸ்ரா மாறி ாறி எதிலாவது ரஞ்சித் எந்த வேடத் லாவது தெரிகிறானா? என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்
T அவளைத் தவிர இரண்டு போலிஸ் அதிகாரிகளும் அங்கே இருந்தார்கள் அவர்களுக்குக் குறிப்புகள் சொல்லிவிட்டு வெளியே வந்த நியூட்டன் பரத்திடம் பந்தார்.
வெயில் நாம பாக்செஞ்ச மொட்டை மாடிகளை சிய கேமிராக்கள் கவர் பண்ணிட்டு இருக்கு இது தவிர தெரு முழுக்க து மஃப்டி போலீஸ் ஆபிசர்ஸ் வப் பட்டிருக்காங்க ரஞ்சித் வந்தா அவனை மடக்க நமக்கு ஒரு நிமிஷம் ட ஆகாது பரத்" என்றார்.
வெரிகுட் அவன் கிட்ட கன் ருக்கின்ற தகவலை எல்லாருக்கும் தெரிவிச்சிட்டீங்களா சார்?" என்றான்
சொல்லிட்டேன். அலர்ட்டா இருக்
மூன்றாவது வரிசையில் அமர்ந் விருந்த சுரேகா அடிக்கடி கர்சிப் எடுத் தன் கழுத்து வியர்வையைத் துடைத்
கொண்டாள் கர்கள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதியில் காத்திருந்த ரஞ்சித்தின் விகள் பேண்ட் வாத்தியம் வாசிக்கும் குழுவில் இருந்த ஒவ்வொரு நபராக பந்தன.
இவன் நினைத்தபடியே அந்தக் வில் ஒரு ஆசாமிஃபிரென்ச் தாடி த்திருந்தான் தலையில் தொப்பி ட்டத்தட்ட இவன் உயரம்
ரஞ்சித் தன் பாக்கெட்டிலிருந்து காகிதம் எடுத்தான் பேனா எடுத் ான் சரசரவென்று எழுதத் துவங் | τετ,
உங்கள் வாழ்க்கை பற்றி மிக முக் மான விஷயம் சொல்லவேண்டும் உடனடியாக டாய்லெட் பகுதிக்கு வர காத்திருக்கிறேன். உங்களுக்கு உதவ
நவ 26-2 02, 2000
டாய்லெட் பகுதியை நோக்கி நடந்தான்.
விறுவிறுதொடர்
நினைப்பவன்
எழுதிய காகிதத்தை நான்காக மடித் தான்
மெதுவாக பேண்ட் வாத்திய கோஷ் டியை நெருங்கினான் காத்திருந்தான்.
ஒரு பாட்டு முடிந்து அடுத்ததைத் துவங்க, ஒரு சின்ன இடைவெளி விட்ட சமயத்தில் அவனை நெருங்கினான் நீட்டி GOTT GÖT
இதை உங்ககிட்ட கொடுக்கச் சொன் 601(U) "
"ШТUђ?"
தெரியாதுங்க" என்று விலகினான். துண்டுச் சீட்டைப் படித்துப்பார்த்த அவன் முகத்தில் குழப்பம் தன் அருகில் இருந்தவனிடம், "இதோ வந்துட்டேன்!" என்று சொல்லிவிட்டு தான் வாசித்துக் கொண்டிருந்த வாத்தியத்தை வைத்துவிட்டு
பரத் மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி எல் லாப் பகுதிகளுக்கும் போய் வந்து கொண் டிருந்தவன் சட்டென்று சுசீலாவிடம் திரும்பி "சுசி இந்த மண்டபத்தோட டாய்லெட் பகு தில் போலிஸ் யாரையாவது நிறுத்தியிருக் காங்களா?" என்றான்.
தெரியலை
'வா, பார்த்துடலாம். அங்க யாரும் இல்லைன்னா ரெண்டு பேரை நிறுத்தச்
சொல்லணும்." 'gift
இருவரும் மண்டபத்தின் டாய் லெட் பகுதி நோக்கி நடந்தார்கள் 'ப' வடிவத்தில் முன்று புறமும் டாய்லெட் அறைகள் ஆண் களுக்குத் தனியாக பெண்
களுக்குத் தனியாக இருந்தன. சுசீலா பெண்கள் பகு திக்குள் செல்ல, பரத் ஆண் கள் பகுதிக்குள் சென்றான். அங்கே போலீஸ் நபர் யாரு மில்லை என்பதை உணர்ந்து திரும்பி நடந்த போது
ஒரு முனகல் கேட்டான்.
ம்ம்..ம். என்கிற தவிப்பின் முன που
வருகிறது என்று கணித்து நெருங்கி அந்த குளியலறையின் கதவைத் திறக்க.
உள்ளே ஓர் ஆள் வெறும் ஜட்டி பனியனோடு கைகள் பின் பக்கம் கட்டப்பட்டு வாயில் கர்சீப் திணிக்கப் பட்டுக் கிடந்தான்.
பரத் அவசரமாக அவனை கட்டுக்களிலிருந்து விடுவித்தான்.
"என்னாச்சு? யார் நீங்க?" "என் பேரு ஜோசப் பேண்ட் வாத்திய கோஷ்டில இருக்கேன் ஒரு ஆள் இப்படி ஒரு லெட் டர் கொடுத்தான்" என்று துண்டுச் சீட்டை நீட்டி, "நான் புரியாம இங்கே வந்தா, அதே ஆள் கிட்டே வந்து ஒரு கட்டையால என் மண்டைல அடிச்சான் இப்படி பண்ணிட்டு என் டிரெஸ் எல்லாம் எடுத்துட்டுப் போய்ட்டான் சார்"
பரத்திற்கு சுரீர்" என்று உறைத்தது. பேண்ட் வாத்திய கோஷ்டி நின்றிருந்த இடத்திற்கு அருகில் கிறில் வைத்து அகல ஜன்னல் இருந்தது. அந்த ஜன்னல் வழி
ILITAS, DIGTGGIT LID GOOI ரஞ்சித் இப்பே கோஷ்டியின் அதே ளோடு ஜோசப் நி நின்று அவன் வ யத்தை சும்மா அ 4)山 G山nauGā தான் காத்திருந்தா டில் துப்பாக்கி
இன்னும் ஐந்து கட்டப்போகிறான்
அதன் பிறகு இ குறி பார்த்து சுட்டு கட்டியதும் மண்டப பாக இருக்கும் அர் படுத்திக் கொள்ள யம் இந்தக் கும்பலி னலை நெருங்கி உ வேடிக்கைப் பார்ப் கொண்டு.
அவன் தோளி திரும்பிப் பார்த் கியுடன் பரத் அரு
ரஞ்சித் உன் டம் ஒவர் கையை என்றான் பரத்
வாத்தியகோஷ் ஆச்சர்யமாகப் பா கையிலிருந்த வாத்தி வீசினான் ரஞ்சித் பரத் உடனே அவகாசத்தில் ரஞ்ச் எடுத்ததோடு மட்டு தன் பக்கமாக இழு அதன் முனையை
"பரத் உன் போடு இல்லைன் லாவை சுட்டுடுவே "நோ" என்ற "LD,..., g, LDIT GöTI" பரத் தன் துப் யில்லாமல் கீழே ே தைத் தாண்டிப் பா "நோ நியூட்டன் 町町" ušLLUT、 அந்தப் பதட்ட நம்பி ரஞ்சித் அலி
LITij, JGJG J GJG பயன்படுத்திக் கொ அவன் மேல் பாய்ந் அவன் கையை வலு GOTT GÖT.
ց 3 մ հյoմաՈaՆ , பட்டு அவன் துப்ப லாவின் கையில் இ LIIGII
வேறு வழியின் கைகளையும் தூக்கி ஆகாஷ் தீபிக கட்டினான்.
பரத்-சுசீலா அ விஷால் பரத் "எப்படி நன்றி சொ பரத் சாதிச்சிட்டே
"நான் இதை எத்தனை போலில் பொண்ணு சுரேகா
"சுரேகாவுக்கு வேலை போட்டுக்
ANILGL LGBT."
எந்த அறையிலிருந்து முனகல்
T
|L TE
"ე. ԹUւஅடுத் நான பரத்
* "6)յր լபனை இல்லைன் கூட்டிட்டுப் போக 'ஏய்' என்று முதுகில் அடித் "矿LU药° புறப்படும் முன் விஷாலின் அ யாக அழைத் "எனக்கு பெண்னோ அவளோட | %GLIII.6öra) ( துக்கு வரச் அரைகுறைய 1 arogramo07 (Bայ
இந்த உண்டு
என்றார் புன் தான் ப ஆகாஷ்-தீபிகா த்தி வீடியோவுக்கா தங்கள் காருக்குவர் 6) FILLIT GÖT.
"ஒரு ராத்திரி லும் மனசுககு என்றான் பரத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|றை தெரிந்தது.
து பேண்ட் வாத்திய
னிஃபார்மில் அவர்க
ற அதே இடத்தில்
த்த அதே வாத்தி வப்போது மற்றவர் ாயில் வைத்து எடுத் GLIGILLIIGEL
நிமிடங்களில் தாலி
ஆகாஷ் த ஜன்னல் வழியாக
ட வேண்டும் தாலி திற்குள் ஒரே பரபரப் சமயத்தைப் பயன் வண்டும் அந்த சம இருந்து விலகி ஜன் ளே கல்யாணத்தை வன் போல நின்று
ஒரு கை விழுந்தது ால் கையில் துப்பாக் fai) ifaUIT. ண்ணாம்முச்சி ஆட் மலே தூக்கு சுமான்
வாசிப்பதை நிறுத்தி க்க சட்டென்று தன்
த்தை பரத் முகத்தில்
தனிய, அந்த விநாடி த் தன் துப்பாக்கியை ബnഥൺ, #frgഖ து அவள் நெற்றியில் வைத்தான் ப்பாக்கியைப் கீழே ா கண்டிப்பா சுசி என்றான் ரஞ்சித்
ST LI JTj.
ாக்கியை வேறு வழி பாட்டுவிட்டு ரஞ்சித் 呜Q1町L岛LLU*, Tit LGLT grijgt'
கத்தினான். தை உண்மை என்று சரமாகத் திரும்பிப்
ாம் திசை திரும்பியதை னட பரத முககமாக து துப்பாக்கி பிடித்த
வாகப் பற்றி முறுக்கி
அவன் விரல்கள் விடு ாக்கி கீழே விழ. சுசி
போது துப்
றி ரஞ்சித் இரண்டு GOTTGOT ாவின் கழுத்தில் தாலி
ட்சதை தூவினார்கள் கையைப் பிடித்து bறதுன்னே தெரியலை
என்றான். தனியா சாதிக்கலை குறிப்பா அந்தப் வுக்கு நன்றி சொல்லு
ம்லால என் ஆபீஸ்ல
கொடுக்கிறதா சொல்
ங்க கெஸ்ட் ஹவுசை செஞ்சி வை விஷால்
வந்தது. ஹீரோ கால்ஷிட் கொடுத்தான்
. 21
1 1 ܕܝ_.
. 1 1
ரு கட்டத்தில் நான் அவனி LüGöLCLö,
"SIGIGOSIé, GÜLIGTLD
பண்ணிக்கிறயா? சம்பாதித்தது போதும் இருப்பதைவச்சுக்கிட்டு நிம்மதியாகக் காலம் தள்ளலாமே என்ன சொல்றே என்னால விபசாரத்துக்கு போகமுடியவில்லை." என்றேன். என் கஷ்டம் என் கண்களில் கண்ணிராய் தழும்பியது.
அவன் யோசித்துக் கொண்டிருந்தான்
எதிரில் இருந்த விஸ்கி கிளாஸில் ஒரு துண்டு ஐசை எடுத்துப் போட்டுக்கொண்
TOT
"எனக்கு ஆட்சேபனை இல்லை. தொடர்ந்து "இந்தப் படம் முடி
பட்டுமே. அப்புறம் யோசிக்கலாம்" என்றான். எனக்கும் அது நியாயம் என்று தோன்றியது.
படம் பூஜைக்கு நாள் குறிப்பிடப்பட்டது
ஹீரோவை நான் புக் பண்ணிக் கொடுக்
ம்படிக் கேட்டான் அதற்காகவே எனக்குப் டிக்காத அவனுடன் நான் இருக்க வேண்டி ரெண்டு நாட்களுக்குப் பிறகு
பட பூஜை நெருங்க நெருங்க கடுமை
Λ
L
பணம் போனது கூட பெரிய விஷயமாக எனக்குப் படவில்லை. ஆனால், அந்த ஏமாற்றம் அதுதான் என்னைப் பெரிதும் துன்புறுத்திற்று
அவனை மறக்கத் தொடங்கினேன்.
அந்தச் சமயத்தில் ஒரு நாள், அவ னைக் கடற்கரையில் வைத்துப் பார்த் தேன்.
புதுசாக இருந்த ஒரு காரில் அவன் அமர்ந்திருந்தான்.
"GTGCTGOT LDDf6 5.L.UT?"
"நான் வேணாம்னு முடிவுபண்ணிட் L, LLUIT?"
காற்று மிகவும் உறைப்பாக இருந்
"சரி போகட்டும், படம் என்ன ஆச்சு?
"TõTOI LILLb?"
"நீ எடுக்கிறதா இருந்த படம்."
", TTU LGorgof LGLost."
"sycor."
"எனக்கு வேணாம்னு தோணிச்சு"
தனது பெயரை வெளியிட்
முடியாத நடிகையின் リエみ みのみ
யான வேலையில் அவன் அலைந்து கொண்டி ருந்தான்.
திடுமென்று ஒரு நாள் போன் செய்
தான்.
"நான்தான் என்னப்பா? என்றேன்
ETT GÖT
"ஊரில் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை
வரம் வித் சுசீலா யாம்."
வருவேன்" என்றான்
சுசி உனக்கு ஆட்சே னா அப்ஸ்ராவையும் ாமா?" என்றான் பரத் கைப்பையால் அவன்
Tõi fa). த விட்டு அவர்கள் பாக பரத்தை மட்டும் பா விஸ்வநாத் தனி
ச் சென்றார். ங்கே ரகசியமா ஒரு தொடர்பு இருக்கு ான் நான் ரகசியமா சினேன். கல்யாணத் சொன்னேன். அதை கேட்டுட்டு விஷால் ந்தேகப்பட்டுட்டான்.
அடடா, என்ன ஆச்சு? அவங்களுக்குரத்தக் கொதிப்பு இருக்கி தே, அது அதிகம் ஆயிடுச்சு போல, நான்
பூஜையைத் தள்ளி வச்சுக்க வண்டி இருக்கும்."
"அதைப்பற்றிக் கவலைப்படாதே அம்மா
முக்கியமா, சினிமா முக்கியமா? நீ ஊருக்குப் போய்த்திரும்பு எதுக்கும் கவலைப்படாதே."
அவன் புறப்பட்டுப் போனான் போன்
வரவில்லை, போனவனும் வரவில்லை. எனக்கு ஏதோ சந்தேகம் தட்டியது
அவன் வேலை செய்யும் அலுவல
கத்துக்குப் போன் செய்தேன். அவன் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய் விட்டதாகத் தெரிந்தது. அன்று மாலையே அவன் தங்கியிருந்த மந்தவெளி அறைக்குச் சென்றேன். நான்
JITÁlá.
மயை நான் எப்படிச் அமர்ந்து கொண்டு என் டிரைவரை அனுப்
யும்? நீங்களும் எப் ல்லிடாதீங்க ப்ளீஸ்.
கைத்து ஆமோதித்
வகை குலுக்கி வாழ் மீண்டும் சிரித்துவிட்டு தும் பரத் கொட்டாவி
SIG GOT SÖT, GODIT GJIT SAI 55 Gligo TGST GOTT GÖT,
"அந்த ஆள், அறையைக் காலிபண்ணி
விட்டுப் போயிட்டானாம்மா"
நான் அமைதியாக இருந்தேன். "எனக்கு அப்பவே தெரியும்மா, அந்த
ஆள் பிராடுன்னு.
15 GULLS OBLIT அத்துடன் அதுக்கும், இதுக்கும் என்று
ாக்கம் போச்சுன்னா Glomst 5 gul gld Gunila, i
ப்தியாக இருக்கு" நப்தி கு"
ஆக மொத்தம் 20 லட்ச ரூபாய்கள் கடன்காரர்களுக்கு நான் என்ன பதில்
சொல்லப்போகிறேன்
“ə955ü Lu GOSTüb?" "எந்தப் பணம்?" என்ன சொல்வது என்று விளங்க Glü600
"படம் எடுக்க நான் கொடுத்த шкртio."
*獻 grTL"LéA?"
நான் சிரித்தேன். இதைத்தான் அவன் சொல்ல முடியும் என்று நான் எதிர்பார்த்தேன்.
"LDGOT SEITL fag, Tsör." "அது கோர்ட்டுக்கு வரும்னா கேஸ் போடு
"எனக்குப்பணப்பிரச்சனை இருக்கு 15 alLgio stö uorid, Slg. Gufforn போறது. கடனா 5 லட்சம் இருக்கு"
"அது நான் என்ன பண்ணமுடியும்?" "தோ பார் எனக்கு அந்த 15 லட்சம் தேவையில்லை 5 லட்சத்தையாவது கொடு,
"என்னிடம் பணம் இல்லை." "ப்ளீஸ், நீ பணம் தர்லேன்னா என் வீட்டை நான் வித்துத்தான் அந்தக் கடனை அடைக்கணும்."
"Qg山." அவன் சிகரெட்டை விட்டெறிந்து காரைக் கிளப்பினான். அது புறப்பட்டது. புகை என் முகத்தில் அடித்தது.
அவன் என் பார்வைக்கு மறைந்தான் என் வீட்டை நகைகளை விற்றேன். STÁJA) Tës, 95L GOD GOT LJUD SIGODLEGg56ÖT
மந்தைவெளிக்கு ஒரு வாடகை வீட் டுக்கு குடியேறினேன்.
அம்மாவை அழைத்துக் கொண்டு வந்து என்னுடன் வைத்துக் கொண்டேன்.
பணம் கொடுத்ததுக்கு என்ன

Page 16
GL67.
இருந்தது.
stub ஜி. சக்கரபாணி அவர் களுடைய இல்லத்தில் வைத்து எம்.ஜி.ஆர். அவர்களால் அழைக்கப்பட்ட பத்மநாபன் அவர்களி டம் வண்டியை எடுக்கும்படி எம்.ஜி.ஆர் கூறினார். அவர் வண்டியை எடுக்கச் சொல்வதற்கு முன்னர் என்னருகில் வந்து 'மறுபடியும் எப்போ சந்திக் கலாம்?" என்று கேட்டார். இந்த வினா வுக்கு நான் பதில் கூறுமுன்னர் எம்.ஜி. ஆர் அவர்களே, "அவர் இப்போது நம் டனேயே வரப்போகிறார். ஆகவே ன்றே நீங்கள் இருவரும் பேசிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது" என்று பத்மநாபனி டம் சொன்னார்.
எம்.ஜி.ஆர். அவர்களுக்குச் சொந்த மான சத்தியா ஸ்டுடியோ கலையகத்தின் நிர்வாகியாக பின்னர் பத்மநாபன் செயற் பட்டார் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமியின் மனைவியின் சகோதரி யைத் தான் பத்மநாபன் மணம் முடித் திருந்தார். சற்று நேரத்திற்கொல்லாம் "வண்டி தயார்" என்று பத்மநாபன் வைந்து கூறினார். எனது தோளில் கை வத்து, "உங்கள் நண்பர் எம்முடன் வர வேண்டியதில்லை. அவரை வழியனுப்பி விட்டு நீங்கள் மட்டும் என்னுடன் வாருங்கள்" என்று இரகசியமாகவே என்னிடம் கூறினார்.
எம்.ஜி.ஆர். அவர்கள் வீட்டின் உள்ளே சென்றார். இந்தவேளையில் என்னுடன் வந்திருந்த நண்பர் நல்லையா அவர்கள் நிலைமையை அனு சரித்து விடைபெற்றுக் கொண்டார். வண்டி புறப்பட்டது. பின்னிருக்கையில் எம்.ஜி.ஆருடன் நானும் ஏறிக் கொண் பத்மநாபன் வண்டியைச் செலுத்தினார் வண்டி மகாபலிபுரம் நோக்கி விரைந்து சென்றது. இருவரும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைகள் பற்றி உரையாடினோம்.
அந்தப்பாதையில் சுமார் பத்துப் பன்னிரண்டு மைல் தூரம் சென்றதும் இருமருங்கும் சவுக்குமரத் தோப்புக்கள் காணப்பட்டன. இடது புறமாகச் சென்ற ஒரு பாதையின் ஊடாக வண்டி சென்று கடற்கரையை அண்டியதும் நிறுத்தப் பட்டது. மாலையாகி இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளை, கடற்கரை வெளியானதால் ஒருவரையொருவர் பார்க்கக் கூடியளவு இயற்கை வெளிச்சம்
வண்டி நின்றதும், வண்டியின்
பின்புறத்தைத் திறந்து ஒரு கம்பளத்தை எடுத்து பத்மநாபன் தரையில் விரித்தார். பிரம்பால் இழைக்கப்பட்ட இரண்டு பெட்டிகளுள் ஒரு பெரிய ஃபிளாஸ்க்கும் இறக்கி வைக்கப்பட்டன. எம்.ஜி.ஆர்
அவர்களுடன் நானும் அமர்ந்து கொண் டேன் இலங்கையின் இனப் பிரச்சனை தொடர்பாக மேலும் பல விடயங்களைப் பேசினோம். இதன் பிறகு திடீரென் றொரு வினாவை எம்ஜிஆர் அவர்கள் என்னிடம் தூக்கிப் போட்டார்?
"கலைவாணர் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையைப் படித்தேன். கட்டுரையின் முடிவில் கலைவாணர் தற்கொலை செய்து கொண் டார் என று எழுதியிருக்கிறீர்களே? ஏன் அவ்வாறு
ந்திரிகுமாரியை அடுத்து, கருணாநிதியின் அடுத்த கதை ஒன்றைபடமாக்க விரும் பினார் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் கருணாநிதியும், ஒரேழுத்தம்' என்ற கதையின் எழுத்துப் பிரதியை சுந்தரத் திடம் கொடுத்தார். ஆனாலும் கருணா திக்கு ஒர் ஐயம், தன் கதையை பயன்படுத்திக் கொண்டு, அவர்களது கதை என்ற சொல்லி விடுவார்களோ என்று மந்திரிகுமாரி ஏற்கனவே மேடையில் வெற்றி பெற்றிருந்ததால், தன்னிடம் உரிமை வாங்கினார்கள் இந்தக் கதை வெறும் கைப்பிரதி யாகத்தானே இருக்கிறது, திருடி விட்டால் என்ன செய்வது? என் தார். அன்று இரவே தன் கையெழுத்துப் பிரதியை எடுத்துக் கொண்டு அருகி லிருந்த ஜலகண்டாபுரம் என்று ஊருக்குப் போனார் ஞாயிற்றுக்கிழம்ை அங்கு தங் கினார். தன்னுடன் மாட்ர்ன் தியேட்டர் GINS 6) ாற்றிய ஜலகண்டாபுரம் கண் ணன் உதவியுடன், ஒரேநாளில் தனது ஒரே முத்தம் கதையை அச்சாக்கி, மறு ழமை காலை அதை நூல் வடிவில் கொண்டு வந்து முதலாளி பி.ஆர்.எஸ். சிட்ம் கொடுத்தார்.
அதற்குள் எப்படி அச்சாக்கினாய்?" என்றார் பி. ஆர்.எஸ். ஆச்சரியத் 35JL GÖT.
"gäffU Q}}|{0}{l|}}}&#ff; ởiế சாகி விட்டது. உங்களுக்குப் படிக்க சவுகள் யமாக இருக்கும் என்று கொடுத்தேன்,' என்று சமாளித்தார் }
6OTTSVLD CIl 9 T. 616), 5 (1560OTTI edi: புரிந்து கொண்டார். தன் மீது நம்பிக்கையில்லாத GDGOL LLLDTšSš கூடாது என்று கூறி, ஒரேமுத்தம் தயாரிப்பை கைவிட்டு விட்டார்.
னால் கருணாநிதி இந்த
ருண
விஷயத்தை நெஞ்சுக்கு LGoullius06u.
எழுதினீர்கள்? என்று கேட்டார்.
இதற்கு பதில் கூறிய நான், "கட்டுரையி லேயே இதற்கான பதில் இருக்கிறதே" என்று கூறியதுடன் மேலும் விளக்கத்தைக் கொடுத்தேன்.
கலைவாணர் பல ஓரங்க நாடகங்களை நடத்தி வருவார். இவை சில திரைப்படங் களிலும் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உள்ள ஒரு நாடகத்தில் ஐம்பதும் அறு பதும்' என்று ஒன்றுள்ளது. இந்த நாடகத்தில் ஐம்பதாமாண்டு போதுமானளவு முன் னேற்றமடையாத தமிழ் நாடு, அறுபதா மாண்டளவில் முன்னேற்றம் கண்டுவிடும் என்று பாடல்களுடன் விளக்கமளிப்பார் கொழும்பிலிருந்து பதுளை நகர் நோக்கி திரு.சான்ஸி ராஜரட்ணம் அவர் களுடைய வண்டியில் கலைவாணர் மதுரம்
அம்மையார் ஆகியவர்களுடன் நானும் பயணம் செய்து கொண்டிருந்த போது பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண் டோம் என்று முன்னரே குறிப்பிட்டிருந் தேன் அல்லவா? ஐம்பதும் அறுபதும் நாடகம் பற்றியும் கருத்துப் பரிமாறிக் கொண்டபோது "அண்ணே, ஐம்பதா மாண்டு வராத அபிவிருத்தி தமிழ் நாட்டுக்கு அறுபதாம் ஆண்டு வந்துவிடும் என்று கூறுகிறீர்களே அவ்வாறு அறுபதாமாண்டு சுபீட்சம் ஏற்படா விட்டால் என்ன செய்வீர்கள்? உங்கள் வாக்குப் பெய்த்துவிடுமே?" என்று நான் கேட்டேன்.
"நான் தற்கொலை செய்து விடுவேன் தம்பி" என்று சட்டென்று கலைவாணர் பதிலளித்தார். 'அறுபதாமாண்டு நாட்டுக்கு சுபீட்சம் ஏற்படாது என்பதை முன்னதா கவே அறிந்து கொண்ட கலைவாணர் தற்கொலை செய்து கொண்டார் என்று தான் அந்தக் கட்டுரையின் முடிவில் எழுதியிருந்தேன்.
இதனை எம்.ஜி.ஆர். அவர்களிடம்
ஈழத்தின் இணையற்ற
மையாகவே இதற்க வாணர் தற்கொலை என்று நீங்கள் எழுதி வேறு எந்தக் காரன் என்று எம்.ஜி.ஆர் . கேட்டார். நானும் "ே மில்லை" என்று ச
மாலை இருளிலும் எ
தங்கவர்ண முகத்த அடையாளம் ப்ளிச் அவதானிக்க முடி எனக்கு ஒரு சந்தேக ஏற்கனவே டிகேச6 என்னுடைய கட்டு கொண்டிருந்தார்.
பிரசுரிப்பதற்கு எம். ஆலோசனை பெறப்ப கூறியிருந்தார். இவர் டைய கட்டுரை மீது மைக்கு ஏதோ ஒர் அ இருக்க வேண்டும் எ தில் ஓர் ஐயம் எழுந்
G)JULLIDLUT ID
இதழில் எனது கட்டு
நான் கூறினேன். அவர் என்னிட்ம் "உண்
A.
தைப் பெற்றிருந்தது
நடிகன் குரலில் கட்டுரையின் பயன அனுகூலங்கள் ஏற்ப அவர்களுடைய இல்ல முதலாவது சிரார்த்த g, Git 1958 GgFLILLDU சிறப்பாக நடைபெற்ற அழைப்புக் கிடைத்த லேயே அங்கு சென்
காலையில் காரு சலம் அவர்களின் நடைபெற்றது. ஒவிய வரைந்த கலைவீான திறந்துவைக்கப்பட்ட
அழைக்கப்பட்ட பேருக்கும் மதிய உை கலைஞர் கருணைநி பிறமாக திரு.எம்.கே கதாநாயகன்) அவர்
 
 

ாழுத்து
ாகத்தானே "கலை செய்து கொண்டார், aர்கள்? இதனைவிட ணமும் இல்லையே? அவர்கள் என்னிடம் வறு காரணம் எதுவு கூறிவிட்டேன். அந்த ம்ஜிஆர். அவர்களின் நில் திருப்திக்கான சிட்டதை என்னால் ந்தது இருப்பினும் ம் எழவே செய்தது. ன்முகம் அவர்களும் ரையில் சந்தேகம் இக்கட்டுரையைப் ஜிஆர். அவர்களின் ட வேண்டும் என்றும் ள் இருவரும் என்னு சந்தேகம் கொண்ட டிப்படைக் காரணம் ன்று என் உள்ளமன தது. ாத நடிகன் குரல்" ரை சிறப்பான இடத்
பிரசுரமான என்று ாக எனக்குப் பல LLGOT, J, GO) GAV GJIT GNOSTÍ
தில் கலைவாணரின் தின சொண்டாட்டங் ர் 18ம் திகதி வெகு ன. இதற்கு எனக்கும் து அன்று காலையி றிருந்தேன். நக்குறிச்சி அருணா நாதஸ்வரக் கச்சேரி மன்னர் மாதவன் னரின் உருவப்படம் 芭· H吻鳕 °鲈" Th: 6ն Մ)IեlժLL L-Lgյ. தி அவர்களுக்கிடது ராதா (சந்திரலேகா ள் அமர்ந்திருந்தார்.
áráfbf ஸ்ரஹா80
ராதா அவர்களுக்கு இடது புறமாக நான் அமர்ந்திருந்தேன்.
உணவு பரிமாறுவதற்கு சற்று முன்னர் சுமார் ஒன்பது பத்து வயது மதிக்கத்தக்க குண்டான ஒரு சிறுமி எங்கள் முன்னிலை யில் ஓடி வந்தாள். அவளைத் துரத்திக் கொண்டு வேறொரு சிறுவன் ஓடிவந்தான். தரையை உராசிக் கொண்டிருந்த பட்டு பாவாடையிலிருந்த அந்தச்சிறுமி பாவாடை தடுக்கி கீழே விழுந்து விட்டாள் என்னருகி லிருந்த ராதா அவர்கள் இச்சிறுமியைத் தூக்கி தனது மடியில் வைத்துகொண்டு அவளுடைய பாவாடையையும் சரிசெய்தார். அச்சிறுமியிடம் "ஓம் பேருரென் னம்மா?" என்று கேட்டார். "அம்மு!" என்று அச்சிறுமி கூறினாள் கற்றுத்தள்ளி
எதிர்ப்புறமிருந்த ஒரு பெண்மணி எழுந்து
லை?
எங்களருகில் வந்து ‘எம்பொண்தாங்க" என்றார். அவர் வேறுயாருமல்ல, நடிகை, சந்தியாதான் ராதா அவர்களின் மடியில் இருந்த பெண் தமிழ் நாட்டின் முதலைமச்ச ராகவிருந்த ஜெயலலிதா தான் பருமனான சொக்குகளுடன் இருந்த அந்தச் சிறுமியை அப்போது நானும் ஒரு தடவை சொக்கைப் பிடித்து செல்லமாகக் கிள்ளி விட்டேன்.
கலைவாணர் அவர்கள் பயன்படுத்தி வந்து தங்க முடியுடன் கூடிய பார்க்க போனா அன்று கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு கலைவாணர் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். அவர்களிடம் கடற்கரை மணலில் ஏறுத்தாழ இரண்டு மணிநேரம் அமாட்த்திருந்தேன் வண்டியில் உடன் னெடுத்து வந்திருந்த இனிப்பு மற்றும் பஜ்ஜி போன்ற பதார்த்தங்களை உண்டு, பிளாஸ் கில் இருந்த காபியையும் குடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம் எம்.ஜி.ஆர். அவர்களை லாயிட்ஸ் சாலையி லுள்ள சக்கரபாணி அவர்களுடைய இல்லத்தில் இறக்கிவிட்டு திரு பத்மநாபன் தேனாம்பேடட்டையிலுள்ள எல்டம்ஸ் சாலையிலுள்ள எனது அறையில் இறக்கி விட்டனார். பத்மநாபனுடன் நான் திரும்பும் போதுதான் நான் எழுதியிருந்த கலைவாணர் பற்றிய கட்டுரையில் திரு.சண்முகம் அவர்களுக்கும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் எற்பட்டிருந்த சந்தேகத்தின் காரணத்தை அறிய முடிந்தது.
கலைவாணர் அவர்கள் பெரும் தொகை கடன்பட்டிருந்தார். அவற்றை அடைக்கப் பணம் சம்பாதிக்க முடிய ബിബ്,
பட்டிருந்தார். இவற்றினால் உண்மையில் கலைவாணர் தற்கொலையே செய்து கொண்டார் என்ற கருத்து ஒரு சிலர் மத்தியில் பரவியிருந்தது.
திரு.பத்மநாபன், கலைவாணர் அவர் கள் உண்மையில் நஞ்சு அருந்தி தற்கொலை செய்ய முயன்றார் என்றும் அவரை உயிருடன் காப்புற்றுவதற்காக மத்திய
மாடர்ன் தியேட்டர்சில்தான் கவிஞர் கண்ணதாசன், கருணாநிதிக்கு அறிமுக
LDITGOTITT. (p. 5. GIGCT 560STUT GIGOT, GTS). சண்முகவடிவேலு ஒரு கட்டுரையில் குறிப் மாட்ர்ன் தியேட்டர்ஸில் அவர் வசனம் எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் என்னையும் உடனழைத்துச் ಸ್ಧಿ: } சமயம் எங்களோடு, கண்ணதாசனும் தங் யிருந்தார். மூவருக்கும் டியன் வந்தது. நான் உள்ளே குளித்துக் கொண்டிருந்தேன். கண்ணதாசன் எனக்கு வந்ததையும் சேர்த்து சாப்பிடத் துவங்கினார்.
தைப் பார்த்த கருணாநிதி, மூன்று பேர் இருக்கிறோம். இரண்டு பேர் பங்கை நீயே சாப்பிட்டு விட்டாய் உள்ளே குளிப் பவனின் கதியென்ன? என்று கேட்டார்.
கண்ணதாசன் அதைக் காதில் போட் 骰 கொள்ளவே இல்லை. அதைக் கண்டு காபமுற்ற கருணாநிதி, தன்னுடைய பங்கை யூம் எடுத்து வெளியே விட்டுப் Gullu súlu LIsr.
1560T60TSITS-60T EITSULDITSOTSILD, 96 IT நினைவு நாள் கூட்டத்தில் * 蠶 ணாநிதி, ஒருமுறை நான் பொள்ளாச் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுவதற்காக கோவை வழியாகச் சென்றேன். கோவை தெரு ஒன்றின் வழியே நடந்து செல்லும் போது, ஒ ဒို့နှီးနှီ၊ கருணாநிதி என்று குரல் கே ரும் பிப் பார்த்தேன்.
ஒரு வீட்டின் ஜன்னல் வழியே கண்ண g|Tggio ÚÓILL ITM, GUIT G GOTT G5 Gorff GNJOJ வழைத்துக் கொடுத்தார். சாப்பிட்டேன். နှီးမ္ဟု
LL5.
கேட்டார். பொதுக்கூட்டத்தில் பேசப்போ றேன் என்றேன். நானும் வருகிறேன் என்றார். நான் பேசப் போவதோ நாஸ் திக-சுயமரியாதை கூட்டம். நீரோ நெற் றியில் விபூதிப் பட்டையும், குங்குமமுமாக இருக்கிறீர் நீ எப்படி பேச முடியும் என்றேன்.
ப்யூ இவ்வளவுதானா? என்று கூறி, உடனே தனது ಇಂಗ್ಡಿ விபூதிப் பட்டையை அழித்துவிட்டு, 'இப்போ சரி தானே! வா, ப்ோகலாம்,' என்று என்னுடன்
இரUஇதற்கு
இது மட்டுமல்ல, வேறுபல பிரசசனை களாலும் கலைவாணர் அவர்கள் தாக்கப்
மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பலதரப் பட்ட உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்று என்னிடம் தெரிவித்தார்.
கலைவயுலகத்திலுள்ள ஒரு சில ருக்கும் கலைவாணருடைய குடும்பத்தினர் சிலருக்கும் மட்டுமே தெரிந்திருந்த இந்த இரகசியம் இலங்கையிலிருந்து சென்றிருந்த எனக்குத் தெரிந்து விட் டதோ என்று தான் அவர்கள் சந்தேகப் LULLITATGES GYTI.
இக்கதையைக் கேட்ட எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரிய வில்லை.
கலைவாணர் கவிஞர் கண்ண தாசனின் அண்ணன் ஏ.எல்பூரீனி வாசன் அவர்களிடம் இரண்டு இலட்சம் வரை கடன் பட்டிருந்தார் கலைவாணர் மருத்துவமனையிருந்தபோது ஏ.எல்.எஸ். அவரைப்பார்க்கச் சென்றிருந்தார். அப்போது கலைவாணர் ஏ.எல்.எஸ். அவர்களுடைய இருகைகளையும் பிடித்து தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார்.
3T-GT670.6767). 96) IIT3567 5606)6).JPT6907 ரிடம் அண்ணா எதற்காக அழுகிறீர்கள்நான் இங்கு உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். கடன் பணத்தைத் திருப்பி தரும்படி கேட்க வரவில்லை. நீங்கள் எனக்குப் பணம் தரவேண்டிய அவசிய மில்லை. நீங்கள் குணமாகி வருவீர் களானால் அதுவே போதும் அமை தியாக இருங்கள் என்று கலைவாண ரின் கண்ணீரைத் துடைத்துவிட்டாராம் இச்சம்பவத்தையும் திரு.பத்ம நாபனே என்னிடம் கூறினார்.
இந்தக் கட்டுரைத் தொடரில் வாசகர்களை நாம் இடையில் திசை திருப்பிவிட்டோம் பதுளை மாநகரில் கலைவாணரின் நாடகத்துக்கான ஏற் பாடுகளைச் செய்ததில் பல சுவையான சம்பவங்கள் இடம் பெற்றன. அவற்றை மீண்டும் தொடர எண்ணியுள்ளேன். காலத்தின் கோலத்தால் எத்தனையோ சம்பவங்களை நான் மறந்தும் போனேன். பதுளையைச் சேர்ந்த கலாபூஷணம், கவி மணி தமிழோவியன் அவர்கள் பல சம் வங்களை எனக்கு நினைவூட்டி கடிதங்கள் எழுதியுள்ளார். அச்சம்பவங்களையும் தொடராக தரவேண்டும்.
மட்டக்கப்பு பகுத்தறிவு இயக்கத்து டன் பதுளை திராவிட முன்னேற்றக்
கழகமும் இணைந்தே கலைவாணரின் நாடகத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
திமுகவின் பிரமுகர் திரு சாமி அவர்களைப் பற்றி எழுதியிருந்தேன். அவர்களுடைய உண்மையான பெயர் மு.வேபெசாமி என்பதாகும். அவரு டைய புகைப்படம் இப்பத்தியில் இடம் பெற்றுள்ளது.
(இன்னும் வரும்)
வந்து விட்டார். அந்த கூட்டத்தில்தான் வட்டிக்கு வட்டி வாங்கும் செட்டிமார் நாட்டில் பிறந்தவன் நான்' என்று பேச் சைத் தொடங்கினார்' என்று ப்ேசினார் கருணாநிதி, ஆனால் அதற்கு முன்பே இவர் எழுதிய, "ெ Lğı தகத்தில், 610944ổÎ6IIffff; சேலத்திலிருந்து பொள்ளாச்சி கூட்டத் ற்கு கோவை வழியாக என்னுடைய பயணம் ஏற்பாடாகி இருந்தது. நண்பர் கண்ணதாசனும், கோவையில் என்னுடன் கலந்து கொண்டு பொள்ளாச் வருவதாக எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். அவ்வாறே கோவையில் என்னைச் சந்தித்தார்
(1515 தது. அதன் கீழே ஒரு விரல் விபூதியும் வண்டியில் பொள்ளாச்சிக்குப் பயணமா னோம். பேருந்து வண்டியிலேயே என் பகுத்தறிவுப் பிரசாரம் அவரும் என்னுடன் வாதம் செய் கொண்டே வந்தார். பொள்ளாச்சியில் போய் இறங்கினோம். என்னுடன் வந்து கொண்டிருந்த அவர் கொஞ்சம் தங்கினார் திரும்பிப் பார்த்தேன். ਹੈ। ந்தார். நெர்
றியைக் கவனித்தேன் விபூதியும் இல்லை; ங்குமமும் இல்லை. வெறும் நெற்றிதரன் பொள்ளாச்சி கூட்டத்தில்
அவரும் பேசினார்.
ஆர்.சி.சம்பத்
இதில் எது உண்மை கருணாநிதி பேசியதா? அல்லது எழுதியதா அதை கருணாநிதியே சொன்னால்தான் உண்டு.
Gly 66 6068 UTúl gor L. Ři 3, T6ýlů நடந்த தி.மு.க. தொடக்க விழாவிற்கு மாடர்ன் தியேட்டர்ஸிலிருந்து கருணாநிதி யும், கண்ணதாசனும் வந்து கலந்து GlöEITGENTLITÍTE, GIT. (வருவார்
02:2000 26-17 ܘܗ

Page 17
கரின் மத்தியில் அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் காளி அம்மனின் கோயிலை வந்தடை யும் எல்லா விதிகளிலும் பக்தர் கள் தேரில் பவனி வரும் காளி அம்மனின் அருள் பெற சென்றுகொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருத்தியாக செண்பகாவும் பக்கத்துவிட்டு அக்காவுடன் நடந்து கொண்டி ருந்தாள் தெளிந்த வானம் போன்ற அவளது முகம் இன்று வாடிப்போயிருந்தது.
அவளுடைய இரண்டு வருட திருமண வாழ்வில் கணவனில்லாமல் எந்தவொரு இடத்துக்கும் சென்றதேயில்லை. ஆனால் வீட்டில் கணவன் இருந்தும்கூட முதற்தடவை
யாக தனியே சென்று கொண்டிருந்தாள்.
விதியில் கணவன்-மனைவி ஜோடியாக செல்பவர்களைப்பார்க்க அழுகை கிளர்ந்து வந்தது. அடக்கிக் கொண்டாள் கணவன் வராதிருப்பதனால் அவளும் கோயிலுக்கு வராதிருந்திருப்பாள். ஆனால் தனது நேர்த் திக்கடனை நிறைவேற்றியாக வேண்டுமே என்பதற்காகவே சென்று கொண்டிருந்தாள்
செண்பகாவின் பிடிவாத குணத்தைக் குறைத்து அவளை மாற்றியாக வேண்டுமே என்ற எண்ணத்தில்தான் அவளது கணவன்
SSSS SSSLSSSSSLL SSL L SSL S L L SSSLL S L L SSLSL S L S S S S SS S S MSS EEAAS EAS E EAS S EEAS EE q EAA S Y E SY E Y E SYS
செண்பகாவிற்கு போதுமான உடுப்புக்கள் நகைகள் எல்லாம் வாங்கிக்கொடுத்திருந் தான் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் புரிந்தவர்கள் நிறையப்பேரது குடும்பத்தினுள் கஷ்டம் சண்டை சச்சரவு என்பன குடி புகுந்திருப்பது இன்றைய நாளில் சாதாரண மானவையாக இருந்தபோதும், ராஜேஸ் வித்தியாசமாக செண்பகாவை எல்லா விடயங்களிலும் சந்தோசமாகவே வைத்திருந் தான்.
செண்பகாவிடம் அதிகப்படியான முன் கோபமும் பிடிவாதகுணமும் மலிந்துகாணப் படுகின்றன. காதலிக்க முன்பே இவற்றை ராஜேஸ் அறிந்திருந்ததனால் அனுசரித்து நடந்தான் விட்டுக்கொடுத்து வாழ்ந்தான் எனினும் இவ்வாறான குணங்களிலிருந்து அவளை மீட்பதற்காக இப்போது விட்டுக் கொடுப்புக்களைக் குறைத்திருந்தான்
ராஜேஸ் தனது வியாபாரத்தைப் பெருக்குவதற்காக தேவைப்பட்ட நிதியைத் திரட்டுவதற்கு செண்பகாவின் தாலி தவிர்ந்த ஏனைய நகைகளைப் பெற்று அடகு வைத்து விட்டிருந்தான் காளிகோயில் திருவிழாவுக்கு முன்பே அவற்றை மீட்டுத்தர வேண்டும் என்ற நிபந்தனையின் பெயரிலேயே செண் பகா அவற்றை வழங்கியிருந்தாள்.
திருவிழா முடியும் நிலைக்கு வந்தும்
ނަށް ޖިކްޑި س**:ف&
ராஜேஸ் பிடிவாதமாக கோயிலுக்கு வராமல் விட்டில் இருந்துவிட்டான். ஆனால் அர் நகரமே காளிஅம்மனின் திருவருளைப்பெற இன்று கோயிலிலேயே திரண்டிருக்கும்
ராஜேஸ், செண்பகா இருவரும் பாட சாலையில் படித்த காலத்திலேயே காத வித்துக் கைப்பிடித்தவர்கள். அவர்கள் நடுத் தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்களாயினும் இவர் களது காதலுக்கு இருவீட்டாரும் சிவப்புக் கொடி காட்டினர். அதனால் இருவிட்டாரின் அனுமதியைப் பெறாமலேயே திருமண பந் தத்தினுள் சங்கமித்துக் கொண்டனர். இன்று வரை அவர்களது பெற்றோருடன் ஒற்று ബ;
நண்பர்களின் உதவியுடன் சில்லறை வியாபாரம் ஒன்றை நடாத்திவருகின்ற ராஜேஸ் இதுநாள் வரையில் செண்பகாவை எந்தவொரு விடயத்திலும் கவலைப்பட விட்டதில்லை.
வீட்டிற்குத் தேவையான பொருட்கள்
கலகலத்துக்
வருபவர்களை வாயெல்லாம் பல்லாக வர வேற்றுக் கொண்டிருந்தார்கள் சில சிறுவர்கள் குறுக்கும் நெடுக்குமாக டிப்பிடித்து விளையாட பெரியவர் ஒருவர் பலத்த சத்தத்துடன் அவர்களை அதட்டி பிரட்டிக் கொண்டிருந்தார். புத்தம் புதிய நீட்டுப் பாவாடையை ஒரு கையால் சிறிது
உயர்த்திப் பிடித்தபடி சிறுமி ஒருத்தி அவ
தானமாக அன்ன நடை பயின்று கொண்டி ருந்தாள் பட்டு வேட்டி சரசரக்க ஆண்களும், நிறநிறமான சரிகைப் புடவையும் தலை கொள்ளாத பூக்களும் கழுத்து நிறைந்த நகைகளுமாகப் பெண்களும் ஏதோ தாம் தான் புதுமணப்பையன், பெண் போல் புதுப் பொலிவுடன் ஜ்வலித்தார்கள்
மயில் நீல நிறப் புடவைக்கு கருநீலக் கரையும் அதே கரு நீலத்தில் கட்டைக் கை வைத்து புது ஃபாஷனில் சிக்கென்றிருந்த பிளவுசும் வாணியின் கொக்கு வெள்ளை நிறத்தை இன்னும் எடுப்பாகக் காட்டியது. தோளில் சுருண்ட மயிர் காடாகப் படர்ந் திருக்க கும்மென்ற மல்லிகைச் சரத்தின் மனம் முக்கைத் துளைத்தது.
யாரடி இது? உவள் சாந்தினியின்ரை ாளே தலையையும் அவிட்டு விட்டுக் கொண்டு ஏதோ இழவு வீட்டுக்கு வந்த மாதிரி. பெருமூச்சுடன் கமலம் தலை விடித்துக் கொண்டாள்.
அதையேனக்கா பேசுவான். இந்தக் வப் பொடியன் ஒரு சதத்துக்கு உதவாத துகள் அங்கை பாரனக்கா. சந்திரான்ரை பொடிச்சி விழுந்து விழுந்து பொடியன் க்கு ஜூஸ் குடுக்குது கலிகாலந்தான். அந்தக் காலத்திலை நாங்களெண்டால் ஒரு வியான வீடு, சாமத்திய வீடெண்டு போயி பமே இப்பகுமருகள் எல்லாம் கட்டவிழ்த்த S q q q Y T 0 S T LaL Y L L S S L LS
துகள்!"
a 26-2.02, 2000
UD CD606)
தனது நகைகளை மீட்டுத்தரவில்லை என்று தான் இன்றைய பிரச்சனை திருவிழா தொடங்கிய நாள் முதலே நகையை மீட்டுத்தரச் சொல்லி ராஜேஸிடம் கேட்டவண்ண மிருந் தாள்.
"தேர்த்திருவிழாவிற்கு நிறையப் பேர் வருவாங்க அந்த இடத்தில் வேறு நகைகள் இல்லாமல் தாலியுடன் மட்டும் எப்படி நிற்பது? என்பதுதான் அவளது வாதம் காதல் திருமணத்தில் சங்கமித்தால், ஒவ் வொரு வருட மகோற்சவ திருவிழாக்காலம்
முழுவதும் அடியழித்தல் நேர்த்திக்கடனை
நிறைவேற்றுவேன்' என்ற வேண்டுதலுக்கு இணங்கவே அது நிறைவேறியதனால் தனது நன்றிக்கடனை நிறைவேற்றுவதற்கே வந்து கொண்டிருக்கிறாள்.
LL e e e e e e e e e e e e e e e e S e e e e e e ee ee BeBSeee eSe SBe eBeB Be e eSe eBeeBeSeB eBe eSeB SeBLSeBseBSLSeBSBeSL
மகள் அழகு குறைந்து விட்டாளே என்ற ஆதங்கம் கொப்பளிக்க நீட்டி முழக்கினாள் நீலா
"நானும் தான் அந்த நேரந் தொடங்கிப் பாக்கிறன் இந்த ஜூஸ் குடுக்கிற பொடிச்சி பள், எங்கடை பக்கம் கடைக்கணினால் கூடப் பாக்கிறாளில்லையே? தூ. வெக்கங் கெட்டதுகள் அங்கை பாரடி பிள்ளை. உவள் சாந்தினியின்ரை வாணியை என்ன மாதிரி பல்லைக் காட்டிக் காட்டி மயிலு வாத்தியின்ரை பொடியனோடை கதைக்கிறா ளெண்டு. கண்கள் அகன்று கதை பேச வியப்பும் பதைப்புமாகக் கமலம் நீலாவை இரகசியமாகச் சுரண்டினாள்.
"ஏனக்கா, உங்களுக்குத் தெரியாதே ரெண்டு பேரும் லவ் ஒண்டாப் படிக்கிற தாலை படிப்பு விஷயம் கதைக்கிறம் எண்டு தாய் தகப்பனைப் பேய்க் காட்டுதுகள் என்னிலை உந்தப் புலுடா எல்லாம் வாயாது. அதேன் படிப்பு விசயத்தை ஒரு பொம்பி ளைப் பிள்ளையோடை அவளும், ஒரு பொடியனோட அவனும் கேக்கலாந்தானே? ஒரு துப்பைக் கண்டு விட்ட துப்பறிவாளரின் பெருமை நீலாவின் குரலில் இழையோடியது. "இந்தக் காலத்துப் பொடியள் அடங் காப்பிடாரியள் மட்டுமில்லையடி பிள்ளை, சரியான அமசடக்கியள். நாங்களெல்லோ வெளிவாய் எனக்கு முந்தியே தெரியும் உந் தப் பொடிச்சி ஆட்டம் போடுமெண்டு.
தோல் கொஞ்சம் சிவத்தால் போதுமே.
பிள்ளை தாய் தேப்பன் ஆட விட்டிருக்கு துகள் எங்களுக்கேனப்பா கேடு கெட்டது களோடை கதை நல்ல விசயம் நாட்டிலை எத்தனையோ கிடக்கு என்று பெருந்தன்மை யுடன் விடயத்தை மாற்றினாள் கமலம்
வாணி புள்ளிமானாகத் தோழி நளினி யிடம் ஓடி வந்தாள்.
"ஏண்டி வாணி, இண்டைக்குத்தான் சாறி அரங்கேற்றமா? பிளவுஸ் அந்த மாதிரி மாட்சிங்காயும் இருக்கு கட்டிங்கும்
தனது நகைகள் கோயிலுக்குப் போகம தமாக இருந்தமையின நகைகள் இரவல் ெ ராஜேஸ் அதன்பின்பு குப் புறப்பட்டிருந்த GJEGTLIT.J. GLL) Լյդ հարցի 6)ւյցինrgarfլகுணம் இது நான்கு இடங்களில் நல்ல உ நிறைய அணிந்து செ எதிர்பார்ப்பது பொது களிடமும் காணப்ப சொந்தமாக நகைஇ நகைகளாவது பெற்று ஆடம்பர நிகழ் உடைகள் உடுத்தி செல்வது இன்று நா கோயிலுக்கு தோய்த்து போனால் போதுமா கிறது. இன்று கோயில் ஆடம்பர விழாக்க நிலையில் நாகரிக மு Dġi
கடவுள் மீது ம அருளைப்பெறச் செ ԼՄ ԼDIT601 Փւ60ւժail Garagua, TG Lin in வந்த அனைவரிடமும் கேள்வி தான் இது
கோயிலை வந் தனது நண்பர்கள், ! திக்க நேர்ந்தது முன் இவளை கண்டு கொள் வலிந்து சென்று ச இன்று அவர்களைப் வேறுபக்கம் திருப்பிக் "JATMGMOTå g/TGIN கேட்டால் என்ன பதி: காகவே யாரையும் Ligitas) GITITIT GJITING தேர்கள் வலம்வ பக்தர்கள் கூட்டம் நெருக்கம் நிறையே பட்டுச் சென்று பிள் விட்டு, காளி அம்மன வாசலை அடைவதற் தாள்.
பக்தர்கள் கூட்டப் இலகுவில் நகரமுடிய நெரிசலில் அகப்பட்டு ருந்தாள் சிலர் தரை லேயே நடந்து சென் நகர்ந்து கொண்டிருந் போக நினைத்த கொண்டிருந்தனர்.
நெரிசலிலிருந்து வாசலை அடைவதற் கள் கரைந்துபோயிரு வணங்கிவிட்டு அடி நிறைவேற்ற நின்ற தன்னையும் இணை GarlJ.D.
தனது நேர்த்தியை தடவையாக பஞ்சாங் இருந்த போது இதய உணர்வு தோன்றிய அவள் அணி நகைகளில் ஒன்றான கழுத்திலிருந்து கான
நல்லாயிருக்கடி எங் வாங்கினாய்? உன்ன சூட் பண்ணுது சும்
ஐஸ்வர்யாராய் உனக் தான்!
"சரிதான் போ வாணி, "ஏண்டி நவ சொல்லுறியே நீ சூட்டிலை எப்படி தெரியுமா? அரைவா உனக்கு மேலை த டித்தாள்.
நளினி என்று அவள் அவ்விடத்தை மிங்கும் கண்களைச் கலாவையும் ராஜின் அவர்களிடம் நகர்ந்த இகழ்வாக வம்பளந்: வரும் எதிர்பாராம
 
 
 
 
 
 
 
 
 

L S YS e S S A S SS SS L SSqSqqSaS SSLSS S SSLSaS SLSS SLSSS one South-east எல்லாம் இல்லாமல் தான் தெரிஞ்சிது அவனுக்கு ஏதோ சொறி டேன்' என்று பிடிவா9 அடிப்பாவி மகளே! இப்படிப் சிரங்கு 蠶 ஏனையவங் ல் தெரிந்தவர்களிடம் K பண்ணிப்போட்டு all 55 நிக்கிறியேடி களுக்கும் தொற்றக்கூடியதாம் எண்டு அதுச் ற்றுக் கொடுத்தான் இதுக்கு நான் என்னடி செய்வேன். இதப் குப் பிறகு இவள அங்கே போகாதடி T657 | 9JGIGIT GJENTA66)j; எண்டு சொன்னேன். இவளோ TGO 鄭° *↔鵰 படிச்சுபடிச்சு சொன்னேனடி அந்தப் ''தள்ளி இருந்து மட்டுமல்ல பெரும் இபை வீட்டுக்குப் போகாதே. போகாதே அடம்பிடிச்சு அங்க படிக்கப்போய் வந்தா உள்ள பொதுவான எண்டு கேட்டியாடி இப்ப இந்த விவு கொஞ்ச நாளா நானும் அதைக் கண்டுக்கல. li ang sa Gung DIO P PUT' '9 தெரிஞ்சா நம்ம ஆனா இண்டைக்கு இவளோட உடம்பைப் ட உடுத்தி, நகைகள் ரெண்டு பேரையும் வெட்டிப் போடுவா பாத்தப்போ ஒரே கொப்புளம் கொப்புளமா ல வேண்டும் என99ரடி" என்று கோமதி அம்மா கன்களில் வந்திருக்கு இது எவ்வளவு நாடி, வாக எல்லாப் பெண் தன் மகள் சுமதியைப் பார்த்துக்
Giorgi கததிக கொணடிருநதாள :"மதியோ தன் அறை தவினை தான் செல்வார்கள் சாத்தித் தாழ்ப்பாழ் போட்டுக் கொண்டு சிகளுக்கு ஆடம்பர 3 அக்கதவின்மேல் சாயநது கணகளை இறுக்க நகைகள் அணிந்து இழி' நின்று கொண்டு தன தாயின் ரிகம்தான். ஆனால் தீப்பொறிப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந் DJ, LGOLOGSM 5TGT. -
: "அடியேய. நான் இவ்வளவு கத்தியும் திருவிழாக்களைக்கூட உன்பாட்டுக்கு உள்ளுக்குள்ளேயே ாக மாற்றி விட்ட இருக்கிறாயா? மரியாதையா 6)6ւյցՈ3լլ: னேற்றம் விளங்கின்' மீண்டும் கத்தினாள்
அதைத் தொடர்ந்து உடம்பு முழுவதை இயும் ஒரு பெரிய துப்பட்டியால் மறைத்தபடி மெதுவாகக் கதவினைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் சுமதி
அவளை ஒரு கணம் உறுத்துப் பார்த்து &விட்டு பின் தாழ்ந்த குரலில், "இப்ப எத்தனை இமாசம்டி..?" என்று கேட்டாள் அத்தாய்
ரெ. ரெண்டு. மாசம்மா." சேயும் திணறியவாறே மெதுவாகப் பதிலளித்தாள் "அய்யோ. இவ்வளவு நாளும் பெத்த தாய் கிட்டேயே ஏண்டி இதை முடி இமறைச்சே?" என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது கோமதி அம்மாவின் கணவரும் சுமதியின் தந்தையுமான சுந்தரம் விட்டுக் மே?" என யாராவது 令
குள்ளே வந்தார்.
J GJETAJAJJ SI GILJU, i 'அமானுல்லாஹற் ஏமஜீத் மருதமுனை 3
நோக்கி நடந்தாள் இ ண்டு கேட்டா, ரெண்டு மாசமா எண்டு த் தொடங்கிவிட்டன. அங்கிருந்த சூழல் தாய்க்கும் சேய்க்கும் NE-T-IT TOTU அலைமோதியதால் ஏதோ தகராறு நடந்திருக்கின்றது எனபதை சாலறாள எணன தைரியம் பாத்தீங்களா இருந்தது. சிரமப் 9. அவருக்குச் சொல்லாமல் சொல்லியது அவளுக்கு இப்ப எனணங்க பணறது? :eஉடனே அவர் இங்கே என்ன தகராறு பெத்த வயிறு பத்தி எரியுது"அனைத்தையும் : 66 எனக் கேட்டார். தன கணவனிடம் ஒப்புவித்துவிட்டு ԱՔժ ժ: குப்பிரயத்தனம் எடுத் அவ்வளவுதான் சுமதி ஓடிச் சென்று வாங்கினாள் கோமதி -9|LOLDIT.
தனது தந்தையைக் கட்டிக் கொண்டு அழத் ്ഞTഞ60IL பிடித்தபிடியை |5(Ա:6/ விடா
தொடங்கினாள் அதைப் பார்த்ததும் சுந்தரத் மல் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்த இதின் உள்ளம் பதறியது சட்டென நிமிர்ந்து தனது சின்ன மகளின் தலையை அன்போடு (தனது மனைவியைப் பார்த்து ஏண்டி தடவியவாறு "சரி. சரி. நடந்தது நடந்து இவ அழுறா?" எனக் கேட்க போச்சு. ஆரம்பத்திலேயே நீ இதைக் K "அதை எப்படிங்க என் வாயால கவனியாம விட்டுட்டே. இனியும் இவள இசொல்வேன்; அடுத்த மாசம் அவட ஸ்கூல்ல ஏசிப் பிரயோசனமில்லை. நீ போட்ட சத் K நடக்கப்போற ஏழாம் தரப் பரீட்சைக்குப் தத்துல அவ பயந்தே போயிட்டா. இவள படிக்கப்போறேம்மா என்றாள். நானும் சரி பக்கத்துல இருக்கிற டாக்டருக்கிட்டே நான் படிக்கத்தானே வேணும் என்றேன். அதுக்கு கூட்டிக்கிட்டுப் போய் வாறன் இப்ப இந்த அவ இல்லேம்மா நம்ப பக்கத்து வீட்டு நோயைக் சரிப்படுத்த நெறைய மருந்துங்க ஒபாபுகூட படிக்கப்போறேன்; அவனும் என் வந்திருக்காம் நீ ஒண்ணும் சுவலபபடாம கிளாஸ்தானே என்றாள். நானும் பிள்ளை இரு." என்றவாறு தனது மகள் சுமதியை நல்லா படிக்கட்டும் எண்டு அங்கே அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு
இபோய் நான் யாருக்கிட்டடி சொல்லுவேன்.
டும் பக்திகொண்டு பவர்களுக்கு ஆடம்
நகைகள் எதற்கு? டுமல்ல, கோயிலுக்கு கேட்கப்படவேண்டிய
டைந்த செண்பகா9 றவுக்காரர்களை சந் K பெல்லாம் அவர்கள் ளாவிட்டாலும் இவள் தைப்பாள். ஆனால் ார்த்தால், முகத்தை இ கொண்டு சென்றாள்.
நிறைந்திருந்ததனால் வில்லை. பக்தர்களின் இடிபட்டுக்கொண்டி யில் கால் பதிக்காம |றனர் எதிரெதிராக தவர்கள் மோதுண்டு திசைமாறிச் சென்று
மீண்டு காளி கோயில்
குபதினைந்து நிமிடங் ந்தன. காளி அம்மனை
மினுக்குதுகளோ? கடைசியா மாப்பிள்ளைக்
ஆரம்பிக்க ಛೀ இகணம் சமாளிப்புடன் சிரித்தார்கள் கும் பேபே எங்களுக்கும் பேபே யோ யார
நமளகரம செய K "வாடி வாணி உன்னைப் பற்றித் தான் றிவார்?" த்தில் ஓங்கி அறைந்த கதைச்சுக் கொண்டிருந்தம் உண்ரை வடி 'மாப்பிள்ளையைப் பாரடி பஞ்சத்திலை
*வுக்கு உவள் நளினி உனக்குப் பக்கத்திலை அடிபட்டவர் மாதிரி ஊதினால் விழுந்துடு 12 , °ᏓᏴ % . இரவல்டு நிண்டு கதைக்க பார்க்கவே சகிக்கேல்லையடி வார் பொம்பிளை குண்டு பூசணிக்காய் 'அவளின்னர கலரிலை ஒரு சுத்தரிப்பு நிற மாதிரி என்னே ஜோடிப் பொருத்தம்" ாமல் போயிருந்தது. நக்மா சூட் வேறை உடுப்பைச் சூஸ் பண் தாலியைப் பாத்தியாடி பாக்க ஒரு ணேக்கை ஒரு ரசனை வேண்டாமே? அது ' தமி போலை கிடக்கு கயடி உந்த லிப்ஸ்ரிக் முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டு உண்மையிலை ரெண்டு முண்டு
[Ꭲ ᏓlᎯ [Ꭲ 6Ꮩ)ᏛᏁ)Ꭿ5 ᎯnᏓ [Ꭲ
芭 அதையேன் துரி நா9 தொ:
யில் மோவாயை இடித்தாள்
'மாப்பிளையின்ரை கண்ணைப் பாத் தால் குடிகாரன் மாதிரி சிவப்பாக்கிடக்கு பிறகெங்கை பெரிய தாலி செய்யக் காசு? "உடம்பு உப்பிடி மெல்லிசாயிருக்கே கசமாயிருக்குமோ? ஒருத்தி தனது மாப் பிள்ளைக்கே கசம்போல் நெஞ்சைப் பிடித்தாள் வணக்கம்' என்று மாப்பிள்ளையும் பெண்ணும் அருகில் வரவும், முவரும் அசட்டுச் சிரிப்புடன் கை கூப்பினார் ፴,6ቨ)
உங்களைப்பற்றித்தான் கதைச்சுக் கொண்டிருந்தம் அஜீத்தும் ஷாலினியும் போலை எப்பிடிப் பொருத்தமான ஜோடி தெரியுமா? எங்கடை கண்ணே பட்டிடும் போலை பிளிஸ் முதல்ல ஒருவருக்கொரு வர் நாவுறு சுத்திப் போடுங்கோ ஒருத்தி கூசாமல் அடியோடு பிளேட்டை மாற்றிக் ாந்தி அருணாசலம்-கனடா கதைக்கவும் அவளது சாமர்த்தியத்தை மன தார வியந்தபடி மற்றவர்கள் ஆமாம் போட்
நமட்டுச் சிரிப்புடன் மாப்பிள்ளையும் பெண்ணும் மற்றவர்களிடம் நகர்ந்தார்கள்
ܬܡ ܢ
' T குமுன்னாலை அவுட் உனக்கு உந்த நக்மா சூட் நல்லாயிருக்
கெண்டு ஒரு கதைக்குச் சொல்ல, அதுவும் என்று நெளிந்த உண்மையெண்டு வெக்கப்படுகுது. அந்தக்
னி என்னை மட்டும் கண்ராவியை ஏன் கேக்கிறாய்?" என்று நெனப்பு என்று ஒருத்தி தோளைக் ட்டும் இந்த நக்மா கேலி வழியக் கூறினாள் வாணி அழகு காட்ட மற்றையவர்கள் கலி சத்தலா இருக்கிறாய் "அதை விட்டி பொம்பளை போட்டி --T
பையன்களின் தன் ருக்கிற நகையென்ன ஒரிஜினலா கில்ட்டா? ಗಿಲ್ಲರು ஒரு த்தி Յ|55 ՎՄ ՊԱՄ5%կա ன் என்று கண்ண ஒரு ஜொலிப்பையே காணோமே" என்று மீறிக் கொண்டு பலத்த குரலில் பாடிக் மனப் பெண் பக்கம் பேச்சுத் திரும்பியது கொண்டிருந்தாள்
"பொய் சொல்லக்கூடாது பாப்பா பின்ரை நகையிலை அரைவாசி எங்க என்றும் LITLUL III" ளட்டைக் கடன் வாங்கினது அண்ணா சாது 'வி 04:திதி 1-0 :' விலை இருந்து எனக்கும் அளவுக்கும் கற்றுடன்ஆப்பிவிடுதங்கள் Goofiadolu Luis பவுனா அனுப்பினவர் விரும்பின டிசை பைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள் வானியைப் பற்றி :ெ.ெ பெரியவர்கள் இந்தப்பாடலை ரசிப்பதற்கும் கொண்டிருந்த இரு அம்மா வந்து முக்காலை அழுதா எங்கடை பின்பற்றுவதற்கும் அவர்கள் என்ன பாப்பாக் வாணியைக் கண்டு ம குடுத்திட்டா ஏன் தான் கடன்பட்டு களா?
ாரோ குரல் கொடுக்க "என்ன கிண்டலாடி பொம்பளை
விட்டகன்றாள். அங்கு

Page 18
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
அறைக்குள் இருந்தான் சுகந்தன் புத்தகத்தை விரித்து வைத்திருந்தாலும் படிப்பில் மனம் ஓடவில்லை. வெளியே க்ளுக் சிரிப்புகளும் கலீர் கலீர் வளையல் ஓசைகளுமாகத் தங்கையின் தோழிகள் பூக்களின் மாநாடு கூடத்தில் கவிதைகளின் தேன்சிதறல் அவர்கள் பேச்சில், இவன் முளை, எல்லாப் புலன்களையும் இழுத்து முடி விட்டு
U6
காதுக்கு மட்டுமே கதவுகள் திறந்து செயற்பட அனுமதி வழங்கியிருந்தது. ஜல் ஜல். கொலுசொலிகள் உடலெங்கும் ரத்தத்தைப் பாய்ச்சும் இதயத்தின் துடிப்பே அவையாக மாறியிருந்தன. இதயத் துடிப்புகளைக் காலில் கட்டியபடியல்லவா இந்தப் பெண்கள் நடக்கிறார்கள்! தயவு செய்து பாதக் கொலுசுகளைக் கழற்றிவிட்டு நடவுங்கள் இல்லையெனில் ஒவ்வொரு ஜல் லுக்கும் விழுந்து துடிக்கிறது.
என் இதயம் என்று அறைக்கு இந்தப் பக்கமிருந்து இவன் மனம் அழுதது
தென்னாபிரிக்க அணியின் வேகப் பந்து வீச்சாளர் அலன் டொனால்ட் 300 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றி 300 விக்கட்டுக்களை வீழ்த்திய பந்துவீச் சாளர்கள் கிளப்பில் இணைந்துள்ளார்.
நியூஸிலாந்து அணிக்கெதிராக நடை பெற்ற முதல் டெஸ்ட்டின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் 'ஓ' கொனரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 300வது விக்கெட்டை வீழ்த்தி, 300 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 15வது வீரராகத் தன்னை இணைத்துக் GJ,TGOTLIT.
தென்னாபிரிக்க அணி சார்பாக 300 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதலாவது பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத் துள்ள டொனால்ட்டிற்கு 34 வயது
"250 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்" என
அந்தக் கூட்டத்தின் நடுவே மேலெழுந்து கண் அஜந்தாவும் இருப்பாள். அந்த ஒரு கீற்று அஜந்தா உலகில் இருள் மலர்களிலிருந்து பிறந்தவள். சுகந்தன் அவளே மகரந்தம் உண்டு வளர்ந்தவள். அறியான். ஆனா அவள் வளைவுகளில் பயணம் முழுவதும் அறிந்த செய்யும் அவளது முதல் ப கண்களுக்கு விபத்து நிச்சயம் அவன் இதயத்தை இடுப்பு நெளிவில் விழுந்த வெற்றிடமாக்கி இ கண்ணுக்கு மேலே. அங்கே இருந்தை ஏறும் துணிவு வரவே வராது துடைத்து அப்புற ஏறிய கண்களோ. அவளை மட்டும் இமைகளை மறந்துவிடும் நிரப்பியிருந்தது. ஆபத்தான ஏற்றம் தாண்டி ஒரு துளையிடும் சங்கு வளைவைக் கடந்தால். உட் புகுந்து இதய
ஊறும் தேன் வாரிதியின் உற்பத்தி = ஸ்தானங்கள் உலக வியப்புகளையெல்லாம் அந்த உதட்டுக்குள் ஒளித்திருப்பாள். இதழ் நடுவில் ஆரம்பித்து ஓரங்களில் நீண்டு
9 சிந்தியா, கடவுளு ஆடுகளை வெட்டுக் க அஜந்தகு ᎭᏞᏓil LᏧ/Ꭲ606ᎳᎯ60 வர் அழகழகாய் செய்து அடுக்கி ை வழியே வந்த ஒருவர் 60/717) Ly//76)an/u/ - மரத்தில் கட்டி நின்ற "இந்த ஆட்டை ஏன் கள்?" என்று குயவ "கோயிலுக்கு அ = போகிறேன்."
"எதற்குப் பல "கடவுளை மகி "-9յմսւդաո7" அங்கிருந்த அழகிய ஒவ்வொன்றாய்ப் ே பித்தார் வந்தவர்
பதறிப் போய் ! உடைக்கிறீர்கள்?
அதற்கு "உனக் குமே என நினைத்ே களை உடைத்துக்
"நான் செய்த முன்னால் போட்டு சந்தோஷம் வரும
GJITLDITA.
ത
'நீ மட்டும் இ முன்பொரு தடவை கூறிய டொனால்ட் அவர் முன்னால் ே இப்போது 2003ம் ஆண்டு தென்னா மகிழ்ச்சி கிடைக்கு பிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலகக் றாயே" குயவருக்கு கோப்பைப் போட்டிக்கு பின்னர் ஓய்வு பெறவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். 9 அன்பின் சிந்தி
கட்டெறும்பாதல்
முதல் டெஸ்டில் மோதும் ஆஸி அணி" தீர்வுத்
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்திருக்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணி அவுஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியை நவம்பர் 23ம் திகதி ஆரம்பிக்கிறது.
இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் டேமியன்
பிளேமிங் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் ஆகியோர் இடம்பெற
29 மனம் சோர்வ
இருவருக்கும் விரலில் ஏற்பட்ட காயம் செய்யலாம்
கதைக்குத் தனியா
காரணமாக ஓய்வெடுத்து வருகிறார்கள் LDI அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு ஜோக்குகள் எ குணமடைந்து வரும் இவர்கள் இருவரும் சிரிக்க முயன்று
அடுத்தடுத்த டெஸ்ட்களில் விளையாடு ஒன்று: வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சாராயத்தைக் முதல் டெஸ்டில் ஷேன் வோர்னுக்குப் கெடுத்துக் கொண் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஸ்ருவர்ட் போய்க் காட்டின மக்கில்லும் பிளேமிங்கிற்குப் பதிலாக - ஸ்டெதஸ்கோப்பை வேகப்பந்துவீச்சாளர் அன்ட்ரூ பிக்கிளும் : அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக் பிறகு கேட்டார்.
கிறார்கள் "ஒண்ணுக்குப் முதல் டெஸ்டில் மேற்கிந்தியத்தீவு அவன் சொன் களுடன் மோதும் அவுஸ்ரேலிய அணி நான் சோதித்துப்
வீரர்கள் பற்றிய விவரம் வருமாறு: தடவை பத்த
ஸ்டீவ் வோவ்கப்டன்) அடம் கில் சொல்றன் டாக்ட கிறைஸ்ட் விக்கெட் கீப்பர்) மைக்கல் ܬܐ ஸ்லேட்டர் மத்தியூ ஹெய்டன் ஜஸ்டின் ம0 உலகில் ஏழல் லாங்கர் மார்க்வோவ்ரிக்கி பொண்டிங், பேசும் பூவே நீ பிரெட் லீ ஜேசன் கிலெஸ்பி ஸ்ருவர்ட் - ஜீன்ஸ்)'உலகத் மக்கில் கிளென் மக்ராத், கொலின் மில்லர் எட்டு உன்னையும் அன்ட்ரூ பிக்கிள் தாச்சு) இன்றைய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOO
| .
களில் வெடிக்கும் புன்னகையில்
|ழியும்
டு பேசி
ம் அவளை
ΩIGMT ΤαύΤΙΤούτ.
Tit GS)GGLI
த் துளைத்து, ஒரு பந்திரம் போல தயெல்லாம் படுத்திவிட்டு Ꮜ0ᎲᏭ5fᎢᎲ
கருவி முனையாக
jo Joni itsao).677
நக்குப் பலி கொடுக்க |றார்களே, சரியா? ார், அக்கரைப்பற்று-07 செய்யும் குயவர் ஒரு மண் பாத்திரங்கள் வத்திருந்தார். அந்த பாத்திரங்களையெல் டு விட்டு, அருகே ஆட்டைப் பார்த்தார். கட்டி வைத்திருக்கிறீர் fLLÓ GALLITi. தைப் பலிகொடுக்கப்
ழ்விக்கத்தான்!
என்று கேட்டுவிட்டு, J/TG3)GMT4569)G77G)uIJGi)GU/Tib ாட்டு உடைக்க ஆரம்
டிவந்த குயவர், "ஏன் ன்று கத்தினார். த சந்தோஷமாக இருக் ன்' என்றார் பானை கொண்டிருந்தவர்.
LIGO)674,60617 GIGr உடைத்தால் எனக்குச் 2" என்று கேட்டார்
றவனின் படைப்பை கான்றால், அவருக்கு ம் என்று நினைக்கி த் தவறு புரிந்தது. Kolâ பா, கழுதை தேய்ந் ான்பதை :
STÚD. GODLJ9, 6), SITÚD60)Lu. திட்டத்திற்கு நடந்த விளக்கம் வேறென்ன?
டயும் போது என்ன
கண்டு வாணி, கிரான்
தயாவது நினைத்துச் பார்க்கலாம். இதோ
குடித்து உடம்பைக் ஒருவன் டாக்டரிடம் ன் டாக்டர் நெஞ்சில் வைத்துப் பார்த்தார். அடித்துப் பார்த்தார்.
போனா எரியுதா?
ான்: 'இன்னும் அதை ார்க்கேல்லை, அடுத்த பச்சுப் பார்த்திட்டுச்
அதிசயங்கள், வாய் ட்டாவது அதிசயமே உள்ள அதிசயம் சர்த்து (தை பொறந் f0ITLÜ LIITLÜKGOGIT
TID6ui D贝母、
உடைத்துப் புதுப்பித்த அவளது அடாவடித்தாக்குதலில் இவனுக்கு வலி ஏதும் இருக்கவில்லை, அல்லது வலியும் இத்தனை சுகமா" என்று வியந்திருந்தான்.
பின்னரும். பாதிப்பிலிருந்து இவன் மீண்டுவிடாதவாறு பார்வைகளால் நிலைகுலைய வைத்தாள். முகம் முழுவதும் தங்கையையே பார்க்க அவளுடனேயே பேசிக் கொண்டிருப்பாள் அஜந்தா ஆனாலும் இவனைத் தன்
கட்டளைகளுக்குப் பணிய வைத்து இவன் பக்கம் திரும்பாமலே இட்ட உத்தரவுகளின்படி இவனை இயங்க வைத்து கொண்டிருந்தாள் அவளிடமிருந்து கண்ணுக்குத் தெரியாத நூலிழைகள் புறப்பட்டு இவனை நோக்கி வந்து கொண்டிருந்தன. இவன் நூலில் ஆடுகின்ற பொம்மை ஆனான். தரையில் நடக்கும் அவள் பாதங்களின் மென்மைக்குப் பயந்தது இவன் நெஞ்சு பாரங்களைச் சுமந்திருக்கும் இடைக்காகவும் வருந்தியது வீசும்
கேட்கும் போது, கற்பனைக்கு பஞ்சம் ஏற் பட்டது போல் தோன்றுகிறதே?
எம்.ஏ.வாதுலன், ஓட்டமாவடி அது கற்பனைக்குப் பஞ்சம் இல்லை. ஆணுக்குப் பெண் எப்போதும் எட்டாத அதிசயமாகவே இருப்பதால் வரும் குழப்பம்
會崛會 9 வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்று சொன்னார்கள். நான் சிரித்துப் பார்த்தேன். பல்வலி அதிகரித் ததே தவிர நோய் போகவில்லையே.
பெ.கோகிலன், மேபீல்ட் ஹட்டன் வாய் விட்டுச் சிரித்தல் என்பது வாயை மட்டும் இளித்து வைப்பதில்லை. உடம்பு முழுவதும் வியாபிக்கும் மகிழ்ச்சியை ஒரே ஓர் இடத்தில் காட்டுவதுதான் சிரிப்பு பல்லில் நோ வருகிறதென்றால், நீங்கள் இசகு பிசகாகச் சிரிக்கிறீர்கள் என்று அர்த்தம்
演*演
தேர்தலில் எப்படி வென்றார்கள் என் பதை விட்டு, வென்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும் என்றீர்களே சிந்தியா, எப்படி வென்றாலும் சரிதானா?
எஸ்.குருபரன், யாழ்ப்பாணம் தப்புதான். ஆனால் மட்டக்களப்பில் ஒருவர் வாக்கு எண்ணுகிற சமயத்தில் ஐந்தாறு லட்சத்தைச் செலவழித்து தான் எம்பியாவதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
வவுனியாவில் புளொட் உபதலைவர்
மாணிக்கதாசன் இருந்தபோது மக்களிடம் வரி, கப்பம், வகுவில் அவர் மன்னன் என்றார்கள் அவர் இருந்தபோது நடந்த தேர்தலில் அவர்களுக்கு முன்று எம்பிக்கள்: இப்போது புளொட் அது விஷயத்தில் பலவீனமாக ரெலோ கையே ஓங்கியிருக் கிறது. இப்போது ரெலோவுக்கு மூன்று GTLD). Lis),j,A,Gji.
யாழ்ப்பாணத்தில் கள்ளக் கையெழுத்து மோசடியில் சிறை சென்றவர் கப்பல் விட்டு மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த
OOOOOOOOOOOOOO
எஸ்.ஏராஜ்குமார் போன்றோர் 50 ஆயிரத்தி
OOOOOOOOOOOOOOO
காற்றுக்கெல்லாம் அவள் கணறிவிட
மாட்டாளோ என்று இவன் * முச்சுவிடவே சிரமப்பட்டான்.
அவள் கண்களின் ஒரக் கதிர் வீச்சுக்காய் இவன் காத்திருக்கத் தலைப்பட்டான். உதடுகளுக்குள் எந்நேரமும் ஒரு புன்னகையை ஒளித்து வைத்திருக்க இவளுக்கு எப்படிச் சாத்தியப்படுகிறது? மொட்டுக்குள் வாசனை புதையுண்டு கிடப்பதைப் (3լյր գյլ இதழ்களுக்குள் மறைந்து கிடக்கும் அவள் புன்னகை சொல்கிறது. "என் கண்களைத் திருப்பினால், அதற்காகவே தவங்கிடக்கும் உன் கண்களைத் தாக்கிவிடுவேன். ஆபத்தின்றி நான் உனைக் பார்க்க நீ அவ்வப்போதாவது இமைகளை அடைத்துக் கொள்ள வேண்டாமோ? பார்வைக்கு ஏங்கும் உன்னிடம் அதைத் தாங்கும் வலுவுண்டோ? உன்னை நேர் பார்த்து ஒரு சொல் பேச விரும்புவேன். ஆனால் நீ உடைந்து போய் விடுவாய் என்றல்லவா தோன்றுகிறது! என் பார்வையைத் தாங்கும் பக்குவத்தைப் பெறு பதற்றத்தைத் தனி இதயத்தை வலுவுள்ளதாக்கிக் கொள் அப்போது உன் பக்கம் திரும்புவேன்." அவள் புன்னகை அரும்பைப் பத்திரமாய்ச் சுமந்து அவனைப் பார்க்காமலே சென்றாள் முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல்
-பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு
(குறள் 274)
வரையெல்லாம் மக்கள் தங்கள் பிரதிநிதி யாகத் தெரிவு செய்திருக்கிறார்கள் என்னை என்ன சொல்லச் சொல்கிறீர்கள்?
9 நான் சுமாராகப் பாடுவேன். சில பாடல்களும் எழுதி வைத்திருக்கிறேன். யாராவது ஒரு இசையமைப்பாளரைக் கொண்டு இசையமைத்து என் பாடல்களை கஸற்றாக வெளியிட விரும்புகிறேன். சினி மாப் பாடல்களைப் போல் றிச்சாக இருக்க வேண்டுமென்பதால், தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஒருவர் இசையமைப்பிலேயே பாட விரும்புகிறேன். யாரை அணுகலாம். எவ்வளவு செலவா கும். சிந்தியாவுக்குத் தெரியுமா?
பிரசாந்தன், கொழும்பு-06 இன்றைய நம்பர் 1 ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடல் பதிவுக்கு இரண்டு முதல் இரண்டரை லட்சம் வரை செலவழிக்கிறார் இளையராஜா ஒரு லட்சம் தேவா
விருந்து ஒரு லட்சம் வரை கஸ்ற் என்றால் குறைந்தது ஆறுபாடல்களுக்கு கணக்கைப் பெருக்கிப் பாருங்கள் கட்டுப்படியாகு மென்றால் ஒரு நடை தாராளமாகப் போய் வாருங்கள்
9 ஆண்கள் புத்திசாலியான பெண் களையே விரும்புவது ஏன்?
ஐ.எஸ். பிரிட்டி, கித்துள் எதிராக இருப்பதுதான் எப்பவும்
56)//ijif0/
鷺鶴曹 காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர்களும் கடைசியில் விவாகரத்து என்று போய்விடுகிறார்களே?
வி. சுஹாசினி, திருப்பழுகாமம்-01 விவாகரத்துகளை விசாரிக்கும் நீதிபதி ஸெல்பி என்பவர் சொன்னது இது நல்ல காலமாக காதலுக்குக் கண்ணில்லை இல்லாவிட்டால் எங்களுக்கு வேலை பல்லவா போய்விடும்/
si. Kos.
56). 26-27.02, 2000

Page 19
OOOOOOO . . O
மைச்சர் பட்டி அழகான பெண் மிட்டனர். மாதித்தனுக்குமிடையி வேடம்பூண்டு காத்திருந்தான் தன்னிடமிருந்த மூலிகையைக் கொண்டு யாடல்களைக் கேட்டு
வெள்ளிக்கிழமை காலையில் சண்பகவல்லி விக்கிரமாதித்தனை பெண்ணுருவாக்கினான். இருப்பினும் ஆண்வு
தனது தோழிகளுடன் வந்து சேர்ந்ததும், பெண் வேடம் பூண்ட பட்டியும்-தோழிகளில் ஒருத்தியாக அவர்களுடன் போய் சேர்ந்து GETT GÖSTLIT GÖT.
எல்லோரும் குளத்திலிறங்கி நீராடினார்
நீராடி முடிந்ததும், எல்லோரும் சத் திரத்தையடைந்தனர். அவர்களுக்காக சத் திரத்தில் தயாரிக்கப்பட்டிருந்த உணவினை உண்டுவிட்டு, சிறு சிறு குழுக்களாகச்
சர்ந்து சொக்கட்டான் ஆடத் தொடங்கி ார்கள் அங்கிருந்த சண்பகவல்லியோ ஏனைய தோழிப் பெண்களோ பட்டியை ஒரு அன்னியப் பெண் என்று கருதவேயில்லை. எனவே, பட்டி இளவரசி சண்பகவல்லியின் ஆட்டக் குழுவில் சேர்த்து கொண்டனர்.
மாலையானதும் அரண்மனைக்குச் செல்ல
ஆயத்தமானார்கள் தோழியருடன் பட்டியும் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டான் இவற்றையெல்லாம் ஒரு மரத்தின் பின்புற ருந்தவண்ணம் மாறு வேடத்திலிருந்த விக்
-
மாதித்தன் கவனித்துக் கொண்டிருந்
அரண்மனை சென்று சண்பகவல்லிக் ய தனியான அந்தப்புரத்தை நோக்கி ாபகவல்லியும் தோழிகளும் சென்றனர். ந்த அந்தப்புரத்தின் வாயிலில் நின்ற பெண்
விக்கிரமவல்லியென்று பெயரும் சூட்டினான். பட்டி தன்னை ஒரரசன் போல் உருமாற்றிக் கொண்டு சல்லியராஜன் என்று பெயர் சூட்டி னான் இருவரும் அந்தநாட்டரசன் விஜயரங் கனின் மாளிகைக்குச் சென்றனர். அரசனி
சண்பகவல்லி அதற் Süff{DQuậ06úlfi, Ủ, g
சண்பகவல்லி உற லுருவாக-மாறியிருந்த வல்லி கலந்துரையாடி
டம் தான் வீமாபுரி என்ற நாட்டையாளும் சிற்றரசன் என்று அறிமுகப்படுத்திக் கொண் டான் தனது மனைவியான விக்கிரமவல்லி, மன்னாதிமன்னன் விக்கிரமாதித்தனின் தங்கையென்று பொய் கூறினான் வருடா வருடம் தான் விக்கிரமாதித்த மன்னனுக்கு ஆயிரம் பொன் கப்பம் செலுத்தி வருவதாக வும் கடந்த சில வருடங்களாக தனது நாட்டில் மழை பொய்த்துவிட்டமையினால், நாட்டில் பெரும்பஞ்சம் ஏற்பட்டுவிட்டதென்றும் அந்த வருடத்துக்குரிய கப்பதைச் செலுத்துவதற்கு முடியாதிருப்பதாகவும் கூறினான்
விக்கிரமாதித்தனிடம் தன்னுடைய
அடுத்தநாள் காலை சனைப்படி விக்கிரவ சோகமாக வைத்துக்
அவ்வாறு சோகம ணம் என்னவென்று ச suðasllsl_to Go,LLTón வல்லி, "நான் உன்னோ பழகி வருகிறேன். ஆ பற்றி எதுவுமே கூறாத் காலத்தில் மணம்முடி ஜியத்தை ஆள்வதற்கு பெற்றெடுத்துக் கொடு உன் தந்தைக்கும் வ
வலர்கள், இளவரசி சண்பக வியையும் மற்றும் நான்கு தோழி இருப்பத ா மட்டும் அந்தப்புரத்தின் மிகவும்க ளே அனுமதித்தனர். வெளியில் GRATEGO பிடப்பட்ட தோழிப் பெண்களுடன் ாந்து திரும்பிய பட்டி எங்கு
வதென்று தெரியாமல் காளி GELLIT காயில் சென்று அம்பாளை வண்டுவதற்குத் திட்டமிட்டான் ாபகவல்லி ஆண்களை வெறுப் " s உண்மையான காரணத்தை GgEnTábyGAS அறியாமல், அவன் விக்கிரமாதித்த б) Оште விடம்போகவிரும்பவில்லை. காளி O கோவில் செல்லும் வழியில் இளைப் ாறுவதற்காக ஒரு மரத்தடியில் பட்டிசற்றுநேரம்படுத்திருந்தான் கிறேன்.
· 5 # ಸ್ಥಿರಾ-ರು. Gluggar நீ ஆண் வேடத்தை மாற்றி ஆண் உரு SI GÖTGOT ULI வெடுத்தே படுத்திருந்தான Si Llo sa
அந்தக் காட்டில் தவம் செய்து கூறிய கொண்டிருந்த ஒரு முனிவர் நீராடு IDL gia
தற்காக அந்த வழியால் வந்து கொண்டிருந்தார். மரத்தினடியில் soor ஆகிய வாலிபன் ஒருவன் படுத
ருபதைக் கண்ட முனிவர், அந்த 60s. ஆகனை தன்னுடைய Lincoast, 圈 ா நேர்ந்தால், அவன் மீது আঁঠুE="TH விமோகமுற்றுவிடக் கூடும்
பயந்தார். 'ಅಜ್ಜಿ
அந்தக்காட்டில் புகுந்து ஒரு விகையைப் பிய்த்தெடுத்துக் கொண்டு மந்து ஒரு மந்திரத்தைச் சொல்லி அவ ருடைய கமண்டலத்திலிருந்து தீர்த்தத்தை யெடுத்து பட்டியின் மீது தெளித்துவிட்டார். அப்போது அழகிய ஆணாகப் படுத்திருந்த பட்டி பெண்ணுரு எடுத்தான் முனிவருக்கு பின்னால் நீராடுவதற்காக வந்துகொண்டி நந்த மனைவி, ஒரழகிய இளமங்கை படுத் திருப்பதைக் கண்டாள். தனது கணவர்நீராடி விட்டு திரும்புகையில் இந்த அழகிய மங்கை கை கண்டு தன்னை மறந்துவிடுவார் என்று வந்தான் காட்டுக்குள் புகுந்து மற்றொரு விகையை தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்து பெண்ணுருவில் படுத்திருந்த பட்டி போட்டு மந்திரமொன்றை உச்சரித்தாள். டனடியாகபட்டி பழையபடி ஆணுருகொண்
முனிவரும் அவர் தம் மனைவியும் மாறி ா தன்மீது போட்ட மூலிகைகளையும் பட தூங்குவது போல் நடித்து, அரைக்கண் ார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் ருவரும் சொன்ன மந்திரங்களையும் தன் ாதி பதித்துக் கொண்டான்.
காளிதேவியின் அருளினால்தான் இந்த விகைகளும் மந்திரமும் தனக்குக் கிடைத் ான என்று பட்டி எண்ணினான். அங் விருந்து விக்கிரமாதித்தனைத் தேடிச்சென் ா நடந்த சம்பவங்களையும் விக்கிரமாதித் விட விவரமாகக் கூறினான். எப்படியா சண்பகவல்லிவசிக்கும்மாளிகையினுள் செவ வேண்டுமென இருவரும் திட்ட
a 26-2.02, 2000
நிலையை எடுத்துக் கூறியும், எப்படியாவது கப்பம் கட்டியேயாக வேண்டும் என்று கண்டிப் பாகக் கூறிவிட்டான், என்று சொல்லிய பட்டி தன்னுடைய மனைவிவிக்கிரமவல்லியை அடைமானமாக வைத்துக் கொண்டு ஓர் ஆயிரம் பொன் கடனாகக் கொடுத்தால், கூடிய விரைவில் பணத்தைத் தேடி திருப்பித் தந்துவிட்டு மனைவி விக்கிரமவல்லியை மீட்டுக் கொள்வதாக தெரிவித்தான்.
மன்னனும் சல்லியராஜன் வேடத்தி லிருந்த பட்டியிடம் அவன் கேட்டுக் கொண்ட படி ஆயிரம் பொன்னை கொடுத்தான்
விக்கிரமவல்லி வேடத்திலிருந்த விக்கிர மாதித்தனை தன் மகள் சண்பகவல்லி வசிக் கும் அந்தப்புரத்துக்கு அழைத்துச் சென்று சிலகாலம்வரை விக்கிரமவல்லியை அவளுடன் வைத்திருக்கும்படி கூறினான்.
ஆயிரம் பொன்னை மன்னன் விஜயரங்க னிடமிருந்து பெற்றுக் கொண்ட பட்டி, அப் பணத்தை ஒரு மரப் பொறையில் பத்திரமாக வைத்துவிட்டுஅம்மரத்திலிருந்த அணிலொன் றின் உயிரைப் போக்கிவிட்டு, தனக்குத் தெரிந்த கூடுவிட்டு, கூடு பாயும் மந்திரத்தை உச்சாடனம் செய்து தன்னுயிரை அணிலின் உடலுக்குள் புகுத்திக் கொண்டான். உயிரற்ற தனதுடலை வேதாளத்திடம் ஒப்படைத்து பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு, சண்பகவல்லியின் அந்தப்புரத்தை நோக்கி ஓடிச் சென்றான்.
சில நாட்கள்வரை அந்த அரண்மனை யிலேயே இருந்துகொண்டு சண்பகவல்லிக் கும், விக்கிரமவல்லி உருவிலிருந்த விக்கிர
மன்னன் சைந்தவனுக்கு சித்திரசேனன் என்று சூட்டினான். அவனுக்கு தும் அவனை ஒரு பள் súlt LGOTi.
சித்திரசேனனின் குலத்தைச் சேர்ந்த அே
ஒருவனும் சேர்ந்து ப Cluil súláisiúilifrála; இணைபிரியாத சிே பதினாறு ஆண்டுகள் படித்தபின்னர் இருவ சில வருடங்களி: வயதாகிவிட்டமையின ணுக்கு பட்டம் சூட்டி மன்னனும் இறந்துவி LIDKÖT GOT GOTTéfloÚILL பள்ளித் தோழன் வில் súli LIGÓT.
EläisludissäI G மில்லாமல் வறுமையி னுடைய பாலிய நண் னிடம் சென்று ஓர் கோரலாம் என்ற நோ பார்க்க அரண்மனைக்கு அரண்மனைக்குள் அ மறுத்துவிட்டனர்.
(tD6ör
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S
நடைபெறும் உரை கொண்டிருந்தான் டையே பிடிக்காத ான காரணத்தை
சர்தார்ஜி ஒருவர் தன் நண்பரிடம் படித்துவிட்டு
அணி |{3N இருப்பித் தருவதாகச் சொல்லி ஒரு புத்தகத்தை |ட்டியிடம் விக்கிரம இரவல் கேட்டார்
"வீட்டிற்கெல்லாம் எடுத்துக்கொண்டு போகக் Gastóit sunt 6m . e |„L, இங்கேயே உட்கார்ந்து படித்து விட்டுச் ଖୁଁ செல்வதானால் தருகிறேன்" என்று கண்டிப்பாகச்
や சொல்லி விட்டார் சர்தார்ஜியின் நண்பன்
மனத்தாங்கலுடன் வெளியேறினார் சர்தார்ஜி,
இதன் பின் சில நாட்கள் கழித்து அதே நண்பன் சர்தார்ஜியிடம் வந்து லி தன் முகத்தை - தோட்டத்தை சீர் செய்ய வேண்டுமென்ற சொல்ல மண் வெட்டியை ெ காண்டிருந்தாள தருமாறு கேட்டான்.
க இருப்பதற்கு கார "வீட்டிற்கெல்லாம் எடுத்துப் போகக் கூடாது. இங்கேயே உட்கார்ந்து கொத்தி
விட்டுச் செல்வதானால் சரி என்றார் சர்தார்ஜி,
மிகநெருக்கமாகப்
Ilsy ultsifilosot 22, Gaur
சர்தார்ஜி ஒருவரின் மகன் பாடசாலை ஒன்றில் படித்துக் கொண்டிருந்தான் ல் நியோ உன்னைப் ܵ ,7:74,7:47 மகனுக்கும் அனில் : LJLU) 5 நக்கிறாய் thա இன்னொரு மாணவனுக்கும் தகராறு ஏற்பட்டது. து இந்த இராஜ் சர்தார்ஜியின் மகன் அனிலின் முக்கைக் fuLl வாரிசினைப் கடித்து விட்டான். இந்த விஷயம் அதிபர் காதுக்குச் வேண்டுமல்லவா? சென்றது. தான் கடிக்கவில்லை என்று சாதித்தான் தாகிக் கொண்டு சர்தார்ஜியின் மகன்
பின்னே அனிலின் முக்கை யார் கடித்தது?"
என்று கேட்டார் அதிபர்
'அனில் அவனது முக்கை அவனே கடித்து விட்டு என்மேல் பழி போடுகிறான் நம்பாதீர்கள் 33 சேர் என்றான் சர்தார்ஜியின் மகன்
ஏண்டா பொய் சொல்கிறாய்? அவன் முக்கை
அவனே எப்படிக் கடிக்க முடியும் முக்கு அவனது வாய்க்கு மேலல்லவா இருக்கு எப்படி எட்டும்?" " என்று கேட்டாள் அதிபர்
அது ஒரு கஷ்டமா? ஒரு கதிரை மேல் ஏறி நின்று கடிச்சிருப்பான் என்றான் சர்தார்ஜியின் மகன்
நிமணமுடிக்காமல் னால் உன் தந்தை வலையடைகிறார். நீ ள விரும்பாமல் இருப் காரணத்தை என் றமாட்டாயா?" என்று
|má górusalógó
ga Molays)5). இவ்வளவு எடுத்துச் பும் நீ என்னை வேற் நடத்துகிறாய். இவ் ன் முன்பு இரண்டு ள் இருந்தார்கள் ன் கதையைக் கூறு அதன் பின்னராவது களை வெறுப்பதற்கு ISIL IILIOS II. ற வேண்டும்' என்று பிக்கிரமவல்லி கதை Dä Glgft fäléarnón.
SET6ooTOb ர்களின் கதை புரி என்ற நகரத்தை ன் என்னும் மன்னன் ந்து வந்தான் அவ அமைச்சனின் பெயர்
. டகாலத்தின் பின்னர் ஒரு மகன் பிறந்தான். தன் மகனுக்கு பெயர் ஐந்துவயது நிரம்பிய கூடத்தில் சேர்த்து
வகுப்பில் வேடுவ
வயதுடைய சிறுவன்
த்தான். அவனுடைய இவர்களிருவரும் கிதர்களானார்கள்
வரை ஒன்றாகவே to Sliffssor it. மன்னன் சைந்தவன் ஸ், மகன் சித்திரசேன ான். அதன் பின்னர் LITGöI. சித்திரசேனன் தன் யசிங்கனை மறந்து
ய்யும் தொழில் எதுவு வாடினான். தன் னான சித்திரசேன தியோகம் தரும்படி த்துடன் மன்னனைப்
சென்றான். அவனை
மதிக்க காவலர்கள்
ான் வருவான்.)

Page 20
Regd, as
அழகோ இரகசிய அத i litir, idir limitiltilīlli:till Dill.
SEASTREET COLOMBO 3. TimeAJA AINM NA GAILUUN
All I
- பண்டகாந்திய உரோமாயத்தி வாழ்ந்த பிரபுக்கும் பிரமுகர்களும்ான் ஆட்சியாளர்களும் கூட பகயான விளயாட்டுகளைப் பார்ந்து பொழுது போக்குவாகாம் கொடியான விளங்குகளுடள் மனிதர் ாயே எனப பாடங்த்து மிருகங்களா மாளிகள் பயபடுத்தபபடும் காட்சிகளைப் பார்ந்து பிரசிப்பார் ாம் பிற்பட்ட வங்களில் மல்யுத்தம் தத்துச்சண்டை போன்ற எளயாட்டுகள் பிடம் பிடித்தன்
போதெல்லாம் கிரிக்கெட் தைப்பத்தாட்டம் போன்ற விாள் பாட்டுகா காஷ்டிகளாகப் பிரிந்து நின்று விளையாடுவாதப் பார்த்து பாரக்கணக்கான பிரப் பெருமகன் மகிழ்ாரி ஆரவாரம் செய்கிள்ள ஆளாஸ் பித்தாய விாட்டுக்கு ட வி. புத்தில் பழமையானாவு என்று ஒதுக்கப்படும் காட் வந்து விட்டது
படத்தி நீங்கள் பார்ப்பது ரொபோர்கள் வியந்திர மனிதர்கள் பதையந்நாட்டப் போட்டியில் பிங்கியிருப்பாதத்தான் பிரான்
நகரான பாரில் இயந்திர மனிதர்களுக்கிடையிலாா மாக ாரிய புதுப்பந்தாட்ட சாம்பியளவுப் போட்டி கடந்த வருடம் டபெற்றதை பாராளிக்கான இரசிகர்கள் பார்த்து பிரரி
ந்ேத வருடமும் பாரிஸ் நகரில் உலகின் பல்வேறு விஞ்ஞான முகங்கள் பருவாக்கிய ரொபொக்களின் அறுபது அணி il ri
ப் போட்டிகளில் பங்கு பற்றுகின்றனவாம்
உலகில் பலவகையாள படி இனங்கள் இருந்தாலும் ஒன்று கொன்று பல்வேறு வகையிலும் பிந்தியாசமானவர்கள்ம் கூட
ருக்கின்றன
படத்தில் பாபபடும் இந்த பாக்குருவியின் பெயர் சாகா ாவா என்பதாகும் மின் மிக அரிய பிளாதாத சேர்ந்த இாய இத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றா கொம்பியாவில் யா
பெரும்பாலும் ரன்கா விட்டு விவகா இந்த TTTT S ZT TTL S TTTTT TTTS TTTTST TSLTT LLL T TTL STTT TTT T T S TTT S குட்டையாது
III.
வ
Lloj | lाकों
வாழ்ந்து
* ug: TTL
LIMITATI FINALI
T. GSB ay na
வியாவிாாள் 蠶 LLIIIII ஏற்படும் பேரழிவுகள விட iiILLI liiiiiiiii சூழல்
களில் தூய்மைப் பணி பு
KUMITLU IMMA flatfill í Lis will IMPERTIN son | KANAAN OLLU, Mlunii w LITT I
கரூர்கோ ஆவார்கள் கார் பாதுகாபபு டர் ே muli TintimT_Juin இங்கு காப்படுவ தொடராடா மா என்ற இந்திதாகது தொழில் நுட்ப ஆராய்ர்
This III. IN & Jil ALIJA" iĝ [/i] Gill, M. Mr. ஆம்ாத்தகைய பாதிப்பும் டாட பாதுகாப்பளிக்கி க நண்பக்கங்ாந்து |LT 點W* Kial 22
LT -- Li sal- SK SI, LIL Alla
LL L T L LLLS LLLS TTTLLLL TTTTS LLLLLS LLLLL TT LLL TTTT L LLLS LLLLLLLLSS TT LLLLLLLLS
LLLLLL LLLLLLLLS LLLLLSLLLLLS TTTLLL SS LLL LLS
॥1॥1॥ பா பார் நாள் புகாரும் மறய அருள் பெற்று LLLLLTLT TL LL LLL uu u LLLLLL LL LLL LLL LL T Zu u T uDL
।
■■ ■■■■■ ■ கொடு படபெங்கும் வர் நிகுமா இருவரு CAIRN%3A00%'; மு PNTL TIIIIIIIIIIIIIIIIIIIIIITTTTT தாளத்தை குறிக்கும் ெ
வரைந்து கொண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SLL L LLL L LL LLL LLLLLL
L S L S LLLL S S DDSDS
SEM STREET, COLOMBO 11
to Li. It in tight
millionibilgi
SY TTTTT T T T T TT S TT TT TTTT Z SY L ZS T LLLSLS
பூதன் பத்தி செய்யப்படுகின்றன அமெரிக் கோப்ராடா
பூந்தா பாறையொன்றில் காபன்பர் கொழுமினா பி து ஏநதியவண்னம் சிம் ரெயினொப்டான் பாது எறிக் கொண்டிருப்பதைய பு
L TLL T TTTT TTTT TTT T TTTTT L TTT I |altyd 量** FINALEIN HETR" Il ay , . LLLLLL LL TTTT T L LLLLLLTTTTTTTTT TTT TTTLL T LLL LLS ாபபுயாகா LLL ZZT MTTT TT S Y TTT TT YYLTTTYYLLLLLLL T LLLLLL L YL LS ாேக பிராயங்காற்படுகி கொடுப்பதாக படுகிறது
|ற்று சூழா அணு ஆயுங்காங் IIT LIMITE III „Lullri lfirl', til ய முன் வருபவர் உற்பத்தி செய்
Ty
L
』。
ததில் புள்ள
மாசகற்றும் ரயத்தினாள் டிருக்கிறது எந்த கட்ாங் அரிந்து ாடுபடும் வரும் நற்படாதபடி பிந்து Fil FT FLHA IL-ĦA
T பிய வாந்துக்கு
ாக்கப்பட்டிருக்கும்
ணப்புக்களுடன் iri Lys Austri
JFITTAN TINTI JUTT TIL TILL நின்றார்கள்