கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.12.03

Page 1
Lu u uu u L LLLL LL S u uuu C LLL LL
Balla
 
 
 

i ଶ୍ରେଣୀ:୬
2000 OOITTITULAD ORDI
2Ꮧ .
TITULI on to U

Page 2
  

Page 3
அமைதி காண்பதற்குக
விடுதலைப் புலிகளின் goalsif வேலுப்பிள்ளை Grunn
மாவீர தின உரையில் தமது இயக்கத்தின் நிலைப்பாட்டைத் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார். பலதரப்பிலிருந்தும் அவருடைய கருத்துக்கு வரவேற்புக் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பைபயன்படுத்தி அரசாங்கம், அமைதிப் பேச்சுக்கு அனுசரணை வழங்க முன்வந்த நாடுகளின் உதவியைப் பெற்று கூடிய விரைவில் சமாதானத்திற்கு வழிகாண வேண்டும். இதற்கு பல்வேறு மாறுபட்ட கருத்துக்களையும் கூறிவரும் அமைச்சர்களை யும் ஒன்றுபடுத்தி ஒரே குரல் எழுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.
I laya)76870 J, TGVLBIT J. GGSTUL)Jj சனையால் சொல்லொணாத் துயரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் இலங்கை மக்கள் மட்டுமல்லாமல்-ஏன் இந்நாட்டின் மீது அக்கறை கொண்ட சகல நாட்டு மக்களும் ஒரேயொரு செய்தியை எதிர்பார்த்தவண் d இருந்தனர். அதுதான் மாவீரர் தினத்தன்று விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இந்த ஆண்டு
பெற்ற டாக்டர் சசிகாந்த் சே தனது மனைவி டாக்டர் திருமதி ராஜபூரீ அவர்களு டன் மீண்டும் கொழும்பு வந் திருக்கிறார். கடந்த செப்டெம் பர் மாதம் கொழும்பில் தங்சி பிருந்து தீர்க்கமுடியாத பல தரப்பட்ட நோய்களால் பிடி கப்பட்ட பலருக்கு சிகிச்ை பளித்துக் குணப்படுத்திய டாக்டர் சேத்,கனடா, ரஷ்யா சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று பல நோயாளிகளுக் சிகிச்சையளித்துவிட்டு இங்கு வந்துள்ளார். டிசம்பர் 15ம் திகதிவரை இவர் கொழும்பு பம்பலப்பிட்டி கிறீன்லண்ட்ஸ் ஹொட்டலில் தங்கியிருப்
(கண்டி நிருபர்) மத்திய மாகாண சபையில் கடந்த வாரம் இடம்பெற்ற மாதாந்தக் கூட்டத்தின் போது, மலையகத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து தமிழ் பேசும் உறுப்பினர்கள் பெரும் கண்டனத்தையும் கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்தனர்.
கூட்டம் திரு.மகிந்த அபயகோன் தலைமையில் நடைபெற்றது.
அங்கு பேசிய அமைச்சர் வே.இராதா கிருஷ்ணன் "தமிழர்களுக்கும் சிங்களவர் களுக்குமிடையில் இருந்து வந்த சுமுக நிலையும் புரிந்துணர்வும் வெகுவாகப் பாதிக் கப்பட்டு விட்டதால், இதனை மீண்டும் ஏற் படுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட வேண்டுமென வாதிட்டார். இங்கு வாழும் மக்கள் எந்நாளும் பீதியுடன் வாழக் கூடிய நிலையை உருவாக்கினால், அதன் மூலம் ஏற்படும் அமைதியின்மை மலையகத்தையும் பாதித்துவிடும் என எச்சரிக்கை விடுத்
f
அப்பாவி மலையகத் தமிழர்களையும் விகள் எனப் பட்டம் சூட்டுவதால், ஏற்பட் ள்ெள நிலைமை முற்றாக மாற்றம் பெற வேண்டும் எனவும் மலையக மக்கள் பிரச் னைகளை வடபிரதேச மக்கள் பிரச்சனை போடு ஒப்பிட இயலாது எனவும் தெரிவித்
50 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த இனங்களுக்கிடையே இனமுறுகல் நிலை நீங்கி மலையக தமிழர்களின் பிரச்சனை ளையும் அனுதாபத்துடன் நோக்க வேண்டி து எல்லோரினதும் பொறுப்பாகும்"
T. அமைச்சர் திரு.சாலிய திஸாநாயக்க பகையில், "மலையகத்தில் புலிகள் இல்லை
யென்றால் ரொஸிட்டாவில் இறந்த 22"92" også ಇಂVU HOUGH
வினாத்தாள்களில்
தனது உரையில் என்ன கருத்தை முன் வைக்கப் போகிறார் என்பதுதான் எதிர் பார்க்கப்பட்டது. 27ம் திகதி திங்கட்கிழமை மாலை பிரபாகரன் தனது கருத்தை வெளிப் படுத்தினார்.
இந்த நாட்டின் அமைதியை நிலை நாட்டுவதற்கும், எந்தவிதமான முன் நிபந் தனைகளும் இல்லாமல், இலங்கை அரசாங் கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும்
IÊ. ஈடேற்றம் பெறுவதற் ான செயல்முறைப் ipfl:KawáNIJIM Jaliji. விருக்கிறார். ஆஸ்துமா நீரிழிவு முடக்குவாதம், முட்டு வாதம், தூக்க மின்மை, ஒற்றைத் தலை வலி போன்ற வியாதி ளையும் தொடு பிகிச்சை மூலம் டாக்டர் சத் குணமாக்குவார். பெண்கள் தொடர்பான நாய்களுக்கு திருமதி சத் சிகிச்சை அளிப்பார் என்று தெரிகிறது. இவர் களுடைய மருத் துவ உதவியைப் பெறவிரும்புபவர்கள் கிறீன்லன்ட்ஸ் ஹொட்டலில் தொடர்பு கொண்டு உதவி யைப் பெறலாம்.
கள் பறக்கவிடப்பட்தன் எனவும் இவ்வாறு இறந்த இளைஞர் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் எனவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் தெரிவித்திருக்கிறார். என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அரந்தலாவை கண்டி தலதா மாளிகை ஆகிய சம்பவங்கள் தொடர்பாகவும் அனு தாபம் இருந்தால் அவற்றுக்காகவும் கொடி கள் உயர்த்தப்பட்டிருக்கலாமே எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்த விவாதத்தின்போது திருவாளர் கள் எஸ்.அருள்சாமி, எஸ்ராஜரட்ணம், துரை மதியுகராஜா, எம்.எல்.எம்.றபீக் திமுது பண்டார ஆகியோரும் பேசினார்கள் -
த்த கொடி
ÉIMilla) [[i].gallallall ÉIM,
தான் தயாராக தெளிவாக அவர்
பிரபாகரன்
கருத்தை உலகமே கிறது. கடந்த மாத அமைதித் தூதுவர் பிரபாகரனைச் சந்தி, தூதுவர் தெரிவித்திரு இயக்கத்தலைவர்கள் Lil G) LI Iffajljji LI LIL கருத்துக்களுக்கு அ புலிகள் இயக்கம்
யாழ் தொழில் வன் இராசையா பூ 04ம் திகதி மந்துவி படையினரால் சந்ே செய்யப்பட்டுள்ளார். 瓯 mm( 罹 பகிஷ்கரிப்பு போராட கின்றனர். அத்துடன் விடுதலை செய்து
ஆவன செய்யுமாறு களும் கையொப்பமி பருக்கு மகஜர் ஒன்றி னர். அத்துடன் பல களிடமும் தொடர்பு பலனும் அளிக்கவில் திறந்த பல்கலைக்கழ இதற்கு ஆதரவு தொ நடாத்தினர்.
பல்வேறுபட்ட தலைநகர் கொழும் பகுதிக்கு வரும் தம் பிடிகளும் நெருக்கடி இப்பொழுது பல மட முன்னர் தலைந தாம் தங்கியிருக்கும் அலுவலையும் தெரிவி
ஆனால் இப்போ வடக்கு-கிழக்கு மற் சேர்ந்த தமிழ் மக்கள் பகுதிகுளுக்கு சமீப நிலையத்திற்குச் செ படங்கள்-2 அடைய தமது பெயர் தந்தை
LLL D D DSD D D D S
நான்கு இளைஞர்கள் சுட்டு
(திருமலை நிருபர்) திருகோணமலையிலிருந்து வடபுறம் நோக்கி 10வது மைல் கல்லில் அமைந்துள்ள நிலாவெளி கோபாலபுரம் கிராமத்தைச்
சேர்ந்த நான்கு இளைஞர்கள் கடந்த 22ம்
திகதி புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக் கொல்லப் LILL GOIT ii.
ஜீவானந்தம் பிரசாந்தன் (18 வயது) விஜயராஜா ஜெயகாந்தன் (18 வயது ) சின்னராசா விஜயகுமார் (20 வயது), ஜேம்ஸ்
ஜெயப்பிரதாப் (15 வயது) ஆகியோரே
இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர்களாவர். இதில் விஜயராசா ஜெயகாந்தன், ஜீவானந்தம்
பிரசாந்தன்,சின்னராசா விஜயகுமார் ஆகிய
மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் திருமணமானவர் ஒரு குழந்தை யின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்மாகாண கல்வித் திணைக்களம் வருட ஆண்டிறுதிப் பரீட்சைக்கான வினாப்பத்திரங்களை அதிக பிழைகளுடன் உரித்து ஒரு சாதனை படைத்துள்ளது.
தென் மாகாண தமிழ், முஸ்லிம் பாட லை மாணவர்களுக்கென தயாரிக்கப் பட்டுள்ள சகல வினாப்பத்திரங்களிலும் ட பெற்றுள்ள பிழைகள் குறித்து பெற்றேர் வலைப்படுகின்றனர்.
கணிதம், தமிழ் மொழிப்பாடங்களில் வொன்றிலும் இருபதுக்கும் மேல் பிழை இருந்ததால்-வகுப்பாசிரியர்கள் பிழை
23,03-09, 2000
IETOTOTOTELML
திருத்தம் செய்வதற்கே மேலதிக நேரம் செலவிடப்பட்டுள்ளது.
தேவையான அளவு வினாப்பத்திரங்கள் சில பாடசாலைகளுக்கு கிடைக்கவில்லை யாம். சில பாடசாலைகள் தென் மாகாண கல்வித்திணைக்களத்தின் வினாப் பத்திரங் களை எடுக்கவில்லை எனவும் கூறப்படு கிறது.
இது வேண்டுமென்றே செய்யப்பட்ட சதியா, அல்லது அரசாங்கத்தின் மீது சேறு பூசும் செயலா என மக்கள் சந்தேகப் படுகிறார்கள்
வித்தியாலயத்தில் ஆ கற்று வருகிறார்.
கோபாலபுரத்து உப்பு நீரேரியில் மி வேளையிலேயே, பு எதிர்பார்த்து மறை படையினர் இவர்க சுட்டுக் கொன்றிருக்கி ஏனையோரின் உடலி JITLEJ6 JITTÜL பிளந்த நிலையில் 2 தாகவும் நேரில் கண்
இதேவேளை மொன்றின் கீழ் விளை விஜயநாதன் அருண் வயதுக் குழந்தையும் கொண்டிருந்த திே வயது இளைஞனும் 35 ITULUIHI 95 GU595 G5 2067767 இச்சம்பவத்தைய யில் திருகோணமை
கோபாலபுரத்தில் மக்
டம் நடத்தப்பட்டது. LIDGNOfLL JIGIT GOG), LTG) தொடர்ந்து போக்கு தன. பதில் நீதவான் விசாரணை நடத்தி இது அவ்வாறி துறைக்கு அருகில் முஸ்லிம் பாடசான J, ITGW) aa) 7.45 LDGOSfILLIG ஷெல் காரணமாக வயது) ஐயுப் முகம ஆகிய பள்ளிச் சிறுவர் பல குழந்தைகள் காய எழுதும் போது முது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ពីភពព្រី
கத்தின் ஜனாதிபதியும் அமைச்சர்களும் கூறிவரும் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகவே காணப்படுகின்றன. இத்தனை ஆண்டுகளாக எத்தனையோ பேர் முயற்சியெடுத்தும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரடியாகக் கண்டு அவருடைய கருத்தை திட்டவட்டமாக அறிந்து கொள்ள அவர்களால் முடிய வில்லை. நோர்வே நாட்டின் அமைதித் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் பிரபாகரனைக் கண்டு அவருடைய கருத்தை ஜனாதி பதிக்கும் ஏனைய தலைவர்களுக்கும் தெரிவித் ததைக் கண்டு நாட்டு மக்கள் மத்தியில் நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது அமைதிக் கான அடியத்திவாரம் போடப்பட்டு விட்டது என்று பெருமகிழ்வு ரொண்டனர்.
மக்கள் இத்தகைய நிம்மதியில் திளைத் திருக்கும் வேளையில் வெளிவிவகார அமைச் சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள்,"நோர்வே நாட்டின் அமைதிக்கான முயற்சியில் பரிபூர ணமாக நம்பிக்கை வைத்திருக்க முடியாது" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். பிரதம மந்திரி ரட்ணசிறி விக்கிரமநாயக்க ബt[' LILA GLDG sau Gallef sar u "smigħ ġ għall LI புலிகளை யுத்தத்தின் முலம் முறியடித்தே இந்நாட்டின் அமைதியை நிலை நாட்டு வோம்' என்று அரைகூவல் விடுத்தார். இதனாலும் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இக்காலகட்டத்தில் இந்நாட்டின் பேரினவாத இயக்கங்களும் சில அரசியல் கட்சிகளும் "எந்தவொரு அந்நிய நாடும் எங்கள் நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் தலையிடு வதற்கு அனுமதிக்கமாட்டோம்" என்று போர்க் கோலம் பூண்டு களத்திலிறங்கி Լ676|1601,
ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் எப் படியாவது இந்த நாட்டில் அமைதியை ஏற் படுத்தி இனங்களுக்கிடையிலான சச்சரவு
ருப்பதாகத் தெட்டத் றியிருந்தார்
புவர்கள் தெரிவித்த இன்று வரவேற்றிருக் நோர்வே நாட்டின் எரிக் சொல்ஹேய்ம் த போது அந்நாட்டின் ந்த கருத்துக்கள் தனது Iல சாதகமான முறை 鼩吻鼩T* * மவாக விடுதலைப் நடந்து கொள்வதற்கு ாகவும் தெரிவிக்கப்பட்
க, இலங்கை அரசாங்
NG. Geis GITT TILLID
நுட்பக்கல்லூரி மாண ரங்கநாதன் கடந்த ல் பகுதியில் வைத்து கத்தின் பேரில் 6ᏡᎭgy olIT61 670jool GasTT டந்த சில நாட்களாக டத்தினை நடத்தி வரு பிரஸ்தாப மாணவனை பரீட்சைக்குத் தோற்ற அனைத்து மாணவர் ட்டு யாழ் அரச அதி னையும் கையளித்துள்ள மனிதநேய அமைப்பு கொண்டும் எவ்விதப் லை. இதனால் யாழ் மாணவர் ஒன்றியமும் வித்து பகிஷ்கரிப்பை O
களைத் தீர்ப்பதற்கு முழுமனதுடன் இயங்கி வருவதாகத் தோன்றுகிறது.
அரசியல் யாப்பு விவகார அமைச்சர் பேராசியர் ஜிஎல்பீரிஸ் விவசாய அமைச்சர் டி.எம்.ஜெயரட்ண ஆகிய அமைச்சர்களும் வேறு சில அமைச்சர்களும் அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை வரவேற்றிருக்கின்றனர். வேறு பல அமைச்சர்களும் இதற்கு ஆதரவு தெரி fjsh(föllposIs.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியும் விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென்று பச்சைக்கொடி காட்டியிருக்கிறது.
இதே காலகட்டத்தில் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐரோப்பாவுக்குச் சென்றுள்ளார். இலங் கைக்கு நிதி உதவி வழக்கும் நாடுகளின் கூட் டம் அண்மையில் நடைபெறவிருப்பதால், அதற்குரிய ஏற்பாடுகளைக் கவனிக்கவே அவர் அங்கு சென்றிருக்கிறார் என்ற போதிலும் அமைதிப் பேச்சு வார்த்தைக்குரிய ஏற்பாடு சக ஆகசாதிபதி அவர்சல் மேத் Quincy canrif GT KAT IDI In Jin jJ. E. J. வட்டாரங்களிலிருந்து செய்திகள் அடிபடு fair J.
இந்நிலையில் இந்த நாட்டில் அமைதி ஏற்படுவதற்கு ஏற்றதொரு சூழ்நிலை உரு வாவதற்கு காலம் கனிந்து வந்திருப்பதா கவே நம்பக் கூடியதாக இருக்கிறது. எது எவ்வாறாயிருப்பினும், நாட்டின் எதிர்கால மாவது சிறப்புடன் அமைவதற்கு முக்கியமாக இந்த நாட்டின் சட்டதிட்டங்களை உருவாக் குவதற்கும் நடைமுறைப் படுத்துவதற்கும் பிரதான கருவிகளாக விளங்கும் அமைச் சர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து உருவாகு வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட
வேண்டும். O
லநகள் வரும் தமிழர்கள் lale 40 LEDGEDESTED5 Llg
அலுவல்களுக்காக க்கும் மற்றும் தென் ழர்களின் மீது கெடு களும் முன்னரைவிட
ரின் பெயர் விலாசம் வசிக்குமிடத்திற்குக் கிட்டிய பொலிஸ் நிலையம் போன்ற பல்வேறு விவரங்களுடன் இரண்டு படிவங்களில் தமது கைரேகை அடையாளங்
ங்கு அதிகரித்துள்ளன. களை தனித்தனியாகவும் கூட்டாகவும் 40 'கு' இடங்களில் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இடத்தையும் குறிப்பிட்ட
色 மென் வலது இடது கைரேகை விரல் அடையா த்தால் போதுமென்றி , தனித் தனியாக 20 இடங்களிலும், வலது இடது கைகளின் 4 விரல் அடை ' யாளங்கள் 16 தடவைகளும், வலது இடது றும மலையகததைச கைப்பெருவிரல் அடையாளங்கள் 4 தடவை தாங்கள் தங்கியிருக்கும்
.களும் பதிவு செய்யப்படுகின்றன .ر மாகவுள்ள பொலிஸ் இதனை விட அவர் சம்பந்தப்பட்ட GOTUDJI ġ LDJ L 600 FLU ாள அட்டைப் பிரதி LÎNGSI GALI LLUIT LIITILL GOTIT
bliћIаја) ||
ண்டு ஒன்பதில் கல்வி
(கண்டி நிருபர்) அண்மையில் மத்திய மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் நலனுக்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர் ஆலோசகர்களுக் கான நியமனங்கள் யாவும் நேர்த்தியாக நேர்முகப் பரீட்சையின்போது பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையிலே இடம்பெற்ற தாக மத்திய மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் திரு.என்.ஜோஸப் முரசுக்குத் தெரிவித்தார் பிரஸ்தாப நியமனம் தொடர்பாக நிலைமையை தெளிவுபடுத்தும் பொருட்டு எமது நிருபருடன் அவர் தொடர்பு கொண்ட பொழுதே மேற்கண்ட வாறு அவர் கூறினார் கற்கை அனுபவம் ஆளுமை, கல்வித் தகைமை உட்பட பல அடிப்படை விதிகளில் இடம் பெற்ற இந்த நேர்முகப்பரீட்சைக்கு ஐநூறுக்கும் மேற்பட்ட தொகையினர் தோற்றியதாகவும் கற்கை நெறிக்கான அனைத்துப் பாடங்களுக்கும் ஆலோசகர் நியமிக்கப்பட்டதுடன் குறிப்பாக வெற்றிடம் அதிகளவில் காணப்பட்ட நுவ ரெலியா மாவட்டத்திற்கே பலர் நியமிக்கப் பட்டதாகவும் தெரிவிக்கும் அவர் மலையக L-"AIP", 'alaal கல்வித் தரம்
கு எதிர்ப்புறமாகவுள்ள ன் பிடிக்கச் சென்ற விகளின் வருகையை திருந்த பாதுகாப்புப் ளைச் சரமாரியாகச் ன்றனர். ஒருவர் தவிர ல் ஏராளமான சூட்டுக் LL 5IT 956), LD, LD600T60)L- LG)), GT ITGOILLILL வர்கள் கூறுகின்றனர். ருகில் தென்னைமர யாடிக் கொண்டிருந்த குமார் என்ற நான்கு பாதையால் சென்று னஸ்குமார் என்ற 17 துப்பாக்கிச் சூட்டுக் TGJITij, Gi. டுத்து வியாழன் காலை ல குச்சவெளி வீதி, எளால் மறியல் போராட் என்றும் பிற்பகல் 230 ந திறக்கப்பட்டதைத் பரத்துக்கள் தொடர்ந் மு.கோ.செல்வராசா III. க்க மூதூரில் இறங்கு உள்ள தக்வா நகர் alfað afulllpøMøl
வில் உயர்கல்வி அமைச்சின் மேலதிகச் செய மகின் டில்சாத் (1 லாளருமான உடுவை எஸ்தில்லைநடராஜா து அஜாத் (9 வயது) Jan Glgstaval ILILLøMit. மடைந்தனர். இச்செய்தி ல் பதற்றநிலை காணப்
முன்னாள் இந்துசமய பண்பாட்டு
நூல் டிசம்பர் 4ம் திகதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு வெள்ளவத்தையிலுள்ள கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
அலுவல்கள் திணைக்களத்தின் இயக்குநரும்
எழுதிய கல்யாணம் முடித்துப்பார் என்ற
பொலிஸ்நிலையத்தில் மேற்குறித்த பதிவுக் காக ஒரு நாள் பொழுதை இழக்க வேண்டி யுள்ளது.
சாதாரண நிலைமையில் குற்றவாளி களுக்கே கைரேகை அடையாளங்கள் பதியப் படுவதுண்டு ஏனைய சமுகத்தார் முன்னி லையில் தங்களை மாத்திரம் குற்றவாளிகள் போன்று நடத்துவதும், சந்தேகத்துடன் இன அடிப்படையில் கேவலப்படுத்துவதும் வேத னைக்குரிய விடயம் என்று சுட்டிக்காட்டப் படுகிறது.
மனித உரிமை மீறல்களான இச்செயல்க ளால் பலர் மனத்தாக்கத்திற்கு ஆளாகியுள் 6ΙΤούΤΙΤ.
Pueyranorigiooni?
மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்ததால் திணைக்கள நியமன விதிகளுக்கு அமைவாக இவை இடம்பெற்றதையும் சுட்டிக்காட்டி GOTIT.
14 கல்வி வலயங்களைச் சேர்ந்த மத்திய மாகாணத்தில் 19 பாடசாலைகளுக்காக நியமிக்கப்பட்ட இத்தகைய நியமனங்கள் தொடர்பாக விண்ணப்பித்தவர்களுக்கே நேர் முகப் பரீட்சை நடாத்தி நியமனம் வழங்கப் பட்டதாகவும், ஆரம்பப் பிரிவு தொடர்பாக கொத்மலை கல்வி வலயத்தில் வழங்கப்பட்ட ஆலோசகர் பதவியைப் பெற்ற ஆசிரியை பயிற்றப்பட்டவர் எனவும் இதன் பொருட்டு ஜீஸிா கல்வித் தராதரம் திருப்தியானதும் எனவும் அவர் நிருபரிடம் மேலும் சுட்டிக் காட்டினார்.
இஸ்லாம் பாடம் தொடர்பாக ஒரு வெற்றிடம் மாத்திரமே நிலவியதால், அதுவும் பூர்த்திசெய்யப்பட்டதுடன் எவருக்கும் இந்த நியமனங்கள் தொடர்பாக அநீதி இழைக்கப் படவில்லை எனவும் தெரிவித்த அவர் 77 தமிழர்களுக்கும் 28 முஸ்லிம்களுக்கும் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாயும் அவர் மேலும் தெரிவித்ததுடன் முஸ்லிம் பாட
சாலைகளுக்கான வெற்றிடங்கள் மாத்தளை,
கண்டி மாவட்டங்களிலே நிலவியதாகவும் தெரிவித்தார் 574 தமிழ் மொழி முலப்பாட சாலைகளுள் 102 முஸ்லிம் பாடசாலைகள் எனவும் ஏனையவை தமிழ்ப்பாடசாலைகள் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதேவேளையில் இந்த நியமனம் தொடர்பாக தமக்கு அநீதி இழைக்கப் பட்டதாக முறையீடு செய்த நுவரெலியா ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாதவை எனவும் அவர் மேலும் (JTGTGOTITT.
இந்த உரையாடலின் போது அலுவலக உதவியாளர் ஜனாப் எஸ்.எல் மீராவும் பிரசன்னமாகி இருந்தார். O

Page 4
தய்வீக மருத்துவம்
க தெய்வீக சேவை NTSF-CHAR REGNO.H.A04 BT219 கிரகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் மனத்தாக்கம் காதல்,கல்வி,தொழில், விவாகம் வெளிநாட்டு
üTGB, Cup GWIATA GO -LOGO GOI "ზე, குடும்பவாழ்க்கையில் சந்தோஷ்மின்மை உறவுப்பகை வெளியில் ALAN தொல்லமுடியாத வெட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்தீமை, மருந்தீடு போன்ற தீமைகள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் காண்டம் கூறும் சோதிடத்தினால் பிரச்சனைக்குரிய காரணத்தைக் கண்டறிந்து துன்பம் நீங்கி வாழ இறைவனால் சித்தாக 驚 போதித்தருளப்பட்ட புனித புராதன தீங்கற்ற மாந்திரீக் தெய்வீக 臀 Isibilità த்து வருகின்றோம். யுர்வேத மருத்துவர் "ಕ್ಷ್ 鷲 காலை 8.00 மணி முதல் 2.00 LDGRA ue SAINT வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால், அல்லது ,ulässiv, மூலம் தொடர்பு கொண்டு கடல் கடந்து உடன் பய்ன்தரும் தெய்வீக மருந்துப்பொருட்களை தப்ால் மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றித் கொள்ளலாம் தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும்.
efrauG ་་་་་་་་་་་་་་་་་།།
தெய்வீகம் பூரீ லங்கா Gloud TLuisli (THETVEEGAM SRI LANKA
கல்லடி அரச்விடுதி விதி, தொடர்புக்கு TPHONEFAX HEAD OFFICE
LDL Löss), öffü 0023 05 2825 LIBATTICALOASRI LANKA
ளை நீக்கி
ario iошCup County 2.
LLLL LLGL LELLL LLLL LLLL LLLLL LLS TPHONE/FAX:065-248.25
Scuit
தொப்வு
* * uriutᎥᏂ Ꭽ Ꭽ Ꮝ
ബ! மூச்சுத்தட் ல் மன்ைடைச்சளி
சுச் சளி தடிமன்ை இருமல் கள்ை கடி மூக்கடைப்பு பனிசம் " தலைவலி தும்மல் போன்ற குணங்களுககு முழு சுகமடைய உடலுக்கு பாதுகாப் பான பக்க விளைவுகள் அற்ற மருந து க ைள க கொண டு கிரந்தியான, குளிரான சமிபாடு ADI 600 L ULI TT 35 A 600T, 6 85 GOD 6 TT உண்ணுதல்.குளித்தல் போன்ற பல விளக்க முறைகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பாராட்டுக் கடிதங்கள் சில
ஊசிகள் போட்டும். காஸ் (புகை) பிடித்தும், ககம கிடையாமலும, பாடசாலைக்கு ஒழுங்காகப் போக முடியாமலும் ஏன பாடசை எழுதிக்கொண்டுடிருந்த வேளையில் எத்தனை முறை நோயின் கொடுமையினால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செலலப்பட்ட நான் இப்பொழுது ஒன்றரை வருடங்களாக நிம்மதியாக மூச்சு விடுகிறேன் என்கிறார் வெள்ளவத்தை மூர் வீதியைச் சேர்ந்த 14 வயதுச் Y S a r S Y S S LLLLL
ஒரு நாள் மருந்துடனேயே இரண்டரை வருடங்களாக இருநத மாயச்சல அறவே போயவிட்டது என்கிறார் காத்தான் குடியைச சேர்ந்த முகமட் லத்திப் எனபவர்
1992-ம் ஆண்டு தொடக்கம என்னை வாட்டி துன்பபபடுத்தி தற்கொலை செய்ய இருந்த எண்னை ஒரு மாதததிற்குள் முழு சுகம் அடைய வைத்த ID சுறாஜ சோமசுந்தரம அவர்களின வைத திய சேவையைப பாராட்டுகளிறேன என கறாா அக்கரைப்பற்று பனங்காட்டைச் சேர்நத க தங்கவேலு மாஸரா
ஆறு வருடங்களாக இந்நோயால் பட்ட தொல்லைகள் நீங்கி ம்மதியாக இருக்கிறேன் என்கிறார் மன்னா எழுத்தூரைச சேர்ந்த திருமதி மகேஸ்வரி இராஜேந்திரம் என்பவர்
பல வருடத் தும்மல முககால நீர் வடிதல பறநத போனது
என்கிறார் மட்டக்களப்பு பெரிய போரதீவு அண்ணாத்துரை
ஒருமுறை வைத்தியம் செய்து
III (Tbilmələbəsi 1 16:26ö1 (DİAB, flı IILD |
(OLT3, Lt. IJI 2: El II) i DJ i அளப் மா சிகிச்சை நிபுனர் Ph.D.(lind), M. B. B. Sci (Ces) Govt. RegNo. A 1553 (1970 25 சில வெளடர் விதி, கல கிரை மவுன லேவினிபா (ா
(ബ ബ്, ഖബറ്റu ԶւլՐ Ելգա 161
(BLT Teleg,
(8յԻ II ա I am (1 + ԵԼՆ ԼՐ ഥiബിന്റെ സ്ഥഞ്ഞ ഗ്രബ !ഥഞ്ഞി வரையும் செவவாய வியாழன சனி கிழமை நாட்களில காலை 9மணி முதல் 12மணி வரையும சிகிச்சை அளிக்கபபடுகிறது புதிதாக வரும் (3 g, ut som T assim (RDD) an gufu நாட்களிலும் நேரங்களிலும் தொலைபேசி மூலம0201582) தொடர்பு கொண்டு டங்களுக்கு சிகிச்சை அளிககப்படும் நாளையும்
நேரத்தைய அனுமதி பெறறே , ''cm '' IUCREIDT,
اسمصري
S S SSL S S S S S S S S S S S S S S LS S LSL S LS LS S LS S S S LS LS S LS LS LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LS LS LS LS LLSL LSLSL LSL LSL LSL LSLS LSLS LSL LSL LSL LS
சுவிற்ஸர்லாந்தில் சகல அட்டைகளையும் மொத்த மற்றும் அனைத்து சஞ்சிை GABIIII î.5G GIAIL GODEbd
Aarauer St 46OO-Oter
P& Fax. O62-297070
KANSSHOPPING CEN மளிகைப் பொருட்கள் ಆಬ್ಜೆಕ್ಟ್ರ COMPACT டிஷ்குகள், வீடியோ 00 பத்திரிகை இலங்கை அனைத்தையும் ஒரே இடத்தில் இல K.N.S...SHODD K.N.SUKU ANKER-S 8004 Zurich S T.P 01-2427111 F வாரத்தில் நாட்களும் கால மணிவரை ஞாயிறு உட்ப
By K.M. N.
பாருக்காக தொழில் புரிபவர்கரு 16 வயதிற்கு மேற்ப
வெளிநாடு செல்லல் *இல்லத்தரசிகளுக்க ஒவ்வொரு மாண்வரிடமும் பொருட்டு ஒரு வகுப்பில் ம தொகை ஆங்கிலம் சற்றேனும் பேசத் ெ பேசப்பயிற்சி அடிப்படையிலிருந்து இலக்க இலக்கணப்பிழையின்றி ஆங் நவீன வசதிகள் கொண்புகு பிரித்தானிய உச்சரிப்புமுறை இலகுவாக விளங்கிக் = அணுகுமுறைகள் Audio Cassette egating, மூலமாகவும் பயிற்சி வகுப்பிற்கு பின்பு வீட்டிலும் வகுப்பில் பயிற்சி பெற Vide பேச்சுப்பயிற்சிக்காக அதிக நே 3 மாத காலப் பாடத்திட்டம் பாட முடிவில் சான்றிதழ் வழ குறிப்பு அலுவலக நேரம்
urnaუთის 7:30] uიტუტჩი
(புதன் கிழமைகளில் அ
| NA RAVI 2.AENGLISHL.
Colombo-06.(
527, First FIOO
GorGÒ GIUJT2TT, U GJIT2I6 மறைவு : 20 எமது குடும்பத்தில் முத்தமரு
கடமைகளைச் செய்த எமது அன்பு ம ܬ?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
முத்த மகளாய் அவதரித்து நா சகோதரிகளின் வாழ்வே உன் வா அன்னை போல் வழிநடத்திய
பாடசாலைதனில் படிப்பினிலே இனியவனாய் அமைதியே உருவான குட்டியே
சின்ன வயதெனிலும் எம்மைச் துள்ளித்திரியும் எம் நிராஜ்குட்டியே
நீங்கள் எல்லோரும் எங்கு செ5 மகளே, அக்காவே தங்கையே றஜித எங்கு சென்றீர்கள்
ஆசை மகனே அன்புத் தம்பியே சீராட்டி வளர்த்த நீங்கள் எல்லாம் எா அடைக்கலம்தேடி அன்னை மாத காலன் உங்களுக்காகக் காத்திருந்த உங்கள் பிரிவினால் வாடும், !
சகோதரன் வள்ளுவன்
அன்பு மாமா மாமி அப்பா, அம் Dig|T6öTLDITIT, LDjg|TGTLDITITg,6II
உற்றார் உறவினர் நண்பர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமான தொலைபேசி ாகவும், சில்லறையாகவும் கள், ஒரிஜினல் வீடியோ தம்-விற்பனைக்கும்
வேண்டிய ஒரே இடம்
Nate R-O79-2771573
ERAKEAWAY-SWISS,
வீடியோ ஓடியோ கசற்றுக்கள் கள், 22 கரட்டில் தங்க நகைகள் இந்திய சுவிஸ் உணவு வகைகள் குவாக நீங்கள் பெற்றுக்கொள்ள
ING CINQ
MARAN
TR-16 witzerland. AX 01-2427144
ல 9 மணி முதல் இரவு : கடைதிறந்திருக்கும்
NA RAVI.
புமானவர்களுக்காக ருப்பவர்களுக்காக as (Housewives) அதிக கவனம் செலுத்தும் ட்டுப்படுத்தப்பட்ட மானவர்
தரியாதவர்கள் கட்சரளமாக
III, லம் எழுதவும் பயிற்சிகள் விருட்டப்பட்ட வகுப்பறை பில் பேச்சுப்பயிற்சி கொள்வதற்கான கல்வி
வும் வேறு நவீன கருவிகள்
பயிற்சி பெற Cassetteகள் O'Cassette, JLS.
ங்கப்படும் காலை 8.30 மணி முதல்
66 லுவலகம் மூடப்பட்டிருக்கும்) SS
NGUAGE CENTRE
Galle Road, WelliaWatta ote Ceylon Insக்கு அருகில்)
YA
. . . . ; நவி நதன் நீராஜ்
11.1999 மகனாய் வந்து La säi Gumas: நமகனே!
நம் பொழுதும் உன் சகோதர வு என அன்பு மழைபொழிந்து பூசை மகளே!
முதல்வனாய் பழகுவோர்க்கு எங்கள் அன்புச் செல்வம் றதன்
சிரிக்கவைத்து மகிழ்வித்துத்
நீர்கள்? அன்புமகளே அருமை என அழைத்த நீங்கள் எல்லாம்
'? 6T6IOTj. Gg VIGNOLD காட்டி 5
சன்றீர்கள் விடம் சென்றீர்களேஅங்குதான் ன் என்பதை யாரறிவர்
ள் சகோதரரி றஜிதா மகன்
சகோதரர்கள் சகோதரிகள்:
செல்வராஜா-ஜேர்மனி
--------
சுவிஸ் லவுசான் மாநகரில் உங்கள் கனவுகள் நனவாகிவிட்
| stil.I.E.M., salair-N.I.TRAIDE WINID
(Jewellery & Garments)
காலத்துக்கேற்ற வகையில் நவீன வண்ணங்களினாலான அசல் 22 கரட் தங்க நகைகளா? மனங்கவரத்தக்க புத்தம் புதிய வடிவங்களில் சிறுவர் சிறுமியர், பெண்கள், ஆண்களுக்கான ஆடைகளா? ஒரு முறை விஜயம் செய்து பாருங்கள்
ch. Des Rosiers -3
1004- aiSann
Switzerland.
Te: 021-6462025 - 078-6231639
உலகப் புகழ்பெற்ற
sign guil6
the gaO)66
தலைச்சுற்று தலைப்பாரம் ஜலதோஷம் 0 இருமல் (!pബLLL to usosus) காதுவலி
வயிற்றுவலி
வாதத்தால் வரும் வலிகள் உணர்ச்சியற்ற பாகங்கள் 0 சுளுக்கு
தசை வலிகள் பூச்சிக் கடிகள் பிரயாணக் களைப்பு மதுவால் ஏற்படும் பிரச்சினை
SINGHA HOLDINGS (PWT) TD
14,Cround Floor - Welikada Plaza - Rajagiriya. TP: 888214. Fax : 682984
panau TGT LOImigrifffa5b
LD500VUTOM (DIII i
ரீகத்தை இலங்கையில் திட்டவட்டமாகக் கற்றவர் டாக்டர் பி.கே.சாமி அவர்
B600T, விருதுகள் பெற்றுள்ளார். இச்சேவையில் கெடு Tதலுக்கு இடமில்லை. நன் மைக்கு மட்டுமே இட முண்டு எண்ணியவன் - எண்ணியவளைத் திருமணம் முடிப்பதற்குச் சிற்சில தடைகளா, திருமணமே நடக் காதா என்ற ஏக்கமா, காதல் தோல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி 器 குறைகிறதா கையில் பணம் தங்கவில்லையா, பணவருவாய் குறைவா, காடுத்த கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்க்கை இனியவையாக அமையவேண்டுமா, லக்சுமி கடாட்சம் பெறவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் தங்கு தடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, பெருவாழ்வு-குபேர வாழ்வு பெற வேண்டுமா, குழந்தைப்பேறு கிட்டவில்லை si Gorë, 56ueOGULLIT, சித்தி பெற வேண்டுமா, கடந்த 33 வருடமாக ரீ துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 100க்கு 100 வெற்றி பெற்றவர்கள் எமது பதிவேடு முலம் துே Glasniteta) по. : கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குடன் கிடைக்கிறது. இது ஒரு பிரமாண்டமான அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட றுவனத்தில் மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல காண்ட அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை எமது நிருவாக பதிவேட்டில் காணலாம்.
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு. Tel-466 620, 4-66820 CEssons ascenases:-
33, Daily Fair Complex, Kandy Road, Nuwara-Eliya. 052-22508,052-35097
Mayfield Road,
Sri Durgaadewi Manthirika || COON,
10 Lesimpli miri Limiaseir Gilgim Lil Glassiriesirer வேண்டிய தொலைபேசி எண்கள் O-466271, 466571 E-mail:drpksamy (asltnet.lk www.imexpolanka. com/drpksami.
வெளிநாட்டார் தொடர்பு
TEL:00941 431137 FAX:0094134-4831
60ம் நாள் நினைவஞ்சலி oavis 2010, 1954/
உதிர்வு: 300 2000
உரும்பிராயை பிறப் பிடமாகவும் நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சு.யோகானந்தா இறைவனடி சேர்ந்தார். அவரது இறுதிக்கிரியை éillsil 醬 13.11, 2000 நடைபெற்ற சபிண்டி கிரி யையின் போதும்பங்காற் றிய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் பல வழிகளில் தம் துயரைத் தெரிவித்தவர்களுக்கும் எமது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 9 GÖT GOT IT If > Lslífslum 6) துயரும்
LDGO)GOT GÓ-LÝ76T GOOGIAK, GÖT.
2,0309, 2000

Page 5
GigMTLM LUAT6WT அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்னவென்பது இன்று யாவராலும் எதிர்பார்க்கப்படும் விடயமாகும். தேர்தல் முடிந்தது. தேர்தல் பெறுபேறு களினால் ஆளும்கட் ಕ್ಲಿಷ್ಠೀ பறி நிலைம்ை சிறுபான்மைக் கட்சிகளின் அனுசரணையுடன் சமாளிக்கப்பட்டு, ஒருவாறு அரசாங்கம் அமைக்கப்பட்டுவிட்டது. அடுத் தது என்ன?
இதேபோல் இத்தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தரப்பின் மீதும் அதே கேள்விகள் இருக்கத்தான்
தேர்தலில் போட்டியிட்ட வெவ்வேறு தமிழ்க் கட்சிகளில் சில கட்சிகள் பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டன. அவை அடுத்து இவ்வினப்பிரச்சனை தொடர் பாக என்ன ஆக்கபூர்வமான நகர்வைச் செய்யப் போகின்றன?
சில தமிழ்க் கட்சிகள் இத் தேர்தலில் புறந்தள்ளப்பட்டன. அவை அடுத்து எவ்வாறு இயங்கப் போகின்றன?
இவற்றுக்கு மத்தியில் இந்த அரசாங் கத்தை ஸ்தாபிப்பதற்கு உதவிக்கரம் கொடுத் ள்ள கட்சியான ஈ.பி.டி.பி. அதன்மூலம் : தீர்வுகாண எத்
வாயடைக்கச் செய்யக்கூடிய வண்ணம், ஏற் பாட்டாளர்களான நோர்வே தூதுக்குழுவின
ဖြိုး" န္တိဖြူးနှီး தயார் என்ற உறுதிமொழி கொடுக்கப்பட்டி (55595
நிேலையிலும்நோவேயின் இக்கற்ற
நம்பாதவர்களாகபுலிகள் நிபந்தனைகள் விதிக் கிறார்கள் என்ற கருத்தும் அரசதரப்பு வட்டா ITTÄJ95 GITATGN) ಇಂಗ್ಡಿರಿ வந்தது.
மத்தியில்தான் ஜனாதிபதி SFJ595 TIST6NJIGOT UITWITTG15 LD60TAD SAITHIG, TITTITUU60GT உரையில் இப் பேச்சுவார்த்தைகள் குறித்த அரசாங்கத் தரப்பு நிலைப்பாடுகளும் அணுகு முறை சம்பந்தமான பார்வைகளும் வெளிப் U(DSSUULg (155560T
G அதில் சந்திரிகா பேச்சுவார்த் தைக்கு அரசாங்கம் தயார் என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், பல தயக்கங்களை யும் சந்தேகங்களையும் வெளிப்படுத்தும்வகை யான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
எனவேதான் இப் பேச்சுவார்த்தை
குறித்து அதன் பிரதானமான மற்றைய தரப் ப்ான விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை அறிவது அதிமுக்கியமான விடயமாக இருந் தது. அத்தகைய நிலைப்பாடு விடுதலைப் தலைவர் பிரபாகரன் ஆற்றும் மாவீரர் தின உரையிலேயே வெளிப்படுத்
தகைய அரசியல் நகர்வுக்கு உந்தப்போகிறது?
LLLS
எனினும்புலிகள் புறநிலை, இயல்புநி கூடாகப் பேச்சுவார் முன்னேற்பாடுகளாக களை அரசாங்கம் நி தரிக்க விளையும் எ கெனவே இவை நிய படும் என்றனடுகோலி யும் முன்வைத்து விட் அதாவது யுத்த நீ 50) ay UL GDGUES றுத்தத்துக்கு அவ யுத்தம் தொடர்ந்து ெ பச்சுவார்த்தையை தெரிவித்துள்ளது. களை நீங்குவது பற்றி பதியே தனது பாரா உரையில் முன்கூட்டி அதாவது விடுத அர்த்தமுள்ள அரசிய நடத்த வேண்டுமென் களை அனுப்புதல், பொ நீக்குதல் போன்ற நை பேசுவதற்கே முனை மில்லையென்றும், 5 தனியமைச்சொன்றை
அதனால் காத்திரமான நகர்வுகளுக்கு அரசாங் கத்தை அடியெடுத்து வைக்கச் செய்வது சாத்தியமா?
இத்தகைய கேள்விகளுக்கு எல்லாம்
அப்பால் இது குறித்து யாவராலும் எதிர்பார்க் |
கப்பட்ட ஒரு பிரதானமான விடயம் ஒன்று அதுதான் விடுதலைப் புலிகள் தலை ரபாகரனின் மாவீரர்தின உரை
ஜனாதிபதி சந்திரிகாவின் பாராளுமன்ற அங்குரார்ப்பண உரையைப்போல ##
G NJİT
மளித்து, உலகம் செவிமடுத்த உரை இது வாகும். அதுவும் அண்மைக்கால புதிய அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் முக்கியமான அரசியல் நகர்வுகள் குறித்த சாத்தியப்பாடு களை மதிப்பீடு செய்வதற்கு அத்தியாவசியம் வாய்ந்த உரையாக இது பார்க்கப்படுகிறது. இதன் சாராம்சம் என்னவென்றால், சமா தானப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற் கான சாத்தியப்பாடுகள் எதுவும் தென்படு கின்றதா என்ற அக்கறைமிக்க எதிர்பார்ப்பு இந்த உரையின்மீது இருந்தது என்பதுதான். அதாவது சமாதானம் ஏற்படவேண்டு மென்பது பொதுவான ஒரு விருப்பமாக இருந் தாலும், அது இப்போது உடனடியாக நிகழும் என்ற நம்பிக்கை எவருக்கும் இல்லையாயினும் அதற்கான ஆரம்பப்படியான சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்காகவெனினும் கதவுகள் திறக் கப்படுமா? என்பதே முதற்கட்ட எதிர்பார்ப்பு இதற்கான தடயங்கள் ನಿನ್ಗಿ புலிகள் தலைவர் பிரபாகரனி ': GV) TOTU6095 EN Guy LOT Gg, g ULITIT6(95 LD, 9
鬣 வரையில் வைப்பார் என்ற நம்பிக்கையும் முற்கூட்டியே யாவரிடமும் இருந்தது
காரணம் விடயங்கள் ஒரு கட்டத்துக்கு நகர்ந்து பேச்சுவார்த்தைக்கான சாத்தியங் களை ஏற்பாடு செய்துவிட்டுக் காத்திருக்கும் நிலையில் இருப்பதுதான்.
அதாவது, இப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாட்டாளர்களாக முன்வந்து செயற்படும் நோர்வே அரசாங்கம், இலங்கையின் புதிய அரசியல் நிலைமைகள் உருவாக்கியுள்ள கேள்விகளுக்கு அப்பால் இச் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை மிக முன்னேற்றமான படிவரை எடுத்துச் சென்றுள் ளது. அதன் முக்கியத்துவம் என்னவென்றால் மிக நீண்ட காலமாக வெளிநாட்டுப் பிரதி நிதிகள் எவராலும் சந்திக்க முடியாதிருந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை நோர்வே தூதுக்குழு நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை குறித்து
இந்தச் சந்திப்பையடுத்து பேச்சுவார்த் தைக்கு மறுக்க முடியாத ஒரு சூழ்நிலை இரு தரப்புக்கும் உருவாகியிருந்தது. அத்தோடு புலிகள் பேச்சுவார்த்தைக்குத் தயாரில்லை யென்று கூறப்பட்டு வந்த பிரசாரங்களை
3 நாட்டில் குற்றச் செயல்கள் அதி கரித்து வருவதால் தூக்குத் தண்டனையை மீண்டும் அமுல் படுத்த தீர்மானம் எடுக் கப்பட்டுள்ளது.ஜனாதிபதி சந்திரிக்கா குமா துங்க தலைமையில் நடைபெற்ற பொது ஜன ஐக்கிய முன்னணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
3 இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் பதுளை-பசறையில் பொலிஸாரால் கது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் மட்டக்களப்பு பகுதியிலிருந்து மலையகத்
23,03-09, 2000
தப்படும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.
புலிகள் தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரை யாவரும் எதிர்பார்த்தபடியே சமாதானப் பேச்சுவார்த்தை குறித்த நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தது சமாதான வழியில் அரசியல் தீர்வு காணுவதற்கு தாங்கள் தயாரெனவும் அத்தகைய தீர்வு நியாயமான, யான, சமத்துவமான, தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஈடுசெய்யக்கூடிய தீர்வாக அமையவேண்டுமென்று அவர் தெரிவித்திருந் 95 TIT
இதற்கான பேச்சு வார்த்தைகளுக்குதாம் நிபந்தனை எதையும் விதிக்கவில்லையென்று தெரிவித்திருக்கும் அதேவேளை, ஆனால் அப் படியான பேச்சுவார்த்தையொன்றை நடத்து வதற்கான நல்லெண்ணப் புறநிலையையும், இயல்பு நிலையையும் ஏற்படுத்துவது அவசிய மென்பதை மிக அழுத்தமாக வலியுறுத்தி யுள்ளார்.
இந்த நல்லெண்ணப்புறநிலை,2இயல்பு நிலை எனத் தான்கருதும் இரு விடயங்களும் என்னவென்பதை இவ்வுரையிலேயே அடுத்த தாக அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.
நல்லெண்ணப் புறநிலையென்பது, யுத்த நிறுத்தத்தினால் ஏற்படும் சுமுகமான சூழ் நிலையென்பதையே அவரது கருத்து குறிப் பதாக இருக்கிறது. சண்டையை தொடர்ந்த படி பேசுவது முடியாத காரியமென அவர் இங்கு வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த விடயமான இயல்பு நிலையென் பது பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்ட நிலையென்பதே அவரது கருத்தாக இருக்
呜·
இதே இருவிடயத்தையும் அவர் கடந்த வருட மாவீரர் உரையிலும் வலியுறுத்தி யிருந்தார். அப்போதும் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைகளுக்குத்தாம் தயார் என்று கூறியே இவற்றை அதற்கான ஏற்பாடாக முன் வைத்திருந்தார். அப்போது மூன்றாவதான 蠶 அம்சத்தையும் பேச்சுவார்த்தைக்கு அவ யமான மற்றொரு ஏற்பாடாக வெளியிட்டி ருந்தார். அது, தமிழீழ மண்ணிலிருந்து ஆக்கிரமிப்பு படைகள் விலகிக் கொள்ள வேண்டும் என்பதாக, அதாவது இராணுவம் தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து விலக்கப்பட வேண்டுமென்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை அவ் விடயத்தைத் தவிர்த் க்கொண்டு மற்றைய இரு அம்சங்களையும் ண்டும் முன்வைத்திருக்கிறார்.
திற்கு வந்து தங்கியிருந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் மலையகப் பகுதிகளில் புலிகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்திருப்பதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மலையகப் பகுதிகளில் குண்டு வைப்பு மின்மாற்றி தகர்ப்பு போன்ற நாசகார வேலைகளுக்கு புலிகள் திட்டமிட்டிருப்பது தெரியவந்திருப்பதாக பொலிஸ் அத்தியப் சகர் லஷ்மன் செனவிரட்ன கூறியுள்ளார்.
நோட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு மரண
அமைச்சரொருவரை கூறியிருந்தார்.
அரசாங்கத்தின் இ புலிகள் இணங்கப்ே தெளிவு. சண்டை நட யாது என்று புலிகளின் அதைமீறி யுத்தம் "புரிந் களை நிர்ப்பந்திக்க மு. துக்கு அடிபணிய வே யும் புலிகளுக்கு இல்ை அடுத்து பொருள் என்னுடன் பேசாதே விவகார புனர்வாழ்வு பார்த்துக்கொள்வார் காரத்தில் புலிகளுக்கு மறுப்பது புலிகளுக்கு பிரச்சனையைத் தோற் அதாவது தமிழ் மக்க னுடைய மக்கள் என்ற அன்றாட விவகாரங் விவகார புனர்வாழ்வு, விவகாரமாகப் பேசுவது தாமே பிரதிநிதப் ப் கோதாவில் இத் தை கேட்பதும் முரண்நிை கிறது. இவ்விவகாரத் கார, புனர்வாழ்வு புன அதற்குப் பொறுப்பான வருக்கு விட்டுக் கொ களுக்கான பாரிய கெ எழக்கூடும்.
எனவே புலிகள் நி வார்த்தைகளுக்குத் த தாலும், அப் பேச்சுவா களாக அவர்கள் தெ களிலும் முட்டுக்கட்ை Just LLIToftfarsling அரசாங்கம் இவற்றை காமல் இருபுறத்தாலும் வழிமுறைகளுக்கு ம தன்னுடைய சாமர்த்தி
ಇಂಗ್ಡಿ
இதேவேளை பே நோர்வே அரசாங்க யோசனைகளைத் ெ அவைகுறித்து தாம் களின் தலைவர் இவ் ளார். இவைகுறித்து சாங்கம் மேற்கொண்
வடிக்கை மேற்கொ
தண்டனை நிறைவே தொடங்குவதற்கு அ துள்ளது ஏற்கனவே பெற்றவர்கள் ஆயுட் som GLnna) a Nf2 ஏறத்தாழ ஐம்பதுக் தண்டனைப் பெற்ற சாலைகளிலுள்ளன தூக்குக்கயிற்றில் தெ உருவாகியிருக்கிறது
99 Gipfli sing சின் தெற்காசிய GJIT MILJimTao 9,0) E! பேர்த் 醬 ஏற்கனவே நோர்வே தூதுவர் எரிக் ெ
6) IAITU
(60) (TD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லைவர், நல்லெண்ணப் என்ற பதங்களுக் தைக்கு அவசியமான தெரிவித்த விடயங் தனைகளாகவே சித் JS LDLCOLOGVO), 6TD விதிக்கப் அவற்றுக்கான பதிலை
莎, த்தம் பற்றிய விடயத் ம் விதத்தில், யுத்த சியமில்லையெனவும் 1ண்டிருக்கும் போதே த்தலாமெனவும் அது பாருளாதாரத் தடை விடயத்துக்கு ஜனாதி மன்ற அங்குரார்ப்பன பதிலளித்துள்ளார். ஸ்ப் புலிகள் தம்முடன் Guš Gräsö, 60 GMT (GUL ம், உணவுப் பொருட் நளாதாரத்தடைகளை முறை விடயங்களைப்
ால் அதில் அர்த்த னெனில் அதற்கான தான் நிறுவி தமிழ்
யிருந்தார். அந்த யோசனைகள் என்னவென் பதும் இன்னும் வெளிப்படவில்லை. இதே போன்ற ஒருகருத்தை ஜனாதிபதி சந்திரிகா LD 5607 gJ UITUITUSLDOTPD BNPSJ(9).JMITUUGUST p_{0}(fl) ă : Cuis, வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு சிற்றில நிபந் தனைகளைக் கடைப்பிடிக்கவேண்டுமென்று நோர்வே அரசாங்கம் தெரிவித்திருந்ததாகவும் ந் நிபந்தனைகள் இதுவரை ர்மானிக்கவில்லையெனவும் அவற்றை தெரி வித்தபின் சம்பந்தப்பட்ட கட்சிகள் அனைத் துடனும்கலந்துரையாடி அதுபற்றியமுடிவுக் வருவதே தமது எண்ணமாகுமென்றும் கூ யிருந்தார். இவற்றைப்பார்க்கும்போது, பொது இணக்கம் எய்தப்படவேண்டிய மேலும் சில வழிமுறைகள் பாக்கியிருப்பது புலப்படுகிறது. 90555Ta, Lola, 61 560GV6.JTg e. 60Túli) இவ்வாறான ஒரு பேச்சுவார்த்தைக்கு அரசாங் கம் முன்வரும்ா என்ற சந்தேகம் மிக வலிமை யாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அரசாங்கத் தில் ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு நாக் es, Tsi) :: அவர் ஜனாதிபதி பிரியர் அல்லவெனவும் அவர் ஒரு கடும்கோட்பாட்டாளரெனவும் கடும் போக்கானவர்களே முக்கிய அமைச்சர்களாக உள்ளார்களெனவும் வர்ணித்துள்ளார். அத்துடன் சிங்கள பௌத்த பேரினவாதமே தமிழ் மக்களுக்கு அநீதியிழைத்ததெனக் ற்ற்ம் சாட்டியுள்ள அவர், சிங்கள தேசம் அடிப்படைகளையும் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் ஏற்க வில்லையெனவும் கூறி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையினத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதுபோலவே இப் பேச்சு வார்த்தைகள் குறித்து தனது பாராளுமன்ற அங்குரார்ப்பண உரையில் புலிகள் மீது கடுமையான சந்தேகக் கண்ணோட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தார். அதில் "சமாதானப் பேச்சுவார்த்தைகள் பற்றிய முடிவொன்றை எடுக்கும்போது, "P".
நியமித்திருப்பதாகவும்
ந்தக் கருத்துகளுக்கு ாவதில்லை என்பது க்கும்போது பேச முடி தன்லவர் கூறும்போது தபடி பேசு" என அவர் யாது. அந்நிர்ப்பந்தத் ண்டிய எந்தத் தேவை G).
ாதாரத் தடைகுறித்து
அதைப்பற்றி தமிழ் L460TUJ60)LDUILI9600DLD.9F9FFT எனக்கூறி இவ் விவ சம்பந்தமில்லை என்று
மற்றொருகெளரவப் றுவிப்பதாக அமையும். ளை அரசாங்கம் தன் காதாவில் அவர்களின் களை தனது தமிழ் புனரமைப்பு:அமைச்சின் ம், புலிகள் அவர்களை டுத்துபவர்கள் என்ற டகளைக் களையும்படி களை வெளிப்படுத்து தை புலிகள் தமிழ் விவ ரமைப்பு அமைச்சுக்கு, தமிழ் அமைச்சர் ஒரு டுப்பது என்பது அவர் TOT GJÜ (Glorë. SE GO GOT UITS
பந்தனையின்றிப்பேச்சு யாரெனக் கூறியிருந் ர்த்தைக்கான ஏற்பாடு ரிவித்த இரு விடயங் கள் எழவாய்ப்புண்டு. இயங்கும் நோர்வே
ஏற்றுக்கொள்ளக்கூடிய ಇಂದ್ಲ பத்தை வெளிப்படுத்த
சுவார்த்தை குறித்து flow is Go) sarcot தரிவித்துள்ளதாகவும், ரிசீலிப்பதாகவும் புலி ரையில் தெரிவித்துள் முன்முயற்சிகளை அர ால் தாமும் பதில் நட வாரெனவும் கூறி
கடந்தகாலச் செயற்பாடுகளை அவதானித்துக் கொள்ள வேண்டுமென்ற கருத்தோடு 鬣 சீருயர் சபையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணங்குவார்கள் என 15 வருட காலமாக பல் வேறு அரசாங்கங்களை ஏமாற்றிய விதத்தில் அவர்கள் மீண்டும் என்னை ஏமாற்ற வருவார் கள்" என்ற விடயம் தீவிரமாக ஆராயப்படுதல் வேண்டும் என அவர்கள் மீதான மிகுந்த அவ நம்பிக்கையை நாட்டின் மிக உயர்ந்த ஒரு சபையின் முன்னிலையிலேயே வெளிப்படுத்தி uftslimst.
எனவே இப் பேச்சுவார்த்தைகள் நிக மாக இருந்தாலும் கூட, அது : லிருந்து ஆரம்பிக்கும் பேச்சு வார்த்தையாக அல்லாமல் ஆரம் பிக்கும் பேச்சுவார்த்தைகளாகவே அமையு மென்பதையே இங்கு உணரமுடிகிறது. பரஸ் பரம் ஒருவரை ஒருவர் நம்பாதவர்கள் நடத்திக் கொள்ளும்இப்பேச்சுவார்த்தையானது ஒருவ ரோடு ஒருவர் இணக்கம் காணும் செயற் பாட்டுக்குப் பதிலாக, ஒருவரையொருவர் அம்பலப்படுத்தும் முனைப்புக்குத்தான் இட்டுச் செல்லும்
இதேவேளை, இருதரப்பும் வெளிப்படுத்தி யுள்ள மற்றொரு பிரதானமான விடயம் இந்த
யுத்தத்துக்கு உண்மையான ஒய்வு இப்போதைக் குச் சாத்தியமில்லை என்பதையே வெளிக் காட்டுகிறது.
ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையில் அதுவரையில் பயங்கரவாதத்துக்கு யுத்தத்தி னால் பதிலடிகொடுக்கும் தமது செயல்திட்டம் எவ்வகையிலும் கைவிடப்படாது என்று குறிப்பிட்டு, இந் நாட்டைப் பிரிப்பதற்கு எவ ருக்கும் இடமளிக்கமாட்டோம், எத்தகைய அச்சுறுத்தல்களுக்கு உட்பட நேர்ந்துள்ள போதிலும் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதத்தி லிருந்து நாட்டை மீட்பதற்காக அஞ்சா நெஞ்சம் கொண்டு போர்புரிகிறோம் எனச் சூளுரைத்துள்ளார்.
மறுபுறம் புலிகள் தலைவரின் மாவீரர் தின உரையில், தமது யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் மிக உக்கிரமான சமரின் முக்கிய மான ஒரு தருணத்தில் இலங்கை அரசாங்கத் துக்கு உலக நாடுகள் உதவியமையையும்
றப்படுவதை மீண்டும் சாங்கம் முடிவெடுத்
DJ600T 5600IL-6000 ண்டனை பெற்றகைதி கப்பட்டு வருகிறது. மேற்பட்ட மரண
கைதிகள் சிறைச் இவர்கள் இனிமேல் ங்க வேண்டிய நிலை
ல் இராஜங்க அமைச் விவகாரங்களுக்குப் ፴Iሀ16ù)ህ0ቇቇff Óffiff 6ቨ கை வந்திருந்தார். ாட்டின் சமாதானத் ால்ஹெய்ம் கடந்த
Gud
மாதம் இங்கு வந்து வன்னி சென்று விடு தலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்து விட்டு ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் கொழும்பில் சந்தித்துவிட்டுத் திரும்பினார். அவரைத் தொடர்ந்து பிரிட்ட னின் வெளியுறவு துறை துணை அமைச்சர் பீட்டர் ஹெய்ன் இங்கு வந்திருந்தார். இவ் விருவரும் நாட்டின் இனப்பிரச்சனையைத்
Tässlib (pas LDT, youngailu Gujará asoo முடுக்கி விடுவதற்கான முன்னேற்பாடு களைச் செய்வதற்கு நாட்டம் கொண்டி ருந்தனர். அவர்களைத் தொடர்ந்து அமெரிக்க அமைச்சர் இண்டர்பேர்த் இங்கு வந்திருந்தது நேரடியாக அமைதிப் பேச் சுடன் தொடர்புடையதாக இல்லாவிட்டா
கண்டித்துள்ளார். யாழ்ப்பாணத்தைபடையினர் கைப்பற்றும்போது கண்மூடியிருந்த உலக நாடுகள், தாங்கள் கைப்பற்ற விளைந்த தருணத்தில் தடுத்து நிறுத்த முன்னின்றமை SLD50) 6TDTDD560SLLD 5060601 ULD SD துள்ளதாக அவர் விசனம் தெரிவித்து, "எமது மண்ணில் அந்நிய ஆக்கிரமிப்புக்கு இட மளிக்காது யாழ்ப்பாணத்தை மீட்டெடுத்தே தீருவோம்' எனச் சூளுரைத்துள்ளார். இது ஆனையிறவுத் தாக்குதலின் தொடர்ச்சியான யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் தாக்குதல் திட்டத்திலிருந்து தாம் பின்வாங்கப் போவ தில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
எனவே இருபுறத்தினருமே யுத்தத்தின் லமான இலக்குகளையே உடனடிக் குறிக் நோக்கியபடியுள்ளார்கள் என் பதை இவை புலப்படுத்துகின்றன. இக் குறிக் கோள்களைக் கைவிடுவதற்கு முன்வர வைக் கக்கூடிய வேறு பிரகாசமான நம்பிக்கைகளை இருதரப்புமே கிட்டிய தொலைவில் காண்பவர் களாக இல்லை.
எனவே பேச்சுவார்த்தைக்குத் தயாரென இருதரப்பும் கூறுகின்ற தலைப்பு வாசகங் களைத் தாண்டி உள்ளே உள்ள சந்தேகங்கள் எதிர்ப்புணர்வுகள், முட்டுக்கட்டைகள், யுத்தத் தயாரிப்புகள் என்பவற்றை நிவர்த்திக்க வழி யுள்ளதா என்பதை மத்தியஸ்தர்கள்தான் முயற்சிக்க வேண்டும்.
இதேவேளை மற்றொரு முக்கியமான விடயம் யாதெனில், நோர்வே தூதுக்குழு புலிகள் தலைவருடன் நடத்திய சந்திப்பில் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான சர்வ தேச சமூகத்தின் இரு அடிப்படை விதிகளைத் தெரிவித்தனர். ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் என்பது அதில் முதலாவது விதி தமிழ் மக்களின் அபிலாஷைகள் உச்ச அளவில் எட்டப்படவேண்டும் என்பது இரண்டாவது விதி. ஆனால் இவ்விரண்டு விதிகளையும் ஏற்கத் தயாராவென்பதுகுறித்து புலிகளின் மாவீரர் தின உரையிலும் எந்தவொரு வார்த்தை யும் சொல்லப்படவில்லை (புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்ற கோஷத்துடனேயே இவ்வுரைகூட முற்றுப்பெற்றது). அரசாங்க தரப்பிலும் இதுவரை அபிப்பிராயம் தெரிவிக்கப் படவில்லை. எனவே இவ்விரு தரப்பையும் இந்த அடிப்படை விதிகளுக்குள் எப்படிக் கொண்டுவரப் போகிறார்கள் என்பதும் மத்தி யஸ்தர்களான நோர்வேக்கு உள்ள பணியாக இருக்கும்.
பேச்சுவார்த்தை குறித்த நிலைமைகள் இவ்வாறிருக்க அரசியல் தீர்வு குறித்து அர சாங்கம் அடுத்து என்ன நகர்வை மேற்கொள் ளப் போகிறது என்பது பிரதானமான கேள்வி ஏனெனில் பேச்சுவார்த்தையில் புலிகளுடன் இணக்கம் காணலாம் என்ற நம்பிக்கை ஒருபுறம் அரசாங்கத்துக்கு இல்லை. மறுபுறம் அரசாங் கம் முன்வைத்த தீர்வுத் திட்டத்தைக் கூட பாராளுமன்றத்தில் அமுலாக்க முடியாத பல மற்றநிலை, அதனை நிறைவேற்றுவதற்கு தேவையான மூன்றில் இரண்டு பாராளுமன்றம் பெரும்பான்மையென்பது இப்போது அரசாங் கத்துக்கு முயற்கொம்பு
அப்படியானால் அரசாங்கம் வாக்களித்த படி இனப்பிரச்சனைக்கு எத்தகைய அரசியல் தீர்வை வழங்க முடியும் என்ற கேள்விக்கு அது ஆளாகி நிற்கிறது.
இந்நிலையில், ஏதோ ஒரு மாற்றுத் திட்டத்தை அரசாங்கம் கண்டாக வேண்டும். அத் திட்டம் இப்போதுள்ள அரசாங்கத்தின் பலத்தைக்கொண்டே அமுலாக்கப்படக் கூடிய தாகவும் இருத்தல் வேண்டும்.
வ்வாறான இக்கட்டான நிலையில்தான் ஈ.பி.டி.பியினால் முன்மொழியப்பட்டுள்ள மாற்றுத்திட்டமொன்றையிட்டு அரசியல் கவ னம் ஈழக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங் களைக் கொண்ட அத் திட்டம் அரசாங்கத் துக்குமாற்றுப்பாதையொன்றுக்கு வழிவகுப்பு தாக இருப்பதுடன் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணுவதற்கான ஏற்பாடாக நிர்வாகப் பொறிமுறையொன்றை உருவாக்குவதாகவும் அமைகிறது. புலிகளுடன் இணக்கம்காண முடியாவிட்டாலும் மற்றைய தமிழ்க் கட்சிகளை இந்தத் திட்டத்துக்குள் இணங்க வைக்க அரசாங்கத்தை நம்பிக்கை காள்ள வைப்பதாக உள்ளது. புலிகள் பேச்சு வார்த்தைக்கு வராத பட்சத்தில், அல்லது புலிகள் ஏற்பாட்டை அரசாங்கம் ஏற்க மறுக்கின்ற பட்சத்தில், அல்லது புலி களுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அது ல் அரசாங்கம் அடுத்த தாக கால்வைக்கக்கூடிய மாற்று வழியாக அது அமையலாம். அது குறித்து அடுத்த இதழில் ஆராய்வோம். S S S SS SS SS SS SS S S S S லும் மறைமுகமாக ஒரு தாக்கத்தை ஏற் படுத்தவே செய்திருக்கிறது.
இேலங்கையில் இனப்பிரச்சனையைத் தீர்த்து அமைதியை ஏற்படுத்துவதற்கு வெளி நாடுகளிலிருந்து அனுசரணையாளர் களோ மத்தியஸ்தர்களோ அனுமதிக்கப் போவதில்லை என்று சிங்களப் பேரினவாத இயக்கங்கள் தங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட் பங்களை நடாத்தி வருகின்றனர். கொழும் பில் மட்டுமல்லாது நாட்டில் பல பாகங்களி லும் கூட இத்தகைய பேரினவாத இயக்கங் கள் பலதரப்பட்ட கிளர்ச்சிகளையும் தொடங்குவதற்கு ஒழுங்குகளைச் செய்து வருவதாகவும் தெரியவருகிறது.
t

Page 6
6603T6OL D6
ராவிடநாடு வேண்டும் என்று
பெரியார் கோரியபோது,
தென்னிந்தியாவைத்தான் அவர் குறிப்பிட்டார் போகப்போகத்தான் அவருக்கு விளங்கியது, மற்ற மாநிலத்துக் காரர்கள் தமிழ்நாட்டைத் தங்கள் தாயகமா கக் கருதவில்லையென்று. எனவேதான் இறுதியில் தனித்தமிழ்நாடு வேண்டுமென் றார். அதுவும் பிசுபிசுத்துப் போயிற்றென்பது வேறு விஷயம் இன்று அண்டை மாநி லத்தோடெல்லாம் ஏதோ ஒரு விஷயத்தில் பிரச்சனை முளைத்துக் கொண்டேயிருக்கி றது. காவிரி பற்றித்தான் பலருக்குத் မျိုး முல்லைப்பெரியார் அணை விவகாரம் இது வரை நீறுபூத்த நெருப்பாக இருந்தது விரை
வில் அது கொழுந்துவிட்டு எரியக்கூடும்.
தமிழக கேரள எல்லையில் அமைந்திருப் பது முல்லைப் பெரியார் அணை. இந்த அணையில் எவ்வளவு நீரைத் தேக்கி வைக் கலாம் என்பது பற்றியே இப்போது தகராறு கர்நாடகத்திலாவது காங்கிரஸ், ஜனதாதளம் பாரதீய ஜனதா கன்னட வெறியர்கள் என்று அரசியலைப் பிழைப்பாகக் கருதுவோர் அல்லது மிகக்குறுகிய நோக்கம் படைத்தோர் சண்டை போடுகிறார்கள் தமிழகத்தின் நியாயத்தைப் பார்க்க மறுக்கிறார்கள்
கேரளாவில் ஆட்சியிலிருப்பதோ இடது சாரிக்கட்சிகள், கம்யூனிஸ்ட்கள் மற்றவர் களைவிட அவர்களுக்கு பரந்தமனப்பான் மையிருக்க வேண்டுமே. ஊஹூம் கேரளா வின் உரிமைகள் பறிபோகின்றன. அணைப் பகுதிமக்கள் பேராபத்தை எதிர்நோக்கியி ருக்கிறார்கள் என்று ஓயாமல் குரல் கொடுத்து பிரச்சனையை மேலும் சிக்கலாக்கு பவர்கள் இந்தக் கம்யூனிஸ்டுகள் தாம்.
தமிழ்நாட்டைப்பற்றிக்கேட்கவே வேண் டாம் "எங்களுக்கேயெல்லாம் எங்களுக்குப் போகவே மற்றவர்களுக்கு Louis solo y- ODOTI OOI 1901) 99thleti
t
[[[]], [[[[[[[[[[[[[[]]|[[1]] [[[]|[[[[]|[[]] தான் பார்ப்போமே. பிரச்சனைக்குத் தீர்வு வேண்டாமா? என்று சிந்திக்கத்துவங்கி னால், தமிழ்நாடு கொள்ளை போகிறது என்று ஒலமிடும் எதிர்க்கட்சியினர் இன் னொரு புறம்
இப்பிரச்சனையினை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்றிருப்பது சுப்பிரமணி யம் சுவாமி இந்திய அரசியல்வாதிகளி லேயே மிக அருவருப்பான ஆசாமிகளில் ஒருவர் தனியே போட்டியிட்டு வார்டு கவுன்சில் ஜெயிக்கவே ததிங்கினதோம் போடும் இந்த சுவாமி, எப்படியாவது மது ரையில் தனக்கு ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொள்ள தீவிர முயற்சி செய்து வருகிறார்.
முல்லைப்பெரியார் நீரை நம்பியிருப் போர் தென்மாவட்ட விவசாயிகளே அவர் கள் ஆதரவைப் பெறுவதற்காக இந்தவில காரத்தைக் கையில் எடுத்திருக்கிறார் சுவாமி அவரால் முடிந்தவரை ஊதிவிடு Aprilir.
set is автөшпғыз боп 69 қор
ற்கனவே குடைபிடி மக் களைப் பற்றி குறிப்பிட்ட என்னை இம்முறை தமிழ் பெருங்குடிமக்கள் ஏழுதத்தூண்டினர். தமிழர்களால் தமிழர்களுக்காகவே தமிழர்கள் நிறைந்து வாழும் வெள்ளவத் தைக் கடற்கரைப் பக்கமாக ஜே.ஜே. என்று நடத்தப்படும் தண்ணிர்ச் சாலை யையே குறிப்பிடுகிறேன்.
தண்ணிர்ச்சாலை என்றவுடன், ஊர்க் கோயில் தண்ணிர்ப் பந்தல் போல என எண்ணவேண்டாம் அங்கு சர்க்கரைத் தண்ணீர் மோர்த்தண்ணீர் ஊறுகாய்த் தண்ணீர், தோடம்பழத் தண்ணீர் தான் கிடைக்கும்.
"அனைத்தையும் ஒடி ஒடி வாங்கி குடித்துத் திரிவதைய் பார்த்து அம்மா கேடுபிடிச்சது எல்லாத்தையும் குடிக்குது
என திட்டியதும் உண்டு)
ஆனால் இது பெருங் குடிமக்களின் தாகசாந்திக்காக நடாத்தப்படும் உள் நாட்டு வெளிநாட்டு மதுபான குடிவகை விற்பனை நிலையமாகும் ஸ்ரேசன் றோட் முதல் நெல்சன் பிளேஸ் வரை கடற்கரை யோரமாக தண்டவாளத்திற் கிடையில், அந்திமாலைப் பொழுதில் 6 மணிமுதல் 10 மணி வரை மங்களகரமாக நடக்கும் மதுப் பிரியர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி போயா தினத்தில் மட்டுமே விதிவிலக்காகும்
வயிற்றை கலக்கக்கேக்கதான் தெரியும்"
இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம், காவிரி, முல்லைப் பெரியார் இரண்டு பிரச்சனைகளிலும் தமிழகம் பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் கையெழுத்தி டப்பட்ட ஒப்பந்தத்தை வைத்தே தனது உரிமைகளை நிலைநாட்ட முயல்கிறது
இரண்டு ஒப்பந்தங்களிலும் குட்டிசமஸ் தான மன்னர்கள் பிரிட்டிஷாருக்கு பயந்தே கையெழுத்திட்டிருக்கின்றனர். 1924ல் காவிரி ஒப்பந்தம் சென்னை ராஜதானிக்கும் மைசூர் மஹாராஜாவிற்கு மிடையே கையெழுத்தா யிற்று பெரியார் அணை ஒப்பந்தம் இன்னும் புராதனமானது 1886ல் பிரிட்டிஷாருக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்திற்குமிடையே கையெழுத்திடப் பட்டது.
ÜEDELU
தமிழக மக்களின் விவசாயிகளின் நலன் காப்பாற்றப்படவேண்டும் என்பது வேறு. ஆனால் இந்தியா விடுதலை பெறும் முன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் இன் னமும் செல்லுபடியாகும் என்பது நியாயமான வாதமா என்று தமிழ்நாட்டில் யாரும் கேட் LUÓ GÒGIDO).
இது ஒருபுறமிருக்க, 1886ஆம் ஆண்டு ப்பந்தப்படி கேரள நதியான முல்லைப் நீரனைத்தையும் 000 ஆண்டுகள் Glgata ng gma ng Agusal Úlfli lagi Alför o.fl.) bólus). GüUhgi) 1970ல் மறுபடி புதிப்பிக்கப்பட்டது. அந்த நேரம் கேரள மக்கள் தங்கள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறவில்லை. அல்லது அந்தக் காலத்திய அரசியல் தலைவர்களும் அவர்களைத் தூண்டிவிட்டு குளிர்காயமுனையவில்லை. இப்போதுதான் சூடுபிடித்திருக்கிறது பிரச்சனை
முல்லைப்பெரியாரை நம்பி 44,000 ஏக்கரில் தமிழக விவசாயிகள் பாசனம் செய்கிறார்கள் அணையின் உயரத்தைப் பற்றிய சிக்கல் நீடிப்பதால் இந்த விவசாயிகள் அவதிப்படுகிறார்கள் கேரளத்தரப்பில், நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு குறைக்கப்பட்ட தின் காரணமாக சுற்றியுள்ள நிலங்களில் வீடுகள் கட்டியவர்கள், ரியல் எஸ்டேட் பிசி னஸ் செய்பவர்கள்தான் மீண்டும் உயரத்தைக் கூட்டக்கூடாது என வாதிடுகிறார்கள் அம்மாநிலத்தில் பெரியார் அணையில் தேக் கப்படும் நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்வோர் எவருமில்லை. பலரும் கவனிக்கத்
இந்தப்பகுதியில் பல நூறு வீடுகள் அனேக்ஸ் என தமிழர்கள் நெருங்கி யடித்து வாழும் பகுதியாக இருந்தும் அதைப் பற்றி கவலைப்படாது எம் தமிழ்ப் பெருங்குடி மக்கள் கருமமே கண்ணா யினராக தம் தாகத்தைத் தீர்க்க தரமான சேவைகள் பலவும் அங்கு உள்ளன.
ஆரம்பத்தில் மதுபான விற்பனை நிலையமாக ஆரம்பித்து பின் மதுபாவ GSGSuri Gni GSAuLDT3, DT) sìLL பரிணாமவளர்ச்சியின் ஆரம்பமாக கூல் பியர் விற்பனை பிய்த்துக் கொண்டு போனது
பாரில்aே) போய் குடித்தால் விலை கூட கதிரைமேசையில் அமர வேண்டும் ஆனால் இங்கு வீறுகொண்ட தமிழ் பெருங்குடிமகனுக்கு கடற்கரைக்காற்று ரயில் ஒடும் தாலாட்டு நிறுத்தியிருக்கும் வாகனங்களில் இருந்துவரும் பாட்டு என ஒரே அமர்க்களம் தான் போங்கள் ஓப்பன் எயர் தண்ணி உடம்புக்கு வெந்நீர் என புதுக்கவிதை கூறும் நிறை வெறியர்களை நிதானத்திற்குக் கொண்டு வர ஆரம்பத்தில் உதவியவர் நொறுக் குத்தீனி விற்பவர்தான் கொழும்பு வீதி
தவறும் ஒரு பரிமாண
1979ம் ஆண்டு கசிவது கண்டுபிடிக்க மத்திய நீர் ஆணைய செய்துவிட்டு, அனை இல்லையென்றாலும்மு உயரம் 14210 அடி றைத்து, மூன்று னை வலுப்படுத்தி, உயர்த்திவிடலாம் என்
இரு அரசுகளும் டன. வலுப்படுத்து தொடங்கின. அன்று இன்னமும் முடிந்தய கொண்டே போகிறது
8.
சுணக்கம் தொழிலாள TöLİra, GM Sly & 9600, வளவு பாதுகாப்பு ஏற்ப 蠶 போதாது என்று டிக்கத் துவங்கியது தங்கள் மாநில பெருமளவு பாயும் ஆற். Glurflum J. GOGBOTussley ஆனால் அதில் சிறு குப் பயன்தரவில்லை அவர்களுக்கு. ஆனால் ஒப்பந்தம் அவ்வாறு குறுக்கே நிற்கிறது.
இந்நிலையில்தான் இல்லை, உடைந்துவி டங்கள் வெள்ளத்தில் கட்டப்பட்டுள்ள வீடுக தோன்றிய வனப்பகுதி தாவரங்கள், வனவில ஆபத்து' என்றெல்லா தமிழ்நாட்டில் ம போன்ற ಇಲ್ಲ′ வளர்ந்திருக்கின்றன gon U. Gordo Qypoi) 000 obulu 0 19G SIL, ULJNJE SJAN, AMPLA. LJLL LOGIT DIES LI LI பாதிக்கப்பட்டிருக்கிற எத்தனை ஏக்கர், என் புள்ளிவிவரங்கள் இல் இன்னுஞ் சொல்
முன்பு கூட இரண்டு 152 அடி அளவு பட்டிருக்கிறதென்று கிறது. அதாவது 14 தேக்கிவைத்து தமிழ் நிறைவுசெய்யப்பட்டிரு யில் எதற்கும் உயர்த்தி என்று தமிழ்நாடு அட அவசியம் என்ன என்
"இல்லை, இல்லை 6ŜILL6or, 6ŜloJg MULD LUNA என்கிறது தமிழ்நாடு
பேச்சு வார்த்தைக
匹重a江。
களில் எல்லாம் சுற்றி போன வடை முறுக்கு ΩΤούρύΠιο ιμάτα. Πριηρη மாக விற்கப்பட்டுவிடு
பழையன கழிதலு நாளாந்த நடவடிக் வடையும் குளிர்ந்து இளகிப்போன மு நாளைக்கு என்ற நி
நெருப்பு எண்ை ஆஜரானார் ஆபத்ய լիոհար Մլ ցgamma - கருவாட்டு பொரிய
குத்தி
பெருங்குடி மக் சேவை" என்பது ே மேலும் கடைசிக் குடி வழங்கிவிட்டு தன் கட வண்டியை ஹாமர் தள்ளிப்போகும் ஒலி இருப்பவர்களுக்கு
அந்தப் பெருமக
6)MILULD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்ெ
மிது அணையிலிருந்து நீர் பட்டது. அதன் பிறகு பல்வேறு ஆய்வுகள் ாக்கு ஆபத்து ஏதும் ó16loggslé60g|Ung. லிருந்து 36 ஆக LLFile:GTIT9, 9/606oor பிறகு 152 அடியாக று பரிந்துரைத்தது. தனை ஏற்றுக்கொண் ம் நடவடிக்கைகள் தொடங்கிய பணி டில்லை. இழுத்துக் முதலில் வேலையில்
ir Glogg. GODGOT, ETT GÖTÜ இப்படி பின்னர் எவ் டுகள் செய்யப்பட்டா கேரளம் முரண்டு
த்தில் உருவாகிய, தின் நீர்தான் முல்லைப் தேக்கப்படுகிறது. பகுதி கூடதங்களுக் யே என்ற ஏக்கம் 1970ல் புதுபிக்கப்பட்ட பயன்படுத்துவதற்கு
அணை வலுவாக டும். மூன்று மாவட் மூழ்கிவிடும் சுற்றி ள் மூழ்கும், புதிதாகத் களில் உருவாகியுள்ள ங்குகள் இவற்றிற்கு ஆட்சேபணைகள் SODT, TTLDISTSLUTLD இன்று செழித்து OITOOT DITOU 9Ag5ADG90 பரியாற்று நீர்தான். ன் உயரம் குறைக்கப் |[[}{ìặfiñ ||Ig[[[] து எந்த அளவு பது பற்றி சரியான 0.
ப்போனால் 1979க்கு
றைதான் அணையில் தேக்கிவைக்கப் ஒரு தகவல் இருக் அடிக்குள்ளாகவே நாட்டின் தேவைகள் க்கின்றன. இந்நிலை யே ஆகவேண்டும் ம்பிடிக்க வேண்டிய றது கேரளம்
தேவைகள் பெருகி நிக்கப்பட்டிருக்கிறது"
ள் பலமுறை நடந்தும்
S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS S
| დაბა -
த்திரிந்து விற்காது JAG GÄSITLG), LIGAS IT mT; டஸ்ட்டாக படுவேக இடம் இதுதானே. ம் புதியன புகுதலும் S), and Guitar போன கண்டலும் க்கும் எத்தனை LITIDI GO Gaia
ՖՖնւյւն) 90ւյւ, ணச் சட்டியுடன் ந்தவனாக-ரேஸ்ட் டச்சுட மீன் நாறல் விற்பனையாளர்.
60
கள் தேவையே தம் பால் 10 மணிக்கு மகனின் ரேஸ்ட்டை *LII. Gant Gaml_II ஸ் அவனியூவால் அரைநித்திரையில் ல்ல தாலாட்டு
னின் தமிழ் குடிமக்
பயனேதும் இல்லை. பிரச்சனை குறித்து சுப்பிரமணியம் சுவாமி வழக்கு தொடுக்க, உச்ச நீதிமன்றம் வலுப்படுத்தும்பணியினைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது
பெரிய அணைகட்டப்பட்டபோது அதன் அருகேயே, அந்த நேரத்தில் நீரைத் தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்காக ஒரு குட்டி அணைகட்டப்பட்டது. அதையும் பலப் படுத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை அந்த வேலைதான் இப்போது நடந்து வருகிறது. பெரிய அணை வலுப்படுத்தும் வேலை ஏறத்தாழ முடிந்து விட்டது
குட்டியணையில் வேலைகள் நடைபெற கேரள அரசு அனுமதி தர மறுக்கிறது. அந்தப் பணியினை விடுங்கள்: : 虚而
பெற்றுவிடும். பிறகு பெரிய அணையின் உயரத்தை 52 ஆக உயர்த்துவதில் சிக்கல் ஏதுமில்லை. கேரள அரசின் அச்சம் அர்த்த மற்றது" என்ற ரீதியில் மத்திய அரசின் நீர் வள ஆணையம் நியமித்த நிபுணர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
ஆனால் கேரள அரசு மசிந்தால் தானே? உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேவையில் Aாமல் அடம் பிடிப்பது போலத் தோன்று கிறது என்றிருக்கிறார்கள் கேரளாவில் முக் கிய மார்க்சிஸ்ட் தலைவரான அச்சுதானந் தன் மாநில நலனைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது என்று வெளிப்படையாகம் ಅಣ್ವಸ್ಥ್ அங்கிருப்பது மார்க்ஸ்ட் தலை மையிலான கூட்டணி அரசு தான் என்றாலும் கூட அச்சுதானந்தனுக்கும் முதல்வர் நாய னாருக்கும் மோதல் என்கிறார்கள் இப்படித் தன் கட்சிக்காராரே கொடிபிடித்தால் நாயனார் என்ன செய்வார், பாவம், "எந்த நிபுணர் குழுவும் எது வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும் எனக்கு அக்கறை யில்லை, கேரளா எந்தவிதத்திலும் பாதிக் கப்பட நான் அனுமதிக்கமாட்டேன்" என்று முழங்குகிறார்.
சில நாட்களுக்கு முன்பு, பெரியார் அணையின் அருகே-கட்டப்பட்டிருக்கும் குட்டி அணையின் அருகே இரு மாநில அதி காரிகளுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. சென்னையில் திராவிட தெலுங்கள் கட்சி யைச் சேர்ந்த சிலர் கேரள அரசின் சுற்றுலாத்துறை அலுவலகத்தை சூறையாடி
களின் குடல் நலம் காக்கும் நோக்கில்
ஒரு சிறு விண்ணப்பம், தயவு செய்து மீன் பொாக்கும் எண் ணயை வாரத்திற்குகொருதடவையாவது மாற்றுங் கள் காறல் நாற்றம் தாங்க முடியவில்லை. தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவுகிறதோ இல்லையோ உச்சிக்கேறி யவர்களின் துரஷனத் தமிழ் தூள்பறக்கும். அக்கா முதல் அம்மா அடுத்தவன் பெண்டாட்டிவரை உறவுகளை இழுத்துப் பேசும் இன்பத் தமிழ் ஏரியாவையே ஒரு கலக்குக் கலக்கும்.
மராயனி றைவ் நிறையும் அளவிற்கு வாகனங்கள் நிறைந்துவிடும் தண்ட வாளம்தான் அவர்களுக்கு குந்துமிடம் கோச்சி வந்தால் எழுந்து ஒடுவதும் பின் தள்ளாடி அமர்வதும் வெறிமுறியும் எக்சசைஸ் சிலவேளைகளில் சத்தியெடுக் கும் பிரகிருதிகளுக்கு உடனடி நிவாரண மாக உப்பு நீர் பருக்கப்பட்டு கடல் குளியல் நடாத்தப்பட்டு வெறிதணிக்கப்பட்டு நண்பர்களால் நடைப்பிணமாக இழுத் துச் செல்லப்படும் நிகழ்ச்சியும் உண்டு. பாவம் அப்பகுதிப் பொது ஜனங்கள் தான் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி
தேடியதைக் கொண்டு வீட்டைக்கட்டிய
னர். தெலுங்கு பேசும் நாயுடு, ரெட்டியார் வகுப்பினரின் நலனை மேம்படுத்தவென்று இந்தக் கட்சி தனது தமிழின உணர்வை நிரூபிக்க இப்படியொரு நாடகத்தை நிறைவேற்றியிருக்கிறது. இது எங்கு போய் முடியும் என்ற கவலை பலருக்கு வந்திருக்கிறது.
எம்.ஜி.ஆர்-தி.மு.கவை விட்டு வெளி யேறியபோது, அவர் ஒரு மலையாளி என்று சுட்டிக்காட்டி, தமிழர்களுக்கும், இம்மா நிலத்தில் கணிசமான எண்ணிக்கையில் வாழும்மலையாளிகளுக்குமிடையே மோதலை உருவாக்க கருணாநிதி முயற்சித்தார். ஆனால் அடிதட்டு மக்கள் எம்.ஜி.ஆர். மீது கொண்டிருந்த பற்று, பொதுவாக மக்
களுக்கு கருணாநிதியின் ஊழல், அராஜகம் இவை குறித்த அதிருப்தி, இவற்றின் காரண மாக மலையாளிகளுக்கெதிராக குரோ தத்தை வளர்க்க கருணாநிதி செய்த சதி படுதோல்வி அடைந்தது.
இப்போதோ தமிழினவாதம் பேசும் ழுக்கள் மீண்டும் தலையெடுத்திருக் சமீபத்தில் தான் தென்மாவட்டங் களில் தமிழ்-தமிழர் இயக்கம் கேரள அரசைக் கண்டித்து ஒரு யாத்திரையினை நடத்தி முடித்திருக்கிறது. விரைவில் பெரி யார் அணை நீர்த்தேக்க அளவினை 15 9I lg, LLIIT 95 2. Luffğ555 Ge5 JT GITLi 62LjLudi, கொள்ளவில்லையானால் அம்மாநிலத்திற்கு காய்கறி, பூ, பழங்கள், மளிகை சாமான்கள் போன்றவை அனுப்பப்படுவது தடைசெய்யப் பல்வேறு அமைப்புக்கள் எச் சரிக்கை விடுத்திருக்கின்றன. ஏற்கனவே ஒரு சில நாட்கள் அந்தத் தடை அமுலி லிருந்து, பிறகு விலக்கப்பட்டது.
தில் ஒரு நல்ல அம்சம் என்ன வென்றால், கருணாநிதி முன்பு போன்று அப்போது இனங்களுக்கிடையே துவேஷங் கள் வளர்க்க விரும்பவில்லை. பொறுப்பான முதிர்ச்சியடைந்த அரசியல் II. அவர் காணப்படுகின்றார். மேலும் பாரதிய னதாவுடன் கூட்டு சேர்ந்த பிறகு தமிழ் နှီးနှီး ဖြိုးနှီ &T&601, &T USSG) 9,95ITLES DSLD பூமிக்குமாக ಙ್ கட்சி ஆதரவு தேர்தல் போது மேன்படுமென்பதற்காக அதிகமாக கேரள அரசை விமர்சிப்பதில்லை. சுப்பிரமணிய சுவாமியை தமிழின வாதக்குழுக்கள் அண்ட மாட்டார்கள் அவர்களுக்கும் பெரிய ஆதர வொன்றுமில்லை, எனவே தற்போது நிலை முற்ற வாய்ப்பில்லை.
தென்மாவட்டங்களில் தான் அதிக ஆதரவு எனவே அந்தப் பகுதி விவசாயிகள் கிளர்ந் தெழுந்தால் அரசியல் ஆதாரத்திற்காக அவர் எதுவும் செய்வார் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
இரு மாநிலத்திலும் பரந்தமனப்பான்மை கொண்டோர், நல்லுள்ளம்படைத்தோர் பிரச் சனைக்கு சுமுக 蠶 ஏற்பட வழி செய்ய வில்லையென்றால், காவிரி போன்று இதுவும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கக்கூடும்.
...
வாங்கியவர்கள் வாயடைந்து வீடுகளின் கதவடைத்து தம்வீட்டு கேற் அடைத்து மாலை ஆறு மணியோடு பூதம் வரும் அம்புலிமாமா கதைபோல குடி அரக்கர் களால் தொடரும் தொந்தரவுகளை தாங்கிக்கொள்ளப் பழகிவிட்டனர்.குண்டு வீச்சு செல் அடிகளுக்கெல்லாம் ஈடு கொடுத்து பெற்ற அனுபவம் போலும் சற்று நேரம் காலாற கடற்கரையில் நடக்கவோ மாலை நேரத்து மனோரம் யத்தை ரசிக்கவோ வயது போனவர்களை கடற்காற்று சுவாசத்திற்காக கூட்டிச் செல்லவோமுடியாதபடி எங்கணும் நீக்கமற நிறைந்து காணப்படும் மதுப் பிரியர்களின் பிரியமான பார்வைக்கஞ்சி ரியூட்டரி மாணவிகளும் மாலை வகுப்பு களுக்கு போய்வர பயப்படுவதும் வேத னையானது பாரதிராஜா பாணியில் கேட்கிறேன் "என் இனிய தமிழ் குடிமக் களே! உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக கேட்கிறேன். உங்கள் பாசமிகு தமிழ் சகோதரர்களை சோதிக்கலாமா? அவர் தம் சுதந்திரத்தை நீங்களே பாதிக்கலாமா? யோசியுங்கள்
25.03-09, 2000

Page 7
லங்கைக்கு பிரிட்டனின் துணை வெளிவிவகார அமைச்சர் பீட்டர் ஹெய்ன் மேற்கொண்டிருந்த ULIGOTüd u GÅNGA DJ Sg5546) y úlo :
க்கியத்துவம் மிக்கதாகவே
ருக்கின்றது. இந்தியாவில் தமது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் திரு.பீட்டர் ஹெய்ன் கொழும்பு வந்திருந்தார். தமது இந்திய விஜயத்தின்போது கூட திரு. ஹெய்ன் இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியத்தலைவர்களுடனும் பேச்சுக்களை நடத்தியிருந்ததை அறியமுடிந்தது. இலங்கைக்கு விஜயம் செய்யும் எந்தவொரு வெளிநாட்டு முக்கியஸ்தரினதும் கவனத்தைப் பெற்ற விடயமாகவே இலங்கை இனப்பிரச்சனை விளங்குகின்றது. கடந்த காலங்களில் கொழும்பு வந்திருந்த
வெடித்திருந்தது. இக்கலவரத்தையடுத்தே என்றுமில்லாதவாறு மேற்குலக நாடுகளை நோக்கி இலங்கையின் வடக்கு கிழக்கைச்சேர்ந்த தமிழர்கள்
படையெடுக்கலானார்கள்
GTUUT icon Lili DiGioin
லங்கைத் தமிழர்கள் புவியின் அனைத்துப் பாகங்களிலுமே குடியேறி வாழ்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது அகதிகளாகவும், அரசியல் புகலிடம் கோரியும் உலகநாடுகள் பலவற்றிலும் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள்
லமாக சர்வதேச சமூகம் இலங்கைப்
பற்றி நிறையவே அறிந்து வைத்துள்ளது. 嚮 தவிர இலங்கை பொருளாதார
ாக இதுவரை ஒரு காத்திரமானவளர்ச்சிப் போக்கை
எட்டவில்லை. சுமார் இதுபது அல்லது
சமூகத்தின் கவனம் இலங்கை இனப்பிரச் அதிகரித்துள்ளதைக் பிரிட்டிஷ் துணைெ அமைச்சர் திருபீட்ட கடந்தவார விஜயம் glВg QAHANJE ( காலந்தாழ்த்துவதை செய்வதாகவே அை அத்துடன் சர்வதேச அர ாக்கப்படக் கூடியெ அளவில் ஏற்றுக் கெ கோடிட்டுக்காட்டுவ ஹெய்னின் இலங்ை தொடர்பான அபிப்பி காணப்படுகின்றன. நோர்வேயின் சமரச பிரிட்டன் பரிபூரண வழங்குவதாகத் தெ ஹெய்ன், இலங்கை
մԼւ i hanյմ:
பல்வேறு நாடுகளையும் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் இலங்கை இனப்பிரச்சனை விரைந்து தீர்க்கப்படவேண்டும். யுத்தம் நிறுத்தப்படவேண்டும் இராணுவ நடவடிக்கைகள் பயன் தரப்போவதில்லையென்று மேலெழுந்தவாரியாக மட்டுமே கூறிச் சென்றனர். இது தவிர சர்வதேச அரங்குகளிலும் இலங்கை பிரச்சனை பற்றிப் பலதடவைகள் பிரஸ்தாபிக்கப்பட்ட போது உலக நாடுகள் பல இனப்பிரச்சனைத்தீர்வுக்கு உதவி வழங்க முன்வந்திருந்தனவேயன்றி,
எதிலும் தலையிட்டிருக்கவில்லை. ஆனால் தற்போது சர்வதேச சமூகத்தின் கவனம் என்றுமில்லாதவாறு அதிகரித்திருப்பதையே, கொழும்புக்கு பிரிட்டிஷ் துணை அமைச்சர் ஹெய்ன் மேற்கொண்ட விஜயம் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது இலங்கையின் அரசியலாளர்கள் இனப்பிரச்சனை விடயத்தில் கிணற்றுத்தவளைகள் போலவே நடந்து வரக் காணப்படுகின்றனர். பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றிருந்தது. ஆனால் அச் சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் அழிவுகள் அதிகரித்துள்ளதே தவிர, எவ்வித முன்னேற்றத்தையும்
TOGOT(p g UMTS GTT GTI jj இலங்கையின் இரு பிரதான இனங்களாக இருக்கும் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையிலான வேறுபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து, இன்று ஒரு மோசமான யுத்தமாக இனத்தகராறு வெடித்துள்ளது. இலங்கையில் கடந்தகாலத்தில் இருந்த இரு இனங்களையும் சேர்ந்த தலைவர்கள் பல்வேறு முயற்சிகளையும் இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக முன்வைத்தனர். அனால் அவை அனைத்துமே குழப்பியடிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு காலத்துக்காலம் இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் தற்சமயம் என்றுமில்லாதவாறு சர்வதேச சமூகத்தின் கவனம் இலங்கையின் மீது திரும்பியுள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
இதற்கு இரு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. 1983ம் ஆண்டு, அதாவது பதினேழு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில், குறிப்பாக கொழும்பில் மிக
மோசமான முறையில் இனக்கலவரம்
23.03-09, 2000
பாதுகாப்புத்துறையை ன்பு ஒரு கலக்குக்கலக்கியவர் கலங்கிப்போயிருக்கிறார். அவரது பதவிக்காலத்தில் அடைந்த இலாபங்களைவிட கிடைத்த நஷ்டங் களே அதிகம் ஆயுதங்களை வாங்க
மட்டுமல்ல ஏற்பட்ட கும் கோடிக் கணக்கில் அரசுக்கு வாரி இறைக்க வேண்டியிருந்ததாம் இதனால் மீளவும் படைத்தரப்பை ஊனக்காலோடு நடமாட விடக் கூடாதென்று எல்லாம் வல்ல அம்மையார் யோசித்துள்ளாராம் குண்டுமழைக்குப் பழக்கப்பட்ட கிழக்கிலங்கையில் மாரி வெள்ளமும் மக்களைப் பதம் பார்த்திருக்குது மனிதர்களால்
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் சுமாராக இருந்த இலங்கையின் பொருளாதாரம் இன்று பலத்த பாதிப்புக்களை எதிர்நோக்கியிருக்கின்றது. இதற்கு கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக நீடித்துச் செல்லும் யுத்தமே முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்நிலையில் இலங்கையின் பொருளாதாரம் இன்று வெளிநாட்டு உதவிகளையே பெரிதும் எதிர்பார்த்ததாக இருக்கின்றது. ஆண்டு தோறும் இலங்கைக்கு bala, நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பெருமளவு பணரீதியான உதவிகளை வழங்குகின்றன. நோர்வேயும் இலங்கைக்கு உதவி வழங்குகின்ற ஒரு முக்கிய நாடாக இருக்கின்றது இதன் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மற்றும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கரிசனை போன்ற இருகாரணிகளினாலேயே சர்வதேச
ட்சேதத்துக்
ஆறுதல்
மக்கள், நோர்வேயி மத்தியஸ்தத்துடனா முயற்சிகளை வரவே தமது ஆய்வு மூலமா தெரிவித்திருந்தார். ஏனைய வெளிநாட்( போலன்றி வெளிப்ப மறைவின்றியும் தி
கொழும்பு : கருத்துக்களை வெ
அவத வளிநாடுகள், இன இலங்கையில் ஒரு : g-LDT.g. g. TTLDITS, 嚮 அனுதாபங்களை )ெ ஆனால் இலங்கையி வெளிநாட்டவர்கள் கரிசனையை ஒரு தலையீடாகவே கரு
இந்நிலையில் திரு. இத்தடவை கொழுப் கருத்துக்கள், சர்வ இனிவருங்காலங்கள்
மட்டுமல்ல இயற்கையாலும் ம வெள்ள நீரின் பாய்ச்சலால், வின் கதி கிழக்குப் பாராளுமன்றப் நின்று விடாது வெள்ள நிவார
வவுனியாவில தேங் விலையெல்லாம் குறைஞ்சிருக்கு சேஷ்ட்டை இப்ப தலைகாட்டுவ பாய்ந்த மாதிரி இருந்த வவு
நீண்ட காலத்துக்கு சிறைச்சாலையில் தூக்குமேடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iTOLä sitoisessi) னை விடயத்தில் ண முடிகின்றது Maalausim IV
Glyptisilöt னப்பிரர்ரனைந்தீர்வு ாடர்ந்து
gfläöä. திருந்தது.
யல் ரீதியாகத் ான்றென்பதை முழு if(66|6|| 60g|||| ாகவே திரு.பீட்டர்
Slygg gogo TULUISG, GIT
முயற்சிகளுக்கு 55609UGOU வித்த திருபீட்டர் ல் பெரும்பாலான
위6l)
-
~-— അ:
இசுரேனயை
அவதானிப்பதோடு மட்டும் நின்றுவிடப்போவதில்லை என்பதையும், கூடியளவு அழுத்தங்களைக் கொடுத்து சமரச முயற்சிகளை முன்னெடுப்பதிலேயே சர்வதேச சமூகம் உறுதியாக இருக்கின்றதென்பதையுமே புலப்படுத்துவதாக இருக்கின்றது. இலங்கையின் பேரினவாதசக்திகள் இதுவரை இனப்பிரச்சனைத்தீர்வு தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட எந்தவொரு தீர்வுத்திட்டங்களையும் முறியடிப்பதிலேயே முனைப்பாக இருந்து வந்தனர். அத்துடன் இலங்கையின் நலன்களில் அக்கறை கொண்ட வெளிநாடுகள் இனப்பிரச்சனைத் தீர்வில் காட்டிய அக்கறையையும் பேரினவாதிகள் ஆட்சேபித்தே வந்தனர். அண்மைக்காலங்கில் நோர்வே தூதரகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டம், நோர்வேயின் கொடி எரிப்பு, இதன்
T. FLDITSITGOT ற்கின்றனர் என்பதை க அறிந்துள்ளதாகவும்
ப் பிரதிநிதிகளைப் டையாகவும், ஒளிவு ஹெய்ன் தமது
யிட்டிருந்தார். னிக்கும்
Úúlyig 60601 ffüUITöéluJLDITGT கின்றதென்றே தமது ਨੂੰ ன்றன. OT JJ LJUTST56M, வெளிப்படுத்துகின்ற JETOJëluJLOTSI கின்றனர். Li Lift Glampi GoT Sli GaussulLL தச சமூகம் ல் இலங்கை
0 Emilit('auflais siléig L iliffáil oifili. சொல் ஹெய்மின் கொடும்பாவிக்குத் தீ வைப்பு போன்ற சமாச்சாரங்கள்
கொழும்பில் இடம் பெற்றிருந்தன.
இவற்றையடுத்து பிரிட்டிஷ் துணை அமைச்சர் கொழும்பு வந்திருந்தபோது &m_L SLDS சுயரூபத்தைக் காண்பிக்கத் தவறவில்லை. இப்பேரினவாதிகளுக்கு ஆதரவாக சிஹல உறுமய கட்சியும் திரு.பீட்டர் ஹெய்னின் வருகைக்குக் கறுப்புக் கொடி காட்டியிருந்தது. இவ்வாறு வெளிநாட்டுப்பிரதிநிதிகள் இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் வெளிப்படுத்தும் கரிசனையை ஆட்சேபித்து ஆர்ப்பாட்டம் செய்யும் பேரினவாதிகள் குறித்து திருபீட்டர் ஹெய்னிடம் கேள்வி எழுப்பப் பட்டிருந்தது. இதற்கு திரு.ஹெய்ன் பதிலளிக்கையில்
பேரினவாத விஷமச்சக்திகளை
öLT GETİYAN T8 30 öğÜULGİ விமர்சித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்னர் பிரபல அமெரிக்க ஹொலிவூட் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்ட் பேர்க்கின் தயாரிப்பில் ஜூராசிக் பார்க் என்ற திரைப்படம்
வளிவந்து, உலகில் அனைவரது கவனத்தையும் அத்திரைப்படம் பெற்றிருந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்புவியில் வாழ்ந்த டைனசோர்கள் என்ற இராட்சத மிருகங்களை மையமாக வைத்து ஜூராசிக் பார்க் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. அசுரத்தனம் மட்டுமல்ல மிகவும் பழமைவாய்ந்தனவாகவும் GOLGOT GgTites, 6 புவியில் வாழ்ந்துள்ளன. எனவே நகைச்சுவை உணர்வோடு திரு.பீட்டர் ஹெய்ன் ஆர்ப்பாட்டஞ் செய்யும் பேரினவாத சக்திகளை டைனசோர்கள் என்று குறிப்பிட்டுள்ளதன்
மூலம் அவர்களிடமுள்ள மூர்க்கத்தனத்தை மட்டுமல்ல கால வோட்டத்துக்கொவ்வாத விதத்தில் அவர்கள் பழமை வாதிகளாக இருப்பதையுமே சுட்டிக் காட்டியுள்ளார்.
ஜனநாயக நாடுகளில் கருத்துச் சுதந்திரமுண்டு. ஆனால் அக்கருத்துச் சுதந்திரம் ஒரு வெறியாகவும், மூர்க்கமாகவும் மாற்றமடையும் போது அதனை எவ்விதத்திலும் நாகரிகமானதாக ஏற்றுக் கொள்ள முடியாது இலங்கையைப் பொறுத்தவரை கூட வெறி கொண்ட பேரினவாத சக்திகளின் ஆட்சேபங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்பவையே எந்தவொரு நியாயமான தீர்வுத் திட்டங்களுக்கும் வேட்டுவைப்பவையாக இருந்து வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் இலங்கையின் ஆர்ப்பாட்டக்காரர்கள், இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாகத் தாம் வெளிப்படுத்தும் எதிர்ப்புகளுக்கு நியாயம் கற்பிக்க முற்படலாம். ஆனால் அர்த்தமற்ற அந்த RUTTUUTTUU Pulo 600" சாவதேச சமூகம ELPLä59, GOTLDT SOTSILD, மூர்க்கத்தனமானதுமாக நோக்குவதையே og|Pulsløst glUlyssusjöst வெளிப்படுத்துகின்றன. இலங்கையின் இனப்பிரச்ச
கொன்று குவிக்கும் காடிய யுத்தமாகவே மாறியுள்ளது.
இந்த அர்த்தமற்ற யுத்தத்தை இலங்கையின்
ஆட்சியாளர்களினாலோ அல்லது
வேறெந்த அரசியல் சக்திகளினாலோ நிறுத்தமுடியாதிருப்பதுடன், இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வையும் எட்ட முடியாதுள்ளது. இந்நிலையில் இந்த யுத்தம் காட்டுமிராண்டித்தனம் மிக்கதாக மாறி இலங்கையை முன்னோக்கிச் செல்ல வைப்பதைவிட பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச்செல்ல வைத்துக் கொண்டிருப்பதையே அவதானிக்க முடிகின்றது. 驚 காரணமாகவே அரசியல் முதிர்ச்சி
பற்ற நாடான பிரிட்டனின் துணை அமைச்சர் ஹெய்னுக்கு இலங்கையை டைனசோர்கள் நடமாடும் ஜூராசிக் பார்க் பிரதேசமாக காணமுடிந்துள்ளதையும் உணரக்கூடியதாக இருக்கின்றது
O
S SS SS SS SS SS SS SS SS SS S
53. 604
டக்களப்புவாசிகளுக்கு பாதிப்பு ாச்சல் மேய்ச்சல் எல்லாம் அதோ ரதிநிதிகள் அரசியலோடு மட்டும் னத்திலும் பங்கெடுக்க வேண்டும் ாய், எண்ணெய் பால் பருப்பு முன்பு போல வரிக்குதிரைகளின் ல்லை. வெந்த புண்ணில் வேல் ரியாவாசிகளுக்கு இப்ப பெரும்
பிறகு கண்டி போகம்பரைச் ாக தட்டப்படுகுது இருபத்தைந்து
வருடங்களாக ஆலுகோசுவுக்கு வேலையில்லை. இப்ப அந்த வேலைக்கும் ஆள் தேடுகினம் வெகு விரைவில் வெள்ளித்திரையில் என்ற மாதிரி விரைவில் சில் தலைகளையும் போகம்பரையில் தொங்கப் போட வேண்டும் என்று எல்லாம் வல்ல அம்மையார் எண்ணியிருக்கிறா
அவசர காலச்சட்டத்தை எதிர்க்கப் போவதாக வடக்கே கூச்சல் போட்ட ஈழத்துச் சிதம்பரனார் பச்சைக் கட்சித் தலைவர் காட்டிய சிவப்புக் கொடியால் அசந்து போயிருக்கிறார். என்னதான் கத்தினாலும் கட்சியின் வேதவாக்கை மீறக்கூடாதென்ற பகிரங்க அறிவிப்பால் ஈஸ்வரன் பேசாமடந்தையாகியிருக்கிறார்.
மாவீரர்வாரம் விமரிசையாகவே வன்னிப்பகுதியில் நடந்திருக்குது வழமைபோலவே ஒளித்திய அஞ்சலி மீளாத்துயில் கொள்வோருக்கு செலுத்தப்பட்டிருக்குது ஒவ்வொரு ஆண்டிலும் போல இம்முறையும் நிறையவே புதிய ஒளித்தீபங்கள்

Page 8
ட அதிபர் தாணுமாலயமாமணி டத்தி முதலுதவி L: ன் போது இப்படி வயிற்ற் அமுக் யொரு விரும்பத்தகாத मानवतावादिता ಙ್
- 6160169 Dg)?" 6TGÖTAD (ETG) GEBL35 616V6UIT(USLD) ಇಂದ್ಲ೦.೧೫ ಅ೦ಕಿ-ಅಣಿ :..."
டைரக்டர் கதைவசனகர்த்தா கேமி Solgå பாட்டோ கேமிரா @gnMá * 500T ராமேன் உட்பட அனைவரும் பதறியடி தொங்க ஒரு துடிப்பான வாலிபன் வேகமாக படுத்திக் கொண்டிரு
எல்லாரும் அவன் சாடு பார்த்துக் கெ
ரத்னா மூச்சு வி அவளது மார்பு ஏறி :
வந்து கொண்டிருந்தான்.
செய்திகள் சேகரித்து அனுப்பும் யோகேஷ் ஆறடிக்கு சற்றுக் குறைவான உயரம் தொப்பை போடாத கச்சிதமான உடலமைப்பு. கச்சிதமான மீசையு டன் சற்றே பின்னால் வளர்ந்த தலைமுடி பாலிஷ் செய்யப்பட்ட தேக்குமரப்பலகை 獻 உடம்பு பாண்ட், ஷர்ட் அணிந்திருந்தான்.
னின் தோற்றம் எல்லாரையும் விலக்கிக் கொண்டு பார்த்த அவன், சவுந்திரவல்லியின் கூக்குரலை கேட்டு, ஒருவாறு அனுமானித்துக் (la, Isili Tsiji.
பட அதிபர் ஓடிவந்து இது எனக்கு
துக் கொண்டு கரையை நோக்கி ஓடினார்
தனியாக சாய்வுநாற்காலியில் சாய்ந்து வெற்றிலைபாக்கை குதப்பிக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் காண்டிருந்த ரத்னாவின் தாயார் இதுவும் ஒரு விதமான நடிப்புத்தானோ என்று முத ல் சாதாரணமாக நினைத்திருந்தாள்
ஆனால், மகளும், ஹீரோவும் உருண்ட படியே ஏரியில் விழுந்ததும், மரண கூச்சல் (GLIITILLIT SIT,
ஏரோ நாட்டிவ் கேமிராவில் படமாக்கிக் கொண்டிருந்த வீடியோ கேமிராமேன் தன் LUGO of GDL $Â.
அதுவும் சுவாரசியமான நடிப்பு என்று
Ug. ரண்டு கைகளையும் கொண்டு "நீங்கதா தேவுடு தம்பி. நீ
III
கெட்ட என்று நினைக்கிறேன். ஹீரோவும் பொண்டாட்டி புள்ள
Eliiiiiiiiiiiiiiii ஹீரோயினும் ஏரியில பாய்ஞ்சிட்டாங்க" ாயுசா வாழனும், 6
N h_ என்று புலம்பினார். "நீங்க வாழ்த்தற
"eNSNER யோகேஷ் உடனே வார்
LLLLLL L YY S L S J S S L S L T TTTTT0LS
(SN 吕°
எண்ணி வீடியோ கேமிராவையும் தோளில் தூக்கிக் Lugu (EETGTa oli படமாக்கிக் கொண்டிருந்தான்
ஆனால், இங்கே நடிகை ரத்னாவின் கால்களால் பின்னப் பட்டு உருண்ட கதா நாயகன் சிவப்பிரகாஷ், அவளுடன் சேர்ந்து ஏரியில் விழுந்தான் இருவருக்குமே நீந்தத் தெரியாது.
பெரும்புயல் தாக்கிய பலத்த அதிர்ச்சி ஏற்பட்டது அனைவருக்கும் பரபரப்பும் பீதியும் அடைந்த படப்பிடிப்புக் குழுவினர் ஒட்டுமொத்தமாகக் கரைக்கு ஓடிவந்து பார்த்தனர்.
நடிகையின் தாயார் சவுந்திரவல்லி, 'அரே தேவுடா. அரேதேவுடா, என்று கதறிக் கொண்டே ஓடிவந்து ஏரியில் குதிக்க எத்தனித்தரள் "ஏடுகொண்டல வாடு. என் கொடுக்கு. கொடுக்கு" ஓங்காரமாக ஒப்பாரி வைத்து 26) :
6U 6V 60T JELÖST (ELDITULUIT ? Ly. 6AJJ5 சவுந்திரவல்லி #Ñ பிடித்து, மேலேற்றுவதில் முனைந்தான்.
சவுந்திரவல்லி ஏரியை நோக்கி இரு கைகளையும் நீட்டி நெஞ்சில் அடித்துக் கொண்டே அழுது புலம்பினாள்.
அதோடுபட அதிபரையும், இதர ஆட் களையும் வசைமாரி பொழிய ஆரம் பித்தாள்.
மறுபடியும் ஏரியினுள்
வில்லன் நடிகர் கு
ஐக்கியமானான்.
y sofl y si) o sir GT S. சூடான திகில் நெஞ் தளிக்கும் தண்ணீரை ருந்தனர்.
கேமிராவை அவர் கையில் கொடுத்துவிட்டு எத்தனையோ உள் அபாயத்தை எடுத்துச் சொல்லி எச்சரித்தபோதிலும், அதையெல்லாம் பொருட் படுத்தாமல் ஒரே பாய்ச்சலாக ஒடிச்சென்று ஏரியில் குதித்து súli LITGI.
கரையில் நிசப்பதம் கடும் புயல் வீசி
அட பாவிகளே. என் பெண்ணு ய்ந்தது போன்ற அமைதி என்ன நடக்கப் ஏரியிலே மூழ்கிசாகிறதை பார்த்து மர 醬 என்ற பீதியூட்டும் குழப்பம்
கட்டைபோல் நிற்கிறீங்களே. நீங்கள் ஒவ்வொருவர் நெஞ்சிலும் அலை மோதியது எல்லாம் ஆம்பிளைகளே இல்லையா? அய்யா
டைரக்டரி. நீயாவது என் பெண்ணைகாப்
தண்ணீரையும் வெளி
அவளுடைய உடல் அதிகமாக குளிர்ந்து ே
பாத்து. ஏ எழுத்துக்காரா! கவிஞா. வசீகர், அவளுடை ருமுத்து. ஒத்திகைப் பார்க்கிறேன்னு : FITG) 6) 6T60T வந்து மீன் ருந்தார். வறுவலா. சிக்கன் பிரியானியா சா
கவிஞர் குருமுத்து வீணாக்க GUSDA), GTLI மட்டும் ஏன் சும்மாயிரு வளது கைகளை ே
நடன உதவியாள ககளை கொண்டு வ ரத்னா மயக்கம் ( 2. LGM 'ಅಣ್ಣೇ
LT 660T606 ரிக்கு அனுப்பணும்.
பிட்டியே. நீயாவது உதவமாட்டியா?
அவள் ஆவேசமாக சுட்டிக்காட்டிய எல்லாரும் உயிருக்கு பயந்த கோழைகளை
எல்லாருடைய கண்களும் அவன்குதித்த போல் தலையை தொங்க விட்டபடி நின்றி
இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தன.
அவன் நீரில் மூழ்கியபடியே துழாவுவது தண்ணீர் கொந்தளித்து கரையில் வந்து மோதுவதிலிருந்து தெரிந்தது.
臀 நேரம்தான் இந்த நிலை குபிரென்று தண்ணீரை பிளந்து விலக்கி கொண்டு வந்த யோகேஷின் தலை தெரிந் செய்ய வேண்டியது ஆபத்தான ஏரி என்பது அந்தப் பகுதி தது எல்லோரும்வியக்கும் வண்ணம் இன் தாயார் சவுந்திர மக்களுக்குத் ಛೀ 鷺 ஏரி எத் னொரு தலையும் தெரிந்து பரபரப்பை ஏற் படஅதிபருக்கும்.அதுத தனையோ உயிரை விழுங்கி, ஏப்பம் விட்டி படுத்தியது. - உடனே ஏற்பாடு ಅಸಿನ್ಹಿ। : பிவிட்டு ஜிர்ே என் ஏரியில் விழுந்த ஹீரோவும் ஹீரோயி உடம்பும் சலசலக்கும் தண்ணின் மட்டத்திற்கு ார்க்க வந்தார். னும் மூழ்கி மூழ்கி மேலே வரமுடியாமல் மேலே தெரிந்தது. குமரப்பாவும், யோ
ஏரியில் குதிக்க தயாராக இல்லை.
அது சேறும் சகதியும், அல்லிக் கொடி வேர்களும் தாமரைத்தண்டுகளும் நிறைந்த
前, அவள் கதாநாயகி ரத்னாதான். 65 if *** Waafia தித்து அவர் ஆனால், அவள் LGJ GUIT 6) 蠶 9560) OU களை மீட்க முடியாத : தெரியவே எல்லாரும் Gullsonsgöt, ஆனால், அந்தே அப்போது- யோகேஷ் சற்றும் தாமதம் செய்யாமல் அவன் i Mi 1. விலகி வழி விடுங்க. யாருக்கு சி" லிருந்த தரையில் குப்புற (தி
o Q
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சய்ய ஆரம்பித்தான்.
அமுகக அவள குடித DI CYP95 (E55 g, GJITTISJ056M யாகவும் குபுக் குபுக்
ாட்டியது. தொடர்ந்து
:: .G.J.GGua)687 'G)LInfluj (34. IT 6976)" 59,160T, படத்தில் ஒரு வசனம் எழுதியிருந்தார். ளையே பதட்ட நெஞ் அதில் கண்ணன் பிறந்த இடம் காந்தி T600 g (515560TT. வசித்த இடம் என்று சிறைச்சாலையைப் வதற்கு அடையாளமாக பற்றி எழுதியிருந்தார். கவிஞர்,"கண்ணன் கவனித்த பிறந்ததும் சிறைச்சாலை-அந்தக் காந்தி 'ஏடு கொண்டலவாடு பிறந்ததும் சிறைச்சாலை" என்று எழுதி
பிச்சை குடுத் வைத்தார். : : - ಸ್ತ್ರ್ಯ ரு. எங்க வயத்திலே கண்ணதாசனின் பாடல் பால் இருக்கும்
என்று 35608T GOOTTOF GOT 'ನ್ತಿ" " r அநுபவங்களாக இருப்பார் LLTGT.
"அநுபவம் அநுபவம் அநுபவம் அது H: பவத்தின் அகராதி அவர் தனிமனித ன் நான் வாழ்க்கையில், சமுக வாழ்க்கையில் உண் டாகும் நெரிசல்களை மனவழுக்கல்கள், நல்லா இருக்கணும். ೧ೇತಿ
குட் தீர்க் மோதல்கள் ಆಲ್ಬೇ 驚 TGÖTM) (olig IT GÖTGOTT GIT, பங்கள அனைததுககும விளககம கவிஞ 莎 醬 அக்கா, இந்த ரது திரைப்பாடல் சொல்லிச் செல்லும் பிரம்மச்சாரி என்று - என்பார் இராம.கண்ணப்பன் சிவப்பிரகாஷ் இன்னும் பச்சையப்பன் கல்லூரியில் ஒரு விழா, என்று கவண்லயுட்ன் மாணவர் ஒரு கேள்வி கேட்டார். "தங்கத் திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ? என்று எழுதியிருக் கிறீர்கள் அதெப்படி? அதற்கு இவர் தம்பி சரியான கேள்வி அது தவறுதான மெட்டு நன்றாக வந்துவிட்டது. பிறகு திருத்த நேரமில்லை" என்றாராம்
. "மாமரத்தில் மாடப்புறா கூடுகளாம். என்று எழுதியிருக்கிறீர்களே மாடப்புறா மரத்தில் கீடுகட்டுமா? என்று இன்னொ ருவர் கேட்டார். அதற்கும் இவர் "கட்டாது. இது இந்த மடப்புறா எழுதியது" என்றா UITLD.
கதைப்படி கதாநாயகன் தவறான இடத்தில் வாழ்கிறான். அதையே இப் பாடல் அழகாகக் காட்டுகிறது என்று விளக்கம் சொன்னபோது "அப்படியா" என்று ஆனந்தப்பட்டாராம் "அத்திப் பழக் கன்னத்திலே கிள்ளி விடவா" என்று ஒரு காதலன் காதலியைக் கேட்கிறான். அப்படி கிள்ளிவிட்டால் என்ன வரும் புழுதானே வரும் என்று ஒருவர் கேலி செய்தார். புன்னகையுடன்
UITij5576T. மரப்பாவும் சட்டையை
ர பாய்ச்சலாக நீரினுள்
பொறுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. "எனது கைகள் மீட்டும் போது ನಿರಾ! அழுகின்றது" என்ற பாடலில் எனது கைகள் என்று வரக்கூடாது இது ஆறாம் வேற்றுமை அப்படி வந்தால் அந்தக் கை போலிக்கையாகத்தான் இருக் கண்ணதாசனுக்கு இலக் 46.609TLD (olg, TUIT3/ 61697 (DJ LJG09TL}_35/T4567 கிண்டல் செய்தனர். ஒப்புக் கொண்டார். ஜெயகாந்தன் சொல்வது போன்று"இவ குக்குத் தமிழ் தெரியாவிட்டாலும் தமி ನಿಷ್ಕ್ರೀ து ஏன் இவாகளுககுத தொயவிலலை. சாரதாவில் ஒரு பாட்டு, "ஒருவன் ஒருத்தியை நினைத்துவிட்டால் அந்த உறவுககுப் காதல்"
"ஒருவன் ஒருத்தியை நினைத்தால அது காதலாகாது கைக்கிளை என்றே ஆகும். இதுதான் தொல்காப்பியம்" என் றள் சிலர் "கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம் அதுவும் ஒரு வகைக் காதல்தான்" என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
இந்தச் சமுகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படுகிற ஆபாசங்கள் சகுந் தலையை மலையாள வயலாருக்கு நினை | lဈ’ (၄)မှူး 仍
வூடடுகனறன.
'காளிதாசன் மரணமாகி விட்டான் கன்வ ಆದ್ಲಿ சகுந்தலை மட்டும் வாழ்கிறாள்"
என்று ஆவேசமாகப் பெண்களுக்கு பர்கள் பரபரப்படங்காத இழைக்கப்படும் அநீதியை எதிர்க்கின் சோடு ஏரியில் கொந் றான். ஆனால் நம் ஆஸ்தானங்களுக்கோ BuLI பார்த்துக்கொண்டி (கண்ணதாசன்) ஒரு அழகியைப் பார்க் கிற போதுதான் சகுந்தலை நினைவுக்கு உதவி என்ற பெயரால் வரு : a MÚÚl SIGhélúl(IEi "5T6í15Tg 6ÖT elsőT606015 5/T60ST
வேண்டுமடி பெண்ணே கதை என்னே?" விறைத்துக்கொண்டு என எழுதுகிறார். இதைப் படிக்கிற பாயிருந்ததால் டைரக் போது, காளிதாசன் சகுந்தலையைக் பகால்களையும், பாதங் காவியம் பாடினானா ாக்கமுயன்றுகொண்டி - இல்லை கற்பழித் தானா என்கிற சந்தேகம் ஏற்படுகிறது" என்பார் ம் இந்த சந்தர்ப்பத்ை நாகாமராசன,
: "சில ஒட்டல்களில் எப்போதும் ஒப்பது என்று எண்ணி, வாழைக்காய் கூட்டு வைப்பதைப் போல தய்த்து விட்டான். கண்ணதாசன் வஞ்சகம் இல்லாமல் பல
ர் உமா கழுத்தோம் பாடல்களிலும் வைதேகியைப் பற்றியே ந்து பாடுகிறார். தெளிந்து பார்த்ததும், "மலர்களைப் போல் தங்கை உறங்கு முயன்றாள். கிறாள். இது தவறான கற்பனை, கீட்ஸ் ண உடனே ஆஸ்பத் - ஒரு கவிதையில் தன் காதலியின் கண்கள் (9,60IDIIIII உறங்குவதை அந்த மலர்கள் மறுபடியும் வசியம்." அரும்புகளாயின என்று வர்ணிப்பதைப்
வல்லி இதைசொல்ல, படிப்பவர்களுக்கு கண்ணதாசன் வழுக்கி ான் சரி என்று பட்டது. விழுந்தது தெரியும்" என்பார். செய்து அவளை அனுப் கண்ணதாசன் இதற்குப் பதில் கதியானான் என்று சொல்லவில்லை. ஒருமுறை கண்ணதா
சன், லயோலா கல்லூரியில் பேசினார்.
மாணவர்கள் இவரிடம் "பாலிருக்கும்
கிண்ணம், மேலிருக்கும் வண்ணம்" "தென்னை இளநீரும்'ஏலந்தபயம்" என் றெல்லாம் பாடல்கள் எழுதியிருக் கிறீர்களே ஏன்?" என்று கேட்டார்கள்.
கேஷும் அவனை ஏரியி க்கு கொண்டு வந்து
, , , யிர் இல்லை. கில் தொடரும்
TյIՈ6vi DUGUS
Njigi Igugjugus2
டாக்டர்சு சண்முகசுந்தரம்
"அது பாட்டில்களுக்காகப் பாடல் களைச் சுகானுபவத்தில் எழுதியது. இது பெங்களூரில் ரூம் கொடுத்து தாகசாந்தி செய்வித்து பெண்ணையும் நிறுத்தி இரண்டு நாட்களில் 20-30 பாடல்கள் கேட்கும் போது எழுதியது. பாட்டில் எலந்தபயம், ஏட்டில் தினத் தந்தி, படத்தில் எம்.ஜி.ஆர் நாட்டின் ரசனை இது" என்றார் கவிஞர்.
ஒருமுறை தெலுங்குப் பிராமணர் ஒருவர், "கண்ணதாசன் கவியோ மகா கவியோ அல்ல. அவர் ஒரு சாதாரண சினிமாப் பாடலாசிரியர்" என்று எழுதினார். பொம்மை இதழில் ஒருவர் சற்றே விலகி இரும்பிள்ளாய் என்று எழுதினார். இது போன்ற தாக்குதல் களைக் கேட்கும் போதெல்லாம் "தமிழ் நாட்டில் பிறந்த பாவத்துக்கு ஆளா னோமோ" என்று வருந்தினாராம்.
பாவமன்னிப்பு படத்தில் "மாதங் களில் அவள் மார்கழி என்று ஒரு வரியை ஒரு பாட்டில் எழுதினார். மார்கழி பீடை மாதமல்லவா? அவளும் ஒரு பீடையா? என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர் 'சைவர்கள் பொறாமை யால் சொன்னது இது பீடுடைய மாதம் மார்கழி, இதைப் பீடைமாதம் என்று திரித்துவிட்டனர். மார்கழி மாதத் தில் சுற்றியுள்ள நிலங்களில் பாருங்கள் எவ்வளவு செழுமை அவளும் அப்படித் தான்" என்று பதில் சொன்னார்.
கண்ணதாசன் இலக்கியத்தைச் சாறுபிழிந்து கொடுத்தவர் என்று சிலர் புகழ்ச்சியாகத் கூறும்போதே சிலர் அதை இகழ்ச்சியாகவும் எடுத்துக் Gas TGTLGOTIT.
"அத்தமும் வாழ்வும் அகத்துமட்டேவிழி அன்பொழுக ಛಿ: மாதரும்
:( விம்மி விம்மி இரு கைத்தலம் மேல் வைத்தமும்மாந்தரும் சுடுகாடு மட்டே' என்பது பட்டினத்தார் பாடல் இதனை,
"வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை
யோரோ' (பாத காணிக்கை) என்று எழுதினாராம்.
"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய்
l-gasoT GODL.DLLJLDT iii" என்ற மாணிக்கவாசகரின் வரிகளை, "காற்றாணவன் ஒளியானவன் நீரானவன் -நெருப்பானவன்' என்று பாடியுள்ளார்.
'காண்பவை எல்லாம் அவையே போறல்'
என்பது தொல்காப்பிய வரிகள் இவற்றை இவர், “நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்' என எழு தினார். "யாயும் ஞாயும் யாராகியரோ என்பது குறுந்தொகைப் பாடல் இதனை, "நேற்றுவரை நீயாரோ நான்
யாரோ' என்று பாடியுள்ளார்.
"புலர்ந்தும் புலராத பொழுதனையாள், - LIGOTOUTty. உலர்ந்தும் உலராத் தலையுடனே -உமையவட்கு மலர்ந்தும் மலராத மலர் - (la, Tilbumi " என்பது ஒரு பழைய செய்யுள் இதனைப் பாசமலருக்காகப் பாடல் எழுதும்போது,
"மலர்ந்தும் மலராத பாதிமலர் போல வளரும் விழி வண்ணமே-வந்து விடிந்தும்விடியாத காலைப்பொழுதாக
ளைந்த கலை அன்னமே" என எழுதியுள்ளார். திருநாவுக்கரசர் ஒரு பாடல்,
"முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் ஆரூர்
GELLIT GIT” இதனை இவர் பாசம்' படத்தில்
'அன்றொரு நாள் அவனுடைய பேரைக் -Co. LCLSI அடுத்தநாளில் அவனிருக்கும் ஊரைக் LG5LCLGT" என்று எழுதினார். பழைய தமிழை நீக்கிவிட்டு பழகு தமிழில் பாடியுள்
GIT. (தொடரும்)
23. 03-09, 2000
தேவாரத்தில்

Page 9
மிகச் சிறிய தேவாலயம்
- உலகிலேயே மிகவும் பெரிய தேவாலயம் இத்தா படத்தில் காணப்படும் இந்தத் தேவாலய லியில் உள்ள புனித பீட்டர்ஸ் தேவாலயம் என்பது உலகிலேயே மிகச் சிறிய தேவாலயம் என பலருக்கும் தெரியும் இதேபோல் உலகில் மிகவும் சிறிய கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இட தேவாலயம் எங்குள்ளது என்று தெரியுமா? பிடித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஹைலண்ட்வில் என்ற 1983ம் ஆண்டு கட்டப்பட்ட இத்தேவாலய நகரில் உள்ள தேவாலயம் தான் உலகிலேயே மிகவும் தின் நீளம் 17 அடி அகலம் 15 அடி இதன் சிறிய தேவாலயம் ஆகும். உயரம் 7 அடி மட்டுமே.
S SS SS SS SS S SS S SS S SS S SS S SS S S S S S SS S S S S S S S S S S S S S S S SS S SS SS SS
பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையின் நப்லஸ் நகர சிறையில் இருக்கும் இஸ்ரேலியர்களால் சிறைவைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கும்படி அண்மையில் நடந்த போராட்டம்
தான் இது இந்தப் போராட்டத்தில் பாலஸ்தீனச் சிறுவர்கள் தங்களது கைகளை இரும்புவேலியோடு சங்கிலிகளால் பிணைத்துக் கொண்டு கைதிகள் போல் கலந்து கொண்டனர். இஸ்ரேலியச் சிறையில் தற்போது சுமார் 1600 பாலஸ்தீனியர்கள் இருக்கிறார்கள்
அறுவைச்சிகிச்சைக்கு உதவிபுரியும் BuijgrJ LOGAflgjeri
- வீட்டில், அலுவலகத்தில் தொழிற் சாலைகளில் மட்டும்தான் ரோபோ எனப்படும் இயந்திர மனிதர்களை வைத்து ttMtS Y MMt tLLt TtE LaL MMt0LL Y E L L L GGt tLL பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்
5.
உண்மை அதுவல்ல. இதோ பாருங்கள் மருத்துவமனை ஒன்றில் உள்ள ஒப்பரேஷன் தியேட்டருக் குள் அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவ ருக்குப் பணிவிடைகள் புரிகிறது ஒர் இயந்திர மனிதன்.
அறுவைச்சிகிச்சைகள் மேற்கொள் ளும் போது உதவிக்கு அனுபவம் வாய்ந்த தாதிகளை மருத்துவர்கள் உதவிக்கு வைத்துக் கொள்வார்கள்
சிக்காக்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இயந்திர மனிதனின் உதவியுடன் அறுவைச் சிகிச்சை செய்து சாதனை படைத்திருக்கிறார்கள் SS SSSSS SSS SSS SSSSL SSSSSSS SS
தகவல்
2.03-09, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு விளம்பர போஸ் கொடுக்க உலகப் புகழ்பெற்ற கறுப்பழகி நவோமி கம்பல் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா?
நம்நாட்டு மதிப்பில் சுமார் 40 இலட்சம்
காலில் அணிந்திருக்கும் குதியுயர்ந்த
SSSL SSL SSL SS SSL SSS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
ஐந்தே நிமிடத்தில் என்று சின்னதாக
ஐம்பதாயிரம் அமெரிக்க டொலர்கள்
5LIT இவர் விளம்பரம் கொடுத்திருப்பது
காலணிக்கு அல்ல கண்ணுக்குத்
தெரியாமல் இருக்கும் உள்ளாடைக்கு | I
H

Page 10
இண்டநெட் மூலம் தேடல் டாக்டர் ராஜசேகரின் தள் புதிய இயக்குநர் மனபாயன் என்பவர் ஆவார் இதுதாண்டா போலின் மொழிமாற்றப்பட் கதாநாயாக நடிக்கும் படமொன்றை இயக்கவுள் பெந்தே தொடர்ந்து டாக்டர் ராஜசேகர் ா இந்தப்படத்திற்கு நிஜமான் நேசிக்கிறேன் என்று படங்கள் தமிழுக்கு மொழிமாற்றப்பட்டுக் ெ பெமா வைக்கப்பட்டுள்ளது கின்றன
பிப்படத்தின் கதாநாயகியாக நடிக்க சிங்கப்பூரில் அண்மையில் ராஜசேகர் நடித்த தெலுங்கு வசிக்கும் ஒரு தமிழ்ப்பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தர்ம யமாம் என்ற பெயரில் மொழிமாற்ற வரை பின்பர் ப்பையா என்பர் நிரைக்கதை அமைத் நெட் மும் மொழிமாற்றுப்படத்தில் ஸ்யா ஆஷா
தேடித கதாநாயகனாக நடிந்துள்ளனர். தேர்வு இப்படத்தில் முக்கிய வேடமொள் செய்துள் L'avrir un jours dix Tx TIRTI சொந்தக்கு பில் பாடல்
பாபு LLYFFFFFF
III i Ili лшта ш படம் தைபெறுந்தார்.
மகன்களின் காதலால் சோகத்தில் வாடும் தந்ை
அந்த சந்தரமான பழம் பெரும் நடன இயக் முத்தமானுக்காவது திருமணம செய்து வைக்காடி து மிகவும் ாேகத்தி இருக்கிறார். இதற்கும் நினைந்தார் காரணம் நடன இயக்குநரின் பிள்ாள் தான் நம்பிக்காகப் பாத்து வந்த அந்தப் பெர தான தொழில் மற்றுக் கொடுத்து தனக்கு அாள்ளலுக்கு மனம் முடிக்கவாம் என்று திட்டம் பதவியாக இரண்டு மகங்களையும் வைத் தந்தார் ஆளாவிய முத்தமகளிடம் நடனம் பயின் திருந்தர் இந்த டா விக்குநர் முன்னணி நடி அவருடன் காதல் வயப்பட்டார்
இரண்டாவது மான் பிரபல நடிகர்களின் விருப் இருவரும் திருமணம் செய்து கொள்ாப்போவது பத்திற்குரிய நடன இயக்குநராக டயர்ந்து பின் த செய்திகளும் வெளிவரத் தொடங்கின் திகத்துப் புே பாப் படங்களில் தானே நடனமாட ஆரம்பித்தா தந்தை மாடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார் பின் கதாநாயகனாகவும் உயர்ந்து விட்டா அந்த நடிகையைத்தாள திருமணம் செய்து ெ முந்து மண் பிளைய மகளைப் பாஸ் தனியா பெண் என்று ஒற்றைக்காவில் நின்றார் முத்தமகன் FEL HERPITT PH Fil', ar fly ീ', | அந்த முள்ளன Fi] சர் பொத்தால் நடிப்பு ஆங்கட்டி Yn y G| போட்டுக் கொண்டு பிரிந்திருந்த முத்த மகன் பிப்டே ஒரு பாடல் காட்சிகளில் ஆடுவதுடன் டா இயக்கு புகையுடன் சமாதானமாமி விட்டார் ராகவும் பணியாற்றியும் பருமிார் சமீபத்தி நடன நிகழர் கலந்து கொ
நடிகராக உயர்ந்த இரண்டாவது மனுக்கு வெளிநாடு ஒன்றுக்கு பிருவரும் சொந்து பிற TTT TS TTKTTT TTTTTT T tTT TTTT T TTTT T TTT Y TTTTTTTT TTT L L TT TTTTTTTS திட்டமிட்டிருந்தார் தந்தை தனயனோ மாந்தால் இருவரும் மாம் விட்டு பேசியுள்ளார்கள் நன்னொடு டாக்குழுவில் பிளாந்து நடனமாடிய வரும் வருடம் மார் மாதத்திற்குள் இருவரும் வேறு மதப் பெண்களித்தாள் மாப்பேங் என்று மண்ம் செய்து கொள்ளவும் முடிவெடுத்து விட்ட படம் பிடித்து அப்படியே செய்து கொண்டார் இதைத் தெரிந்து கொண்ட தந்தை மறுபடியும்
STT TLLTTTTTT TT S TTSTTT STT S TTTTTTTTT TT S TTTTTTTT TTTT TTTT TTTTTT TTTTT TTT TTT T TTS வாழ்ந்து வந்த வோ இப்போது அந்தப் பெண்ணை கொள்ளும்படி வற்புறுத்தினா விவாரந்தும் செயது விட்டா தந்தையின் தொங்ாதாங்காத முத்த மகள் த TTTTTS STT YLTT TTTTLYYZY T S TTTTYYT T TTTTT L T TTT T T TTT STTT STTT உள்ள ஒருவருடதும் பெக்வார்த்தை வியாக சித்து வருகிறார் இருக்கிறார் இந்த நட நடிகர் மக்களின் காதவைத் தடுக்கமுடியாமலும் ஏர் தோருக்கு மெல் பார்ந்த மகனை என்ன .. கொள்ள முடியாமலும் மிகவும் சோகத்தில் இரு எது என்று புலம்பிய தந்தை தங்கள் இஷ்டப்படி வருகிறார் அந்த அக்கெழுத்து நடன இயக்குநர் LqYi uuau aS S uuS uKKu uu uu u u K SSu uu u uu K Su u YYaauSu uu uu uu u Y Su u S u Yu a a Su aS a uKu uu Su u a S Y uY a aKu uY Y S Y L
கோதோடு சொல்லுகிறோம்
சிம AYITI கையின் நங்கையை நாயகியாக அறி இடுப்பு மடிப்புக்குப் போ போன அந்த விசித APMM செய்யும் இயக்குநர் ஆங்கை நடந்த மான் நடிகைக்கு பெரியதிரையிலும் சின்காந்திரையி காட்சிகளைப் போட்டுப்பார்த்து விட்டுத் திருப | வாய்ப்பில்லாததால் கலைச்சேவை செய்ய வெளி இல்லாததால் பத்திலிருந்து அவரை நீக்கி விட் களுக்கு மட்டு அடிக்கடி பாய் வருறா
ITIN "TIFF, பிரதமறிந்த filii T. PTT, ாேத்தினரது பிப்போது இவரது முழுநேர வேள காதவியது நளியே சந்தித்து அவர் சந்தோஷபடுத்தி நாளுக்கொருவாக்காதவித்துக் கைவிடுவதில் இவ
'ಸ್ತ್ರ್ಯ" நடிக்க வந்தாம் றி மிஞ்ச ஆளே கிாடயாது என்கிறார்கள்
ಕಣ್ರ Mur : வெற் LLLL S LLLLL Z LLLLLL T TtTT TTLLTL LTTT L T L TT L
| இயக்குவதா அறிவிக்கப்பட்ட்து நடன நடிகரா நிற்கு முன் படமொன்றைச் சொந்தமாகத் தயாரி அத்தட இத்தா என்று நடிக்கவரம் இழுது நடித்தார் படம் பெரிதாகக் கடித்து MLI இப்போதை தடிப்பதால் இப்படத்தில் நடிக் கார் நடிகன் பட எடுப்பதில்லை என்ற முடிவுடன் சொந்த ஊர அணுகியிருக்கிறாராம் இயக்குநர் பெங்களூரில் வாசம் செய்கிறாராம் நடிார்
திண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LSL ம வம்சம் அணித்துடன் ஆட்டம் போட்ட நக்மா வெளியா கதாநாயகி நடிகைகள் ஒரு பாடங்காட்சியில் நடித்த தெலுங்குப் நடனமாடிவிட்டுப் போவது தமிழ்த்திரையுலகில் ாண்டு நான் இருக் ஒரு சாதாரன நிகழ்வு படவாய்ப்புக்களின்
தங்கை ஜோதிகாவுக்குத் துண்ையா வந்து படமொன்று * போதும் நக்மா தீனா படத்தில் ஒரே ஒரு பாடல் பட்டு வரு கிறது காட்சியில் நடனமாடியுள்ளார் துடுயுக்கியுள்ள இந்த அடியாான தீனா சவால் ஒன்றில் வெற்றி ஆகிய புதுமுகங்கள் பெற அதை சந்தோஷமாகக் கொண்டாட நினைக்கிறார்கள் அவளது நண்பர்கள் நண் பர்களுடன் குடித்து விட்டு நடனமாடுகிறாள்
நில் நடித்திருக்கும்
நீண்ாவுடன் சேர்ந்து நடன அழகி
பத்திக்குச்சி பத்திசுகர்துடா யாரும் வந்து பாகம் வரையில்
என்று பாடி ஆடினாள்
வாலி எழுதிய இப்பாடலை பரீனிவாஸ் பாடினார் இந்தப் பாடல் காட்ரியின் அத்தும் நக்மா வும் பிட்சம் ரூபா செவ வில் து மக்கப பட்ட துப்
ஆட்டம் பொட்டார்
phalf-lift | || || III, JOITTI
03-09, 2000

Page 11
ராம்திசுவலட்சுமி-ராஜாதி நடிக்கும்
"LITT bolaf TEENLIGT
சென் ஆர்ட் முவின் என்ற புதிய படநிறுவனம் ாண்டமாகத் தயாரிந்து வரும் படம் யார் சொல் 0:17ܩ7 .
தி ராம் நாயகனாக நடிக்க வெகு l, T. ா கட்சி ராபர் ஆகியோர் நடிப்ார்கள் ாாயி ராஜன் பிதேவ் ஜெய்ான ஜாரா விக்ரம் தாமு தாராளி அணு அல்பொள் முந்து பட்ட பர் டிக்கியர்கள்.
ாரிப்பதிவாளர் சபாபதியிடம் பயிற்சி பெற உதயசங்க பரிவர் வரிக்க தேவா இசையமைக்கிறார் திரைக்கதை ாம் எழுதி படத்தை இயக்குமிா புதிய இயக்குநர் பா
முட்டு வாவியனுக்கும் மென்மையான பிளணுக்கும் லே ாாதம் வைத்துப் பின்னப்பட்ட கதைதான் இப்படத்தின்
血 血 சுந்தர்ரி இயக் நந்திய காத்திரமபா நடிந்து வெற்றி பெற்ற உனா எஸ்ாம் ாக தெலுங்கில் மாபெல்லிக் ரெடி" என்ற பெயரில் தயா கப்பட்டு வெளியாயி அங்கும் வெற்றி றுள்ளது
தமிழில் கார்த்திக்ரம்யா வே. தெலுங்கில் சக்கரவர்த்தியும் i
(TIPITT KITT SLLLLS S S LSSLS L S S S S S S S S S S S S
IելIեՍir trr:
வருடங்களுக்கு முன் அர புதையப் படத்திலும் பிரபுவுடன் நண்பர் படத்திலும் புதியாது நடிகை என்று பெயரெடுத்தவ சா
தமிழ்ப்படவுளாம்பினருக்குடா தெலுங்கு தசம் சென்ற விவா வா மும் மறுபடி தமிழுக்கு வந்திரு
மான் இயக்குநர் ஷா இப் படத்தில் விஜயகாந்துக்கு ாே
SETIL, GATT Mark Tri Tiar FF"| பாக நடித்து வருகிறார்ாக்
LS S S S S S LSL SLS S
பிரபு-கார்த்திக் GATT TTTJITsiisy LI LILLI ALLI A li mili பிருக்கின்றன பிரபுகார்த்தி இருவரும் பாண்டிாகப் போடுமாறு மிா
°,2"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிவசக்தி பாண்டியன் தயாரித்த கண்னெ நிரே தொன்றினாள் படத்தில் இளந்து| 6୪f
நடித்த பிரசாந்த் சிம்ரன் மறுபடியும் சிவசக்தி
66:
பாண்டியன் தயாரிப்பில் புதிய படமொன்
நில் பிணைந்து நடிக்கவுள்ளனர்
ரணியின் வேலைக்காரன் கமலின் புன்னரே மன்னன் ஆகிய படங்களில் வில்வனாக நடித்துப் பின்னர் சிவ படங் களில் கதாநாயகனாக நடித்த திஹான் ஹூசேவி இப்போது விஜய் நடிக்கும் பத்ரி படத்தில் வில்லனாக டிமிரா
துெ படத்தைத் தயாரித்த கந்தசாமி அடுத்து அருளை குமார் நடிக்கும் சந்திரா என்ற படத்தையும் பின்னொரு படத்தையும் தயாரிக்கவுள்ளா இப்படத்தில் விளித்சுவஸ்ட் இணைந்து நடிக்கிறார்கள் S S S S S S S S S S Tவிங்டன் தேவயான புது எள் புருஷன் குழந்து மாதிரி என்ற படத்தை இயக்கித தயாரித்து வரும் என்பி ராஜகுமார் அடுத்து எடுக்கவிருக்கும் படத்திற்கு ஒத்தா ரெட்டேயா என்று பெயரிட்டுள்ளார். S S S S S S S S * சாவு படத்திற்கு பின் பாத்திபன் நடிக்கும் Lisfr. செலவம் பிரபு நடிக்கும் ஆயிரம் பொய் சொல்வி சத்யராஜ் நடிக்கும் அழகிய இராவணன் ஆகிய மூன்று படங்களின் இயக்கமுள்ளார் கே பாவு — = * சத்யராஜ் குடிபு மந்த்ரா நடித்த லயாளக் காட்டா இந்தியில் ராம்கங்காராம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகிறது இதில் மீதுள் சக்கரவர்த்தி கதாநாயகனாகவும் அவருந்து OHIT ELIFF J சொனாவும் துடிகிறார்கள்
அத்துமா பல கெட்அப் நடிக்கும் சிட்டிசள் படத்தை அடுத்த வருடம் தொழிலாளர் திண்மா மே மாதம முதலாம் திகதி வெளியிடத் திட்டமிட்டுள்ளார். மே முதலாம் திகதி அழித்தின் பிறந்தநாகும் கூட
விஜயகாந்த் நடிக்கும் வாருச்சிநாதன் படத்தில் சாக்தி சொந்தர்யா ஆகிய இரண்டு நாயகிகள் நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இப்போது சாக்ரி மட்டும் நடிக்கிறார் சௌந்தர்யா நீக்கப்பட்டுள்ளார்.
TERS GEDHE SEHIND ILDGUTTEH DULDULNIT ப்போதுள்ள நடிகைகளில் அதிகம் அமன் வேடத்தில் நடித்திருப்பவர் ரம்யா கிருஷணாத்தான் பிருக்கவண்டும் தெலுங்கில் மட்டுமன்றி தமிழிலும் அம்மன் வேடங்களில் நடித்து வரும் ரம்யா, புதிய படமொன்றில் துர்க்னர் அம்மனாக நடிக் திரா
"ழதெலுங்கு ஆகிய இரு ଜାion களில் உருவாகும் இப் படத்திற்கு காட்ள் என்று பெயரிடப்பட்டுள்ளது சமன் மந்த்ரா ரீகாந்த், ராஜேந்திரபிராத இளவரசி பிருதிவிராஜ் உட்பட பவ்ர் நடிக்கின்றன்ர்
பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டதாள் I வேதா அன்பும் இரண்டு மீள்ளகளை கடவுள் எப்படி
ாக்கிறார் என்பது நான் இப்படத்தின் கதை அம்மன்'தேவி | | | | | |İİİ ili இயக்கிய கோடிராமகிருஷ்ணா இப்படத்தின் கதை திரைக்கதை அமைத்து இயக்குகிறார்
விசளுத்ரி தயாரிக்க, பாலசேகரன் இயக்கும் காதல் சுகமானது
புதியவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கு ஆாபிசெளதிரியின் சூப்பர் குட் பிலிம்ன் பட நிறுவனம் தான் அறிமுகப்படுத்திய இளைஞர்கள் தொல்வியைச் சந்திக்கும் பொது அவர்களுக்கு விக்கொடுத்துத் தூர் விடவும் தவறுதியில்
பிந்த வரிசையில் வவ் ருட் வெற்றிப்படந்து இயக்கிய பாடிகள் அடுத்து
பாகிய ॥1॥ வாய்ப்பா இருந்தார்
பரவசரளைத் தூக்கி விடும் முகமாக இவர் இயக்கும் காதல் RIP KEIT HEAVY ான் படத்தைத் தயாரிகிறது சூப்பா குட் ஃபியின்
இப்படத்தில் சுருண் என்ற புதியவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார் ந்ேத புதுமுகம் திரையுயிரகுப் புதியவர் என்றாலும் தடிப்பு வெது பிரத்தத்தில் கலந்துள்ாது ஆம் பிரபா நடிகையாள் ாேரiள்
II T தான் தருள்
இவருக்கு ாேடிகளாக ஸ்நோவும் பிரிதா விஜயகுமாரு நடிக்கிறர்கள் ம்ெ காாா நாமுயுடன் கற் றும் பலர் பிப்படத்தில்
॥
யார் எரிப் பதிவு El III a'i lyk.' " | பகள் பார்வயம் ஆகிய டங்களுக்கு இசையமைந்த ரிவு இாசயனமிக்கிறார் ாத எ க்கதை வானம் எழுதி இயக்கு ார் பாவசகரன்
பார்த்திபன் ■ திவ்யா உன்னி எல்ப வுெட்டி
f!!
பெற
III Moyli) Tʻldi.
ћој 圍高島置I'Lü TITELMATTHIA பிரான் தரும்
■■T@轟閭
நான் படம் Rwy'r
தாவு பிாகும்
rii ாக்காட்சி திரு
SSS SSS SS SS SS SS SS SS
"F1", பந்து கொண்டுத்ாா மதுபான நொ
செய்து வருகிறார்கள்
அன்டனி-இந்த III i II, I ATTTTNN || ||
呜

Page 12
ம்ன்தில் வையுங்கள்
இற்றைக்குரிவரு
தரமற்ற வார்த்தைகளால் தாக்குவது நியாயமில்லையே தர்மவுரை கூறும் தாலிக்கயிறு தனை தூக்குக்கயிறாய் ஆக்குவது தூய்மையற்ற செயல்களல்லவா? விரல்துணைச் சூழ்ந்திருக்கும்
முரசு 374ல் எழுதிய
(Ilío 6)LJø7507 தங்கள் நெற்றியில தைரியமாய் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும் சமாதானமே நீ வருவாயா?
***
தமிழர்கள் தாங்கள் தமிழர்கள் எனத் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் சமாதானமே நீ வருவாயா?
***
எம் இளைஞர்கள் விட்டை விட்டு வெளியே செல்லும் போது, "மீண்டும் வருவோம்" என்ற நம்பிக்கை வேண்டும்! சமாதானமே நீ வருவாயா?
***
Mü) lostafl_ftsdi. சோதனைச் சாவடிகள் தவிர்க்கப்பட்ட UuU600T/ĥ/ 66 677 608FGÜ GU GQ/6887 (GLO! சமாதானமே நீ வருவாயா?
நில்கள
ZA
காவியத்திலும் இடமுண்டு
மனதில் வையுங்கள்
அபரமேஸ்வரன்- இலண்டன்
கவிதைக்குப் பதில் கவிதை
அலங்காரமற்ற விருட்சம் (சுவரொட்டி)
காதலியுங்கள் மோதிரமாய் வெள்ளை நிறத்தில் மதில்கள் அதுவொன்றும் இருப்பேன் என்று விட்டு கறுப்பு நிறத்தில் விதிகள் *10955 5600000: மோதிரத்திற்குள் ***
facsa alaria) வரலாய் தாரமவளைப் பூட்டுவதும் மந்திகள் உட்காரும் மதவு மற்றோரை மண்டியிடாத சில மனிதர்கள் மறந்துவிடுங்கள் இருமணங்கள் மக்கள் மறந்த சில உருவங்கள் போற்றுவதும் தூற்றுவதும் இணைந்தாலே மணமாகும். ***
மற்றோருக்கொன்றும் இரு உடல்கள் இணைந்தால் அமைதியான இரவு புதிதல்லவே. *{Mծ0ծո00 II(ծն. ՀենցIIժտ00 0ւIIIԱgծ
ஆனால் காதலியுங்கள் ஆள் நடமாடும் நடு நிசி. பெற்றாரை 5 Tg5 GAUITGA
மனதில் வையுங்கள் காதலியுங்கள் வணக்கம் கூறாது சிலவாய்கள் மாற்றாராக்கிடாதீர்கள் காதலுக்கும் காதலர்க்கும் எட்டிப் பார்க்காத சில தலைகள் Gaյր Պոլ
விழுதுகள் வாழ்ந்ததாய்ச் கண்ணியம் கெடாத வரை சரித்திரம் கிடையாது காதலியுங்கள் இதுதான் Gjeneli 58/(5/0000 காதலோடு - தகுந்தவள் வரும்போது கண்ணியமாய்க் காதலியுங்கள் பார்த்து சிரிப்பதற்கு
சீதனம் காற்றுள்ள வரை வெள்ளையாக இருக்கவேண்டும் தேவையில்லைத்தான் காதலுக்கு மரியாதை அவளுடன் நான் பேசுவதற்கும் ஆனாலும் மற்றோரை மறந்திடுங்கள் 90 draguti இருக்கவேண்டும் தாரமாகத் தாயான பின்னாலே ஆனாலும் ' மேல் நட்பு வைப்பதற்கும் தாய் தந்தையரையும் பெற்றோரை வெள்ளையாக இருக்க வேண்டும்
gaat மேல் அன்பு வைப்பதாயினும் வெள்ளையாகவே இருக்கவேண்டும் மொத்தத்தில் அவளை-நான் காதலிக்க வேண்டுமாயின் வெள்ளையாகவே இருக்கவேண்டும்-அவள் முகம் அல்ல மனமேயாகும்.
ச. தயாபரன்-பாண்டிருப்பு-0 S SS SS SS SS SS SS SS SS SS
Egoi ilariaDilli
{ණ බඹr di
அன்று. "அன்பே ஆருயிரே என் உயிர் நிதான்
நவிண்டி
வவுனியா சுகமலகாந்தன்
காதலிக்கவிடுங்கள்
மனிதமொட்டுக்கள் மலராமல் உதிர்கின்ற அவலம் நீங்க வேண்டும் சமாதானமே நீ வருவாயா?
*** எம் இலங்கைத் திருநாடு 3ற்றுமை பூக்கள் பூத்துக்குலுங்கும் பூவனமாக மாற வேண்டும் சமாதானமே நீ வருவாயா?
***
GILO SCOTLD) நீ இல்லையேல்-நாணில்லை. நிம்மதி இன்றி குவிக்கும் என்றவன், சோகங்கள் நீங்க வேண்டும் இன்று "எங்கே சமாதானமே நீ வருவாயா? மூன்று லட்சம்?"
- சமாதானமே புதிய சகத்திரத்தின் Աp50/05/ ஆண்டு உதிர்ந்து கொண்டிருக்கும் இந்த புனிதமான நாட்களில் உன்னை அழைக்கிறேன் வந்துவிடு உன்னை வணங்குகிறேன் சில்மியா ஹகீம்-மதுரங்குளி,
என்றான். புரிந்துவிட்டது-எனக்கு வார்த்தைகள்-எல்லாம் வாழ்க்கையில்-நிஜமானால் ஆண்டவனின் ஆட்சிப் பிடம் ஆடிவிடுமென்பது
στείυ, ύστερουη
தம்பிலுவில்-0
glpaign
மற்றவர்களையும், மற்ற பொருள் களையும் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் பல ருக்குண்டு ஆனால் அந்த அளவுக்குத் தங்களை அவர்கள் கூர்ந்து கவனிக்கிறா களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த இடத்தில் கவனித்தல்' என்றால் வெறும் கண் பார்வை மட்டும் அல்ல.
மற்றவர்களின் பேச்சை அலசிப் பார் கிறோம். அவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகளை ஆராய்கிறோம். அவர்கள் செய்கைகளையும் பழக்க வழக்கங்களையும் தராசில் நிறுத்திப் பார்க்கிறோம். அவர் கள் மனதில் ஓடும் எண்ணங்கள் நோக்கங் கள் ஆகிய பல விஷயங்களைக் கற்பனை கூடச் செய்கிறோம்.
ஆனால், நம்மை நாமே கவனிக்கத் தொடங்கினால்.
நம் பக்கத்தில் அறிய என்ன காரணங் கள் இருக்கின்றன என்பதை முளையைப் பயன்படுத்தி-அறிவுபூர்வமாகச் செயல்பட தொடங்குவோம் அப்போது நம் பாதிப்பின அளவு குறையலாம். அல்லது இல்லாமலே GLITAGUIL).
அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் வளர்ச்சி வெறும் உடல் வளர்ச்சி மட்டும் அன்று ஒவ்வொரு நாளும் நம் மனத்தின் பரிமாணங்கள் மேல்நோக்கிப் போகின்றனவா என்பது நமக்குத் தெரிந்தே ஆகவேண்டும். நம்மை நாமே கவனித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
நம்முடைய கீழ்த்தரமான இயல்புகளும் கோபம், அகங்காரம் போன்ற அழிவு சக்திகளும் எந்த அளவுக்கு அதிகமாகின்றன அல்லது குறைகின்றன என்பதை உன்னிப் பாக கவனித்து நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் எவ்வளவுக்கெவ்வளவு மற்றவர்களை கவனிப்பதிலும் ஆராய்வதி லும் நேரத்தை வீணாக்குகிறோமோ அந்த அளவுக்கு நஷ்டம் நமக்குத்தான் நம் வளர்ச்சி பும் முன்னேற்றமும் இதனால் தடைப்படும். நம்காலமும் சக்தியும் நம்மை செம்மைப் படுத்திக் கொள்ளத்தான் பயன்பட வேண் டும் மற்றவர்களை ஆராய்வது கவனிப்பது இவையெல்லாம் நிர்ப்பந்தம் அல்லது தேவை யின் காரணமாக மட்டுமே அமைய வேண் டும் நாமாக நம் நேரத்தை வீணடிக்கக் கூடாது நம் மனதையே சரி செய்து
GEBILDL
எடுத்
III.
கொடு
திடீர் என் காலமாற்றம் பயன பேச்சுக்கள் தொடரப் காரர் நன்மைகள் அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள்
GLLib ஏழரை சிறப்பு
GLIfu
அத்துடன் என்பன தீர்வதுடன் கிட்டும்.
கொள்ளத தெரியாத நமக்கு மறறவர்களை
விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது என்று அதி நாட்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அதிஷ்ட நிறம்
சமுகத்தில் ஒவ்வொருவருமே தங்க அதிஷ்ட தி
ளைக் கவனிக்கத் தொடங்கினால் நல்ல
மனிதர்களாவது உறுதி மனிதருக்குள் ஒரு
வருக்கொருவர் கொள்ளும் கருத்து வேறு
பாடுகளும் கணிசமாகக் குறையும் மனம் என்பது மனிதனின் மிகப் பெரிய சொத்து
அதைப் பாதுகாப்பதும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் நமக்கு முதல்
மிது 1ցու fgal i O 3. GriGana
மான வாரமாகும் அதிஷ்டவாய்ப்பு உள்
வேளை மனதில் ஏற்படும் பல சங்கடங் 蠶 :" களுக்கும் பாதிப்புக்களுக்கும் ஆணிவேர் திகதிகள் மனதிலேதான் இருக்கிறது. ஒவ்வொருவரும் asleb:
தங்களையே கவனிப்பதன் மூலம்தான் நிவாரணமும் கிடைக்கும்
தன்னை அறியும் மிகப் பெரிய தத்துவ நிலையும் ஒருவன் தன்னைக் கவனிப்பதன் மூலமே அடையக் கூடியது.
தன்னைக் கவனிக்கத் தவறுபவர்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையாகிறார்கள் தங் கள் உடல் நலத்தையும் கெடுத்துக் கொள் கிறார்கள்
உங்களைக் கவனியுங்கள். உயர்வு பெறுங்கள்
பார்த் உறவி ԹյԼԸ: கொடுக்
கள் ஏற்படபலன் உ Gարgլոր 8), լյajairց: அதிஷ்ட நாட்கள் தி அதிஷ்ட நிறம் இள அதிஷ்ட திகதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுப்பாகு இரு கரங்கள் சாய்க்காத சில தலைகள். *** இன்று. அலங்காரமான விருட்சம் வண்ண நிறத்தில் மதில்கள் கண்ணைப் பறிக்கும் விதிகள் பதாதைகள் படுக்கும் மதுவு மண்டியிடும் சில மனிதம் Lo sa si Uriang play 2050/507 - நிசப்தமான இரவு
க்ரோஷமான பொ 蠶 மணிக்கும் '? இந்தியாவின் பழம்பெரும் கட்சியான அகில இந்திய காங்கிரஸ் கட எட்டிப் பார்க்காத நிலமை யின் தலைவியாக சோனியா காந்தி அண்மையில் மீண்டும் தெரிவு செய் AÜ Ulu, 31, SİTİYAÇir. LIL LITi. FITLI 535 LO . . சோனியாவின் மகள் பிரியங்கா சில மாதங்களுக்கு முன் ஆன சறுக்கி விழும்-அந்த குழந்தை ஒன்றைப் பெற்றார். பாட்டியான சோனியாவை வயதான தே நாற்காலிக் குதிரைக்கே. '...!' விரும்பிய பெண்மணி ஒருவர் கம்பியூட்டர் U. Goureau Fro Garaitu : கம்பியூட்டர் முலம் அவர் வடிவமைத்த வயதான சோனியாவின் தோ
றமும் தற்போதைய தோற்றமும் தான் இவை.
ட்வர்கள் படத்திற்குள்படத்திற்குள்படத்திற்குள்
உனது வர்க்கத்தை aurtit505un Gau
Ung Tongali sorofluo/Got அன்று நீ கூறிய சொற்கள் gali G5ata Safigs, \ இன்றே நீ
சொல்லும் சொற்கள் வெந்த புண்ணில் Gaյն սրածո05/Gսոն 2. himg, "I இன்று
மட்டும் தெரிந்து கொள் காதலில் தோற்பது என்னவோ ஆண்களானால், :ജുബ கல்யாணத்தில் தோற்பது நிச்சயமாக)
இந்த படத்தை ஒரு நிமிடம் உற்றுப்பாருங்கள். இதற்குள் ஒட்டகம் நத்தை, கங்காரு பல்லி, சேவல், மான், வயலின் இப்படிப் பல
60LJaata5ớT 5 TGÖTA LILassi тати05 இந்தப் படத்தில் வெள்ளப்படங்களை பார்க்கும் போது சில "999 Պւո95 உருவங்களும், ಛೀ படங்களைப் பார்க்கும் போது சில உருவங்களும் - °·°g斯岛@"TT一 எங்சாஎன்னும் ஓவியர் வரைந்தபடம் இது இதுபோல்சாமர்த்தியமான 2. அக்கரைப்பற்று-07 படங்களை வரைவதில் கைதேர்ந்தவர் இவர்
LL LLLL LL LLL LLLL L L L L L L L L L LLLLL L LLLLL LL LLL LL
Gluut ஜி.சுஜி | Guli. ரிதாசன் I7. 6) Jug. 24 ប្រគល 974. முகவரி: வட்டவாள்.
சிதம்பரம் வவுனியா கொத்தாந்தீவு Quirog போக்கு: பொழுது போக்கு பேனா நட்பு பத்திரிகை வானொலிகாப்பந்து டிவி
LLLL L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLTLLLLLLL
ஜோதிடர் கானா
விடயத்தில் சிக்கல்க
o SLS LJä. గ్రీ EijGHTJ) TARGM
கும் கல்வி வசதி கள் SS று ஏற்படும் பலன் உள்ளது 03,22000 முதல் 09.12.2000வரை
፵5qQléቻ፡
வசதிகள் திருமணப்
முன்னர் உள்ள பிரச்சனைகள் திரு
பலன் உள்ளது. அச்சுவினிக்
Leumi 3,6m
பெரிய திட்டங்கள் நடைமுறைக்கு
தன் வெள்ளி வரும் தொழில் வசதிகள் பெருகும் பணவசதிகள் காணப்படும் எதிலு NGILDLJj 2005 GTIGST: 0,9 பெரியமாற்றங்கள் ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச் திடமான முடிவுகள் அமையக் கூடி 4,09. சிக்குரிய சம்பவங்கள் நடக்கும் தொழில்நுட்பக் பலன் உள்ளது திருமணத்தடைகள்
கல்வி அல்லது இரும்பு சம்பந்தப்பட்டோர் விலகிக்கொள்ளும் சனி தொடர்வது தொழில் இலாபமடைவார்கள் அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் காடுப்பதுடன் கடன் பிரச் அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி அதிஷ்ட நிறம் சிவப்பு எண் 0
தீர்வு கிடைப்பதுடன் அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 01 அதிஷ்ட திகதிகள் 0 08 மாற்றங்கள் காணப்படும் அதிஷ்ட திகதிகள் 05 06 Dasib:
காலமாற்றம் சிக்கல்கள் 9565recীি: உடலில் உள்ள களைப்பு விலகும் நோய்துன்ப மாற்றங்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் குறையும் கனவு பலன் பலிக்கும் காரியசித்
விவாகப் பேச்சுக்கள் தொடங்கும் பிள்ளைகளின் செயற்பாடுகளால்
gaնeյուն, gov/ நோய்துன்ப நிவர்த்தியுடன் எதிர்கால மகிழ்ச்சி தூர இடத்து உறவினர்களால் நற்செய்தி ஞ்சள் எண் 5 திட்டங்கள் வகுக்கப்படும் வெளியூர் பயணம் கள் கிடைப்பதுடன் பெரிய மாறுதல்கள் எதி 蹟 05, O7. சித்தியாகும் உத்தர பெண்களுக்கு அதிஷ்டமான பார்க்க முடியும் Th: யோகமாகும் அதிஷ்ட நாட்கள் ஞாயிறு செவ்வாய் ர்த்த உதவிகள் தொடர்ந்து அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட நிறம் வெள்ளை; எண்: 09 ம் பரீட்சைகள் வெற்றி அதி- நிறம் U9, 619 06 அதிஷ்ட திகதிகள் 03, 0. கொடுக்கும் தொழில் அதிஷ்ட # 06.09, 5tbulb. மாணவர்களுக்கு உற்சாக f மனதில் வேதனைகள் காணப்படும் திருவாதிரைக் காரருக்கு : : E: எதிலும் தளர்ச்சியான நிலை தென VJ. 2! * த்தி கிடை படும் கடன் பிரச்சனைகள் நிவர்த்தி தன் ஞாயிறு பதுடன் முக்கிய பெறுவதுடன் செய்தொழிலில் பாராட்டை Najib; GTIGST: 02 பட்ட நிகழ்வுகள் கைகூட்டிக் கொடுக்கும் பும் பெறுவார்கள் எதிலும் எச்சரிக்கையும்
09 நற்பெயர்புகழ் ஏற்பட இடமுள்ளது தேவை
அதிஷ்டநாட்கள் திங்கள் வெள்ளி அதிஷ்ட நாட்கள் புதன் செவ்வாய்
அதிஷ்ட நிறம் றோஸ் எண் 01 அதிஷ்ட நிறம் ஊதா எண் 04 கள் பெருகுவதுடன் எதிர் அதிஷ்ட திகதிகள் 05, 0. அதிஷ்ட திகதிகள் 04 07
உதவிகள் கிடைக்கும். விருட்சிகம்: வருகை நன்மை பயக் குடும்ப அமைப்பில் மாறுதல்கள் பரீட்சைகளில் வெற்றி கிட்டும் கல்வி ட்சைகள் வெற்றியைக் ஏற்படும் பணவசதி ԳITUԱԿ"*/ விருத்திக்கு இடமுண்டு ஆலய தரிசன ம் நண்பர்களால் நன்மை வரும் தொழிலில் பலரின் ஒத்துழைப் மும் பெரியோர்களின் ஆசீர்வாதமும் ளது பூசநட்சத்திரர் பல புக்கள் கிடைப்பதுடன் வாகனக் கிடைக்கும் பொன்பொருட்கள் சேர்வதுடன் பெறுவார்கள் சேர்க்கை எதிரிகள் பலம் இழப்பார்கள் கேட்டை சில சிக்கலான விடயங்கள் விலகும் பிரயாணம் கள் வியாழன் நட்சத்திரருக்கு பணவசதிகள் பெருகும் வெற்றியைக் கொடுக்கும்
சள் எண்: 03 அதிஷ்ட நாட்கள் புதன் திங்கள் அதிஷ்ட நாட்கள் புதன் சனி 06. அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 08 அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 05
அதிஷ்ட திகதிகள் 05 08 அதிஷ்ட திகதிகள் 05 06
S S SS SS SS SS SS SS SS SS SS S SS S S S S S SS S S S S S S S S S S S SS SS SS SS SSLSSS SS SS SS
23.03-09, 2000

Page 13
ᏕᏫᎩ·Ꭹ ᏉᎩ Ꭹ Ꭹ S
குழந்திைற்
NAO-O -
சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத் தூக்கம் அவசியமானதொன்று சராசரியாக நல்ல தூக்கம் என்பது மனிதர்களுக்கு 7 மணி நேரம் தேவைப்படுகிறது.
ஆனால் குழந்தைகளுக்கோ பதினொரு மணிநேரம் தேவைப்படுகிறது.
இரவில் நன்றாகத் தூங்கும் குழந்தைகள் பகலில் அதிக உற்சாகத்துடன் ஓடி ஆடி விளையாடுகின்றன.
குழந்தைகளுக்குச் சாப்பாடு கொடுத்தவு டன் உடனே உறங்க விடக்கூடாது தூங்கு வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே உணவைக் கொடுத்து விடுவது நல்லது
அதே போல அளவுக்கு அதிகமாக
உணவு கொடுப்பதும் தவறு குழந்தைக்கு
உணவு கொடுத்த பிறகு ஒரு டம்ளர் பால் கொடுப்பதும் நல்லது பால் குடித்தால் சுகமான தூக்கம் வரும்
படுக்கைக்குச் சென்ற குழந்தைகளிடம் விளையாடவோ பேசவோ செய்யாதீர்கள் அருகில் படுத்தவாறு தட்டிக் கொடுத்துத் SLUTTEJJ5 606JU, THUJE 67T.
நீங்கள் சென்ட் பயன்படுத்துபவர்களா னால் இதை சற்று படியுங்கள் * விலை சற்றுக் கூடியதாக இருந்தாலும் தரமான சென்டையே வாங்கி உபயோ கியுங்கள் * சருமத்திற்கு தீங்கு விளைவிக்காத சென் டைப் பாவியுங்கள்
இருண்ட குளிரான பகுதியில் சென்டை வைத்திருக்க வேண்டும்
சென்டை பாவிக்கத் தொடங்கினால், அதனை அதிக நாட்களுக்குப் பயன்படுத் தாதீர்கள் அதுபோல் வாங்கி வைத்திருந்து
உங்களின் உடல்நலத்தைப் பேணிக் காத்திட சில அருமையான யோசனைகள் இதோ:
சிறுவயதில் இருந்தே கேழ்வரகு குரக்கன்) சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் வராது. - மோரில் அவ்வப்போது முருங்கை இலை போட்டுக் குடித்து வந்தால் மஞ்சள்
ாமாலை நோய் வராது.
எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரை ாப்பிட்டு வருவது கூடாது. அது வயதான ாலத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்
இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள்
厂
తీగ్రeUGU92)
M TM MT T T LLL rT SSLLLLL S TT S TtTL M E TTaaaMMtT MLCL ML MrTTaA AL A S TT M M LLLL LL
நீதிமன்றத்தில் ஒப்பை
ட்ரிப்பிடம் கூறினாள் t இட்டுவிட்டதாக
ᏕᏗ ᏚᎩ NᎩ ᏚᎩ ᏚᏅ.
திக்கிமும்
KS
எழுப்பும் போது டாம்-பீம் என்று அடித்து
எழுப்பாமல் மெதுவாகத் தட்டி எழுப்புவது
தான் நல்லது
USTAFJELD GTIGSTLIJI (YPGANGATUNGULO DLL-9) #C05AD
கொடுக்கின்ற ஓய்வு வேலை ஆகும்
தேவையான அளவுக்கு ஓய்வு எடுத்தாலே அவை மீண்டும் சிரமமின்றி ஓடத் தொடங்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
Qayf6ojirL 5o LLIG3Umraf531g5 6ITIML22
இதே போல் காலையில் 560 560). Ll.
ல குழநதை என்று லிண்ட்ா மோனி
த்தியக் க முக்கியமா பவுலா ஜே சாட்சியாக வருவத
MU9%G|D 56018 IUPAC வழக்கறிஞர் மூலம் மே கட்தாசியைத் தயா ! திகதியன்று இந்தச் ச ஒப்பமிட்டுக் கொடு நான்கு நாட்களின்
GLIT:ssägn g.T. தாசியை தனது வழக்க வைத்துள்ளதாகவும், அ பாகவே ஜனாதிபதிக் எதுவித 體 3.5LDTG என்றும் தெரிவித்துள்
வில்லை. தனக்குத்தெர் கடதாசியில் ஒப்பமிட்டு
தாள். "சத்தியக்கடதாசி களைத் தெரிவிப்பது த மாகும் என்று லிண்ட
சரித்திருந்தாள்.
நா
போக நேர்ந்தால் என
ஒரு கணவன் கிடைக்கப் என்று ஒரு குடும்பம் ஆ இருந்தபோதிலும் ஏன் நான் எந்த வகையிலு
அதிக நாட்கள் பாவிக்காமல் இருப்பதும் மாட்டேன். அவ்வாறு
in LT5) * உடல் சூடு கொண்டவர்கள் உடலுக்கு சென்ட் பூசுவது நல்லதல்ல. இவர்கள் தங்கள் உடைகளில் பூசிக் கொள்ளலாம்.
சென்ட் பயன்படுத்துகிறவர்கள் அடிக்கடி பல்வேறு வகையான சென்டை மாற்றாமல்
ஒரே வகையைத் தொடர்ந்து பயன்படுத்து
தடவினால் வாசனை அதிக நேரம் நிற்கும்.
வது நல்லது * கை மணிக்கட்டு, கழுத்தின் பின்பகுதி காதின் பின்பகுதி போன்றவைகளில் சென்ட்
உப்பைக் குறைத்துச் சாப்பிட வேண்டும். ஈ கோடை வெய்யிலில் எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் தணியாது.
தாகம் தணிந்து விடும். ஈ வயதானவர்கள் தினமும் கால் மணித்தி
யாலம் வேகமான நடை பழகுவது முழு
கிடைத்த பின்னரே !
அளவிலான ஆரோக்கியமாகும். ஈ சிறு குழந்தைகளுக்குத் தேங்காய் கொடுக்கக் கூடாது கொடுத்தால் எளிதில் சமிபாடு அடையாது.
தொண்டையில் மீன் முள் மாட்டிக் கொண்டால் ஒரு கவளம் சோற்றை உருண் டையாக உருட்டி வாயில் போட்டு விழுங்கித் தண்ணீர் குடியுங்கள். முள் சோற்றுடன் வயிற்றுக்குள் போய்விடும். இதனால் கெடுதல் எதுவும் ஏற்படாது.
டைய உயிரை மாய்த்து தனக்குத் தானே எண் மோனிக்கா, தனக் வேலையைப் பெறுவ, ஜோர்டனுக்கு நன்றி 驚 ப்பட்டியையும் ஒ பரிசளித்தாள். "எனக்கு ஒரு வேலையை பெற் நீங்கள் எனக் பறுவதற்குச் செய்த மாட்டேன்," என்று கூ
ஜனவரி 9ம் திக
Ts s LIUGOOT6 DGS-Boolo குறிப்புக்கள் அன்றுதான் மோனி
ஆனால் ஒரு டம்ளர் வென்னீர் குடித்தால் பெற்றுக்
தாள். தனக்கு ஜோர்ட கில் வேலை கிடைத் லிண்டாவிடம் கூறினா லிண்டா தானும் பென்ட நீங்கி நி ဦါTူမျိုး GITSI GIT MBIGOG T, OMGWTLIT GIGGST
60IIT6M Gona. மீண்டும்
என் பின்னாடி போகிறாள் போல் இரு
GÚGOTLIT GLIDIT Gorflö, நீ வேலையில் சேரும் கடதாசியில் கையொப் வேர்னன் ஜோர்டனி
கையொப்பமிடுவேன், என்று மீண்டும் வற்புறு ன்ரனின் தூண்டுத
மாத்திரைகளை பால் கோப்பி, தேனீர் ஜோர்டன் மோனிக்கா
ஆகியவற்றோடு விழுங்குவதை விட பச்சைத்
தண்ணீருடன் விழுங்குவது முழுப்பலனைக் கொடுக்கும்.
தினமும் வெங்காயத்தை உரித்துப் பச் GELDIT
மீண்டும் சுட
சையாகத் தின்று வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் அழிந்து விடும்.
அறிப்போன கோப்பியை
சிப்ாரிசு செய்து கொடு பின்னர் நிரூபிப்பதற்கா :: (lat. citi II க்கா அறிந்திரு இதற்கிடையில் சத்தியக் கடதாசியின்
வைத்துக் குடிக்கக் கூடாது. இது உடலுக்கு ப்ோய்ச் சேர்ந்து
மிகவும் தீங்கானது.
M S SS SS SS SS SS SS SS SS SS SS SS SSSS SSL SSS SS SS SS SS SS ga
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
LS_27/Q_P_g ujశాస్త్రీలే ), மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
Segon LusorTub. - - - - - - - - - - - - - வாரம் ஒரு பட்டுச் சேலை ( R Guuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ) பி.கு:
: அதிஷ்டசாலியாக முகலிI தெரிவு Gg ful
S S S S S S SSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தமது தொழில். புகைப் படங்களை 

Page 14
Den fløj LDII fla)IILDSM என்ற செல்வந்தர் ஒருவர் இருந்தார் காட்டிற்குச் சென்று வேட்டை யாடுவது அவரின் பொழுது போக்கு
மாசிலா மணிக்குக் கொக்குக் கறியை பரிமாறினான் கந்தசாமி,
கறியை ருசித்துச்சாப்பிட்ட மாசிலா மணி, அப்போதுதான் கறியில் கொக்கின் ஒரு கால் மட்டுமே இருப்பதைக் கண்டார்.
கொக்கிற்கு எத்தனை
- B, III i 162 D.
s
س: '}__ _
ÚÍüUI üg
நிரூபிக்க வேண் உனக்கு ஐம்பது ச றார் மாசிலாமணி கந்தசாமி அத மறுநாள் மா6 சாமியை அழைத்து குச் சென்றார் கொக்குகள் ஒற் கொண்டிருந் "பார்த்தி லாக் கொக்கு இருக்கின்றது <别Q160矶 LDII fla)ILDGSof
"சற்றுப் இரண்டு கா6 குக் காட்டுகி விட்டு குளத் "ஒ. ஒ." என்
இந்தச் கொக்குகள் பறந்தன. அட் இரண்டு கால் தெரிந்தது.
அதைக் மாசிலாமணி,
ஒரு நாள் மாலை மாசிலாமணி வேட் டையாட காட்டிற்குப் புறப்பட்டார் காட்டிற்குச் செல்லும் வழியின் அருகில் ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தில் கொக்குகள் நின்று மீன் பிடித்துக் கொண்டு நின்றன.
மாசிலாமணி தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அந்தக் கொக்குகளை நோக்கிச் சுட்டார். ஒரு
குப் பலியாகியது.
அந்தக் கொக்கை எடுத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பிய மாசிலா மணி சமையல்காரனான கந்தசாமியிடம் கொடுத்துச் சமைக்கச் சொன்னார்.
கந்தசாமியும் அந்தக் கொக்கைக் கறி சமைத்தான். அதன் மணம் அவனது முக்கைத் துளைத்தது. அவன் நாவில் நீர் ஊறியது.
அவன் கொக்கின் கால்களில் ஒன்றை எடுத்துச் சுவைத்துச் சாப்பிட் டான் மிகவும் சுவையாக இருந்தது.
Ang
ராப்பாட்டின் போது
"கந்தசாமி கறியில் கொக்கின் ஒரு
கால்மட்டும் தானே இருக்கிறது. இன்னொரு
கால் எங்கே?' என்று கேட்டார்.
தானே இருந்தது. அதை அப்படியே
சமைத்தேன்" என்று பவ்யமாகக் கை களைக் கட்டிக்கொண்டு சொன்னான்.
கொக்கு அவரது துப்பாக்கிக் குண்டுக்
மணி,
இதைக் கேட்டுத் திடுக்கிட்ட மாசிலா
"என்ன. நான் கொண்டு வந்து கொடுத்த கொக்கிற்கு ஒரு கால்தான்
இருந்ததா? என்னிடமே பொய் சொல்லு கிறாயா?" என்று கோபமாகக் கேட்டார்.
அதைக் கேட்டச் சற்றும் பயந்து டாத கந்தசாமி,
"ஐயா! நான் சொல்வது உண்மை,
கொக்கிற்கு ஒரே ஒரு கால்தான் உண்டு.
நாளை மாலை குளக்கரையில் நிரூபித்துக்
காட்டட்டுமா? என்றான்.
"சரி நாளைச் சாலை இதை எனக்கு
அதுவா? அது வந்து முதலாளி. நீங்கள் கொடுத்த கொக்கிற்கு ஒரு கால்
"பார்த்த இரண்டு கால்கள் கோபமாகக் கூறின GTGGTGGT GG) JFITT GÖG விழித்த கந்தசாமி முதலாளி ே சாப்பிடும் போது என்று குரல் கொடு கறியில் மற்றக்கா என்றான்.
கடும் கோபத்தி இந்தப் பதிலைக் வென்று சிரித்துவி "கோபக்காரன வைத்து விட்டாயே வாய், ஆனால் பொ சிலநேரங்களில் தா றும். ஆனால் பெரு D GÖT JITG2) a) GJIT Ifans என்றார்.
கந்தசாமியும் கொண்டு மாசிலா | (jjLLIGÓT.
திென் பிதா
மோட்டார் வண்டியின்
ஏழு மலைகளின் நக a.Nálgði gag) - L|lf | தடுக்கப்பட்ட இடம்
நள்ளிரவு சூரிய் உத இந்து சமுத்திரத்தின்
நைலின் நன்கொடை ஐரோப்பாவின் விளை
gyfer cyflafar gr (G) - L ஐரோப்பாவின் நோய ஆசியாவின் நோயா gió a GO GOTOTLD : 5 நதிகள் சூழ்ந்த இ மத்திய தரைக்கடல் :
S S S S S S S S S LSSS S S S S S S S S S S S S S S S S S S S S |,,აშA-ნშA SშA Sō&შACშACნშACნშACშASშATōōანშანშA5°55′′ნშA-5°ანშA-ნშ་་་་་་་་་་་་་་་་་་་་ნშ!ნშანშA, 5შASōōōōōან
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 09.12.2000 ნი Ifrsიorpio $L’ Gby pro G3urru - Lგ. Gleა: 371 £5ী ও তা Cup or es, so unry Locom த. பெ. இல . 1772 GlԺյո (Լքւoւ: -
கருத்துக்களை அதைச் சாதித் ஒன்றும் புர பெண்களுக்கு
விற்ப
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 369
பரிசுக்குரியவர்: அ. நிரோஷினி, செல்வநாயகபுரம், திருகோணமலை பாராட்டுக்குரியவர்கள்: ஆடில்ஷான், க. கோபிநாத், நம்மாதா பாடசாலை நுவரெலியா கருங்காலிச் சோலை த.ம.வி. முந்தல் கே.அபிலாசினி, ச, டில்றிகா,
பிறிஜெட் கொன்வென்ட் கொழும்பு-07 அர்ஷாத் அரூஸ், சாஹிராக் கல்லூரி, கொழும்பு-10
வின்சன்ற் தேசிய பாடசாலை, மட்டக்களப்பு இஸ்மத் பானு இக்பால், முஸ்லிம் வித்தியாலயம் முன்வதுகொட, தந்துர
ஜெ. ஹரியானந்,
புனித பத்திரிசியார் கல்லூரி, தலவாக்கலை தே. நியோமி டிலானி,
விபுலானந்த வித்தியாலயம் மட்டக்களப்பு
VM
இரா.தர்ஷினி,
மகியங்கனை வீதி, பதுளை
து சங்கீர்த்தனா, சைவப்பிரகாச மகா வித்தியாலயம், வவுனியா
> கிரிபால்டி மிகப்பெரும் த இவரும் ஆ மெழுகுவர்த்தி த நிலையில் இரு நியூயோர்க்கில் உ இடத்தில் G
தொடங்கி
La
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சு சிறுகதை
கு ஒப்புக் கொண்டான். ல, மாசிலாமணி, கந்த
ம் இல்லாவிட்டால் க்கடி கிடைக்கும்" என்
கொண்டு குளக்கரைக்
|ளத்தில் ஏராளமான றக் காலில் நின்று
560T,
களா முதலாளி எல் ளுக்கும் ஒரு கால்தான்
என்றான்.
முறைத்துப் பார்த்த
பாறு கொக்குகளுக்கு கள் இருப்பதை உனக் றன்' என்று கொல்லி த நோக்கித் திரும்பி று குரல் கொடுத்தார். சத்தத்தைக் கேட்ட பீர்' என்று எழும்பிப் போது கொக்குகளுக்கு 1ள் இருப்பது நன்றாகத்
ந்தசாமிக்குக் காட்டிய
யா கொக்குகளுக்கு இருப்பதை?" என்று
து என்று தெரியாமல்
சட்டென்று
ற்று இரவு நீங்கள் இதே போல் ஒ. ஒ. திருந்தால் ஒருவேளை
ல் இருந்த மாசிலாமணி கேட்டதும் கல கல
லும் இருந்திருக்கும்
LITT.
TIGST GIGST GOOGSTGALJ, frflj, J, நீ பிழைத்துக் கொள் ப் சொல்லாதே. பொய் ன் உன்னைக் காப்பாற் ம்பாலான நேரங்களில் ட்டுவிடும் தெரிந்ததா?
தன் தவறை ஒப்புக்
C
C
படத்தில் காணப்படும் எல்லா அம்புகளும் இலக்கை நோக்கிப்
பணியிடம் மன்னிப்புக் பாய்வது போல் தோன்றினாலும், ஒரே ஒரு அம்பு மட்டும்
இலக்கை அடிக்கும். அது எது? O L L L L L LSL L L L L L L L L L L L L L L L L L L
! fāuმcზ
யா - நியூஸிலாந்து T 1595 TLD -
டெட்ராய்ட் Iம் - ரோம். 前,
திபெத் நாடு - நோர்வே நித்திலம் -
இலங்கை - எகிப்து UTL1, LLD -
சுவிற்சர்லாந்து என Tெருது IT sfA -துருக்கி f - Lipii.
கியூபா, L - LIGFIL пе, - ஞச ஜிப்ரால்டர் நீரிணை
புகழ்பெற்ற இடங்கள்)
ரியன் உதய நாடு - ஜப்பான் னாவின் துயரம் - குவாங்கோ நதி, பசுபிக் சமுத்திர முத்து -
கயாக் துறைமுகம் எமாரல்டுதீவு - அயர்லாந்து
சர்வதேச குழந்தைகள் ஆண்டு- 1979
சர்வதேச சமாதான ஆண்டு - 1986 உலக குடியிருப்பு ஆண்டு 1987 உலக கல்வியாண்டு - 1990 உலக ஆதிவாசிகள் ஆண்டு - 1993 உலக குடும்ப ஆண்டு 1994 உலக பெண்கள் ஆண்டு 1991-2000
மு. சக்திலேந்திரன்-கொழும்பு
ܵ ~ ۔<>........................ ~~ ம் வயதில் இவர்கள்)
னி அமெரிக்க-ஃபிரஞ்சுப்
வழிவகுத்தவர். இவர்
சுரம் முலம் தனது மக்களுக்கு வெளியிட்டு
ார். இத்தனைக்கும்
சித் தலைவர் அல்ல. இடுப்புப்பட்டி தயாரித்து
Mao () füILauf.
இத்தாலி நாட்டின் லவராக விளங்கியவர். ம்ப காலத்தில் ஒரு ரிப்பாளராக சாதாரண தவர் அமெரிக்காவின் ள ஸ்டேட்டன் தீவு என்ற ழகுவர்த்தி தொழில் சர்வதேச அளவில்
a) DIT GOImf .
TID6ui DJ-9.
இவர்
<- ஹென்றி டேவிட் தொரோ
அமெரிக்காவின் மிகப் பிரபலமான தத்துவஞானி ஆரம்பத்தில் இவர் ஒரு தோட்டக்காரராக வேலை பார்த்தவர்.
gy. O3-09, 2000

Page 15
6)G| டியற்காலை மூன்று
logo of
கரிசல்பாக்கம் பொலிஸ் ஸ்டேஷனுக்கு முன்பாய் சிமெண்ட் லோடு ஏற்றிய அந்த லாரி புயல் வேகத்தில் புழுதி பறக்க வந்து கிரீச் சென்ற சத்தத் தோடு பிரேக்கிட்டு நின்றது.
கழுத்துக்கு மஃப்ளர் சுற்றிய அந்த டிரைவர் லாரியிலிருந்து குதித்து பதட்டமாய் ஸ்டேஷனுக்கு ஓடினார். செண்டர் கான்ஸ்டபிள் ஒருவர் ஸ்டூலில் உட்கார்ந்தபடி கோழித்துக்கம் போட்டுக் கொண்டிருக்க டிரைவர் வியர்த்து வழியும் முகத்தோடு இன்ஸ்பெக்டரின் அறைக்குள் 5/LLLL LITTjsIs.
இன்ஸ்பெக்டர் குணசேகர் காக்கி யூனிஃபார்முக்கு விடுதலை கொடுத்துவிட்டு பனியன் லுங்கியோடு நாற்காலிக்குள் தளர்வாய் உட்கார்ந்து கண்களை முடியி ருந்தார் தலைக்கு மேல் ஹரப்பா மோகஞ்சாதரோவிலிருந்து கொண்டு வரப்பட்ட தினுசில் இருந்த ஃபேன் யோசித்து யோசித்து சுற்றிக் கொண்டிருந் 59.
டிரைவர் குரல் கொடுத்தார்:
"antit."
இன்ஸ்பெக்டர் குணசேகர் சட்டென்று
விழித்துக்கொண்டு
012
எழுந்து வந்தார். "ஸார். தூக்கக் கலக்கத்தில் ரைட்டர் "ரோந்து போயிருக்கிற எஸ்ஐயும் கான்ஸ்டபிள்களும் வந்துட்டாங்களா?
"வரலை ஸார்" "சரி. ஜீப்பை ரெடி பண்ணு கரு வேலங்குப்பம் வளைவுல ஒரு மோசமான ஆக்ஸிடெண்டாம் எட்டுப் பேர் ஸ்பாட் டுலயே போய்ட்டாங்களாம். நான் ஜீப்பை எடுத்துக் கிட்டு ஸ்பாட்டுக்குப் போறேன். எஸ்ஐ வந்தா தகவல் சொல்லி அனுப் பிவை அப்படியே ஹாஸ்பிடலுக்கும் ஃபோன் பண்ணி வேன் அனுப்பச் சொல்லிடு."
"Gaim). GMT." "இந்த லாரி டிரைவரோட பேர் அட்ரஸ், லாரி நம்பர் எல்லாத்தையும் டீடெய்லா எழுதி வாங்கிட்டு அனுப்பிடு."
"aram) ისეrmi." குணசேகர் யூனிஃபார்முக்குள் முழு மையாய் தன்னைத் திணித்துக் கொண்டு வெளியே வந்தார்.
வாசலில் சாயம்போன அந்த ஜீப் கனைத்தபடி காத்திருக்க தாவி ஏறினார். குளிர்காற்றை வெட்டிக்கொண்டு ஜீப் 呜
ஐந்தே நிமிஷம் கருவேலங்குப்பம் வளைவு வந்தது. ரோட்டோரமாய் ஒரு தனியார் பயண பஸ்ஸும் இரண்டொரு கார்களும் தெரிந் தன. பஸ் பயணிகளில் சில பேர் புளிய
பட்டார்கள் மரத்தின் கொண்டிருந்த பெ கீழே இறக்கி முதல் மு காரின் இடிபாடுகளை உடலாய்க் கொண்டு நான்கு பெண்கள் சடலங்களாய் கிடத்தி ஆண்களை இடிபாடு போது அந்த முனக
"...o.o.d." இளைஞன் கத்தி "6MITÍT, GNU GÖioTC) உயிரோடு இருக்கார் "மொதல்ல அவ எடுத்தார்கள் மட்டும் அடிபட்டிரு மயக்கத்தில் இருந்த லிருந்து ஐம்பதுக்கு முடியாத ஒரு வயதில் கண்ணாடி நொறு அணிந்திருந்த வெள்ை யும் கையில் பெருகிய காரணமாக கம்யூனிஸ் °Q1町 FTUQ川 மினரல் வாட்டர் பு தலையை மெல்ல கும்பலை ஒரு பார்ன
இன்ஸ்பெக்டர் மெல்லிய குரலில் ே "வண்டி எப்ப ஆச்சு."
அந்த நபரின்
நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தார். துக்கம் கெட்ட சிவப்பு விழிகளோடு லாரி டிரைவரை ஏறிட்டார்.
"stör GOT?"
ஸார். நான் ஒரு லாரி டிரைவர் | Gլյր ցրք), "
என்ன விஷயம் சொல்லு ஒரு கொட்டாவி விட்டுக்கொண்டே குணசேகர் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தார். ஒரு ஆக்ஸிடெண்ட் நடந்து போச்சு
குணசேகரின் கொட்டாவி பாதியி லேயே நின்றது. "எ. என்னது. ஆக்ஸிடெண்ட்டா..?
ஆமா ஸார். ஒரு டாடா சுமோ கார் புளிய மரத்துல மோதி எட்டுப் பேர்
பாட்லயே அவுட் ஸார்"
நாற்காலியைத் தள்ளிக் எழுந்தார் குணசேகர்
ஆக்ஸிடெண்ட் ஸ்பாட் எது? இங்கிருந்து நாலு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற கருவேலங்குப்பம் | mკიევე ეცეnii, ""
மரம் அருகே நின்றபடி பேசிக்கொண்டிருந் தார்கள் ஜீப்பைப் பார்த்ததும் கும்பலில் இருந்த ஒருவர் குரல் கொடுத்தார்
"பொலிஸ் வந்தாச்சு. "குணசேகர் ஜீப்பை விட்டு இறங்கும் போதே மசமசப்பான இருட்டில் அந்தக் காட்சியின் கொடுரம் கண்களுக்குள் ஒரு ஊசி மாதிரி பாய்ந்தது.
டாடா சுமோ புளிய மரத்தின் அடிப் பாகத்தில் சொருகிக் கொண்டு நசுங்கிய டால்கம் பவுடர் டப்பா மாதிரி தெரிய, காரின் சில பாகங்கள் தீப்பிடித்துப் பெட் ரோல் வாசனையோடு புகைந்துகொண்டி ருந்தன. ஒரு பெண்ணின் உடல் அடி மரக்கிளையில் சிக்கிக் கொண்டு சலன மில்லாமல் தொங்கியது. வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சத்தில் ரத்தக்கறை
எப்ப நடந்தது இந்த ஆவிடெண்ட்."
ஒரு அரைமணிநேரத்துக்கு
துடித்தது.
"GIJI. GNIIGIS
பிரேக் பெய்லியர் டர் திருப்பும் போது க முடியலை. தூக்க க ஸ்பீட்ல வந்த வண்டிய வண்டியை ஒட்டினது "நீ டிரைவரா. "ஆமாங்கய்யா. "இது யார் வண் "மில் ஒனர் ராஜேர் சொன்ன டிரைவர் ெ றும் முற்றும் பார்த்த gj, G.J.LLITit.
வந்தவங்க نے روم ہورہا குனரேகர் ரொ தவிர கார்ல வந்த ஸ்பாட்லேயே அவுட் விபத்துல நீ உயிர் பிழை டிரைவர் சிறிது போனவராய் மெள குணசேகரை ஏறிட்ட "செத்துப்போனது சொன்னிங்கய்யா "ஏழு பேர்." "இருக்காதுங்கய்ய னையும் சேர்த்து மொ இருந்தோம் நான் ) இருக்கேன் செத்தது
குணசேகர் திரும் கிடத்தப்பட்டிருந்த உ பார்த்தார்.
9 (վնաi'; மூன்று ஆண்கள் "நீயே. பாரு. எ டிரைவர் அடிபட மறந்து தவிப்போடு பார்த்தார். லேசாய்
பன்னாடி நடந்து இருக்கும்
பால தெரியுது ஸார். ஆள் நடமாட்டம் வாத ஏரியா அது ஆக்ஸிடெண்ட் டந்தது யார்க் குமே தெரியலை ஸார் தான் லாரியை நிப்பாட்டி ஹெட்லைட் வெளிச் சத்தை அடிச்சு யாராவது பாழைச்சிருக் காங்களான்னு பார்த்தேன். ரும் உயிரோடு இருக்கிற மாதிரி வலை மேற்கொண்டு என்ன கறதுன்னு தெரியாததால உங்களுக்கு வல் கொடுக்க வந்தேன் ஸார்.
குணசேகர் பரபரவென்று யூனிஃபார் முக்குள் நுழைந்து கொண்டே பக்கத்து அறையை எட்டிப் பார்த்து குரல் கொடுத்
கந்தசாமி.
s03-09,2000
கும்பலில் இருந்த இரண்டு இளைஞர் கள் இன்ஸ்பெக்டர் குணசேகருக்கு முன்பாய் வந்து நின்றார்கள்
"ஸார். உடல்களை எடுத்து வெளியே கிடத்திப் பார்த்தாதான் உயிர் இருக்கா போயிருக்கான்னு தெரியும். நீங்க சரின்னு சொன்னா போதும் உடல்களை வெளியே எடுக்க நாங்க ஹெல்ப் பண்றோம்."
குணசேகர் தலையசைக்க இரண்டு இளைஞர்களும் பரபரவென்று செயல்
நான்கு ஆண்கள் நான்கு பெண்கள்
"அ. அய்யா."
கொண்டு I படிந்த லக்கேஜ்கள் சிதைந்து கிடந்தன. "என்ன. கணக்
குணசேகர் பக்கத்தில் போய் காரின் "இல்லீங்கய்யா.
5; III fulL பகுதிக்குள் STELL பார்த்தார். g இல்லை.
'அய்யா. இந்த
கிரைம்சக்கரவர்த்தி யும் சேர்த்து 蠶
AGNITI 1991
醬
° //ஜே2கு///لي
"
- நாலு ( ரத்தத்தில் நனைந்த உடல்கள் விதவிதமான |கிடக்கறாங்களே.
போஸ்களில் தெரிந்தன. 'அய்யா. அந்த
գլցի գրից), որ, கொஞ்சம் வாங்கிக்
மொத்தம் எட்டு உடல்கள் ஒருவரின் கையி
டிரைவரின் கைக்கு வெளிச்சத்தை ஒவ்ெ மீதும் கொட்டிப் GLIGOTGooflar plana கொண்டே இன்ஸ்பெ GF Gözponti.
"அய்யா. இந்தப் கார்லயே வரலை,
00) ിഗ്രn
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிளையில் தொங்கிக் னணின் உடலைச் தலாய் கிடத்திவிட்டு, அகற்றி ஒவ்வொரு வந்தார்கள் இரண்டு ஆண்களை
களிலிருந்து இழுத்த
சத்தம் கேட்ட்து
SITT GÖT.
பேர்ல ஒருத்தர்
வெவ்வே T3,3,3,67. வயது நாற்பதி இரக்கமில்லாமல் 醬 နှီး என்று ஊகிக்க வர்தன கள். அதுவே ஜவஹரிடமிருந்தும் இருந்தார். முக்குக் கொஞ்சமும் எதிர்பார்க்க கிப் போயிருக்க வில்லை. ரத்தம்வடியும் வலியில் துடிப்பாள் ள சட்டையும் வேஷ்டி = ரணம் ஆறாது. எல்லாம் தெரிந்தும் கொட்டி ருந்த இரத்தத்தின் விட்டான் வார்த்தை அல்லவிஷம் டாக மாறியிருந்தது. "சும்மா நடிக்காதே போடீ. சு உட்கார வைத்து "пата... палат. , Glgmail affility" கட்ட அந்த நபர்
மிர்த்தி சோர்வாய் வ பார்த்தார். குணசேகர் குனிந்து
LLIIT.
ரை எடுங்க." கயிலும் காலிலும் க்க மனிதர் அரை
உதடுகள் பயத்தில்
டியில் திடீர்ன்னு
னிங்ல வண்டியைத் Gra a லக்கம் வேற நல்ல ரத்துல மோதிடுச்சு.
நானதான."
4...”
திரபாபுவோடதுங்க" மல்லத் திரும்பி சுற் ர் பின் குரல் நடுங்
! s! *g, அவர் ன்னார் "உன்னைத்
மத்த ஏழுபேரும்
இவ்வளவு பெரிய
சது பெரிய அதிசயம் நேரம் அதிர்ந்து GILE காத்துவிட்டு
t
எவ்வளவுபேர்னு
ஆத்திரம் அவமானம் துக்கம் கோபம் ஏமாற்றம் எல்லாம் இருந்தன. if (!airgilili, a Lúil, 16) fillflin),
"உன் நடிகை புத்திய எங்கிட்ட காட்டாதே.
மறுபடியும் விஷம் கக்கினான். நான். நானா நடிக்கிறேன்? எவ் வளவு பெரிய அபாண்டம் அவனே உலகம், அவனே சகலமும் என்று Topo உதறிவிட்டு வந்ததற்கு இதுவா வெகுமதி: துவண்டு போனாள் அபிதா
நிர்வாண உடம்பில் சாட்டையைச் சுழற்றி அடித்ததுபோல் வலித்தது. # TU GDL படி ஆறிப்போகும். ஜவஹரின் வார்த்தை கள் ஆறாது நினைக்க நினைக்க மேலும் fg Ji LD.
பதினெட்டு முன் முதல் காயம் இன்னும் சீழ் வடிந்து கொண்டிருக்கிறது. மறக்கவில்லை. மறக்கமுடியவில்லை.
பேபி அபிதா அப்போது திரையுலக அதிசயம் அஞ்சு வயது அதிசயம் அவளது ...?" நடிப்புகாகவே பல படங்கள் வெற்றிச் சிகரம் பண்டியில என்னை தொட்டன. பெரிய மனுஷி தோரணையில் ண்கள் மூணு பெண் அவள் பேசும் பேச்சுகளும் துடுக்கான ந்தோம்." நடிப்பும் அபிதாவுக்கு இயல்பிலேயே ணு பெண்களா?" அமைந்த வரம். இப்படியொரு @"岛 DITTIJJJ, LILLVIT" நமக்குவாய்க்கவில்லையே' என்று ஏங்காத தெப்படி இங்கே தாய் மனசு இல்லை. பெற்ற தாய்க்கோ பண்கள் செத்துக் மனசே இல்லை. அம்மா என்கிற பிசாசு
அவளைப் பொறுத்தவரை அபிதா டார்ச் லைட்டை பொன்முட்டை இடும் வாத்து அம்மா காடுங்க" படிக்காதவள்தான். ஆனால் வாத்துக்கதை ல் இருந்த டார்ச் தெரிந்தவள். GAUJU, SPYGLITT LITTF 血
அபிதா குழந்தையாய் இருக்கும் வரை PITTU 95 TGÖT UGOTün என்பதற்காகவே ': அந்த இளந்தளிரை கசக்கிப் பிழிந்தா டர் குண்சேகரிட்ம் 'ನ್ತಿ ಅತಿಖಿರಾ நாலு மணிக்கே
"தூக்கம் வருதும்மா." சுருண்டுபடுத்துக்கொள்வாள் அபிதா மறுமுயற்சியில் அம்மாவின் கை அபிதாவின் முதுகில் சுரீரென வலியாய் இறங்கும்.
ா வண்டியில என் த்தம் ஏழுபேர்தான் ருத்தன் உயிரோடு ஆறு பேர்தானே?" நின்று வரிசையைய் L6),606.7 61 666 Goofy
நான்கு பெண்கள் த்தனை பேர்ன்னு? ட வேதனையையும் எழுந்து திரும்பிப் முகம் மாறினார்.
"לחשh] 4
பொண்ணு இந்தக்
டரும்.
சில திரைப்படங்களில் கதாநாயகிகளைப்பார்த்து அவர்கள் பெறும் பொருளாதார வசதிகளைப் பற்றி கேள்வியுற்று மூக்கின் மேல் விரலை வைக்காத எவருமிருக்க முடியாது சுவரொட்டிகளிலும்
isrL" விளம்பரங்களிலும் அந்த நாயகியின் உருவத்தைப் பார்த்து கனவு காணும் டி ஆக்ஸிடெண்ட் இளைஞர்கள் எத்தனைபேர். ஆனால் அந்த அழகு ஜொலிப்பில் பெண்ணின் வாழ்க்கையின்
பின்னால் மறைந்துகிடக்கும் மர்மமான சோகங்களைப் பற்றி எவரும் எண்ணிப்
பார்ப்பதில்லை. பணமும் புகழும் படைத்த பல நடிகைகள் தற்கொலை செய்து தங்கள் உயிரையே மாய்த்து விடுகிறார்கள் இன்று முன்னணியில் ஜொலிக்கும் நடிகைகள்
பலரின் பின்னணியை எடுத்துக் காட்டும் கதைகள் சிறிதளவு கற்பனைக் கலப்புடன் தொடராகத் தரப்படுகின்றன
.. .. .. .. .. .1 :ിക്കു
"GUTT GÖT SOT ITÜ, Gla, Ö, U, LDIITLI GL? SI திரிச்சு வாடி
தாதரவென்று இழுத்துப்போய் தண்ணி ரைத் தலையில் கொட்டுவாள் குளித்த பிறகும் கண்கள் எரியும்
ாத்திரி இரண்டு மணிக்குப்படுத்தது அது பற்றி அம்மாவுக்கு அக்கறையே இல்லை அவள் நோக்கம் ஆறு மணிக்கு ஹூட்டிங் நடக்கும் இடத்தில் இருக்க வேண்டும்.
மாலை வேறு இடம் வேறு படத்தின் ஜூட்டிங் பெரிய பெரிய விளக்குகளின் அனல் வெளிச்சத்தில் உடம்பு பொசுங்கும். நேரம் செல்லச் செல்ல தூக்கம் வரும். தூங்க விடமாட்டாள் ஐஸ்கட்டியை முகத் தில் தேய்த்துவிட்டு நடிக்கச் சொல்வாள்LIGONISTLD
அபிதாவின் வியர்வை அம்மாவின் உடம்பில் தங்கமாக மின்னும் அபிதாவுக்கு நிறைய டிரஸ் வாங்கித் தருவாள். இந்த தாராளம் சாப்பாட்டில் இல்லை வயிறு நிறைய சாப்பிட்டால் அபிதா சிக்கிரமே பெரிய மனுஷியாகி விடுவாள் பண வரவு பறிபோகும். அம்மாவின் பயம்
காலையில் இரண்டு இட்லி மதியம் ஒருபிடி சோறு இரவு இரண்டு சப்பாத்தி ஒரு டம்ளர் பால் அதற்கு மேல் ஒரு விள்ளல்கூட அனுமதியில்லை. அடிவயிற்றில் எந்நேரமும் D.
"இன்னொரு ရှို ပြို” 50 color....."
ஜெ.பினல்றி
எந்திரிச்சு
"தின்னது போதும். கையைக் கழுவு.
அதட்டலில் அபிதாவுக்கு அழுகை பொங்கும் அம்மாவும் கவலைப்படவில்லை. CoucoDON, ETA GEGAJ GODAJUULIL LITEIT
தன் உணவை மறைத்து வைத்து அம்மா அசந்த நேரம் அபிதாவுக்கு கொடுத்தாள் பலநாட்கள் அபிதாவின் வயிறு நிறைந்தது. ஒரு நாள் அம்மாவிடம் அகப்பட்டது துரதிஷ்டம்
"என்னையே ஏமாத்துறியா? எவ்வளவு நாளாஇந்தத்திருட்டு வேலை நடக்குது? அவள் விட்ட அறையில் வாயிலிருந்த இட்லி சிதறியது. அந்தநிமிடமே வேலைக் காரியை விரட்டியடித்தாள். அப்படியும் ஆத்திரம் அடங்கவில்லை. அடுத்த வேளை பட்டினி போட்டாள்
'பசிக்குதும்மா போடும்மா."
9. Tü UTC)

Page 16
6ழத்தின் இணையற்ற எழுத்துச் எஸ்.டி சிவநாயகம் அவர்களைப் பற்றி தொடராக எழுது வதாகக் காட்டிக் கொண்டு எங்கெங்கோ வெல்லாம் வாசகர்களைத் திசை திருப்பிக் கொண்டு போகிறாரே என்று சிலர் ணுமுணுப்பது நமக்கும் கேட்காமல் Θη)00)ών),
ஒரு குறிப்பிட்ட தலைப்பைக் கொடுத்துவிட்டு அந்தத் தலைப்புடன் நெருங்கியும் நெருங்காமலும், ஒட்டியும் ஒட்டாமலும் உள்ள சமகால நிகழ்வுகளை இணைத்துச் சொல்வது எழுத்துலகத் திற்குப் புதுமை யானதொன்றல்ல. எஸ்டிஎஸ் அவர்களே இந்தப் பாணியை எமக்கும் புகட்டியுள்ளார் என்பதைக் குறிப் பிட விரும்புகிறேன்.
எஸ்.டி.எஸ் அவர்கள் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணி புரிந்த காலத்தில்- 1982ம் ஆண்டு சிந்தாமணி வார இதழில் அவரே நான் கண்ட பாரதி' என்ற தலைப்பில் ஒரு தொடர் கட்டுரையை எழுதி வந்தார். இக்கட்டுரைத் தொகுப்பினை தினபதி அலுவலகத்தில் திரு. சிவநாயகம் அவர்களுடன் பணிபுரிந்த எமது நண்பர் எஸ்.ஆர் ஜோதி அவர்கள் பத்திரமாகப் பிரதி எடுத்து எமக்குத் தந்துள்ளார்.
இந்தக் கட்டுரைத் தொடரிலும், நான் ஏற்கனவே குறிப்பிட்ட பாணி யிலேயே பலதரப்பட்ட சம்பவங்களை அவர் இணைத்திருக்கிறார். எனவே இக் கட்டுரைத் தொடரில் நான் தேவையற்ற சம்பவங்களைச் சேர்த்துள்ளேன் என்று தயவு செய்து குறை கூற வேண்டாம் என்று வாசகர்களைக் கேட்டுக் கொள் கிறேன்.
திரு. சிவநாயகம் அவர்களே மட்டக் களப்பில் பகுத்தறிவு இயக்கம் தோன்று வதற்குக் காரணகர்த்தாவாக இருந்தார். என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தேன். இந்த இயக்கம் மட்டக்களப்பில் அரசியல் ரீதியிலும், சமுதாய மறுமலர்ச்சியிலும் பெரும் பங்கை ஏற்றிருந்தது. எனவே பதுளை மாநகரில் கலைவாணர் நாடகக் குழுவினரின் நாடகம் நடை பெறுவதற்கு கலைவாணர் அவர்களுடன் எனக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்படுவதற்கும், அதனைத் தொடர்ந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போன்ற தமிழ் நாட்டு அரசியலிலும் கலையுலகிலும் மிக முக்கிய மாக விளங்கிய வேறு பல கலைஞர் களுடனும் நான் நெருங்கிப் பழகுவதறகும் θμη θεωρ συσιο σενά κενή ά ευχή ή η αβε இயக்கமும் தான் துணைநின்றன.
"தம்பி எனக்கு பேரோ, புகழோ பணமோ முக்கியமில்லை. அவற்றை நான் விரும்புபவனல்ல" என்று தான் பலரும் கூறுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் பெயரும் புகழும் பணமும் எனக்கு முக்கியம் அம்மூன்றையும் நான் விரும்புகிறேன். அம்முன்றையும் சம்பா திக்க வேண்டும் என்றும் ஆசைப்படு கிறேன்!
இவ்வாறு கலைவாணர் அவர்கள் பதுளை நோக்கி வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது என்னிடம் கூறி னார். இவ்வாறு அவர் கூறியதைக் கேட்ட தும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ரங்கண்ணல் கூறுகிறார்: சேலத்திலிருந்து கருணா |s r நிதியும், கண்ணதாசனும் சென்னை வந்து நாடார் மேன்ஷனில் ரூம் எடுத்து தங்கினார்கள் நானும் போய் சந்தித்தேன். கருணாநிதியும் நானும் கழகம் துவங்கிய பவளக்காரத் தெருவுக்குப் போய் விட்டோம் சொந்த வேலை இருக்கிறதென்று கண்ணதாசன் எங்கோ போய்விட்டார் மாலை 4மணிக்கு நாங்கள் ரூமுக்கு வந்த கொஞ்ச நேரத்திற் கெல்லாம் கண்ணதாசன் வந்தார்.
மாப்பிள்ளையைப்போல டிரஸ் செய்து கொண்டு போன அவர், அலங்கோலமாக வந்தார். அதற்கான காரணத்தையும் சொன் னார். அவருக்கு ஒரு. எங்கோ உண் டாம் திருமணம் செய்து கொள்கிற அள விற்கு இருவரும் முடிவு செய்திருந்தார் 56TTLD.
அதைப்பற்றி முடிவு தெரிந்து கொள்வ தற்காக இன்று அவர் எங்கோ இருக்கிற வீடு தேடிப் போனால், அங்கே அவருக்குத் தெரிந்த காமிராமேன் இருக்கிறாராம் அவ ரிடம் விபரம் கேட்கப் போக, எங்கோ வும், காமிராமேனும் போட்ட போட்டில் இப்படியெல்லாம் லீலா வாகிவிட்டதாம் உடம்பு வெகுளியான மனிதர் உலகத்தைப் புரிந்து கொண்டுவிட்டேன்! என்றார்.
அண்ணாத்துரை சினிமாவிற்கு கதை வசனம் எழுதப் போனது பெரியாருக்குப் பிடிக்கவில்லை; அதேபோல சினிமாவில் பிஸியானது அண்ணாத்துரைக் குப்பிடிக்கவில்லை. 1946 மே 12மதுரையில் நடந்த கறுப்புச் சட்டை மாநாட்டிற்கு அண்ணாத்துரை வரவில்லை. வேண்டு மென்றே தவிர்த்தார். பெரியார் மீதிருந்த கோபத்தால், அதேமே1,18ல் கும்பகோணம் திராவிடர் கழக மாநாட்டிற்கு அண்ணாத் துரை கறுப்புச் சட்டை போடாமல் வந்து கலந்து கொண்டார்.
என் அதிர்ச்சியைத் தீர்ப்பதற்கு ஏற்றாற் போல் கலைவாணரே கருத்துக்களைத் தொடர்ந்தார்.
"ஆரம்பத்தில் வயிற்றுப் பிழைப்புக் காக நான் நாடக நடிகனானேன். என் நடிப்பைப் பார்த்து மக்கள் பரவச மடைந்தார்கள் பாராட்டினார்கள் புகழ்ந் தார்கள் இப்பாராட்டுக்களும் புகழ்ச்சியும் நான் பிழைப்புகாக மேற்கொண்ட தொழிலில் எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்தன. இத்துறையில் மென்மேலும் புகழும் பணமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக முயற்சித்தேன். நாடகத்துறையிலிருந்து சினிமா உல குக்கு என்னை இழுத்து வந்து அறி முகப்படுத்தியதும் நாடக மேடையில் நான்
பெற்ற பேரும் புகழும்தான் மக்களை நல்வழிப்படுத்துவதற்கேற்ற ஒரு சாதனம் திரைப்படத்துறை என்பதை உணர்ந்தேன். மக்களுக்கு வேண்டிய நல்ல கருத்துக் களை திரைப்படங்கள் மூலம் எடுத்துக் கூறினேன். மக்கள் என்னுடைய கருத்துக் களுக்குச் செவி சாய்த்து ஓரளவு பய னடைந்தார்கள் என்றே நான் கருது கிறேன். மக்களைச் சிரிப்யூட்டுவதன் முலம் அவர்களைச் சிந்திக்க வைக்கலாம் என்ற உண்மையையும் அறிந்துகொண்டேன்.
தம்பி, நீங்களே சொல்லுங்கள் பேரும் புகழும் இல்லாமல் அநாமதேயனாக உள்ள ஒருவன் எத்தகைய கருத்தைச் சொன்னாலும் எவரும் ஏற்கப் போவ தில்லையல்லவா? ஆகவே பேரும் புகழும் கிடைக்க வேண்டுமென்று நான் விரும்புவ தில் ஏதாவது தவறு இருக்கிறதா?" என்று கலைவாணர் ஒரு குட்டிப் பிரசங்கமே வைத்தார்.
இலங்கையில் கலைவாணர்' என்ற எனது கட்டுரையில் கலைவாணரின் இந்தக் கருத்தினை நான் குறிப்பிட்டிருந்
வார ஏட்டில் கலைவாணர் என்.எஸ்.கே. பற்றிய தொடர் கட்டுரை ஒன்றினை எழுதிய தமிழ் நாட்டி என் பிரபல எழுத் தாளரான மதுரங்கிளி (திருமருதப்பன்) மேற்படி எனது கட்டுரையின் குறிப்பிட்ட பகுதியை மறு பிரசுரம் செய்திருந்தார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை அக்கால கட்டத்தில் அடிக்கடி பார்ப்பேன். அவர் நடித்த பல திரைப் படக் காட்சிகளைப் படமாக்கும்போது படப் பிடிப்புக் கலைக் கூடங்களில் போய்ப் பார்த்திருக்கிறேன். என்னைக் கண்ட வுடன் அவருடைய உதவியாளர்கள் எவரையாவது அழைத்து, "நாதனை அழைத்துப் போய் சாப்பாடு கொடுங்கள் என்று முதல் அலுவலாகச் சொல்வார். மதிய வேளை என்றால் சாப்பாடு கிடைக் கும். ஏனைய வேளைகளானால் டிஃபன் கொடுக்கும்படி கூறுவார்.
பதுளையில் என்எஸ்கே குழுவினரின்
J
also
M
ஈரோடு திரும்பிய பெரியார் அங் கிருந்த அரங்கண்ணலிடமும், என்.ஈ.பால குருவிடமும், "நல்லா திட்டிப் போட்டே ங்க குள்ளநரிங்கன்னு அழுத்தமாகவே 蠶 போட்டேனுங்க. அப்புறம் என்னங்க எவன் மேடையிலே பேசினாலும், கறுப்புச் சட்டை போட்டுக்கணும்னு நான் சொன் னால் கேட்காமே வெள்ளைச் சட்டை போட்டுக்கிட்டு வந்து நின்னா? அவனுக் ಕ್ಲಿ' டிராமா, சினிமான்னு ஆப்புட்டுக் ட்டுது. 9 g5 BETT GÖT!” GT6örgy 9 GGTGGGTTT வைத் திட்டினார். அண்ணா அதிகமான அக்கறை இயக்கத்தைவிட சினிமாவுக்குக் காட்டுவதாக எங்கள் வட்டாரத்தில் பேச்சு பெரியார் அவர்களும் இப்படிப் பட்ட பேச்சுக்களை எங்கள் மத்தியில் பரவ விட்ட துண்டு' என்கிறார் அரங்கண்ணல்,
பின்னாளில் கருணாநிதி சினிமாவில் அக்கறை காட்டியதும், அண்ணாத்துரை அவரை மனப்புழுக்கத்துக்குள்ளாக்கினார். 6TÜul,..., ...?
அண்ணாத்துரையைப் பார்க்க சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு அடிக்கடி வருவார் கருணாநிதி. இவர் சினிமாவில் பிஸியாகி விட்டதால், அண்ணாத்துரைக்கு கருணாநிதி மீது மனத் தாங்கல், அதனால் தன்னைத் தேடி வந்த கருணாநிதியுடன் பேசாமலே திருப்பி அனுப்பினார். இந்த சம்பவம் பற்றி
flebulanen i
தேன். சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஜெமினி சினிமா என்ற
rphfoir (2000 millithfid
'வைர மாலை" என் மேடையேற்றப் ( பிரசாரம் செய்தி குமார் அவர்கள் அ உபயோகித்து ெ அவுட்களை வரை குழுவில் இணை அண்ணன்' என்று அழைக்கப்பட்ட சபையின் ஓர் உறு திரு.எஸ்.கணேசமூ கலைஞர் குமார் அ ராக இருந்து பண
பதுளை நகரி முள்ள பசறை ப லாவை தெமோதை லும் சுற்றியுள்ள தே லும் எவ்வாறு விள
N
三
| “ .
9) Trije, GTGCTG) G109. அண்ணாத்துை ஓரிரவு நேஷனல்
ஒன்றில் முக 'பராசக்தி'யில் நடி சிவாஜிகணேசன் வந்தார்கள். அப்பொ பட்டு அங்குதான் வ அண்ணாத்துரை 2 வீட்டில் இவர்கள் வர் 1960l 600III59; 60IIIIIL0
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ಶಿಶಿಶ್ನ!
வேண்டும் என்று மோடேர்ன் தியேட்ட ருக்கு எதிரில் இருந்த அன்பர் ஆதங்க ராஜன் அவர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.
திரு. தங்கராஜன் அவர்கள் எடுத்த எடுப்பிலேயே, "சிவபெருமானைப் பாருங் கள் அவர் உங்களுக்குக் கட்டாயம் உதவுவார்' என்றார். இதனைக் கேட்ட எங்களுக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. திரு. தங்கராஜன் அவர் கள் எங்களைக் கிண்டல் செய்கிறார் என்றே நினைத்துக் கொணர்டோம். ஆனால் அவர் உண்மையிலேயே சிவ பெருமானைப் பார்க்கும்படி எங்களிடம் கூறினார்.
எதிரேயிருந்த மோடேர்ன் தியேட்ட ரைக் காட்டி"சிவபெருமான் அங்குதான் இருப்பார் இப்போது படம் ஓடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் போனால் அவரைச் சந்திக்கலாம்" என்றார்
ற நாடகத்தைத்தான் ᎥᏂᎥᎢ ᎠᏂl ᎯiᎶᎥᎢ ருந்தோம் கலைஞர் ழகிய வண்ணங்களை 9,L- ந்து தந்தார். எங்கள் ாந்திருந்த 'கணேஷ் GIIIGIIIGÜ GFGÜGULDITJ. மட்டக்களப்பு மாநகர |ப்பினராக விளங்கிய மர்த்தி அவர்களும் வர்களுக்கு உதவியாள
BLITT GAJA, TJ,
UfiUGI65)GDIGOT
f) Limfjög5 Tñ.
லும் சுற்றுப் புறத்திலு ண்டாரவளை தியத்த ர போன்ற ஊர்களி யிலைத் தோட்டங்களி ம்பரங்களைச் செய்ய
கலாபூஷணம் விருது பெற்ற கலைஞர் குமார்
கலைஞர் குமார் கணேஷ் அண்ணன், திருகோபாலரத்தினம் ஆகியோருடன் நானும் இணைந்து மோடோன் தியேட்ட ரில் சிவபெருமானைப் பார்க்கச் சென்
றோம் திரையரங்கின் முன்புறமாக நின்று கொண்டிருந்த திரையரங்கின் ஊழியர் ஒருவரிடம் "சிவபெருமானைப் பார்க்க லாமா?" என்று கேட்டேன். அவர் என் னைப் பார்த்ததும் "என்ன. சிவபெரு மானைப் பார்க்க வந்தீர்களா? சிவபெரு மான் எங்காவது கோவிலில் தான் இருப்பார். இந்தத் தியேட்டரில் ஒடும் படத்தில் கூட சிவபெருமான் வரவில்லை. இது சிங்களப் படம்" என்று கூறி
புரட்டினார் எழுதினார். "எதற்கு-ஏன்எங்கே வந்தீர்கள்?' என்று கேட்டாரில்லை. நானும் இருக்கிறேன். இப்படியே நேரம் நீண்டது. எல்லாரும் புறப்பட்டார்கள் சென்னைக்கு அண்ணாத்துரை எதுவும் பேசாமல் எழுந்து விட்டுக்குள் போய் விட்டார்கள் கருணாநிதியால் இதைத் தாங்க முடியவில்லை என்னிடம் சொல்லி விட்டு அழாத குறையாகக் கிளம்பி
களில், கலைவாணருடைய மற்றுமொரு நாடகத்தை மேடையேற்றுவதற்காக பதுளை சைவ மகாசபை' செய்திருந்தது என்று குறிப்பிட்டிருந்தேன் ஆனால் அது தவறானது பதுளை சைவ பரிபாலன சங்கம்' என்பதே சரியாகும். இந்தத் தவறினையும் தமிழோவியன் அவர்களே எமக்குக் கடித முலம் தெரியப்படுத்தியிருந் தார்.
மைதானத்தில் கலைவாணர் குழுவினரின்
வைரமாலை நாடகம் நடைபெறும் என்று தான் நாங்கள் விளம்பரம் செய்திருந் தோம். ஆனால் கலைவாணர் குழுவினர் இலங்கைக்குப் புறப்படுவதற்கு சற்று
இர இறகு
கிறார். யைப் பார்ப்பதற்காக ÚlögfiệumflậI Gmü கருணாநிதி, த்துக் கொண்டிருந்த ஆகியோர் காஞ்சிபுரம் முது எதிர்வீடு வாங்கப் வோர் போவோரிடம் ரையாடுவார். எதிர் காத்திருந்தார்கள். போனார். ஏடுகளைப்
தம்பிமார்கள் மீது கோபம் வந்தால் பேசாமலிருப்பது அண்ணாத்துரையின் வழக்கம் அல்லது இலைமறை காயாக தன் கோபத்தை உணர்த்துவது அன்றும், வேலையைக் கொடுத்தால் அதை ட்டுட்டு இன்னொரு வேலைக்குப் போறானுங்கய்யா மொபைல் கேன்டீன் பார்த்திருக்கே இல்லே வேலாயுதம், மெட்றாசிலே ஒவ்வொரு இடமா நிற்கும். காராசேவு, வடை, பஜ்ஜின்னு கேட்கிற பொருளை வித்துட்டு அடுத்த இடத்துக்கு
fhst ஸ்ரஹா8)
மீண்டும் மீண்டும் சிரித்தார்.
திரு தங்கராஜன் அவர்கள் எங்க ளுக்கு விளையாட்டுக் காட்டிவிட்டார் என்றே கருதினோம். கோபாலரத்தினம் அவர்களுக்கு கடும் கோபம் வந்துவிட்டது. மிக முக்கியமான அலுவலுக்காக வந் திருந்த எங்களை தங்கராஜன் அவர்கள் இப்படி ஏமாற்றிவிட்டாரே' என்று கோபாலரத்தினம் முணுமுணுத்தார்.
எங்களைப் பார்த்துச் சிரித்த தியேட்டர் ஊழியர் மீண்டும் எங்களை அழைத்தார். "ஐயா நீங்கள் பிழையான பெயரைக் கேட்டுவிட்டீர்கள் இங்கு உதவி நிர்வாகியாக இருப்பவருடைய பெயர் சிவபெருமாள். நீங்கள் சிவபெருமான் என்று கூறி விட்டீர்களே. அதுதான் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. கோபிக்கா தீர்கள் சற்றுப் பொறுங்கள் சிவபெரு மாளை அழைத்துக் கொண்டு வரு கிறேன்" என்று கூறிக் கொண்டு உள்ளே சென்றார்.
சில நிமிடங்களில் சிவபெருமாள்
அவர்கள் எங்கள் முன் வந்து வணக்கம் கூறி நின்றார், நாங்கள் அவரைத் தேடிச் சென்ற விடயத்தைச் அவருடைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அன்றிரவு படக்காட்சி தொடங்கியதும் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வருவதா கக் கூறி வழியனுப்பிவைத்தார்.
சொன்னதும்
தேநீர் தந்து உபசரித்தார்.
பதுளையில் கலைவாணருடைய
நாடகங்கள் பற்றி முன்னர் எழுதிய பகுதி
ஏற்பாடு
கலாபூஷணம்
பதுளையிலுள்ள பதுருப்பிட்டி
முன்னர் ஏற்கனவே மேடைகளில் நடை பெற்றுவந்த வைரமாலை நாடகத்தைத் திரைப்படமாக்குவதற்கு வேறொரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டி ருந்தது. எனவே இழந்த காதல்' என்ற
நாடகத்தையே மேடையேற்றுவதற்கு ஏற் பாடு செய்யும்படி எங்களுக்கு அறி விக்கப்பட்டது. கலைஞர் குமார் அவர் களும் கணேஷ் அண்ணன் அவர்களும் இயந்திரங்களாக மாறி, வர்ணக் கலவை களையும் தூரிகைகளையும் கைகளிலேந்தி துரித கதியில் செயற்பட்டனர். வைர மாலை மிக விரைவில் இழந்த காதலாக
கட்-அவுட்களில் மாதித்துதிக்கிரும்
விற்கப்போயிடும், என்று வாணனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்."
கருணாநிதி எம்.ஆர்.ராதாவுக்காக எழுதிக் கொடுத்த தூக்குமேடை நாடக அரங்கேற்றத்திற்கு தலைமை வகித்துப் பேசிய பட்டுக்கோட்டை அழகிரி, கலை ஞர் கருணாநிதி என்று அந்த மேடையில் எம்.ஆர்.ராதா முன்னிலையில் குறிப்பிட் டார். அன்று முதல் கருணாநிதி கலைஞர்
9,607 rif.
மந்திரிக்குமாரியை அடுத்து கருணா நிதி கதை-வசனம் எழுதிய படம் தேவகி' 195ம் ஆண்டில் வெளிவந்து பெண்களால் விரும்பிப் பார்க்கப்பட்ட குடும்பப் படம்
இதே ஆண்டில் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்து டைரக்ட் செய்த 'மணமகள் படத்துக்கும் வசனம் எழுதினார் கருணா
குடிச்சுப் பழகனும் நீராகாரத்தைக் குடிச்சுப் பழகனும், என்று சினிமா மூலம் ஊருக்கெல்லாம் உபதேசம் பாடி விட்டு தான் மட்டும் சதாகாலமும் பிராந்தியும், விஸ்கியும் குடித்து தன்னை மண்ணுக்கு ஒப்புக் கொடுத்து விட்ட மனிதர், என்.எஸ்.கே. இவரது மணமகள் இந்தப் படத்தயாரிப்பின் போது நாள் தோறும் என்.எஸ்.கே. வீட்டுக்கு கருணாநிதி
செல்வார். ஒரு நாள், கருணாநிதியை தனியாக மாடிக்கு அழைத்துச் சென்றார். மாடியின் ஜன்னல்கள் எல்லாம் இழுத்து
மூடப்பட்டு, பகலிலேயே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. குழப்பம் နှီးါို ဂြို႕ பண்டாரத்தை வைக்கிறேன். பார்த்தால் பண்டாரம். ஆனால் பெரிய மாயாவி' என்றார் என்.எஸ்.கே, (வருவார்)
2.03-09, 2000

Page 17
in கடன்களை அவசர அவசரமாக முடித்த செல் na últi inin die Lii கொடியில் கிடந்த சால் வையைத் தோளில் போட்டுக் கொண்டு கல்விக் கந்தோருக்குப் புறப்பட்டார். பசி அவர் வயிற்றைப் பிறாண்டியது. சந்தியிலிருந்த சாப்பாட்டுக்கடையில் ஒரு கோளா தேனீர்
-soው﷽ወመቻoS(መመኘሙm ■、-Y
܀ 9 ܥ9 ܥ
மாஸ்டர் ஒரு கணம் ஆடிப்போனார் சிவசிவா இது என்ன சோதனை? என்று முணுமுணுத்தபடி அறுந்த சிலிப்பரைக் கையில் தூக்கியபடி அங்கும் இங்கும் நோட்டம் விட்டார் பாலைவனத்தில் ஒயே சிசைக் கண்ட சந்தோஷம் அவருக்கு எதிர்த்த வீதியில் உள்ள அரசமரத்தடியில்
குடித்து வயிற்றை அடக்கினார் முப்பது ஆண்டுகள் படிப்பித்து விட்டு பென்ஷனுக் காக நாயாக அலையும் துர்ப்பாக்கியம் அவருக்கு ஒவ்வொரு புதனும் கல்விக் கந்தோருக்குப் பாதயாத்திரை செல்லும் மாஸ்டரை யாரும் கவனிப்பதாயில்லை. பதவியில் இருக்கும்வரை தான் மதிப்பு என்ற உண்மை இப்போது அவருக்கு உறைத்தது. கண்டும் காணாமல் தன்னைக் கடந்து செல்லும் முகங்களை எண்ணிப் பார்த்தார் கதைத்தால் கடன் கேட்டுவிடு வானோ காரில் லிவ்ற் கேட்டுவிடுவானோ என்று பயந்து மறுபக்கம் பார்வையைப் பதிக்கும் நண்பர்களையும் நினைத்துப் பார்த்தார் மாஸ்டரின் உதட்டில் வேத னைச் சிரிப்பு லேசாகப் படர்ந்தது.
சூரியக் கதிர் வீச்சுக்கள் சுள்ளென்று அவருடைய முதுகில் குத்தியது. தக்கத்தி லிருந்த பெரிய குடையை விரித்துத் தலைக்கு மேல் பிடித்தார். அந்தக் குடையின் உடையிலும் ஆங்காங்கே முப்பின் அடை யாளங்கள் நடையின் வேகத்தைக் கூட்டிய மாஸ்டர் பாதி வழியில் ஸ்தம்பித்து நின்று விட்டார். அவருடைய இடதுகால் செருப்புக் குள் இடறியது. குனிந்து பார்த்தார் தேய்ந்து மெலிந்த அந்தச் செருப்பின் காது அறுந்து விட்டது
SS SS SS S மதிய உணவைத் தயார் செய்த கோகிலா டிஃபன் பொஃக்ஸில் இட்டு கணவன் கையில் கொடுத்தாள். எடுத்துக் கொண்ட அவள் கணவன் அஜன் ஆஃபீஸ் பையையும் எடுத்துக் கொண்டு "அப்ப
நான் போயிட்டு வாரேன் கோகி.." என்றபடி வெளியேறினான்.
"சரி. சரி போயிட்டு வாங்கோ' என்ற படி கோகிலாவும் வழமைபோல் கேற்வரை வந்து அவன் பாதையில் போய் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள்
கோசிலாவின் வீட்டு வாசலில் நின்று பார்த்தால் நகருக்குச் செல்லும் பிரதான வீதியும், அதிலிருக்கும் ஒரு பஸ்தரிப்பும் நன்றாகவே தெரியும்
சிலநாட்கள் அவன் பஸ்தரிப்பிற்குச் சென்றவுடன் வீட்டிற்குள் நுழைந்துவிடும் கோகிலா, அன்று ஏனோ சற்று நேரம் நின்று அவன் பஸ் ஏறுவதைப் பார்த்து விட்டுப் போக எண்ணிக் கொஞ்சம் காத்திருந் தாள் சில வாகனங்கள் அங்கும் இங்கும் போய்க்கொண்டிருந்தன. ஆனால் பஸ் மட்டும் வரவில்லை.
திடீரென்று அப்பாதையில் வந்த பொலிஸ் ஜீப் ஒன்று சடார் என பிரேக் கிட்டு நின்றது. அதுவும் அஜன் நின்று கொண்டிருந்த பஸ்தரிப்பின் அருகில் அதைப்பார்த்ததும் கோகிலாவிற்குப் பக்' கென்று இருந்தது. அடுத்தகணம் அதி லிருந்து இறங்கிய ஒரு பொலீஸ் இன்ஸ் பெக்டர் அஜனிடம் ஏதோ பேசியதும் பிறகு அவனை ஜீப்பின் பின்பக்கம் ஏற்றியதும், வந்தவேகத்தில் ஜீப் ஓடிப்போனதும் அவள் கண்ணுக்குள் ஒரு நிமிடம் நடந்து முடிந்த காட்சிகள் அடுத்த கணம் அவள் மயங்கி தரையில் சாய்ந்தாள்.
23,03-09, 2000
ஒருவன் பாதணி திருத்துவது மாஸ்டரின் கண்ணுக்குத் தெரிந்தது வீதியைக் கடந்து சென்று செருப்பைத் தைத்தபின் காலில் மாட்டினார் "இன்னாசார் இந்தப் பழஞ் செருப்ப வீசிப்புட்டுப் புதுசா ஒண்ணு வாங்கினா என்ன? செருப்புத்தைத்தவன் கேட்ட கேள்வி அவரைச் செருப்பால் அடித்ததுபோல் இருந்தது.
கன்னத்தால் வடிந்து கழுத்தில் ஊர்ந்த வியர்வையைச் சால்வையால் ஒற்றிவிட்டு, வேகமாக நடந்து கல்விக் கந்தோரை அடைந்தார். அங்குள்ளவர்களிடம் அனுமதி பெற்று ஆபீஸ் அறையினுள் நுழைந்தார் மாஸ்டர் எதிரேயிருந்த மேசையில் எழுதிக் ரொண்டிருந்த ஒருவரின் முன்னால் சென்று கையிரண்டையும் குவித்துப் பவ்வியமாக "வணக்கம் சேர்" என்றார். தலையை நிமிர்த்திய ரகுமான் அதிர்ச்சியில் ஆடிப்போனார். அவர் கன்னத்தைக் கையால் தடவியபடி எழுந்து நின்று "சார் நான் உங்க மாணவன் ரகுமான் என்றதும் செல்லையா மாஸ்டருக்குள் ஏற்பட்ட பதற்றம் உடல் பூராவும் வியர்வையாய் வெளிப்பட்டது.
ரகுமான், மாஸ்டரை அழைத்துக் கொண்டு கன்ரினுக்குச் சென்றார். அங்கே சிற்றுண்டிகளை அவருக்குப் பரிமாற ஆடர்
வழியில் போன யாரோதான் அவள் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து சத்தம் போட ஓடி வந்த அக்கம் பக்கத்தவர்கள் அவளைத்துக்கி எடுத்து முகத்திற்கு தண்ணீர் தெளித்து மயக்கம் தெளியவைத்தபோது அவளைச் சுற்றி நிறைய பேர் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தாள் பக்கத்தில்
நின்ற அவளின் வக்கீல் சித்தப்பாதான் கேட்டார். "ஏம்மா என்ன நடந்தது? இப்படி திடீர்ன்னு மயக்கம்போட்டு விழுந்திட்டியே!” "சித்தப்பா அவரை பொலீஸ் வண்டியில ஏத்திக்கிட்டுப் போனாங்க என்ன செய் தார்னு தெரியல. ஏன் அவரை கொண்டு போனங்களோ நான் பார்த்துக் கொண்டு இருக்கும்போது அவரை ஏத்திக்கிட்டுப் போனாங்க சித்தப்பா எப்படியாச்சும் அவரை காப்பாத்துங்க. எனக்கு அவர் வேணும். அவர் வேணும்" என்று கதறி அழத் தொடங்கினாள்.
"அவனை எதுக்கு புடிச்சிட்டுப் போறாங்க அவன் எந்த வம்பு தும்புக்கும் போகாதவனாச்சே. சரி நீ கொஞ்சம் அழு வாமல் பொறுமையாய் இரு நான் விசாரித் துப் பார்க்கிறேன்" என்ற சித்தப்பா "அடை யாள அட்டை போலீஸ் பதிவு எல்லாம் கையிலே வைத்திருந்தானா?"
"வச்சிருந்தாரு காலையிலே நான் தான் எடுத்துக் கொடுத்தேன்."
"அப்ப இரு காரணமில்லாம யாரையும் பிடிச்சிட்டுப் போக மாட்டாங்க எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. நான் போய் பார்த்துட்டு வாரேன்" என்றவாறு கிளம்பி 6ðIIIf.
"சீக்கிரம் போங்க போங்க!" என்று அவசரப்படுத்தி அவரை அனுப்பிவிட்டு கலக்கத்தோடு நின்றாள் கோகிலா, அருகில் நின்றவர்கள் ஆறுதல் சொன்னார்கள்.
SSSR See also
பண்ணிவிட்டு, அg வந்தமர்ந்த ரகுமான் தார்.
LITTLEMIGO) aa) 6:5) யேறி நீண்ட நேரமா DIT GULT 9 OUT திருத்தி முடித்துப் வந்தபோது பின் வழ கேட்டு அங்கு வி வளர்ந்த மாமரத்தின் அவன் மாஸ்டரிடம் தான் "இது தான் GJILJ. STUDIT?” LDITçi ஓசையாக முழங்கிய இடுக்கில் இருந்த சி. (Մ56)) D-616IIIE */ அவனுக்கு
ஏஎல் பரீட்சை கள் தான் இருக்கு கேக்குதாக்கும். நீங்க எண்டு ரிப்டொப்பா பெத்தவங்கட காசை a) TLD LUGNT GYfij, Jr, கெடுக்கிறீங்களேடா LDIT GULifigi GOJ GJIf GO பதிந்தது. ரகுமான் நிை "இனிமேல் நா LDITL Lair fiti, gaits பழக்கம் பிறின்சிபல்
L76760) GT68) III. GLIII அழுதான்."எப்படிே நீ உருப்படவே ம விட்டுச் சென்றார். மறுமாதமே செல்ை பாடசாலைக்கு மாற் LITT.
G)FøbøMa)UIII tDIT ததும், ரகுமான் ப இருந்து சிலிர்த்துக்
"என்ன விஷயமா LDIGILHILLD.
"றிட்டயராகிட்ட மாகத் தான் வந்தன்
"இன்னும் பென் "இல்லை ஒரு வ மாஸ்டர் குனிந்தப கேட்டறிந்த ரகுமான்
எடுத்துக் கொண்டு களிடம் சென்று தன் செய்து அந்த மாதே LJU, ADAT GOT AF Hall) GITALIOL விட்டுச் செல்லைய யனுப்பி வைத்தார்
Innan Islam கால் லாத ஒரு வலு புகுந் போகும் பென்ஷன் G)6)JGUGUITLD G)Juju. பனை பண்ணியபடி வீட்டைநோக்கி,
நீ உருப்படவே தான் திட்டிய ரகும உருவாக்கி விட்டானே InII ML flgt Radol half
"அவருக்கு ஒன்றும் படாதே திரும்பி பலரும் பலதை ரெ அவை எதுவும் கோ ஏறவில்லை.
56öIIITSMIlf, Glar மாதங்கள் கூட ஆகவி
வேலை முடிந்தால்
வீடு வந்து சேரும் அ நிமிசங்கள் சுணங்கின அவள், அவனை போ மாசக்கணக்கிலே, வரு வைத்து விட்டால் எ துடிக்காமலா இருப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வலகக் கதிரையில் நினைவுகளில் தோய்ந்
டு மாணவர்கள் வெளி விட்டது. செல்லையா நக் கொப்பிகளைத் றப்பட்டு வாசலுக்கு ப்ெபக்கம் சலசலப்புக்
ரைந்தார் சடைத்து
பின்னால் ரகுமான், மாட்டிய இடம் அது பள்ளியில் படிக்கிற டரின் குரல் இடி து ரகுமானின் விரல் ரட் நழுவியது உச்சி ல்வரை நடுங்கியது
க்கு இரண்டே மாதங் அதுக்குள்ள சிகரட் ள் எல்லாம் படிக்க வெளிக்கிட்டு வாறியள் மண்ணாக்கிறதுமில் டத்திட பேரையும் சொல்லிய வேகத்தில் ச அவன் கன்னத்தில் லகுலைந்து போனான். ன் சிகரட்ட தொட ரிக்கித்தான் மொதல் ட்டயோ வாப்பாக்கிட் STIFTD FT !" f'GÖT GOTL) ல் ரகுமான் கதறி யா தொலைஞ்சிபோ ாட்டாய் இரைந்து இச்சம்பவம் நடந்து லயா மாஸ்டர் வேறு றலாகிச் சென்று விட்
ஸ்டர் உள்ளே நுழைந் ழைய நினைவுகளில் கொண்டார்
ய் வந்தீங்க?" என்றார்
ண், பென்ஷன் விஷய என்று பதிலளித்தார். டின் கிடைக்கல்லியா?"
ருஷமாச்சு!" என்றார்
டி விவரங்களைக் LIDIT GN)LTf6ÖT GODLJI GONG)
ாணி)
சம்பந்தப்பட்டவர் குருவை அறிமுகஞ் ம பென்ஷன் கிடைப் பாடுகளையும் செய்து ா மாஸ்டரை வழி ரகுமான், களுக்குள் என்றுமில் து கொண்டது வரப் பணத்தில் என்ன வேண்டுமென்று கற் வீறுநடை போட்டார்
மாட்டாய்' என்று ான் இன்று தன்னை என்று எண்ணியதும் ல் நீர் பணித்தது
வருகிறேன்
நடக்காது. நீ கவலைப் வந்திடுவார்' என்று
ான்னார்நள். ஆனால்
சிலாவின் காதுகளில்
ய்து சரியாக மூன்று ல்லை. ஐந்து மணிக்கு
go Jago -on.
அன்று திங்கட்கிழமை பாடசாலை விடுமுறை கழிந்து பாடசாலை தொடங்கிய நாள் வழக்கம் போல பாடசாலைக்கு பஸ் களிலும் நடையிலும் சைக்கிளிலும் மாணவர் கள் வந்து கொண்டிருந்தனர்.
லீனஸ் உயர் தரம் படிப்பவன் அவன் பாடசாலைக்கு வருவது ஒரு பழைய சைக்கி .
"என்னடா கரத்தையில வாற இரும்புக் கடைக்கு இரும்பு வேணுமாம்" என்று அவன் வரும் சைக்கிளை கேலி பண்ணி, ஒவ்வொரு நாளும் சக மாணவர்கள் சிரிப்பது வும் உண்டு இது லினசுக்கு கேட்டு கேட்டு வித்த வாக்கியங்கள் இருந்தாலும் சக மாணவிகளும் சிண்டல் பண்ணத் தொடங் சியதால் லினசுக்கு மனதில் ஒரு சிறிய மாற்றம் ஏற்படத் தொடங்கியது
-ooRAQArro?FAVRIB •መmmS(።gጎማ§(ge பாடசாலைக்கு சென்றான் லினஸ்
என்ன புதுச்சைக்கிள் போல பழச இரும்புக்கடைக்கு குடுத்தாச்சோ? என்று கிண்டலடித்தனர் சக மாணவர்கள் அன்று வழக்கம் போல பாடசாலை விட்டு பள்ளம் கொண்ட வீதி வழியே லினஸ் வந்து கொண்டிருந்தான் வரும்போது சைக்கிளில் ஒரு சத்தம் கேட்டது அதை பொருட்படுத் தாமல் பெடலை மிதித்தான் லீனஸ் அடுத்த கணமே ஒரு அபயக்குரலுடன் ரோட்டில் விழுந்தான் லினஸ் சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் லினசை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். ஸ்போக் உடைந்து விழுந்ததனால் பற்கள் உடைந்து விட்டன. வயிற்றில் ஒரு இஞ்சி அளவுக்கு ஸ்போக் ஏறிய காயம் தலையில் பாரிய வெடிப்பு இவற்றுக்கெல்லாம் மருந்து கட்டி கட்டிலில்
ட்டுக்குச் சென்ற லினஸ் அப்பா எனக்கு புதுச் சைக்கிள் வாங்கித் தாங்க வாங்கித் தராட்டி நான் பள்ளிக்குப் போக மாட்டேன்' என்றான்.
"மகன் இப்ப வாற சைக்கிள் கோது மாதிரி நான் இத நேராக்கித் தாறன்" என் றார். "அதெல்லாம் சரிவராது எனக்கு புதுசைக்கிள் தான் வேண்டும் என்று அடம் பிடித்தான்
சரி பின்நேரம் சைக்கிள் வாங்கித் தாறன்" என்று வாக்குறுதி அளித்தார் லீன சின் அப்பா அடுத்த நாள் புதுச்சைக்கிளில்
ரமேஷ்குமார்
| ද්රාි. 夔
எழும்பமுடியாமல் மல்லாக்கப் படுத்துக் கொண்டிருந்தான் லினஸ்
இதையறிந்த லீனசின் அம்மாவும் அப்பாவும் பறந்தடித்து ஓடி வந்தனர். "என் மகனே! என்னடா ஆக்க உனக்கு என்று ஒப்பாரிவைத்தாள் லீனசின் அம்மா அப்பா ஒன்றும் உசும்பவில்லை. மெளன மானார் எல்லாம் பழசுக்கு பிறகுதான். ஒல்ட் இஸ் கோல்ட் என்று லினசுக்கு அப் போதுதான் புரிந்தது. லீனசின் அப்பாவின் மெளனமும் இதைத்தான் உணர்த்திக் கொண்டிருந்தது. O
சித்தப்பா வரும்வரை அவளுக்கு இருப்புக்கொள்ளவில்லை. வாயில் தண்ணீர் கூட படவில்லை. அழுது அழுது கன்னங்கள் வீங்கிப் போயிருந்தன. அடிக்கடி வாசலையே
கொண்டிருந்தாள். ஒரு பதினொரு மணியளவில் சித்தப்பர் திரும்பி வருவது தெரிந்தது. ஒடிச் சென்று வாசலில் நின்று பாததாள சித்தப்பாவின் முகத்தில் சந்தோசப் பூக்களின் LрGUIT 4 f1
"அவரைப் பார்த்தீங்களா? எதனால அவரை கொண்டு போயிருக்காங்களாம். சொல்லுங்க சித்தப்பா" என்று பதற்றத்தோடு (39, L'ILITIGT.
"இன்றைக்கு அப்படி ஒருத்தரையும் பிடிச்சிட்டு வரலையாம் என்று சொல்றாங்க லொக் அப் எல்லாம் கூட கூட்டிச் சென்று ாrமீச்சாங்க நானும் நல்லா பார்த்து நல்லா பார்த்தியா? அது போலீஸ் ஜீப் தானா? இல்லை வேற ஏதாவது வண்டியில ஏத்திட்டுப் போனாங்
#5 GTITIT 7 நல்லா யோசித்துச் சொல்லு சொல்றதை வச்சுத்தான் எந்த நடவடிக்கை யும் எடுக்க முடியும் வக்கீல் தனத்தோடு GJELLITi.
"நான் நல்லா பார்த்தேன். அது பொலீஸ் ஜீப்தான் சித்தப்பா, பொலீஸ்ல இல்லை என்றால் அவரை. அவரை" அதற்குமேல் அவளுக்கு வார்த்தை வரவில்லை.
விசாரணைக்கு என்று அழைத்துச் சென்று வருஷம் எட்டாகியும் இன்னும்
530 மணிக்கு சரியா வன, ஒரு ஐந்து பத்து லும் துடித்துப்போகும் லிஸ் கொண்டு போய் ஷக்கணக்கிலே பிரித்து ன்ன செய்வது என்று
எங்கே இருக்காரோ என்ன ஆனாரோ என்ற தெரியாமல் போன பக்கத்து வீட்டு பார்வதியின் கணவரின் நிலைதான் அவ ளுக்கு சடாரென நினைவில் வந்தது. இனி பார்வதியைப் போலத்தானா நானும்? நினைக்கவே நெஞ்சு வெடித்துவிடும் போலி 仍瓯
"சித்தப்பா." என்று சத்தமிட்டு அழுத வள்முர்ச்சையானாள் மறுபடியும் அவளுக்கு சுயநினைவை வரவழைக்க பெரும்பாடாய் போய்விட்டது. அப்படி இப்படி என மாலை யாகிவிட்டது, உணவு தண்ணீர் எதுவும் இன்தி அழுது அழுதே ககாத்துப் போயிருந் தாள். அவள் வீட்டில் அக்கம்பக்க வீட்டுக் காரர்கள் நிரம்பி இருந்தார்கள் வக்கீல் சித்தப்பாவும் இது விசயமாய் பல (3't ti. களுக்கு தொலைபேசியிலும் நேரிலும் சென்று தொடர்பு கொண்டு களைத்துப் போயிருந் தார். இனி என்ன செய்யலாம் என்ற யோசனையிலும் கவலையிலும் ஒரு மரண வீட்டைப்போல் களையிழந்து போயிருந்த நிலையில் ஆறுமணியளவில் அவன் வந்தான் வந்தவனைக் கண்டதும் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி. 'கோகிலா, கோகிலா அவர் * -), சன்து யசுதேச * மிட வாசலுக்கு ஓடிவந்தாள் ஓடிவந்தவள் JITAJ JE MJ LBJTAZI ELĴBJEJ ĉAJ 53; JB/32651887 j. கட்டிக் கொண்டு "வந்துட்டீங்களா?" என்று மார்பில் முகம் புதைத்து அழத் தொடங்க, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் எல்லோரும் "என்ன அஜன் உங்களை யார் கொண்டு போனது? எதற்காக கொண்டு போனார்கள்? எப்போ விட்டாங்க?" என்று கேள்விமேல் கேள்வி கேட்க எதுவுமே புரியாத அஜன் ஏதோ நடந்திருக்கின்றது என்பதை புரிந்து கொண்டு, "என்ன நடந்தது?" என்று கேட்க சித்தப்பா எல்லாவற்றையும் விபரமாய் சொன்னார்.
"என்ன சித்தப்பா நீங்க யார் யாருக்கோ வெல்லாம் டெலிஃபோன்ல பேசியிருக்கீங்க முதல்ல எங்க ஆஃபீஸிற்கு ஃபோன் பண்ணி யிருக்கலாம் தானே!"
"நீ ஆஃபீஸ் போக முன்பே உன்னை ஜீப்ல ஏத்திக்கொண்டு போய் விட்டாங்க என்பதால ஆஃபீஸிற்கு ஃபோன் பண்ணி பிரயோசனமில்லை என்று விட்டு விட்டேன். சரி சரி நீநடந்ததை சொல்லு" என்று நடந் ததை அறியும் ஆவலோடு கேட்டார்.
"அது ஒண்ணும் இல்ல சித்தப்பா பக்கத்து ஊர் பொலீஸ் ஸ்டேசனுக்கு இன்ஸ்பெக்டரா என்னோட கிளாஸ்மேட் ஒருத்தன் ட்ரான்ஸ்பராகி வந்திருக்கான் எங்கேயோ போய் திரும்பிக் கொண்டிருக்கும் வழியிலே ஏதேச்சையாய் பஸ் ஸ்டேண்டிலே என்னைக்கண்டு போகிற வழியிலே இருக்கிற எங்க ஆஃபிஸிலே இறக்கி விட்டிட்டு போனான். இது புரியாம அவனோட பொலிஸ் வண்டியிலே ஏறிப் போனதை வச்சு இங்கே என்னென்னமோ நடந்து GLIII.5. 3,1"
அவன் சொல்லி முடித்த போது எல் லோருக்கும் சிரிப்பு வந்ததுதான்."என்றாலும் நாடு இருக்கிற நிலைமையிலே என்னதான் சிநேகிதனா இருந்தாலும் பொலீஸ் வண்டி LL0L S 0LL LLLLL LLLL L L L L TT L LLLS தாம்? சித்தப்பா கூறியதன் உண்மை புரிந்த வனாக எல்லோரையும் அனுப்பிவிட்டு கோகிலாவை சமாதானம் செய்கிறான். இனி அவன் பஸ் இல்லாமல் நடந்து போனாலும் இது போன்ற தவறை செய்யமாட்டான்.

Page 18
LGGGGGGLGGLGGGGLGGLGLGGGLGGLGLGGLLLGGLLLLLLLLL LL LLL LLLL LL LLLLGLLLLL LL LLL LL
6) Talli () aboundranaia andria)
மேற்றிசையில் ஊற்றியது. எங்கோ 8ளிந்து கிடந்த தென்றல் வெம்மை குணிந்த களிப்பில் மெல்ல உலா வரலாயிற்று மரம் செடி கொடிகளில் எல்லாம் மாலை வெயில் உருகி வழிந்தது.
15Ա-յլ"
LO 5
புற்கள், பூச்சிகள் மட்டுமில்லாது பூக்களும் மகிழ்ச்சி தெரிவித்துத் தங்கள் இருப்பைக் காட்டிக் கொண்டன. சூரியன் விழ்ச்சியிலும் சந்தோஷம் கொள்கிறதா உலகு? விட்டுத் திண்ணையில் மாலை
L
தொடுத்தபடி இருந்த விஷாலியின் விரல்கள் பழக்க தோஷத்தில் மலர்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் கண்கள் முடித் தலை சுவரில் சாய்ந்திருந்தது.
ԱՔւգա இமைகளுக்குள் கருதாவாகள் வருதிருக்கக் கூடும். தனிமையிலிருக்கும் பெண்களைத் தேடி அவர்கள் வருவதுண்டோ பூத்த மலர்களின் வாசனையில் ஏறி அவர்கள்
விரல்களின் அசைவே அவள் வருவார்களாம். விழிப்புடனிருப்பதைக் காட்டியது. "விஷாலி" உயிரசைவை இமைகளுக்குள் பூட்டி S SS SS SS SS SS வைத்துவிட்ட முகம் முகையவிழா கண்களைத் திறந்தாள்
மொட்டாகக் கூம்பியிருந்தது. BUS GG TG5 606 om Sg5 TalLD Tallig தெரிந்தாள்
ஆர்த்தி நின்றிருந்தாள்
"வா" என்றாள் சுரத்தில்லாமல்
ஒருநாள் தொடரில் ரொபின் சிங் இல்லை
"மாலை கட்டுகற மாலை வாட்டுகி வந்தமர்ந்தாள் ஆ "լցի (0);Ն ՍՈՂյլի :
"g(WW SլմՍւգ* : உயிருண்ணும் வே கொலைக்களத்து
 ைசிந்தியா, கவிதை
பலர் எழுதும் கவிதைகளையும் க கவிஞர் மோகனர na jiji IT I GNJ GNU GO இதோ அவர் கவி டேத்தில் உட்கார்ந்திரு ÖluLTELİTÜ ;
OU CODICO காகிதத்தில் ப்
σΠ000) 01195 சொல்லில் வர்
நடுவில்
இந்திய கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டக்காரர் ரொபின் சிங் ஸிம் பாப்வே அணிக்கெதிரான ஒரு நாள் தொட ரின் முதல் முன்று போட்டிகளில் விளையாட அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை
இவருக்குப் பதிலாக கிரிக்கெட் சூதாட் பத்தில் சம்பந்தப்பட்டவராகக் கூறப்பட்டு அக்குற்றம் நிரூபிக்கப்படாமல் இருக்கும் சகலதுறை ஆட்டக்காரரான நிகில் சோப்ரா அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருச் கிறார்.
ஸிம்பாப்வே அணிக்கெதிரான இரண் டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த புதியவரான தொடக்க ஆட்டக்காரர் ஷிவ் சுந்தர் தாஸும், இளம் சகலதுறை ஆட்டக் காரருமான ரீதீந்தர் சிங் சோதியும் ஒரு நாள் போட்டித் தொடரில் கலந்து கொள்ளும்
பறந்து போயி பறவை
 ைஅமைச்சர் அ இலாபம் யாருக்கு 611)
உடனடி இல
கிடைத்ததுத்ான். பெரிய நட்டமும்
 ைசார்ஜாவில் இறு இந்திய அணியின் ஒவ்வொருவருக்கு
சுவீகரித்திருக்குமா சுப்பிரமணியம் சுதா
14 வீரர்கள் கொண்ட பட்டியலில் இணைந்
துள்ளார். ஸிம்பாப்வே அணிக்கெதிராக 5 G J SI I GJ JJ、 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. முதல் ஒரு நாள் போட்டி டிசம்பர் 2ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஸிம்பாப்வே அணியுடன் ஒரு நாள்
li lilu jjiol J ll UL soll il
சிங், ஹேமந்த் பதானி, ஷிவ் சுந்தர்தாஸ், சிறீதரன் பூரீராம், விஜய் தாகியா (விக்கெட் கீப்பர்) சுனில் ஜோஷி, நிகில் சோப்ரா, தொடரில் மோதும் இந்திய வீரர்கள் பற்றிய ஸஹிர் கான், வெங்கடேஷ் பிரசாத் அஜித் விவரம் வருமாறு அகர்கர் ரீதீந்தர் சிங் சோதி, O S S S S S S S S S S S S S S S S SS SS SS SS SS SS
S L S SLSLSLSLS PTGuigj GJITJINTBG 35.Tg5TTELBOE நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி களிலேயே ஆர்தர்ட்டன் 7000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் 7000 ஓட்டங்கள் பூர்த்தி செய்த ஆறாவது ஆங்கில ஆட்டக்காராக விளங்குகிறார் ஆர்தர்ட்டன்
கிரஹாம் கூச் (8000 ஓட்டங்கள் 18 டெஸ்ட் ) டேவிட் கோவர் (8231 ஓட்டங்கள் 17 டெஸ்ட்), ஜெஃப் போய் கொட் (814 ஓட்டங்கள் 108 டெஸ்ட்) கொலின் கெளட்ரி 7624 ஓட்டங்கள் ஹம்மண்ட் (1248 ஓட்டங்கள் 85 டெஸ்ட்) ஆகிய ஆங்கில வீரர்கள் மட்டுமே 7000 ஓட்டங்களைத் தாண்டியவர்கள்
32 வயதான ஆர்தர்ட்டன் 7000 ஓட்டங்களை பூர்த்தி செய்ய 103 டெஸ்ட்களில் விளையாடினார். இவர் 103 டெஸ்ட்டுகளில் 189 இன்னிங்ஸ்களில் விளையாடி, 6 முறை அவுட்டாகாமல் இருந்தார். இவர் 120 கட்ச் கொடுத்தும், 30 முறை எல்பிடப்பிள்யூ முறையிலும், 28 முறை க்ளின் போல்ட் செய்யப்பட்டும் ஆட்டமிழந்துள்ளார்.
இவர் டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச மாக ஆட்டமிழக்காமல் 185 ஓட்டங்களைத் தென்னாபிரிக்க அணிக்கெதிராகப் பெற்றார். இவர் பெற்ற 7000 ஓட்டங்களில் 15 சதங்களும் 42 அரைச்சதங்களும் அடங்கும். O
இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக் காரரும் முன்னாள் அணித்தலைவரு மான மைக் ஆர்தர்ட்டன் டெஸ்ட் போட்டி களில் 7000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்துள் GTTT
பாகிஸ்தானுக்கு எதிராக லாகூரில்
டெண்டுல்கர் ராகுல் ட்ராவிட் யுவராஜ்
114 GLôn L'I) வொலி
இருந்தாலும் 2 லொள்ளு கூடாது.
ம வர்த்தக சேவை தேனிசைத் தெரி எழுதியனுப்ப வே தருவீர்களா?
61611), ճԱՄ
"தேனிசைத் குறிப்பிட்டு இஒசு 6): 574, GAMTIDLIDL இவ574, கொழும் அவர்களுக்குச் சே
> ffla) GTAS விடை இல்லையே? . 67606070pԼ0 Glց கையில் எந்த சுவார்
நத
சிந்தியா விரு வாழ்வை?
வி. முரு காதலை அறி குழந்தைகளை வ தன் வருகையை 2 போய்விட வேண்டு
 ைசிந்தியா "கல்ே காலத்தே வாளோ குடி" என்ற பாட நூலில் வருகிறது?
புறப்பொருள்
 ைசாண் ஏற மு சமாதானத் தீர்வு வந்தவண்ணம் உ
ஒன்றைச் செய் கண்டடைகிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟ
புத்தியை மயக்கித் துன்பத்தில் ஆழ்த்தும் பொழுதாகவும் தனித்திருக்கும். ZY1 மங்கைக்குப் பகை மாலை என்றுதானே
சொல்கிறார்கள்? மாலைக்காக மலர்களைக் கொய்யும் எங்களது உயிர்களைக் கொய்யும் LOITIGO) GUCI/GUGU GJIT” "போடி கதிரவன் மேற்கில் விழுந்து | கருமை எழுவதற்கு இடையிலான இந்தச் சிறு பொழுதுதானே மாலை கரையைத் தாண்டி அலை வந்து நிரம்பிய சிறு குட்டைக்குள் முழ்கும் பயத்தைச் சொல்கிறாய் நீ நானோ கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பவள்."
"மருள் மாலை தானே உயிர் மாய்க்கும் Tcörøg) (Tiras Girl" "ஆண்புலவன் வள்ளுவனுக்குப் பெண்துன்பம் என்ன தெரியும்? அது அவன் பொதுவாகச் சொன்னதுதானே? இன்னும் சொன்னால், நீங்களெல்லாம்
நம்புவது போல உங்களுக்குத்தான் இது மாலைக் காலம் வானம் சிவப்பதையும் தென்றல் வருவதையும் முல்லைகள்
TE". தோழியை Loquiala), all 6) is stat( 9, 3/155) is 05ն: 1670մգ SITUL) : ligg), இத்தகைய சின்னச் சின்ன புது என்ன செய்யும்?" அடையாளங்களினால் எனக்கு இரு )FITA)assas)LLffü12 பொழுது உருவாகி விடுவதில்லை. UITG56||ló, பொருள் தேடும் நோக்கத்திற்காக என்
| ս05գ/II GUI(Uգմ காதலர் என்னிடமிருந்து பிரிந்து சென்ற
நாளிலிருந்து மீண்டும் திரும்பி என்னை சேரும் காலம் வரை எனக்கு மாலைக் 65 IT GULD g5 Tgör." "இரவு நீ தூங்கி எழுந்திருப்பதும் மாலைக் காலத்தில் தனா என் தோழி நகைத்தாள் ஆர்த்தி "நீ புரியாமல் பேசுகிறாய். ஊருக்கும் உனக்கும் தான் இரவு என்பது உறங்கு காலம் எனக்கு இந்தச் சின்னப் பொழுதுகளின் வித்தியாசங்கள் оill:55iалғh/503/т сауалау. கும்பகர்ணனைக் கேள்விப் பட்டிருக்கிறாயா? வருடத்தில் பாதிக்காலம் உறங்கி, மிதிக் காலம் புசித்திருப்பவன் அதுபோலத் தான் எனக்கும் காதலர் இல்லாத காலம் முழுமையும் எனக்குப் பொழுது மாலை இன்றே ஊரில் உள்ளவர்களைத் துயிலெழுப்பக் கொண்டைச் சேவல் கூவும் விடிபொழுதும் மாலைதான் சூரியன் சுட்டெரிக்கும் பகல் பொழுதும் மாலைதான் நீ அந்தி என்று கருதுகிற இந்தச் சிறுபொழுது மட்டும் எனக்குத் துன்பமில்லை. இப்போதுதான் நான் துன்பத்திலிருப்பதாக ஏன் வினாய்க் கலங்குகிறாய்? அவர் வரும் வரை எல்லாக் காலமும் மாலைக் காலமாய்த்தான் என்னைத் துன்புறுத்தும் சுடர் செல்வானம் சேப்பப், படர்கூர்ந்து எல் அறு பொழுதின், முல்லை மலரும் LOTGRDA) 6Tisjir LOGOT Tir LDIIIIiiI4 GALJITGU;
குடுமிக் கோழி நெடுநகர் இயம்பும்
பெரும்புலர் விடியலும் மாலை;
பகலும் மாலை துணை இலோர்க்கே
(குறுந்தொகை 23
எழுதிப் பார்த்ததுண்டா?
தேவராணி, மன்னார். கவிதைகளில் நான் என் ண்டு கொள்ள முடிகிறது. ங்கன் என்பவர் அனுப த என்னுடையதும்தான்.
தை: விரும்பினால் காரணங்களைக் கண்டு
பிடிக்கிறோம்.
ந்த உஇஞ்சாருங்கோ,ஆசைநாயகர் அஜீத்தின் பறவையை முகவரியைத் தாருங்கோவன்?
Ginnes. resti, lla 55,60.Ji. ஓமுங்கோ கல்ஹின்ன என்.எம்நாளர், 粤岛芭 முதுரர் ஆர் அஜந்தினரி கலகெதர தற்கும் எம்.எச்ருஷான், ஹட்டன் சிவா எல்லாரும் ததற்கும் அதைக் கேட்டிருக்கினம் சொல்லத்தானே
வேணும். பிடியுங்கோ. வெளி ,நார்டன் சாலை, மந்தைவெளி 8/10 رسوم هي سي ருந்தது Glast 6060, 600 028. 翰娜 翰翰
ஷ்ரஃப்பின் மறைவால் என் அபிமான நடிகை ஷாலினியின்
விலாசத்தைத் தரமுடியுமா?
எஸ்.திலகேஸ்வரன், கெங்கல்ல.
STL). (pUITTä, 958, D606M.
(p. அககுற அவர் இனி முன்னாள் நடிகைதான்.
ாபம் பத்து எம்பிக்கள்
நீண்டகாலத்தி அவர்களுக்கே
தி ஆட்டத்தின்போது துடுப்பாட்ட வீரர்கள் ம் மூன்று தடவை சந்தர்ப்பம் அளித அணி கோப்பையை
ஹரன், கொட்டகை பங்களுக்கு இவ்வா
யில் ஒலிபரப்பாகும் வுகள் நிகழ்ச்சிக்க ண்டிய முகவரியைத
ந்தமலர், பிட்டமாறு தெரிவுகள் என தா, தபாற்பெட என்று போட்ட ரும்
ளுக்கு இன்னமும்
செல்வி, கந்தபொ ரிந்துவிட்டால்வா ஷ்யமும் கிடைய
ம்புவது எத்தகைய
வரைக்கும் சினிமாப் பாடல்களால் தமி
பெற்ற அருங்கொடை அநேகம் ம். நீங்கள்
கேட்பது 'சுக்கிரியா பற்றி அது ஹிந்தி
வார்த்தை நன்றி என்பது அதற்குப் பொருள் 歌翰
என்னில் யாராவது பிழை கண்டுபிடித்தால் என்னால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை என்ன செய்லாம்?
என் செல்வகணேசன், கொழும்புஜென் மதத்தில் இதற்கு வழி வைத்திரு கிறார்கள் மற்றவர்களின் வசைகளைக் கண் கொள்ளாமல் விடுவது நீ என் மீது பொ 4ம் அவதூறுகளையெல்லாம் நான் ஏற்று கொள்ளாது நிராகரித்துவிட்டால், நீதிரும்பி எடுத்துக் கொள்ளத்தானே வேண்டும்' என பது அவர்கள் சித்தாந்தம்
ஒரு ஜென் குரு பாதையில் போப் கொண்டிருந்தாராம் ஒருவன் ஓடிவந்து அவரை அடித்துக் கீழே தள்ளினான். குரு திரும்பிக் கூடப் பார்க்காமல் எழுந்து போன் கொண்டிருந்தாராம் இதைப் பார்த்து அவ சீடன் "ஐயா, என்ன அக்கிரமம் அவள் அடித்துத் தள்ளி விட்டுப் போகிறான நீங்கள் ஒன்றும் சொல்லாமல் பேசாம
வருகிறீர்களே! என்றான்.
"அது அவன் தலைவ 7றாராம் குரு.
நீங்கள் முட்டாள்களா தக்க விரும்பலாம். அது உங்கள் மை. ஆனால், அதை நான 1ங்கிக்கொள்ளப் போவதில்ை கள் முடத்தனத்திற்கு நா 0 000 ஏ ன த600 டித்து காள்ள வேண்டும்?' என்பது ஜென் சித்தாந்திகளின் கேள்வி
முயற்சித்துப் பாருங்கள் ழை கண்டுபிடிக்கிறவர்கள் பேச ல் போய்விடுவார்கள்.
蠍發 ம சிந்தியாவுக்கு'A'ஜோக் எதுவும் தெரியாதா?
பெ.கோகிலன், ஹற்றன LUTIs)LL), GIGIGST (3J ei ட்டு விட்டீர்கள் ஹ்ம். அவர்கள் நவரும் கடற்கரையில் அமர் பிருந்தனர். "அடுக்கலாமா? என 1ள் அவள் தலையைக் குனிந்த 1று ஒரு கணம் தடுமாறிய அவன் சுதாரித்துக் கொண்டு ணலில் கிடந்த சிப்பி சோகிகளை அவளோடு சேர்த்து அடுக்கிவைக் த் தொடங்கினான். இருவரும் எழுந்து நடந்தனர்.
கடைத் தெருப்பக்கம் நடந்து
நேசன், திருகோணமலை ந்து மனம் நெகிழ்ந்து, 7ர்த்து மனம் விரிந்து, ணர்த்தாத ஒரு சாவில் լի/
够翰 ான்றி மண் தோன்றாக் முன்தோன்றிய மூத்த வரி எந்த இலக்கிய
அந்த இல்லத்தரசியின் விலாசம் முந்தைய கேள்விக்கான பதிவில் இருப்பதுதான்!
@線
உண்மை எப்போது கசக்கும்?
எம்.எம்.எம்.இமாம் ஹசன், ஹெம்மாதகம, நாம் விரும்புவது பொய்யாக இருக்கும்
போது,
娜娜 பிரியாத வரம் வேண்டும்' படத்தில் ஒருபாடலில் வரும் 'சுக்கிரியா' என்பதன் கருத்து என்ன?
சா. தீபா, தோணிக்கல், வவுனியா பிரசாத்தும் அதே சந்தேகத்தைக் கேட்டி ருக்கிறார். பொதுவாக தமிழ் சினிமாப் பாடல்களில் வரும் வார்த்தைகளுக்கும் பொருள் அறிய முற்படுவது விபரீதமானது. ஜாவிலோ ஜிம்கானாவிலிருந்து லாலாக்கு டோல் டப்பி, ஷக்கலக்க உய்யா உய்யா
அ.தேவகி கோப்பாய். 06)/6)/L//7 LD/76030/76i).
ழம் சறுக்குவது போல க்கு ஏதோ தடைகள்
6T607 Gau?
டீகேயெல், டெல்மார், விரும்பினால் வழியைக்
செய்யாமல் இருக்க
IIT JIDGori
(UDUd
வந்துகொண்டிருந்தபோது அவள் மீண்டும் "அடுக்கலாமா? என்றாள். இவன் திரும்பிப் பார்த்தான் எதிரிலே வளையல் கடை அவளைக் கூட்டிச் சென்று அவள் கைகள் நிறைய வளையல்களை வாங்கி அடுக்கினான். இருவரும் அவனது அறை க்குத் திரும்பினர் அறைக்குள் நுழைந்தவுடன் மீண்டும் "அடுக்கலாமா? என்றாள் சுற்று முற்றும் பார்த்தவாறு அவளைப் பார்த்து விட்டு, மேசையைக் கவனித்த அவன் மேசையில் கிடந்த புத்தகங்களை எடுத்து அலுமாரியில் அடுக்கினான்.
இடையில் ஒரு புத்தகத்தைக் காட்டி "இதை நீ படித்துவிட்டாயா?" என்று கேட் LITGöI.
வெட்கத்துடன் தலையசைத்து "இல்லை இன்னும் அடிக்கவில்லை." என்றாள்பவை சரியாக உச்சரிக்கத் தெரியாத அவள்
23,03-09, 2000

Page 19
துரபுரி மன்னன் சித்தரசேன பள்ளித் தோழனான வியசிங்கன் வறுமையில் வாடினான். Eಜ್ಜೈ சதுரபுரியின் ானாகப் பதிவியேற்றிருந்தான். வில்லியசிங்கன் தனது வறுமையைப் ாக்கமன்னன் சித்தரசேனனுடைய உதவி ப பெறுவதற்காக அரண்மனைக்கு வந் ஆனால் வாயிற் காவலர்கள் வில்லிய கனை உள்ளே அனுப்ப மறுத்து - i fla)(A1606ngsfly udgår af sit திரசேனன் தன்னுடைய பரிவாரங் டன் குதிரையிலேறி அரண்மனையி து வெளியே செல்லும்போதும் திரும்பி போதும், பலதடவைகள் மன்னனின் ாததைத்தன்பால் திருப்புவதற்கு எடுத்த யற்சிகள் யாவும் வீணாயிற்று. இதனால் நொந்துபோன வில்லியசிங்கன் ானுடைய குலத் தொழிலான மிருகங் வேட்டையாடிப் பிழைக்கும் வேடுவத் ாலை மேற்கொண்டு தனது குடும்பத் பராமரித்து வந்தான் இருப்பினும் வேளைகளில் வேட்டையாடுவ குமிருகங்களே கிடையாமல் விசனப்பட்
பசியும் பட்டினியுமாக அவன் வாழ்க்கை -DDg
ஒரு நாள் முழுவதும் காடுகளில் விந்தும் வேட்டைக்கு விலங்குகள் துவம் கிடைக்காமையினால், தனதிருப் LOLUITLDG) LDGOTLD GELUIT GOT GUITö, கொம்போய்க் கொண்டிருந்தான். வெகு
ஆனால் வில்லியசிங்கன் பொறுமையாக இருக்கும்படி மன்னனிடம் கூறினான். எழுந்தால் அவர்களிருவரையும் கான்று விடக் கூடும் என்று கூறி மன்னனுடைய பதற்றத்தைத் தணித்தான் தான் உள்ளே சென்று முனிவரின் தலையை தன் மடிமீது வைத்துக் கொண்டு அந்தப் பெண்ணை குகைக்கு வெளியே அனுப்பி
paflauñr Gl. நீலகிரி மலைச்ச புரி என்ற ஒருநாடு ( பெளத்தன் என்ற மன் இவனுடைய அமைச்
அரசனுக்கு ஒரு மகன்
கன் என்று பெயர்
விடுவதாக வில்லியசிங்கன் கூறி, அதன் பின்னர் மூவரும் சதுரபுரிக்குச் சென்று விடலாம் என்றும் கூறினான். இதற்கு மன்னனும் ஒப்புக் கொண்டான்.
மன்னனிடம் கூறியது போல் வில்லிய சிங்கன் மெதுவாக குகைக்குள் Olgait றான். கீழே அமர்ந்து அந்த முனிவரின் தலையை எடுத்து தன்மீது வைத்துக் கொண்டு பெண்ணை வெளியே போகுமாறு அனுப்பி வைத்தான்.
அழகி குகையை விட்டு வெளியே வந்ததும் மன்னன் சித்திரசேனன் அவளை வாரியெடுத்து குதிரைமேல் ஏற்றிக் கொண்டு அக்குதிரையைத் தட்டி விட்
பிறந்து சில நா இரணபத்திரனுக்கு அவனுடைய பெயர்கு கனும் குணபத்திர பள்ளிக்குச் சென்ற படித்து இணைபிரி வாழ்த்து வந்தார்கள் இருவரும் வாலி அரசன் மகன் சன் நாட்டு அரசகுமாரி மணம் முடித்துக் கெ சரின் மகன் குணபத் அமைச்சரின் மகள் முடித்தான்.
ாம்சென்றதும் ஒரு மலையடிவாரத்தை இவ்விருவு அடைந்தான் அந்தமலையின் அடிவாரத் Z முடிநது ஒரு தகையொன்றிருப்பதையும், 9.5D W தங்கள மை ܬܐ . குளிருந்து வெளிச்சம் வருவதையும் )/ அருக்கு அை ாடான் உள்ளே எட்டிப் பார்த்தான் ഗ്ഗ வில்லை. ஒரு அங்கே அழகான 22" தங்கள்
2.? 须 9. -கம்பாத்தான %ޙަހަ குணபத்திரனும் வில்லியசிங்கனை அந்தப் பெண்ணும் 多 முதலில் ESTAT SUGUGU UUUUD O GOOTLIT ފަހު சென்று சன்மா பிறு வில்லியசிங்கனைப் பார்த்து 須 அழைத்துக்கெ தனது கையினால் சைகை செய்தாள். 3% நாட்டுக்குச் விவர் நித்திரையிலிருந்து விழித்துக் அமைச்சரின் கொண்டால் அவனுடைய உயிருக்கே 份 கொண்டு வரு --를 臀 டும் என்று சைகை Z 1னர். இருவரும் iBli W. சென்று கொ வில்லியசிங்கன் தனக்குள் ஒரு தீ 2. 011 LD50 ாத்துக்கு வந்தான். இந்தப் பேரழகி 须 மாகவும அவ இந்தக் காட்டுக்குள் ஒரு வயோதிய 2 பின்புறமாக அ விவரிடம் எவ்வாறு அகப்பட்டுக் /42 பத்திரனும் ெ கொண்டாளோ தெரியவில்லை. ZA மரக்கி tiu urTiiĝi: BT6J 56örgy) 60) LU LDGOTů NIN Z 2களிரண்டு த வான விருப்பமில்லாமலே முனி K。 歴ーエーリの 参後 GETT GÖSTLIGOT.
போல் தெரி 家 で% /: என்று நனைததான, Z Z21 cloTól Lítlu, இந்த அழகியபெண் இங்கிருந்து N யென்ன கூறு ாடைவதைப் பார்க்கிலும் அரண் ெ (88, L LIFT Go , L வில் இருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக _ "முன்னே போகிறா வாள்' என்று கருதினான். வில்லியசிங்க மன்னன் தன் நண்பன்வில்லியசிங்கனை மரணமடைப் ே கரு தன்னுடைய நண்பன் சித்திரசேன கூறியது. இதைக்
டைய எண்ணம் தான் தோன்றியது. படியாவது மன்னன் சித்தரசேனனைக் ாடு முனிவரிடம் அடிமையாகியுள்ள இந்தப் பெண்ணை மீட்டு அரண்மனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண் என்று கருதியவனாக அரண்மனையை நோக்கிப்புறப்பட்டான்.
முன்பு மன்னனைக் காணச் சென்றது போலல்லாமல், உடைகளை மாற்றிக் கொண்டு ஒரு கல்வி கற்ற கனவான் போல் அரண்மனைக்குச் சென்று காவலர்களிடம் தெரிவித்தான்.
அரசனின் அனுமதி கிடைத்ததும் அரண் னைக்குச் சென்றான். தனது பள்ளித் தன்வில்லியசிங்கனை நீண்டநாட்களுக் பின்னர் கண்ட சித்தரசேனன் அவனை வரவேற்று உபசரித்தான்.
உபசரணையெல்லாம் முடிவடைந்து இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது, மலைக்குகையில் தான் கண்ட ாகியைப் பற்றிவில்லியசிங்கன், மன்னன் திரசேனனிடம் கூறினான். அந்தப் பெண்ணின் அழகையெல்லாம் புகழ்ந்து வியசிங்கன் வர்ணித்ததைக் கேட்டு ான் சித்திரசேனன் தனது கண்களால் ாமலே, அந்தப் பெண்ணின் மீது ாேகம் கொண்டான். இருவரும் உடனடி ாகவே மலைக்குகையை நோக்கி குதிரை
புறப்பட்டனர். * ”ိုး" அடைந்ததும் முனிவரின் அருகில் இருந்த அழகியைக் கண்ட திரசேனன் எப்படியாவது அவளைத்தன் ாக்க வேண்டும் என்று துடித்தான்.
s,03-09,2000
மறந்தே போய் விட்டான் வெகு நேரமாகி யும் முனிவரிடமிருந்து தன்னை மீட்டுக் கொண்டு போக மன்னன் சித்திரசேனன் வராததைக் கண்டு வில்லியசிங்கன் அச்ச மடைந்தான். எந்த நேரத்திலும் முனிவன் கண்ணைத் திறந்தால், கோப்ம் கொண்டு என்னைக் கொன்று விடக்கூடும் என்று பெரும் கவலையில் ஆழ்ந்திருந்தான். வில்லியசிங்கன் பயந்தது போல் முனிவரும் கண்விழித்தார். தான் தலை வைத்துப் படுத்திருந்த பெண் அங்கில்லாமையினால் கடும் நடுநடுங்கிய வில்லியசிங்கன் இரு கைகளையும் கூப்பிய வாறு முனிவரின் கால்களைக் கட்டிப்படித் துக் கொண்டான். அழுது புலம்பினான். தன்னைக் கொன்று விடவேண்டாம் என்று கெஞ்சினான்.
வில்லியசிங்கனுடைய பரிதாப நிலை கண்டு முனிவர் ஓரளவு அமைதிகண்டார். என்ன நடந்தது என்று வில்லிய சிங்கனிடம் கேட்டார். தன்னுடைய நண்பன் தன்னை வஞ்சித்து விட்டதாக வில்லியசிங்கன் கூறியழுதான்.
முனிவர் தன்னுடைய ஞானதிருஷ்டி யினால் நடந்ததை அறிந்து கொண்டார். வில்லிய சிங்கனைப் பார்த்து, "பார்த்தாயா? உன்னை ஏமாற்றி விட்டுச் சென்று விட்ட அவனை நீ நண்பனாக ஏற்றுக் கொள்ள டியுமா?"இப்படித்தான் முன்பொருகாலத் ல் ஓர் அரசகுமாரனும், மத்திரிகுமாரனும் இணைபிரியாத நண்பர்களாக வாழ்ந்து வந்தார்கள்," என்று அந்தக் கதையை கூற ஆரம்பித்தார்.
துணுககுறறான த ஆபத்து ஏற்படப்பே அவன், தன் நண் காப்பாற்றிவிட வே6 னான். ஒடோடிச்
அரசகுமாரனை பி
கூறிவிட்டு மந்தி சென்று கொண்டி இவர்களுக் களிரண்டும், 器。 பறந்து சென்றன. மற்றப்பறவையிடம், "அதோ பின்புறமாக கிறானே, அவனுக் விக்கப்போகிறது! இதனைக் கேட்ட னான். எதுவிதமா குமாரனிடம் கூற அமைச்சரின் மக சென்றான்.
இருவரும் அ6 STLG) locar corso சென்றடைந்தனர். ஒருவருடம் க சோழ நாட்டுக்கு வேந்தன் மகிழ்ச்சி
(Da
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லை அடுத்து பிரம்ம
ந்தது. அந்நாட்டை
தன் நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல சென்னை-என்னை போடா வெண் * இரண்பத்திரன், வழக்குகளை சந்தித்திருக்கிறது. புதுமை ணெய் என்றது
டீக்கடைப் பொறைக்குக் கூட வக்கில்லா மல் இருந்த நான்-எம்டி ஸ்டமக்கோடு கும்ட்டி அடுப்பைப் போல குமைந்தேன்! லாஸ் ஆன நான் லாஸ்ட்டில் கேடி லிஸ்டில் சேர்ந்தேன்!
|றந்தான் சன்மார்க் நட்டினான். அவன்
யான மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கு விசித்திரமும் அல்ல
வழக்காடும் நானும் புதுமையான மனிதனும் அல்ல!
வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதா
,ரணமாக நடமாடக்கூடிய ஒரு ஜீவன் என் பெயரோ கல்யாணராமன் 41ے۔ Gil) தான் நான் மங்கலகரமான ந மகன பிறநதான Gusta).j FITL5) GYLLIT !
பத்திரன், சன்மார்க்
கள் ஒன்றாகவே ாத நண்பர்களாக
ர்களாக மாறியதும் ார்க்கனுக்கு சோழ
T ஒரே காலத்தில் காலித்தனம்பண்ணி
னேன்!
யாரை உதைத்தேன்!
Gla, LLLILNG)
om GöIGN) FITIÓ
வாஸ்த்துப் பெய
பராசக்தி படத்தில் கலைஞர் மு.கருணாநிதியின் அனல் பறக்கும் வசனங்களை அசத்தலாகப் பேசி, அப்ளாஸ் வாங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,
ஆனால் கையிலோ கரன்சி இல்லை, நான் நினைத் திருந்தால், லஜ்ஜை இல்லாமல் பிச்சை எடுத் திருக்க a) TLD.
ான சரசவல்லிய்ை ரைச் சொல்லி றிப் Nü,g, Tit 35 GMT. 9 GOLDë நாஸ்த்தி செய்தேன். அதிலும் @唱 體 மாடான 醬 ်မျိုးမျိုး குற்றம் சாட்டப்பட்டி நீதிமன்றக் gru glou ஃபிகரை மடக்கி ரன், கலிங்கநாட்டு ருக்கிறேன். இப்படி யாராலும் மறக்க LUTSS). பிராக்கெட் போட் ர்ெதவல்லியை மணம் QUID DDoS CUPUTS | rann in! யெல்லாம் அண்மையில் வெளியான டிருககலாம
: : பாளையத்து அழன் : - -黨.: 噶蠶 *
0), (LIIGANGA) TLD LIIDATUJ35 : : 呜 நீதிமன்றக் காட்சியை அதைத் தானா இல்லை நிச்சயமாக الكاف) والانا إلى செய்து விரும்புகிறது இல்லை. நடித்திருக்கி ಉTೇರಾಠಕ್ இந்த நீதி மன்
FITLÉILITÄT GAILID ്ഞഖg, '$1':10, வேக Dio...? போட்டேன் ஏன் பராசக்தி ნის 6უთt_6\წმის வாடகை வீட்டை சாமியார்களே கூடாது பேசி suúlgo விட்டு வாஸ்த்துக் அ என்பதற்காகவா? குலுங்கச் சிரிக்க வைத்த கரன எணனை போலி சாமியார் காட்சியை நீங்களும் தான் விரட்டினான்
படித்துப் பாருங்களேன். : N புத் தி பொது லைக் காட்டி என் மக்களுக்கு வரவேண்டும் என்பதற்காக பணத்தை அபேஸ் செய்தார்கள்-மீண்
உடான்ஸ் சாமியாரை உதைத்தேன்- டும் ஓடினேன்! அவன் டப்பாங்கூத்து பிடிக்காமல் கும்மாங் தாடி வைத்த சாமியார்கள் என் தம்ப கூத்து ஆடச் சொல்லியா? இல்லை டிக்கு வேட்டு வைத்தார்கள். ஒடினேன்.
அவன் டான்ஸ் ஆடிபாங்க் பேலன்ஸை ஓடினேன்.
இண்டர்நெட்காரன் வெட்டிவைத்த குழி
திருமணம் உயர்த்தியதை தடுப்பதற்காக!
யில் விழுந்து ஓடினேன்!
வீட்டை இடித்தேன்-ஏன் வீடுகளே
ருக்கும் ருடமான பின்னரும் ாவியரைக் தங்கள் ஒத்துச் செல்லமுடிய நாள் தங்கள் மனைவி ஊருக்கு அழைத்து
மன்னன் மகன் அமைச்சர் மகன் புறப்பட்டனர். சோழநாட்டுக்குச் ர்க்கனின் மனைவியை ாண்டு பின்னர் கலிங்க சென்று, அந்நாட்டு மகளை அழைததுக வதெனவும் புறப்பட்ட ஒருகாட்டுவழியாகச் ண்டிருக்கும் போது சன்மார்க்கன் முன்புற தொடர்ந்து மைச்சரின் மகன் குண சன்றனர். அப்போது ளையிலிருந்த பட்சி “းနှီး o: பிடபிள்யூக்காரன் வெட்டி வைத்த
960LD59 TIGOT LD5 fai) asapi GaOIG
குழியில் விழுந்து ஓடினேன தகு : ட்ெலிஃபோன்காரர்கள் வெட்டி வைத்த ம. ஆகவே அவை 瘟1
குழியில் விழுந்து ஒடினேன் கின்றன என்று நின்று எந்தனை வழிகளடா அதில் எத்தனை
கூடாது என்பதற்காக அல்ல-வாஸ்த்துவின் மீது இருக்கும் அபார நம்பிக்கையில்
மனிதன் வஸ்துவாக மாறுவதை தடுப்பதற்
邸s,
வக்கீல் எழுந்திருக்க
■ 蠶 இவ்வளவு அக்கறை குழிகளடா '? ಖರಾ) உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை ஓடினேன். கிறான ' என்று கேட்பீர்கள். ஒடினேன்.
கேட்ட குணபத்திரன் எனுடைய நண்பனுக்கு ாகிறதே என்று கருதிய பனை எப்படியாவது ண்டுமே என்றெண்ணி
சென்று தன் நண்பன் பின்புறமாக வரும்படி
ரிகுமாரன் முன்னே நந்தான். ஆரூடம் கூறிய பட்சி ர்களைத் தொடர்ந்து ந்தப்பறவையில் ஒன்று மீண்டும் பேசியது. ச் சென்று கொண்டிருக் குத்தான் மரணம் சம்ப என்று கூறியது. குணபத்திரன் பதறி ன தகவலையும் அரச மல், அவனருகிலேயே னும் சமமாக நடந்து
*று மாலையில் சோழ ன் அரண்மனையைச்
ழித்து தனது மருமகன் விந்ததைக் கண்ட சோழ |யடைந்தான். ன்னன் வருவான்.)
நானே பாதிக்கப்பட்டேன்-ஸ்ட்ரெயிட் டாக பாதிக்கப்பட்டேன்! என்னுடைய சுயநலத்திலே பொதுநலமும் கலந்திருக்கிறது! ஆகாரத்திற்காக குப்பைகளை விற்றுச் சாப்பிட்டு தெருக்களை சுத்தப்படுத்து கிறார்களே அனாதைச் சிறுவர்கள் அவர்களைப் போல. என்னை குற்றவாளி என்கிறீர்களே! இந்த குற்றவாளியின் பிளாஷ் பெக்கை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த் தால். அவன் கடந்து வந்த போர்ஜரி எத்தனை? பிராடு எத்தனை? சீட்டிங் எத்தனை என்று கணக்குப் பார்க்க முடியும் நான் பாய் கடையில் பாயா சாப்பிட்ட தில்லை? ஆனால் ஆயா கடையிலே சாயா குடித்திருக்கிறேன்! நான் பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கி யதில்லை.ஆனால் பார்க் பெஞ்சில் படுத்து உருண்டு இருக்கிறேன்! கேளுங்கள் என் ஸ்டோரியை தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்
95 GOYT தமிழ்நாட்டிலே-இந்த திருவிடத்திலே பிறந்தவன் நான் பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர். தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் மட்டும் விதிவிலக்கா..? ஆம், கொட்டாம்பட்டியிலே பிறந்த நான். கோட்டை இருக்கும் சென்னைக்கு குடிவந்தேன்.
சென்னையின் ஒரத்திற்கே ஒடினேன், அங்கு கடற்கரை இருந்ததால் திரும்பி வந்துவிட்டேன்! பாவம்' என் வாழ்க்கை ஆனது ஒரு J. Garib! என் ஓட்டத்தை தடுத்திருக்கவேண்டும் வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும் வாழ்க்கைப் பாட்டத்தை மாற்றியிருக்க வேண்டும்-இன்று சட்டத்தை திட்டுவோர் செய்தார்களா..? வாழ விட்டார்களா? இந்த கல்யாணராமனை என்னை வீட்டை விட்டு விரட்டியது யார் குற்றம் வாஸ்த்துவின் குற்றமா? இல்லை வாஸ்த் துவின் பெயரைச் சொல்லி வீட்டை இடிக்கும் வாஸ்த்து தெரியாத வீணர்
5 Gaflaðir (5 pp LDT கல்லைக் காட்டி பணம் பறிக்கும் கொள் ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? அதிர்ஷ்டத்தின் குற்றமா? இல்லை அது இஷ்டத்துக்கு வளர்ந்து கொண்டிருக்கும் முடநம்பிக்கையை மேலும் வளர்க்கும் முட்டாளின் குற்றமா? கடவுளின் பெயரால்காமலீலை நடத்தும் போலிச் சாமியார்களை நாட்டிலே நட மாட விட்டது யார் குற்றம் கடவுளின் குற்றமா அல்லது கடவுளின் பெயரைச்சொல்லி கரன்சியை சேர்க்கும் கயவர்களின் குற்றமா. இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரை கல்யாணராமன்கள் மோசடி ராமன்களாக மாறிக்கொண்டே தான் இருப்பார்கள் O
TLDGui

Page 20
Turm amen hom irmflmtallus flairma
SEASTREET, COLOMBO 11 AIAgu
கடந்த வருடத்தின் பிரபஞ்ச அழகியா வயதான வார தத்த பிந்தியப் பிரதம பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார்
ந்ேதியாவில் பிருந்து வெளிநாடுகளுக் அழகி ஆட்கொல்லி நோய்களில் ஒன்றால் களிலும் ஈடுபட்டு வருகிறார்
மொட்லிங் செய்துங்கும் தத்தாா பிதற்கு முன் எய்ட்ஸ் பற்றிய விளப்படம் ஒன் மனிதனுடைய அங்கங்களின் அன்பு மற்றும் பு கொண்டு அந்த மனிதனுடய குணாதிசயங்கள்ை
வார்ன் முறைகளியும் திட்ட்வுட்ாக
ாம்ராங்தியாரிடம பிருந்து வந்த ஏரிகள் ஆதாரமாகக் கொண்ட்ரீமுத்திரியர் யட்சனம் தாாது படத்திாரப்படும் புெள்ளி
முத்திரிகா விட்சன பத்துக்காகவே இங்குக் காட்டப்பட்டிருக்கி இங்கிலாந்திலுள்ள விாபூல் பல்ஸ்க்க கள் பெண்களின் விரக்குடைய அமைப்பை ஆராய் tly *』 பொருடைய மோ வினவிட ார் க்ருமாவாய், அந்தப் பொதுக்கு 嘯山 ■L島」
 

| T-" "C" - "-" ||
| L | T | | H | Irl al || || - மிாயம் பாா பரா
5 SEASTREET COLOMBO 1. Eleft|ALIR.BEN, Don Lyılı!
கத் தெரிவு செய்யப்பட்டவர் லாரா தந்தா அனாதிபதி உட்பட பல பெரிய பிரபங்காரி
கு அடிக்கடி பறந்து கொண்டிருக்கும் இ
எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்ச்சிப் Sir III
ாய்ப்புக்கன் எதிர்பார்ந்தும் கொண்டிருக்கிறா
திருவாக்கும் திட்டத்திலும் பிருக்ா
ஆகியவற, உலகிரேயது
ஆடயவர்டினதும் பயன் : Fir-rimi li li என்ற AEK BIG A தொ விரகள் து கொள் III als er. Es JAWA மறையை ஒட்டிய குளிச்சார வளடிகளை வைதரும்பின் KATIFU JETIT
அதிகமாயத தவிர்பார்கர வாடி YT uTS TTT aS uTT TTLL TTTTTT TT uu S u u Y T YTTT S u DD ஆட்காட்டி விர ZYSZ TT TTTT T T TTTT TTTT TTTT Z T T T T T S TT S S LLL y by ASO, P, Y | ந்தது தவிர்கரவண்டிா ஒரு திட்டுவதைய படத்தி பார்
—
வனவிலங்குகள் சரணாலயத்தைச் சுற்றிய பாக்கப் பயணிகள் போவதுண்டு அவ்வாறு TT TTTT T S T TT L TTT L TSZ L T T ZTT Z SZY SZ L S TTTTTT TTT நடமாட்டங்கள் அவற்றுக்குரிய சுற்றுச் சுழலில் பார்த்து மகிழவே பயனரிகள் விரும்புகின்றா TTTTTTTTTTTTT TT S TTT T TTT T T TTTTTT S SYYTTTTT Y L Y T T TTTL SLLLT TTT L TT TTT TT L TLL YLLL LL T YSZTTT TT L LLL T T SZTT TT TTTTT T TS ங்கு காணப்படும் படத்தில் வாய் பிளந்து நிற்கும் சிங்கத்தைப் போன் முன்பு தோரத்
II,III வண்டியினுள்
பத்திர இருக்கிறாள் AWIJININ all in 』」門門鱷』 ாரிந்துகள் வந்து சேர்ந்து
.. வண்டியின் 閭 பிருப்பவர்களை
கண்ணாடிகளின்
ITAL சிங்கங்களும் புவிகளும் வேடிக்கை பார்க்கின்
... | அமெரிக்காவின் T
தென் டாடா | ATC |17||6||
மாறிவித்திலுளன மிச்சல் என்ற
TIL KANALI El LTV, l LAGI
TITUTINIAI
குடி
LIMIIIIIIIIiiii A.Il-kejl li அமைக்கிறார்கள் நான்பர்க்-பெர்மின்
ஒவ்வொரு Elitladser saloul T. | IF ET பாபா (ா) Italya தாது முதாயது ருபதிாயிரம் Insioni
ாக்குனங்கள் illustrial
曹 I
FA Chrisyliini | IIIllulä in in ME அடுக்கப்பட்டு இந்தில் பெரு
KAMILITANJILITANIJI. அமைப்படுகிறது Ola TGRILIMI I SNIMIT இந்தக் அப்பா அம்மா அப்பட LITTL LLLJLL JILLI LI ATIJI ।
பார்ம் நாட்டின்
பது பருதிகள அம்மாநாயி
| 卡
சிறப்பாமாந்து LINKIMA |TLD|nnnn' (Glasmuth III. IS I பெரியா
■ QuLITICI ாடுகின்ா GLILLILI
TITI TILLI KALIFT MEDAILL TEATTLEITT lil Tariffi ATGITT LITT
LATTI TT L TT TTTTTLL T TTS L S TTLLLL LL LLL LLLL SY போன்ற With unfllen fill PlotA||1||NEAT தாங்களயும் Jónltölfs ulfallo | tg flötunum
IT li li li li li llllllllllllll li li li li li li li li li illi li li SK YY TT YS S S LLLS
T
| LJP || 03-09, 2000
݂ ݂