கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.12.10

Page 1
L L L L C L
jü
 
 

A MAI A DE KILY
குமாற்றத்திட்டம்
Sufi
Нај ü川
7 1

Page 2
ருத்தியஸ்தர்களின் கடமை)
அன்புள்ள உங்களுக்கு
SJasotä. J. Lö. மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பேச்சுவார்த்தைக்குத் தயாரெனத் தெரிவித்துள்ளார். 95Desmoot GT soum Ling. நல்லிணக்கப் புறநிலையும் ԶաճՆւ Bloouպլք உருவாக்கப் பட வேண்டுமென்று தெரிவித்துள்ளதுடன், எவ்விதத்திலும் இவற்றை நிபந்தனைகளாகக் கருதவேண்டாமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளபடி யுத்தமற்ற சூழலில் பேச்சுவார்த்தைகள் நிகழ்வது விரும்பத்தக்கதே
LTenem Tam
மார்க்கண்டேயர் தனது பதினாறாவது வயதி ஆயுள் முடிவதை அறிந்து கொண்டவர். ஆனாலு பூமியில் வாழ ஆசைப்பட்டார். அதற்காக நல்லவர் நாடினார். இது சாத்தியமற்றதாயினும் கேட்கும் கொடுக்கும் தட்டானை (சிவனை) சரணடை சாத்தியமாகுமென எடுத்துரைத்தனர்.
அதன்படி காலன் அண்மிக்கும் தறுவாயில் நீயே கதியென சிவலிங்கத்தைத் தழுவியபடி மார்க்கண்டேயரை நோக்கி பாசக்கயிறு வீச அக்க சேர்த்து மார்க்கண்டேயர் கழுத்தில் விழ, வெ காலனை எட்டி உதைத்து கீழே தள்ளினான்.
தட்டானை(சிவனை) தொட்டவனை(மார்க்கண் என்ற முதுமொழிக்கொப்ப தட்டானைத் தொழுது
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
| golli 5aiL
அன்பைத் தேடி மனிதன் அலைகிறான். இந்த விடவே முடியாது இந்த உலகம் மாயையான உலகின் அன்பெல்லாம் வெறும் பொய்யே
உலகைப் படைத்த தேவன் பாவியான மனித வந்தார். மனிதனாகவே வந்துதித்த அவர் மனிதே பாவ பலியாக தம் உயிரையே சிலுவையில் ஈந்த சிந்தி மரித்தார். தேவ அன்பின் மகத்துவத்தை வேதம் கூறுகிறது. நாம் பாவிகளாக இருக்கும்பே மரித்தார் நாம் பெலவீனர்களாக இருக்கும்போ நாம் தேவனுக்கு சத்துருக்க்ளாக இருக்கும் போ (GJITTILDI 5,6,8,10)
முன்றாம் நாள் உயிரோடெழுந்து இன்று மத்தியில் ஜீவனோடிருக்கிறார் பாவிகளான எ இன்றும் பரிசுத்த ஆவியானவர் எம்மைத் தேடி வாழ்வில் இடம் கொடுப்போம்தேவ அன்பே உண் அன்பெல்லாம் மாயை-அன்பைத்தேடி அலையும் உங்கள் ஜீவியங்களை அர்ப்பணியுங்கள் தேவ அ சமாதானம் உங்களுக்கு கிடைப்பதாக
போதகர் :
அதேபோல், மக்களின் இயல்பு வாழ்வை மீள ஏற்படுத்தக்கூடியவாறு சகல விதமான தடைகளையும் நெருக்கடிகளையும் நீக்குகின்ற வகையில் தங்கள் தங்கள் பங்களிப்பை இருபுறமும் மேற்கொள்ள வேண்டியதும் அவசியமானதே இவையிரண்டும் நிபந்தனைகளாகக் கொள்ளப்படாவிட்டாலும் இவற்றை மேற்கொள்வதற்கு GUBLIDiflat (III, II,0l [Iúil, II, II, Golgi III, III
முறைகள் என்பன வகுக்கப்பட வேண்டும் யுத்தமற்ற சூழ்நிலையில் பேசுவதற்கு இணக்கம் கண்டால் யுத்த நிறுத்தத்தில் இருசாராரும் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குவிதிகள் மத்தியஸ்தர்களால் தெளிவாக வகுக்கப்படவேண்டும் அவை எவ்வித வன்முறைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைய வேண்டும்
ஆறுகளின் பசிக்கொடுமையில் ஐந்துக்கும் பங்குண்டோ? இதுவல்லவோ உண்மை நன்றி ()|LInují byli 2 LiOLIJ,
Alfa I JTT, LDUCOM கதி ருந்தோம்பல் இரு கைகள் கன்னத்தில் மறு கணம் மரணத்தில் நன்றியுள்ள நண்பனவன் விருந்தினராய் வந்திட்டான் வருந்திடவில்லை நாம் இருந்திருக்க இடம் கொடுத்தோம்
D(¡th (BLIT¡il இயல்பு நிலையைத் தோற்றுவிப்பதற்கு இருதரப்பினரதும் பங்களிப்புகளை மத்தியஸ்தர்கள் வரையறை செய்ய வேண்டும். இதில், அந்தந்தத் தரப்புகளின் தேவைகள் என்பவற்றை விட மக்களின் நலன்கள் என்பனவே முதன்மைப்பட்டு நிற்பதை
மத்தியஸ்தர்கள்
எஜமானருக்கு எச் அக்கதியே எனக்கு i Loo நன்றிப் புலம்பலா பஸ்மின் நஸீர்
Gio), o LIDIT III,II,II,II,II 蠶 ಇಂಗ್ಲ NPOV J.1 6\\ 013}{3 o ai || E. MIDTJ OIJÖIOITIÉ நதி பயங்க உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களின் மர்சூகா முத்தலிப்-ஹபுகஸ்தலாவை a தடைகள், கடற்றொழில், மற்றும் விவசாயம் அப(ா)யம்
போன்ற தொழிற்செய்கைகளிலுள்ள ஐயா பிந்துனு வெவவில் கட்டுப்பாடுகள் உற்பத்திப் பொருட்களை வெட்டிக் குத்தி அரிந்து
சந்தைப் படுத்துவதற்குள்ள தடைகள் எல்லா III மார்க்கங்களிலுமான போக்குவரத்துக்கான கிழித்து கட்டும் பொசுக்கி தடைகள், நிர்வாக சேவைகள் இயல்பாக அழித்தது III, INDI VIII நிகழ்வதிலுள்ள தடைகள், சுதந்திரமான ஒழித்து விடாதீர்கள்
செய்திப் பரிவர்த்தனைகளிலுள்ள தடைகள் திருமதி மஞானராஜா- அன்பின் முரசே! என்பன நீக்கப்படுவதென்பது வாழைச்சேனை ". இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு 56/DITLDol) tolL/Մ)յ6ն அவசியமான விடயங்களாகும். அத்துடன் தித்திக்கும் தினமுரசே! மகிழ்ச்சிதான். நீ
தற்போது இடம்பெயர்ந்தும், வியாழன் வந்தால் அறிவுரைகள் எல்லா
அகதி முகாம்களிலும் வாழும் மக்கள் உன் ஆரூடம் கூறுவதில் தங்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் காத்திருக்கிறேன். நீ தாங் தனித்துவமே தினத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவதுடன் வரும அரசியல் கட்டுரை பாராட்ட என்னால் மு அதற்கான ஏற்பாடுகளும் Կ911, நில்கவனி முன்னேறு தலைசிறந்து விளங் செய்து கொடுக்கப்படவேண்டும். தொடர் எழுதுவது என்
தகவல் பெட்டி சிந்திய பன்ட்ரவளைப்படு
Subs) TILLD
ಇಂದ್ಲ பதில்கள் சினிமா பகுதி 9 Qugš595 PJEGITT 95 el GG OTOTITLD6) மக்கள் பற்றிய தமது கடப்பாடாக உணர்ந்து தாமாகவே முன்வந்து
மூலம் கேட்டு தாங்க ஆகியவை என்னை வெகுHனது 3806նց (Ա வாகக் கவர்ந்துள்ளன உன் தமிழ்க் கைதிகளுக் சேவை தொடர்ந்து எமக்குத் இதைப் படித்ததும் தேவை. உன் பணி தொடரH3 பாய்ந்தது பே
மேற்கொள்ளச் சித்தமாக என் | 2.91u ԱՄ Գ տ" */ சிறைக்கைதிகளி இருக்க வேண்டும். ഞITഞഖ ഉളILL !, இல்லையேல் மக்களுக்காக என்று எம்ஐஎம்.தொப்-அககுறனை நீரோட்டத்தில் சேர் கூறிக் கொண்டு இருதரப்பும் கூறும் பிறருக்கும் தீங்கு நியாயங்கள் யாவும் 已* LD5.606IL LIGNlógLT556Io. 1 அன்பின் முரசோ இத்தகைய நிகழ்ச்சி வைத்துக் கொண்டு ஆடும் உன்னுள் அடங்கிய աDՍտ Գ 臀 விளையாட்டாக அம்சங்கள் அனைத்தும் றைச்சாலைகள மாறிப்போய்விடும் இனிமையானவை அவற் * UT இத்தகைய ിഞഖഞഥഞu 1றுள் மன்னாதி மன்னன்' த்திருந்தார். சமாளிப்பதென்பதே லேடிஸ் ஸ்பெஷல்' நில் பின்பும் இன்றும் மத்தியஸ்தர்களது கவனி முன்னேறு என்பன மட்டுமன்றி தமிழ் பாரிய பொறுப்பு முக்கிய அம்சங் களாக Ք.6/1619), இலங்கை அரசாங்கமும் கூட தொடர்கின்றன. எக்ஸ்ரே மற்கூறிய அறிவு பேச்சுவார்த்தைகளுக்குத் தயாரெனவே ரிப்போர்ட்டில் அரசியல்' '
வருகிறது அலசல்களில் நீதியான நடு L "I"I IT
H9 99 T59599 5UTS" நிலையான கணிப்புகள் இருபகுதியும் என்றும் தொடரவேண்டும்" *
பேச்சுவார்த்தையில் இறங்காதிருக்கக்
காரணியாக இருக்கும்
விடயங்களை இனங்கண்டு
களைய வேண்டியது
மத்தியஸ்தர்களின் பொறுப்பே
இந்நாட்டில் வாழும் தமிழ் பகுதியில் கரையை மக்களுக்கு ஒரு 'கள்' என்னும் எ வழிகாட்டியாக திகழ வேண் தந்திருந்தாய் உன டும் என்பதே "6"| -299 || || Londo நன்றிகள்
முடன் வாழ்க வளர்க1 I56STGJITij. மீண்டும் மறுமடலில் முரசே. σηςMIGIΙΙ சாரும் o வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன் சி.அபிராமி-சங்கானை SIGMU
Jeg fansluit.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

on, հանգ)հյոց հոգո பரத்தை தட்டாமல் து வேண்டினால்,
DIE GESTIG UII ருந்தார் காலன் சிவலிங்கத்தையும் ண்டெழுந்த சிவன்
ij 4630 GLui LEGNILITij.
நோன்பை விசுவாசிகளின் மீது விதியாக்கிய வல்ல நாயன், நோன்பின் தத்துவம் பற்றிப் பின்வருமாறு விளக்குகிறான் விசுவாசிகளே நீங்கள் (தீயவைகளை விடுத்து நல்லவை களைக் கைக் கொண்டு) பக்தியாளர்களாக ஆவதற்காக
SETGÖTTINGÖ IDEGGIË
இஸ்லாமிய நம்பிக்கைகளும் கிரியைகளும் மனிதனின் உள்ளத்தையும் உடலையும் சிந்தனையை யும் பக்குவப்படுத்தி இவ்வுலகிலும் மறுவுலகிலும் இன்பகரமான நல்வாழ்வுக்குப் பயிற்சி கொடுக்கும் பயிற்சித்திட்டங்களே. இந்த இலட்சியத்தின் அடிப்படையிலேயே நோன்பு அமைகின்
டயரை தொட்டவன் காலன்) கெட்டான் உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டது
உலகிலுள்ள யா
னத் தேடி இந்த உலகத்திற்கு ாடு மனிதனாக வாழ்ந்தார். தமது திரு உதிரத்தையே விபரிக்க வார்த்தைகளில்லை. தே இயேசு கிறிஸ்து எமக்காக
த அவர் எமக்காக 肠 Wom Tn、m、
ம் ஆவியானவராக மனிதர் மை தேவ பிள்ளைகளாக்க வருகிறார். அவருக்கு எமது மையான அன்பு மனிதர்களது ானிடரே இயேசு கிறிஸ்துவிடம் பு உங்களுடையதாகும்-தேவ
வி.ஜோசப்-ஜிந்
போட்டி இல. 388 சுக்குரிய கவிதை
தடல்.
UPHOUIU 6O6AIKU
பாடு கல்வியும் போனபின்,
நடுவழி நிற்கும் நாம்
ம்புவது நலன்புரி-நிலையமே
பாலமுருகன்-கொக்குவில் கிழக்கு
ண்டிமுனை-அசோக்
உலகில் உண்மை அன்பை கண்டுபிடித்து
கலதும் பெற்று மரணத்தை வெல்வோமாக போன்று நோன்பு உங்கள் மீதும் விதியாக்கப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன்)
வுமே மாயையே இந்த
மரித்தார். Digg, Tir
தோட்டை
இதன் அடிப்படையில் நாங்களும் நோன்பு நோற்று அல்லாஹ்வின் அருமை பெற்றுக் கொள்வோமாக
அமீன்)
எம்.ஐ.எம்.அஸாத்-வெள்ளைமணல்
GlejIIgEG).386
s
கவிதைப் ЂоогоІрда, 6әтиглоолоti,
9ILi69)LD9IiliLI(BJ!
്ങുഖ['
சிறார் மனநிலை
கதியோ அகதிச் சிறார் முவர் இன்று இறந்து பெற்ற வான்
ji! அவல நிலை அறிகிலம் குயிர் குயிர் ஆட்லறியா?
Sför கணங்கன் நன்றிக் காவல் பா.சுந்தரம்-கொழும்பு-15
Q," சுந்தரி கைதட்டல் ஆருக்கோ நியாயம்
மாத்தளை இ.பொன்னுத்துரை-பதுளை மூன்று பேர் கூடி
விதி! ஏன்.? முடிவெடுக்க முடியவில்லையென்றால் κι , நன்றியுள்ள நான் வரவா நடுவில் TONNITU தாயோடு நல்லதொரு நியாயம் சொல்ல ற விழுகின்றது இருக்க வேண்டிய கேதங்கராஜா-சீனக்குடா
வாதங்கள் நீங்கள்
டன் மீது விழுவதே நாயோடு 966) நிலை
or of
ஜயந்திரன்-அஸ்கவேலி
இருப்பதேன்.
而阿时*
ாயிறு தோறும் தில் எனக்குத் தனி தரும் ஆக்கங்கள் வற்றிற்கும் மேலாக இவ்வுலகில் உனது துவம் உன்னைப் டியாது அவ்வளவு ம் முரசே இதை னக்குமுறலினால் J,TGOGJGJL I TIT GJO. முடியாத வேதனை Tafai 3 in Lijian த் தீபாவளி விழா வெந்த புண்ணில்
GUITGSIGT.
மத்தியில் ஆன்மீக பர்களைச் சமுதாய பதற்கும் தமக்கும் ழைக்காத மனித ாக மாற்றுவதற்கும் ள் உதவும் என்று கிழக்கு மாகாண ரேஷ்ட நலன்புரி நஇராஜேஸ்வரன் ப்படுகொலைக்குப் மிழ் கைதிகளுக்கு னத்துக்கு உதவ ா தேவைதானா ரகள். மாற்றி
St.
டக்களப்பு-(குவைத்)
தேன் கிண்ணம் தொடாத அலை கவிக்கும் இடம் து என் மனப்பூர்வ ன் நீண்ட நாள் பெருமை உன் o GT LIGOf. னாஹரன்-ஹட்டன்.
எண்னத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 16.12.2000
இறைவா உனக்கும் தடையா? அன்றழைத்த சம்பந்தன் பசிதீர்த்த
இன்றெம் குரல் கேட்
நின்று நின் தடைக்கு எம்மவரை அஃறிணை என்றழிக்க
நாளைய சமுதாயத்தின் வகவிதாசிவம் இன்றைய நிலையைப் பார்த்தீர்களா?
இவர்களின் அவல நிலையைக் கண்டு மனம் வருந்தத்தான் முடியுமே தவிர வாய் திறக்க முடியாதே
ச. சசிகரன்-தெஹிவளை
CBLITTL" in g) పు.386 த.பெ. இல-1772, கொழும்பு
எந்தநாட்டுக்கு? சிறுவர் உரிமையில் சேர்க்கப் படாத-இந்த வறுமைச் செல்வங்கள் எந்த நாட்டுக்கு சொந்தமானவர்கள்
அ.அச்சுதன் சேனையூர்
IjÁNGITIS LIIGAJLINGSI பால்வடியும் முகம்-இன்று பிச்சைக் கோலம் பூண்டு பீதியில் ஆழ்த்தி விட்டதே எஸ்.கே.கிருபா-வவுனியா
J,65íGi)G5)GA)LLIII
- உயிரோடு சங்கமமாக இருக்கவேண்டி யது தமிழ்மொழியின் தமிழ் மக்களின் தன்மையே என்று புரிய வைக்கும் புதுமை யான தினமுரசே.
முரசு 382ல் வெளியான மலையகக்
குழப்பங்கள். செய்திச் சிதறல்' - அவதானம் அவசியம் அதிரடி - அய்யாத்துரையில் பண்டாரவளைச்
சம்பவம், சிங்களப் பத்திரிகையொன்று. மேலும் அனைத்து அரசியல் கட்டுரைகளும் மிக மிக நன்றாகவும், தமிழ் மக்களின் நிலமைகளையும் உண்மையாக நடந்தது என்னவென்பதையும் அழகுத் தமிழில் அருமையாய் தந்ததற்கு எனது முரசிற்கு நன்றிகள் பல. மேலும் தினமுரசே அரசியல் கட்டுரைகளை அதாவது புவிகள்
மேலும் முன்னர் வெளிவந்த அரசியல் கட்டுரைகளை மீண்டும் தொடர்ந்து பிர சுரித்தால் நாம் பெருமகிழ்ச்சி அடைவோம். அத்தோடு அன்றைய நிலைகளை நாமும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். உனது அரசியல் கட்டுரைகள் ஒவ்
இயக்கத்தின் வெற்றியின் இரகசியங்கள்.
அன்பின் முரசே,
தசாப்தம் காணவிருக்கும் உனது சேவையை நான் எப்படிப் பாராட்டுவ தென்றே தெரியவில்லை. உனது (3 σοδος), யானது மற்றைய தினசரிகளோ வார மலர்களோ ஈடு கொடுக்கமுடியாத விற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. சுமா நான்கு வருடங்களிற்கு முன்னா தினமுரசு வாரமலர்' என்ற பத்திரிகை Ga IGINIIT கின்றதா என்ற கேள்விக்குறி கூட எனது மனதில் தோன்றியது இலங்கையில் மாத்திரமல்ல, இந்தியாவில் வெளிவரும் தமிழ்ப்பத்திரிகைகளோடு ஒப்பிட்டாலும் தினமுரசு முதலிடத்தைப் பிடிக்கும் என்பது மிகையாகாது. பலஅம்சங்கலி உள்ளடக்கிய இப்பத்திரிகையானது வாராவாரம் உலகில் வாழும் தமிழர்கள் வீடுகள் தோறும் சென்றடைந்து புன்ன கைப்பூக்களை உதிர்க்கின்றது. அறதே ராஜாவின் இழப்பிற்குப் பின்னும், எடடப பர்களின் மிரட்டல்களிற்கும் மத்தியில் மிகவும் சிறப்பம்சமாக விளங்குவதையிட்டு
வொன்றும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. (3yngor. (33 o Daii) Gw). | தெரியவில்லை புரியவும் இல்லை. ஆனால் H ' 蠶 Ս ՊԱՄ Hசூப்பர் /(ށް"%%", டோஹா-கட்டார்.
QQ町娜一°L呜二°——"。 அஜந்தா-நாவலபிட்டி == அறிவித்தல் == "முள்ள தினமுரச
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் - பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் ஆக்கங்: 'ಕ್ಷ್ Hஅச்சாகத் தவறி இருந்தால், உங்கள் கொடுத்து வாங்குவதி Hமுகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு H இல்லை". Galation : թա 350pւն Hவேறு பிரதிவாங்கிக்கொள்ளுங்கள் முரசு' நிலைய இருந்த @ 'எந்த சூழ் அச்சாகும் வேகத்தில் அரிதாக சில நீ தொடர்ந்து * சேவையை தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. வேண்டும் கைகளில் தி 56նք மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி உன் விட
எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும்.
துக்கள் முயற்சிக்கு என் வாழ்த்
'எய்நஸ்லியாட
திருப்தியான சேவையே முரசின் மூச்சு
를
a 10-16, 2000

Page 3
நாட்டின் தலைருக
கொழும்பு மாநகரம் துரித கதியில் கள் தான் முதன் முதலில் இலங்கையின் படுத்தப்பட்டது என மாற்றமடைந்து வருகிறது. கொழும்பை தலைநகரை இடம் மாற்றி ஜயவர்த்தனபுர பல அரசியல்வாதி தலைநகரமாகக் கொண்டு நேற்று வரை கோட்டேக்கு மாற்றுவதற்குத் திட்டமிட்டார். சுட்டிக் காட்டினர்.
இயங்கி வந்த அமைச்சுகள் அரசாங்கத் அவர் அவ்வாறு திட்டமிட்டதற்கு அடிப் திரு ஜயவர்த்தன திணைக்களங்கள் ஆகியவையும் பாதுகாப்பு படைக் காரணம் ஒன்றிருந்தது. ஐக்கிய தேசியக் க டன் கூடிய தலைமை நிலையங்களும் ஜயவர்த்தனபுர கோட்டே பண்டைய பதையே சிறப்பம்சமா
மெல்ல மெல்ல ஜயவர்த்தனபுர கோட் சிங்கள மன்னர்களின் இராஜ்ஜியமாக இருந் ஆளுங் கட்சியும் ஜயவ டேயை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின் தது. இந்த வரலாற்றுரீதியான நிலை தன் நனவாக்கவே இன்று D60I. னுடைய பெயருடன் இணைந்து நிலைபெற றது.
இந்த நாட்டின் நிறைவேற்று அதிகார வேண்டுமென்று அவர் கண்ட கனவின் இன்றுள்ள அர முடைய ஜனாதிபதியாக முதன்முதலில் பயனாகவே அவரால் கொண்டுவரப்பட்ட அனைவரும் பூரீ ! பதவியேற்ற ஜே.ஆர். ஜயவர்த்தனா அவர் பூரீ ஜயவர்த்தனபுர கோட்டே திட்டம் ஏற் டேக்கு அரச நிர்வாக மாறிச் செல்வதைத் த முடியாத நிலையிலு ST60T hIIT600ILDTF 6. மன்றக் கட்டடம் கோட்டே பகுதிக்குக்
போரை நிறுத்தட்டும்பிரதம மந்திரி"ே
"பயங்கரவாதத்தை ஆரம்பித்த பயங் தீர்வு யுத்தம் மூலமே கொண்டு வரப்பட வில் கோட்டே பிரதே கரவாதிகளே 'தி "தத்து வேண்டும். ஜனாதிபதியும் தனது கொள்கை பட்டுவரும் ஜனாதிப நிறுத்த வேண்டும் அரசு தமிழ் மக்களுக்கெதி , கருத்துக்குமிடையில் எவ்வித முரண் பர் மாத மத்தியில் ராக யுத்தம் செய்யவில்லை. யுத்தத்திற்கான பாடுகளுமில்லை. புலிகள் இயக்கத்தின் மென்றும் தெரியவரு
ஆயுதங்கள் களையப்படவேண்டும் புலிகள் பாராளுமன்ற உ INEGIE FigEE.
இயக்கத்துடன் பேச்சு வார்த்தை நட்த்துவ விடுதிகளும் சகல வச
தொடுகை சிகிச்சை நிபுணர்களான
தற்காக யுத்த நிறுத்தம் ஒரு போதும் கப்பட்டு பெரும்பா
கொண்டு வரப்படமாட்டாது அதை அரசு அங்கே வாசம் செய் டாக்டர் சசிகாந்த் சேத் அவர்களும் டாக்டர் விரும்பாது ஐதேக உட்பட ஏனைய கட்சி * நாட்டு திருமதி ராஜ பரீ ரசிகாந்த் அவர்களும் களின் கருத்துக்கள் கவனத்திற்கொள்ளப் தி' காடுத்த சகல தியான யோகா வகுப்பினை பம்பலப்பிட்டி படும்" இவ்வாறு தமிழ் ஊடகவியலாளர் "" தொடர்மாடி சமூக நல மண்டபத்தில் மத்தியில் உரையாற்றிய பிரதம மந்திரி அமைககL டிசம்பர் 10, 11 மற்றும் 12ம் திகதிகளில் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். (Updidiu LDITGOT JU FTI, ԼՈՐI 6006) ஐந்தரை மணிக்கு நடத்தவிருக்கின்ற S SS SS S SS S S S S S S S S S
ο ΜΤΠ.
இந்த வகுப்பில் சோந்து பயிற்சி பெற BóLsjjLILILL SITTEõGUT விரும்பியவர்கள் பம்பலப்பிட்டி கிறீன்லன்ஸ் G L Gaslai) 35 žJfusuh, j, GHL , Ggji ಸ್ಧಿ|ವಿಕಿರೌgಖGlé ಆನಿಹಕ್ರೆ-ಗಿ! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு கட்டிடத்திணைக்களத் சங்கத் திடம் ஒப்பை திற்குச் சொந்தமான 6-8913 இலக்க மாருதி 21ம் திகதி மா
மீண்டும் கிழக்கில்:ள் : கடத்தப்பட்டது தெரிந்ததே றில் இவ்வாகனத்தை
கிழக்குப் பலகலைகழக வளாகத்திற்குச் தனர். UElEDIE LOEDA . A stag aa சைக்கிளைப் போட்டு வழி மறித்து புலிகள் திணைக்களத்தாரிடம்
கடந்த இருவாரங்களுக்கு முதல் அவ்வாகனத்தைக் கடத்திச் சென்றனர். ஏறாவூர் பொலிஸிலே கிழக்கிலும் நாட்டின் வேறு பகுதிகளிலும் திணைக்கள அதிகாரியைக் கீழே இறக்கி பெய்த பலத்த மழை காரணமாக கிழக்கு விட்டு சாரதியின் கழுத்தில் துப்பாக்கியை լրեւնեմ:
அம்பாறை மட்டக்களப்பு:பொலன்னறுவை வைத்து புலிகள் வாகனத்தைக் கடத்தி
மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. | o್ನ வீதியிலுள்ள இலுப்படிச்சேனைக்குக் அந்த வெள்ளம் வடிந்து நிலைமை கொண்டு சேர்த்ததாக பொலிஸில் முறை சீரடைந்து வரும் தறுவாயில், தற்போது யிடப்பட்டிருக்கிறது.
மீண்டும் கிழக்கில் பலத்த மழை அவ்வப் இச் சம்பவம் பற்றி சர்வதேசச் செஞ் போது பெய்து வருகிறது. சிலுவைச் சங்கத்தினரிடம் முறையிடப் "Darsimi LDTe கிழக்கிலும்-வடக்கிலும் டிசம்பர் மாதப் பட்டதைத் தொடர்ந்து அவர்கள் புலிகளுடன் சாலைகள் எதிர் நோ
பகுதி மாரிமழைப் பருவ காலம் என்பது GLJ54. வார்த்தையை மேற்கொண்டனர். சனைகளை உடனுக்கு இங்கு குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அவ்வாகனம் ಇಂಡಿಯಾ | S S SS S SS S SS SS SS SS SS S SS S S SSSSSS SSS SSS S SS S SS SS SS | o॰
வரும் மன்னார் வலய
மீளக்குடியேற்ற நடவடிக்கை):
குரியவர். குடாநாட்டில் தொடர்ந்து நடைபெற்று இருக்கின்றது. இதில் சம்பந்தப்பட்ட அரச இவ்வாறு மன்ன
வரும் யுத்தம் காரணமாக கோப்பாய் இரு அதிகாரிகள் முக்கிய கவனம் எடுக்க மாணவர் அமைப்பு வாலைப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த வேண்டும் என்பதே அம்மக்களின் வேண்டு ஏ.எல்.அதாவுல்லாவு கடிதத்தில் ெ
மக்கள் மீளக்குடியேற தங்கள் கையொப்பங்கள் கோளாகும்.
LL LDK git ஒன்றினை யாழ் இராணுவ SS S SS S S S S S S S S S கட்டளை தளபதிக்கும் யாழ் அரச அதிபருக் கும் வழங்கியிருந்த போதிலும் அவர்களுக் கான வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப் SS படாமலே இருக்கின்றது. இது தொடர்பாக Jaha, TLDD : பிரதேச சபைத் தலை IBT TO B வரிடம் முறைப்பாடு செய்யப்பட்டு தற்சமயம் அதற்கான நடவடிக்கையினை மேற்கொள் வதற்கான ஒழுங்குகளை தலைவர் செய்து வரு கிறார்.
யுத்தம் நடைபெற்ற காலகட்டங்களினால் நெல் வயல்கள் பாதிப்பிலிருந்த நிலையிலும் அதைப் பார்வையிடவோ களைகளைப் பிடுங்கி நல்ல விளைச்சலை பெற்றுக் கொள் GT5). ளவோ அப்பகுதி மக்கள் முடியாதுள்ளார்கள் தென்மராட்சிப் பகுதியில் நடைபெறும் யுத்தத்
இராணுவ உயர் அதி கள் காரிகளில் பெரும்பாலானோர் யுத்த விசாரணையின் முனைகளில் கடமையாற்ற வேண்டியுள்ள வாடுவோரின் கதிகு தால் சிறைச்சாலைகளில் தடுத்து வைக் களில் பல்வேறு வா கப்பட்டிருப்போரின் வழக்கு விசாரணை பட்ட போதும் பின்ன கள் நடைபெறமுடியாத நிலை ஏற்பட்டுள் எடுக்கப்படவில்லை. சிறைச்சாலைகள் இதனால் நீண்ட காலமாக ஏராள பட்டுள்ளோரில் சுமா மான கைதிகள் எதுவித விசாரணைகளு மீது மட்டுமே விளக் திற்காக கோப்பாய்ப் பகுதி மக்களின் இடம் மின்றியும் விடுதலையின்றியும் சிறைச் யில் உள்ளார்கள் பெயர்வானது அர்த்தமற்ற ஒன்றாகவே சாலைகளில் அடைப்பட்டுக்கிடக்கிறார் இருபதாயிரம்
அபிவிருத்தி நிறுவனங்களுக்கானiளவுக்
முகாமைத்தவப் பயிற்சி நெறி
(நமது நிருபர்) இடம்பெற்ற இப்பயிற்சி நெறிகளை உ அரசு சாரா அபிவிருத்தி நிறுவனங் பல்கலைக்கழக விரிவுரையாளர் செல்வி யாழ் கூட்டண களுக்கான முகாமைத்துவ அபிவிருத்திப் விஜயகெளரி பழனியப்பன் செல்வி பெரும் பிளவு ஏற்ப பயிற்சி நெறி சமீபத்தில் கொழும்பிலுள்ள ஜோதிலட்சுமி வீரர்சாமி ஆகியோர் நடாத் புள்ளது. வீடமைப்பு திட்டமிடல் மற்றும் கட்டட தினர் "அரசு சாரா நிறுவனங்கள் மக்க இப்பிரச்சனையி நிலையத்தில் நடைபெற்றது. ளின் தேவைகளை சரியான முறையில் !ula நிலையே
21 நாட்களாக தொடர்ந்து இடம் இனங்கண்டு அபிவிருத்திச் செயற்திட்டங் பாராளுமன்ற உறுப் பெற்ற இப்பயிற்சி நெறியில் நாடு பூராவி களை அமுல்படுத்துவதற்கும் தத்தமது கட்சியில் இரு சாரா விருந்தும் பல்வேறு பட்ட அரசு சாரா நிறுவனங்களை நிலைத்து நிற்கக்கூடிய டுள்ள இம்மோதல், சு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து வகையில் ஆக்கிக் கொள்ளுவதற்கும் இப் |յ Gլյլել: ' " ' பயிற்சிநெறி வாய்ப்பளிக்கும் என்று விரி ܂7777g567 6765571ܨ20 இலங்கை சக்ரா (CHAKRA)வலைப் வுரையாளர் ஜோதிலட்சுமி முரசுச் ՖT 3, ԵԼՈԼ13:UIDIT681 5: LL STT0LtttLL LLtttLT SYJt00 t M00 L TT J.Tf6f7j, I, III it.
23, 10-16, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பவத்தனபுரவுக்கு
GLD DIgg
று அப்போதிருந்த
1ள் மறைமுகமாகச்
வையும் அவருடைய சியையும் விமர்சிப் கக் கருதும் இன்றைய த்தனாவின் கனவை செயற்பட்டு வருகின்
சியல் பிரமுகர்கள் யவர்த்தபுர கோட் அமைப்புகள் இடம் க்கவோ மறுக்கவோ ளனர். இதற்குப் பிர |ளங்குவது பாராளு
ஆரம்பத்திலேயே கொண்டு செல்லப்
க்கான ரூபா செல த்தில் நிர்மாணிக்கப் தி மாளிகையும் டிசம் பூர்த்தியடைந்து விடு
கிறது. றுப்பினர்களுக்கான திகளுடன் நிர்மானிக் ான உறுப்பினர்கள் கின்றனர். அரசாங்கம் அமைத் பசதிகளும் கொண்ட ஜயவர்த்தனபுரவி பட்டுள்ளது. பல கத்திணைக்களங்கள்
டக்கப்பட்டுள்ளது.
லை புலிகள் தமது பிலுள்ள கரடியனாற் த் திருப்பிக் கொடுத்
இன்னமும் உரிய ஒப்படைக்கப்படாமல் யே கிடக்கிறது.
ஜயவர்த்தனபுரவில் அமைக்கப்பட்ட புதிய கட்டடங்களுக்கு மாற்றப்பட்டு விட்டன.
கொழும்பு நகரிலுள்ள இராணுவத் தலைமையகங்களும் இங்கிருந்து விரைவில் மாற்றப்படவிருக்கின்றன.
இது இவ்வாறிருக்க கொழும்பு மாநக ரத்தின் எதிர் காலம் எவ்வாறு அமையப் போகிறது என்பதையிட்டு கொழும்பு மாநகரவாசிகள் கவலை கொள்ளா மலில்லை. கொழும்பு மாநகரை விட்டு இங்கு குடிவாழும் மக்கள் அனைவரும் வெளியேறிப் போய் விடுவார்களே என்ற கவலை எவருக்கும் ஏற்படத் தேவை யில்லை. கொழும்பு மாநகரம் முற்று முழு தாக ஒரு வர்த்தகக் கேந்திர மையமாக மாற்றமெடுக்கப் போகிறது. எனவே இங்கு வாழும் மக்கள் கவலையடைய வேண்டிய தில்லை.
புதிய அமைச்சரவையில் நகர நிர் மாணத்துறை அமைச்சராக பதவி யேற்றுள்ள மங்கள சமரவீர திடீரென்று நகரிலுள்ள அனுமதியில்லாமல் நிர்மாணிக் கப்பட்ட கட்டடங்கள் அனைத்தையும் எது விதமான முன்னெச்சரிக்கையுமின்றி தகர்த் தெறிந்ததற்கும் கொழும்பு மாநகரை வர்த்தகக் கேந்திரமாக துரித கதியில் மாற்றியமைப் பதற்கான முன்னோடி நடவடிக்கையாக இருக்குமென்றே நம்பப்படுகிறது.
அமைச்சர் சமரவீரவின் இத்திடீர் நடவடிக்கையினால் பெரும் பாதிப்புக்குள் ளான முஸ்லிம் மக்கள் சார்பில் போர்க் கொடியுயர்த்திய அமைச்சர் பெளஸியினு டைய எதிர்ப்பும் பிசுபிசுத்துப் போய்விட்டது. இரு அமைச்சர்களுக்குமிடையிலான முறு னல் நிலை இன்னும் தளர்ந்தபாடில்லை.
தலைநகரை கொழும்பிலிருந்து இடம் மாற்றுவதில் இங்கு வாழும் சிறுபான்மை யினரான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக் கும் எத்தகைய தாக்கங்கள் ஏற்படும் என்பதை அவதானிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
OLG, அபிவிருத்திட்டம்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டமும் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டமும் இம்முறை கொழும்பில் நடை பெற்றது.
பொது ஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டுத் தெரி வான ஒரேயொரு தமிழ்ப் பிரதிநிதி திருசோ கணேசமூர்த்தி இன விவகார தேசிய ஒரு மைப் பாட்டு கனியவள அபிவிருத்திப் பிரதியமைச்சரான கணேசமூர்த்தியே மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவுமுள்ளார்.
(மன்னார் நிருபர்) புத்தளம்-கரம்பையிலுள்ள ஸ்பா, மர்வா அகதி முகாம்களில் வாழும் 320 இடம்பெயர்ந்த முஸ்லிம் குடும்பங்களை வெளியேறுமாறும் நட்டஈடு கோரியும் புத் தளம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
1994ஆம் ஆண்டு வன்னி எம்பியாக விருந்த அல்ஹாஜ் எஸ்எஸ்எம் அபூபக்கர் மூலமாக இக்காணி இடம்பெயர்ந்தோருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது.
சுெக்கரிபாம் என அழைக்கப்படும் இக் காணி அரசுக்குச் சொந்தமானதெனவும், 99 வருடக் குத்தகையில் தனி நபர்ஒருவர்
எனவும் கூறப்படுகிறது.
signal Hallel புத்தளம் அகதிகள் போராட்டம்
ம் மாணவரில் அக்கறுை
பணிப்பாளருக்கு பாராட்
(மன்னார் நிருபர்) பட்ட முஸ்லிம் பாட க்கிய பல்வேறு பிரச் டன் தீர்த்து முஸ்லிம் வி வளர்ச்சிக்கு பல ஒத்தாசையும் வழங்கி j, J. Gi) GaĵLÜ LUGNOfLUIT GITT என்றுமே பாராட்டுக்
ார் மாவட்ட முஸ்லிம் கல்வி பிரதியமைச்சர் கு அனுப்பி வைத் தரிவித்துள்ளது.
றிச் சிறைகளில் நித்து தேர்தல் காலங் குறுதிகள் அளிக்கப் ர் அவை கவனத்தில்
ல் தடுத்து வைக்கப் ர் எட்டாயிரம் பேர் மறியல் விசாரணை
பேர் தண்டனையை ITIJ,61.
១៣60
அலுவலகத்துக்குள் டும் நிலை உருவாகி
கருப்பொருளாக
ாரணமாகவுள்ளது. னர் பதவிக்காக அக் ருக்கிடையில் ஏற்பட் ட்டணி மேல் மட்டத் துக்குள்ளாக்கியிருப்ப வல்கள் தெரிவிக்கின்
கடந்த நவம்பர் 25, 26ம் திகதிகளில் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியில் நடை பெற்ற முஸ்லிம் அதிபர்களுக்கான கருத் தரங்கை முன்னிட்டு மாணவர் அமைப்பு அனுப்பி வைத்த கடிதத்தில் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளதாவது
1992 முதல் மன்னாரில் மீள்குடியேறிய முஸ்லிம்களில் தற்போது சுமார் 1000 வரை யான மாணவர்கள் மன்னாரிலுள்ள 7 முஸ் லிம் பாடசாலைகளில் கல்வி பயின்று வரு கின்றனர்.
முஸ்லிம் பாடசாலைகள் எதிர் நோக்கிய
பல்வேறு குறைபாடுகைள மிகுந்த அக்கறை
யுடன் தீர்த்து வைத்த இவர் இனிவரும்
E காலங்களிலும் இவ்வாறான பிரச்சனை களுக்கு உடனுக்குடன் நடவடிக்கைகளை
எடுத்து தீர்த்து வைப்பார் என நாம் நம்பு கிறோம்
இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் பிரதிகள் கல்வி அமைச் சர், மாகாணகல்வி அமைச்சு ஜனாதிபதி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்
டுள்ளன. O
ELIIGSGUIT தருப்பு யுத்த நிறுத்தத்தில் தாக்குதல்
இடம்பெயர்ந்தோர் குடியேறி 7 ஆண்டு கள் கழிந்த இந்நிலையில் திடீரென வழக்கு வைக்கப்பட்டது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவுகின்றன. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதும் மர்மமாக உள்ளது.
அன்றாடம் உழைத்து 10 பேர்ச் காணி கூட வாங்க முடியாமல் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் ஒரு நேரச் சோற்றுக்கே கஷ்டப்பட்டு வாழும் இம்முகாம் மக்களுக்கு வந்த இச் சோதனை குறித்து பல அமைப்புக்கள் கவலை தெரிவித்துள்ளன.
இக்காணி விடயத்தில் புத்தளம் அரச அதிபர் சாதகமான முடிவைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார். இருப்பினும், நீதிமன்றம் வரை இவ்விடயம் செல்வதால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
டிசம்பர் 4ம் திகதி மேற்படி 320 குடும் பத்தலைவர்களும் நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது. அகதிகளின் சார்பில் பிர
* பலமான இரு சட்டத்தரணிகளான பஸால்
மற்றும் அப்துல் காதர் ஆகியோர் ஆஜராகி யுள்ளனர். ஸபா மர்வா முகாமில் ஆயிரத்து க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து
வருகின் றமை குறிப்பிடத்தக்கது. O
புனர்வாழ்வுமுகம்
TOUT LIGUň 50GULOGOD6||
பண்டாரவளை புனர்வாழ்வு முகாம் படுகொலை விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. பலர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் கைதுசெய்யப்பட்டுள்ளோரில் பாதுகாப்புத் தரப்பினரும் அடங்குவர். எனினும் இச்சம்ப வத்துடன் சம்பந்தப்பட்ட வேறு பல இளைஞர்கள் இன்னமும் தப்பித் தலைமறை வாகி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீவிரமாக அவர்கள் தேடப்பட்டு வருவதாக UET: தரப்பினர் கூறுகின்றனர்.
(நமது நிருபர்) போலியோ வைரஸ் கிருமித் தொற்றை இல்லாதொழிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்குவதற்கு யுனிசெப் ஸ்தாபனத்துடன் புலிகள் சில தினங்கள் யுத்த நிறுத்த உடன் பாட்டை வழங்கியிருந்தனர் படையினரும் இதற்கு இணங்கியிருந்தனர்.
டிசம்பர் 2ம் திகதி போலியோ சொட்டு தடுப்பு மருந்து வழங்கும் தினமாகும்
அன்றைய தினம் வடக்கிலும் கிழக்கிலும் தாக்குதல் சம்பவங்கள் ஓயாது இடம்பெற்றுள் 6/60/,
மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடியில் கோயிலுக்கு முன்னாலுள்ள பொலிஸ் காவ ரணைநோக்கிப் புலிகள் சுட்டதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயப்பட்டார்.
தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கோயிலில் வழிபாட்டுக்குச் சென்று கொண்டிருந்த எண்பது வயது முதியவரான கே.அழகையா மற்றும் என்றுரீதரன் (45)
ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பொதுமகன் காயமடைந்தார்.
டிசம்பர் 2ம் திகதி யாழ் குடாநாட்டில் உரும்பராய், நாகர்கோவில், முகமாலை ஆகிய பகுதிகளில் புலிகள் தாக்குதலைத் தொடுத்ததாகவும், அதில் படையினர் இருவர் பலியானதாகவும் விசேட ஊடகத் தகவல் நிலையம் அறிவித்துள்ளது.
போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்குவதாக ஒக்ரோபர் 27ம், 28ம் திகதி யுத்த நிறுத்த நாட்களில் புலிகள் எழுது மட்டுவாள், நாகர்கோயில் பகுதிகளில் இராணுவ நிலைகள் மீது ஷெல் மற்றும் மோட்டார்கள் கொண்டு தாக்கியதில் எட்டுப் படையினர் பலியானது இங்கு குறிப்பிடத் தக்கது.
யுனிசெப் ஸ்தாபனத்துடன் செய்து கொண்டு போர் நிறுத்த உடன்பாட்டைப் புலிகளே மீறினர் என்று படையினர் குற்றஞ் FITL6) fast p60Iff.

Page 4
*_____- **
செல்வன் பிருந்தன் பாலகுமாரன்(0.122000)
காண்டாடுகிறார்.
பிரான்ஸ் (Saint ouen) இல் வசிக்கும் பாலகுமாரன் தர்ஷினி ம்பதிகளின் செல்வப் புதல்வன் பிருந்தன் தனது முதலாவது பிறந்த முத்துமாரியம்மன் திருவருளால் பல்கள் னத்தை 09.12.2000) அன்று தமது இல்லத்தில் வெகுவிமர்சையாகக் வாழ்த்துகிறார்கள்
அம்மம்மாவின் செல்லக்குட்டியை அன்பு அப்பா, அம்மா, அம்மப்பா,
Solplolon, DIIDT, (London), DTUff, Dn (France), மாமி சித்தி, பூட்டா, பூட்டி மாமாமார் சித்திமார் மற்றும் உற்
qT L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
பாலர் வகுப்பிலிருந்து தரம் மூன்று வரை LITT GOT LOTGOOTGlimtas erőses, Pentium Ill as
பயிற்சியளிக்கப்படும்.
Gofluóló)
கட்டணம் மாளித்தியாலத்திற்கு மு 25
Turiyam Data Managements
Intel Pentium iii, 512K, Cache, 128MB RAM, 1. 40 GB Hard Disk, 52× Audio Xcel Creative CD-RC Blaster Multimedia g.soflsoflsou Windows me. Wii VisualStudio 6, CorelDRAW 9, PageMaker 6.52, Autocad 2000, Java, Oracle 8 (3.UITsiro (3 பொருட்களில் தனிப்பட்ட தேவைகளுக்காகே பதற்காகவோ பயன்படுத்தலாம். மணித்தியாலத்திற்
o OO ) GAZDAVAL
31A, Galipotha Street, Colombo 13. Sri Lanka Tp. 074-613486, 078686996
51 fì, Golpotho Street, Colombo
கொழும்புமுகத்துவாரம்பீரிஸ் ஒழுங்கை 93/1, இலக்க இல்லத்தில் வசிக்கும் மட்டக்களப் பைச் சேர்ந்த ஏ. குமுதினி (வயது 28) என்ற இருபிள்ளைகளின் தாயாருக்கு அவசர இருதய சத்திர சிகிச்சை செய்வதற்கு ரூபா 200,000/- தேவைப்படுகிறது. யவர்த்தனபுர மருத்துவ மனையில் சத்திரிசிகிச்சையை (Byphs செய்வதற்குநிதியுதவிபுரியும் வண்ணம் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
u நிதியுதவிசெய்ய விரும்புவோர், ஏகுமுதினி அலுதகடைl0\iniBank இலக்கம்021264016 என்ற இலக்கத்திற்கு பண்ம் செலுத்துமாறு அன்புடன் கேட்கப்படுகின்றனர். O
Donggigi Gogu Sub (General Psycho Therapy
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் DR ஆறுமுகம் அவர்களை சந்தியுங்கள் இளம் சமுதாயத்தினரை உடல் மெலிவு கனவில் சக்தி இழத்தல், பயம், ஞாபக மறதி, நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்றம், நித்திரையின்மை, ப்ோன்ற தன்னம்பிக்கை காரணமான வியாதிகளை மனோதத்துவ சிகிச்சை மூலம் நீக்கி உங்களையே நீங்கள் GJN 9 njësit.
SE (UALL LOIS தாம்பத்திய பாலியல் நாயும் காரணமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே
stygorio. Tiung 90 ல் தான் குறைவற்ற ஆண் மகனாகிவிட்டேன். என்று அடி மனதில் பதியவைத்த பின்னரே பணம் பெறப்படும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பல் நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுகமாக்கிய ஆதாரங்கள் உண்டு
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விஷேட ஏற்பாடுகள் உங்களின் தாம்பத்திய (பாலியல்) ಆಲ್ಡಸ್ಥ್ வழியின்றி தவிக்க தேவையில்லை, முழு விபரத்தையும் கடித மூலம் விளக்கி எழுதவும். பின் எமது சில கேள்விகளுக்கு பதில் தெரிந்த பின் தன்னுடைய குறைகள் ற்றாக நீங்க ஏற்ற மனோதத்துவ வைத்தியம் பதிவு செய்யப்பட்ட ஒடியோ PADA மூலம் மனோநிலையில் குறையற்றவர் என்றும், உடல் நிலை : உயர்தர மூலிகை மருந்தும் பெற்று வெற்றி பெற்ற ஆண் மகனாகுங்கள் (அந்தரங்கம் உறுதியாக கட்டாயம் முத்திரை செலவு அனுப்பவும் மட்டக்களப்பு விலாசத்திற்கு மாத்திரம் கடிதத் தொடர்பு கொள்ளவும்
மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள், "ஹிஸ்டிரியா"ஆச்சரியப்படும் வகையில் பலர் Lordur arrison. (கட்டுப்பாடான நடைமுறையுடனும் சில ஆசனப் பயிற்சியும் அத்துடன் எமது மருந்து பாவித்தும் பலர் நீரழிவுநோயில் இருந்து முற்றாக சுகமாகியுள்ளனர்) மற்றும் ஆஸ்மா தலையிடி வாதம், பயோரியா, வெள்ளை R ாந்தி நோய், குழந்தை பேறு இன்மை, முடியாதவியாதிகளுக்கும் வைத்தியம் உண்டு (கொழும்பில் விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
கொழும்பில் டிசம்பர் 24 முதல் 30 திகதி வரை
(செல்டெல் இலக்கம் மாற்றப்பட்டுள்ளது) DR.P.ARUMUGAM S.A.M.P. REG. 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street,No. 10 Reclamation Road, Colombo 11. TIP. Ο74-722841, 074-715546 Golgi siji GNL GNJ: 072-664867 கல்முனையில் டிசம்பர் 02.03 திகதிகளில் T.M.M. Lumtudomó), essiopsogor. T.P. - 067- 29329 வவுனியாவில் டிசம்பர் 09, 10 திகதிகளில் (தயவு செய்து பதிவு கொள்ளவும்) (Vanniம 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோயில் ஒழுங்கை, வவுனியாவில் சந்திக்கலாம் T.P.024.22074, 21405,21406
Тр... O74-6 13486, O'78
SS SSSSS SS SS SS SS SS SS தங்களின் வாழ்க்கை
தோல்வி, வேலை வாய் பரீட்சைத் தோல்வி, வ குடும்பப் பிரச்சனை கருத்துவேறுபாடு ஆகிய என்னை அணுகவும் பிரச் பணம் பெற்றுக்
சந்திக்கும் நேரம் காலை 10.00 sólo
MIRADI, 55, Rue des Poisso
: குறைகிறதா, கையில் பணம் காடுத்த கடன் திரும்பி வரவேண்டு அமையவேண்டுமா, லக்சுமி கடாட்சம் ெ ಙ್ 560L ಇಂದ್ಲ * பருவாழ்வு-குபேர வாழ் U) (36 ഞ18, 6ഖഞബun, சித்தி ெ துர்க்கையின் அருட் கடாட்சத்தால் பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலா செயல்பட கூடிய வண்ணம் அதிவிே உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியு பிரமாண்டமான அங்கீகாரம் பெற்ற மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சே மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் ெ சரிவரும் திகதியும் கொடுப்பது என்றா காண்ட அடிப்படையில் ஜாதகங்களையு எழுதி அறிந்து கொள்ளலாம். இன் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை எமது நிருவாக பதிவேட்டில் காணலா வெளிநாட்டவர்களுக்கென 24 மணித்தியால தொன் Tel-466 620, 4-6682 alaja Lorigidesë së ajeutës Dr PKSaamy J.D.O.A., NLP Hon. Prof. (IUMA) Sri Durgaadewi Manthirika Uchcada Peedam.
slipsis olgirlfri: RESIDENT T.P.- 0.65-24019
DR. PARUM UGAM S.A.M.P., NO. 5 1/5. Koolavady Road, Batticaloa - SRI LANKA
வெளிநாட்டார் தொடர்பு
கொள்ளவேண்டிய စိုးစိ!/
TEL: 0.0941 431137
O
PAX: 00941 34.4831
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܔ***ܘܒ ܣܒܒܝܒܝܒ
1পৃষ্ঠা
LLIT, - ": நவம்பர்
go வாரப்பத்திரிகையில் அதி பூர் மரணமடையவில்லை' எனும் தலைப் செய்தி எங்கள் வித்தியாலயத் Lதையே குறிப்பிடுகிறது. ஆகவே பின் வரும் மறுப்பறிக்கையை தங்கள் வாரப் பத்திரிகையில் உடன் பிரசுரிக்குமாறு தங்களைத் தயவாகக் கேட்டுக்கொள்
D60T, ooo வித்தியாலய சம்பவத் =திரட்டுப் ல் மேற்படி செய்தி யில் குறிப்பிட்ப்பிடும் பதிவுகள் எதுவும் இல்லை என்பதையும் அதிபர் ஒரு நாள் அதிபர் கூட்டத்திற்கு சென்றம்ை பற்றி சம்பவத்திட்டுப் புத்தகத்தில் தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதப் : ந்தது
செய்தியைத் தந்த காரைதீவு நிருபர் "500 மாணவர்கள் தரையில் கற்கும்
வடகிழக்கு மாக =1998 ஜூன் மாதத்தில் பொது எழுது வினைஞர் சேவை போட்டிப் பரீட்சை الرقي)
டைபெற்றது. இப்பரீட்சையில் 152 |ள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு .III , , , , , aflat) LDL LJJGILIlia) L. JoJo به بیربی به به 6, Dig Tsar (Canada). Agg, LLIT LILLGOT, LANGSTGOTi ட்டுப் மார் பாட்டாமார் பாட்டிமார் : 150 ஆக குறைக்கப்பட்டு மேலும்
தவிகள் வழங்கப்பட்டன. : லயும் பெற்றுநீடுழிவாழ்கவென வேறு பல வேலைகளுக்குச் சென்று Lட்னர் இன்னும் சிலர் பல்கலைக் கவல் அம்மம்மா (MS Inpari) கழகங்களிலும் சேர்ந்து படித்தனர்.
963, College Sy
ता॥ யாழ்நகருக்கு தீவுப்பகுதியிலிருந்து MB.VoodooAGP-VGAI அன்றாடத் தேவைகளுக்காக வந்து M, 64 Bit Creative Sound செல்லும் மக்களுக்கு போதுமான dows 2000 Office 2000|பயண வசதிகள் இல்லாமையினால் "hotoshop 5.5, Illustrator 9, துவிச்சக்கரவண்டிகளிலும் கால்நடை மலும் அதிநவீன மென் மத்தியில் வா, பிறருக்குக் கற்பிப் சலல வேணடியுளளது.
哑 西 歡* குக் கற்பிப் நெடுந்தீவு நைனாதீவு அனலைதீவு O O எழுவை தீவு ஆகிய இடங்களிலிருந்து
LOJEUTLogolUIj 5jLi.
-------
FlüLüfsi LIFü BFFIn
பரிதாபம் என வீரசேசரி நாளேட்டில் ப்ொய்யான செய்தியை ಕ್ಲಿ மைக்கு நான் மறுப்பு தெரிவித்த காரணத்திற்காக ဖြိုမျိုးနှီးနှီ
கத்தோடு இத்
தருகின்றேன்.
(ஒப்பம்) எம்.சரவணமுத்து அதிபர் சதுஅன்னமலை ரீ சக்தி வித்தியாலயம் D, DJ WOT L/TL-F/7606) FLDLJG)/3 திரட்டுப் புத்தகத்தில் எதுவும் எழுதப்படவில்லை என்றால் அதி பர் மரணமடையவில்லை என்ற சம்பவம் பற்றி நீங்கள் கவ லைப்படுவதில் நியாயமில்லை. வேறு பாடசாலை ஒன்றில் நடைபெற்ற சம்பவத்தை காரைதீவு நிருபர்
எழுதியிருக்கலாம் அல்லவர2
-ஆசிரியர்
அரச அலுவலகங்களில் ஏற்பட்ட வெற்றிடங்கள் இதுவரை நிரப்பப் படாமல் இருக்கின்றன.
இத்தகைய வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேற்படி வெட்டுப் புள்ளியில் சற்றுக்குறைத்து கணக்கிட்டு அப்பரீட்சையில் பங்குபற்றிய பரீட்சார்த் திகளுக்கு பதவிகளை வழங்குமாறு வேண்டுகோள்களை பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கும், வடகிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் களுக்கும் அனுப்பியுள்ளனர்.
களை நீக்கும் முகமாக யாழ் மாவட்ட பாஉகுணேந்திரன்(ஜெகன்) அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா மூலம் எடுத்துக் கொண்ட நடவடிக்கையின் பயனாக இபோசவினர் தினமும் முன்று தடவைகள் யாழ் நகருக்கான பஸ் சேவையை நடத்துவதற்கு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்ணகி அம்மன் கோயில் இறங்கு துறையிலிருந்து யாழ் நகருக்க இந்த
யாழ் நகருக்கு வரும் பயணிகளுக்கே
o T 25 i Sri Uongo
S S SS SS SS SS SS SS SS SS யின் கஷ்டங்கள், காதல் ப்ப்பு கல்யாணத் தடை
அப்பு:கடம் ஏற்படுகிறது.
hlj) MAA : கொள்ளவும்
(Director Mrs. Siby Kamla Rail, No.05, Uply Place, Vihara Road Matile Telephone 0603378.
பஸ் வண்டி பயணிகளை ஏற்றிச் செல்லும்
இவர்களுடைய பயணக்கஷ்டங்
5 Iúil, 'p0lib '05. I 600);
ப்படும் பயிற்சியின் முடிவில்டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்படும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் இன்றே முத்திரை ஒட்டிய கடிதஉறையுடன் தொடர்பு
London School of Scientific Tailoring
டிப்ளோமா ஆசிரியரால் தபால் மூலம் தையற்கலை
ாகன அனுமதிப்பத்திரம்,
கணவன்-மனைவி வற்றை நிவர்த்தி செய்ய சனை நிவர்த்தியாகியபின்
கொள்ளப்படும்.
இருந்து மாலை 8.00 மணிவரை) regio :
non udst 5 g
லங்கையில் ாகக் கற்றவர் கசாமி அவர்
பற்றுள்ளார். sò sole G மில்லை. நன் )السلعي
മേ (L' ~
fraslugust -
சித்குள் மாந்திரீகம் Caiapas apart
சோதிட வைத்திய பரிகார மாந்திரீகத் துறையில் ஏழு தலை முறையின் நம்பகத்தன்மை இன்றும் வெற்றிகரமாக "கலாநிதி-சக்தி சரவணா"வினால்பேணப்படுவதால் உங்கள் பிரச்சனை எதுவாயினும் உடனடியாய் வெற்றிகரமான தீர்வுபெற ஒருதடவை தொடர்பு கொள்ளுங்கள் காதல் விவகாரம்-தொழில் விருத்தி திருமணபிரயாணத் தடங்கல்கள் பாலியல் குறைபாடுகள் அந்தரங்கமான விடயங்களை தீர்வு காணுதல் என்பவற்றோடு நினைத்த காரியம், ஜாதக பலன் எண் சோதிடம் முதலான சோதிட ஆலோசனை முறையில் பெறலாம். வெளிநாட்டு அன்பர்கள் துரித சவை மூலம் பலன் பெறலாம். அந்தரங்கம் பாதுகாக்கப்படும். நேரில்- காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை
தொடர்பு:
“DRSHAKTHY SANORAWAINA' 48/12, SRIVIMALASARA ROAD,
வியாழன் விருமுறை.
KALUBOWILA, DEHIWALA SRI LANKA TIP 723646
|ளத் திருமணம் முடிப்பதற்குச் சிற்சில ருமணமே நடக் காதா என்ற ஏக்கமா ல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி நங்கவில்லையா, பணவருவாய் குறைவா மா, குடும்ப வாழ்க்கை இனியவையாக றவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் பிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, ண்டுமா, குழந்தைப்பேறு கிட்டவில்லை வேண்டுமா, கடந்த 33 வருடமாக பூர் *影 100% வெற்றி பெற்றவர்கள் எமது வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து ட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் கிடைக்கிறது. இது ஒரு ம் வரையறுக்கப்பட்ட றுவனத்தில் வயின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக ற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக b, அனைத்து உலக நாட்டில் வசிக்கும் டனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு பாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
அதி தொழிநுட்பம் வாய்ந்த லபேசிச் சேவை உண்டு.
தேவைகளுக்கு:-
பிரயாணக் களைப்பு மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி
33, Daily Fair Complex, எக்ஸ் ஒயிலைப் பெற வசதியில்லாத Kandy Road, LK b விற்பனையாளர்கள் தேவை. OAմ, ni || Nyagilya oko Gaetetion Inka, 052-22508,052-35097
உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 01.466271, 466571 E-mail:drpksamy (asltnet.lk www.imexpolanka, com/drpksami.
SINGHA HI 14,Oround Floor - Welikada Plaza - Rajagiriya.
TP: 888214. Fax : 682984
gr. 10–16, 2000

Page 5
ப்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என்ற கேள்வியே ဂျိ## இலங்கையின் இனப் ரச்சனையில் ஈடுபாடுள்ள சக லரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. புலிகள் தலை வர் பிரபாகரனின் மாவீரர் உரையில் தாம் நிபந்தனைகளின்றிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று தெரிவித்த கூற்றை ಆಳ್ವ இந்த A PRIE սալուին (Ե அதிகரித்து விட்டது.
ஆனால் இதற்குப்பின்னாலும் பல தடை கள் உள்ளனவென்பதை சாதாரண பொதுமக் கள் உணரமுடியாவிட்டாலும் அரசியல் நிபுணர் கள் உணர்வர் முக்கியமாக பிரபாகரனின் உரையில் தெரிவித்த பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளென்பன நிபந்தனைகளாகக் கொள் எப்படக்கூடாதென அவரே தெரிவித்திருந்த போதிலும், அவை நிபந்தனைகளா இல்லையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
பந்தனை என்றால் என்ன என்பதை வரையறைசெய்யுமிடத்தில்தான் இவ்வேற்பாடு கள் என்ன வகைப்பட்டவை என்பதை அனு மானிக்க முடியும் நிபந்தனையென்பது என்ன வென்றால் ஒரு காரியம் நடப்பதானால் அதற்கு இன்னென்ன விடயங்கள் அமைந்தாக வேண் டும் என்று விதிக்கப்படும் அடிப்படைகளாகும். தாவது வேறு வகையில் சொல்வதானால் இன்னென்ன விடயங்கள் அமையாவிட்டால் க் காரியம் நடைபெறமாட்டாது என்று விதிக்கப்படும் விடயங்களே நிபந்தனைகள்
ஒரு விடயத்தை ஏதேனும் ஒரு காரியத்துக் கான நிபந்தனையா இல்லையா என்று தீர் மானிப்பதாயின் அவ்விடயம் நிகழாவிட்டாலும் அக் காரியம் நடைபெற முடியுமானால் அது நிபந்தனையே அவ்விடயம் 蠶 ழாவிட்டாலும் க்காரியம் நடைபெற முடியும்ானால் அது ÉuÉ5606TLGUA).
பேச்சுவார்த்தை குறித்து புலிகள் தலை வர் பிரபாகரனின் உரையில் நல்லெண்ணப் புறநிலை இயல்பு நிலை ஆகியவை பேச்சு வார்த்தைகளுக்கு அவசியமானவையெனத் தெரிவித்திருந்தார். நல்லெண்ணப் புறநிலை யென்பது யுத்த நிறுத்தத்துடன் கூடிய அமைதி நிலையாகவும் இயல்புநிலையென்பது பொரு ாதாரத் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் நீங்கிய நிலைமையாகவும் அவரது விளக்கம் புரிய வைக்கிறது. இத்தகைய நிலமைகள் தோன்றாதவிடத்தில் பேச்சுவார்த்தைகள் சாத்தியமில்லையென்றநிலைப்பாட்டை அவர் வலியுறுத்துவதானால் அவை நிபந்தனைகளாக : அவ்வாறின்றி இவ் விடயத்தை நல்ல நோக்குடன் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளும்படி மட்டும் எதிர்த் தரப்புக்கும் மத்தியஸ்தர்களுக்கும் சர்வதேச சமூகத்துக் கும் எடுத்துக் கூறி, அவை குறித்த முடிவு களில் தங்கியிராது பேச்சுவார்த்தைக்கு முன் வரத் தயாராக அவை நிபர் தனைகளாக அமையாது. எனினும் யுத்தம் நிகழும் போது பேச்சுவார்தைகள் சாத்திய மில்லையென அவர் அவ்வுரையில் குறிப் பிட்டிருப்பது யுத்த நிறுத்தத்தை நிபந்தனை பாக வலியுறுத்துகிறதா என்ற ஐயத்தை தோற்றுவித்திருந்தது எவ்வாறாயினும்புலிகள் தலைவர் பேச்சுவார்த்தைகள் தொடர்பாகத் ಇಂಗ್ಲಿಷ್ಠೀ Gál Lila Git LDöJ. GÍ GI TEGUGT களை முன்னிறுத்துபவையாக அமைந்திருப்ப தால் அவற்றைமறுதரப்பும் ஏற்றுக் கொண்டால், பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படலாம்.
ஆனால் அரசாங்க தரப்பில் இவை வேறு விதமான கருத்துக்களே நிலவு ன்றன. அதாவது யுத்த நிறுத்தமென்பதைப் புலிகள் தம்மைப் ಇಂಗ್ಡಿ கொள்வதற் கான கால அவகாசமாகவே பயன்படுத்துவர் என்ற சந்தேகம் அவர்களிடையே நிலவுகிறது. எனவே யுத்தத்தை நிறுத்தாமலே பேச்சு வார்த்தைகளை நடத்தவேண்டுமென்பதே அவர்களின் கருத்தாக உள்ளது. இதைவிட பொருளாதாரத் தடைகளை 蠶 LDj. Gilót
* யாழ் ஆயர் அருள் திரு தோமஸ் செளந்தரநாயகம் கடந்த வாரம் வன் னிக்குச் சென்று விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபா கரனை சந்தித்து விட்டு கொழும்பு வந்தி ருக்கிறார் சமாதான பேச்சு வார்த்தைத் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப் T. GODIL 9 Las Gymrti LÝ TLATAST GOf Li எடுத்துவிளக்கியதாகவும் பிரபாகரனுடைய லைப்பாட்டை அறிந்து கொண்டு அவர்
a 10-16, 2000
அன்றாட வாழ்வை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவ்து குறித்த விடயத்தில் அவை ஒரு தமிழ் அமைச்சுக்கு உரிய பணிகளாக அடையாளப் படுத்துகிறது.
எனவே இவ்விரு விடயங்களும் நிபந் தனைகளாக எழாதிருக்கச் செய்வது அல்லது வைகுறித்து இருதரப்பும் உடன்படச் சய்வதே இத்தடைகளை மேவி பேச்சு வார்த்தைகளைச் படுத்தும் அது மத்தியஸ்தர்களான நோர்வேயின் சாமர்த்தி யத்தைப் பொறுத்த விடயம்
இதேவேளை புலகளின் இக் கூற்றுக்கள் குறித்து, அவை நிபந்தனைகளா எனத்தெளிவு படுத்தும்படி பிரித்தானியா புலிகளிடம் கேட் அதேவேளை ஜனாதிபதி லண்டன் சன்றுள்ள இச் சந்தர்ப்பத்தில் அங்கு பிரித் தானியப் பிரதமருடன் நடத்திய சர் 鬣 Ш பேச்சுவார்த்தை பற்றி ஜனாபதிபதிக்கு வலியு றுத்தப்பட்டிருக்குமென நம்பப்படுகிறது எவ் வகையிலும் இச் சந்தப்பத்தைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து விட வேண்டுமென்பது சர்வதேச சமூகத்தின் எண்ணமாகவுள்ளது.
தேவேளையில்தான் இப்போது இந்தி யாவின் புதியதொரு அரசியல் நகர்வு கவனத்தை ஈர்த்துள்ளது. அதுதான் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாடு கடத்தித் தரும்படி இப்போது மீண்டும் விடுத் ள்ள கோரிக்கையாகும். இப்படியான ஒரு A. யை இலங்கை இனப்பிரச்சனைக்கு
அரசியல் தீர்வு காணும் நோக்கில் புலிகளுட னான பேச்சுவார்த்தை முயற்சி பயனளிக்கக் கூடும் என்று யாவரும் எதிர்பார்த்திருந்ததரு னத்தில் இத்தகைய அறிவித்தலை இந்தியா விடுத்துள்ளது.
ಘ್ವಿ நோக்கம் என்னவென்பதும் இது இப் பேச்சுவார்த்தையில் என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதும் இப்போ துள்ள கேள்விகள் இந்தியாவின் இந்த அறிவிப்பானது தற்போது இந்திய அரசாங்கம் புலிகள் தொடர்பாக மென்போக்குக் கொண்ட நிலைப்பாட்டைக் JELÖLJÜLJLL கருத்துக்களையும் கேள்விக்குள்ளாக்கி யுள்ளது.
இந்தியாவின் தற்போதைய இந்திய அர சாங்கம் முன்னைய இந்திரா காங்கிரஸ் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான தென்றும், அதனால் புலிகள் தொடர்பாக சார்பான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கு மெனவும் பலர் நம்பினர். இதற்குதற்போதைய பிஜேபி அரசாங்கம் இந்து அடிப்படை வாதிகளது செல்வாக்கினுள் கட்டுண்டு கிடப்ப தால், சிங்கள அரசாங்கத்துக்கு எதிரான போக்கே அங்கு முதன்மைவாய்ந்ததாக நிற்கு மென சிலர் பாமரத்தனமாக நம்பியிருந்தனர். அத்தோடு இந்த அரசாங்கம் கூட்டரசாங்கம் அமைந்திருக்கும் தென்னிந்தியக் கட்சிகளான GODGJIGJEMTLITTOJEITLIS LIGGÖT மறுமலர்ச்சிக் கழகம் GIGN), TITLDSETTSTÓ SÖT LIITILLIT GM LDä59, GT 5 Liéf போன்ற தீவிர புலி ஆதரவுக் கட்சிகளின் அழுத்தம் காரணமாக அரசாங்கம் புலிகளுக்குச் சார்பாக இயங்குமெனவும் சிலர் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களால் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான முடிவுகளை மட்டு மல்ல, உள்நாட்டிலும், புலிகள் மீதான தடையை நீக்குவது, ராஜீவ் கொலைக் குற்றவாளி ಟ್ಗಲ್ಲಿ தூக்குத்தண்டனையிலிருந்து மன்னிப் பளிப்பது போன்ற விடயங்களைத் தன்னும் சாதிக்க முடியவில்லை. மாறாக மத்திய அர சாங்கத்தின் முடிவுகளை அனுசரிப்பவர்களா கவே தம்மைப் வருகிறார்கள் இதே போல் தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணா நிதியும் கே.எப். காலத்தில் புலிகளுக் கான ஆதரவாகச் செயற்பட்ட நிலையி ့်မျိုးါဂြိုးမျို பின்வாங்கிவிட்டார். அவரது அண்மைக்காலக் கருத்துகள் புலிகளை அங்கி கரிக்க மறுப்பவையாக அமைந்திருப்பதை அவ
வன்னியிலிருந்து கொழும்பு வந்திருப் பதாகவும் தெரிய வருகிறது விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் மிக விரைவில் சமாதானப் பேச்சு வார்த்தை கள் விரைவில் முன்னெடுக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
* அரசாங்கத்தின் தற்போதைய நட வடிக்கைகளைக் கண்டிக்கும் முகமாக நாடெங்கனும் அரசாங்க எதிர்ப்புக் கூட் டங்களை நடத்துவதற்கு ஐதேசிய கட்சி
தானிக்க முடிகிறது.
ရွှိုးမျိုး၏။ தற்போதைய புதிய அர கரனை நாடுகடத்தும் எழுந்துள்ளது முன்ை கம் ராஜீவ் காந்திகெ யென்ற தீர்ப்பின் அடிப்பு இக் கோரிக்கையை 90 grid Loyola TLDT.g. அவசியம் என்ன என்பே மானதாக உள்ளது. புலிகள் தலைவர் பிரபா உரை நிகழ்த்தப்பட்ட வரையில் பேச்சுவார்த் அவர் வெளியிட்டிருந் நித்து பாராமுகமாக பருத்த அசெளகரிய யும் விளைவிக்கும் கையை இந்தியா விடு புலிகள் தலைவை வதானது அவரை ஒரு தரிப்பதன் மூலம் இனப் விற்கான பேச்சுவார்த் அரசியல் அந்தஸ்தை பட்டதாக அமைந்துள்ள முனைப்பையிட்டு இல கட்சிகளும் கண்டனம் இந்தியாவுக்கு இவ்வா
தன்மைகொண்ட அர
றங்கவேண்டிய அளவு ளைந்துள்ளது என்ப பார்க்கவேண்டிய விட இலங்கைப்பிரச்சை உரிமை உள்ளதாக உன இலங்கைத்தமிழ்த்தீவிர கொடுத்தது முதல் இ : GETLiture UITGUID/DS)LD (GISULg, UITE R 6. றுதியாக இந்திய இல் லம் இலங்கையின் அரசியல் தோடு அதை நடை படைகளையே நேரடியாக ஆயினும்இந்தியா TLDST OUT 9 TG ITISIS பட்டு பின்வாங்க நேர்ந் தின் பின்னர் நிகழ்ந்த Gla napaj (lillapatu (u எதிர் நிலைக்கு அதை 6 எனினும் 幽 இவ TLT LLUIT J :* ಇನ್ಡಿ! இப்படியான இடைவெளி நாடுகள் இலங்கையின் ஈடுபாடு காட்டுவதற் சமைத்தது. சர்வதேச படிப்படியாக அதிகரித் வார்த்தைக்கான மத்திய நாட்டை உருவாக்கும்
LL-5,
இதுகுறித்து இந்தி எதிர்ப்பேதும் காட்டா நாடான தான் மத்தி கொள்ளப்படாத அள பட்டுள்ளதான உள்ளுண இதற் புலிகள் 岛 凯呜呜呜
அண்மையில் யாழ்ப்ப புலிகளின் தாக்குதலின் ஏற்பட்ட இக்கட்டான க இருதரப்பும் அழைப்பு மத்தியஸ்தம் வகிக்கத் பார்த்தது. ஆனால் அ வில்லை. மாறாக இந்
தீர்மானித்திருப்பதாக அண்மையில் கண்டி ம கட்சியின் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டதா இதேவேளை அரசா ஜேவிபியினரும் ந பாட்டங்களை நடத்த கட்சி அறிவித்திருக்கி
* கடந்த 13 வருட நகரில் தங்கியிருந்த 4ம் திகதியன்று திங் குடிவரவு அதிகாரிகள் பட்டு இலங்கை வந்து இலங்கை தமிழரசுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பில்தான் இந்தியாவின் சியல் நகர்வான, பிரபா டியான கோரிக்கையும் னய காங்கிரஸ் அரசாங் ாலையின் குற்றவாளி படையில் விடுத்திருந்த இப்போதைய இந்திய ப்புதுப்பிக்க வேண்டிய தஇங்கு ஆச்சரியகர அதுவும் விடுதலைப் கரனின் மாவீரர் தின சந்தர்ப்பத்தில், அவ் D599, ITGOT GICSUL19,6095 த வேளையில், அது இருந்தபடி புலிகளுக்கு ததையும் அபகீர்த்தியை மாக இந்தக் கோரிக் த்திருக்கிறது.
நாடுகடத்தக் கோரு யாகச் சித் 606 ਨੂੰ தையில் புலிகளுக்குரிய மாசுபடுத்தும் வகைப் து. இந்தியாவின் இம் ங்கையின் சில தமிழ்க்
தெரிவித்திருந்தன. றான ஒரு அநாகரிகத் சயற்பாட்டில்
fluá)
கோரிக்கையை விடுத்து இந்தியாவை மத்தியஸ்த முனைப்பிலிருந்து பின்வாங்க வைத்தனர். புலிகளின் அண்மைய மாவீரர் தின உரையிலும் இந்தியாவின் மத்தியஸ்தத் துக்கு எவ்வித இடமும் வழங்கப்படவில்லை என்பதுடன் யாழ்ப்பாணச் சமரில் தமது இலக்கை வெற்றிகொள்ள விடாது இலங்கை அரசுக்கு உதவி வழங்கிய சர்வதேச நாடுகள் குறித்து வருத்தம் தெரிவித்தபோது இந்தியா வையும் குறிப்பிட்டிருந்தனர்.
இதேவேளை இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவுகளின்பின் பேச்சுவார்த்தை களைப் புதுப்பிக்கும் விரைந்த முயற்சியில நோர்வே அரசாங்கம்இறங்கியிருந்தது. அது மீண்டும் யுத்த முனைப்புகளில்
விரமாக கால் வைக்குமுன்னர் இப் பேச்சு வார்த்தைகளுக்கான கதவுகளைத் திறந்து விடுவதில் அவசரமும் ஆர்வமும் காட்டியது. அதன் முயற்சியாலும் சர்வதேச நாடுகளின் அழுத்தத்தாலும் புலிகளின் தலைவரின் மாவீரர் ன உரையில் வெளிப்படுத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கான விருப்பத்தாலும் இலங்கை அரசாங்கததுக்கு இவ்வழைப்பை நிராகரிக்க நியாயமான காரணங்கள் தென்படாமையாலும் விதத்தில் இப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படலாம் என்ற சூழ்நிலை தோன்றி LGT GTS.
இக்கட்டத்தில் இந்தியா தனது முக்கியத் துவத்தை சகல தரப்பினருக்கும் உணரச்
விதித்துள்ள :500L60|| နှိုး မှူးဒွါး
இதற்கு சர்வதேச சமூகத்தின் முன் இப்பேச்சு வார்த்தைகளை நிராகரிப்பதற்கு வலுவான நியாயங்கள் இல்லாத நிலை அவ்வாறு நிர கரித்தால் அரசாங்கம்தான் சமாதானதகக்குத
தடையாக உள்ளதென்ற அபிப்பிராயத்துக்கு
ஆளாக நேரிடும். எனவே தாங்கள் போக வார்த்தைக்குத் தயார் என்று குறிக்கொண்டு ஆனால் அப்பேச்சுவாததையில் தீவு காணப் படுமென்று எந்த நம்பிக்கையுமற்ற நிலையில் இருக்கிறது இலங்கை அரசாங்கம்
எனவே இப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிய பதிற்குக் கூட சந்தேகங்கள் தலைதூக்கி
ருந்தாலும் அது மு "Č தேகமற்ற நிலைதான் இப்போது காணப்படுகி றது. எனவே இப்பேச்சுவார்த்தையில் நம்பியி ருக்காமல் மாற்று அரசியல் CNPT வகுக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் கடந்த அரசாங்கக் காலத்தில் ன்வைத்த தீர்வுத் திட்டங்களை இப்போது :: வதென்பது மிகவும் (H) MIDITM தாக மாறிவிட்டது அப்போது பாராளுமன்றத் தில் ஏதோ வகையில் மூன்றில் பெரும்பான்மையை ஈட்ட முடியுமென்று இருந்த நம்பிக்கைகூட இப்போது இல்லை எனவேதான் புதிய வழிவகைபற்றி அரசாங்கம் ஆராயத் தலைப்பட்டுள்ளது.
இத் தருணத்தில்தான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் பலத்தை சாதக மாக்கிக்கொண்டு ஈ.பி.டி.பி தனது மூன்று
அரசாங்கம்
புக்கு என்ன அவசியம் தை இங்கு எடுத்துப் JLOTáp5. DOTÉlá. தல் எரும் நாடு இந்தியா, வாதிகளுக்குப்பயிற்சி லங்கையின் இனப் பேச்சுவார்த்தைகள் வும் மறைமுகமாகவும் ந்தது இந்தியாவே, ங்கை ஒப்பந்தத்தின் யாப்பில் திருத்தம் தீவொன்றை வகுத்த முறைப்படுத்த தனது 呜· L{0}56IIII9||09|60|60|0||1 த்தாலும் நிராகரிக்கப் தது. அந்த அவமானத் ராஜீவ் காந்தி படு ாராட்டம் தொடர்பான னத் தள்ளிவிட்டது.
வனுபவங்களைத் லங்கையின் இனப்பிரச் நின்றுகொண்டது. மெதுவாக சர்வதேச இனப்பிரச்சனையில் குத் தலைப்பட வழி நாடுகளின் தலையீடு இறுதியில் பேச்சு ஸ்தர்களாக நோர்வே
அளவுக்குச் சென்று
LLUIT GAGAJ GMÜLUGOSLULUTTS, பிட்டாலும், அண்டை யஸ்தராக ஏற்றுக் வுக்கு நிராகரிக்கப் ார்வைக் கொண்டதா கு பிரதானமான ஒரு மது மத்தியஸ்தத்தை 胸呜呜°町@呎 இருந்து வந்தது. (M# ܐܘܼ மதான SUTS 316V1B16053, ட்டத்திலும் မျိုးါ டுத்தால் தான் தயார் என்று கூறிப் தற்கு புலிகள் மசிய 蠶 புலிகள் மீது
த் தெரியவருகிறது. நகரில் நடைபெற்ற 3gp G35 TL LiLu Tas க அறியப்படுகிறது. ங்கத்தை எதிர்த்து ாடுதழுவிய ஆர்ப் போவதாக அக்
as Gina Giraraogo. ழவேந்தன் கடந்த கட்கிழமை இந்திய ால் நாடுகடத்தப் | Gweithig, Gitar Tir கட்சியின் ஆரம்பக்
செய்ய வேண்டுமென்ற நோக்கிலேயே இந் நாடுகடத்தல் கோரிக்கையை மீண்டும் பூதா கரப் படுத்த விழைந்துள்ளது.
Quải () giúìặI (QøTỦú]]g g {0&Itúlộ) இந்தியா தன்வசம் சில பிடிமானங்களை வைத்துக்கொண்டுள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தைஅமுலாக்குவதில் இந்தியாவுக்கு உள்ள கடப்பாட்டை அது ஒருபோதும் கைவிட்டுவிட்டதாகக் கூறியிருக்கவில்லை. அத்துடன் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுரீதியான பிணைப்பானது இப் பிரச்சனையில் தலையிடு வதற்கு தனக்கு தார்மீக உரிமையொன்றை வழங்குவதாகவும் அது காட்டிக் கொள்கிறது. மேலும் தென்னிந்தியாவிலுள்ள, வந்து சேர்ந்துகொண்டிருக்கும் இலங்கை அகதிகள் குறித்த அக்கறையும் தனக்கு உண் டெனக் கூறிக் கொள்கிறது. இவற்றைவிட 蠶 சமுத்திரப் பிராந்தியத்தில் நிகழும் அரசியல் மாற்றங்கள் தனது நாட்டின் அரசியல் மற்றும் பாதுகாப்புநலனில் சம்பந்தப்பட்டவை யென அது சாதித்து வருகிறது. இவற்றுக்கு மேலதிகமாக அது தனது நாட்டில் புலிகளைத் தடைசெய்திருப்பதும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் புலிகள் தலைவரை தனது நாட்டின்
ற்றவாளியாகத் தீர்ப்பளித்திருப்பதும், அத் பயினடிப்படையில் அவரை நாடுகடத்தும்படி இலங்கையிடம் கோரியிருப்பதும் இப் பிரச் சனையில் தனது பிடிமானத்தை எப்போதும் இறுக்கிக் கொள்வதற்கான ஏற்பாடாகவே அமைந்துள்ளது.
பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும் தரு ணத்தில் இந்தியா இந்த முட்டுக்கட்டையை ன்னே தள்ளியிருப்பதானது"என்னை மிஞ்சி அதிக தூரம் சென்று விட முடியாது!" என்பதற்கான உணர்த்தலாகவே புலப்படுகிறது. இந்தச் செய்தியுடன் ஆரம்பிக்கும் பேச்சுவார்த்தையில் எந்த நேரமும் இந்தியா தனது ஆதிக்கத்தைச் செலுத்தலாம் என்ற எண்ணம் நோக்கர்கள் மத்தியில் தலைதூக்கி யுள்ளது.
இலங்கை அரசாங்கமும் இப் பேச்சுவார்த்தையில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதாகக் காணப்படவில்லை.
கால உறுப்பினரான எம்கனகேந்திரன் என்ற ஈழவேந்தன் மத்திய வங்கியில் மொழிபெயர்ப்பாளராகக் கடமை பார்த் தவர் பின்னர் கட்சியிலிருந்து விலகி தமி ழர் விடுதலைக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி பல வருடங்கள் செயற்பட்டார். சென்னையிலிருக்கும்போது முன்னாள் சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் கோவை மகேசன், முன்னாள் யாழ் மேயர் டாக்டர் தருமலிங்கம் ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்தார். இவருடைய புத்திரிகள் இருவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய குடிமக்கள் இருவரையே திருமணம் செய்துள்ளனர் ஈழவேந்தன்
கட்டத்திட்டத்தை முன்வைத்துள்ளது. அதன் படி முதற்கட்டத்தில் மாகாண சபையை மீண் டும் நடைமுறைப்படுத்துவது இரண்டாவது கட்டத்தில் மாகாணசபைக்கு அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்திலும் அது நடத்திய பேச்சு வார்த்தைகளிலும் இதுவரை உடன்பட்ட விடயங்களை ப்ாரப்படுத்தி அதிகாரங்களை அதிகரிப்பது இவ்விரு விடயங்களுக்கும் அரசி யல் சட்ட மறுவரைவுக்குச் செல்லத் தேவை யில்லையென்பதுடன் சாதாரண பெரும்பான் மையுடனேயே நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்கும். அத்துடன் மாகாண சபைத் தீர்வை வகுத்து அமுலாக்கியவர்கள் என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு இருக்கமாட்டாது. இவற்றுக்குமேலதி கமாக மாகாணசபைக்கு சூத்திரதாரிகளாக விளங்கிய இந்தியாவின் ஆசிர்வாதமும் இத் திட்டத்துக்கு இருக்கும். இதனையடுத்து றாம் கட்டமாக தீர்க்கப்படாத எஞ்சிய பிரச் சனைகளுக்கு தீர்வுகாணுவதற்கு புலிகளையும் உட்படுத்தி பேச்சுவார்த்தைகளை நடத்துவது என்பதே ஈ.பி.டி.பி.யால் முன்வைக்கப்பட்டி ருக்கும் மூன்று கட்டத் தீர்வுத் திட்டம்
இத்திட்டம் குறித்து ஆராயும் அரசாங்கம் இதன் முதற்கட்டத்துக்கு ஏற்கெனவே இணக் 35LD) ಙ್ ஜனாதிபதியின் பாரா ரூமன்ற அங்குரார்ப்பண உரையில் தாம் வடக்கு-கிழக்குக்கு மாகாண சபைக்கு இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளதாக வித்திருந்தர்
எனினும் இத்தகைய திட்டம் அதன் பாதிக் கட்டம்வரை செல்ல முடியுமாக இருந்தாலும் முழுமையாக நிறைவேறுமா “း ဂြိုဂျီ சந்தே கங்கள் உள்ளன. ஆயினும் அரசாங்கத்துக்கு தனது தீர்வுத் திட்டத்தைப் பற்றி திரும்பவும் நம்பிக்கை தெரிவிக்க முடியாத நிலையில் ஏதாவது மாற்றுத் திட்டத்துக்குச் செல்ல வேண்டிய அவசியம் உண்டு
அத்தோடு அரசாங்கத்தில் கூட்டுப்பங் வகிக்கும் கட்சி என்ற வகையில் 岐 ဂျိမျိုး ஆலோசனைகள் குறித்து செவி மடுக்க வேண்டிய நிலையிலும் அது உள்ளது. எனவே புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் சாத்தியப்படாது போனாலோ, அல்லது அப் பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காண முடியாது போனாலோ, அடுத்து இறங்கு வதற்கான ஏற்பாடாக இத் திட்டத்தை அடி யொட்டிய வழிவகைகள் ஆராயப்பட்டு வரு கின்றன. =
y, I'lpjTL).6. Jalsoi Guisin TLITA பகிரங்கமாகவே செயற்பட்டமையினால் இவர் நாடுகடத்தப்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது.
* படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் இராசையா சிறிரங்க நாதன் கடந்த திங்கட்கிழமையன்று விடு தலை செய்யப்பட்டார் இவர் கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.
5°
枋

Page 6
_ன்னை நன்றாகப் படைத் தனன் இறைவன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே என்கிறார் திருமூலர் தமிழோடு GOgULITLGU என்று சையை முன்னிறுத்துகிறார் திரு நாவுக்கரசர் இறைவனே இசை வடிவான வன், கையில் உடுக்கையும் ஆடிய பாதமு மாய் அம்பலத்தில் ஆடுகின்ற சிதம்பர் நாதன் தமிழர்களின் கலைவடிவின் வெளிப்பாடு
ஆனால் இன்றைய தமிழகத்தின் நிலைமை என்ன? ஒட்டுமொத்தமாக ஒதுக் கப்படவில்லையென்றாலும் : தமிழிசைக்கு முதலிடம் இல்லை என்பது தர்சனமான உண்மை. இதைச் சொல் லும்போது சமீபத்தில் நான் எதிர்கொண்ட சம்பவங்கள் நினைவுக்கு வரு ன்றன. இந்த மூன்று ಟ್ವಿಟ್ಟ್ಲಿ நிகழ்வு
தாடர்புடை
蠶
களும் ஒன்றுக்கொன்று
|1160)6)|,,
獻 ல் சம்பவம்-முதல்வர் கருண
தெ மருத்துவமனையில் Élálj-GOgú 岛 மத்திய அமைச்சர் முரசொலி மாறனின்
அறையில் 24 மணிநேரமும் நாகசுர
இசை ஒலித்துக் கொண்டிருக்கின்றது என்றார்."
இரண்டாவது சம்பவம்-முன்னேறி வரும் ஒருதவில் வித்வான் என்னிடம்
Gin နှီးနှီးမြုံးမျိုး எந்தக் கச்சேரிக்கும் அவர் அழைக்கப்பட ல்லை. தற்போது ஏதாவது அழைப்பு
வந்திருக்கலாம்.
ஓர் இளம் வயலின் கலைஞர் தெரிவித்தது. முன்னணி கலை ஞர்களுக்குப் பக்தவர்த்தியம் வாசிக்கும் அவருக்கு டிசம்பரில் உட்கார இடம்
லாத அளவுக்கு கச்சேரிகள் புக் ஆகி
விட்டன. வெளிநாட்டில் இருந்து 籃
蠶
மதியான இந்த வாத்தியம் சக்கைப்பே
போடுகிறது நிகழ்
த முனறு நிகழவுகளும எதைத
தெ 醬 ன்றன்? தமிழகத்தில் மிகப்
பெரிய செல்வாக்குப் படைத்த அதிகாரத் தில் உள்ள ஒருவர் நாகசுர ரசிகராக ருக்கிறார். ஆச்சரியம் எதுவும் லை. ஏனெனில் அவர் இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் தமிழ கத்தின் பாரம்பரிய இசையான நாகசுரத் தையும் தவிலையும் சிந்துவாரில்லை. இசைவிழா தொடக்க நிகழ்ச்சியின் போது வாசிக்கப்படும்மங்கள வாத்தியமாகத்தான் நாகசுரம் இன்று உலவி வந்து கொண்டி க்கிறது. முழு நேரக் கச்சேரி என்ப தல்லாம் நினைத்துப் பார்க்க முடியாது கோவில்களில் சுவாமி புறப்பாட்டின் போது வாசிக்கப்படுகிறது. மற்றபடி திரு DSM fjö ஒரமாக அமர்ந்து கெட்டி மேளம் வாசிக்கும் நிலை
நகசுரத்துக்கு சென்னையில் உள்ள சபாக்கள் அளிக்கும் கெளரவம் சொல்லி மாளாது. மியூசிக் அகாதெமி என்று அழைக்கப்படும் வித்வத் சபை (பெயரில் கூட தமிழ் கிடையாது) உள்பட எல்லாவற்றிலும் நிகழ்ச்சிகள் எல்லாமே ஆங்கிலமயம் அரைகுறை ஆங்கிலத்தில் இந்த சபைகளில் உள்ள ?: 驚 மசால் தோசையையும் பஜ்ஜிகளை யும் கபfகரம் செய்யும் கூட்டத்தைக்
ண்மையில் இராணுவத்தில் சேரவிடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்தமைக்கான பாராட்டுதலை முஸ்லிம் சமுகம் பெற்றுள்ளது.
அரசியல் தலைமைப்பீடம் விட்ட அறிக் கையைத்தான் குறிப்பிடுகின்றேன்.
புலிகளை இராணுவரீதியில் அடக்கு வதற்கு ஆளணிப் பற்றாக்குறையே கார ணம் என்பதனால் பள்ளிவாசல் படு கொலைகள் முதல் பையதுல்லா கொலை வரை பட்டியலிட்டு "பாசிசபுலிகளை பழிவாங்க எம் பாசறைக்குள் வாருங்கள் என இராணுவத்தினர் வினியோகித்த பிரசுரங்களுக்கு விலைபோகாததற்கே இந்தப் பாராட்டை முஸ்லிம் சமுகம் புலிகளிடம் பெற்றுள்ளது.
ஆண்டாண்டு காலமாக அண் ணன் தம்பியாக சொந்தங்களாக பிட்டு மாவும் தேங்காய்ப் பூவுமாக கலந்து வாழ்ந்த இரண்டு சமுகங்களும் இஸ்ர வேல் நலன் பிரிவின் வருகையால் ஊர் இரண்டு பட்டு கூத்தாடிக்கு கொண் டாட்டமாகிய நிகழ்ச்சியை காரைதீவு
புலிகள் மட்டக்களப்பு:அம்பாறை
காணக் கண்கோடி வேண்டும்.
ஏதோ போனால் போகிறது என்று
GLDrift 30 பிறகு நாகசுர வித்வான் ஷேக்சின்ன மெளலானாவுக் சங்கீதகலாநிதி விருதை இரண்டு ஆன் 醫
களுக்கு முன்னால் வழங்கினார்கள் ဖွံဖြိုး ஆண்டில் அவர் இந்த உலகத்தை ட்டே போய்விட்டார். சுமார் 60 ஆண்டு களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த வித்வத்சபையில் இதுவரை மூன்று நாகசுர வித்வான்களுக்குத்தான் சங்கீதகலாநிதி விருது வழங்கி 芭·
à: ? பிள்ளைக்கோ காருக்குறிச்சி அருணா, சலத்திற்கோ, அவர்கள் வாழ்ந்த காலத்தில் விருது அளிக்கவேண்டும் என்று இவர்கள் ஆனால் இப்போதும் மேடைதோறும் ராஜரத்தினத்தின் தோடி வாசிப்பையும் அருணாசலத்தின் கரகரப் ரியா ஆலாபனையையும் சிலாகித்துப் பேசுகின்றனர். இறந்தபின் அரியணை ஏற்றும் கலாசாரம் தமிழகத்துக்குப் ဂျီနှီးဖူးနီ
இங்கே தொடக்கத்தில் முரசொலி DTp606OTL Fi: அவரைக் ಅಗ್ದಿ சொல்லும் நோக்கத்தில் அல்ல. ஏனெனில் இன்று இசையும் நாட்டியமும்
蠶 ஒரு குறிப்பிட்ட ச 驚 FT55 எனற அளவுக D" UITU விட்டது. தமிை இந்த மாநிலத்தில் அதிகரத்துக்கு திராவிட இயக்கத்தினர் தமிழிசைக்கும் தமிழ் கலாசாரத்துக்கும் மிகப்பெரிய்ப் பங்கை அளித்திருக்க முடியும். ஆனால் அந்த
இயக்கத்தலைவர்களுக்கு சினிமா வசனம்
எழுதவே நேரம் சரியாக இருந்தது.
முதல்வர் கருணாநிதியும் தான்
பங்கேற்கும் இசை விழாக்கூட்டங்களில்
எல்லாம் நாகசுரத்தின் பெருமையை எடுத்துரைக்காமல் இல்லை. தமிழகம் முழுவதும் இசைப்பள்ளிகளும் கல்லூரி களும் தமிழக அரசால் திறக்கப்பட்டுள்
கிராமம் சூறையாடப்பட்டபோதும் பின் பதிலடியாகவென கூறி காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையிலும் கண்டு வேதனைப்பட்ட நிகழ்வுகளை நினைவு சுருகின்றேன். சொந்தச் சகோதரர்கள் போல் வாழ்ந்தவர்கள் செத்து மடிதலும் சொத்துக்கள் அழிதலும் சொல் லொணாத் துயரத்தை தந்த காலமது. தொடர் நிகழ்வாக பனையில் அடித்தால் தென்னையில் நெறியோடு வது போல வடமாகாண முஸ்லிம் மக் கள் ஆண்டாண்டுகாலமாக தாம் வாழ்ந்த சொந்த மண்ணைவிட்டு தம் சொத்துக்களை விட்டு விரட்டியடிக்கப் பட்ட நிகழ்வானது இன்று ஒரு தசாப்தத் தைக் கடந்து விட்டது.
இன்றுவரை அவர்களின் ஏக்கங்கள் தீர்க்கப்படவில்லை. எந்த மந்தையிலும்
6606T6OLD6
ளன. ஆனால் அ போதாது. இன்று மேற் பட்ட இசை ஆனால் தமிழிை ஒன்றுதான் ரா ம்ன்றத்தில் உள்ள : SIGUAJTë, Gj. GJA இருக்கும் மற்ற சுந்தரத் தெலுங்குச் கும் 6) 9 6 TIL LOLLUTTG5 (GLD,
· A. பறக்கும். சதானந்த 1601) UIL-6000 6) என்று உச்சரிப்பார் பாடலை ஜிவ ஜி. GofGJITgÜLLUÏT LIITI
ஒரு விஷயம் என்ன என்ற பெயரில் UTL6), 95606ITU Lur இசையை விட்டு வி கூட ஆங்கிலம் க களைத்தான் தமிழ் முணுக்கிறார்கள்
ஏன் இந்த நிலை அண்ணாமலைச்செ
பரநாத முதலியாரு U&BLD Glg, TLft 9:GüGULLILGlò606) தெலுங்கில் பாடு வதில் காலத்தை ஒ ஆக்கபூர்வமாக தம் யற்சியையும் ( ရှိုးနှီဖွံ့ဖြိုးနဲ G|Ull LDOB55 { தமிழகத்தில் பு ഗ്ഗകഥ ിങ്ങ് () ( இருக்கிறது. இவர் பற்றியும் பேசுவா களுக்கு முன்புதி 9 JD9F6Jg5g5 6OT VSLUTT
இ
கறுப்பு ஆடுகள் அதற்காக மந்ை கண் கொண்டு
ஒவ்வொரு ெ உண்டு என்ற தத் செயல்பட்ட செயல்பாடு பார பழி எனப் புற பிள்ளையாகாது நிலையை சுய ெ கொள்ள விளையு நேர்மையானது.
அதற்கான களுக்கு மேல் கா காத்திரமான ப GGGS)GuGu.
LOLLEDIG Goff கான பாராட்
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்ெ
போதுமா என்றால் :ன்னையில் 30க்கும் 60LJ&st plast GT60. கென்று இருப்பது IT 9 GioT GGOTTLD GODGN) ழிசைச் சங்கத்தில்
L.E.J956/TISU GTGUGUITLD
வப் போது தமிழ் மிழில் பாடினாலும் ருதம் கொடிகட்டிப் தாண்டவம் செய்யும் T607 155 ST600TLGILD T. சிவ என்ற என்று செம்மங்கு
பதை கல்கி கே
கிறார். ஆறுதலான வென்றால், துக்கடா
நிறைய டுவார்கள். தமிழ் ங்கள் சினிமாவில் ந்து எழுதிய பாடல் அடலேறுகள் முணு
ராஜாஜியும்கல்கியும் டியாரும் டி.கே.சிதம்
D, 'ನ್ತಿ। ழிசை 60T to 60 (559. : ஒரு வர்களை வசைபாடு டினார்களேயொழிய் ழிசையைப் பரப்ப எந்த மற்கொள்ளவில்லை. பப்பற்றிப் பேசுபவர்கள் GOTGOT ?
கள் கலை இலக்கியக் நக்சலைட் அமைப்பு 1ள் தமிழின விடுதலை கள். சில ஆண்டு வையாறுதியாகராஜர் கும்பல்ாகச் சென்று
അ
| .
ருக்கத்தான் செய்யும்
யையே நாம் மாற்றுக் 5 T53 AYITLIDIT? பலுக்கும் எதிர்ச்செயல் வத்தையே மறுதலித்து G Glij LDj. A GT1GST ட்டத்தக்கது. பழிக்குப் பட்டு எடுப்பார்கைப் தங்கள் இருப்பு ரவத்துடன் பெற்றுக் அவர்களின் நோக்கம்
லை பெற 10 வருடங்
ருக்கும் அவர்களுக்கு
இன்னமும் கிடைக்க
சேரவில்லை என்பதற்
மட்டும் அவர்களின்
GDI
தமிழில் பாடு, தமிழில் பாடு என்று கூக்குரல் எழுப்பினார்கள்
முன்னர் ஒரு முறை இசை முரசு எம்.எம். தண்டபா தேசிகர் அந்த மேடையில் பாடி முடித்த பிறகு அவர் அமர்ந்திருந்த இடத்தைக் கழுவி சுத்தம் செய்தனர் என்றும் அவர்கள் குற்றம் 9-111 00011.
தசிகருக்கு ஏற்பட்ட அவமானம் கண்டிக்கத்தக்கது. ஆனால் தியாகராஜர் என்ன செய்வார். அவர் ஒரு ಛೀ பிராமணர் அவர் தன்னுட்ைய தாய் : ல் கீர்தனை பாடியுள்ளார். அவருக்கு
அஞ்சலி ஏற்பாடு
செய்யப்படும் ல் தமிழில் பாடு என்றால் எப்படி?
மாறாக இந்த கலை இலக்கியக்
கழகம் செய்திருக்க வேண்டியது என்ன?
யாகராஜர் உற்சவத்தைப் போல் தமிழ் மூவர்களான மாரிமுத்தாபிள்ளை, அருணர் சலக் கவிராயர், முத்து தாண்டவர் ஆகியோருக்கு உற்சவம் நடத்த முயற்சித் திருக்க வேண்டும். தேவார விழா நடத்தி யிருக்கலாம். கோபாலகிருஷ்ண பாரதி யாருக்கும்பாபநாசம் சிவனுக்கும் ஆண்டு தோறும் விழா எடுத்திருக்கலாம்.
அற்புதமான கர்நாடக இசைப்பாடல் களுக்கு தமிழில் பஞ்சமா என்ன? சிவன் பிரம்படிபட்டது, கற்களால் அர்ச்க்சிப் பட்டது போன்ற கதைகளை எடுத்துக் கூறி, தந்தை தாய் இருந்தால் နှီး உமக்கு இந்தத் தாழ்வெல்லாம் வருமோ அய்யா' என்று கவியோகி சுத்தானந்த பாரதியாரின் பாடல் கேட்போர் நெஞ் சத்தை உருக்குமே, சுத்த நாத்திகர்கள் கூட இசையில் ஆர்வமும் உடையவர் 356TTS, မျိုးါး။ அத்தகைய தமிழ் பாடல்களில் தங்களையே இழந்துவிடுவர்.
ஆனால் கலை இலக்கிய கழகத் தார்க்கு கடவுள் நம்பிக்கையும் இல்லை. இசை கேட்கவும் நேரம் கிடையாது.
நாளாந்த பிரச்சனைக்கான விடையாகி விடமுடியாது.
யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மக் களுக்கே சொந்தம் என்ற மாவீரர்தின உரையில் உறுதியுடன் கூறப்பட்ட விடயம் அங்கிருந்து அகற்றப்பட்ட தமிழ் மக் களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம் மக்களுக்கும் பொருந்துமல்லவா?
என்னை அடக்க நினைப்பவனை எதிர்க்கும் உரிமை எனக்கு இருப்பது போல் என்னோடு வாழ்ந்த என் சகோதர னின் சுதந்திரத்தைப் பறிக்கும் உரிமை எனக்கு இல்லையல்லவா?
சுமுகமான சூழ்நிலைதான் யுத்த நிறுத்தத்தையும் நிரந்தர சமாதானத்தை யும் கொண்டு வருமென்றால் சுமுகமான சூழ்நிலை கடந்த 10 வருடங்களாக
எதையாவது எதிர்க்க வேண்டும் என்பதுதான் நோக்கமே தவிர, மாற்றாக ஒன்றை உருவாக்க இவர்கள் என்றுமே முனைந்ததில்லை. : இது அவர் களுக்கு மட்டுமல்ல தமிழிசைக்காக குரல் கொடுக்கும் எல்லோருக்குமே பொருந்
LD. 芭 இன்று டிசம்பர் சென்னை முழுவதும் UP 6006 (U, UP 600) G GOUGOT 3, OTITOV தமிழிசைதான் ::"கி" கிறது. தமிழிசைக்கு புத்துணர்ச்சி கொடுக்க விரும்பியவர்கள் செய்ய வேண் யது-முதலில் முன்னெடுத்துச் செல்ல வண்டியது. தமிழிசை இயக்கம்தான் மக்கள் செல்வாக்கை அதற்கு பெற்றுத் தந்தாக வேண்டும், தமிழனின் பொழுது போக்கு அம்சமாக இன்று சினிமாவும் சின்னத்திரையும் மாறிவிட்ட இக்கால கட்டத்தில் தமிழிசைக்கென ஒரு இடம் பெற்றுத்தர பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது.
கதியில் இயங்கும் இன்றைய உலகில் புத்தகம் படிக்கவும், இசையைக் கேட்கவும் பிராமணர்களால் எப்படியோ
நேரம் ஒதுக்க முடிகிறது. இதை மற்றவ
:: ய தமிழிசையை ஈடேற்ற முடியாது. சரக்கை விற்க வேண்டுமானால் முதலில் நுகர்வோரைக் கண்டறிந்தே ஆக வேண்டும். இந்த வியாபாரக் கணக்கு இசைக்கும் பொருந்
5 LD.
தமிழ்மொழியின் பாதுகாவலர்களாக வும் உலக்த் தமிழர்களின் ஒரே தலைவர் களாகவும் தங்களை வரித்துக் கொள் வர்கள் உண்மையிலேயே அதில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால், தமிழிசைக் GT60T நடத்தியாக வேண்டும். வீராவேசப் பேச்சுக்களும் வசைமாறிகளும் எப்பயனையும் தராது.
iBIGi... .
நல்லபதிலுக்காக காத்திருக்கும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்படவேண்டும்
படையணியில் இணையாதவரை அவர்கள் தம்மை தக்கவைத்துக் கொண்டதற்கான பாராட்டு மட்டுமல்ல, வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் ஒன்றாக வாழ்த்தவர்கள் இன்று இடம் பெயர்ந்து ஒரு தசாப்தத்திற்கு மேலாக இன்னல் படும் நிலைக்கும் மாற்றீடு
செய்யப்படல் வேண்டும் சொல்லும் செயலும் ஒன்றாதலே எம் சொந்தங்களை வலுப்படுத்தும் அனைவரின் தாகமும் ஒன்றுபட்டு உரிமைகளைப் பெறுவது தT0ெ1.
27, 10-16, 2000

Page 7
மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை STUTTG, y Golf Göt இத்தடவை மாவீரர் வார உரை பல்வேறு விதத்திலும் அரசியல் முக்கியத்துவம் மிக்கதாகவே அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் கருதப்படுகின்றது. இலங்கை இனப்பிரச்சனைத்தீர்வு சமரச முயற்சிகள் பற்றியப் பிரஸ்தாபிக்கப்பட்டு வரும் இத்தருணத்தில் திரு.பிரபாகரன் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கதாகவே இருக்கின்றது. சில வாரங்களுக்கு முன்னர் வன்னிப் பிரதேசத்தில் நோர்வே விஷேட பிரதிநிதி திரு எரிக் சொல்ஹெய்ம் எல்.ரி.ரி.ஈ தலைவர் பிரபாகரனைச் சந்தித்திருந்தார். இச்சந்திப்புப் பற்றிய விபரங்களை வெளியிட திரு.சொல்ஹெய்ம் மறுத்திருந்தார். இருந்தபோதிலும் மாவீரர்
குறிப்பாக மேற்குலக நாடுகள் பலவற்றின் ஒத்தாசையுடன் நோர்" இனப்பிரச்சனை தீர்வு
ஆரம்பித்துள்ள சமரச முயற்சி ஒரு நல்ல
பலனைக் கொண்டுவரவேண்டுமென்பதே இலங்கையர்கள் பலரினதும், எதிர்பார்ப்பாக இருக்கின்றது இருந்தபோதிலும் திரு.பிரபாகரன் நிகழ்த்திய உரையையடுத்து இந்தியா அவரை நாடுகடத்துவது தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துக்கள் தற்போதைய சூழலில் கவலைக்குரியவையாகவே இருக்கின்றன. 1983ம் ஆண்டு வரை இலங்கையின் இனப்பிரச்சனை முற்றிலும் இலங்கையின் அரசியல் வரம்புக்குள்ளேயே இருந்துவந்தது. ஆனால் 1983ம் ஆண்டின் ஆடிக்கலவரம் ஏற்படுத்திய தாக்கமே இலங்கையின் இனப்பிரச்சனையை உலகறியச் செய்திருந்தது.
அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த
திருமதி.இந்திரா காந்தி இலங்கைத் தமிழர்கள் மீது மிகுந்த பரிவு
6.5III960)
I
sury Qpids (5. Slyures for நிகழ்த்தவிருக்கும் உரையின் மூலம் அவரது தற்போதைய நிலைப்பாட்டை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என்று நோர்வே விசேட பிரதிநிதி கூறியிருந்தார். எனவே அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமது மாவீரர் வார உரையை திரு.பிரபாகரன் கடந்த வாரம் வன்னியிலிருந்து நிகழ்த்தியிருந்தார். இந்த உரை வழமைபோலன்றி இத்தடவை அவரது அரசியல் கண்ணோட்டத்தையே பெரிதும் புலப்படுத்துவதாக அமைந்திருந்தது. கடந்தகாலங்களில் திரு.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் வார உரைகள் இராணுவ ரீதியான அவரது நிலைப்பாட்டை கோடிட்டுக்காட்டுவதாகவே அமைந்திருந்தன. இருந்தபோதிலும், நியாயமான வெளிநாட்டு மத்தியஸ்தமொன்று ஏற்படும் பட்சத்தில் அரசியல் பேச்சுவார்த்தைகள் பற்றித் தம்மால் பரிசீலிக்க முடியுமென அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இத்தடவை நோர்வே சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மைச் சந்தித்த பின்னர் திரு.பிரபாகரன் நிகழ்த்திய மாவீரர் வார உரை அரசியல் தீர்வொன்றில் அவருக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்தது. திரு.பிரபாகரனின் உரையை இலங்கையின் முக்கிய அரசியல் வட்டாரங்கள் மட்டுமல்ல சமரச முயற்சிகளைப் பொறுத்தவரை சாதகமான கருத்துக்கண்ணோட்டங்களை அவ்வுரை கொண்டிருப்பதை சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சனை 1983ம் ஆண்டுமுதல் ஒரு கொடிய உள்நாட்டு யுத்தமாகவே மாற்றமடைந்துள்ளது. அன்றிலிருந்து இன்றுவரை தொடருகின்ற யுத்தம் காரணமாக முழு இலங்கையுமே பெருமளவிலான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. பல்வேறு சமாதான முயற்சிகள் கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்டன. இருந்தபோதிலும் அவை அனைத்துமே எவ்வித பயனையும் தராதவையாகவே இருந்தன. இந்நிலையில் சர்வதேச சமூகத்தின்,
இருக்கிறார் உள்ளூர்க்காரர்களுக்கு
2, 10-16, 2000
மாட்டுக்கு மாடு சொன் னால் கேட்காது மணி கட்டின மாடுதான் 'ಸಿ¶ நம்மவர்கள் மத்தியில் புழங்கும் ஒரு வாசகம் வெளிநாட்டுக்காரர்கள் வந்து மந்திரக் கோலை அசைப்பதன் முலம் எந்த மாற்றமும் வந்து விடாது என்று வெள்ளைத் தோல் இராஜதந் திரி அனுபவ முத்துக்களை உதிர்த்து
து புரிந்தால் சரிதான்
உதவிக்கு வாறவையால உயத்திரமும் வரலாம் ஐக் கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர்கள் உலக நாடுகளுக்கு எல்லாம் உதவிக்கு எண்டுதான் போறவை அவையளால உயத்
காட்டியதோடு, இனக்கலவரத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இந்தியாவில் புகலிடமும் வழங்கியிருந்தார். இனக்கலகத்தின் கொடுரத்தைத் தாங்க முடியாது தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்ற வடக்கு-கிழக்குப் பிரதேச மக்களைமட்டுமல்ல, இலங்கையின் மித வாத மற்றும் தீவிரவாத அரசியல் தலைவர்களுக்கும் இந்திரா அம்மையாரின் ஆட்சியில் பரிபூரண அடைக்கலம் கிடைத்திருந்ததென்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் மட்டுமல்ல. இன்று ஜனநாயக வழிக்குத்திரும்பி அரசியல் வாதிகளாக இருக்கும் அன்றைய தமிழ்த் தீவிரவாதத் தலைவர்கள் பலருக்கும் மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் ஆட்சிக் காலத்தில் ಙ್ பாதுகாப்புடன் கூடிய புகலிடம் வழங்கப்பட்டிருந்தது. இலங்கையின் வடக்கு-கிழக்குத் தமிழ் இளைஞர்கள் பலருக்கும் தீவிர வாத நடவடிக்கைகள் தொடர்பாக ஆயுதப் பயிற்சியை வழங்கவும் இந்தியா அன்று முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது இதன் மூலம் இலங்கையில் இனவாத அடாவடித்தனங்களிலிருந்து தமிழ் மக்கள் தமது தற்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்பதை முதலில்
ஏற்றுக்கொண்ட நாடு என்பதும் குறிப்பிடத்த இதுதவிர இந்திரா கா ஆட்சிக்காலத்திலேயே இனப்பிரச்சனை முதல் சர்வதேச கவனத்தைய ஐக்கிய நாடுகள் ஸ்த இராமச்சந்திரன் என்ற பிரமுகரை இந்திரா க இலங்கைத் தமிழர் பிர தொடர்பாகப் பேசவை
இவ்வாறு இந்தியாவின் இந்திரா காந்தி இலங் மீது வெளிப்படுத்திய வடக்கு-கிழக்குத் தமி அரசியல் நிலைப்பாடுக தீவிரவாதப் போக்கைச் கொண்டிருப்பதற்கும் ! விளங்கியிருந்தது. ஆயினும் இந்திரா கா மறைவுக்குப் பின்னர் அரங்கில் நிகழ்ந்த மா இலங்கைத் தமிழர்களி
III
நடவடிக்கைகளைக் ெ படுத்தவதாகவே அயை அரசியலுக்கே பரிச்ச பதவிக்குவந்த இந்திர புதல்வர் ராஜீவ் காந்த விவகாரம் தொடர்பான அவசரப்பட்டவையாக வடக்கு-கிழக்குத் தமி அபிலாஷைகளைப் பூர் தவறியவையாகவுமே
இலங்கை-இந்திய ஒட் மறைந்த இந்திய, இல தலைவர்களான ராஜீவ் ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆகியோருக்கிடையே தீர்வுத்திட்டம் இந்திய நலன்களையும், இலங் ஆட்சியாளர்களது ந பாதுகாப்பதாக இருந் கிழக்குத் தமிழ் மக்க அபிலாஷைகளைப் பூ அத்தீர்வுத்திட்டம் அன அத்துடன் அத்தீர்வுத் செய்வதற்கு ராஜீவ் இராணுவ நடவடிக்ை கையாண்டமை இலங் தமிழர்களிடையே ெ பாய்ச்சும் ஒரு செய6 விளங்கியிருந்தது.
இலங்கை-இந்திய ஒ
திரவமும் வருகுது என்பது அண் பாதுகாப்பு படை வீரர்களில் பு நோர்வேயின் சமாத அரசு உதவி அளிக்க வேண்டும் கொன்னைக்குரல் கேட்குது உள் எம்எல்ஏ சிற் கூட எடுக்க முடிய களில் ஆலோசனை கூற வந்த டுக்குள்ள போய்வரக் கூடிய தெ என்னத்தைச் சொன்னாலும் அ இளம் பிள்ளை வாத தடுக்கிறது முக்கியமான (ჭეგუთი தடுப்பு மருந்து கொடுக்க வே போர் நிறுத்தம் வரும் சத்தம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தியாவே
@·
Alu Gör இலங்கையின் LGOGLUT5. பெற்றிருந்தது. எத்தில் பண்ருட்டி இந்திய அரசியல் தி அன்று
FGOGOT
திருந்தார். அன்றைய பிரதமர் கத் தமிழர்கள் Ag. 600TCL. கள் தமது | GgTLİT UITS,
Dig, 60600TLITS
தியின் திடீர் ந்திய அரசியல் prila,61,
அரசியல்
ளையையும் கிள்
IIIIIIIIIIIIII
GMT9 GODSFL ந்திருந்தன. ILA & AVITg.
காந்தியின் பின் இலங்கை
அணுகுமுறைகள் ம், எவ்வகையிலும் ழர்களின் அரசியல் தி செய்யத் இருந்தன. பந்தமென்ற ரீதியில் ங்கைத்
காந்தி,
கைச்சாத்தான sólói
፴)ö
ன்களையும் தேயன்றி, வடக்கு
ன் அரசியல் தி செய்வதாக ந்திருக்கவில்லை. ட்டத்தை அமுல் ந்தி அரசு 560 GT3,
கத் ந்தபுண்ணில் வேல் கவே
பந்தத்தை
LDL gör(6) dış ül, gibi ağır. i'r Grifddinas murir ansammtio.
ன முயற்சிக்கு இந்திய மத்திய ன்று அக்கரையில் ர்ப் பிரச்சனைகளைப் பேசி ஒரு தவை எல்லாம் உலக விவகாரங் டினம் என்ன செய்யிறது? காட் to : இருக்கிற ஆக்கள் தானே பலருக்கு தேவவாக்கு ஒரு பொல்லாத நோய் அதை இதுக்கு அடிக்கடி டும். ஏனெண்டா அப்பதானே தடி இல்லாமல் இருக்கும்
ான். ஆனா
ഞെത്ത ா
(அலசுவது -இராஜ
-
~~
ܢܥܡ
இ ை ை ை ை- ண
—
இருந்து ஒரு
அமுலாக்குவது தொடர்பாக ராஜீவ் காந்தி அரசாங்கம் கையாண்ட இராணுவ நடவடிக்கை, இந்தியாமீது இலங்கையின் வடக்கு-கிழக்குத் தமிழ்கள் கொண்டிருந்த பெரும் நம்பிக்கையையும் தவிடு பொடியாக்குவதாகவே அமைந்திருந்தது! இருந்த போதிலும் இக்கடந்த கால கசப்புணர்வுகளை ஒரந்தள்ளி இந்தியாவும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து இலங்கை இனப்பிரச்சினைக்கு தீவொன்றைக் காண ஒத்துழைக்கு மென்ற நம்பிக்கையையே இலங்கைத் தமிழர்கள் கொண்டிருந்தனர். இந்த நம்பிக்கையையும் தகர்த்து விடுவதாகவே இந்தியாவின் உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி கடந்த வாரம் இந்தியப் பாராளுமன்றில் ஆற்றிய
ΠII
உரை விளக்குகின்றது. இந்தியாவின் பிரதமர் அடேன் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சனை குறித்துப் பல தடவைகள் கடந்த காலங்களில் கருத்து வெளியிட்டுள்ளது. அச்சமயங்களிலெல்லாம் இலங்கையின் இனப்பிரச்சனை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையே அவசியம் பேச்சுக்கள் இடம் பெறவேண்டுமென்பதை பிரதமர்
வாஜ்பாயும், அவரது அரசைச்
சேர்ந்தவர்களும் வலியுறுத்தியே
subg676160III. அண்மைக்காலங்களில் நோர்வேயின் சமரச முயற்சியைக் கூட இந்தியா வரவேற்றிருந்ததுடன், அம்முயற்சி வெற்றிபெறத் தனது ஆதரவை
நோர்வே பிரதிநிதி எரிக் சொல்ஹெய்மிடம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய உள்துறை அமைச்சர் எல்.கே அத்வானி, ராஜீவ்
காந்தி கொலை தொடர்பாக எல்.ரி.ரி.ஈ தலைவர் வே.பிரபாகரனை நாடுகடத்துவதுபற்றி இந்தியா அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளமை விஷமம் கலந்த குறும்புத்தனமாகவே இருக்கின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகக் கையாளுவதில் 1987ம் ஆண்டிலிருந்து 1989ம் ஆண்டுவரை இந்தியாவும் பெரிதும் களைப்புற்றே போயிருந்தது. இதன் காரணமாக பிரதமர் ராஜீவ் காந்தி பதவியிலிருந்த காலத்தில் கூட எல்.ரி.ரி.ஈ தலைவர் வே.பிரபாகரனை உயிருடன் அல்லது உயிரற்ற நிலையில் கைப்பற்ற வேண்டுமென்பதில் இந்தியா தீவிரமாகவே இருந்தது. திரு.பிரபாகரனைத் தேடிக்கண்டுபிடிப்பதில் தோல்வியுற்ற இந்தியப்படையினர், அவர் இறந்து
(Eöglun!
பறந்து போனவையாம்
கூட்டணியின் தலைவர்மார் குடாநாட்டுக்கு விஜயம் : Gür、Gün、irü
பானால் சிலவேளை பிரச்சனை வந்தாலும் எண்டிட்டு விஜயத்தை ஒத்தி வைச்சவையாம் நல்ல நேரமா சொட்டு மருந்து குடுக்க துப் பாக்கிகள் வெடியாது எண்டு அறிவிப்பு வந்ததும் உடனேயே
குடாநாட்டில் தொண்டர் மத்தியில் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களில் படு சூப்பர் வேலை வாய்ப்பு சலுகைகள் நிவாரணங்கள் எங்களிட்டைக் கேட்கக் கூடாது என்றொரு அறி հիմպ: கொழும்பில் தான் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் ராஜ தந்திரிகள் சந்திப்புகள் எல்லாம் இருக்கு எங்களுக் கனக்க என்றொரு பிரகடனம் "அடிக்கடி வராமல் இருக்கிற சந் தர்ப்பத்தை பயன் படுத்தி வினைக் கச்சேரி நடத்தி சனத்தை மயக் குறார்கள் அதுக்கு தொண்டர்கள் இடங்குடுக்கக் கூடாது என்றொரு கட்டளை அவங்களையும் விட ஒர் ஆசனம் கூடக் கிடைச்சிருந்தால் கண்ணுக்குள்ள விரலை விட்டு ஆட்டியிருக்கலாம் என்றொரு si gapag yapausi unran. Gingol தும் கதிரையில இருந்து கொண்டு தாலாட்டுற மாதிரிக் கதைக்கினம்
விட்டதாகக் கூட வதந்தியைப்பரப்பி விட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே எல்.ரி.ரி.ஈ தலைவர் வே.பிரபாகரனைத் தமது கைப்பொம்மையாக வைத்திருப்பது, அல்லது அவரைக் கைது செய்வது என்ற திட்டத்தை ராஜீவ் காந்தி உயிர்வாழ்ந்த காலத்திலேயே இந்தியா கொண்டிருந்தது. இந்நிலையில் மீளவும் எல்.ரி.ரி.ஈ தலைவர் வே.பிரபாகரன் பற்றிப் பிரஸ்தாபித்திருப்பதன் மூலம் இந்தியா தனது சுயநலப் போக்கை வெளியிட்டிருப்பதையே அவதானிக்க முடிகின்றது. எது எப்படியிருந்த போதிலும் இலங்கை
Lagu III
விரும்
p"
"u" I
இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தைப் பொறுத்தவரை எல்.ரி.ரி.ஈ தலைவர் வே.பிரபாகரன் ஒரு முக்கிய பாத்திரமாகவே விளங்குகின்றார்.
இலங்கையின் அரசியலாளர்கள் கூட இனப்பிரச்சனையின் தாக்கம் காரணமாகவே திரு.பிரபாகரன் ஒரு முக்கிய சக்தியாக உருவாகியுள்ளார் என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி சந்திரிக்கா கூட அரசியல் மேடைகளில் பேசும்போது, இலங்கையின் இனப்பிரச்சனை தீர்த்து வைக்கப்படாத பட்சத்தில் ஒரு பிரபாகரன் அல்ல. மேலும் மேலும் பிரபாகரன்கள் தோன்றுவார்கள் என்று அடிக்கடி குறிப்பிடுவதையும் அவதானிக்கமுடியும். எனவே இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக எல்.ரி.ரி.ஈ தலைவரிடமிருந்து இலங்கை மக்களும் சர்வதேச சமூகமும் நிறையவே எதிர்பார்த்திருக்கும் இத்தருணத்தில் இந்தியா வெளியிட்டு வரும் கருத்துக்கள் வெண்ணை திரண்டு வரும் போது தாளியை உடைப்பது போன்ற செயலாகவே இருக்கின்றது. அண்மைக்காலங்களில் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக கரிசனை வெளியிட்டு வரும் நோர்வே, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகளும் இந்தியாவை அனுசரித்தவர்களாகவே தமது நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். மேற்குலக நாடுகள் இந்தியாவிடம்
லங்கை இனப்பிரச்சனைப்பறிப் பேசும் பாது, அப்பிரச்சனையைத் தீர்ப்பதில் தனக்கிருக்கும் ஆர்வத்தை இந்தியா அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் தனது தனிப்பட்ட நிலைப்பாட்டை வெளியிடும்போது, இந்தியா நடந்து கொள்ளும் முறை
தொட்டிலையும் கிள்ளிவிடும் போக்கிலேயே அமைந்திருக்கிறது.
னா மாவீரர் வாரத்துக்குள்ள
Gጨዝ606ህበበ6ክ
டின ஆக்கள் வயது போன

Page 8
தனா, மேற்கொண்டு சிகிச்சை பிடித்த
பறுவதற்காக பட அதிபர் இருப்பானோ என்ற எ தன்னுடைய படகு போன்ற பார்வை அவனை த வெளிநாட்டு காரில் ஏற்றினார். "ரொம்ப சரிஸார். இனி நீங்ககவலைப் இருந்தது.
தாயார் சவுந்திரவல்லி அருகில் TLD."
S S TLLL TTT TYYT STTTTTT S S S LLLLLLLLS LL LLL TTT அமர்ந்து, தன் மடியில் படுக்க வைத்து, நகர்ந்தது. I. Gla, IIGILITSI.
கவலை நெஞ் "ஞான் சொன்னேன். : என்னை மனத்தளர்வுடன் ரிப்போர்ட்டர்யோகேஷை J岛岛岛岛 ಇಂಗ್ಹ। ಹ9 அருகில் அழைத்தார்
'தம்பி. நீங்க ਪpਨੀ கேட்டே
GJITLEGELDGOTT GOT GELDLIGT.
ரிப்போர்ட்டர் யோகேஷ் அப்போதுதான்
யோகேஷ்." காவல்துறையினர் மூலம் நடிகர் சிவப்பிரகாஷ் வாட்ச்மேன் கிழவு மிஸ்ரத்னாவின் நிலையை நினைத்து உடலை பெற்று, off கலந்து ஒலித்த பேர் ' அனுப்ப ஏற்பாடு செய்து விட்டு, மங்கள சால்ல முடியாது. மிகவும் பயந்துவிட்டேன். கடவுள் உங்கள் 畿 மாளிகைக்கு வந்திருந்தான். தமிழன் என்றும் ஒப்
ரூபத்தில் வந்து காப்பாற்றி விட்டார். ஆனா, எதிர்பாராதவிதமாக ஹீரோ சிவப் பிரகாஷ்." என்று இழுத்தார்.
'விபத்து நடப்பது சகஜம் அதற்கு TTSIOOT செய்ய முடியும்' என்றான்
அங்தே வாட்ச்மேன் மட்டுமே குழப்பமான மனநிலையில் முன் ஹால் தரை விரிப்பின் மீது ரு காலைத் தூக்கி மடித்து வைத்துக் காண்டு உட்கார்ந்திருந்தான்.
அவன் தன்னுடை தமிழன் போலவோ, இல்லை.
யோகேஷ் "臀 போன்ற
"செய்ய முடியாது தான்." என்று UITGAU ABC05 GTATAV பார்வையாலேயே கவ்வியிருந்தான். சுருட்டு நுனியில் தீகங்கு GTS GIS 3 (515. களுடன் சாம்பல் தெரிந்தது. அதைப்பற்றிய பிரச்ச N, W། 這-_. 體*鸞 蠶
PStuடிவேலைக்குச் சேரும் முன்பு "வலிக்கலாம்." தனியாக டிடெக்டிவ் ஏஜன்ஸி : 9. HouTLéolos puó
LLL L. li li
.الاطلسلطفل
ன்றை நடத்தி வந்தான் யோகேஷ் அவன் சுருட்டை ஆழமாக கர்சிப்பால் முகத்தின் வியர்வையை ஒற்றி வெற்றிகரமாக செய்து ம்பணிகளுக்கு மேல் உள்ளு எடுத்த பட # செய்தி எதுவும் ப்த்தி கூடபேசிய தொகை சரிவர கிடைக்காததால் வெளியேற்றினான்.
பத்திரிகை துறையில் நுழைந்தான் யோகேஷ் "GufluguGy... ! அவனது துப்பறியும்மூளையில் சிலப்ல கிடைக்க நான் ஏற்பா எண்ணங்கள் வந்து மோதின் மங்களவிலாஸ் முன்னால நான் கேட்க LDITiflis).Guili, அந்த இரண்டு பேரை பதில் சொல்லுவீரா" "F5ULÓ. UDLITLD. வயோதிகம் கார வாய் திறந்து வார்த் ஒலித்தன.
"முதலில் நீ தப் "அப்போதே ஞா அப்படி எல்லாம் தெரி சம்சாரிக்கிறதினால இல்லா"
பின்ன ? "நான் சின்ன இருந்தேனாம் என்ே 驚 அச்சன்றேயே யாரோ ஒரு சிறுக்கி பைத் தொட்டியில் பே விட்டாளாம். தாய், அனாதை அய்யா"
AGOGUE GAGA) பார்த்துக் கொள் ಅಣ್ಣ யோகேஷைக்
யாகேஷ் தலையசைத்தான் "அது மட்டும்போதாது. இன்னொரு
e II GI GOT GJI
தொண்டை இறுக்கி
வார்த்தைகள் திக்கு
தன. குவிந்த கண்க
so P 9 (
கொண்டு சென்றன
விஷயம் நீங்க பண்ணனும் தவிர வேறு யாரும் இல்லை. "
"என்ன அது?" பிறகும், நடன பிறகு இங்
"சிவப்பிரகாஷ் பாடியை ஏடுத்துச் அழகிகள் மலைஜாதிப் பெண்கள் உடையில் செல்லவும் நீங்கதான் உதவனும் போலிஸ் வந்து ஆட R நடிகர்கள் இருவர் வந்து 響 $.eail ଭା
மூலம் தான்' நையாண்டித்தனமாக ஆடிப்பாடும் காட்சிகள் '? Ш
'gif . அவரு சில oக
"எங்க புரொடக்ஷன் மானேஜர் முரளி 凯
தரன் உங்களுக்கு துணையாக இருந்து Tuuo 1999 உதவுவார்." :VõLIIT
"இனி நான் பார்த்துக்கிறேன். நீங்க
RINN ĠEWÄČŠIE | 616010 (pMMITell UIE
என்று நம்பிக்கை அளித்தான் யோகேஷ் L-gOT 1316V600) 6T00T U
நல்லது தம்பி. எல்லா வேலைகளை ம் முடிச்சு, பாடியை போஸ்ட்மார்ட்டம் சய்து பாடியை அவரோட செகரட்டரி ழகுகண்ணனிடம் ஒப்படைத்து விட்டு,
நேராக குகா நர்ஸிங் ஹோமுக்கு
வந்தன.
ஸ்டாண்ட் மாஸ்டர் குபிரடி குப்பா, சண் டைத் காட்சிக்காக தன் பத்து நடிகர்களுடன் ஒத்திதையும் ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தது.
AUTTA, SIEGT JETOT I YSGOTT 900 ரோ நடிகர் சிவப்பிரகாஷின் துர் அட்மிட்பண்ணிவிட்டு தங்கப் : "Tili: ကြီးဂြိုးပွါးမျို
யோகேஷ் சம்மதித்தான் ாக தெரியவில்லை. ಇಂಗ್ಡಿ! உடனே டைரக்டர் வசிகரை கூப்பிட்டு ஆனால் வரட்ச்மேன், சம்பூர் தன் ஆமாம். எறு
யாரும் அப்செட் சொந்த மகனை இழந்து விட்டது போன்ற பங்களாவுக்குவரப் தேவை ல்லை. ஷூட்டிங்கை சாக வேதனையை ă? GGGMÜ Ä ஆளுங்கே கன்சல் பண்ண வேண்டாம் ஹீரோ, படுத்த ஆரம்பித்தான். னேயே நான் பேடி ஹீரோயின் இல்லாத சீன்களா பார்த்து பழம் பெரும் ராட்சதகரமான பெரிய ஷூட் பண்ணுங்க" சோழர்வில் வாட்ச்மேனை பார்த்தபடியே "இ SUNT
"g, Gois, Gorff..." யோகேஷ் மவுனமாக அமர்ந்திருந்தான் : "ի հիւր LLP Luči, offl605 Lit IIug|T (UL zum n minia so பிரேக் D 盟 ரூக்குத் தங்கஇ
கிட்டாரு. மந்திர
TOT LIIT
ALLIs. 芭
கா ஸ்டில் கேமிரா தோளில்
- - - டுக்கும் தோரண்யில் பேச்சை ஆரம்பித் படி பொருத்தமான சின்களாகுஸ் பண்ணிக்
கொடுங்க." தாங்கிக் கொண்டிருந்தது. - - -
எங்கோ கவனமாக நின்றிருந்த கதை பெரியவரே. மதிக்கவில்லை D. சது வசன கர்த்தாவான கவிஞர் குருமுத்து என்று சொல்றீங்க?" என்றவாறு அவர் அருகில் " " (" ருகில் வந்தான் வந்து அமர்ந்தான் யோகேஷ் (
ܦܢ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டு வாட்ச்மேனாக ாணத்தில் கேட்டான். க்கும் தோரணையில்
த கவனித்து விட் S S S S S S S S உடனே சுதாகரித்து பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்
-கல்லதை ாக்கு போன் போல. மலையுளே பிறப்பினும் ಙ್
அது கொண்டான -அவைதாம் என் செய்யும்" லிச்சது. Glaslä. என்பது கலித்தொகையின் கவி ಸ್ಧಿ" வரிகள். இவர் கைப்பட்டு ா இருக்கும்" "மலையின் சந்தனம் மார்புக்குச் சொந்தம் ":ßati DMyunglið மங்கையின் இதயமோ காளைக்குச்
எனறு -சொந்தம்" LST) S SS SS SS SS ' என்று பட்டணத்தில் பூதம் படத்தில் &â ன் கனியாகி விட்டிருக்கிறது.
காளமேகப் புலவர் ஒரு பாடலில் தோற்றத்தால் அசல் உன்னை ஒருத்தி போட்டாளே வேலை லையாளி போலவோ யற்று போய் என்று பாடியுள்ளார். அத னைக் கவிஞர் லட்சுமி கல்யாணத்துக்
S S S காக' 'போட்டாளே உன்னையும் ஒருத்தி
Nதத்துவம் பாடியமுத்தையாகு
ஆராய்ந்தான்.
TG) 6T66T607 பெத்துப் போட்டாளே என்று பாடல் ன எதுவும் இல்லை. எழுதி விட்டார். UITLIDIT?" ஒருமுறை கவிஞர் பாண்டிச்சேரியில்
- இருக்கும் போது மிக்சர் வாங்கிச் சாப் மதி கொடுத்ததும் பிட்டார். அப்பொட்டலத்தாளில், “கல் 呜 °LöTT画岛 லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான்' என்ற பாடல் இருந்தது. உடனே இவர்,
"அத்தான் என்னத்தான் அவர் என்னைத் தான் எப்படிச் சொல்வேனடி"
என்று பாட ஆரம்பித்துவிட்டாராம். "கண்ணதாசனின் அத்தான் என்னத் தான் என்ற பாடலின் முலம் கல்லைத் தான் மண்ணைத்தான் என்பதல்ல. அதற்கும் முதல் முலம் இராமச்சந்திரக் கவிராயர் பாடிய, "ஒப்பத்தான் உண்மை மிகுஞ் செப்பத்தான் தீவினைகள் தப்பத்தான்" என்ற பாடலை எடுத்துரைக் கிறார் கவிஞர் சுரதா
"அத்திக்காய் காய்காய் ஆலங்காய்
- Glou GääTGG of GANGGA இத்திக்காய் காயாதே என்னைப்போல்
-Glucörgóróa,65 m"
என்ற பலே பாண்டியா பாடல் கூடத் தனிப்பாடலின் தழுவல்தான்.
இதனைக் கண்ணதாசன் மறுக்கவு | , ,များ... மறைக்கவும் இல்லை. ஒருமுறை கண்ணதாசனிடம் ஒருவர் "சில்லென்ற பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே நில் லென்று கூறி நிறுத்தி வழி போனாய்" என்று எழுதியிருக்கிறீர்களே. எப்படி இவ்வளவு உன்னதமாக எழுதினீர்கள் என்று கேட்டார்.
அதற்கு இவர், "நீங்கள் நகரவாசியாய் இருப்பீர்கள், நாட்டுப்புறமானால் அது வும் நகரத்தார் சமுகமானால் கேட்டி ருக்க மாட்டீர்கள். நீங்கள் சொன்ன வரி நான் செட்டி நாட்டில் ஒரு ஒப் , GgToJG ou cóT." பாரியில் கேட்டது. இரண்ட்ாம் வரிதான் "ಸ್ಬಿ போன்ற என்னுடையது" என்றாராம் இதனால் தைகள் மென்று தின்று இவரது அறபுத ரசனைதான ரசித்ததை அடுத்தவரும் ரசிக்க வேண்டும் என்று ழனா?" எண்ணுகிற ஆவல் தத்து பிள்ளையைப் ன் சம்சயித்து எனக்கி .שמשלה பிள்ளை என்று சொல்லாத LT5. பேராண்மை, அதற்கு அடிப்படையான நான் மலையாளியும் பலம் அதை அறிந்த சுய உணர்வில் ಆಶ್ಲಿ? JTGIGIGUILD" GIGOILITT INT4 பிராய தில மலபாரில் :: 阿
அம்மே எனிக்கு தெரி ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாய் ಙ್ இல்லையொரு பிள்ளையென்று ဂြိုးမျိုးရှိုဂြိုဂိ်ဂျီ : ಛೀ i Gilgi sioeau LDey (8 ݂ ݂ (56 g. J6õTÜlpg|Tüolg6ü6JLDEG60" ந்தை பேரு தெரியாத என்ற பாகப் பிரிவினைப் பாடல்
ஒரு தாலாட்டின் தழுவல்தான். "சாந்துப் பொட்டு தளதளங்க சந்தப் பொட்டு கமகமங்க
உறிஞ்சி, புகையை க்கு இழுத்து, மீதியை
உங்களுக்கு உரிய மதிப்பு டு பண்றேன். அதுக்கு ப்போறகேள்விகளுக்கு
ட்ச்மேன் கிழவன் ăಳ್ಳಿ Curt
க்காடலாக வெளிவந்
லும் கண்ணீர் வழிந்து மதுரைக் கோபுரம் தெரிந்திடச் செய்த
மருது பாண்டியர் பாருங்கடி" என்ற சிவகங்கைச் சீமை பாடல் ஒரு பளர்ந்தேன் எப்படியோ கும்மிப் பாடலின் கூடல்தான். வநது தாததச் "வட்ட வட்டப் பாறையிலே மேனாக வேலைக்கு வரகரசி தீட்டையிலே
ஆர்கொடுத்த சாயச்சீலை ÜGUNGSII, 35(Si, (p6oT GOTT ஆலவட்டம் போடுதடி"
GSG (PMGIT என்ற பழநி பாடல் ஒரு தெம்மாங்கின் : திரட்டுத்தான். க் குடுத்திட்டு போயே இதுபோல ஏராளமான பாடல்களை தோரணை தீர்த்தகிரி எடுத்துக் காட்டலாம். இதனால் கவிஞர் ா உரிமையாளர் உயி எவ்வளவு தூரம் கிராமியப் பாடல்களில் சொல்லுவது போலவே தன் இழந்து விடுகிறார் என்பது
Iflipg|.
க்கங்களை நனைத்துக்
பாது எங்கே?"
ா? அப்படி என்றால்
இல்லையா?” உள்ள பழமொழிகள் போல பழக்கப்பட்ட தெரியாது சாமி ஒரு - கருத்துக்களையும் கண்ணதாசன் போயிருக்கலாம்." கையாண்டுள்ளார். சட்டி சுட்டதடா சுருதி தனிந்தது, கை விட்டதடா, போனால் போகட்டும் முதலில் பேசிய போடா இப்படி நிறைய இதனால்தான் ாம். நீர் யாரிடம் என்ன அமுதவன் கலை இலக்கியம் என்று f வந்துவிட்டால் அதில் படைப்பாளி எவ் E. வளவு பெரிய மேதையாய் இருக்கிறான் ိုမျိုး என்பது முக்கியமல்ல, அவன் ஜனங் களைத் தொடுகிறானா? அவனால் ஜனங் LJ LJILJI.
அதாவது பயந்தே" no தொட முடிகிறதா? எவ்வளவு செய்யற்கூடமுங்க அதிகமான ஜனங்களை அவனால் தொட ர்த்தகிரி மந்திரவாதி முடிகிறது? என்பதுதான் முக்கியம் "கம்ப ம் குடுத்து நாசமாக் - னைப் படிக்காதவர்களையெல்லாம் கூடத் திங்க அவரை பழிவாங் தொட்டவர் பாரதி பாரதியையும் மிஞ்சி யமான பேய் மண்ட யவர் கண்ணதாசன்" என்பது எண்ணிப் ம் பேயோட வேலை பார்க்கத் தக்கதே இது புகழ்ச்சி.
கொன்னுட்டுது." ஆனால் சுரதாவோ, "கண்ணதா கில் தொடரும்) சனின் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள்
பொது மக்களின் பேச்சு வழக்கில்
டாக்டர்க.சண்முகசுந்தரம்
பிறரைப் பார்த்து எடுத்தெழுதியது" என்கிறார். "ஒராயிரம் பார்வையிலே உன் காதலை நான் அறிவேன்" என்ற வல்லவனுக்கு வல்லவன் பாடல் அப்படியே இந்திமொழி பெயர்ப்பு
"தூக்கமுன் கண்களைத் தழுவப் டுமே" என்ற கண்ணதாசன் வரிகள் சேக்ஸ்பியரின் மொழியாக்க வரிகள் 95ᎱᎢ60Ꭲ .
"எட்டடுக்குமாளிகையில் ஏற்றி வைத்த -என் தலைவன்" "60s, usingly as Li."
ஆகியவை தமிழ் விடுகதைகளில் உள்ள வரிகள்,
"கண்ணதாசனின் ஆச்சரியமான சிந்தனைகள் எல்லாம் எங்கெங்கோ இருந்து திட்டமிட்டு திருடப்பட்டவை" என்று குற்றம்சாட்டுகிறார் நாகாமரா
FTT.
"திருடித்தான் எழுதினார் சேக்ஸ் பியர்" என்று கண்ணதாசன் கட்ட ஒரு சமாளிப்பு கட்டுரை எழுதியதாகக் கேள்வி
ஒரு நோக்கில் பார்த்தால் கண்ண தாசனே இவ்வளவுதான் எளிமை, இனிமை, நம்பிக்கை பாரதிதாசனுக்கு பக்தியில்லை கவிமணிககுத தசபகத யில்லை; நாமக்கல்லாருக்கு அழகியல் குறைவு எதிலும் சிரத்தை இல்லா விட்டாலும் எல்லாவற்றிலும் பங்கு கொண்டதால் இவர் பாரதிக்கு நேர் வாரிசு ஆகிறார். இங்கு வாரிசு என்பது பாரம்பரியத்தைக் காட்டுமே அல்லாது பலத்தை அல்ல. அவரது மனம் அறி வியல் மனமல்ல அழகியல் மனம் அவர் இருதயத்தினாலே சிந்தித்த மனிதன் தானாக எதையும் தேடி உணர்ந்து சொல்லாமல் தனக்குக் கிடைத்த அனுபவங்களை உடனே கவிதையாக்கிய குழந்தை" என்பார்
சினிமாப் பாடல்களின் அமைப்பு முறையே மாற்றினார். தமிழிலே கவி தைத் துறையில் பல வகையான சீர் முறைகள் உண்டு நாற்சீர், அறுசீர் எண்சீர் இவை பிரபலமானவை. இவற் றோடு இவர் புதிய சீர் அமைப்புகளைத் தர முயன்றார். ஒரு சீரில் சில பாடல் கள். உதாரணத்திற்கு வரவா என்று காதலி பாடினால் தரவா என்று காதலன் பாடுவது இரு சீர் பாடல் களுக்கு உதாரணம் சுமை தாங்கியில் வரும் 'மாம்பழத்து வண்டு பாத காணிக்கையில் வரும் விடுவரை உறவு மூன்று சீர் பாடல்களுக்கு உதாரணம் கர்ணன்' படத்தில் வரும் போய் வா LDEGGI GLIITLi GIT' 'LIITJLDGUG) வரும் வாராய் என் தோழி வாராயோ இவை மட்டுமன்றி வஞ்சிப் பாட்டு வண்ணங்கள், சிந்து முறைகள் அனைத்தையும் கையாண்டு பார்த் திருக்கிறார். எளிமையான ரசனை களுக்காக டப்பாங்குத்துகளும் எழுதி யிருக்கிறார். சித்தர் இறங்கியிருக்கிறார் பக்தித் துறைக்கும் படைத்திருக்கிறார்
"சாதாரணமாகவே பாட்டெழுத உட்கார்ந்தால் ஒரு சுகமான உலகத் தில் மிதப்பது போல் எனக்குத் தோன் றும் அகக் கவலை, புறக் கவலை எதுவும் தோன்றாது குடிபோதையை விட அதிகமான போதை எனக்குப் பாட்டு எழுதுவதில் ஏற்படும் அதுவும் மரியாதையுடன் வரவேற்கும் இடங்க ளில் அற்புதமான கற்பனைகள் பூத்துக் குலுங்கும்" என்பார் கவிஞர்.
ஒரு இடத்தில் பாட்டுப் போடும் போது அந்த இடத்துக்குள்ளே தான் சுற்றிச்சுற்றி வரவேண்டும் என்பது இல்லாமல் அதைவிட்டு அப்பாலும் போய் வேறு விஷயங்களைச் சொல்ல லாம் என்ற நிலையை உருவாக்கினார் இவர், ஏறக்குறைய இரண்டாயிரம் பாடல்களை எழுதி முடிக்கிற வரை இவரே மொனாபலியாக இருந்தார். பின்னால் பலர் வந்தார்கள். இவரைப் பின்பற்றி எழுதத் தொடங்கினார்கள் இன்று எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
(தொடரும்)
g. 10-16, 2000

Page 9
- இந்தப் புன்னகை அழகி லாற்றுச் சிறப்பு வாய்ந்த வைர நகையில் இழைக்கப்பட்டிருக்கும் டங்கள் பழமையானது அதுமட்டு மிகபெரிய பச்சை வைரமும் கூ 41 கரட்டான இந்தப் பச்சை : வோஷிங்டன் நகரின் ஆய்வுக் |ա:0:51,
வைத்திருக்கும் ஒரு தம்பதி தயா இது
33 மீட்டர் நீளமுடைய இந்தச் ஐந்து மணிநேரம் உழைத்துள்ள உருவான இந்தச் சுருட்டுத்தான் என்ற உலக சாதனை படைத்துல்
எத்தனை அலங்காரம்? ஒலிம்பிக் சின்னம் பந்துகள், டென்னிஸ் மட்டை குதிரை போத்தல் என்று எல்லாம் பொம்மைகளாகத் தொப்பியில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
நடந்து முடிந்த சிட்னி ஒலிம்பிக் போட்டியின் போது நடைபெற்ற டென்னிஸ் போட்டியைக் கண்டுகளிக்க அம்மணி அணிந்து வந்த அலங்காரத் தொப்பி இது O. :
S S S S S S S SS S S S S S S S LS S S S S S S S S LSL S LSL S LS S S S SL S LSL S S S S S S S S S S S S S S
2, 10-16, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட நீளமான நாடா ஒன்றைத் தொட்டு நிற்கும் இந்த மழலையின் பெயர் சானா சோர்ன், தாய்லாந்தின் தலைநகர் பாங்கொங்கில் நடந்த போட்டியில் முதலிடத்தைப் பெற்ற இந்தப் பாலகனின் வயது பதினொரு மாதங்கள்
எதில் முதலிடம் பெற்றான் என்று கேட்கிறீர்களா? தவழும் போட்டியில் தான் அண்மையில் இளையர் இளைஞர் அல்ல) தினத்தை முன்னிட்டு 10 மீட்டர் தவழும் போட்டி நடத்தப்பட்டது.
பச்சை வைரம்
பணிந்திருக்கும் பொன்னகை வர த்தால் இழைக்கப்பட்டது. பச்சை வைரம், சுமார் 300 வரு
மல்லாமல் இதுதான்
வரம் இப்போது அமெரிக்காவில் களகத்தில் காட்சிக்கு வைக்கப்
--------
GiLTI5L-EbO: பலன்னியா நகரில் சுருட்டுக்கடை ரித்துள்ள நீண்ட சுருட்டுத்தான்
சுருட்டை உருவாக்க இருவரும் னர். இவர்களது உழைப்பினால் உலகிலேயே மிக நீண்ட சுருட்டு
... . . . . . .
1ளது. L. S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
> குடிநீருக்காக
/ மழைநீரில் 3 /y, N, N N S
* வெள்ளக்கடலாக இருந்தாலும் குடிநீர்
கிடைக்காத நிலை தான் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் உருவாகியுள்ளது. சமீபத்தில் அங்கு பெய்த கடும் மழையால் ஏற்பட்ட கழுத்துயர மழை வெள்ளத்தையும் பொருட்படுத்தாது குடிநீர் எடுப்பதற்காகத் தலையில் பாத்திரத்துடன் செல்கிறான் சிறுவன் ஒருவன் அருகில் கார் ஒன்று முக்கால் பகுதி மழைநீரில் முழ்கியபடி காணப்படுகிறது.

Page 10
காரங்களையும் சேகரிக்கத் தொடங்
இடுமூக்கடிவவியூவாங்கதT:
வே ைபாக்கும்ாழியரும் நடிகை
இவருேக்கிப்பீடி BLITTIL அதிகாரிகள் தெரிந்துவிட்டது பட நடிகையிடம்
II ட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மோ தமிழ்த் மரபு:ப நடிாகயின் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரே 'முத்த தலைவருமானவரிடம் விஷய இவர் பிரபல நடிகைகள் சிலர் இடைதொம் ". உடன் அந்த அரசியல்வாதியும் ருேக்குப் புகழ்பெற்றது போல் இந்த இரண்டெழுத்து 'ாரணமாக சம்பந்தப்பட்ட அதிகா கயல்விழிகளுக்குப் புகழ் பெற்றவா படுத்தியிருக்கிறார் அதன் பின் தா
வருடங்களாக் அருகில் பிருக்கும் 'விட்டிருக்கிறார்கள் ப்ெபிங் செல்வது போல் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பாய டாப்புகள் நண்பந்து வருவ வந்தா வருகிறார் நடின தொழிலதிபர்களையும் சில பெரிய
" நடின் உள்ளுருக்குத் தொலைபேசியில் தொட 'ெருக்கு அம்மணி பறந்திருக்கி வ ைவி வெளியூர்களுக்கு அதாவது வெளிநாடுகளுக்குதி தொடர்பு உள்ளூரியே கலை III || || கொள்வது நான் அதிகம் வெளியே கசிந்து விஷமாகி விடும்
கடந்த மாதங்களில் ஏறக்குறைய காங்கு புதுக் வெளியூர் பறப்பதற்குப் FT li சிங்கப்பு டியா இாடன் உட்பட பல நாடுகளுக்ே சென்று இப்போது நடிகை T
■高轟轟團M 鳥專■ செவதற்குக் கொள்
திருபாகன் பத்திரிகைகளில் "... இதற்குமேல் நிருபர்களால் டி தொடர்ந்து Gluais வருகிறா ாடுகளில் என்ன செய்கிறார் என்று அறியமுடியவில்
ஆால் வருமானவரிந்துறையினரா நடிகையின் II அவ்வளவு சரியில்லை விசாரித்து விட வேண்டும் என்று கூடிப்பேரி முடிவெடுத்தள
I55, Lii billithe riall till i
தயாக அாது
LITETIT
இயக்குநர் வுங்களின் LIETEIGINA
இரை விக்குநராகவும் முதல்வன் படத்தின் பிடித் தயாரிபாளராகவும் இருந்த மாதவு ந்ளியாக பந்து படமொன்றைத் நபரரிக்கிறார் இப்படத்தின் நாய்களாக பிரசாந்த் நடிக்கிறார்ப்ேபடத்தை ம்ாபிரபு பட பியக்குநர் வங்கடேசன் இயக்கவுள்ளார். வெங்கடேசன் ஷங்கர்
ஜென்டிமன்
படத்தி இா பணியாற்ரியர் என்பது குறிப்பிடது
பந்த பட த்தில் கதாநாயகி பா நடித்த பானா பின்னமும் அப்படம் வெளிவராததால் சின் து சின்ன வேடங்கள் நடிக்க ஆரம்பரிந்து GIFTIT
கதாநாயக் க்ன வோடு வந்த டயானா அதன் காந்து விட்டு கிடைக்கும் வேடங்களை ஏற்று நடித்து வருகிறார்.
பாாத்திபன் தேவாணி நடிக்கும் நளைக் காத நாளிப்ளை' படத்திப் பார்த் நியளின் தங்கையாக நடித்து வருகிறார் டயானா
「T *@ NTERTANT INDITIE DEEEEEEE| பிரபு தா நடப்பார் போது இதில் பிரபு தேவாளிற்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS
EST I W If୍୬ : oro club č66\Dč6ID 1: ன் தீவிர பிரசிகருமான ஒருவருக்கும் சத்யராஜ் நடிக் ஷக்தி தம்பரம் இயக்கிவரும் மின் நாரா ஒட்ாடிச் சென்று சொல்லி விட்டார்டத்தில் வீவர் நக்ச்சுவை வேடத்தில் நடிக்கிறார்
தான் நடிக்கும் படங்களுக்கு தான்தான் நகைச்சுவைப் பகுதியை தாயதளது அபிமான அரசியல்வாதியும் எழுதி நடிப்பேன் என்று விவேக் கூற இயக்குநர் மறுக்க
தக் கூறி நடத்ளி கேட்டிருக்கிறார் ॥ விாள்கங்கம் அம்மா மகள் ஆகியோரிடம் உள்ள அள W இப்போது மிஸ்டா தரதர் பத்தில் விவக் நடிக்க ரிகளுடன் தொடர்பு கொண்டு அமைகிபாபா போல் தெரிகிறது இவருக்குப்
நடிகையும் தாயும் நிம்மதிப்பெரு 'பா ஜெயந்த் நடிக்
புள்ளார்.
னாள் வெளிநாட்டில் கலைச்செள்வ செய்து டிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தவே அடிக்கடி
பத்தொடங்கினால் விஷயம் பயம் நான் நடி
■
நடிக்கவி 5 DGO A ரசிகை '
M LLLLLL LLLL TT TTZTTT S SSZL S T T S L L Y S S ஜோடியா அறிமுகமான அபிராமி விட்ட ଜd கற்றானின் தீவிர ரசிாைம்
曲 ாவின் குளா படத்தை தடவை தொடர் 36TITT 355586: "99"
கள் பாத்துள்ளாம் அபிராமி வானவில் மறுத்து மக்களாட் படத்தைத் தயாரித் திருப்பு இடத்தி திவ்யா என்ற தனது ரெந்த தது வரப்பு' என்ற பத்தி தயாரிக்கிா பொர அபிராமி என்று மாற்றியதற்கு மறுபடி * தி சிதம்பரம் இயக்கும் இப்படத்தின் நாயகனாக காராம் குனாவில்கள் அடிக்கடி பல் முதலில் அறிவிக்கப்பட்டது ாட் ருபிராமி என்று டர் ந்
பதிலாக காத்திக் நடிப்பா எனத் தெரிகிறது *

Page 11
Kiasm
வேறுெ
வளைந்துப்
புதிதாய் பிடம் வந்து நடிப்பி
Tr.
இமய LIÑAKIMINA
இருந்த
வருவாய் எள III SIII LJILJAR, MIMI ... கெளரவ வேடத்தில் நடிந்துள்ள அஜித்குமார் பிப்போது என்னைத நாளாட்ட W" வாளா என்ற படத்தி கொாவ சிவாஜி பத்தில் நடித்துவருகிறார்_F
அருண்குமார் கதாநாயகனாக நடிக்கும் வேடத்தில் Tirgaflystior? W:2 அவருக்கு சேது பாபியக்கும் நத்தா படத்தில் சற்றுநடிக்க திவ்யா பள்ளியை ஒப்பந்தம் செயதி கனான வேடத்தில் நடிகர் பகம் வாரி கணேசன் Wy நதார்கள் இபபோது திவ்யா Halaf"| SL S TTTT L T TTTLLLSLTTT L S TTT STTTT L S TTT TTT S TTT S Z TTTTT LS
ாதிரண் நடிப்பார் என செய்திகள் அடிபடுகின்றன் + விருப்பா இயகத்தில் தந்து
S S S S S SSS S S S S S SS S SS S SS SS SS SS SS SS படத்தில் 鳴叫蠱』 வருகிறார் ATILI
டிபபும் இயக்குகிறார் \பேடு'ஃாாதாரம் பயாக சக்தி தொகைாட்சி யில் ஒளிப்பரப்பட்டு பவரது போலச்சந்தா இயக்கும் Lillolitial
பற்ற பாலுமகேந்திராவின் கதை நேரம் நிறைவடைந்து மி நா
வானத்தைப் போது படத்தைத் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த 5 வாரத்தொடரை Wராத ஆள்கா பிலிம்ப் பாபடி சன தொாங்காட்சி நிறுவனம் கேட்டுக் கொண்டும் W அடுத்துத் தயாரிக்கும்
பாலுமகேந்திரா படமொன்றில் விய **" | நெரம் தொடரைத் தயாரித்த மீடியா Life நிறுவாததிற்காக நடிக்கவுள்ளார் சரண் ராகவுள்ளார் இம்முறை இவர் இயக்குவது ரிள்ளத்திரைக்கா இயக்கும் இப்படத்திய | namn
'தடித்துத் திர'"ே
பெங் நாயகனாக நடிப்பா எாத் தெரிகிறது W
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S வி.சி.குகநாதனின் தாடு சொல்லுகிறோம் "i :
வாய் என் தோழி மிகளில் இருந்து தமிழில்நடிக வரும் நடிகைகள் துெTாது து கள் பெற்றும் கொடுப்பதற்காத சில நடிகர்களை WCT FRA DE UNO UT UUTTU "*** ாட்டு பத்திருப்பாகள் இந்தப் பட்டியவில் தொழி Adar ரோஜாமும்தாஜ் உட்பட
திருவிலையாளத்திருந்து தமிழுக்கு'. சபாஷ் வாங்கிய நடிகையாம் முன் நடிகர் irty" at the "M"
பிசிகுநாதன் உருவாக்கும் இப்படத்திற்கு நக்குப் பலமான் சிபார் செய்து வருகி இசையமைக்கிறார் சந்திரபோர் விருதாத
Iafi வித்தியாசமான கதையமைப்பொடு உருவா
இயக்குநரின் வாரிசான அந்த இளம் நடிகர் கும் இப்படம் வரும் கைப்பொங்கல் ாந்தன்று
பல பருவாகும் படத்தில் 壘l வட பிந்திய SJ Key Lát iTil I LE III.
பொதுத்துப் பொதுத்துப் பாதி பத்தில் AG ÄGGER கொட்புத் தீர்த்து ಉಣೂರಿಲ್ಲ ಆನ್ಲಿ
அப் படத்தை இயக்கும் முன்ரெழுத்து இம்பியர் L
அவமதிப்படுத்தினாராம் டிருந்த ஆர்யாவுக்குப் TTLTTL TLTtLLtLtLLT S S TTTT L SYY LLLLLLLTS LLTLLGL0 HTM DIEN AMINALE"NT. LITT ஆா SSSS LSS TT ZS LLLL S S TT T LL T K T L L L L S ந்து FEL PÅ AT LA யக்குநர் yw'r A49, sy'T WILLIA PA ELITEITLIG ஒருவன் ஆசிரிய மே காதப் டூகவில்லையே என்ற கோபத்தில் இருக்கிறா கதையுடய இப்படத்தின் கதாநாயகி ாம்பரி நடிகை தனக்குத் தொடர்ந்து வாய்ப்பு போ படத்தின் பெயரும் மாற்றப் எடுத்தால் தாள் தயாரிக்கும் படத்தை இது டன்ாது ாப்பைக் கொடுப்பதாக ஆசையும் காட்டியிருந் == == === மனம ாராம் நடிகை நாடி இயக்குநர் சொன்னபடி திருக். திருக்.படம் செய்யாதால் வேறு ஒரு இயக்குநரை வைத்துத் குரோதம் படத்தை அடுத்து பிரேம் தனது சொந்தப்படத்தைத் தொடங்கி விட்டாராம் LLI சித்து இயக்கி நடிக்கும் படத்திற்கு ராஜ
ாஜன் என்று பெயரிட்டுளனா நட்சத்திரக்குடும்பத்திற்கு போட்டியா இது முழுக்க முழுக்க கிராமத்தைக் கற்றி ங் விட்டாராம் ரயில் MILF திரையுலகப் நடக்கும் திடுக் கிடுக் திருப்பங் புள்ளிான் வந்து கொள்ளும் பார்ட்டியை கருப் கூடிய மர்மப்
நடத்திப் புகழ்பெற்றவர்கள் நட்சத்திரக் தி I imIiiih,
த்தின் இப்போது அவர்களுக்குப் போட்டி தாது வீட்டில் அடிக்கடி பார்ட்டி வத்து திரையுலகப் புள்ளிகளை
ாறு கூட்டி வரு கிரா ாம் நடி
aligouyas Ortegab UL || || காதவர் தினம் படத்தில் Ril5 FHAli ITILIFAK GFT K. அறிமுகமான குணால்
சிம்ரனின் தங்கை மோனல் ஜோடியா புக்கும் படம் பார்வை
ஒன்றே பொதுமே இவர்களுடன் ராம்ஜி தாமு, வையாபுரி உட்பட பலர் இல் நடிக்கிறார்கள்
'Il I I Iflii III IT li " படத்தின் மூலம் இசையமைப் LITT FTIT FT NA அறிமுகமான பரE இப்படத்திற்கு
கார் கொடுக்கத் தடை தள்ளன வைத்து வாலி அமர்க்களம் முக வரி ஆகிய படங்களை இயக்கிய பியக்குநர்களுக்குக் கார் பாரித்தார் அஜித்குமார் இவற்றின் பின்னும் தன்னை வைத்துப் படங்களை இயக்கும் இயக்குநர்களை மகிழ்விக்கும் முகமாக விள்ை fight பரிசுகளை வழங்கி வந்தார் அத் una இப்போது நீனா படம் நன்ற வந்திருப்பதால் அதன் இயக்குநர் பிரபு கதாநாயகனாக நடிக்கும்பு தாளிற்குக் கார் ஒன்றைப் பரிசளிக்க நினைத்திரு SITÄT IM JAG ப்யர் துடும்பம் என்ற ப இதுை மனைவி ஷாலினியிடமும் கூறியிருக்கிறார் இனிமேல் யாரு · ாரு சங்கீதாரா தாயார் பரிசளிக்கக் கூடாது என்று தி விதித்திருக்மி விரி ITTER Ph I | ITIFAII 雷j蘭島』 SL S SL S S S S S S S S :ே புது வரவு கொட்டாசசி
நிக்ஷா பெர்ரான் மனதைத் தொட்டு படத்தில் விவரின் பின்னா t --Hவட்டியைத் தாக்கிப்பிடித்தபடி அலையும் நகைகளை நாள் iliri கிருஷ்ணா Iniut Glit '
இர  ைவேடத்தில் நடிகரும் படத்தின் பின் வேக்குடன் பானியத்து அம்மன் படத்தி ஆளவந்தான் தமிழில் வர்த் இந்து விாட்டார்ரியின் சொந்த பிடம் பொள் ம் அதே தினந்தில் இந்தியிலும்" வாயுள்ளது பிந்தியில் நடிப்பு ஆசையில் சென்னைக்கு ரயிரிெய கொட்டார்
படம் அபார பெயரில் இப்பது Lyra, TEL OLU LİS'i kafirl" வாஞ்சிரிநாதர்'
வளியாகவுள்ளது - ப்ரப்ான்று பெரிய நடிகர்களின் படங்களில் எவ்வாம் நடிந்து
பிரபு தாரோடியா TIL வருகிறா டத்தி அழகான சாதிகள் S S S S S S S S S S SS SS SS S S S S S SS
சாத்ரி இப்போது மதி: ஹைடெக் DG) ள்ளாதே பத்தில் ஓர் ஒரு ரோம் வின் பாக் கொஞ்சம் அதிகமாக் புத்து ாடங்காட்சியில் தோன்றிவர் பதும் ஒன்கார்போட்டிக்கு அது தெரிவாகி அவரது வலியைக்
it until கொஞ்சம் மரகடிந்திருக்கிறது STT S TTTS TTTT Z SY u u SSS T T TTT T TTTTTTTT TTTTTuLLL T TTT LTTT T TTT S ன்படத்த இயக்கிய கொண்டிருக்கிறது ண்டும் அர்ஜுன் நாயகனாக அடுத்து கல் நடிக்கும் ஆளவந்தான் ஷங்கர் இயக்கத்தில் வந்து படமொன்ற பியங்கள் நடிக்கும் ரோபோ நா இயக்கத்திய நடிக்கும் பெயரிடப்படாத ார் இப் படத்திற்கு வலதுகை பட்நாம் கம்பியூட்டர் உட்ப உயர்தொழில்நுட்பத்தியாகும் என்று பெயரிடப்பட்டுள்ளது ஹைெ படங்கள் ஆகும்

Page 12
இருட்டிவிட்டால் வரு கிழவு விட்டுவிருந்தா
*薰*
புத்தத்தின் அனர்த்தங்களை
இாது (35LGTOTOIசெய்திகளாகத் தான்
***
தொடர்ந்து நிற்பது |5ft6i Guild/050 ա. 6 எல்லோரும் விரும்பு நாளைய விடியலில்
தமிழ்த் தோட்டத்தில் குளிர்த்த யாருடைய முகங்களும் விடியவில்லை
GUT, Të 561 s நீண்ட இரவின் இதில் எத்தனை பே சிட்டுக்குருவிகளாய் சிறகடித்துப் விடியலுக்குப் பின்னரும் கூட மீண்டும் பார்க்க முடி ugյի50/5071 அன்று அவர்களும் வெளியாகியிருந்தனர் விடையில்லா வினா
பிரிகின்றோம் நானும்
(DLD606): LS S S S S S S S S S S S S S S S S S S
வாழ்க்கையின் எல்லைக்குள் அகதி என்ற அந்தஸ்தோடு காலடி வைக்கையில் இன்றைய Liga 6) dura5. வட்டமிட்ட வல்லுறுகளின் ***
தொட்டில் குழந்தை பாவம் இவர்களது கால் நடைகள்
சந்தேகப் பேயின் சவுக்கடியால் வேறு எந்த ஞாபகமும் வரவில்லை
ց Ե&րջին Gun org//667 ನಿಣ್ರಯ TÜ 50–15 377 இருபத்தொன்பது கிளம்புறாக்கள் நேற்றைய இரவில் டிே வந்தார்கள் 14 Tifi இரும்புக்கரங்களின் கீம்சிப்பால் | պ550 մ: Gers j) KOOTLOTTBASIL) CELUITI) CO7IGQ) பிந்துனுவெவில் யாரையோ எதிர்பார்க்கிறார்கள்- գՈւg இளவழுதி-திருமலை வாக்குக் கேட்ட பிரதிநிதிகள் o ԱՂ) { -*="="-" :=": " - "-/-. - ԳԱ Գործն (1870 15inuրոնմեն, சிந்தனை 勋 E. ՄԱ சிறுமி ஆறுதலை மட்டும் தானே | 605FCİlgiJU ITİ, * தமிழ்ச் சிறுமியா-நீ அவர்களாலும் கூற முடியும்? TGÖTA 2ւմ Աբ5մ 65 1510/Iա5 50/01/16652 *** 45. சிறார்களுடனும் சிரிகுது வாகனம் அதில் ։ Ձագնu5970 6) I) துள்ளி விளையாடிய முற்றம் பிரதிநிதிகள் அல்ல-பிரேதங்கள் GTIF JG5i7 TCASP நேற்றைய வடிவில் சிதறிப் போன மானிட ဂ#း விடுதலைக் கதை சொல்லிய ***
விரத்தை உணவுடன் *** | oVo ஊட்டிய உன் அன்னை பற்றி அறவே தெரியாது கொண்டிருக்கின்றன. 蠱 (TIJ(A | Հասոզիտոհմ: LOJJIGMOTTĒJI 65 GO7 TGÖTL. மாலையில் மறைந்து போகும் நாளையும் வரும்- " . FLOTT சூரியனுக்கு கண்சிமிட்டி விட்டு ர செய்தியாக Հ95նյսմահ5ն (L. தலை குனிந்திடும் மலர்களை நேற்றுவரை விட்டோடு விழுங்கப்படும் இ0 35 TILLS, 25 FGU sig LL. நிம்மதியாய் இருந்தோம் ԱՔԱԳ கதை சொல்லும் தருதை யாரோ வெற்றி பெற (ΤΩΜΙΟΜ) έργα *** T/06:52, 198907 இடத்திற்கு விரட்டப்பட்டோம் புள்ளி Oslo Tsilisatists பள்ளிக்குச் செல்லும் போது இப்படித் தான் அழுகிறார்கள்- தொடர்பு சாதனங்களில் ' பாதை வழியில் செல்லும் Patilis 5III's GT நேரம் g உறவுகளுக்கு கை அசைத்து εκ και : GTGÖTL. 6) FGUIQ/IT lill-sajf, g, 2 mm) qasir. ԳԱՑ ՏԱՔ5/ f KTİF JGG B52 |55 2-0գ/ 1o முகங்களுக்குள் Ա Աքլգ55 57 6)լի010/լրիվ ց{M ருேறை பதற்றம் விடுகிறது. *** சிறுமி இருக்கிறாய்-நி பரவிக்கிடக்கிறது. ''' TIFJE பள்ளி முடித்து சண்டையை விரும்பவில்லை 20 LDLI பசியுடன் விடு வந்தாய்- 8 இந்தச் சாதாரண மக்கள் | 51Ti 55 giz |6) წ|| I |55նա Յա 烈 2.01 (5Լգ0F0ապ10 ויי நீளுவதால் நிற் உன் உறவையும் காணாது தேடுகிறாயா? சத்தியமாய் தெரிகிறது ՀՊ55Պանամ 915 அந்த அரக்கனின் கழுகுப் பறவை Արամ ցոգ: 2 (U: L/01/AtA/ 2 07թ, 2 Ո) (1/5007 சாத்தியமில்லை என்பது. S/55/Աp5/050III 6) Ղյլ : FTL(850 590 5070LGU76) * վճւմ:
சாத்தான்களுக்கு இது தெரியாது GTITIJA glo, LGU, 2 at na GUIta போகுமோ தெரியலையே! : |pგუჩ)
சித்து விட்டுப்
எத்தனை சிறுமிகள்-இந்த Գո55 ԳԱ ஈழத்தில் உறவுகளை தேடுகிறார்கள். o ೧೯೮೪ நேரம் இவர்களோடு guidge"0
சிறனுனி-கிளிநொச்சி இருந்துவிட்டுப் போகத் தான் ஆசை சேற்றுக்கு *
e
ZA உங்கள் பணம் பதவி படிப்பினால் சாதிக்கத் தவறியவைகளை இனிமையான
பேச்சினால் வசப்படுத்திக் கொள்ள (LPL.L., D.
மற்றவர்களிடம் சிநேகமாய் சிரித்து
அன்பாய் வெளிப்படுத்தும் வார்த்தைகள் ஏற்படுத்தும் நெருக்கத்திற்கு ஈடாக வேறு எதையும் செய்ய முடியாது.
மனம்போல் வாழ்வு இனிய மனத்திலிருந்து இனிய வார்த்தைகள் உத்தரவாதமான இனிய வாழ்க்கை
சிறு தவறு செய்தவரை கடுஞ்
இன்சொற்களால் பெருந்தன்மையாய் தவறை உணர வையுங்கள்
இனிமையாய் பேசுவதென்பது முதலிடேயில்லாமல் இலாபம் தரக்கூடிய செயல் பிறகு ஏன் தயக்கம் உடனடியாய் செயல்படுத்துங்கள்
* அதிகாரத்தின் எல்லைகள் வரை யறுக்கப்பட்டவை அன்பிற்கு வரையறை யில்லை எல்லையில்லா ராஜ்ஜியத்திற்கு எஜமானன் ஆவதற்குத் தொடர்ந்து செயல் படுங்கள்
தினமும் காலையில் எழுந்தவுடன், இந்த நாள் இனிய நாள் நல்லநாள் அன்பிற்கான நாள் அன்பை மாத்திரமே வெளிப்படுத்த வேண்டும் என்று மனத்திற்குள் சொல்லிப் பழகுங்கள்
உங்களினும் பெரியவரிடத்தில் மட்டுமல்லாது சிறியவரிடத்தும் வெளிப் படுத்தும் அன்பே உங்களுக்குச் சிறப்பைத்
sigging
ܵ
சொற்களால் தண்டிப்பதை விடுத்து
தரும்
* யார் முதலில் என்ற Guinea, இடம் தராமல் அன்பை முதலில் வெளிப் படுத்துகிறவர் நீங்களாகவே இருங்கள்
உங்களுடன் சிறிய மன வருத்தம் அல்லது மனஸ்தாபத்திலிருக்கும் சக அலுவலர் அல்லது நண்பரிடத்தில் நீங்கள் இயல்பாக வெளிப்படுத்தும் பகைமை பாராட்டாத நல்லவார்த்தைகள் வீணான சங்கடங்கள் தேவையில்லாத பிரச்சனை களிலிருந்து உங்களை விடுவிக்கும்.
உறவினரோ சக நண்பரோ உடல் நலமில்லாதிருக்கும்போது நீங்கள் வெளிப்படுத்தும் உற்சாகமான பேச்சு அவர் உட்கொள்ளும் எல்லா மருந்துகளை
மகிழ்ச் தொல் கிட்டும்.
எனபன குறையும் . முன்னேற்றங்கள் ப பெரிய வருமான வ அதிஷ்ட நாட்கள்
பேச்சுகளில் தடைக காரிய முடிவுகள் வ அதிஷ்ட நாட்கள்
அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள் :
LÓgJ6 மனதில் தொழி தட்டுப் ரின் உத
களால் நன்மை ஏற் ரப் பொருட்கள் பெரிய நன்மை அ6 அதிஷ்ட நாட்கள்
*–助", 蠶。
BELGELb
FGT டும் நிம்ம
விடவும் சிரியதாய் செயலபட்டுப பய னளிக்கும்.
அவர் கோபப்பட்டதால் தான் நானும் என்று மற்றவரின் இயல்பை நீங்கள் பெறுவதற்குப் பதிலாக, அமைதி யாய் இருப்பதன் மூலம் உங்களின் Po இயல்புகளுக்கு அவரை மாற்றுங்கள்
எல்லா சந்தர்ப்பங்களிலும் உங்கள் தரப்பு நியாயங்களை மாத்திரம் நினைத்து செயல்படாமல், மற்றவர் தரப்பு நியாயங் களையும் உணர்ந்து செயல்படுவதன் மூலம் உங்களின் கடுங்குணங்கள் மட்டுப்
R
பட்டு நற்குணங்கள் வெளிப்படும் பொருட்கள் வந்து அன்பு இனிமையெல்லாம் பயிற்று கைகூடும்
விக்கப்பட்டு வருவதல்ல அன்றாடச் :*
செயல்களினூடே பழக்கத்தில் வர 蠶 :
வேண்டும். se
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ո//7/754/7/7/0 O ஆனால், fascit
@ 2. AUGSLÖ, நல்லதல்ல, என்னுயிரே. 2 வெறுக்கவில்லை DUITSJAITS | உன்னை-நான் பிறாகள் காதலித்ததை " (Τάγωγα 05մ Gung | 6)լյՈազյՈTրթ) மெச்சுகிறேன் உன்னுடன் இணைக்க I பெரியோர்களின் கண்டிப்பு : *** சீதனப்பாலத்தை GRUPP என்ற பெயரில் 2. (წიწ1/10), கட்டுவதற்கு-உன் 1500ᎢᏛ சமந்தவாறு அடிமையாகிவிட்டதை 50 முடிந்ததையெல்லாம். 2. (ն 5լ ( (Ուիլյ0լ 'கு' கொடுமை என்பதா எனக்குத் தந்தாய் மாற்றுவதற்கு-நான் -தாமரை மகன் , *** சம்மதிக்க மாட்டேன்
Eglinois STGÖTC) ***
: 6սահն 05/655 Աpւգար 505, Մա905 ՀՊտ56
பொருளையும் வாங்க 35ւ Gun bâ(5, Մանն ի՞ பணத்தையும் வாங்கும் கொடுப்பதற்காக-உள் மடிகிறேன். தம் 5U alla TUTTI உடலுறுப்பை விற்க |иш болуттайт. மாலியாக்களும் | 6)ԱՐԱ567501Iա | முனைகிறாய் POMOCOG գ55/5-g//6ն ஆகிவிட்டதை "Ա"Պ"ա: தினங்களும் கொடுமை என்பதா? G நி. BUITE GAGRATIGD கரிக்கின்றன. - 测 வெறுக்கும் 707Ս(35-74)
பணத்தையும் பெற்று சீதனத்தை άτη), ήρητα) οι பொருளையும் பெறுபவர்கள் நானும் வெறுக்கிறேன் மு. சசிகலாமே-நி : ಛೀ! UITg5/ 45/T 545/Vg5, *** Gāmünf-01 ஞ்சம் பரிதவிக்க விடுவதைத் தான் 500 * 05/600 467u5//: 15 UTI, எதைக் கொடுமையென்பது
GEGE. GTIGMA).ILDGUT S1601 (360TTBELDPT606). வேண்டும் u ni inimi i um 505 Tes 5/07ն சுவார்த்தைகளை υίΠήΟρυβα, 55 գՈւո05
தத்தால்-உன் ற்றை ப வேண்டும் 505/6 தத்தை இது விடாதே
1ள்-அருகில் հանքս, "imaյցիր)-եւ- 3Fh, 5, GSI, J,j,a,a LÉ காதே ந்தனக்கடத்தல் வீரப்பன் என்றால் பலருக்கு விரப்பனது கடா மிசைதான் உடனே
ஞாபகத்துககு வரும
வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதும் வீரப்பனின் பெயர் எல்லா 55 விட்டே இடங்களிலும் பரவி விட்டது. இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருந்து வெளியாகும் 5 5TTLD பாலரமா என்ற குழந்தைகள் இதழ் விரப்பனை வைத்து வித்தியாசமான போட்டி ஒன்றை TO விடு ஏனெனில் நடத்தி விட்டது.
பாலரமா இதழில் மீசை இல்லாத கம்பியூட்டர் முலம் மீசை நீக்கப்பட்ட வீரப்பனின் 55 LO புகைப்படத்தைப் போட்டு வீரப்பனுக்கு வித்தியாசமான வகையில் புதிய மிசை வரைந்து
வேண்டும் அனுப்பும்படி பிரசுரித்தது.
ம். ஏ. ஜமானியாகாத்தான்குடி-06
- Gluluff:
ճւ ա5/:
முகவரி: காக்கா முனை-6
பொழுது போக்கு
தொலைக்காட்சி
இப்போட்டியில் வீரப்பனுக்குப் பொருத்தமான மீசை வரைந்து அனுப்பும் 12 வயது குட்பட்ட சிறார்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளும் வழங்கப்படவிருப்பதாக அறிவித்துள்ளது SS SS SS SS SS SS S S SS S S
Gro),
20
gՈgoor a soՈար
பத்திரிகை
பெயர் கே.சாந்தினி
6նա5 * 17 முகவரி 136 சிதம்பரபுரம்
வவுனியா
போக்கு
பொழுது பத்திரிகை பேனாநட்பு
b :
furror at Ji. Lar
லைகள் நீங்கி பணவரவு சண்டை சச்சரவுகள்
ரீட்சை முடிவுகள் கல்வி
பன் தரும் புதன்கிழமை
|சதிகள் கிடைக்கும். திங்கள் வெள்ளி ബ് 00: 12, 16.
ல் முலம் வருமான பெருகும் நினைத்த ங்கள் நடைபெறும்
நோய்துன்ப மருத்துவச் காணப்படும் திருமணப் நீங்கி, நல்ல சுபகரும ர இறுதியில் கிடைக்கும்.
புதன் ஞாயிறு մioսնւի 516: 04: 1914.
b:
அச்சம் காணப்படும். ல் தடங்கலால் பணத் பாடு ஏற்படும் வெளியோ விகள் கிட்டும் சில செய்தி படும் இரும்பு அலங்கா ற்பனை செய்வோர்கள் Louis, GJ GJGJITij, J. Gf றோஸ் எண் 07 II, 16
ரச்சனைகள் குறையும் ரர்களின் உதவி கிட் வளியிடச் செய்திகளால் கிடைக்கும் புதிய ரும் பயண முயற்சிகள்
புதன் சனி, இளமஞ்சள் எண் 03 12, 15.
மனதில் நிம்மதியும் முன்னர் இருந்த கஷ்டங்கள் தீர்வதுடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரப்பெறும் பெரிய வெற்றிகள் பணவசதிகள் ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை தென்படும் மகபூர நட்சத்திரருக்கு
பயண வாய்ப்புக்கள் உள்ளன. அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் அதிஷ்ட நிறம் பச்சை எண் 05 அதிஷ்ட திகதிகள் 14, 15 εεσόταση :
குடும்ப அங்கத்தவர்களால் தொல் லைகள் ஏற்படும் கல்வி மற்றும் முக்கிய முடிவுகளில் சிக்கல்கள் வரப்பெறும் சிறுவர் களுக்கு நல்ல வசதி வாய்ப்பு பெயர் புகழ் ஏற்படும் திருமணப் பேச்சுக்கள் எதிர்கால வாய்ப்புகள்
நன்றாக இருக்கும்.
அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் ஊதா எண் 02 அதிஷ்ட திகதிகள் 10, 1 g5Ј6ултib : கவலைகள் நீங்கும். நெடுநாள் காதல் திருமணப் பிரச்சனைகள் முடிவுபெற்று நல்ல மகிழ்ச்சி தரும் எதிர்பார்த்த முக்கிய விடயங்கள் கைகூடும் பணச்செலவும் வரவு மாக அமையும் சுவாதிக்காரர் குடும்பசந் தோஷம் GGISITIGI,
அதிஷ்ட நாட்கள் திங்கள், வெள்ளி அதிஷ்ட நிறம் மருண் நிறம் எண்
அதிஷ்ட திகதிகள் :
செயற்பாடுகள் வெற்றியாக அமை யும் நோய்துன்ப நிவர்த்தி காட்டும் குடும்பத்தில் உள்ளவர்களின் பயண முயற்சிகள் முழுமையாகத் தொடரும் கேட்டைக்காரர் பணவசதியும் புகழும் அடை வார்கள் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வியாழன் அதிஷ்ட நிறம் பச்சை எண் 03
10, II,
5ջԶ15 : பயண முயற்சிகள் இருப்பிடமாற்றம் என்பன மேற்கொள்ளக் கூடும் கல்வி முயற்சிகள் சீராக அமையும் எதி பார்த்த முடிவுகள் நன்றாக அமையும் பணவ சதிகள் பெருகும் முத்த சகோதரர்களின்
ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் கருநீலம் எண் 0 அதிஷ்ட திகதிகள் 15, 16 разпр. புதிய நண்பர்கள் உறவினர்கள் சந்திப்புக்கிட முண்டு முக்கிய திட்டங்கள் நடைமுறைக்கு வரக்கூடிய நிலை தென்படும் உடல்நிலை இடையிடை பலப்படையும் திருவோணக்காரர் குடும்பவாதிகள் பெறுவார்கள்
அதிஷ்ட நாட்கள் புதன் ஞாயிறு
அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 05
அதிஷ்ட III, 15 கும்பம் : அலைச்சல் செலவுகள் தென்படும் முடிவுகளில் மாறுபாடுகளைக் கொடுப்பதுடன் எதிரிகள் செயற்பாடுகளில் சிக்கல்கள் வரப்பெறும் கல்வி பரீட்சை முடிவு கள் பரீட்சைகள் வெற்றி தரும் சதயக்
காரர் கவனமாக செயற்படவும்
அதிஷ்ட நாட்கள் ஞாயிறு செவ்வாய் அதிஷ்ட 醬 இளநீலம் எண் 08 அதிஷ்ட திகதிகள் 10, 12
பிரயாண ஏற்பாடுகள் மும்முரமாக அமையும் பல சந்தோசமான முடிவுகள் எடுக்கும் கால மாக அமையும் பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேர்வார்கள் ஆலயதரிசனமும் பெரியோர் களின் ஆசீர்வாதமும் காணப்படும் அதிஷ்ட 蠶 புதன் வியாழன்
அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 03 அதிஷ்ட திகதிகள் 112
2, 10-16, 2000

Page 13
LL S L SS LS LS L C TTa AA AA MLC M TL aA T S L L L L L S S S S S S SLS S SS S SS S SS S SS S S S S S S S
ど%
އީޗަޙަޓާހަޕަތަކާ Яtatägй
கருத்தரித்த 3 மாத காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வாந்தி, குமட்டல் போன்ற கோளாறுகளுக்கு மசக்கை' என்று பெயர். இதை ஆங்கிலத்தில் மோர்னிங் f)3, 6076/07 GTGöTLITij J.G.T.
காலையில் எழுந்ததில் இருந்து வயிறு குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். சாப்பிடப் பிடிக்காது. சில உணவுப் பொருட்களை நிறையச் சாப்பிடவும், சில பொருட்களை வெறுக்கவும் தோன்றும்
படுக்கை அருகில் கொழுப்புச் சத்தற்ற கோதுமை பிஸ்கட்களை வைத்துக் கொள்ள வும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குமட்டல் ஏற்படும் அதற்குமுன்பாக ஒரு மணி நேரம் இரண்டு பிஸ்கட்டுக்களையா வது சாப்பிட்டு விடவும் அதற்குப் பிறகு அரைமணி நேரமாவது ஒய்வாகப் படுக்கை யிலேயே படுத்திருந்து விட்டுப் பிறகு மெதுவாக எழுந்திருக்கவும்
நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை பெரிய அளவில் நிறைய உணவு சப்பிடு வதை விட சிறு சிறு அளவுகளாகக் குறைந்த கால இடைவெளியில் சாப்பிடுவது நல்லது
கூடுமானவரை மாவுச்சத்து புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். சோயா பீன்ஸ், பச்சைப்பயறு கலந்த உணவு, தோசை, இட்லி இடியப்பம், அப்பம் போன்ற உணவு வகைகள் நல்லது கொழுப்புச்சத்து மிகுந்த மசாலா சேர்த்து வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் அதிகம் வாந்தி எடுத்தால்
பெண்களுக்கு கண்களைச்சுற்றி கரு வளையம் ஏற்படும். சிலருக்கு மரபு வழியாக கருவளையம் ஏற்படும் சிலருக்கு தூக்கமின்மை, மன அழுத்தம், ஒய்வின்மை போன்றவற்றால் கருவளையம் ஏற்படும். இந்த கருவளையத்தை போக்க சில எளிய வழிகள் மூலம் முயற்சிக்கலாம்.
* பாதாம் கிரீம்கள் அல்லது பாதாம் எண்ணெய் ஆகியவற்றை இரவில் தூங்கப் போகும் முன்பாக பூசிக் கொண்டு படுக்கவும் * பால் ஏடு எடுத்து இதில் பன்னீர் சேர்த்து நன்கு கலந்து அதை பூசிச் சிறிது நேரத்தில் பாலில் தோய்த்த பஞ்சின் மூலம் சுத்தம் செய்யலாம். இவ்வாறு அடிக்கடி செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
* பாலேட்டுடன் வெள்ளரித்துருவல்
ማዕ»
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
(2.723.2
LS S S S S S S S S L S S S S S S S S S S S S S S L S S S S S S L S S S S S S
இட
エ O மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அசிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருட குமட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
நீர்ச்சத்து குறைந்திருக்கும் அதனால் நிறைய தண்ணீர் குடிக்கலாம் சாப்பிடும் சமயத்தில் மட்டும் நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் குமட்டல் அதிகமாக இருந்தால் எலுமிச் சம்பழத்தை நறுக்கி அந்த மணத்தை நுகரலாம். பால் கலக்காத தேனீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடிக்கலாம். இஞ்சியைத்தட்டி சாறு எடுத்து அத்து டன் எலுமிச்சம்பழச்சாறு கலந்து சிறிதளவு பருகி வர வாந்தி எடுப்பது குறையும். தேனீரிலும் சிறிதளவு இஞ்சி தட்டிப்போட்டு பருகலாம்.
கருவுற்ற பெண்கள் மனதைத் தெளி வாக வைத்துக் கொள்ள வேண்டும் கவ லைப்படக்கூடாது. அதிக பதற்றம் கவலை போன்றவற்றாலும் மோர்னிங் சிக்னஸ் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
சேர்த்து பூசலாம். அல்லது உருளைக்கிழங்கு துருவல் சேர்த்து பூசலாம்.
* பப்பாளிப்பழம் பால் கலந்து பசை போலாக்கி தடவலாம்.
* உருளைக்கிழங்கு வில்லை மற்றும் வெள்ளரி வில்லைகளை கண்களின் மீது வைத் துக்கொண்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.
* மசாலா உணவுகளை தவிர்க்க வேணன்
டும்.
* பச்சை காய்கறி சாலாட் பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும்.
* மருத்துவரிடம் ஆலோசனை பெற்று விட்டமீன் ஈ சத்து மாத்திரைகள் சாப்பிட்டு வரலாம். அல்லது விட்டமின் ஈ கிறிம்களை கருவளையம் மீது தடவலாம்.
* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் தேனீர் கோப்பி அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
* இரவில் நிம்மதியாகத் துரங்க வேண்டும் * தூசி நிறைந்த சூழலில் கடும் வெயிலில் சுற்றவதை தவிர்க்க வேண்டும்.
* சூரிய ஒளியில் வெளியே செல்லும்போது குளிர்கண்ணாடி அணிந்து செல்வது நல்லது * புத்தகங்கள் படிக்கும்போது வெளிச்சம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக் கக் கூடாது சரியான அளவில் வெளிச்சம் இருக்க வேண்டும்.
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கோலையிலோ, மாலை அல்லது இரவில் தூங்கப் போகும் முன்பாகவோ சிறிது நேரம் நடை பயிற்சி செய்து வருவது நல்லது
அனுப்பலாம். ஒரு - - - - - - - - - - - - sumiylb guri, Luli (6ë BarOGJ / IS C)Lufr: . . . . . . . . . . . . . . . . . . . . . . . ) VIII பி.கு
而: அதிஷ்டசாலியாக S0LT00TLL S தெரிவு செய்யப்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் 岛"g தொழில்: S S S S S S S S 60 LL Š3, GDDGT 6Og;GluNULLO:. . அனுப்பினால் பிர 2il CDi'r EDED --Bibl frenin Lo-66ni Griffiti LIGHTML5 gair GFDLo சுரிக்க உதவும்
*ப்பனஅனுபவக்கவேண்டிய இறுதித்திகதி 16122000
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
நினைக்கும் போதெ
S S S S S SLSLS SLS LS S LSL LSL TS LSS S S
ன்னுை LITö, ő, தனக்கு Glora o. Dalais)offl ஒளிவுமறைவு இல்ல
ந்தாள்.
Clanci GÚGOT ಕ್ಲಿಕ್ಟಿ 55 360TL to SL நிட்ஸ் கார்டன் உன லிண்டாவிடம் சகல இவ்வாறு ஜனவரி கூறியதனால் ஏற்பட பற்றி GLIDIT Gof (556 SIGUSOS).
ஜனாதிபதி கிளி Gains Lff Gnast alle
அவறறையிட ஒரு தனி
ဂျီပွါး။ அவர் மனை
50jLD FLDU55,16)) မျိုါ தொடர்பா ஸ்டாரிடம் சிக்கின 蠶 suster, நீதிபதிகள் அடங்கி 蠶 SNIT 9 TOT 600 60 GT955 LOOT தகாத உறவு பற்றிய கொள்ளுவதற்கு உ அவர் பெற்றார். இந்த မျိုး
Lijili
c Egnst i விடுவதற்கும் ஆதார UGAOUIT ஜோன்ஸ் பொய்யான சத்தியக்க கும் ஜோர்டன்தான் ே சினை கூறியிருக்கி வழி கிடைத்திருந்த ÚlóTLIT LfiÚ a கிளின்ானுக்கு எதிரா கும் சுதந்திரவழக்கறி SO). 60609TL55) (IOOTGCTU காவை மாட்டிவிடுவ: ೧೯ಣ್ಣಿಲ್ಲ! MIGT.
SID III LDT பெண்டகன் சிட்டியி ஹொட்டேல் பத்தாவ அறையில் 1998ம் ஆ யன்று மோனிக்காை ŜlosisTLIT LAŬ ĜUTŭiĝo எதிர்பாராத வகையி 3. GOD GITö, G, GOSTLITIGT.
முகத்தோற்றத்திலிரு
புலனாய்வுத்துறை : அறிந்து 劃 அறியாமல் ஒரு சதி
அப்போதுதான் உண
| oಷ್ರಕ್ಷ್
இந்த வார
GuGyat
SSR Gili mill-IT Jiji LII
| iii
-త్రా " பரிசுபெற்ற வாசகி
சார்பில் வாழ்த்து এ9055056ump্যLb u இருக்கக் கூடாத
இவ்வாரம் ப பற்றி தபால் மூ அறிவிக்கப்படும் GlgsmTLitLq GlasnT {
25, 10-16, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய உற்ற சினேகிதி ருதி கிளின்ரனுக்கும் டையில் ஏற்பட்ட நெருக் ஏறி லிண்டா ட்ரிப்பிடம் ல் மோனிக்கா கூறியி ன் ஏற்பட்ட உறவு பற்றி பாம் இன்பக்கிளுகிளுப் CDrt of art, ாவிடம் கூறும் போதும் பப் பெற்றாள். AlišGaGL SliTL
ரசிப்பதைப் போல் வு விடுதியில் வைத்து bறையும் சொன்னாள் ாதம் 13ம் திகதியன்று போகும் பின் விளைவு கா எதுவுமே அறிந்தி
ரனுக்கு எதிரான வைற் கார்த்தில் கிளின்ரனுக் க்கும் எதிராக மாட்டி னத் ஸ்ரார் ஈடுபட்டி }{#{{[Tật (LDITøflöm சான்றுகள் கொன்னத் இந்தச் சந்தர்ப்பத்தை 鷺 ஸ்ரார் ஜனவரி 16ம் 20LDUSOTO (IPOTO) நீதிமன்றத்தில் மற்று பற்றார் வைற்வோட்டர் DIT Gisslö, BEIT மேற் |ய அனுமதியைத்தான் இரு ானுடைய நண்பரான
SOGOT இணைத்து ங்கள் கிடைத்திருந்தன. வழக்கிலும் மோனிக்கா டதாசியை சமர்ப்பிப்பதற் மானிக்காவுக்கு ஆலோ ார் என்று நிரூபிக்கவும்
டந்த சில மாதங்களாக வழக்குகளைச் சோடிக் 05ITSGIT NGOLDLL LODULO அதிகாரிகள் திவலைக்குள் மோனிக் ற்கு பல ஏற்பாடுகளைச்
லம்-ஆர்லிங்டனிலுள்ள உள்ள நிட்ஸ் கார்டன் து மாடி 102ஆம் இலக்க ாடு திகதி அழைத்துக் கொண்டு சேர்ந்தாள். மோனிக்கா ல் அங்கு பலபுதுமுகங் அவர்களில் சிலருடைய து அவர்கள் மத்திய யச் சேர்ந்தவர்கள் ாண்டாள். தன்னையும் கிடங்கில் தன்னுடைய தள்ளப்பட்டு விட்டதாக ந்தாள் மத்திய புலனாய் இருவருடன் கென்னத்
ஸ்டாரின் சுதந்திர வழக்கறிஞர்கள் அமைப் பின் பிரதிநிதிகளும் அங்கு நின்றிருந்தனர்.
மோனிக்கா அங்கு போய்ச் சேர்ந்ததும் அங்கிருந்த ஒர் இருக்கையில் அமரும்படி அவ சைகை காட்டினார்கள் அமர்ந்து கொண்டதும் தன்னுடைய சினேகிதி லிண்டா ட்ரிப்பை ஒரு தரம் திரும்பிப்பார்த்தாள். அவளுடைய முகத்தில் எத்தகைய உணர்ச்சி யையும் மோனிக்காவால் கண்டுகொள்ள டியவில்லை. இருப்பினும் தன்னை மிக நருக்கடியான நிலைக்கும் லிண்டாவே மாட்டி விட்டிருக்கிறாள், என்பதை உணர்ந்து கொண் LIGI.
என்னை ஒரு பயங்கரமான சூழலுக்குள்
தந்திரமாக மாட்டிவிட்டிருக்கும் இவள்
வெளியேறிப் : ல்லை எனக்கு என்ன நடக்கப்போகின்றது என்பதை இக்கிராதகி இருந்து பார்க்கட்டுமே. மோனிக்கா அமர்ந்திருக்கும் போது கென்னத் ஸ்டார் தலைமையில்
GOLDö, STILOLÓlö, என்பவர் மோனிக்காவின் எதிரில் நின்றவாறு அவரைக் கூர்மையாக உற்றுப்பார்த்தாள். ஆறடி உயரமான கரடுமுரடான முகத்தோற்ற முடைய அவரைப்பார்த்ததும்மோனிக்காவுக்கு குலை நடுக்கம் ஏற்பட்டது. எம்மிக் பேச ஆரம்பித்தார். குரல் இனிமையாகத்தானிருந் தது. அவருடைய முகத்தோற்றத்துக்கும் குரலுக்குமிடையில் கடுமையான வேறுபாடு உள்ளது. மிக மென்மையான குரலில் அட்டோ னரி ஜெனரல் ஜெனட் ரேனோ மத்திய அர சின் குற்ற விசாரணைகள் நடத்துவதற்கு பொறுப்பாகவுள்ள சுதந்திர வழக்கறிஞர் அமைப்பைச் ಇಂತ್ಲಿ 6ïo'LITiff 9 Gwlff 555(561055 UTo 3,0016 JL.LIL60L 器 ತಿದ್ಲಿ இங்கு : 6TGOTO 9 (955LDIT8, 9,901 Tou tolLD56urtë 醬 ...A. :
கென்னத் ஸ்டார் என்ற பெயரைக் கேட்ட தும் தலையிலேயே இடிவிழுந்ததுபோல் ஓர் உணர்ச்சிமோனிக்காவுக்கு ஏற்பட்டது. இருப் பினும், இந்த மனுசனுக்கு என்னிடம் என்ன வேலை இருக்கிறது.
DI ULIITTIEŠU LILLGăřBBFGKUNGADP Iglifififitijagnju i
டையிலேற்பட்ட எனது
க்கும் எனக்கு
றவினை மறைப் பதற்
Ο காகநான் முயற்சி எடுக்கி
Gd Baran urai Giugi GIFA
றேன். இந்தச் சிறிய பிரச்
பெ. தனலட்சுமி, 67. நலன்புரிநிலையம், சிதம்பரபுரம்,
வவுனியா
சனையில் கென்னத் போன்ற ஒருவர் ஏன் தலையிட வேண்டும்
ய முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
hurtub. ருக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன்
ாடு பரிசினைப் பெறலாம்.
SS
ஒருவாரம் பொறுமையாக
என்று GloroflameSlat உள்ளத்தில் புயல் வீசத் தொட்ங்கியது.
எம்மிக் மீண்டும் GLOTolló, STSúlún a GOUI Gg5 TILTJÁGOT ITri . "GLOTOS SI, E UA. ற்றங்களை தெரிவித் : Slam
ரணைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் '? E Eë. மான சதிதிட்டத்தில் ஈடுபட்டிருக்கிறாய்" என்று சற்றுக் கடுமையாகக் கூறிய எம்மிக், ண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட தண்டனை உனக்குக் கிடைக்கும்.
ந்தக் குற்றச்சாட்டிலிருந்துநீவிடுதலைப் பெறவேண்டுமானால், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வாறு ஒத்துழைத்தால், தண்டனை குறைக்கப்படும் அல்லது வழங்குகின்ற உண்மையான தகவல்களின் அடிப்படையில் உனக்கு விடுதலைக்கிடைக்க வேண்டும்" என்று எம்மில் Golgi T GRIGINTITY
மோனிக்காவின் உடல் நடுங்கியது வியர்த்துக் கொட்டியது கண்களிரண்டில் இருந்து தாரை தாரையாக கண்ணி சொட்டி 驚 தன்னுடைய நிலைபற்றி பின்னர் அவள் வரித்த போது எனக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாக எம்முர்ரே நின்று விடும்போலிருந் தது என்னுடைய வயிறு வெட்டிப்பிளக்கப்பட்டு அதற்கும் எரி திராவ்கம் ஊற்றப்பட்டது போலிருந்தது. இவையெல்லாம் எவ்வாறுநடை பற்றன என்பதை என்னால் உணர முடியவில்லை.
இத்தனைக்கும் மத்தியில், தன்னை இத்த கைய நெருக்கடிக்குள் மாட்டி விட்ட லிண்டா ட்ரிப்பை ஒருமுறைப்ாத்தாள்
எதுவிதமான உணர்ச்சியுமற்ற பின்
adoL in (3LTñ) ஒராசனத்தில் அவளமர்ந்திருந்தாள். எம்மித் தான் கூற வேண்டிய எல்லாவற்றையும் கூ விட்டு அந்த அறையின் மற்றொரு பக்கம் சென்று ஆங்கிருந்தவர்களிடம் ஏதோ விவர தித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் CLIVITAM, UITGÓGÁT GIGANT GRATIŠJU, KI än சுற்றி வட்டமிட்டன.
gging ofilólog o Garcí பெருகிக் கொண்டேயிருந்தது. இருக்கையி லிருந்து சரிந்து விடாமலிருக்க தன் கைகளால் தன்னுடலை இறுகத் தட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கையில் திடம்ாக அமர்ந்துக் கொண்ட்ாள் என்ன ஆனாலும் சரி என் வாழ்நாள் முழுவதும் நான் சிறையில் வாட நேர்ந்தாலும் என் அன்புக்குரிய அழகரை காட்டிக் கொடுத்துவிடமாட்டேன். இவற்றுக் கெல்லாம் ஒரே ஒருமார்க்கம்தானிருக்கிறது. என்னுயிரை ம்ாய்த்துக் கொள்ளுவது அவ்வாறானால் ஜனாதிபதி பற்றி என்னிட ருந்து எத்தகைய தகவல்களையும் எவரும் எடுக்க முடியாது என்னால் அந்த மனிதருக்கு எந்தப் பிரச்சனையும் நேரப் GÜ606) இவ்வாறு அவர் எண்ணியவாறு அந்த அறை யைச் சுற்றி நோட்டமிட்டாள்
கண்ணாடிச்சலாகைகள் போட்ட யன்னல் கள் அங்கே காணப்பட்டன.அவற்றின் ஒன்றினூ டாக தான் வெளியே பாய்ந்தால், பத்து மாடிகள் கொண்ட அக்கட்டடத்
TISSILI
மோதி என் எலும்புகளும் நொறு GLIMT E ன்றிருந்த மத்திய புலனாய் வுத்துறையைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு
கண்ணாடி யன்னலருகிலும் இருவர் வீதம் நின்றிருந்ததையும் அவள் கண்ட்ாள்
அன்றையதினம் லிண்டா ட்ரிப்பின் அழைப்பை 鷺 அந்த ஹொட்டல் தான் வந்த சேர்ந்த போது, ஹோட்டல் வா லும் எதிர்ப்புறத்திலும் பலர் துப்பாக்கிகள் சகிதம் நின்றிருந்ததையும் அவள் அவதானித்தி ந்தாள். இந்த ஏற்பாடு தன்னை இத்தகைய ಙ್ கவே திட்ட்மிட்டு செய்யப்பட்டிருந்தன என் பதை இப்போதுதான் உணர்ந்து கொண்டாள். மற்றுமொரு யோசனையும் மோனிக்காவுக்கு அப்போது தான் தட்டுப்பட்டது. கிளின்ரன்பவுலா ஜோன்ஸ் வழக்கில் கிளின்ரன் தன்னு
டைய வாக்கு oż தான் 9595UGUITGEIJDITT, GTGCTAD
நீதிமன்றத்துக்கு சமர்ப் எண்ணம் தோன்றியது. இதன் முன்னதாகவே தன்னிடம்விசாரணை நடத்துவ ஸ்டார் ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதை 26GBTTBSTGT.
இந்த இக்கட்டான வேளையில் எம்மிக் மீண்டும் மோனிக்காவின் அருகில் வந்தார். CuDITGM&O, IT உனக்கு வேண்டியவர் களுக்கு தொலைபேசியில் ತಿಳ್ಗು பேசுவதற்கு அவகாசம் தருகிறோம். உன் தாயாருக்கோ ஜனாதிபதியின் செயலாளர் பெட் கியூரிக்கோ வேர்னன் ஜோர்டனுக்கோ தொலைபேசியில் பேசலாம். ஆனால் உன் பேச்சுக்கள் அத்தனையையும் Olgiju ஏற்பாடு செய்திருக்கிறோம்" என் : மற்றுமொரு : சற்றுத் தொலை ருந்தவாறே, 'ஏன் ಇಂದ್ಲಿ of a y Gool கூட தொலைபேசி அழைப்பெடுத்துப் பேச லாம்" சற்றுமுரட்டுத்தனமாகவே கூறினார்.
(வருவாள்)

Page 14
  

Page 15
GTG) 6T.
அதிகாலை நான் மணி நகரின் மையத்தில் இருந்த அந்தக் கல்யாண மண்டபம், காலை ஒன்பது மணி முகூர்த்தத்திற்கு சோம்பலாய் தயா ராகிக் கொண்டிருந்தது வாத்தியக் கோஷ்டி வேஷ்டிகளையே போர்வையாக்கிக் கொண்டு உறக்கத்தின் பிடியில் சிக்கி யிருக்க, கல்யாணத்துக்கு வந்திருந்த உறவுகளும் மொத்தமும் கிடைத்த இடங் களில் நித்திராதேவியை தழுவியிருந்தார்கள் மாப்பிள்ளை தேவேந்திரன் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் கட்டிலுக்கு சாய்ந்தபடி ஒரு சிகரெட்டை புகையாய் மாற்றிக் கொண்டிருந்தான் சீட்டாடிய களைப்பில் நண்பர்கள் தூங்கிக் கொண்டி ருக்க, அறைக்குள் ஜீரோவாட்ஸ் வெளிச்சம் பரவியிருந்தது.
சிகரெட்டின் கடைசி சென்டி மீட்டரை ஆஷ்ட்ரேயில் இட்டு நசுக்குவற்காக தேவேந்திரன் திரும்பிய விநாடி
"G)ounrL’’-ს. " முதுகில் எதுவோ வந்து விழ, சட் டென்று திரும்பி குனிந்து பார்த்தான்
சின்னதாய் ஒரு காகித உருண்டை நீட்டி உருண்டு கிடந்தது.
ஜன்னல் வழியே யாரோ வீசிவிட்டுப் போயிருக்கிறார்கள்."
பட்டிருந்த எழுத்துக்கள் கல்லறைத் தோட் டம் என்று சொன்னது
குணசேகர் பெருமூச்சொன்றை விட்ட படியே தோள்களைக் குலுக்கினார். "கார்வண்ணன். நாய் ஷிபா இந்த மயானத்துக்குள்ளே போயிருக்கு இங்கே பிரச்சனைக்கு விடை கிடைக்குமா. இல்ல பிரச்சனை பெரிசாகுமான்னு தெரியலை சாதாரண ஆக்ஸிடெண்ட்கேஸ்தானேன்னு ஸ்பாட்டுக்கு வந்தா, கேஸ் ட்ரில் வாங்குது." மயானத்துக்குள் வீபாவின் குரைப்புச் சத்தம் கேட்டது.
இருவரும் உள்ளே போனார்கள் டாக் ட்ரெய்னர் மோசஸ் ஷிபாவுக்கு பின்னால் ஓடிக் கொண்டிருந்தார். ஷிபா சிதிலமான கல்லறைகளைத் தாண்டி யாரையோ பார்க் கப் போகிற அவசரத்தோடு ஓடியது கார் வண்ணனும் குணசேகரும் தொடர்ந்தார்கள் கல்லறைத் தோட்டம் அவ்வளவு சுத்த மாக இல்லை. பார்த்தீனியமும், சப்பாத்திக் கள்ளியும் பார்ட்னர்ஷிப் போட்டுக் கொண்டு மயானத்தை ஆக்ரமித்திருந்தது கால்நடை களின் கழிவுகள் ஆங்காங்கே காய்ந்து தெரிந்தது.
வேகமாய் ஓடிக்கொண்டிருந்த விபா இப்போது வேகத்தை குறைத்துக் கொண்டு மெதுவாய் நடைபோட்டு மண்ணை முகர்ந்தது. டாக் ட்ரெய்னர் மோசஸ் ஷிபாவுக்கு சின்னச் சின்ன கட்டளைகளாகக் கொடுத்துக் கொண்டு அடியொற்றி நடை போட்டார். வீபா யோசித்து யோசித்து நடந்தது
இருமத்தொட)
காகித உருண்டையை கையில் எடுத் துக் கொண்டவன், வேகவேகமாய் வெளியே போய் எட்டிப் பார்த்தான்.
G6). Gyf08LL
யாருமில்லை. குழப்பத்தை முகத்தில் ஒட்ட வைத்துக் கொண்டு கையில் இருந்த காகித உருண் டையைப் பிரித்தான் உள்ளே பால் பாயிண்ட் பேனாவால் எழுதப்பட்ட இரண்டு வரிகள்
மிக அவசரம்.
உங்களோடு பேச வேண்டும் கல் யாண மண்டபத்துக்கு பின்புறம் இருக்கும் மரத்தடிககு வரவும.
டிககு மணப்பெண் நிகிலா. பதட்டமானான் தேவேந்திரன், கடி தத்தை மறுபடியும் காகித உருண்டை யாக்கி சட்டைப் பையில் போட்டுக் கொண் டவன், வேகவேகமாய் நடந்து மண்டபத் தின் பின்பக்கப் பகுதியை நோக்கிப் GLJIT GOTT GÖT.
வேண்டாத பொருள்கள் கொட்டி வைக்கப்பட்டிருந்த பகுதி அது வேப்பமரம் ஒன்று கிளைகளைப் பரப்பிக் கொண்டு இருட்டில் அடர்த்தியாய்த் தெரிய மரத்துக்குப் பின்னால் பட்டுப் புடவை அசைந்தது. காற்றில் மல்லிகை மணந்தது.
பின் அந்தச் சப்பாத்திக் கள்ளி புதருக்கு பக்கமாய் வந்து நின்று மண்ணை முன்னங் காலால் பிறாண்டிக் காட்டி விட்டு படுத்துக் கொண்டது.
மோசஸ் மணலை கிளறிப் பார்த்து விட்டு குணசேகரிடம் நிமிர்ந்தார்
"ஸார். இங்கே மணல் இளகியிருக்கு இந்த இடத்துல குழி தோண்டப்பட்டிருக் கலாம்ன்னு நினைக்கிறேன்."
குணசேகர் தன் கனமான பூட்ஸ் காலால் மண்னை மிதித்துப் பார்த்தார். மண் கீழே இறங்கியது. "J/TTGMoraw&Io." “6MITst.“ "இந்த இடத்தை தோண்டிப் பார்க் கணும். நீங்கள் ஜீப்பை எடுத்துகிட்டுப்போய் ஆட்களையும் ஸ்பாட்போஸ்ட்மார்ட்டம் பண்ண ஒரு டாக்டரையும் கூட்டிட்டு வந்துடுங்க"
"GINALUGM). GIMIT iii..." EITIGIGGST GOOGTIGST அந்த இடத்தை விட்டு வேகமாய் நடந்து போக குணசேகர் தன் பார்வையைத்
கிரைம்சக்கரவர்த்தி
யின் கதவு சாத்தப் குணசேகர் க. வைத்து தள்ளிப்பா தாழிடப்பட்டிருந்த மெல்ல தட்டி "6)լ ր ց, 6)լ குணசேகர் கா: அவகாசத்துக்குப் Llai GJITJA E GIGGY ஓர் இளம் ெ கிடைத்தாள் இடுப் குழந்தை குணசே பார்த்ததும் தன் பெ யைக் காட்டினாள் விழுங்கிக் கொண்டு "யார் வேணுங் "p-tb GLIf 616 "வடிவு.ங்க. "cita) ում ԼԱ "凯,*uó。 எந்திரிச்சி வேலைக் "உம் புருஷனும் "வயற்காட்டுவே தப்பு தண்டா வே6 துங்க."
"இதோ பார் கேள்விகளுக்கு ஒழுங் லணும். இந்த LDLIITTD 3ÜLI LIIT
"9 GD5ava)ITLD GI ரெண்டு வருஷத்து மரியகோஸ் என்னு ஒருத்தா அந்தக கலி பண்ணிட்டிருந்தார் போயிட்டதுக்குப்புற வரலை செத்தவ
மாதிரி இருந்த சு இப்போ பாழ்பட்டு "நேத்து ராத்தி குள்ளே யாராவது புருவுனோ பார்த்தி "இல்லிங்க நா கலை, ஏழு மணிக்கு அதுக்கப்புறம் நாங் தான் கதவைத் தெ வருவோம்."
"பக்கத்துல வீடு "இல்லீங்க. கணும்ன்னா ரெண் போகணுங்க."
"உம் புருஷன் ே திரும்பி வருவான். "பொழுது சா வார்ங்க. பயத்ே குணசேகர் மேலும் ரணை நடத்தி வி இடத்துக்கு திரும் இன்ஸ்பெக்டர் கா ஆட்களோடும் டாக்ட காத்துக் கொண்டி 3J, LIL IT . "anni G5ITG "ம். ஆரம்பிங் யசைத்ததும் ஆட்க கடப்பாறியோடும் 567, LDGSOT G6.J.J.C. பட்டு ஒரு ஒரம வாயை திறக்க ஆ குழியின் ஆழம் போது மண்ணோடு வேஷ்டியும் சட்டை வெளிப்பட அதை விட்டு மறுபடியும் தோண்டியபோது பார்வைக்குக் கிை LDGST GOOGOOT LU விட்டு உடலை கொஞ்சமாய் உட கெடாத திட இளைஞனின் நெ கத்திக் குத்துக் கா மாதிரி தெரிந்தது.
"L
பக்கத்தில் போனான் தேவேந்திரன் கூப்பிட்டான்.
"5 fairl" மெல்ல பட்டுப் புடவை திரும்பியது. அது நிகிலா இல்லை. ஓர் ஆண்முகம் பெரிதாய் மீசை வைத்த முகம் அந்த உருவத்தின் வலது கையில் ஒரு அடி நீளத்தில் கத்தி ஒன்று அந்த இருட்டிலும் மினு மினுத்தது தேவேந் திரனின் கால்கள் பூமியோடு ஒட்டிக் GJ,TGSOTLIGJI.
ஸ்பெக்டர் குணசேகரும் சப் இன்ஸ்பெக்டர் கார்வண்ணனும் ஜீப்பை விட்டு இறங்கி இந்தப் பழைய சிமெண்ட் பெயர்ப்பலகைக்கு முன்பாய் போய் நின்றார் கள் அதில் கோணல்மாணலாய் எழுதப்
gy. 10-16, 2000
யார் இருக்காங்கன்னு பார்த்து ஒரு விசா ரணை பண்ணிட்டு வந்துடறேன்."
மோசஸ் தலையாட்ட குணசேகர் சிதிலமான கல்லறைகளுக்கு மத்தியில் முளைத்திருந்த பார்த்தீனிய செடிகளை மிதித்துக் கொண்டு தொலைவில் தெரிந்த குடிசையை நோக்கிப் போனார்.
பத்து நிமிஷ நடைக்குப் பின் அந்தக் குடிசையை சமீபித்தார் வாசலில் இரண்டு ஆடுகள் கட்டிப்போடப்பட்டிருக்க குடிசை
A.
// 。ッ///労|。 グ。 ஞனின்@ /لي பார்த் வெட்பு துரத்திச் சுற்றுமுற்றும் பார்த்தார். தொலைவில் ஒருகுடிசை தெரிந்தது. ஒருவன் கூப்பிட்ட
"மிஸ்டர் மோசஸ் நீங்க இங்கேயே I இருங்க கார்வண்ணன் ஆட்களைக் கூட்
ட்டு வர்றதுக்குள்ளே அந்தக் G03 IING) டிட்டு வர்றதுக்குள்ளே அந்தக் குடி "இதுவும் கு
கய்யா. அவன் பார்த்தார் குணே *g 90。 ஒட்டியிரு நத மண முதல் பக்கத்தை முகம் வியப் ஆணியடித்த மாதி நிலைத்தது.
00) ി
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிருந்தது. كم | at Gld) goggll
தார். D-L Låg, udstil
前,
ருக்க அரை நிமிஷ: கு கதவு மெல்ல போயிற்று ண பார் வைக்கு = &
சிணுங்கும் கைக் ன் யூனிஃபார்மை கண்களில் மிரட்சி
LJ LLJLIDIT Li GT jfa)
GJ.LLIGI. య
டு Tilbu நடிக்காதே. ன் இருக்கானா. இதையெல்லாம் ஜூட்டிங்குல கோழி கூவுறப்பவே N1 GGS BIT) uLIMAS AloLä.
போப்ட்டார்ந்த கும்."
என்ன வேலை. பசியைவிட அம்மாவின் பதில் கொடு லதாங்க. அவர்க்கு அதன் பிறகு அபிதாவுக்குப் பசிக்கவே ல எதுவும் தெரியா ഞഖ.
பசித்தாலும் வாய் திறப்பதில்லை. நான் கேக்கிற அம்மா ஏற்படுத்திய காயத்தை குத்திப் ான பதிலைச் சொல் ல்லறைத் தோட்ட பாறுப்புல இருக்கு." எக்குத் தெரியாதுங்க கு முந்தி வரைக்கும் uLITIST GLfuGufi பறையை பராமரிப்பு அவர் செத்துப் வேறயாரும் இங்கே Bill 9600 GMT 91 L 95-9, LD ப்ப இங்கே யாரும்
வா ற தல லை
மொதல்ல பார்க்
ல்லறைத் தோட்டம்
LITJ o N ரி இந்த மயானத்துக் ருந்ததை நீயோ உன் ή ποπΠρ" AJ 3;
75606)JJ FIT 55/LLIT க விடிஞ்ச பின்னாடி புண்ணாக்கினாள் கணக்கு டீச்சர் வசுமதி 1றந்துகிட்டு வெளியே யின் பென்சில் பாக்ஸ் காணாமல் போனது நாள் அழகா இருக்கு என்று என்றோ ஒரு நாள் ஆசைப்பட்டதால் பழி அபிதா மேல்
"சத்தியமா நான் எடுக்கலை டீச் வலையிலிருந்து எப்ப ့်မျိုးမျို o அபிதாவின் LGTV 9545||60|05||535| tolUSOTBF100 UT5 GTM கண்டெடுக்கப்பட்டது. இது எப்படி இங்கே կL0 臀 வந்துடு ಇಂಗ್ಲಿಷ್ಠೀ Leje i tij LDGOUë
கையில் எடுத்திருந்தாள் G E. இருந்த ஒண்னுமே தெரியாத மாதிரி நடிச் வந்தபோது : சேயே இப்பு என்ன சொல்றே" வண்ணன் இரண்டு "ಇಂಕಿಅತ್ತಿ தெரியாது 心好母f,"
ஒருவரோடும் வந்து நடிக்காதே." 历鸥TT、 டீச்சரின் அடி தாங்க முடியாமல் அழு தாள் குரூரக் கண்ணாடி அணிந்திருந்த LILL-GDITLDT ...?" மச்சருக்கு அதுவும் நடிப்பதாகவே தெரிந் . குணசேகர் தலை 岛g மண்வெட்டியோடும் இளமையின் அடையாளங்கள் அபிதா ளத்தில் இறங்கினார் விடம் தென்படத் தொடங்கியதும், கதா வகமாய் தோண்டப் - நாயகி வந்தது பேபி அபிதாவை குழி விட ಅಗ್ದಿ ಙ್ GJULjë மதத்து கம்பளம் விரித்த LDIT 06080.
**ತ್ತಿ' E.L.D. (52560.5UTU3 (D155GUTS LDly. OIG) இரத்தக்கறையோடு வைத்துக் கொஞ்சிய கதாநாயகன் ': களுக்கே அவளை இரவு உணவாக்கினாள்
அம்மா முதுகுப்பாகம் கோரப்பற்களை சாமர்த்தியமாக மறைத் வேறு துக் கொண்டு திரியும் ஓநாய்கள் அவர்கள் ழுத்தார் கொஞ்சம் 蠶 ಸ್ಥಿ மேலே வந்தது. UT OLITIA GTW FBITEITU-507 3.035's LP 319 ' லாத சாடிஸ்ட் அபிதாவை ருசித்த முதல் றியில் விழுந்திருந்த ஓநாய் ஜூட்டிங் என்று ஊட்
falu gör...?" பழக்கமில்லைன்ேறவளை, பலாத்காரப் சேகர் குனிந்து இளை படுத்தி வாயில் ஊற்றினான். தொண்டை 2-ւ606) (ՄԼ0ԱՔՍ ԼDITIII யில் திராவக எரிச்சல் முகத்தை மூடிக்
கொண்டிருக்க குழி - கொண்டு அழுதாள்.
இரண்டு பேரில் நடிச்சது போதும் வாகண்ணு.
சரேலென புடவையை உருவினான். இதே ரீதியில் நிறைய இரவுகள் ஒவ் வொரு ஓநாயும் அவள் தவிப்பை விம்மலைக் கொஞ்சமும் கண்டுகொண்டதில்லை. அவர் களின் பார்வையில் அபிதாவின் ஒவ்வொரு நடிப்பு அபிதா என்பவள்
பக ஏதாவது இருக்கா? 90)
வீடுகளை பார்க் டு கல்லு தொலைவு
குள்ளே இருந்ததுங் நீட்டியதை வாங்கிப்
it. 9,609.6LD, . . .
பார்டு - நடிகை ணத் துடைத்து விட்டு மனுஷியாய் UT55, CP5 புரட்டினார். ஆண் ஜவஹர். அவனது ஊறுகாய் கம் கு போக பார்வை பணியின் விளம்பரப் படத்தில் நடிக்கக்
அந்தப் பக்கத்திலேயே - கேட்டு அணுகினான்.
பேச்சு, அணுகுமுறை எல்லாமே புது Ո7-0540- சாக இருந்தது.
s 贝母、
சில திரைப்படங்களில் கதாநாயகிகளைப்பார்த்து அவர்கள் பெறும் பொருளாதார வசதிகளைப் பற்றி கேள்வியுற்று மூக்கின் மேல் விரலை வைக்காத எவருமிருக்க முடியாது. சுவரொட்டிகளிலும் விளம்பரங்களிலும் அந்த நாயகியின் உருவத்தைப் பார்த்து கனவு காணும் இளைஞர்கள் எத்தனைபேர் ஆனால் அந்த அழகு ஜொலிப்பில் பெண்ணின் வாழ்க்கையின் பின்னால் மறைந்துகிடக்கும் மர்மமான சோகங்களைப் பற்றி எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை, பணமும் புகழும் படைத்த பல நடிகைகள் தற்கொலை செய்து தங்கள் உயிரையே மாய்த்து விடுகிறார்கள் இன்று முன்னணியில் ஜொலிக்கும் நடிகைகள்
பலரின் பின்னணியை எடுத்துக் காட்டும் கதைகள் சிறிதளவு கற்பனைக் கலப்புடன் தொடராகத் தரப்படுகின்றன
ஆண்களில் இப்படிப்பட்ட கண்ணிய
9. GöTLT? ஆச்சரியம், அன்பு, காதல் என்றாகி கல்யாணத்தில் முடிந்தது அரிதாரத்தை நிரந்தரமாகக் கலைத்துவிட்டு அவன் பின் னால் வந்தாள்
வாழ்க்கைத் துவக்கம் விவரிக்க முடி யாத சந்தோஷம் அபிதாவை தேவதையாகை பூஜித்தான் பூரிப்பில் மிதந்தாள் அபிதா
அத்தனையும் ஒரே நிமிஷத்தில், ஒரே வார்த்தையில், அஸ்தமனம் "gmÜLÁLLÍTới gim?" "என்ன மாமா. இப்படி கேக்குறீங்க? நீங்க இல்லாம எப்பவாவது சாப்பிட்டிருக் கேனா?
தன் பதிலில் என்ன நடிப்பைக் கண் டான்? அவனோடு சேர்ந்து சாப்பிட வேண் டும் என்று ஆசைப்பட்டது தவறா?
ஆபிஸ் எரிச்சலை என் மீது காட்டு கிறானா? அல்லது பத்திரிகைகள் ஏதாவது என்னைப் பற்றி எசகு பிசகாக எழுதி, அது அவன் பார்வையில் பட்டிருக்குமா? எதுவா கவும் இருக்கட்டும். என் உணர்வை நடிப்பு என்று அசிங்கப்படுத்தியதை மன்னிக்க முடியாது.
ஜவஹரைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது. ஓநாய் அவனைப் பார்க்கக் கூடாது அவன் முகத்தில் முழிப்பதே ungulo.
அறைக்குள் புகுந்து கதவை சாத்திக் Clancial Tim.
யாருக்கு என்ன பாவம் செய்தேன்? அன்பை ஊட்ட வேண்டிய அம்மாவே சாக் கடைவாழ்க்கையில் தள்ளிவிட்டாள் ஆ தலாக இருக்க வேண்டிய புருஷன் ஆத் ரத்தைக் கொட்டுகிறான். என் அன்பை நடிப்பென்று அசிங்கப்படுத்துகிறான்'
அபிதாவுக்குவாய்விட்டுக் கதறவேண் இருந்தது அழுதாள். வெகு நரம் உடம்புகுலுங்கியது. இனி அழுவதற் குக் கண்ணீர் இல்லை. அமைதியா னாள் அசையாது உட்கார்ந்திருந்தாள்.
ஜெ.பிஸ்மி
எதிரிலிருந்த அகலமான கண்ணாடி யில் பார்வை சூன்யமாக நிலைத்திருந்தது. உள்ளுணர்வின் இடறலில் சரேலென நிமிர்ந் தாள்.
66876ATT, 60Lü UTTöğTGT.
அழுது வீங்கிய முகம், சிவந்த கண்கள் கலைந்த கேசங்கள், அவள் உட்கார்ந்தி ருந்த நிலை.
மண்டைக்குள் மின்னல் வெட்டி யதுபோல் உணர்ந்தாள்.
ஏதோவொரு படத்தில் உணர்ச்சி மயமாய் அவள் நடித்த காட்சியில் போல். அந்தக் காட்சியையே மறுபடி நடித்தது போல் இருந்தது. கண்ணாடி காட்டிய அபிதாவின் பிம்பம்
சுய இரக்கம் துக்கமாய் நெஞ்சுக்குள் இறங்க, மீண்டும் அழத் தொடங்கினாள் அபிதா கூடவே அவளுடைய பிம்பமும். (வளரும்)

Page 16
துளை மாநகரிலுள்ள Us மைதானத்தில் நாடக மேடை அமைக்கப்பட்டது மைதா னத்தைச் சுற்றி தகரங்கள் கொண்டு பெரிய வேலியும் நிர்மாணிக்கப்பட்டது. இந்தப் பிரமாண்டமான பணியினைப் பொறுப்பேற்று துரிதகதியில் செய்து முடிந்தவர்கள் பதுளை திராவிட முன் னேற்றக் கழகத்தினர் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்த நிர்மாணப் பணியில் இரவு பகல் பாராமல் உழைத்தனர்.
தி.மு.கவில் செயலாளராகவிருந்தவர் திரு.எம்.காசிநாதன் துணைச் செயலாளரா கப் பணிபுரிந்தவர் திரு.அதங்கராசன் அவர்கள், பொருளாளராக கடமையாற்றி யவர் முவேபெசாமி அவர்கள். இவர்களு டன் ஏராளமான தோழர்கள் தொண்டு புரிந்தனர். அவர்கள் எல்லோருடைய பெயர்களையும் குறிப்பிடுவது சாத்திய மல்ல. இருப்பினும் ஒரு சில தோழர்
தமாகும் திருவாளர்கள் ஆருஅன்பழகன் சத்தியசீலன், காசிம், ஆரு ஆசைத்தம்பி,
குறிப்பிடலாம்.
மேடை அமைப்புடன் மட்டுமல்லா மல், நாடகத்துடன் தொடர்புடைய வேறு பல பணிகளிலும் இவர்கள் ஒத்துழைத் தனர். அவசர அவரசமாக மேடையமைக் கப்பட்டமையினால் மேடைப் பலகைகளை ஒன்றுடன் ஒன்று பிணைப்பதற்கு பயன் படுத்தப்பட்ட ஆணிகள் சில நாடகம் தொடங்கும்போது கவனிப்பாரற்ற நிலை யில் சிதறிக் கிடந்தன. காட்சி ஆரம்பித்த தும், சி.எஸ்.பாண்டியனுடன் மேடையில் தோன்றிய கலைவாணர் இந்த ஆணிக ளைக் கண்டு விட்டார்.
சமயோசிதமாகவும் நகைச்சுவை யோடும், "பாத்தியா. பாத்தியா. தரை யில ஆணியெல்லாம் கிடக்கு கவனமாக காலைவைச்சு வா?" என்று கூறியபடி
தார்.
எங்களுடைய நாடகமான இழந்த காதல் மேடையேற்றப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே, சைவ பரிபா லன சங்கத்தினர், மோடர்ன் தியேட்ட ரில் பணம்' என்ற நாடகத்தை மேடை யேற்றினர். இந்த நாடகம் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போதே கலைவாணர் தனது நாடக வசனங்கள் ஊடே நாங் கள் நடத்தப்போகும் இழந்த காதல் நாடகம் நான்கு நாட்களில் நடைபெற விருக்கிறது என்ற விவரத்தையும் கூறிவிட் LIII.
இக்கட்டுரையில் ஏற்கனவே பதுளை, பதுள்ள என்ற இரு பெயர்களும் வெவ் வேறு இடங்களிலுள்ளன என்று கலை வாணர் அவர்கள் கருதியிருந்தார் என்ப தைக் குறிப்பிட்டிருந்தோம்.
பதுளையில் சைவ பரிபாலன சங் கத்தாருக்காக பணம் நாடகத்தை நடத்தி முடித்துவிட்டு மட்டக்களப்பு சென்று
6060)LU காண்டே ஓர் உருவம் அவர்கள் இருந்த இடம் நோக்கி வந்தது!
என்று மொட்டைத் தலை
Q காவியாடை தோளிலே பாவித்
ண்டு கழுத்தில் உத்திராட்ச மாலை. நற்றி நிறைய விபூதி
இவர்தான் பண்டாரம்' என்றார் GT GÖT, STGM), GG5.,
சாமிக்கு எந்த ஊர்' பண்டாரத்தைக் கேட்டார் கருணாநிதி
பண்டாரம் பதில் சொல்லவில்லை. கலைவாணர் சொன்னார்: 'சாமிக்கு 驚 கேட்காது. நான் சொல்கிறேன். சாமிகள் ரஷ்யாவிலிருந்து வருகிறது!
ரஷ்யாநாத்திக பூமியாயிற்றே அங்கே இப்படி பட்டை தீட்டிக் கொண்டு கொட்டை கட்டிக் கொண்ட பண்டாரங்கள் உண்டா? என்று கேட்டார் கருணாநிதி
ಙ್ UITñš59, ITT 56006A) GJIT GOOTT *e. Gor GOLOGODL& Coleg Tsii) GOLOLDIT'?'''
பண்டாரம் தலையை ஆட்டினார்.
போராட்டங்களில் ஈடுபட்டு அதனால் அரசாங்கத்தால் தேடப்படுகிற கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் அண்டர் கிரவுண்ட் (தலை மறைவு) வாழ்க்கை நடத்துகிறார்கள் அவர் களில் ஒருவரான தான் இவர், என்று புதிரை விடுவித்தார் கலைவாணர்
க.விலும் பிறகு கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து நாளெல்லாம் நாத் திகம் பேசிய ஜீவானந்தத்திற்கு ஆபத்துக் காலத்தில் அபயம் கொடுத்தது விபூதிப் பட் டையும், உத்திராட்சக் கொட்டையும் தான் என்பது சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது
பராசக்தி படம், தீபாவளியன்று 1952ம் ஆண்டு திரைக்கு வந்தது. வாய்த்துக்
JimTGOTL ITGN)
யும் பந்தடிப்பாள்' என்று கருணாநிதியே ஒரு முறை சொன்ன பழ மாழிக்கு ஒப்ப, இந்தப் படத்திலே கிள்ை
மாக்ஸ் காட்சியாக கோர்ட் சீன் அமைந்து விட்டது. அப்புறம் என்ன, கேட்கவா
களையும் இங்கு குறிப்பிடுவது பொருத்
பி.எம்.மலையப்பன் ஆகியோரை இங்கு
குனிந்து ஆணிகளைப் பொறுக்கி எடுத்
ஈழத்தின் இணையற்ற
விபுலானந்த அடிகளார் மணிமண்டபம் நிதிக்கு இரு நாடகங்களை நடத்தி முடித்து விட்டு மட்டக்ளப்புக்கரு கிலேயுள்ள பதுள்ளா என்ற இடத்தில் பகுத்தறிவு இயக்கம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் நிதிக்காக நாடகம் நடத்துவதென கலைவாணர் குழுவினர் கருதியிருந்தனர்.
நாடகக் குழுவினர் கொழும்பு வந் திறங்கிய அன்றுதான் கலைவாணர் அவர் களுக்கு உண்மையான நிலமையினை 6761.j,5)GGSIGI.
எது எவ்வாறிருந்த போதிலும் மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்ப நிலைகாரண
கலாபூஷணம், கவிமணி தமிழோவியன் பார்த்தளவு வருமானம் கிடைக்கவில்லை. தோழர்கள் பட்ட பெரும்பாட்டுக்கு ஏற்ற சன்மானம் கிடைக்கவில்லை.
நாடகத் தினத்தன்று மட்டக்களப்பி லிருந்து திரு.செல்லையா இராசதுரை அவர்களும் வந்திருந்தார்.
நாடகத்துக்கு பதுளையின் பாராளு மன்ற உறுப்பினர்களான ஜேசிடி கொத் தலாவலையும், திருஎஸ்ஏ பீரிசும் விருந்தி னர்களாக கலந்து கொண்டனர். நாடக முடிவில் இராசதுரை அவர்கள் நன்றியு ரையாற்றினார். இந்த உரையை செவி மடுத்த கலைவாணர் அவர்கள், பேச்சு முடிந்ததும் இருக்கையிலிருந்து எழுந்து இராசதுரை அவர்களை கட்டியணைத்து தனது பாராட்டினைத் தெரிவித்துக் கொண்டார். அப்போது அவர் பாராளு மன்ற உறுப்பினராக இல்லை.
முதன் முதலில் திருஇராசதுரை
மாக இழந்த காதல் நாடகத்துக்கு எதிர்
அவர்களுடைய ஆற்
உரையைக் கேட்ட
பரவசமடைந்தனர். இணைந்து வந்த ஒ என்று கூட சந்தே
கலைவாணர்
றும் போது இரா தமிழ் பேச்சையிட்டு
டிப் பேசினார். கை
தங்கியிருந்த வழக்க ராஜா அவர்களின்
அன்றிரவு விருந்தி
IDT]] Jഞ@ഖTഞ് அழைத்துக் கொண (1953ம் ஆண்டு பங்கள் பல காலத் போயிருந்தன. பல களை கவிமணி த களும், திரு.அதங்க எமக்கு உரிய காலத் உதவினார்கள். அவர்
கலைவாணர் துக்கு திரு.எஸ்.டி.சி கொழும்பிலிருந்து வ எதிர்பார்க்கப்பட்டது அப்போது பதுளைச் இருப்பினும் வதற்கு சில தினங்க டாரவளையில் நடை விழாவில் பங்குபற்று எஸ்.டி.எஸ். பதுளை அங்கு நாடக மே ஒழுங்குகளை பார் வுரைகளையும் கூறி
J60GUGIGOSTI
%9:24ܢ>wܠ
ard"
(1.
ዝም * iN
வேண்டும்? க ணாநிதி அள் வீசினார் துள்ளு தமிழ் வசனங் கள்ை. திருவா வடுதுறை ராஜ ரத்தினத்தின் நாதஸ்வரத்
ந்து பொரிகிற GITä560)6ITÜ போல ஒரே பட ULIT'grat.
ÜLJLLD வெளிவருவதற்கு sötőu 3 (560T தனது சொந்த சிந்த னைகளை, சிந்த
6001 9, 616 றொரு சிறு புத்தகமாக வெளியிட்டிருந்தார். அதில் மொழி, நாடு, காதல், கடவுள் என்கிற தலைப்புகளிலே தனது கருத்துக்களை எழுதியிருந்தார். கடவுள்' என்ற தலைப்பில் பக்தியின் பெயராலே பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம் பஞ்சத்தின் குற்றமா? பஞ்சத்தை மஞ்சத்துக்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுளின் பேராலே காம லீலை களை நடத்தும்போலிப் பூசாரிகளை நாட்டி லே நடமாட விட்டது யார் குற்றம் கடவுளின்
னார், தனது வசனத் பார்வதி விதை ஒரு சாதாரண இட் வயிறு வளர்க்க முடி கல்யாணி(திடு 3560) LLUIT?
பார்வதி:தமிழ் வர்களுக்கெல்லாம்.அ யோகம்
படம் வெளிவந் களான பிறகும் தமி
6) I TJ.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

oಿಶಿಶ್ನ!
றொழுக்குப் போன்ற பதுளை வாழ் மக்கள் கலைவாணர் குழுவில் ருவராகயிருக்குமோ ELLILLGOTII. அவர்கள் உரையாற் சதுரை அவர்களின் வெகுவாகப் பாராட் லவாணர் அவர்கள் றிஞர் திருகேவிநட இல்லத்துக்கு வந்து ல் கலந்து கொள்ளு ர் இராசதுரையை டு போனார். நடைபெற்ற இச்சம் தால் மறக்கப்பட்டுப் முக்கியமான குறிப்பு மிழோவியன் அவர் ராசன் அவர்களும் தில் அனுப்பி வைத்து களுக்கு எனது நன்றி) தழுவினரின் நாடகத் வநாயகம் அவர்கள் ந்து சேருவார் என்று ஆனால் அவரால் குவரமுடியவில்லை. நாடகம் நடைபெறு ளுக்கு முன்னர் பண் பெற்ற ஓர் இலக்கிய வதற்காக வந்த திரு மாநகருக்கும் வந்து டையேற்றத்துக்கான வையிட்டு சில அறி விட்டுச் சென்றான். அவர்கள் இலங்கை
29,669, E.L.
Glg. Majas 5 man L" சேப்ம் நடத்தும் கய வர்களின் குற்றமா? என்று எழுதியிருந் தா.
அந்த வசனக் கையிருப்புகளை : UL-295356)||32||LLD LUTTg5 துப் புகுத்திவிட் LITT த்தில்
U L-g5 g6l6V) chi (U5 ணாநிதி, தமிழ் நாட்டுப்பெண்களின் வாழ்க்கை நிதர் சனத்தை சிக்கென்று இரண்டே வரியில் படம்பிடித்துக்காட்டி தால் பக் (கல்யாணியிடம்) க் கடை வைத்தால் ாமலா போகும்?
க்கிட்டு) ஆ இட்லிக்
ாட்டிலே தாலிஅறுத்த துதானே தாசில் உத்தி
இன்று 43 வருடங்
நாட்டில் கணவனை
affbfff" ஸ்ரஹாடு
வந்து நாடகங்களை நடத்திவிட்டுச் சென்ற
பின்னர் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் தமது குழுவினருடன் இலங்கை வந்திருந்தார். அவரும் சில இடங்களில் நாடகங்களை நடத்தியதுடன் வில்லுப் பாட்டுக்கச்சேரிகளையும் நடத்தினார்.
ராஜேந்திரன் அவர்கள் இலங்கை புறப்படுவதற்கு முன்னர் கலைவாணர் அவர்களைச் சந்தித்து விட்டுத்தான் வந் 5 ITT.
கலைவாணரைச் சந்தித்த போது
இலங்கையில் என்னையும் சந்தித்து சில அறிவுரைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு ராஜேந்திரன் அவர்களிடம் கலைவாணர்
கூறியிருந்தார். இதன் பயனாக இலங்கை கராங்க போட்டுடுவாங்களே! என்று
OGUSUlej/
TEN
அதங்கராசன்
வருவதற்கு முன்னர் திருராஜேந்திரனின் மைத்துனரான நடிகமணி டி.கே.நாராய ணசாமி எனக்கு கடிதமெழுதினார். இதனடிப்படையில் ராஜேந்திரன் குழு வினர் இங்கு வந்ததும் அவர்களைக் கண்டு கருத்துக்களைப் பரிமாறினேன். திரு ராஜேந்திரன் அவர்களுடன், அவரு
இ
டைய மனைவி விஜயகுமாரியும் வந்திருந் தார்.
திரு.ராஜேந்திரன் அவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந தவர். அவருக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. இருப்பினும் இந்தியாவி லிருந்து வருபவர் எவரும் கதிர்காமம் சென்று அந்தத் திருப்பதியில் கால்
இழந்த பெண்களின் நிலை இதுவாகவே இருக்கிறது என்பதும் இட்லிக்கு பதில் தையல் மெஷின் ஈடுசெய்கிறது என்பதும் தானே உண்மை
பராசக்தி படத்தில்தான் திராவிட நாடு என்னும் பிரகடனம் முதன் முதலாக, திரைப்படம் ஒன்றில் செய்யப்பட்டது. வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு என்ற பாரதிதாசன் பாடல் டைட்டில் சாங் (தலைப்புப் பாடல்) ஆக இடம்பெற்றது
நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமம் சொல்லுகி றார்:'பராசக்தி படத்தின் போது காட்சிக்கு காட்சி உரையாடல்களை ஸ்டுடியோவிற்கு வந்து நேரில் எழுதிக் கொடுப்பார் கருணா நிதி இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் திருப்திகரமாக இல்லை என்று தெரிந்தால், அவர்கள் முழுமனதோடு அந்தக் காட்சியை ஏற்றுக்கொள்ளும் வரையில் எழுதித்தருவார். நல்ல சுறுசுறுப்பு தீர்க்கமான சிந்தனைஉரையாடல்கள் நடிப்பவர்களுக்கு உணர்ச்சி யூட்டுபவையாக பாவத்துடன் அவர்களை இயங்க வைக்கும். சிவாஜிகணேசன் வாதா டும் நீதிமன்றக் காட்சிக்கு மட்டும் பத்துப் பதினைந்து முறை இயக்குனரும், தயாரிப் பாளரும் ஏற்றுக் கொள்ளும் வரை எழுதிக் கொடுத்திருக்கிறார்.
அப்போதும் அடிக்குறிப்பில் ஒருவரி எழுதிவிட்டு அவசரமாக பொதுக் கூட்டத் திற்கோ கட்சியின் மற்ற அலுவல்களிலோ கலந்து கொள்ளப் போய் விடுவார். அடிக் குறிப்பில் எழுதியிருப்பது என்ன தெரியுமா? இந்தக் காட்சியை மாற்றி எழுதியிருக்கி றேன். இதுவும் திருப்தியாக இல்லை யென்று மனம் விட்டுச் சொன்னால் மீண்டும் மீண்டும் எழுதித்தர தயங்கமாட்டேன், என்று குறிப்பிட்டிருக்கும்.
இதே கருணாநிதி எழுதிய ஒரு வசனத்தை 蠶 என் கொள்கைக்கு முரணாக இருக்கிறது. அதனால் இந்த
வசனத்தை நான் பேச மாட்டேன், என்று
வைக்காமல் திரும்புவதில்லை. ஆகவே வணக்கத்திற்காக என்று அல்லாமல் சும்மாவாவது அந்தப் பதிக்கு ஒரு தடவை சென்று வருமாறு கட்டாயப் படுத்தி GGSIGÓT.
என்னுடைய கோரிக்கைக்கு ராஜேந்
திரனும், விஜயகுமாரியும் குழுவில் இணைந்து வந்த வேறு பலரும் இணக்கம் தெரிவித்தனர்.
ஆனால் நாராயணசாமி அவர்கள் இதற்கு உடன்படவில்லை. "கதிர்காமம் போய் கந்தக் கடவுளைக் கும்பிட்டு வந்தி ருக்கான் திராவிடக் கட்சிக்காரானான ராஜேந்திரன்' என்று தமிழ் நாட்டில் கொட்டை எழுத்துக்களால் பத்திரிகைக்
கூறி கதிர்காமப் பயணத்தைத் தடுத்து விட்டார். இதிலொரு உணர்மையைப் புலப்படுத் துவதற்காகவவே இந்த கருத்தை நான் வலியுறுத்துகின்றேன்.
என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும் குழுவினரும் கதிர்காமம் சென்று திரும் பினர் சில மாதங்கள் கழித்து இங்கு நாடகங்கள் நடத்த வந்திருந்த டனால் கே.ஏ.தங்கவேல், சரோஜா குழுவினரும் கதிர்காமம் சென்று திரும்பினர்.
1966ம் ஆண்டு இலங்கை வந்திருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், சரோஜாதேவி அவர்களும் கதிர்காமம் சென்று திரும்பினர்
எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ்நாடு திரும் பியதும், "நீங்கள் கதிர்காமத்துக்கும் போனீர்களாமே, அங்கு என்ன கண்டீர் கள்' என்று கிண்டலாகவே பத்தி ரிகைக்காரர்கள் கேட்டனர். அதற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் "என் தாயைக்
கண்டேன்" என்று பதிலளித்தார்.
எம்.ஜி.ஆர் அவர்களும் திராவிட
முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்
இருப்பினும் தனது தாயாரைத் தெய்வமா கவே கருதி வணங்கி வந்தார்.
சென்னையிலுள்ளாாமாவரம் என்ற இடத்தில் அமைந்துள்ள அவருடைய எம்.ஜி.ஆர் தோட்டத்தில் அவர் தங்கும் மாளிகையின் முன்புறத்தில் ஒரு கோவில் அமைத்து அதில் அவருடைய அன்னை யாரின் படத்தைப் பிரதிஷ்டை செய்து அவர் வெளியே போகும் போதும் வரும் போதும் வணங்கி விட்டே செல்வார்
மேற்குறிப்பிட்டதைப் போல் கலை வாணர் தங்கவேல் எம்.ஜி.ஆர் போன்ற வர்கள் கதிர்காமம் சென்றே நாடு திரும் பினர். அவர்கள் அனைவரும் திரையுல கில மென் மேலும் சிறப்புடன் பிரகாசித்தனர். ஆனால் கதிர்காமத்தை புறக்கணித்த எஸ்.எஸ்.ஆர். அவர்கள் தொடர்ந்து திரைப் படங்களில் தோல்வி யையே கண்டார் இன்னும் வரும்)
தூக்கி எறிந்தார் ஒரு நடிகை
இது நடந்தது குறவஞ்சி படப் பிடிப்பில்
இளம் பெண்ணொருத்தி வில்லனிடம் சிக்கிக் கொள்கிறாள். அவனிடமிருந்து தப்பிட அவள் எவ்வளவோ முயற்சிக்கிறாள். பயனில்லை. அந்தக் கட்டத்தில் அவள் அட கடவுளே! உனக்குக் கண்ணில் லையா? என்று சொல்லிக் கதறவேண்டும். சம்பந்தப்பட்ட நடிகை அந்த வசனத்தை சொல்ல மாட்டேன் வேறு ஏதாவது மாற்றுங் கள் என்று சொல்லிவிட்டார்.
இயக்குநர் எவ்வளவோ சொல்லி பார்த்தார். அந்த நடிகையோ, கடவுளை தூஷிக்கும் அந்த வசனத்தை நான் பேச மாட்டேன், என்று அடியோடு மறுத்து sílůLITT,
பக்கத்து செட்டில் வேறோர் படப் பிடிப்பிலிருந்த நடிகை பண்டரிபாய் நில மையை உணர்ந்து, இது ஆண்டவனிடம் மனப்பூர்வமாக சந்நிதானத்திலே கூட அல்ல; நடிப்புக்கு துர்குணனிடமிருந்து விடுபடும் ஒரு காட்சிக்காகத் தானேம்மா நீ சொல்லப்போகிறாய். பேசாமல் அந்த வசனத்தைப் பேசி நடியம்மா' என்று
ஆர்.சி.சம்பத்
எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்
அப்போதும் தனது கொள்கையிலே உறுதியாக நின்று நாத்திக வசனம் பேச மாட்டேன்' என்றார் அந்த நடிகை
அந்த நேரம் பார்த்து கருணாநிதி எதேச்சையாக அங்கே வந்து விட்டார். என்ன, அந்த வசனத்தைப் பேசி நடிக்க LDIITILLeff G, GIT IT?’ GT SÖT O GELLITT
(a/O540/sts)
2, 10-16, 2000

Page 17
S S S S S S S S S S S SS S S L SSSLLLL LLL SSSJSL L L S SLL
இன்னமாதிரி துடி துடிப்பான பிள்ளை, ஒன்று இரண்டு நாட்களைத் தாக் காட்டுவதும் கஷ்டம் என்கின்ற மாதிரி துவண்டு கிடக்குது.
ஜனா என்னம்மா செய்யுது?" அந்த இலவச வைத்தியசாலைக் கட்டி லில் இரு கைகளையும் ஊன்றி குழந்தையின் முகத்துக்கு அருகே நெருங்கிக் கேட்கின்றேன். குழந்தையின் தந்தையும் Ֆոլկմ தூக் Y0 00000LL L L0LL 0M00 0LL 0 HH00 S TT ஆகிவிட்டன என்பதை அவரவர் உருவ இலட்சணமே எடுத்தியம்பியது.
குழந்தை என்னை உற்றுப்பார்த்தபடி கலங்கிப் போயிருந்தாள்
"பிள்ளைக்கு என்னம்மா செய்யுது..? எனது கேள்விக்கான பதிலை பிள்ளையிட மிருந்து பெற தாயாரான ராஜி அக்கா முயல்கிறாள் குழந்தையின் கண்கள் கலங்கி, விழிநீர் கன்னங்கள் வழியே விழுகின்றது. உதடுகள் விம்முகின்றன.
ராஜியக்கா அழுதபடியே பேசுகின்றாள். "பிள்ளைக்கு மனோ பெரிதாக காய்ச்சல் என்று இல்லை வயிற்றில் ஏதோ ஒரு பிரச் சனை இருக்குது ஒரு கிழமையாகச் சாப்பாடு இல்லாமல் இருந்தும் வயிறு வீக்கமாக இருக்கின்றது. சேலைன் தொடர்ந்து ஏற்றப் படுகின்றது."
கவலைப் படாதையுங்கோ அக்கா. கடவுள் எங்களுக்கு அப்படி சிறிய சிறிய சோதனைகளைத் தருவது நாங்கள் பெரிய சிக்கல்களில் மாட்டுப்பட்டு விடாதபடி முன் எச்சரிக்கையாக இருப்பதற்காகத்தான் ஜனா வுக்கு விரைவில் சுகம் வந்துவிடும். நீங்களும் எதிர்காலத்தில் பிள்ளையில் கூடிய அக்கறை எடுக்கலாம்.
வெளிநாடு போய் எனது எதிர்கால துணைவருடன் இணைந்து கொள்வதற்கு ஏதுவாக தலைநகரில் தங்கியிருந்து பாஸ் போர்ட்' மெடிகல் விசா என்று அலைந்து திரியும் எனக்கு பக்கத்து போர்சனில் வாழ்ந்து வரும் ராஜியக்கா குடும்பம் சிறிய கால சினேகிதம்தான். ஆனால் நாங்கள் குழந்தையின் அன்னியோன்யம் காரணமாக அன்பினால் பிணைந்திருந்தோம்.
ராஜியக்கவும் கணவரும் தொழிலுக்கு புறப்பட்டு விட மூன்று வயதும் நிரம்பாத ஜாவை பராமரிக்கும் பொறுப்பு பத்து வயதே நிரம்பிய வேலைக்காரச் சிறுமி ஒருத்தியினுடையதாய் இருந்தது.
ஜனா குறும்புகள் செய்து. விளை
யாடி. அடம் பிடித்து அழுவதும். பருவ மடையாத மற்றொரு சிறுமி பொறுப்பெடுத்து அவனை சமாளிக்க போராடுவதும் எனக்கு மிகுந்த கவலையை அளித்தது
கணவன்-மனைவி இருவரும் உத்தி யோகம் பார்ப்பதனால் பிள்ளைகளுடைய உடல் நலமும் மன நலனும் ஒருங்கே பாதிப்படையவே செய்யும்.
ராஜியக்கா உத்தியோகம் என்று போய் பெரிதாக எவ்வளவு தொகை சம்பாதித்து விடுவாள்? கணவனின் சம்பாத்தியத்தில் சிக்கனமாக வாழப் பழகி விட்டாலே குடும் பத்தை நன்றாக நிர்வகித்து குழந்தையையும் கவனமெடுத்து வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வரலாம். அவ்வைத்தியசாலைக்
வார்ட்டுக்கு மாற்றி
எக்ஸ்ரே' 'ா. ரெஸ்ரும் எடுத்துப் மூலம் வயிற்றிலிருந் நிறத்தில் திரவமாக நோய் என்ன என்.
கான பார்வையாளர் நேரம் முடிவடைந்த மையை உணர்த்த மணி ஒலித்தது. ராஜியக்காவிடமும் குழந்தையிடமும் விடை பெற்று மனப் பாரத்துடன் வெளியேறினேன்.
மறுநாள் குழந்தையின் நிலை மேலும் மோசமடைந்தது. நான் வைத்தியசாலைக்குச் சென்றபோது பிள்ளையை சேர்ஜனுடைய
பதினான்கு நாட் வித ஆகாரமுமில்லா போடப்பட்ட பூந்தளி
சேர்ஜன் கூறின செய்துதான் நோன வேண்டும். உங்களுள் லுங்கோ?"
ஜிஸ்றேஷன்,கல்யாணவீடு என்று
இரண்டுமே ஒரே நாளில் சலிப்
LIT 9, இருந்தது. குளித்துவிட்டு தலையைத் துவட்டிக் கொண்டுவந்தேன். திறந்திருந்த ஜன்னல் ஒரமாக மழைச்சாறல் உள்ளே அடித்துக் கொண்டிருந்தது. கத வைப்பூட்டிவிட்டு சிகரட்டொன்றைப் பற்ற வைத்துக் கொணடேன். ஓர் ஆணின் எதிர் பார்ப்பெல்லாம் அவனது மனைவிதான் அந்த எதிர்பார்ப்பை எதிர்பார்த்தபடி காத் திருந்தேன் கதவு திறந்து பூட்டும் சத்தம் என் மனைவி தலைகுனிந்து வந்து கொண்டி
ருந்தாள் வந்தவளை அருகில் அமருமாறு சைகை செய்தேன். அவள் இடைவெளிவிட்டு அமர்ந்து கொண்டாள். அவளது உடம்பில் ஏதோ ஒருவித நடுக்கத்தை உணரமுடிந்தது. என்ன ஃபேனை நிறுத்தட்டா?" அவளுடைய பதிலுக்குக் காத்திராமல் அப்படியே செய்தேன்.
அந்த மெல்லிய வெளிச்சத்தில் எந்தவித அலங்காரமுமின்றி அவள் முகம் பளபளத் தது. நிலவிய மெளனத்தை உடைத்தவனாய் எனக்கு எல்லாமே ஃப்ராங்காத்தான் கதைச் சுப் பழக்கம்' என்று அவளைப்பார்த்தேன்.
23, 10-16, 2000
அவள் அப்படியே இருந்தாள் "நான் கொஞ்
சம் கோபக்காரனெண்டு சொல்லுவினம். றிங்ஸ் அப்பப்ப எடுப்பன் ஐம் ஏ செயின் ஸ்மோக்கர் சிகரெட்டை இழுத்து விட்டு ஆஷ்றேயில் புதைத்தேன் அவளிடமிருந்து பதிலில்லை முதுகுப்புறம் காட்டி அமர்ந் திருந்தவளை மெதுவாகத் தொட்டுத் திருப் பினேன். அவள் முகம் சிவந்திருந்தது கன் னங்களில் கண்ணிர் முத்துக் கோர்த் திருந்தது."நீ சொன்னா றிங்ஸ் ஸ்மோக்கிங் எல்லாத்தையும் விட்டுர்றன்! நான் படபடக்க
அவளது விம்மல் அதிகரித்தது. "நான் மனம் நோகும்படியா ஏதாவது. முடிக்கு முன் அவள் குறுக்கிட்டாள் "நான்தான்
உங்கட மனம் நோகும்படியா நடந்து கொண்டுவிட்டன் சொல்லியவாறு என் காலில் விழுந்தவளை அருகில் அமர்த்தி அமைதிப்படுத்த முயன்றேன் முடியவில்லை. அவள் கன்னத்தை கைகளில் ஏந்தி கண்களை உற்றுப்பார்த்தேன். அவள் சொன்னாள் திடீரென்று என் முளையில் மின்னலொன்று வெட்டியது போலிருந்தது.
ஆம், என் மனை முன்னாள் காதலி
"நானும் கரணு கொண்டது 'ஏ'லெவ ஒருநாள் தன்னும் இருக்கமாட்டான். ஃபோனாவது பண்ணு வருஷமும் எங்களுக் ருந்தது" நிறுத்தி எ எழுந்து ஜன்னலே உதட்டில் ஒரு சிக ஃபக்கல்ற்றி கிடைச் சந்திக்கிறதையே தவி என்னால அந்தப்பிரி இருந்துது எத்தனை பட்டினியாக்கூட இரு காலம் எதையும் மாத வினம், இப்பப் பழசை எவ்வளவு மோட்டுத் ஆனா இதையெல்லா லும்வரைக்கும் ஏதே என்னை உறுத்திக் ( முடித்தாள் ஏன் மன சந்தோஷமாயில்லை. புரிந்தது கரனுக்கு கேட்குமுன்னரே வந்தது. "போன வழு மில் முதலாளியின்ர நடந்ததுன்னு கேள்: குரலில் சொல்லிவிட் பதுபோல என்னை "ஏன் இதை எ முதலே சொல்லே குரலில் நான் கேட்ட துக்குள்ளாக்கியிருக் வந்து. நான்." பத "அப்ப சொல்ல உணர்வு அப்பவே இ புகைந்துகொண்டிரு யில் அணைத்தேன். சொல்றீங்கள்?" என் புரிந்தது."எந்தப் பிர GJ J J 9/ GULL')_34,43 யில நாமே நமக்கு தண்டனைதான் எ மனைவிமாரைப்
வொருவருக்குள்ளேயு அதால ஆயிரம் நான் அதிஷ்டசாலி யானதில' நான் என்னைத் தழுவிச் இருந்தது நேரம் யிருக்கும் என்நெஞ் முகம் பார்த்தேன். முதல் இரவு என்ப கிக்கொண்டிருந்தா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட்டிருந்தார்கள்
6Ꭲ6ᏡᎢ0] 6Ꭲ ᏍᎧᎠfᎢ பார்த்தார்கள், ரியூப் அழுக்குகள் பச்சை வளிவந்தன. ஆனால் கண்டுபிடிக்கப்பட
களுக்கு மேலாக எந்த மல், குழந்தை பிடுங்கிப் போல வாடிக்கிடக்க. ார். "சத்திரசிகிச்சை யக் கண்டு பிடிக்க டய முடிவைச் சொல்
வி, இன்னொருவனின்
ம் முதல்ல சந்திச்சுக் ல் படிக்கேக்க அவன் TGATGN)63T UITij J.J. (TLD சந்திக்காட்டி ஒரு ணுவான் அந்த மூன்று த சொர்க்கமாகத்தானி ன் முகம் பார்த்தவள். ரமாகப்போக, என் ரெட் ஏறியது. ". ஈதுக்குப்பிறகு என்னை ர்க்கத் துவங்கினான். வை ஜீரணிக்கமுடியாம நாள் தூக்கமில்லாம ந்திருக்கிறன். ஆனா. திடுமெண்டு சொல்லு யெல்லாம் நினைக்கேக்க நனமெண்டு விளங்குது. ம் உங்களுக்குக் சொல் ா ஒரு குற்ற உணர்வு காண்டே இருந்துது எவறையில்கூட அவள் இப்போது காரணம் ான்ன நடந்தது? நான் வளிடமிருந்து பதில் ஷம்தான் அவனுக்கும் மகளுக்கும் கல்யாணம் NULLL6TI" ()LDG)asu ,ெ ஒரு குழந்தை பார்ப் | UTT55T6T.
கட கல்யாணத்துக்கு லை?" கண்டிப்பான து அவளைப் பதட்டத் வேண்டும் "அது றினாள் யிருந்தா, இந்தக் குற்ற லாமப்போயிருக்குமே!" த சிகரெட்டை ஆஷ்றே அவள், "நீங்கள் என்ன பதுபோல் பார்ப்பது சனையையும் மனதில டாது. அது ஒருவகை கொடுத்துக்கொள்ளுற தனையோ கணவன் ார்த்திருக்கிறேன். ஒவ்
ஆயிரம் ரகசியங்கள் ரச்சனைகள், ஆனா ன் நீ எனக்கு மனைவி பறிமுடிக்கவும் அவள் காள்ளவும் சரியாக ள்ளிரவைத் தாண்டி ல் சாய்ந்திருந்த அவள் துதான் நிம்மதியான
போல அவள் உறங்
See Sears parts
ராஜியக்காவுக்குதலை சுற்றியது எனது மடியில் சாய்த்துக் கொண்டாள் பரிகாரம் என்பது வேறு. நாங்கள் கொஞ்சி அணைத்து முகர்ந்து அன்பு பாராட்டுகின்ற குழந்தையில் கத்தி வைப்பது என்பது? அதை எந்த பாசமுள்ள தாயால்தான் தாங்கிக் கொள்ள முடியும்.
"அக்கா. இதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டாம் நோய்க்குத்தான் சத்திரசிகிச்சை பரிகாரமாக இருக்க வேண்டும் சத்திர சிகிச்சை செய்துதான் நோயைக் கண்டு பிடிக்க வேண்டுமென்றால் அது இவர்களு டைய தகுதியின்மையைத்தான் வெளிப்படுத்து கின்றது குழந்தையை நாங்கள் பணயம் வைக்க இயலாது.
நான் கூறவும் ராஜியக்கா தனது கணவரை நிமிர்ந்து பார்த்தாள். "நாங்கள் பிறைவேட்டுக்கு குழந்தையை மாற்றுவம்
"ஓம் அப்படித்தான் செய்வம்" "தாமதிக்க முடியாது. அதுதான் சரி. சிகிச்சைக்கு எதிராக குழந்தையை டிஸ்சார்ஜ் செய்வதாக கையொப்பம்.
தனி வாகனத்தில் குழந்தையை எனது மடியில் வைத்து மூவரும் விரைந்தோம். தனியார் வைத்தியசாலை. அவசரசிகிச்சைப் பிரிவு.
குழந்தை பாரம் எடுக்கப்பட்டது.
NSNginium
See Sean Stone கிளவுஸை கைகளில் மாட்டியபடியே அந்த மிக மிக இளவயதினரான சேர்ஜன் அண்மித்து கூறினார். "அப்பென்டிசைடிஸ் ஆபரேசன் சாதாரணமாக பதினைந்தே நிமிடங்களில் முடிந்து விடும் அனால் இந்த கேஸில்'அப்பென்டிக்ஸ் வெடித்துவிட்டது. ஆபத்து எதுவும் இல்லை. ஆனால் சத்திர சிகிச்சை நேரம் ஒன்றரை மணித்தியாலயங் கள் கூட எடுக்கலாம் அதற்காக நீங்கள் பயப்படத் வேண்டியதில்லை.
ஒப்பரேசன் சக்ஸஸ் ஆனால் ஆறு நாட்கள் சென்றும் உடலிலிருந்து கழிவுகள் இயற்கையாக வெளியேறவில்லை எங்கோ தவறு நேர்ந்திருக்க வேண்டும் மீண்டும் சத்திரசிகிச்சை. எல்லாவற்றுக்கும் குழந்தை ஒத்து ழைத்தது இல்லை. இல்லை. உயிர் உட லுடன் ஒட்டிக் கொண்டு ஒத்துழைத்தது. சேர்ஜன் இப்போது கூறினார். "எல்லாம் பெர்பெஃற். நாங்கள்தான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோம்.
பில்லில் அந்த சத்திர சிகிச்சைக்கான gլ է հինrլի Gլյոլ լյլյլ հիշÙáñol):
ஒருவாறு நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தோம் குழந்தை காயங்கள் ஆறி தேறி வந்தாள் ராஜியக் காவின் கணவர் அலுவலகம் செல்ல தொடங்கியிருந்தார். ஒரு நாள் தனது ஆடைகள் சிலவற்றை எனது அறைக்கு எடுத்து வந்த ராஜியக்கா கூறினாள். "மனோ ஜனா என்னை வேலைக்குப் போக வேண்டாம் என்று அடம் பிடிக்கிறாள். நீங்கள் கொஞ்சநேரம் போய் அவளுக்கு விளையாட்டுகாட்டுங்கோ. நான் இங்கிருந்தே வெளிக்கிட்டு போனால் பிறகு GGug06), J. Trf) FLBITGVfLJLJim GT."
திருமலை வி.என்.சந்திரகாந்தி
மொபைல் ரெலிஃபோன் உரையாடல்கள்.
ஸ்பெசலிஸ்ற் சேர்ஜன்ஸ்' தாதிமார். பலதரப்பட்ட ரெஸ்ற்.
ஒரு சில நிமிடங்களில் நோய் "டயக் நோஸிஸ் பண்ணப்பட்டு எமக்கு முடிவு கூறப்பட்டது.
அப்பென் டிசைஸ"க்கான சத்திர சிகிச்சை உடனே செய்ய வேண்டும். ராஜி யக்கா எனது தூண்டுதலில் நம்பிக்கை யுடன் அனுமதி தெரிவித்து கையொப்ப LÓILL LITT.
மெல்லிய வெள்ளை வெளேரென்ற
அரைமனத்துடன் சம்மதித்து நான் ஜனாவைப் பார்க்கப்போனேன் குழந்தையின் கையிலிருந்த சொக்கோ நட்ஸ் மிட்டாய்கள் தவறி தூசி படிந்த நிலத்தில் உருள குழந்தை அவற்றைப் பொறுக்கி எடுத்தபடி என்னை ஒரு கேள்விக் குறியுடன் பார்த்தது.
அவற்றை வாயிலிடலாமா ஆகாதா? என்பதனை அவள் அறியாள். ஆனால் தன்னை நலத்துடன் இருக்கும் வண்ணம் பராமரிக்க அம்மா அவசியம் என்ற அனுப வத்தை அந்தக் குழந்தை பெற்றுவிட்டது.
9 LDLDIT...?
திய் அன்பிற்கு ஈடு இணை இல்லை என்பது எத்தனைபேருக்கு புரிகிறது? பெற்ற தாயையே பொறுப்பென எண்ணுபவர்களைத்தான் குறிப்பிடுகிறேன்.
ஒரு சனிக்கிழமை ஓவர்ரைம் வேலைக்கு சென்று வீடுதிரும்பிய விதவை தாயிடம் பத்துவயது மகன் ஒரு துண்டை நீட்டினான் வாங்கிப்படித்தான் தாய் அதில் இப்படி எழுதியிருந்தது.
அம்மா இன்று காலை நான் படித்த பத்திரிகையில் ஒவ்வொரு உழைப்பிற்கும் அதற்கான ஊதியம் வழங்கப்படல்வேண்டும் என எழுதியிருந்தது. அதனால் இதனை எழுதுகிறேன் என்று தான் அன்று செய்த வேலைகளையும் அதற்கு அவன் தாய் கொடுக்க வேண்டிய கூலியையும் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தான்.
TULDGui
விடுதிகளிலும் வயோதிய மடங்களிலும் காண்கிறோமா?
ALIMiZ. 2. SSSR (%> / تختی زیبایی آمریکایی 2% :LITEGITei இன்று அதிகாலை புகையிரத நிலையம் வரை உனக்கு பாதுகாப்பாக வந்தது -ஞ20 தம்பிப்பாப்பாவிற்கு பால் கொடுத்தது -(51.00 3. அழுது அடம்பிடித்த தம்பியை பாட்டுப்பாடி தூங்கவைத்தது -(51.00 4. நீ தோய்த்து காயப்போட்ட உடுப்புகளை மடித்து வைத்தது -(52.00 5. குசினிக் குப்பைகளை குப்பைவண்டிக்காரரிடம் தூக்கிக்கொடுத்தது -ö2,00 6 நீ தைத்த சட்டைகளை ராதா அன்ரியிடம் கொண்டுபோய் கொடுத்தது -(52.00 மொத்தம்-ரூ10.00 படித்த தாயின் கண்கள் பனித்தன. அதேதாளில் கீழ்வருமாறு எழுதினாள்: நீ கருவானது முதல் 9 மாதங்கள் உன்னை சுமந்தது இலவசம் 2. நீ பிறந்தது முதல் தவழ்ந்தது நடந்ததுவரை பாதுகாப்பாக இருந்தது - இலவசம் 3. உனக்கு அகரம் முதல் பாடசாலை ஆரம்பம் வரை போதித்தது - இலவசம் 4. நோய் கண்டபோதெல்லாம் கண்விழித்து உன்னை காத்தது - இலவசம் 5. உன் தந்தை இறந்தபின் உனக்கு தாயும் தந்தையுமாய் இருப்பது இலவசம் 6 நீ கம்பியூட்டர் இஞ்சினியராக வரும்வரை பாடுபடப்போவது - இலவசம்
தாய் மகனிடம் துண்டை நீட்டினாள் வாங்கிப் படித்தான் தனயன் இப்போது அவன் கண்கள் பனித்தன. அதேதாளில் தான் எழுதிய கணக்கு விவரத்தின் கீழ் மிகப் பெரிய எழுத்தில் பின்வருமாறு எழுதினான்
நான் என்தாய்க்கு செய்த செய்கின்ற செய்யப் போகும் அனைத்து சேவைகளுக்கும் முன்பணம் ஏற்கனவே முழுமையாக செலுத்தப்பட்டுவிட்டன.
என் தாயின் கடனைத்தான் நான்பட்ட கடனைத்தான் செலுத்த வேண்டும். அந்த பிஞ்சு மனம் புடம் போடப்பட்டுவிட்டது. இனி அவன் தன் தாய்க்கு செய்யும்
சேவைக்குக் கூலி எதிர்பார்க்கமாட்டான். ஆனால் இன்று எத்தனையோ பேர் தம் தாய்க்கு
தாம் செய்யவேண்டிய கடமையை மறந்ததால்தான் அன்னையரை நாம் அனாதை

Page 18
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
*(s__ பொழுதில் பொருள்
-கொடுப்பான் சொல்லுங் கேலி பொறுத்திடுவான் -எனை ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும் ஆறுதல் செய்திடுவான் என்றன் நாட்டத்திற் கொண்ட குறிப்பினை
இதென்று Bir sör Glas Tayyb (por a GMATYAJIT són e shru" ALL-BAGAN QABE, OG GYNT GROT SOM GOTŮ GUITAN SÖYL கொண்டவர் வேறுளரோ" பெருங்குரலெடுத்துப் பாடிக் கொண்டிருந்தான் அபயன் தன்னை மறந்து கண்களை முடிக் கிறங்கிய நிலையில் அமர்ந்திருந்தான் இமை ஓரங்களில் நீர் கசிந்தது. "அபயா என்ன நடந்து விட்டது? நீ பாடும் சத்தம் கேட்டு இங்கு வந்தேன். ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?"
ീട്ടി பயிரைக் கண்ட போதெல்லாம் கொல்ல வருபவை
வாடுகிறது. காரணங்களை ஆராய்ந்து கும்பிட்டு உபசரிக்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
臀 ,
கொண்டிராமல் கரைந்துருகிக் "அமாம், விருப் தண்ணீர் உகுத்து உடல் முழுவதும் :' இதயமாகித் துடிக்கும் நெகிழ்வுக்குள் அன்பால் துடிப்பு விழிகளைத் திறந்த அபயன் எதிே நம்மைக் கிடத்தி விடுகிறது." காதல் அடியார்க் :, கடவுளிடத்தில் அன்புற்றுப் பெருகிய பக்தி மன்னல்
அடியார்களுக்கெல்லாம் ஏன் IDITID606Սպ ID ԹT 3,
Ա600/L/IOM ,
காதலியாகவோ காதலனாகவோ அவர் காற்றிலேறி அவ்வி "வா எழில். இந்த பாரதி மகா தோன்றுகிறார்?" சாடிவிட்டு வரலா பாக்யசாலி அன்பில் நெகிழ்ந்து வேறு உறவுகளிடம் தோன்றமுடியாத தோன்றுவதும் இந் CÂ": |-9|6/60/ ஆந்நியோன்யம் காதல் உறவில்தான் ೧೮ க்கினால் பிணைப்புக் கயிறாகவும் அன்புதான் இருக்கிறது. Դ51ւnԿ9ւարի இந்த வெள்ளப்பெ தெரிகிறது அவனுக்கு." உனடாவது அன' எனறாா எலலாம எதனால அன்புடைமை அதிகாரத்தை என்று நினைக்கிற அபயன் அருகில் வந்தமர்ந்து அறிமுகப்படுத்தி உரையெழுதுகிற கொண்டான் எழில் பரிமேலழகர் ஆனால் தொடர்பே D ugar Liga
"உயிர்த் தோற்றத்திற்கு அத்திவாரமே இல்லாதவர்களிடத்தில் தொடர்பை கொடுரம் பற்றி அன்புதானே எல்லா இன்பங்களுக்கும் ஏற்படுத்தி விடுவதாகவும் காதல் எஸ்.ெ முலமும் அதுதான். குஷி இருக்கிறது. பேரையும் ஊரையும் T முடிலிருக்கிறாய் போலும் கேட்டுக் கொண்ட மாத்திரத்தில் நதினேஷ், லிந்துலை பாட்டெல்லாம் ஒரே தன்னை மறந்து தன் நாமம் கெட்டு பேரினவாதத்தி அமர்க்களமாயிருக்கிறதே! பெயர்த்தும் அவனுக்கே பிச்சியாகி தாண்டவம் திட்டமிட கண்ணீர்த்துளிவர விடுகிற அழுத்தத்தைக் காதல்தான் சிங்கள இனவாத உள்ளுருக்கியிருக்கிறது பாரதி கொடுக்கிறது. மானிடர்க்கென்று இருந்தாலும் பொறு Lum La)." பேச்சுப் படில் வாழ்கில்லேன் போலிசாரும் அரச கண்டாய் என்று திருவரங்க நாதரை A. நாயகராய் வரித்துக் கொண்ட > அண்மையில்
ஆண்டாள் முரண்டு பிடிக்கவும் வது கிரிக்கெட் போ
கடவுளிடம் கொண்ட அன்பு காதல்தான் சொல்லிக் கொடுக்கிறது. ஏஎல்.முஹம்மட் நஸ்மி
மேலீட்டால் அடியார்கள் கண்ணீர்
கசிந்துரு கிப் பாடியதையெல்லாம் இந்தக் காதலின் உச்ச நிலை மிக 6757 தெ கேட்டால் நமக்கும் இதயம் பொங்கி மோசமான வெறிக்கெல்லாம் இட்டுச் Ꮮt-fᎢiᎢᏭᎶᏄ7 ᏭᏰ6ᎳᎯ இரு விழியாலும் வழிகிறதே." சென்றுவிடுகிறது. கண்ணை 鷲 2.0. 'அன்பென்னும் தாய் பெற்றெடுக்கும் அப்புகிறார்கள், கழுத்தை யானையின் ளையாடவிருக்கிற
இறும த Del DC98 (9) காலால் இடறச் சொல்கிறார்கள் பதிலைப் படிக்கும்
குழந்தை தானாம் அருள் வள்ளுவர் சொல்கிறார். அன்பைப் பொங்க விடுகிறபோது உள்ளம் வாடிய
பிள்ளையைக் கறி சமைத்துக் கொடுக்கிறார்கள் தலைமுடியைப் பிடு: கோயில் விளக்கிெறார்கள் “ன்றேகிக்லிதச்
ஆரம்பமாகியிருக்கு
AW
SLLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLL .鸞 8s. /LD GJATJA JETUAJ துய்செரிச ச்தைபப்
А 霞 9 அந்தரங்கம்
றால் பாவமே. என் - uւն எது? நாயகன்
ஆர்.கே.சினு GDËGJE-Gligjigjet EIDTji - ಸ್ತ್ರ್ಯ இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ளது. லுக்கு இரட்டை அங்கு இலங்கை அணி 3 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் தென்னாபிரிக்க அணியு நவரசநாயகன் கார்
டன் மோதுகிறது. இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டிகள் பற்றிய A. விவரம் 000 LDTDI தேவயாணியி Tf68 69a OIT
டெஸ்ட் போட்டிகள் தலாவது டெஸ்ட் - டிசம்பர் 26-30 டேர்பன் 凯呎 SU. G. ရှိုး" နီရှီး၍ டெஸ்ட் - ஜனவரி 02-06 கேப் ரவுண் விஜய்யுடன் * மூன்றாவது டெஸ்ட் - ஜனவரி 20-24 செஞ்சூரியன் பார்க் விலாசத்தை TDT) ஒருநாள் போட்டிகள் ருக்கிறார். இருவரு
முதல் போட்டி - டிசம்பர் 07 -சென் ஜோர்ஜ் பார்க் (பகலிரவு) சென்னை முகவரி: 2வது போட்டி - டிசம்பர் 17 - ஈஸ்ட் லண்டன் 1/8 பிரி 3வது போட்டி - ஜனவரி 09 - பார்ல் (பகலிரவு) ராஜாமன்னார் தெ 4வது போட்டி - ஜனவரி 1 - கேப் ரவுண் (பகலிரவு) А 5வது போட்டி - ஜனவரி 14 - புளும் பொன்டெய்ன் அமெரிக்க தேர் 6வது போட்டி - ஜனவரி 7 - ஜொகானஸ் பேக் (பகலிரவு)
அமெரிக்க தே
SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
கள் இம்முறை உலக
独 36T6 ഖഞണILDI"Li கும் தெரியவந்துள்ள
களித்து முடிந்தவும் தொடர்ச்சியாக 2 டெஸ்ட் போட்டி செய்யப்பட்டுவிடுவதி als) அவுஸ்திரேலிய அணிவென்று சாதனை துக்கும் அதன் மக்க படைத்திருக்கிறது. இந்தச் சாதனையைப் யில் இத்தனை எ படைத்திருக்கும் அவுஸ்திரேலிய அணிக்கு யித்திருக்கிறார்கள். தலைமை தாங்கியவர் ஸ்டீவ்வோவ்
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதல் யில் அந்தந்த மாறி இரண்டு டெஸ்ட்போட்டிகளிலும் வென்று ஜனாதிபதியைத் தே சாதனை படைத்திருக்கும் அவுஸ்திரேலிய அணி Electora College ԱՔց மே.இ.தீவுகள் அணிக்கெதிராக விளையாடும் 3வது டெஸ்ட் போட்டியில் கப்டன் ஸ்டீவ் Electoral College a வோவ் விளையாடமாட்டார் எனத் தெரியவரு அந்த வகையில்தா கிறது. வென்ற அல்கோர் ஸ்டீவ் வோவிற்கு ஏற்பட்டிருக்கும் காயம் தோற்கும் நிலை ஏற் காரணமாக டிசம்பர் 15ம் திகதி அடிலெய்ட் நகரில் தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியில் - காவின் தற்போதை விளையாடமாட்டார் ஸ்டீவ் வோவிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய அணியின் உபதலைவர் 20 ஆண்டுகளுக்கு அடம் கில்கிறைஸ்ட் அணித்தலைவராக நியமிக்கப்படுவார் என சமுதாயம் இருந்தே
SSSSSS SSS S S S S S S S S S S S S SSS SSSSS S S
66. It ಹಾಗಾಛೀ
ONOIFIGOCE ODID களுக்கு பெண்களும்
தற்போது பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வந்தபிறகும் கூட மக்
அணி வரும் வருடம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது வருகின்ற ஜன அடிப்படையில் மட்டு
வரி 31 முதல் மார்ச் 28 வரை இலங்கையுடன் இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் மற்றும் 3 = பொறுப்புகளைக்
ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. என்று அமெரிக்கர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

) Éé
அறிந்தும் |றார்கள்." ம் அன்பெனும்
கிற்றென. |ID (IഖഞുTബ് நக்கு அதுதான் மாரர்க்கு நிகாவதும், ண்ணையும் என்று வெள்ளக்காற் 8." ருக்கு தாகம் உண்டாகிறது
i
ளையில் நடந்தேறிய
யக்குமார், அருப்பொல, ரமேஷ்,பண்டாரவளை, பி.எம்.சிவா, பசறை
ன் மற்றுமொரு கோரத் டவர்கள் செய்தவர்கள் மைப்புக் குண்டர்களாக
இலங்கையணிக்கு ஏதா ாட்டி உள்ளதா?
அட்டாளைச்சேனை-02
"அவளில்லாவிட்டால் இந்த நுரையீரலும் ஒரு குறையீரல் என்று ஒரு திரைக்காதலன் பாடுவதைக் கேட்டிருக்கிறாயல்லவா? எல்லா உயிர்களும் குறையுடன் தான் தோன்றுகின்றன போலும் ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் முழுமையடைந்து கொள்வதற்காகத் தேடுகிறார்கள் ஒரு படி மேலே சென்றுவிட்டவர்கள் இறைவனோடு இணைந்து விடுவதில்தான் முழுமை பெறமுடியும் எனத் துடிக்கிறார்கள் அனேகமாய் எல்லா மதங்களிலும் பக்தி இலக்கியங்களில் இந்த நாயக நாயகி பாவத்தில் பாடித்துதிப்பது இருக்கிறது. ரோமன் கத்தோலிக்க மதத்தில் யேசுநாதரை தொண்டர்கள் நாயக நாயகி பாவத்தில் பாடி வழிபடும் ஸ்தோத்திரங்கள் உண்டு இஸ்லாம் மதத்திலும் உண்டு தன் ஆண்டானைக் காதலித்து அவனோடு ஒன்றி ஐக்கியமாகிவிட வேண்டும் என்ற ஆசையை குணங்குடி மஸ்தான் பாடல்களில் நாம் காணமுடியும்
வேதாந்தமெல்லாம் விட்டேறியே கடந்து காதலித்துநின்றேன் என் கண்ணேறகுமானே! மாதாபிதாவும் என்னை மயக்கிமயக்கி உனைக் காதலிக்கவொட்டார் என் கண்ணேறகுமானே! போதமயமாக எங்கும்பூரணித்த காரணத்தைக் காதலித்துநின்றேன் என்கண்ணேறகுமானே! பேதலித்தேன் உன்னடிமை பேதமில்லாமல்
- GDST3, காதலித்தேன் ஆண்டருள் செய் கண்ணே
-றகுமானே! என்று பாடுகிறார் குணங்குடி மஸ்தான் படித்திருக்கிறாயா?
LLLLLLLLLLLSSSSSSLSSSLSLSLGSSGSGSGGGGGGS0GSSGSGG0GLGLGLL LLL LLLL LL L
இல்லை, ஆனால் பாரதி பாடல்களில் இந்தக் காதல் பரவசத்தைக் கண்டிருக்கிறேன்." "ஆமாம், வள்ளலாரிடம் இந்தக் காதல் பரவசம் நல்ல உவமை ஒன்றோடு வருகிறது. உதவும் நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரில்லையா? இடுப்பிலிருந்து ஆடை நழுவுகிறபோது எப்படி வேகமாகச் சென்று நம்மையறியாமலே கை பிடித்து விடுகிறதோ, அப்படி உதவவேண்டும் என்கிறாரல்லவா? அந்தக் கை சென்று பிடிக்கும் வேகத்தை விட விரைவாக மனம் தியாகராஜரிடம் சென்று
விடுகிறதாம் காதல் பரவசத்தில் அவிழந்த ஆடையைக் கை பற்றிப் பிடிக்கும் முன் மனம் விழுந்து கூத்தாடி அவரிடம் போய் விடுகிறதாம் Lila Gast
செழுந்தென் கடற் தெள்ளமுதனையார் தியாகர் எனும் ஓர் திருப்பெயரார் கொழுந்தன் பொழில் சூழ் ஒற்றியினார் கோலப்பவனி என்றார் நான் எழுந்திங் கவிழ்ந்த கலைபுனைந்தங் கேகு முன்னர் எனை விடுத்தே அழுந்து நெஞ்சம் விழுந்து கூத்தாடி அவர்முன் சென்றதுவே.
இந்த குளறுபடித் தேர்தல் முறை
"நம்மிடமிருந்து அமெரிக்கா கற்றுக் கொள்ள நிறையவே உண்டு யோகா, கம்ப்யூட்டர் நிபுணர்களை மட்டுமல்ல, தேர் தல் கமிஷன் அலுவலர்களையும் அமெரிக்கா இறக்குமதி செய்து கொள்ளலாம்" என்று எழுதியிருக்கிறார் இந்தியப் பத்திரிகையாளர் ஞாநி
களை அகற்றுவதற்கு இப்போது nெt Suryerу рай70).
L' . AY AY
நன்மை செய்தோரின் உயிர்கள் சுவர்க் கத்தையும், தீமை செய்தோரின் உயிர்கள் நரகத்தையும் அடைவதாகக் கூறுகிறார்களே, இவ்வுலகினைத் தவிர சுவர்க்கம் நரகம் என்று உலகங்களும் உண்டா? கர்மவினை என்பது என்ன? விளக்கமான பதில் வேண்டும்.
சரவணமுத்து நவேந்திரன், எருவில்
கர்மவினைப்பயனை தீவிரமாக நம்பும் தேரன்பத் என்று ஒரு மதப்பிரிவு இந்தியா வில் இருந்திருக்கிறது. அது கூறு
ன்னாபிரிக்கா சென்று டெஸ்ட் போட்டிகளி நாள் போட்டிகளிலும் ார்கள். நீங்கள் இந்தப் போது முதல் போட்டி 历
v. ா னைன்உ ன்நா? ானந்தன், நாவலப்பிட்டிய
குறமி டுண்கொ
நயிபிம்ழகு.
* பாவுமே சொல்வதென் ற பாடல் இடம்பெற்ற * Lumi? ஜெயா, திருகோணமலை லவே வா'அந்தப்பாட
வேடத்தில் நடித்தவர்
茨リ。 | Ay
வரவிருக்கும் படம் த்தையும் தயவு செய்து
ா, மகா இறம்பைக்குளம், டித்த "ஃபிரெண்ட்ஸ்' ஏமுபாறக்கும் கேட்டி குமாக தேவயாணியின்
ன்ஸ் வில்லா 10, தசென்னை 600 07.
AY
| Lýliflurörgn Germútrit |
தல் குளறுபடி எப்படி? சி. துஷ்யந்தன், மண்டூர். தல் முறைக் கோளாறு முழுவதன் கவனத்துக் து, அங்கு மக்கள் வாக் ன் ஜனாதிபதி தெரிவு லை ஒவ்வொரு மாநிலத் தொகை அடிப்படை க்ட்டர் என்று நிர்ண
மக்கள் வாக்களிப்பு பிறகு அதனடிப்படை எலக்ட்டர்கள் தான் ந்தெடுக்கிறார்கள். இது ற எனப்படுகிறது. பல 0ல் வெற்றிபெற்றவர். க்கில் தோற்பதுண்டு. ன் மக்கள் வோட்டில் எலக்ட்டர் வோட்டில் ட்டிருக்கிறது. அமெரிக் இந்த தேர்தல் முறை முன்னால் அடிமைச் ாது உருவாக்கப்பட்டது குவாக்குரிமை இல்லை படிப்படியாக கறுப்பர் எல்லாம் வாக்குரிமை ள் போட்ட வாக்குகளின் மே நாட்டின் தலைமைப் காடுத்துவிடக் கூடாது ள் கருவதின் விளைவே
> பிரியங்கா சோப்ரா?
அவள்ளிநாயகி, கொழும்பு-13 கம்ப்யூட்டர் எப்படி என்று சொன் னார்கள் அவர்கள், முக்கில் விரலை வைக்கும் படி அதற்கான நிபுணர்களை உருவாக்கித் தந்துகொண்டிருக்கிறார்கள் இவர்கள். அழகிக்கு இலட்சணங்களை அவர்கள் சொன் னார்கள் உற்பத்தி செய்து அனுப்பியவண்ண
மிருக்கிறார்கள்
முகத்தில் கைகளில் முடிவளருகின்றன. நீங்கள் ஒரு பதிலில் மஞ்சள் பூசச் சொன்னீர்கள் மஞ்சள் பூசியும் முடி கொட்ட வில்லை. வேறு ஏதேனும் முறைகள் அல்லது கிறீம் இருந்தால் தயவு செய்து சொல்வீர்களா? எவ்வாறு இந்த முடிகளை அகற்றுவது? ஜோக் எதுவும் சொல்லாமல் தயவுசெய்து பதில் தாருங்கள்
ஆர்.கலா இறக்குவானை, மஞ்சள் பூசுவதெல்லாம் சிறு மென்மயிர் களை மறைப்பதற்கான விளையாட்டுத்தான். அதைப் பெரிதாக நம்பாதீர்கள் நாளமில் லாச் சுரப்பிகளான அட்ரீனல் சுரப்பிகளின் கோளாறால் வளரும் இந்த முடிகளை அகற்ற கிறீம் வகைகளும் உதவ முடியாது. சவரம் செய்ய எண்ணவே எண்ணாதீர்கள் மீண்டும் அவை கருகருவென வளர்ந்துவிடும் மருத்துவர்களிடம் செல்லுங்கள் இந்த முடி
வதைக் கேளுங்கள் ஒரு கிணற் |றோரமாய் polaj 35 677 GLJIT uj øi கொண்டிருக்கும்போது யாரோ ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து விடுகிறார். "என்னைக் காப்பாற்றுங் கள். காப்பாற்றுங்கள்" என்று கத்துகிறார். நீங்கள் உங்கள் காதி லேயே விழாதது போலப் போய்க் கொண்டிருக்க வேண்டும். ஏனென் |றால், தான் கடந்த பிறவியில் செய்த ஏதோ தவறுக்காகத்தான் அவர் இவ்விதம் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் உதவி செய்து காப்பாற்றினாலும் அவர் மறுபடி விழவேண்டி இருக்கும் ஏனெனில் அது அவர் விதி அதில் நீங்கள் குறுக்கிடுவது தேவையற்றது. அவரது கடந்த பிறவியின் பயன் |களை அவர் அனுபவித்தே ஆக வேண்டும். நீங்கள் காப்பாற்றிய அந்த மனிதர் மறுநாளே ஒரு கொலை செய்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் இப்போது நீங்களும் விதியின் விளைவு களை அனுபவிக்க வேண்டியவராவீர் கள். இப்படிச் செல்கிறது அந்த கர்மவினைப் பயன் கோட்பாடு
இந்த அபத்தங்களை எனக்கு ஏற்க முடிவதில்லை. இன்றைக்கு நான் நெருப்பில் கை வைத்தால் இன்றைக்குத்தான் சுடும் அடுத்த பிறவியில் அல்ல" என்பவர்களின் கட்சி நான்!
av A
ஜோதிகா இப்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் எது?
ஐ.எப். ஜெரோஸா, புதியகாத்தான்குடி-06 பிரசாந்துடன் நடிக்கும் ஸ்டார் மற்றும் ஹொலிவூட் நடிகர் பெண்டரி மிட்சம் உடன் நடிக்கும் ஆங்கிலப் படம் விட்டில் ஜான்' AY AY
முகவரி படத்தில் ஹரிஹரன் பாடிய கீச்சு கிளியே என் காதில் ஃபிப்டிதானா? அல்லது என் காதல் ஃபிப்டிதானா? எது srf?
எம்.ஜி.கே.ரஹ்மான், கல்பிட்டிய அடடா மற்றைய புதுப் பாடல் வரிசு ளெல்லாம் விளங்கி விட்டதா உங்களுக்கு உங்களைச் சந்திக்க வேண்டுமே நான்
9 இலட்சியவாதிகள் ஆசைப்படக்கூடாது என்கிறார்களே.
Él. Gólj, Gorsi06.Ját, Júli. இலட்சியத்திலுமா?
A/A/
> சிந்தியா சுவர்ண ஒலியில் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சி எது?
விருத்ரா, கொழும்பு-10, பிடித்தது 'சுவர்ண கானம்'பிடிக்காதது அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு வைக்கும் பெயர்
Gr
27, 10-16, 2000

Page 19
ரச குமாரனான சன்மார்க்கனும் அமைச்சரின் மகனான குண பத்திரனும் சோழநாட்டை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தபோது இரு பட்சிகள் பேசிய பேச்சினை செவிமடுத்தான் மந்திரி குமாரன் குணபத்திரன் பட்சிகளோ மிருகங் களோ பொய்யான வாக்குகளைக் கூறமாட்டா என்பதை அவன் நன்குணர்ந்தவன் இரண்டாவது தடவையாக அதேபட்சி, பின்னே செல்பவன்
ாணமடையப் போகிறான் என்று கூறியதும் நன் நடையைத் தளர்த்தி, அரசகுமாரனுடன் ன்பின் என்றில்லாமல் இருவரும் சமமாகவே டந்து செல்லத் தீர்மானித்தான்
பட்சிகளின் வார்த்தைகள் எப்படியும் அறுபது நாழிகைக்குள் நடத்தேறிவிடும் என்ற உண்மையினையும் குணபத்திரன் அறிந்திருந்
TO
சோழநாட்டரசன் குசன் தனது மருமகன் சன்மார்க்கனையும் அவன் தோழனையும் கிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தான் இரு வரும் தங்குவதற்கு தனித்தனி மாளிகைகளை
பாடு செய்து கொடுத்தான்.
அரச குமாரனான சன்மார்க்கனுக்கு பட்சி சான்னது போல் ஏதாவது தீங்கு டைபெற்றுவிடக் கூடாதே என்பதற்காக தனக் ாக ஒதுக்கப்பட்டிருந்த மாளிகையில் அரசகு
மனத் தங்க வைத்துவிட்டு அரச ானுக்காக ஒதுக்கப்பட்ட மாளிகையில் பத்திரன் தங்கினான். இவ்வாறு மிகையில் மாற்றம் செய்வதற்கான ாமையான காரணத்தை சன்மார்க்கனிடம் ாமல் வேறு சாக்கினைச் சொல்லி டான் தாங்களிரு வரும் இடம் மாறி கியிருப்பதையும் மன்னன் குசனிடமும் எண்மனையைச் சேர்ந்தவர்களிடமும் திரிகுமாரன் கூறிவிட்டான்.
சன்மார்க்கன் நீண்டதூரம் பயணம்செய்து திருந்மையினால்களைப்படைந்திருந்தான்.
உடனடியாகவே அவர் படுத்துறங்கி விட்டார். என்னை திருமணம் முடித்த கையோடு, தன்நாடு திரும்பியவர் இன்றுதான் வந்தி வந்ததும் என்னைப் பார்க்க வண்டும் என்ற ஒரு துளி எண்ணம் கூட இல்லாமல் அவர் படுத்துறங்கிவிட்டார். அவருக்கு என் மீது எவ்வாறு துளிகூட அன்பு இல் லையோ, அதேபோன்று எனக்கும் அவர் மீது எதுவித பற்றும் பாசமும் கிடையாது. ஆகவே
இதனைச் சற்றும் எ துணுக்குற்றாள். எனினு வாளைக் கீழே போட்
"ஐயோ! என் கண வெட்டிக்கொன்று விட் சத்தமாகக் கத்திக் குணபத்திரன் மீதுபோ பலத்த சத்தத்தைக்
கணவனைக் கொன்ற
அவர் நம்முடைய அந்தரங்கமான உறவுக்குப் பங்கமாக இருக்கமாட்டார் என்றே நம்புகிறேன். இருப்பினும் நாம் சற்றுக் கவனமாகத்தான் நடந்து கொள்ள வேண்டும்' என்று அந்த
ட இளைஞனை கட்டியணைத்துக் கொஞ் 黜 இருவரும் சிறிது நேரம் மகிழ்ச்சியாக
ருந்தபின்னர், அரசகுமாரி தன்னிருப்பிடம்
சல்லப் புறப்பட்டாள் சரசவல்லி புறப்படும் போது அந்த இளைஞன் நீ என்னை மறந்து விடுவதே நல்லது நீ இங்கு வந்து என்னுடன் சரசமாடுவது வெளியே தெரிந்தால், என்னை உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள்' என்று கூறினான். இதனைக் கேட்ட சரசவல்லி அழுத வண்ணம், அந்த இளைஞனுடைய
கால்களைக் கட்டிப் பிடித்தாள்
* Jo, Ooiö, ETOITolUTS TitoIS எப்படி உயிர்வாழமுடியும் ஆகவே நாமிருவரும் எப்போதும் ஒன்றாக :
வழிதேட வேண் டும்' என்று சரச AIGÜCKÝ CELLIT GIT
தற்கு பதிலிறுத்த அந்த
*@",
'ggy 666) கொன்றொழிப் பதைவிட வேறு எந்தவிதமான மார்க்கமும் இல்லை. அவன் தூங்கிக் கொண்டிருக் கும் போது, வாளால் ஒரே GALLITU,
"나! தலையைச் சீவி விடு நீண்ட நாட்களுக்குப் GINGSTGOTI
Graaf L. திரும்பி வந்த O-GT 560IDIJ நீதான் கொன்றாய் என்ற பழிச்சொல் 6AJ IJ ITILDG) பக்குவமாய்ப் பார்த்துக்
எனவே மாளியையில் போடப்பட்டிருந்த மருத்தில் போய்படுத்ததும் தூங்கிவிட்டான்
சோழ மன்னனின் மகள் சரசவல்லி தாட் சுவையான தின்பண்டங்களையும் பால், ஆம் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு பங்கியபடியே கணவன் சன்மார்க்கன் படுத்திருக்கும் அறையை அடைந்தான். அங்கு கணவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப் பதைக் கண்டு பெருமூச்சுவிட்டாள்
நான் கொண்டு வந்திருந்த தின்பண்டங் ளையும் பாலையும் அறையிலேயே வைத்து விட்டு மெல்ல வெளியேறினாள் அவள் மாளி கையை விட்டு வெளியேறி சற்றுத் தூரத் தக்கப்பால் இருந்த ஒருமடத்தையடைந்தாள். அரசகுமாரிக்குத் தெரியாமல் குணபத்திரன் அவளைப் பின் தொடர்ந்து சென்றான். அந்த படத்தில் ஒற்றைக் கால் முடமான ஓரிளை அவனைக் கண்டதும் அரச ா ஒடிச் சென்று அவனைக் கட்டித் தழுவித் கொண்டாள். அவளுடைய கைகளை உதறி விட்ட அந்த முட இளைஞன், அரசகுமாரி மீது ாரிபொழிந்தான் அவன் "உன் கணவன் துவிட்டால்லவா? இனி இந்த ஏழை டவணை ஏனென்றும் நீ வந்து பார்க்கப் வேதில்லை. நீ உன் அன்புக் கணவரிடமே போன் சேரு' என்று அவளைத் திட்டினான்.
அரசகுமாரி அழுதாள். நான் டந்த காலம் முதல் உங்களைத்தானே
2, 10-16, 2000
கொள்' என்று அவன் சொன்னான். தன்னு டைய கணவனைக் கொன்றுவிடும்படி அவளுடைய கள்ளக் காதலன் கூறியதைக் ' சரசவல்லி, எதுவிதமான அதிாச்சியும் கொள்ளாமல், மகிழ்ச்சியாகவே அதனை ஏற்றுக் கொண்டு அரண்மனை நோக்கிப் புறப்பட்டாள்
கணவன் படுத்திருந்த அறைக்கு வந்து பார்த்தாள். அப்போதும் அரசகுமாரன்சன்மார்க் கன் தூக்கம் கலையாமல் படுத்திருந்தான்.
அமைச்சர் மகன் குணபத்திரன், சரசவல்லி அவன் கணவன் படுத்திருந்த அறையிலிருந்து வெளியேறி முட இளைஞனிடம் சென்று சரசமாடியதையும் அவர்களுக்கிடையில் இடம் பெற்ற உரையாடல்களையும் மறைந்திருந்து கேட்டான். மடத்திலிருந்து சரசவல்லி வெளி யேறியதும் அவளைப் பின் தொடர்ந்து அரண் மனைக்குச் சென்றான் குணபத்திரன் அரண் மனைக்கு வந்து சேர்ந்து அவனுடைய நண்பன் சன்மார்க்கன் படுத்திருந்த அறைக்குச் சென்ற அதேநேரத்தில் சரசவல்லிசன்மார்க்கனுடைய உடைவாளை எடுத்து ஒரே வீச்சில் அவனுடைய தலையை வெட்டினாள். இதனைக் கண்ட குணபத்திரன் ஓடோடிச் சென்று சரசவல்லி யின் கைகளைப் பற்றி அடிபாவி உன் கணவ னையே உன் கள்ளக் காதலுக்காக வெட்டிக் கொன்று விட்டாயே பாதகி என்றுகத்தினான்.
அரண்மனைக்குள் ஒடே கொய்யப்பட்டு அரசகு தில் இறந்து கிடந்தை கூறியபடி குணபத்திரன் செய்திருக்க வேண்டும் அவனைக் கைதுசெய்து சென்றனர். இதற்கி சரசவல்லிதனது தந்தை தன் கணவனை அவ குணபத்திரன் வாளால் விட்டான் என்று அழுது
தன் மருமகனை குணபத்திரன் வெட்டி
என்று தனது மகள் கூ நம்பிவிட்டமன்னன், வே இல்லாமல் குணபத்திரன் தூக்கிலிடுமாறு σ. . குற்றவாளியாக்கப் தூக்கிலிட்டுக் கொல்லு பிறப்பித்திருப்பதைக்கா எடுத்துக் கூறி குணபத் படைத்தனர் அமைச்சர் முதல் உள்ளங்கால்வரை ஆனால் அவன் குற்றமற் டைய தோற்றத்திலிருந் கொண்டார். "குணபத் தால் நீ உன் சிநேகிதன CULJLJT LI GT-GRTUGOS, GT GST இருக்கிறது. உண்மைய என்று கேட்டுக் கொள் குணபத்திரன் து அரசகுமாரன் சன்மார் லிருந்துகொலைக்குற்று வரை அனைத்து உ துரைத்தான்.
இவற்றையெல்லா அமைச்சன், “நீ கூறு இக்கூற்றை உன்னால் என்று கேட்டார்.
"ஆமாம் அமைச்ச தாங்கள் என்னுடன் கிலுள்ள மடத்தடிக்குவ GEGOTO, GITT GAGLI OG Si TGOIDT (plg. Llo!" GTIGT UD அமைச்சரும் அத குணபத்திரன் அை வேண்டுகோளையும்
σώΤιηπήόθ έδί Θα
உண்மையான குற்ற படும்வரை தனது நன் எரிக்காமல் பாதுகாத் என்று கேட்டுக் அமைச்சரும் ஒப்புக்
அன்றிரவு அமைச் முடஇளைஞன் தங் சென்று எவரும்கான நள்ளிரவில் தன்னர் சரசவல்லி மடத்துக் முடஇளைஞனும் சரச பரவசமாக இருந்தன இளைஞனிடம் இ பயப்படத்தேவையில் SIGÓT UR, GWIST 660 g GÖTLDTÍ கொன்று விட்டேன். அவருடைய நண்பன் போட்டு விட்டேன்!
கூறினாள் மன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OIC O (O IC O (O
பார்க்காத சரசவல்லி உசாரடைந்தவளாக
இந்தப்படுபாவி ܗܐ
னே' என்று பலத்த காண்டு பழியை ாள் அவள் போட்ட , L Turt,
வந்தார்கள் தலை ரன் இரத்தவெள்ளத் கண்டு, சரசவல்லி ன் இக்கொலையைச் ன்று தீர்மானித்தனர். அரசனிடம் இழுத்துச் டயில் அரசகுமாரி ாரிடம் ஒடிச் சென்று டைய சிநேகிதன் வெட்டிக் கொன்று பம்பி முறையிட்டாள். வனுடைய நண்பன் கொன்று விட்டான்
露
ய கூற்றை அப்படியே று எந்த விசாரணையும் ன கொண்டு சென்று Betül Lndı.
குரபத்திரனை |DATUDI SAAT&F GOT GELL 6006" வலர்கள் அமைச்சரிடம் திரனை அவரிடம் ஒப் குணபத்திரனை உச்சி நன்றாகப் பார்த்தார். |றவன் எனபதை அவறு தே அமைச்சர் கண்டு ÉlTT, a GTORTÚ Uritë ன வெட்டிக் கொன்றி FRITTGÅ IGLDU (plg. LUFTLD) க நடந்ததைக்கூறும்" T IT, ன் தனது நண்பன் கனுடன் புறப்பட்டதி ԼՈ ՄՈՂ | | | | | Ա | ՐԱՇԱԼ0 மைகளையும் எடுத்
பக்குவமாகக் கேட்ட பது உண்மையானால்,
நிரூபிக்க முடியுமா?"
அவர்களே! இன்றிரவு அரண்மனைக்கு அரு நவீர்களானால் s, fillEdit SOLDj FLOL 6.JPilő, 606II hafa sól. கு ஒப்புக்கொண்டார். ச்சரிடம் மற்றொரு assu Litat. லையில் சம்பந்தப்பட்ட
இஞ்சாருங்கோ என்ன கூப்பிடுறது கேக்குதில்லையே இஞ்சாருங்கேவன்.
அடடா தெனாலி படத்து ஞாபகத்தத் தூண்டிட்டனோ நோ நோ நெவர் இது தெனாலி இல்லை. காநிலையூ கந்தசாமி ஃபொரெட் த தெனாலி அன்ட் கம் டு மை பொயின்ட் நான் சொல்லுறத மட்டும் கேளுங்கோ நான் ஞாபகப் படுத்திறத மட்டும் ஞாபகப்படுங்கோ (சரியா தமிழ் எனது தமிழ் இப்படித்தான் நாட்டுத்தமிழ் விட்டுத்தமிழ் காட்டுத்தமிழென்று அடிக்கடி மாறும் கண்டுகொள்ளாதேங்கோ) இற்றைக் குச் சில ஆண்டுகளுக்கு முன்னால், உங்கள் முன்னால், இந்தப் பத்திரிகையின் பின்னால், உங்கள் கண்ணால் கண்டு களித்த அந் நாள் ஆசாமிதான் இந்நாளில் வந்து நிக்கிறேனென்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் நம்பாவிட்டால் பின்னால் வரும் விளைவுகளுக்கு என்னால் பொறுப்புச் சொல்ல முடியாதென்பதைச் சொல்லிவைக்கிறேன் முன்னால், அது என்ன விளைவு எண்டு யோசிக்கத் தொடங்கி விடாதேங்கோ நான் யோசிக்கச் சொல் வதைவிட நீங்கள் உங்களுக்கென்று தனியாக யோசிக்க எந்த உரிமையும் அற்றவர்கள் என்ற சத்தியப் பிரமானத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்தப் பகுதியை வாசிக்க நான் அனுமதி தருவேன். என்பதை முதலில் உங்களுக்கு உணர்த்தி Goalkan விரும்புகிறேன். சரி, நான் சொல்வதை நம்பாவிட்டால் விளைவு என்னவாகும் என்றால். நீங்கள் உண்
மையை உணர்ந்து விடுவீர்கள் உண்மை
எவ்வளவு ஆபத்தான தென்பது உங்களுக் குத் தெரியுமல்லளவா)
நானும் ஒரு சத்தியப்பிரமாணத்துடன் தான் இங்கே பேச வந்திருக்கிறேன் என்ன வாக இருக்கும் என்று யோசிக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும் அப்படி யோசிக் கும் உரிமை இல்லை என்பதை மறுபடி நான் ஞாபகப்படுத்த வேண்டியதில்லை. எனவே எனது சத்தியப்பிரமாணம் என்ன வென்பதை நான் நானாகவே சொல்லிவிடு
கிறேன். அதாவது நான் பேசுவதெல்லாம்
பொய் பொய்யைத் தவிர வேறு ஒன்று மில்லை என்பதே எனது மதிப்புக்குரிய சத் திய வாக்கியம் அதனால் நான் சொல்லு வதை நீங்கள் நம்பித்தான ஆக வேண்டியது கட்டாயமாக எழுதிவைக்கப்பட்ட விதி நம் புவதென்பது பெரிய கஷ்டமான காரியமல்ல நானே நான் சொல்வதை நம்பிக்கொண்டு, அதை நீங்கள் நம்பியதாக நம்புகிறபோது நீங்கள் நான் சொல்வதை நம்பாவிட்டால் அது நம்பிக்கைத் துரோகமாகிவிடும்
சரி விடயத்துக்கு வருவோம் நீண்ட நாட்களின் பின் மீண்டும் வந்திருக்கும் எனக்கு நீங்கள் அளிக்கும் செங்கம்பள வரவேற்புக்கு நன்றி. தயவு செய்து மாலை
கள் வேண்டாம் நான் மாலைகள் விடயத்தில்
படு கவனம் மேடைகள் பற்றியும் தான். மேடையில்லாமல், மாலையில்லாமல், முன் னால் யாரு மில்லாமல் பேசுவதற்கு ஏற் பாட்டைச் செய்து தந்த இந்த தினமுரசு பத்திரிகைக்கு முதற்கண் நன்றி. இன்று ஒரு மங்களகரமான பொன்னாள் அத னால் நான் ஒரு நற்செய்தியை தெரிவித்து விட்டு அடுத்தத்தடவை அனேக செய்திகளு டன் திரும்ப வருகிறேன் என்ன அந்த மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால், பேச்சுவார்த்தைக்காக கூட்டணி விதித்த நிபந்தனைகள் யாவற்றையும் விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டுவிட்டனர். தமிழீழ தேசத்தின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் இந்த முன்னேற்றகரமான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் வகிக்க அண்டை நாட்டு தலைவி சந்திரிக்கா அம்மையார் விருப்பம் தெரிவித்துள்ளார். இதைக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்த யு.பி. மகேஸ்வரன் தனது சொத்தை எல்லாம் ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப் போவதாக வும் அதற்காக தன்னை அடுத்தத்தேர்தலில் நிறுத்தும்படியும் இருதரப்பாரையும் மன் рт или у (ја (), () злат лт,
நீண்ட நாட்களாக காட்டுக்குள் இருந்து கறுத்துவிட்டதற்கு கவலைப்படாத கூட்டணியின் கொரில்லாப்படைத் தலைவர் (மன்னிக்கவும் கெரில்லாப்படைத் தலைவர்) ஆனந்தசங்கரி, தமது கூட்டணியின் கூக் குரல் என்ற தலைமறைவு வானொலியில் ஆற்றிய ஆக்ரோஷமான உரையில், தாம் தமது ஆயுதங்களை கையளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் இந்நாட்டில் லஞ்சம் வாங்கும் உரிமை ஊழல் செய்யும் உரிமை பொய் வாக்குறுதிகளை அள்ளி விசும் உரிமை போன்ற அடிப்படை ஜன நாயக உரிமைகளை நிலைநாட்டுவதே தமது ஆயுதப்போராட்டத்தின் இறுதி இலக் கெனவும் உறுதியாகத் தெரிவித்தார் மாவட் டச்சுரண்டல் மாநில சுரண்டலென முன் மொழியப்படும் அரைகுறை தீர்வுகள் தம்மை திருப்தி செய்யப்போவதில்லை என்றும் தாம் தொடர்ந்தும் தமது மொத்த நாட்டுச் சுரண்டல் கொள்கையை கைவிடாமலே பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நல்லது இந்தச் செய்தியை அப்படியே நம்பிக்கொண்டு அடுத்த இதழில் சந்திக்க வரும் வரை சிந்திகாது இருக்கும்படி மறுபடி வலியுறுத்திக் கொண்டு விடை பெறுபவர்-வேறுயாருமல்ல, உங்கள் அபி மானத்துக்குரிய காதில பூ கந்தசாமி
குறிப்பு முன்னர் ரில் சுத்தி கயிறு திரித்து கதையளந்து பழக்கமுள்ள ஐடியா மன்னர்கள் யாரும் இருந்தால் உடனடி யாகத் தொடர்பு கொண்டு ஐடியாக்களை அள்ளி வழங்கினால் மொத்தமாகவும் சில்ல றையாகவும் வாங்கிக் கொள்ளத் தான் தயாரென்று மாறி பூ எந்தசாமி அறிவித் தல் ஒன்றை விடுத்துள்ளார்.
ாளி கண்டுபிடிக்கப் Soft söt a LGDA) É UpLly. கொள்ளவேண்டும், ாண்டான் அதற்கு offgarl Hfl. 臀 குணபத்திரனும் ருந்த மடத்துக்குச் ல் பதுங்கியிருந்தனர். னியாக அரசகுமாரி வந்து சேர்ந்தாள். லியும் கட்டியனைத்து அப்போது சரசவல்லி, மேல் நாம் எதற்கும் நீங்கள் சொன்னபடி னை இரவே வெட்டிக் ரைக்கொன்ற பழியை
===============
greu neu Lith
ոցոegմլն:
வங்கிக்கட்பம்மட்டுமா அல்ல விற்கப்படுவார்களா? என்றுவினவு
மக்கள் வங்கி-ஏலவிற்பனை
அதில் பணிபுரியும் ஊழியர்களும் ஏலத்தில்
6ճlombւլյլb
நமது சில்லறைக்கடைசில்வாமுதலாளி
பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்கள் கலைப்பு
பதிவு செய்யப்படாத விளையாட்டுக் கழகங்களுக்கு இடம் கொடுக்கப்போலும்
=செய்தி
ஊர்காவல் படை வீரர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்
செய்தி
ஊரைக் காவல் செய்பவருக்கு நீரைக்காக்கத் தெரியவில்லையோ..?
குணபத்திரனின் மீது என்று மகிழ்ச்சியாகக்
ான் வருவான்.)
போராளிகளை பயங்கரவாதிகள் என்று கூறலாகாது
-மருதூர்கனி-பா. உ
இன்று போராளிகள் நாளை ஊராளவும் வாய்ப்புப் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை
அல்லவா?
ITG GEULO ET

Page 20