கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.12.17

Page 1
Re:S
 
 
 
 
 
 

- 20
III, 2000 ,7-23 、4 ܝܒ ܢ̈ܝ ܠܐ ܫ ܢܝ.
ΟΠΤΙΟ6υ
■ )

Page 2
முரசம்
(இந்தியாவின் 2 Gr நோக்கம்?)
SY OOIT LA GOTOVI 2-Alas (OD950,
இந்திய அரசாங்கம் அவசரமாக súlassir g5 sopousafir Gloriumtesso Go» son தம்மிடம் ஒப்படைக்கும்படி
suiriranoa, Eirtfilí úd (nuousquio Gesintíflu 6m 6n 6opold நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கு உள்ளூர இருக்கும் அதிருப்தியையே 鬣醬n。 ബട്ടു. இந்தியாவுக்கு இந்த அதிருப்தி ஏற்பட Luovo error sorornäussit g)(5ėse, Gumrlo தென்கிழக்காசியாவில் தலைமைப் பாத்திரம் வகிக்கும் தனக்கிருந்த முக்கியத்துவம் surisosL l'll jJ soi Ilsi கழும் இப் பேச்சுவார்த்தைகளில் U svormtrolul studomrösesuuGB) sausos ரும்பாமையாக அது இருக்கலாம். அல்லது ಘ್ವಿ 5Մնաւօ
ரும்பி அழைத்தால் மத்தியஸ்தம் வகிக்கத் தயாரென்று கூறியும், இது தரப்பும் தம்மை விடுத்து ஐரோப்பிய நாடொன்றின் அனுசரணையை நாடியிருப்பது ng sa Lorror Lorrasi Li Gurio புலிகள் தன்னும்
黔 a 650au660 இந்தியாவை முக்கியத்துவப்படுத்தி ஒருவார்த்தையும் சொல்லவில்லை orsörug Lot (HLogoso, யாழ்ப்பானத் தோல்விக்கு 臀 உதவிய Er6) son suflgos úlsu இந்தியா:பு @DDLo守s-l9.ucm。
டிக்காமல் இருக்கலாம் இலங்கைப் பிரச்சனையின் பேச்சுவார்த்தையினூடாக
இந்து சமுத்திரபிராந்தியத்தில் றநாடுகளின் தலையீட்டுக்கு *、 蠶 பட்டுவிடக்கூடாதென்ற a.6mommm島s ancmerflasso。 உணர்வும் கூடக் காரணமாக இருக்கலாம்.
3, 69tgo, 蠶 போன்ற
usugurðssor LorrGoT JISTGlimt söTÓlsö ஏரியும் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் முயற்சியை Cupiĝis alfluu Lon6or ge(DB5 95 (1569&T ĝ5s5lsi) 鸥血、n、 தனது செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டுமென்ற (up 50pওয়া UL টা এটা Lug: சற்று அதிகபட்சமான
el con frenta CBS புலப்படுகிறது.
யாயமான தீர்வுக்குப் பங்களிப்புச் செய்வதற்கு இந்தியாவுக்குக் கிடைத்த 9:595 Tuuráliessin umTshu gibsogDuquin 鲇 uuāu○岛岛岛 தவறி விட்டமையை 325 CPs) e.g. மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும்.
அனெக்சர் சி திட்டத்தை உருவாக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்த பார்த்தசாரதியை அனுப்பியது முதல்
ம்புப் பேச்சுவார்த்தை பெங்களுர் பேச் சுவார்த்தை இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஆகிய பல பேச் சுவார்த்தைகளிலும் ခြိုးါ!!!!!!!!!!! :ါဒွါး။ umilio
ரதானமானதாகவே இருந்தது.
னாலும் அவையெதையும் 蠶 பயன்படுத்தி ஏற்புடைய தீர்வொன்றை
蠶。
றுதியாக, 匾lu-@aüsoe @u站」la Osgoou CEuTTITeleS GOOGI' ஆயுதங்களை ஒப்படைக்க ணங்க வைத்துவிட்டு, 9ᏏᎱᎢ 60ᎠᎧᏗ ᏫᎫ ᎠᏓᏗᎤᎠᎴ5595ᎱᎢᏓᎠ6ᏙᏗ 蠶 கைவிட்டுவிட்டது. இந்தியாவை நம்பி
ஆயுதங்களை ஒப்படைத்தார்களே, அந்த இயக்கங்களெல்லாம் மாற்று வழியின்றி அம்போவென விடப்பட்டனர். ஆயுதங்களை ஒப்படைக்காது போராட்டத்தைத் தொடர்ந்த ബിgഞഡെ ജിൿഞൺ (u
னப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு பச்சுவார்த்தை நடத்த வேண்டிய úlorgbrrsor grüúloororts உணரும் நிலை தோன்றியது. ಘ್ವಿ ஒப்பந்தத்தின் பின்னும்
鶯' (8u um Colle, or நெருக்கடிகள் தோன்றிய போதெல்லாம் 蠶 விலகி நின்று வேடிக்கை பார்க்கும் நிலைப்பாட்டை எடுத்ததேயன்றி அக்கறையுடன் 轟蠶 தீர்வு கான எவ்விதப் பங்களிப்பும் Glej i u obilso concu i 臀 ിഞണ്ഡങ്ങഥ 5ങ്ങg് ഞ6ഞu
றப் போகிறது என்ற |-9|Ց՝ Ց- LO STԱՔIԵ56ՎԼ 6ԾT
Sł விதத்தில் தன்னை முதன்மைப்படுத்துவது எத்துணை நியாயம்? இதை விடுத்து இனிமேலாவது * p"{" பங்களிக்க முனைவதே
o
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், -gaolmhair.
IgDIGI 56lei BelgiG
நன்மை தீமை, நல்லவர் தீயவர் மனிதன் விலங்கு போன்ற அனைத்தையும் குருவாகே ஏற்றவர் தத்தாத்ரேயர் ஒரு நாள் தன் நடைப் காட்டுப்பகுதியல் செல்ல நேர்ந்தது. புதர்கள் அ பாதை சரிவரத் தெரியவில்லை. அங்கே ஒரு ஒன்றைக்குறி பார்த்து அம்பு எய்ய கொண்டிருந்தான் அவன் அருகே தத்தாத் பக்கத்து ஊருக்குச் செல்லும் வழி எது? இவரது பேச்சை அவன் பொருட்படுத்தவே முன்று முறை கேட்டும் அவன் கவனிக்கே பறவையைக் குறி வைத்துக் கொல்வதிலேயே தத்தாத்ரேயர் வேடனை இரு கை கூப்பி வ கவனம் முழுவதும் பறவை மேலேயே இருக்கிற இறைவன் மீது நிலையாக இருக்க வேண்டும் தத்தாத்ரேயர்.
Jij GI96)
அறிவாற்றல் மதிப்பு மரியாதை செல்வ தோடும் வாழ்ந்தால் தான் பிறரிடம் என்னுை நினைப்போரைக் காணுகின்றோம்.
சாதாரண மனிதனாக வாழ்ந்த மக்களை என்பதை ஆண்டவர் இயேசு வரிவசுலிப்பவனும் வெறுக்கப்பட்டவனுமாகிய சகேயுவை பார்த் தங்கி உறவாடுவதன் முலமாக அவன் தன்னு விட்டு மனந்திரும்பி புதிய வாழ்க்கைக்குள் வ கொள்கின்றோம்.
இயேசு அந்த இடத்தில் வந்தபோது அண் கண்டு சகேயுவே நீ சிக்கிரமாய் இறங்கிவா டிலே தங்க வேண்டும் என்றார்.
g (BET, GTGru, Guus
கூட்டில் கூடி வாழும் சோடி வெண்புறாக்களே! நாட்டில் மக்கள் கூடி வாழ சமாதானத் தூது செல்ல மாட்டீரோ எஸ்.கே.
திருமதி.ம. ஞானராஜா
வாழைச்சேனை
6,6 இனி(துளி)யும் எமக்கில்லை! இறக்கை இப்போது Ο .
பறந்து பறந்து ஓய்ந்துவிட்டோம்! சமாதானம் வேடிக்ை மலரும் என்ற நம்பிக்கை 91ഞ!, o இனிதுளி)யும் எமக்கில்லை! அடைத்
9 ST60TT தாஹா-புத்தளம். d
சமாதானம் இதுதான் மிலேனி என்று சமாதானம் உள்ளே செல்ல எமக்கு
பயமே விளைகிறது!
வரும் என்றா
எண்ணி, ஏனெனில்,
வழி மீது உறைவிடத்துடன் சேர்
விழி வைத்து கல்லறை கட்டும்
வாசல் தனில் புதிய மிலேனியம் இது
காத்துள்ளீர்கள்? 卤 பிரியதர்சி ஆர். தமிழரசி- LIT2ULTG வெள்ளவத்தை விரோத
ஆசிரியருக்கு குரோத
தினமுரசில் வெளிவரும் அம்சங்கள் யாவும் ே யையும் வித்தியாசமான சுவையையும் கொடுப்பது என்றாலும் 385வது முரசில் வாசகர்சாலை பகுதியி எம்.பாலசுந்தரம் என்பவர் முரசு 80ல் விரோதப்பே ம்ே பக்கம்) என்ற தலைப்பில் இடம் பெற்ற கடிதத் தவறு எனச் சுட்டிக் காட்டினார் பாலசுந்தரம் தன தியேகமான சில உண்மைகளைக் கூறியிருப்பது பா மாகும் என்றாலும் இவரது கருத்துக்கள் முற்று முழு அமையவில்லை. య
பாலசுந்தரம் நிலவுகிறது என்ற சொல்லை மறு என முரசு-377 இல் வெளிவந்ததாக குறை கூறி இரு இவ்விரு சொற்களுக்கும் வித்தியாசம் கண்டு பிடித்
பாலசுந்தரத்துக்கு நேரம் கிடைத்தது போல் உள்ள ஒட்டமாவடி, வாழைச்சேனை முஸ்லிம்கள் குே
என்ற கருத்தும் வெளிவந்தது விரோதப் போக்கு பொறாமை, குரோதம், சதித்திட்டம் போன்ற பல்ே நடத்தைகள் காணப்படும். எனவே பரவுகிறது என்
என்ற கருத்திலும் பாவிக்கப்பட்டுள்ளது
ஒட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசத்தவர்க ஏறாவூர் மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்த தீவிரக் கொள்கை இருந்தது உண்மை தான் ஆ முஸ்லிம்கள் அனைவரும் இந்நடவடிக்கையில் ஈடுப அனைத்து மட்டக்களப்பு முஸ்லிம்களையும் குறை சு களப்பு முஸ்லிம்கள் அனைவரும் குரோதமுை கேள்விகளுக்கு விடை கூற முடியுமாக இருந்தால் கூறு நான் அக்கடிதத்தில் தினமுரசு இனத்தை துஷ்பி என்பதை வெளிப்படுத்தவும் இல்லை. அவ்வாறான என்னிடம் நிகழவும் இடங்கொடுக்கவும் மாட்டேன்
தினமுரசே எனது உயிர் அது சுமந்து வரும் உறுப்புக்கள். தனது உயிரையும், உடலையும் ம சுயநலவாதி. அதனையும் கடந்து சமூகத்தை உண்மையான சேவையாளி என்பதை பாலசுந்தரம் டாம் ஊடகத்தை ஊடகமாகவே மதித்து பஸ்ஸின் வியாழக்கிழமையில் எத்தனை மணிக்கு வரும் எ எதிர்பார்த்து காத்திருக்கும் இள இரத்த வாசகன் 。 syanús. Bof
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IGIM Jlsnesi fylgi!
மனிதன் நற்குணமும் நல்லொழுக்கமும் அற நிலையும் அடைய அல்லாஹ்வால் விதியாக்கப் பட்டது நோன்பு
நாம் நோன்பு நோற்பதன் முலம் ஏழைகளைப் போன்றிருந்து அவர்களுடைய பசி நிலைகளையும் உணர் கின்றோம். இதன் முலம் வறியவர்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் எமது உள்ளத்தில் ஏற்படு
யணத்தின்போது டர்ந்திருந்ததால், வேடன் பறவை யத்தம் செய்து \: ரேயர் சென்றார். F என்று கேட்டார். கிறது.
ல்லை. இரண்டு, நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு, நற்செயல்கள் ( அவனது கவனமெல்லாம் செய்கின்றனரோ அவர்களுக்கு ரஹ்மானாகிய அல்லாஹூத இருந்தது. சில வினாடிகள் கழிந்தன ஆவா இவ்வுலகிலேயே நேசத்தை ஏற்படுத்திவிடுவான். ணங்கினார் நிதான் என் குரு ته و (அல்குர் ஆன்) து அதுபோல என் கவனம் முழுவதும் நேசத்தையும் நெருக்கத்தையும் படைத்தோரிடம் ான்பதை உணர்த்திவிட்டாய்" "P" ஏற்படுத்தும் பர்ளான ரமழான் நோன்பை நோற்போம்
ரீ. குணவர்த்தன-களுவாஞ்சிக்குடி எம்.சி கலீல்-கல்முனை 05.
őGloji EILL2 EGJ.387
செழிப்பு புகழ் அனைத் ய பேச்சு எடுபடும் என்று
நல்வழிப் படுத்த முடியும் செல்வந்தனும் மக்களால் து அழைத்து அவனோடு டைய தீய பாவ வழிகளை ருவதின் முலமாக அறிந்து
னாந்து பார்த்து அவனைக் இன்றைக்கு நான் உன் வீட்
(லூக் 195)
நாதன்-துறைநீலாவனை
சுக்குரிய கவிதை
படும் துயரத்தை முடியாத நமக்கு ri IIDIT Gior வத்தவர் யாரோ.? ரமேஷ்-பெரியபோரதீவு
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 23,122000
கவிதைப் போட்டி இல.387
தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
g-Longresor el Guasú. இருளடைந்த உலக(உள்ளத்தை நீக்கி ஒளியெனும் தீபத்தை ஏற்றி வை. அழிகின்றந்த வாழ்க்கையைப் போக்கி சமாதான உலகத்தை தோற்றுவை
எம்.டீ.தில்ஷாத் பேகம்-ஹெட்டிபொல.
வி(ச)தி வெறுத்துப்போய்
சமாதானத்தை களை பிடுங்கி எறிந்துவிட்டு பறக்கவிடுகிறார்களே தவிர
FITS56060T எழுதுங்கள் கின்னஸில் இனி. இலங்கைக்கு என்றுமே சமாதானம் எட்டியும் பார்க்காது என்று.
அதிவ்வியதேஷ்பூகளுவாஞ்சிக்குடி,
la நிலைக்கவிடுகிறார்களில் sausorin
DIT ITU, 6000001 : எத்தனை முறை பறப்பதென்றுதான் இனி எங்களை சமாதானத்தின் | TT இருந்துவிட்டோம் சோர்ந்துப்போய் சின்னமாகவோ தூதாகவோ
屬 வைத்திருங்கள்! ராம் விக்டர்-கொழும்பு-12 TLD. Glu6VT fl-ÉlcioTGO ofulumt-03. இனியும் வராது கொடும்ப்ாவியாக எரித்து
சமாதானம் வருமென்று விடுவார்கள் சமத்துவம் பேசியோர் மு.மு. மு.இஸ்மித்
கூட்டை விட்டு வெளியேறி 亭匣(L0L ஆகினர் flsigtsafum-03. வாசல் வந்து நின்றாலும் FIDT, BTOT IIJDII9,956II JacL- GT6
நாட்டை விட்டு வெளியேறேன் Girl. அன்பின் mai 55 நல்ல பதில் சொல்லாமல் சரிந்து நிற்பதைப் III (UpJ.G.Fl 奥、
த.தமயந்தி-சாம்பல்தீவு அலாவு' " நண்பா Gof திருமலை. கடல் ஆர td. கடந்து சென்று
கூட சேவையாற்று GJITGGELTJGTSISU ' %?|
MUST GAN D. (3) LD
இனிய முரசே! உன்னை நாங்கள்
தவிட்டாத தன்மை வாசகர்களின் காத்துக்களுக்கு மதிப்பு எவ்வளவு விலை I ாவரும் அறிந்ததே. அளித்து பாப்பா oŽ : கொடுத்தென்றாE ஹல்கரனோயா களுடைய ஆக்கங்களை சேர்த்துக் கொண்ட லும் தத்தெடுப்பதற்கு எப்போதும் முந்திக் க்கு எம்மிடமில்லை மைக்கு முதலில் நன்றி புதிய திகில் கதை கொள்வோம் நண்பா
15 (урU POP3. Т. திகில் கொள்ளச் செய்கிறது. மீண்டுமொரு எனது நண்பனுடைய சேவை உலகம் து கடிதத்தில் இடிஅமீன், பூலான்தேவி, எதிர்பார்த்தி பூராவும் படர்ந்து பல சாதனைகளையும்
sLLóö( QWL山 "." E ".
ருந்த எங்களுக்கு ஒரு சின்ன ஏமாற்றம் பெறுவான் எனறு கூறிக் கொண்டு விடை
( (Ույղյլի
இருப்பினும் திகில் தொடர் கூட சூப்பர். |UIB), , . தலித்து பரவுகிறது" இது போன்று தொடர்ந்தும் முரசின் TIL 1963 MEESEM
தார். பாலசுந்தரம் சேவை தொடர வேண்டும். ೨೦೨೦' (Jತಿ
r ஏ.எல்.முஹம்மட் ரஸ்மி- リgl) : '? ULIMIT JL) 556uaj epGOTGOD colou6TILLI
ᎢᏍ [ 6Ꭲ98ᏓᏭ L (UPTGF 9|LDLD60|(595ITU60|0)|5L/595 (95|DUTL7|(50}959) டும் தான் வாசிக்க ஞாயிறு தோறும் என்னை மகிழ்விப் தில் விக்கிரகங்களுக்கு எண்ணெய் வைப்
பதற்கு தர்மகர்த்தாக்களுக்கு வேண்டி யோர் பின் கதவால் அழைத்துச் செல்லப் பட்டதாக அறிவித்திருந்தார்.
கொழும்பில் மட்டும் அல்ல; எங்கள் பகுதியில் கூட சில ஆலயங்கள் பொதுமக் களுக்காக இயங்கவில்லை. தர்மகர்த்தாக் களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப ஆலய கடமைகள் நடைபெறுகின்றன.
அதிகாலையில் ஒலிபரப்பப்படும்
ஏனெனில் அதில் பதற்கு என்றும் என் நன்றிகள் நீ சுமந்து ாதமுடையவர்கள் வரும் அனைத்து அம்சங்களுமே அருமையி உடையவர்களிடமே Iலும் அருமை அதிலும் தேன் கிண்ணம்' று வகையான | | G ஸ்பெஷல்' நில்-கவனி-முன்னேறு
பதம் நிலவுகிறது' சினிமா பகுதி போன்றவை என்னை மிகவும் கவர்ந்தவை. இதுபோல் எல்லா நக்கும் செங்கலடி வாசகர் நெஞ்சங்களும் மகிழ வேண்டும் ர்களுக்குமிடையில் என்று இறைவனை வேண்டுகிறேன்.
ால் மட்டக்களப்பு முே. ட்டனரா? இதனால் 6Ս6IIIT 3 (ԼՈՄ (53 தி.ஈஸ்வரி-பிபிலை சுப்ரபாதம் கூட ஒலி அமைப்பாளருக்கும், } (քւգ պտո? IDււժ: ܥܠ ஆலய தலைமை தர்மகர்த்தாவுக்கும் பிரச் ಮಂಗ್ಳು (= ತಿ©ಹಾ – ಇಂದ್ಸ್ * உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பாதம் ஒலிபரப்பப்படமாட்டாது என்றால் யாகம செயகறது பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் பாருங்களேன்? "ருத்து சத்தியமாக அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் யோகன்-அக்கரைப்பற்று-07
முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, ( u~~~~- வேறு பிரதிவாங்கிக்கொள்ளுங்கள். முரசு | மடல்கள் மற்றும்
அச்சாகும் வேகத்தில் அரிதாக சில ஆக்கங்கள்- உட்பட சகல ' தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. தொடர்புகளுக்கும்
DDg மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி தினமுரசு வாரமலர், ஊடாக தினமுரசு எம்மிடம் புகார் தரலாம், புகாருடன் த.பெ.இல-1772, கொழும்பு பதை ஆவலோடு Built வேண்டுப் தொலைபேசி: 04-54282
நான். ֆDԱԱ-- வண்டும். தொலைநகல்(tax) 07:4513266 வாழைச்சேனை-05 திருப்தியான சேவையே முரசின் மூச்சு ര ܚ2 ܓܠܠ ܓ ܬ ܐ
23, 17-23, 2000

Page 3
இலங்கையின் அரசதரப்பும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைகளில் ஆக்கபூர்வமான முறையில் பங்கெடுப்பதை புதிய ஆண்டின் ஆரம்பத்தில் சர்வதேச சமுகம் வலியுறுத்த ஆரம்பிக்கும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள் ബ
இலங்கைக்கு உதவிவழங்கும் நாடுகளின் கூட்டத்தில் இலங்கை அரசினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அரசியல் நடவடிக் கைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் இரு சாராரும் யுத்தத்தை நிறுத்தி சமரச முயற்சிகளில் இறங்க வேண்டுமென்ற நிலைப் பாடே வலுவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட் டுள்ளது.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுக்களுக்கு இணங்கி நோர்வேயின் மத்தி யஸ்த நடவடிக்கைகளை ஏற்றுக் கொண் டுள்ள போதிலும் புலிகள் இயக்கத்தை சர் வதேச ரீதியாகத் தடைசெய்யுமாறும் வெளி நாடுகளில் அவ்வியக்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தடுக்குமாறும் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டனிடமே இக்கோரிக்கை வலியுறுத் தப்பட்டுள்ளதுடன், எல்ரிரிா அமைப்பு இயங்கிவருவதாகத் த்ெரிவிக்கப்படும் 40 நாடுகளில் மேற்படி இயக்கத்தைத் தடை செய்யுமாறும், இலங்கை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
| FLDITEI LgIEU
தீக்கிரையாக்கப்பட்டது
அடுத்த ஆண்டில் Life Lafay Liu,
கரவாத எதிர்ப்புச் சட்டமுலமொன்று கொண்டு வரப்படவுள்ளது. அச்சட்டமூலம் ஊடாக புலிகளைத் தடைசெய்யுமாறு
வழங்கும் நாடுக இலங்கையின் பிரச்சை ஆராய்ந்து வருகின்ற
இலங்கை கேட்டுள்ளது. நாட்டில் நிலவு இருந்தபோதிலும் சர்வதேச சமுகம் தவிர்த்து மக்கள் அ புலிகளுக்கும் இலங்கை அரசக்குமிடை கேற்ற சூழ்நிலைகளை
யிலான பேச்சுக்கள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென்பதிலேயே அதிக அக்கறை காட்டிவருகின்றது.
புலிகளைத் தடைசெய்வதால் அல்லது அவர்களுக்கு சர்வதேசரீதியாக நெருக் கடிகளைக் கொடுப்பதால் பேச்சுவார்த் தைகள் குறித்து சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க முடியாதென இராஜதந்திர
வேண்டும் என்று தான் உதவிகளை வழ
உதவி வழங்கும் னைகளுக்குச் சாதகமா வரும் இலங்கை அரச கதவைத் திறவடி என் போருக்கே ஏராளமா கொட்டி வருவது ெ
வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. இம்முறை நடைெ இந்நிலையில் 2001ம் ஆண்டின் ஆரம் நாடுகளின் கூட்டத்தி பத்தில் சர்வதேச சமுகத்தின் கவனம் புறுத்தல் இலங்கைக்
இலங்கைப் பிரச்சனையிலும் வெகுவாகத் திரும்புவதோடு, புலிகள் அரசு பேச்சுக் களுக்கான அழுத்தங்களைக் கொடுப்பதாக வும், சர்வதேச சமுகத்தின் நடவடிக்கைகள் அமைந்திருக்குமென எதிர்பார்க்கப்படுகின்
இருக்குமென்று எதிர்
இலங்கைக்கு உத மான அமைப்பாக வி ஒன்றியமாகும். இந்த பலர் அண்மையில் Dg. பொதுத் தேர்தலில் கன் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு கலந்து கொண்டனர்.
டிசம்பர் 18 19ம் திகதிகளில் உதவி தேர்தலைமட்டும் கண் வழங்கும் நாடுகளின் கூட்டம் பாரிஸ் நகரில் டின் சகல நடைமுறைக நடைபெறவிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும்
இக்கூட்டம் நடைபெறும் போது உதவி (6)6.
| *******
வெள்ளவத்தைப்
இந்த நாட்டின் பயங்கரமான விளைவு களை ஏற்படுத்தும் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட வேண்டுமென்று கோரி மாபெரும் ஊர்வல மொன்று கடந்த திங்கட்கிழமையன்று கொழும்பு மாநகரில் இடம் பெற்றது. மக்கள் சமாதான முன்னணி ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் இன-மத-மொழி பேதம் பாராட்டாமல் ஆண்களும் பெண் களுமாக பல்லாயிரக்கணக்கில் மக்கள் பங்கு பற்றினர்.
இதற்கான ஏற்பாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் பங் கெடுத்துக் கொண்டன.
ஒரு கிலோமீற்றர் நீளமான பதாதை பொன்று விகாரமாதேவி பூங்காவை வளைத் துக் கட்டப்பட்டிருந்தது. இந்த பதாதையில் சமாதானத்தை வலியுறுத்தும் சுலோகங்கள்
மும்மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தன. ஊர்
wwijs vk: கலந்து Ο) απασατι 1 , cኒኳ / " தங் களுடைய கருத்துக்களை காகிதங்களில்
பொருத்தி வைத்தனர்.
扈 蜥T矿Tui GuT丽 Gum வீரர்களின் உறவினர்களும் இந்த ஆர்ப்பாட்ட
மட்டக்களப்பு-விமானநிலையத்துக்கு அருகிலுள்ள திருப்பெருந்துறை கிராமத்தில் உள்ள வீடொன்றில் கொள்ளைச் சம்பவமும் கொலைச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிகளுடன் வீட்டிற்குள் பிரவே சித்த முவர் வீட்டிலிருந்தோரை ஓர் அறைக் கள் பூட்டிவிட்டு தொலைக்காட்சி சைக்கிள் என்பனவற்றைக் கொள்ளையிட்டுச் சென்ற
இது பற்றி விட்டார் அருகிலுள்ள விமா னப் படை முகாமுக்குச் சென்று அறிவித்ன விட்டுத் திரும்பும் வழியில் அவர்கள் மீது துப்பாக்கிச் குழி நடத்தப்பட்டுள்ளது.
(நமது நிருபர்) மட்டக்களப்பு-மண்முனைத்துறையி விருந்து மறுகரைக்கு பயணிகள் சேவையி விடுபட்ட மோட்டார் படகொன்றின் இயந்தி ரம் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டுள்ள தாக பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் 1ம் திகதி காலை 7 மணி
23, 17–23, 2000
கொழும்புக்கு
கொழும்புக்கு வரும் தமிழ்-முஸ்லிம் மக்களின் எழுதிக் கொண்டு வந்து இந்தப் பதாதையில் விவரங்கள் பொலிஸ் நிலையத்தில் பெற
முறையிடச் சென்றவர் மீது Id JG III,
பயணிகள் படகின் இயந்திரம்
ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
விகாரமாதேவி பூங்காவில் வளைத்து கட்டப்பட்டிருந்த பதாதையை திங்கள் மாலையில் விஷமிகள் சிலர் தீயிட்டுக் ழக்கச் செய்யப்பட்ட கொழுத்தினர். கண்டெடுக்கப்பட் இந்த நாட்டில் யுத்தம் தொடர வேண் கள் காகிதப் பெட்டிக் டும் அதனால் ஏற்படும் கொடுமைகள் பட்டிருந்தன. அவை மென்மேலும் அதிகரிக்க வேண்டுமென்று படுத்தும் குண்டுகை கொடிய எண்ணம் கொண்ட பேரினவாதிகள் ஏனைய 2 கைக்கு சிலரே இந்தப் பதாதைக்கு திமுட்டியுள்ளனர் தைச் சேர்ந்தவை இை என்று கருதப்படுகிறது. கிக்கும் குண்டுகளைவி
விருகள் சோத
விவரங்களை கொழு நிலையங்கள் வடக்கு ாற்றிலுள்ள அந்தப் நிலையங்களுக்கு 9.
கிடைத்த தகவல் ஒன் டபிள்யூஏசில்வா மா? காணியில் 4 கைக்குள்
(நமது நிருபர்) பல்வேறு அலுவல்களின் நிமித்தம்
படுகின்றன என்ற தகவல் முரசு வாசகர்கள்
முன்னர் அறிந்ததே *āu访南山u Leuf
அவர்கள் முலமாகப் பெற்றுக் கொண்ட விவரங்கள் துருவித் துருவி ஆர
கொழும்புக்குச் ெ துக் கொண்டு திடீ பொலிஸார் வீடுகளு லுள்ளவர்கள் கொழு உறவினர்களுக்கு எ என்று கலக்கமடைந்
கொழும்புக்குச்
இச்சம்பவத்தில் எஸ்இலங்கேஸ்வரன் (28) என்ற குடும்பஸ்தர் கொல்லப்பட்டுள்ளார். வீடுகளுக்குத் திரும் மேலும் முவர் காயமடைந்துள்ளனர் கொள் நிம்மதியில்லாத ஒரு ளையர்களே தம்மைப் பற்றி விமானப் படை -- உருவாகியிரு
n
யினரிடம் முறையிட்ட ஆத்திர மேலீட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாகக் கூறப் படுகிறது.
காயமடைந்தவர்களை விமானப்படை யினர் தமது அம்பியூலன்ஸ் வண்டி முலம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்ப்பித்தனர். இச்சம்பவம் கடந்த 10ம் கடந்த சில தின திகதி இரவு எட்டு மணியளவில் இடம் றையில் இருந்து யா பெற்றது.
களில் மணித்தியாலக் சோதனையிடுவதுட பெயர் முகவரி, அ. யப்பட்டே அனுப்பப் விவரம் எழுதும்போ எடுக்கிறது. ஒரு பஸ்
59HLe5ffTIL
யளவில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான செய்யும்போது இப் மகிழடித்தீவில் இடம்பெற்றுள்ளது. நிலைக்கு மக்கள் :
தனியார் ஒருவரே இப்படகுப் பய வேதனைக்குரியதெ னத்தை நடத்தி வந்தார். எனினும் படகு ஒரு பஸ் வண் வீதி அபிவிருத்தி அதிகர சபைக்குச் சொந்த : மானதென்றும் அதன் இயந்திரம் 25குதிரை பார்க்கும்போது வலு கொண்டதென்றும் கூறப்படுகிறது. சோதனைச்சாவடியி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேச்சுவார்த்குை
݂ ݂
றப்பு நிருபர்) ன் பிரதிநிதிகள், எகளைப் பற்றி அலசி tit.
இனமோதல்களைத் மதியாக வாழ்வதற் ரிதகதியில் ஏற்படுத்த ற்புறுத்திய பின்னர் |க முன்வருகின்றனர். நாடுகளின் ஆலோச தலையசைத்து விட்டு |ங்கம் பழைய குருடி ற மனப்பான்மையில் பணத்தை அள்ளிக் ரிந்ததே. பறும் உதவி வழங்கும் அந்நாடுகளின் வற் LITIf IIJ J GUITGUIT.J.G.G.J. பார்க்கப்படுகிறது. வி வழங்கும் முக்கிய ாங்குவது ஐரோப்பிய மைப்பின் பிரநிதிகள் இங்கு நடைபெற்ற TJ.Høgsfl Linstigent gå இவர்கள் வெறுமனே ாணிக்கவில்லை. நாட் ளையும் அலசி ஆராய்ந்
துள்ளனர். இவர்கள் தயாரித்த அறிக்கையும் உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது என்றும் இதன டிப்படையில் பேச்சுவார்த்தைகள் இடம் பெறுமென்று விசயமறிந்த வட்டாரங்களிலி ருந்து தெரியவருகிறது.
இதன் பயனாக இலங்கையின் நோர்வே நாட்டின் அனுசரணையுடன் ஆரம்பமாகி இருக்கும் அமைதிப் பேச்சுக்களை ஆக்க பூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டிய வற்புறுத்தலை உதவி வழங்கும் நாடுகள் இலங்கைக்கு வழங்குமென்று எதிர்பார்க்கலாம்.
யாழ்ப்பாணத்திலிருந்து 36 சாரணிய இயக்கத் தலைவிகள் இம்மாத முடிவில் கொழும்புக்கு வரவிருக்கின்றனர். இவர் களுக்கு சாரணியத்துறையில் கொழும் பிலுள்ள சாரணியத் தலைமையகத்தில் விசேட பயிற்சிகள் அளிக்கப்படுமெனத் தெரியவருகிறது.
கொழும்பு வரும் இந்தச் சாரணிய குழுப்பெண்களில் பலர் இதுவரை கொழும்பு
வருகிறது. நாட்டிலுள்ள சூழ்நிலைகாரண மாக பலவருடங்களாக சாரணிய இயக் கத்தைச் சேர்ந்த பெண்கள் வடக்கிலிருந்து கொழும்பு நகருக்கோ ஏனைய இடங்களுக்கு செல்ல முடியாதிருந்தது.
பொலிஸாருக்குக் றை வைத்து கொழும்பு பத்தையிலுள்ள தரிசுக் எடுகள் மீட்டு செயலி
ROT, டவற்றில் 2 கைக்குண்டு குள் மறைத்துவைக்கப் | LJøMLufaðist Lurør ாப் போன்றதாகும். ண்டுகளும் நவீன ரகத் AJ LIGO) LLE960Ti 2) LUĜILJIT வித்தியாசப்பட்டவை
○○■
ம்பிலுள்ள பொலிஸ் கிழக்கு மற்றும் மலைய பிரதேசப் C) raza. விக்கின்றன. ன் நிமித்தம் குறிப்பிட்ட ம் பொலிஸார் அங்கு கொழும்பிலிருந்து சரியானவையா எனத் ாய்கின்றனர். ான்றவர்களை விசாரித் ரன படையொடுத்து குச் செல்வதால் வீட்டி புக்குச் சென்ற தனது ான ஆகி விட்டதோ
விடுகின்றனர். சன்றவர்கள் தத்தமது ம் வரை எவருக்கும் நெருக்கடிநிலை தற் க்கிறது.
LILLIGooflessness մlԵIfloմ 585Այնiւգ
என்று வெள்ளவத்தை பொலிஸ் பொறுப் பதிகாரி திருநிஹால் மெண்டிஸ் கூறினார். புலிகள்தான் நாசவேலைகளைத் திட்டமிடுவதற்காக இவற்றை மறைத்து வைத்திருக்கக்கூடும். விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் Graft,
S S S S S S S S S S
|
நகருக்கே வராதவர்கள் என்று தெரிய
LITU). மீனவர்கள் பாதிப்பு
களுக்கு தென்னிலங்கையிலுள்ள பல சாரணிய இயக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தவும் பரஸ்பரம் கருத்துப் பரிமாற் றங்களை ஏற்படுத்தவும் தலைமைச் சங்கம் விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இவர்கள் தென்னிலங்கையில் பல பாகங் களுக்கும் அழைத்துச் செல்லப்படுவதற்கும் ஏற்பாடுகள் 92 UYUYO ESTADT O
இடம் மாறும்
பண்டாரவளை-பிந்துவெவ இளைஞர் புனர்வாழ்வு நிலையப் படுகொலைகளின் பின்னர் படுகொலையிலிருந்து தப்பிய இளை ஞர்களுக்குத் தொடர்ந்து புனர்வாழ்வளிப் பதில் பல்வேறு சிக்கல்கள் எதிர் நோக் கப்படுகின்றன.
தற்சமயம் அந்த இளைஞர்கள் எங்கு வைத்துப் பராமரிக்கப்படுகிறார்கள் என்பது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தொடர்ந்து இளைஞர் களுக்குப் புனர்வாழ்வளிப்பதற்கு பண்டார வளையில் அமைந்திருந்த புனர்வாழ்வு முகாமை ஒத்ததொரு நிலையத்தை அமைக்க
உLத்தேசிகப்பட்டுள்ளாக 9/II) ULI
(யாழ் நிருபர்) கடந்த 8ம் திகதி வெள்ளிக்கிழமையன்று
கடலுக்குச் சென்ற யாழ்ப்பாண மீனவர்களில்
1 பேர் காணாமல் போயுள்ளனர் விடுதலைப் புலிகளே இவர்களைக் கடத்தியிருக்கலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாசையூர் கொழும்புத்துறை போன்ற இடங்களிலிருந்து கடற்றொழிலுக்கு செல்வோரை படையினர் அனுமதிக்க மறுத்துவருகின்றனர். இதனால் இத்தொழிmறம்பியுள்ள தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பங்களும் கஷ்டங்களை
ஏற்க வேண்டிய நிலையிலுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று 250க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள ஈபிடிபி அலுவலகம் சென்று முறையிட்டனர். கட்சியின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் யாழ் இராணுவ கட் டளைத் தளபதியுடன் தொடர்பு கொண்ட தைத் தொடர்ந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. யாழ் மீனவர்களுக்கு அடிக்கடி இத் தகைய தொழில் பாதிப்புக்கள் ஏற்படுவது தொடர்கதையாகவே இருந்துவருகிறது.
LDUGULUI GUGU ÜTLEUZEUT EHCLgalāség
SMEDLOëifieri esej Jalileiba InEaul
மரணதண்டனை நாட்டில் மீண்டும் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது தெரிந்ததே இந்த விவகாரம் பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. மனித உரிமை அமைப்பினர் தமது எதிர்பைத்தெரிவித்து வருகின்றனர்.
இது இவ்வாறிருக்க நீதி அமைச்சர்
- प ।
(யாழ் நிருபர்) 12,6773, 2677976). DD. நோக்கிப் புறப்படும் ன் சோதனைச்சாவடி ணக்கில் நிறுத்தப்பட்டு ஒவ்வொருவருடைய இலக்கம் என்பன பதி டுகின்றனர். ஒருவரின் சுமார் ஒரு நிமிடம் |ண்டியில் பிரயாணம் டியான துர்ப்பாக்கிய ாளப்படுவது மிகவும் றாகும். பில் எத்தனை பிரயா செய்கிறார்கள் என்று ார் ஒரு மணிநேரம் நிறுத்தப்படுகின்றது.
இப்படியான நிலமை ஏற்பட்டு ஒரு மணித்தியாலம் நிறுத்தப்படும்போது பொதுமக்கள் விசனமடைவதுடன் குறிப்பிட்ட நேரங்களில் சென்று தங்கள் வேலைகளை முடிக்காமல் திரும்பும் துர்ப்பாக்கிய நிலமை யும் உருவாகியுள்ளது. இப்படியிருக்கும் போது யாழ்ப்பாணத்தில் இருந்து மீண்டும் ஊர்காவற்றுறை புறப்படும் பஸ் அதே சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டு சோத னைக்குள்ளாக்கப்படுவதுடன் பெயர் முக வரி, அ.அ.இலக்கம் என்பனவும் மீண்டும் பதியப்படுகிறது. இந்த நிலமை மாற வேண் டும் என்பதே மக்கள் அனைவரினதும் எண்ணங்களாகும். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு இப்படியான கெடு பிடிகளை மாற்ற நடவடிக்கை எடுப்பார் JOINT 2
பட்டி வீரக்கோனும் தனிபட்ட முறையில் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை யொட்டி கொழும்பில் நடந்த வைபவமொன் றிலே அமைச்சர் மரண தண்டனை வழங்கும் தீர்மானம் குறித்துத் தனது அபிப்பிராயத்தை Gaugust LTT.
அரசு மரண தண்டனையை மீண்டும் இலங்கையில் அமுல்படுத்துவதற்குத் தீர் மானம் எடுத்துள்ளது. எனினும் தாம் தனிப் பட்ட முறையில் மரண தண்டனையை நிறைவேற்ற அரசு எடுத்துள்ள தீர்மானத்தை எதிர்ப்பதாகவும், ஆனால் தாம் இந்த விவ காரத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அரச கொள்கையை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நான் ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் மரண தண்டனைத் தீர்மானத்திற்குத் எம் மால் ஆதரவு வழங்க முடியாது நாகரீகம் படைத்த மனித சமூகமொன்றிலிருந்து இந்த தண்டனை நீக்கப்படவேண்டும்" என்றார். மரண தண்டனை காரணமாக உல கின் எந்தவொரு நாட்டிலும் குற்றச் செயல்கள் குறையவில்லை' என்று மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் டாக்டர் எஸ். செல்வகுமாரன் தெரிவித்தார். "மரண தண்டனையை அமுல்படுத்த அரசு எடுத் திருக்கும் தீர்மானம் வருந்தத்தக்கது என்று பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ கூறினார். O

Page 4
untous unusauna, 39 வருடகால தன்னிகரற்ற சேவை மாற்றும் மலையாள மாந்திக நெய் விக சக்தியால் எண்ணியது எண் எளியவாறு மின்சார வேகம் போல நடைபெறுவது திண்னம் அதற் கெடுத்துக்காட்டாக மக்களின் GIAIDIÓ Ólahir JAV GOT IT a TLD é assifs சான்றிதழ்களை நேரில் கண்டறிய
வாருங்கள்
மனித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாப்பின்னமான எமது குடும்பத்தை 100k க்கு அப்பால் இருந்த வள்ளம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்"
சுவிஸ் அன்பரின் மடல் துர்க்கையம்மனின் சக்தியால் பேசும் மழலை "மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடாறு கோடி நன்றிகள்"
ஜெர்மன் இன்பரின் மடல் மகளின் திக்குவாப் குணமாகியது அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலிருந்துதிக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை திக்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்"
LTM SSS LSS S SSSTSTTLT L LLL T L L LLLLLLLLS பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
கொழும்பு அன்பரின் மடல் 39 வயதில் அதிசயத் திருமணம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எமது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடானுகோடி நன்றிகள்
LTTM T M 0TTTT L ST TTS LLL LTL TLLLLLLL L 00 LLLLTTTST TTMaaS
"தெய்வகடாட்சம் பொருந் கு திருமணம் தடைப்பட்ட வண்ணம் இருந்
UJA BT69 தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமள நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டேம்"
LL T STS LL LSL S TT S S S TLT TT LL L LLLLL L0ST L LTTTLLLL
"அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்த என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன் என்றுமே உங்களை மறவேன்."
ய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத்தலைவலியைக் குணமாக்கி என்னை
கு கண்ணீரால் நன்றிகள்." இத்தாலி stufts DL சந்தேகத்தால் Íslanguatges GaAug "AJJARAT J, J, J, J, J, U fil LLJ LJT LI JILJI, InfoNT CT III ய நொந்த நாம் மீண்டும் சந்தோஷமாக
கு நன்றிகள்"
மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள் நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கள்ளி ால் நன்றியாக இழப்போம்
UM CRITO அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் E! பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன் என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்"
ன்ெபரின் மடல் புத்திபேதலித்திருந்தவர் என்ன சறுகிறார் பொதிய மா வியந்தின் பிடியில் சிக்கண்டு புர்ரிபோலிக்க பலாத அரியாதைக்கும் உள்ா என்னை பரிபூரா குணமாக்கி மீண்டும் மனிதனாக
கொன் ாரால் என்றும் நன்றி கூறுகிறேன் யா
"மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா என்னையும் எனது குடுமயததாரையும் தங்ாது மத் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அறுப்பிஎம்மைதுன்
து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா,
STTT 0 TTTTTa LLTL TLE LS T S T S iT TT T T LL TT CC TLT G TT ALATTTT S TMMTT LLL யில் கடந்த கால நிகழ்கால எதிர்கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி
Casana G
டென்மார்க் அன்பரின் மடல் அதிசயிக்கத்தக்க முடி வளர்ச்சி
அன்புள்ளம் கொண்ட ஐயா தலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுல நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூ flådgå "
இனியென்ன உங்கள் குறை, திருமணம் நடக்கவில்லையென்ற ஆங்கலாய்ப்பா
வெளிநாட்டு பிரயாணத்தடையா, காதலில் தோல்விகண்டு விட்டீர்களா? இன்னும் கலற்றது உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் smLirių Glasriiton Aumb குறிப்பு:இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை.
2 am umsissé réängusssig Dr PKSamy J.D.O.A., NLP No.162 33, Daily Fair Complex, Hon, Prof. (IUMA) the Street Randy Road.
Sri Dunganddewi Mandhirika MNOGIO" | Nuwaralya. Uchhada Peedlam. 052-22508,052-35097
SriLanka வெளிநாட்டார் தொடர்பு L S LTLL LLL LLL T L T LG TCC LLC LL கொள்ளவேண்டிய தொ. பேசி
Genusoomulqulu Gg5.mesonesuGuelfa stessosomassin
TEL:00941 431137
O-466271, 466571
FAX-0094134-4831
E-mail:drpksamy(Osltnet. Ik www.im expolanka, com/drpksami,
எனவே தனது கணவரின் ை உதவியை எதிர்பார்க்கும் அவர்
செலான் வங்கிக்கிளை, சேமிப்பு அனுப்பி உதவுமாறு வேண்டுகின்
மனோதத்து
GENARAIL ! அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மன வெற்றி கொள்ள நாடுங்கள் பிரப Dr. P. S, CD CupS
DRPARUMUGAM New Ahmed Tourist Inn, Bang Ban No. 10, Reclamatic T.P. 074-715547,074-7155 கல்முனையில் ஒன T.MM. In Loe) ersio
(தயவு ய்து VANNIININ 2005 på 95, GDJECU, U TOUT ODOU NING
En Las assassa Sasa தலைஅறறு 560SULL ஜலதோஷம் இருமல் முக்கடைப்பு O LJGü666 காதுவலி
O GLODGu50
வாதத்தால் வரும் வலிகள் உணர்ச்சியற்ற பாகங்கள்
பிரயாணக் களைப்பு மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு
SN(GHA HOL
14,Ground Floor- Wel TP : 888214
செல்வராசா விஜயகுமார்
(UPll: ST.60
Les Cugšēji, uiuen நிதி se SS கோயிலில் வைத் சை செய்கின்ற GT5টাr59|LD L LDS960) J 14
(UPL9, UL, IT 5 L-T. இயன் அழிக்க் 二蒙二 (P---IT - T. . - 12SEE si o urger
66f65 一繫一 சேரும் போது திரின் 6 TEJ936 TTT6\J LDD-95 «95 2000 (ԼՔԼջ-ԱվԼDL-TT
இங்கு உன் பிரிவால் துயரும் அம்மா, தங்கை தம்பி உற்றார், உறவினர்.
தகவல் சுகந்தன்-கொழும்பு
அமரர் திரு.குலநாயகம்
இளைப்பாறிய
மலர்வு 08:03.1929
பாசத்துடனும் பண்புடனும் எங் நீங்கள் மறைந்து மூன்று ஆண்டுகள் நினைத்து கண்ணீர்ப் பூக்களால் அ வுடனே வாழ்கின்றோம். நிஜமாய் ஆனால் நினைவில் நித்தமும் எங் ஆண்டுகள் ஆனாலும் எங்கள் உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆ
T மனைவி, மக்கள், மருமக்கள்
2 półorfie தகவல் பரகு சூரி S S S S S S S S S S S S S
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம் நோ6
யாழ் தின்னவேலியைச்
சேர்ந்தவரும் பெருந்தெருக்கள்
ஆர்சிறிஹரன் கடந்த ஐந்து
திணைக்களத்தின் முன்னாள் தொழில்நுட்ப உத்தியோகத்தரு LDIGO. வருடங்களாக கடுமையான 臧 தய நோய்க்கிலக்காகி கொழும்பு
ஜயவர்தனபுர ஆஸ்பத்திரி
ல் சிகிச்சை பெற்று வருகின்றார் இவரது மருந்துவ செலவுக்
காக மாதாந்தம் சுமார் ஐம்பதினா
யிரம் வரை தேவைப்படுவதாகவும் அதற்குரிய எவ்வித வசதிவாய்ப்பு களும் அற்ற நிலையில் இருப்பதாக நோயாளியின் மனைவி திருமதி சிறிஹரன் தெரிவிக்கிறார். த்திய செலவுக்கு பரோபகாரிகளின்
கணக்கு இல 040-321680-10க்கு DITT
YCHOTHERAPHY பான்மையை நீக்கி உங்களை நீங்களே
மனோதத்துவ நிபுணர் о — ә6әшfras, so sгт -
, 23
(S.A.M.P) REG, 9492
Building, Entrance Bankshall Street, Road, Colombo 11. {6 GlgsöGlLö - 072 664867.
pഞ്ഞr TP 06729329
சய்து காள்ளவும்) Union, JansluITTP.0312.207,21405, 21.106
கள் இன்னும்மொருபடி மேல் சென்று கந்தர் கடைசி நாள் இரவு
உதவிபுரிய விரும்புவோர் மஹரகம
களில் மின்குமிழ்கள் அடித்து
தியான நிலையங்கள் பொது
கல்முனையில் சூரர்களின்
GETTE GEZETTSAOL
எல்லோரும் முருகன் கோவிலில் ஒன்று கூடிக் கும்மாளம் அடித் துள்ளதை சைவ சமயத் தவர்கள் கவும் மனவருத்தத்துடன் தாங் கிக்கொண்டார். இதுதானா தமிழ்த் தெய்வம் முருகனின் யுத்த சேஷ்டை கள்' என்று பல இனத்தவரும் வாழும் கல்முனையில் ஒரு சிரிப்புக்கு இட * விடுகின்றார்கள் 踢
LDLCOLDGUGUITLDO), STT959,600 e : இவர்கள் சைக்கிளில் dorffsualib al (Bugld als Gehöfl கொழுத்தி இருக்கும் தீப்பந்தங்கள் ட்டிகள் முதலியவற்றை அடித்து 2. GOLLJUSSILD 639 (U5 U 1995 GELDTOG GT6T95|| அதைத்தொடர்ந்து சிவராத்திரி அன்று இரவு : Gig T. Gourgoorly நஷ்டங்களை அந்தப் புனிதகரமான இராத்திரியில் ஏற்படுத்திய பல இன மக்கள் வாழும் கல்முனையில் சைவர் களுக்கும் சைவ சமயத்தை பின்பற்றும் மக்களுக்கும் மிகவும் அவமானத்தை ஏற்படுத்துகின்றனர். இதன் பொருட்டு இங்குள்ள சில சைவப்பெரியார்கள் ஒன்று கூடி இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசித்து வருகின்றனர்.
கல்முனைச் சைவர்கள்
கொழும்பு கொம்பணித் தெருவில் தமிழ்த்தெய்வம் முரு கனுக்கும் சூரனுக்கும் நடாத்தப் பட்ட சைவதத்துவ யுத்தத்தை சகல இன மக்களும் கண்டு அதிசயித்தார் கள் என்பதை அறிந்தோம். ஆனால் கல்முனையில் இங்குள்ள வாலிபர்
சூரசம்ஹாரத்தினத்தில் ஆடிய ஆட்டங்களையும் பொது மக் களுக்கும், பொது ஸ்தாபனங்கள் தியான நிலையங்கள் முதலிய வற்றிற்கு ஏற்படுத்திய பீதியையும் எப்படி வர்ணிப்பது?
அன்றிரவு அநேகமான வீடு
நொறுக்கப்பட்டன, பூந்தோட்டங் கள் நாசமாக்கப்பட்டன, காய்த்துக் குலுங்கிய இளநீர்களும், காய் கனிகளும் திருடப்பட்டன, மற்றும்
ஸ்தாபனங்களின் பெயர்ப்பலகைகள்
தெருத்தெருவாக வீசப்பட்டுக்
கிடந்தன.
அதன் பின்பு இந்த வாலிபர்கள்
P065. 209 UMUGAM D, BATTICALOA. SRI LANKA
விேளம்பரப்பகுத்
COS DDSSS I RRS I ODGODAV
BEST CD COLLECTION Digitalage SOFTWARE, GAMES, MP3, 2T Wawa Con Gallu Ra
Wawa
CHILDRENSEDUCATIONAL ect
Audio CD's Available) 902032 TRONO WAWA MAN
pé
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட பலரக g,5o1 PTTT 9-Lßeñ5 ஆடைகள் கண்கவர்
GuñtasoittSaksafleis
്ബ -áitriailriail
isgs
3, எல்கல் லேன், கொழும்பு 3
(லிண்ட்சே மகளிர் வித்தியாலயத்திற்கு aigéid) தொ. பே பக்ஸ் 588675
கடன் அட்டைகள் ஏற்கப்படும்
ikada Plaza - Rajagiriya.
Fax : 682984
பசுபதிப்பிள்ளை (ரூபன்)
பர் (சாவகச்சேரி)
உதிர்வு 19.12.1997 ளை வளர்த்தெடுத்த-எங்கள் அப்பாவே ஆனாலும் உங்களை தினமும் நினைத்து சலித்து காலமெல்லாம் உங்கள் நினை ங்கள் எங்களுடன் இன்றில்லை அப்பா ருடன் : அப்பா எத்தனை ப்பாவை எங்களால் மறக்கமுடியாது டவனைப் பிரார்த்திக்கின்றோம். ரிவால் வாடும். பரப்பிள்ளைகள், மற்றும் உற்றார்
நண்பர்கள் (Swiss) TPO79 446.4634.
OG)
வகுப்பு பாலர் வகுப்பிலிருந்து தரம் மூன்று வரையான மாணவர் களுக்கு Peniumi கணினியில் பயிற்சியளிக்கப்படும்
10 ஆண்டு நினைவஞ்சவி
1.
2
TDITATGE DIFFE
எம்மை விட்டுப் பிரிந்து பத்தாண்டுகள் சென்றாலும் எம் நினைவுகள் என்றும் உங்களோடு என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் IShpImrñrg55g5läsa61G3gDrTub. என்றும் மறவா நினைவுகளுடன் D6onsorsúl, LD56ir, LDUBLD56ör, GLIIIü1lsirsonsmassir, p gi) (DTÖ, o (D616OTür.
தகவல் சிறி பாஸ்கரன் (சிறி) லண்டன்
2, 17-23, 2009

Page 5
ண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் என்று தெரிந்து காண்டே மறுபடி மறுபடி வேதாளத்தைச் சுமக்கும் விக்கிரமாதித்தன் கதை போல் இலங்கையில் எரியும் lirë 5 6007 (UT SOT 360, Ullirë 5 606 ul si தீர்வுகுறித்த பேச்சு வார்த்தைகளும் நிகழ்ந்தபடியிருக்கின்றன
ஒவ்வொருமுறை பேச்சுவார்த்தைகள் நிகழும்போதும் ஏதோ ಆಳ್ವ GJITF கதவு திறந்துவிட்டது என்பதுபோல்
கை உலகம் மிக வாய்திறந்து ஆர்ப்பரிப்ப துண்டு. ஆனால் அவை கவிழ்ந்து கொண்ட தும் அவையாவும் பழையபடி தமது ஒப்பாரிப் பாடலை மீளவும் புலம்ப் ஆரம்பிப்ப்தே வழமை யாக மாறிவிட்டது.
ಸ್ಲೀ இந்த அரசாங்கம்
L
ஆட்சிபீடம் ஏறியதும், விடுதலைப்புலிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை கொள்ளாதோர் இல்லையென்று சொல்லலாம். தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, சிங்கள மக்க்ள் மத்தியிலும்கூடி இந்தப் பிரச்சனை ஒருபடியாகத் தீர்ந்துவிடப் போகிறது 蠶 நம்பிக்கை வெகுவாக வெளிப்பட்டது. பத்தி
கைகளோ பெருமளவு முக்கியத்துவம் கொடுத் துப் பாராட்டிப் பேசின. அப் பேச்சுவார்த்தை களை வரவேற்று சமாதான ஊர்வலங்கள் பல நடத்தப்பட்டன. சமாதான நாட்டத்தை வெளிப் படுத்தி தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்
பாணத்துக்கு ஊர்வலமாகச் சென்று, புலி
இன்னும் எமக்கு ஞாபகத்திலிருக்கின்றன.
ஆனாலும ಘ್ವಿ அதிகநாள் லைக்கவில்லை. மீண்டும் வெடித்த அகோர த்தத்தில் சமாதானக் கோஷங்கள் யாவும் வாயடைத்துப் போயின. யுத்தத்தை
()
வதற்கு வக்கற்றுப் போன பல சமாதானவா ಸ್ನ್ಯ ல் யுத்தமே சமாதானத்துக் வழியென்றும், இந்த யுத்தத்தை சமாதானத் துக்கான யுத்தமென்றும் வியாக்கியானம் கொடுக்குமளவு யுத்தத்தின் கால்களில் சரணா கதியடைந்துவிட்டனர்.
அதற்கு முன்னர் ஐ.தே.க, ஆட்சியில் பிரேமதாஸா அரசாங்கத்துடன் நடந்த பேச்சு ಇಂದ್ಲ இதுதான் நடந்தது. அது ST60T புலிகள் முதன் முதலாக தமது எதிரியாக எண்ணியிருந்த இலங்கை ரசாங்கத்துடன் இணக்கப்பாட்டுக்குச் சென்ற நிகழ்வாகவும் அமைந்திருந்தது.அத னால் அரசியல் அவதானிகளும் உலகும் மிக வியப்புடன் அப் பேச்சுவார்த்தை கள்ை நோக்கின. நம்ப முடியாத ஓர் அதிசயமாகத் தோன்றிய அப்பேச்சுவார்த்தை களிலும் கூட பலர் நம்பிக்கை தெரிவித்த படிதான் இருந்தனர். அன்றைய பத்திரிகைத் தலைப்புகள்ைப் புரட்டிப் பார்த்தால், இது புலப் படும், அவை இன்று எமக்கு நகைப்புக்குரிய தலைப்புகளாகத் தோன்றும்
இந்திய இராணுவம் அகற்றப்பட்டு வடழக்கு மாகாணசபை அரசாங்கம் கலைக் கப்படுகின்ற காரியங்கள் ஒப்பேறியவுடன் அந்தச் சமாதானப் பேச்சுக்களும் விடை புெற்றுக் (oloffsdorLoot. எப்படி அப்பேச்சுக்கள் ஆரம்பித்தன என்பது ಇಂಗ್ದಿ என்ன பேசப்பட்டன என்பதும் தெரியாமல், ஏன் முறிந்தன என்பதுகூடத் தெரியாமல் முறிந்தன. ஒருவரை ஒருவர் ஒப்பற்ற தலை வர்களென்றும் நேர்ம்ையானவர்கள் என்றும் பாராட்டிக் கொண்ட இருதரப்பினரும் அதற்கு நேர் மாறாக, துரோகிகளென்றும் பயங்கர் வாதிகளென்றும் நம்ப முடியாதவர்களென்றும் ாடி மூர்க்கம்ான யுத்தத்தில் குதித்து முட்டி GELDITATGOTT.
ஆனாலும் அதற்கு முன்னர் நிகழ்ந்த சமாதான ஒபபநதததில ஏதோ ஒரு அளவு அதிகப்படியான் நம்பிக்கை விளைந்திருந்ததென்பது உண்மை. இந்தியா என்ற ஒரு வல்லமை கொண்ட நாடு இதில் நடுவர்களாக மட்டுமன்றி ஒப்பந்தத்தின் ஒரு பங்காளியாகவும், உத்தரவாதியாகவும்தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தனது படைகளையே ஒப்பந்தத்தை அமுலாக்குவதில் நேரடியாக ஓர் அரசியல் தீர்வை ஈட்டித்தரப் போ 驚 என்ற நம்பிக்கையை பலமாகவே தோற்றுவித்திருந்தது.
மன்னார் மாவட்டத்திலுள்ள மடு மாதா ஆலயத்தின் மடுமாதா திருச்சொரூபம் இலங்கையின் தென் பகுதிகளுக்கு ஊர்வல ாக எடுத்து வருவதற்குக் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த மறை மாவட்ட ஆயர்கள் ஆயத்தங்களைச் செய்து வரு தாக அறிவிக்கப்பட்டுள்ளது நாட்டின் சகல இன மக்களுக்குமிடையில் உறவை ஏற்படுத்துவதற்கும் யுத்தப் பேரபாயம் நீங்கி அமைதி நிலைநாட்டப்படுவதற்கும் வேண்டியே இந்தத் திருச்சொரூப ஊர்
லம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இலங்கை வாழ் அனைத்து மக்களும் மடு மாதா மீது பக்தி கொண்டவர்கள். அத்திருப் பதியில் இடம்பெறும் வருடாந்த ஆராதனை கள் மற்றும் உற்சவங்களின் போதும்
23, 17–23, 2000
களுடன் கைகுலுக்கிவிட்டுவந்த காட்சிகள்
ஆனால் அத்தனை பெருமுயற்சியும் கூட நிலையான *影 சமாதானத்தை ஈட்டித்தர
岛
டியாததாக தோல்வியில் 燃 அத் தாடு நில்லாமல் இந்தியாவையே பெருமளவு Um faši, 9, ở Qlgiug, fou g, gÜLT GOT ÚGÓTGólso) GT6||
களுக்கும் வழிகோலிவிட்டது
வகையில் எமது பேச்சுவார்த்தை அனுப்வங்களை எடுத்து நோக்கினால், அவை மிகவும் உறுதியற்ற நொருங்கும் தன்மை
கொண்ட ான் தென்படுகின் றன. அவ்விதத்தில் தற்போது ஏற்படவுள்ள பேச்சுவார்த்தைகளில் கடந்த காலங்களுக்கு மாறாக ஏதாவது உறுதிப்பாடு தெரிகின்றதா என்பதை ஆராய்ந்தாலே நாம் மறுபடி ஏமாற்ற மடையாது யதார்த்த நிலையைப் புரிந்து GleEIT SIT GITANITÚD.
பேச்சுவார்த்தையில் நாம் எதில் நம்பிக்கை கொள்ளுவது என்பதுதான் கேள்வி. இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் துளியளவாவது நம்பிக்கை வைத்துள்ளனரா? அல்லது இன்றைய சூழ்நிலைதான்நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறதா?
எமக்கு சமாதானம் வேண்டுமென்பது வேறு விடயம். அது ஏமது மனவிருப்பம். அந் தச் சமாதானத்தை விளைவிக்கும் வழிவகை கள் யாவற்றையும் நாம் வரவேற்போம். அவை மீது எமக்கு ಆಕ್ಟಿ எதிர்பார்ப்பு இருப்பதுவும் இயல்பான ஒன்றே அவ்வாறான சமாதான நாட்டம் ச :: GFLDT தானமே வராது என்பது அடிப்படையான
அம்சம்,
அதனால் சமாதானத்துக்காக எமது ஆதங்கம் நியாயமானதே. ஆனால் அந்த தங்கமும் அதிலுள்ள நியாயங்களும் யுத்தத் ன் தரப்பினர்கள்ால் மதிக்கப்படுகிறதா என் பதுதான் சந்தேகம் இதில் இன்னும் வேத னைக்குரியதென்னவென்றால், எமது சமாதான ஆதங்கத்தைச் சுட்டிக்காட்டியபடியே இருதரப் பும் யுத்தமுனைப்புகளில் இறங்கியிருப்பது தான். 'மக்கள் சமாதானத்தை ಛೀ கள், அதற்காகவே நாம் யுத்தம் புரிகிறோம்" என்று கூறி எமது சமாதான நாட்டத்தையே யுத்தத்துக்கான စီးနှီးမြှို့ த்தத்தின் காரணமாக மக்கள் படும் சொல் லாண்ணா வேதனைகளைச் சுட்டிக்காட்டி "மக்கள் வேதனைக்குள்ளாகிறார்கள். அவர் களின் வேதனைய்ைக் களையவே யுத்தம் புரிகிறோம்" என்று பிரசாரப்படுத்துவதும் எம்மை விற்றுப் பிழைக்கும் இந்த யுத்த தாரிகளின் கபட வேடங்களாகிவிட்டன.
இந்நிலையில் நாம் சமாதானம் என்று உதட்டளவில் கூறப்படும் எந்த வார்த்தைக்கும் மதிமயங்கி விடாமல் உண்மையான சமாதானத் துக்கான அர்த்தபூர்வூமான செயற்பாடுகளுக் காக முனைவதே விவேகமானது அந்த வகை ရှိုး။ 'ಕ್ಷ್ சமாதானபேச்சு வார்த்தைகள் பற்றிய விடயத்தையும் நாம் நிதானத்துடன் நோக்குவது அவசியம்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் பற்றிய முனைப்பானது யுத்தத்தின் இருதரப்பாராலும் முன்னெடுக்க்ப்படவில்லை. புத்தத்தின் எந்தத் தரப்பும் ம்ற்றைய தரப்புக்கு பேச்சு வார்த் தைக்கு வரும்படி உளயூர்வமான அழைப்பெதை ம் விடுக்கவில்லை. மாறாக, மூன்றாம் தரப் பான்றினால் முன்னெடுக்கப்படும் இம் முனைப்புக்கு இரு தரப்பும் தங்கள் பிரதி பலிப்பை மட்டுமே வெளிக்காட்டுவதாக 9 GOLD55 GTGTS).
蠶 திேபலியில் காட்டப்படும் அக் கறையானது உலகம் தம்மை சமாதானத்துக்கு எதிரானவர்கள் என்று இனங்கண்டுவிடக் கூடாதென்றதற்பாதுகாப்புநிலையில் நின்ே வெளிப்படுத்தப்பட்டுள்ளது, மட்டுமன் மறுதரப்பினையே சமாதானத்துக்கு எதிரான வர்களாக அம்பலப்படுத்தும் குறிக்கோளுடன் கூடியதாகவும உள்ளது.
நம்பிக்கையின் அடிப்படையில் தான் சமாதானப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட முடியும். ஒவ்வொரு தரப் பும் மறு தர்ப்பின்மீது ஏ ஒருசில அடிப்படை களிலாவது நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக் கையை மற்றைய விடயங்களிலும் விஸ்தரிக்க வகைச் செய்யும் விதத்திலேயே இப்பேச்சு
நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் பல்லா யிரக் கணக்கில் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம்
கடந்த தீபாவளித் தினத்தன்று மட்டக்களப்பு ஆரையம்பதியில் டெலோ இயக்கத்தைச் சேர்ந்த நால்வர் அதே ஊரைச் சேர்ந்த பயுகேந்திரன் என்ற இளைஞனை கடுமையாகத் தாக்கியுள் ளனர். சிகரெட் வாங்கி வரும்படி யுகேந் திரனை அனுப்பியிருந்தனர். அந்த இளை ஞன் வருவதற்கு தாமதம் ஏற்பட்டமையி னால் யுகேந்திரனுக்கு தண்டனை வழங்கி புள்ளனர். அவன் முச்சுத்திணறி விழுந்த தும் அவர் இறந்து விட்டார் என நினைத்து மணலில் மடுவொன்றைத் தோண்டி அவ்
வார்த்தைகள் அமைந்தி
நிலைமைதான் காண မ္ပိ வநம்பிக்ை தானிக்கிறது. இப் றித்த இருதரப்பு உய TSTOTLDITOT o GDITO SI டுக் காட்டுகின்றன.
ஜனாபதி சந்திரி ன் முக்கியத்துவம் ெ மன்றத்தின் அங்குரார்ட் ன சந்தேகத்தொனி த தெளிவாகத் தெ "சமாதானப் பேச்
எடுக்கு U5595560T 5L1558, 96.15160T 0555 to 5T နှီဖွံ့ဖြိုး 5.
மன்ற உறுப்பினர்கள்
Tait ဖွံ့ဖြုံးဒွါး။ யில் குறிப்பிட்ட அவர், மாக பல்வேறு அரசா விதத்தில் அவர்கள் (புலி ஏமாற்ற வருவார்கள் எ ஆராயப்பட வேண்டும் வையும் வெளிப்படுத்தி அத்துடன் நில்லாது தைக்கு வரும்போது நிபந்தனைகளை முன்
தத்தில்,
'பேச்சுவார்த்தைச எல்.ரி.ரி.ஈ இயக்கப் நீக் ULI956) VoLUIT 60TT).96). #¶: னால் எவ்வித நன்ன திலல்லை" என்று கூறி, யது நமது புனர்வாழ்வு உங்களுக்கு அதில் ச கருத்தை வெளிப்படுத் மேலும் சென்று "எங்க இயக்கம் உறுதியான பற்றியே பேச்சுவார்த்ை வேண்டும்" என்று வ
வை தெளிவாக மனநிலையைப் புலப்படு வார்த்தை என்பதன்
ல்லை, புலிகளுக்கு தாரணை இதில் புலப்
இங்கு ஏதோ சய்ய முனைகிறார்க கப்படுகிறார்கள். இப்ப ாட்டின் மிக முக் திாவுக காளி என்ற அருகதை புலிகளுக்கு வழங்கும் லையோ அரசாங்கத்தர இல்லை. இப் பேச்சு தமக்கு தேவையான அ கொண்டு ஏதோ ஒரு அதை முறித்துக் அவநம்பிக்கைதான் அர
flms. u@ இதேவேளை LDU
நிலைப்பாடுகளை வெள் LLILDIT60T 960) TLIT8585 85 தலைவரின் மாவீரர் உ மீதான மிகப் பெரிய அ படுத்தப்பட்டுள்ளது.
டிக்கும் கொள்கைகள் UGOLUTE, 26MGTST56. களில் இனவாத க முக்கிய அமைச்சர்களா சாட்டப்பட்டுள்ளது. தேவானந்தரவுக்குஅை மையையும் விசனத்தே துள்ளது. அரசாங்கத்தை அமைத் யதார்த்தத்தையும்
ற்றச்சாட்டையே இ ருந்தனர்) மேலும் நாக்குகளால் பேசுகின் ஒரு சமாதானப் பிரிை
விளைஞனை புதை விட்டனர். யுகேந்திர
ணைத் தோண்டி எடுத்துப் பார்த்தபே FITaMüLILLIfft. IDL மனையில் அனுமதி மேலதிக சிகிச்சைக்க
மருத்துவமனைக்கு டார். இந்த இளைஞ கிழமை மரணமடை இந்தக் கொலை கள் எனக்கருதப்ப தேர்தலில் டெலோ பாளரான பரதம் எ கோகுலராஜா என் செய்யப்பட்டுள்ளன தேடப்பட்டு வருவத இந்த நான்கு இை இயக்கத்திலிருந்து
6)ITU
|60|| ()]],[[D
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

C6TG).
தற்கு எதிர்மாறான இகிறது. அதாவது BULU 9 9 UU60) LUDIGN) பேச்சுவார்த்தைகள் தலைமைகளின் இரு இதனையே கோடிட்
ா பண்டாரநாயக்கா ய்ந்த புதிய பாராளு ண உரையில் புலிகள் நந்தேகத்துக்கிடமின் 555 . ற்றி UTT95605056TI U DADI ULI BUIT TARTA "RE" }9 VolGF LUDUNT (90560) 6M GIT ಛಿ। சபையின் பாராளு |ணங்குவார்கள் என என்று தனது உரை தில் "25 வருட கால கங்களை ஏமாற்றிய :ள்) மீண்டும் என்னை |ற விடயம் தீவிரமாக என்ற சந்தேக உணர்
பிருந்தார்.
'? பேச்சுவார்த் முன்வைக்கக் கூடிய ட்டியே மறுதலிக்கும்
பொருள்களுக்கான குதல், உணவுகளை ர்களுக்குப் பயன்படும் ப்பர்கள்ாயின், அத
மயும் ஏற்படப்போவ
அதைச் செய்யவேண்டி அமைச்சின் வேல்ை ம்பந்தமில்லை என்ற திவுள்ளார். #ಣ್ಣಲಿ ளுடன் எல்.ரி.ரி.ஈ. அரசியல் விடயங்கள் தகளை மேற்கொள்ள றுத்தியும் உள்ளார். 醬 த்துகின்றன. பேச்சு அவசியம் தங்களுக்கு த்தான் என்ற உயர் படுகிறது. அத்துடன் ஏமாற்று வேலையைச் i என்றவாறே நோக் யிருக்கும்போது இந் கியத்துவம் வாய்ந்த I6Mug|DăT60| 9.0 LEI மற்றைய தரப்பினரான பக்குவமோ மனநி பில் கர்ணத்கூடியதாக பார்த்தையில் புலிகள் றுகூலங்களை ஈட்டிக் காரணத்தைச் சாட்டி கொள்வார்கள் என்ற
சாங்கத்தரப்பில் தென்
புறத்தில், புலிகளின் ப்படுத்தும்மிகமுக்கி ஈணிக்கப்படும் :: ரையிலும் அரசாங்கம் நம்பிக்கையே வெளி சந்திரிகா கடைப் ல் இனவாதமே அடிப் ம், அவரது அமைச்சுக் டும்போக்காளர்களே உள்ளதாகவும் குற்றம் அத்தோடு டக்ளஸ் மச்சர் பதவி வழங்கிய
எதிர்ப்புத் தெரிவித் ன் உதவியின்றி இந்த ருக்க முடியாதென்ற அதற்கெதிராகக் ங்கு வெளிப்படுத்தி ||မြို့ငှါ မျိုး J9NDT 9 LIGN) தென்றும், சந்திரிகா அல்ல என்றும் அவர்
Git GT GÖTAD) கோதாவில்
ரு கடும்போக்காளர் என்றும் அவ்வுரை இனப்பிரச்சனையின் அடிப் படைகளை சிங்கள் தேசம் ஏற்கவில்லை யென்று தெரிவித்துள்ள அவ்வுரையில், சந்தி ரிகா அரசு சமாதானத் தீர்வுக்கு முன்வருவது சந்தேகமே என்று தமது சந்தேகத்தை வெளிப்படையாகவே புலிகள் தலைவர் (UpcöT 60) Quğg Git GTTTTT.
இருபுறத்துத்தலைவர்களும் எதிராளிகள் மீது 'ನ್ತಿ। முன்வைத்திருக்கும் நிலை இப்பேச்சுவார்த்தையை முன்வைத் நிலை இப்பேச்சுவார்த்தையை ஆரோக்கியமற்ற ஆரம்பமாகவே உணரச் செய்கிறது. அவர்களே ஒருவரையொருவர் சந்தேகிக்கும் இப்பேச்சுவார்த்தையில் நாம் நம்பிக்கை வைப்பதென்பது எம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவன்றி வேறு ஒன்றா கவும் ஆகிவிடப்போவதில்லை.
இதைவிட இருபுறத்திலும் யுத்த முனைப் களுக்கும் அதற்கான பிரகடனங்களுக்குமே குந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள் GTS).
ஜனாதிபதியின் பாராளுமன்ற அங்குரார்ப்
பண உரையில், "தேசிய நிதியிலிருந்து புத்தத் க்காக மாபெரும் செலவினைச் செய்ய
வண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். ஆயினும் 腳 நாட்டைப் பிரிப்பதற்கு எவருக் கும் 8" க்க மாட்டோம்" என்றும் "எத்த 60), "#" உட்பட நேர்ந்த போதிலும் ஆயுதம் தாங்
பயங்கரவாதத்தி
லிருந்து நாட்டை மீட்பதற்காக அஞ்சாநெஞ்சம் கொண்டு போர் என்றும் கூறியிருக்க, புலிகள் தலைவர் பிரபாகர்னோ தனது மாவீரர் உரையில் புலிகளின் தாகம் 蠶 தாயகம் என்ற இறுதி வாக்கியத்துடனேயே தனது உரையை முடித்துள்ளார். அவரது உரையின் ஆரம்பமே தமது ஆனையிறவு தாக்குதல் வெற்றியை தமது ப்ோராட்ட வர லாற்றில் ரு திருப்பு முனையாகவும் ஒப்பற்ற இராணுவ வற்றியாகவும் ளம்பியபடியே ಘ್ವಿ அத்தோடு யாழ்ப்பாணத் தாககுத '? வெற்றியைத் தடுக்க வழி செய்து, சர்வதேச நாடுகளின் இலங்கை அரசாங்கத்துக்கு உதவியளித்தமை குறித்து ಕ್ಲಿಲ್ಲ' கவலையும் தெரிவித்திருந்தார். எனினும் தாம் யாழ்ப்பாணத்தை நிச்சயம் கைப்பற்றியே தீருவ்ோம் எனச் சூளுரைத்து மிருந்தார். இவை இருதரப்பினதும் இராணுவ னைப்பினையே தெளிவாகப் புலப்படுத்து ன்றன.
இராணுவ ரீதியான வெற்றியில் சிந்தனை நாட்டம் قائمة أن PLDTg TTL (Lģē வார்தையில் ஸ்தையேனும் ஈட்டிக்கொள்ள டியும் என்ற நம்பிக்கை உள்ளூர இருக்கப் ပျို့မျိုရှီးဂျီ தமது பிடியைத் தளர்த்தாமல் எதிர்த்தரப்பின் பிடியில் தளர்வு எதையும் ஏற் படுத்த முடியுமா என்று பார்க்கும் வாய்ப்பாக மட்டுமே இப்பேச்சு வார்த்தைகளை ஒவ் Gloum தரப்பும் நோக்கும்.
ద్దని இப்ப்ேச்சுவார்த்தை பற்றிய
விடயங்களின் பின்னணிச்சூழலும் அதன்மீது
நம்பிக்கை ஏற்படுத்துவதாக இல்லை.
லங்கை அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் தற்போதுதான் :: முஸ்லிம் கட்சிகளின் தயவில் கூட்டணி அர சாங்கமொன்றை அமைத்திருக்கும் நிலை இவ்அரசாங்கத்துக்கு 4 ஆசனங்களே மேல GLOTG, 2 stol '? ம் எந்நேரமும் ஈ.பி. l, # 蠶 கட்சிئا. وا களிலும் தங்கியிருக்கவேண்டிய நிலைமை.
ந்நிலையில் அரசியல் அமைப்புச் சட்ட மறுவரைவொன்றைச் செய்வதற்கான, குறைந்தபட்சம்தாமே முன்வைத்த தீர்வுத்திட் டத்தைத் தன்னும் நிறைவேற்றுவதற்கான மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பெரு பான்மை இல்லை. எனவே இனப்பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தையொன்றில்
: அரசாங்கத்தின் கையில் ಘ್ವಿ இந்நிலையில் பேச்சுவார்த்தை யான்றுக்குச் செல்ல அரசாங்கம் தயாராக இல்லை.
ஆனாலும் தாம் சமாதானத்துக்கு எதிரானவர்களாக சர்வதேச சமூகத்தின் முன்னால் வெளிக்காட்டிக் கொள்ள யாது. ஏனெனில் இலங்கை மேற் 醬 உதவியில் தங்கியிருக்கும் நர் நிலையில் நோர்வே அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்பை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ள வேண்டிய காரணத்தால் இம்முயற்சியை அங் கீகரித்துக் கொண்டு மெத்தனப் போக்கில்
slL(Nftsing.
. புலிகள் தரப்பிலும் சில அழுத்தங்களும் அவசியங்களும் உள்ளன. முக்கியமாக பிரித்தானியாவில் புலிகளின் முன்னணி அமைப்பாக இயங்கி வந்த தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்குகள் பிரித்தானிய அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளன. அத்தோடு அடுத்தவரு டத்தில் அங்கு பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகளைத் தடைசெய்யும் சட்டமூல மொன்று நிறைவேற்றப்படவுள்ளது. அதில் ஒரு பயங்கரவாத அமைப்பாக சர்க்கப்படக் கூடிய ஆபத்தும் அவர்களுக் உள்ளது.அவ்வாறான ஒரு நிலைமைதோன் னால் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ள பெருந்தொகையான புலம்பெயர்ந்த தமிழர்கள் தாமும் நாடு கடத்தப்படக்கூடிய ஆபத்துக் கருதி : வாங்கிவிடக் கூடும் என்ற இக்கட்டையும் அவர்கள் எதிர்நோக்க நேரிடலாம்.
எனவே இதிலிருந்து தவிர்ப்பதற்கு பேச்சுவார்த்தைகளுக்கு முன்வரவேண்டிய்
இந்
அவசியமும் அவர்களுக்கு உள்ளது. அவ்வாறு பச்சுவார்த்தைக்கு முன்வரும் வேளையில், o್ நாட்டு அரசாங்கமே அவர்களை அங்கீகரித்துப் பேச்சு வார்த்தையில் ஈடு படும்போது, பிரித்தானியா அவர்களைப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்ப் பது ஆபத்தானதாக அமையும் பிரித்தானியா தும் சமாதானத் தீர்வொன்றுக்கு தடையாக செயற்படும் ့်နှီးမှူးနှီ அது அத் தடையைத் தவிர்த்துக் கொள்ளும்
இந்த அவசியம் |ါမျိုးမျို தற்போது இலங்கை அரசாங்கம் ஈ.பி.டி.பி. கட்சிக் தமிழ்மக்களின் விவகாரங்களைக் கையாளக் கூடிய புனர்வாழ்வு தமிழர் விவகார அமைச் சுக்களைக் கொடுத்துள்ளமையால் அதன் முக்கியத்துவத்தை குறைக்கும்வகையில் தமது முக்கியத்துவத்தை நிலைநாட்டவும் இப்பேச் சுவார்த்தைகள் புலிகளுக்கு ஒரு வழிவகையாக அமையும்.
இவ்வாறான காரணங்களால் இரு தரப் மே பேச்சுவார்த்தைக்கு செல்ல i. # படுகிறார்கள். ஆனாலும் இப்பேச்சு வார்த்தையில் நடுவர்களாக இயங்கும் நார்வே அரசாங்கம் சாலுதேச சமூகத்தின் கருத்தாக வலியுறுததி விதிததுளளஇரு விதி 05 GU50B (USLD SIGNUTI 35 GTTTTQU BILL GOTLUL (pl. WYLDT என்பதும் கேள்வியாகவே உள்ள GOOOT யற்ற ஐக்கிய ಘ್ವಿ TTSotüLILவேண்டும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் išg LDL slå FÜLLÜLILĜAJ38TGL Trys CRJ प्रधाएक शाg। ଛିg еччно- திகள் இவற்றுக்குப்புறம்பாக தற்போது மற்றுமொரு தடையும் முளைவிட்டுள்ளது. இந்தியர் புலிகள் தலைவர் பிரபாகரனை தமது 臀 நாடு கடத்தும்படி இலங்கையைக் கோரியுள்ளது. இது முன்னரும் கோரப்பட்ட ஒன்றாயினும் தற்போது பேச்சுவார்த்தைக்கான முனைப் புகள் நிகழும் தருணத்தில் கோரு வது அதற்கு முட்டுக்கட்டை போடும்வகையில் அமைந்துள்ளது.
கவே இப்பேச்சுவார்த்தைகள் சூழ் நிலை நெருக்கடிகாரணமாக ஆரம்பித்தாலும் ருதரப்பிலும் மட்டுமல்ல, இந்தியா முதற் காண்ட ப்ல்வேறு அரசியல் சக்திகள் மட்டத் திலும் விரைவில் முறிவுறும் என்ற எதிர்பார்ப்பே உள்ளது. இந்த : SIGGOS)3(9,61 (UTM இப்பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தி கூடுதல்
லாபம் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பது மட்டுமே இங்குள்ள போட்டியாக காணப்படுகிறது.
என்வே சமாதானம். இப்பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால்தான் தேடப்படவேண்டிய பொருளாகிவிட்டது A
துவிட்டுச் சென்று ரின் நண்பன் மண் அவரை வெளியே து அவர் உயிருடன் க்களப்பு மருத்துவ கப்பட்டு பின்னர் க கொழும்பு தேசிய அனுப்பிவைக்கப்பட் கடந்த ஞாயிற்றுக் து விட்டார். ல் தொடர்புடையவர் ம் கடந்த பொதுத் அமைப்பின் வேட் ற ரஞ்சன் மற்றும்
இருவரும் கைது
மற்றும் இருவர் க தெரியவருகிறது. ஞர்களும் டெலோ நீக்கப்பட்டவர்கள்
巴麾
என்று ரெலோ அமைப்பின் தலைவர் அடைக்கலநாதன் எம்பிஅறிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினம் இலங்கையின் பல பாகங்களிலும் அனுசரிக்கப்பட்டன. ஊர்வலங்களும் பொதுக் கூட்டங்களும் கடந்த 10ம் திகதி நடைபெற்றன. யாழ்ப்பாணத்தில் சமா தானப் பேரணியொன்றை நடத்துவதற்கு யாழ் மாவட்ட நீதிக்கும் சமாதானத் திற்குமான அமைப்பு யாழ் பொலிஸ் அதி காரியிடம் அனுமதி பெற்றிருந்தனர். இருப் பினும் இராணுவ அதிகாரிகள் அத்தகைய பேரணியை நடத்துவதற்கு மறுத்துவிட்ட னர். இதனைத் தொடர்ந்து யாழ் மரி யன்னை தேவாலயத்தில் விசேட திருப்பலி பூஜையும் வழிபாடும் ஏற்பாடு செய்யப் LU L-LA2-C5 5353).
நாட்டின் அமைதியை நிலை நாட்டுவதற்கு பல பிரயத்தனங்கள் உள் நாட்டிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும்
நடைபெற்று வருகின்றன. இப்பிரயத்தனங் களுக்குச் சார்பாகவும் எதிர்ப்பாகவும் குரல்கள் எழுந்த வண்ணமுள்ளன. எது எவ்வாறானாலும் எமது குறிக்கோள்கள் யுத்தத்தைத் தொடர்வதே என்ற தோரணையில் படையினர் மும்முரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். யாழ் குடாநாட்டில் படையினர் ஆரம்பித்த ஹினிகிர-05 நடவடிக்கையின் காரண மாக யாழ் குடா நாடு அதிர்ந்தவண்ணமே உள்ளன. விடுதலைப் புலிகளும் தங்களு டைய எதிர்நடவடிக்கைகளை விடாப் பிடியாக மேற்கொண்டே வருகின்றனர். இந்த மோதல்கள் காரணமாக யாழ் மாவட்டத்தில் ஒரு கட்டடமும் உருப்படி யாக மிஞ்சப் போவதில்லை என்று தெரிகி றது. நாளாவட்டத்தில் யாழ் குடாநாடு ஒரு பாலைவனமாக மாறி விடும் நிலை தான் தோன்றியிருக்கிறது என்று அண்மையில் கொழும்புக்கு வந்த ஒரு வயோதிபர் கண்ணிர் மல்கத் தெரிவித்தார்.
விகளைத் திருப்தி செய்யக்கூடிய தீர்வுத்
t 町

Page 6
LED ELD (GO) LDI :: வேந்தன் கொழும்பிற்கு அனுப்பப்பட்டிருக்கிறார். அவர் தீவிர விடுதலைப்புலிகள் ஆதரவாளர் என்பதாலேயே இந்த நடவடிக்கை புலிக GMGöt 9.609, MCOT காசி ஆனந்தனும் E அனுப்பப்படக்கூடும் என்று fla LSL (GNG) GELA
SJ Dolb00IGN TITYGLDTT LDLLIIS) oLD DI தேசிய இயக்கத் '? பழ.ெ : பங்கு வகித்ததன் காரணமாக
லிகள் மீண்டும் மாநிலத்தில் செல்வாக் தொடங்கிவிட்டார்கள் என்று பத்தி கைகள் எழுதித்தள்ளிக் கொண்டிருக்கும் 61 60 611 LLYG), தமிழ்நாடு விடுதலைப்படையினரின் இணையத்தளத் தில் ஈழத்தையும் உள்ளடக்கிய தனித்தமி கம் வேண்டும் என்று கோரப்பட்டிருப்பது தரிய வந்திருக்கிறது தேசபக்தர்களெல் லாம் கொதித்தெழுந்திருக்கின்றனர்.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொதுப்பணித்துறைஅமைச்சர் ப.கண்ணன் சக அமைச்சர் தேனி ஜெயகுமாருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பிருக்கிறது எனக் குற்றம் சாட்டி பரபரப்பை வருகிறார். அங்கே கூட்டணி அரசு எந்நேர
மும் கவிழும் நிலை
ததை உருவாக் கிறார்களோ இல்லையோ 蠶 யாவில் மத்திய மாநில அரசுகள் கவிழக் காரணமாயிருக்கிறார்கள் என்று பெருமை பட்டுக்கொள்ளலாம்.
ஈழவேந்தன் 15 ஆண்டுகளுக்குமுன்பு தனி ஈழம் வேண்டும் என்று கூறும் அறிக்கை களை பிரதரிக்கச் செய்யவேண்டி ஒவ் வொரு பத்திரிகை அலுவலகமாக ஏறி இறங் ார். அவருக்கென்று பெரிய ஆள்பல R. நல்ல பேச்சாளர், அவ்வளவே ஏதோ அங்குமிங்கும் அலைந்துகொண்டி ருப்பார். ஆனால் பிரச்சனைகளை மிகத் விளக்குவார் நாளடைவில் டுதலைப்புலிகளின் ஊதுகுழலாவிட்டார். வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர் கள் தாங்கள் புலி T6Num GITT 3,6m 6T 6ör சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள் றார்கள் என்பது உண்மையே அந்த வட்டாரத்து மக்களின் மதிப்பை பெறுவ தற்கோ என்னவோ ஈழவேந்தனும் அப்ப ஒரு நிலைப்பாட்டினை எடுக்கத்துவங் GOTTAT
பிரபாகரனை ஆதரிப்பவர் சிவசேனை வெறியன் பால்தாக்கரேயாக இருந்தாலும் gf Uഞഖ 蠶 மற்றவர்க த்துக் கூறி வந்தார். சமீபத்தில் சிவசேனைக் கட்சியினர் விடுதலைப்புலிகளை ஆதரித்து ஒ விநாயகர் ரத யாத்திரையினை பம்பா லிருந்து ராமேஸ்வரம்வரை நடத்தினர். இந்தியாவிலேயே மிக மோசமான காலிகள் கும்பல், பிற்போக்தாளர்களின் கூடாரம் என்றால் அது சிவசேனைதான் அவர்கள் தான் ஏதோ ஸ்டண்ட் அடிக்கிறார்கள் என்றால் நெடுமாறன் நடத்தும், தென்செய்தி
ம்பும் வில்லும் கொண்டு ஆட்சிக்கு
வரத் துடித்தவர்களின் அட்ட காசம் மீண்டும் ஆரம்பித்துவிட்டது. நோர்வே மட்டுமல்ல எந்த வல்லரசு தலையிட்டாலும் எதிர்ப்பைக் காட்டுவோம் என மீண்டும் உறுமல்
சிஹல உறுமயவைத்தான் குறிப்பிடு கின்றேன்.
இனவாத நெருப்பிற்கு எண்ணை ஊற்றுவதே எம்பணி என செயல்படும் இவர்களின் அண்மைய செயல்கள் இலங் கையில் இன்னமும் டைனோசர்கள் வாழும் சந்தேகத்தை பிரித்தானிய அமைச்சருக்கு ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் உள்நாட்டுவிடயத்தில் எந்தநாடு தலையிட்டாலும் எதிர்ப்பதாக கூறும் இவர்களது சின்னம் மட்டுமல்ல, சிந்தனையும் உலக நடப்பை அறியாத காட்டுவாசிகளின் செயலாகவே பார்க்கி றேன்.
இலங்கையின் இனப்பிரச்சனை உள் நாட்டு பிரச்சனை என்றால் அகதிகளாக உலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனையை என்னவென்பது
இதுவெறும் உள்நாட்டுப் பிரச்சனை என்றால் அண்டை நாட்டில் திம்புவில் நடந்த அரச-போராளிகள் பேச்சுவார்த் தையில் சிஹல உறுமயவின் ஸ்தாபக தலைவர் எஸ்.எல்.குணசேகரா கலந்து பேசியது என்ன ஏற்றுமதி வியாபாரமா? அடித்து விரட்டப்பட்ட தமிழர்கள் புகலிடம் தேடிய நாடுகளின் அகதிப்
வாரஏடு ஆந்த ஊர்வலத்தைப் பற்றி விரிவாக எழுதி சிவசேனைக்கு நன்றி கூறியது.
அவருடன் இருக்கும் சில இந்துமத எதிர்ப்பாளர்கள் 蠶 STOT எதற்குவெட்கப்படவேண்டும் ஆதரவு எந்த முகாமிலிருந்து வந்தாலும் மனமுவந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றாராம் நெடு மாறன்- சற்றுக் FugGQ தனும் இந்துத்துவ கொள்கைகளை முன்னி றுத்தும் பார தனக்குண்டு வைகோ வாஜ்பேயிக்கு நெருக் கமானவர் என்ற நம்பிக்கையில், தனது பு ஆதரவு பிரசாரத்தில் தீவிரமாக னர். ஆனால் தமிழ்நாட்டில் நிலை வேறு ஜெயலலிதா போன்ற சாமியாடும் பு
எதிர்கொண்டு தனது பதவியை தக்கவைத்துக் கொள்ள முதல்வர் கருணாநிதி எதுவும் செய்வார் என்பதை ஈழவேந்தன் உணரவில்லை.
ஏற்கெனவே கருணாநிதி அரசுதான் அவரையும் இன்னும் ஒரு சிலரையும் விடு தலைப்புலிகளுக்காக மருந்து கடத்தினார்கள் என்று கூறி சிறையிலடைத்தது பின்னர்
வர்கள் விடுதலையானார்கள் விஷயம் நிலையினை உணர்ந்து கொண் டோர் விடுதலைப்புலிகளுக்கு Τ6)ΙΠό பகிரங்கமாக செயல்படுவதைத் தவிர்த்தார் கள். ஆனால் ஈழவேந்தன் விடுவதாக இல்லை.
சில மாதங்களுக்கு முன்பு காந்தளகம் பதிப்பக உரிமையாளர் மறவன்புலவு சச்சி தானந்தன், ஈழவேந்தன்காசி ஆனந்தன் ஆகியோர் தங்கள் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்ற உத்தரவே போடப்பட்டது வெளியுறவுத் துறை அதிகாரிகளால் வைகோ தான் தலையிட்டு அந்த உத்த ஆதிரும்ப்பெறச் செய்தார் என்று நம்பப் படுகிறது.
ம்முறை வைகோவிற்கு செய்தி போய் சேருவதற்கு முன், ஈழவேந்தன் அவ ரது விட்டிலிருந்து வலுக்கட்டாயமாக உளவுத்துறை பொலிசாரால் விமான நிலை பத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொழும் பிற்கு அனுப்பப்பட்டார்.
என்ன பாவம் செய்தார் அவர் ஏன் * குடும்பத்தைவிட்டு அவர் பிரிக்கப் படவேண்டும் ஆயுதமேந்தினாரா கலகம் செய்தாரா பொதுக் கூட்டங்களிலும், மாநாடுகளிலும் புலிகள் ஆதரவு பிரசார தகங்கள்ை, சிறிய ஏடுகளை விற்பனை சய்துவந்தார். அவ்வப்போது அரங்குக் கூட்டங்களில் பங்குபெற்றுவந்தார்.அவ்வள வதான் 63 வயதில் இப்படி ஒரு தண்டனை அவருக்குத் தேவைதானா தொழும்பில் அவருக்கு என்ன நடக்கப் போகிறதென்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் இந்திய அரசும் கருணாநிதிஅரசும் விஷயத்தில் மனிதாபிமானமற்ற முறை லேயே நடந்து கொண்டிருக்கிறார்கள் கேட்பதற்குத்தான் ஆளில்லை.
பிரச்சனை என்ன அவர்களது உள்நாட்டுப் பிரச்சனையா? இது கூடத் தெரியாத சுத்த ஞான சூனியங்களா இவர்கள்
எந்த வல்லரசு வந்தாலும் எதிர்ப்போம் என்பவர்களுக்கு ஜேஆர் ஜயவர்த்தனா படித்த பாடம் மறந்துவிட்டதா?
போர் என்றால் போர் என முழக்க மிட்டு எம்ஜிஆர் முதல் இந்திரா காந்தி வரை விமர்சித்து அமெரிக்காவும் இஸ்ர வேலும் கொடுத்த ஆதரவில் ஆடியவர் இந்திய ஆகாய விமானங்கள் அத்துமீறி பிரவேசிக்க அடங்கிப் போய் ஒப்பந்தம் G) FLIIIIGMGöGOG)LIIII
ஜேஆர்காலத்தில் எழாத எதிர்ப்பு கோஷங்களா எரிக்காத கொடும்பாவி ANGOTT
சமாதான ஏற்பாட்டாளர் சொல் ஹெய்மின் கொடும்பாவியை எரித்து தம் வீரவிளையாட்டை காட்டியுள்ளனர் சிஹல உறுமயவினர்
நோர்வே ஒரு நல்லநாடு யாரோடும் நோகாத நாடு அவர்கள் இந்த நிகழ்ச்சி பற்றி எந்த மனக்கசப்பையும் காட்டவில்லை. ஆனால் இந்த நாட்டை 400 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட பிரித்தானியாவின் பிரதிநிதி
60060DL D60
டில் உலகத்தமிழரிடை 體 கொடி உறவைப் பாராட்டத்தில் ஒவ்ெ பங்கினை ஆற்றுவ *_" 吋 é"叫 விக்குப் பற்ந்துவிட் ngAG ஒரு வாரமாகிறது, ! வாயைத் திறக்கவில்
நாடாளுமன்றத் அயோத்தியில் ராமர் நதிய மக்களின் த ரைத்தபோது, கருண ராவிடத்திலகமும் பதவிக்காக எதையும் கும் அரசியல்வாதிக டதன் பலனை ஈழவே பவிக்கிறார்.
பாண்டிச்சேரி ஒ கென்று ஒரு சட்டம் அவர்களுக்குள் லிருந்து சமீபத்தில்
த மாகா அமைச்ச விடுதலைப்புலிகளுக்கு அவர் அமைச்சரை படவேண்டும் என்று தர்னா போராட்டம்
க்கிறதென்றார் என் TUITE Irg)LGot TUG எடுத்துக் கொண்ட
Λ STOa ஜெயலலிதா SET 99 மெடுத்துக் கொண்ட ஒரு புரளியைக் கிளப் விருக்கலாம்.
அப்புறம் பாருங்க அமைப்பின் இணை வாதிகளுக்காக இடம் sól கரன் மகோன்னத கூறப்பட்டிருக்கிறது. தியா முழுமையும் இல
பகுதியெல்லாவற்றை
படத்தை அந்த தளம்
தமிழ் 呜
山鹉f(Q油 usilo Asi இறையாண்மைக்கு காத்திருககிறது அ கொள்ளுங்கள்' என்
SIGISAGITS CUM UT IT , EL CLITTÉ NOT பார்த்தாலும் புரட்சியி என்ன அது ஒரு பிரசா ஆனாலும் தறுகிறா இந்த எடுத்துக்
இவர்களை விட்டுை
95 GOTT GÖSTGÖT மாநாட்டில் ஜூராசி அழிந்துபோன டை ബ зерт. Ашы! τητας τ ροποποτη ση வாங்கிக்கட்டினார்
புலிகளை அழித் பிரச்சனையும் தீர்ந் рад, улаћша уп). இந்த அறிவிலிகள் ெ கதிரை சுகத்திற்காக
Ifugali si GIGILI
b.
குத்தி
தொடரும் யு போவது தமிழர்களு துக்களும் மட்டுமல்ல சிங்கள இளைஞர்க பொருளாதாரமும் கள் ஏன் எண்ணிப்
கிராமத்து இன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

E. E. E. E. E. E. E. E. E. E. E.
ஒரு மாநாட் யே இருக்கும் தொப் 岐 ஈழப் '? 9(DLD 5915. Toபரும வரலாறமுக பத்திவிட்டு, புதுடில் FTIT - 91 90T U) 5 IT 60T ற்றப்பட்டார் நடந்து ன்னமும் வைகோ
Ευ,
பிரதமர் வாஜ்பேயி, கோயில் கட்டுவது ரியாத தாகம் என்று ாநிதி உட்பட எந்த ||LINTAGGGS) GD6Cu செய்யத்தயாராயிருக் ள நம்பி செயல்பட் தன் இப்போது அனு
சிறிய நகரம் அதற் TDLD (PEGU60LD59 T. 岑"、"T·莎T Glauf L Luis, GÖSTGÖSTGÖT,
ஜெயகுமாருக்கும் ம் தொடர்பிருக்கிறது, பயிலிருந்து நீக்கப் சட்டமன்றத்திலேயே நடத்தினார் ஆதாரமி ன ஆதாரம் தம்பி பாதோ ஜெயகுமார் 60), ÜLLüb.
ளுக்கு முன்னால் சிவராசன் புகைப்பட ார் என்று கருணாநிதி யது பல்ருக்கு நினை
ள் தலித்ஸ்தான் என்ற ய தளம் தமிழின ஒதுக்கியிருக்கிறது. UUGöt GTGöt pub, Sly UIT
560 SIJOIT 6T60T UL) ஏறத்தாழ தென்னிந் ங்கையின் ஈழத்தமிழர்
on Alan မျိုါ பிட்டு, அதுவே ாடு என்று கூறியிருக்
Bij GUITC) UITUITUUITS, றன. "ஆஹா, இந்திய மாபெரும் ஆபத்து ரசுகள்ே விழித்துக் - 60(الاكات الك இணையத்தளத்தைப் fi 956ii, 9ILILI1g-GLLI குத்துவிடுவார்களா சாதனம் அவ்வளவே. Tia, 61
ாட்டுகளையெல்லாம்
GÓRGANGANGA). பத்திரிகையாளர் காலத்தில் வாழ்ந்து னாசர்கள் போன்று லும் சில டைனோ பீற்றர் ஹெய்னிடம்
விட்டால் அனைத்து துவிடும் என கூறும் சுவடி கூட தெரியாத வறும் பாராளுமன்ற லைவருக்கே காலை தை முழுநாடும் அறி
60
தத்தால் அழிந்து அவர்களது சொத் கிராமப்புற அப்பாவி நம் இந்த நாட்டின் ான் என்பதை இவர் ார்ப்பதில்லை.
ளஞர்கள் இராணு
GDI
ன்ட்லத்திலி
கூறுவதற்கு காரணம், இத்ெை சூழலில் ஈ 题—鹏g "
ம் எதிர்பார்த்ததே அதில் ஒன்றும் வியப் ல்லை என்பதை வலியுறுத்தவே
Vಣ್ಣಿ பிரதமராக இருந்த காலத்தில் தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசனை யும், விடுதலைப்புலிகளின் ஆலோசகர் அன் டன் பால்சிங்கத்தையும் கடத்த முயற் சித்தபோது, அது இந்தியாவையே உலுக்
LL-5.
பாலசிங்கம் இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்திருந்தார். லண்டனுக்குப் போய் ட்டார் சந்திரஹாசனை அமெரிக்காவில் இறக்கிவிட முயற்சி செய்தார்கள். அவருக்கு அமெரிக்க பாஸ்போர்ட் இல்லை. அவர் றங்க மறுத்தார் விமானத்திலேயே ருந்து சத்தியாக்கிரகம் செய்தார். இந்திய ரசிற்கு பெரும் அவமானமாகிவிட்டது.
ம்ப இலங்தைக்கு அனுப்பும் ணிச்சல் அப்போது ராஜீவ் அரசிற்கு அந்த அளவு மக்கள் அனுதாபம்,
J亚岛莎·
é5506 FF LUIT $slá LUTETTIGATI 95
அந்த நிகழ்ச்சிக்குப் பின்
E.
லங்கைத் தமிழர் வெளியேற்றப்படுவது துதான் முதல்முறை. ஆனாலும் பொது மக்களோ, பத்திரிகைகளோ ஈழவேந்த னுக்கு இழைக்கப்பட்ட அநீதியினை எதிர்த் க் குரல் கொடுக்கவில்லை. பொதுவாக : 9. (DLSUril 3, 6, சகோதரப்படுகொலைகள் தமிழக மக்களை அதிகமாக பாதித்ததில்லை. ஈழ்விடுதலைப் போரில் இதெல்லாம் சகஜம் போலும் என்ற SIGISTCLo ရှီးဂြို|| மேலோங்கியிருந்தது. ஆனால் 1990ல் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த பத்மனா பாவும் மற்றத் தோழர்களும் படுகொலை செய் TIENNE"B2" ရှိကြီးါ புலிகள் பற்றிய பயம் தமிழ்நாட்டில் பரவ ಛೀ ஆனால் அந்த நேரத்தில கூட ஜெயலலிதா அவர்களுக்குதனது ஆதரவைத் தெரிவித்து வந்தார் என்பதை நினைவு கூர வேண்டும். ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகே அந்த மீது வெறுப்பும் அவர்களைக் குறித்த பீதியும் அதிகரிக்கத்தொடங்கியது.
அதன்பிறகோ ஜெயலலிதா, மணியசுவாமி, வாழப்பாடி ராமமூர்த்தி போன்ற அரசியல்வாதிகளுக்கும் சோராம சாமி, இந்து பத்திரிகை ိါး။ LDIITOSligos பார்த்தசாரதி போன்றோருக்கும் விடுதலைப் புலிகள் இங்கிருக்கிறார்கள், அங்கிருக்கிறார் கள், இங்கே வன்முறை அங்கே கலவரம், குண்டுவெடிப்பு நாட்டு ஒற்றுமைக்கு பங் கம், எல்லாம் புலிகள் செயல் என்று ஓயாமல் ஒலமிடுவது வாடிக்கையாகிவிட்டது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழின தீவிரவாதம் பேசும் ஒரு சில குழுக்கள், வைகோவின் ம.தி.மு.க. ராமதாசின் பா.ம.க போன்ற சிறிய கட்சிகள் ஆகியவற்
றைத் தவிர வேறு எந்தப் பகுதியினரும்
ရွှိုးနှီ } நரடித்தொடர்பில்லாத ஒரு
SS SS SS S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S
· არა ბარა 3.
பலியாவதால் தாம் வயோதிய காலத்திலும் கொழுத்தும் வெயிலில் வயல் காட்டில் கஷ்டப்படும் பெற்றோரைப்பற்றிய எந்த சிந்தனையுமின்றி தான் மட்டும் கோட்டு சூட்டுடன் சொகுசுவாகனத்தில் ஏ.சி குளிரில் பாராளுமன்றம் போய் வரும் அதன் தலைவருக்கு உறுமல் வெறும் பொழுதுபோக்கா?
சொந்தச் சகோதரங்கள் செத்து மடிதல் கண்டும் சிந்தை இரங்காத இவர் கள் பதவி சுக பிரியர்களே இனத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்பவர்கள். வாய்ச்சவடால் வீரர்கள்
இனப்பிரச்சனையை வெறுமனே உள்நாட்டு பிரச்சனை எனக் கூறி கொடி பிடித்து கொடும்பாவி எரிக்கும் இவர் களுக்கு உலகவரலாற்றில் உள்நாட்டு யுத் தம் என்ற பெயரில் நடந்த மனித உரிமை மீறல்களால் கொதித்தெழுந்த உலக நாடுகளின் பொருளாதாரத்தடை உட்பட பலநேரடி தலையீடுகளுக்கு முகம் கொடுத்து தம் வாலை சுருட்டிய நாடுகளின் சரித்திரம் தெரியாதா?
சமாதான ஏற்பாட்டாளர் ஏதோ
தருவதாக இல்லை. இன்னுஞ் சொல்லப் போனால் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகும் அப்பாவி ர்கள் பற்றி கவலைப்படு Goumflot 16strofå og Cu genflg. Longs விட்டது. இவர்களுக்கு வேறு வலையென்ன, சண்டை போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்' என்பதுதான் பரவலான கருத்து.
ஆண்டுக்கணக்கில் அகதிமுகாம்களில் வாழும் ಆಕ್ಟಿ! ழர்களும் அதிகமாக பாதிக் கப்ப்ட்டிருக்கிறார்கள் ஜெயலலிதா அட்சிக் ன் போது நடந்தது போலல்லாது, 蠶 பாது அகதிகள் துன்புறுத்தப்படுவ ல்லை அலைக்கழிக்கப்படுவதில்லை. விரோதிகள் போல பார்க்கப்படுவதில்லை. னும் அகதிகள் முகாம்களிலுள்ள அவல லை பற்றியோ, போராளிக் குழுக்களுடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, சிறைகளை விட கெடுபிடி அதிகமாக உள்ள முகாம்களில் தங்கவ்ைக்கப்ட்டிருக்கும் நபர்களின் எதிர்காலம் பற்றியோ யாரும் பேசுவதில்லை. அவர்களுக்காக போராடுவ தில்லை.
ஒரு பக்கம் விடுதலைப் புலிகள் பூச் சாண்டி காட்டுவோர், இன்னொரு புறம் டுதலைப்புலிகளே உலகமகா உத்தமர்கள் வீரர்கள் என்ற ரீதியில் பேசும் RII குழுக்கள் விளைவு ஈழத்தமிழர் பிரச்சனை
ဗျွိန္က မ္ဘီး இயக்கத்திற்கு ஆதரவு
யின் உண்மை நிலவரம், அந்த நாட்டிலும் இங்கும்தொடரும் மனித உரிமை மீறல்கள் STIGJ GUITüD, அடிபட்டுப்ரேகின்றன.
பிந்திக் கிடைத்த செய்தி
ஈழவேந்தன் நாடு கடத்தப்பட்ட ಇಂಗ್ಡಿ 606)Gift 606),(E,TLITG) சாமிக்கு முதலில் தெரிந்திருக்க வில்லை. புதுடில்லி சென்ற வைகோ, அவர்கள், ஈழவேந்தன் நாடு கடத்தப் பட்டதை அறிந்து உடனடியாக பிரதமர் வாஜ்பேயிஅவர்களைச் சந்தித்து 徽 驚 கடத்தல் விரும்பத்தகாத செயல் என்றும் இந்திய அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் சம்பவம் என்றும் விளக்கியி ருக்கிறார்.
தனைத் தொடர்ந்து பிரதமர்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாகப் பரிகாரம் தேடும்படி வற்புறுத்தியிருக் கிறார்.
அமைச்சர் சிங், கொழும்பிலுள்ள 體 யத் தூதரகத்துடன் தொலை பசியில் தொடர்புகொண்டு இலங்கை அரசாங்கத்தால் அல்லது வேறு பேரினவாதிகளால் ஈழவேந்தனுக்கு எத்தகையதுன்பமும் நேராது பார்த்துக் கொள்ளுமாறு பணிந்துள்ளார்.
வத்தில் இணைந்து புலிபிடிக்கப் போய்
இந்தச் செய்தி இலண்டனிலுள்ள தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்திப் பிரிவினால் முரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.
கத்தியோடு கேக் வெட்ட வந்தவர் போல, நாட்டை துண்டாடப் போகிறார் என கோஷம் போடுவதுதான் வேடிக்கையானது. கடந்த பாராளுமன்றத்தில் ஒர் ஆச னம் மட்டும் வைத்திருந்த ஜே.வி.பி. இம் முறை 10 ஆசனங்களை பெறுவதற்கு கார ணமாக அமைந்த வழிமுறைகளை தாமும் கையாண்டால் இம்முறை குருடன் பெண்டிலுக்கு அடித்ததுபோல் கிடைத்த ஒர் ஆசனத்தை பத்து ஆசனமாக்கலாம் என்ற கதிரைக் கனவில் சொந்த நாட்டை கொடுரயுத்தம் சூறையாடினாலும் பாரா ளுமன்ற சுகம் தொடரவேண்டும் என்ற சுயநல போக்கே இந்த உலகை எதிர்க்கும் உக்கிரதாண்டவம்
தங்கள் உண்மையான நிலை, தரம் தராதரம் என்பன நன்கு அறிந்துதான் எத்தனையோ சின்னங்கள் இருக்க அம்பையும் வில்லையும் தெரிவு செய்துள்ளார்கள்
காட்டுவாசிகள் வேட்டைப்பிரியர் கள்தானே. அதனால் தான் கோட்டு சூட்டுபோட்டும் கோவணப்புத்தி மாற
23, 17-23, 2000

Page 7
லங்கைக் கடற்படை
தனது ஐம்பதாவது
ஆண்டைக் கடந்த
வாரம் பூர்த்தி
செய்திருந்தது.
இந்த ஐம்பது ஆண்டுகாலப் பூர்த்தியை முன்னிட்டு இலங்கைக் கடற்படை புதிதாக மூன்று GLUG),60) சேவையிலீடுபடுத்தியிருந்தது. இம் மூன்று கப்பல்களில் பெரிதான அமைப்பைக் கொண்ட 'சயுரா என்ற கப்பல் இந்தியாவிடமிருந்து வாங்கப்பட்டதாகும். ஏனைய இரு கப்பல்களும் இஸ்ரேலிடமிருந்து பெறப்பட்டிருந்தன. இலங்கையில் ஒரு முடிவைக்காணாது தொடர்ந்து கொண்டிருக்கும் யுத்தத்தில் முப்படைகளுமே முழு அளவில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதையே அவதானிக்க முடிகின்றது.
ஒரு தீவிரவாத அமைப்புக்கெதிராக முப்படைகளையும் முழுஅளவில் ஈடுபடுத்தியுள்ள ஒரேயொரு நாடு உலகில் இலங்கை மட்டுமே என்பதைக் குறிப்பிடமுடியும். இதன் மூலம் இலங்கையின் முப்படைகளும் எதிர்கொண்டுவரும் தீவிரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபலம் மிக்க நிலையில் இருப்பதையே அவதானிக்க முடிகின்றது. இலங்கையின் இராணுவம் கடந்த ஆண்டில் அதன் 50வது வயதைப் பூர்த்தி செய்திருந்தது. இதன் பின்னர் கடற்படை தனது 50வது ஆண்டை தற்போது பூர்த்தி செய்துள்ளது. இலங்கையின் வடக்கு-கிழக்கு யுத்தம் சூடுபிடிக்கும் வரை இலங்கையின் முப்படைகளுமே சிறியளவிலேயே இருந்து Aj558T. J. LUVLD LOLOLDNA). J. 45 தளபாடங்களின் தொகைகூட சிறியளவிலேயே இருந்துவந்தது. ஆனால் வடக்கு-கிழக்கு யுத்தம் : இலங்கையில் கடந்த 7 வருடகாலமாகப் பெரும் ஆயுதப் போட்டி புலிகளுக்கும், இலங்கை ஆயுதப் படைகளுக்குமிடையே நிலவுவதைக் காணமுடிகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவ்வியக்கம் Glut550 g, T603. LUFT 3T DE ASST ITU, ஆயுதங்களை இலங்கையின் ஆயுதப்படைகளுக்கு நிகரானமுறையில் கொண்டுள்ளது. சில சமயங்களில் புலிகளிடம் நவீன ஆயுதங்கள் இருப்பதை அறிந்து கொண்ட பின்னரே இராணுவத்தரப்புக்கும் அந்த ஆயுதங்களையொத்தவை, அல்லது அவற்றை விடத் தரமானவை வாங்கப்படுகின்றன என்று இராணுவ அவதானிகள் கருத்து வெளியிடுவதையும் அறியமுடியும். உலகின் பல்வேறுநாடுகளிலும் பிரிவினைப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தியா, வடஅயர்லாந்து, பாலஸ்தீனம், இந்தோனேஷியா எனப் பல்வேறு நாடுகளிலும் ஆயுதமேந்திய தீவிரவாதப் போராட்டம் நடந்து வருகின்றது. இருந்தபோதிலும் இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகளே உலகில் மிகவும் பலம் வாய்ந்த நவீனரக ஆயுத தளபாடங்களைக் கொண்டிருக்கும் ஒரு தீவிரவாத அமைப்பாக இருப்பதாகவே சர்வதேச
2, 17-23, 2000
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறை விரிவாக்கப்படவுள்ளதாம் இனங் காணப்படாத சடலங்களை பல நாட்களுக்கு வைத்திருக்க வேண் டிய அவசியம் உணரப்பட்டிருப் பதாலேயே இந்த நடவடிக்கையாம் உயிரிழப்புகளைத் தடுக்க வழி பார்க்காமல் சடலங்களை பாது காத்து வைச்சாப் போல ஆறுதல் கிடைச்சிடுமோ?
கூட்டணிக்காரர்களில் ஒருவருக்கு வரவேற்பு வைக்க கோபப்பட்ட மற்றவர் சட்டைக் கொலரைப் பிடித்துக் கோபக் கனல் கக்கினாராம் மாலை போடுறதுக்காக கழுத்தை நீட்டின
சமூகம் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம் என்பது வெறுமனே தரையில் இராணுவத்தினரை மட்டும் எதிர் கொள்வதாக இருக்கவில்லை. கடலில் கடற்படையினரையும், ஆகாயத்தில் விமானப்படையினரையும் எதிர்ப்பதாகவே புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் காணப்படுகின்றன.
கடந்த இருபது வருடகால வடக்கு கிழக்கு யுத்தத்தில் இராணுவத்தினர் தரப்பில் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியும் அவர்களது ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றியும் தாக்கியழித்துமே புலிகள் போரைத் தொடருகின்றனர். இராணுவத்தினருக்கு மட்டுமல்ல விமானப்படை, கடற்படை என்பவற்றுக்குக் கூட பெருமளவு சேதங்கள் புலிகளினால் ஏற்படுத்தப்பட்டிருப்பதையே காணமுடிகின்றது.
lui il
வடக்கு-கிழக்குக் கடல் பிரதேசங்களில் பல்வேறு ரகத்திலுமான கடற்படைக்கப்பல்கள் புலிகளின் தாக்குதல்களினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் இலங்கைக் கடற்படையின்
AGGTTGGTGIÓ பெர்னாண்டோ என்பவரும் தமிழ் விடுதலைப் புலிகள் அமைப்பைச் Šalia தற்கொலைக் குண்டுதாரி ஒருவரினால் கொல்லப்பட்டிருந்தார். 1995ம் ஆண்டு திருகோணமலைக் கடற்படைத்துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த இரு பீரங்கிக் கப்பல்களைப் புலிகள் தாக்கியதையடுத்தே சந்திரிகா அரசுக்கும் புலிகளுக்குமிடையே மோதல்கள் வெடிக்க : என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே முப்படைகளுமே போதுமானளவு
யுத தளபாடங்கள், கப்பல்கள், மானங்கள் என்பவற்றுடன் புலிகளை எதிர்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தமே இராணுவத்தரப்பில் காணப்படுகின்றது. இலங்கைக்கு இதுவரைகாலமும், இஸ்ரேல், 蠶 தென்னாபிரிக்கா,
கத்திற்கு
ரஷ்யா, செக், மற்று ஆகிய நாடுகளே ! விற்பனை செய்து நாடுகளாக இருந்து இந்த நாடுகளின் ப இந்தியாவும் இலங்ை தளபாடங்களை வழ மாறியிருப்பதையே புதிதாகப்பெற்றுள்ள புலப்படுத்துவதாக இ இந்தியாவிடமிருந்து செய்யப்பட்டுள்ள 'ச இலங்கைக்குப் புதித ஆனால் அக்கப்பல் கடற்படையினால் ஏ பாவிக்கப்பட்டதொன் குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும் ச வருகையோடு இலங் தனது விமானப் பிரி தடவையாக ஆரம்பி
அறியமுடிகின்றது. 140 கடற்படைச் சிப் கொண்டிருக்கக் கூ
மொன்றையும் நிறுத் வசதி காணப்படுகி அத்துடன் இலங்கை GJITidu BULLGJash இந்த இந்தியக் கப் விளங்குகின்றதென் குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு இந்தி உதவியளிப்பது இது ஏற்கனவே பலதடை ஜீப்வண்டிகள், மற்று போன்றவற்றை இல செய்திருந்தது. தர் 5L606).JUT5 BLDU கப்பலொன்றை இந் இந்தியா அண்மைக் இராணுவத் தளபாட அதிகரித்தேயிருக்கி இந்திய இராணுவம் தரத்தில் இருக்கின் மேற்கே பாகிஸ்தா சீனாவிடமிருந்தும்
சங்கதி கொலரைப் பிடிச்ச லிங் இந்த நூற்றாண்டி மகாத்மா காந்தி அவரை நோ னான அயலகத் தூதுவரைச் சர்
படியேறிப் போன எடுத்து விட்டாராம் உச்சி ெ ஜளை அள்ளிக்கொண்டு வந்த அயலகத்தின் காந்தி
ராஜகிரியவிலிருந்து போன விசயத்தைப் பாராத மன் வரனார் புலம்புரார் காரைந போகப் போறதாய் சொன்னவர்
 
 
 
 
 
 
 
 
 

GiuCaUITGUITijdlum
வ
~~
புத தளபாடங்களை سے سے ~~ ம் முக்கிய صبر 而
(அலசுவது -இராஜதந் டியலில் தற்போது ܢ ܠ O7 ܐܚ க்கு இராணுவத் is . . کیسے ہے۔ கும் ஒரு நாடாக - —
-- அச்சுறுத்தல்களை எதிர் முயற்சிகளை முன்னெடுப்பதில்
பிற சில நோக்கியிருக்கின்றது. ' நோர்வே, தமிழீழ ககிறது. இந்த இரு நாடுகளுடனும் இந்தியா டுதலைப் புலிகளையும் இலங்கையின் கொள்வனவு போரிட்டுமுள்ளது. அண்மையில் இந்தியா அ' தரப்பையும் பேச்சுக்களில் ஈடுபட
ரா' என்ற கப்பல்
s, mistafløj LD606) ši grm ITGS) giftiği 609 னதாக இருக்கலாம்.
தொடர்பாக பாகிஸ்தானுடன் மோதலில்
ந்தியக் குதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. EGUICN Ifili) (aill றென்பது இந்நிலை இந்திய இராணுவம்
எப்போதுமே மிகுந்த
பலத்துடனிருக்கவேண்டிய நிலை Jt Güugle காணப்படுவதுடன் இடையறாது கைக கடறபடை ஆயுத்தளபாட உற்பத்திகளில் ஈடுபட DATUJUD CUPER வேண்டிய அவசியமும் இந்தியாவுக்கு துள்ளதையே ஏற்பட்டுள்ளது.
சிறிய ரக மற்றும், கனரக ஆயுதங்களை கடந்த பல காலமாகவே இந்தியா சுயமாகத் தயாரித்து வருகின்றது. வெறுமனே துப்பாக்கிகள், பீரங்கிகள் என்பவற்றை மட்டுமல்ல யுத்த டாங்கிகள், கவச வாகனங்கள், நெடுந்தூர ஏவுகணைகள் என்பவற்றையும் இந்தியா தயாரித்தே வருகின்றது. இராணுவ நடவடிக்கைகளுக்குத் தேவையான ஹெலிக்காப்டர்கள் கூட இந்தியாவில் தயாராகின்றன. இவ்வாறு தனது ஆயுத தளபாட உற்பத்திகளை மேற்கொண்டுவரும் இந்தியா சுயமாகவே நீர் மூழ்கிக் கப்பல்கள், மற்றும் கடற்படைக்கப்பல்கள் என்பவற்றையும் தயாரிக்க ஆரம்பித்துள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இலங்கையில் நீடித்துச் செல்லும் வடக்கு-கிழக்கு யுத்தம் இந்தியாவையும் ஒரு முக்கிய ஆயுத விற்பனையாளனாக மாற்றியுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. 1987ம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானதையடுத்து இலங்கையின் வடக்கு-கிழக்குப்பகுதியில் அந்த ஒப்பந்தத்தை அமுலாக்க இந்தியா
பந்திகளைக் இராணுவத்தை அனுப்பிவைத்திருந்தது. டிய 'சயுரா கப்பலின் இந்தியாவின் இந்த இராணுவ ரீதியிலான "-" अोlp"ला 厕L瞄隔," ö*@ தி வைக்கக் கூடிய பாகிஸ்தானுடன் ရှိုးါ။ நடத்திய 呜· போருக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட
முதலாவது இராணுவ நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்சனையைப் பொறுத்தவரை இந்தியா ஒரு முக்கிய சக்தியாகவே இருக்கின்றது. இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழ் அரசியல் வட்டாரம் மட்டுமல்ல, இலங்கை அரசாங்கமும் இந்தியாவின் உதவி #॰ வடக்கு கிழக்குப்
ரச்சனை தொடர்பாக
இதுவரை காலமும் பெரிதானதாகவும் GJIT SOT “ gur'GJ
5.
ா இராணுவ ரீதியாக முதல் தடவையல்ல. பகள் இந்தியா
ட்ரக் வண்டிகள் கைக்கு விற்பனை
போது முதல் எதிர்பார்க்கின்றது. அத்துடன் இலங்கை டக்குக் இனப்பிரச்சனைத் தீர்வில் அக்கறை நியா விற்றுள்ளது. காட்டும் சர்வதேச சமூகமும் இந்தியாவை காலங்களில் தனது அனுசரித்தே இலங்கையின் மீது தனது உற்பத்திகளை கண்ணோட்டத்தைச் செலுத்துகின்றது. றது. அண்மைக் காலங்களில் இலங்கை உலகில் நான்காவது இனப்பிரச்சனைத்தீர்வு தொடர்பாக து இந்தியாவின் சர்வதேச சமூகத்திடமிருந்து நிறையவே டமிருந்தும், கிழக்கே கரிசனை வெளியிடப்பட்டு வருகின்றது. இந்தியா இலங்கை இனப்பிரச்சனைக்கான சமரச
வைப்பதில் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது.
ஆயினும் இலங்கை இனப்பிரச்சனையோடு நன்கு பரிச்சயப்பட்டும், அப்பிரச்சனையின் தாக்கத்தை நன்குணர்ந்த நிலையிலும் இருக்கும் இந்தியாவின் அண்மைக்காலப்போக்கு விசனத்துக்குரியதாகவே இருக்கின்றது. அண்மையில் இந்திய உள்துறை அமைச்சர்
எல்.கே.அத்வானி தமிழீழவிடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வே.பிரபாகரனைக் கைது செய்யும் எண்ணத்தை இந்தியா கைவிடவில்லை எனக் கூறியிருந்தார். இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக அரசியல் ரீதியான அணுகுமுறைகளை ஆதரித்து வந்த இந்தியா தற்போது இராணுவ அணுகுமுறைகளுக்குத் தூபம் போடத் தொடங்கியுள்ளதையே 'சயுரா கப்பலை இலங்கைக்கு விற்றுள்ள நடவடிக்கை புலப்படுத்துவதாக இருக்கின்றது. இலங்கையின் இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ள நோர்வேயும் ஒரு முக்கிய இராணுவ பலம் கொண்ட நாடென்பது குறிப்பிடத்தக்கது. பூகோளத்தின் வடகடல் பகுதியில் நோர்வே பலம் மிக்க ஒரு இராணுவ சக்தியாகவே இருந்து வருகின்றது. இராணுவ சாதனங்கள், ஆயுதத் தளபாடங்கள் என்பவற்றை நோர்வேயும் தயாரித்தே வருக்கின்றது.
இருந்த போதிலும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டுக்கு ஆயுதத் தளபாடங்களை விற்பனை செய்வதையோ அல்லது இராணுவ ரீதியிலான உதவிகளை வழங்குவதையோ நோர்வேயின் அரசியலமைப்பு அனுமதிப்பதாக இல்லை. உலக சமாதானம் என்ற ரீதியில் நோர்வே இராணுவ தளபாடங்களை யுத்தத்திலீடுபட்டுள்ள நாடுகளுக்கு வழங்குவதைத் தவிர்த்தேயிருக்கின்றதென்பதையே அந்நாட்டின் இராஜதந்திர வட்டாரங்கள் மூலமாக அறிய முடிகின்றது. இருநாடுகள் தம்மிடையே இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஒத்துழைப்புக்களைக் கொண்டிருப்பதற்குப் பூரண உரிமை கொண்டுள்ளன. ஆயினும் இராணுவ நடவடிக்கைகளைப் பொறுத்தவரை காலமறிநது களமறிநறு வல்லரசுப்பலத்தைக் கொண்டிருக்கும் நாடுகள் நிதானமாகச் செயற்படவேண்டியதே அவசியமானதாகின்றது. இலங்கைக்கு இந்தியா கப்பல்களை விற்பனை செய்யலாம். காலப்போக்கில் விமானங்கள், ஏவுகணைகள் என்பவற்றைக்கூட வழங்கலாம். இதன் மூலம் இந்தியாவின் ஆயுத தளபாட விற்பனைக்கான சாதகமான சூழ்நிலை இலங்கையில் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்வதாகவே இருக்கும். ஆனால் இலங்கை இதனால் ஒரு யுத்தபூமியாகத் தொடர்ந்து இருந்து வருமே தவிர அமைதி, சமாதானம் என்பவை எவ்விதத்திலும் தோற்றம் பெறமாட்டா இந்நிலையில் இந்தியா இலங்கைக்குக் கத்தியைத் திட்ட உதவி வழங்குவதைவிட அரசியல் ரீதியாகப் புத்தியைத் திட்ட உதவ
வவுனியாவுக்கு அங்கால போய்ப் பார்த்தால் நல்லதாய் இருக்கும் எண்ணுகினம் ஊராக்கள்
லங்கா முதித்த போய் வருகுது சிற்றி ஒப்டிரிங்கோ
வேண்டியதே இன்றியமையாததாகின்றது
மட்டும் காலநிலை சரியில்லையாம் அது இயற்கையின் விளை யாட்டில்லை அரசியல் காலநிலைதான் காரணமாம் பருத்தித்துறை வரைக்கும்போக பச்சைக் கொடி காட்டுறவை காங்கேசன்துறைக்கு போக ஓகே சொல்லேல்லையாம் பருத்தித்துறையில் பாக் கரைக்கு போக அலையடிக்குது ஐசிஆர்சியால் ஓயாத அலையைக் கட்டுப்படுத்த ஏலாமல் கிடக்கு
காங்கேசன் துறையில் சனம் துறைமுகத்தில் கப்பலால நேர இறங்கிப் போகுது கூடவே சீருடைக்காரரும் என்னது பயணியளோட படையினரும் எண்டு கேட்டினம் இது எங்களுக்குரிய சேவை, சனம் பாவமெண்டு மனம் இரங்கினால் எங்களையே கேள்வி கேக்கிறியளோ? எங்கடை நாடு எங்கடை மக்கள் எங்கடை சேவை பாதுகாப்புக்குத் தான் முதலிடம் குரல் தரவல்ல சீருடை அதிகாரியின் விசய விளக்கம்
595m av strias Liu LGPÜ GLJITF FT Jib. ன் மாமனிதர் அகிம்சாமுர்த்தி சந்திக்காத குறை அவரது பேர த்ெததால் நீங்கிப் போச்சு தூதுவர S)lar Gi)GauuDIrsisr6)JGpgrnTGoL Gumraoraviy பிலுக்குள்ளால எப்படி இவ்வளவு |ள் எண்டு மலைச்சே போனாராம்
கோட்டேயுக்கு மாட்டுவண்டியில் மாய் போச்சு பாராளுமன்றம் ஈஸ் லிருந்து காலி வரைக்கும் காரில் |ப்படியே திரும்பி மாட்டுவண்டியில்

Page 8
கஷ் நம்ப முடியாதவ னாக மூக்கை தேய்த்
போர் பேயாவது ஏவுத
லாவது. இந்த கம்ப்யூட்டர் யுகத்தில்
9 திகில் தொடர்
அவன் மேலும் ளித்து தடுமாறவே யோகேஷ் அவன் சுட்டிக்
ாட்டிய லஸ்தர் விளக்குகளைப் பார்த்தான் ஏரிக்கரையில் ஹீரோயின் ரத்னாவின் பல நூதன வேலைப்பாடுகளுடன் கூடிய
கொத்து விளக்குகள் அங்கே தொங்கிக் கொண்டிருந்தன.
ஆனால், வாட்ச்மேன் மிரண்டு பயந்து நடுங்குவதற்கேற்ப அச்சமூட்டும் எதுவுமே
ங்கே தென்படவில்லை.
"எதுவும் இல்லையே." என்ற யாகேஷை, கிழவன் ஏறஇறங்கப்பார்த்தான்.
"உங்களுக்கு பார்வையில் ண்டோ. அதோ பேய் முகம் இன்னிக் பவுர்ணமி என்கிறதினால அது வந்துட்டுது
AJ606155U, UT1, 2, yä காண்டே கரையில் புரண்டதையும், அப் போது ரத்னா திடீரென்று அலறி, அவனை விடாப்பிடியாக பிடித்து ஏரியில் விழுந்து மூழ்கியதையும், தான் அவர்களைக் காப் பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் நினைத்துப் பார்த்தான்.
'இப்போது சொல் வாட்ச்மேன் தீர்த்த கிரி என்று சொன்னாயே அது யார்?"
வாட்ச்மேன் சம்பூர்ண் தலையை
மேலும் தவித்துத் தத்
யாரோ ஒலம் போட்டு
"G, GITGITÚD GOUGHT|
ம்பி. நான் வி பாதே எனக்கு வருது. அதோ ே
"Q60, Cu, "நீண்டே காது 'snglúð Glgó
(
மான ஹ்ால் இை
ಔಟ್ಲಿ நாம் (
உயர்த்தி மேலே பார்த்தான் "ஏதுவுமே வரவில்லை வீணாக பைத் “TGüçSALüdo
எஸ்தர் விளக்குகளின் குவியல் தியம் போல் பிதற்றாதே "அதோ சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது நான் பைத்தியம் இல்லே தம்பி. ம். LLD. . . .”
திடீரென்று இனம்காணமுடியாத ஓர் ப்போது எனிக்கு அது தெரியல. எச்சரிக் பார்த்தான். கோர முகம் ல்ஸ்தர் விளக்குகளின் மத்தி ' விட்டு அது மாயமாக மறைஞ்சு Sly Doctor LLDT.gif EEEEEEEEE போயிட்டுது LDGIST GOTf68T ஓவியம்
W FN கிழவன் சொல்லி விட்டு, தூசடைந்து அதன்
V
SEE கத்தை இயல்பான நிலைக்குக் டது. J7 Hகொண்டு வர முயன்றான். றுநில மன்ன HELEDE olu) öğü UT"öğ
| | | | | | — A. U2
محسمبر /2
ای22
ޕެހިށަހަހަކަ
ری%A//|//|//| Z2 ހަށިހަ
// 2 بربر برابر //
A. 4224 化 多
ހަހަހަ
Z 2ك
须 " ހަހަކީ
யில் தோன்றி, அசிங்கமாகக் கண்ணடிப்பது போல் தெரிந்தது.
மனித முகமான ஆண் பெண் இனமா )ெ 60) 100606 அல்லது ஏராள முடிகளுடன் தலையில் ஒற் றைக் கொம்பு முளைத்த
ருகமா என்பதை அவனால் அனுமானிக்க L RETTAI
ஆண் சிங்கத்தின் தலை போலவும் இருந்து காதல் போலவும் தெரிந்:
岛锣·
ன்றைக்கும்ே இல்லாத அளவுக்கு நெஞ்சு C று யூகத lui 臀"° 蔷 சகாலம் எனக்குத் தான் வழிந்த்து იწlჟ — ந்திட்டுதோன்னு பேடியாகுன்னு. எழுத் #" துத்காரர். யாரோ விக்கான் சப்தம் கேட் றைக்க பார்த்துக் கொண்டிருந்தான் குதோ?" என்று தடுமாறி எழுந்திருக்க (PUGOTO)
மறுபடியும் உட்கார்ந்தான். அவனுடைய முகம் திடீரென்று விகா "தின் போயிருந்த வியர்வை மீண்டும் மடைவதையும், பெருச்சாளி போல் முச் டுத்து வழிய ஆரம்பித்தது. சிறைப்பதையும் கவனித்த யோகேஷ் : ஏதோ ஆகிவிட்டது. தாத்தா' என்று கூறி தோளைத் தொட்டு
வினோதமான பார்வையும், உலுக்கியதும் அவன் பதறிப் போய் நடு யாகேஷை அப்படித்தான் நினைக்
| 2005)
நடுங்கினான். as iš gorg SOT.
கையை மேலே உயர்த்தி'அ.அதோ ஒரு சந்தேகம். பேய் நோக்கணும். ரத்தக் காட்டேரியிண்ட கிழவன் என்பார்களே. அது இவன்
grr(III, , , , "
"பயப்படதே தாத்தா. யாருமே கூப்பிட வில்லை" என்றான் யோகேஷ்
முகம்," என்று தவித்தான்.
அ. அங்ங்ணே கண்டோ. லஸ்தர் லேம்பை நோக்கனும்,
US
ன்னகைச் சிரிப்பு 2 “ஏதெங்கிலும் ஆ 'கண்டேன். நூ னால் வாழ்ந்து கொ UNULDU60) DJ, LULL ருக்கிறது."
"இப்போது பாரு பார்த்தான் யோ சுத்தியலால் நெஞ்ச போல் அதிர்ந்தான்.
gräGas LDT I EN கிறதா ஒவிய 1960)LDE UITGE இடைவெளி
மீசைக்குள் தெ போது எல்லா பற்களு தன. இ
Tuu 155. LDI AÑ
யாகேஷ் தன் கொண்ட போதிலும் slijo,
நெற்றியில் அரும் களை கர்ச்சிப்பால் ஒ பார்த்ததை அப்படி.ே
"இது ஏதாவது
SOUTF 99, Lofgs, Curtist 鷺 கெட்ட ஆவியான ஆ வன் நடுக்க u அலட்சிய தீவிரமாக ஆரா வநதான ஏறகனவே ஏஜன்சி மீண்டும்திற CUTE ಘ್ವಿ
இங்கே 臀 மாட்டத்திற்கு நிரந் பிடித்தே ஆக் வேன் "தாத்தா."
தே துப்பறியும் ழவன் தோன் கொண்டு பார்த்தான் ஒரு பாந் "சொல்லுங்க த |ိနှီးမျိုးမျိုး "15LDULD88) Goug ஞான் சத்திய வாக்கு மரிப்பு இல்லா. ெ ஆவியை ஒருத்தன் ஏ அதன் அட்டகாசம் கூ ச்சதும், ஆ துஷ் யாக்கும். இவ்விடி) ரு குட்டி அதின் GUGUIT, ..."
"Tš60TIT, , , " eTsx "அதே. அதே ஆவி பிடிச்சிருக்கு குது. அதுதான னையும் இழுத்து မီးနှီရှိုဖြိုး ழவன் சொல் UTSSTOT,
(g
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாம் என்றே பொன்னு துக் கொண்டிருக்கும் 'L Gls MILJUGOTIFIs, GTTIT
ாக்கு. சுடுகாட்டில் அழுது கேட்குதர்'
ge GLIT"
இல்லை கண்களும்
"தெய்வீகமான விஷயங்களை எழுதும்போது மிகுந்த லயம் உடம்பிலே ஒடும் தாலாட்டு எழுதும்போது ஒரு கும் கூட்டு ஒப்பாரிச் லயம் ஒடும் காதல் எ தும்போது போதை Lகும் கூLடு ஒUUா யும உறசாகமும இருககும, ஆனால Mytolong சென்டிமென்ட் அதிகமாகத் தோன்றுவது 器 TILDIDIT GOOTIL தாலாட்டிலும் தெய்வீகத்திலும்தான். இந்த '' ''' - இரண்டிலும் எனக்குச் சமமான அள பசும்போது எதிரொலி
வுக்கு ஆசையும் வேறியும் உண்டு இரண்டி லேயும் நான லயித்துப் போகிறேன். #॰? LILD -9W546 LD, e.9/9f/GLINT GR) --246 00:TLO)) டத்தில் பக்தி அதிகம்
"தெய்வத்தைப் பற்றி எழுதும்போதும் அது என் ரத்தத்திலேயே ஊறிப் போயி ருப்பதால் மெய் சிலிர்க்கிறது. திருவாக அளவில் ஒரு குறுநில , போன்ற நூல்களைப் பலர் எழுதி
: ப்ரவி, T |ள குனறிக காணபUட யாக வந்து விழுகினறன. தாலாட
- - - ஊர் தாய்மார்களிலிருந்து பலர் GÖT ಙ್ பாடிப்பாடிக் கேட்டு வந்த காரணத்தால் UN VISU UGMTBF o IGF GOTO) | -23 Գյն மனதிலே படிந்துவிட்ட ஒன்றாகி விடுகின்றது. இந்த இரண்டிலேயும் என்னை அதிகமாக லயிக்க வைப்ப
包 இரண்டாவது தெய்வீகம்" DIT LIITIT KATOLIIT
மாடர்ன் தியேட்டர்ஸுக்கு இவர் எழு திய பாடலே இவருக்கு மிகவும் பிடித்ததாம் நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே”
வேதாவின் இசையில் அமைந்த இப்
க கைகளை ஆட்டி இல்லா. அவ்விடம்
மாட்டப்பட்டுள்ள அந்த
N
A UTL). இவரே அடிக்கடி பாடுவ
துண்டு.
Y "நான் எழுதிய முதல் பாட்டு, இப் போது படித்துப் பார்த்தால் மிகவும்
சாதாரணமானதுதான். அதிலே ஒரு தெம்பு எற்பட அடுத்தடுத்து உற்சாகமாக To o Co! கூறியிருக் கிறார். திறமையுள்ளவனுக்கு வாய்ப்பு என்பது சீனிப்பட்டாசுமாதிரி ஒரு முனை யில் தீப்பற்றினால் போதும், தொடர்ந்து வெடித்துக் கொண்டே இரு க்கும். இவரும்
தொடர்ந்து எழுதினார்.
மெட்டுக்குப் பாட்டு எழுதுவது என் பது கிடுக்கிக்குள் சிக்கிக் கொண்ட எலி மாதிரிதான். சொல்ல வரும் விஷயத்தைச் சொல்ல முடியாது பாடலுக்கு இலக் த்தான மீசைக்குள் கணம் இருக்காது படித்துப் பார்த்தால் றைந்திருந்தது. வசனம் மாதிரி இருக்கும். அனாவசிய படத்திலே கண்டோ? மான வார்த்தை நீட்டல்கள் இருக்கும். ஆண்டுகளுக்கு முன் சினிமாப் பாடல்களில் ஒரிஜினலிட்டி 驚 ஒரு குறுநில இருக்கவும் இடமில்லை. சம்பவத்திற்கேற்ப DIT த்துக்கொண்டி பாடல்கள் தேவை. அவ்வளவுதான். டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் |ங்க." சொல்கிறபடி எழுத வேண்டி இருக் கேஷ், டக் கென்று கிறது (சினிமா எக்ஸ்பிரஸ் 15-4-8) க் கூட்டில் தட்டியது இன்று பாட்டெழுதப் போய் உட்கார்ந் தால் காட்டுப் புறத்தில் கள்ளி பொறுக் த்ெதை နှီ நடக் - கியவன் எல்லாம் பாட்டுக்கு Galaisiin
பின் கண்கள் இரண்டும் கேட்கிறான்" என்று வருத்தப்படுகிறார். இன்று புதிதாகப் பாடல் எழுத uff (Estélélisistsol. வருகின்ற எல்லோருமே என்னுடைய ಙ್ಗಣ್ಣಿ வைத்துக் ம் வரிசையாக யாடுகிறார்கள். புதிய சிந்தனை, புதிய கண்ணோட்டமும் இல்லை. அவர்கள் குறை எல்லாம் நான் ஏற்கனவே அனைத் தையும் சொல்லி விட்டேன், என்பதுதான். ஆனால் ஒரே மாதிரி விஷயத்தைப் பல மாதிரி சொல்லலாம் என்பதை அவர்கள் மறந்து போகிறார்கள்"-இது கண்ணதா பியிருந்தவியர்வை துளி = சன் கவலை ற்றி எடுத்த யோகேஷ், "பாடல் கம்போஸிங் நடக்கும்போது Gambil GOTT GÖT, பலமுறை அவரைப் பார்த்திருக்கிறேன். மாஜிக் வித்தையா? அடடா என்ன அற்புதமான காட்சி ல் "கணியவேலை. அறை முழுவதும் பரப்பப்பட்ட மெத்தை (3L வருது. அவருக்காகச் சில திண்டுகள் ஒரு Tsila ng Tsi GL பாதுஷாவுக்குரிய கம்பீரத்தோடு விஇன்னும் ஜீவிக்குது." அதில் சாய்ந்திருப்பார். அவர் அருகில் ": ஆமோத்தில் விரல்களைவதிப்பு படுத்தவில்லை. எம்.எஸ்.விசுவநாதன், டைரக்டர் காட் ய்வது என்ற முடிவுக்கு சியை விளக்குவார். விசு உற்சாகத்தோடு முடியிருந்த டிடெக்டிவ் மெட்டுப் போடத் தொடங்குவார். அடுத்த မျိုးမျိုးဖွံ့ဖြိုးစ္ဆါး இத்து புதுப்பது மெட்டுகள் வந்து கொண்டே இருக்கும். பொருத்தமான பயங்கரமான ஆவி நL ஒன்றைத் தேர்வு செய்வார்கள். அதை 5TLDT T மீண்டும் மீண்டும் வாசிப்பார் எம்.எஸ்.வி. டும். கண்களை முடிய படி மோன நிலையில் அதைக் கேட்டுக் கொண்டிருப்பார்
NGOLD5éli fiú
($սո8)
யம் தனக்கே எதுவும்
மனத் தானே கேட்டுக் பதில் எதுவும் கிடைக்க
பாணி விசாரணை கவிஞர் திடீரென்று போதுமென்ற ULGOLSOL கைகளைக் காட்டுவார் o 岛 四亚岛 :? உதடுகளில் 蠶 : DAG." வார்த்தைகள் வந்து : க்கும். முடியவில்லை." உதவியாளர்கள் அவற்றினைக் குறித்துக் வழியே இல்லை. இங்கே முடித்ததும
பறயின்னு. ஆவிக்கு போதுமா என்பது போல எம்.எஸ்.வியைப் ாண்டல் ராஜாவிண்டே பார்ப்பார். அவரோ பதில் சொல்லாமல் ரான்,இன்றுபவுர்ணமி Luciana.000 பாடத் தொடங்கி விடுவார். டும். அது ஒரு காவிய காலம்" என்பார் ஆவியிண்டே வேலை புரொபஸ்ர் ராமு, கவிஞர் பாட்டெழுதும் ஞ்ச்ள் கிழங்கு போல அழகை வருணனை செய்கிறார். டே பேரு. ஓர்மை பிடித்தமான டிசைன்களில் புடவை வந்திருக்கும் வாடிக்கையாளர் றான் யோகேஷ் களைத் திருப்தி செய்வதற்காக வண்ணச் ஆபெண் குட்டியை சேல்ைகள் பிலவற்றைப் பீரோக்களில் அவதேகத்தில் ஜீவிக் இருந்து எடுத்துப் போட்டு மலைபோல ம்பெற்றுசினிமாகோ - குவித்து எதை வாங்குவது என்ற தவிப்பை கொண்டு, ஏரி குழப்பத்தை வாங்குபவர் மனதில் தள்ளிகொன்று. ஏற்படுத்துகின்ற திறம்பெற்ற ஆ y Gy T&G) Cwm Class6 ளிக்கடைக்காரரைப் போல் பெருந்தன் * ກui பேராற்றலும் பெற்றவர் கவிச் கில் தொடரும்) சக்கரவர்த்தி என்று கவிஞரின் திற
TLDolpi DUGU :
நித்துவம் பாடியமுத்தைாடு
பாக்டர்சு சண்முகசுந்தரம்
மையை ஒருவர் வியப்பார்
பாடலாசிரியர்களில் பலர் மழைக் காலத்தில் பறந்து வரும் ஈசல்களாக வேடந்தாங்கல் சீசனுக்கு வருகை புரியும் வெளிநாட்டுப் பறவைகளாகக் காட்சி தருகின்றனர். ஆனால் இவர் மட்டும் திரைவானில் நிலையாக இடம் பெற்று * துருவ நட்சத்திரமாகச் சுடரொளி வீசிக் கொண்டிருக்கிறார். பெரும்பாலும் என்னுடைய எழுத் தைப் பொறுத்தவரை என் இஷ்டத் துக்குத்தான் விடறாங்க சிலபேர் கொஞ்சம் அர்ரகண்டாகவும் அடிக் கடி வரிகளை மாத்துவாங்க யார் திருத்தினாலும் நானும் ஒத்துக்கிடறது. தமக்கு இது கமர்ஷியல்தானே" என்கி றார் கவிஞர்.
'முடியும் முடாமலும் திறந்தும் திறக்காமலும் சொல்ற விஷயங்கள் ஜனங்களுக்குப் புடிக்கிறது. நேரிலே பார்க்கும்போது ஒர் அர்த்தம் வரும் உள்ளே பிரிச்சு பார்க்கும்போது ஒர் அர்த்தம் வரும் அப்போது பார்க்கிற வனுக்கும் கேட்கிறவனுக்கும் கொஞ்சம் முளைக்கு வேலையும் கிடைக்கும். குஷியாகவும் இருக்கும்" என்று தனது பாடல் பாணியை இவரே விளக்கு கிறார்.
பரீதரின் உரிமைக்குரல் படத் திற்கு இவர் "விழியே கதையெழுது கண்ணிரில் எழுதாதே" என்று எழுதி னார். அது கவிஞருக்கும் எம்.ஜி. ஆர்க்கும் ஆகாத நேரம், எனவே கவி ர் வாலியின் பேரை போடச் சான்னார். படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இது கண்ணதாசன் வரிபோல இருக் கிறதே" என்றார். உடனே பூரீதர் உண்மையை ஒப்புக் கொண்டார். *仰色 எம்.ஜி.ஆர். வருத்தப்பட்டு வாலி பெயரை நீக்கச் சொல்லிவிட்டு கண்ணதாசன் பெயரைப் போடச் சொன்னாராம் மறைந்தாலும் மறை யாத மகிமை கண்ணதாசன் வரிக ளுக்கு உண்டு என்பதை இது காட்டும் மற்றவர்களின் பாடல்களும் கண்ணதாசன் பேரில் வெளிவந் துள்ளன.
"பாட்டுப்பாட வாயெடுத்தேன்
-ஏலேலோ அது பாதியிலே நின்னுபோச்சு ஏலேலோ
பஞ்சு அருணாசலம் எழுதிய இந் தப் பாடலுக்குக் கண்ணதாசன் கையெ ழுத்துப் போட்டு பணமும் வாங்கி விட்டதாக பஞ்சுவே சொன்னாராம் இவருக்கும் சில விசித்திரமான அனுபவங்கள் பாடல் எழுதும் போது ஏற்பட்டிருக்கின்றன. சிவகங்கைச் சீமையில்,
"குடை நிழலிலிருந்து குஞ்சரம்
-ஊர்ந்தோர் நடை மெலிந்திங்கே நடக்கின்றார்"
என்ற பாடலை எழுதினார். ஆனால் அதில் இடம் பெறவில்லை. அதே மெட்டில் பாகப் பிரிவினையில் "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ" என்று எழுதினாராம்.
இது போலவே பாரதி பிலிம்ஸ்க் காக எழுதிய "மண்ணில் விழுந்தாலும் மடியில் கிடந்தாலும் பொன்னின் நிறம் மாறுமா" என்ற பாடலை அதே மெட் டில் பாசமலருக்காக"மலர்ந்தும் மலரா தப் பாதி மலர்போல" என்று எழுதினா TIT Lib.
அம்பிகாபதி படத்தில் பானுமதி ஒரு பாடலைப் பாடவேண்டும் பாட வந்தவரைப் பார்த்ததும் பாடல் திசை மாறிற்று "பானுமதி மாறிவரும் வான கத்து மீனே பார்க்க உன்னைத் தேடுதடி கன்னி இளமானே' என்று எழுதி வைத்தார். பானுமதியும் மகிழ்ந்தார். வைஜயந்திமாலாவை பேபி என்று தான் (எம்.பி.அல்ல) திரை உலகத்தில் ஒரு காலத்தில செல்லமாக அழைத்து வந்தனர். தேனிலவில் அவருக்காக ஒரு பாடல் எழுத வேண்டும். "ஓஹோ எந்தன் எந்தன் பேபி" என்று டூயட் எழுதினார். அவரோடு ஆடியவர் ஜெமினி கணேசன், அவ ருக்கோ காதல் மன்னன் என்று பட் டம், அதே பாட்டில், "அதில் மன்னன் அல்லவா" என்று எழுதினாராம்.
(தொடரும்)
23, 17–23, 2000

Page 9
விழாக்கள் போட்டிகள் போன்ற வைபவங்கள் தொடங்கும் போது வண்ண வண்ண பலூன்களை கட்டி
விண்ணில் பறக்க விடுவார்கள் இங்கே மனிதர்களை ஏற்றியபடி நூற்றுக்கணக்கான பலூன்கள் பறந்து கொண்டிருப்பது ஸ்பெயின் நாட்டின் ஒல்பேர்க் நகரத்தில் அண்மையில் கொடக்" நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச பலூன் விழாவிலேயே பலூன்கள் பறக்க 697 Li'''Lu'''L607.
. ܬܐ
| தோன்றுகிறதல்லவா? சீன மங்கையரின் சாகசம் அண்மையில் தென்ெ
வேர்ல்ட் ஹொட்டலில் சீன - ஒருவரின்மேல் ஒருவராக ஏறிநின்று இறப்பர் u வளைந்து நெளிந்து # To TD Ամպն இந்தப் பெண்களுக்கு الموا : முள்ளந்தண்டு என்று ஒன்று இருக்கிறதா என்று எண்ணத் 酥 (UL
SLSLS S S S S S S S S S S S
2, 17-23,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A.
=அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் சமீபத்தில்
அமெரிக்கன் நாய்களின் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பல நாய்கள்
வினோதமான முறையில் சென்றன. இதில் அழகிய அலங்கார வண்டியொன்றை இழுத்துச் சென்ற நாய் ஒன்று பலரது
கவனத்தையும் கவர்ந்தது.
ஊர்வலத்தில் அலங்கார வண்டியை இழுத்துச் செல்லும் நாய்க்கு அதைப் பூட்டி விடுகிறார் ஒரு பெண்மணி அவர் வேறுயாருமல்ல அந்த நாயின் உரிமையாளர் தான்.
Tributaya) o Gia Gai ( Gl மங்கையர் நடத்திய சாகசத்தின்
உடல் சொந்தம் என்று உங்கள் 1ளாதீர்கள்.
உதவி அஹமட் நியாஸ்-சியோல்)
1 - = = = ܡܒ ܒ ܒ ܒ ܒ
(மிகப் பெரிய சனிக்கம்
= இராட்சத சைஸில் இருக்கும் இந்தப் பூசணிக்காய்தான் உலக சவால் கிண்ணத்தை வென்ற பூசணிக்காய் ஆகும். இதன் நிறை 940 இறாத்தல் இது 4 அடி 10 அங்குல உயரமும் 1 அடி 7 அங்குல சுற்றளவும் கொண்டது.
அமெரிக்காவின் ஒரிகன் நகரைச் சேர்ந்த கேர்க் மொம்பேர்ட் என்பவர் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற பூசணிக்காய் போட்டியில் வெற்றி பெற்றார்.
பூசணிக்காயின் ஒவ்வொரு இறாத்தலுக்கும் 5 டொலர் வீதம் மொத்தம் 4 ஆயிரத்து 700 டொலர் (நம்நாட்டுமதிப்பில் சுமார் 3 இலட்சத்து 76 ஆயிரம் ரூபா) பூசணிக்காயின் அருகிலிருக்கும் மொம் பேர்டிற்குக் கிடைத்தது. O

Page 10
காதோடு சொல்லுகிறோம்
ITT UT FIN,
பிாட்டுமாப்பிடியா பாட்டா கறுப்
**** - *
முரளி | III îi
*- W - * அறிமுபாரும் டா நிய நடிகை பிாந்து
Dyfrif wylwyth y Flwyd y flwyd li l-filiiiiii ii ii ாருட்டுெம் ப்ள்ே ****
LIITTILITOV IN ITILITANT MILIAN Ang
ா நா காநதி வா III A. 、* "
வாயிலிருந்து வந்து ரிாக இாந்து
YYSLLYLL SLLLSYYYYYY S LLLL LLLLLSYS YY SZZZS SS TMNT " M " | 謁" A. A. - * 口 * ாாமி ராம * ா பிா * s W* * | NUUT III. ANTO""""""""""""""""""""
milwyr hawsant Ludwy T until , TENIA t SLYL LLLL 0 T TLTTT S Y T K Y YYYS NOU ROKU UN "PONT
INVALITT MILITAT III || || || VIII || || || || || || ாப்பாடமும் கறி | || || || LINI MET ETT TITTEE || ""; * -
川) (
பாண்டியா இயக்கத்தி பிரதானா நடித்த புள்ள் படம் இப்போது தெலுங்கி
'Iffryn II, IV, lY, தெலுங்கில் இப்படத்திற்கு யுயரசிகொடா என்று பெயரிடப்பட்டுள்ாது YS S S L TTST TT YZTL LLS S SZ TT LLLLLLL கண்ப டெ பாடக்கு நடாடிய வாள்ள ரரும் தானா நடிக்கும் மிருகா எளிய தெலுங்குப் படத்தில் அவருடன் சொந்து
ரு பாடலுக்கு பாடியுள்ளார்
பையா இயக்குநர் ஷா சயாஅ பியர் கத்தில் வியாத் நடிக்கும் யாருச்சிநாதன் பட தி ராஷியுடன் இரண்டாவது கதாநாயகியா ரம்யா ருர்ான் நடித்து வருகிறார்
அாமையில் வெளியான அன்புடன் படாத தொடர்ந்து அருண்துமா புத்தன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டாக்கட் க்ண் மார் மாட்ரிக்கா அருண்குமார் மாடன
"L -__ விக்ரமளின் வானத்தைப் பா' படத்ாற். நயாதது ஆார் பிள் ப நிறுவம் அதி ரேய் அத்து மாதவர் ஆகியோ ாயங்களா வைத்து ஒரே நேரத்தில் முன்று பாளைத் தயாரிக்கிறது
பல் படங்களிப் பிரியாக நடித்து வரும விக்ரம பாட அப்பான்றில் சொந்தக் குரவிபாடியுள் ா அத்துடன் விண்ணுக்கும் மன்றுக்கும் தோழன் ஆகிய படங்களிலும் இவர் சொந்தம் குரல் பாடுறா
பவித்ரன் பியக்கத்தில் ரத்துமார் பிரட்டை வேடங்களில் நடக்கும் புகழ் படத்தில் தெலுங்கு டினா பூமிா நாயகியாக நடிப்பதாக இருந்து இப்போது பூமிக்காவுக்குப் பதிவாக புளம் நாயகி
LIITT I WIWIWIT
காாதிகா பிளைந்து நடித்த டயிலே கலந்து படத்தை வியக்கிய கேஆர்ஜெயா அடுத்து இயக்கும் படத்திற்கு நாள் பார்த்ததிலே என்று பெயர் சூட்டியிருக்கிார்
S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
|lail(glógleð hlutleMaó gúELEiges ாரா இயக்கிய அமாக்களம் படத்தில் திா ாது ஒன்றையும் பார்த்தேள் ரித்தென் படத்திப் ாப் பெருந்து ஒன்றையும் பின்புவா வைத்து ாத் அமைந்திருந்தார்
இப்போது சரஸ் இயக்கிவரும் அவ்வி அர் ா' படத்தில் ஒரு பொவின் நிலையத்தம் பின்புமாக வைத்துக் கதை பின்னரியுள்ளார்.
இப்படத்தில் மனோஜ்-புதுமுகம் ரிச்சா ஜோடி ாக நடித்துவருவது தெரிந்ததே
 
 

mui - Y LTLLLLLT SYYTLT LL YYYYTYT SYSSS
பகுப் பாதர வொ BLSDLP தொடர்ந்தாது அதிதா TELLU
Filt it is
MIT TILGAMD "LIVIT LITTEETTIIN TWA
| | Jl ■■_* J டி வருகிறாள் பிற East II i slut alle
* * H. H. . . . . . பகுபுபாடு GOSTTIDELIGño இயக்கத்தில்
it. It is
YS STLL T LLL LLL S Y S YT TuuLLL L TTTT uYYuLLS
IIIIIIIIIIII Iliri i ா பிாயா மாபெரியா LIMITI li |րորդ , որ նրա որ նոր երեւոր ուն ॥1॥ அறிமுகமாகிய
in டிந்து முரளிா அ
In A II
விக்ரம்
yn Llyn talanarfon Taf Flint * I * புதிய படங்கள் எதுவும் பின்னமும் finnst | | * A fullalma ா படி படங்களில் புத் து
என்பது வர வியம் ஆனாலும் விக்ரம் வருத்தந்தி நான் படுரா விவாது வருத்தத்திற்கு பானம் து
பெயின் பின் வர் நடிங் பிறமொழிப் படங்கள் பல மொழி மாற்றபப்ட்டு வரிசையாந் தமிழ் பொருது
மொழிமாற்றுப்படங்கள் ாட் பிராமப் செய்து film II y Fyd" AI
இவர் நடித்த தெலுங்குப் படம் ஒன்று கண்டேன் எா பெரிய தமிழுக்கு வருது பிந்ான்
ாயா நடித்திருக்கிா
量 量 凰 凰 வித்தியாசராஜ் M. VIII Olav III KAYAT SI TIUJ நடிக் விருமபும் பிாள்ா
பு படத் துப் படத்தி அத்தினார் தையடுத்து பிர் இப்போது விட்டி ஆான் என்ற ம்மொழிப்படத்தில் ராதா
III II II | H, I, TA' PAJJALLllll li தோற்றத்தில் நடிந்து வரு'
*
、

Page 11
பாலுமகேந்திராவின் என் இனிய பொன் நிலாவே
வருடங்களுக்கு முகாதா ர திை திாது பாம் எழு A ாப்டம்பவரிடப்ா 」_I』 | | | |
ILLING GITT NYTTJA
Il lui lui "Mullo * *
I vv. IIIIIIY ular E.T.,
J s 叫* படத்திர ாேய்ராம்
■ - -* செந்தமிழ் LA DI LILITIKOLAN
II. All All It
கரங்ார் வியக்கம்
இனிய உதயம்
Ludulino (DJ MINIAN MONT
| இந்தியா கா சிவா
III, III y III i தொட்சி தொடர விய
III.
பாது விா இா ட Eryri" THAT TE KOM TILIK HII.
| | | I | Î - fi la நடித்த படமொன்று ஒரு இது டாம் என் பெயரில் ALIAIN ாமியுள்ாது
ா இயக்கத்தில் உரு ாகும் பிய பயம் படத்தில் பாறுப்பிரிய TOT LIMITA Mistorit, ai i shëri" A I LI gift III || LINT நடிக்கின்றார்
இந்திய தேசிய நிரப்பட டி நிதியில் தயாகும்
॥ இயக்குரா கோரா
S SLSLS S SLS S S S S
தோள்வததின் is 600TLITEST
சந்திரா பியர்ந்தி ரகுமார் நடிக்கும் படத்திற்கு தாத் என்ற பெயரிடப்பட்டி முக்கிறது பிந்து பிசாவாள் தோளத்திற்கு தமிழில் நண்பன்
■■』,胃口鼻專』
தில் தோதாரத்குமாருக்கு தோத துகளாக குவாது ராகார் நடிக்கவுள்ாளர்
sing -- NOIEMANN-9 படம் உள்ாத்தைச் ॥
 

சத்யராஜ் பூரிப்பு குறைத்தாள்தேவயான
Ulwimi ார் பகுதி படப்பா தமிழ்நாட் * * * 蒿
* * MENT Iufos LAj, muroj de UEA |TFा இருபது fill Tit -Lü MIMIT miliwn Minh "WWE" H
III
Iu III TIL ATT LIITTI था । | | | | 0 का सा LLLLLL LLLLLLLLZYYLLLSLSLSSSM00LLS LLLL LLLL S SYSS D DLDu S D S DS S DS SSSS
LL S YY Y LL S SLLLL
or fifth Tril 3 T
Hylaerulau L'Isla || MH ||
|TTE| || * t -**'- EioTarrir EslL-(4geigiit படங்கிவி நாம் படம் நாம் ாேன
Il TI .שוחחו החוקה ug: | | | | | | ■ா எா மாதத் தொடர் BILLI TIT NAM at Ft । பாபி UN ANNAU பிம்பால் பதிவு Immat II ாப்படாத மகா
விஜப் குப்பா լ II, II լողոր ուն
மும்பை நடிகையின் வலையில்) ಅಗ್ರಹಿಕೆಯ விழுந்த முன்னணி நடிகர்கள்
| IHL, IST TAHUN இந் நாராபுரிய % தமிழ்நாட்டிலிருந்து ILIHATI YA WA 麾MI 「* பாய நாட்டாறு பொருள்படும் III, III 蠶* ாகும லுட்டிக்கு அளவு ால் ** ॥ இப்படத்தின் பிவாபாப் பயின்பொது J. ந்ேது வருகிார்
*臀 ாள் இன் மும் நாள் நாக்கும் அடுபி: ILMIlal li III IAPJIMI TT t பார்டிதரிடம்பொறுதியிாடு היוו
Nun, non TT niini 蠶 டியின் வர் விழ LLLL S S LTT TT SS SYYS T Y S LLLLLLKKS Mi Oıllı KK KIYAHE CATHEMAT ETT 鸞 A.
tTTTT TT SLLLLTTTTT TTTTTT TYKSSLL SS SS LLL LLu TTTT TTTS TTTTTT TTTT
FORM2|| alia
■ *M *彗** ET LIITTI ITA En laulula IFANYA
| UTAWI "A" LYY L LL LL YY YY u u TT Z K TT T T u KLL
In or riffiti. It is all படம் ஒன்றிரு பாடல்
பாது இவரை தன் வளவயில் வித்திவிட்டார் அப்படி ஒரு சின்ா பட்ஜெட் படத்தில் III,
Titan டிந்தாது இந்த நடிாயிா பத்தி
நடிக் அணியின் மயங்ா இந்த இளம் III E RRAFEIFFTIENET IT" "El" நடிதான் நடிாகும் புதிய ILITETI I II
I II
■ I I ಇಂದ್ಲ உடனே தனது பதிலும் பத்து அபார | I. ஒருவரை ட்ெடிருகிறார் IA UI. இடம்பெறவேண்டு --Alli | fill, it'll laifili. ARGENTYKITETITIEFTA, KI WATom OEMEENAM TITUT எரு இவரது தந்த வரும் நடிதாங் in Ital all பி MENIT * பாது நடிகையிடமிருந்து தனது மாள இட்டுப்பதில் இருவரும் நினைந்து மீட்டெடுக்கும் முயறசியில் திட்டு வருகிார்

Page 12
இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் புதிய :#6ෂණ
புயல் யுவராஜ் சிங்,பஞ்சாப்மாநிலத்தின் தலைநகர்
சண்டிகாரில் 1981ம் ஆண்டு பிறந்த யுவராஜ் அறிமுகமானமுதல்போட்டித்தொடரிலேயே அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரர் போல் அதிரடித்தாக்குதல் |தொடுத்தவர்.
டிசம்பர் 12ம் திகதி (ரஜினி பிறந்த நாளன்று தான் தனது 19வது பிறந்தநாளைக்கொண்டாடிய யுவராஜ், முதலாவது பிறந்தநாளின் போது பாட்டியு டனும், பிரபல கிரிக்கெட் வீரர் சந்திப் பட்டிலுடனும் கீழேயிருக்கும் பங்களில் காட்சியளிக்கின்றார்.
வாழ்க்கை S | 2000. ހި/
·ಗ್ಗಿ! GUG005Ig அதற்காய் வெறுத்துப் *** ೧॰ ժմGungյն
இருக்காது அதற்காய் வாடிப்போக ***
2 GOÖTIGO) LO 6)ցի (WցIIIքՆ உடனே பலனிருக்காது
6) LTI) SFI.
***
197ա5"
நலனிருக்காது அதற்காய் உதவிட மறு *** ' வழி நடந்தால் நீதி உடன்கிடைக்காது | 1s|წწწ100 கைவிட்டிடா
*** தோல்வி எப்போதும் ೭.೧ ಜಿಲ್ಲ gԱյսւն ուն: அதற்காய் துவண்டு பே *** அவநம்பிக்கை
նոյ007 2-6155 90յuւնյոն: அதற்காய் நம்பிக்கை
*** 6)ung)II010 விருது உனக்கு 90յuււգն ուն: 13505նա 05 U1955,
***
(85/Iլյլի எந்நேரமும் ' 90ԱԼ0ոտ : 3505IIԱ ՁIIIլքիyII007
***
LD JJGOOTLD
வாழ்வில் TմGungմ ցguւն ուն: அதற்காய் பயந்து போ எஸ்.தேவகி
血E、面El
ZA 2 Laa. முன்னேற்றம் கண்ட வாழ்க்கையில் பயன் படுத்துகிறபோது வர்கள் அனைவருமே முயற்சியால் தான் முன்னேற்றம் வரும் சாதனை படைத்திருக்கிறார்கள். அந்தச் எதையுமே பயன்படுத்தாமல் வெறும் சாதனையாளர்களின் வாழ்க்கையைக் புத்தகப் புழுவாக இருந்தால் முடியாது. கூர்ந்து பார்த்தால் தெரியும் பயன்பாட்டில் தான் முன்னேற்றமே
GELDLL
எடுத்த
ԱՔԱ 6ւն)
தென்படு
தியுடன் பெ
கல்வி, பரீட்சை மு. அமையும்
அதிஷ்ட நாட்கள் பு
அதிஷ்ட நிறம் ெ
அதிஷ்ட திகதி
SLLILb
gasfusioj
மனதில்
செயற்ப
தென்படும்
மாற்றங்கள் ஏற்படக்
தொழில் வசதிகள் ஒரள
திருமணக்காதல் தொட
SSSSS S S S S S S S SSS H அதிஷ்ட நாட்கள் தி
நமக்கு முயற்சி என்றாலே கஜினி வழி முறைகளை வரைமுறைப்படுத்து அதிஷ்ட நிறம் ப
முகம்மதுவும் ஸ்காட்லாந்து மன்னனும் வதில்தான் வளர்ச்சிகளே அப்போது திட நிதிகள் : ஞாபகத்திற்கு வருவார்கள் வெற்றியைத் சாதனைகள் சாத்தியமே. மிதுனம் :
தொடும் வரை தொடர்ந்து பல்வேறு எப்பொழுதுமே உம்மணாமூஞ்சியாக சகோதர
தோல்விகளைச் சந்தித்த ஆபிரகாம் லிங் இருந்து விடாதீர்கள். நனபாகளுடன் கிடைக்கு
கனைப் போல நம்மிடையேயும் மனிதர்கள் நம்பிக்கையோடு கைகுலுக்குங்கள் மலர்ச்சி குறையும்
D.GYIGIGI. யோடு காட்சியளியுங்கள் உங்களின் படிப் பலிக்கும்
வறுமையும் தடைகளும் ஏற்படுகிற பைவிட, :" விட ಇಂಗ್ಲ விட 砷Lüß
போது நமக்குத் தேவை முயற்சி மட்டுமே. மலர்ந்த முகமே அடுத்தவரிடம் அறிமுகப் திரைக்கார
- - LI (G)ğ,sf5) Gip6njj,df5) Dag5I. விடாமுயற்சியால் மட்டுமே தடைகளைத் المون
தகர்த்தெறிய முடியும் யில் இருந்தாலும் உம்மாணா முஞ்சி
இன்றைய இளைஞர்களுக்கு ' யாக இருந்தால் 'அவன் ஒரு ಆಳ್ವடனே அறுவடை செய்துவிட வேண்டும் என்று பட்டம் கட்டி விடுவார்கள்
கூடும்
அதிஷ்ட நாட்கள் ெ அதிஷ்ட நிறம் இ அதிஷ்ட திகதிகள் 2
பெருகக் கூடிய பலன்
உலையில் போட்ட உடனேயே அரிசி போது நம் முயற்சிகளுக்கு முனை அளவு sLasib: வெந்துவிட வேண்டும் முடிகிற காரியமா? வெற்றிகூடக் கிடைக்காது. முயற்சி முயற்சி என்றாலே முனகுகிறார்கள் சின்ன மனோதத்துவம் என்ற நூலில் குமதி வேலைக்குக் கூட முயற்சி தேவைப்படு சொல்வதுபோலநாமெல்லாம் வாழ்க்கை : கிறது. என்னும் பள்ளியில் பயிலும் மாணவர்கள
சிலர் கேட்கிறார்கள் வெற்றி இந்தப் பள்ளியில் யாரும் தரித்த 岛”感
பெறுவது எப்படி என் . இழக்க வேண்டியதில்லை AL MEMIL SEGI : 1
: : ஏன் உங்களுடைய சின்ன வெற்றிகளுக்கு
ü,GrüQum)》。咖门 முயற்சிகள் அஸ்திவாரங்களாக அம்ை 3'
E: :: ட்டும் முயலுங்கள் உங்களால் முடியும் அதிஷ்ட திகதிகள்
鲇nnj,ö LD.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த உலகம்-இரு g5LJITGU 6OLJLLL9. உயிர்-அதில் 5951řil 667 Ls)/f) ö. 65ÜLJLL . உடலெனும் உறைகள் மண்ணுக்குள் дртатите) ал
தூண்டில் மீன்
சமாதானம்
才 7. سمیہ தி) குற்றவாளிக் கூண்டில் &läliն 2 հանuւ6 UÑ Egy SLILILL மனிதம்
GALLIJGEL/ * %م........................“ ”سب ... ر" ...,,,,,,,,,,,,,,,,, CCCC" I سسلی | флолци LÉCOTIT 65
திதேவனை நோக்க தவிக்கிறது. ITSTC அடையாள 5 (.071) *** LITII Thលួu a GEBASTILL LIITIT தூண்டிற்காரன்களாகவும்
19556* مسئلہ SB 3/0/5607 துச்சாதனன்களாகவும் *** Յ Ժու0ւալգ5007պմ ծ நாமே இருக்கிறோம்!
Ojli i 6) * நாம் *** மனிதாபிமானத்தை சாகும் முன்பே lő TGg, அமைதிக்கு
5 լծ07թ6)ժմյGaյրի .ששש9 درالي ஆடைகுரும்படி-யாரோவெல்லாம் *** k கொண்டோம் அமெரிக்க-நோர்வே
ல் விதியின் மிரட்டல்களால் '
விளைந்து பாவங்கள் தான் அழைக்கிறார்கள்
சோதனை எனும் வேதனையை 605. s
& 6ցյրլի: %ZAé GTiba0)LD GUGU TG54 'ಶಿಕ xسلط Nஇ2 பாவிகளாக்கிவிட்டன
ు இனங்களை எரித்து ご இன்னும் மூன்று
SA E. PO155 տ75ն ஆடை நுனியை அழைக்கும்
தங்களை துரத்தி O அவரது '
,και Ι. Αργγα, χα ܘܗܘ
தொலைத்திருவோம் - செய்து ஏற்றிடுவோம் / புத்தனெனும் பேரில் Q/ẩ7[[000{[[]] சமாதானம்-எனும் சுவர்க்கலோகத்தில் (IPO) துே \ துபத்தை '\ാം. 'ಲ್ಲಿLO '
at Alias. V 6T 6T6). L லதா கெல் அல்லி மொட்டுக்கள் அட்டாளைச் சேனை 02. S SS SS SS SS S SS அவிழ்க்க இரத்துக் Y. ت எழுது 500 57աի5 05:507 பரீட்சைக்குதிரை த. கற்றும் எரிக்கின்றன. ITESIG5 இடறியதால், S அதற்காக அவர்கள் கடவுள்களுக்கு.
அழுவதுமில்லை. 6 TLD. 6560TCU5 U60T – GFLD, IT 05
உன் அந்தப்புர தோழி வந்து தோல்வியென்பது
をア ஆன்றிரவெல் Ωυ ITO
*** முறையிட்டுப் போனாள் முயற்சியாளர்களுக்கு /ހި
கிழக்காதே o விழ்ச்சியல்ல;
鷲 வெறும் சறுக்கல்தான் பூக்களின் 3/4965, LD 19:4/Lö 62/6000'.sum 鳗 - பெளர்ணமி அழகு விடியும் வரை. |"I சுட்டு வாழ்க்கையில் விழக்கூடாது சிலைகளின் அழகு உடையும் வரை.
உன் நிலா முகம் வழ்ந்தால் - GA , , , , , ,بر ایر{ل கூந்தலின் அழகு உதிரும் வரை. TG5 கறுத்து விடப்போகிறது. எழுந்து நிற்கும் நிலவின் அழகு தேயும் வரை.
ు 5ரிய வேண்டும் 15:றுக்கும் வரை N * கீற்றின் அழகு பழுக்கும் வரை. .அதனால் தான் உன் நீ தைரிய சாலியல்லவா. பெண்மையின் அழகு தாய்மை வரை ޗަހި
விடைகளைப் புறக்கணித்த அப்படியென்றால்
Ադնա Պ07ն கனவின் அழகு கண் திறக்கும் வரை. இழக்காதே Աpւգg|5007 508/50fld) գյլգպip an அழகு உயிர் பிரியும் வரை.
உன்னால் ஜீரணிக்க கவலைகளை வழித்து
ազիր) () (Uլ GTNS) ÄR GJOL". கதிரவன் அழகு கிருட்டும் வரை * றிந்து 腳 நதிகளின் அழகு சங்கமிக்கும் வரை. புகுதிசாலிகள் : வானவில்லின் அழகு வர்ணம் உள்ளவரை. காதே 15inuրյուրն மற்றொரு பரீட்சை வரும் საყრ0რ அழகு இறுதிவரை.
வவுனியா எப்போதாவதுதான் தோற்பதுண்டு தோப்பூர் நிலா நேசன் அ. சுதர்சன்-மட்/கல்லடி
பெயர் எஸ்.கமலதாஸ் GALLIT: GH EO. LIDGBIGGI III a. If)
ճմա5): 20 Quu@l: 22 முகவரிவைத்தியசாலை விதி முகவரி 979 பாலையூற்று
பனங்காடு
திருகோணமலை பொழுது போக்கு | . பொழுது போக் கு:
கிரிக்கெட் பத்திரிகை | - பத்திரிகை ரி.வி.
விடயங்கள் வெற்றியாக ம் எதிலும் நம்பிக்கை ம் நோய் துன்ப நிவர்த் ய வெற்றிகள் கிடைக்கும்
டிவுகள் திருப்திகரமாக Arab :
፴፡ ண்பர்களால் உதவிகள் கிட்டும் 589) தன் வெள்ளி மகிழ்ச்சி ஏற்படும் பயண உயர்வுள்ள கல்வி பெருகும் தொழில் AA, e கிடைக்கக் கூடிய பலன் பல நாள் வள்ளை எண் 04 யற்சிகள் என்பன வெற்றியைக் எதிர்பார்ப்பு நிறைவு பெறும் மருத்
20,22 கொடுக்கும் எதிலும் நிலையான சாதகமாகும். է 59909, 9 ԱՄյա, ԱՄ53,
வச் செலவுகள் மாற்றம் பெறும் கொடுக் கல் வாங்கல்கள் பெரிய அளவில் நடைபெறும் பயண ஏற்பாட்டு வசதிகள் பெருகுதல்
ஆலயதரிசனமும் பயண வெற்றியும் அமையும், மகநட்சத்திரர் பெரிய வெற்றிகளைப் பெறுவர்.
பதிப்பதால் 'கள்":வெளி
g|*ցրքն வுகளைச் ..........,, அதிஷ்ட நாட்கள் திங்கள், புதன்
எடுத்த முடிவுகளில் 蠶*"" if it
உளளது சில முடிவுகள் தள்ளிப்போகும் திரு பிரிந்த குடும்ப உறவினர்கள் ஒன்று வு உயர்வைக் கொடுக்கும். மன நற்கருமவிடயங்கள் நடைபெறப் சேர்வார்கள் உடலில் உள்ள நோய் புகள் சிக்கல்கள் ஏற்படும் பலன் உள்ளது. சமய சம்பந்தப்பட்ட 硫山ü(Lu、 ங்கள் ஞாயிறு விடயங்கள் பிள்ளைகளின் வேலைப்பாடு : : ქვეყr; 61 წწ: 02. கள் முன்னேற்றமடையும் இரும்பு ஆபரணத் இயங்கும் பலன் உள்ளது தடுமாற் O 21. செய்வோர்களால் நன்மை ஏற்பட றங்கள் தடைகள் விலகிக் கொள்ளக்
է Մ91913:/: , GOLO. Anoj அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வியாழன் நாட்கள் திங்கள் வெள்ளி களின் அரவணைப்பு அதிஷ்ட நிறம் இளம்பச்சை எண் 07 அதிஷ்ட நிறம் இளம்சிவப்பு எண் 02 ம் எதிரிகள் எதிர்ப்புகள் அதிஷ்ட திகதிகள் 17, 22 அதிஷ்ட திகதிகள் 20, 22
நீண்ட நாள் கனவு 2,16UTib: கும்பம் : தடைப்பட்ட நாட்பட்ட எதிலும் நிலையான முடிவான திடீர் என்ற சிக்கலான நிலை தோன் ள் கைகூடும் திருவா செயற்பாடுகள் இடம்பெறும் பணம் றும் நோய் செலவு என்பன அதி ருக்கு பல அதிஷ்ட பொருள் வரவுகள் அதிகரிக்கும் துர கரிக்கும் பிரிந்த உறவினர்கள் ஒன்று # சந்தோஷப்படுத் சேர்வார்கள் வெளியிடத் தொடர்பு )தும முக்கிய உறவினர்கள திருமணம காதல் G. b Gigi G) A pa ,,و,ے#&ے
வியாழன் சம்பந்தப்பட்ட விடயங்கள் இடம் பெறும் சுவாதி : CpGUID 6IIIDL1568).#; 6168: 03: நட்சத்திர பெண்களுக்கு பெருமையான வாரமாகும் அதிஷ்ட நாட்கள் திங்கள், வியாழன் l, 2。 அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 03
அதிஷ்ட நிறம் ஊதா எண் 05 அதிஷ்ட திகதிகள் 18, 21 ள் சிரமமின்றித் தொட அதிஷ்ட திகதிகள் 21, 23 56ob : திர பந்து சொந்தங்களால் 65 Lefēsub : மனக் குறை, கடன் பிரச்சனைகள் 56 GIL (ELD. 35. L6. தொழில் தடைகள் விலகக்கூடிய மறையும் அத்துடன் எதிலும்
ஏற்படும் அத்து ாலம் எதிலும் நம்பிக்கை பிறக் ால சிக்கல்கள் மறையும் காலம, எதிலும நம DIGJIO சிக்கல்கள் குறையும் கல்வி வெற்றி முக்கிய உறவினர்கள் இடம்விட்டு களைத் தரும் பெயர்புகழைக் கொடுக் சத்திரருக்கு வசதிகள் இடம்மாறுவார்கள் திருமணப்பேச்சுக்கள் கும் வரவு செலவும் அதிகரிக்கும். கை
ology வெளியூர் பயணங்கள் சித்தி அடையும் மகர நழுவிய விடயங்கள் கைக்கு வரப்பெறும் தன் ஞாயிறு ராசிக்காரர் உதவுவார்கள் அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி VLD TSIST 09, நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் இளம்பச்சை எண் 01 8, 20. 體 இளநீலம் எண் 09 ံါးနှံ၊ திகதிகள் 18, 10
அதிஷ்ட திகதிகள் 20, 23
απ. 17-23, 2000 -

Page 13
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பெண்களுக்கு சோர்வு அமைதியின்மை, மயக்கம் போன்றவை ஏற்படுவது சகஜம், இது போன்று அடிக்கடி ஏற்பட்டால் அது ஏதேனும் உடல் கோளா றின் அறிகுறியாக இருக்கலாம். அதனால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது _gaGufuLILD.
மருத்துவரிடமும் ஆலோசனை பெற லாம். ஆனால் சில பெண்களுக்கு வேலைக் குச் செல்வதாலும், வீட்டிலும் அயராத வேலைகள் உடலில் சத்து குறைந்து பலயினம் ஏற்படலாம். இவற்றை சரிவிகித உணவு முறை பழக்கத்தின் மூலம் மாற்றிவிடலாம் புத்துணர்ச்சியுடன் Asiana) Tib.
பெரும்பாலான பெண்களுக்கு காலை உணவு சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது. அதற்காக காலை உணவை தவிர்த்துவிடு கின்றனர். அவ்வாறு செய்வது மிகவும் தவறு இரவில் நீண்ட நேர தூக்கத்திற்கு பிறகு அன்றைய நாளில் உடலும் மனமும்
உலர்ந்த தோல் கொண்டவர்கள் அடிக்கடி சவர்க்காரம் போட்டு முகம் கழுவக் கூடாது சோப்பு தோலை மேலும் வறண்டு போகச் செய்துவிடும் பாதம் எண்ணெய், கிளிசரின் போன்றவற்றை அடிக்கடி தோலில் பூச வேண்டும். மாய்ச்சரைசர் கிரீம்கள், திரவங்கள் கடை களில் கிடைக்கின்றன. இவை தோலில் ஈரப்பதத்தை ஏற்படுத்தி தோல் வறண்டு சுருக்கம் விழாமல் தடுக்கும்
ஆனால், இந்த மாய்ச்சரைசர்களை தடவும் போது தோல் சற்று ஈரப்பதமாக இருந்தால் தான் தோலில் அடி ஆழம் வரை இவை ஊடுருவி வேலை செய்யும் அதனால் குளித்ததும் உடலை துவாய் கொண்டு நன்றாக துடைத்து முற்றிலுமாக ாரத்தை எடுத்துவிடக்கூடாது தோல் சற்று ஈரமாக இருக்கும் போதே மாய்ச்சரைசர் தடவ வேண்டும்.
வறண்ட தோல் உடையவர்கள் அடிக்கடி சொறிந்து கொள்வார்கள் இப்படிப்பட்டவர்கள் கை நகங்களை ஒட்ட வெட்டிவிட வேண்டும் அப்போதுதான்
rjā
G|HLDLDT D filet
F. F. FFFFFFFFFF
శ్రీలే ), 0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
L LLLL TL LL LLL LLLL SLLLL L L L L L L L LS LLLLLL LL LLL LLLLLL AA AA AT ttLC L L L L AaAT T L L L LLLL LL LSqHSMLSMSMSSLLLSLMLMSMLMLMMMLMLSMLSLSLSLSLSLSLSLMSMSSSLSSSMS
(GF6) போக்குவது எப்படி)
கொண்டு தன் நிலை
நன்கு வேலை செய்யத் தயாராக இருக்கும். அப்போது அதற்குரிய சத்துக்களை தந்தால் தான் அன்று முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும். மேல்நாட்டில் பிரேக்பாஸ்ட்' எனப்படும் காலை உண வைத்தான் முக்கியமாக கருதுவார்கள்
அவ்வாறு காலை வேளையில் அமர்ந்து ஆற அமர சாப்பிட முடியாதவர்கள் பாதாம்பருப்புகளை நான்கு என்ற கணக் கில் எடுத்து இரவில் ஊறப் போட்டு வைத்து விட வேண்டும். காலையில் அந்த பருப்புகளை தோல் நீக்கி சாப்பிடலாம். பேரீச்சம் பழங்களை சாப்பிடலாம்.
உணவில் கட்டாயம் தினமும் ஏதாவது முளை கட்டிய பயறு வகையைச் சேர்த்துக் கொள்வது அவசியம், நெய் கொழுப்பு சத்து மிகுந்தது என்று கூறப்பட்டாலும் பலயினமான பெண்களுக்கு ஊட்டம் தரக் கூடியது துவரம்பருப்பு: பயத்தம் பருப்பை குழைய வேக விட்டு அதில் இரண்டு ஸ்பூன்கள் நெய் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு தெம்பு கிடைக்கும்.
நெல் லிக் காய் களை அடிக் கடி சாப்பிட்டு வருவது நல்லது நெல்லிக்காய் கிடைக்காத காலத்தில் நெல்லிவத்தலில் தயிர் கலந்து பச்சடி போல் உண்ணலாம். மிக களைப்பாக உணரும்போது மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் ஒரு டிஸ்பூன் தேன் கலந்து பருகலாம். எலுமிச்சை சாற் றில் தாராளமாக உப்பு சேர்த்து பருகலாம். மோரில் சுக்கு மற்றும் புதினா கலந்து பரு கினால் புத்துணர்வு கிடைக்கும்.
வாரம் ஒரு முறையாவது ஏதேனும் பழச்சாறு அல்லது காய்கறிச்சாற்றை வீட்டிலேயே செய்து நிறைய குடிப்பது நல்லது பீட்ரூட் காரட் போன்றவற்றி லிருந்து சாறு எடுத்துக் குடிக்கலாம். வேப்பங்கொழுந்துகளை அவ்வப்போது பறித்து கடித்து மென்று தின்ன வேண்டும் சற்று கசக்கும் ஆனாலும் பரவாயில்லை.
சொறிந்தாலும் தோலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஏசி அறைகளில் வேலை செய்வோருக்கு வறண்ட தோல் இருந்தால் பிரச்சனை தான் அடிக்கடி உதடுகள் உலர்ந்து போகும் கைகள் வறண்டு சாம்பல் நிறமாகி விடும். இப்படிப்பட்டவர்கள் கையோடு பெட்ரோலியம் ஜெல்லி கிளிசரின் போன்ற வற்றை எடுத்துச் செல்லவும்
மிகவும் வறண்டு போனால் உதடு களிலும், கைகளிலும் அவற்றை தடவிக் கொள்ளவும் வறண்ட தோல் உடையவர் கள் வாரம் ஒரு முறை தலை மட்டுமல் லாது உடல் முழுவதும் நல்லெண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணைய் பூசி மாசாஜ் செய்து குளிக்க வேண்டும் அப்படி குளிக் கும் போது தலை முடிக்கு சீயாக்காய் அல்லது மூலிகைத்தூள் தேய்த்துக் குளிக் ፵,6ህff ህ0.
உடலுக்கும் சவர்க்காரம் பயன்படுத்
தாமல் கடலை மாவு அல்லது மூலிகைத்
தூள் தேய்த்துக் குளிக்கலாம். அதிக மண மிக்க பவுடர் சோப், சென்ட்களை உப
U॰ -
வெளியேறியதுப்ோன்
pfl:BIT GulfAG
அவளுடைய தாயுடனே soll Gon Guggynüd
தொடர்ந்து ஜனாதிபதி பேசலாம் என்று மற்றுெ filoi:TLaurrez, Gen :
ந்தத் தகவல் மோனிக்கா பெற்றிகி
என்று யோசித்தாள். எ தொடர்புகள் அனைத்து படும் என்று எச்சரித் கியூரியுடன் தொடர்பு எண்ணத்தைக் கைவிட்( களுக்கு முன்னர் தான் னைப் பறி கொடுத்திரு லாமல் அவளுக்கும்பலகு கியூறி மிகவும் நல் எனக்கு எவ்வளவோ உ; கிறாள். அத்தகைய வீணாக இந்தக் கழுகுக நியாயமில்லை' என்று
தனனுடைய வ ÇÑ என்று எம்மிலிடம் கேட் டன் தொடர்பு கொள்ள súli LIII.
வழக்கறிஞர் காட் தொடர்பு கொண்டால் Slg Ti வர்ணன் ஜோர்டனு: கூடும். பின்னர் அவர் (CELDIT Gosslösas, IT OSNgimflösas, வந்துவிடும். எனவே த காரிகள், மோனிக்கா,ஆ ருடன் தொடர்பு கொள் மறுத்தனர்.
அமெரிக்கச் சட்ட ளைச் செய்த குற்றவாளி வழக்கறிஞரைக் கண்டு உத்தரவாதம் அளிக்கப் இருக்கும் போது எனச் வழக்கறிஞரைக் கலந்: மறுக்கிறார்கள்' என்று GLITasläsn.
இத்தகைய யோச மற்றோருபுறம் இருந்த ဂျိါ பாரததாள அவ UDITSS GUITN 9.60LD படித்துக் GOAT UIT 606AJ STATI 5g5 மோனிக்கா அவளை ஒ அதே வேளை மற்றுெ டாவை அறைக்கு ெ சென்றார். அவளுக்குப் அதிகாரி உள்ளே வந்து அமர்ந்து ண்டாவிடம் ஒரு வார் ஏற்கனவே மோனிக்கா வந்து வைக்கப்பட்ட U БTLT0NJU
தில் நா பதிவுசெய்யப்
ன்னர் இதே ஹொட்ட
ILLU GODITTUUNTL செய்யப்பட்ட நாடா இது போட்டுக் காட்டலாம்
இங்கு வைத்துள்ளோ
றாயா?" என்று கிண் வேண்டாம் என்று தன Alger GMTüb CuDITSpfl:BIT "எம்மில் மீண்டும் 'உன்னுரையாடலை நீ யானால், இதோ இ
எடுத்துப்பார் என்று
அவளிடம்நீட்டினான், ! ëÄTT நடு பிரித்துப் பார்த்தாள். புகைப்படங்கள் இருந் சில நாட்களுக்கு டலில் லிண்டா ட்ரிப்பு கொள்வதற்கு வந்தது ( 2-60JUTty. USJ, 3D
படம்பிடிக்கப்பட்டிருந்த றிலும் படம் பிடிக்கப்ப கூட பதிவு செய்யப்ப
L608, LILile, 6061TL வுக்கு ஏற்பட்ட மன
கட்டத்தில் லிண் லேயே இருந்திருந்தா | யைப் போல் பாய்ந்து அ
யிருக்கும். LD
ானிக்காவிடம் ஏற்
தாகவே o೫
தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
G) LuuLuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
முகவரி.
தொழில்.
cos, GurúLo: , . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
GJITTIJLb EuróLJILGðF BEFERUNGA) n
2il Gorri'r EDED --Girlsffer DILD - Glen Grfio LuEDLgó gair GOLO -
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர சுரிக்க உதவும்
"இப்பனை aggiùLlanGuš ES EGUGIringu Eggið gasgl: 23-12-2000
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், த.பெ.இல-12 கொழும்பு
Bögö GIMTOJI இறத்தோ
இவ்வாரம்
sigisi
இ" இ பரிசுபெற்ற வாசகிை
சார்பில் வாழ்த்துே 9Gg5 gourgib u இருக்கக் கூடாத
இவ்வாரம் பரி பற்றி தபால் மூல அறிவிக்கப்படும்
GlgrLiu Glasts
23, 17-23, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lம்,எம்மில் தொலை தொடர்புகொண்டு
வேறு சினேகிதி என்று கூறினார். lளின்ரனுடன் கூட ரு அதிகாரி சற்றுக்
}sólöglu L Úló! ரியுடன் தொடர்பு DL5 Glgrtivo) UTún ல்ெ தொலைபேசித் ஒலிப்பதிவுசெய்யப் மயினால், பெற்றி Nas IT SIT GITAJ Tilo 6T6örp) விட்டாள். சில நாட் பூரி தனது சகோதர தாள். அதுமட்டுமல் ம்பத்தொல்லைகள் Surts to plan GTGIT, விகளைச் செய்திருக் IUITGGlü Glucket GOGBOT டம்மாட்டி விடுவது ருதினாள்.
காட்டனுடன் ru Glass stor Gurton ாள். ஆனால் அவ pடியாது என்று கூ
_flu úr Guðngslögin அவள் புலனாய்வுத் க்கப்படும் சங்க குத் தெரிந்துவிடக் லம் ஜனாதிபதிக்கும் Iடும் சம்பவம் தெரிய ன் விசாரணை அதி பளுடைய வழக்கறிஞ நவதற்கு அனுமதிக்க
ш, ша) Glamova. யும் கூட அவனுடைய
ஆலோசனை பெற பட்டுள்ளது. அப்படி கு மட்டும் ஏன் என் ாலோசிக்க அனுமதி னக்குள் குமுறினாள்
னயுடன் மோனிக்கா பிண்டா ட்ரிப்பை ஒரு ளோ எதுவுமே நடை தியாக இருந்து ஒரு
கோண்டிருந்தாள்.
விடுவது போல் நதடவை பார்த்தாள்
அதிகாரி லிண் வளியே அழைத்துச் பதிலாக ஒரு பெண் லிண்டாஅமர்ந்திருந்த கொண்டாள். அவள் நதையும் பேசவில்லை. பின் அருகில் கொண்டு ஒலிப்பதிவு கருவியில் பொருத்தி 8. ங்கள் எதையும் ஒலிப் லை. சில நாட்களுக்கு (lá) ailtil LIT [ flúiúlLú. ல் அனைத்தும் பதிவு உனக்காக இதனைப் *影 கருதி இதனை கேட்டுப் பார்க்கி Laura, Co., LLIt is து தலையை ஆட்டிய மறுத்து விட்டாள். அவள் அருகில் வந்து, கட்க விரும்பவில்லை ற்குள் இருப்பவற்றை ரு காகித உறையை ந்த உறையைக் கையில் பகும் தனது கைகளால் அந்த உறைக்குள் பல
முன்னர் அந்த ஹொட் 6. Lou LGOTO. LL தல், உணவருந்தியது, ல் ஹொட்டலைவிட்டு அத்தனை காட்சிகளும் படங்கள் ஒவ்வொன் ட திகதியும் நேரமும்
5560T. நீமோனிக்க கொந்தளிப்பு, அதே ட்ரிப் அந்த அறையி அவள் மீது ஒரு புலி |GOGITë 畿霹 க்கத் இத்தகைய உணர்ச்சி டும் என்பதை முன்ன வைத்திருந்த கென்
ஸ்டாரின் உதவியாளர்கள், லிண்டாவை முன் னெச்சரிக்கையாக அறையை விட்டு வெளி யேற்றி விட்டனர்.
என்னை இத்தகைய கொடுரமான ஒரு மாட்டிவிடுவதற்காகவாதிட்ட ட்டு என்னுடன் மிக நெருக்கமாக உறவாடி யிருக்கிறாள் அந்தக் கிராதகி என்று லிண்டா மனதாரத்திட்டித்தீர்த்தாள் லிண்டா நீண்ட காலமாக கென்ஸ்டாரின் உதவியாளர் களுடன் சேர்ந்து தன்னைப்பொறியில் மாட்டு வதற்காக நன்கு திட்டமிட்டிருக்கிறாள்' என்று папсића, (lansiti niti.
صدی عرصے ب<جہ
"
"2"
. . . . . .
புலனாய்வுத் துறையைச் சேர்ந்த எம்மில் மீண்டும் மோனிக்கா அருகில் வந்தார். "மோனிக்கா, நீ இங்கு கொண்டுவரப்பட்டு ன்றரை மணி நேரமாகி விட்டது. நாங்கள் நாட்டின் நீதிவிசாரணைகளைத் தொடர் பவர்கள் சட்டத்தை நிலைநிறுத்தநடவடிக்கை எடுப்பவர்கள். எங்களுடைய கோரிக்கையின் படி எங்களுடைய விசாரணைகளுக்குநீ ஒத்து ழைப்பு தரவேண்டும்.
Giffalo öL 鷺 போய் கொண்டிருக்கிறது. எங்களுடைய விசாரணைகளுக்கு நீ ஒத் துழைப்புதருவாயானால் உனக்கு அளிக்கப்படும் தண்டனை 5 வருடங்களாக குறைக்கப்பட இடமிருக்கிறது. ஆகவே மேலும் காலம் கடத் தாமல் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவதாக நீ ஒப்புக்கொண்டாகவேண்டும்" என்று சொன்னார். எம்மில் முகத்தில் முன்பு 鷺 தைவிட இறுக்கம் அதிகரித்திருப்பதை OGOOTT ಆಸ್ಟ್ಮಿ எம்மிலை ஏற இறங்க ஒரு தரம் பார்த்துவிட்டு, "எனக்கு இன்னும் சில நேரம் அவகாசம் தர வேண்டும் பாரிய குற்ற வாளிகளுக்கும் அவர்களுடைய வழக்கறிஞர் களைக் கண்டு அல்லது
II | தொடர்பு கொண் LUITIAĝĉĥoj UL6ಕೀರಾ? ஆலோசனைக் DOLGINTEFöld éigiloj Libl பதற்கு இந்த di Basraman urfan Galumpului gumasa || திருமதி.எம்.ராமநாதன், அனுமதி எனக்குத் தர
நிக்கலோய கீழ்ப்பிரிவு, தாட்டை போஸ்ட் இறத்தோட்டை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
TLb.
நக்கு? ஒருவாரம் பொறுமையாக
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் urrkussosnú Quppúlsér stúdopt sér Suffs, G GITT STgl ffurTitä, es
டு பரிசினைப் பெறலாம்.
1臀 FILLS Á JÖG ரோதமானது என்பதை நான் நன்கறிவேன்." ஏதோ ஒரு வகைத் துணிவுடன் சற்றுக் கடுமை யாகவே எம்மிலிட்ம் கூறினாள்
5505Uol5T i: GTLDLANG AYIT 器
வில்லை. எம்மில் தன்னு
". . . . . , , , , -", is a ".
...
LSLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
- - - - لأي "مي" يسيلاي" ي"ي
," ,
י", "י,
صبر
9) LO
மோனிக்கா, நாங்கள் அறிந்தய
கூறி முடித்துவிடு'
60)| ||1 க்கையிலிருந்தெழுந்து ஏனைய இதனைத் தொடர்ந்து மற்றும் ஓர் 器 மோனிக்காவின் அருகில் வந்தார். ஒரு வழக்கறிஞருடன் கலந் துரையாட வேண்டும்ென்று விரும்பினால் நாங்களே உனக்தொரு வழக்கறிஞரை ஏற் பாடு செய்து தருகிறோம். அவர் 鄱
AC, CL வந்து உனக்குரிய லாசனைகளைத் தருவார் என்ன சொல்லுகிறாய்" என்று அந்த அதிகாரி சொன்னார். ಸ್ಟಿ'
மோனிக்கா அதற்குச் சம்மதமளிக்கவில்லை.
- - - - - - - - -
*、*。^。^。^。^
, "
இவர்கள் ஏற்பாடு செய்து தரும் வழக் கறிஞர் எப்படியும்அவர்களுக்குச் நடந்து கொள்வார்.
ஆகவே அத்தகைய ஒரு வழக்கறிஞரு டைய ஆலோசனை என்க்கு வேண்டிய் தில்லை' என்று திடமாகக் கருதினாள்.
ந்தச் சந்தர்ப்பத்தில் அந்த அறைக்குள் திடீ 905 UITUITUUITCOT 蠶 D-CD வானது. மேலும் நான்கு அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்களில்ளொருவரை மோனிக்கா ஓரளவு தெரிந்திருந்தாள் ஐக்கி பெர்னட் ஜூனியர் என்ற அந்த அதிகாரியின் படம் அடிக்கடி 醬 flossessão (lugsfläGÜUL டுள்ளதை மோனிக்கா பார்த்திருக்கிறாள். சாட்சிகளை அல்லது குற்றவாளிகளை விசா USOGOGT ဂွါးမျိုးကြီး &? சில கடுமையான
- - - - - -
பிரயோகிப்பவர் என்பதை
மானிக்கா அறிந்திருந்தாள்.
(cluifigiúil, siúd fili. : STGD GOTULU flaA)
அதிகாரிகளுடன் பேசிவிட்டு நேராக மோனிக்
காவிடம் வந்தார். "மோனிக்கா, மேலும்தாழ தமானால் நிலை மோசமடையலாம் ஆகவே நீ உடனடியாகவே ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும் என்று சற்றுக் கடுமையாகவே
அவளிட்ம் கூறின்ாள்
மோனிக்காவின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் சொரிந்தது என்னு டைய அம்மாவுடன் கூட தொடர்பு கொள்ள என்று விம்மலுடன் கேட்டாள். இதற்கு பதிலிறுத்த பெர்னட்
இப்ெ
UVolUITCLBS 6)JUg, 24, 96078 (95st"|U solgFUD : அவ்வாறிருக்கும் போது சிறு பிள்ளையைப் போல் அம்மாவுடன் தொடர்புகொள்ள வேண்டு மென்று கேட்கிறாயே" என்றார்.
மோனிக்கா, "எப்போதும் எனது தாயார் 鷺 என்னோடு தொலை பசியில் தொடர்புகொண்டு என் நலன்களைப் பற்றி விசாரிப்பவர் (உண்மையில்மோனிக்கா ன் தாயார் மார்சியா மூன்று தடவைகள் அவ ဗူးနှီးမှိ தாடர்புகொண்டு இதுவரை என்னைப்பற்றிய தகவல் தெரியா தமையினால் நிச்சயமாக எனது அம்மா பொலிசாருடன் தொடர்புகொண்டு என்னைத் தேடிக் கண்டுபிடிக்கும் படி கேட்டிருப்பாள்" என்று கூறினாள்.
மோனிக்கா இவ்வாறு கூறியதும்பெர்னட் டின் முகத்தில் இருந்த கடுமை Glavés 呜,“ ?: அம்மாவுடன் தொடர்பு Claiminal ತಿಣ್ಣಿ 3,69TITÁ) உன்னுடைய பேச்சு மிகமிகச் சுருக்கமாக ருக்க வேண்டும் தொலைபேசியில் அம்மா ட்ம் நான் நலம்ாக இருக்கிறேன். என்னைத் தேடி அவதிப்படவேண்டாம் என்று மட்டும் என்றார். அங்கிருந்த தொலைபேசிக்கு அருகில் மோனிக்கா சென் றாள். எடுத்து பேச தொடங்கியதும் புலனாய்வுத் 5 GT (PGIT 961 GT (1555 6. SOTTOGOTT, Inici Trf, és Gi. தொடர்புக் கம்பியை தனது வலதுகையால் பிடித்துக் கொண்டார் மோனிக்கா அவளு டைய தாயாருடன் மேலதிகமாக எதையும் கூற நேர்ந்தால் உடனடியாகத் தொடர்பைத் துண்டித்து விடுவதற்கு ஆயத்தமாகவே அவ்வாறு காத்து நின்றான்.
மாணிக்கா தன் தாயார் தொலை ಛೀಳ್ಗ பேசியதும், 'அம்மா நான் நலமாக றன் இங்கு அலுவலாக இருக்கிறேன். இதனால் தாடர்புகொள்ளத்தாமதமாகிவிட்டது சற்று நேரத்தின் பின்னர் நானே உன்னுடன்
தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறேன்'என்று கூறி தொடர்பினைக் கத்தரித்துக் கொன் | I00 .
(வருவாள்)

Page 14
முயல் பயலே என்னமோ நான் தான் வீரன் என்பது போல் பேசிக் கொள்வாயே |UUI U இப்போது எங்கே போயிற்று உன் வீரம் அந்த வல்லூறின் வேகத்தைப் பார் உன் பேச்செல்லாம் உதவாக்கரை என்று இப் போதுதான் தெரிகிறது. நீ ஒரு பொய்யன், புரட்டன். ஹா. ஹாஹா." என்று கேலி
கோழிக்குஞ்சு இருந்தது. அது தன் வயதுக்கு மீறி எல்லா உயிரினங்களையும் கேலி செய்யும்
ஒரு குருவியையும் கேலி செய்யும், ஒரு யானையையும் கேலி செய்யும்
அதன் கேலிப் பேச்சுக்களிலிருந்து இதுவரை எந்த உயிரினமும் தப்பியதாக சரித்திரம் இல்லை.
கோழிக்குஞ்சின் இந்த மோசமான குணம் அதன் தாய்க்குப் பிடிக்கவில்லை. இப்படி கேலி பேசியே பிறர் மனதை புண்படுத்தக் கூடாது என்று அது கோழிக் குஞ்சுக்குப் புத்தி சொல்லாத நாள் இல்லை ஆனால், தாயின் சொற்களை யெல்லாம் ஒரு காதில் வாங்கி மறுகாதில்
துன்பத்தை அனுபவி அப்போது தெரியும் படிப் புண்பட்டிரு சொன்னது
விட்டுவிடும் கோழிக்குஞ்சு கோழி
பிறரது மனதைத் துன்பப்படுத்தும் ஒருநாள் துன்பப்படத்தான் போகிறாய் GJILLI பார்த்துக் கொண்டே இரு' என்று தாய்க் 9à (U) LI கோழி சொல்லிவிட்டு, அப்படியே விட்டு குஞ்ை
L-L-5,
கோழிக்குஞ்சு வயிறு நிறையத் தின்று ئ விட்டு, கண்ணில் படும் உயிரினங்களை ტბ() யெல்லாம் கேலி பேசிப் புண்படுத்து கோழி வதையே தொழிலாகக் கொண்டது. பறந்த
அப்படிச் செய்வதால் அதற்கு நிறைய மகிழ்ச்சி உண்டாயிற்று G ஒரு நாள் கால்க வயிறு நிறைய உணவைத் தின்று தூக்கி விட்டு, எந்த உயிரினமாவது கண்ணில் நோக் படுகிறதா என்று தேடித் திரிந்தது T கோழிக்குஞ்சு, Ho? நீண்ட நேர அலைச்சலுக்குப்பின் '? கொறுக் கொறுக்கென்று ஒரு காரட் ರಾ? கிழங்கை கடித்து தின்று கொண்டிருந்த '? ஒரு முயலை அது பாாததது. ஐயோ உடனே அதன் முகத்தில் சந்தோஷம் GTÜLIL ტჭწჭ}|. பேன்; அது முயலிடம் சென்று ஒரு கேலிப் கொன்
விடுப தத் தி குஞசு.
லபக்கென்று தன் கால்களால் பற்றி ஒரு 2 எடுத்துக் கொண்டு அதே வேகத்தில் கொன் மேலே பறந்தது. கீழே
வினாடி நேரத்தில் நடந்து விட்டது ட்இறுக அந்த சம்பவம். பேசிச் சிரித்தது. கொத்துக் கொத்தியது முயல் மரண பயத்தால் கால்களை அதை சுட்டெரிக்கும் கண்களால் பார்த்த கோழிக்குஞ்சு அ
உதறியபடி கதறியது. வல்லுறிடமிருந்து எத்தனை பேர் ம விடுபடப் போராடியது
தனது மரண துடிப்பைக் கண்டு எள்ளிநகையாடிய கோழிக்குஞ்சு, "என்ன
முயல், "ஏய் வெந்தபுண்ணில் வேல் பாய்ச் சாதே. நான் இங்கு சாகக் கிடக்கிறேன்
*ಶ್ರೌoooo.
கொம்புக்களை இற BLITT GOTT GO GNEIDGSOLJ அது என்ன?
2.வெளிச்சத்தில் உடன் | தலை மறைவான்.
gsu硫 um?
தண்ணீர் இல்லாத
அது என்ன?
4. ஆடிவரும் ஓடிவ தேடி வரும் அது என்ன?
5. ஊருக்கெல்லாம் ஒன்று இரவில் ஒன்று
அவை என்ன?
| 6 பச்சை நிறத்தழகி பவு வீட்டிலும் இருப்பாள். | 9/6)JGM UITT2
- - L S S S S S S S S S S S S S S S S S S S S
乙】 FᏛᏉᎴᏛᏉᎴᏉᏳᏛᏳᏛᏉᏛᏛᎴᏉᏳᏛᏉᎴᏉᎴᏉᏳᏛᏳᏛᏳᏉᏳᏉ ᏳᏉᏳᏉ2ᏳᏍoᏳᏉoᏟᎴ°ᏳᏉᏳᏍᏉᏳᏉᏳᎲᏉᏨᎴoᏨᎴoᏬᎴoᏳᏉᏳᏉoᎤᏍᏉᏑᎴscᏃᎴsᏨᎴseᎴsoᏛoᏑᎴᎸ
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த 7 துடிப்பவன் துடிக்
ஒன்றுக்கு பரிசு ரூபா 25 காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 28.12.2000 காதவர்களும் துடிப்பு வர்ணம் தீட்டும் போட்டி இல 373 96 u 601 LUFTIT?
έ5ισοτουριστες ε, ιπτσιρου ή 8. காற்றடித்தால் பற
5 - GlL - 316-ს - 1772 வெடிப்பான். Golsruptou . அவன் யார்?
SOL வண்ணம் தீட்டும் போட்டி இல: 371 lỵ lên :
Im83 பரிசுக்குரியவர்: W9 பாத்திமா சகீலா, 1948-19ாழபி முன்வது கொட முஸ்லிம் வித்தியாலயம், தந்துர
பாராட்டுக்குரியவர்கள்: சி. கிருஷ்ணபிரசாந், தே. நியோமி டிலாணி, ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, திருமலை, விபுலானந்த வித்தியாலயம், கல்லடி மட்டக்களப்பு
என் தனுஷன், ப.போல்ராஜ், (ーコ றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம், வத்தளை கொம்பனித்தெரு, கொழும்பு-02 (「エー வ. ஜெகதீஸ், க. தயாளன், 家C சரஸ்வதி ம.மா வித்தியாலயம், பதுளை தமிழ் மத்திய, மகாவித்தியாலயம், வவுனியா
பிரதாப் கிருபாஹரன், க.இராஜ்குமார், ܒ புனித ஜோன் பெஸ்கோ கல்லூரி ஹட்டன் தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா ぐいー
ச, டில்ஷிகா, στίρ, στου, σε έμπ, வின்சன்ற் தேசிய பாடசாலை மட்டக்களப்பு அல்மின் ஹாழ் தேசிய பாடசாலை, ஹபுகஸ்தலாவை مسس "ـــــــــــــــــــــــــــــــ
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கத்தான் போகிறாய். அடுத்தவர் மனது எப் க்குமென்று" என்று
அதைக் கேட்டு "கிக். க்." என்று சிரித்தது
A a பந்துடன் நிற்கும் கண்ணன், கிரிக்கெட் விளையாட்டு ப்ப்ோது மைதானத்திற்குப் போக வ தெரியாமல் தடுமாறுகிறான். ானத்தில் பசியுடன் அவனுக்கு நீங்கள் வழிகாட்டுங்கள் பார்க்கலாம்.
மிட்டுக்கொண்டிருந்த ருந்து அந்தக் கோழிக் FLU LIITIT 355g.J. அவ்வளவு தான்! Hoಿ ಇಂಗ್ಲ-ತಿಲ್ಲ || ராக்கெட் வேகத்தில் க்குஞ்சை நோக்கிப்
மைக்கும் நேரம் தான். காழிக்குஞ்சைத் தன் ளால் 'லபக்கென்று கொண்டு மேல் கிப் பறந்தது. ஐயோ! இதென்ன ஒரு என்னைத் தூக்கிச் சிறதே ஐயோ. நான் தன் முயலின் வாக்கு னை சீக்கிரம் பலிக்கும்
தெரியவில்லையே இப்போது நான் டத் தப்பிப் பிழைப் " என்று கத்திக் ாடே பருந்திடமிருந்து டப் போராடியது அந் மிர் பிடித்த கோழிக்
ஆனால், பருந்து அதை டயரமான மலைகருக எடு சென்று அதைக் வைத்துக் காலால் மிதித்து ஓங்கி ஒரு
லறியது. னதைக் காயப்படுத்தி மமதையுடன் திரிந்
தண்டனை தேவை லிக்கொண்டே தன்
ழிக்குஞ்சு,
s
050b(QIj)LDO I upg56to 6L6GoTLDsoofless
O எலிசபெத் பிளக்வெல் - மருத்துவர் (அமெரிக்கா 1849 )
லூஸி ஹொப்ஸ் - பல் வைத்தியர் (அமெரிக்கா 1966) அரபெல்லா மேன்ஸ் பீல்ட் - வழக்கறிஞர் (அமெரிக்கா - 1969) - 67 stygii Cuorfolor) - # (அமெரிக்கா 1976) 德( 鷺* solds 6Teen - விமானி (பிரான்ஸ் 1909)
அலிஸ் ஸ்ரெப்பின் வெல்ஸ் - பொலிஸ் (அமெரிக்கா 1910) சிறிமாவோ பண்டாரநாயக்க - பிரதமர் (இலங்கை 1960) வருவான் இருட்டில் வலன்டினா டெரஸ்கோவா - விண்வெளி வீராங்கனை (ரஷ்யா - 1963)
மரியா ஸ்டெலா பெரோன் - ஜனாதிபதி (ஆர்ஜென்டினா 1974) རྒྱ་ བློ་ அன்னே வின்டர் - புகையிரத ஒட்டுநர் (இங்கிலாந்து 1983) - PRP SSSSLSSSSSS S SSSS SSSSSS
இடத்தில் தாவி ஓடுது OCTACU
படத்தில் காணப்படும் இந்தக் கழுகு பாம்புக் கழுகு' குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் பெயர் பேட் லுயர்' மிக வேகமாக வழுக்கிக் கொண்டு பறக்கும் இது முக்கால்வாசி நேரத் தைப் பறப்பதிலேயே செலவிடும். அதுவும் அறுபதிலிருந்து 150 மீட்டர் உயரம் வரை 56 முதல் 88 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும்.
பறக்கும் போது இதன் பெரிய இறக்கைகள் மேல்புறமாக சாய்வாக வைத்துக் கொண்டு, குட்டியான இதன் வாலை இப்படி அப்படி ஆட் டிக் கொண்டே பறப்பதைப் பார்க்கும் போது, அந்தரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது மனிதர்கள் நடந்து வருவது போல் இருக்குமாம்.
இப்படி நடப்பவர்களை ஃபி (2 ரெஞ்சு மொழியில் பேட் றுயர் 4 என்று அழைப்பர். அதனாலேயே இப்பறவைக்கு இந்தப் பெயர் வந்தது RS இந்தப் பறவை வானிலே வித்தை கள் காட்டுவதில் சாம்பியன் போலும் ஆம், பறந்து கொண்டே திடீர் திடீர் என்று திரும்புவது குட்டிக்கரணம் அடிப்பதில் கில்லாடி இந்தப் பேட் லுயர் பறவை S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
ரு விளக்கு பகலில்
ளவாய்ச்சொல்லழகி ாட்டிலும் இருப்பாள்
it,
ப்பான் சில நேரம்
son
8 (9096 (919
8 ו &רדng)
ಕ್ಲಿಕ್ಕಿ
கா விட்டால் துடிக்
DUQUE |Aut. 17-23, 2000 °

Page 15
(3 வேந்திரனின் கால்கள்
● பூமியோடு ஒட்டிக் கொண்டு மேலே எழும்ப மறுக்க விழிகள் பயத்தில் உறைந்து போய்க் கத்தியோடு நின்றவனைப் பார்த்தன.
"நீ, நீ. யா. யாரு..? "சாகப்போகிற நீ அதை தெரிஞ்சுகிட்டு என்ன பண்ணப்போற. அடிக்குரலில் பற்களைக் கடித்துக் கொண்டே சொன்ன வன் சற்றும் எதிர்பாராத ஒரு விநாடியில் தன் கையில் வைத்து இருந்த அந்த ஒரடி நீளக் கத்தியைத் தேவேந்திரனின் அடிவயிற் றில் செருகி 鷺 இழுப்பு இழுத்தான். இரத்தம் பீறிட்டு அடிக்க, தேவேந் திரன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அப்படியே இரண்டாய் மடங்கி உட்கார்ந்து பின் அப்படியே மல்லாந்தான்.
இரத்தத்தில் நனைந்த கத்தியை போர்த்தியிருந்த பட்டுச் சேலையில் துடைத்துக் கொண்டு இருட்டில் பின் வாங்கி நடந்து கல்யாண மண்டபத்தின் கடைசிப் பகுதிக்கு வந்து காம்பெளண்ட் சுவரில் தொற்றி ஏறி மறுபக்கம் குதித்தான். கார்ப்பரேஷன் விளக்குகள் ஒத்துழை யாமை இயக்கத்தை நடத்தியதன் விளைவு சாலை இருண்டு போயிருக்க குப்பைத் தொட்டிக்கு அருகே அந்த கவாஸ்கி பைக் ஒரு குதிரை மாதிரி தெரிந்தது ஏறி உட்கார்ந்து கிக்கரை உதைக்க உள்ளேன் ஐயா என்று சொல்லிய
டி என்ஜின் மொத்தமும் புக்டிக்' என்று சிரித்தது சேலையைச் சுருட்டி வீசிவிட்டு.
ஆக்ஸிலேட்டரை முறுக்கினான். ஒரு மின்னல் துணுக்கு மாதிரி பைக் பாய்ந்தது நான்கு நிமிஷத்தில் ஐந்து கிலோ மீட்டர் பயணம், ரோட்டின் வளைவில் ஒரு ஃடெலிபோன் பூத்தைப் பார்த்ததும் நின்றது. பைக்கை ஸ்டாண்டிட்டு வைத்து பிட்டு பூத்துக்குள் நுழைந்தான்
9() ()|LITIII Ib|T600 III:56055 g|ITU-T J. வைத்துக்கொண்டு ரிஸிவரை எடுத்துக் காண்டு டயல் செய்தான். மறுமுனையில் ங் போய் ரிஸிவர் எடுக்கப்பட்டது"ஹலோ" ரல் கேட்டதும் ஒரு ரூபாய் நாணயத்தை புத்தின் வாயில் திணித்து விட்டுக் குரல் கொடுத்தான்.
"யார் பேசறது."
இன்னிக்கு மே ஒண்ணாம் தேதி மே தினம் நீசொன்ன மாதிரியே மே தினத்தை சிவப்பாக் கொண்டாடிட்டேன்."
"தேவேந்திரன் இந்த நிமிஷம் கலியான ாப்பிள்ளை கிடையாது. இன்னும் கொஞ்ச நேரத்தில போலிஸ் மரியாதைக்கு போஸ் ார்ட்டத்துக்கு போகப் போற மாப் Fვnaუივთ."
"சந்தேகமே வேண்டாம் தேவேந்திரன் இறந்து விட்டான். ஒரு அடி நீளக் கத்தி காரியத்தைக் கச்சிதமாகவே பண்ணி பிருக்கு சாயந்தர பேப்பர்ல எல்லாம் விவரமா வரும் படிச்சுக்கோ, ராத்திரி முழுக்கத் தூக்கம் இல்லை.
நான் போய்த் தூங்கி ரெஸ்ட் எடுக் கணும். ராத்திரிக்கு வந்து உன்னைப்
ார்க்கிறேன்."
ரிஸிவரை கொக்கியில் மாட்டி விட்டு வெளியே வருவதற்காக பூத் கதவைத் திறந்தான் அவன்.
இருதயத்துக்குள் தோட்டா பாய்ந்த ாதிரியான உணர்ச்சி
Glaugsouஅந்த இன்ஸ்பெக்டர் நின்றிருந்தார் "அய்யா. இந்தப் பொண்ணு கார்லயே ரலை" டிரைவர் சொன்னதும் இன்ஸ் பெக்டர் குணசேகர் முகம் பூராவும் திகைப் பைப் புசிக் கொண்டு நிமிர்ந்தார். ". சொல்றே.?" "ஆமாங்கய்யா. இந்தப் பொண்ணு வேற யாரோ."
குணசேகர் டிரைவரின்
இருமத்தொட)
டெண்ட் நடக்கறதுக்கு முந்தியே இந்தப் பொண்ணோட பாடியை யாரோ கொண்டு வந்து இந்த மரத்தோட கிளையில் தொங்க விட்டுப் போயிருக்கணும்."
குணசேகர் மறுபடியும் டிரைவரிடம் திரும்பிக் கேட்டார். "உன் பேர் என்ன."
"asiguii LLUIT." "கார் யாரோடதுன்னு சொன்னே." "அவர் பேர் ராஜேந்திரபாபு மில் ஒனர் ஆந்திரபார்டரில் இருக்கிற சிராலா சொந்த ஊர்."
"ஆக்ஸிடெண்ட்ல செத்துப் போனவங்க LIITI LITU)?"
"அய்யா! இவங்க எல்லாருமே ராஜேந் திரபாவுவோட ஃப்ரண்ட்ஸ்ங்க முணு நாளைக்கு முந்தி சிராலாவில் மில் ஒண் ணைக் கட்றது விஷயமா பேச வந்தாங்க மூணு நாள் இருந்து பேசிட்டு புறப்படும் போது இவங்க வந்த ஹர்மடா வேன் திடீர்ன்னு ரிப்பேராயிடுச்சு அதனால ராஜேந்திரபாபு தன்னோட டாட்டா சுமோ காரைக் கொடுத்தனுப்பினார்.
நல்ல கண்டிஷனோட இருந்த வண்டி இந்த கார்னர்ல திரும்பும் போது அவுட் ஆஃப் கண்டரோல் ஆயிடுச்சு வண்டி தறி கெட்டுப் போய் எண்பது மைல் வேகத்துல புளிய மரத்து மேல பாய்ந்துடுச்சு."
"விபத்துல சிக்கியிருக்கிற இவங்க ஆறுபேரும் ஹஸ்பெண்ட் அண்ட் ஒய் ஃப்பா..?
"JLIDIT TË J.Liu IT...!"
"இவங்க பேர் அட்ரஸெல்லாம் தெரி BILDET?"
இந்தப் பெண்ணை டாக்டர் கிரிதர் வின் காயங்களுக்கு மற்ற உடல்களைப் பெண்ணின் உடலு நின்றார்.
குணசேகரின் வெளிச்சத்தை கெ குத்துக்காலிட்டு உட் ք լopgս 6)լոգնգալյ լ முகமே தெரியா போன இரத்தம் க மாய்க் கருஞ்சிவப்ப திற்கு ஒரு காயம்
டாக்டர் கிரிதர் தார். "உங்க சந்தே பெண் இந்த விபத்தில் காரணம் இரத்தம் 2 கண்டிஷன் இந்தப் குறைநத படசம அ ஆயிருக்கணும் Ժ(Ա: தைப் பார்க்கிறப்ப இருக்க வாய்ப்பு அ "முகம் பூராவு LITLT?"
"கழுத்துக் காய இரத்தம் முகம் பூர போயிருக்கலாம் இ பார்த்துடலாம். கெட்
ஒரு ஃபாரன் ஐக்கில் ஃபார்மலி பிரஷ்ஷும் கொண்டு 6 கிரிதர் அதை வாங் னைத் தொட்டு அந் தில் படிந்திருந்த இ ஆரம்பித்தார்.
துடைக்கத் துன்
இரத்தத்தே
கிரைம்சக்கரவர்த்தி
சிதைந்து போயிருக் வேண்டிய இடத்தி தெரிந்தது. பல்வரிசை கொண்டு தெரிந்தது LITLi jÜL திக் கொண்டு எழுந் "ஏதோ ஒரு இர உபயோகப்படுத்தி தெரியாதபடிக்கு சின வெரி க்ரூயல் மர்டர்
இன்ஸ்பெக்டர்
இருந்த டார்ச்சை அ
மற்ற பாகங்களில்
வலது உள்ளங்ை வந்தபோது நின்றது ഉബijഞ4|ിങ് எழுத்துக்கள் பளிச் "டாக்டர் பாடி ஏதோ எழுதியிருக்கு LIT, LI LITT C கையைப் பார்த்தார் ஆங்கில எழுத்
Love You GG டாக்டர் அந்த
இதுப் பார்த்துவிட்டு கு
"பச்சை குத்தி
காதல் விவகாரம்
"இந்த 60 ய தான் பெண் யார்
"ஒருத்தர் பேர்தான் தெரியும் ராமச் சந்தர் பென்சன்ட் நகர் கலாஷேத்ரா கால னியில் வீடு.
டிரைவர் லிங்கய்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆம்புலன்ஸ் வேனும், ஒரு ஃபாரன்ஸிக் ஜீப்பும் ஹெட் லைட் வெளிச்சங்களோடு வேகமாய் வந்து நின்றன.
சப்-இன்ஸ்பெக்டர் கார் வண்ணன் நின்ற ஜீப்பினின்று குதித்து இன்ஸ்பெக்டர் குணசேகரை நோக்கி வந்தார். சல்யூட் ஒன்றைக் கொடுத்து விட்டுச் சொன்னார். "ஸார். ஆம்புலன்ஸ், ஃபாரன்ஸிக் ரெண்டுக்குமே ஃபோன் பண்ணி கையோடு
"Guit." "இம்மீடியட்டா ஸ்பாட்டுக்கு கெர் GILITOUGAG) 59,616 ISLLIT GJITGOGULLIT டர்ப் ஆயிடும்."
9, Ti6JGĵGT600T657 சரியாய் முப்பது மோசஸ் கன்னுக்கு அந்தக் கறுப்பு நாே "ஷிபா ஸ்மெல் ஷியா கட்டளை அந்தப் பெண்ணி லிருந்து கால் அங்குலமாய் முகர் இடது பக்க மாய்
கயில் இருந்த டார்ச்சை வாங்கி அந்தப் பெண்ணின் முகத்தில் வெளிச்
த்தை உமிழ்ந்து பார்த்தார்.
முகம் சிதைந்து இரத்தக்களரியாய் தெரிந்தது. உடுத்தியிருந்த சேலையில் திட் டுத்திட்டாய் உறைந்துபோன இரத்தம்
உடல்களை வெளியே எடுத்துப் போட உதவி செய்த இரண்டு இளைஞர்களில் ஒருவன் குணசேகரிடம் சொன்னான்.
"ஸார். அந்தப் பொண்ணோட உடல் ரக்கிளையில தொங்கிட்டிருக்கும் போதே எனக்கு சந்தேகம் ஸார் விபத்துக்குள்ளான ல்லாருமே கார்க்குள்ளே சிக்கியிருக்கும் போது அந்தப் பொண்ணோட உடல் ட்டும் எப்படி மரக்கிளையில் மாட்டியிருக் கும்ன்னு யோசிச்சேன், நான் சந்தேகப் ட்டது சரியாயிடுச்சு ஸார். ஆக்ஸி
23, 17-23, 2000
"டாக்டர் கிரிதர்க் னேன் அவெய்லபிளா இருந்தர் அவரையும் அழைச்சுட்டு வந்துட்டேன்." கார்வண்ணன் சொல்லிக் கெர்ணடிருக்கும்போதே டாக்டர் கிரிதர் மின்னும் வழுக்கைத் தலையோடும் கையில் மெடிக்கல் கிட்டுமாய் வந்தார்.
"GJ TIJJJ, LITj, Li..." "ஸ்பாட் டெத் எத்தனை பேர்." "ஆறுபேர் கணவன் மனைவியா முணு ஜோடி ஒரு பெண்ணோட மரணத்துல மட்டும் சந்தேகம். டிரைவர் மிராக்கிள் எஸ்கேப் கையிலேயும் காலிலேயும் மட்டும் லேசா அடி டிரைவரைப் பார்த்து ட்ரீட் மெண்ட் கொடுத்துட்டு அதுக்கப்புறமா
Λ Ά
// ○突ク///ア|。 களுக்
ஜீப்பில் கூட்டி வந்துட்டேன்." ணனும் தொடர்ந்:
"டாக்டர் வந்திருக்காரா..?" G
% GLITT GÖT LIGIØST GODif) நடுஞ்சாலை
கிலோ மீட்டர் தூர பின் வலது பக் பாதைக்குள் நுழை
பாதையின் மு குந்த அந்தப் பை [ 16\)6ኽ)J,6ዕንዘ1ዚ | 11tT† கார்வண்ணனும் தி தரையொருத்தர் ப
விபா உள்ே
00, 6
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாருங்க டாக்டர் ரைவர் லிங்கய்யா ofಲ್ಲಿ ? த்து விட்டு அந்தப் - பக்கத்தில் வந்து
பில் இருந்த டார்ச் . டியிருக்க டாக்டர் ர்ந்து பெண்ணின் ட்டினார். அளவுக்கு உறைந்து JULI பகுதியில் முன்றங்குல நீளத்
ணசேகரிடம் நிமிர்ந் சரிதான் இந்தப்
றளுசு போயருககிற
'60) Tës Li |ID 350 աT913, 60LLU) 60)DII la கேள்விப்பட்டிருக்கிறாள் மாலதி பல ஜெ.பினல்றி ' வெற்றிப்படங்களைக் கொடுத்த "ಸ್ಥ್
T அவர் எதிர்பார்க்கின்ற நடிப்பு வராவிட் தான் ப்ளட்டா இருக்கே டால் அடிக்கவும் தயங்கமாட்டார். ஆயாசமாய் சுருண்டு படுத்திருந்த துல இருந்து வழிந்த கோபக்காரர் இன்று உச்சாணிக்கொம்பில் மாலதி விலுக்கென்று எழுந்து உட்கார்ந் ம் பரவி உற்ைகு இருக்கும் நிறைய நடிகைகள், அவரிடம் தாள் ப வாஷ் பண்ணிப் அடிவாங்கியவர்கள் தான் "டைரக்டர் ரொம்ப டென்ஷனா இருக் மீசம் போர்மலின் அந்த அனுபவம் தனக்குநேராது என்று TU. மாலதிக்கு சரியாக நடிப்புவரலைன்னு நபர் பிளாஸ்டிக் நினைத்திருந்தாள் மாலு மாலதியை மாலு பில் பண்றார். வேற ஹீரோயினைப் ம ஒரு நைலான து கொடுக்க டாக்டர் பிரஷால் பார்மலி ப் பெண்ணின் முகத் த்தத்தைத் துடைக்க
டக்கத் திடுக்கிட்டார். டு சதையும் சேர்ந்து பிரிப்பிரியாய் வந் தது. முக்கு பாதி
என்றுதான் அப்பா கூப்பிடுவார். நடிப்பு அவளுக்கு அத்துப்படி கேர ளாவில் ஸ்கூலில் படித்தபோது கன்கள் இருக்க நிறைய நாடகங்களில் இரண்டு குழிகள் - றாள் பல தடவை uflgið Glousöl கறுப்பாத்துருதி கிறாள் அந்த அனுபவம் தந்த நிக் கையில் தான் படிப்புக்கு முற்றுப் ால் முகத்தைப் பொத் புள்ளி வைத்துவிட்டு நடிக்க வந் தார். தாள் வந்தது தவறோ என்று இப் சாயனப் பொருளை போது (Մժմ Ժ|ՊւաTՊա ஷூட்டிங் ஆரம்பித்ததிலி ந்து தச்சிருக்காங்க வெரி - டைரக்டர் எதற்கெடுத்தாலும் எரிந்து .." விழுகிறார் காரணம் குணசேகர் கையில் கன்டபிடி திட்டுகிறார். தப்பெண் உடம்பின் "உன்னை நடிக்கவக்கிறதும் தி' - ஒண்ணுதான் செத்த பொணத்தை
சில திரைப்படங்களில் கதாநாய கிகளைப்பார்த்து அவர்கள் பெறும் பொருளாதார வசதிகளைப் பற்றி கேள்வியுற்றுமூக்கின் மேல் விரலை வைக்காத எவருமிருக்க முடியாது. சுவரொட்டிகளிலும் விளம்பரங் களிலும் அந்த நாயகியின் உரு வத்தைப் பார்த்து கனவு காணும் இளைஞர்கள் எத்தனைபேர் 1 ஆனால் அந்த அழகு ஜொலிப்பில் பண்ணின் வாழ்க்கையின் பின் னால் மறைந்து கிடக்கும் மர்மமான சோகங்களைப் பற்றி எவரும் ST6öioiTGossfür LunTriÚLa Silsio6ONGAO. LIGGOT(Uplo
டார்ச் வெளிச்சம் நடிக்கவக்கிறதும் ஒண்ணுதான்." புகழும் படைத்த பல நடிகைகள் மையத்தில் ஏதோ ஷூட்டிங்கை வேடிக்கையார்க்க தற்கொலை செய்து தங்கள் ILL.I. வந்தகட்டம் கேலியாய்ச்சிரித்தது உயிரையேமாய்த்துவிடுகிறார்கள் யாட உள்ளங்கையில் மாலதியின் முகம் இன்று முன்னணியில் ஜொலிக் பார்த்தீங்களா? வெளிறிப்போனது. கும் நடிகைகள் பலரின் பின்ன
வளிச்சத்தில் உள்ளங் "இதயாரு ஊரைவிட்டு 驚 போன உன் முறை மாமன்
ராம்ப வருஷம் கழிச்சு ஊருக்கு வர்றான். 9. வந்து
ழுத்துக்களைத் தேய்த் ணசேகரை ஏறிட்டார். பாக்குறே 9,61601 3.05 GNU Göyır.
ணியை எடுத்துக் காட்டும் கதைகள் சிறிதளவு கற்பனைக் கலப்புடன் தொடராகத் தரப்படுகின்றன.
க்கள்
ருக்கா இது ஏதோ கல்யாணம் ਨੂੰ : போடலாமான்னும் யோசிக்கிறார்." பாலிருக்கு." "。°g"鲈颐"。卿 * AUTESUITEg GOTT GOT UITIT GODAJ UDITOVEST GODIUMILD, ர்ன்னு தெரிஞ்சாத் - யாயிடுறே. இதுதான் சீன் ஒழுங்கா அவளது அப்பாவையும் ஊடுருவியது. 9). நடி. அவளைவிட அவள் அப்பாவின் முகத்
காட்சியை விளக்கியதோடு மாலதி தில் தான் அதிக கலக்கம் நடிக்க வேண்டியதை நடித்தும் காட்டினார் "என்ன ஸார், மிலிட்டிரியில் இருந்தவரு போலிஸ் டாக்கை டைரக்டர் அவரது நடிப்பைக் கவனமுடன் நீங்க. இதுக்கெல்லாம் கவலைப்பட ாடு வரச் சொல்லி உள்வாங்கி, சிறு கூட இல்லாமல் லாமா? டைரக்டர் ஸார் பார்க்கத்தான் நடித்த முரடு பழகிட்டா குழந்தை மாதிரி இப்ப
யூனிட் மொத்தமும் கைதட்டிப்பாராட் ரூம்ல ப்ரீயாத்தான் இருக்கார் இனிமே டியது. டைரக்டரின் முகத்தில் மட்டும் ழுங்கா நடிக்கிறேன்னு பாப்பா நேரில
இப்புக்கு PATITUT ருப்தியின்மை Um lú Glas ir gör GOTT 9 LDTT 5 IT GOTLD IT si நிமிஷம் டாக்ரெய்னர் "என்ன நடிக்கிறே நீ முகத்தில் உணர்ச் டுவாரு." 4 சைவில் இருந்த சியும் இல்ல்ை ஒரு மன்னும் இல்லை. வரதராஜனின் யோசனை அவரை மலர
வந்து சேர்ந்தார் நீயெல்லாம் நடிக்க வந்து எதுக்கு என் வைத்தது.
*” உயிரை வாங்கணும்?" "கிளம்பு மாலு. ரைடக்டர் ஸாரை ய வாங்கிக் கொண்டு டைரக்டரின் கோபத்துக்கான கார பார்த்துட்டு வந்துடலாம்."
உடலை தலையி - ணத்தை அவளால் அனுமானிக்க முடிய "நீங்க என்னத்துக்கு? கூட்டமாப் ரைக்கும் அங்குலம் வில்லை. போனா டைரக்டர் முட்அவுட்டாயிடுவாரு
து விட்டு ரோட்டின் எல்லோரிடமும் சிரித்துப் பேசுகிறார். பாப்பா மட்டும் ப்ோவட்டும் நாம் வேற ட ஆரம்பித்தது. என்னிடம் மட்டும் சிடுசிடுவெனப் பேசுகி ஜோலியப் பார்ப்போம்." என்று கண் ட்ரெய்னர் மோசஸ் றார். ஒருவேளை, தான் பெரிய டைரக்டர் னடித்தான். அவரது காதில் கிசுகிசுத்தான். து ஓடினார். அவர் என்பதை சுற்றி நின்று வேடிக்கை பார்ப் 'அஞ்சே ஷம். பாப்பாவை பின்னால் போலிஸ் - பவர்களிடம் தம் பட்டம் அடித்துக் கொள் டைரக்டர் ரூமுல விட்டுட்டு வந்து டுறேன். ணசேகரும் கார்வண் - வதற்காக இப்படி நடந்து கொள்கிறாரா? வந்ததும் நம்ம பார்ட்டிய ஆரம்பிப்போம்."
III, GMT அதே காட்சியை மீண்டும் எடுக்க அவர் உற்சாகமாகத் தலையாட்ட மாலு கிட்டத்தட்ட ஒரு ஆயத்தமானார் முதல் டேக்கைவிட இம் வுடன் வெளியேறினான் வரதராஜன் ஒடிய வீபா அதற்குப் முறை சிறப்பாகவே நடித்தாள், ! டைரக்டர் சொல்றபடி கேளு. நீ [[[]]]] [[]]}} | 09)] "G.L., . . . . . . . ." பெரிய ஸ்டாராயிடலாம். ஒரே வருடித்துல கத்திக்கொண்டே அவளை நோக்கி கோன்னு வந்துடலாம். அவர் பேச்சைக் வந்தர் எவருமே எதிர்பார்க்கவில்லை. தேக்கலைன்னா நாளைக்கே வேற ஹரே ' பளாரென அவளை அறைந்தார் நிலை யினை புக் பண்ணிடுவாரு அது மட்டு
சிமெண்ட் பெயர்ப் லைந்து போனாள் கண்களில் குபுக் மில்லே நம்ம டைரக்டர் உன்னை நீக்
ததும் குணசேகரும், கென்று கண்ணீர் பிரவாகம் கிட்டாருன்னு வெளில தெரிஞ்சா உன் க்கிட்டுப் போய் ஒருத் "அழு. நல்லா அழு. அப்படியே வி? த்தரும் புக் பண்ண மாட்டாங்க த்துக் கொண்டார்கள் இரு ரெடி டேக்' நடிப்ப்ையே நீ மறந்திட வேண்டியதுதான்.
ஓடிக்கொண்டிருந் அவளின் அழுகையை கேமரா பதிவு புகுத்தா?
செய்ய ஆரம்பித்தது. 10 " 5600 UTL1, LIUly. 1. μό அஸோஸியேட் டைரக்டர் வரதராஜன் வரதராஜூ 0 தொடர்ந்தாள்.
டடும். பான்பராக்கைக் குதப்பியபடி அறைக்கு வந் (வளரும்)

Page 16
E52 NGURU" αποδί στου கிருஷ்ணன் அவர்களுடன் இலங்கையில் எனக்கு ஏற்பட்ட தொடர்பின் பயனாக தமிழ் நாட்டின் திரைப்படத் துறையினருடன் எனக்கு ஏற்பட்ட நெருக்க மான உறவினைப் பற்றி ஒரு சில அம் சங்களை வாசகர்களுக்கு ஏற்கனவே தந் திருந்தேன்.
தமிழ் நாட்டில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பலப்பல. அவற்றில் மேலும் பல சம்பவங்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போது வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் என்று கூறிக் கொண்டு ஏனைய அம்சங்களை இனித் தொடரலாம் என்று கருதுகிறேன்.
1945ம் ஆண்டுகளின் பின்னர் மட்டக் களப்பு மாநிலத்தில் எழுத்துச்சிற்பி எஸ்.டி சிவநாயகம் அவர்கள் ஏற்படுத்திய சமு தாய, அரசியல் மறுமலர்ச்சி பற்றிய தக வல்களை இயன்றளவு இத் தொடரில்
சரணையாக விளங்கியது திரு எஸ்டிஎஸ் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட பகுத்தறிவு இயக்கமும், அதனைத் தொடர்ந்து தோன் றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தான் என்பதை எடுத்துக்கூற வேண்டி யிருக்கிறது. இவ்விரு அமைப்புகளிலும் எம்போன்ற இளைஞர்கள் இணைவதற்கு திரு சிவநாயகம் அவர்களும், அவருடைய உடன் பிறவா சகோதரருமான திரு.செல் லையா இராசதுரை அவர்களும்தான் காரணக்கர்த்தாக்கள்
தமிழரசுக் கட்சி மட்டக்களப்பில் வேரூன்றத் தொடங்கியதைத் தொடர்ந்து திரு.இராசதுரை அவர்கள்-1956ஆம் ஆண்டு மட்டக்களப்பு தொகுதியில் பாராளு மன்ற உறுப்பினரானார்.
உரிமைகள் பலவற்றை பறிகொடுத்த இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தந்தை செல்வா தலைமையில் அறப் போராட்டங்கள் நடத்திய போதெல்லாம் பேரினவாதிகளை உள்ளடக்கிய ஆட்சி யாளர்களும் வேறுபல இயக்கங்களும் திரண்டு எழுந்து அசுரத்தனமாக நடந்து நாட்டில் அமைதியைச் சீர் குலைத்து வந்தனர்.
இந்த நாட்டில் முதலாவது இனக் கலவரம், 1956ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் திகதி பாராளுமன்றத்தில் சிங்களம் மட்டும் மசோதா சமர்ப்பிக்கப்பட்டபோது Զ-Ա56ՍՈ 68/3/:
அன்றைய தினம் மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற ஒரு சம்பவம் தான் முதலா வது இனக் கலவரமாக வெடித்தது நாட் டின் சிலபகுதிகளில் பரவியது.
அடுத்து 1958ம் ஆண்டு மே மாதம் இரண்டாவது இனக்கலவரம் வெடித்தது. இதற்கும் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஒரு சம்பவம் தான் காரணமாக அமைந் 5g).
மேற்படி இரு கலவரங்களும் மட்டக்க ளப்பில் தான் தொடங்கின என்று நான் குறிப்பிடுவதனால், மட்டக்களப்பிலுள்ள தமிழ் பேசும் மக்களே இவ்விரு கலவரங் களுக்கும் வித்திட்டனர் என்று வாசகர்கள்
ଶ୍ରେ): ஏதாவது மாற்றி எழுதுங் கள். பேசுகிறேன்' என்று கருணாதிநியிடமே நறுக்குத் தெறித்த மாதிரி சொன்னார் நடிகை
என் வசனத்தையே மாற்றச் சொல்கிற அளவுக்கு இருக்கிற நீங்கள் இந்தப் படத் திலே நடிக்கத் தேவையில்லை. நீங்கள் வீடடுக்குப் பேகலாம்,' என்று கண்டிப்பாக கூறிவிட்டார் கருணாநிதி
இதுவரை ஐயாயிரம் அடி நீளம் இந்த நடிகையை போட்டு படம் எடுத்திருக் கிறோமே. என்று கையைப் பிசைந் தார்கள், தயாரிப்புக் குழுவினர். அந்த பிலிமைக் கொளுத்திவிட்டு, இந்தக் கேரக் டருக்கு வேறு ஒரு நடிகையைப் போட்டுப் படம் எடுங்கள்' என்று கூறிவிட்டார் கருணாநிதி
அதன்படியே, எடுத்தவரை படத்தைக் கொளுத்திவிட்டு, வேறு நடிகையைப் போட்டுப் படமாக்கினார்கள்
'பராசக்தி படத்தின் இயக்குநர்களில் ஒருவரான கிருஷ்ணன் சொல்கிறார்:'பரா சக்தி படத்திற்கு கோர்ட்சீன் எழுதிக் கொண்டு வந்து தந்தார். அவரோடு மதி யழகனும் வந்திருந்தார். 'சட்டம் முட்ட வரும் மாடு, என்று ஆரம்பமாகும் அந்த வசனம் படித்துப் பார்த்த நான், அவ்வளவு சரியா இல்லையே! என்று இழுத்தேன். பக்கத்திலிருந்த மதியழகனைக் காட்டி, இவர் சட்டம் படித்தவர், இந்த சீனைப் படித்து விட்டு, சட்ட நுணுக்கமெல்லாம் சரியாய் உள்ளதென்றாரே, என்றார். சட்ட நுணுக்கம் இருக்கலாம். நீங்கள் எழுதி யிருப்பது கிளைமாக்ஸ் கதாநாயகனை கூண்டில் நிறுத்தும் காட்சி அவன் பேசும் ஒவ்வொரு வசனமும் கனல் தெறிக்கும் விதத்தில் கைத்தட்டல் வாங்கும் விதத்தில் அமைய வேண்டுமே தவிர, சட்டம் நுணுக்
(R
ஈழத்தின் இணையற்ற
கருதி விடக்கூடாது இச்சம் பவங்கள் இரண்டினையும் நேரடியாகவே நான் அவதானித்து இருந்தமையினால், உண்மை நிலமையை அழுத்தம் திருத்தமாக என்னால் எடுத்துரைக்க முடியும்
இந்தச் சம்பவங்களில் கை வைப் பதற்கு முன்னர் எமது கட்டுரை நாய கனான எழுத்துச் சிற்பி சிவநாயகம் அவர்கள் சமுதாய மறுமலர்ச்சி கர்த்தா வாக எவ்வாறு உருவானார் என்பதனை, அன்னாருடைய கைவண்ணம் மூலமே நாம் தெரிந்து கொள்வது பொருத்த மாகும்.
மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழா 1981ம் ஆண்டு டிசம்பர் 1ம் திகதியிலிருந்து தமிழ் கூறும் நல்லுலகம்
எங்கணும் கொண்டாடப்பட்டது. அக்கால கட்டத்தில் திரு.எஸ்.டி.எஸ். அவர்கள் ஆசிரியராகப் பணி புரிந்த சிந்தாமணிவார ஏட்டில் 6.12.1981 இருந்து தொடர் கட்டுரையாக நான் கண்ட பாரதி என்ற தலைப்பில் எழுதி வந்தார். எஸ்.டி. எஸ். அவர்களுடைய சீரிய தமிழ் எழுத் தாற்றலை விளக்கும் இக்கட்டுரையினை இங்கு தொடர்ந்து தருகிறோம். இத் தொகுப்பினை, தினபதி-சிந்தாமணி நிறு வனத்தில் பணிபுரிந்த எமது நண்பர் எஸ்.ஆர்.ஜோதி அவர்கள் எமக்கு தந்து 96 faoi II, i.
பாரதியார் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கக்கூட இல்லை. அப்படி யானால் நான் கண்ட பாரதி' என்று எப்படிக் கூறமுடியும்?
கேள்வி நியாயமானதுதான். ஒரு மஹா புருஷரைக் காண்பதற்கு அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந் திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
அதேபோல, ஒரு மஹா கவியைக் காண்பதற்கும் அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்திருக்க வேண்டியதில்லை. கம்பன் கண்ட ராமன் என்று எத் தனையோ பேராசிரியர்கள், விரிவுரை யாளர்கள் எழுதியும், பேசியும் வருகிறார் J. G.
ராமன் வாழ்ந்தது திரேதயுகம் அதன் பின்னர் வந்தது துவாபர uy 95 Lib,
அதைத் தொடர்ந்து இப்போது கலியுகம் நடைபெறுவதாகச் சொல்லப் படுகிறது.
இந்தக் கலியுகத்தில், இன்றிலிருந்து சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந் தவர் கம்பர். அந்தக் கம்பர் ராமனை நேரில் கண்டாரா?
அப்படியிருந்து ராமன் என்று கூறப் வதை நாடு ஏற்றுக்
ஷேக்ஸ்பியர் கன் என்றும், பேர்னாட் பாத்ரா' என்றும் ஆ கள் வெளிவந்துள்ள பாத்ராவும் வாழ்ந்த பியரும், பேர்னாட் காலங்கள் எவை?
எனவேதான், ! என்ற தலைப்பு அப்பு னதல்ல, பாரதியின் பாடிய பாடல்கள் மு கண்டேன் என்பதுத கும்.
பாரதியை என அறிமுகப்படுத்தி அ வரை இப்போது மி 6I GÖSTGSofi LÜ LATİ j, flası
இதிலும் ஒரு
%70024)ܓܰwܠ
12
கம் என்று எழுதினால் எடுபடுமா என்று சற்று யோசித்துப் பாருங்கள்,' என்றேன் நான் கொடுத்த வசனத்தை திரும்ப வாங் கிக் கொண்டு போனவர் மறுநாள் காலையி லேயே வேறொரு சீனை எழுதிக் கொண்டு வந்து தந்தார்,' என்கிறார் கிருஷ்ணன்
பேசும் படம் அக்டோபர் 1, 52 தேதி யிட்ட இதழில் சின்னதாக ஒரு செய்தி
சமூகப் படங்களின் வரிசையில் வேலைக்காரி ஏற்படுத்திய பரபரப்பை 'நேஷனல் பிக்சர்ஸ் தயாரிக்கும்'பராசக்தி ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது. மு.கருணாநிதி திரைக்கதை வச னம் எழுதியுள்ள இப்படம் விநியோகத்துறை யில் இருக்கும் நேஷனல் பிக்சர்சாரை படத் தயாரிப்பிலும் ஈடுபட வைத்திருக் கிறது. ஏ.வி.எம். ஸ்டுடியோவில் தயாரா கும் இப்படத்தை கிருஷ்ணன் பஞ்சு இருவ ரும் டைரக்ட் செய்து வருகின்றனர்.
மூட நம்பிக்கைகளைச் சாடி, சீர்திருத்தம் பேசிய பராசக்தி படத்தின் படப்பிடிப்பு, சிவாஜி கணேசன் சக்ஸஸ் சக்ஸஸ்' என்று பேசுகிற வசனத்தோடு துவங்கப்பட்டது. (அப்படி பேசி எடுத்தால் படம் வெற்றியடைந்து விடும் என்ற முட நம்பிக்கைதான்)
'பராசக்தி படம் ரிலீசாவதற்கு முன்பே மே 1 52 அன்று சிவாஜிகணேசனுக்கு கும்பகோணம் சுவாமி மலையில் திருமணம்
நடந்தது. வைதீக ஒதாமல், திருக்குறள் மணமகள் கழுத்தி சிவாஜி இந்த மண சிறப்புரை ஆற்றின முன்பே எம்.ஜி.ஆரு சிநேகம் இருந்ததால்
OI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்துச்சிற்ப Sü}flauff (33)
இத்தகைய ஓர் அற்புத நூலை இரவல் வாங்கிப் படித்துக் கொண்டிருக்க முடி யாது. நாமே நமக்கென்று ஒரு நூலை வைத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்ற ஆசையும், உணர்ச்சியும், உந்தலும் அன்றிரவே எனக்கு ஏற்பட்டு விட்டன. மறுநாள் காலை திருகோணமலையி லிருந்த ஈஸ்ட் லங்கா புக் டிப்போ என்ற புத்தகக் கடைக்குச் சென்று 'பாரதி நூல்கள்' என்ற புத்தகம் கிடைக்குமா என்று விசாரித்தேன்.
அதிலும் ஓர் அதிசயம்! ஒரே ஒரு புத்தகம்தான் இருந்தது. சென்னை, திருவல்லிக்கேணி பாரதி பிரசுராலயத்தால் வெளியிடப்பட்ட புத்த கம் சென்னை தியாகராய நகர் ஹிந்தி பிரசார அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்ட 倩 "விலை ரூபா 250 தான்" என்று
டென்ஸ்' அதாவது நிகழ்வுப் பொருத்தம் இருக்கக் காண்கிறேன்.
பாரதியாரின் பெயர் சுப்பிரமணியம்
பாரதியாரை எனக்கு அறிமுகப் படுத்திய அந்த மதிப்புக்குரியவரின் பெய ரும் சுப்பிரமணியம்தான்!
திருகோணமலையில் நான் மாண வனாக இருந்த பொழுது ஒரு நாள் இந்த திருஆர்.சிவசுப்பிரமணியம் என்ப வர் 'பாரதி நூல்கள்' என்ற ஒரு புத்த கத்தைத் தந்து, "இதைப் படி உனக்குத் தமிழ் அறிவும், தமிழ் ஆற்றலும், கவிதை ரசனையும், தேச பக்தியும், சுதந்திர உணர்ச்சியும் ஏற்படும்" என்று கூறி 6ዕIIIIT.
சொன்னார்கள். உடனே வாங்கிக் கொண் டேன் சரியாக 721 பக்கங்கள் கொண்ட அந்த நூல் முழுவதும் துணி போட்டு கலிகோ பைண்ட் செய்யப்பட்டிருந்தது ரூபா 250க்கு கொள்ளை மலிவு அந்த நூல் இன்றும் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது.
பாரதியார் இறந்த பின்னர் அவர் சகோதரர் திருசிவிசுவநாத ஐயர் பாரதி பிரசுராலயம் என்று ஒரு நிறுவனத்தை உருவாக்கி பாரதி நூல்களை வியாபார ரீதியில் வெளியிட்டு வந்தார்.
அதில் ஒன்றைத்தான் நான் சொந்த LDII j, fj, G), IT GOOI (3L GÖT.
இரவல் நூலை மறுதினம் கொடுத்து விட்டு சொந்த நூலைத் திருப்பித் திருப்பிப் படிக்க ஆரம்பித்தேன்.
பாரதி பாடிய அத்தனையும் அருமை யான பாடல்கள்தாம். ஆயினும், முதலில் என்னை அவருடைய சுதந்திரப் பாடல் களோ தேசிய கீதங்களோ, பாரத நாடுதமிழ் நாடு என்ற தலைப்புகளில் வந்த பாடல்களோ, வேதாந்தப் பாடல்களோ கவரவில்லை.
அன்றுவரை பாரதி என்றால் யார் என்று நான் அறிந்திருக்கவில்லை. அப்படி ஒருவரைப் பற்றி ஒரு கவிஞரைப் பற்றிக் கேள்விப் பட்டும் இருக்கவில்லை.
இந்த திரு.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்றும் திருகோணமலையில் வாழ்ந்து வருகிறார். அப்போது அவர் திருகோணமலை இந்துக் கல்லூரியில் கேம்பிரிட்ஜ் சீனியர் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார் என்று ஞாபகம் நான் சென்ட் ஜோஸப் கல்லூரியில் ஏதோ ஒரு கீழ் வகுப்பில் படித்துக் கொண்டிருந் தேன். நான் திரு.சிவசுப்பிரமணியம் அவர்களை "அண்ணன்" என்று அழைப் பேன். அவர் அன்போடு 'தம்பி" என்று அழைத்துக் கொள்வார்.
அவர் கொடுத்த 'பாரதி நூல்கள் என்ற புத்தகத்தைப் பாசத்தோடு பெற்றுக் GJ,TGSTC3LGI.
அந்த நூலைப் படித்தால் ஐந்து
காரியங்கள்
தமிழ் அறி நாற்பது நாற்பத்தைந்து வருடங் Lр "дирLJST JOJATL 蠶 களுக்கு மேலாகியும், பாரதி பாடல்களில் படுவதை எழுதப்படு :? முதன் முதலில் என் மனதிற் பதிந்த கொள்கிறது ತಿ॥೩೩॥? தேச பக்தி LILa GT3. இன்னும் எனக்குப் ண்ட ஜூலியஸ் ஸிஸர் சுதந்திர உணர்வு பசுமையாக இருக்கிறது.
பாரதியார் காளிப் பாட்டு' என்ற தலைப்பில் இரண்டு பாடல்கள் பாடியிருக் கின்றார். காளி ஸ்தோத்திரம்' என்ற
3.05056
அவர் கூறியது பொய்ப்படவில்லை பாரதி நூல்கள்' என்ற அந்தப்
ஷா கண்ட கிளியோ ங்கிலத்தில் கட்டுரை ன. ஸிஸரும், கிளியோ காலம் எது? ஷேக்ஸ்
ஷாவும் வாழ்ந்த
ஏற்படும் என்றும் அவர் சொன்னார் அல்லவா?
நான் கண்ட பாரதி டியொன்றும் தவறா தரிசனத்தை அவன் pலம் நான் எப்படிக் ான் இதன் பொருளா
தலைப்பில் ஏழு பாடல்கள் பாடியிருக் கின்றார். மொத்தம் இந்த ஒன்பது
க்கு முதன் முதலாக டையாளம் காட்டிய க நன்றியறிதலோடு
றேன். வித
கோ-இன் ஸி
முறையில் மந்திரம் டித்து விட்டு, பிறகு
தாலி கட்டினார் ழாவில் கருணாநிதி 1. 'பராசக்திக்கு குெம், சிவாஜிக்கும் 1ம்.ஜி.ஆரும் இந்த
a
புத்தகத்தை வீட்டுக்குக் கொண்டுபோய்ப் படித்துப் பார்த்தேன்.
ஆஹா, என்ன ஆனந்தம் என்ன இனிமை, என்ன புதுமை, என்ன எளிமை, இப்படியும் கவிதைகள் இருக்க முடியுமா என்று அதிசயித்துப் போனேன்.
கல்யாணத்தில் வந்து கலந்து கெர்ணடார். கோயிலின் புனித்தைக் கொச்சைப் படுத்திய-ஆன்மீகர்களின் உள்ளங்களை புண்படுத்தும் இந்தப் படத்தை சென்சர் போர்டு எப்படி அனுமதித்தது? உடனே
படத்தை தடை செய்ய வேண்டும், என்று
'பராசக்தி பற்றி தேசியப் பத்திரிகைகள் கொதித்து எழுந்தன. பக்கம் பக்கமாய் எழுதின. இதுவே ஒரு பெரிய விளம்பரம் ஆகி படம் 42 வாரங்கள் ஓடியது.
'பராசக்தி படத்தில்தான் கருணாநிதி முதன் முதலாக இரண்டு பாடல்கள் எழுதி னார். இல்வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம் என் இதயராணியே என்ற பாடலும், பூமாலை நீயே" என்ற பாடலும் கருணாநி தியால் எழுதப்பட்டது. கருணாநிதி, உடு மலை நாராயணகவி, அண்ணல் தங்கோ, காமாட்சி சுந்தரம், பாரதிதாசன், பாரதியார் ஆகிய ஆறு கவிஞர்கள் இந்தப் படத்தில் பாட்டெழுதினார்கள்
'பராசக்தி' படத்தை கேலிசெய்து தினமணிக்கதிர் அட்டைப்படமாக கதைவசவு தயாநிதி படம்-பரப்பிரும்மம்' என்று காட்டு ன் போட்டது. கருணாநிதி கோபமடைந்து பரப்பிரும்மன் என்ற பெயரி லேயே புதிய நாடகம் எழுதி அரங்கேற்றி 60ITT .
தன்னிடமிருந்து பிரிந்து போன அண் ணாத்துரையும், கருணாநிதியும் அவர் களைச் சார்ந்த சிலரும் தமிழ் சினிமா வசன கர்த்தாக்களாகி அதன் மூலம் மக்களிடம் செல்வாக்குப் பெறுவதை கண்டு கோபம் கொண்ட பெரியார் தனது விடுதலையில் எழுதினார் பார்ப்பான், பத்திரிகை, அர சியல் கட்சி, தேர்தல், சினிமா-இவை ஐந் தும் நோய்கள்!
இதற்கு கருணாநிதி தனது 'முர சொலி மே 29, 59 இதழில் பெரியாருக்கு
பாடல்களில் ஐந்து பாடல்கள் என் மாண வப் பருவத்தின் வாலாயப் பாடல்களாக மனதில் பதிந்தன.
அந்த ஐந்து பாடல்களையும் இங்கே தருகின்றேன்.
(இன்னும் வரும்)
பதில் எழுதினார் பார்ப்பன் நோய் என்றால் பொதுத் தேர்தலிலே எத்தனையோ பார்ப் பன்களை ஆதரித்தீர்களே, அதற்கு என்ன பெருள்? :) பத்திரிகை நோய் என்றால் விடுதலையும் அந்த பட்டியலில் சேர்ந்து விடலாமா? 3) அரசியல் கட்சியும் நோயா? அத்தகைய கட்சியாகிய காங்கிரசிற்காக புயல் வேகப் பிரசாரம் செய்திருக்கலாமா நீங்கள்? 4) தேர்தலை நோயென்று எழுது கிறீர்களே சுயேச்சையாக தேர்தலில் நின்று வெற்றியும், தோல்வியும் பெற்றி ருக்கிறார்களே அநேக திராவிடர் கழகத் தார். அதற்கென்ன சொல்கிறீர்கள்?-இப்படி முதல் நான்கு குற்றச்சாட்டுக்களுக்கும் பதில் சொன்ன கருணாநிதி ஐந்தாவதான சினிமா பற்றிய குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல பாயிண்டு கிடைக்காமல்நைசாக நழுவிக் கொண்டார்.
கருணாநிதி நாங்கள் சினிமாவிற்கு எழுதுகிற வசனம் சமூக விழிப்புணர்ச்சிக்கு பயன்படும் அது வீணாய்ப் போகாது, என்று ஒரு கூட்டத்தில் பேசினார்.
தமிழ் கலை தினசரிப் பத்திரிகை ஒன்று கருணாநிதி சொன்னதை கேலிச்
சித்திரமாக போட்டு, அண்ணாதுரை எழுது கிற சினிமா வசனத்தை எல்லாம் கழுதை தின்பதாகக் கார்ட்டுன்
JL 96OTOT56O60L 6lLDT99
Glou os 獸 உரிமையாளருக்கு பின்னாளில் கருணாநிதி தனது அமைச்சரவையில் அமைச்சர் பதவி கொடுத்தார்.
2, 17-23, 2000

Page 17
TS S ST L STAMS S S TA YST AAS Y M A SM AA YS A Y A Y SSqq S S S S S S S SS S T SS LSL SSJaL LS
யல் சூழ்ந்த அந்தச் சின்னஞ்சிறு al கிராமத்தின் நடுவே கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிறது மாதா கோயில் இயற்கையின் எழிலும் தென்றலின் சுகமும், இந்தக் கிராமத்துக்கே சொந்தம், இங்கு இந்துக்களும் கத்தோலிக்கர்களும் இணைந்து வாழ்வதற்குச் சிறப்பான காரணம் மாதா கோயில் சுவாமியாராகும். இவருடையபெயர் இம்மானுவேலாக இருந் தும் இக்கிராம மக்கள் அவரை சைக்கிள் சாமியார் என்று அன்பொழுக அழைப்பது வழக்கமாகிவிட்டது. கிராமத்தில் என்ன நடந்தாலும் அது அவருக்குத் தெரியாமல் இருக்காது மக்களுக்கும் சுவாமிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும். சமயச் சடங்குகள் தவிர்ந்த வேளைகளில், இவர் தனது சைக்கிளில் சென்று மக்களைத் தரிசித்து அவர்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்வார். அவர்களுக்கு லோசகர் வைத்தியர், ஆசிரியர் வழக்குத் } 606, LLG).Ji, GIGUGUTGLD 6345467 சாமியார் தான். இதனால் அவருடைய பெயரும் தொண்டும் பிரசித்தி பெற்று விட்டன. ஞாயிறு தோறும் மாதாகோயில் மக்களால் நிரம்பி வழியும் பூசை காண் பதில் மட்டுமல்ல சுவாமியைக் கண்டு கதைப்பதிலும் அவ்வளவு அன்பும் ஆர்வ மும் அவர்களுக்கு
அன்று வழமைபோல் ஆலயமணி பூசைக்காக ஒலித்தது மக்கள் பயபக்தி யுடன் கோயிலில் குழுமிவிட்டனர். சக் கிறிஸ்ரனை அந்தோனி மெழுகுவர்த்தி களை எரித்துப் பீடத்தில் பூசைக்கான ஆயத்தங்களைச் செய்து விட்டுப் போனான். ஆனால் சுவாமி பூசை சொல்ல வரவில்லை, நேரம் ஒடிக் கொண்டிருந்தது. அந்தோனி கோயில் மணியை மீண்டும் அடித்தான் சுவாமி வரவேயில்லை. எங்கும் பயங்கர அமைதி நிலவியது. கோயிலுக்குள் இருந்தவர் கள் எல்லாரும் முற்றத்துக்கு வந்து கூடி னார்கள் கலவரம் அவர்கள் முகத்தில் அப்பிக்கிடந்தது. "மாதாவே எங்கள் சைக் கிள் சாமியைக் காப்பாத்தும்மா அவருக்கு ஒரு விக்கினமும் வரக்கூடாது' என்று பிரார்த்தனை செய்து விட்டு வெளியேறினார்
அந்தோனி சிந்தனையில் ஆழ்ந்தான் செய்வதறியாது குழம்பிய நிலையில் சுவா மியின் அறையை நோக்கி ஓடினான். கதவு சும்மா சாத்தியேகிடந்தது. அதைத் திறந்தபோது அந்தோனி அதிர்ச்சியில் உறைந்து போனான். சுவாமியின் சாப்பாடு வைத்தது வைத்தபடியே இருந்தது. அவரு டைய சைக்கிள் வைக்கும் இடமும் வெறுமை யாக இருந்தது.
நேற்றுக்காலை ரவுண் பக்கம் போய் வள்ளிப்பாட்டியின் பேரனைப் பார்க்கப் போவதாகச் சுவாமி சொன்னது இப்போது அந்தோனியின் ஞாபகத்தில் உறைந்தது.
வடபுலத்தில் நடக்கும் கொடிய யுத்தத்தில் தன் மகளையும் மருமகனையும் பலி கொடுத்துவிட்டுத் தன்பேரனுடன் கிழக்கு நோக்கி வந்து இந்தக் கிராமத்தில் தஞ்சம் புகுந்தவள் தான் வள்ளிப்பாட்டி அவளுக் குப்புகலிடமும் ஆதரவும் கொடுத்தவர் இம்மானுவல் சுவாமியார் தன் பேரன் முருகானந்தனை எப்படியாவது படிக்க வைத்து ஆளாக்கிவிடவேண்டுமென்ற தனது ஆவலைச் சுவாமியிடம் வெளிப் படுத்தினாள் முருகானந்தன் அடுத்த ஆண்டு ஓஎல் பரீட்சை எழுத வேண்டிய வன் சுவாமி அவனை ரவுணில் உள்ள ஒரு பாடசாலையில் சேர்த்து விட்டு எல்லாப் பொறுப்பையும் ஏற்றுக் கொண் LTT
-e5LITeoof
பரீட்சைக்குச் சில நாட்களுக்கு முன்பு வள்ளிப்பாட்டி சுவாமின் காலில் விழுந்து பாடசாலைக்குப் போன தன் பேரனைக் காணவில்லை வீடு திரும்பவில்லை என்று கதறி அழுதாள். "எப்பிடியோ என் பேரனைக் கண்டு பிடித்துத் தாருங்கள் சாமி என்று கெஞ்சி மன்றாடினாள் தான் ரவுணுக்குப் போய் பேரனைத் தேடிக் கண்டு பிடித்துத் தருவதாகப் பாட்டிக்கு சுவாமி ஆறுதல் கூறியதும் அந்தோனியின் நினைவில் உறுத்தியது. ஆனால் சுவாமி ஏன் இன்னும் திரும்பிவர
வில்லை? பூசை செய் என்பது தான் அந்ே புதிராக இருந்தது. LIIIIIB) ΦΙΤΙΟΠ 60T LIITO) 9, அவன் மனம் எதை நடுங்கியது கோயிலுக் படியிட்டு சுவாமிக்க தனுக்காகவும் வேண் நேர்த்தியும் வைத்தா
ரவுணுக்குப் .ே றோசிடம் செய்தியை கடமை என அந்தே மரக்கறிக்கடை மயில்வி எடுத்துக் கொண்டு ஓடினான் வழி நெடு பற்றி விசாரித்துக் ெ எல்லோருடைய பதிலு சொல்லாகத்தானிரு
"JAGJITLÁNGOLIJI, JEI செய்தி நகரமெங்கும் பரவியது. ஆயர் குருச் கள் எல்லாரும் ஒ வடிக்கை எடுத்தார்கள் தேடுதல் தொடர்ந்தது OJID 676TJ) 960 அவர்களோ "நாங்க வில்லை' என்று கை கள் அங்கு சாமிய கண்டதாக யாரோ ஒ ஆனால் ஐயோ பாவ அந்த யாரோ ஒருவன
SLS L L L L LSLL
மகளுக்கு அப் போது வயது பன்னிரண்டு. பாட்டி பாட்டி' என்று சதா பாட்டியின் பின்னாலே ஒடிக் கொண்டே இருப்பாள். "எழிலரசி' எழிலரசி' என்று கூப் பிட்டபடி, மகளை கொடங்கையிலே அணைத்துக் கொள்வது பாட்டியின் வழக்
D.
அந்த ஆர்வம் அன்பு கொண்ட பாட்டி இன்று எங்கே அவரை அழைத் துக் கொண்டு எங்கேயோ ஒடிப்போய் el LTij, G6III.?
"மகள் எங்கே நம்ம பாட்டி அம்மா? "அதுதான் நானும் தேடிப்பார்க் கின்றேன்!
"நீ என்னதான் தேடினாலும், அவளை எங்கேயம்மா பார்க்கப் போறே
"எப்படியாவது என்பாட்டியை நான் பார்க்கவேண்டும்?
"பாட்டி, மிகத் தூரப் பயணம் போயிட்டா அதனாலே வருகிறது ரொம்ப நாளாகும்
"LITCL || LITELLI" "எழிலரசி, இப்படி வாய் உளறிக் கொண்டே இருக்கிறா? என்ன செய்வது என்று எனக்கே புரியவில்லை!
"எல்லாம் கடவுள் விட்ட வழியே தான் நடக்கும் என்று மகளை மார்போடு அனைத்துக் கொண்டான் பாட்டி கடி தத்தை வாசிப்பதும், சற்று யோசிப்பதும், பின்னர் கடிதத்தை பழையபடியே மடித்து பத்திரமாக பெட்டியில் வைப்பதும் நாளாந்த வழக்கம் வீட்டில் கண்டெடுத் தென் உயிர்ப்புதையல் அதோ வந்து விட்டாள் கண்டெழுத முடியாத நறுங் விதை அவளே' என்ற பாரதிதாச ாரின் பாடலை தனது காதலிக்கு ஒப் பிட்டு காட்டி அவர் எழுதிய மடல் தான் இன்னும் எங்கள் கையில் நடமாடுகின்றது. உயிர்ப் புதையலாக அவள் வந்து விட்டாள் அவளே கண்டெழுத முடியாத நறுங்கவிதை இப்படியெல்லாம் தனது காதலியை பன்னிப் பன்னி பாடியதை அவனது தந்தையார் தனது தாயாருக்கு எடுத்தாண்ட அழகை அவனால் எப்படி எடுத்துக்காட்ட இயலும்.
அவளே உயிர்ப் புதையலாக அவரின் முன் காட்சி தருகிறாள். பிறகு என்ன சொல்ல முடியும்? தான் வயிற்றில் குடிகொண்டிருந்த போது, தனது தந்தை பார் தனது தாயாருக்கு தனது அன்பை அள்ளிச் சொரிந்திருந்த மடலே, தனது தாயார் எடுப்பதும், பார்ப்பதும், வைப்பது ாக வைத்திருந்த திருமுகமாகும். தான்
23, 17-23, 2000
சமுதாயத்தில் மிகவும் உயர்ந்த குலத்தில் பிறந்தவன். ஆனால் தான் காதலிக்கும் மங்கையோ, மிகவும் பின் தங்கிய குலத்தில் பிறந்தவள்.
இருவரும் கட்டுக்குலைத்து கை கோர்த்து ஓடியது, ஒரே ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.
மகன் வயிற்றில் வாழ்ந்து கொண்டிருக் கின்ற போது தான் உணர்ந்து கொண்ட அத்தனையும், அன்பையும் மொத்தமாக அழகுற எடுத்துக் காட்டுவதே அந்தக் கடிதங்களாகும் தனது பேரப்பிள்ளையை மிகவும் பாசத்தோடு வளர்த்தவர் அந்தப்
சனாரின் பாடல் அ தெல்லிப்பளையி கச்சிதமாகத் திட்ட கட்டியதற்குள்ளே வாழ்வே அடங்கிக்
அவர் பதுளை மையார் பதுளை அ பாடசாலைக்கும் மா மகன் சிங்கராசியில் மிகவும் மட்டம் அத யோடு பிள்ளைகளே கட்டுப்பாடாக நடந்
பாட்டி அவளை விட்டுப் பிரிந்து விட்ட சோகத்தில் தான் எழிலரசி ஒரேயடியாகக் குழறுகின்றாள். அத்தை தவறிய போது அவளுடைய பெட்டியைத் திறந்தாள் அன் னம்மாள். அப்போது அவளது கையில் அகப்பட்டது தான் பல கடிதங்கள். அதிலே ஒன்று தான் கண்டெழுத முடியாத நறுங்கவிதை அவளே' என்று பாரதிதா
தந்தை தவறி நடந்தது. அதற்கிை தன்னை விட்டு ஓடி அவன்-இனி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

■エ
ஏன் வரவில்லை ானிக்குப் புரியாத அவன் கற்பனை ய நோக்கி ஓடியது. பதையோ எண்ணி சென்று முழந்தாட் கவும் முருகானந் டிக் கொண்டான். T. ாய் ஆயர் அம்பு தெரிவிப்பது தன் ானி உணர்ந்தான். ானத்தின் சைக்கிளை ரவுனை நோக்கி கிலும் சுவாமியைப் ாண்டு சென்றான். ம் தெரியாது என்ற 呜
ணவில்லை' என்ற
காட்டுத் தீ போல்
கள் நகரப் பெரியார் ன்று திரண்டு நட ா நாட்கள் நகர்ந்தன. இராணு ந்து திரிந்தார்கள் 6 TLAGOL TGoo யை விரித்து விட்டார் Ifia 2003 jJ60673 ருவன் சொன்னான். ம் சில தினங்களில்
고고 உறங்கிப்போயிருந்த நிசப்
தமான அந்த இரவில் படுக்கை
யில் புரண்டுகொண்டிருந்த மீனாவுக்கு
அழுதழுது கண்கள் குளமாகியிருந்தன. வாழ்
எந்தப்பெண்ணுக்குமே இப்படியொரு
நிலமை வரவே கூடாது
காதலனா. குடும்பமா. என எந்தத் தீர்மானமும் எடுக்கமுடியாமல் இருதலைக் எறும்பாய் தவித்தவள் இறைவா ஏன் இப்படி என்னை வதைக்கிறாய்? எனத் தனக்குள் அழுதாள் இரு துருவங்களாகி விட்ட தன் குடும்பத்தாரும் காதலனும் தானே அவள் துயரத்துக்கு காரணமான ೧೫೧] இனிமையான காதல் அவள் வாழ் வில் இடியாய் மாறி இதயத்தை தாக்கிய நினைவுகளை அவளால் இன்னும் மறக்க முடியவில்லை. இந்த துயரத்துக்கு முடிவு காண நியாயம் தேடியது அவளுள்ளம்
பிரவீன் என்னை விரும்பியபோது வீட்டரின் விருப்பம் கேட்டுத்தானே அவ ரைக்காதலித்தேன். எல்லாக்காதலர்களையும் போல் இருவரும் உல்லாசமாக சுற்றித் திரிந்தோம் எனக்குத்தான் அவர் என்ற அசையாத நம்பிக்கைதானே எனக்கு அந்த
See an ent era opera area Sa-SS
தைரியத்தை கொடுத்தது. ரொம்
扈儿
பவும் நல்லவர்த L ILO,
கொடுப்பவரல்லவா அவர்?
|6IIկմ o് G இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல --豐 ஜன்மத்திலும் நீதான் எனக்கு
டங்கிய கடிதமாகும். ல் இருந்து இருவரும் மிட்டு நடையைக் தான், அவர்களின் கிடக்குது.
கச்சேரிக்கும், அம் தோனியார் மகளிர் றி வந்து சேர்ந்தனர். பிறந்தவன் வாரிசு னால், ஒரே பிள்ளை வேண்டாம்' என்று
கொண்டனர்.
மனைவி' என்பாரே அந்த இனியவர், எப் படி புயலானார் வாரம் இருதடவை வாஞ் சையோடு என்னைப் பார்க்க ஓடி வருவாரே இப்போது என் வீட்டு வாசலுக்கும் வராதபடி செய்தது யார்? பிரவீனுடைய வீட்டாரோடு வீணாக பிரச்சனைப்பட்டு அவரை சங்கடத் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S யாழ்ப்பாணத்தில் குலபேதம் தலை விரித்தாடிய நேரம் தாழ்ந்தகுலப் பெண் ணை தனது தந்தையார் மணந்தார் என்று கேள்விப் பட்டாலே போதும் விளைவு களைச் சொல்லாமலேயே புரிந்து விடும். எனது தந்தையும் தாயும் மகிழ்ந்து மனமொன்றித்து சிந்தை களித்த நாட்களை யும் சிறகடித்துப் பறந்த திருநாட்களாகவே நான் மதித்து வருகின்றேன்.
என்தாயும் என்னைவிட்டு ஓடிவிட் டாள். இனி இறைவன் விட்ட வழி எப்படி யோ? அப்படித்தான் அனைத்தும் நடக்கும்
ஆரையம்பதி இதயரெத்தினம்.
போது தான் திவசம் ல் அன்புத்தாயாரும் டார். அப்படியாகில்
"எங்கே என் கண்ணுர இதோ பாரு உங்க பாட்டி வெகு 鬣 திரும்பி வருவா? நீ சாப்பிடு அம்மா."
"அம்மாபாட்டி நிச்சயம் வருவாளே." "ஆமாண்டா கண்ணு நிச்சயம் 6/Մյ6ւIII."
இப்படி கணவனும் மனைவியும் படாத பாடுபட்டுக் கொண்டு எழிலரசிக்கு கெஞ்
துக்குள்ளாக்கியது யார்? என் வீட்டார்தானே? இந்த நியாயத்தை இவர்களிடம் கூறமுடியுமா? இறுதியாகக் கூட "மீனா நான் ஒன்ன மட்டும் தான் நேசிர்சேன் ஒன்னோட சொத்து சுகங் கள இல்லே நீ மட்டும் என்னோட வந்திடு" என்றாரே அவரை எப்படி மறப்பேன்?
பத்து மாதம் சுமந்து பெற்று வளர்த்து ஆளாக்கியவர்களை பிரிந்து பிரவீனுடன் போகாமல் மனதுக்குள் ஊமையாய் தவித் தேனே, எதற்காக மெளனமாய் இருந்ததற்காக என்விட்டார் மாப்பிள்ளை வேறு பார்ப்பது எப்படி நியாயமாகும்? மனதுக்குப் பிடித் தவருடன் வாழ்வதுதானே மங்கல வாழ்க்கை காதலித்தவனை கைவிட்டு கட்டா யத்தின் பேரில் இன்னொருவனுக்கு கழுத்தை நீட்டுவதைவிட உயிராய் நேசித்தவனுடன் ஒன்றாய் சேர்பவள் தானே உத்தமி உள் ளத்தை ஒருவனுக்கும் உடலை இன்னொரு வனுக்கும் ஒப்படைத்து கறை படிந்த பலர் வாழ்வின் துயரத்தை நேரிடையாய் கண்ட வளல்லவா நான்? பெண் என்பவள் என்றோ ஒரு நாள் பெற்றவர்களை பிரிந்துதானே ஆக வேண்டும்? இரண்டு வருடங்களாக எனக் காகவே காத்திருக்கும் பிரவீனுக்காகஅது இருக்கட்டுமே பிரவீன் கரம் பற்றி
அவருக்கே கழுத்தை நீட்டுவதுதான் சரியா
னது?
காலங்கள் மாற்றாத காயங்கள் காசி னியில் ஏதும் இல்லையல்லவா? என்றோ ஒரு நாள் இந்தக் குடும்பங்கள் இரண்டும் 96նIIDITԺ6)ITL080606/T?
மீனாவின் மனதில் தெளிவான சிந்த னைகளால் தீர்க்கமான முடிவு பிறக்க, நாளைய விடியலை எதிர்பார்த்து கண் முடித்துங்கினாள் அவள் S S S S S S S S S S S
சிக் கதறி சோறுட்டுகிறார்கள்
பெற்று வளர்த்தாள் என்பதைவிட, பெற்றுப் போட்டாள் என்பதுதான் பொருத் g/Լ0,
குழந்தைக்கு நேரத்துக்கு பால் நேரத் துக்குத் தூக்கம் நேரத்துக்குச் சாப்பாடு. இப்படி பலவகையிலும், தனது பெற்றோர்கள் தனது குழந்தைக்கு ஆளாக மாறி தாலாட்டி வளர்த்ததை எண்ணி மனங்கலங்கினான்-அவன்
தனது தாயார் வாசித்த அந்தக் கடிதங்களை அவனும் வாசித்தான் தனது தந்தையார் தனது தாயின்மீது காட்டிய பாசத்தை எப்படி எடைபோடுவது? எதனை அளவிட்டுச் சொல்வது?
அவனால் வாய் திறந்து பேச இயல იწევს გუევი).
ஆண்டவன் விட்ட வழியே அனைத்தும் நடக்கும் அந்தக் கடிதங்கள் அத்தனையும் தங்களது பரம்பரைச் சொத்தாக மிளிரும் இப்படி யோசனையில் ஆழ்ந்தான்
மனித உணர்வுகளின் வார்ப்பாக அன்புறவின் ஆனந்த சிமிழாக எழுதப்பட்ட காவிய வரிகளாக விளங்கின அந்தக் Մ, IA-5/5/56/1:
எண்ணற்ற மனித உணர்வின் எல்லை யில் நின்று கொண்டு துள்ளிவரும் ஆனந் தக் கூத்தின் ஆட்டத்தைக் கண்டு ரசிப்பது போன்றதோர் உணர்வு நமது நெஞ்சத்திலே நடமிடுவதை நாம் உணரலாம்
காதலினால் கசிந்த நெஞ்சம் தனது ஆதாரத்துணையை தேடி அலைகின்ற வேளையிலே அந்தத் துணையே நம்மை எதிர்கொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்தால், எப்படி இருக்குமோ அப்படியானதோர் மனோநிலை கண்டெழுத முடியாத நறுங் கவிதை அவளே என்ற இந்தக் கவிதை வரிகளாகவே அவள் நமது முன் காட்சி தருகின்றாள்.
கண்டெடுத்தேன் உயிர்ப்புதையலாக அதோ வந்துவிட்டாள் கண்டெழுத முடியும் நறுங்கவிதை அவள் தான்
தனது தந்தை தாயாரைப் பாராட்டி எழுதிடப் பயன் பட்ட பாடல் வரிகளை அவனது நா ஓயாது உச்சரித்தது.
எழிலரசியைத் தழுவியவாறே தனது மனைவி-அன்னம்மாள் வந்தாள்
மூவருமாக முடிந்துபோன கணக்கைக் கூட்டிப்பார்த்தார்கள்

Page 18
LLLLLLLCLLLCLLGLGLLGGLGGLGLGLGGLLGLLLGGLLGLLLGGLLGLLLLLLLLGLLLLLL GLLL LLLL LLLL LL L L L L L L L L L L L L L L G L GLLL LLLL LL LLLLLL
இது ضغط
"சரியெண்டு நினைக்கிறதை வெளிய சொல்லேலாமல் கிடக்கு சிந்திக்கவே பயந்து நடுங்கவேண்டியிருக்கு இந்தத் திறத்தில மனித உரிமை தினம் வேற." வரும்போதே எரிச்சலை வாய்வழி கொட்டியபடி வந்தான் கோபாலன் "என்ன கோபால், புறுபுறுத்துக் கொண்டே வாறாய். என்ன பிரச்சனை? பாடிக் கொண்டிருந்த வானொலியை சற்று தணித்து வைத்துவிட்டு, புன்முறுவலோடு வரவேற்றான் பிரேம் "நான் சரியெண்டு நினைக்கிறதைச் சொல்லேலாது செய்யேலாது எண்டால் பிறகென்ன சுதந்திரம், மனித உரிமை." "என்னடா என்ன சுதந்திரம் கெட்டுப்போய் வந்து நிற்கிறாய்?" எரிச்சல் வற்றாமலே கோபாலன் இவனைப் பார்த்தான், பிறகு கேட்டான் " ஒரு நூறு பேரையாவது சுட்டுத்தள்ளினால்தான் இந்த நாட்டில் பிரச்சனை ஒயும் செய்யட்டுமா?"
2.
2。 2.
"அப்ப ஒரு குழுவாய் அல்லது அரசாங்கமாய் சமுதாயத்தைப் பாதிக்கிற எதையும் செய்துகொண்டிருக்கலாமா கதைக்கிறாய் நீ" "பெரும்பாலான மக்களின் கருத்தை நலன்களைப் பிரதிபலிக்கிற ஒரு அமைப்பு செய்யிறதை தனிமனிதன்
GTGöIGI
22 ವಾ: என்ன சுதந்திரம் வேண்டிக்
அவையெல்லாம் எ நாகரிகமடையாமல் காட்டுமிராண்டித்த எண்டதுதான் அை காரணம் இன்னுஞ் பெண்கள் முகத்தின் கொண்டு நடப்பது அடையாளம் எண்
. . . . . . . . . . GÖT GODIT GOMSLAGA) GIT(E), G5, GAOIT சேர்ந்து ஒரு அை பிரேம் திரித்தான் அதுக்குப் பலநூறு ' G தீர்மானிச்சால் உ மடங்கு இங்கே செய்தாச்சு எதுவும் தொடங்கியிடலாம்
நிக்கேல்ல. தவிரவும், மற்றவர்களை சமுதாயத்தைப் பாதிக்கும்படியாக எதையும் செய்ய பேச உனக்கு உரிமை இல்லை. உன் கைத்தடியைச் சுழற்றுவது எல்லாம் எதிராளியின் முக்கு நுனிவரைதான். தெரியாதா?" "அப்ப, சமுதாயத்தில் இருக்கிற மற்றவனெல்லாம் என்னைப் பாதிக்கிறமாதிரி எதையும் செய்து கொண்டிருக்கலாமா? நான் சொந்த ஊரில் வாழேலாது. சொந்தபந்தத்தோடு இருக்கேலாது. இந்தச் சண்டை எனக்குப் பிடிக்கேல்ல எண்டு சொல்லேலாது எல்லாத்தையும் செய்து என்னைத் துன்புறுத்திக் கொண்டிருப்பியள். நான் தட்டிக்கேட்பன், மிஞ்சினால் தட்டவும் செய்வன் எண்டு வெளிக்கிட்டால் எனக்கு உரிமை இல்லை எண்ணுவியள்."
"என்ரை விருப்பத்துக்கு எதிராய் என்னை ஒடுக்கிறதுக்கு ஒரு அமைப்புக்கு எங்கையிருந்து உரிமை வருது?"
"மக்களின் பரவலான அபிப்பிராயத்தைப் பிரதிநிதிதப் படுத்துவதிலிருந்து." "செய்யிற கொலைகள் எல்லாத்துக்கும் நீ சொல்ற பரவலான அபிப்பிராயத்தை எப்படிப் பெற்றுக் கொள்ளுகினம் எண்டு 697 GMTÉIG, GÄSGOGADGULI...?" "அதுக்காக ஒவ்வொரு தனி மனுசனும் தனக்குச் சரியெண்டு படுறபடி செய்யலாம் எண்டு விட்டுவிடலாமா? ஒரு தனி மனிதனின் உரிமைகளையெல்லாம் பறிக்கிற குழு வன்முறையைச் சரியெண்டு சொல்லவாறாய் நீ ஏகாதிபத்தியங்கள்
பேர் தங்கட கலாச விருப்பத்தை பேணி சிதைக்கிற உரிமை பெருங்குழுவாயிருச் உங்களுக்கு வந்திடு 'ஒத்துக் கொள்கிறே என்கிறதெல்லாம் சமுதாயம் பண்பா வேறுபடலாம் கால பொறுத்தெல்லாம் ஆனால் சமுதாய ஓட்டத்திலிருந்து மீ விருப்பம் போலச் செய்ய உரிமை வழ சிரமமாய்த் தானே "அன்றைய காலத்தி கருத்துக்களைப் ே சித்தர்களை ஒதுக்க இண்டைக்கு ஏற்றுச்
脑) ánwof ) Litujú G).37676araðgðaluII? "சமுதாயத்தில் வாழும் தனிப்பட்ட |?ကြီး...) கனகலிங்கத்துக்கும் ஒருத்தன் தனக்குச் சரி எண்டு நாங்கள் மற்ற நாடுகளுக்குப் போய் பாரதியை அவன் பட்டதைச் செய்ய முடியாது அது அந்த மக்களுக்கு நல்லது கெட்டது சமுகம் ஒத்துக்கெ சமுதாயத்தைப் பாதிக்க விடேலாது பற்றித் தெளிவு படுத்தவேணும் இண்டைக்கு அவை
இருடோர்ட்
at
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளென் மக்ராத் ஹட்-ட்ரிக் எடுத்தார். இதன் மூலம் இவர் டெஸ்ட் டொமினிக் ஜீவா அவ போட்டிகளில் ஹட்-ட்ரிக் எடுத்த 28வது வீரராகத் திகழ்கிறார்.
மேற்கிந்தியத் தீவுகளுடன் முதல் டெஸ்ட்டில் இருமுறை ஹட்-ட்ரிக் எடுக்கும் வாய்ப் புக்களை நழுவ விட்ட மக்ராத் இரண்டாவது போட்டியில் ஷேர்வின் கம்பல் பிரையன் லாரா ஜிம்மி அடம்ஸ் ஆகியோரை அவுட்டாக்கியதன் மூலம் ஹட்-ட்ரிக் எடுத்தவர்கள் சுத்தி ஒரே ரகமான
பட்டியலில் இணைந்தார்.
அடுத்தடுத்த மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துவதை ஹட்-ட்ரிக் என்
பார்கள் டெஸ்ட் போட்டிகளில் ஹட்-ட்ரிக் எ
டுத்தவர்கள் விவரம் வருமாறு:
GD "LDcija) os" மலர் பார்த்தீர்களா 606Ս. பார்த்தேன் மன சொன்னால், வாசம்
திற்கு வருவதற்கு டெஸ்ட் போட்டிகளில் ஹட்-ட்ரீக் எடுத்தவர்கள் :
நினைவில் வரும்படி
ஆனால் எந்த சஞ்சி போட்டால் எனக்கு JAL SOuvenirgL L.
கொண்டிருப்பது எ தில்லை. சிறப்பு ம வாசக வட்டத்தைப்
திருவி திரு உதவலாம். ஆனால் திரணி திகதி | இதில் தெரிகிற வாய்ப் எப். ஸ்பொபேர்த் அவுஸ்திரேலியா இங்கிலாந்து 02-01-1819 தான். 2 டபிள்யூ பேட்ஸ் இங்கிலாந்து அவுஸ்திரேலியா ე0-01-|ვვვ. | |
- ? ஆனையிறவு மு 3. ஜேபிரிக்ஸ் இங்கிலாந்து அவுஸ்திரேலியா 02-02-1892. யுத்தம் புலிகளின் கட் ஜிலோமான் இங்கிலாந்து தென்னாபிரிக்கா 14-02-1896 I : தெரிந்தது. பிர 5. ஜே.ஹேர்ண் இங்கிலாந்து அவுஸ்திரேலியா 30-06-1899 கள் வந்தவுடன் அ 6. TöLULSI அவுஸ்திரேலியா இங்கிலாந்து 04-0.1902 இருந்தது. இப்போது மீ 7, og LyúOGlói அவுஸ்திரேலியா இங்கிலாந்து | புலிகள் வசம் போ மாறி மாறி நகரும் 8 ஜே.மத்தியூஸ் அவுஸ்திரேலியா தென்னாபிரிக்கா 23-05-1912 பற்றி என்ன சொல் 9 ஜே.மத்தியூஸ் அவுஸ்திரேலியா தென்னாபிரிக்கா 23-05-1912 இதிவ் 10 எம்.அலொம் இங்கிலாந்து நியூஸிலாந்து 0-0-1930 1. MAGNam mit இங்கிலாந்து (656T SOTTúrslišas TT || 26-12-1938. ஆம் சரி |5նացի இருக்கக்கூடாதா? 2. ú1.Gan í இங்கிலாந்து மேற்கிந்தியத் தீவுகள் 25-07-1951 3. G8. ö. GOOGTIGST அவுஸ்திரேலியா தென்னாபிரிக்கா 03-0-1958 | ற தொலைபேசி மு 4 டபிள்யூ ஹோல் மேற்கிந்தியத்தீவுகள் பாகிஸ்தான் 29-03-1959| தும் அரட்டையர்கை 15 gilydd Siar தென்னாபிரிக்கா இங்கிலாந்து 24-06-1960, தொல்லைபேசி 6. At மேற்கிந்தியத்தீவுகள் அவுஸ்திரேலியா 90-95 வசதியாகத்தானே 7. பி. பெத்தரிக் நியூஸிலாந்து பாகிஸ்தான் 0-91 I பட்டிருக்கிறது 18 கொட்னி வோல்ஷ் மேற்கிந்தியத்தீவுகள் அவுஸ்திரேலியா 20--1988 9 மேர்வ் ஹியூஸ் அவுஸ்திரேலியா மேற்கிந்தியத்தீவுகள் 04-2-1983 - ? 20 டேமியன் பிளேமிங் அவுஸ்திரேலியா பாக்கிஸ்தான் goes | PUP "o"D 2. ஷேர்ன் வோர்ன் அவுஸ்திரேலியா இங்கிலாந்து சொல்வதற்குமு 2 டொமினிக் கோர்க் இங்கிலாந்து மேற்கிந்தியத்தீவுகள் 30.07.1995 கள் நின்றால் மரம்
*、 g | தால் கரி புதைந்தார் 23 LLOJSKO கொ இங்கிலாந்து அவுஸ்திரேலியா 02-01-1999 நிற்பது இன்னொரு 24. வாஸிம் அக்ரம் பாகிஸ்தான் இலங்கை 06-03-1999. மேல் விழுவது அ 25 வாஸிம் அக்ரம் பாகிஸ்தான் இலங்கை 4-03-1999 | எரிவது அவன் முன் 26, 5 surror Glassign இலங்கை TölüLIGI 26-1-1999 | புதைவது பொறாமை 27. jug si jonë பாகிஸ்தான் இலங்கை 3-06-2009, 鬣 "ಅ" 28 கிளென் மக்ராத் அவுஸ்திரேலியா மேற்கிந்தியத்தீவுகள் 10-12-2000 T10 -2/ólól.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LGLGGGLGLGLGGGLGGGGLGLGGGGLLLGGLGLGGGLGGLLLGGLGGLGLLLLL LL LLL LLL LLL LLLL L L G L L L L L L L LLLLL LLLL L L L L L
னமாய் இருக்கினம் வயும் சொல்லும் சொன்னால், ர போட்டுக்
ஒடுக்குமுறையின் தி நீங்கள் பலர் மப்பாய்த்
னே வன்முறையைத் அந்த கொஞ்சப் ாரத்தை க் கொள்ளுறதைச்
கிறதால IDIT7"
ன் சரி பிழை சமுதாயத்திற்குச் ட்டுக்குப் பண்பாடு த்தை இடத்தைப் மாறுபடலாம். மரபிலிருந்து றி வாழ தன் G) FILLIGÖSGS)GIT j * Արգ պտո7 թ/ժ,
இருக்கிறது." ல் தனித்துக் சித்திரிந்த ய சமுகம்
செல்லம்மாவுக்கும் சம உரிமை குடுத்த வாழ்ந்த காலத்துச் Tബൈ, னப் பெரிய ஆள்
எண்டு கொண்டாடுகிறம் தானே?" "சரி, சரி பிரச்சனைகளைத் தனித்தனியாகவும் பார்க்க வேணுமெண்டதை ஒத்துக் கொள்ளலாம். ஆனால், திருத்தொண்டர் புராணத்தில் வருகிற இயற்கையார் என்ற நாயனார் போல தன் சுதந்திரத்தைப் பயன் படுத்த நினைத்தால் அதை அனுமதிக்காமலிருக்கவும் ஒரு பொதுமுடிவு வேணும்தானே?" "ம். அவருடைய பெயரே உலகியல் வழமைக்கு மாறானவர் எண்ட பொருளில் காரணப் பெயராய்த்தான் இருக்கு வஞ்சக சடாமுடி வேடத்தில் வந்தவர் கேட்டது மனைவியைத்தான் என்று அறிந்ததும் தன்னால் கொடுக்கக் கூடியதைக்
கேட்டுவிட்டாரே எண்டு பெரிசாய்
மகிழ்ந்து போனாராம்.
இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி မျိုူး။ செய்த பேறு என்கென்னாக் கதுமெனச் சென்று தம் மனை வாழ்க்கைக் கற்பு மேம்படு காதலியாரை
தி மணக்குல மடந்தை இன்று உன்னை இம் மெய்த்தவர்க்கு நான் கொடுத்தனன். எண்டு குடுத்தும் விடுகிறாராம் மன்னு காதல் உன் மனைவியை வேண்டி இங்கு வந்தேன் எண்டு சொன்னவனை இழுத்து நாலு சாத்து சாத்தாமல் மனுசியின் உரிமைகளைப் பற்றிக் கவலையே படாமல் என்ன கடவுள் தொண்டு வேண்டிக்கிடக்கு” ஆ. நான் சொல்ல வந்தது இதுதான் தன் விருப்பம், நம்பிக்கை எண்ட கோதாவில் தன் உரிமை எண்டு நினைச்சு நாயனார் ஒருத்தர் செய்த காரியத்தை ஊரவர்கள் எதிர்க்கின்றார்கள் தானே? မျိုးမျိုး தென்று யாரொ செய்தார்?
பற்பகை பித்தனானால்
தன்னைக் கொண்டு பாவதாம் ஒருவன். எண்டு கொதித்தெழுகிறார்கள் தானே? கூடவே மடிவதன்றிக் கொடுக்க யாம் ஒட்டோம். எண்டு சூளுரைக்கிறார்கள் இல்லையா? அங்கே இயற்பகையாரின் உரிமை என்பது ஊரவரின் நோக்கிலும்-ஏன் மனைவியின் நோக்கிலும் கண்டனத்துக்குரியது தானே? இப்படித்தான் ஒரு பொது முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கு." "அதுசரி. அதுக்காக, ஊரை-மக்களை பேசவோ ஒன்று திரளவோ விடாமல் உங்களுக்காகத்தான் இந்தக் கொலைகளும் யுத்தமும்
துன்புறுத்தல்களும். இதெல்லாம் பொது முடிவுதான் எண்டு அரசாங்கமோ அல்லது ஒரு அமைப்போ சொல்லுறதை எப்பிடிச் சமாளிக்கிறது? அதுதானே நான் சொன்ன பிரச்சனை, உனக்கு விளங்குதா பிரேம்" "ம். சிக்கல்தான் மனித உயிர்களை இப்படி மலிவான முறையில் பலிபோடுவதை ஏற்றுக் கொள்ள முடியாதுதான். அதேபோல, வேறொரு அந்நிய நாட்டில் இப்படி மனிதர்களைக் கொல்லுகிறார்கள் அந்த மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக அங்கே படையெடுத்துச் செல் அந்த நாட்டை
அடிமைப்படுத்தி, அந்தக் கொலைகளை
நிற்பாட்டு என்று என்னிடம் சொன்னால் என் நிலமை இன்னும் சிக்கலாகி விடும் மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக மனிதர்களைக் கொல்லுவதை நியாயம் என்று மதங்களும் அற நூல்களும் எனக்குள் போதித்து வைத்திருப்பதிலிருந்து நான் சிந்திக்கிறேன். ஆனால், அப்படியேதான் மனிதர்களைக் கொல்லுகிறவர்களுக்கெல்லாம் அவர்களுக்கு அவர்களைச் சார்ந்தவர்களுக்கு நியாயமான காரணங்களும் இருக்கக்கூடும் என்று யோசித்தால். எல்லாம் குழம்பிப் போகிறது."
ஆ. இப்ப ஏன் குழப்பத்துக்கு நீயும் வந்து சேர்ந்திருக்கிறாய் எல்லாக் கொலைகளையும் வன்முறைகளையும் நிற்பாட்ட வேணும் எண்டு கேட்கிறபோது எனக்குச் சரியெண்டு படும் கொலைகளையும் ஆதரிக்க முடியாமல் போகுது கொல்லவரும் பசுவையும் கொல்லாமல் எண்டு சொல்லக் கூச்சம் வருது வள்ளுவனிட்டைத் தான் சரண்புக வேண்டிக்கிடக்கு மற்றவர்களால் எனக்கு ஏற்படும் துன்பத்தை நான் உணர்ந்தவனாயிருந்தால் அந்தத் துன்பங்களையெல்லாம் எந்தக் காரணத்தைச் சொல்லியும் நான் அவர்களுக்குத் தர நினைக்கக்
In LT35/..." தன்னுயிர்க் கின்னாமை தானறிவான்
-çısı Claim Coun மன்னுயிர்க் கின்னா செயல்
(குறள் 316)
வுஸ்திரேலிய சிறப்பு
முகுந்தன் கொழும்பு-06 லிகை" என்று யாரும் கும் பூ ஒன்று ஞாபகத் ԱՔ6W ԱՔՍԱՓ605/55/ மலாக இலங்கையில் ருக்கும் சஞ்சிகையேநம் யாகச் செய்திருப்பது ர்களின் சாதனைதான். கையும் சிறப்பு மலர்கள் அலர்ஜி ஏதோ பள்ளிக் டப்பது போல, சுத்திச் தகவல்களை விழுங்கிக் னக்கு உவப்பாயிருப்ப லர்கள் வெளியிடுவது ரவலாக்க ஒரு வேளை வாசிப்பனுபவத்திற்கு பாட்டுத்தனம் இடையூறு
காமை அழித்ததோடு டுப்பாட்டுக்குள் வந்தது கு, இஸ்ரேலிய ஆயுதங் ரசாங்கத்தின் பக்கம் ண்டும் யுத்த மேலாண்மை தெரிகிறது. இப்படி யுத்தத்தின் போக்குப் கிறீர்கள் ரூபன், திருகோணமலை ாலும் சரி இடம்போனா பாய்ந்து பிடுங்காமல்
பம் தொல்லைப்படுத்த ATT GT Gär GAST GNÆFI AUGAVITüb? ரிரி பானு, தம்பளை ால் துண்டித்துவிட அது கண்டுபிடிக்கப்
பண்பில்லாதவர்களை UGOTLDIT?
கெளரி மட்டக்களப்பு ன் கொஞ்சம் யோசியுங் விழுந்தால் விறகு எரிந் வைரம். மனிதனோ, பனை வீழ்த்தி அவன்
னற்றம் பொறுக்காமல் என்னும் சேற்றுக்குள். ப் பாதுகாப்பே தவிர,
 ைதமிழ்ப் பின்னணிப் பாடகர்களில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இடத்தை நிரப்புவது உன்னி கிருஷ்ணனா, உன்னி மேனனா, ஹரிஹரனா, சங்கர் மகாதேவனா இவர்களில் யாரால் முடியும்?
ராம்குமார் தெமட்டகொட வாமச்சான் வா வண்ணாரப்பேட்டை என்று சந்தியில் பாடும் சாராயப் பாட்டா? அல்லது சங்கரா நாத சொரூபா. என்ற சங்கராபரணமா? ஆயர்பாடி மாளிகையா? அல்லது மண்ணில் இந்தக் காதலா' பொட்டு வைத்த முகமா' 'பொன்மாலைப்
பொழுதா எந்த மேடையென்றாலும் இலகு வாக ஏறிச் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்ளும் பாட்டுத்தலைவன் அவர் பாடிக் கொண்டே இடையில் ஒரு வரியை போதைச் சிரிப்பாக்கிவிடவும் இப்போது தெனாலியில் வாசமே என்பதையே இவ்வளவு நீட்டிக் குழைய வைக்க முடியுமா என்று வியப்பாக்கி விடவும் அவர்தான் மன்னர் அவர் இருந்த இடத்தை மட்டுமல்ல, அவரது குரல் பய ணம் செய்த இடத்தையும் இன்னொருவர் நிரப்புவது கடினம்
 ைநக்மாவின் தங்கை போல சிம்ரானின் தங்கையும் தமிழ்த் திரையுலகில் கொடி
பறக்க விடுவாரா?
எம்.எம். முஸம்மில், குருநாகல் மாவை மிஞ்சியது 'கா'ன்'ஐ மிஞ்சுமா 'ல்' என்பதை அறிய பார்வை ஒன்றே போதுமே வரட்டும்.
 ைவாழ்க்கையில் இதுவரை விரும்பியது எதுவுமே கிடைக்கவில்லை. இருந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் என் போன்று துரதிர்ஷ்டசாலிகளுக்கு என்ன சொல்வீர்கள் முருகையா புஷ்பலதா, மடுல்சீமை வாழ்க்கையின் மர்மசுவாரஷயம் அது தான் மறைந்த கவிஞர் ஷண்முக சுப்பை யாவின் மிக எளிமையான கவிதை ஒன்ற இந்த மர்மப் புதிரை அழகாய்ச் சொல்கிறது. கவிதையைப் பாருங்கள்:
அணைக்க ஒரு அன்பில்லா மனைவி
OTITs
நோயுற்ற சேய்கள் F355 சற்றும் வசதியில்லா வீடு
såføMT என்றும் உருசியில்லா உணவு பிழைக்க ஒரு பிடிப்பில்லா தொழில் எல்லாமாகியும் ஏனோ உலகம் கசக்கவில்லை!
 ைபடிக்கும் பாடங்கள் மற்றும் தேவையான விடயங்கள் நினைவில் தங்குவதில்லை. அவற்றை நினைவில் இருத்துவதற்கு என்ன வழி சிந்தியா?
ஜேஹஸ்ஸாலி, புதியகாத்தான்குடி-06 உங்கள் வீட்டில் ஓர் அறை தேவையற்ற சாமான்களால் நிரம்பிக் கிடக்கிறது. அதற்குள் உங்களுக்கு உபயோகமான பொருட்கள் சிலவற்றைப் போடுவதற்கு இடம் வேண்டு மென்றால் என்ன செய்வீர்கள் வெளியில் இருந்து கொஞ்சம் இடம் கொண்டுவந்து போடவேண்டுமென்றா நினைப்பீர்கள் உள்ளே இருக்கும் தேவையற்ற சாமான் களைத் தூக்கி எறிந்துவிடுங்கள் தேவையான பொருட்களைப் போட உள்ளே இடம்
கிடைத்துவிடும்
 ைவெட்கம், மானம், சூடு, சுரணை ரோஷம் என்பதெல்லாம் என்ன சிந்தியா?
எஸ்.பி.வதனி, பன்குடாவெளி ஐ.தே.கவின் யாழ்ப்பாண எம்பியோடு பேசிப் பார்த்துவிட்டீர்கள் போலிருக்கிறது. மனந்தளராதீர்கள் செங்கலடியில் பல ரோடும் பேசிப் பழகுங்கள் மனிதர்கள் பற்றி மீண்டும் நம்பிக்கை வந்துவிடும்
2, 17-23, 2000

Page 19
ழ மன்னன் மகள் சரசவல்லி EFTER டைய கள்ளக் காதலுக் தன் கணவனையே வெட்டிக் கொன்றாள். த உண்மையை குணபத்திரன், அவனுடன் கூட்டிச் சென்ற மந்திரிக்கு கையும் மெய்யு ாகக் காட்டிக் கொடுத்தான்
தன்னுடைய கணவனைத் தானே வெட் கொன்றதாக தன்னுடைய கள்ளக் காதல விட கூறியதைக் கேட்ட அமைச்சர் கடும் கோபமுற்றார். சற்றுத்தொலைவில் நிறுத்தி வக்கப்பட்டிருந்த காவலர்களைக் கூவியழைத் அவர்கள் மூலமாக, மூட்டப்பட்டிருந்த உஇளைஞனின் கதவை உடைத்துத் திறந்த
அமைச்சரையும் அவருடன் வந்த குணபத் னையும் சற்றும் அங்கு டசரசவல்லி செய்வதறியாது திகைப்புற் அமைச்சர் காவலர்களை ஏவி, இளவர டிம் அவளுடைய காதலனையும் கட்டி ா அரண்மனைக்கு இழுத்துச் சென் குணபத்திரனும் கூடவே சென்றான். அந்த நடுநிசி வேளையில் அந்தப்புரத் உறங்கிக் கொண்டிருந்த மன்னனை வி, அவருடைய மகள் செய்த கொலை
விரிவாக எடுத்துக் கூறினார். சோழ மன்னின் பட்டத்தரசி சரசவல்லி
தாய் இக்கூற்றை நம்பவில்லை. தன் தன் கணவனை ஒருபோதும் கொன்றி ாட்டாள் என்று வாதாடினாள் நடந்த மையைக் கூறுமாறு மகளிடம் கதறிக் கேட்டாள். ஆனால் அவளால் எதுவும் முடியவில்லை.
சரின் மகளை தான் மணம் முடித்திருப்பதாக வும், அவளை உடனடியாகப் போய்ப் பார்க்க வேண்டும் என்று கூறிக் கொண்டு மன்ன னிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட் LIT6öI.
குணபத்திரன் தன்னுடைய நண்பனுடைய உயிரை மீண்டும் பெறுவதற்கு ஏதாவது வழி கிடைக்குமா என்பதையறிய பல தேசங்
வாளையெடுத்து
வெட்டுவதற்கு
அப்பொழுது காளி AlsüGúlélő 60560Ljú உன்னுடைய பக்திை மெச்சினேன். நீ உ வேண்டாம். நீ உன் சேர்ந்து நீடுழி காலம்
காளிகாம்பாள் கொடுத்
களுக்கும் சென்றான். ஆனால் எதுவித பலனும் கிடைக்கவில்லை.
எனவே, தன் நண்பன் போனவழியி லேயே தன்னுயிரையும் மாய்த்துவிட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தான். அவ்வாறு தன் வாழ்க்கையை முடிப்பதற்கு முன்னர், கலிங்கநாடு சென்று தனது மனை வியை ஒரு தரம் கண்டு கொள்ளலாம் என்று கலிங்கம் நோக்கிப் புறப்பட்டான்.
கலிங்க நாட்டு அமைச்சர் நீண்ட நாட் களுக்கு பின்னர் வந்திருந்ததன் மருமனுக்கு தகுதியான வரவேற்புக் கொடுத்து உபசரித்
STIT.
குணபத்திரன் தங்குவதற்காக ஓர்
ான முட இளைஞனைப் பார்த்து விசா கூறியது உண்மைதானா? சரசவல் ட நீயும் சேர்ந்து அவளுடைய கணவ ாக கொல்வதற்கு திட்டமிட்டீர்களா? ாறு தனது உடைவாளை உருவியவண்ணம் | CSLLITsi.
அந்த முட இளைஞன் அமைச்சர் கூறிய இளவரசியும் தானும் நீண்டகாலமாக காக உறவாடி வருவதாகவும் அவளு ட கணவன் வந்தால், தங்களுடைய காத கரு இடையூறு என்பதனால், சன்மார்க் கொல்வதற்கு தான்தான் சரசவல் வியதாகவும் கூறினான். அரசர் தன் யும் அவளுடைய காதலனையும் ாழுது புலர்வதற்கு முன்னர் தூக்கிலிட்டுக் வதற்குகாவலர்களுக்குக் கட்டளையிட்
பிழையான விளக்கத்தினால், குணபத்தி க்கு தவறான தண்டனை வழங்கப்பட்ட ாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
சில காலம் தங்கியிருந்து ட்செல்லுமாறு குணபத்திரனை அரசர் டக்கொண்டார். ஆனால் குணபத்திரன் தனது நண்பன் சன்மார்க்கனுடைய ட ைபத்திரமாக வைத்திருப்பதாகவும், டாக சன்மார்க்கனுடைய சடலத்தை திருக்கும் பேழையை எடுத்துக் ாடு யாத்திரை சென்று எப்படியாவது நண்பனுடைய உயிரை மீண்டும் பெறு றகு ஆவன் செய்ய வேண்டுமென்று கூறிக் கொண்டு
னேறப்படவேண்டும் என்று மன்னனிடம் ான அத்துடன் கலிங்க நாட்டு அமைச்
2, 17–23, 2000 6)
அரண்மனையையும் ஏற்பாடு செய்து கொடுத் தான். உணவருந்திய பின் தன் மாளிகையில் போய்ப் படுத்துக் கொண்டான். ஆனால் தூங்குவது போல் காட்டிக் கொண்டானே தவிர, உண்மையில் தூங்கவில்லை. குணபத்தி ரனின் மனைவி அமிர்தவல்லி தின்பண்டங் களையும்பால், பழம் போன்றவற்றையும் எடுத் துக் கொண்டு கணவன் படுத்திருந்த அறைக்கு வந்து பார்த்தாள். தன் கணவன் பயணக்களைப்பினால் படுத்துத் தூங்குகிறார் என்று எண்ணியவளாக, கணவனின் பாதங்க ளைத் தொட்டு தன் கண்களில் ஒற்றி வணங்கி விட்டு அறையை விட்டு வெளியேறினாள். தூங்குவது போல் பாசாங்கு செய்த குணபத்திரன், தன் மனைவி எங்கே போகி றாள் என்பதைக் கண்டறிய அமிர்தவல்லிக்குத் தெரியாமல் அவளைப் பின் தொடர்ந்தான். தன்னுடைய நண்பன் சன்மார்க்கனுடைய மனைவி எவ்வாறு நடந்து கொண்டாளோ அவ்வாறே தன் மனைவியும் நடந்து கொள் கிறாளோ என்று கருதியவனாக மனைவியைப் பின்தொடர்ந்து சென்றான்.
அமிர்தவல்லி அந்நகருக்கு வெளியே இருந்த காளிகோயிலைச் சென்றடைந்தாள். சந்நிதானத்துக்கு முன்னின்று, 'தாயே! என் கணவர் மீண்டும் என்னிடம் வந்து சேர்ந்தால் என் சிரசை வெட்டி உனக்குக் காணிக் கையாக்குவேன், என்று நேர்த்திக்கடன் வைத்திருந்தேன். இதோ இன்று என் கணவன் சுகமாகத் திரும்பிவந்து விட்டார். ஆகவே என் காணிக்கையைச் சமர்ப்பிக்கவே இதோ வந்திருக்கிறேன்!” என்று கூறியவாறு அங்கு ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு கூரிய
என்று கூறி மறைந்த
அம்பாளின் அரு நேராகத் தன் கணவ கைக்குச் சென்றாள் LOGO GOIGS BEITGANGETTIG நடைபெற்ற சம்ப Claimsit a carsusiji. மனைவி வருவதற்கு கைக்குச் சென்று போல் மஞ்சத்தில் ப
அமிர்தவல்லி வ தன் கணவன் தொட வதாகக் கருதிக் கெ பாமல் மஞ்சத்தின் அழு
நின்றிருந்தாள் சற்று gTക്കഥ ഞjpg | பத்திரன் கண் ရှီဝှန္တီး அமிர்தவல்லி அங்கு "அமிர்தா, நீ வெகு ( றாயா? நான் தான் து கத்தில் ஒரு கனவுகள் இளம்பெண் என்னருச் தொட்டு கும்பிட்டாள் யேறி காளி கோயி அங்கு காளி தேவி ! பெண்ணிடம் ஏதோ னால் நான் பயந்து எழுந்துவிட்டேன்' எ குணபத்திரன் கூ அமிர்தவல்லி தானும் சென்று காளியின் வ தாகவும் சொன்னாள் தன் மனைவியின் U LUULLGJGJ GJITij காளி உனக்கு வரம் ெ கேட்டான். "ஆமாம் வல்லி தான் ஆலயம் காளி வரம் கொடுத் னிடம் கூறினாள்.
தன் வல்லி இங்கு நான் தெரியுமா? என்னு கொலைசெய்யப்பட்டு அவனுடைய உயிரை நான் உயிருடன் வாழ நான் விரைவில் எ கொள்ளப்போகிறேன் Giffsflöffüoumén Gl LG)ÕI OL, EÜ C கூறினான்.
அமிர்தவல்லி தன்
"நாதா, காளிக்ரிம்ப் பக்தி சிரத்தையோடு நிச்சயம் அவளருள் பொழுதே போய் பெற்று எழுவதற்கு யாசிக்கப் போகிறே எழுந்து காளிகோ சென்றாள்.
கோயிலின் ச "அன்னையே என் நீடுழி வாழ்வேன் ஆனால் என் கணவ உயிர் பெற்றெழா மாய்த்துவிட எண்ண தந்த வரத்தின்படி SUT!96USTOT60 610 இருக்க வேண்டுே
வேண்டினாள்,
(udg.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ணுடைய சிரசை ஆயத்தமானாள் சன்னமாகி, அமிர்த டித்து, குழந்தாய் ம் கற்பு நெறியையும் சிரசைக் கொய்ய டைய கணவனுடன் ன்பமாக வாழ்வாய்"
وسعينيكيتييرو 87 في 28 .
缸、 பெற்ற அமிர்தவல்லி படுத்திருந்த மாளி இதற்கிடையில் தன் - சென்றதையும் அங்கு களையும் கண்டு
குணபத்திரன், தன் முன்பாகவே மாளி ன்பு படுத்திருந்தது நல்லது
திரும்பச் சந்திப்பதில் மகிழ்ச்சி போன தடவை விடைபெற்ற போது அடுத்த தடவை சந்திக்கும் வரை சிந்திக்காது இருக்கும் படி உங்களை கனிவாகக் கேட்டுக் கொண்ட
த்துக் கொண்ட்ான் து பார்க்கும் போது
து நித்திரை செய் ண்டு, அவனை எழுப்
தைத் தவறாக கடைப்பிடித்திருப்பீர்கள் ேெலயே அமைதியாக என்று எதிர்பார்க்கிறேன். அப்படியானால், - சிந்திக்காதபடி ஒரு கிழமை காலம் கடத்து
உங்களை யாராலும் அசைக்க ஏலாது. சரி செய்திகளுக்கு வருவோம். அதற்கு முன் எனது தெய்வ வாக்கியத்தை ஞாபகப் படுத்தி விடுகிறேன்.
நான் சொல்வதெல்லாம் பொய் பொய்யைத் தவிர வேறொன்று மில்லை
சென்ற முறை தெரிவித்த செய்தி ஒன் றுக்கு யு.பி.மகேஸ்வரனிடமிருந்து மறுப்பு வந்திருக்கிறது. தனது சொத்தெல்லாவற்றை யும் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப் போவ தாகவும் அதற்காகத் தன்னை அடுத்த
நேரத்துக்கெல்லாம் - கேட்டுக் கொண்டதாகவும் நான் தெரிவித்த ழவதைப் போல் குண செய்தி பொய்யெனவும் அவர் எனது சத் நான் தனது மனைவி திய வாக்கியத்தை படிக்கவில்லை போலும் GIFTGÖTGOT நிற்பதைக் கண்டு அதனால ಙ್ಶಿಳ್ಳಿ ?" Tჟი)ol நரமாக இங்கு நிற்கி - தற்கு ' அடுத்த தேர்தலில் ங்கி விட்ட்ேன் தூக் டேன். கனவில் ஒரு ல் வந்து என் காலைத் பிறகு அவள் வெளி க்குச் சென்றாள். နီ ́ ́ မျို அந்தப் உரையாடினாள். இத தூக்கம் கலைந்து ன்று கூறினான்.
றதுக்குப் பழகிட்டியள் என்னும் கொஞ்ச நாளில இந்த வருஷமும் முடியப் போகுது. அதுக்குப் பிறகு அடுத்த வருஷமும் முடியும்
இப்படியே கிழமைக்கணக்கில் மாதக் கணக் கில் வருஷக் கணக்கில் சிந்திக்காமல்
இருக்கப் பழகிவிட்டீங்களென்றால், பிறகு
M
தளித்து விட்டு பாராளுமன்றம் செல்லப் போவதாகத் அர்த்தமில்லையென்றும் ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்கச் சொத்துச் சேர்ப்பதற்காகத் தன்னைப் பாராளுமன்றம் அனுப்பும்படிதான் கூறியிருந்தாரென்றும் அதற்காகவே தான் இப்போதும் பாராளு மன்றத்துக்கு மட்டும் மாட்டுவண்டிலில் சென்று, அங்கே பல லட்சக்கணக்கான ரூபா பெறுமதியுள்ள லான் குரூஸர் ஜீப் றிய கதையைத் தேட்ட விண்டிக்கு விண்ணப்பித்துவிட்டு திரும் காளி கோயிலுக்குச் வந்து அமைச்சுக்களுக்கும் திணைக்களங் ரம் பெற்று வந்திருப்பு களுக்கும் காரில் கால் கடுக்க ஒடித் திரிவ
தாகவும் தெரிவித்திருந்தார். கதையக் கேட்டு அதி எனவே அவரின் கீற்றுக்கு மதிப்பளித்து குணபத்திரன், "என்ன கடந்த தடவை நான் கூறியதை உங்கள் காடுத்தாளா?" என்று மெமறியிலிருந்து நீக்கிவிட்டு இப்போது என்று கூறிய அமிர்த - கூறியதை அவ்விடத்தில் நிரப்பிக்கொண்டு சென்ற கதையையும் அதை நம்பும்படி கேட்டுக் கொள்கிறேன். த கதையையும் கணவ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த் தைக்கு கூட்டணி நிபந்தனை எதையும் மனைவியிடம்"அமிர்த = விதிக்கவில்லையென்றும் தான் விதிப்பதை ஏன் வந்திருக்கிறேன் டய உற்ற நண்பன் இறந்து விட்டான். ண்டும் பெறாவிட்டால் மாட்டேன். ஆகவே
ஏழை மக்களுக்கு தனது சொத்தைப் பகிர்ந்
நிபந்தனையாக எவரும் எடுத்துக்கொண் டால் தண்டனைக்குள்ளாவார்களென்றும்
கூறி பேச்சுவார்த்தைக்கு முன்னர் இலஞ்சம் கப்பம், வரி வாங்குவதற்கான தட்ைகள்
யாவற்றையும் புலிகள் நீக்கி கள்ளக்
கடத்தலுக்கும் அனுமதி வழங்கினால்தான்
மனந்திறந்து பேசக்கூடிய நல்ல சூழ்நிலை உருவாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு யுத்த நிறுத்தத்தை ஒரு பிரதான மாக வற்புறுத்தியுள்ள கூட்டணி, தாம் ஆயுதங்களை கைவிடுவதென்ற பேச்சுக்கே இடமில்லையென்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளது.
இதேவேளை கிளிநொச்சியில் கூட்டணிக் கொரில்லாப்படைத் தளபதி அழுக்கு சங்கரி யின் முன்னாள் மறைவிடமான ஒரு ஆசிரியை யின் வீட்டைச் சோதனையிட்ட விடுதலைப் புலிகள் அங்கு ஒரு பழைய பெனியனுடன் பாக்குவெட்டி, பேனாக்கத்தி போன்ற பயங் கர ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர். தீர விசாரித்ததில் தாம் ஆட்சியைக் கைப் பற்றியபின் அவ் ஆசிரியைக்கு மாற்றல் எடுத்துத்தர யாழ்தேவி ரெயிலில் உறங்க லிருக்கை ஒழுங்குசெய்து அழைத்துச்செல் வதாக அழுக்கு சங்கரி கொடுத்த ஆசை வார்த்தையை நம்பியே அவரது ஆயுதங்க ளைப் பதுக்கிவைக்க அவ் ஆசிரியை இடமளித் ததாகத் தெரியவந்துள்ளது.
இதேவளை அண்டைநாட்டுத் தலைவி சந்திரலேகா பண்டாரவன்னியா கூட்டணிக் கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த் தைக்கு மத்தியஸ்தம் வகிக்க விருப்பம் தெரிவித்ததையடுத்து இந்தியா விடுத்துள்ள அவசர வேண்டுகோளில் தமது நாட்டுக்கு கோவேறு கழுதையொன்றைக் கொலை செய்துவிட்டு ஒடி ஒளிந்துவிட்ட கூட்டணித் தலைவர் சம்பந்தமிடுக்கரை உடனடியாகப் பிடித்துத் தரும்படிகோரி தமிழீழத் தலைவரி டம் தூதுக்குழு அனுப்பியுள்ளது. இது பேச்சுவார்த்தையைக் குழப்பும் உள்நோக் கத்துடனான சதியென்று செய்தி வெளியிட்ட தற்காக கிழமை முரசென்ற மாதப் பத்தி ரிகை தடைசெய்ப்பட்டுள்ளது. இச் செய்தி குறித்து பிரதமரிடம் கேட்டபோது பேச்சு வார்த்தைக்கென வருபவர்களைப் பிடித்து மற்றொரு நாட்டிடம் ஒப்படைக்கும் துரோ கத்தனம் எமக்கு கிடையாது எனவும் நாம் அவர் பேச்சுவார்த்தைக்கு வந்தால் அவரை கெளரமாக பிடித்து அவரை பங்கருக்குள் அடைத்துப் பத்திரமாக பாதுகாப்போமென வும் தெரிவித்தார்.
வர்த்தகச் செய்தி ஒன்று நாடு பூராகவும் ஒடியோடி விநியோகிக்கக்கூடிய எயிட்ஸ் விநியோகஸ்தர்கள் வேண்டப் படுகின்றனர். தகமை, மேற்கு நாடொன்றில் பத்துவருடம் பயின்றவர்களாக இருக்க வேண்டும்
அந்திய நாட்டுச் செய்தி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முறையில் மாற்றம் செய்து ஜனநாயகம் மேலும் மேம்பட குழி சமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் ஜனநா யக குடிமகன் ஒருவருக்கு ஒரு நல்ல வாக்கும் இரு கள்ள வாக்கும் இருக்கலா மென்றும் குடும்பத்தில் கடந்த ஆட்சிக் காலத்துக்குள் இறந்தவர்கள் யாருமிருந் தால் அவர்களது செத்த வாக்கு செல்லுப் படியாகுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வாஷிங்டன் மயானக்காவலர் பெருமகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Hagbool ID IDODIL
எனுயிரை மாய்த்துக்
ஆகவே ாடுத்த நீடுழிவாழும்
பாவதில்லை' என்று
கணவனைத் தேற்றி, கணியவில்லைப் போலும்
பிரபாகரனைப் பிடித்துத் தரும்படி இலங்கை அரசை இந்தியா வற்புறுத்தல்.
சி. சி. இந்தப்பழம் புளிக்கும் என்று சொல்வதற்கு இன்னும் காலம்
விடுதலைப் புலிகளுக்கான நவீன ஆயுதங்களுடன்
கிழக்குக் கடலில் கப்பல் ஒன்று விரைகிறது.
கிழக்கில்தான் அடிக்கடி சூறாவளி உருவாகிக் கொண்டிருக்கிறது.
செய்தி
-புலனாய்வுத்துறை எச்சரிக்கை
கருணைமிக்கவள். அவளை வேண்டினால்,
கிட்டும். நான் நிறுத்த முன் எச்சரிக்கை
நோர்வேயின் தலையீடு ஒரு ஏமாற்று வித்தை
இதுகாலவரைதமிழர்கள்ஏமாற்றப்பட்டவித்தைகள் அம்பலமாவதைத்தருத்து
அமரவன்ச தோர்.
ங்கள் நண்பர் உ I என் அன்னையிடம் !" என்று கூறிவிட்டு நோக்கி விரைந்து
"சட்டவிரோதக் கட்டடங்களை மீண்டும் உடைப்பேன்!”
"உடைக்க உடைக்க புதிது புதிதாகக் கட்டிடங்கள் மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டிருக்கும்" என்று யாரோ சவால் விட்டுள்ளனர்போல் தெரிகிறதாம்.
- 9 GOLDëftir LDLÄNGS GTT EFLDU GÏT.
நிதியில் நின்றவாறு கணவருடன் நானும் 5T g). i: ா அவருடைய நண்பர்
uflgengláaggirsót!
காணாமல் போனோருக்கு நவம்ட ஈரு வழங்கல்,
நட்டஈட்டைப் பெற்றுக் கொள்ளவாவது தலை காட்டுகிறார்களோ என்று
செய்தி
விட்டால் தனதுயிரை
யுள்ளார். தாயே! ங்களிருவரும் நீடுழி கணவர் உயிரோடு
" என்று மனமுருக
மிருகக் காட்சிச்சாலைக்கு அருகில் புலிகளின் நடமாட்டம்; ஒருவர் கைது .
கைதானவரின் கால்களைக் கணக்கிட்டபின்னர் தான் உண்மை தெரியும்
=செய்தி

Page 20
பொரின் ாே
it ent
MITMETIMINUTILI
*
|| || || || || th
T இயற்கையின் விந்ன்க்ள் யாரே வாக்கப்படும் செம்மறி எஞரிய புகுபது டடின் பொம்புகள் இ Mířky atřily
6 சிாருந்து பிஞ்சு பன்றி அவர்களின் பந்தும் காரனாக 轟 இந்ாத களின் தள் மகிழ்ச்சியை வழங்கும் பொ கற்று TP, H IIIII"Tili MT i Tilhil — ஆயிரம் வரு ங்களுக்கு மு
ாரிப் பொன் புத்து விட்டால் அதற்கு li li U LIL Alli tali III iiiiiii I u II. பாருட்டியைப் பார்ந்த
T இயா நா ITTI, III:I - III, IM JAM FT WAT MT MT MT Ill I I III, FIAT II I II y. ITTTTiIHITTiIroiti
ந்ேதிாஸ் பெயர்
fst, 1-1 frr+ sitrir tr
|||||||||||||| T. IF IT HIINAE) C
விகவதா பாக்டப்
காங்களிலும் பிளப் பப் புயல் படுகின்ற
மன்ஸ் சிகரங்களிய போது பருட்டி வீசப்
வேண்டன் நகரி
நடத்தினாலும் கோடியா RIT T . Liri i ri
வின் பிறங்கியிருக்கிறது. LINT HIF IT ET Harri II i'r
வந்து கண்காட்சி தட
ਸਨ। ாடுகளில் பிருந்தும் பல
மார்க்ள
 

S S S S -`-
the S SS LLLL S S LLS
S SEA STREET COLOMBO
Al la UA UUUIIIIIIIIIIIIIII, Almir LAIN
பாஷன் என்ற பெயர் மேல்நாடுகளில் பெயாகப் பிடித்துக்கொண்டு விட்டது. தொப்புன் நாக்கு புருவம் வாய் காது என்று உடலெங்கும் குத்தி நகைகள் அணிவது பாவுள் ஆகிவருகிறது.
L L S K TL T TTT LL S TLLLLLLL L LLTLZLLD S LLTTLLLL பிரபலங்களின் இரசிகர்கள் தனது அபிமான நட்சத்திரங்கள் உடலெங்கும் துளையிட்டு அனலங்கள் அணிவதுபோல் தாமும் இவற்றைப் பின் பற்றி வருகிறார்கள்
SILII DywTytuł karaw, பதற்காக செய்வது பன்னா ரில் கவனிக்குரியதொன்றாகி விடும் இப்படி போன் என்ற பெயரில் உடலில் துளையிட்ட லென் ஹவன் என்ற பிங்கிலாந்தின் நவநாகரி நங்கை பிரத்தத்தில் புரிய தொற்று புற்பட்டு ப்ெபு மியா' என் நோயால் இறந்துள்ளாள்
பில் தான் எத்தா ச்சி போன்றவற்றிற்கா ஆடொன்றுதான் இது நில் இருக்கும் பிந்த ாண்டும் அதன் பட
நான் அதிசயம்
(படதவிவாளி என் மகிழ்ச்சிக்கு மட்டு நித்திறனை வளர்ப் முயன பொம்மைகள் விளாத் தவிாந்து ம்மாள் ஒன்றும் இன்று
விய இவை மார்
பிருந்தி Mihtra ஒன்று குழந்தைக்கு நான் எவ்வளவு ஆனந் பன் துரகவிக்கும் ால்ே விளங்குதல்வா
ாதனைச் சகோதரர்கள்
தபாதைய டகர் ராபியா அவுஸ்திரேலிய கிரிக்ெ அரிய டெஸ்ட் போட்டிகளின் சாம்பியன் என்றும் அழைக்கலாம் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று பக் டெட் LLLLLL S TTTT YTTTT S T TT S TLTLLLLLT TT L TTT L LLL LLLLLLTT ONLINIAMI W NIMENT N'KOFT
இதற்கு முன் முள்ாள் கிகெட் ஆரம்பவான மறந்தியத் தீவுகள் அ ை டெட்போட்டிகளில் வென்று சாதா பாடத்திருந் TTS TTTT TTL S L L S L TLLT LLTL TLLL SSS LLL C LLLLLLL LS YTTLLL LLLLT LL TT T Z TTLTL ZL LLTTLT L L L S TTLL
G ILG GyravfNGir Gʻiyosir Malouvroy iiivTodalovovli எதிர்த்தடி வெள் தன் முலம் புதிய தாயைத் தனதாக்கிக் கொண்டது அவுன்திரேலியா தென் தொடர்ரியான டெட் வெற்றி சாதனைக்கு அணியை வழிநடத் தி டி வோன் நாள முக்கியமானவர் சிறந்த துறை ஆட்டமா ரான மல் வோல் டகின் தலைசிறந்த அணித்தலைவராகவும் நிகழ்கிறார் அப்திரேலிய அரி தனது வது டென்டையென்று சாதவை பண்டர் தம்பியுடான் டாஞ்சள் என்பது பாபாவ் போவின் சகோதரர் மார் போல் சதமடித்து வெற்ரிக்கு வழி மத்தார்
S S S S S S S S S S S S S S S
பிறந்த நாள் வாழ்ந்து
i si Ji isht |ற்படுத்திவிடுகிறாயா காவல் மாந்த் "ப்புயல் உருவாகிவிடும் ERAILLIMI KAWI lillustl“ * ார்ந்திருக்கும் வசிக்கும்
புகளும் பனிப்புயலின் Tyrin து எறியப்படுவதுண்டு மே Kemm lurali ta' riassifika, li நல்வி துப்பிசாநாது பத்தில் நாள் பாப்புயல EIA பட்டுள்ளது கடும் பணி Is srailla Missy Nistra Olof Agust J. SWATaïwan) MILITA|| *" இயந்தின் வெ ருவாள் பனிப் புயல்| 国 Alfrgellit பட்ட பனிக்கட்டி ஒன்று
Linn II nutritish
யாதாஞ்சள் தாாசிாமிாள்ான்மாள் LL LT u TS LT uTTTLLTLTLLL TTTTT L LLL S L LL u LLLLLL TTT LLTTT TTT T TTLL T LLL T Y LLLTTT TTY T L L S L L L L L L L L L L LLL L TTT LLL LT TTT TTT T S T T TTT S TLTLLLLLLL LL LLL T L S LLL LLL LL
ii ii r Iiiiiiiih ITALJATI Tin |
SS SLS LS காடி கோடியாக வழங் இறந்த இாவரபா யாளா பெயரில் என்ன | ப கொட்டுகிறது பாம் க்கட்டா சூப்பர் வரு
illu |ந்திய பொருட்களை கழாயில் பக்கும் சியாமிசித்தி மற்றும் பற்றார் டாவினர்கள் TT LLL T TTTTT SS S TTTLL TTTT LLL TTTT TTTTTTTTT LL LLLTT T TT TTT TTT SH ட்சியைப் பார்க் வெளி | பங்காடிகளும் சுற்றுரும் சிறப்புடன் tutto Il Toln
பிங்கிலாந்துக்கு படை Ti
॥
T
23,200
11 . . . . . . . . . . . . . . . .1