கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.12.24

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SIR ANKAS NAVO
I USIAI
݂ ݂ .
III
 

палi 20 HUBLIT 邸5
అరegg 15, 24-30,2000
A ANVI WHEN

Page 2
(LDJUFLi
(மணித உரிமைகள்)
960 L OT GT DIEilas Ods (5. 00:700ܢ:40 6762007 வருட இறுதியில் ஒருநாளை மனித உரிமைகள் தினமாக ஒதுக்கி ஊர்வலங்களும் பொதுக்கூட்ட்ங்களும் IBL-EBI. உலகெங்கும் நிகழ்ந்த நிகழ்ந்து வருகின்ற மனித உரிமை மீறல்களுக்காகக்
ரல் கொடுக்கும் வழமைப்படி ம்முறையும் இலங்கையில் ததினம் மிகவும் ഗ്രഞ്ഞILLIT9, 9|ഇ ഖുl.55.11.g, சமாதானத்தை வலியுறுத்தி நோர்வே தூதரகத்துக்கு ஊர்வலமாகச் சென்று மகஜர் ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது. மனித உரிமை என்பது நாட்டின் 蠶 ELDITST 601 EGST Satof உனர்ந்ததனாலேயே இத்தகைய நடவடிக்கையில் Logola, o ficou coLOULISS இறங்கத் தலைப்பட்டுள்ளன அத்தகைய சமாதான மொன்றை
59, 1911-)ം 呜m @@uš呜呜 மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஒன்று அவசியம் என்ற
இங்கே காணக்கூடியதாக உள்ளது இத்தகைய ஒரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தைஉள்நாட்டு விவகாரத்தில் 蠶 த500 எடுத்துக்கொள்ள முடியாதென்பதை இது வெளிக்காட்டுகிறது.
ருந்த போதிலும், *T卯 亚s-、 பிரித்தானிய 蠶品
லங்கைக்கு வருகைதந்து னப்பிரச்சனை தீர்வு குறித்து அக்கறை செலுத்தியபோது அவர் நிகழ்த்த்விருந்த சொற்பொழிவை ஆட்சேபித்து அவருக்கு எதிராக இனவாதிகளின் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. 鷺
நார்வே நாட்டின் மத்தியஸ்த முயற்சிக்கு 61 մ: ՄոտճւյլoՑուլபலத்த எதிர்ப்பு இவர்களால் காட்டப்பட்டது இத்தகைய செயற்பாடுகளை அன்னிய 鷺* தலையிடு குறித்த
95 or ecost fourts LDLCDI) பார்க்க முடியாது. στLog, Επι ιριού
நிலவுகின்ற 蠶 աnoւմ: சர்வதேச நியாயங்களினால்
அம்பலப்பட்டுவிடும் என்ற 影 உணர்வே இங்கு
மலோங்கி நிற்கிறது.
னப்பிரச்சனையென்பது
fi,0:3;Glun
[[[[5 GMunas a Sla அதற்கு மருத்துவம் பார்க்க о отрпц () unobi, glошта, отпоu still disi
வளிநாட்டு மருத்துவர்களைத் தருவிப்பதென்பது தவறானதல்ல; வியாதி குணமாகவேண்டும் என்பதே முக்கியமானதன்றி யார் மருத்துவம் பார்க்கிறார்கள் என்பது முக்கியமானதல்ல. இன்றைய வியாதியின் LITUSTU 5606)60LU GOOTTSS)
osofs, erfgoudert Glassin நோர்வே அரசாங்கத்துக்கு மகஜர் 臀
IԵՑ ՃԱ60) ԵՄ /16Ն
பாருத்தமான ஒன்றே இதேவேளை மனித உரிமை பற்றிய கருத்துக்கள் இப்போது மிகவும் விரிவடைந்துள்ளமையை நாமும் சற்றுப் புரிந்துகொள்வது அவசியம் தனிமனிதன் என்ற அடிப்படையில் ஒருவனுக்கான மனித உரிமைகளை வரையறை செய்வதாக மட்டுன்றி சமூகப் பிரதிநிதி என்ற கண்ணோட்டத்திலும் மனித உரிமைகள் பற்றிச் சிந்திக்கப்பட வேண்டும் இயல்பான ஒரு சமூக வாழ்க்கைக்கு உட்பட்டதாகத்தான் மனித உரிமைகள் அமைகின்றன என்ற புரிதலில் தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமான உறவுநிலையைப் பேணுவதென்பதும் இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது. இந்த வகையில் இங்கே சமூகங்களின் பாதுகாப்பு பற்றியும் பல்லின 蠶 9 ᎦᏌᏢ Ꮎ5ᎬᏂᏧ95ᏫᎥᎢ 600Ꮣ-! * bյծպւ
L0 S SSS SSS S S S SS LO L 蠶 95 11 ՍԱ) ակ சிந்திக்க வேண்டியதாக உள்ளது. அத்தோடு 蠶 ο ευ ο Γ. Οι Ιπτά εξ ου மனித உரிமை மீறல்கள் என்பது 979-пѣшањѣlesвпп6) шош (bio பொறுப்புக்கூற வேண்டிய 蠶 G|g) ogitt stuttsor சகல காரணிகளுக்கும் பொறுப்பானதாக மாறிவிட்டதை
GooTTsugLo SfluL6
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன் gefinfluit.
தமது புத்தியில் நிலைத்து உணர்வுக்கதவுகள் திறந்து உலகத்தை உள்ளபடியே நோக்கு
ானி எலெக்ட்ரிகல் இன்ஜினியர் ஒருவர் ந. ருட்டிவிடுகிறது. திரும்பிய இடமெல்லாம் அ அற்புதமான காட்சி அவர் கேட்கும் கேள்வி L.fl.un."
இப்போது அதே நகரத்திற்கு ஒரு கிராம என்று வைத்துக் கொள்வோம் அவருக்கு ஒரே இல்லாமல் எண்ணெயும் இல்லாமல் எப்படி எரிகின்றன? அவருக்கு அதிசயமாயிருக்கிறது. வரையில் மின்சாரம் என்ற நினைப்பே கி.ை இல்லை. இன்ஜினியர் பார்க்கும் மின்சார உலகம் அதேபோல் கிராமவாசியை அதிசயிக்க பிரமிக்க
அதைப்போன்று தான் சாதாரண மனிதன் வரையறைக்குட்பட்ட உலகம் வேறு இறையுணர் வேறு எனவே உறுதியான ஆன்மீக அறிவு பெ வாழ்வில் காணும் துன்பங்களை அனுபவிப்பதி
மார்கழி மாதத்திலே நத்தாரின் உண் பணி கொட்டும் இரவினிலே தாற்பரியம் மேன் LIITIGA), GGT GIGLIA, மறக்கப்பட்டு வி வந்துதித்தார் இம்மண்ணிலே இல்லையா? சிலுவையில் இரத்தம் சிந்தி பாவத்தின் பிடியில் வாழும் எமது நத்தார்
மானிடரை மீட்டிடவே கொண்டாட்டங்க தாழ்மையின் உருவாய் இயேசுவின் நாம ஏழ்மையின் வடிவாய் மகிமை சேருகிற
-9/01/Մյ60Լա ԻՄ II மகிமை படும் வ
G|A.J.G. வாழ்த்து மடல்கள் களியாட்டங்கள் பட்டாசுகள் புத்தாடைகள் கொண்டாட்டங்க
இருக்குமானால்
அழிப்பு (J,QQ
உணர்வழித்து
உரிமை அழித்து
ഞ1ഞഖuji !ിച്ച by uoma
உடுத்தும் உடையும் அழித்து Ο ΟΥ)
உள்ளது அத்தனையும் GJIT GO அழித்துவிட்டும்
ப்போது.
முகவரியையும் கிழித்துவிட்டார்கள் சென்று
எம்.ஆர் நதீராபானு-மட்கோ நடுக்க
இருளை அகற்றிட / திட்டு போதுமடா நீ அறியாமை d
என்னும் இருளுக்குள் இருந்தது. எழுந்து நில்லடா இருளை அகற்றடா சமுதாயத்தையும் நாட்டையும் IDITA காப்பாற்றடா. கேட்
மு.பி பாரா-காத்தான்குடி துே
அகதி ஏன்? Alé,
மானிடரே
விடியலின் வரவை எதிர்பார்த்துக் இக் கை காத்திருக்கிறாயா? அல்லது 0ाण சமாதானத்தின் வரவை எதிர்பார்த்து நீங்க காத்திருக்கிறாயா? எதைத்
எஸ். சூட்டி-நீர்கொழும்பு (PSLDS
வாசகர்சான்
இனிய முரசே! இலங்கைத் தீவிலே உருவெடுத்த நீ உலகம் சுற்றும் முரசாக எல்லோர் மனத்தையும் உனது இடமாக்கி
வாரம்
Laja, a இன்பத்தில் திளைக்க வைக்கிறாய் : உனக்குள் அடங்கும் பொதுவாக அனைத்து அமசங்களும அம்சங்களுே அறிவு மிக்கதும் T9 ഞങ്ങ Ք-60ւացյԼDITL நான் வெறு
இருக்கின்றன உன்பணி இன்றுபோல்டுமே சொல் என்றும் வளர்ச்சி பெற வாழ்த்து
U73 57896 கிறேன்! சுசித்து.
கவிதா சாந்தலிங்கம்-ஏறாவூர் 05 கூறுகின்றேன் |J so
வங்களே திை
இலக்கிய நயம் நனி சொட்டச் வெளிவந்தன சொட்ட இலக்கிய உலகில் மலரும் பொதுவாகச் மலரே தினமுரசு உன்னிலிருந்து யான் பட்டிருக்கிே பெற்ற அறிவியல் அம்சங்களோ அளக்க தருகின்றது முடியாதவை உனக்கு நிகர் நீயே என் , பதை வாராவாரம் விளங்கிக் கொள் அது எவ்வ கிறேன். நான் பெரிதாக மதிக்கும் எஸ். மென்பது எம டிஎஸ்சிவநாயகத்தின் வரலாறு சூப் Ձմապபர் நீ நீடுழி வாழ்க ՓՄԼւուն
எஸ்.எல்லொறன்ஸோ-மட்டக்களப்பு முரசு இன்னு of its வியாழனில் விறுவிறுப்பான தொட @ ருடன் வீறு நடை போட்டு வியக்க ே வைக்கும் விர முரசே நீ தரும் செய்து கண் அத்தனை அம் சங்களும் வெரி வெரி இடைநிறுத்தி பைன் முரசம் முதல் முடிவு வரை சம்பாதித்துக் அத்தனை அம்சங்களும் முத்தானவைகள் பதே. ஏ.எம்.நளிம்-வாழைச்சேனை 05.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

siIsäG|MLäsiolonie ளத் நோன்பு நோற்பதென்றால் புலன்களை எல்லா /6// வகையான பாவச் செயல்களிலிருந்தும் தடுத்துக்
கொள்ளல் வேண்டும் புலனடக்கம் இன்றேல் இறைவனை உண் மையில் பணிந்து நடப்பது என்பது நடைபெறாது வெறும் போலிவேடமாகவே அமையும். எனவே நோன்பின் பெரும் பய னான இறை சிந்தனை இறை தரிசனம் ஆகியவற்றை தடைசெய்யும் காரணிகளை நீக்கிவிடவேண்டும் நோன்பு திறந்ததும் வகைவகை யான உணவுகளை உண்டு குடித்துவிட்டால் ஏற்படும் விளைவோ இவ்வளவு விளக்குகள் பயங்கரமானது உண்டமயக்கத்தில் ஷைத்தான் புகுந்து தனது அவரைப் பொறுத்த சேஷ்டைகளை வெளிக்காட்ட ஆரம்பித்து விடுவான் இதனால் யாது. அதனால், ஏ.சி. டி.சி. பிரச்சனை இரவு வணக்கம் சிந்தனை யாவும் தடைப்பட்டுவிடும். எனவே அந்தக் கிராமத்தானுக்குத் தென்படவில்லை.ஆசைகளை அடக்கி ஆன்மாவை இறைவனுக்கு நெருக்கமாகக் வைத்த அதிசய உலகம் இன்ஜினியருக்கு இல்லை கொண்டுவருதே நோன்பின் உயரிய நோக்கமாகும்.
காணும் அகந்தையை மையமாகக் ရှီ ”, ‘း || நோன்பு திறக்கும் நேரத்தில் அளவுக்கதிகமாக உண்பவரதும் வில் நிலைத்துவிட்ட மனிதர் காணும் உலகம் குடிப்பவரதும் நோன்பு எவ்வித பெறுமதியுமற்றது எத்தனையோ ற்றவர் இன்ப அகந்தையில் குறுகிய சுயநல நோன்பாளிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நோன்பினால்
கரத்துக்கு வருகிறார். லங்கார விளக்குகள் இது என்ன ஏசியா?
த்தான் வருகின்றான் ஆச்சரியம் "திரியும்
ബ;
f குணவர்த்தன-களுவாஞ்சிக்குடி நன்றி ரமழானின் சிறப்பு
islofjú BIL2 EG).388
மையான எவ்வளவு இனிமையான
ாமை சந்தோசமான டுகின்றதுநத்தாராயிருக்கும்
இயேசு எங்கள் மீது கொண்ட ளில் எல்லையற்ற த்துக்கு அன்பை எண்ணி 鹭T” மகிழ்ந்து அவரை
துதித்து ண்ணம் போற்றுகின்ற
இனிய நத்தாராக அமையட்டும்
நத்தார்
திரு. வேதமாணிக்கம்
ரிசுக்குரிய கவிதை
கிடைக்கும் பலன் பசியும் தாகமுமே ஆகும் (நபிமொழி)
எம்.சி.கலில்-கல்முனை-05
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 30.12.2000
கவிதைப் தினமுரசு வாரமலர்,
(தனத்திட்டுக்கள் இன்றுமட்டும் இன்பம்
வீடு வாசல் இழந்தோம் "" விளை நிலம் இழந்தோம் தயுமிழந்து கூடி வாழ வழி இல்லை Si 65 fu ஒடிப் போக முடியவில்லை DJ DL (Sh நாடி விழும் குண்டுக்கு
நாளை நாம் அழிந்தாலும் :01 பாடிக்களித்திருப்போம் பகலவன் வருமுன்னே! ol Ij: நா.ஜெயபாலன்-பிபிலை
GL (pib) ஆவிகள் I Gύ 9) () gloutor த்தானா.? C
-- s、QQ III 60 மணியம்-ஹேவாஎட்டை ■
T95 TT60T LIDIT GODULUI ானச் சத்தம் ன்ெற மாதிரி பார்க்குது ᏂᏛlᎢ ᎯᏂs 1 L ᏓᏝ, Ꮣ!! ரிசாந்தி-மட்டக்களப்பு
தேடல் ரயிலிருந்து | ITH, GIT
எதனில்
முஷைராக்-ராஜகிரிய
டி.ஜோர்ஜ்-நுவரெலியா
CBL III i II q. G. Gno. 388 த.பெ. இல-1772, கொழும்பு
"" J,L இவ்வுலகில்-நாம் கைவிளக்கிற்றானும் கருமமாற்றலாம் போரிருள் சூழ்ந்த போரக்கன் கொடுமை நீங் புதிய வாழ்வு காண்பதெப்போ?
சிவம்-குருக்கள்மடம் புறப்படுங்கள். இருட்டில் துயரில் இன்னும் எத்தனை காலம். இனியும் வேண்டாம். இனிய வாழ்விற்காய் இன்றே புறப்படுங்கள். இல்லையேல் உம் வாழ்வு
திவரை தொடராது இறு 點 திேயழகன்-நிகம்
2.
கறுப்புப்படம் தேடுங்கள் அனுமதி நாங்களும அஸ்தமனம் சுகமாய்ப் பிரசவிக்க வைத்த மக்கள் என்பதாலேயா, அதற்குள் சுதந்திரமாய் வாழவிட வழி
இருட்டில் வைத்து படம் பிடித்தீர்கள்.
கஅஜந்தகுமார்
ஆரம்பத்தை. 956OJUID)
லோ, சுதர்மன்-கெங்கல்ல. மாற்றான்
மனிதர்களே தேடுங்கள் வில்லை எம் விடிவிற்கான ,III ബിസി
அதனால்தான் என்னவோ. மறுகரைக்குச் செல்லக் கூட
அனுமதி தேவைப் படுகிறது
அன்பின் முரசே.
அனைவரையும் ஆனந்தப்படுத்தும் வார இதழாய் வலம் வரும் தினமுரசே!
பருக்கு
தவறாமல் முரசைப் கின்ற ஆயிரமாயிரம் நானும் ஒருவன் முரசிலுள்ள எல்லா மிக அருமை. இதை புகழ்ச்சிக்காக மட் வில்லை அனுபவரீதி ர்ந்து ஆக்கங்களை தன் விளைவாகவே
தாசனின் அனுப TLS 603 || LITLGöJ.GHTJ எனப் பலரும் சொல்லக் கேள்விப் ாம் ஆனால் முரசு துவம் பாடிய முத்தை ர்க்கின்ற போதுதான் வு தூரம் யதார்த்த குப் புலப்படுகின்றது ஒரு பல்சுவைத் விளங்குவதனாலேயே ம் முன்நிற்கின்றது. நிற்கும்! பங்களிடம் நான் பணி டிக் கொள்வது தயவு தாசன் தொடரை எங்கள் ஏக்கங்களை கொள்ளாதீர்களென்
பன் நிலாம்-தாராபுரம்
s
உனக்கு எனது வாழ்த்துக்கள் உன்னை நேசிப்பதிலும், வாசிப்பதிலும் பல்லாயிரக் கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன். நீ எப்போது வருவாயென்று நீ வந்ததும், உனது அம்சங்களில் கவிதை போட்டி ஆன்மீகம், அரசியல் தொடர் பாப்பா முரசு, தேன் கிண்ணம் என்பனவற்றை விசுவாசமாக வாசிப்பேன். மேலும் மேலும் உனது பணிதொடர எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்
வி.ஜீவராசா-அக்கரைப்பற்று 01.
எஸ்.கே.ரமேஷ்-பெரிய போரதீவு
அறிவிற்கினிய செய்திகளை அள்ளி வரும் தினமுரசு -
பெறும் ஒவ்வொரு அம்சங்களும் சிந் தையைக் கவர்சின் றன. அரசியல் கட்டுரைகள் நாட்டு நிலவரங்களையும், அவவப் போது வெளிநாட்டு வாச
உண்மையின் ஜன்னலே முரசே!
அலசுவது இராஜதந்திரி காலத்திற்கு ஏற்ற சிறப்பான கட்டுரை நரனின் எக்ஸ்ரே ரிப்போர்ட் மிகமிகச் சிறப்பாக உள்ளது. அதி ரடியாரின் நுட்பமான செய்திகள் என்றும் போல சிறப்பாகவே உள்ளன. குத்தியனின் கட்டுரை நகைச்சுவை ஊடுருவும் சிறப்பான கட்டுரைத்தொடர்
சிந்தியாவின் பதில்களில் ஒவ்வொரு கேள்வி பதில்களுக்கிடையில் போடும் படங் களைக் கூட ரசிக்கக் கூடியதாக இருக்கின்றன. மற்றும் அனைத்து அம்சங்களும் சிறப்பாக D g//6/60/ :
திறமையானவர்களைக் கொண்டிருக்கும் தினமுரசே என்றும் வாழ்க வாழ்க
கசந்தியறாஜி-அளவெட்டி தெற்கு
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும்.
திருப்தியான சேவையே முரசின் மூச்சு
________
கர்கள் மனதை மட்டுமன்றி அனைவரையும் முரசின் பக்கம் ஈர்க்கின்றது என்று கூறினால் மிகையாகாது. மேலும், அரசியல்' சிறுகதை தொடர் கதை விளையாட்டு, சினிமா, சிந்தியா பதில்கள், எக்ஸ்ரே ரிப்போர்ட் வெளிநாட்டு செய்திகள் போன்ற இன்னோரன்ன அம்சங் களும் முரசை மெருகூட்டுகின்றன. வாழ்க உனது தொண்டு
ஏ.சி.எம். முஸம்மில்-குளியாப்பிட்டிய
என் அபிமான தினமுரசே! அதிசயத் தகவல்களை குடுகுறையாமல் அள்ளித்தரும் தினமுரசுக்கு எனது பலகோடி வாழ்த்துக்கள் கே.அக்கித் செட்டிக்குளம்
மடல்கள் மற்றும் 2 ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 04-54282
தொலைநகல் (tax) 04:513266
2. 24-30. 2000

Page 3
Måraman i
இலங்கை அரசாங்கத் தரப்பும் தமிழீழ விடுதலைப்புலிகளும் அரசியல் ரீதியான அமைதிப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பது குறித்து நோர்வே அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தன்று அவ்வியக்கத்தின் தலைவர் திருவேலுப் பிள்ளை பிரபாகரன் தனது இயக்கம் SS SS SSL SSS S SS SS SS SS SS SS SS
கொழும்புக் கம்பன் கழகம் வழக்கம் போல் இவ்வாண்டும் பூரீ இராம நாம கானாமிர்த இசைவேள்வியை நடத்துவதற்கு விரிவான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இம்மாதம் 24ம் திகதியன்று தொடங்கவிருக்கும் இவ்விசை வேள்வி 31ம் திகதி வரை மாலை வேளைகளில் நடைபெற விருக்கின்றது. இந்நிகழ்ச்சிகளில் உள்ளூர் கலைஞர்களுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த இசை விற்பன்னர்களும் கலந்து கொள்ள விருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் பிரபல கர்நாடக இசை விற்பன்னர் மதுரை ரி.என்.சேஷகோபாலன் திருமதிகாயத்திரி கிரிஷ் ஆகியோரும் நாதஸ்வர வித்துவான்களான மாம்பலம் எம்கே.எஸ்.சிவா-நடராஜன் குழுவினரும் பங்கு பற்றி சிறப்பிக்கவிருக்கின்றனர்.
கிழக்கில் தமது பாதுகாப்பு நிலைகளைப் படையினர் பலப்படுத்தி வருகின்றனர். சில இடங்களில் புதிய இராணுவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு-கொழும்பு வீதியில் களு வன்கேணிச் சந்தியில் படையினர் புதிதாக முகாம் அமைத்துப் பலப்படுத்தி வருகின்
கிழக்குக் கடலில் பயணம் செய்யும் புவிகள் களுவன்கேணிக் கடற்கரையில் தரை பிறங்கி, களுவன்கேணி வீதிக்கு ஊடாகவே தமது கட்டுப்பாட்டிலுள்ள பதுளை வீதிக்குப் பயணம் செய்கின்றனர் என்ற தகவலை அடுத்தே படையினர் சந்தியில் புதிய முகாம் அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தயாராக இருப்பதாக அறிவித்தார். கடந்தவாரம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர் களும் அதைத்தொடர்ந்து பாரிஸ் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் ஜனாதிபதி சந்திரிக்காவும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
எனவே இலங்கையில் சர்ச்சைக்குள்ளாகி
யிருக்கும் இரு தரப்பினருக்குமிடையே
இசைவேள்வி:
இருந்து அமைதிப் பேச்சு வார்த்தைக்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டிருப்பது தொடர் பாக நோர்வே நாட்டின் இராஜாங்க அமைச் σή ரேமண்ட் ஜோஹான்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து
கருத்து வெளியிடுகையில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக பேச்சு
堑
வார்த்தைகளுக்கு ஏர் அறிகுறிகள் வெளிய நாட்டின் சமரச முய மளிப்பதாகத் தெரிவி, இந்தச் சந்தர்ப்பத்ை D_flu 616),3lfa). LIUGör முயற்சிகளை மேற் இயங்கும் என்றும் ெ இம்மாதம் நத்த களும் அதனைத் தெ கொண்டாட்டங்களு வருவதால், புதிய ஆ லேயே நோர்வே தமது மீளவும் ஆரம்பிக்க வருகின்றது.
இவ்வார முற்பகு நடந்த இலங்கைக்கா நாடுகளின் கூட்டத்தி ரிக்கா தமது அரசாங்
> திருமலைத் தெருக்க
68HESUGUHEJ ELILITO GUGU
உறவினர்களால் கைவிடப்பட்ட மனோ நிலை பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் திரு கோணமலை நகர வீதிகளில் நடமாடி வருகிறார்கள் இவர்களுள் ரோஸி என்று இளைஞர்களால் அழைக்கப்படும் நடுத்தர வயதுப் பெண்ணும் காத்தாயி என்று செல்லமாக அழைக்கப்படும் வயோதிபப் பெண்ணும் அனைவருக்கும் தெரிந்த
பெண்களாவர்.
இவர்களால் மக்களுக்கு எவ்வித இடைஞ் சல்களும் இல்லாத போதிலும், சில சமயங் களில் இவர்களுடைய உடை பெண்களைத் தலைகுனிய வைக்கும் விதமாக அமைகிறது. தம் நிலையை உணர முடியாத இவர்கள்
LÉ, GLDT FLIDIT, DIGO) மக்கள் கூடிநிற் காட்சியளிப்பதால், அல் களின் நிலைமை ! றது
இவர்கள் இருவ மலையில் உறவினர்கள் எவரும் இவர்களை இல்லை. பொது ஸ்தா களைக் கண்டு கொடு பெண்கள் விடயத் வதாகக் கூறும் அை களுக்கு உதவி பெண் GOGITL LDITL'LTi Gill
(காரைதீவு நிருபர்)
அம்பாறை வலயத்திலுள்ள ஒரேயொரு தமிழ்ப் பாடசாலையான அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம் முடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
1952 ஆகஸ்ட் 01ம் திகதி ஆரம்பமான இப் பாடசாலையில் தரம் 1 தொடக்கம் வரை வகுப்புக்கள் உள்ளன.
· · · · · · மட்டக்களப்பில் புலிகளின் Stéfslš06UTG Lju sličici).
மட்டக்களப்பு மாவட்டத்தில் படையின பின் முகாம்களை அண்டி வாழும் பொதுமக் அப்பகுதிகளை விட்டு அகன்று விட வேண்டுமென்று சமீபத்தில் புலிகள் எச்
க்கை விடுத்திருந்தது தெரிந்ததே.
இந்த எச்சரிக்கையின் பின்னர் படையி உஷாரடைந்துள்ளனர். முகாம்கள் பலப் படுத்தப்படுவதோடு படைப் பலமும் அதி விக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பு மாவட் பத்தின் பெரும்பாலான பகுதிகள் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன என்பது தெரிந்ததே
இதனிடையே புலிகளின் எச்சரிக்கைக்குக் கட்டுப்பட்டு இராணுவ முகாம்களை அண் டிய பகுதிகளிலிருந்து பொதுமக்கள் எவரா வது தமது வீடுகளை விட்டு வெளியேறுகிறார் ா என்பது பற்றி படையினர் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
தமது எச்சரிக்கைக்குக் கவனமெடுக்காத
நிலாவெளிகோபாலபுரத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் புதன்கிழமை (13122000) பிரவு கடற்படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்கள் மகாலிங்கம் தாமிரன் வயது) சண்முகராசா ஸ்வர்ணவறாசன் வயது) ஆகிய இருவருமே திருகோண மலையிலிருந்து கோபாலபுரம் நோக்கிச் செல்கையில் 7ம் கட்டையில் வைத்துச் சுடப் பட்டிருக்கிறார்கள்
இவர்கள் இருவரது சடலங்களும் 7ம் உடையிலுள்ள குளத்தருகில் காணப்பட்ட ஊர்வாசிகள் தெரிவிக்கிறார்கள் இரண்டு இளைஞர்களும் தோட்ட வலை செய்பவர்கள் தாமிரன் குடும்பத்தில் முத்த பிள்ளை தம்பியும் இரு தங்கையரும் ருக்கிறார்கள், ஸ்வர்ணவறாசன் தந்தையை தவர் தாயையும், தமக்கையையும் இவர்
காப்பாற்றி வருகின்றார்
2, 24–30, 2000
பொதுமக்களைப் பற்றிப்புலிகளும் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பயின்று இன்மையால் மாணவி
MijailhasLil
ஆனால் ஆக இரண்ே љGсл ослолsлії.
ஒருவர் அதிபர், ! யினத்தைச் சேர்ந்தவ பக்கல்வி ஆசிரியை இ தைச் சேர்ந்தவர். இை ஆசிரியை பணியாற்றுகி லிருந்து தினமும் பயன
JITT,
இங்கு தமிழ்
வருகின்ற
வர மறுக்கிறார்கள், ! 100 மாணவர்கள் பாட
விலகியுள்ளார்கள் எ6
சங்க செயலாளர் சித் யிட்டுள்ளார். இங்கு ஏ
எனினும் புலிகளின் எச்சரிக்கையின் கடமையாற்றியிருந்த
பின் படையினரின் முகாம்களை அண்டி வாழும் பொதுமக்கள் எவரும் இதுவரை வெளியேறியதாகத் தகவலில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்ற ஆண்டும் புலிகள் இவ்வாறான எச்சரிக்கையைப் பொதுமக்களுக்கு விடுத் திருந்தனர் என்பதும், ஆனால் பொதுமக்கள் ஒருவரும் வெளியேறவில்லை என்பதுடன் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை என் பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தக்கது.
மலையகத் தமிழ்
பலத்த மழை பெய்து வரும் இந்த மார் ஒவ்வொரு உதவி அ
கழிப் பருவ மழைக் காலத்தில் தமது இருப்
பிடங்களை விட்டு அகதிகளாக எங்கு வெளி
தேச செயலாளர்) பி டரை இலட்ச ரூபாய்
யேறுவது என்று பொதுமக்கள் கேள்வி கருத்திட்டத்திற்கென
எழுப்புகிறார்கள் இரு பக்கப் பலப் பரீட்
சையில் பொதுமக்கள் சிக்கித்
знILITET Gaumama
STOIBG5 (GSIGGIGillipsori
TTLID
புதன் கிழமை காலை திருகோணமலை நகருக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு வரும் தமது காரியங்களை முடித்துக் கொண்டு மாலை 6.30 மணியளவில் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த வேளை யில் ஆளரவமற்ற பகுதியில் வைத்தே கொல்லப்பட்டிருக்கிறார்கள்
சம்பவம் நடந்த இடத்துக்கருகே உள்ள ஊர்மக்கள் இரவு பதினொரு மணியளவில்
வெடிச்சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 22ம் திகதி கோபாலபுரத்தைச் சேர்ந்த பிரசாந்தனர், ஜெயகாந்தன், விஜய குமார் ஜெயப்பிரதாப் ஆகிய நான்கு இளை ஞர்கள் மீன்பிடிக்கச் சென்ற வேளை கடற் படையினரால் சுடப்பட்டதும் கோபாலரபுர மக்கள் திரண்டு கடற்படையினருக்கு எதிராக
ஆனால் தமிழ்த் கென்று வருடத்தில் கிடைக்கும் இந்த
அபிவிருத்திக்குச்
ELLIAg
மட்டக்களப்புமுஸ்லிம் இளைஞர்க
செல்லப்பட்டிருப்ப ருக்கிறது.
கடந்த 17ம் திக யளவில் இந்தச் சம்ப வாவிக்கு ஊடாக தே
புலிகள், அவ்விடத்தி
இளைஞர்களையும் ம யில் ஏற்றி மறுகரைக் ளதாகக் கூறப்படுகி குறித்த இளைஞ முக்கியமான காரண இப்தார் நோன்பு முடித்து விட்டு, கன
வீதிமறிப்புப் போராட்டம் செய்ததும் வாசகர் இளைஞர்களே இவ்
களுக்கு நினைவிருக்கலாம்.
பட்டிருக்கிறார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நலல சாதகமான கியிருப்பது தமது சிகளுக்கு உற்சாக துள்ளார். அத்துடன் நோர்வே நாடு டுத்தி, தொடர்ந்தும் நாள்ள தீவிரமாக ரிவித்துள்ளார்.
| GJ, IT GroTLITLLIE
டர்ந்து புதுவருடக்
ம் அடுத்தடுத்து
ன்டின் நடுப்பகுதியி சமரச முயற்சிகளை ாம் எனத் தெரிய
தியில் பாரிஸ் நகரில் உதவி வழங்கும் ம் ஜனாதிபதி சந்தி கம் விடுதலைப் புலி
நோர்வே மகிழ்ச்சி
களுக்கு தயாராக இருப்பதாகக் குறிப் பிட்டிருந்தார். இதைத் தவிர தமிழீழ விடு தலைப்புலிகளும் சர்வதேச சமுகத்திடம்
கள் இயக்கத்துடனான பேச்சுவார்த்தை
இலங்கை இனப்பிரச்சனை தீர்வு முயற் சிகளுக்கு உதவ முன்வரவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப் பிடத்தக்கது.
யாழில்நிவாரணம் பெறுவோரின் வருமானம் பற்றிப்பரிசீலனை
யாழ்குடா நாட்டில் நிவாரண உதவிக ளைப் பெற்று வரும் குடும்பங்களைப் பற்றி பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் தீர் மானித்திருக்கிறது. நிவாரணம் பெறும் எந்த
வொரு குடும்பத்திற்கும் ஏதாவதொரு வகை
யில் ரூபா.750க்கு மேல் வருமானம் கிடைக்கு மானால் அத்தகைய குடும்பங்களுக்கு நிவா
ரண உதவிகள் வழங்குவது பற்றி மறுபரி
சீலனை செய்யப்படுமென்று தெரியவரு
கிறது.
மீன்பிடி வள்ளங்கள், படகுகள் சொந்த
மாக வைத்து தொழில் செய்பவர்கள் தொலைத்
தொடர்பு உரிமையாளர்கள் வீடுகளில்
கள் வெளிநாட்டிலிருந்து வருமானம் பெறுப வர்கள் வாகனம் வைத்திருப்பவர்கள் வர்த்தக நிலையங்களை நடத்துபவர்கள் மாதாந்த வருமானம் பெறும் தனியார்துறை ஊழியர்கள், சமயா சமய அரச ஊழியர்கள் உட்பட அரசாங்க ஊழியர்கள் விவசாயம் மூலம் வருமானம் பெறுபவர்கள் ஆகியோர் நிவாரணம் பெறும் வாய்ப்புகளை இழக்க வேண்டி நேரலாம்.
சாதாரணமாக உயர் வருமானம் பெறு வோர் பலர் வசதி குறைந்தவர்களுக்கான நிவாரணத்தில் பங்கெடுப்பதைத் தவிர்க்கும் முகமாகவே இத்திட்டம் நடைமுறைப்
ଶ୍ରେଣୀiରି) Ki ! கள்)
தரித்த வண்ணம்
தொலைபேசி இணைப்பை பெற்றுள்ளவர் படுத்தப்படவுள்ளதாகத் ಡಾ. o
SSS SSS SSS SSS SSS SSS SSS SS SS SS S SS S S S S S S S S S S S S
குடும்பத்தினர் படம் தொங்கவிடப்படவேண்டும்
LOGRODEADU65ğeð Lu GleiG ligző6ñi
நம் இடங்களில் விடத்திலுள்ள மனிதர் (நமது நிருபர்) தொடங்கியிருக்கின்றன. ர்மசங்கடமாகிவிடுகி மலையகத்தோட்டப் புறங்களில் குறிப்பாக ஏற்கெனவே தோட்ட மக்கள் பல்வேறு
ருக்கும் திருகோண இருக்கின்ற போதிலும், ப் பராமரிப்பதாக
கண்டிப்பிரதேசத்தில் புதிய பாதுகாப்பு
விதிகளைப் பொலிஸார் அமுல் செய்து வருவதாக அறிய வருகிறது.
தமிழ்த் தோட்டப் புறங்களில் உள்ள
பனங்கள் கூட இவர் குடியிருப்பாளர்கள் தங்கள் குடும்ப சகிதம்
வதாக இல்லை. தில் அக்கறை கொள் மப்புகளாவது இவர்
படம் பிடித்து விவரங்களுடன் அதை விட் டின் முன்புறம் தொங்க விடவேண்டும். அவற்றின் பிரதிகளில் ஒன்றைப் பொலிஸ்
1ளின் தலைகுனிவைக் நிலையத்திற்கும் மற்றொன்றை தாங்கள்
2
--ே
GOILITI)
ட இரண்டு ஆசிரியர்
அவர் பெரும்பான்மை ர், மற்றவர் ஆரம் வர் முஸ்லிம் சமுகத் தவிட ஒரு தொண்டர் றார். இவர் கல்முனையி ாம் செய்து வருபவரா
TGOTGJITJ, 3GI J. Given9
னர் ஆசிரியர்கள் Tകബt LITL#Tഞത്രെ வ்வாண்டில் மட்டும் ாலையிலிருந்து இடை பெற்றார் ஆசிரியர் னபாலசிங்கம் முறை லவே 33 ஆசிரியர்கள்
வசிக்கும் தோட்டத் துரையிடமும் கையளிக்க வேண்டுமென்று கேட்கப் பட்டுள்ளனராம்
இதுவரை வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் அனுபவித்து வந்த நெருக்கடிகளும் கெடுபிடி
களும் மலையக மக்களையும் பாதிக்கத்
வாழ்க்கைப் போராட்டங்களை அனுபவித்து வருகிறார்கள் அத்துடன் பாதுகாப்புக் கெடுபிடிகளும் அவர்கள் மீது அதிகரித்தால் சொல்லொணாத் துயரை எதிர்கொள்ள வேண்டி வரும் என அச்சம் தெரிவிக்கப்படு கின்றது.
மலையகத்தில் புலிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்காகவும், புலிகளின் சதிவலைக்குள் சிக்க மலையகத் தோட்டப் புறத் தமிழ் மக் களை அழிவுப் பாதையிலிருந்து தடுத்துக் கொள்ளவதற்காகவுமே இத்தகைய முன் னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாகப் பொலிஸார் காரணம் தெரிவிக் கின்றனர்.
நோர்வேயின் மத்தியஸ்தத்தை
(தமிழர் ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது)
"நாட்டில் நீண்ட காலமாக புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வினைக் காணுமுகமாக நோர்வே நாட்டின் மத்தியஸ்தத்தை வரவேற்று அரசின் நிலைப்
பாட்டை நாம் பெருமனதுடன் வரவேற்கி
ரென்பது குறிப்பிடத்
L
றோம்" என்று கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவிடம் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் நேரில் தெரிவித்துள்ளது.
இசுருபாயவில் நடைபெற்ற சந்திப்பில் சங்கச் செயலாளர் தமகாசிவம் இதனைக் கூறினார். பதிலுக்கு கல்வியமைச்சர் புன்னகையுடன் நன்றி தெரிவித்து இந்த த்தத்தால் நாடு-குறிப்பாக கல்வி உலகம்
பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதையும் குறிப்பிட்டார்.
அத்தோடு இலங்கையின் கல்வியை மேலும் மேம்படுத்த எடுக்கும் சகல உறுதி யான நடவடிக்கைகளுக்கும் தமது சங்கம் பரிபூரண ஆதரவினை நல்குமென மகாசிவம் மேலும் குறிப்பிட்டார்.
வன்னிப் பிரிவிலுள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு ஆட்டோ வாகனம் வழங்கியதைப் போன்று துணுக்காய் வலயத் திற்கும் ஆட்டோ வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
Eõi Lagle DuOu
யும் சமூர்த்தி அபிவிருத்தி நிதி
(நமது நிருபர்) தோட்டப் புறங்களில் ரசாங்க அதிபர் (பிர விற்கும் சுமார் இரண் முர்த்தி அபிவிருத்திக் ஒதுக்கப்படுகிறது.
தோட்டப் புறங்களுக் ஒரேயொரு தடவை திதானும் அப்பகுதி
மறைமுகமாக பெரும்பான்மை சிங்களப் பிரதேச அபிவிருத்திக்குச் செலவிடப்படுவது தெரிய வந்திருக்கிறது.
சிங்களப் பகுதிகளுக்கென்று விசேட அபிவிருத்தித் திட்டமுள்ளது. அது தவிர கால வரையறையில்லாது அவ்வப்போது சமூர்த்தி அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழும் ரூபா 4 இலட்சம் வரையிலான நிதி ஒதுக்கப் படுகிறது. இவை இருந்தும் வருடத்தில் ஒரு முறை தமிழ்த் தோட்டப்புறங்களுக்குக்
ifiligiuiligiúil ÉILifÚIL' i
டமாவடியில் ஒன்பது புலிகளால் கடத்திச் க அறிவிக்கப்பட்டி
இரவு எட்டரை மணி ம் இடம் பெற்றுள்ளது. E மூலம் வந்திறங்கிய நின்றிருந்த ஒன்பது க்கிப் பிடித்து தோணி கொண்டு சென்றுள்
1ள் கடத்தப்பட்டதற்கு எதுவுமிருக்கவில்லை. றக்கும் நிகழ்ச்சியை த்துக் கொண்டிருந்த று பிடித்துச் செல்லப்
புனித றமழான் நோன்பு காலத்தில் இச்சம்பவம் இடம் பெற்றதால், சிறிது பர பரப்பு ஏற்பட்டபோதும், பின்னர் நிலைமை சுமுகமானது
ஓட்டமாவடிப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் விவசாயிகள், வியாபாரிகள், தன வந்தர்கள், மீனவர்கள் ஆகியோரிடமிருந்து புலிகள் அவ்வப்போது நிதி வசூல் மற்றும் வேறுபல உதவிகளையும் பெற்றுவருகின்ற
னர். அவ்வாறான போதும் பதற்றத்தை
உண்டாக்கக் கூடிய இவ்வாறான வேலை களில் ஈடுபடுவது கவலைதரும் விடயம் என தமிழ்-முஸ்லிம் சமுகநல விரும்பிகள் தெரிவிக்கிறார்கள்
பல்வேறுதரப்பிலிருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளின் பின்னர், கடத்தப்பட்டவர்கள் 08 பேர் அன்றிரவு புலிகளால் விடுவிக்கப்
LIL' (ANGIGNITÍTIJ, Gin.
கிடைக்கும் நிதியைத் தானும் விட்டு வைப்பதா யில்லை. அவற்றைச் சந்தர்ப்பம் பார்த்து சிங்களப் பகுதிகளுக்கு மாயமாய் மாற்றி விடுகி DIᎢfᎢ Ꭿ56lᎢ .
தமிழ்த் தோட்டப் புற சமூர்த்தி அபி விருத்திக் கருத்திட்ட நிதி அந்தப் பகுதிகளுக் குரியவைதான் என்று நன்கு தெரிந்தும், அத னுடன் சம்பந்தப்பட்ட சமூர்த்தி அபிவிருத்தி முகாமையாளர் தொழிநுட்ப உத்தியோகத்தர் உதவி அரச அதிபர் ஆகியோரே அந்நிதியை சிங்களப் பகுதிகளுக்கு வழங்க அனுமதித் திருப்பது திட்டமிட்ட புறக்கணிப்பாகும்,
என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர ஏற்கெனவே சமூர்த்தி நிவா ரணம் பெறத் தகுதியான தோட்டப் புற
தமிழ் மக்களுக்குரிய சமூர்த்தி உணவு முத்
திரைகள் இன்னமும் வழங்கப்படாதிருக் கிறது என்று மலையக அதிகாரி ஒருவர் முரசுக்குத் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் குறித்து மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் உடனடிக் கவன மெடுக்க வேண்டுமென்று அப்பகுதி நலன் விரும்பிகள் கருதுகின்றனர்.
மலையகத்தின் தமிழ்ப் பகுதிகளுக்கு சிங்கள சமூர்த்தி உத்தியோகத்தர்களை நிய மிப்பதும் தோட்ட மக்களுக்கு சமூர்த்தி உணவு முத்திரைகள் வழங்கப் படாதி
ருப்பதும் சமூர்த்தி கருத்திட்ட அபிவிருத்தி
நிதிகளை சிங்களப் பகுதிகளுக்குச் செலவிடு வதும் திட்டமிட்ட புறக்கணிப்புத் தான்
என்று அந்த அதிகாரி கவலை வெளி
யிட்டுள்ளார்.

Page 4
றொசால்லவைச் சேர்ந்த திரு-திருமதி டி.பரமசிவம் தம்பதிகளின் செல்வப் புதல்வி திலானி தனது முதலாவது பிறந்ததினத்தை 06.12.2000 அன்று தனதில் லத்தில் வெகு விமர்சை штва, () 516 TLTI, III.
இவரை அன்பு அப்பாஅம்மா, அண்ணா அக்கா, அண்ணிமார், அத்தைமா LDT LDT-LOIT L6, LITTL. y., தாத்தா, மச்சான் மற்றும் வங்ஒயா பாட்டி-தாத்தா, அட்டன் கண்ணா நுவரெ sluit 9. UUIT-9. LDLDT. டயகம பாட்டி அம்மா, அக்கா கொழும்பில் வசிக்
- BTU BF8F6)
தலைச்சுற்று தேலைப்பா g6)(35T69 p. இருமல் முக்கடைப்பு O L16Ö6).16Ö காதுவலி
ഖuിസ്റ്റബ്
பிரயாணக் களைப்பு  ைமதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு
(QF
சுவிஸ் லொசானில் வசிக்கும் கமலேஸ்வரன்-வனஜா தம்பதியி
னரின் செல்வப்புதல்வி மதுமிதா தனது வது பிறந்த நாள்ை 26.12.2000 அன்று சுவிஸில் தனது : ಛೀ? கொண்டாடு
றார். மதுமிதாவை அன்பு அப்பா-அம்மா, கனடாவில் வசிக்கும் அம்மம்மா கொழும்பில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா, கனடாவில் வசிக்கும் அப்பப்ப்ா-அம்மம்மா பெரியப்பா-பெரியம்மா, சித்தப்பாமார், சின்னம்மாமார், மாமா, மாமி, கிருஷாந்தன், கீர்த்தனா, சிந்துஜா, சுதர் ஷன், தினோத் வினித் மாதங்கி சுபாங்கி, ஹரிஸ், விசாகன் ஹரிணி, சுவிஸில் வசிக்கும் அண்ணன்மார் அன்ரி குடும்பம் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மதுமிதாவை நல்லூர் முருகன் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றன்ர்.
DEUGDumEST Omigrifffa5ñ
ഥഞഖuTണ് ഥT് ரீகத்தை இலங்கையில் திட்டவட்டமாகக் கற்றவர் டாக்டர் பி.கே.சாமி அவர் களே இதை ஒட்டி எத் தனை, எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார். இச்சேவையில் கெடு தலுக்கு இடமில்லை. நன் மைக்கு மட்டுமே இட முண்டு எண்ணியவன் -
எண்ணியவளைத் திருமணம் முடிப்பதற்குச் சிற்சி
呜町L粤町, திருமணமே நடக் காதா என்ற ஏக்கமா,
காதல் தோல்வியாகிவிட்டதா, கனவன்-மனைவி ற்றுமை குறைகிறதா, கையில் பணம் தங்கவில்லையா, பணவருவாய் குறைவா, காடுத்த கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்க்கை இனியவையாக அமையவேண்டுமா, லக்சுமி கடாட்சம் பெறவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் தங்கு தடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, பெருவாழ்வு-குபேர வாழ்வு பெற வேண்டுமா, குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவலையா கல்வியில் சித்தி பெற வேண்டுமா, கடந்த 33 வருடமாக ரீ துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி பெற்றவர்கள் எமது பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம், கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குடன் கிடைக்கிறது. இது ஒரு பிரமாண்டமான அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட 蠶 மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல காண்ட அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை எமது நிருவாக பதிவேட்டில் காணலாம்.
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு. Tel-466 620, 4-6682O C356 on 6 ascenases:-
உலக மாந்திகச் சக்கரவர்த்தி (கொழும்பில்) Dr, PKSaamy J.D.O.A., NLP No 162, 33, Daily Fair Complex, Hon. Prof. (IUMA) Kotahena Street Sri Durgaadleyi Manthirika Uccada Peedia
r:ánka.
வெளிநாட்டார் தொடர்பு 0_eirprri Lmræsir Glgn Láru Clesnoiren கொள்ளவேண்டிய தொ. பேசி
GBelusororLaulu Gg5rresionesu Guafa stresororassin
TEL:00941 431137
O-466.271, 466571
FAX:0094134-4831
052-22508,052-35097
E-mail:drpksamy (Gislinet.lk www.im expolanka, conn/drpksami.
D elő. GIT gól súlgDUGloug: எக்ஸ் ஒயிலைப் o! ဂြိုးမျိုးနီ Ligbassis) விற்பை தொட - ( i SNOEA HOL வென வாழ்த்துகின்றனர். 14, Ground Floor - Well செல்வி திலானி TP : 888214 (இ)பிறந்த நாள் வாழ்த்து|இளம்தான்
圭
6.
明
இல படுகின்றது. ஆனால் நோயாளியின் உகந்ததாக இல்லை இந்த இளந்தா சாவகச்சேரி லயன்ஸ் கழகம் உதவி கருணை உள்ளம் கொண்டவர் (3343-2) ரூபாய் சேர்ந்துள்ளது. இ யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் மாண்வர்கள், ஆசிரியர்களும் இன்னும் ஒரு தாயின் உயிரைக்காப்ப்ற்றுவ உதவுங்கள். நீங்கள் அன்பளிப்புச் சாவகச்சேரிக்கிளையில் (தற்பொ இயங்குகின்றது. இதற்கென தொடங் அல்லது தொழும்பு வெள்ளவத்தை கணக்கு இலக்கத்திற்கு செலுத்து தலைகாக்கும் ஒரு ಆಕ್ಟಿ 础 றுதுளி பெரு ெ
அனுப்புனுங்கள்
சுவிற்ஸர்லாந்தில் சகல அட்டைகளையும் மொத்த மற்றும் அனைத்து சஞ்சி GEbIII î.H56 GJITIL 605 பெற்றுக்கொள்ள நீங்கள் ந
Aarauer S 46OO-Ote
P3, Fax. 062-29707
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பால் கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுண இளம் சமுதாயத்தினரை மறதி நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்றம் SISTOTO Slugla. Sot LoGISË SQ. Ay IBIG, T.
SEXUAL DISORDERS (g தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்குநோயும்க காரணம் என்பதை தான் குறை
T
மனதில் பதியவைத்த பின்னரே பணம் பெறப்ப நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுகமாக்கி
வெளிநாட்டில் உள்ளவர்க
உங்களின் தாம்பத்திய (பாலியல்) தவிக்க தேவையில்லை. முழு விபரத்தை பின் எமது சில கேள்விகளுக்கு பதில்
ற்றாக நீங்க ஏற்ற மனோதத்துவ வை கசட் மூலம் மனோநிலையில் குறையற்ற உயர்தர மூலிகை மருந்தும் பெற்று ெ (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) கட் மட்டக்களப்பு விலாசத்திற்கு மாத்தி மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள்,' சுகமாகியுள்ளார்கள். (கட்டுப்பாடான அத்துடன் எமது மருந்து பாவித்தும் பலர் நீரழிவு மற்றும் ஆஸ்மா தலையிடி, வாதம், பயோரியா, பேறு இன்மை, இன்னும் முடியாதவியாதி விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
(GlargöGlsö Geoásal. DRPARUMUGAM New Ahmed Tourist Inn, Entrance Bankshall Street,No. 10
T.P. O74-722841,074-715546
TMM, பாமஸி, கல்மு5
(தயவு செய்து பதிவு 6 (Wanni Inn) i 9) 595 6505, C5TM smo சந்திக்கலாம் T.P.024-2 கடிதத் தொடர்பு:
D.R.P.A.RUMU NO. 51/5. Ko Batticalioa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ikada Plaza - Rajagiriya.
Fax : 682984
LI GENTGEGE 2 GIFTIGE GITT ாவகச்சேரி மீசாலை பங்களாவீதியில் தற்போது இடம்பெயர்ந்துள்ள திரும
நகுலேந்திரன் ஓர் இருதய நோயாளி, நதைக்கு தாயாரான இவருக்குப் பலவகைச் செய்யப் பட்டபோதும் இதயமாற்று
i Shrer TLD. “Gla si GOST GLDisë,66) வைத்தியசாலையில் இதயமாற்று சிகிச்சை ஏற்பாடாகியுள்ளது. இந்தச் சிகிச்சைக்கு கப்பணத்தில் எட்டு இலட்சம் ரூபா தேவைப் டும்பப் பொருளாதார நிலமை அதற்கு யின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு நிதி ஒன்றை ವ್ಹಿ ள்ளது. களின் உதவியினால் နှီးနှီး எமக்கு ந்த நிதிக்குணம் சேகரித்து உதவுவதற்கு GAULLDITLEFI, pl 560TLDYTITLEFI, LITTLEFT 6006) பல பரோபதாரிகளும் முன் வந்துள்ளனர். தற்கு உங்களால் இப்ன்ற நிதிவழங்கி செய்யும் நிதியை இலங்கை வங்கியின் ழுது) பருத்தித்துறை யாழ்ப்பாணத்தில் கப்பட்டுள்ள 16524 கணக்கு இலக்கத்தி ளை இலங்கை வங்கி 1003-27486 என்ற DIT DILD ਉ தர்மம் T STUSG ELEGUIBIGGIT .
D6î5LDIGOI GJIT SOGDIGI If மாகவும், சில்லறையாகவும் கைகள், ஒரிஜினல் வீடியோ க்கும்-விற்பனைக்கும் டவேண்டிய ஒரே இடம்
and trasse-76
அவசியம் என்று வைத்தியர்கள் தெரிவித் T
n- SWiSS.
Nate - O79-2771573
General Psychotherapy)
மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி i DR ஆறுமுகம் அவர்களை சந்தியுங்கள் வு கனவில் சக்தி இழத்தல், பயம், ஞாபக நித்திரையின்மை, போன்ற தன்னம்பிக்கை சிகிச்சை மூலம் நீக்கி உங்களையே நீங்கள்
ம்பத்திய கோளாறுகள்) ாரணமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே வற்ற ஆண் மகனாகிவிட்டேன். என்று அடி டும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும், பல ப ஆதாரங்கள் உண்டு.
க்கு விஷேட ஏற்பாடுகள்
குறைபாடுகளை நீக்க வழியின்றி யும் கடித மூலம் விளக்கி எழுதவும். தெரிந்த பின் தன்னுடைய குறைகள் த்தியம் பதிவு செய்யப்பட்ட ஒடியோ வர் என்றும், உடல் நிலை :: பற்றி பெற்ற ஆண் மகனாகுங்கள் டாயம் முத்திரை செலவு அனுப்பவும்.
B) GYVy Mlun" , # #ffluÚLUGILO AJ60) és lai JAV ir 醬 சில ஆசனப் பயிற்சியும் நோயில் இருந்து முற்றாக சுகமாகியுள்ளனர்) last soon 醬 ரந்தி நோய், குழந்தை களுக்கும், வைத்தியம் உண்டு (கொழும்பில்
தல் 28 திகதி வை ம் மாற்றப்பட்டுள்ளது) S.A.M.P. REG. 9492 | Bang Bang Building, Reclamation Road, Colombo 11. (ogist GL6): O72-664867
06,07 திகதிகளில் pot. T.P. -067-29329 9, O Sassasseries செய்து கொள்ளவும்) JGJi နှီး မျို ஒழுங்கை, வவுனியாவில் 2074, 21405,21406.
IDENT T.P:- 065-24019
GAM S.A.M.P. olavady Road,
SRI LANKA
Dgi Udi
தனசேகராவின் புதிய கட்சி
சிஹல உறுமய கட்சியைத் தோற்றுவித்த பிரபல சட்டத்தரணி எஸ்.எல்.குணசேகராஅக்கட்சியிலி ருந்து வெளியேறியமை தெரிந் ததே. அவருடன் அக்கட்சியில் இணைந்திருந்த வேறு பலரும் வெளியேறினர்
இவ்வாறு வெளியேறியவர்கள் தென்னிலங்கையிலுள்ள பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றைத் தோற்று ವಿಠ್ಠಲ ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இப்புதிய கட்சிக் கான அமைப்புக் கூட்டம் இம்மாத நத்தார் விடுமுறைக்காலத்தில் நடத்
தப்படவிருப்பதாக அறியப்படுகிறது. புதிய கட்சிக்கு சிங்களத் தேசிய காங்கிரஸ்' என்று பெயர் சூட்டப் போவதாகத் தெரிகிறது. சிஹல உறுமய கட்சியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே, சிங்கள தேசிய காங்கிரஸின் கொள் கைகளும் இருக்குமென்றும் வேறுபல முக்கியமான அம்சங்களும் இதில் சேர்க்கப்படும் என்றும் கூறப்படு கிறது.
சிங்கள தேசிய காங்கிரஸின் தொடக்கமும் மாநாடும் ஜனவரி 1ம் திகதியன்று கொழும்பில் நடைபெறு மென்றும் கூறப்படுகிறது.
Djianglennomgis Genresong
ஆரம்பித்து சில நாட்களுக் குள்ளே சின்னாப் பின்னப்பட்ட ஹல உறுமய கட்சியில் மற்று பிளவு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. யொரு பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஏற்பட்ட இழுபறியில் 960)LDL UITGTrf எஸ்.எல்.குணசேகராவும் மற்றும் சிலரும் கட்சியை விட்டு வெளி யேறினர்.
இப்பொழுது கட்சியின் பணத் 60595 6095 LITTL960TITATGES GTT GTGOTAD (GE) ADD9 சாட்டு இக் கட்சியின் சில உறுப் பினர்கள் மீது சுமத்தப்பட்டிருப்
பதாகத் தெரிகிறது. ஐரோப்பா விலும் ஏனைய பல நாடுகளிலும் வாழும் சிங்களப் பிரமுகர்களிடம் 'சிஹல உறுமய கட்சியின் வளர்ச் சிக்காக ஏராளமான பணம் வசூலிக் கப்பட்டு இங்கு அனுப்பி வைக்கப் LILL-95 TLD
ஆனால் அவ்வாறு அனுப்பி GODGAJöEÜLJLL LUGOOTIÚD LLUITfLÚD (GUITüü சேர்ந்துள்ளது என்று தெரியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இக்கட்சியின் தலைவர்கள் என்று கருதப்படுவோர் ஆளையாள் குற் றஞ்சாட்டி பொருதி வருவதாக அறியப்படுகிறது.
சுவிஸ் லவுசான் மாநகரில் உங்கள் கனவுகள் நனவாகிவிட
leil. Elgi-N.T.IRADEWIND
(Jewellery & Garments) భ
காலத்துக்கேற்ற வகையில் நவீன வண்ணங்களினாலா அசல் 22 கரட் தங்க நகைகளா? மனங்கவரத்தக்க புத்தம் புதிய வடிவங்களில் சிறுவர் சிறுமியர், பெண்கள், ஆண்களுக்கான ஆடைகளா? ஒரு முறை விஜயம் செய்து பாருங்கள்.
ch. Des Rosiers -3 1004-Lausanne
Switzerland.
Tel: 021-6462025-078-6231639
கணினி வகுப்பு
வயதெல்லை : நான்கிலிருந்து எட்டு வரை
960)6OT
பாலர் வகுப்பிலிருந்து தரம் மூன்று வரையான மாணவர் களுக்கு Peniumi கணினியில் பயிற்சியளிக்கப்படும்.
SiLGOTib LLLLSLLLLLLLL LLLL SLLLL SLLLLLLLLLLLLLLL A Galpotha Street, Colombo 3. Sri Lanka Tp 07-613486,078
KANSSIHOPPING CENTRE RAKEAWAY:SWISS மளிகைப் பொருட்கள் ஒறிஜினல் வீடியோ ஒடியோ, கசற்றுக்கள் COMPACT டிஷ்குகள், வீடியோ CDகள், 22 கர்ட்டில் தங்க நகைகள் பத்திரிகை, சஞ்சிகைகள் இலங்கை, இந்திய சுவிஸ் உணவுவகைகள்
த்தையும் ஒரே இடத்தில் இலகுவாக நீங்கள் பெற்றுக்கொள்ள
KINSUKUMARAN ANKER-STR-16 8004 Zurich Switzerland. T.P 01-2427 111 FAXO1-2427144 வாரத்தில் நாட்களும் காலை 9 மணி முதல் இரவு ? மணிவரை ஞாயிறு உட்பட கடை திறந்திருக்கும்.
மணித்தியாலத்திற்கு ரூ 25/=
S
31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலனும்
பிடமாகவும் யாழ்ப்பாணம் கொட்
கொண்ட திரு. இராமு வினாசித் தம்பி அவர்கள் 2000.1122 அன்று
இராமுவினாசித்தம்பி (யூனியன் தொழிலாளி யாழ் டவுன்)
மலர்வு 04.03.1923 Φ Φίωμ 22.11.2000
பொன்னாலையைப் பிறப்
டடியைப் வதிவிடமாகவும்
இல, 120 விவேகானந்த மேடு, கொழும்பு என்னும் இடத்தில் காலமானார். இவர் காலஞ்சென்ற இராமு நாகிதம்பதிகளின் மகனும் நாகம்மாவின் அன்புக் கணவனும் தர்மகுலசிங்கம் (கனடா) கலா
|றஞ்சனி, பவானி, ஈசன் குடும்பம் (சுவிஸ்) காஞ்சனா ஆகியோரின் தந்தையும் அகிலா, ஜீவானந்தம், வரதராஜா (சுவிஸ்) ஐங்கரநாதன் (ஃபிரான்ஸ்) ஆகியோரின் மாமனும், கீர்த்தனன், பிரகாஷ் விதூஷா அபிநயா, வியாசன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் 2000.1122 அன்று கொழும்பில் நிறைவுற்றது. அவர்களின் மரணச்சடங்குகளில் கலந்து அனுதாபம்
எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்.
தகவல் செல்லத்தம்பி, கண்மணி (கொழும்பு)
தெரிவித்து, எமக்கு வேண்டிய உதவிகள் புரிந்த அனைவருக்கும்
சேனாதிராஜா (திருகோணமலை)
ga, 24–30, 2000

Page 5
ந்தியா GIDHJ856TT 9 LU6A) JEFT(b)
Ŝg, ü GUALLI வலிமை மிக்க நாடு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தலை மைப் பாத்திரம் வகிக்கும் நாடு
தமிழ் நாட்டில் 5 கோடித் தமிழர்களைக் கொண்டிருந்து இலங்கைத் தமிழர்களோடு நெருங்கிய கலாசார பிணைப்புகளையும் கொண்டிருக்கும் நாடு
இந்த யதார்த்தங்களின் மத்தியில் தான் இலங்கையின் இனப்பிரச்சனையில் அது கொண்டிருக்கும் ஈடுபாடும் மதிப்பிடப் பட
வண்டும்.
இந்தியா என்ற ஒரு நாடு எமருகில் இல்லாதிருந்தால், இலங்கைத் தமிழர்களின் லைமையும் இலங்கையில் இனப்பிரச்சனை யைக் கையாண்டிருக்கும் விதமும் எவ்வாறு இருந்திருக்கும் என்று கேட்டால் பதில் கூறு Algji öly 60||D.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந் தியா வகிக்கும் பாத்திரத்தை எவராலும் குறைத்து ဂြိုဂျိုရှူ" முடியாது. இங்குள்ள நாடுகளோடு இந்தியா கொண்டிருக்கும் உறவு இலங்கையோடு சற்று மேம்பட்ட ஒரு உறவுநிலையை அது கடைப்பிடித்து வந்ததைக் காணக்கூடியதாக இருக்கிறது.
அதன ஒருபுறம அமைநதுளள பலம வாய்ந்த அண்டைநாடு பாகிஸ்தான். அதுவே அதன் பிரதான எதிரி நாடாக ஆகிப் போயுள்ள நிலை இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பிரதானமான எச்சரிக்கை உணர்வுக்குஅடிப்படையாக அமைந்திருப்பதும் ாகிஸ்தானே. கடந்தவருடம் இருநாடுகளும் ஒன்றுக்கொன்று போட்டியாக அணுகுண்டு களை வெடிக்க வைத்து தம் புஜ பலத்தை வெளிக்காட்ட விளைந்த நிலைமைக்கு இந் ாடுகளைத் தள்ளிக் கொண்டு வந்ததும் இந்த எச்சரிக்கை உணர்வே
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருந்த காஷ்மீர் என்ற ராஜ்யத்தின் வெவ்வேறு பகுதிகளைத் தம்வசமாக்கிக் கொண்ட இருநாடுகளும் இன்று காஷ்மீர் ருடையது என்பதற்காக மோதிக்கொள்கின் றன. இதேவேளை காஷ்மீர் பிரிவினை வாதி களின் போராட்டத்தையும் பாகிஸ்தானும், ாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள இந்துக்களின் கிளர்ச்சிகளை இந்தியாவும் பயன்படுத்தி ஒன்றையொன்று குடைந்த பண்ணமுள்ளன. அண்மையில் நிகழ்ந்த கார்க் ல் பனிமலை யுத்தம் இந்த ஊடுருவலின் ஒரு வெளிப்பாடாக விளைந்திருந்தது.
GUIOCa GÖTLD) ருசிறிய எல்லை நாடாக இருந்த சீக்கிம் என்ற நாட்டையும் இந்தியா தன்னோடு விந்து இணைத்து தனது பிராந்தியமாக்கிக் கொண்டது.
இதேபோல் மறுபுறம் உள்ள பங்களா தேவுடனான உறவுநிலையும் பகமை உணர்வு டன் கூடியதாகவே இந்தியாவுக்கு உள்ளது. கிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிந்து செல்ல இந்தியாதான் உதவிய போதிலும் பின்னர் அவ்வாறு உருவாகிய பங்களா தேஷிலும் இந்தியாவுக்கு எதிரான அரசியல் நிலைமையே தோன்றியது.
இன்னொருபுறத்தில் அமைந்திருக்கும் ாரிய நாடான சீனாவுடனும் இந்தியாவுக்கு பெருத்த பகைமையே ஏற்பட்டு பாரிய யுத்த கவும் வெடித்தது. அத்துடன் நில்லாது இந்தியாவுக்கு எதிரான ஒரு தத்து நத எதிரியாகவும் விளங்கி இந்தியாவில் கல்ை பாரி கம்யூனிசக்
வகுக்கச் செய்தது. இன்னும் அதன் செல் ாக அங்கு இருந்துகொண்டே உள்ளது. மேலும் மற்றைய அண்டை நாடான ாவுடனும் இந்தியாவுக்கு எல்லைத் ாறுகளும் மலைவாசிப் பழங்குடியினரின் ாச்சிக்கான பின்புலமாக விளங்குவது குறித்த பிணக்குகளும் இருந்தவண்ண
T பூட்டான், நேபாளம் போன்ற அயல்நாடு இந்தியாவின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட =ாகவே பேணப்பட்டு கின்றன. இந்த வகையில் இந்தியாவைச் வரப் பார்த்தால் அதன் எல்லையோர கள் யாவும் இந்தியாவுடன் ஏதோ ஒரு =தில் பகைமை பாராட்டுபவையாக அல்லது தியாவின் ஆதிக்கத்துக்கு கீழ் இயங்கு ாகக் காணப்படுகின்றன.
அந்த வகையில் அந் நாடுகளுடன் இலங் ஒப்பிட்டுப்பார்த்தால், சற்றுமாறுபட்ட நிலைதான் காணப்படுகிறது, ஏனோ விதத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும்
நல்லுறவு காப்பாற்றப்பட்டு வந்துள்ளதை அவதானிக்கலாம்.
இருந்தபோதிலும் பல்வேறு கட்டங்களில் லங்கையுடன் சில பிணக்குகளும் அவ்வப் போது தோன்றியுமிருந்தன. பாகிஸ்தான் பங்களாதேஷ்யுத்தத்தின் போது, பாகிஸ்தான் யுத்த விமானங்கள் இலங்கையின் ஆகாயப் பரப்பினூடாக பறக்க அனுமதிக்கப்பட்டிருந்த தில் இந்தியாவுக்கு மனஸ்தாபம் இருந்தது. கச்சைத்தீவு பிரச்சனையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பிணக்கு ஏற்பட்டிருந்தது. எனினும் அப்பிணக்கு స్టీ இணக்கத் துக்குகொண்டுவரப்பட்டுவிட்டது. இலங்கை யில் குடியேற்றப்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் தொடர்பாகவும் இந்தியாவின் கரி சனை இருந்தது. இதன் தொடர்பாகவே சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட் டது. அந்த ஒப்பந்தத்தின் விளைவாகவே இலங்கையின் மலையகத் தமிழர்களின் ஒரு பகுதியினர் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப் பட்ட கசப்பான நிகழ்வுகள்
இவற்றைவிட இலங்கையில் இஸ்
ரேலுக்கு தூதரகம் வழங்கப்பட்டமை, திரு காணமலை எண்ணெய்க் குதங்களை அமெரிக்காவுக்கு வழங்கமுற்பட்டமை, இலங்கையில் வொய்ஸ் ஒப் அமெரிக்கா தளமொன்று ஏற்படுத்த விளைந்தமை போன்ற விடயங்களும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மனஸ்தாபங்களைத்தோற்றுவித்தன. எனினும் இவற்றுக்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்து டன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டன.
இவையாவற்றையும் விட இந்தியாவை இலங்கை மீது தலையீடு செய்யக் களமமைத் க் கொடுத்த விடயம்தான் இலங்கையின் னப்பிரச்சனை. இப்பிரச்சனை குறித்து ஆரம்பத்தில் மெத்தனப்போக்கைக் கடைப் பிடித்த இந்தியா, 1983 ஜூலைக் கலவரத்தை யடுத்து தீவிரம் காட்ட ஆரம்பித்தது. 1916ல் தமிழீழக்கோரிக்கையை விடுதலைக் கூட்டணி, 麗 விரைவிலேயே இலங்கை அரசாங்கம் முன் வைத்த மாவட்ட சபைகள் திட்டத்தை ஏற்றுக் கொண்டபோதி லும் அத் திட்டம் படுதோல்வியடைந்தது. ஆயினும் அதையொட்டிய பேச்சுவார்த்தைக் அப்போதைய இந்திராகாந் அரசாங்கம் முக் Glostru பார்த்தசாரதியை அனெக்சர் சி என்ற தீர்வு ஏற்பாடுகளுடன் அனுப்பி வைத்தது. இவ்வாறு மெதுவாக ஆரம்பித்த அதன் ஈடுபாடு 83 லைக் கலவரத்தையடுத்து, வேறு கோணத் 蠶 மறைமுகமான நேரடித் தலையீட்டாக மிழர்களின் விடுதலைஇயக்கங்களுக்கு தமிழ்நாட்டைப் பின்தளமாக பயன் : தலைமைக் காரியாலயங்கள் இயங்க அனுமதித்தது. ஆயுதப்பயிற்சி வழங்கியதுடன் ஆயுதங்களை யும் வழங்கியது. இந்தியாவின் வெவ்வேறு வட்டாரங்களுக்கூடாக நிதியுதவியும் செய் தது போதாக்குறைக்கு தமிழ்நாட்டின் பல் வேறு அரசியற்கட்சிகளும் தம் தம் பங்குக்கு 蠶 ஆயுத இயக்கங்களுக்கு ஆதரவு வழங் ன. அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் விடுதலைப்புலிகளுக்கு பகிரங்க மாகவே 3 கோடி இந்திய ரூபா நிதியுதவி வழங்கினார். ಘ್ವಿ செய்கைகள் அங்கு ன. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி சேகரித்து வழங்கிய ஐம்பதாயிரம் ரூபா நிதியை புலிகள் மறுதலித்து 蠶 மீதான தமது விசுவாசத்தைக் காட்டிக் கொண்ட சம்பவத்தை அண்மையிலும் முதலமைச்சர் கருணாநிதி சுட்டிக் காட்டி தன் மனக் கசப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறு வெவ்வேறு விடுதலை இயக்கங் களை வெவ்வேறு அரசியற் கட்சிகள் ஆதரித் ப் பேணுமளவுக்கு தாராளமான அளவில் எதிரான தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தன. தென்னிந்தியாவுக்கு பெருமளவு இலங் கைத் தமிழ் அகதிகள் சென்று குவிந்ததும்
இந்தியாவுக்கு இலங் தலையிடக்கூடிய நியா
ವಿಕ್ಟಿ அத்தோடு 6Ug59516) 6J ADULL 2.60GT மதிக்க வேண்டியசூழ்நி அது தனக்கான அழுத்த டிந்தது. மேலும் தனது பாராட்டங்களை இது உள்ளதென்ற தனது உள் அது குரல் கொடுக்கக் ရှိုမျိုးမျို” ရွံး၊ ஆட்டி பிள்ளையையும் கத்தை இலங்கை விவக ளைந்தது. தமிழ் களுககு ஒரு புறம் ஆய ЦULD 360/51605 AMTB வார்த்தை நடத்துவது வழிச் செயற்பாடாக யில் நடத்திய திம்பு களுர் பேச்சுவார்த்தை முடிந்தன. எனினும் இ 91S 501859, TOT SITUL
கொண்டது.
இதன் மூலம் : அரசாங்கம் உரிய தீர்ெ தாக இல்லை என்ற கரு மறுபுறம் விடுதலை இ வார்த்தைகளில் நம்பிக் மையை காரணம் காட்டி பங்கை முதன்மைப்படுத் சாதுரியமான செயற்ப இதனால் இந்தியா தலையிட்டு இப்பிரச்ச வேண்டும் என்ற அபிப்பி தமிழர் மத்தியிலும், 6 உலக மட்டத்திலும், வலு இத்தகைய ஒரு தயா SAATUFITTAJ85 LD LITT LQUUTTGGO யான ஒரு தாக்குதலை மு பார்த்து, ஆகாய மார்க் களைப் போட்டபடி த யீட்டை மேற்கொண்ட திய-இலங்கை ஒப்பந் சபைத் தீர்வையும் ஏற்படு தனது படைகளையே நே ஈடுபடுத்தியது.
ஆனால் அது இ GEEFLUUTTGOT 9I 9JUGUTHJ95|| கவே இறுதியில் முடிந்த கள் இதற்கு பிரதான அமைந்தன. ஒன்று இ படி அனைத்து தமிழ்வி செயற்படும் என்று நம்பி போனது விடுதலைப்பு யாவின் இம் மாகாண கரித்ததுடன் இந்தியப் னத்தையும் எதிர்ந்தனர். ஏற்பட்ட ஆட்சி மாற்ற கைச்சாத்திட்ட ஜே.அ இந்திய எதிர்பாளரான Iugurt Gormrit, goufflör அமைந்த ஜே.வி.பி. ந்திய எதிர்ப்பு நட தத்தில் அவர் அனுப்புவதில் தீவிரமா கட்டத்தில் புலிகளும்பி வுக்கு எதிரான ஒரு பாட்டுக்கு வந்திருந் காரணிகள் ஒருபுறம்
நதியாவில் ம் முயற்சியிலிருந்து வேண்டி ஏற்பட்டது.
5JGU60) IT GJIT GAJU இந்தியா இலங்கைப்பி வந்ததோ அதற்கு தோல்வியுடன் இந்தி |LITBEĽ ÚlóTQJTáId) gól ಘ್ವಿ தலையி UTT606 IUTG) 560 000 나
எனினும் தனது
இதுவரை தொலைபேசி வசதி மில்லாது இயங்கி வரும் உப தபா ருக்கு உடனடியாக தொலைபேசி வழங்க நடவடிக்கை எடுத்திருப்ப அமைச்சர் நிமல் சிறிபால டி தெரிவித்துள்ளார் நாட்டில் 0 உபதபாலகங்கள் தொலை றம்பக்ஸ், மின்சார வாதிகளின்றி
வருகின்றன. பட்டக்களப்பு-சத்துருக்கொண் டைமுகாமின் மீது புலிகள் மேற் ஷெல் தாக்குதலில் ஒரு கடற் பலியானார். இச்சம்பவம்
エ24-30,2000
19ம் திகதி நள்ளிரவு 12 15 மணியளவில் இடம் பெற்றது. படுவான் கரையில் தமது கட்டுப்பாட்டுப்பகுதியான மறு கரையிலிருந்தே புலிகள் ஷெல் வீச்சு நடத்தியிருக்கின்றனர் என்று கூறப் படுகிறது.
* பெளத்த விகாரைகளை மைய மாக வைத்து ஒரு தொண்டர் படையைச் சேர்த்து அப்படையினரை விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் இறக்கு வதற்கு பிரதமர் ரட்னசிறி விக்கிரம நாயக்கா ஒரு திட்டத்தை வகுத்திருக் கிறார். இவ்வாறு நாடெங்கணுமுள்ள
விகாரைகளில் சேர் LJGS)LGO)Luj GIJSFTGBRT afla sf(956)at l நாட்டில் அமை போவதாக பிரதமர் அகிம்சை சகிப்புத் போன்ற அரிய விழு புத்தபிரானை வ இரத்த வெறி பிடித் உருவாக்கும் இடம் விசனத்தைத் தருவ சிங்கள பிரமுகர் JUDIT IT.
6) ITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க விவகாரத்தில் தை வழங்குவதாக ன் தமிழ்நாடு மாநி லைகளையும் அது நிர்ப்பந்தத்தையும் sisi gitar Slia, ாட்டின் பிரிவினைப் ண்டிவிடும் அபாயம் ட்டுநலன் பற்றியும் டியதாக இருந்தது. தொட்டிலையும் | 6T 16:11, Lo" J5ITL
டுதலை இயக்கங் வழங்குவது மறு கத்துடன் பேச்சு ன்பது அதன் இரு ந்தது. இந்த வகை சுவார்த்தை பெங் ன்பன தோல்வியில் றின் விளைவுகளை கப் பயன்படுத்திக்
ருபுறம் இலங்கை பதையும் முன்வைப்ப தை ஏற்படுத்துவது, க்கங்கள் இப்பேச்சு ககொள்ளாத நிலை வர்களுக்காக தனது துவது என்பன அதன் டாக இருந்தது. (PGOTDTLD STUUITES னக்கு தீர்வு வழங்க ாயத்தை இலங்கைத் தன்னிந்தியாவிலும், வடையச் செய்தது. ரிப்புடன் இலங்கை த்தின் மீது கடுமை ன்னெடுத்த தருணம் LDTE, GRATGJÜ GUTT எது நேரடித் தலை து. இதன்மூலம் இந் 55605WILD LDITSITGCGT த்தி அதைஅமுலாக்க ரடியாக இலங்கையில்
நதியாவுக்கு மிகவும் SLGOTITGOT து இரண்டு காரணி NTGOT 95 TOT GOOTISJE, GITT 95 தியா தனது திட்டப் தலைஇயக்கங்களும் ருந்தது பொய்த்துப் விகள் இயக்கம் இந்தி பைத் தீர்வை நிரா LUGODL&S, GANGST Gloggi 68T மறுபுறம் இலங்கையில் தால்
ஓய்வுபெற்று கடும் பிரேமதாஸா ஜனாதி ஆட்சிக்கு சவாலாக னர் முன்னெடுத்த டிக்கைகளை மேவும் படைகளைத்திரும்ப இறங்கினார். இக் LUIT
LITT 35|| 83||GOOTGESCHLUI னர். இப்புறநிலைக் நெருக்கடியாக எழ, ட்சி மாற்றத்துடன் ந்தியா பின்வாங்க
வ்வளவு முனைப்பாக சசனையில் ஈடுபட்டு நரெதிராக இந்தத் சூடுகண்ட பூனை து அத்தோடு அது க் கொள்கை எனும் இழுத்து முடிக்கொண்
இலங்கை பிரச்சனையில் தலையிடுவதற்கான
ஒரு சில பிடிமானங்களை அது தன்னகத்தே வைத்துக் கொண்டது.
அதில் ஒன்று இந்திய இலங்கை ஒப்பந்தம் செல்லுபடியற்ற ஒன்றாக இன்னும் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடவில்லை. அதற்கான உத்தரவாதப் பாத்திரத்தை அது இன்னும் தனது உரிமையாகவே கொண்டுள் GT5.
இந்தியப் படைகளைத் திரும்ப எடுத்துக் கொண்டபோது வட-கிழக்கு மாகாண சபை முதலமைச்சரான வரதராஜப் பெருமாளையும் தனது பாதுகாப்பில் எடுத்துக் கொண்டது. அவரை இன்னும் அரச செலவிலேயே பேணி வருகிறது. இதனை இவ் ஒப்பந்தம் தொடர் பான தனது கடப்பாட்டை இன்னும் கொண் டுள்ளதற்கான குறியீடாகவே பாக்கக் கூடியதாக உள்ளது.
மேலும் ராஜீவ் காந்தி படுகொலை விவ காரம் அப்படுகொலை வழக்கில் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை யும் அவரது உளவுப்படைத் தலைவர் பொட்டு
N அம்மானையும் ஒரு குற்றவாளிகளாக தீர்த் துள்ளதுடன் மட்டுமல்லாது அக் குற்றவாளி களை தமது நாட்டுக்குநாடுகடத்தவேண்டு மென இலங்கை அரசாங்கத்திடம் கோரியும் உள்ளது.
அத்தோடு இன்னும் அது தன்னகத்தே பெரும் မြို့နှီးနှီး அகதிகளைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டு உணர்வுகள் ந்திய தீவிரவாதிகளுடன் இலங்கைத் விரவாதிகளுக்கு உள்ள தொடர்புகள் ந்தியப் இலங்கை நருக்கடி உந்துதல் வழங்கும் அபாயம், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பதட்டமற்ற லையைப் பேணவேண்டிய இந்தியாவின் அவசிய நிலைமை என்று பல அடுக்கக்கூடிய காரணங்களையும் அது வைத்துக் கொண்டேயுள்ளது.
இருந்த போதிலும், இந்திய இலங்கை ஒப்பந்த அனுபவத்தின் பின் அது பின்வாங்கி தலையிடாக் கொள்கையையே நீண்ட கால மாகக் கெட்டிப்பிடியாகக் கடைப்பித்து வந் தது. அவ்வாறான அதன் பின்வாங்கலானது படிப்படியாக வேறுபல புதிய நிலவரங்களைத் தோற்றுவித்து விட்டன.
இப்பிரச்சனை இலங்கை இந்தியா என்பவற்றையும் தாண்டி சர்வதேச ரீதியான அளவில் பிரபலமானதாகிவிட்டது. தமிழ் அகதிகள் பிரச்சனை சர்வதேச நாடுகளுக்கும்
பிரச்சனையாகிவிட்டது. படிப்படியாக பல சர்வதேச அமைப்புக்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும், மனித உரிமை ஸ்தா பனங்களும் இதில் ஈடுபாடு செலுத்தி செயற் பட ஆரம்பித்து விட்டனர். மெதுவாக ஐரோப் பிய அமெரிக்க நாடுகள் இப்பிரச்சனை றித்து விவாதிக்கவும் சில நடவடிக்கைகளை தலைப்பட்டன. ஐ.நா.சபை விசேட தூதுவர் வருகை தந்து அவதானம் செலுத்தியிருந்தார். இவையாவற்றினதும் பெறுபேறாக இந்தியாவைக் கடந்த மூன்றாம் தரப்பு மத்தியஸ்துவமாக நோர்வே நாட்டின் மத்தியஸ்தம் சர்வதேச அங்கீகாரத்துடன் ஏற்படுத்தப்பட்டு விட்டது.
இது இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு விழுந்த மிகப் பெரிய அடி இந்தியா இருக் கக்கூடியதாக அதைக் கடந்து மேற்கு நாட்டு மத்தியஸ்த்தம் ஒன்றை அயல்நாடான இலங் கையின் பிரச்சனையில் ஏற்படுத்துவது என் பது, இந்தியாவை நியாயபூர்வமான ஒரு நாடல்லவென்று மறைபொருளாகக் கூறு வதாகவே அமைகிறது. அத்தோடு இற்றை நாள்வரை இலங்கைப்பிரச்சனையில் இந்தியா காட்டிவந்த ஈடுபாடும், அதற்காக மேற்
5056, TGG) is 3,13.
. . . . . . . .
* பெற்றோலியப் பொருட்களின் விலையதிகரித்தமையினாலும் டொலரின் பெறுமதிக்கெதிராக இலங்கை நாணயத் தின் மதிப்பு குறைக்கப்பட்டமையினாலும் ப்படும் தொண்டர் அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்று வருடங்க களில் கிடுகிடு உயர்வு ஏற்பட்டிருக்கிறது. களை முறியடித்து பண்டிகைக்காலத்தில் கொழும்பில் யை நிலைநாட்டப் தெருவோர அங்காடிகளில் பொருட்கள் |றிவித்திருக்கிறார் விற்பனை உச்சக்கட்டமாக இருக்கும்.
ன்மை பொறுமை பங்களை போதித்த படும் ஆலயங்கள் போர் வீரர்களை க மாற்றப்படுவது ாக ஒரு பெளத்த தெரிவித்திருக்கி
தெருக்களில் சாதாரண பொதுமக்கள் நடமாடமுடியாதபடி மக்கள் பொருட்களை வாங்குவதில் முண்டியடித்துக் கொண் டிருப்பார்கள் வழமையாக இடம்பெறும் இந்தக் காட்சி இம்முறை கொழும்பில் மட்டுமல்ல நாட்டின்ன ஏனைய பகுதிகளி லும் காணப்படவில்லை. கடைகளும் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் அர்த்த மற்றவையாக மாறிவிடும் ஏமாற்றத்தையும் அது இந்தியாவுக்கு வழங்குவதாகிறது
புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றநடத் திய இராணுவத்தாக்குதலின் போது, இலங்கை யின் வேண்டுகோளுக்கு பல்வேறு நாடுகளும் உதவியளிக்க முன்வந்தமை-குறிப்பாக தனது எதிரி நாடான பாகிஸ்தானே இராணுவ தள பாடங்கள் வழங்க முன்னின்றமை இந்தியாவை விழிப்புற வைத்தது.
அத்தோடு ಘ್ವಿ இதில் கூடுத GVT60 95.560 Dol9)55695. LD, 9560T DI60 'မျိုးရှီရှီရွိေနီ 蠶 முன்ன ரங்கப்பாத்திரம் வகிப்பதும் அதற்குப்புலப்பட்டு இலங்கை விவகாரம் படிப்படியாகத் தனது கையை விட்டு நழுவிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணர வைத்தது. இந்தியா வின் அனுசரணையுடனேயே பேச்சுவார்த்தை 9, in 蠶 ம் என்று அமெரிக்காவும் நோர் வேயும் கூறிக்கொண்டாலும், அது ஒரு சமாதா னத்துக்குக் கூறும் வாக்கியமாகவும், பேச்சு வார்த்தையின் தலைமைப் பொறுப்பு நோர் வேயின் கரங்களிலே வழங்கப்பட்டு விட்டு
N א י ಘ್ವಿ அதன் முயற்சியோடு இசைந்து பாகும்படி வலியுறுத்தும் ஒன்றாகவுமே அமைந்துள்ளதென்பதை இந்தியா உணர்ந்து கொண்டது.
எனவே திரும்பவும் தன்னை முன்னிலைப் படுத்தவேண்டிய அவசியம் அதற்கு ஏற்பட்டுள் 蠶 அதற்கான தனது பிடிமானத்தை அதி கரித்துக் கொள்ளும் விதத்திலேயே இப் போது இலங்கை அரசாங்கத்துக்கு அதிகள விலான இராணுவ உதவிகளை அது செய்ய ன்வந்துள்ளது. புலிகள் யாழ்ப்பாணத்தின் தாக்குதல் நடத்தியபோது தான் மனிதாபிமான உதவிகளை மட்டுமே இலங்கைக்கு வழங்கப்போவதனாகக் கூறிக் கொண்ட இந்தியா இப்போது இந்த மனிதாபி மானத்தையும் கடந்து நிதி, போர்க்கப்பல்கள் என்று யுத்தாபிமான உதவிகளையும் கட்ட விழ்த்து விட்டுள்ளது.
இந்நிலையில் நோர்வே அரசாங்கம் சற்று அதிகமாக இயங்கி ஒரு திருப்புமுனையாக புலிகள் தலைவர் பிரபாகரனை முல்லைத் தீவுக்கே நேரடியாகச் சென்று சந்தித்து கதவுகளைத் திறந்து விட்டுள்ளதாக அறிவித் துள்ளது. அதற்கேற்ப புலிகள் தலைவர் பிரபா கரனது மாவீரர் தின உரையிலும் பேச்சு வார்த்தைக்குத் தயாரென்ற அறிவித்தல் வழங் கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கான உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தை முகம் கொடுக்கும் இலங்கை இதற்குப் பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தைக் கொண்டுள்ளது. எனவே இந்தியாவை மீறிப் பேச்சு வார்த்தைகள் இடம்பெறுமானால் அது இந்தி யாவை மிகவும் இக்கட்டுக்குள் ஆழ்த்திவிடும். இலங்கை மீதான அதன் பிடிமானம் தளர்ந்து போய்விடுவது மட்டுமல்ல, இந்தியாவின் பேட்டையாக எண்ணியிருந்த இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மேற்குலக நாடுகள் புகுந்து விளையாடக் களம் உருவாகிவிடும். அதனால் இப்பேச்சுவார்த்தைகளில் : தன்னை எப்படி முன்னிலைப்படுத்துவது என்பது குறித்தும், தன்னை மீறி இப்பேச்சு வார்த்தையின் போக்கு செல்லுமானால் அதற்கு எப்படி முட்டுக்கட்டையிடுவது என்றும் தலையை உடைத்தபடி ஆராய்ந்து வருகிறது. இதற்கு இலகுவான வழி இலங்கையை மடக்கி தனது கமக்கட்டுக்குள் வைத்துக் கொள்வது தான். அதற்கு அது இலங்கையை ஒருபுறம் அரவணைத்தும் மறுபுறம் நிர்ப்பந்தித்தும் வழிக்குக் கொண்டுவர முயல்கிறது. அதில் ஒரு வெளிப்பாடுதான் மீண்டும்புலிகள் தலை வர் பிரபாகரனை தம்மிடம் நாடுகடத்த வேண்டுமென்று இந்தத்தருணத்தில் இந்தியா மீண்டும் சர்ச்சை கிளப்பியுள்ளமை. இப்பேச்சு வார்த்தை விவகாரம் ಅಗ್ದಿ தொடங்கும்போது இந்தியா மேலும் பல நடவடிக்கைகளில் குதிக்கலாமென நாம் எதிர்பார்க்கலாம்.
L L L L L L L L L L L L L L L L L L LLLL LLLLS LLLLLL LLLS L LS L L LSL L LSL L L LS
* ஐரோப்பிய நாடுகளில் விடு தலைப்புலிகளின் நடமாட்டங்களைத் தடைசெய்யுமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது. வெளிநாட் டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இலண் டன் மாநகர் சென்றிருந்தபோது அந் நாட்டு அதிகாரிகளிடம் புலிகளைத் தடைசெய்யும் படி கோரிக்கை விடுத்துள் ளார். பிரிட்டன் பயங்கரவாதத் தடைச்சட் டத்தை உருவாக்குவதற்கு திட்டமிட்டி ருப்பதாகவும் தெரிகிறது. இதே சட்டத் தின்கீழ் புலிகள் இயக்க நடவடிக்கை களையும் தடுப்பதற்கு ஏற்பாடு செய்யும் படி இலங்கையரசு கோரிக்கை விடுத்தது. இந்தக் கோரிக்கைக்கு உரிய பதிலளிப் பதற்கு இன்னும் ஒரு வருடகாலம் காத்திருக் கும்படி இலங்கை அரசுக்கு கொழும்பி லுள்ள பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.

Page 6
6603T6OL D6
ந்த அலசல் மிகக் கசப்பான
நதியாவில் மதச்சார்பின்மை அடிமேல் அடிவாங்கி வருவது பற்றி எனவே ஒரு சுவை யான கதையுடன் துவங்குவோழ் புதுடில்லியில் ராமாயண நாடகம் வருடந்தோறும் நடை பெறும் ஒரு சமயம் அ மானாய் நடிக்க வேண்டிய ஆள் வாவில்லை, அவசர அவசர மாக ஒரு கட்டுமஸ்தான அல்வா கடைக்கார ரைப் பிடித்து கெஞ்சிக் கூத்தாடி, ஒத்துக் கொள்ளவைத்தார்கள் "ஒரே ஒரு வசனம் தாணய்யா ராவணனைச்சந்திக்கும் போது, அவர் கேட்பார் நீ யாரென்று நான் ராமபக்த னென்று நீ சொல்லவேண்டும் அவ்வளவுதான்." என்று அவரிடம் கூறப்பட்டது. அந்த நபரும்
வந்தார். மிகப்பிரமாதமான மேக்அப் வசனத்தையும் (6 gi TGÄNGS ಆಕ್ಟಿ! ப்புறம்தான் பிரச் சனையே துவங்கியது. கோபமாக ராவணன் தனது வாளை உருவ ஆடிப்போய்விட்டார் புது நடிகர் 'அய்யய்யோ, நான் அனுமனல்ல, அல்வா கடைக்காரன்' என்றார்
அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட
L}; fliú, IMLD(Ibéig, 6d, Illili, GL. L. (Soilsil
醬 பிரதமர் வாஜ்பேயி கூற, பின்னர் எழுந்த ான் நாடாளுமன்றத்தில் லல்லு பிரசாத் யாதவின் கட்சியைச் சார்ந்த ? (B 61üb. அல்வாக் கடைக்காரர் கதையைக்கூறினார்.
பிரதமர் வாஜ்பேயிதான் அந்த அல்வாக் கடைக்காரர். மதச்சார்பற்றவர் போல, மித வாதி போல வேஷம் போட்டார். ஆர்எஸ்எஸ் ರಾಷ್ಟ್ರಿ! உருவ பயந்துபோய்
T
வாஜ்பேயிதான் யாரென்பதை விட்டார் என்றார் அந்த எம்பி எதிர்க்கட் யினர் சிரித்தனர். ஆனால் இந்தியாவின்
றறிய கவல்ை g, Gw Lugurrey, a'r flaj, g, ĝ687 p. Lõi Ávgo: AJ, RJ Teg GAJ LIGO) 1gu ஜனசங்கத்துக்காரர், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர்கோயில் கட்டுவதே தனது தலையாய பணி என்று அவர் பிரகடனம் செய்வதில் ஆச்சரியமில்லை ஆனால் திராவிடக் கலாசாரத்தில் ஊறிய வைகோ உட்பட பல கூட்டணிக்கட்சித் தலைவர்களும் வாஜ்பேயின் கூற்றினை ஏற்றுக் கொண்டு அவரது மதச்சார்பின்மைக்குலர் பாடியதுதான் மிகவும் வேதனையான, கசப்பான ஒரு விஷயம்.
வைகோக்கள் மட்டுமல்ல, பொதுவா கவே நடுத்தரவாக்கத்தினர் இந்துத்துவர்வை நேரடியாகவோ, மறைமுகம்ாகவோ அங் கரிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றாலும் கூட பத்திரிகைகள் கடுமையாக பிரதமரை விமர்சனம் செய்தது சற்று ஆறுதல்தான். கடைசியில் கருணாநிதிம்ே கோயில் விஷயத் தில் ஏடாகூடமாக மத்திய அரசு நடந்து கொள்ளுமானால் 驚 “ိနှိုး၊ } SOTI நாயகக் கூட்ட 器 မျိုါဂြိုး என்று எச்சரிக்கை விட்டுவிட்டார்.
முஸ்லிம்கள் ரமழான் உபவாசம் இருக்கும் இந்திய அரசு காஷ்மீரில் போர் ஒய்வு அறிவித்ததன் விளை வாக் மீண்டும் அங் နှီးမြှို့ဖွံ့ဖြိုး Шn என்று பலரும் நம்ப பயி ஏதோ புதிய சமாதான தூதுவராக சித்தரிக்கப்பட்டார்.
ஊதாகாலததைபL
66 பாஷ். சரியான போட்டி"
(F. வஞ்சிக்கோட்டை வாலி பன் படத்தில் பத்மினியும் வைஜந்தி மாலாவும் ஆடும் நடனப் போட்டியில் பி.எஸ்.வீரப்பா பேசிய பிரபலமான
நிகழ்ச்சியைப் பார்த்தேன்நோர்வே நாட்டை சமாதான முயற்சியில் ஈடுபட்டு யுத்தத்தை நிறுத்த உதவுக என கோஷமிட்டவாறு சென்ற-காணாமல் போன படைவீரரின் பெற்றோர் சங்கம் ஏற்பாடு செய்த பேரணியைத்தான் குறிப்பிடுகின்றேன். கடந்தவாரம் வேடர்களின் ஆயுதங் E0M L S S L T LS நோர்வேயின் சமாதானத்திற்கு எதிரான வீரவிளையாட்டை விவரித்த நான் இந்த ஊர்வலத்தோடு போனஸாக இன்னொரு செய்தியையும் பார்த்தேன்
நோர்வே சமாதான முயற்சிக்கு ஆதரவாக பிக்குமார் அமைப்பு சமா தான பேரணி நடத்த ஏற்பாடு என்ற செய்திதான் அது சபாஷ். சரியான போட்டி கோவணப் புத்திக்காரருக்கு சரியான பதிலடி
வாருங்கள் சேருங்கள் மோதுங்கள் என ஏதோ காணிவேல் காட்ட கூட்டிச் செல்வது போல் ரேடியோவிலும், தொலைக் காட்சியிலும் போட்ட விளம்பரத்தால், துள்ளிக் குதித்து இராணுவத்தில் சேர்ந்து துப்பாக்கி
தூக்கியவர்கள் எண்ணிப்பார்க்காத
(S
தொடரில்
வசனத்தை என் வாயிலும் வரச் செய்த
蠶 நேரம் பார்த்து ஒரு குண்டைத்
தூக்கிப் போட்டார் பிரதமர் இம்மாத முதல்
வாரத்தில் துவங்கிய நாடாளுமன்றக்கூட்டத்
தி இடிப்பு பற்றியூ பிரச்சனை
யினை காங்கிரஸ் மற்றும் சில் எதிர்க்கட்சிகள்
கிளப்பின. 1992ம் ஆ டிசம்பர் 6ம் T9,
ရွှိုနှီး அயே 魏 ல் ப்ாபர் மசூதி
டிக்கப்பட்டது. எனவே வருடா வருடம் தைக் கிளப்புவது ஒரு சடங்கு
மத்திய அமைச்சர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீது மசூதி இடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், அவர்கள் ராஜினாமா செய்யவேண்டுமென்று எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கோரினர்
வாஜ்பேயி செய்தியாளர்களிடம் கூறி னார்-மசூதியை இடிக்க அத்வானியும் மற்ற வர்களும் அங்கே செல்லவில்லை. மாறாக : ந்த கூட்டத்தினரை அமைதிப் படுத்தவே சன் E36
T56TLULLIITILIS) LDSVõUT55 (DIGUUTLDIT தேசிய الله உணர்வாகும். அந்த நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை என்றார் அவர்
எதிர்க்கட்சிகள் பாரதீய ஜனதா தலைவராக வாஜ்பேயி எது வண்டும்ானாலும் கூறிக்கொள்ளட்டும். ஆனால் பிரதமராக அவர் இருக்கும்ப்ோது ப்படியெல்லாம் சொல்லலாமா, அதுவும்
ரச்சனை நீதிமன்றத்தின் so நிலுவையிலிருக்கையில், என்று S. எழுந்தன.
தசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிர்ஸ் போன்ற கட்சிகளும் பிரதமருக்கு ஆட்சேபம் தெரிவித்தன. ஒட்டக்கூத்தன் பர்ட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற கதையாக மறுநாள் வாஜ்பேயி, தனது கட்சியைச் சேர்நத முஸ்லிம் அமைச்சீர் s ஹூசேன் அளித்த : ருந்தில் கலந்து கொள்ளு வந்தபோது, : இடிக்கப்பட்ட இடத்திலேயே ராமருக்கு கோயில் கட்டலாம், மசூதிக்கு வேறு இடம் பார்த்து தரலாம் என்றார். ஒரே ரகளை நாட்ாளுமன்றத்தின் இருஅவைக்ளிலும், 器 அலுவலும் நடைபெறவில்லை. வாஜ்ப்ே ராஜின்ாமா செய்யவேண்டும் தனது கூற்றினை திரும்பப்பெறவேண்டும், குறைந்த LILGüb : கூடிய விவாதம் வேண்டும் என்ற காங்கிரஸார் கோரினர் வெறும் வாய்ை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்தது போல, ஏறத்தாழ ஒராண்டு கால LDITS LTUSLI 20015606 醬 gf யான பிரச்சனை கிடைக்காமல் தவித்தவர் களுக்குவாஜ்பேயின் கூற்றுக்கள் வரப்பிரசாத மாகவே அமைத்தது.
நீதிமன்றத்தின் முன் அத்வானி உள்ளிட் (Lill
வறேதும் செய்யவில்ல்ை என்று கூறுவது மன்றத்தினை வசப்படுத்தும் அல்லது ரட்டும் முயற்சி என்ற விமர்சனம் ஒரு UDID.
இன்னொருபுறம் விரைவில் உத்திரப்பிர தேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால், இந்துக்கள் மத்தியில் பாஜக செல்வாக்கை அதிகரிக்க சங்க
வெடிகளாலும் நிலைகுலைந்து நிர்க்கதி யாகி சரணாகதியானதால், இன்று காணாமல் போன படை வீரர் சங்கம் உதயமாகி பெற்றோர் நோர்வே தூதரகம் நோக்கி நடைபவனி,
இழந்தவனுக்குத்தான் இழப்பைப் பற்றித் தெரியும் அதனால் உண்மை நிலை அறிந்து வெல்ல முடியாத யுத் தத்தை நிறுத்தி தம் சொந்தங்களை காக்க புறப்பட்டு விட்டனர். சொகுசு வாகனங்களில் பாராளுமன்றம் போகும் கோவணப்புத்திக்காரரின் யுத்த வெறியை எதிர்த்தே இவர்கள் சமாதானம் வேண்டி குரல் கொடுக்கின்றனர்.
வியட்நாம் யுத்தத்தில்-அமெரிக்கா முக்கை ஒட்டி நடாத்திய யுத்தத்தில் தம் பிள்ளைகள் வீணாக பலியாகிறார்கள் என அமெரிக்கப் பெற்றோர் அரசிற்கு எதிராக வெகுண்டெழுந்து நடாத்திய தொடர் போராட்டங்கள் தான் உண் மையில் அமெரிக்க அரசை வியட்நாமில் இருந்து படை வாபஸ் செய்யத் தூண்டி யது. அதனை ஒத்த நிகழ்வு இலங்கை யிலும் kitblrı இந்த (La fruga
அளவு எறிகணை தாக்குதலாலும் பொறி
பரிவாரத்தினை உற்ச
வாஜ்ப்ேயி பேசியிருக் 历{历岛 Nбц51 ).
ராஷ்ட்ரீய ஸ்வயம் ே ஏஸ்) விஸ்வ ஹிந்து போன்ற அமைப்பைச் ತಿಳಿಸ್ದ கொண்டிரு சிய ஜனநா மத்தியில் பிழைக்க ே
GJIT 616970) 9617 D } 蠶 விட்டு, ரத யாத்திை அரசினைக் கவிழ்த் டிப்பிற்கும் மூல கார 60795 (99. SGTSTUL ಛೀ கோ தொடரவேண்டுமே அவர்கள் அமைதி கா புதிதாக ஆர்.எ செயலாளராகியிருக்கு என்று வேறு பெயர் லிருந்தும் இந்துத்து
நிறைவேற்ற முடியாவி என்று அவர் நினைப்பு இந்த வட்டாரத்தி செய்யும் பொருட்டே னெட் அமைச்சராக்கிய உமா பாரதி ஒரு சன் கொள்பவர். ஆனால்
LDTsjögift Göt.
ன்னொரு தீவு சார்யாவைக் காதலித் கொள்ள விருப்பம் தெ ஆனால் சங்கத் தை ஏம்ாற்றம் பிறகுப்த்தி LIL வண் Dru SIL; 355 Volčji TOTELL 粤 § பிரதே ୬୩ பதவியை ராஜினாமா
960LDFSFUT,
UÜLLD50,66 வாஜ்பேயிஇடம்கொடு லிருந்து ஓய்வுபெற்று
FGOTO 56.JLD (1555 L ಛಿಲ್ಲ எனது குரு மக் அரசியலுக்கு திரும்ப LITT. afár ogsår பாபர் மசூதி இடிக் னொருமுறை இடியுங்
விடும் என்ற உமாபார
glg bleu SiguQLDITSI ப்ேசிய வெறியூட்டும் களாக வெளிவந்தன. மற்றவர், கரசேவகர்கள் அவர் அயோத்தி சென் '; யின்ை இடித் шкili Gla, ali T 65nsinus auff.)
கல்வி அமைச்ச ஜோஷியோ இந்தியா
DMT GOT
இ
யாகும் என எண் இந்தப் பேரணி நாை மாக மாறலாம் ம
யுதத்தத்திற்கு எரிகிற வீட்டில் பிடு செயல்படும் சுய ந
தொடரும் யுத் மட்டுமல்ல, இந்த நா கேடுதான்.
இதில் நாம் க வேண்டிய முக்கிய சமாதான முயற்சியி என்ற பிக்குமார்கள் ஏனைய மதத்தலை
இகுத்தி பிரச்சனையில் ஒரு தர உதவும் என எ
கடந்த காலங்க நடவடிக்கைகளே பிடிக்கச் செய்து வளர்த்ததென்பது வ நிலைமாறி போதிமா
OITUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்திலி
ாகப்படுத்த இவ்வாறு 95959n. (b"LD 6T60T U)ILD 9?(U5 oபாதுவாகவே வாரத்தினர், அதாவது ஈவக்சங் (ஆர்.எஸ். பரிஷத் பங்ரங் தல் சார்ந்தவர்கள், கடும் க்கிறார்கள் பகக்கூட்டணி அரசு வண்டிய இந்துத்துவக் பேயிபுறந்தள்ளுகிறார் றச்சாட்டு ராமருக்கு டும் என்று அறைகூவல் D S.S. Ari து பின்னர் மசூதி ண்மாயிருந்த அத்வானி ட்டுவிட்டதில் இந் பம். ஆனாலும் ஆட் என்ற கவலையில்தான் க்கிறார்கள் ஸ்.எஸ்.சின் பொதுச் ம் சுதர்சன் தீவிரவாதி எடுத்தவர் ஆட்சியி வக் கொள்கைகளை
பிடில் ஆட்சி ஏதற்கு தாகக் கூறப்படுகிறது. னரையெல்லாம்திருப்தி
வாழ்வதோ ஆடம்பர
பிரவாதி கோவிந்தா 骷 திருமணம் செய்
வித்தார் உமாபாரதி, மை மறுத்துவிட்டது. கைகளில் பெயர் அடி ΕΠΟΕ 呜呜 cular விருப்பாா அவா.
மாநில அரசுடன் து இணையமைச்சர் செய்தார். அவரது சுத்துப் போக, மீண்டும் ரர் தான் பிற்படுத்தப் என்றார். அப்படியும் க்கவில்லை. அரசிய LDIT TE) 1960).G..G. ಸ್ಧನ್ತಿ। 5155 (Sog, T600TLIDD, ို Gg TGUAloîtடும்புதுடில்லிவந்தார். இன் s EETI.
இந்தி: ಘ್ವಿ பச்சுக்கள் காசட்டு அவரைத்தான் குற்ற த்தவே றார் என்றார் பிரதமர். தி கோயில் :: கணக்கில் குழுமிய ரசேவகர்கள் எனப்படு
முரளி மனோதர் வில் உள்ள எல்லாவித ຮີ່ ܠܢ
ணத்தோன் ள பெரும்போராட்ட றவேண்டும்
தூபமிடுபவர்கள் ங்கியது லாபம் என பிரகிருதிகளே. தம் தமிழர்களுக்கு ட்டிற்கே ஒரு சாபக்
வனத்தில் கொள்ள நிகழ்ச்சி நோர்வே ல் ஈடுபடவேண்டும் ன் பேரணியாகும். வர்களையும் இந்த ணத்தது, இனப்
LG- >
ாத்திரமான தீர்வை திர்பார்க்கலாம். ளில் மத சார்பான மனிதர்களை மதம் இன விரோதத்தை லாறு இன்று அந்த தவனின் போதனை
al
【四、
றுகிறது.
கும் பாதபூஜை செய்பவர். பாஜகவின் முன்னாள் தல்ைவரான இவர் தன்னாலியன்ற வரை இந்தியாவெங்கும் பாடத்திட்டத்தின் மூலமாக இந்து மதவெறியை மாணவர்களுக்கு ஊட்ட பாடுபட்டுவருகிறார். இவர்களெல்லாம் 1992) டுக்க
யற்சி Sin U) ADOTT
வரை அயோத்தியில் கோவில் LL
வண்டுமென்பது மக்கள் ÜLILD, வேறு இடத்தில் வேண்டுமானால் மசூதியைக் கட்ட்லாம் என்ற தன் நிலைப்பாட்ட்ைபிரதமர் மாற்றிக் கொள்ளவேயில்லை.
இரண்டாண்டுகளுக்கு முன்பு மதமாற்றம் தொடர்பாக குஜராத்ப்ற்றி எரிந்து கொண்டி ருந்தபோது, தரத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக் 鷲" தெரிவிக்காமல், மதமாற்றம்ப்ற்
தசிய அளவில் விவாதம் தேவை என்ற வர்தானே இந்த வாஜ்பேயி 嚮 சில மாதங் களுக்கு முன் அமெரிக்காவில் பேசும்போது, நான் இறுதிவரை ஒரு சுயம்சேவகன் (ஆர்.எஸ்.எஸ் தொண்டன்), பாஜக 蠶 ப் பெரும்பான்மை கிடைத்தால் 9. GUTS,
ಅಜ್ಜಿ இடிக்கப்படுவதை
சய்தா
ர்களாம், வாஜ்பே
ဦါမျို கட்டி முடிக்கப்படும்
என்றல்லவா கூறினார் அவர் ஆர்.எஸ்.எஸ். தான் தனது ஆன்மா என்றும் சில ஆண் களுக்கு முன் அவர் ஒரு கட்டுரையில் எழு
(DDBTT,
அத்வானியே இந்துத்துவா தீவிரவாதி களின் ஆதர்ச தலைவர்ாக கருதப்படுகிறார்
என்றுணர்ந்து, அந் 阿芭
flaslö,
சுவாசத்தை தெ (6) யெல்லாம்பேக்கிறார் என்று 呜· திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் எர்ராம்நாயுடு, GJITöö GG GÜLÓGOT போவதாக பயமுறுத்தவே, வேண்டா வெறுப் பாத வாஜ்பேயி, கோயில் கட்டும் விதி நீதிமன்றங்களின் தீர்ப்புக்குதான் கட்டுப்படு வதாக உறுதியளித்தார். அதன்பின்பே மூன்று மைச்சர்களை விலக்கக் கோரும் காங்கிரஸ் ர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
பாரதீய ஜனாதாவின் தமிழக கூட்டணிக் LAs, si Slugg Goo Gls) அக்கறை ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக மதிமுக தலைவர் வைகோ நாடாளு மன்ற விவாதத்தின் போது காங்கிரஸ்ை கடுமையாகத் தாக்கினார். அவர்கள் தான்
նսկ,
மசூதி இடிபடுவதற்கு கரணமென்றார், வாஜ்பே # பாதுகாவலர் GT6 T6030, 605580,
། லைப்புலிகளின் ஆதரவாளர் என்றும்மறுபடி பிரகடனம்செய்து கொண்டார். வை.கோ.ராமதாசோ மற்ற பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்களோ இப்படி 蠶 பிரச்சனை இந்திய அரசியலை உலுக்கிக்கொண்டிருப்பதாக காட்டிக்கொள்ள slijena).
臀 முதல்வர் கருணாநிதி சில நாட்கள் மெளனமாயிருந்தார். பின்னர் ஏனோ
SS SS SS SS SS SS SS S
aan ugi போடப்படுவது காலத்தின் தேவையாகும். மத நல்லிணக்கம் தான் மனித இன நல்லிணக்கத்திற்கு அத்தி வாரம் இந்த நாட்டில் அரசமரத்திற்கு உள்ள சட்டரீதியான பாதுகாப்பு கூட தமிழனாய்ப் பிறந்த காரணத்தால், அரசரத்தினத்திற்கும் தர்மரத்தினத்திற் கும் கிடைக்கவில்லை.
இதுவே அரசரத்ன தர்மரத்ன என்றால் கவனிப்பே வேறு இந்த நிலைதான் இனப் பிரச்சனைக்கு தூபமிட்டு தூண்டிவிட்டது. இன்று நிலைமை முற்றி முழு நாடும் சுடுகாடாகி விடும் என்ற நிலையில் எண்ணித் துணிந்த கருமமே பெளத்த பிக்குமாரின் காலம் கடந்தாலும்-ஏற்பட்ட ஞானோதயமும், நோர்வே மத்தியஸ்தம் கோரிய பேரணியும்
அரசையும் அதன் பிரதிநிதிகளையும் நம்பி பிரயோசனம் இல்லை என மக்களும், பெளத்த பிக்குகளும் எடுக்கும் இந்த சமாதான பேரணி பெரும் முன் னணியாக உருவாக காணாமல் போன படையினரை மீட்க மட்டுமல்ல, கடுமை யான சட்டங்களால் சிறைகளில் வாடும்
எழுதுக்
இ. தமிழ் இளைஞர்களையும் விடு
தானோவென்று ஓர் அறிக்கை வெளியிட்டார். தேசிய கூட்டணியின் பொது மத்திய அரசு ಸ್ಥಿಣ್ಣಿ டியாது என்று
மட்டும் கூறினர்ார். பிரதமர் இப்படியெல்லாம் கூறியிருக்கிறாரே என்று கூட தனது வருத்தத்தை அவர் தெரியவிக்கவில்லை.
ாடாளுமன்ற விவாதத்திலும் தி.மு.க. का '? இரண்டாம் மட்ட தலைவர்தான் பங்கு கொண்டார் பரபரப்பாக எதையும் அவர் பேசவில்லை.
பத்திரிகைகளில் தெலுங்கு தேசம், GER காங்கிரஸ் கட்சிகள் ஏதோ பெயரளவிற்காவது தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தன, வாஜ் பேயியிடமிருந்து வாக்குறுதியைப் பெற்றன என்ற செய்திகள் வர, கருணாதிநிக்கு சற்று மனக்கிலேசம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளன. சில நாட்களிலேயே ஜெயலலிதாவும் தோழ மைக் கட்சித் தலைவர்களும் 醬
கலந்து கொள்ள இருந்தனா, அப்போது தன் மீது தாக்குதல்தொடுக்கப்படும் என்றுணர்ந்தார் နှီးမြှို့
தி.மு.க வை ஆதரிக்கும் ஒரு முஸ்லிம் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ಘ್ವಿ விருந்தில் கலந்து கொண்டு பசும்போது, 體 பகிரங்கமாக வாஜ் பேயிக்கு எச்சரிக்கையே விட்டுவிட்டார் பொதுச் செயல்திட்டத்தை மீறி மத்திய அரசு Gly-LSULLITÄ). : விலகிவிடும் என்றார்.
தான் எங்கிருந்தாலும் முஸ்லிம்களின் நண்பன்தான் என்றும் அடுத்த ಛೋ! க்கையில் வேலை வாய்ப்பிலும், கல்விக்கூடங்களிலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பற் မျိုါရှိမျိုးရှိဖို့ என்று வ்ர்க்குறுதி அளித்தார்.
முரசொலி மாறன் பாஜக வை. விரோதித்துக் STGÖT அவர் ஆலோசனையின் பே
வாஜ்பேயியுடன் மோது தவIதது
லீக்
61/60) வந்தார். ஆனால் தேர்தல் வருகிறதே. ă? வாக்குகளையும் க்க அவர் தயாராக யில்லை. எனவே அப்படி ஓர் எச்சரிக்கை
வைகோவும், ராமதாசும் எப்படியோ போகட்டும், கருணாநிதி, மமதா சந்திரபாபு நாயுடு போன்றோர் சங்க பரிவாரத்தின் அராஜகங்களை அனுமதிக்க மாட்டார்கள் என்பது தெளிவாகிறது. முஸ்லிம்களின் வாக்குகளை மனதில் கொண்டே இப்படி யெல்லாம் செயல்படுவதாக கொண்டாலும், அவர்களது அணுகுமுறையின் காரணம்ாக ஒரளவேனும் இந்துத்துலு வெறியர்கள் கட்டுக்குள் 皺當 அந்த அளவில் அவர்களைப் பாராட்டலாம்.
60%
2
air.
விக்க குரல் எழுப்ப வேண்டும் எந்த வித விசாரணையுமின்றி சிறைகளில் வதை படும் தமிழர்களுக்காக அரசின் கதவு களையும் இவர்கள் தட்ட வேண்டும்
சிஹல உருமய போன்ற இனவாதத் தைத் தூண்டும் செயலில் ஈடுபடு பவர்களின் வாலை ஒட்ட நறுக்க வேண் டும்.
வெறுமனே தமது பிள்ளைகளின் நலனையும் இன நலனையும் மட்டும் கவ னத்தில் எடுத்தால் போதாது
ஏனெனில் சுதந்திரம் வாங்கும் வரைதான் நாம் அனைவரும் இலங்கை யராக இருந்தோம். அதன் பின் இன ரீதியாகப் பிரித்துப் பார்க்கப்பட்டோம் பிரித்தானியரால் முதலாவது படித்த இலங்கையராக தெரிவு செய்யப்பட்ட சேர் பொன் ராமநாதன் தன்னை குதிரை வண்டியில் வைத்து குதிரைக்கு பதிலாக இழுத்துவந்தவர்களின் பிற்கால நடவடிக்கையால் ஏமாற்றமடைந்து மனம் நொந்து தன் கடைசிக்காலத்தில் யாழ் மண்ணில் வெந்து சாம்பலானார் என்பதும் வரலாறு
2, 24–30, 2000

Page 7
ண்டுதோறும் இலங்கைக்கு # NJIHOLD JETU) 56/10 :: தலைநகரான பாரிஸ் மாநகரில் இடம்பெற்றது. இப்பாரிஸ் கூட்டத்திலேயே இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் இலங்கையின் அபிவிருத்தித்திட்டங்கள், மற்றும் : சேவைகள் என்பவற்றின் பொருட்டு பெருந் தொகைப் பணத்தை வழங்குகின்றன. 1983ம் ஆண்டு இடம்பெற்ற
த்து இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசத்தில் ஒரு தீராத நோயாக நீடித்துவரும் உள்நாட்டு யுத்தம் இலங்கையின் அபிவிருத்தியை முழு அளவில் மழுங்கடித்திருப்பதையே அவதானிக்க முடிகின்றது. இலங்கை அதன் உள்நாட்டு உற்பத்திகள் மூலமாகப் பெறுகின்ற அற்ப, சொற்ப வருவாய்கள் மட்டுமல்ல பெருந்தொகையில் வெளிநாடுகளிலிருந்து கடனுதவியாகவும், நல்லெண்ண அடிப்படையிலும் கிடைக்கும்
பெருந்தொகைப் பணம் கூட உரிய பயனைத் தராதிருப்தையே அவதானிக்க முடிகின்றது. ဂျိုးါး" தென்னாசியாவில்
ங்கப்பூருக்கு சமானமாகக் கட்டியெழுப்பப்போவதாகச் சூளுரைத்தே மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன நிறைவேற்று அதிகார ஜனாதிப் ஆட்சிமுறையை அறிமுகஞ்செய்து வைத்தார். ஆயினும் அவரால் எவ்விதத்திலும் சிங்கப்பூரின் தராதரத்துக்கு உயர்த்த முடியவில்லை. மாறாக, உள்நாட்டு யுத்தமொன்றில் சிக்குண்டு சீரழியும் பின்தங்கிய ஆபிரிக்கத் தேசமொன்றின் நிலைக்கே இலங்கை தள்ளப்படுவதை அவரது ஜனாதிபதி ஆட்சி உறுதி செய்திருந்தது. ஜே.ஆரின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய ನಿ கட்சியினர் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை
நோக்கமாகக் கொண்டே றைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்தனர்.
னால் அந்த நிறைவேற்று அதிகார : ல் வெளிப்பட்ட சர்வாதிகாரப் போக்கு இன்று இலங்கையின் ஜனநாயக விழுமியங்களுக்கும் வேட்டுவைத்திருப்பதுடன், இலங்கையை முழு அளவில் ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட சூழ்நிலைக்கும் கொண்டு சென்றுள்ளது. வடக்கு-கிழக்குப்பிரச்சனையை அரசியல் ரீதியாகக் கையாளுவதில் தோல்வியைத் தழுவியுள்ள இலங்கையின் ஆட்சியாளர்கள், இராணுவ ரீதியாகவும் அப்பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதில் தோல்விகளைச் சந்தித்தே இருக்கின்றனர். இலங்கையின் சமூக, பொருளாதார
மிகமோசமான கட்டத்தை எட்டியுள்ளதுடன் யுத்த அரக்கனின் கோரப்பசிக்கே தொடர்ந்து பல ஆண்டுகளாகப் தொகைப் பணத்தை இலங்கையின் ஆட்சியாளர்கள் ஒதுக்கி வருகின்றனர். இதுவரைகாலமும் இலங்கைக்கு உதவிவழங்கும் நாடுகள் இலங்கை அரசாங்கத்தினால் கேட்கப்படுகின்ற உதவிக்குச்சாதகமான முறையிலேயே கைகொடுத்து வந்தன. இலங்கையின் அரசியல் நிலபரங்களைப்
2, 24–30, 2000
சமாதானப் விரைவில் தொடங்குமோ? என் றொரு தொலைபேசிக் கேள்வி உயிர்ப்பலி நிறுத்தப்பட்டால் மேசை யில இருந்து கதைக்கலாம். அது நியாயம் கை குலுக்கி கதைச்சுக் கொணி டிருக்கும் காலால் சொறிபடலாம் எண் டால் எப்படி? அது சரி புலி பசித்தாலும் புல்லை.
படையினருக்கு மனித உரிமைகள் பற்றிப் படிச்சுக் குடுக்க அமெரிக்காவில் இருந்து ஆக்கள் வரப் போகினமாம்
பற்றிப் பேசும்போதெல்லாம் வடக்கு கிழக்குப்பிரச்சனையைத் தீர்கவேண்டிய அவசியத்தையே கடந்தகாலங்களில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் வலியுறுத்திவந்தன. ஆனால் இத்தடவை இலங்கைக்கான உதவிகளை வழங்குவது தொடர்பாக வடக்கு-கிழக்குப்பிரச்சனை பாரிஸி மகாநாட்டில் ஒரு முக்கிய விடயமாக எடுக்கப்பட்டுள்ளதையே அறிய முடிகின்றது. "சிலரைச் சிலகாலம் எமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது. இலங்கையை பொறுத்தவரை கூட வடக்கு-கிழக்குப் பிரச்சனை தொடர்பாக சர்வதேச சமூகத்துக்கும் 鷺 வரை பல்வேறு விடயங்கள்
தளிவற்றதாகவே இருந்துவந்தன. ஆனால் நோர்வேயின் மத்தியஸ்த நடவடிக்கைகள் ஆரம்பித்ததையடுத்தே
வடக்கு-கிழக்குப் ரச்சனை குறித்த உண்மை நிலவரத்தை சர்வதேச சமூகமும் தெளிவுற அறிய ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. வடக்கு-கிழக்குப் பிரச்சனையைத்
விதத்தில் செலவு செய்யப்படவேண்டுெ அந்நாடுகள் எதிர்பா அத்துடன் அரசியல் ஜனநாயக விழுமியங் பாதுகாக்கப்படுவதுட foLD, sit Cugatu. GOTIŠJEGTE, &, &AGODLAGA) வண்டுமெனவும் இ வழங்கும் நாடுகள் வி ஆனால் அந்நாடுகளி எதிர்பார்ப்புகளுக்கு பு இலங்கையில் அனைத் இருந்து வருவதைக் இதன் காரணமாகவே பண உதவி வழங்குவ நின்று விட்ட ಫ್ಲಿ? 61215) (SLD BIT (D956T,
: தொடர்பாகவும் தமது வெளிப்படுத்தியிருப்ப முடிகின்றது. இலங்கையின் பொரு குட்டிச் சுவராக்கிவரு பாரிய சமூகப் பிரச்ச உருவாகுவதற்கு வட
சர்ச்சையே மூலகார
தீர்ப்பதில் இலங்கையில் வெளிப்படுத்தப்படும் ஆர்வம் வெறுமனே ஒரு போலித்தனமானதாக இருப்பதையே சர்வதேச சமூகம் கண்டறிந்துள்ளது. பேச்சளவில் மட்டுமே அரசியல் தீர்வு பற்றிக் குறிப்பிடப்படுகின்றதே தவிர
டவடிக்கைகளுக்கே வடக்கு ழக்குப் பிரச்சனையில் அதிகளவு முக்கியத்துவம் உலக நாடுகள் தெளிவாகவே அறிந்து கொண்டுள்ளன. அரசியல் ரீதியாகவே வடக்கு-கிழக்குப் பிரச்சனையைத் தீர்க்க முடியுமென்பதையும், அணுகுமுறைகள் எவ்வித பயனையும் ăi: உணர்ந்துள்ளபோதிலும், யுத்தமே முடத்தனமான முறையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதைக்கான முடிகின்றது.
லங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளாக ருப்பவை, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மிகவும்
நிலையிலேயே இருக்கின்றன.
லங்கைக்கு உதவியாக வழங்கப்படும்
அபிவி மற்றும் மக்களின் அத்தியாவசிய சேவைகளின் பொருட்டுப் பயனுள்ள
i ; ;
Gum Gg,
இருந்துவருகின்றது. GELDTIT 192)(5U60055g5 6 lay
இரா பாரியதாக வளர்ச் இவ்வளர்ச்சியைக் ை இலங்கை அரசு கோ வாரி இறைத்து வருச் ஆண்டுதோறும் பார சமர்ப்பிக்கப்படும் வர மட்டுமல்ல. பிரச்சை தாகரமாகும்போது :: தயாரிக் செலவுக்காகப் பணம் வ்வருட முதல்பகுதி ராணுவத்தளம் தமி டுதலைப்புலிகளிடம் கூட சந்திரிக்கா அர ஆயுதத்தளபாடங்களு பணத்தைத் திடீரென் நிர்ப்பந்தத்துக்குள்ள இராணுவச் செலவுக தற்போதை அராசங்க செலவுகளுக்குக் கூட பெருந்தொகைப்பன வேண்டியுள்ளது. சந்திரிக்கா அரசாங் நியமனங்கள் பெரும
அதுபோல மக்கள் விடுதலை Gumflása, Jurajurt, farmr, Ag, சிவப்புச் சட்டைகளுக்கு போ சரணடையும் வரை சரணம் கச்சாமி என்பதற்கு எனத் தொடங்கி மும்மணிகள் யாழ்ப்பாண மாவட்ட தொண்டர் நிறுவனங்களின் ெ அதிகரிப்பு மக்களுக்காக மக் பற்றி தலைமைப் பீடங்களுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ňu609Gu
கின்றன. LLUIT&Sö, Gin. L
அடிப்படை மனித
-
SS = வ
~~
(அலசுவது -இராஜதந்திற்
T ಕಣ್ರ கைக்கு உத ம்புகின்றன.
நாகவே
நடவடிக்கைகளும் ாணமுடிகின்றது. இதுவரை காலமும் தாடு '' ககு உத நிர் காலத்தில் சனைத் தீர்வு Eflg. MMMu த அவதானிக்க
ாதாரத்தைக் தோடல்லாமல் னகளும் கு-கிழக்கு LOT,
ருடங்களுக்கு முன்னர் நந்து வந்த வம் தற்போது, மிகப்
கண்டுள்ளது. யாளும் பொருட்டே க்கணக்கில் பணத்தை |ன்றது. ளுமன்றத்தில்
செலவுத் திட்டத்தில் ITU, GMT விசேட வரவுசெலவுத் கப்பட்டு பாதுகாப்புச்
ஒதுக்கப்படுகின்றது. பில் ஆனையிறவு
收
வீழ்ச்சி கண்டபோது
காக பெருமளவு
ஒதுக்க வேண்டிய கியிருந்தது.
மட்டுமல்ல. த்தின் அமைச்சரவை
தை ஒதுக்க
த்தில் அமைச்சர்களது வில் காணப்படுவதால்
53, as
பெற புரட்சிகரத் தத்துவம் ாவில் இருந்து ஆரும் வந்து த்தால் நல்லாயிருக்கும் சண்டை தொடரும் புத்தம் தில் யுத்தம் சரணம் கச்சாமி ாயும் தொழலாம் போல. தில் செயற்படும் வெளிநாட்டு |ற்பாடு குறித்து முறைப்பாடுகள் ளின் பேரால் பெறப்படும் நிதி பட்டிசன் போகப் போகுதாம் மயான மண்டபம் கையளிப்பு
அமைச்சுக்களுக்கான 鷺 Gn | விசாலமானதாகவே இருக்கின்றது. இதுதவிர ஒவ்வொரு மாகாணங்கள் தாறும் நிலவுகின்ற மாகாணசபை
GITas (pop) LDgū LDTSIOTEGOL அமைச்சுக்கள் என்பவற்றுக்கும் பெருந்தொகைப்பணம் ஒதுக்கப்பட்டே வருகின்றது. இவ்வாறு யுத்த நடவடிக்கைகளுக்காக ஒரு புறமும், ஏகப்பட்ட நிர்வாக நடவடிக்கைகளுக்காக மறுபுறமுமாக பெருந்தொகைப் பணம் ஒதுக்கப்படும் போது பொதுமக்களின் நலன்கருதிய அத்தியாவசிய சேவைகள் புறக்கணிக்கப்பட்டு வருபவையாகவே இருக்கின்றன. இலங்கையில் கல்வி, சுகாதாரம் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய
சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதையே அவதானிக்க முடிகின்றது. வடக்கு-கிழக்கில் உள்நாட்டு யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் புதிய பிரச்சனைகள் பல்வேறு வடிவங்களிலும் நாளுக்கு நாள்
லங்கையின் சமூக அமைப்பில் தோற்றம் பறுபவையாக இருக்கின்றன. ந்நிலையில் இலங்கைக்கு எவ்வளவு பாருந்தொகையில் ': அல்லது பொருட்கள் சேவைகளது உதவிகள் கிடைத்த போதிலும் அவை அனைத்தும் பயனற்றவையாகவே இருக்கின்றன. இலங்கையின் ஆட்சியாளர்கள் உள்நாட்டுப் பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாத நிலையில் இருப்பதை சர்வதேச சமூகம் தற்போது நன்கறிந்துள்ளது இதன் காரணமாகவே வெறுமனே உதவிகள் என்று பணத்தையும், சேவைகளையும் வழங்குவதைவிட இலங்கையின் வளர்ச்சிக்கு
ட்டுகட்டையாக GITIT Goxha, si து கவனத்தைச் செலுத்த சர்வதேச சமூகம் முன்வந்துள்ளது. அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற பொதுத்தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய சமூகத்தைச் சேர்ந்த
நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை வந்திருந்தனர். அப்பிரதிநிதிகள் குழுவின் தலைவர், கருத்து வெளியிடுகையில், இலங்கையின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் கொண்டுள்ள கரிசனையை வெளியிட்டிருந்தார். இது தவிர நோர்வேயின் சமரச
ஆரம்பமாகியுள்ளதையடுத்து மற்குநாடுகள் பலவும் அச்சமரச யற்சியை ஆதரிப்பவையாகவே
இலங்கைக்கு உதவி வழங்கும் மேற்கு நாடுகள் பலவும் :: 15 L நடுகளாகவே இருக்கின்றன. எனவே இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் நோர்வேயின் மத்தியஸ்த
நடவடிக்கையை இலங்கைக்கு உதவிவழங்கும் நாடுகளும்
அம்மத்தியஸ்தம் வெற்றிபெற வேண்டுமென்றே அவை எதிர்பார்க்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை கடந்த பல வருடங்களாகவே யுத்தச் செலவீனமாக மேற்கொள்ளப்பட்டுவரும் பெருந்தொகைப் LUGOKOTLD GEOGRAM இலங்கை ஒரு சுபீட்சம் நிறைந்த நாடாகவே உருமாறியிருக்கும். ஆனால் இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியாளர்களால் மட்டுமல்ல. தற்போதைய பொதுஜன ஐக்கிய
ன்னணி ஆட்சியாளர்களால் கூட ရှိုးနှီးနှီး அல்லது நீடித்துச்
சல்கின்ற யுத்தத்துக்கோ ஒரு முடிவைக்காண முடியாதுள்ளது. இலங்கை வெளிநாடுகளிடமிருந்து பெருமளவு நிதியுதவியை எதிர்பார்க்கின்றது. ஆனால் அந்த உதவிகளில் பெரும்பாலானவை விணே விரயமாகின்றன.
SJenssögflslá) vissly 600 காண்டு உதவி வழங்க முன்வரும் நாடுகளிடம் பணத்தை மட்டும் இலங்கையின் ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அந்நாடுகள் வழங்க முன்வரும் ஆரோக்கியமான அரசியல் யோசனைகளைப் புறந்தள்ளுவதாகவே இலங்கை ஆட்சியாளர்களின் போக்குக் காணப்படுகின்றது.
லங்கையின் ஆட்சியாளர்களுக்கு னப்பிரச்சனையைத் தீர்த்து வைப்பதில் போதுமானளவு அக்கறை இருப்பதைக் காணமுடியவில்லை. ஆனால் சர்வதேச சமூகம் இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டுமென்பதில் பெருமளவு g, fflig 600 601 60au R வெளிப்படுத்தி வருகின்றது. எனவே இலங்கைக்கு வெளிநாடுகள் எதிர்காலத்தில் வழங்கும் போது இலங்கை இனப்பிரச்சனைத்
TG455 T60T 9 (959, PJB 606T (LLD
அனுமானிக்க முடிகின்றது.
ந்நிலையில் இலங்கைக்கான
அவ்வுதவி அழிவுக்காகவும் மூர்க்கத்தனமான யுத்தத்துக்காகவும், வழங்கப்படலாகாது என்பதையே உலக சமூகம் தற்போது உணர்ந்துள்ளதையே இனப்பிரச்சனை மீதான அதன் கரிசனை புலப்படுத்துகின்றது. O
ஜூலை 83ல் கலவரம் ஆரம்பிச்ச இடத்தில அடக்க மைதானம் கலவரம் நடத்திய பெருமை பூண்ட பச்சைக் கட்சியின் தமிழ்த்
தலைவர்களுக்கு சுடலை மண்டபம் கையளிப்பு வரவேற்பில்
தாம்.
ஏகப்பட்ட வரவேற்பு எம்மவர்களுக்கு சுடலை ஞானம் கூட வர்ற மாதிரித் தெரியேல்லை 1
விஜயவுக்கு சிலை வைக்க அதே தங்கமான வேலவருக்கு ஒர் ஆசை நல்ல விசயம் தான் விஜய நடந்து போன பாதையில் சிலையும் போனால் சனம் சந்தோஷப்பட லாம் காத்தில தூக்கிக் கொண்டு பறந்துபோய் அங்கே நட்டு வைக்கிறதால என்ன பிரயோசனம்
யாழ்ப்பாணத்தை எப்படியும் சண்டை பிடிச்சு மீட்க வேணும் எண்ட கனவுக்கு குறுக்கே சமாதானப் பேச்சு வருவது கவலைக்குரிய விசயமாய் காட்டுக்குள்ள கருதப்படுகு

Page 8
சந்தூரத்தை எடுத் GJ TGM, LIDIT GODOV SOLL GT(
ப்போர்ட்டர் யோகேஷ் துணிச் SG) இளங்
L
காளை என்றபோதிலும் மங்கள மாக போடப்பட்டது. stlancy Lonologislår Loftud EDT 96 (ITL போட முடியல, வாயி VTGV (TO500 tal- " அடைச்சு தூக்கிக் கொண்டு போனது கைகள் இரண் BET). "தி அவிடே ஒற்றை பெண் குட்டியும் உண்டு மணிக்கட்டோடு கயிறு
:: இந்த မျိုး" நெற்றி குங்குமம் அப்பி, அப்படியும், தது" SVT6IVLPI LULI ' இப்படியும் ஆடிக் கிழவன் பேச்சை မွိုးနှီးနီး சடா முடிக்காரியாக்கும். திக்கு முக்காடினான். TGÖT LILU, SEITÄ) Glasö, BEI, , , , GQ GÖMT GROJÚo "அப்புறம் என்ன ந தரியாதா? 亚 岛岛 岛š BELDIT GÖT, , , , Gus, , , , ,
ஆபத்துன்னு சூத்த நினைத்தா S S S S தாண்ட்ைக்குழியோடு காற்று நின்று கச் சொல் நான் இரு ப்ோச்சு சப்தமே வரல் நெஞ்சுடொக் னான் யோசேஷ்
டொக்ன்னு ஆடித்தது. என்னோட மூச்சு டிக்கிரமாக பூ து: நிஜ போயிடுமேன்று கூட தான் சம் 蠶蠶
Γ
எச்சரித்து படப்பிடிப்பு லையே அறுந்து தொங்குவது வீச்சுவஜ்ரபூசாரிக்க இங்கே வர முடியாதபடி தடுக்க ே உடம்பு வெட வெடன்னு தலை விரி கோலமாக
கேட்டான் யோகேஷ்
தெரிந்திருக்க சாத்தியமில்லா." என்றான் வாட்ச்மேன் கிழவன்
"உனக்கு மட்டும் அது எப்படி தெரிந்
நடுங்கி, தேகம் பூராவும் வியர்த்துக் கொட்டி குமாக நடந்தாள். திய யோகேஷ் கேள்வியில் சற்று சூடு : : : pers)ently u卯岛岛 பதுங்கி நடந்து போய் நோக்கி. என்ே ஆ பெண்குட்டி
"தடுத்திருக்கலாம். ரெண்டு SIG C
99F9FT , , , , GTGOTV5 AD UGI 6J MTV560T, , , 995 AD) 5 (1955 ISULDL or Lதெவச்த் 醬 மேலும் என்னால் பேச முடியல!" தூக்கி கண்கள் வெளி Solo வாட்ச்மேன் குரல் இறுக்கமடைய பீதியின் மரண பயங்கரத்தோட
N உச்சக்கட்டத்தில் வியர்த்தான் மேற் கான்வழி தேடிஅப்படி
Y) \ Tடிகொண்டு பேச எத்தனித்தபோது முறுக்கிக் கொண்டுது
உதடுகள் ஒன்றுக்கொன்று ஒட்டிக் பளபளக்கின்ற வீச் للرا
கழுத்தில இறங்கிரத்
*// UHHHHHHHHHHHHHUELETTE
A. jY
痪
றிகாரி இவிடே வந்தாச்சு @ என்றதும் யோகேஷ் இங்கே அடுக்கடுக்காக ஏதேதோ மர்மநிகழ்ச்சிகள் நடந்திருக்கின் றன என்பது புரிந்தது.
Glu55 2"
fana
தொண்டு கிழவனுக்கு அப்படி என்ன குறிதேவைப்ப்ட்டது என்பது போல் யோகேஷ் பார்த்தான்.
"என்ன சொன்னது? ஈனாப்பேச்சி பெண் தானே?
"சரிதன்னே தம்புடு. அது பெண் குட்டியாக்கும் கருத்தக் குட்டி என்றபோதி லும் லட்சணழ் உண்டு"
"ஈனாப்பேச்சியோட பெயர் தெரி LIDI 7"
தெரியாது slæmál | "சரி. என்ன சொன்னது? இந் தள்ளாடுகிற வயசிலே நீ ஏன் குறி GöELL, , , , ஆண்டுக்கு மேலேயும் வாழனும் என்கிற ஆசையா?"
அதே. அதே. தீர்க்காயிசோட
0lhI('_ii(MUL't fill|WillLLLIML
யாகேஷ எசசரிககையோடு, அவனு டைய தோளைத் தொட்டு உசுப்பினான்.
"தாத்தா. பயப்படவேண்டாம். உமது பேரன் போல நான் இருக்கேன் சொல்லு ಅಣ್ಣ ်များရှို့ நடந்தது?" fglomä 器 ககனும் அதோட இந்த முப்பு வயசி கிழவன இனனுமபலமாக முசசறைதது பால் கதறி அப்படியே 體 எனக்கு கல்யாண ஆசை {? மேலும்பலமாக விகாரமாக்கி வாயை போல் பேச்சு மூச்சு
LAT IKI JEMTLİ CUTTÁ) g விழுந்து குப்பென்று போல் எரிந்துப் பெர்
"ஞான் என்றே எடுத்து தீக்குண்டத்
வந்துட்டுது' காணிக்கொண்டு பேச்சைத்தொடர்ந்தான். விட்டேன். அதன் பிர அதை கேட்டதும் யோகேஷ் ஹக் "31155 (510U), 3. பெண் குடடின உச ஓர்மை இல்லா" என்று சிரித்து விட்டான் தந்தலை முடிகளை பிடித்து தர்தர்வென்று வட்மேன் கிழ சிரித்ததோரனை இழுத்து, கொண்டு இருண்ட குகைக்கு உடல் 醬 என்னவோ போலிருக்க முகம் மாறி 'து நடுங்கிக்கொண்டிருந் CELUIT GOTT GÖT. 9590285 LLUIT? றைத்துப் போன ச
"எனிக்கி அப்படித்தான் ஞாபகம் நம்பளும் ஏதோ ஒரு தைரியத்துடன் உள்ளே நுழைந்து
மறைந்து நின் கொன் கார்ந்திருந்தான். அவ டன் அவர்க்ளிடமிருந்து அந்த பெண்குட்டி வாசிப்படுத்திக் கொள் மீண்டும் பேச்சை தெ "வாட்ச்மேன் டெ கண்டது நிச்சயமாக
'கனவு ஞான் காவல்மாடத் கிடந்து சூரியவெளி தர்லுபட்ட்பிறகுதா நோக்கி. நடு ஜாம சொப்பனம்னு உண்ர்
போயிருந்தது.
தம்பிகாரா. சிரிக்காத. எத்த
யோகேஷ் அவை
னையோ பேர் புல்லு ಇಂದ್ಲಿ' நாட்டு நடப்பு பறைய கேட்டிருக்கேன் என்னை விடவும் அதிக வயசன்மாரு கூட சின்ன குட்டிகளை கல்யாணம் கழிச்சிருக்கு
ந்தைக் குட்டி பெத்திருக்கு @败 ஓர் : நிமிர்ந்து உட்கர்ந்து, சிறிதே வெட்கப்பட்டான் வாட்ச்மேன் சம்பூர்ண்
"ஒகே ஒகே, கல்யாணம் கழி புது அவரவர் விருப்பம். சரி. ஈனா
பார்த்தபிறகுதான் கல்யாண ஆசையே வந்ததோ..?
இருந்தது. ஆனால்- 4.رہے அதே. அதே. "g ཡི་ அப்புறம் என்ன நடந்தது?" எல்லாம் சரி. "சரி. அந்த குறிகாரிகிட்டே "ஓ பதவானே. நான் புரிந்து கொண் மாளிகையில் பேய் வ 61 667 68 Giggs ("GêL?” fløsslomäss, TITTÄJIS GODSM
"அதை நினைச்சால் இப்போது கூ LJULJIŠJU, TLDT SOT LJUD AJU5 g ... GUTT GOT மாசம் ஒரு பவுணர்மி ராத்திரியில ஞான் காவல்ம்ாடத்தில் படுத்துறங்கி. ஞான் என்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த போது திடீர்ன்னு பயங்கரமான சொப்பன 3,6 MITGLGOT,"
"Gly TÜLGTLDT?"
டேன். அவிடே தீ வெட்டி வெளிச்சம் உண் டாயிருந்தது. நோக்கும் போழ்பே 蠶 蠶 醬 og போயி களிமண் கொண்டு அ கர " தோற்றத்தில் ஒரு சிலை உண்டாயிருந்தது. * கஷ் கேட்(
ன் வசத்தில பெரிசா ஒரு #
அவிடே உண்டாகியிருந்தது : நற்றின்யச் சுருக் GLast உயிரோட வெட்டி நரபலி " Glgijalni குடுக்க போறாங்கன்னு தீர்ச்சையாக ஞான் "25 old Glourful உணர்ந்து ' து நேரத்தில் ஆ இ இருக்கு அதே யாரோ என் குங்குகோரி சப்பணம் பீேட்டு'கார்ந்து படுத்து உறங்கிக் ெ பேரை சொல்லி விளித்தது போல இருந் கையில் எடுத்து, சிலைக்கு சிவப்புப்பாவாடை உடு து எழுந்து பார்த்தேன். நாலைஞ்சு பூஜை மான உருவமனைனை
சங்கு முழங்கியது. 的
ட்டிகளோட சில தடியன்மாரும், தடிச்சி 559A களும் என்னை கடந்து போயி. ஒரு ரங்களை ஜெபித்ததுஉச்சாட்னம்செய்தது m66T!"
ST 606ህU። OSI súlifli GL - ' முடிகளை விரிச்சி နှီးဂျိ’ မျိုး' மீண்டும், பீதி கி போட்டுக் கொண்டு அழுதடி வர வது ப்ோல் பண்குட்டிமீ மாட்ட்ேன்னு அடம்பிடிச்சி உடனே ஆ மசூன் நீெ த்து, அதின்டே (望
ܢ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து அப்பியது. செவ்
:UUUUUU
துணி அடைக்கப் GGGT GOTTGV) கொண்டனர். திரு கொண்டு கட்டியிருந் மணம் முடித்து
| ՊՍt-h] *9 (Մկத் தொடர முடியாமல் பும் தறுவாயில் வின்ஸ்லெட் அழ ந்தது ஒல்டு மேன். கான பெண் பயப்படர்மல் தைரியமா குழநதை ஒன க்கிறேன், வற்புறுத்தி றைப் பெற்றுள் ஜ நடந்தது கொம்பு வின்ஸ்லெட் என்று முழங்கியது. குழந்தை பெற்ற நீளமான கொலை தகவலைக் கேள் ITA ಇಂಗ್ದಿ விப்பட்ட ஹொலி முனலுககும பினனுக வூட் பிரபலங்கள் திடீர்ன்னு ஆவேசம் திரண்டு வந்து T.
வாழ்த்தினார்கள் ஜிம்-வின்ஸ் ப்பது போல : நோக்கியது தப்பிக் '? 4|LD, 3ILIUlgi. ULALD 2LLLD60)Ll # ¬1 ܓܠ எழில் கொஞ்சும் சரிவாள் அவளோட S. S. நதிக்கரை ஓரத் தம்பீய்ச்சியடிக்க தலை ১৯২২খন- தில் பல கோடி
ரூபாய் செலவில்
சொகுசு பங்களா ஒன்றைக் கட்டி வாழ்ந்து வரு
影
"டைட்டானிக் படத்தில் கதாநாயகி யாக நடித்ததன் மூலம் உலகப் புகழ்
HHH பெற்றிருப்பவர் கேட் வின்ஸ்லெட்
கோடிக்கணக்கான இரசிகர்களின் மன தில் இடம் பிடித்த கேட் வின்ஸ்லெட்டின் மனதில் இடம் பிடித்தவர் ஹொலிவூட் பட
உதவி இயக்குநர் ஜிம் தரப்லிடன்
1997ம் ஆண்டு இவர் கைடியஸ் கிங்கி என்ற படத்தில் பணியாற்றியபோது வின்ஸ் லெட்டிற்கும் இவருக்குமிடையே காதல்
Լ09UIIIb&gն:
1998ம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் திருமணம் செய்து
669). B6)6.
கின்றனர்.
குழந்தை பெறுவதற்கு முன் தான் தொடர்ந்து நடிக்கவுள்ளதாகக் கூறிவந்த வின்ஸ்லெட் இப்போது நடிப்புக்கு முழுக் குப் போடும் எண்ணத்தில் இருக்கிறார்
"இப்போது என் மகளை வளர்ப்பது தான் எனக்கு முக்கியம் சினிமாவில் நடிப்பது இரண்டாம் பட்சம் இப் போதைக்கு நான் நடிக்க மாட்டேன் சிலவருடங்களுக்குப் பின் நான் நடிக்க லாம். அது அந்தக்காலகட்டத்தைப் பொறுத்தது" என்று கூறியுள்ளார் கேட் GANGST 60 Ga)".
இருவரும் S SS S SS S SS SS S SS SS S SS S SS S SS S SS SS S SS S SS S SS S SS S SS SS SS S SS S SS
தென்னாபிரிக்காவில் கடந்த 10 வருடங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பெருகி வருவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவித்திருக் கிறது. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் ஆசிரியர்கள்தான் மாணவி களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவ தில் முன்னணி யில் இருக்கிறார்கள்
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பெண்களில் 33 சதவீதமானவர்கள் தமது ஆசிரியர்களால் வல்லுறவுக்குட்படுத்தப் பட்டிருக்கிறார்கள்
எனக்கு ஒத்துழைக்காவிட்டால் உன்னை ஃபெயிலாக்கி விடுவேன் இந்த வார்த்தைகளைக் கூறித்தான் ஆசிரியர்கள் மாணவிகளை வேட்டையாடி இருக்கிறார்கள்
ாளி,நிகருண்,நரிலே
தீப்பந்தம் "பாம்பென்றால் லையையாரோ வெட்டி ' நடுங்கும்
போலு பயங் - என்பதெல்லாம் ாணன் போய்விட்டது - புவனேஸ்வரம் என்ற
மயக்கமாகி பிரேதம் இடத்தவர்களுக்கெல்லாம் இல்லாதவன் போலர்கி பொருந்தாது போலும் கு நடந்தது எதுவுமே தமிழ்நாட்டில் உள்ள
புவனேஸ்வரம் என்ற நிறுத்தி part fai) Luroj, வெட வெடவென்று மந்தைகள் கூட தான் முகம் தண்ணீரில் ØYPA Li Gūri. Gaigšg " " ". வருகிறார்கள் என்றால்
னயே பார்த்தபடி உட் பார்த்துக் ன் சிறிது நேரம் ஆக கொள்ளுங்களேன்.
ள அனுமதித்து விட்டு ஆசியாக் கண்டத் TLITIBST60T. திலேயே அதிகமான பாம் հաaյGՄ..... நீங்கள் பாட்டிகள் வசிக்கும் ஊர்
யங்கர கனவு தானா?" á gÚfluúð (alsin(:L. புவனேஸ்வரத்தை அடுத்த
பத்மகேசபுரம் என்ற ஊர் ::-:: கைணணைத திறந்து LITտարէ գծ குடும்பங்கள் தில கண்டது கெட் வசிக்கின்றன.
.." இவ்வளவு பாம்பாட்டி மங்கள விலாஸ் - கள் இங்கு வசிப்பதற்கு சம் செய்வதாக கூறி காரணம் என்கிறீர் எச்சரித்தாயாமே.
ஆபத்து ஏற்படும்னு இந்தப்பகுதியில் ஆயிரக்கணக்கில் பாம்புகள்
ப்பது தான் இதற்குக் காரணம்
வருடத்தில் பல நாட்கள் இந்த ஊரில் 醬"醬 இருக்க மாட்டார்கள் மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், உத்திரப் கிழமை ராத்திரி நடு பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இவர்கள் காவல் மாடத்தினுள் - பாம்புகளைக் கொண்டு சென்று வித்தை ாண்டிருக்கும் ப்ேது காட்டி, பணம் சம்பாதிக்கிறார்கள் 蠶ಇಂಗ್ಲಿ இந்தக் கிராமத்தில் வசிக்கும் எந்தக் குழந்தையும் பாம்பைக் கண்டு பயப்படுவதே ו"ייע அது குட்டிப் பிசாசே : மாறாக பொம்மைகளை வைத்து விளையாடுவதைப் போல் பாம்பை வைத்து விளையாடுவார்களாம்.
எல்லாவீடுகளிலும் குடும்பத்தோடு
வற்புறுத்தவே வாட்ச்
வனை தாக்கியது.
கில் தொடரும்
TULADGOfi DUGU :
SS S S SMSS LS LS L SS LS LS S LS S S L S S S LS LS L S LS
விஷாம்புகளுடன்
களா? வேறொன்றுமில்லை,
நாடுமுழுவதும் 1 ஆயிரத்து 500 இளம்பெண்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்போது தாங்கள் சிறுமிகளாக இருந்த போது பலாத்காரத் திற்கு உட்படுத்தப்பட்டு பல கொடுரங் களுக்குள்ளாகி இருக்கிறார்கள்
சிறுமிகளாக இருந்தபோது வல்லுற வுக் குட்படுத்தியதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு இருக்கிறது என்று பாருங்கள்
ஆசிரியர்கள்-33 சதவீதம் உற வினர்கள்-35 சதவீதம் முன்பின் தெரியாத வர்கள்-20 சதவீதம் குடும்ப நண்பர்கள் 1 சதவீதம் இந்தத் திடுக்கிடும் கருத்துக் கணிப்பு தென்னாபிரிக்க அரசுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது
குடும்பமாக கூடைகளில் பாம்புகள் வசிப்ப தெல்லாம் இங்கு சர்வசாதாரணம். இப் படி பாம்புகளை கூடைகளில் வைத் திருந்து வெளியூர்காரர்களுக்கு இவர்கள் விற்று வருகிறார்கள்
சாதாரண பாம்புகள் என்றால் 100 முதல் 200 ரூபாவும், நாகப் பாம்புகள் என்றால் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாவுக்கும் விற்கப்படுகிறது.
அதெல்லாம் இருக்க மிகவும் சுவா ரசியமாகப் படித்துக் கொண்டு இருக் கிறீர்களே, உங்களது கால்களுக்குக் கீழே ஏதோ ஊர்ந்து போவது போல் இருக் கிறதா? O
2, 24–30, 2000

Page 9
- தாய்ப்பாசத்திற்கு ஈடில்லை என்பதற்கு இன்னொரு சாட்சி இந்தக் காட்சி
சாண்டியாகோ வனவிலங்குப் பூங்காவில் உள்ள கொரில்லாக் குரங்குகள் குட்டி கள் போடுவது சாதாரணமாகி விட்டது. 25 வருடங்களில் இந்தப் பூங்காவில் இதுவரை 16 கொரில்லாக்கள் பிறந்துள்ளன.
லோனி என்ற 9 வயது பெண் கொரில்லா தன் குட்டியைக் கட்டிக் கொண்டு என்ன
DIT iiij, கெஞ்கிறது.ார்த்திகளா
===============
項。○○I一eエ ーエ○入 அமெரிக்காவின் முதற் பெண்மணி என்ற பெருமையை இன்னும் நாட்களில் இழக்கப்போகிறார் ஹிலாரி கிளின்ரன் இருப்பினும் அரசியலை ရွှူးနှl விடமாட்டார் போல் இருக்கிறது
அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஹிலாரி அடுத்தடுத்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவரது கணவர் கிளின்ரனும் செனட் சபை உருப்பினராக இருந்து பின்னர் அமெரிக்க ஜனாதிபதியானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நியூயோர்க் செனட்டில் வேட்பாளராக நின்ற ஹிலாரி வாக்களித்து விட்டு வெளியே வந்தபோது வெளியே தனது உருவ முகமுடி அணிந்த நபருடன் நின்ற காட்சியே இது
தாயின் வயிற்றை வெட்டிக் கடத்திச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தையை பொலிசார் மீட்டு அதன் தந்தையிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது.
மிஷல் பிகா என்ற 39 வயது பெண்மணி 23 வயதான திரேசா என்ற நிறைமாதக் கர்ப்பிணியை முதுகில் துப்பாக்கியால் கட்டுக் கொன்று விட்டு திரேசாவின் வயிற்றை வெட்டி குழந்தையை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.
அது தனது குழந்தை என்றும் மற்றவர்களிடம் கூறினார். ஆனால் மிஷலைத் தேடிப்பிடித்த பொலிசார் அவரைப் பிடிக்கச் சென்றனர் மிஷல் தற்கொலை செய்து விட்டார் பிறந்து ஒரு வாரமேயான அக்குழந்தை மிஷலின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டு பின்னர் தந்தை
ஜான் அன்ட்ரூஸிடம் ஒப்படைக்கப்பட்டது.
:230.20
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலகிலேயே மிகவும் சிறிய தீயணைப்பு வாகனம் தான் இது ஜெர்மனியில் தயாரான இந்தத் யணைப்பு வாகனம் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
27 மீட்டர் நீளமான இந்த வாகனம் 290 கிலோ எடைகொண்டது. இதில் ஒரு தீயணைப்பு வீரர் மட்டும் தான் பயணம் செய்யலாம்.
சமீபத்தில் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் வெள்ளோட்டம் விடப்பட்டபோது இப்படம் I」。IQss(エリ。
தி (படதவி அஹமட் நியாஸ்-சியோல்)
L. . . . . . . . . . . . .
(SILITIEDI Silana)
- இந்த அழகிய பொம்மையின் மதிப்பு 9 ஆயிரத்து 200 அமெரிக்க டொலர், அதாவது ஏழரை இலட்சம் ரூபாய்.
இவ்வளவு விலை கொடுத்து வாங்க இந்தப் பொம்மையில் என்ன தான் இருக்கிறது என்கிறீர்களா? அழகிய ஆடை அணிகளுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள பொம்மைக் கடை ஒன் றில் இந்தப் பொம்மைக்குத்தான் ஏகப்பட்ட கிராக்கி யாம் இதை மனதில் வைத்துக் கொண்டு இந்தப் பொம்மையின் விலையை இப்படி எக்கச்சக்கமாக உயர்த்தி விட்டார் தக்காரா என்ற ஜப்பானின் மிகப் பெரிய பொம்மைகள் விற்பனையாளர்

Page 10
*5,55 Qx^ა
సహp"
['pöúlli.:Sa
தமிழ்ப் பிருந்து தெலுங் ருக்கு சென்று அங்கு பிரபா இருக்கும் டாக்டர் ராஜசேகர் நேரடித் தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் வந்த பார் என்ற புதியவர் இயக்கும் இப்படத்திற்கு ஆதி என்று பெயரிடப்பட்டுள்ளது
வுக்தி சிதம்பரம் பியக்கத்தில் சத்யா திவ்யா டன்னி மும்தாஜ் நடிக்கும் மிஸ்டர் நாரதர் படத்தி கெளரவ வேடத்தில் ரோஜா நடி கிறார் இதில் ரோஜாவுக்கு ஒரு பாடல்
நா it fly in இருக்கிறது - FAMILIT ,
அத்திேக நடித்த முகவரி படத்தை மும்தா
இயக்கிய துரை இப்போது விபரம் நாயகராக நடிக்கும் காதல் சடுகுடு படத்தை வியக் வருகிறார் பிளதயடுத்து இவர் விக்ரம் மாதவள இந்து நடிக்கு படமெள்ள பியர்கள்ார்
நாந்திய கருத்துகளை மையமாக வைத்து nus அன்டா வேட் பற்றிய புரட்சிக்காரன் படத்தை எடுத்த வலுபிராாள் தையாக விருப்பதால் நள் அடுத்து தீபா என்ற படத்த எடுக்கா இந்த பெரும் | ITALIHAT படப்பிடிப்புகள் படத்திலும் சத்யார்தான் கதாநாயகன் மும்பாய் செரிப்பகுதிகளில் நீண்ட — = = - — பெற்று வருமின்தள
* *T *墨』 நாயகனாக நடிக்கும் புத் நன்' படத்தின் கண் பாதா
பள்ளி படத்தைத் தொடாது பார்ந்தியா-தோன S SS S SDS D D S DS ரோடியாகும் தினங்கா நாளில் படத்தைத் தயாரித்து wa Mwai III விக்கிய STTT T YTT S S TTTTY S TT T T T TTTT T T uu u S 0 TTTTTT TTTTT TTT S TTTTTTTT
பமொனா தயாரிகள் | WYMAN ". | A G.J. H.J.M.J. Juruá (Siili I li 'LI LI JINT LI JMJ, L -AJKLJLJL LJLJATI 嵩 *
அம்மன் வேடத்தில் நடித்த பிப்பொது அர்ாய் நடிக்கும் Trail
மருநாதா என்ாள்ாடப்படத்தில் பாதி டி ULIMI வபெருமாள் l நடிக்ரர்
கான்ஸிக்கட்டுகளைப்பர்க்கும் நடிகை
கவர்ச்சி நடிகை என்ற பெயரை வைத்து
கறி விட்டு வெளியூர் சென்று நம் பிழைப்பைப் ܕܩܨ1.
Et It பார்க்க ஆரம்பித்தா இதற்ாட்டிருந்து ரு கட்டத்தில் இப்படிக்கடியபட்டுப்பா
சம்பாதிப்பாத விரும்பா நடிகை வெறு புற என்ற வர் பிமேயை வைத்து வழிகளில் பணம் பாதிக் ஆரம்பித்தார் alatait. A Jean II. Kla பாப்பாக அறிவீர் பெரிய இடத்து பின்ாள்ள புத்த kort GULULA , நடிகையைப்பரி தமிழக ா அவர்களிடமிருந்து பட்சங்கா சீருசில ஒன்று வெளியிட்ட தகவன் டுவை | lényi இப்படி நடிகையின் வாயில் சிக்கியா கவர்ச்சி நடிகை என்ற பயிான t துவ நான் ரு பிரபா பெண் பொயின் S LLLLL LLLLZYTTTL TLLT LL TTTTTDD TTTT L TTT SZLL tTTtTTL TLLLLL
பார்த்தவர் இந்த நடியாகத்தாள் பிருக்கும் முதலில் இவரிடமிருந்து மரங்களை இவர் சீமா சம்பாதிந்து சில ஆயிரங்கள் | NA படி நடிகை இவர் ஒரு பொன் முட்டைவிடும் கான் நடிகை என்ற வாசகியை வைத்து வேர் வாந்து என்று புரிந்து கொண்டு இந்த இன பார்த்தது பல இடங்கள் ரூராட்டும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டார்
Li It is ni Allah பிருந்து காதல் என்ற போர்வையில் தடி வந்தபோது பிர் அரிந்திருந்த டடகள் files als பத்திற்கு geluk. Het FIAT (na நான் இவரது Lil Hiiiiiiiiiiii ii டியா that பொறுத்துப் III * III. AYA'NIN தில் புரளும் திட்டத்தில் வந்து இவரது திட்டம் தரவி LLIN. KEEA, l-EIT. குடும்பம் நடத்திய நவில்வை ETTEETH ா நாயகியா ■專萬壘 சொத்துக்கள் TITUTANTMONTEMP ாது முதன் படம் முழுவடைாமலே நின்று விட்டது சில் முதும்ப புரத்தினார்
இதன் பிள் இவருக்கு நடிக எவரும் வாய்ப்பு 2{HALWCH CYFRANNOL """ வழங்கவில்லை. அதனால் அம்சமான தன் உடம் ரியும் பொறுமை ாப்பதில் AIAN 3:lla S LD LL L LLLLLLYL TLTLTTS TT TTTTLLLLLLL S S SSSZZZ அதிகாரத்தை வைத்து நடிமை
விரட்டியடித்தர் | ATIALDEARIA III nel III "அதிர்
விருந்துகளுக்கு ரகப்பட்ட இப்படிப் பல பெரும்புள்ளிகளை அட்டையாக
II TALE TITETJHI அாழப்புக்கள் ஒரு சிய நாட்களிலேயே அது காண்டு உறிஞ்சிய பளத்தை சொத்து
காங்கியும் விட்டார் நடிகை புரிந்து கொண்டார் நடிகை பார் கட்டுக்கள் பிப்போது ரிமாவில் வாய்பதுை
வந்து குவிய குசி கண்ட பூனையானார் சின்னத்திரையில் முக தாடி வருகிறார் திே YSY L T YLTTT TTT TTTTTTT T TTT T TTTTTTT u T TT TT
சேவை அால இந்திய அளவில் வின்தளித்தார். அதால் என்ான பிள்ளவில் பணத்தை வேறுமொழிப்படங்ால் It is in அள்ளி கொண்டிருக்கிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

፴፭ ̊ & *
ge:Tip.
MALVATIM JAG VILA JA "NEJLETTI பொயிஸ் படத்தி பிரண்டாவது ாடியாக அபாள்-முந்ா ஜாடியும் நடித்திருந்தது இந்த ஜோடி இப்போது மீண்டும் இந்திருக்கிறது. இதுவும் சதால் படம் தான்
என்ன்மாக்கண்ணு படத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரம்
ாது பியவரும் மின்டா நாரத படத்தில் சத்யராஜ் ள்ளி ஜோடியா நடிக்கிறார்கள் பிவர்களுடன் அப்பாள் 茅ーリ|エ』 ாடியும் நடிக்கிறது
fill
it in
2000

Page 11
Gonais6illiLIĊILILLI LILLlib
S SS SS SS SS SS SS ; LD கயம்வரம்' படத்தைத் தயாரித்த படத்தயாரிப்பாளர் அடுத்து பிரபுதேவாபுதுமுகம் வாளியை வைத் து பாட மன்மதா என்ற படத்தைத் தொடங்
சத்தின் பதவியாளர் மாரிமுத்து இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தா
கவிட்டு விட்டார் தயாரிப்பாளர்
இந்தியில் "9IGOGUITIG35 மாரத்ாந்தின் தயாரிப்பு இயக்கத்தில் மாதவன்-ஷாவினி ஜோடியாக நடித்து அபார பெற்றி பெற்ற நண்பா யுதே இந்தியில் தயாராகப் பொரது
hs அடையாதே
படத்தையும் மாரிரத்னமே இயக்கவுள்ளார். மாதா தான்
இந்தியிலும்
FIFF
அகோ ||बागा
■■■ அ VIET மும்
క్కొ
*త్కి
இந்திப்படத்தில் நடிக்கர்
செங்ாங் அவரது நீா SSD படபெஸ்கள் பாதியில் நிறுத்தப் కిg
IJIET
பட்டிருந்தன பிப்போது அந்த இந்திப்
蠶 முதல் கட்டப் படப்பிடிப்புக்கள் முடிவடைந்
பிப்போது அந் சென்ா திரும்பிவிட்டார் திா பட
தொடங்கிவிட்டா நீாா படத்தை பொங்கலுக்கு வெளியிடு
பபிடிபபுரா துரிதகதியிய நடக்கின்றன
ாள்ாரிய ஏனைய காட்சிகளைப் படத்தின் இயக்குநர்
நடிக்கும் பாடல் காட்சியை இயக்கி வருகிறார் அழித்
TE T | lii L. G. E lil பட்டிருக்கிறா EnéHüB D Ni forigu, Ivanoj, La * துர்கான்சாரதா :Iட்டாம் அந்த அரசியல் புள் SLLLLLLS LLLLLLTTTL TLTTTLTTTTT TT LLLLLL LLLLYYLSDD JLJ UIIIIIIIIII -醬 வருகிாம் கொடு வ je ili i,
முன்னணி நடிகர்களுக்க அன்பளிப்பாகக் கொடுத்து முற்றி Heit Oil LT II. Risin T நெருக்கா ருக்கிாம்பி ாரும்பான நிறங்களைக் கொண்ட படத்தில் அறிமு விரள் நம்பி நடிகர் கொதித்த
Una opinio I. காததென்று"
2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gof மரத்னத்தின் பம்பாய் உயிரெ படங்களிலும் DILILIQUIQUID D հlՈII ஷங்கரின் இந்தியன் முதல்வன் படங்களிலும் :" பத்தில் மட்டும் ஜோடி A EPIT " ாணியில் இருந்த மனிஷா கொரர். ' மாரா இப்போது மறுபடியும்
ந்தியில் ரிய வருடங்களுக்கு முன் |"
பட்டியில் "தமிழில் நடிப்பீர்களா" TETH கமலுடன் இணைந்து ஆளவந்தான் படத்தி A IIIIII கெட்டபோது தாகப் பேச்சு அடிபடுகிறது. தில் பின்னொரு
மணிரத்னம் எங்கு கமா நடித்துவருகிறீர்
படங்களில் வேண்டுமான வரும் நைப்பொங்க்ஸ் தினத்தன்று வெளியாகும் என டிப்பேன் என்ற பதில எதிர்பார்க்கப்பட்ட ஆளவந்தான் தாமதமாகத்தான்
ாரித்திருந்தார் எளத் தெரிகிறது
soutom DIT DITT EG2LITIG சது படத்த இயக்கிய பாபா பிப்பாது தாளை வைத்து நந்தா என்ற படத்தை இயக்கி வருமிார்
துெ படத்தில் சிறிய வடத்தில் நடித்தார் கருத்தம்மா ரா நந்தா' படத்திலும் ராபர் நடிக்கிறார் நந்தா வின் Mir Millifidir. Arif illi Tifliyi idi. Ey
அம்மாவாக பு
கிறார் ராப
I*「蘭島 曹專喜』 millian inflirti பார்த்தோன் ரசித்தேள் பத் நிற்கும் கெற்பட்ட திரையரங்கு களில் நாட்களுக்கு மேய் புள்ளது அதிலும் செள்ளை மிலேயே மிகவும் பெரிய திரை TILT INFANATI VIII est albumi. Nuw காளின் சாதி திரையரங்
நாட்கள் டியுள்ளது பிதற்கு முன் பிராந்தின் முகப்படா வா பாரந்தரா படமும் சாந்தி திரையரங் A II ay an ilig
பெங்கள் மறுபடி பதற்காக அதன்
JONI LILLli
கொண்டர் ாடு கொண்டா LA LIMIJIM பொது ஏற்பட்ட சிறு ாாங்ாள் பிர் A
ரகுமாறும்
முத்து மீண்டும் Gumar || || LISTINUIT
ITILITAT
ள்ளத்தினம் ாப்புத்தாறயிலும் பிரியா it. I FILL Viti Miti i Maria fost follo ாய் படமொன்ற In irrella. It ா வொகவுள்
Interwysing
பெயரிடப்பட்டுள் ாந் தி மாதவன்
ir i'r fyll பார்கள்ான்று நாவல்
ITTE
பும் இணைந்து பணி மாற்றாளா
| BaliեlaIIIան | ää'UITLEi
I was t tery. It It
புடயே பந்தி
Iiri | nummer Hill
ரோம் நாயகி வார் தரா தாள் இப்போது பிள்ட சட்ட தனது படத்தையே வார விடா போடன்
MINAN - Auliff of தயாரிப்பா தண்டாக விருபபாருள் நயாக இருப்பது தெரிந்து ாறா அா வேறு யாருமல்ல இந்தி ALHA CEANN
". Aj AVILMA ALPONT என்று ஆங்கிலத்தில் பொருள்படும் Istwa ான்று தொடங்கும்
தம்பத்தில்ார் ரகுமாரம்ாமுத்து
தயாரித்தவரம்பிப்போது புதுமைப்பிக்க பிா
S LL u T TT T u T TTT TT TD LDLDLT TT LLLL LLLL LL LLL பாடியுள்ளார் ாங்குவதை வார் கொண்டு வ்ந்து ஒரு படம்ாடுக்கிறார் நடிகையுடன் மின்டர் SL L Z K TTT T ZTTT S TTTT TTLTLL ST TTTT TT TLT
TLT TTTTTTTTT L T LTTT Y T T TTTTY YYY TT T TT TTT TTTT LL ந்து போய் பிடிக்கிராம் ராம் அந்த தயாரிப்பாளர் AKIMI"

Page 12
GTM
2 ISOT
துன்பங்களை அகற்றி-நாம் துணிவுடன் வாழ யேசு கிறிஸ்துவே (UՄյ5 0Ա551 693d37LJJi5/gSO)GmT GTLDupG)/ji இனிதே களித்திட இம் மண்ணில் மாண்புமிகு -0ւնի 50/10/ யேசு கிறிஸ்துவே O/US 95 GIJU) 36 அல்லற்படும் அன்பர்களுக்கு ஆறுதல் அளிக்க ஆண்டவர் Gall GT 55 gjigjug, GQ GUU565 GIUS 354 அனைத்து உரிமைகளையும் இழந்து இம் மண்ணில் அனாதையாக-அகதியாக
களுக்கு பரிசுத்த வேதாகமம் என்ப பரிசுத்த வேதாகமம் உலகில் பல்
憩
எழுதி யதைப் பல இப்போது த நாட்டைச் சேர்ந்த அ
ANIELÜLÖMB. GİT
CONJUGITIITLIG, GÓTICON LIDITEIT அருட்
600 uugolji u bili
e
ZA எந்தச் செயலையும் தன் முனைப்புடன் செய்யுங்கள் மற்றவர்கள் சொல்வதற் arrix : (). Liu GaugoyILITLD, 2 மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள் வதில் ஆர்வமுடையவராய் இருங்கள் உங்கள் வளர்ச்சிக்கு அது மிகவும் உதவி கரமாய் இருக்கும் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள் மாறாக சமாதானம் செய்து கொள்ளா தீர்கள் 4 நிதானமாய் செயல்படுங்கள் அவசரம் டென்சன் முதலியவைகளை அறவே தவிர்த்து விடுங்கள் 5. உங்கள் வேலையை நீங்களாகவே செய்யத் தொடங்குங்கள் மற்றவர்கள் சொல்லும்வரை காத்திருக்க வேண்
D. 6 சுய ஒழுக்கத்தை உங்களிடமிருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்ளும் விதமாக நடந்து கொள்ளுங்கள் உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து பணிபுரியுங்கள் காக்காய் பிடிப்பது ஜால்ரா தட்டுவது போன்றவைகளை அறவே தவிருங்கள் 8 மற்றவர்கள் வளர்ச்சிக்கு உதவுபவராய் இருங்கள் மாறாக பொறாமைப் படுபவராக இருக்க வேண்டாம் உங்களின் பேச்சிலும் செயலிலும் வெளிப்படையாய் இருப்பதன் முலம் மற்றவர்களிடம் உங்களின் நம்பகத் தன்மையை அதிகரியுங்கள் 10.எத்தனை வேலைகளை முடிக்கிறோம் என்பதல்ல முக்கியம் எத்தனை அழ காகவும் திறமையாகவும் செய்கிறோம் என்பதில் கவனமுடையவராக இருங்
இந்துக்களுக்கு பகவத்கீதை போல்
TGVSUIT (DLP 550T (5 ODESS5. று மொழிகளில் மொழியப்பட்டிருக்கிறது. தமிழில் பரிசுத்த வேதாகமம்மரபுக்கவிதை வடிவிலும் வந்திருக்கின்றது. தமிழில்கவியரசு கண்ணதாசன் எளிய மரபுக் கவிதை வடிவில் பரிசுத்த வேதாகமத்தை
Slugging
魯 . 魯
வாழ்விடங்களுக்கு
நான் வந்ததில்லை.
என்றாலும்
|್
சொந்தங்கள்
WW உங்கள் தலைமை அறியவே நாள்தோறும் எல்லாச் செய்திகளும் கேட்கிறேன் WW நானும் * *W历@07
பறிகொடுத்துவிட்டு
| (*ցրեցից 5007
சுமந்து கொண்டு (
GÖT
அவதியுற்று வாழும்-உம் hH)å giftig af LOGIf)GT 2.() (OLOGOGYI ಕ್ಲಿಕೆ |550/0/5/ மீண்டும் மீட்டுக் கொடுக்க | = წწ., „ La TGILD Bonflau T5- Adi -இரு வையகத்தில் அவதரித்து || ' யேசு கிறிஸ்துவே :" 55/T607 KG வருக வருக
பற்குணன் அம்பிகாபதி (
LD601 601 ITIT - 1- * 纥 S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 2IIIԱ5/IIIա
அலைகிறீர்களாமே. மழையில் நனைந்து வெயிலில் காய்கிறீர்கள் ஆன், கிறிஸ்தவர் W. கு ஆ
இருபது வருடங்களுக்கு
மேலாகிவிட்டது
இனவாகுப் பேய் இலங்கைக்குள் புகுந்து
காவியம் என்ற பெயரில்
ல் புதுக் கவிதையாக பரிசுத்த வேதாகமத்தை எழுதியுள்ளார் Ag இற்றோடு.
ட் திருவின்சன்ட் சின்னத்துரை அடிகளார். 黑黑 இயேசுகிறிஸ்து பெத்லெஹேமிற்குச் சென்று இயேசு இடத் யுத்த அரக்கனை ல் தனது குறிப்பேட்டையும் பேனாவையும் வைத்துப் பிரார்த்தனை செய்து விட்டு
நாளில் வேதாகமத்தைப் புதுக்கவிதை வடிவில் எழுதத்தொடங்கினர் ன்னத்துரை அடிகளார். அத்துடன் வத்திக்கானுக்குச் சென்று போப் பாண்டவர் சந்தித்து வேதாகமத்தை புதுக்கவிதை வடிவில் த பற்றிக் கூறியதும் மகிழ்ச்சியுடன் ஆசீவதித்து அனுப்பியுள்ளனர்.
வந்து தன்னுயிர் நண்பனாக்க
பலியெடுத்தது அது மனித இனத்துை. GTLToug lui 鹦 ல் எழுதும் முயற்சியைப் துப்பாக்கி நகங்களால்
அது மனிதனை அருட் திரு. வின்சன்ட் விறாண்டியது சின்னத்துரை அடிகளார் 醬 ար 65 Մարա -
题岛ö岛叫 யது கிறிஸ்து அவனைக் கழித்தது.
。
பிறப்பைப் பற்றிய சில கவிதைத் துளிகள் மனித மாமிசத்தை
Ս50 սմ:555 ա.
பூமி ់ தொடர்ந்து ஒரு புனிதமான பிறப்பின் 臀 பரபரப்பை உணர்ந்தது. இன்று இடைக்கடை , மின்மினிப்பூச்சிகளின் Տիտոին: சின்ன வெளிச்சத்தில்
முகம் பார்த்துக் கொண்ட 65նկում T விளாக்காய் வந்து ஒரு வெளிச்சம் III, பிறந்திருப்பதைப் பார்த்துத் T தொழுதது."
தொகுப்பு-தேனி
(ELDL
முக்கிய திக்க ே SAJANDIDALI படக்கூடிய நண்பர்கள் மற்றும் கிடைக்கப் பெறும் எத் எதிரிகள் மறைவாக அதிஷ்ட நாட்கள் பு
அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள் :
SLLILb:
நோய் து
■ 歳 麒 குடும்ப படும் து கும் ரோகி
Gurijoi.
அதிஷ்ட நாட்கள் : 11. உங்களின் செயல்பாட்டினால்
வேலையை செய்து முடிக்கும்
யினால் மற்றவர்களை கவர முயற்சி செய்யுங்கள் மாறாக உங்களின் எடுத்த சாதுர்யமான பேச்சினால் அல்ல, வில்
12 உங்கள் திறமையில் நம்பிக்கையுடை செலவு யவராய் இருங்கள் மாறாக கர்வமோ, னே கவலைகள் தலைக்கணமோ உடையவராய் இருக்க றோர். நனயர்களால் Gaugir i II it. பதுடன் திருவாதிரை
அடைவார்கள் 13 அன்றைய வேலையை அன்றே செய்து அதிஷ்ட நாட்கள் பு
முடிக்கப் பழகுங்கள். நாளைக்கு என்று அதிஷ்ட நிறம் தள்ளிப் போட வேண்டாம் அதிஷ்ட திகதிகள் :
SLSLb:
14. எடுத்துக் கொண்ட வேலையில் முழு
ஈடுபாட்டுடன் செயலாற்றுகள் ஏனோதானோவென்று கடமைக்காக செய்து முடிக்க வேண்டாம்
15 உங்கள் வேலை நீங்கள் முன்னுக்கு வருவதற்காக அளிக்கப்பட்ட பொன் னான சந்தர்ப்பம் அதில் முறையாக செயல்பட்டு உங்களின் முன்னேற்றத் திற்காக பயன்படுத்திக் கொள்ளுங்
历QT。
தொழில் கொடு
G)LJuJi. L5
நட்சத்திரப் பெண்களு அதிஷ்ட நாட்கள் வி அதிஷ்ட நிறம் மஞ்சள் அதிஷ்ட திகதிகள் 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

տի5 մ0g
2_sycmの7
~
ტ)ე ILLIĞÜÜ ÜZÜGIGE OG BJUGGU
விழிநீரை கழுவுவதற்கு எரிக்கும் வெயில் என்றோ நீ சிந்தித்து 5%անալ : 507ՄIII00/05 சிதறிய வார்த்தைகளால் நான் தேடுவதும் தந்துபோவதற்கு-என என்னால் சிரிக்க முடிந்தது என்னைத் தேடுவதும் அமைதிகொள்ளுங்கள் நன்றாய் சிரிக்க வைக்கவும்
னால் இன்று ருக்கலாய் சிறு வைக்கவும் சுகாதாரத்திற்கு-எந்த Gu. glg gla Փսո5 5000Gա சிந்திக்க வைக்கும் ஆதாரமுமின்றி நான் சிறகொடிந்து போனேன் |50WՍ001, அல்லப்படும் நிலைமையும் . ܕ ܥ
றிகிறேன் உன்னுள் の T உன்னுள் தேடினேன் 鷲 007 பகைவர்கள் ாேல் நீ தொலைத்து விட்டல்லவ
to Gul Rajgung oligol Ltd. *16550ოწყ0 · பழைய சினேகிதனை. நீ கதைக்கும் போது ஆதரித்த நீங்கள் ** நான் விழுந்து விழுந்து அரை வயிற்றுக்காய் ஆனால் பழகப் பழக கையேந்துவதை போல் வழுக்க னால் நான் சிரிக்கும் போது ՀԱ5Ա5- Q/Dqgi5g5g5 விழுவாய் என்று நினைக்கவில்லை. கேட்கிறேன் என்னை வதைக்கின்றது. **
** 55 CONTLIGGOT, இல்லாது சந்தர்ப்பத்தி 15||607 Ծ5507 ՋԱՊ5) * 9.1550 : * என்னுள் அது இருப்பதனால் 65ւ5Gաn.թ. 15 (HTT. என்னால் உனக்கு WW sygoit (UTi 2. இறைவர். என்பதுை. ருஷ்ட ஈடாய் (TO) ** 5W UPISCMLP கண்மணிகளுக்கும் நான் உன் நட்பை @肪一 நாளும் அசைபோட்டேன். 567u607։ இடைக்காலத்துை கொடேன். ஆால் GJIT 7 iul
ரெ சாந்தயசீலன்- மீட்சி மிதி q/)LG, 60/07լ որ լր TIT(Ειρ DIT ერსტს நினைவுகளை அசைபோட | ISL/80, Ulanotita)
பாத்துவில் աՁ105 300գ/ இரு காதல் கடிவாளம் == == == = கேட்கிறாய்? பானு எஸ் ஆர்@ ** """PEP"
6ᏍᏝ5f60ᎧᏬ5ᏪᏝᎠ ecrafla) arcáraonariš asmaar Galatag உயிர் தொட்டொரு கவிதை எழுந்தது صبر
அன்றும் இரு நாள் உன்னைக் கண்டும் ஆவல் ஏனோ தோன்றவில்லை-ஆனாலுமுனை இகழவுமில்லை-நீயும் என்னை ஈர்க்கவும் என்றும் முயன்றதுமில்லை-என் உள்ளமும் உன்னை வெறுத்ததுமில்லை ஊக்கமும் ரனோ பிறந்ததுமில்லை. என்றோ இரு நாள் எதிர்பாராமல ஏதோவரிகள் ஈர்த்தன கண்களை ஐந்தே நிமிடம்தான் படித்தேன்னிதழ்களில் அறுவை அமுதம் குடித்தேன்-மகிழ்ந்தேன் இவ்வொன்றும் சப்தஸ்வரங்களாய் இலித்தன-ஜீவனில்
தலை விரித்தாட மனிதன் பயந்து போனான்
இந்தியப் பூசாரிமார்
இயன்றளவும் முயன்றார்கள் இனவாகுப் பேயை
இஸ்ரேலியக் குறளிக்காரர்கள்
(குறுக்கிட்டும்
Աpւգարանա նսոս զոււ5
அதனை விரட்ட ByTag TLD ஆனந்தராகங்கள் அவற்றின் FASGELDIT 巽 ளேடகுமாக ஆரோகணித்தன-அந்த 9սGung, ஆரோகணத்தில் என்னை இணைக்கும் நோர்வேப் பரிசாரிமார்களாம். ஆசையில் ಇಂಗ್ಡಿ இந்தக்கவிதை இனவாதப் பேயை கிழிக்க ஆர்வத்தின் உந்தலில் உந்தனை நாடி இலங்கைக்கு டிே வந்ததே தேன் கிண்ணம் தேடி வைத்தியம் பார்க்கிறார்கள் உயிருடனுறைந்த உணர்வின் படையலை S. வாழைச்சேனை- உரிமையுடனே ஏற்பாய் அன்புடன்
ஷல்மானுல் ஹரிஸ் தவ ராஜமாணிக்கம்-மட்டக்களப்பு S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SMS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
Gluuuff: უფ. კედიზერი GLuis Grior. Eon
6. Ligi 19 Slug: 17 முகவரி காட்டாஸ்பத்திரி முகவரி 515
(3 14-ე იუვეს ஜமாரியா விதி 门 Προσταση πή திருகோணமலை
பொழுது போக்கு
பொழுது போக்கு
கிரிக்கெட் பத்திரிகை பத்திரிகை ரி.வி.
mimi Hill DOD
| ÉjouTVI) 2M66ï Lavi ° 41.2000 முதல் 30,22000வரை
Anasub: கவலைகள் தீரப்பெறும் தொழில்
மான பிரமுகர்களைச் சந் நரிடும் பல வெற்றிகள் கூடும் பணவசதிகள் ஏற் அதிஷ்டவாய்ப்பு உள்ளது. வெளிடத்து ஆதரவுகள் ர்பான நிலை தளர்வுறும்
இருப்பிடமாற்றமுண்டு புதிய தொழில்
தன் ஞாயிறு தடைகள் விலகும் திருமண தடை வசதி பெருக்க நிலை காணப்படும் ளநீலம் எண்: 06 நீங்கும் குடும்பத்தில் சந்தோஷமான நிலை , 29. காணப்படும் பணவசதிகள் சேரக்கூடிய நிலை பணவசதிகள் உதவிகள் வெளியா உள்ளது மக நட்சத்திரக்காரருக்கு சந்தோவு Још கிடைக்கும் III வசதிகளால் DIGGJ GJITTIIN வருமானம் பெருகும் மூல நட்சத்திர பெண் ன்ப நிவர்த்தியுண்டு தடை GJITULD. களுக்கு நன்மையான காலம்
கும் திருமண மற்றும் விடயங்கள் முடிவு எடுக்கப் இடப்பயணங்கள் தித்திக் னிக்காரர். நன்மை அடை
Ja, sin, Glaucingas). som jag ist GAT 04 5, 27.
ல் போட்டி தென்படும். முயற்சிகள் தள்ளிப்போகும். நோய்துன்பம் மருத்துவச் ள் அதிகரிக்கும் மனதில் குடிகொள்ளும் பெற்
சில உதவிகள் கிடைப் காரர் சில இலாபங்கள்
தன் சனி
so , 29.
முயற்சிகள் வெற்றியைக் கும் கடன் பிரச்சனைகள் டையும் பிள்ளைகளால் நற் புகழ் ஏற்படலாம் துர தாடர்புகள் ஏற்படும் பூச க்கு நல்ல வாய்ப்புள்ளது. ாழன் ஞாயிறு
· GIGAT OS
அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் அதிஷ்ட நிறம் சிவப்பு எண் 01 அதிஷ்ட திகதிகள் 28, 30
£56ঠোওতেীি:
குடும்பத்தில் பொறுப்புகள் சுமைகள் கூடும் பிரயாண அலைச்சல் அல்லது களைப்பு கூடுதலாகக் காட்டும் செலவு கள் எதிலும் ஒரு மந்தகதியான செயற்பாடு காணப்படும் உத்தர அத்த பெண்கள் *"*"LUuš "
* , - அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி, அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 05
அதிஷ்ட நிறம் இளபம்ச்சை எண் 0
அதிஷ்ட திகதிகள் 27, 29 அதிஷ்ட திகதிகள் 28, 30
разпр. súlon, Leflsub:
உடலில் நோய் துன்பம் ஏற்படலாம் பிரயாணம் வெற்றியடையும் துரஇடத்துச்
செய்திகளும் பணவருவாயும் தொடரும்
"? எதிரிகள் நிலை குழம்புவது பல நாட்பட்ட
தடைகள் : திட்டம் வெற்றியாக கடன் பிரச்
3) аулшшдары әшті жет. சனைகள் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும்
அதிஷ்ட நாட்கள் சனி, செவ்வாய்
அதிஷ்ட நிறம் சிவப்பு எண் 05 அதிஷ்ட திகதிகள் 25, 27 g56 untub: புதிய திட்டங்கள் முயற்சிகள் வெற்றியாக அமையும் தொழில் கிடைக்காதோர் தொழில் வசதிகளைப் பெறுவார்கள் திருமண காதல் விடயங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்
ஷ்ட நாட்கள் திங்கள் சனி அதிஷ்ட நாட்கள் செவ்வாய், வியாழன்
அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 02 அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 6 அதிஷ்ட திகதிகள் 28, 29
Subub:
அதிஷ்ட திகதிகள் 26, 29
sorb: தடைகள் நிவர்த்தியாகும் திருமணப் ՑՄԱԿաT* ԱՄ*******II (ՄԱԳ பேச்சுக்கள் தொடரும் நோய் துன்ப றும் தடைகளாக இருந்த பணவரவு நிவர்த்தியுண்டு காரிய சித்தியுடன் பெரி
Ç. : யோர்களின் ஆசீர்வாதமும் கிட்டும் உத்திரட்டாதி GGLI நட்சத்திர பெண்களுக்கு பயண வசதிஏற்படும் அதிஷ்ட நாட்கள் திங்கள், புதன் "ש" ו"שישי" . அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் ییری و அதிஷ்ட நிறம் பச்சை எண் 06 அதிஷ்ட நிறம் கபிலம் எண் 02 அதிஷ்ட திகதிகள் 24, 26 அதிஷ்ட திகதிகள் 29, 30
LLALS SSLS S LSLSLS L T L LS L S LLSSSSS MS MMS LS LS LS LS LS LS LS LS LS LS LS
〔m

Page 13
பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிடக் குழ்ந்தை களுக்குப் பழக்க வேண்டும் வேகவைக்கப்
பட்ட பருப்பு நெய் மாப்பொருள் கொண்ட
உணவு வகைகளைச் சாப்பிடும் போது அவர்களுக்கு நாள் முழுவதற்குமான சத்து கள் கிடைக்கின்றன.
குழந்தைகளின் ஒரு வயதில் இருந்து பழங்களைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்
Iடும் பழங்களை நன்கு கழுவி தோல்
சிவிக் கொடுப்பதே நலம் தரும் குழந்தை எவ்வளவு சாப்பிடுமோ அந்த அளவு தான் கொடுக்க வேண்டும் உடலுக்கு நல் லது என்று அதிகமாகத் திணிக்கக் கூடாது. பட்டாணி, பச்சைப்பயறு, கொண்டைக் கடலை போன்ற பயறு வகைகளையும் குழந்தைகள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை வேக வைத்துச் சுண் டலாகவும் கொடுக்கலாம்.
வளரும் குழந்தைகளுக்குத் தாவர உணவே சிறந்தது. தாவர உணவை அதி கம் சாப்பிடும் குழந்தைகள் சுறுசுறுப்பாக உள்ளன. அவர்களின் சிந்தனைத்திறன் அதிகமாக உள்ளது?
இவ்வாறு பிரிட்டன் நாட்டு உணவியல் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இத னால் பிரிட்டனில் உள்ள பள்ளிச் சிறார் களுக்குத் தாவர உணவைக் கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக இறைச்சி போன்ற உணவு களைக் கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது பச்சைக்காய்கறிகள், கீரை வகைகள்
இட்லி, இடியப்பம், தோசை போன்ற உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றவை
பால் மற்றும் பால் கலந்த உணவு
குழந்தைகளுக்குப் பிடித்தால் கொடுக் கலாம். ஆனால் அதிக அளவில் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பச்சைக்காய்கறிகளை அடிக்கடி கொடுக்க வேண்டும். ஆனால் அவற்றை நன்கு கழுவ வேண்டும்.
குளிர்பானங்களைச் சாப்பிடும் பழக்கம் குழந்தைகளைத் தொற்றிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக இளநீர், பழச்சாறுகள், நீர் மோர் போன்ற சத்தான பானங்களைக் குழந்தை
உலகத்தில் இன்று பெரும்பாலான பெண்கள் கண்ணாடி பயன் படுத்து பவர்களாகவே இருக்கிறார் கள் உங்கள் கண்ணாடி ளைப் பராமரிப்பது பற்றிய சில டிப்ஸ் இவை:
* கண னா டியைக் கழற்றும் போது இரண்டு கைகளாலும் பிடித்துக் கழற் துங்கள்.
* அவசரமாகக் கண் ாடியைக் கீழே வைக்கும் போது அதை மடித்து வைக்க மறக்காதீர்கள் எந்த விதத்திலும் கண்ணாடிப் பக்கம் தரையிலோ அல்லது மேசை மீதோ படக் கூடாது.
*கண் ணா டி யை க கைக்குட்டையால் துடைக்க வேண்டாம். சுத்தமான துணி அல்லது வெல்வெட் துணியால் தான் துடைக்க வேண்டும்.
* வாரம் ஒரு தடவை குளிர்ந்த நீரில் கண்ணாடியைக் கழுவலாம். சோப் விபூதி, பவுடர் எதுவும் போட வேண்டாம்
* மாதம் ஒரு முறை ஃபிரேமின் கீழ்
(பொருத்து) பகுதியில் இரண்டு சொட்டு எண்ணெய் விடலாம்.
* பஸ்ஸிலோ, ரயிலிலோ பயணம் செய்யும் போது கண்ணாடி உடையாமல் இருக்க உறைக்குள் போட்டு வைப்பது நல்லது
* கண்ணாடி போட்டுக் கொண்டு தூங்குவதும், கண்ணாடியைத் தலைக்கு அடியில் வைப்பதும் சரியல்ல.
LK D i q i i i i q qi i S S iiS
== = = تاة تلات تلك شاشات
இலக் மோனிக்காவை மத்தி அதிகாரிகளும் கென் ரணைக் குழுவினரும் கள் செய்து கொன் ಙ್ಗತಿಃ அதி சாநதனா, ஏறதத யாலங்கள் கடந்து அதிகாரிகளும் மொத் அந்த அறையிலிருந்த ஒரு தடவை ே
செல்வதற்காக அனும ட்ரிப் அமர்ந்திருந்த பெண்ணதிகாரி எழுந் தில் பொருத்தியிருந் வியை பிடுங்கிக் கெ அங்கு செல்லலாம் எ தது இருப்பினும் : (9 681 Gorff தொலைே
ം
கொண்டு வந்த பெண் sisi gloL sou பொருட்களையும் வெ : 60)| || 60), ტყე, சோதித்துவிட்டு அதன்
என்னுடைய உயி ஒருவரை இந்தக் காடுக்காமல் இருப் பெண்ணான எனக்கு னையா? என்று மனம் aர் விட்டு ಙ್ எதுவும அவளுககுo:
இந்த நேரத்தில் வந்தார். "மோனிக்கா பிடிப்பதால் எந்தப் பய தில்லை. உனக்குக் தண்டனை தளர்த்த விரும்பினால், உடனடி ழைக்க வேண் 獻 6 வேண்டும். ருந்து
அனுதாபம் கொண்டவ Gloffoléon sILoth
தாள். GlöEIT GODGA) folfg, (Long Long, stor
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
S S S S S S S S S S S S S SS
|Guust: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
முகவரி.
தொழில்: S S S S S S S S
GODSE GALLIITILLD:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 2 andreamLo - BuffermLo - GlouGnfüLIGENL, gaire nuo -
பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
SIITTIJIbu I LIL-GðF BEFERUNGU IUCN
* Stum argütlemGuš ES EGYIGMTirgu Sigøjši gasgl: 30-12-2000
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது ഞs) uLisഞണ് அனுப்பினால் பிர சுரிக்க உதவும்.
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
நான் உங்களுடன் ஒத்து என்பதைப் பற்றி நான் டன் கலந்தாலோசிக்க
இடந்தரவில் என்ன வேண்டுமானாலு கூறியதும், எம்மில் தன் விட்டு எழுந்தார். தகைய பதில் அங்கிருந்: சிக்குள்ளாக்கியது.
அடுத்து பன்ன
அவளை அணுகினார்.
படுத்துவ நீதி விசா கமாகப் போய்விடும். தாயாருடன் தொடர்பு
| எங்களுடன் தொடர்புெ La " ஆனால் ஒன்
Eliisi, GillIúil BEGITENUTILO
Bills of LILE
இவர்தான் பே
பரிசுபெற்ற வாசகியை
சார்பில் வாழ்த்துவே அடுத்தவாரம் யாரு இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசு பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி
தொடர்பு கொண்
2, 24–30, 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் நகரிலுள்ள ரிட்ஸ் டன் ஹொட்டல் 1012ம் க அறையில் தான் நிய புலனாய்வுத்துறை னத் ஸ்டாரின் விசா குறுக்கு விசாரணை எடிருந்தனர். ஒருவர் காரிகள் அங்கு வந் ாழ பத்து ă விட்டன. இருதரப்பு தம் பத்துப் பேர்வரை 60TIT. மானிக்கா கழிப்பிடம் தி கேட்டாள். லிண்டா இருக்கையிலிருந்த து சென்று கழிப்பிடத் த தொலைபேசி கரு ாண்டு வந்த பின்னரே ன்று அனுமதி கிடைத் வளங்கு போவதற்கு பசியைப் பிடுங்கிக்
ாணதிகாரி, மோனிக் களிலிருந்த அத்தனை ளியே எடுத்து வைத் LIGOUGOULLD 1560TDITS9, பன மட்டும் கழிப்பிடத் சல்ல அனுமதித்தார்கள் ருக்கு மேலாக நேசிக் கழுகுகளிடம் காட்டிக் ug,j),5 T9, gFTBITTGCOT இத்தனை தண்ட Gl6JEILDIGTGOTT GIT, GGGGT : வேறு மார்க்கம் தரியவில்லை.
எம்மில் அவளருகில் இவ்வாறு நீபிடிவாதம் னும் இருக்கப் போவ கிடைக்கப் போகும் வேண்டும் என்று நீ |s5 6ILD(!pL60 #25
蠶 நீதப்புவதற்கு எந்த |' என்று அவள்
ல் மீது சீறிப் பாய்ந் குற்றவாளியை விட னை நடத்துகிறீர்கள். ழைப்பதாஇல்லையா எனது சட்டத்தரணியு வேண்டும். இதற்கு D6A) LLUIT GOTTGV), 5 PÄJ35 GMT ம் செய்யலாம்" என்று றுடைய இருக்கையை மானிக்காவின் இத் நஎல்லாரையும் அதிர்ச்
ட் என்ற அதிகாரி "மோனிக்கா இங்கு GT5606T Uál Tria, Ú ரணைகளுக்கு குந்த 6. S 2.615
காண்டு அவரை காள்ளுமாறு ஏற்பாடு றை மட்டும் மறந்து
விடாதே. ஏற்கனவே லிண்டா ட்ரிப்பினால் ஒலிப்பதிவு செய்யப்பட்ட உரையாடல்களின் ப்டி உனது தாயார் மார்சியாவையும் குற்ற வாளியாக்கக் கூடிய வகையில் கருத்துக்கள் உள்ளன" என்று எச்சரித்தார்.
இதற்கு மோனிக்கா, "எனது தாயாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங் களுடன் பேசுமாறு நான் கேட்கப் போகி றேன். அதற்கு மேல் நான் எதுவும் அவரிடம் கூறப்போவதில்லை என்று உறுதியாகச் சொல்கிறேன். ஆனால் அறையில் மட்டும் நான் எனது தொலைபேசி உரையா டலை வைக்க விரும்பவில்லை. பல்பொருள் அங்காடிக்குச் சென்று பொதுத் தொலைபேசியில் ă? வருகிறேன். இதற்கு மட்டும் தயவு செய்து ஒப்புக் கொள் ங்கள்,' என்று கெஞ்சிக் கேட்டாள். அங் ருந்த அதிகாரிகள் அனைவரும் இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்தனர் போல் தெரிந்தது. )
அறையை விட்டு வெளியே போகும்படி பென்னட் சைகை காட்டினார். ஒரு நீண்ட் பெருமூச்சை விட்டுவிட்டு மோனிக்கா ဗွီမျိုဂြိုဂျီ சென்றாள். கீழ்ம்ாடிக்குச் செல் வதற்கு தானியங்கி படிகளில் ஒன்றில் ஏறி னாள் அவளைத் தொடர்ந்து ஓரதிகாரி நிழல்போல் வருவதைக் கண் : 蠶 எப்படியாவது திசை திருப்பி டவேண்டும் என்று எண்ணிய அவள் மூன்றாவதுமாடியில் 臀 Lollaung, Gou ல சென்று கொண்டி ந்த படியிலேறி நாலாவது ம்ாடியிலிறங் னாள் இப்பொழுது தன்னைத் தொடர்ந்து வந்த ஒற்றர் மோனிக்காவை தவறவிட்டு
ட்டார் என்பதையுணர்ந்தாள்.
எனவே, அவள் தரைதளம் வரை நிம்மதி யாகப் போய்ச் சேர்ந்தாள் பல்பொருள் ஆங்காடி அங்குதான் அமைந்திருந்தது. திரும் Պա ဖိုနှီးမြှို့၍ UTGITT GOT SLLLLD கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஒருமுலை யில் தனியாக இருந்த பொதுத் தொலைபேசி கூண்டையடைந்தாள் தொலைபேசி யைக் கையில் எடுப்பதற்கு முன்னரே ஒ தடித்த பெண்ணுருவம் அந்தத் தொலைப்ே யைத் தன் கையில் எடுத்துக் கொண்டது. ருப்பினும் மோனிக்கா
இ 606 UUITT55, மன்னித்
unshö(GLILGéEegna?
துக்கொள் எனக்கு அவ சரமில்லை. நீயே முதல்
ING) GITPôlšej 68MilaĝLib! தொடர்பினை எடு
di Ben GD uffi Gunpuò suTEF di
உனக்குப்பின் நான் எடுத்
ரி கிறிஸ்டினா எல்டன் I : பாரதிபுரம் கன்னியா வீதி, கருவியைக் கொடுத்
திருகோணமலை தது. duppyéFor Lu6\osomu97ib 6). ITeres, surTerdouň அந்தப் பெண்ணுக்கு TLb. |l g၏။ ဤး၂ါပြီ (၅,ဲ့နွဲ့
நக்கு?
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம்
பரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
டைய முகத்தையும் தோற் றத்தையும் மோனிக்கா அளவெடுத்தாள் அந்தப் USOOT 09)LD FM ETTUGCOT I မျှိuñ။ GLITT GÅ GAULLO போட்டு வந்த பெண்
ஒற்றராகத்தான் இருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டாள். இருப்பினும் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் தனது தாயாரின் இலக்கத்தைச் சுழற்றி தொடர்பு கொண்டாள் தொலைபேசியை எடுத்தது மோனிக்காவின் சித்தியான தெப்ராதான் தாயாருடன் பேச வேண்டும் என்று கூறிய தும், மார்சியா கருவியைத்க்ாதில் வைத்தாள். தாயாரின் குரலைக் கேட்டதும் மோனிக்காவின் வாயிலிருந்து விம்மல்களைத் தவிர வேறு வார்த்தைகள் சற்று நேரம் வரவில்லை மகளின் விம்மலைக் கேட்ட மார்சியா பதறிப் போனாள் "என்ன மோனிக்கா என்ன நடந்தது?" என்று பர UTULL61 (30.LLITs. க்கா சுருக்கமாக 'மத்திய புலனாய்வுத்துறையினர் என்னை மடக்கிப்பிடித்து வைத்துக் கொண்டு, பவுலா ஜோன்ஸ் வழக்கில் என்னையும் ஒ சாட்சியாக்கி ஜனாதிபதியைக் குற்றவர் யாக்க ஒத்தழைப்புத் தருமாறு வற்புறுத்திய வணனமுளளனா அவாகளுககு ஒததுழைபபு கொடுக்க என்னை அனுமதிக்காமலிருக்க, நீ தான் உதவி செய்ய வேண்டுமம்மா' என்று விசாரணை அதிகாரியான பென்னட்டுடன் தொடர்பு கொள்ளுமாறு அதற்கான தொலைபேசி இலக்கத்தையும் தாயாரிடம் கொடுத்தாள்.
தொலைபேசியில் தனது மகள் மோனிக்காஅழுது தொண்டிருக்கும்போது, மோனிக்காவுக்கு ஏதோ விபத்து நடந்து விட்டதோ என்றுதான்மார்சியா பயந்தாள் தெப்ராவும் பதற்றமடைந்தாள். தெப்ரா
L60T 95T60T 2 LVI560T LA ADULJL (b) 32.595] LD இரயிலில் வாஷிங்டன் வ DasflLüo Glg mögoInst. 燃 வரும் அவசர அவசரமாகப் புறப்பட்டு பென் : y Aless) நிலையத்துக்குச் சென்று வாஷிங்டன் ரயில் ஏறிக்கொண்டனர். மர்சியா தன்னுடைய கையடக்கத் தொலைபேசியில் 驚 பேர்னிலிவின்ஸ்கியைத் தொடர்பு காள்ள முயன்றாள், 驚 ரயிலிலிருந்து அழைப்பு எடுத்தமையினாலோ என்னவோ தொலை பேசியில் தொடர்பு கொள்வ கடினமாக இருந்தது இடையில் ஒரு ரயில் நிலையத்தில் பத்து நிமிடங்கள் வரை ரயில் தாமதாகும் என்று தெரிந்ததும் ரயிலை விட்டு கீழே இறங்கி நின்றவாறு பேர்னியுடன் தொட்ர்பு கொண்டாள்.
அந்தத் தொடர்பினை எடுத்தவர், "பேர்னி தற்போது ஒரு முக்கியமான கூட்டத் காண்டிருக்கிறார். சற்றுத் தாமதமாக தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் மார்சியர், தங்கள் மகள் மோனிக்காவின் மிக அவசரமான பிரச்சனைக்காக இந்தத் தொடர்பினை ஏற் படுத்தியிருப்பதாகக் கூறி எப்படியும் அவரை
பசும்படி சொன்னாள்.
தன்னுடைய முன்னாள் மனைவி, அவர் சூளுடைய மகள் மோனிக்காவைப் பற்றி பேசுவதாக இருந்தால் மோனிக்கா கடனிலிருந்து நியூயோர்க்கிற்கு தன்து இருப்பிடத்தை மாற்ற உத்தேசித்திருப்பதால், ஏதாவது அவசரப் பணத்தேவை ஏற்பட்டிருக் கலாம் என்றே பேர்னி முதலில் எண்ணினார். ஆனால் மோனிக்கா மத்திய புலனாய்வுத் துறையினரிடம் மாட்டிக் கொண்டு பெரும் சங்கடத்தில் இருக்கிறாள் என்று மார்சியா கூறியதும், அவர் பதற்றமடைந்தார்.
மானிக்கா தான் கிளின்ரனுடன் வைத் திருந்த உறவுபற்றி ஓரளவுதான் தனது தாயா LLD gyn. JDI DI(05J595ITGIT, 6T60TI g9)I LD 9560T g5I LD956IT ஐதிபதி: தகாத உறவு வைத்துக்
g: 5535 92(15 LUD19) LD 3606AJU DADI GT35||6||LD 醬鷲
தனது மகளுக்கு புலனாய்வுத்துறை யினரால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என் பதை அறிந்ததும் எவ்வாறாவது அவளுக்குதவ வண்டும் என்று தீர்மானித்தார் அவர் மார்சியாவிடம் எதற்கும்பதற்றமடைந்து நில மைகளை மேலும் குழப்பமடைய செய்யாமல் இருக்கும்படி கேட்டுக் கொண்டு, உடனடி umT95 ? (U5 GELL ಶಿಗ್ದಿ ஏற்பாடு செய்ய் வேண்டும் என்று தொலைபேசியில் ஒப்புக் Cla, Tsiri split.
லிவின்ஸ்கிக்கோ அல்லது மார்சி யாவுக்கோ தகுதியான வழக்கறிஞர் எவரையும் வாஷிங்டனில் தெரியாது பேர்னி Alsólatcija ಇನ್ಡ சந்தர்ப்பத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்தார். இருப்பினும் வாஷிங்கடனில் பில்கின்ஸ்பேர்க் என்றொரு வர் தன்னுடைய கிளை அலுவலகத்தை வைத்திருக்கிறார் என்பது தெரியும். அவர் ஒரு மருத்துவர் என்பதுடன் சட்ட வல்லுநராக்வுமிருந்தார். உதவியைப் பெறுவதற்கு பேர் எடுக்கத் தொடங்கினார்.
G)J(1560)LU முயற்சி
(வருவாள்)

Page 14
ஒரு வீட்டின் கதவு திறந்திருப்பதைக் | Ա,000Tլ II 60/,
அந்த வீட்டில் வயோதிபர் ஒருவர் அவரது மனைவியுடன் செபம் செய்து கொண்டிருந்தார். தயங்கித் தயங்கி அவன் வீட்டு முகப்பில் நின்றான்.
வீட்டுக்கார வயோதிபர் அவனை
ண்டைக்கால ரோம் நகரில் ஒரு பயங்கரக் கொள்ளைக் காரன் இருந்தான். அவன் பத்தாண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து ஒரு நாள் விடுதலையானான்.
அவன் விடுதலையாகி வீதிவழி யாக வந்ததைக் கண்டு நகர மக்கள் பீதியடைந்து கடைகளையும் வீடுகளை
დაჯახურვა کیجیے" ۔
யாரென்று கேட்க, அவன் தன் கதையைச்
சொல்லி அவரிடம் உணவு கேட்டான்
FIILILLL Lar, வெளியேற முயல " இந்தக் கடும் பணியில் என்று கூறி அவனை தங்க வைக்கிறார்
வீட்டுக்காரப்ெ
S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S
接
κ8
3. 3.
8ی
3. భభ 8.
மனைவியும் நன் క్రూ வீட்டிலுள்ள விை కతో Nகளை GTGi)GUITIi) కూ ჯავა கட்டிக் கொண்டு (
யும் முடிக் கொண்டு இருந்தனர்.
அவன் கடும்பசிக்கு உணவு தேடி யும் எங்கும் அவனுக்கு உணவு கிடைக்க வில்லை. வேதனையுற்றபடி தெரு வழியாக அவன் நடந்து சென்றபோது,
உட்காரவைத்து அவனுக்கு உணவளித் தார். உணவு உண்ணும்போது அவன் வீட்டிலுள்ள விலையுயர்ந்த பொருட் களைக் கண்ணுற்றான்.
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 30.12.2000 TT G S O M S B Br S 00S 0S
5 sor Cup Ut si sunt DTLd6JuoñT 55. GlLu - Goloია . 1772, கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 372
பரிசுக்குரியவர்:
গুচ - 95urTom 5টা ,
தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா
பாராட்டுக்குரியவர்கள்: எஸ். கவிஷாலினி, இந்து தேசிய கல்லூரி, புஸ்ஸல்லாவ
மா. ஜசிக்கா யாஷினி, புனித அந்தோனியார் பாலர் பாடசாலை, இறம்பைக்குளம் ச டில்ஷிகா, வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலை, மட்டக்களப்பு என்.எம்.நிஸாம், எஸ்.பி ஒழுங்கை, காத்தான்குடி,
சு. சத்தியதர்ஷன், சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், பதுளை
எஸ்.கிருஷ்ணராஜ், விபுலானந்த தமிழ் மகாவித்தியாலயம் தெமட்டகொட க. டினோஷன், இக்கோல் ஆங்கிலப் பாடசாலை, திகன.
S. சுஜீகரன், நு/புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி, அட்டன் பாத்திமா நிஷ்மா நஜிம்,
சென் எக்னஸ் கொன்வென்ட், பலாங்கொடை
எஸ். பாத்திமா மஹ்பூபா, மட்/அல்முனிறா பாலிகா ம.வி. ஏறாவூர்
M
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
|-9|6ւ/601,
அச்சமயத்தில் வர் விழித்துக் கெ வீட்டில் ஒரேயொ பாளத்தைத் தவிர வில்லை. அவனை உடனே அந்த எடுத்துக் கொண் தொடர்ந்து கூவிக் அவர்
அவன் அச்சத் இதனையும் எடுத் தாம்பாளத்தை தயக்கத்துடன் நின்று கொண்டு செல்கிற ஒருமணி நேர இதயம் இடித்துரை பெரியவரின் வீட்டி எடுத்த பொருட்கள் யவரின் காலடியி மன்னிப்புக் கேட்ட பெரியவரும் அ
கட்டித் தழுவிக் ெ
சுயநலமற்ற அ வளவு கெட்டவை விடுகின்றது என்ப கதை மூலம் புலனா
வாழ்த்து மடல் முத முதலில் உருவான 18ம் நூற்றாண்டி தான் முதல் வாழ்
°L@L அனுப்பப்பட்டது காகிதத்தில் அல்
மரத்தில்
LJJ 60 LDLIT60 மரங்களைத் தேர்ந்தெடுத்து அத வாழததுககளை ஆணியால் பதித்து பிறகு அதைத் தனியாக வெட் காகிதத்தில் உரு 1843ம் ஆண்டு காகிதத்தில் உருவா முதலில் அனுப்பிய
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவன் வீட்டைவிட்டு ငြှု၊ ချွဲ႔ရွိချွဲ), ၂၅၂၄ ဈ% L எங்கே போவாய்?" த் தன் வீட்டிலேயே அப்பெரியவர்.
ரியவரும், அவரது
X8
கீழே நிற்கும் ஜொனி மேலே கிடக்கும் தனது பொம்மையை எடுத்து விளையாடுவதற்கு ஆசையாய் இருக்கிறான். அவன் பொம்மையை எடுக்கச் செல்ல வழி சொல்லுங்கள் பார்ப்போம்.
உறங்கிய பின்,
லயுயர்ந்த பொருட் அள்ளிப்போட்டுக்
வளியே சென்றான்
வீட்டுக்காரப் பெரிய ாண்டு பார்க்கிறார். ரு வெள்ளித் தாம் வேறொன்றுமிருக்க பும் காணவில்லை. தாம்பாளத்தையும் டு, அவனைப் பின் கொண்டு சென்றார்
தில் ஓட ஓடாதே துச் செல்" என்று ட்டினார். அவன் அதையும் பெற்றுக்
JITGT. த்தின் பின் அவன் க்க திரும்பி, அந்தப் ற்கு வந்தான். அவன்
யாவற்றையும் பெரி ல் வைத்து அழுது
IIST. வனை மன்னித்துக் JTG30TLIi.
புன்பும் பரிவும் எவ் ரயும் நல்லவராக்கி து இந்த உண்மைக் கிறதல்லவா?
கிறிஸ்துமஸ் நாட்களில் தேவாலயங் களிலும், கிறிஸ்தவர்களின் இல்லங்களிலும், பெரிய பெரிய கடைகளிலும் கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் கிறிஸ்துமஸ் மரம் பசுமையாகக் காட்சியளிக்கும்.
மேற்கத்திய நாடுகளில் இந்தப் பசுமை யான மரம் முடிவில்லா வாழ்வைக் குறிக்கும் அலங்காரப் பொருளாகக் குறிப் பிடப்படுகிறது.
பச்சை நிறத்தை ஒரு முக்கிய சின்ன மாக மக்கள் பழங்காலம் தொட்டுப் பயன் படுத்தி வருகிறார்கள். எகிப்து, இஸ்ரேல் தேசத்துக் கலாசாரங்களில் பச்சை நிறம் என்பது ஓர் அழிவில்லாத தன்மையைக் குறிப்பதாக இருந்தது.
ஜெர்மன் நாட்டில் அப்பிள் மரத்தை சொர்க்கத்தின் மரம்' என்று அழைப்பார் கள் கிறிஸ்துமஸ் சமயங்களில் இந்தமரத்தை வீடுகளில் வைத்து இவர்கள் அலங்கரித் தார்கள்.
இந்தப் பாரம்பரியம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னரே உலகெங்கும் இது வழக்கத்திற்கு வந்தது.
வருடா வருடம் மின் விளக்குகள் மதச்சின்னங்கள், மின்னும் அலங்காரங்கள் கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்க விடுவது வழக்கமானது.
துமஸ் வாழ்த்து மடல்
அனுப்பினர். சேர்ந்த ஹென்றிஹோல் என்பவர் வான வாழ்த்துமடல் அந்த வாழ்த்து மடலில் சூசையப் அனுப்பப்பட்டது. பரும் மரியாளும் குழந்தை இயேசுவை வாழ்த்து மடலை வைத்திருப்பது போன்ற படம் பொறிக்கப் பர் இங்கிலாந்தைச் பட்டிருந்தது
TLDGabi
(UDU9
2, 24–30, 2000

Page 15
டெ' பூத்திலி ருந்து வெளிப்பட்ட அவன் வெளியே இன்ஸ்பெக்டர் ஒருவர் நின்றிருப்பதைப் பார்த்ததும் ஒரு விநாடி முகம் இருண்டு மறுவிநாடியே இயல்புக்கு வந்தான்.
இன்ஸ்பெக்டர் கேட்டார். "டெலிஃபோன் ஒர்க் பண்ணுதா? "பண்ணுது ஸார்." "நேத்துபூராவும் இந்த ஃபோன் அவுட் ஆஃப் ஆர்டர் இன்னிக்கு சரி பண்ணிட் டாங்க போலிருக்கு."
இன்ஸ்பெக்டர் சொன்னதைக் கேட்டு புன்னகையோடு தலையசைத்துக் கொண்டே நடக்க முயன்றவனை இன்ஸ்பெக்டரின் குரல் மறுபடியும் ஒலித்து அவனை நிறுத்தியது.
"ஒரு நிமிஷம் மிஸ்டர்." அவன் நின்றான். இன்ஸ்பெக்டர் ஏறிட்டார்.
"இதுக்கு முன்னாடி உங்களை எங் கையோ பார்த்த மாதிரி இருக்கே உங்க நேட்டீவ் ப்ளேஸ் எது?
"இதே மெட்ராஸ்தான்." "உங்க பேரு." உண்மையான பெயரை மறைத்து விட்டு "சிவராம கிருஷ்ணன்" என்றான்.
வேலைக்கு போறிங்களா. இல்ல Lafat GMIT?"
"fat."
"என்ன பிசினஸ்."
அவன் எரிச்சலாய் பார்த்தான் "என்ன ஸார் இது ஏதோ ஒரு குற்றவா ளியை விசாரிக்கிற மாதிரி விசாரணை பண்ணிட்டிருங்கீங்க?"
இன்ஸ்பெக்டர் புன்னகைத்தார்."நீங்க குற்றவாளியா இல்லையான்னு தெரிஞ்சுக் கத்தான்'
"என்ன ஸார் விளையாடறிங்களா..? நான் ஒரு டீஸன்ட்டான ஃபேமிலியைச் சேர்ந்தவன்"
"அப்படியிருந்தா சந்தோஷந்தான் அது சரி நீங்க இப்ப யாருக்கு ஃபோன் பண்ணிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?
"அது என்னோட பர்சனல் மேட்டர் நான் யாருக்கு ஃபோன் பண்ணினேன்ங்கிறதை உங்க கிட்ட சொல்ல வேண்டிய அவ
நான் வெரி ஃபை பண்ணிகிட்டு உங்களை அனுப்பிடறேன்."
அவனுக்கு நெற்றி வியர்த்து பிசுபிசுத் தது வாய் ஈரம் காய்ந்து உலர்ந்து போயிந்தது.
இன்ஸ்பெக்டரின் புன்னகை பெரிதா யிற்று
'தப்பு பண்ணினவங்களுக்குத்தான் இப்படி வேர்க்கும் உங்க டெலிஃபோன் நெம்பர் தர்றிங்களா?
அவன் இன்ஸ்பெக்டருக்கு பதில் சொல் லாமல் சுற்றும் முற்றும் பார்த்தான்
அந்தக் காலை நேரத்தில் சாலையில் ஜன நடமாட்டம் அறவே காணாமல் போயி ருக்க அவன் தன் இடுப்புக்கு கையை கொண்டு போய் அங்கே ஒளித்து வைத் திருந்த கத்தியை எடுத்தான்
அவன் கையில் கத்தி முளைத்து தன் மார்பை நோக்கி அது உயர்த்தப்பட்டதும் இன்ஸ்பெக்டர் அந்த ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் உஷார் நிலைக்கு வந்து கத்தியைப் பிடித்திருந்த அவ னுடைய கையின் மணிக்கட்டை ர்ர்ரப் என்று உடும்பாய்ப் பற்றிக் கொண்டார் "உன்னை மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருப்பேன். உன் கையால கத்திக் குத்தை வாங்கிச் செத்துப் போறதுக்காகவா காக்கி யூனிஃபோம்போட்டுகிட்டு வந்திருச்
கேன். கத்தியைக் கீழே போட்றா.
இன்ஸ்பெக்டர் அவனுடைய மணிக் கட்டை முறுக்க ஒரு நிமிஷ போராட்டத் திக்குப் பின் கத்தி உதிர்ந்து பிளாட் பாரக்கல்லில் பட்டு தெறித்து பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த ஏரிக் கரைக்குள் விழுந்தது.
இரண்டு பேருக்கும் இப்போது கை கலப்பு ஆரம்பமாக அவன் வேகமாய் இயங்கினான். வலது கை முஷ்டி இன்ஸ் பெக்டரின் அடிவயிற்றில் ஓர் இடியாய் இறங்க அவர் வலியை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் சுருண்டு விழுந்தவரின் முகத் தில் அவனுடைய பூட்ஸ்கால் ஆக்ரோவு மாய்ப் பதிந்து நசுக்க இன்ஸ்பெக்டரின்
கடைவாயிலும் ரத்தம் உடனே தெரிந்து
கிரைம்சக்கரவர்த்தி
ഗ/gജബ//്
இருமத்தொடர்)
தார்கள் எழுப்பி உட இரண்டு பேரும் க சூட்டில் இருந்தார்
"uti anni இன்ஸ்பெக்டர் வாயோடு முச்சிை GIGGST
"அவன் யார்ன் தப்பான ஆள் ஒரு க குள்ளேயிருந்து பின் சுவர் ஏறி ரோட்டுப் வனை நான் தூரத் % LJIT ĜGJIT LUGOT 600fL பூத்துக்குள்ளே யார்ச் ணிைட்டிருந்தான் ஃ வெளியே வந்தவனை பண்ணிகிட்டு இருக்கு காக கத்தியை எடுத்து ஹேண்டில் பண்ணி என்னைத் தாக்கிட்டு பெர்டர் பேரிழ்நெ றார் முடியவில்லை அடிவயிற்றில் வ கள் சுருண்டன. கொண்டவர் அந்த இ ஏறிட்டார்.
"Úgiát. SIGI. செய்ய முடியுமா?"
"சொல்லுங்கள். "அவசரப்போலி: பண்ணி விசயத்தை σΤούτ (36ητITL GLIII ப்ராஞ்ச்ல இன்ஸ்ெ அதையும் மெ6
அப்பதான் ரெஸ்பான் கண்ட்ரோல் ரூமுக்கு அவங்க பைக்கை பண்ணி பிடிச்சிடுவ நோட் பண்ணிக்குங் பைவ் டபுள் நைன்.
ஜாக்கிங் சூட் பேர்களில் ஒருவர் ெ குள் நுழைந்து அ தொடர்பு கொண்டு 6 அடுத்த சில நிமி ஜீப்பொன்று தன் ம விளக்கோடு புழுதி பறக்க பூத்துக்கு முன் ஒரு இன் ஸ்பெக்ட கான்ஸ்டபிள்களும் இ பூத்துக்குள் சாய் உட்கார்ந்திருந்த இன் குப் பக்கத்தில் வந் கலாய் அவரைப்பி ஜீப்பை நோக்கி சு ஜாக்கிங் போனவர்க விட்டு ஜீப் புறப்பட்ட நோக்கி,
அந்த இன்ஸ்டெ "மிஸ்டர் கிஷோ 咖矿,üjö Qumas QLJ JE I J L up மண்டபத்தில் கொஞ் Højuli 2007 LDITEJLon கொலை செய்யப்பட் வந்தது. சப்-இன்ஸ் கான்ஸ்டபிள்களும் பு காங்க நான் ஸ்ே GJGDGO Logu Ligo போது தான் கண்ட்ே எனக்கு தகவல் வர் GJ,TGOGJIT Gilgout']
கிஷோர் பலஹினம
"ஆள் எப்படி "இளைஞன் வ நல்ல உயரம் மாநிறப் மாதிரிய
// || ()Liflu
፴utuffጨህ60ጨ),"
"ஸாரி மிஸ்டர். உங்க மாதிரியான இளைஞர்கள் சிலர் டெலிஃபோன் பூத்திலி ருந்து ஃபோன் பண்ணி வெடிகுண்டு புரளிகளைக் கிளப்பி விடறாங்க அதுக்கா கத்தான் இப்படியான போலீஸ் நட வடிக்கை சிட்டியில் இருக்கிற எல்லா டெலிஃபோன் பூத்துக்களையும் கடந்த இரண்டு நாளா இப்படித்தான் வாட்ச் பண்ணிட்டிருக்கோம் நீங்க இப்போ எந்த நம்பருக்கு ஃபோன் பண்ணி பேசினிங் களோ அந்த நம்பரை நோட் பண்ணிக் குடுங்க அந்த நெம்பருக்குரிய நபர் யாரு அட்ரஸ் என்னங்கறதையும் சொல்லுங்க
2, 24–30, 2000
உதைத்து உருட்டிவிட்டு தன் பைக்கை நோக்கி ஓடிப்போய் மேலே பரவி கிக்கரை மிதிக்க பைக் உயிர் பிடித்துக் கொண்டு சைலன்ஸரில் புகை தள்ளியது ஆக்ஸி லேட்டரை வேகமாய் முறுக்க துப்பாக்கி யிலிருந்து வெளிப்பட்ட தோட்டாவாய் மாறியது பைக்
கண்ணிமைக்கிற நேரம்கூட இல்லை. பைக் அந்த வளைவில் திரும்பி மறைந்து விட, ஓடிவந்த அந்த இரண்டு பேரும் இன்ஸ்பெக்டருக்கு பக்கத்தில் குனிந்
LIT got 3,
இளநீல
கோடுகளாய் வழிந்தது. பேண்டு
தூரத்தில் யாரோ இரண்டு பேர் ஓடி |பாக்க ஒரு காலேஜ் வர அவன் இன்ஸ்பெக்டரை காலால் இருந்தான்"
"GT矿矶 ö山ö,
"9 GJIT GUITf)". (6) டி.என்.டி டபுள்ஸ்
"எப்படியும் மா. சிட்டி பூராவும் அல 6606) 6Îflj | Gol. மணி நேரத்துக் லாக்கப்புக்குள்ளே அ உட்கார்ந்திருப்பான் ஹாஸ்பிட்டல் ெ
மர்மம் தெ
6) IAITU 160T (LU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கார வைத்தார்கள் லை நேர ஜாக்கிங்
T.
வன்.?
ரத்தம் வழியும் த்துக் கொண்டே پيوم
தெரியலை, ஆனா UTOM DENILLI53,3 க்க காம்பெளண்ட் பக்கத்துல குதிச்ச திலிருந்து பார்த்து டு வந்தேன். இந்த 39,1 % GLITTIGST LIGOT பான் பண்ணிட்டு மடக்கி விசாரணை ம் போது குத்துறதுக் ரக்டரின் கண்கள் சிவு ALL . 60 ந்திருந்தன போதை பிடிக்கிறதுக்குள்ளே காலியான பாட்டில், மேஜை 醬 ஒடிட்டான் இன்ஸ் கவனித்தான் f) ண்டே எழமுயன் - உலக'
"எங்கேய்யா போய்த் தொலைஞ்சே? வார்த்தைகளை முந்திக் கொண்டு
லி தெறித்து நரம்பு விஸ்கி வாடை மாலுவுக்குக்
சாய்ந்து ரண்டு பேர்களையும் "முதல் நாள் ஹூட்டிங்காச்சே. ஆதான் நெர்வஸாயிடுச்சாம் இப்ப என் *T* @仍 呜 கிட்ட ஆக்ட்பண்ணிக்காட்டுச்சு பிரமாதமா
JFITi ..." க்கு உடனே ஃபோன் தெரியப்படுத்துங்க கிஷோர் க்ரைம் க்டரா இருக்கேன் ாஷன் பண்ணுங்க
நட்சத்திரம் டைரக்டரைப் பொறுத்தவரை இச்சை தீர்க்கும் அடிமை அவள்
இந்த நரகத்திலிருந்து விடுபடுவது எப்படி தீவிர எண்ணம் அவளை ஆட் கொண்டிருந்தபோதுதான், ராவ் அறிமுக மானான். இளம் கேமிராமேன் மென்மையான மனிதன்
காதல் வயப்பட்டாள் மாலு
விஷயம் தெரிந்தபோது, முறுக்கு மீசைக்காரரானார். இதுநாள் வரை தான் அனுபவித்த இளம் சொர்க்கத்தில்
ஸ்ரீஇருக்கும் தகவல்
போயிடுச்சின்னா, எப்படியும் சேஸ்
ாங்க பைக் நெம்பர்
13, L-GT60T.L.LLOT
அணிந்த இரண்டு டலிஃபோன் பூத்துக் வசரப் போலிசை பிசயத்தைச் சொல்ல, உங்களில் போலீஸ் ண்டையில் சுழலும் நடிக்குது ஸார். DGOOT 8:09)ILD LI G009, L4, LD မြို့စို့။ မျိုး திகைப்பாக இருந்தது.
பாய் ಅಶ್ವಿ நான் எப்போது இவரிடம் நடித்துக் : "? காட்டினேன்?
Dal LVIUT "அப்படியா வெரிகுட். வெரிகுட்
西g 芭9TTQ1T叫
எங்கே என்கிட்ட நடிச்சுக் காட்டுப் பார்க் 46VIII).”
அசைவற்று நின்றாள் மாலு இப்படி திடுமென்று நடித்துக் காட்டு என்றால் எப்படி நடிப்பது?
"நான் போய் சீன் பேப்பரை எடுத்துட்டு Guysur sivrit?” Ej, Lil G)JFIFT GST GOTIFTIT. பதில் சொல்வதற்கு முன்பே 1. அயாம் பராத்த அவசரமாக நகாநதன அசோஸியேட் ஸ் ஸ்டேஷன் இன்ஸ் வரதராஜன் போகும் போது அறைக்கதவை இழுத்து சாத்திவிட்டுப் போனான். கதவு உள்பக்கமாகத் தாழிட்டுக் கொண்டது. ளை தேவேந்திரன் "மாலுக்குட்டி. ஏன் நிக்கிறே? இப்படி கிடக்கிறதா தகவல் வா. நான் தான் ஹீரோ. நீதான் பக்டரும் இரண்டு ஹீரேயின் நமக்கு இப்ப முதல் இரவு றப்பட்டுப் போயிருக் எங்கே நடி பார்க்கலாம்." டவுன்ல வேற ஒரு எழுந்து, மாலுவைத் தொட்டார். க் கொண்டிருக்கும் கைபிடித்து கட்டிலில் உட்கார வைத்தார். றால் ரூமில் இருந்து மாலுவுக்கு என்ன செய்வது என்று தது. ஸோ. நீங்க - புரியவில்லை எழுந்து ஓடிவிடலாமா என்று பார்த்திருக்கீங்க?" ஒரு கணம் நினைத்தாள். அது தற்கொலைக் ாய்த் தலையாட்டினார். குச் சமம், சினிமாவில் ஒருத்தரும் சீண்ட மாட்டார்கள் எதிர்காலமே பாழாகிவிடும். மாலுவுக்கு நெருக்கமாக டைரக்டர் உட்கார்ந்தார். அவரது மூச்சுக் காற்று
ஸ்பெக்டர் கிஷோருக் தார்கள் கைத்தாங் டத்து தூக்கிநிறுத்தி பட்டிப்போனார்கள் திடு ருக்கு நன்றி சொல்லி து. ஹாஸ்பிட்டலை
Bij J. GTT 3, GUILLIT 6007
சநேரத்துக்கு முந்தி
இருந்தான்." பசு முப்பதுக்குள்ள
கொஞ்சம் குடைத்த அவளின் பின் கழுத்தில் உஷ்ணமாகத் ன நாசிக்குக் கீழே தகித்தது. மீசை, டபுள்சின் அப்போதுமாலுவின் வயது பதின்மூன்று
ரை பல வரிசை
நிறத்தில் ஜீன்ஸ் இப்போது இருபத்தெட்டு இந்த சர்ட்டும் உடுத்தி பதினைந்து ஆண்டுகளில் எத்தனையோ ஸ்டுடண்ட் மாதிரி மாற்றங்கள்
மாலுவின் முதல் படம் வெள்ளிவிழா வெற்றி தொடர்ந்து நடித்த படமும் ஒரு ஜிட்ரேஷன் நெம்பர் வருஷம் ஓடியது. அதுவும் அறிமுகப்படுத்திய பைவ் டபுள் நைன் டைரக்டரின் படம் கான்ட்ராக்ட் என்ற டுவான். போலிஸ் பெயரில் மூன்று வருஷங்கள் மாலுவைத்தன் ாட்டாகி அங்கங்கே - கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார் அவர் *乳驚 கான்ட்ராக்ட் படத்துக்கு மட்டும்மல்ல
அவளுக்கும்தான் நினைத்த நேரத்துக் வன முட4 போட்டு ಅಜ್ಜಿ மாட்டேன்' என்று ಸ್ಧಿ
■ * கிழச்சிங்கம் உறுமும் சிலசமயம் வீட்டுக்கே தேடி வந்து பசியாறும்
ஊர் உலகத்துக்குத்தான் மாலு பெரிய
ந்தது.
74-0540.ա.
O Gud
Ис.
சில திரைப்படங்களில் கதாநாயகிகளைப்பார்த்து அவர்கள் பெறும் பொருளாதார வசதிகளைப் பற்றி கேள்வியுற்று மூக்கின் மேல் விரலை வைக்காத எவருமிருக்க முடியாது சுவரொட்டிகளிலும் விளம்பரங்களிலும் அந்த நாயகியின் உருவத்தைப் பார்த்து கனவு காணும் இளைஞர்கள் எத்தனைபேர்? ஆனால் அந்த அழகு ஜொலிப்பில் பெண்ணின் வாழ்க்கையின் பின்னால் மறைந்துகிடக்கும் மர்மமான சோகங்களைப் பற்றி எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை, பணமும் புகழும் படைத்த பல நடிகைகள் தற்கொலை செய்து தங்கள் உயிரையே மாய்த்து விடுகிறார்கள் இன்று முன்னணியில் ஜொலிக்கும் நடிகைகள்
பலரின் பின்னணியை எடுத்துக் காட்டும் கதைகள் சிறிதளவு கற்பனைக் கலப்புடன் தொடராகத் தரப்படுகின்றன
இனி தனக்குஇடமில்லை என்பதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அதில் தான் மட்டும் இருக்க விரும்பினார்.
'நானே உன்னைக் கல்யாணம் பண் எரிக்கிறேன். அந்தப் பயலை விட்டுடு.
oLI di LM di Carlo, Gossou நிர்தாட்சண்யமாக நிராகரித்தாள். ராவைக் கைப்பிடித்தாள்.
அவர் தயவு இனி எதற்கு? நாலு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடுமளவுக்கு வசதி இருக்கிறது. இனி நடிக்க வேண்டாம். நல்ல மனைவியாக இருக்கலாம் நிறைய குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.
இனிடைரக்டரின் முகத்தில் கூட முழிக்கக்கூடாது
கல்யாணத்திற்குப் பிறகு நடிக்கமாட் டேன் என்று விடைபெற்றுப்போனவள், மூன்று வருஷம் கழித்து மீண்டும் அரிதாரம்
Aaron.
62-footb
பத்திரிகைகள் கேள்வி கேட்டன. கிண்டலடித்தன. அவள் வாய் திறக்கவில்லை. மீண்டும் நடிக்க வந்தது ஏன் என்று எவரிடமும் Olginija slijбра).
சொல்ல முடியாது தனக்குக் குழந்தை பாக்கியம் சாத்தியமில்லை என்பதையும், தனிமையின் கூரிய நகங்கள் தன்னைக் குத்திக் கிழிப்பதையும் எப்படிச் சொல்ல Մpկ պլո7
கேமராவுக்கு முன் தன்னை மறக்க நினைத்தாள். ஆனாலும் பழைய வரவேற் ÚGY GODAJ, SEG UITGAATLIDIT GOTAIGIT STÖT AD QGung ரசிக ஆதரவைத்துடைத்துப்போட்டுவிட்டது. ஷூட்டிங் இல்லை என்றால் வீடு வெறுமை குழந்தை இல்லாத குடும்ப வாழ்க் கையும் நரகம்தான். அதனாலேயே சமூக சேவையில் நாட்டம் வந்தது. அனாதை இல் லங்களைத் தேடிப்போக ஆரம்பித்தாள்.
பட வாய்ப்புக்களும் அவ்வளவாக இல்லை. வரும் ஒன்றிரண்டு படங்களிலும் கூட முக்கியத்துவம் இல்லாத வேடங்கள் தான் ப்ளாஷ்பேக் காட்சியில் வந்து செத்துப் போவது அல்லது கதாநாயகனுக்கு அம்மா அல்லது விதவை அக்கா
மாலு மறுப்பதில்லை. தனிமை நெருங் காதிருக்க இது ஒன்றே வழி. இனி சாகும் NISOT blhULBGTM (வளரும்)

Page 16
துெ என்னை மாநகர் தம்புச்செட்டி தெருவிலுள்ள திருவருள் மிகு காளிகாம் பாள் கமடேஸ்வரர் ஆலயத்தில் எழுந் தருளியிருக்கும் காளிகாம்பாளின் சந்நிதி யில் இருந்த வண்ணமே மகாகவி சுப்பிர மணிய பாரதியார் இந்தப் பாடல்களைப் பாடினார்.
சக்கரவர்த்தி சிவாஜி தென்னாட்டுக்கு வந்திருந்தபோது இதே ஆலயத்திலிருந்து அம்பாளைத் தரிசித்தார் என்ற வர லாறும் இக்கோயிலுக்குண்டு. இந்த கோயிலில் வைத்து பாரதியார் பாடிய காளிஸ்தோத்திரம் என்ற இத்தொகுதியின் ஐந்து பாடல்களை இங்கு தருகிறோம்.
யாதுமாகி நின்றாய்-காளி
எங்கு நீ நிறைந்தாய் தீது நன்மை யெல்லாம்-காளி
தெய்வ லீலை யன்றோ? பூத மைந்து மானாய்-காளி
பொறிக ளைந்து மானாய் போத மாகி நின்றாய்-காளி
பொறியை விஞ்சி நின்றாய் இன்ப மாகிவிட்டாய்-காளி
என்னுள்ளே புகுந்தாய் பின்பு நின்னை யல்லால்-கா
பிறிது நானு முண்டோ?
அன்ப வித்து விட்டாய்-காளி
ஆண்மை தந்து விட்டாய் துன்ப நீக்கி விட்டாய்-காளி
தொல்லை போக்கி விட்டாய்
என்ற னுள்ள வெளியில்-ஞானத்
திரவியேற வேண்டும்
குன்ற மொத்த தோளும்-மேருக்
கோல மொத்த வடிவும்
நன்றை நாடுமணமும்-நீயெந்
நாளு மீதல் வேண்டும்
ஒன்றை விட்டு மற்றோர்-துயரில்
உழலு நெஞ்சம் வேண்டா
வானகத்தி னொளியைக்-கண்டே
மனமகிழ்ச்சி பொங்கி
யானெ தற்கு மஞ்சேன்-ஆகி
எந்த நாளும் வாழ்வேன்
ஞான மொத்த தம்மா-உவமை
நானு ரைக்கொ ணாதாம்
வான கத்தி லொளியின்-அழகை
வாழ்த்து மாறி யாதோ?
காளி மீது நெஞ்சம்-என்றும்
வேளை யொத்த விறலும்-பாரில்
யாளி யொத்த வலியும்-என்றும்
வாழி யிதல் வேண்டும்-அன்னாய்
வாழ்க நின்றன் அருளே. காளிதேவியைப் பற்றிய பாடல்களில் என் மனம் பதிவுற்றமைக்கு ஒருவித "சைகோலோஜிகல் காரணமும் உண்டு. திருகோணமலையில் சிவன் கோவில டியிலிருந்த எங்கள் வீட்டிலிருந்து பெரிய கடை என்ற பகுதியில் அப்போதிருந்த சென்ட் ஜோஸப் கல்லூரிக்குப் பெரும் பாலும் பக்கி வண்டியில் செல்வது QJPft HLD.
சிலசமயம் நடந்தும் செல்ல வேண்டி யிருக்கும்.
னிப்பிறவி படத்தில் எம்.ஜி. ஆருக்காக ஒரு டூயட் பாடல். 蠶 உலகில் எம்.ஜி.ஆரின்
செல்லப் பெயர் சின்னவர் இவரும், "சின்னவரைப் போய் கேளு" என்று எழுதி
6061959, TT
နွာ காக்கா, ஐஸ், சோப்-எப் படி சொல்லலாம், எப்படியுந்தான். ஆனால் "எம்.ஜி.ஆரைப் பற்றி ஒவ்வொரு படத் லும் தன்னைப் புகழ்ந்த பாடல்கள் எழுத வேண்டும் என்று விரும்புவார். அத்தகைய பாடல்களுக்குத்தான் முதலிடம் தருவார்" என்றும் கவிஞர் கூறுவது கவனிக்கத்தக் கது. இது காலத்தின் கட்டாயங்கள் என் றாலும் பொருந்தும்.
UTLC) 3, 6 வெறும் வார்த்தைக்குவியல்கள் என்பதும் : 醬 9, of 黜 இயற்கைதானே. இதைக் கண்ணதாசனே ஒப்புக் கொண்டுள்ளார். காரணங்களும் பல அவசரம், எந்திரத் தனம், பண வேட்கை. இப்படியும் சில
"தமிழ்ச் சினிமா உலகில் பாடல்கள் உபயோகிக்கப்படும் முறைமைதான் எப் படி? முதலில் காதலி காதலன் பாடல் பின் golff SKÄGUNG வேதாந்தமாய் உலகத் தையே வெறுத்து ஓடும் பாடல்; காதலன் இலட்சியவாதியாய் இருந்து தொலைத்தால் பாட்டு பிள்ளை பிறந்தால், யாராவது செத்துப் போனால், பாட்டு அப் புறம் சம்பந்தமில்லாமல் U LITT GÖT6N) பாட்டு இப்படி தமிழ்ச் சினிமாவில் பாடல் குறிப்பிட்ட தன்மைகளையே சுற்றி வந்தா லும் இதற்கிடையிலும் அவசர கதியில் எழுதப்பட்ட கண்ணதாசன் பாடல்களிலும் கூட மென்மையான கவித்துவம் ஒட்டிக் கொண்டிருந்தது.
"வரவர இயல்பான வேகம் குறைந்து போய், திரும்ப திரும்ப ஒரே விஷயத்தையே சொல்லுதல் அலுப்பு உண்டாகும்படி இருந்து போனாலும் ஜாலிலோ ஜிம்கானா கேட்
(R
கலந்து நிற்க வேண்டும்
வேந்த ரேத்து புகழும்
இன்ப நிற்கு மனமும்
நடந்து செல்லும்போது, பெரிய மைதானத்தை அடுத்துள்ள பாதையில் காளி கோவிலைச் சந்திக்க வேண்டி 6ւ/ԱԵԼ0.
காளி கோவிலில் தீபாராதனை ஆவது தெருவில் போகும்போதே தெரியும் தீபாராதனை தெரிந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, காளி கோவிலின் முன்னே ஒரு கும்பிடு போட்டுவிட்டுப் போவது தினமும் நிகழும் ஒரு சம்பவ LDITGLD.
சின்ன வயதில் அப்படிக் காளியைக் கும்பிட்டமைக்கும் காரணம் இருந்தது. காளி கோவிலைத் தாண்டியதும், கரிக் கோப்பு என்ற ஒரு கிறிஸ்தவ சவக்காலை உண்டு அந்தச் சவக்காலையைப் பற்றிப் பலப்பல பயங்கரக் கதைகளைக் கல்லூரி
ஈழத்தின் இணையற்ற
உடன் மாணவர்கள் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த நாட்கள் இப்போது போலச் சனப் புழக்கமும், லைட் வெளிச்சமும் இல்லாத நாட்கள்
எனவே, சுய பாதுகாப்பை நாடி, காளியை வேண்டி, நெஞ்சில் உருவாகும் பயத்தைப் போக்கிக் கொண்டு மேலே
கொண்டிருந்த வற்றிலிருந்து சற்று ரிந்து கேட்கக் கூடிய அளவுக்கு அதில்
ஈர்ப்பு இருந்தது. நகர்ப்புறங்களில் }
"
கின்ற ஆட்களுக்கு காலேஜ் படிக் மாணவ மாணவியர்களுக்கு சுலபமாய்
தங்களை வந்தடைகிற சினிமாப் பாடல் களில் தன்னைப் பொருத்தி, தன்னை
ஆதாய்ப் பாவித்து சுகங்காண முடிகிறது.
தற்குக் கண்ணதாசனின் பாடல்கள் ராம்பவும் கைகொடுத்தது” என்று விமர்ச
கர்கள் கூறினர்.
"பதினெட்டு சித்தர்களுக்கும் இவன் ஒருவனே உடம்பாக இருந்தான். இவன் பட்டணத்தில் வாழ்ந்த பட்டிணத்தார். இவன் கோடம்பாக்கத்தில் கோலோச்சிக் கொண்
டிருந்த குணங்குடி மஸ்தான். "இவன்
'காளிப் பாட்டு
பாடல்கள் இசைத் தட்டில் மட்டுமல்ல எல்
லோருடைய நாக்கிலும் ಙ್ றது" என வாலி, கண்ணதாசனின் மைக்குக் கட்டியம் கூறினார்.
பாவலரின் கவிதைக்கும் பாமரனின்
காதுக்கும் பாலத்தைப் போட்டு வைத்தாய் பண்டிதரின் முந்தியிலும் பணக்காரர் தமிழை மீட்டுவைத் தாய்' என்று மேத்தாவும் பாடினார். இவை கண்ணதாசனின் பண்டைய இலக்கியப் படிப்பினைக் காட்டும். இவர் எழுதிய பாடல்
களின் பல்லவிகள் களுக்குமேல் பெயர அத்தியாய தொட பயன்பட்டிருக்கின்ற சன் கூட ஒத்துக்
காலத்து கதைகளுக்
6 தின
நடப்பது வழக்கீம்
இந்தப் பின்ன
தொட்டதில் ஆச்சரி இந்தப் பாடல்களை தில் துர்க்கைக்கு நாட்களிலும் இசைே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்துச்சிற்m) ნlit.jp.
எனக்கு பாரதியாரை அறிமுகம் செய்து வைத்த திரு.சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு பாரதியாரைப் பற்றியும், அவர் பெருமைகளைப் பற்றியும், அவர் கவிதைகளின் சிறப்புகளைப் பற்றியும் எடுத்துக் கூறியவர் யார்?
முதன் முதலில் அறிமுகமானது திரு கோணமலையில்தான். இதில் சந்தேகம் இல்லை. இந்த அறிமுகம் 1926ம் ஆண்டுக் கும் 1928ம் ஆண்டுக்கும் இடையே நடை பெற்றது. அந்த அறிமுகத்தைச் செய்து வைத்த பேரறிஞர் ஒருவரே, இந்தியா விலும் பாரதியைப் பெருங் கவிஞர் வரிசையில் சேர்ப்பதற்குக் காரணகர்த்த ராக இருந்தார்.
பிரிட்டிஷ் ஆட்சியின் கெடுபிடிக்குப் பயந்து புதுச் சேரியில் ஒளிந்து மறைந்து வாழ்ந்த பாரதியாரை தமிழ் நாட்டு மக்கள் கஞ்சாக் கவிஞர் என்றும் குடு குடுப்பைக் கவிஞர் என்றும் ஏளனம் செய்தனர்.
அவர் சென்னைக்குத் திரும்பி திருவல்லிக்கேணியில் காலமானபோது 23 பேர்களே அவரது சடலத்தை மயானத் துக்கு எடுத்துச் சென்று தீமூட்டினர்
பாரதியார் தமது தேசியப் பாடல்களை அச்சிட்டு விநியோகித்த சமயத்தில், இலக்கணப் புலிகளும், தனித் தமிழ்ப் பண்டிதர்களும் அவரைத் தெம்மாங்குக் கவிஞர்' என்று ஒதுக்கினர். பாரதியார் இறந்த பின்னரும், வெகு
சிறப்பையும் உரிய அளவிற்கு தமிழ் நாட்டு மக்கள் உணரவில்லை.
இப்படியான ஒரு சூழ்நிலையில் அவரை முதன் முதலில் பெருங் கவிஞ ராக மதித்து தமிழ்நாட்டில் அவருக்கு அந்தஸ்துத் தேடிக் கொடுத்தவர் ஓர் இலங்கையர்தான்
அந்த இலங்கையர்தான் திருகோண மலையில் பாரதியாரை முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தவருமாவார்.
அந்தப் பெருமைக்குரிய இலங்கையர் LIHip
யும், அவரைப் பற்றிய வரலாற்றையும் முதன் முதல் இலங்கையில், அதுவும் திருகோணமலையில் அறிமுகப்படுத்திய வர் யார் என்ற உண்மை இன்று பலருக் குத் தெரியாமல் இருக்கிறது.
பல உண்மைகள் பின்னுக்குத் தள் ளப்படுவது போல, இந்த உண்மையும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
ணியில் பாரதியின்
முதலில் நெஞ்சைத் யமில்லை அல்லவா?
யநவராத்திரி காலத் பாரதியாரின் நூற்றாண்டு விழா பரிய முதல் மூன்று வினைக் கொண்டாடும் இந்த சமயத்தில் பாடு பாடி வந்தேன். இந்த உண்மையை ஏட்டில் பதித்து
அவரது பாடல்கள் உயிரூட்டின.
"தனிக்காட்டு ராஜாவாகத் தமிழ்த் தேரில் உலா வந்தார் கவியரசு இவரது சாதனையை இனியொருவன் செய்யமுடி யாது காலமும் அதற்குக் கைகொடுக்காது காற்று நுழையாத இடங்களில்கூட இவரது பாட்டு நுழைந்திருக்கிறது. அவர் வார்த் தைகளில் சிக்காத வாழ்க்கைக் கூறுகளே இல்லை" என்று புலமைப்பித்தன் கூறுவார். "என்னதான் கவிவாணர் எழுந்தாலும் நடந்தாலும்-நீ இருந்த உன் சிம்மாசனம் இனியொருவர் தனியாக நிரப்பிவிட முடி யாத இசைப் பாடல் அரியாசனம்" என்று புகழ் பாடுவார் கவிஞர் மேத்தா "என் நேர்ட்டுப் புத்தகத்தில் வீட்டுப் பாடத் தைவிட அதிகம் எழுதியவை உன் பாட் வரிகள்' என்று கண்ணதாசனை எண் மகிழ்ந்தார் கவிஞர் வைரமுத்து இவை சமகால கவிஞர்களின் புகழ் மாலைகள் டாக்டர் தமிழண்ணல் "கண்ணதாசன் இவ்வுலகத்தை பிருந்தாவனமாகவே கண்டு மகிழ்கிறார்" என்று புகழ்கிறார்.
"பெயர் பட்டியல் அட்டைகள் காண் பிக்கப் படும்போது பாடல்கள்-கண்ணதா சன் என்ற எழுத்துக்களைப் பார்த்த
வுடனேயே மக்கள் மன்றம் கைதட்டி ஆரவா ரம் செய்கின்ற நிலையை உருவாக்கியவர் இவர் என்பார் தமிழ்ப்பித்தன்
1957-செப்டம்பர் மாதம் கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் நிறுவனத் தைத் துவக்கி ஊமையன் கோட்டையை உருவாக்கினார். பாடல் அமைக்கும் பணி தொடங்கியது. பகைவர்கள் எதிர்ப்பதற்கு வீரர்களைத் திரட்டுவதற்காக ஒரு பெண் மணி வீரமும் வேகமும் கொண்டு பாடுவ தாக ஒரு கட்டம் Ólöf golst மாலையிட்ட மங்கையில் இடம்பெற்றது. தந்தனதான, தந்தனதான என்று தத்த
நூறு திரைப்படங்
யுள்ளன. பல நாவல் கங்களுக்கும் அவை இதை நா. காமரா காள்கிறார். கவிஞர் நம் சம்பவங்களுக்கும்
34 حلقات الكلمات
இலங்கையில், பாரதியாரின் பெயர்
காலம் வரை அவருடைய மதிப்பையும்
1922 பாரதி மறைந்து ஒரு சில மாதங்களே
மஹாகவி பாரதியாரின் பாடல்களை
வைக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். பிற்காலச் சந்ததியினருக்கு இது பயன்படக் கூடும்.
மற்றவர் பலர் பாரதியைப் பற்றி அவ்வளவு தூரம் பெருமை பாராட்டாத வேளையில், பாரதியின் மேதா விலா சத்தை எடைபோட்டு, உரைத்து மாற்று ணர்ந்து போற்றியவர் வேறு யாருமல்லஅந்தப் பெருமைக்குரிய இலங்கையர் சுவாமி விபுலாநந்தர் தான்
சுவாமி விபுலாநந்தர் தாமே ஒரு சிறந்த உரையாசிரியராகவும், கவிஞராக வும் விளங்கியவர். ஆங்கில மொழி மூலம் விஞ்ஞானத் துறையில் பி.எஸ்ஸி பட்டம் பெற்றவர் இலத்தீன் மொழியிலும், சமஸ் கிருதத்திலும் பாண்டித்தியம் பெற்றவர். பல ஆங்கில காவியங்களைக் கவிதையி லேயே தமிழாக்கியவர்.
இலங்கையில், மதுரைத் தமிழ்ச் சங்கத் தின் முதல் பண்டிதர் பட்டம் பெற்றவர் சுவாமி விபுலாநந்தர் தான். அப்போது அவர் துறவு பூணவில்லை, சுவாமி விபுலாநந்தர் ஆகவில்லை. அதனால் அவர் பண்டிதர் மயில்வாகனனார் என்றே அழைக்கப்பட்டார்.
பண்டிதர் பரீட்சையில் முதன்மையா கத் தேறியதனாலும், மேலும் பல தகுதி கள் இருந்தமையினாலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பரீட்சைக் குழுவில் பண்டிதர் மயில்வாகனனாரும் ஓர் உறுப்பினர் ஆக் 9, L'ILL LITT.
அதனால், அடிக்கடி அவர் இந்தியா செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது அப் போது அங்கு சுதந்திரக் கிளர்ச்சி நன்கு தழைத்தோங்கி வளர்ந்து வந்த நேரம் பாரதியைப் பற்றியும், அவர் பாடல்களைப் பற்றியும் அங்கு கேள்விப்படும் வாய்ப்பு பண்டிதர் மயில்வாகனனாருக்கு ஏற்பட் L-9)
பாரதியின் மீது ஒரு பற்றும் பிடிப்பும் அப்போதே அவருக்கு அரும்பிவிட்டது. பின்னர் பண்டிதர் மயில்வாகனனார் துறவு பூணும் சிந்தையராக சென்னை மயிலாப்பூர் இராம கிருஷ்ண மடத்தில் சேர்ந்தார். பிரபோத சைதன்யர் என்ற பிரமச்சாரி ஆனார். அப்போது ஆண்டு
மறைந்திருந்தன. பாரதி மறைந்தது 1921 செப்டம்பர் 1ம் திகதி என்பது தெரிந்ததே 1924 சித்திரா பெளர்ணமி அன்று பிரபோத சைதன்யருக்கு பரிபூரண கஷா யம் வழங்கப்பட்டது. அன்று தான் அவர் சுவாமி விபுலாநந்தர் ஆனார்
சென்னையில் அவர் வாழ்ந்த சுமார் மூன்று ஆண்டுக் காலத்தில் பரமஹம்ஸ ரோடு சேர்ந்து பாரதியாரும் அவர் உள்ளத்தில் நன்றாக இடம் பிடித்துக்
G), ITGSOTIL III.
(இன்னும் வரும்)
காரத்தைக் கொடுத்த விஸ்வநாதன் அடுத்த வரிக்குத் தத்தகாரம் கொடுப்பதற்குள்
"முந்தி எமை தேடி வந்த பகைவோரைக் கொன்று தலைவேறு காணவே
-இன்று படையோடு போரிலே சென்ற மகிழ்வோடு மோதவே ஒன்று -படுவீர் எம்தோழரே" என்று வார்த்தைகளை வெகுவேகமாக வழங்கினார்.
"அண்ணே நான் தத்தகாரத்தைக் கொடுத்துவிட்டு ஆர்மோனியத்தின் ட்ஸை விட்டுக் கையை எடுக்கவே அதற்குள்ளே வார்த்தையைக் காடுத்து விட்டீர்களே! நீங்க சாதாரண கவி இல்லை, மகாகவி' என்றாராம் விஸ்வ நாதன்
இதுவும் கண்ணதாசனின் வெற்றிக் 95 TT60T (95 TOT 600TIHJ95 QT56T 6260TADTGELD
1959-6) : 1607. வேலுமணி தயாரித்தார். பாடல் எழுதும் பொறுப்பு பட்டுக் கோட்டைக்கு
"கதாநாயகன் குழந்தையைத் தொட் டிலில் இட்டுத்தாலாட்டும் கட்டம், அதற்கு 器 பாடல் தேவை எழுதுங்கள்,' என்றார் ம்சிங் கல்யாண சுந்தரம், கொஞ்சம்
டாக்டர்க.சண்முகசுந்தரம்
தயக்கம் காட்டினார். இயக்குநர் மீண்டும் வற்புறுத்தவே, தாலாட்டுப் எனக்கு எழுத வராது. தயவு செய்து கவிஞர் கண் ணதாசனை ஏற்பாடு செய்து கொள்ளுங் கள்' என்று மனப்பூர்வமாகக் கூறினா ராம். கண்ணதாசனும், "ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ' என்று எழுதி னார். தாலாட்டு மட்டும் எழுதப் போனவர் அனைத்துப்பாடல்களையும் எழுதும்வாய்ப்பு கிடைத்தது. பட்டுக்கோட்டையின பாடல் எது என்று தெரியமுடியாத அளவுக்கு இவரது பாடல்களே நினைவில் நின்றன.
தொடரும்.
24.30, 2000
| ο

Page 17
66 ங்க வீட்டுப்பிரச்சனையே தீர்க் கேலாமல் கிடக்கு பிறகு எப்படி நாட்டுப் பிரச்சனையை தீர்க்கிறது?
"சின்னவன்களை ஒருக்கால் பாருங் GJIT GJGII"
"டேய்" அவருடைய கன்னத்தில் வைத்த சேவிங்றேசர் வெட்டிவிட்டது.
"ஆவ்' "நிம்மதியாய் சேவ் பண்ணக் கூட விடாதையப்பா'
கணவனின் பேச்சையும் வாங்கிக் கொண்டு, பம்பரமாக சுழன்று கொண்டு இருந்தாள் யோகராணி காலை 7 மணி
"அம்மா இந்த வெள்ளைச்சட்டையை கொஞ்சம் அயர்ன் பண்ணித்தாறிங்களா? "ஏன் பிள்ளை ஏ.எல் படிக்கிறாய் உனக்கும் வயது பத்தாதே?
"எனக்கென்ன, நான் இப்பிடியே
போவன் ரிச்சர்மார் உங்களைத்தான் குறை
சொல்லுவினம்"
பாலை சட்டியில் ஊற்றி அடுப்பில் வைத்து விட்டு, பானை வெட்டி மேசையில் வைத்தாள். இந்த பானைக்கண்டு பிடித்த வன் வாழ்க மனம் கேட்கவில்லை.
"இஞ்சை கொண்டா' சட்டையை வாங்கி அயர்ன் பண்ண ஆரம்பித்தாள்.
"பிள்ளை பாலை ஒருக்கால் பார்" "எனக்கேலாது நேரம் போச்சு!" அம்மா பாவம் உதவி செய்ய வேண்டும் என்று தான் அவள் நினைப்பாள். ஆனால் செய்யமாட்டாள்."இங்கை ஒரு பிள்ளையைக் கொண்டு ஒரு துரும்பு எடுப்பிக்ககேலாது" என்று முணுமுணுத்தாலும், பிள்ளைகளைக் கொண்டு ஒருசிறு வேலை செய்விக்கவும் அவள் மனம் இடம்தராது. பாவம் படிக்கிறது களை ஏன் கஷ்டப்படுத்துவான்
"அம்மா தேத்தண்ணி" "ஆ" துரை வாங்கோ இப்பதான் எழும்பினீங்களாக்கும். இந்தா இந்த சட் டையை ஒருக்கால் அவளுக்கு அயர்ன் பண்ணிக்குடு"
T AYY EAYZ SESL EEAS S EESS SS EEASYYS S ESSSL S S E SLL SS SSL SSL SSLLSL L S SSLLLSS SLL
எடுத்த போது,
"அம்மா போட்டு வாரன்" "பிள்ளை சாப்பிட்டுட்டு போவன்" ம். அவள் போயிட்டாள். அம்மா பேனையைக் காணேல்லை' சட்டையைக் காணேல்லை" 'சப்பாத்தைக் காணேல்லை'அம்மா இவன் நுள்ளுறான்' இவன் கிள்ளுகிறான்' எல்லாம் ஓய்ந்து ஒரு வழியாக எல்லாரும் பள்ளிக்கூடத்திற்குப் GLJITI GALLITÍSK GIT.
பெண் என்பவள் எப்பொழுதுமே ஒரு புதிர்தான். அவள் எந்த நேரத்தில் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துவாள் என் பதை யாரும் புரிந்துகொள்ள முடியாது ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமிடையே எத் தனைவேறுபாடுகள் எண்ணத்தில் பார்வை யில், செயலில் பிறகு எப்படி இவர்களால் ஒன்றாக வாழமுடிகிறது? ஆண்கள் செவ் வாய் கிரகத்திலும், பெண்கள் வெள்ளிக்கிரகத் தில் இருந்துமா வந்தார்கள்? நேரம் 730 "செங்கமலம் சிரிக்குது. சங்கமத்தை நினைக் குது றேடியோவில் கேட்டது முற்றத்தில் முத்தவன் முருகேசன் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தான்.
"மோனை முத்தத்தை ஒருக்கால் கூட்டி விடன் அதுகும் உடல்பயிற்சி தானே!"
"ஓம் ஓம் பிறகு நீங்கள் உடுப்பு தோய், தேங்காய் துருவு, புட்டு அவி, எல்லாமே உடற்பயிற்சி எண்டுவீங்கள். நான் LDFIL (LGTI
ஏதோ இதெல்லாம் பெண்களுக்கே உரிய வேலை என்ற எண்ணம் அவனுக்கு சோற்றை கிளறிவிட்டாள் யோகராணி
"பிறகு கரைஞ்சாலும் இவருக்கு பிடிக் காது. ஒன்பது மணிக்கு ஒரு பிரட்டல் ஒரு பொரியலுடன் சாப்பாடுதயார் வேலைக்குப் போகும் கணவனிடம் சாப்பாட்டை பார்ச லாக்கி கொடுத்தபோது தான் மூச்சுவந்தது. வாழ்க்கை என்பது எப்பொழுதும் ஒரு வழிப்பாதைதான் கல்யாணம் என்னும் வண்டியிலே கடவுள் மாடுகளைப் பூட்டும்
ESSEX-SENADOS uel S.
உந்த கதிரையிலை னப்பா உந்த ரி.வி 4.600ΙοιούΤ.
"கீரை கீரை கேட்டது.
"GGGILITLD GL விட்ட முற்றத்தை சு கிடந்த புத்தகம் உ ஒழுங்கு படுத்தி பழைய தண்ணீரை தண்ணீரை நிரப்பி, பூ ஊற்றி, குளித்துவிட்
11 மணி பெயருக்கு
களை வாய்க்குள் தி காலையில் குடிப்பது ஆறிப்போய்க்கிடந்த சுது அப்படியே ெ வாங்கினால் இரண்
போது எப்படியும் சரிசமமாகத்தான் பூட்டு லாம் சேலையை அயனைக் கையில் வாங்கினான் முத்த வான் யோகராணியிடம் துடிப்பும் பதம் கூடையை கையில் எ வன் முருகேசன் அவ்வப்போது ஏதாவது டமும் இருந்தால் கணவனிடம் நல்ல நிதான கடைத்தெருவுக் உதவியும் செய்வான் பாலைக்கலந்து மும் பொறுமையும் நிறையவே இருக்கும் நேரம் 1 மணி ஆகியி கொடுத்துவிட்டு பாண்துண்டுகளை கையில் "சும்மா பறந்து கொண்டு திரியாமல் தலை இடித்தது. த ரவணமுத்து கண்ணைக் கசக்கி இப்ப தான் பால்குடி கிடந்து துடிக்கிறாயாக் டாம் ஆளைப்பற்றி வி
விட்டுக் கொண்டு மீண்டும் கடிதத்தை வாசித்தார். ஆரம் பமே அன்புள்ள அம்மா, அப்பா வுக்கு என்று தொடங்கியிருந்தது. உடம்பெல் GG LLa L M raLSr t LLLLL LLL LLLS அம்மா இவ்விடம் நாலு பேர் சேர்ந்து அறை ஒன்று எடுத்திருக்கிறோம். சாப்பாடு கடையில் தான் அம்மா, உங்கள் கை மணத்தில் நீங்கள் குழைத்து உருண்டை யாக்கித் தருவீர்களே, அந்தப் பழைய சோற்றின் சுவையை நினைத்துக் கொண்டே இங்கு சாப்பிடுகிறேன். அம்மா, நீங்கள் தந்த நல்லெண்ணெய் அப்படியே இருக்கி றது. கையில் விட நசநசவென்று. அதனால் உவ்விடம் வந்து உங்கள் கையால் எண்ணெ யைக் காணும் வரை எனது மயிர் பரட்டை யாகவே இருக்கும் வேறு வழியில்லையம்மா. "ஏழு கழுதை வயதாகிவிட்டுது குழந்
ܠ ܐ .
கும் உதுக்குத்தான் ஆம்பிளைப் பிள்ளையைக் கண்டிச்சு வளக்கோணும் எண்டு நாயாப் பேயாக்கத்தினனான். தாய்க்கும் பிள்ளைக்கும் மரமண்டையிலை ஏறினாத் தானே?"
"ஏனுங்க பிள்ளை என்ன எழுதியி ருக்கிறான்? ஏதும் பிரச்சனையே? அவனுக்கு சாப்பாடு, தண்ணிக்கு ஒண்டும் கரைச்சல் இல்லையே? என்று கணவனின் தோளுக்கு மேலால் எட்டிக் கடிதத்தை வாசிக்க முயன் றாள் கமலம்,
"ஏண்டி தெரியாமத்தான் கேக்கிறன் உன்ரை பிள்ளைக்குப் பசிச்சால் கடையிலை போய் வாங்கித் தின்னத் தெரியாதே? உந்த வயசிலை நான் கூலி வேலைக்குப் போய் என்ரை குடும்பத்தையே இந்தத் தோளிலை சுமந்தனான். நீ என்னடாவெண்டால் ஏதோ கைப்பிள்ளையைத் தவறவிட்ட மாதிரி வில்லங் கப்படுகிறாய். எப்பதான் திருந்தப் போறி
1 ܨܒܚܦܩܬܝܒ, ܢܩܦܝܐ .
t ~പു / \,\T NT 4 's. E.
அல்வையூர் காந்தி அருண
தைக்கு எண்ணெய் வைக்க அம்மா வேணு மாம் ஏண்டி கமலம் நீ வளர்த்த வளப்பு எப்படியெண்டு வந்து பார் சொன்னால் ஊரே சிரிக்கும் இருவத்தி முண்டு வயசாகி மேற்படிப்புக்கெண்டு கொழும்பு போட்டான். பாப்பாவுக்கு எண்ணெய் வைக்க அம்மா வேனுமாம், ஐயோ கடவுளே அதுக்குத்தான் உப்பிடிச் செல்லங்குடாதை கமலம்' எண்டு தலை தலையாய் அடிச்சனான். இப்ப
п755Gшт?"
கணவனின் கூப்பாட்டைக் கேட்டதும், அடுக்களையில் வேலையாக இருந்த கமலம் ரக் கையைச் சேலையில் துடைத்தபடி டி வந்தாள்.
என்னங்க, என்ரை பிள்ளையின்ரை டிதமே? அதைத் தான் இன்னும் ானேல்லை எண்டு அடி வயிறு துடிச்சுக் கொண்டு கிடந்தது. முருகா! பெரிய நன்றி பாவானத்தை நோக்கிக் கைகூப்பினாள் | ,
பேசாதை கமலம் இதுக்கு மேலை தும் கதைச்சியோ வாற கோபத்திலை என செய்வனெண்டு எனக்கே தெரியாது. சொல்விப் போட்டன் உன்ரை பிள்ளை
2, 24–30, 2000
யோ? உன்னைக் கட்டிக் கொண்டு இநத இருவத்தைஞ்சு வரியமா குப்பை கொட்டி யாச்சு இனித்தான் திருந்தப் போறியே?
கமலத்துடன் வாய் தன்னிச்சையின்றி சப்தமிட கண்கள் மிகுதிக் கடிதத்தின் வரி களை ஆவேசமாக விழுங்கிக் கொண்டிருந் தன. அம்மா முழுகி விட்டுத் தலை துடைக் கும் போது நான் ஈரம் போகத் துடைக்க மாட்டேன் என்று நீங்கள் துவட்டி விடுவீர் களே, அது ஞாபகம் வந்ததில் கண்கள் கலங்கி விட்டன. உங்களைக் கட்டிக் கொண்டு மடியில் படுக்க வேண்டும் என்று ஆசைப்படும் இந்த மனசை எவ்வளவு கஷ்
ரப்பட்டுக் கடிவாளம் போட்டு நிறுத்தி
யிருக்கிறேன் தெரியுமா? அம்மா? அது சரி அப்பா சுகமே இருக்கிறாரா? திட்டுவதற்கு ஆளில்லாமல் திண்டாடுவாரே என்று நினைக்க மிகவும் பரிதாபமாக இருக்கிற தம்மா அம்மா விரைவில் அடுத்த கடிதத் தில் எனது முன்னேற்றங்களை அறிவிப்பேன். உங்கள் அருமை மகன். "அம்மா.அம்மா.அம்மா ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை அப்பாவென்று முண்
ருக்கிறான். உந்தப் ெ மட்டும் இந்த உடம் யிருப்பன் பாவிப் ப தல்லோ உன்னைப் ஒரு வரியிலை என்ன எப்பிடியெடா உன என்ன நல்ல பழக்க கொஞ்சம் கண்டிப் என்ன தப்பா? தா தலைப்புக்குள்ளை பே வளக்கிறாளே, உலக பிள்ளை திண்டாடிப் கொஞ்சம் அதட்டி வி 60) GMT j, fiaĵNTL6) LJ658 சாமி ஒரு பிள்ளை பட்டுப் படிப்பிச்சு வி வும் வேணும் இன்ன பொரிந்து தள்ளினா
"என்னப்பா இ
= அட L-மாதிரி பொடியள் தர 'கதைக்கிற மாதிரி தக
"கமலம் நீ என்ன என்ரை மனம் ஆறா இருந்து கூட இருந் முறையா வெளியூர் பிடியிருக்கிறானோ உனக்குத் தெரியாம போட்டு வந்திட்டன் கலங்காத சரவண ஒரு சொட்டுக் கண் ԺԼՈ61)ԼՈ ԺIT6WTITLD61) Լ ணைத் துடைத்துக்
"ஐயோ, இதென் ஆம்பிளைப் பிள்ளை தான் ஒட்டுதலா இ தகப்பனிலை பாசம் கிறியளே?"
"அது தான் அ உருகியிருக்கிறானாச் தலை எழுத்து' கோட் தூக்கி தோளில் எறிந்: வெளியே நடந்தார்
வாசலில் முதல் நீரின் சகதி வழுக் நடந்த சரவணமுத்து விழுந்தார். "அம்மா! கூச்சலில் கமலம் அ தாள்.
"GI GI GJITij, Gu பதட்டத்துடன் சரவன பிடித்து நிமிர்ந்திருக் "LD, In..." GT 6ös D முணுத்த சரவண மெல்லிய புன்முறுவ
"கமலம் நான் மாவைத் தானே கூப் பிள்ளை என்ன 'அப் போறான். சில வேை சொன்னால் புரிவதில் சாத்தான் விளங்குது வைச்சுக்காதை பிள் கணவன் முகத்தில் திருந்த வியர்வையை பால் அன்புடன் ஒற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொஞ்ச நேரம் இரன் OULT UITITI" GISILITT
படலைக்குள் சத்தம்
ாப்பா" பாதியில் நின்று ட்டிப்பெருக்கி சிதறிக் டுப்பு பாத்திரங்களை தாட்டிக்குள் இருந்த
வெளியேற்றி, புதிய மரங்களுக்குத் தண்ணீர் டு வரும்போது நேரம்
മ്മൂ// 07
இரண்டு பாண்துண்டு Eத்துக் கொண்டாள் ற்கு ஊற்றிய தேனீர் அரிசிபருப்பு முடிஞ் காஞ்ச மரக்கறிகளை டு நாளைக்கு சமாளிக்க
மாற்றிக் கொண்டு டுத்தாள் யோகராணி த போட்டு வந்த போது, ருந்தது நல்ல வெயில்
திரையில் சிறிதுநேரம்
சாரிக்கிறமாதிரி எழுதியி
பாடியனைப் படிப்பிக்க பை எப்பிடி உருக்கி பல் கல வேலை செய் படிப்பிச்சனான். இப்ப னச் சுகங் கேக்கிறியே. க்கு மனசு வந்தது? பழக வேணுமெண்டு பா நடந்தன். அது யெண்டவள் சேலைத் ாத்திப் பொத்திவைச்சு ந் தெரியாமல் என்ரை போடுவானே எண்டு பளத்ததுக்கு இப்ப என் ணுறான். போதுமடா ாயைப் பெத்து பாடு ட்டதுக்கு எனக்கு இது மும் வேணும்" என்று ர் சரவணமுத்து து குழந்தைப்பிள்ளை யோடை மனம் விட்டுக் ப்பனோடை கதைக்குது அவனுக்கு உங்களிலை ாடு ஆயிடுமோ?" த்தைச் சொன்னாலும், தாம் பிறந்த நாளிலை த பொடியன் முதன் போயிருக்கிறான். எப் ாண்டு எத்தினை தரம் ல் போஸ்ற் ஆபீசுக்கு தெரியுமே? எதற்கும் முத்துவின் கண்களில் ணீைர் நர்த்தனம் புரிய, மறுபுறம் திரும்பி கண் GJ,TGSOTLITi, னப்பா பொதுவாவே யள் தாய்மாரோடை ருப்பினம். அதுக்காக இல்லை எண்ட நினைக்
ம்மா அம்மா' எண்டு கும். எல்லாம் என்ரை பத்துடன் சால்லையைத் தபடி விறு விறுவென்று சரவணமுத்து
நாள் பெய்த மழை கியதில், ஆவேசமாக பொத்தென்று கீழே என்று அவர் போட்ட ரக்கப் பரக்க ஓடி வந்
ழுக்கிச்சுதா?" என்று னமுத்துவின் தோளைப் க உதவினாள் கமலம், வேதனையுடன் முணு முத்துவின் முகத்தில் லொன்று கோடிழுத்
விழேக்கை கூட அம் பிட்டன் பிறகு என்ரை LIII GIGILI JALILOLLI ாயிலை சில விசயங்கள் லை கமலம் அனுபவிச் ஒண்டும் மனசிலை ளை" அசடு வழிந்த ஆங்காங்கே துளிர்த்
தனது சேலைத் தலைப் றி விட்டாள் கமலம்,
O
இருந்தாள். ரி.வியைப் போட்டாள். "பெண்கள் வேலைக்கு போவதற்கு ஆண்களே அனுமதி யுங்கள் சருகைச்சேலை, கழுத்துமுட்ட நகை, கண்ணாடி, கொண்டையோடு ஒரு பெண் முழங்கிக் கொண்டிருந்தாள் மாதர்சங்கமோ என்னமோ எரிச்சலாக இருந்தது. ரி.வியை நிப்பாட்டினாள் ஏதோ வாய்க்கை கொழுவிக் கொண்டு ரோட்டிலை இறங்கினால் அது தான் உயர்ந்தவேலை கெளரவமான வேலை. இல்லாட்டில் அது பப்படா வேலை என்ற நினைப்பு பெண்களே தான் பெண்களுக்கு எதிரி குடும்பத்தை நிர்வகிக்கிறதொன்றும்
சாதாரணம் இல்லை. பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை எல்லாம் நிறையவே வேண்டும். இதுக்கெல்லாம் கூலி போட்டால் ஆண்களின் சம்பளமும் எந்த முலைக்கு?
Ls) Gill 63) GIMI 3, Gil பள்ளிக் கூடத் தால் வரப்போகின்றார்கள் மூத்தவன் முருகேசு னுக்கு முட்டைப்பொரியல் வேண்டும். மகளுக்குசோறேவேண்டாம் மூன்று நேரமும் கேக்குத்துண்டும் பிஸ்கட்டும் கொடுத்தாலே போதும் எண்ணைச்சட்டியை அடுப்பில் வைத்துவிட்டு பப்படத்தையும் பிரித்துப் போட்டு வாழைக்காயையும் வெட்டிப் போட் டாள் யோகராணி 'அம்மா'
"ம் அமைதிப்படை வந்தாச்சு என்ரை பிள்ளைகள் குழப்படியே இல்லை எப்ப? நித்திரை கொள்ளேக்கை டேய் ரிவியை போட்ாதை றேடியோவை போடாதை'
"நெடுகலும் கத்திக் கொண்டு இருக்க பிரசர் தான் வரப்போகுது கணவன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது நடக்கிறது நடக்கட்டும் கொஞ்சநேரம் பேசாமல் இருந் தாள் ரென்சன் வேலைப்பளு தான் அனேக மானநேரங்களில் கோபமாக வெடிக்கிறது. பெண் என்பவள் உணர்ச்சி வசப்படுகின்ற வள்தான். ஆனாலும் பலசந்தர்ப்பங்களில் பொறுமையும் சகிப்புத்தன்மையும் நிறையவே
LLtLt SS S S LLYSAJSL SLL L SAS L S L L AASL SL LL SSLLL S ASASL S A S S S L S EAAS S EEAASYSS EAAS S AS EA SY E SY E Y EA SYS E S S
காணப்படும் அதிலும் ஒரு அம்மா ஸ்தானம் என்பது? ஒரு அலுவலகத்தை இயக்குவதிலும் பார்க்க ஒரு அம்மாவாய் இயங்குவது மிக வும் சிரமமானது பெருமையானதுமான ஒரு பணியுமாகும். யோகராணிக்கு திடீர் திடீர் என்று கோபம் வரும் வார்த்தைகள் பறக்கும். ஆனால் சிறிது நேரத்தில் எல்லாம் மறந்துபோய் யார் நானா பேசினேன்? என்ற நிலைமைக்கு வந்துவிடுவாள் ஒருவாறு அவர்களுக்குச் சாப்பாடு கொடுத்து பாத்திரம் கழுவி தானும் சாப்பிட்ட போது நேரம் 3 மணி அதன் பின் பிள்ளைகளின் வெள்ளை உடுப்பில் இருந்து கணவனின் கைக்குட்டை வரை பொறுக்கி எடுத்துக் கொண்டுபோய் தண்ணீரில் நனைத்து சோப்புப் போட்டு உலர்த்தி முடிக்க 4 மணி இடுப்புவலித்தது. t L BB t r LL L LL 0S0L LLL Yr 0LLS மகள் ரியூசனுக்கு போய் விட்டாள் வீட்டைக் கூட்டி தண்ணீரைச் சுடவைத்தபின் முகத் தைக் கழுவிக் கொண்டாள் யோகராணி
"அம்மா தேத்தண்ணீர் முத்தவன் முருகேசன் படலைக்கு வரும் போதே தந்தி அடித்தான் அவசரமாக கண்ணாடிக்கு முன்னால் வந்து நின்றாள். குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொண் டாள். சுவாமியறைக்குப் போய் விளக்கேற்றி னாள் இப்போது தண்ணீர் கொதித்து இருந்தது கணவன் வேலையால் வந்து இருந்தான் இனி இரவு வரைக்கும் மாறிமாறி தேத்தண்ணி ஊத்த வேண்டியதுதான். மாலையில் வீட்டுக்கு வந்த உறவினரோடு கதைத்து உபசரித்து அனுப்பியபோது 6 மணி இரவு என்ன சாப்பாடு செய்யலாம்? தோசை, இடியப்பம் புட்டு, புட்டு இடியப்பம் தோசை, இடியப்பத்துக்குமா கிண்டதொடங் கியபோது,
"இந்தப்பாடத்தை கொஞ்சம் சொல்லித் தாங்கோ என்றான் சின்னவன்
அவனுக்கு படிப்பிச்சு சாப்பாடு செய்து பால்காய்ச்சி நித்திரைக்கு அனுப்பியபோது, இரவு 9 மணி அதன் பின் அவளும் கணவனுமா YT G L YY L LL S 0 0 0 Y Y 0L SS tt L L L L L LS கேட்க தொடங்கியபோது அவள் பாத்தி ரங்கள் மினுக்கத் தொடங்கி இருந்தாள். காய்ந்த உடுப்பெடுத்து கதவு பூட்டி நித்தி ரைக்கு வந்தபோது 10 மணி அதாவது ஒரு நாள்வேலை நிறைவுபெற்று இருந்தது மீண்டும் நினைத்துக் கொண்டாள். நாளைக்காலை 5 மணிக்கெல்லாம் எழும்பி விட வேண்டும்
ஒருபெண் நல்ல மனைவியாக அம்மா வாக குடும்பத்தலைவியாக பரிணமிப்பதென் பது எவ்வளவு பெருமையான ஒரு விடயம். இவளைச்சிறைப்படுத்தியது யார் இவள் விடுதலைவேண்டும் என்று யாரிடம் கேட்பது இவளுடைய தன்னலம் அற்ற சேவைக்கு யாரால் ஈடுகொடுக்க முடியும் பெண் புரட்சிகரமான ஒரு ஜென்மம் தான் நிச்ச யமாக வெள்ளிக்கிரகத்தில் இருந்துதான் வந்து இருப்பாள்
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம்!
இது வருட கலைவாழ்வில் இன்றொரு மகத்தான நாள் கலைபித்தனுக்கு பெண்விடுதலை, பெண் ணடிமை, என்று கலையுலகில் காலடி எடுத்து வைத்த இவரின் நீண்ட நாள் கனவு இன்று நனவாகிறது.
சமூக நோக்குடன் பல கவிதை தொகுப்புகளை வெளியிட்டிருந்தாலும், விதவை ஒருத்திக்கு விமோசனம் வழங்கி யதன் மூலம் சகுனம்' என்ற தொகுப்பு தான் சிறந்த கவிதை தொகுப்பு என்ற பெயரை தட்டிக் கொண்டது. அதற்காகத் தான் அவருக்கு இன்று விருது வழங்கப்பட இருக்கிறது.
இவரின் படைப்புகளில் இதயங்களை தொலைத்த பல்லாயிர கணக்கான ரசிகர் கள் உள்ளனர். அவற்றை சான்று பகர்வதற் காய் இக்கடிதம் அமையும் என நம்புகிறேன். அன்பின் கலைபித்தன் ஐயாவிற்கு நான் உங்கள் ரசிகை. உங்களின்
கரையை தொடாத அலைகளில் வந்து கலக்காத வரை சத்தியமாய் சொல்கிறேன். கவிதை மீது எனக்கு ஈர்ப்பு இருக்கவே இல்லை.
அது எப்படி சார் மனங்களோடு எல் லாம் மனம் விட்டு உங்களால் பேச முடி கிறது. உங்களை பற்றி பத்திரிகையில் வரும் செய்திகளையெல்லாம் தவறாமல் படிப்பேன். ஏறக்குறைய உங்கள் கவிதை தொகுப்புகள் அனைத்தையுமே படித்திருக் கிறேன். படித்ததோடு மட்டுமல்லாமல்
பகவத்கீதை போல பத்திரமாய் பரா மரித்தும் வருகிறேன்.
உங்களுடைய சகுனம்' என்ற தொகுப் பின் மூலம் வித்தியாசமான ஒரு சமுக நோக்கை கண்டேன். விதவையின் வாழ் விலும் வசந்தம் வந்து சங்கமிக்கும் என் பதற்கு சகுனம்' ஒரு எடுத்துக்காட்டு, இது எத்தனை விதவையர் வாழ்வில் மறு மலர்ச்சியை ஏற்படுத்துமோ. என்று நினைக்கும் போதே இதயம் இனிக்கிறது. நானும் ஒரு விதவை என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
எனக்கொரு பேராசை என்ன வென்றால் என்னுடைய கடிதத்திற்கு உங்களிடமிருந்து ஒரு பதிலை எதிர்பார்க் கிறேன். தப்புதான் எனக்கு தெரிகிறது என் மனதிற்கு புரியவில்லையே.
ப்படிக்கு உங்கள் ரசிகை விழாவிற்கு இன்னும் அரைமணித் தியாலயம் இருந்தது. தன்னை தயார்
எஸ்மனோஹான்ஹட்டன்)
படுத்தி கொண்டு மனைவி மங்களத்திடம் விடை பெற்று சென்றவர், வாசல்வரை சென்று உடனே திரும்பி வரவும், "ஏங்க என்னாச்சி.
"சகுனம் சரியில்லை. கொஞ்சம் தாமதமாய் போறேன்" என்றார். மங்களம் தெருவைப் பார்க்கிறாள் அங்கே விதவை கோலத்தில் எதிர் வீட்டு மஹிமா நிற்கிறாள்.

Page 18
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO (
விளையாட்டுக்கு அழைத்துச் செல்ல சங்கரனின் வீடு தேடி வந்த முரளிக்கு ஆச்சரியம் காத்திருந்தது. படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் சங்கரன் தலை கலைந்து கண்கள் சிவந்திருந்தன. "616160.ILII, i), lilabama)|III” ஆதுரத்துடன் கேட்டபடி உள்ளே சென்று அவன் படுத்திருந்த கட்டில் விளிம்பில் அமர்ந்தான் முரளி ஒன்றIல்லை" கைகள் இரண்டையும் தலைக்கு மேலாகப் பின்னிக் கொண்டு பெருமுச்சு விட்டான் சங்கரன் "மைமலில் படுத்தால் உடம்புக்குக் கூடாது என்றல்லவா சொல்கிறார்கள்.
இதென்ன இக்கை
"சிறுகோட்டுப் பெரும் பழம்."
"GIGIGILIT?" "ம். பெரிய பழத்தைத் தாங்கும் சிறிய கிளை நான் உயிர் தவச் சிறி காமமோ பெரிதே' "ம் எழும்பு முளைதான் கெட்டுக் கிடக்கு உனக்கு முளையை வேறு திசையில் செலுத்து எல்லாம் சரியாகும். வா விளையாடப் (BLITT 35 Ga) TLD." "உடல் நைந்து போய்க் கிடக்கிறேன். விளையாட எல்லாம் முடியாது நண்பா, உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்ட பாரதியை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.
உடல் பலவீனமுற்றால் முளை இயங்க
மறுக்கிறது" "என்ன சொல்கிறாய், காமம் உடலிலா இருக்கிறது? இல்லை, செக்ஸ் உணர்வுகள் பெரும் பகுதியும் நம் முளைக்குள் தான் முளை தறிகெட்டு அலைவதால்தான் உடல் இப்படி நொந்து கொள்கிறது" "நீ சொல்வதுதான் சரி என்று வைத்துக் கொண்டாலும் முளை என்பது என்ன? புலனுறுப்புக்களிலிருந்து தகவல்களை வாங்கி வைத்திருக்கும் சேமிப்புக் கிடங்குதானே. அப்படியென்றால்,
உடலால் அறிந்துகொண்டவற்றிலிருந்துதானே முளை தன் தொழிலை ஆரம்பிக்கிறது"
நேரமில்லை. நீ விளையாட வருகிறாயா, இல்லையா?"
உடல் கெட்டுக் கிடக்கிறது, முளையால் இதை நேராக்கிவிடமுடியுமென்று தோன்றவில்லை."
அவள்தான். அவள் எப்போதோ பார்த்த பார்வைகள் என் உயிருக்குள்
நிலத்தைக் கீறியபடி தசைகளை முறுக்கித் திமிறுகிற குதிரைபோல உடல் கட்டுக்குள் அடங்க மறுக்கிறது. உடல் தன்னை முறுக்கி முறுக்கிப் பிழிகிறது உயிரை தன் கூந்தலிலே என் உயிரைக் கட்டி உச்சி வெய்யிலில் தூக்கிலிட்டுவிட்டுப் போயிருக்கிறாள் அவள்.
GNEITGESTIGLI GLUT KITIG துன்பம் அல்ல; அது அறிவால் அதை நீ அது இன்பம் தரும் 2. L60GU ALD 1060735 692 இறுக்கங்களிலிருந்து ணர்வுகளைத் தர
0 மேற்கத்திய சங்கீத தவிர வேறென்ன இரு உரு வந்து சாமியா கண்ணீர் மல்கக் கத வுக்கு ஏதாவது புரிகி
சரி சரி உன்னோடு விவாதிக்க
அதுதான் சொன்னேனே முரளி,
என்ன உன் பிரச்சனை?
பல முள்ளுளை வைத்துவிட்டு : போயிரு க்கின்றன. அவை குததக குத்த இயல்பான மனித குண இரத்தம் கசிகிறது. குளம்புகளால் அதிர வைத்து கண்ணி
கும் எல்லா இசைகளுே தாம் மேற்கத்திய இை இரத்தத்தையும் சி. வைக்கும் இனிய சங்க களும் உண்டு அதில்
உலகை இசையால் ஆ குழுவைக் கேள்விப் ! நாளைய நம் இவை தலை மோகத்திற்கும் கள் அந்தக் குழுவி
நண்பனே நிறுத்து புலம்பிக்
HHHHHHHHHHHHHH பாடலின் தமிழாக்கம்
"FATgang DIGONU (UpprungÜLITTLINGTJ Gjo'
அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்து
வீச்சாளரான 24 வயது பிரெட் லீ, உலகின் வேகப்பந்து வீச்சாளரான ஜெஃப் தொம்சனின்
சாதனையை முறியடிப்பார் என்று அவுஸ்தி
ரேலிய அணியின் விக்கெட் காப்பாளர் அடம்
கில்கிறைஸ்ட் கூறியுள் ளார்.
முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்து
வீச்சாளரான ஜெஃப் தொம்சன் மணிக்கு 16045
கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான
ன்றாவது டெஸ்ட் போட்டியில் பிரெட் லீ லீ இதுவரை 42 டெஸ்ட் விக் கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். உலகிலேயே அதிவேகமாகப் பந்து வீசும் வீரர்கள், அணி மற்றும் பந்து வீச்சு வேகம் போன்ற விவரங்கள்
சொர்க்கம் இல்லையெ
முயற்சியுங்கள் மிக எ நமக்குக் கீழே நரகம் மேலே வானம் மட்டும் எல்லா மக்களும் இன் வாழ்கிறார்கள் என்பை
நாடுகளே இல்லையெ
அது ஒன்றும் கடினம எதற்காகவும் கொல்ல
மதமும் கிடையாது எல்லா மனிதர்களும் வாழ்கிறார்கள் என்ப
நீங்கள் என்னை கன என்று சொல்லலாம் ஆனால் நான் மட்டு நீங்களும் ஒரு நாள் இணைவீர்கள் என்று உலகமே ஒன்றாகிவி
Gil (ULDITU)
அணி Cousin 0'வானொலிக் குயி ஜெப் தொம்சன் அவுஸ்திரேலியா 60 , 45 ALS/ LO சிந்தியா மயங்கியது 2. GAL 66ör Digijos இங்கிலாந்து 156, 10 S/D 阿,町 3 SGirl S. அவுஸ்திரேலியா 156.oo 国山。/L。 உண்டு ஓசைகே 4. 96usör G)LimT 6oTrT 6üu" தென்னாபிரிக்கா 55.40 S/ மனதைக் காதுகளிட 5. சொனகல் அக்தர் பாகிஸ்தான் 154,50 äß/ü முடிப் படுத்திருந்த 6. வக்கார் யூனுஸ் பாகிஸ்தான் 5900 S/ இமை ஓரங்களில்
டரன் கொப் இங்கிலாந்து 46.20 AS/ நனைக்கும் அதிலும்,
圖蠶。腦邵é腦@檢卻豁劍隨
தியே திருவது என்ற பைச் சிந்தும் அறிவிட்
நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம்)
வெற்றிமாலைகள்தா
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸிம்பாப்வே கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவுடன் மோதி
டெஸ்ட் தொடரில் 0-1 என்ற கணக் கிலும் ஒருநாள் தொடரில் 14 என்ற கணக் கிலும் தோல்வியைத் தழுவியது ஸிம்பாப்வே இதைத் தொடர்ந்து ஸிம்பாப்வே அணி நியூஸிலாந்திற்குச் சுற்றுப் பயணம் மேற் கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
ஸிம்பாப்வே நியூஸிலாந்து டெஸ்ட் போட்டி கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாளான டிசம்பர் 26ம் திகதி பொக்ஸிங்டே அன்று தொடங்குகிறது. இதே தினத்தில் அவுஸ்திரேலியா-மேற்கிந்தியத்
தென்னாபிரிக்கா
Gifia, Girl GuDIT 3, .i. Agua, GhL GIÚIL' (BLITILL, Illid |-9||605/136II GLOIIցյԼ0 46նց GL-60|- L \, ጨ1@ህ?
இலங்கை-தென்னாபிரிக்க அணிகள் மோதும்
G
முதலாவது டெஸ்ட் போட்டியும் தொடங்கு 圈 கின்றன.
இலங்கையிலிருந்து
ஸிம்பாப்வே நியூஸிலாந்து அணிகளுக் கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஜனவரி 2ல் டொப்போவிலும் 2வது ஒருநாள் போட்டி ஜனவரி 4ல் வெலிங்டனிலும், 3வது ஒருநாள் போட்டி ஜனவரி 7ல் ஒக்லாண்டிலும் நடைபெறுகின்றன.
நியூஸிலாந்து சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஸிம்பாப்வே அணி அவுஸ்திரேலியா செல்கிறது. அங்கு அவுஸ் திரேலியா-மேற்கிந்தியத்தீவுகள் அணிகளு டன் இணைந்து கால்டன் அண்ட் யுனைட் டெட் முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது ஸிம்பாப்வே
சூழல் தட்ப வெப்ப அம்பயர்கள் வேறு கதை கேட்டுவளர்ந் மக்கண்சியோ சிம்ப புதுசாய் ஆட்கள் பையன் ரோட்ஸ் பா பொறுக்கினால் பே லும் என்ன ஆக்ரே கிறது? ம். நம்முடை கத்துக்கு வர வுே போட்டியும் அப்பிய கும் தை பிறக்கட்டும்
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLGLGLGGGGGGLGLGLLGGGGLGGGGLGGGGLGLGLLGGLLGLLLLLLLLGLLLLLLLLGL LLLLLLLGL GLLLGLLLLL LLL LL
காமம் என்பது விருந்து
வைக்க முடியும்
மருந்து உன்
LD
தளர்த்தி நல்
ல்ல ஒளவுதம்
எண்ணங்களை அறிவால் கட்டுப் படுத்து அணைகட்டிப் பாய்ச்சுகின்ற நீரால் உலகமே செழிக்கும் கரைகளை உடைத்துப் பாய விட்டால் உன்னை மட்டுமல்ல ஊரையும் அழித்து விடும்." "என் வேதனை தெரியாமல் அறிவுரைகளை வீசுகிறாய். அவள் இல்லையென்றால், இந்த உடலுக்கு உயிரைப் பிடித்துவைத்துக் கொள்ளும் வலிமை இல்லாமற் போய் விடுகிறது உடல் பலவீனமாயிருக்கும் போது அறிவை எங்ஙனம் பயன்படுத்துவது?
மீண்டும் சொல்கிறேன். உடலில் இல்லை காமம் உன் முளைக்குள் இருக்கிறது அறிவால் அதை ஆளப்பார் பல்போன கிழப் பசு கூட புல்லைத் தன் நாவால் தடவி இன்பம் அடையும் காரணம் புல்லின் சுவையோ, நாவின் தினவோ அல்ல. அந்தப் பசுவின் ஆசைதான் அந்தப் பசுவினது ஆசையின் அளவாகத்தான் புல்லின் சுவை அமைகிறது. அதுபோலத்தான், நமது நினைப்பைப் பொறுத்ததுதான் காமமும் "அப்போ என் உடலைப் புரட்டிப் போடும் இந்தத் துன்பம் என் வேண்டாத நினைப்பிலிருந்துதான்
வருகிறது என்கிறாயா? "ஆமாம் அறிவால் உன் எண்ணங்களை நேர்ப்படுத்திப் பார் உடம்பை உன் உள்ளம் வேண்டியபடி செலுத்தலாம் அறிவிலே தெளிவு அதனால் உள்ளத்திலே உரம் கூடவே உடலிலே வலிமை இவற்றை உடையவர்களைக் காமம் ஒன்றும்
செய்ய முடியாது. காமத்தால் இவர்களே பயன் பெறுவர். காமம் இவர்களுக்கு விருந்தாகும். 95mTLDlo, as TLDLo 6T6IOATLI; 95mTLDL) அணங்கும் பிணியும் அன்றே:
நினைப்பின் முதைச் சுவல் கலித்த முற்றா
இளம்புல், மூதா தை வந்தாங்கு விருந்தே காமம்
பெருந்தோளோயே
குறுந்தொகை 204)
த்தில் இரைச்சலைத் க்கிறது? ஏன் இப்படி டுகிறவர்கள் போல |கிறார்கள்? சிந்தியா 9 ΦΠ7
க.தயாளன், ஹற்றன். ம் பொறாமை கொள் ன்று ஒதுக்கிவிடுவதும் ம் ஆனால், உடலை த்துளிவர உள்ளுருக் "LD (3LDGörG2)LDALJIT6OTG3)6)/ ச வெறும் சத்தமல்ல; தத்தையும் துள்ள திகளும் பாடல் வரி 60களிலும் 70களிலும் க்கிரமித்த பீட்டில்ஸ் பட்டிருப்பீர்கள். அந் ாஞர்களின் ஹிப்பித் காரணமாயிருந்தவர் னரின் ஒரு பிரபல
இது: ன்று கற்பனை
-செய்யுங்கள் Ffig
கிடையாது
5fᎢ60Ꭲ
மறக்காக
கற்பனை செய்யுங்கள்
ன்று கற்பனை
-செய்யுங்கள்
வோ, இறக்கவோ
-தேவையில்லை
மைதியாய்
த கற்றபனை
-செய்யுங்கள்
காண்பவன்
llai)600au
ன்னுடன்
BubuliflGp687
LÓ.
米 ன்'இரவின் மடியில் ILII?
.எம்.ஜவாத் புத்தளம். ாய்ந்த அப்பொழுதில் கொடுத்துவிட்டு கண் ல், இசை திரவமாகி ழிந்து தலையணை நயர்களை வசப்படுத் நிபாட்டோடு உழைப் ாளருக்கு எப்போதும்
ல் எப்படி மண்கல்
நேசன், கொழும்பு-13. தென்னாபிரிக்கா, ம்மாந் தொலைவு. ாற்றம். அவர்களது நம்முர் அரிச்சந்திர ருக்க மாட்டார்கள். சியோ என்று புதுசு று. இந்த சுட்டிப் து பாய்ந்து பந்தைப் ாதோ? மட்டையடியி டிம் வேண்டிக் கிடக் என்ஜின்களும் பழக் ாடும் முதலிரண்டு இப்பிடித்தான் இருக் ாருங்கள் (அப்பாடா!
மீசையில் இப்போது ஒரு சிறுதுகளும் இல்லை)
* 0 எமக்கெல்லாம் விடிவு எப்போ?
த.கனகமைந்தன், யாழ்ப்பாணம். நீங்கள் விழிக்கும் போது
ó米 * நடிகர் பொன்னம்பலத்தைப் பற்றி
எம்.பிரியதர்ஷன், யாழ்ப்பாணம்
35 எம்எம்மிலிருந்து 70 எம்எம்முக்கு எகிறிய சினிமாவின் பிரம்மாண்டத்தை விளக் கும் உதாரண புருஷர் படப்பிடிப்பு வேளை யில் அசைவ சாப்பாடு, அதிக சாப்பாடு எல்லாம் கிடைக்காவிட்டால் தாங்க மாட்டார். படத்தையே உதறிவிட்டு வந்துவிடும் நபர் எடுக்கும் சம்பளத்தில் பாதிக்கு மேல் சாப்பாட்டிற்கே செலவாகி விடுகிறதாம்.
எடை 12 கிலோ இருந்தும் வரிச்சுத் தடி மாதிரியான ஹீரோக்களிடமெல்லாம் உதை வாங்குவார் உயரப் பறந்து பறந்து of pati.
வாழ்க்கையில் நீங்கள் பிரமித்தது எதைப் பார்த்து' என்ற கேள்விக்கு நடிகர் விவேக்கின் பதில் "பொன்னம்பலத்தை"
0 சிந்தியா, மரணத்தை எண்ணிப் பயப் படுவதுண்டா?
இ.சரண்யா, திருகோணமலை, அதற்கு இன்னும் எவ்வளவு காலமிருக் கிறது. இந்தச் சின்ன வயசிலேயே அதையெல் லாம் யோசிக்க வேண்டுமா என்ன? தவிரவும், மரணம் என்பது ஓர் உண்மையுள்ள நண் பன் நமது அறியாமைதான் துக்கத்திற்குக் காரணம் கவலைப்படாதே சகோதரா, என்று வாழும் வர்க்கம் நான்!
} 0 நீங்கள் அப்பாவியா, புத்திசாலியா?
எம்.எம்.இமாம் ஹஸன், ஹெம்மாதகம. அப்பாவியிடம் புத்திசாலித்தனம் இருக்க முடியாது என்று யார் சொன்னது? முதல் தடவையாக சாட்சி சொல்வதற்காக கோர்ட் படியேறிய நம்மாள் ஒருத்தரைப் பற்றிச் சொல்கிறேன் கொஞ்சம் பழசுதான் என்றா லும் கேளுங்கள்:
நீதிபதி, கறுப்புக் கோட் வழக்கறிஞர்கள் பொலிஸ், அமைதி எல்லாம் பார்த்துப் பயந்துபோயிருந்தார் நம்மாள் எதிர்த் தரப்பு வழக்கறிஞர் இவரது நடுக்கத்தைப் பார்த்து இளக்காரத்துடன் கேட்டார்.
"இவ்வளவு பயந்து நடுங்குறீங்களே. உங்களுக்குக் கல்யாணமாகி விட்டதா?
"ஆகியிட்டுது ஐயா"
"யாரைக் கட்டியிருக்கிறீங்க?"
"ஒரு பொண்ணை"நம்மாள்நடுங்கிய படியே சொன்னார்.
வழக்கறிஞருக்குக் கடுப்பு உண்டாகி விட்டது.
"பொண்ணைக் கட்டாமல் ஆம்பிளை யையா கட்டுவாங்க?" என்றார் எரிச்சலோடு
"என் தங்கச்சி கட்டியிருக்கிறாளே." என்றார் நம்மாள் அப்பாவியாக
●※ 0 இன்றைய இளைஞர்களின் விருப்பம் எது? (விடை மூன்று எழுத்தில் இருக்க வேண்டும்)
எம்.எச். றியால், நிந்தவூர்-08
'கா' என்றெழுதத் தொடங்கிவிட்டு தீவிரமாக யோசித்ததில், தல்' என்று போட முடியவில்லை; வெறும் "ட்சி தான்
23:36:
0 இயற்கைச் சமநிலை என்றால் என்ன fjögum?
என்.கே. பாமதி, கொழும்பு-06 ஒன்றைவிட ஒன்று மிகையாகி எல்லாம் அழிந்து விடாமல் ஒன்றுக்கொன்று துணை யாக உயிர் வாழத் தேவையான சமநிலை யைப் பேணி வைத்திருக்கிறது இயற்கையின் அமைப்பு எளிமையான ஓர் உதாரணம் சொல்வதென்றால், மான்களைப் பாதுகாப்ப தற்காக மான்களைக் கொல்லும் விலங்கு களை அழித்து விட்டீர்களானால் இயற்கைச் சமநிலை குலையும். இதனால் மான்கள் பெருகி அது மான்களுக்கும் ஆபத்தாக முடியும் இயற்கையின் இந்த அபாரமான அறிவியல் சமன்பாட்டை நிரூபிக்க சில விஞ்ஞானிகள் வினோதமாகவும் முயன்று பார்த்திருக்கிறார்கள், ஆபிரிக்காவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் யானைகளின் மொத்த எடையை அளந்தார்கள் பின்னர் அந்தப் பகுதியில்உள்ள எலிகளின் மொத்த எடையையும் அளந்தார்கள் என்ன ஆச் சரியம் ஏறக்குறைய இரண்டும் ஒரே அளவு தான்.
2, 24–30, 2000

Page 19
மிர்தவல்லி காளி கோயிலுக் குச் சென்று அன்னையை வணங்கி, கணவனுடன் நீடுழி
வாழ்வதற்கான வரத்தையும்பெற்று குணபத்தி ானிடம் வந்து சேர்ந்தாள். ஆனால் குண பத்திரன் கூறிய கதை அமிர்தவல்லியை திகி ைைடய வைத்தது.
குணபத்திரன் தன்னுடைய நண்பன் இறந்து விட்டமையினால்தான் தன் மனைவிய டன் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்று கூறியதுடன், தற்கொலை செய்யப் போவ தாகவும் அமிர்தவல்லியிடம் கூறினான். கலக் கமடைந்த அமிர்தவல்லி சற்று நேரம் யோசித் துவிட்டு நாதா என் இஷ்ட தெய்வமான காளிகாம்பாளை சற்று முன்னர்தான் கணவருடன் நீடுழி வாழ்வாயென்று எனக்கு வரமளித்தாள் இப்பொழுது நீங்கள் உங்கள் நண்பன் இறந்துவிட்டமைக்காக உயிரை விடப் போவதாகக் கூறுகிறீர்கள். அவ்வாறு நடக்குமானால், அம்பாள் எனக்குத் தந்த வரம் பொய்யாகி விடுமே. எனவே சற்றுப் பொறுமையாக இருங்கள் எனக்கு வரம் தந்த என் தாயிடமே செல்கிறேன். அவள் கூற்றுப் பொய்க்காது. அவளிடமே சென்று இதற்குப் பரிகாரம் தேடிவருவேன். அவசரப்
■ எந்த முடிவுக்கும் வந்து விடாதீர்கள்?"
ாறு கூறிக் கொண்டு காளிகாம்பாள் கோயிலை நோக்கி விரைந்து சென்றாள். அம்பாளின் சந்நிதியில் நின்று மனமுருக ாத்தித்தாள். அவளுடைய பிரார்த்தனையை |ற்றுக்கொண்ட அம்பாள் பிரசன்னமானாள் களே உனக்கு என்ன நேர்ந்தது? ஏன் இவ்வளவு விசனத்துடன் காணப்படுகிறாய்?
ன்று வினவினாள்
அமிர்தவல்லி அம்பாளை நோக்கி தாயே! எனக்கு கணவனுடன் நீடுழி வாழ்வாயாக என்று சற்று முன்னர்தான் வரம் கொடுத் - slomi.
ஆனால், என் கணவனோ தனது நண் பன் மரணமடைந்து விட்டமையினால்தானும் உயிருடன் வாழப் போவதில்லை என்று உறுகிறார் என் கணவன் மரணமாவதானால், நாயே, நீ கொடுத்த வரம் பொய்யாகிப் போகுமே அம்மா' என்று தழுதழுத்த குரலில் முறையிட்டாள்
"மகளே எதற்கும் வருந்தாதே நான் கொடுத்த வரம் என்றுமே பொய்யானதில்லை. நிச்சயமாக பலித்தே தீரும். இதோ நான் தரும் விபூதிப் பிரசாதத்தைக் கொண்டு போய் உன் கணவனின் கையில் கொடுத்து அவருடைய நண்பரின் சடலத்தின் மீது துவச் சொல் அவர் உயிர் பெற்று எழுந்து விடுவார். அதன் பின்னர் நீங்கள் இருவரும் என் கூற்றுப்படி நிச்சயமாக நீடுழி ாவிர்கள்' என்று கூறி அமிர்தவல்லியின் வில் ஒரு வெள்ளிப்பேழையைக் கொடுத்
விபூதிப் பிரசாதம் இருந்த அந்த வெள் பேழையை அமிர்தவல்லி பயபக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் பெற்றுக் கொண்டு நேராக ட்டு சென்றாள்.
குணபத்திரன் தங்கியிருந்த ாளிகைக்குச் சென்று விபூதிப் பேழையை அவனிடம் கொடுத்து, காளிகாம்பாள் கோயி நடைபெற்ற சம்பவங்களை விவரமாகக் கூறினாள் குணபத்திரன் தன் மனைவியின் பதிபக்தியையும் அம்பாள் மீது அவள் வைத்திருந்த அளவிட முடியாத பக்தியையும் ச்ெசிவிட்டு தனது நண்பன் சன்மார்க் துடைய சடலமிருந்த இடத்திற்குச் சென் ான் காளிகாம்பாள் கொடுத்த விபூதியை எடுத்து அம்பாளை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டு விபூதியை சடலம் முழுவ
தெளித்தான் சன்மார்க்கன் அப்போதுதான் தூங்கி ஆதவன் போல் எழுந்தான்
அவன் உயிருடன் எழுந்து விட்டதைக் ாடு அமிர்தவல்லியும் குணபத்திரனும் பெரு மகிழ்ச்சியடைந்தனர். இருவரும் சோழநாடு சென்றதிலிருந்து அப்போது வரை நடை பெற சம்பவங்களை குணபத்திரன் தன் ாபனுக்கு விளக்கினான்.
கலிங்கநாட்டு அரசனின் விருந்தினர் ாக சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு குமாரனும் குணபத்திரன், அவன் மனைவி தவல்லியும் பிரம்மபுரம் போய்ச் = "COTT.
பிரம்மபுரத்து மன்னன் தன் மகனை நாட்களுக்குப்பின்னர் கண்டு பெரும் விவடைந்தான் அரசகுமாரனுக்கு மற் றொரு நாட்டின் அரசிளங்குமாரியை மண து வைத்தான் மகனிடம் அரசுரி உயைக் கொடுத்து அரியாசனம் அமர்த்தி ட்டு மன்னன் கானகம் சென்று தவ
ககை மேற்கொண்டான் இந்தக்கதையை முனிவர் கூறி முடித்து
"பார்த்தாயா உண்மை ானென்றால் குணபத்திரனைப் போன்றி
a 24-30, 2000
OOOOOOOOOOOOOOOOOOOO
ருக்க வேண்டும் சித்திரசேனனோ சுயநலக் காரன், அத்தகைய சிநேகிதர்களுடன் நீ நட்புக் கொள்ளலாகாது" என்று அறிவுரை கூறி வில்லியசிங்கனை மன்னித்து வழியனுப்பி வைத்தார்.
சண்பகவல்லி, விக்கிரமவல்லி என்ற பெயருடன் தன்னுடன் தங்கியிருந்த விக்கிர மாதித்தனிடம் இந்தக்கதையைக் கூறினாள். "குணபத்திரனும், சன்மார்க்கனும் எத்தகைய நட்புக் கொண்டிருந்தார்களோ அவ்வாறு நாமும் இந்தச் சிறிய இடைவேளையில் நட்புக் கொண்டு விட்டோம். ஆனால் உன் முகத்தில் ஏற்பட்டுள்ள கவலைக் கோடுகளுக் கான காரணத்தை என்னிடம் கூற மறுக்கி றாயே?’ என்று கேட்டாள்
சண்பகவல்லி இவ்வாறு கூறியதைக் கேட்ட விக்கிரமவல்லி என்ற விக்கிரமாதித் தன் "என் கவலையெல்லாம் உன்னைப் பற்றி யது தான், நியோ இந்த நாட்டின் இளவரசி சகல சௌபாக்கியங்களும் கொண்டவள். அதுமட்டுமல்லாமல் பேரழகியுமாகத் திகழ் கிறாய். அவ்வாறிருந்தும் நீ ஏன் ஆண்களை
LL L
தேடப்பறந்து சென் காட்டில் தீபற்றிக் கெ
புறாக் குஞ்சுகள் பொசுங்கி மாண்டுே
இரைதேடச் ெ திரும்பிவந்து பார்த்த
குஞ்சுகள் தீயில் வெ
தைக் கண்டு துயர புலம்பின. தங்கள் கு டதைப் போல தாங்க இறந்து போவதற்கா
இவ்வாறு இரு பு பதற்கு ஆயத்தமான ஆண்புறா அங்கிரு சென்றுவிட்டது. இ புறாவான சல்லரி, சல் விட்டு இங்களாதேவி போய் நின்று அழுது
தான் உள்ளன்பே Gustroi gojovoi gotë விட்டதாக வருந்திய கணவன் ஒரு கே என்னைவிட்டு ஓடிவி
வெறுககிறாய காலாகாலத்துக்கு ஒரு கட்டழகனை கலியாணம் பண்ணி இந்த இராச்சிய பாரத்தைத் தாங்குவதற்கு ஏற்ற வாரிசைப் பெற்றுத் தரவேண்டும் அல்லவா? இதனால் தான் நான் உன்னையெண்ணிக் கவலைப்படுகிறேன்' என்றாள்
சண்பகவல்லி கலகலவென்று சிரித் தாள். இதற்குத்தானா நீ இத்தனை கவலைப்பட்டாய் முன்னதாகவே நீஇதனைக் கேட்டிருந்தால், நான் சொல்லியிருப்பேன். இவ்வளவு நெருக்கமான நட்புடன் பழகிய உன்னுடன் நான் எதையும் ஒளிக்கமாட்டேன். நான் இந்த விரதத்தைக் கைக்கொண்டமைக் குரிய காரணத்தைச் சொல்கிறேன் கேள்! என்றாள் சண்பகல்லி
இங்களவனம் என்ற ஒரு காட்டில் இங் களாதேவி என்றோர் தெய்வத்தின் ஆலயம் இருந்தது. அந்தக் கோயிலின் எதிர்ப்புறத்தில் ஒரு மூங்கிற்காடு, அதிலுள்ள ஒரு மரத்தில் கூடுகட்டிக் கொண்டு சல்லன் சல்லரி என்ற இரு புறாக்கள் வாழ்ந்து வந்தன.
நீண்ட நாட்களாக இந்தப்புறாக்களுக்கு குஞ்சு பிறக்கவில்லை. இதனால் இரண்டுமே மிக்க வேதனையடைந்தன. அவை யிரண்டுமே ஒவ்வொரு நாட்காலையிலும் மாலையிலும் இங்களா தேவியின் ஆலயத் தில் வந்து நின்று பிரார்த்தனை செய்து தங் களுக்கு வாரிசு கிடைக்க வரமருளுமாறு வேண்டிக் கொண்டன. இதனைத் தொடர்ந்து சல்லரி கருவுற்று இரு முட்டைகளை ஈன் றது. சில நாட்களில் அழகான இரு குஞ்சுகள் அம்முட்டைகளிலிருந்து வெளிப்பட்டன. தங்களுக்கும் குஞ்சுகளுக்கும் இரை தேடு வதற்காக சல்லனும், சல்லரியும் காலை யிலேயே புறப்பட்டுச் சென்றுவிடும். எங்கெங்கெல்லாமோ அலைந்து பறந்து திரிந்து குஞ்சுகளுக்கு இரை தேடிக் கொண்டுவந்து அவற்றை அன்போடு வளர்த்து வந்தன.
ஒரு நாள் சல்லனும், சல்லரியும் இரை
திட்டமிட்டபடி தீயில் வி இருப்பினும், தாயே, பிறவி நீ அருள வேண் குமாரியாக அரண்மை என்னுடலில் எப்போது வேண்டும். எனது என்னை விட்டு என் இந்த வரத்தை எனக் டும்' என்று வேண் வீழ்ந்து உயிரை விட்
அம்பாளின் அரு பெண் புறாவே அரசனி அவள் வேறு யாருமல் கூறிய சண்பகவல்லி சொல்லுகிறாய்? ந
GITT GODIL GELLI GÈGAGÖTTLIT பதற்கான காரணத்ை பல்லவா?" என்று விக் LITST
இதைக் கேட்ட விக்கிரமாதித்தன் என் தெரியாமல், "உனது னத் தெரிந்து கொன் கூறி நிறுத்திக் கொ சண்பகவல்லியும் இவ்வாறு உரையாடி அணில் உருவத்தில் வ கொண்டிருந்த பட்டி, தன்னுடைய உடலைப் ருந்த வேதாளத்திடம் கூட்டிலிருந்து தனது தனது சொந்த உடலி
TGOT (மன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போது, அந்த மூங்கிற் ண்டது. அந்தத் தீயில் இரண்டும் வீழ்ந்து ITILÁGOT.
ன்ற இரு பறவைகளும் து தங்கள் அன்புக்
து சாம்பராய்ப் போன தாங்காமல் அழுது ஞ்சுகள் தீயில் மாண் ம் அதேதியில் வீழ்ந்து திட்டம் தீட்டின. ாக்களும் தீயில் குதிப் பாது, சல்லன் என்ற து நழுவித் தப்பிச் GOD GOTŠ, SEG TIL GIUGAT னைத்திட்டித்தித்து அம்மனின் சந்நிதியில்
புலம்பியது. ாடு நேசித்ததன் கண குத் துரோகம் செய்து து 'அம்பாளே! என் ாழைபோல் பயந்து டான். ஆனால் நான்
கதில பூவைச் சவனெல்லாம் கந்த சாமி ஆகிவிடமாட்டான் கந்தசாமி ஆனவ
鹰 னெல்லாம் காதில பூவைச்சுவிடமாட்டான். o* துணிஞ்சு சொல்லுறனெண் டால் இப்ப நிறையக் கள்ளக் கந்தசாமிகள் தலையெடுக்கத் தொடங்கிட்டாங்கள் سے ஆனால் LIITIU) ಸಿಹಿ। அவையருக்கும் நிஜக் கந்தசாமி எனக்கும் ஒரு பெரிய வித்தி யாசம் அப்பட்டமாகத் தெரியும் என்ன வென்று கேட்பியள். நீங்கள் கேட்காவிட்டா லும் நான் சொல்லுறதுக்கு உரிமையி M ருக்கு அது என்னவெண்டால் நான் என்ர சத்திய வாக்கியத்தை அப்பட்டமாக ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிப் போட்டுத்தான் மற்றக்கதை பேசுறனான் அதாவது நான் சொல்லுவதெல்லாம் ' பொய்யைத் தவிர வேறொன்று ல்லை" என்றதுதான் என்ர சத்திய வாக்கியம் ஆனால் இங்க உலாவுற கள் ளக் கந்தசாமிகளோ அந்த வாக்கியத்தை ஒருபோதும் வெளியால சொல்லுற தில்லை. தங்களுக்குள்ளேயே முடி மறைச் சுக்கொண்டு வெளியால உண்மை பேசிற L S S GGG LLLL பொய்யெண்டு சொல்லாமல் பொய்செல் லுற பொய்யர்களுக்கு மத்தியில பொய் பேசியே பொய்யைப் பொய்த்துப்போக : நான் LITU, IMO, E.T. LIGOTO) 2 GOTTI உலகத்துக்கு பொய்யைப் பொய்யெண்டு உணரவைச்சாலாவது மெய்யைப் பொய் யெண்டும் பொய்யை மெய்யெண்டும் நம் L) பொய்மையில உழலாமல் திருத்தலா மெண்டு பொய்யை நம்பிப் புறப் பட்டிருக்கிறவன் நான் அதனால. Lillo fóill, ÉLGaint if "" " " . . . . .
விடயத்தில இறங்க முன்னர் நான் சொல்லுறத அப்படியே நம்புவீர்கள் எண் டும் அதைத் தவிர வேறு எதையும் சிந் திக்கும் உரிமை உங்களுக்கு அறவே இல்லையெண்டும் ஏற்றுக்கொண்டும் சத்தி ' - யப்பிரமாணம் எடுத்துக்கொண்டால் மட் டுமே இந்தப் பகுதியை வாசிக்க நீங்கள் ရှီကြီးမျို 9. அனுமதிக்கப்படுவீர்கள் எண்டதை இந்த PD I BIOTO முறையும் திரும்பவும் சுட்டிக்காட்ட விரும் றுமே அகலக்கூடாது பின் பேர் 7 கி.ம் குத் தந்தருள வேண் மீறி சுயமாகச் சிந்திக்கத் தலைப்படுகி
கொண்டு 6 மீறிய சிந்தி டுகிற 蠶 தாய 24H29925
2 வாங்காதேங்கோ எதுககும அடுதத முறை யில இருந்து உங்களிட்ட ஒரு சத்தியக் 'நீதி" கடுதாசிய எழுத்தில வாங்கிப்போட இருக் ல நானேதான் "டு கிறன் தயாராக இருங்கோ இம்முறை இப்போது ' - சில சுவாரசியமான செய்திகள் வந்திருக்கு ான் ஆடவர்களின் படம் சுெக் கெம் செருமிக்கொண்டு செய்தி வாசிப்பவர் காதில பூகந்தசாமி இனவாதமொன்றே சமாதானத்துக் கான சன்மார்க்கம் என்ற தலைப்பில் இலங்கையின் கொலை உறுமயக் கட்சித் தலைவர் எழுதிய அரைப்பக்க நோட்டீசுக்
o * ° T*@*TWJU° UT°* வழங்கவேண்டுமென்று மகா சிங்கத் T Co அறிந்து கொண்டா இதனை எதிர்த்து ஜெயவேவா.வி.பி நடத் கிரமவல்லியிடம் கேட் திய உண்ணும் விரதப் போராட்டத்தில் தாங்கள் இதைவிட உக்கிரமான இனவாத விக்கிரமவல்லி என்ற சுலோகங்களை நாலுவரிப் போஸ்ட்டர்க பதில் கூறுவதென்று ளாகத் தெருவெங்கும் போட்டிருந்த sing, part of any போதும் அவற்றை இனவாதமாதக் கணிக்காது டேன்' என்று மட்டும் இடதுசாரிக் கோஷங்களாகத் தட்டிக் got to கழித்து விடுவது ஜனநாயகத்துக்குச் செய் விக்கிரமவல்லியும் யும் படு துரோகமென்றும் இதற்குப் பின் கொண்டிருந்ததை னணி சிஐஏ என்பதை தாம் கட்டை விரலால் சுட்டிக் காட்டுவதாகவும் தெரி ளயிலிருந்து கேட்டுக் ங்கிருதுகிறங்கி வித்து
哑臀 G 咖 மலையகத் தொழிலாளர்களின் வாழ்க் "gi 95TT95,95 95 ol95ITG8Tlp- கைத் தரத்தை உயர்த்தக் கங்கணம் கட்
Ĝisdata alooflá ) ഞ9 莎 lo နှီးနှီးမျိုး டியுள்ள தொழிற்சங்கத் தலைவர் வறிய
N
ழத்தான போகிறேன்
எனக்கு மற்றொரு டும். நான் ஓர் அரச
என் வருவான்.)
"..." LIGÓ öGULLIDI
மக்களுக்காக விடுத்த வருட இறுதிச் சொற்பொழிவில் வறுமை கொடுமையான தென்பதைத் தான் வசதியாக வாழ்ந்து பார்த்த அனுபவத்தில் அறிந்துகொண்ட
தாகவும் நிழலின் அருமை வெய்யி வில்தான் தெரியுமென்பதுபோல வறுமை யின் அருமை தனக்கு வசதிகள் வரும் போதுதான் தெரிகிறதெனவும் இன்னும் நன்றாகத் தெரிந்துகொண்டபின் தான் நடவடிக்கைகளில் இறங்கப்போவதாகவும் மலையுச்சியில் நின்றபடி உரையாற் றினார். அத்தோடு வறுமையை ஒழிக்க வேண்டுமென்று தான் கட்டியுள்ள கங் கணத்தை தனது தாத்தாதான் தனக்குக் கட்டிவிட்டதாகவும் அதற்கு முன்னர் அதை அவர் கட்டியிருந்ததாகவும் அதற்கு Մ60/60III -9/0/U3), 54 ՍL/601 517 Փ5/IIDITIT கட்டியிருந்ததாக தனக்கு அவர் நிலவு காட்டிச் சோறுட்டிய காலத்தில் சொல்லி யிருக்கிறாரென்றும் தனக்குப் பின்னும் தனது பிள்ளைகுட்டிகள் பேரன் பேத்திகள் இக் கங்கணத்தைக் கட்டியபடியே இப் பொன்னான மண்ணின் தேயிலைச் செடி களுக்கு மத்தியில் தவண்டு விளையாடு வார்களெனத்தான் உறுதியாக நம்புவதா கவும் அவர் உணர்ச்சிகரமாக உரையாற் றினார்.
கூட்டணியின் கொரில்லாப்படைத் தலைவர் அழுக்கு சங்கரியின் ஆயுதங்கள் ஆசிரியை ஒருவரின் மறைவிடத்திலிருந்து கைப்பற்றப்பட்டதையடுத்து பாக்கு வெட்டி பேனாக்கத்தி, குறடு கத்திரிக்கோல் பிளேடு குண்டுசி போன்ற தடைசெய்யப் பட்ட ஆயுதங்களை வைத்திருப்போருக் கும் வைத்திருப்பவர்களைத் தெரிந்தும் தகவல் தெரிவிக்காதிருப்போருக்கும் எதி ராகக் கடுமையான சட்டங்களைத் தமிழி ழச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப் போவ தாகத் தெரிவித்துள்ள புலிகளின் பாது காப்பு அமைச்சர் கூட்டணியை வன்முறை யைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்குப் பதிலளிக்க மறுத்த அசங்கரி தமக்குப் பாதை முக்கியமல்ல, பயணம் தான் முக்கியமென்றும் பேச்சுவார்த்தை களுக்குத் தாம் விதித்த நிபந்தனைகளை முதலில் நிபந்தனைகளல்ல என்று ஏற்றுக் கொள்வார்களானால் பின்னர் அடுத்த கட்டத்தைப் பரிசீலிக்கலாமென்றும் தெரி வித்தார்.
பார்த்தெழுதல் பரீட்சையில் பக்கத்து மாணவனின் பரீட்சைத் தாளைப் பார்த்து எழுதத் தடைவிதித்த ஆசிரியரைப் பகிடி வதை செய்த குற்றத்துக்காக மாணவன் ஒருவனுக்கு அதிகபட்சத் தண்டனையாக மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மரணச் செய்தி வைரஸ் காய்ச் சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட கம்பியூட்டர் ஹாட் டிஸ்க் ஒன்று மெமறி ஃபெயிலியரால் மரணமடைந்துள் ளது. அன்னாரின் ஈமைச்சடங்குகளில் கலந்து கொள்ளுமாறு மனைவியர் மொனிட்டரும் மாமனார் கீபோடும் பிள் ளைகள் மவுஸ் ஸ்பீக்கர் மற்றும் உறவினர் களான சிடி மற்றும் ஃபுளப்பிடிஸ்க்குகள் யாவரும் ஆழ்ந்த துயரத்துடன் வேண்டிக் கொள்கின்றனர். இந்த மரணம் ஈமெயில்களால் பரவும் பயங்கர வைரஸ் தொற்று நோயால் சம்பவித்ததென்று தெரி வித்த மருத்துவர் இவ் ஈ-மெயில்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் இன்னும் பல கொம்பியூட்டர்களுக்கு இந் நோய் வரவும் அபாயமுண்டென எச்சரித்துள்ளார்.
விளம்பரம் ஈ-மெயில்களை ஒழிக் கக்கூடிய கொம்பியூட்டர் கொசுவர்த்திகள் விற்பனைக்குண்டு உடன் நாடவேண்டிய இடம்- ஒழிப்புக் கூட்டுத்தாபனம் இழிச்ச வாயன் தெரு, ஈச்சம்பத்தை

Page 20
lural Hill
LTRITMI
|Ian al III in inflat "L"
ALITION
உத்தமன் இயேசு ப9 சத்தியம் நிலைத்தி நித்திய வாழ்வில் நிலெ
வைத்தனன் அவன்
அழகான பலப்பல் ாங்களிலும் பற்பல
வடிவங்களிலும்ா |குகின்ற இவற்றைப்பாக்கும்
பாது வாயில் நீருறத்தான் செய்யும் ஆாள் 1ாயெதுவுமே உண்பதற்கா
பழங்களும் வாரி போட்டு ால்லுவதற்கா பண்டங்ாருள் இனவாததாயும் மெழுகுவர்த்திகள்
■■ * பிறந்தநாள் ாடு போது பிந் ை
In Juri III வைத்துக் கொருத்துவதாக விரும்பினால், தயவு செயது வாந்தம் படையில் ாங்காம் என்று எம்மிடம் தாவபெயின் கேட்டு LAIVANAF ATHLITHIM
TIW III III LILLI III || || || || LINEAR
இங்கிலாந்தின் தலைநகர் (வண்ட நடைபெற்ற பல
அழகுரானப் போட்டியில் இந்தியாவின் அழகுரானி பிரிய TT L轟轟 -
ராாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட் 50 வருடங்கள் நடைபெற்று வர உலக அழகு போட்டிகளில், இர்
ார்பாக உஸ் அழகிப் பட்டம் ெ முதல் அழகிரி ELITALIT PRO 363|| அழகிப் பட்ட
வென்றார் I வருக 鷺
■ an in in திய அழகிகளே
I அழகிகளாகத்
செய்யப்பட்டு வரு
if yf fái Elis E. சுஷ்மிதா பிரபஞ்ச அழகி டயார் ரெய்ட முகி ப்ேபதில் வா அழகி III III
DE TIPIESKAWINNI
in a list
t עד תחת הח
॥ -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L LL LLLL LLLLLL L GGG L LS S SLSLSLSLSLSLS
LL S L SS S S S S SS finitial Inlustuum || ||
5. 5 SFASTREET N11. E. A. I, II பன் பிறந்தார்
சகத்தினில் தோன்றி
வொளி துவங்கிட
டி வணங்கிடுவோமே!
இந்தியாவின்தேயச்சின்னழு பொறித்த ந்ேதப்பி மர்ண்டா பானும் அதற்கு பிடதுபுறம் காப்படும் ஆகும் அந்நாட்டின் மேற்கு கரையிலுள்ள கோவாயின் தாளத்தில் வந்து விண்ாஸ் பறக்க விடப்பட்ட இந்த பலுள்கள் முதலிய தென் கோடியிலுள்ள கன்னியா குமரியிலிருந்து புறப்பட்டு இடையில் கோவாவில் பிறக்கம் in 器 பயாம் செய்த பயனளிகள் தங்காள ஆ ாரப்படுத்துவதற்காகவே படிான்ான் கோவா தா பிரக்கப்பட்டான்னியாக்குமாயிருந்து வடஇந்தியாவி ஆள்ா புளே நகருக்குப் பயனம் மற் கொண்ட
பாகிஸ்தானிடமிருந்து பிந்தியாவின் தயும் ங்காதேஷ் தனி நாட்டப் பிரகடனப் படுத்தப்பட கயது ஆண்டு விழாவைக் கொண்டாடும் முகமான பே UGANGE AUFWIEGUVWAP.CO'YA YAIKU W WYDAWA
H யாவிலுள்ள ஒரு பூங்காவுக்கு சென்ற படம் LLLL TT LLLL T T S Y ZSZYYLTL TLL SYT T LLL L LLLLLS செய்ய ஆசையற்பட்டதால் எமது யார்களுக்கு பிப படத்தைப் பாத்துரேரிக்க வாய்ப்புக் கிடத்திருக்கி
பூங்காவுக்கு வரும் பாலரையும் மழ்ாட்டுதற்ா ஆண்களும் பெண்களுமாக பிள்வாறு வேடங்கள் பு அடிப்பாடி மகிழ்வூடுவார்காம்
துணுக்காக்ப் பார்ந்தால் ஒரே படத்தை விரு தம் பூாடு நாட்கருவதை அவதானிக்காம் இந்தய பூங்காவுக்கு பொவதனால் பெரியவர்கள் தங்கன் குழா
செய்யங்களையும் அவரது சொல்ம்மை விட் அய கள்தான் மிக ஆனந்தமாகப் பொழுதைக் குறிப்பார்
|GE
ந்
Play ன்ற
Fil |VN
999ல் யுகதா கலந்து கொண்ட அழகிப்போட்டியின் ஒரு பகுதியாக மாலைதீவுகளில் பி தத்தாபிரபஞ் வெயர் போட்டியும் நடந்தது இங்கு அழகிகள் நீச்சல் பண்டகால்புட film III ATT நாட்அதுதான் காற்ள் போக் போட்டா இதில் உலக அழகி பிரியங் ர்ந்த அழகிகள் ஒய்யாரமாக புன்னசிரிப்புடன் நடை பயின்ற காட்சிதான் இது
盟
)