கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2000.12.31

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAVRAS SRI || ANKAS NATIO
S
 

Hij in 20
エリ.31、2000ーリ"" B5
ΟΠΤΙΟ6υ
T ■ 、

Page 2
முரசம்
(புதிய ஆண்ைடில்.)
s9NGOITILAJ 677 677 2.LAFAV325 (ONU) 35695
GROSSID
புது வருடம் பிறக்கிறது இவ்வருடமே புதிய மில்லேனியத்தின்
முதலாவது ஆண்டாகும்
ரண்டாயிரமம் ஆண்டானது கடந்த ஆயிரம் ஆண்டுகளின் கடைசி ஆண்டாகும்.
ழு உலகமுமே 醬 Ετεο». Οι Liálu l66üGougoslug, Alsó ஆரம்பமாகக் கொண்டாடிவிட்டன.
呜° 、 புதிய 蠶。 முதலாம் ஆண்டான 2001ம் ஆண்டு அதிக ஆரவாரமின்றி g mg5 TOT Goror 2 Urrisor intes தனது கதவுகளைத் திறந்து கொள்கிறது. அந்தக் கதவினூடே கடந்த நூற்றாண்டில் நாம் அனுபவித்த துன்ப துயரங்களை அப்படியே சுமந்துகொண்டுதான் உள்ளே நுழைகிறோம். 1948ல் இலங்கை அடைந்த சுதந்திரம் இனவாதம் அடைந்த சுதந்திரமாக மாறிவிட்ட காரணத்தால்,
க் கடை அரை நூற்றாண்டும் ம்சையாகவே கழிந்தது. லங்கைத் தமிழருக்கு அரைவாசித் தமிழர்கள் அகதிகளாக அன்னிய நாடுகளில் அடைக்கலம் தேடி 臀- நிலையில் Θιουτρώμιο εξευή Θτάιβα, Guι -9Ισοτ προσω ποστομήτε σππου ஆகிவிட்ட நிலையில், -이-IT T T.I- அழகிய ຂຶກ சுடுகாடுகளாக மாறிவிட்ட நிலையில்,
க்கக்கின் 51LILII195 ᏣᏌᏢ 60Ꭰ o0Ꮣ Ꮎ5 ᏫᏓᎢ ᎠᎢ ᎤᏗ 匾、u திறந்த சிறைச்ாலையொன்றின் பலவந்தக் கைதிகளாக
Ј. Цвелевише ни пећ. '''", ΓΤΙΚΕΣ இலங்கைத் தமிழருக்கு Elulu Uyir gogorresborg Gör |SUDIIIIIIl DDUOLUID உணர்வே இல்லை ELL S LLLLL 0 aa Y S ZT LLTTCTLT T TT TTCL ாண்ட்டம்பாடோ அடிக்கடி எழுவதும், பின்னர் அப்படியே அடங்கிப்போவதும், இங்கு நாம் அடிக்கடி கண்டு வழமையாகிப் போன விடயம் அண்மையிற் கூட ஏதோ சமாதானப் பேச்சுக்கள் Imboou Glumoü (Bundნlaზrmoით 616 წrm) பாரிய ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. சமாதானப் பேச்சுவார்த்தையானது ஒi இனக்கத் தீர்வை ஈட்டும் குறைந்தபட்ச நம்பிக்கைகளையாவது அறிகுறிகளாய்க் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் இங்கோ தீர்வுகள் 蠶° *(亚岛 s OOTIOI, 蠶 ஒருவர்மீதொருவர்
GEOT 62 அவநம்பிக்கை கொண்ட நிலையில், பேச்சுவார்த்தைகளில் இறங்குவது சாத்தியமானதா என்பதும்,
த்தகைய பேச்சுவார்த்தைகள் ரைவிலேயே முறிந்துவிடுமென்பதும், அவ்வாறு முறியும் போது இன்னும் மோசமான
கோர யுத்தமொன்றேளைவாகக் கிடைக்குமென்பதும் புரியாத புதிரல்ல. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பேச்சுவார்த்தை என்ற பதம் ΕΕ L 69TO I LρIDI (ELΟ ΠΟΠΟ Θοδο) απ B 禹 醬 !5 *。 தேவைப்பட்டது. 351 sör suprágún EIT Glassúl söt 9-L-EBISD so 9 (5GT
်ရှိ ငို’’ န္တိ | 器。 அந்தத் தேவையும் முடிந்து விட்டது 山岛岳岛äöruššāGouGu பேச்சுவார்த்தை என்பதை இப்போது அது வலியுறுத்தி வருகிறது. -9|L Անջ ԱՄ6ԾԱՑՆ. ԱՎ55ԼD ԿՈԼԱԼD671 6ւ நம்பிக்கை அற்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை ஈட்ட முடியுமென எப்படி அதனால் நம்ப முடிகிறது? யுத்தத்தின் மத்தியில் பேச்சு வார்த்தை என்று கூறிக்கொண்டு பேச்சுவார்த்தையிலன்றி யுத்தத்திலேயே அது நம்பிக்கை வைத்துள்ளது. புலிகளும் மறுபுறம் யாழ்ப்பானத்தைக் கைப்பற்றியே திருவோமெனச் சூளுரைத்துள்ளனர். யுத்தத்தில் நம்பிக்கை வைத்துக் கொண்டு நடத்த முனையும் பேச்சுவார்த்தைகளில் Gius smuo நம்பிக்கை வைக்க முடியும்? அதனால், கடந்த நூற்றாண்டால் soassiili Jull IETLo பிறக்கின்ற புதிய ஆண்டில்
šu sulagosā, To தேடவேண்டியிருக்கிறது.
என்றென்றும் அன்புடன் -gðisluir.
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
需 ந்த பாதையென்று விருப்பின்றி மக்களுமே
fish unaniggo Susi விடுவது எப்படி?
சிவன் என்று கூறும்பொழுது அவர் உடலிலுள்ள ஆத்மா அவரை நினைத்துதியானத் ஒரு தனி இன்பம் ஏற்படுகின்றது. உலக ராஜா உடலுக்கு ராஜாவாகிய ஆத்மாவும் ஒன்று ே ராஜயோகம் என்னும் உயர்ந்த நிலையை அை நடைபெறும் சுவாசம் சுகமாக நடைபெறு சுவாசத்திலும் சிவனிடம் இருந்து கிடைக்கும் செய்கின்றோம்.
சிவனின் யோகத்தில் இருக்கும்பொழுது எம் காந்த சக்தி அழைக்கின்றது. அப்போது மற்றை ஏற்படுகின்றது. துறவுமனம் என்றால், பிற இ மனதில் கவர்ச்சி இருந்தால் சிவன் நினைவு இர முலம் எமது விகர்மம் விநாசம் ஆகின்றது எவ இருக்கிறதோ அவரை எந்தவித பழைய வி இழுப்பதில்லை.
ஓம் சாந்தி
S S S S S S S S S S S
Guill
கர்த்தர் யோசுவாவிடம் அவன் செய்வெ வேண்டுமானால், அவர் தாம் மோசேக்குக் க படியெல்லாம் நடக்க வேண்டுமென்றார். யோச நாம் மகிழ்ச்சியான வெற்றிகரமான வாழ்க்ை வேண்டும்?
நாமும் தேவனுடைய கட்டளைகளைக் கை செய்யும் எல்லாவற்றிற்கும் வெற்றி கிடைக்கும்ப
நமது வாழ்க்கையிலும் எத்தனையோ கவலைக ஆனால் தேவன் அவையெல்லாவற்றினின்றும் ந நாம் வேதாகமத்தைப் படித்து அதிலுள்ள போது சரியானவற்றைச் செய்யக்கற்று கொள்
ஆதலால் வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள கட் உண்மையாகவே கர்த்தர் தமது குறைகளைப் வளமாக்கி வெற்றிபெற தேவன் நம்மை ஆசிர்வ திருமதி. எஸ்.இ
தமிழர் ിജ്ഞ QUI, IIIIII III GDJ, GILII MÕIJ)
விட்டு விட்டார் அதை வெறுத்து ஆலமரம் அரசமரம்
அழகாக வளர்ந்து நின்று இரக்கமில்ல நிழல் பரப்பும் நிலை கண்டால் மரத்துப்போ தமிழர் நிலை தெரியுமன்றோ இரும்புள்ள
காரைதீவூர் சிவம்-குருக்கள்மடம் இரும்புத் த
நீண்டு செல்வதேன்? சந்திக்கு வந்தும் தண்டவாளம் ே சிந்தித்து சிந்தித்து இணையாமல்
சந்திக்க மறுக்கும் இருக்கிறோம் : சமாதானப் பயணமே - நீ இணைவதற்கள் Golgo | Giglinggit (BIAGui சிந்து R-g நீண்டு செல்வதேன்? - இந்த சுகுமா
தண்டவாளங்களைப் போல்.? எம்.ரீ.எம். சைலாஸ்-கம்மல்துறை
எல்லாமே போராலே பகமையான இ
ஆண்டாண்டு காலமாய் தீராத முடிவொ ஆதரித்த சொத்துக்கள்- பாழான ரயில்ப இனவாதம் போரின்றி இட
ண்ைடிலிட்ட போராலே வீரன்தான் ரழிந்து போகுதய்யோ! SIL
LDISPL-GlaJALDGDL.
BITGGrafTSU
அன்புடன் ஆசிரியருக்கு
பல புதிய அம்சங்களுடன் முத்தாக வெளிவரும் வளர்ச்சிபெற வாழ்த்துகிறேன். அண்மையில் கட்டுரையொன்று தொடர்பாக வாழைச்சேனை ஏ.எம்.நளீம் மற்றும் ஹல்கரனோயாவைச் சேர்ந் ஆகிய இருவரும் கருத்துக்களை பகிர் சுவாரசியமானதாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தும் இக் கட்டுரைகளை நன்கு அலசிப்ப தவறான வார்த்தை பிரயோகிக்கப்பட்டிருந்தத முடிந்தது. வாசக நண்பர்கள் இனிமேல் இத்த செய்துவிடக் கூடாது என்பதற்காக அன்புடன் சு கிறேன்.
முரசு 385ல் வெளியான நண்பர் எம்பால கட்டுரையில் நளீம் அவசரப்படுகிறார் எனச் சுட் ஆனால் அதே பாலசுந்தரம் அவசரப்பட்டு ஒரு பிரயோகித்தது தான் பெரும் வேடிக்கை அத கடிதத்தில் "ஏன் முரசின் முதுகில் இனத்தை துஷ்பி என்ற பாரத்தை சுமத்துகிறீர்கள்? எனக் குறிப்பி இனம்' என்ற தவறான அர்த்தத்தை தரக்கூடி கட்டுரையிலோ அல்லது நண்பர் நளிமின் கடிதத் பட்டிருக்கவில்லை. ஆனால் நண்பர் பாலசுந் பயன்படுத்தினீர்கள்? உங்களுக்கு அவசியம் இரு இந்த இனம்' என்ற சொல் தவறாக பயன் உள்நாட்டில் மட்டுமன்றி உலகின் பல நாடுக யுத்தங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்ப; உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆகவே எல்லே ஊடகமான முரசில் ஒரு குறுகிய எல்லையைக் ெ சொல் தேவையற்றதாகும். ஆகவே முரசில் ஊடகங்களாயினும் சரி உரையாடலானாலும் ச கூட இதுபோன்ற பிரிவினை தரக்கூடிய சொற்கள் இருப்பது நன்மை தரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a)3:5 JITE}} (T. 6TILDgjJ
பார்த்துமணம்புரிவதேசிறந்தது
ஒருவரையொருவர் திருமணத்திற்கு முன்பு பார்த்துக் கொள்வது மிக அவசியமாகும் ஒவ்வொரு வரும் தமக்குரிய வாழ்க்கைத் துணை பற்றி பல எதிர்பார்ப்புக்களை
ல் ஈடுபடும்பொழுது மனதில் வைத்திருப்பார்கள் அந்த எதிர்ப்பார்ப்புகளுக்கேற்ற கிய சிவனும் எமது வகையில் தனது வாழ்க்கைத் துணை அமையாததை திருமணத்திற் U ம்பொழுது இது குப் பிறகு அவர்கள் அறிய நேர்ந்தால் அவர்களின் நல்லுறவு கின்றது. அந்நேரம் பாதிக்கப்படலாம் அதனால் முன்பே ஒருவரையொருவர் பார்த்துக் ன்றது. ஒவ்வொரு கொள்வதே சிறந்தது.
ாந்தியை அனுபவம் முகிராபின் ஷாஃபாரலி) அவர்கள் ஒரு பெண்ணை மணம் பேசினார். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் "மணப்பெண்ணைப் பார்த்துக்கொள்! ஏனெனில் அவ்வாறு பார்ப்பது உங்கள் இருவருக்குமிடையே அன்பை ஏற்படுத்த ஏற்றதாகும்
"கன்னிப்பெண்ணாயினும் விதவையாயினும் அவர்களுக்கு மணமகளைப் பார்க்க சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது "கன்னிப்பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே! என்று கேட் டேன். அதற்கு நபியவர்கள் அவளது மெளனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள் அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (ஆதாரம்-புகாரி முஸ்லிம்)
வை. எம்.தாஹிர்கரீம், கல்முனை 06
மனதை எம்மையறியாமல் ஒரு விஷயங்கள் மீது துறவு மனம் ப்புக்களுக்கு இடம் இல்லை. து இந்த ராஜயோக தியானம் ருக்கு இந்த யோகம் சரியாக ார சமஸ்காரமும் தன்வசம்
பி.கு. விக்கி-கல்முனை.
நல்லாவற்றிலும் வெற்றி பெற பித்த நியாயப்பிரமாணத்தின் at 9.
க நடத்துவதற்கு என்ன செய்ய
கொண்டு நடந்தால், நாம் அவர் நமக்கு உதவி செ
ரூம் துன்பங்களும் இருக்கலாம் ம்மை காப்பாற்றுவார்.
வசனங்களைத் தியானிக்கும் றோம். арапа, орапа, срда. Сla, Taija i IIa) போக்கி நம்முடைய வாழ்வை 9üUTir. |ந்திரா பாண்டியன்-தெமட்டகொட
ப் போட்டி இல. 386 சுக்குரிய கவிதை
ag GTIGT டு வடக்கையன்று வைத்த இரயில் பாதை காரணமே நடுவில்
நட்ட மரம்! அசந்தியாகோ-கண்டி
எதுதான் இணை? it loof, buily, in Gir ன இதயமே என்றும் இரும்பாகும்-அந்த ம் கொண்ட ஈனப்பிறவிகளையும் சுமக்கும் ண்ைடவாளமே உனக்கு எது தான் இணையாகும்?
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 06.01.2001
U.Ginobu, CGLITILIQ G) op.389 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
பயனற்றது!
பயணிக்கும் பாதையிலே
ஒய்யாரமாய் நிமிர்ந்து நிற்கும் ஆலமரமே
-
யாழ்தேவியின் சத்தம் கேட்டு எத்தனை வருவுமென்று?
எஸ்.மதுரன்-நீர்கொழும்பு தொடரும். வேடிக்கை வெடித்த குணர்டால் GLIT GJIT (6): சேதம் ஏற்படாவிடினும் போய் விட்ட புகை வண்டி தமிழர் எம் கைதுகள்
பயனற்ற offici, "Jub பயனற்ற பாதையிலே
பாழாய்ப்போன யுத்தம்ப ஜி.கேயோகச்சந்திரன்அக்கரைப்பற்று 97
த.தமயந்தி-சாம்பல்தீவு திரும்பி வரும் தொடர்கதை தானோ? sull Louiú) அறிகுறி இல்லையென்றா எஸ்.சசிதரன்-கொழும்பு 3
ü() தடம் பெயர்ந்த தண்டவாளம் (U) *器 காளாறு: ரித்த சுடுகாடாய் நடு வீதியிலே. தினமுர் து நம் வரலாறு வடபுலத்து வங்கள் நிற்பதுவும் வேடிக்கைதான் 60 Lunt- களம் கண்ட தேசமிது ஹப்புத்தளையூர்-மனோ தெலோஜனா-கொழும்பு 06 Cas. TLATGANGGI.
vyresör Lumriff ÜGLITúdo! unn ந்தரைப் போல். ம்மண்ணில் இணையாத இரு பார் அழியும்
DTDTG), சக்திகளை போர் கொடுமையில் தை நடுவினிலே இணைக்கும் பாலமாக உள்ள சொந்தங்களையெல்லாம் பிடித்த ஆலமரம் நோர்வேயின் முயற்சிகள் இழந்து விட்டு மக்கள் தவிக்க
GJGJSOIj, RLD
அன்பான தினமுர சின் ஆசிரியர் அவர் களுக்கு தங்களுடைய இதழை நான் தவறாது படித்து வருகின்
சாதிக்குமா? சாத்தியமா? மரத்திற்கும் இந்த நிலையோ?
சிராஜ்-கொழும்பு 2. எல்.பிரதாப்-மட்டக்களப்பு ஜெ. ஷாலினி-பாரதெக்க
புக்குரிய gyfarfu'r அவர்களுக்கு
தினமுரசு 蠶 *ಸ್ಥ್ பொழுதுபோக்காகவும்
D. அம்சங்களும் : அமைந்திருந்தது இம்மடலை எழுதுவதற்கான காரணம் 臀 அவர்கள் எழுதிய தங்கள் முரசில் தொடர்ந்து வெளிவரும் முரசு மென்மேலும் சிறப்பாக இருந்து விக்கிரமாதித்தன் கதையை படித்து ரசில் வெளியான * புகளை வழங்கும் தினமுரசின் சுவைத்துள்ளேன். அது என்னை மிகவும் 05 தைச் சேர்ந்த 醬 Qcm @" வாழ்த்துக்' கவர்ந்துள்ளது.
எம்.பாலசுந்தரம் அதை ஒரு புத்தகமாக எனக்கு அனுப்பி
து கொண்டது *。 úšs, வாதங்களா-மட்டக்களப்பு வைப்பீர்களா? எவ்வளவு பணம் என்றாலும் 蠶 பரவாயில்லை. தருவதற்கு தயாராக ள்ள முரசே : எனவே இதனை அனுப்பி |hifա{ՄՊ" : உள்ள அனைத்து வைபபாகள என நம்பிக்கையுடன் வழிமேல் கைய ஒரு உன்னிதி .ஆக்கங்களில் விழிவைத்து காத்திருக்கிறேன். டிககாடL வருமபு ஆக்கங்களும் சங்கள் GGITD திதெய்வானை-யாழ்ப்பாணம்
சினிமா
தரம் அவர்களின் டக்காட்டியிருந்தார். சொல்லை தவறாக வது அவர் தனது யோகம் செய்கிறது டிருந்தார். இங்கே சொல் முரசின் லோ பயன்படுத்தப் ரம் நீங்கள் ஏன் தா? டுத்தப்படுவதனால் லும் கொடுரமான (UᎫ Ꮷr ᎧJITᏘ ᏧᏓᎢfᎢ60Ꭲ ருக்கும் பொதுவான ண்ட இனம்' என்ற ட்டுமல்ல ஏனைய ஏன் மனதளவில் பயன்படுத்தாமல்
அன்புள்ள முரசே, ஆயிரம் பத்திரிகைகள் ஆகாயத்தையடையலாம்-ஆனால் உன் உதயத்தை காணவே தினம் எம் கண்மலர்கள் காத்திருக்கின்ற வாரமொரு முறை தவறாமல் நீ வந்துவிடுகிறாய் ஆனால் நீகொண்டு வரும் அனைத்து அம்சங்களையும் அறிந்து முடிக்க ஒரு
ாரம் போதாதே
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதிவாங்கிக்கொள்ளுங்கள். முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
வரணியூர்-கேஅப்பாஸ்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல 2 தொடர்புகளுக்கும்:
59 sorpores, saumurubouřit, NY த.பெ.இல-12, கொழும்பு தொலைபேசி: 04-54282
தொலை நகல் (tax)- 074-513266 2 ܕܢܬܠSܓܝ¬¬ܐ ܝܬܵܐ
யகுமார்-உக்குவளை
ܐ ܢܝ .
GDI
1、 31, 2006, 2001

Page 3
விடுதலைப்புலிகளின் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த அறைகூவல் நாட்டில் பலதரப்பட்ட குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி நாட்டில் இல்லாத வேளையில்
புலிகளால் விடுக்கப்பட்ட போர்
நிறுத்த அறைகூவலை கண்
பார்வையற்ற சிலர் யானையைத் தொட்டுப் பார்த்த கதையாக நிகழ்ந்திருக்கிறது. அமைச்சர்கள், அரசியல்வாதிகள் ஆகி யோருடன் சில ஊடகங்களும் சேர்ந்து நாட்டு மக்களை பெரும் குழப்ப நிலைக்குள்ளாக்கி விட்டன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு தலைப் பட்சமான யுத்த நிறுத்த அறிவித் தலைத் தொடர்ந்து பலரும் பலவிதமான வியாக்கியானங்களைச் செய்து வருகின்றனர். விடுதலைப் புலிகளின் இந்த அறிவித்தலை அரசாங்கம் முற்று முழுதாக நிராகரித்து விட்டது" என்று பல குரல்கள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், சில சிங்கள மற்றும் ஆங்கில ஏடுகளும் கூட விடுதலைப் புலிகளின் அறைகூவலுக்கு அரசாங்கம்
(யாழ் நிருபர்)
பாழ் குடாநாட்டில் வீதி விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இவை நாளாந்த நிகழ்வுகளில் ஒன்று என்பது போல் இன்று ஆகிவிட்டன. கடந்த ஜனவரி மாதம் முதல் குடாநாட்டில் இது வரை நிகழ்ந்த பல்வேறு விதி விபத்துகளில் சுமார் இருபது பேர் வரை மரணமடைந்தும் சுமார் முப்பது பேர் வரை காயமடைந்தும் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்
பல்வேறு பகுதிகளிலும் இவ்விபத்து களால் காயமுற்று, அநேகமாக மயக்க மடைந்த கூடிய இரத்தப் பெருக்குடன் அனுமதிக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் கூடுதலாக யாழ் போதனாவைத்திய சாலை விலேயே நிகழ்கின்றன.
அதிர்ச்சியும் அதிகரித்த இரத்தப் பெருக் நம் உரிய குறுப் இரத்தம் உரிய வேளையில்
- I Log Foot-T
சாதகமான பதிலை அறிவிக்கவில்லை என்று கூறிவருகின்றன. இதனையொட்டி அரசாங் கம், சில அரசியல் வாதிகளும், பத்திரிகை களும் "அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தவறான கோணத்தில் விமர்சித்து வருகின் றன" என்று குறை கூறியிருக்கிறது. அரசாங் கம், விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச மான போர் நிறுத்த அறிவித்தலையிட்டு கருத்துத் தெரிவிக்கையில், "அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் போர் நிறுத்தம் பிர
கிடைக்காமையும், காயமுற்றவரை மருத்துவ மனைக்குக் கொண்டு வருவதில் ஏற்படும் தாமதம் என்பனவும் இத்தகைய உயிரிழப்பு களுக்குக் காரணங்களாகின்றன எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
சமீபத்தில் ஏழாலையிலிருந்து இடம் பெயர்ந்து உரும்பிராயில் வசித்து வந்த இளம் மாணவி ஒருத்தி இராணுவ வாகனத் தால் மோதப்பட்டு உடல் சிதறிப் பலியான சம்பவம் பலரது மனத்தையும் ಒಳ್ಗಿ விட்டது. சம்பவ வேளை தனது வாகனத்தின் பிரேக் சீராகச் செயற்படவில்லை என்று மேற்படி வாகனச் சாரதி நீதிமன்ற விசா ரணையின் போது ஒப்புக்கொண்டார். இது போன்று இராணுவ அம்புலன்ஸ் மோதி திருநெல்வேலியில் யாழ்பல்கலைக் கழக மாணவி ஒருத்தி படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
"இலங்கைக்கு உதவி வழங்க வேண்டாம்"
ஐ.தே.கட்சி ஆர்ப்பாட்டம்
பாரிஸ் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் உதவியாகக் கிடைக்கவிருக்கும் தொகைபற்றி எந்தவிதமான முடிவும் எடுக்கப்பட வில்லையென தெரிவிக்கப்படுகிறது. இக் கருத்தை ஐக்கிய தேசியக் கட்சியினர் கடந்த வாரம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.
உதவி வழங்கும் நாடுகளின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த உலகவங்கிக் கட்டடத்தின் முன்புறமாக க்கிய தேசியக் கட்சியினர் எதிர்ப்பு ஆர்ப் பாட்டமொன்றினை நடத்தியுள்ளனர்.
இதன்பயனாகவே இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு உதவிகளை வீணடிக்கிறது என்று தாங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைத்த கருத்துக்களின் அடிப் படையிலேயே அந் நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்குவதை பின் போட்டுள்ளனர் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறிவருகின்றனர்.
இதேவேளை உதவி வழங்கும் நாடுகளை "இலங்கைக்கு உதவிகளை வழங்க வேண்டாம் என்று ஐதேகட்சியினர் சதி செய்து துரோகச் செயலில் ஈடுபட்டுள் ளனர் என்றவாறு அரசாங்கம் அக்கட்சி மீது கண்டனம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல்களைக் குறிப் பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்தி முடிப்ப தென பொதுஜன முன்னணியின் செயற்குழு
ானித்திருக்கின்றது.
இதேவேளை வெளிநாடுகளில் பணிபுரி இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை விக்காளர்களும் இந்தத் தேர்தல்களில் வாக் ாப்பதற்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்படும்
SJT15DIJslUpé, TLD5611) கிழக்கில் பெய்து வரும் பெருமழை வெள்ளப் பெருக்கின் காரணமாக இராணுவ
ாம்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
தாழ்ந்த பகுதிகளில் அமைக்கப்பட்டி த இராணுவ முகாம் காவலரண்களுக் ாளும் பங்கர்களுக்குள்ளும் வெள்ளப் பெருக்கு நீர் புகுந்துள்ளது. சில முகாம்களை வள்ளம் சூழ்ந்துள்ளது மட்டக்களப்புகளு ாகேணிச் சந்தியில் புதிதாக அமைக்கப் ட இராணுவ முகாமுக்குள்ளும் நீர்
TTg, எவ்வாறாயினும் சோதனை, தேடுதல், ாணிப்பு நடவடிக்கைகளிலிருந்த தீவி
தளரவில்லை.
என்றும் கட்சி தீர்மானித்திருப்பதாக பொதுச் செயலாளர் அமைச்சர் டி.எம்ஜயரட்ண தெரிவித்துள்ளார்.
(நமது நிருபர்) கிழக்கில் மீண்டும் பரவலாக பெரு மழை பெய்து வருகிறது. எனினும் பாதுகாப் புத் தரப்பினரின் சோதனைகளும், கெடுபிடி களும் குறைந்தபாடில்லை.
கொழும்பிலும், நாட்டின் இதர பகுதி களிலுமிருந்தும் வரும் பயணிகள் மகாவலி கங்கைக்கு அருகிலுள்ள மன்னம்பிட்டிப் பாலத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள். பெருமழை பெய்து வருகின்ற வேளை யிலும் இருளிலும் மன்னம்பிட்டிப்பாலத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் பய ணப்பொதியுடன் நடந்து செல்லுமாறு கேட் டுக் கொள்ளப்படுகின்றனர்.
கொட்டும் மழையிலும் நனைந்த படி பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் உட்பட அனைவரும் ஒதுங்கி நிற்க இடமில்லாது மகாவலி கங்கையின் ஒரமாக உள்ள மரங் களின் கீழ் தஞ்சமடைகிறார்கள்
g 31, 2000-ണ്ണങ്ങ, 06, 2001
கடனப்படுத்தப்படா களைத் தொடர்ந்து அப்பேச்சுவார்த்ை தோரணையை அனு தததை நடைமுறைகடு 61607 (U/LD ԺԱ555/ժ ժ: புலிகளின் போ தலையும் அரசாங்கத் சர்வதேச சமுகம் வரே ஆண்டின் இரு தரப்பி பெறுமென்று எதிர்பா பேச்சுவார்த்தைகள் தானம் ஏற்பட ஒரு மென்று எதிர்பார்க்க ஜனவரி மாத ம சமாதானத் தூதுவர் மீண்டும் இலங்கைக்கு தெரிய வருகிறது அந் அமைச்சர் ரேமண்ட் தானத்துக்கான சாத பட்டிருப்பது தொட
திருக்குர்ஆன் பட்ட அருள் நிறைந் நூேற்று ஐம்பெரும் blog Capo) 3 sups. சங்களுக்கெல்லாம் பெருகட்டும் என்று
வாழ்த்
யாழ்குடாநாட் பெயர்ந்தும் மற்றும் வார்த்தையில் விபரி அல்லலுற்று பஞ்சை அலைகின்ற இன்றைய தம் பாலியல் வக்கிர முனைப்புடன் முற்படு தன் வேலையைக் தொடர்ந்து செய்து ெ எனத் தெரிவிக்கப்ப
பணக்கொடுக்கள் பிரச்சனை, எல்லைப் விவகாரம், இவற்றுக் தம்மிடம் நேரில் வர் டாலும் நேரடி விசா தெல்லாம் ஈடுபடு பொலிஸ் நிலையத்தில் பட்டால் ஒரு கடதாக யின் முகவரி குறிப் கிராமசேவகர் ஊட குறிப்பிட்ட ஒரு தினத் அழைக்கப்பட்டு விசா றது என்றும் தெரி பாதுகாப்புக்கருதி சொழுங்கைகள், சன பகுதிகளுக்கு வாகன பொலிஸார் பெருமள வருகின்றார்கள் கூப்பிடப்பட்டு திட்ட aflað616?55üLILa)IIlf இந் நிலைப்பாட்டிலு
( "எதற்காக இர சோதனை? கொழும்பில மட்டக்களப்புக்குள் ஊ( கவா" என்று பயண கிறார்கள். சோதனை 10 வருடகாலத்தில் னம்பிட்டிப் பாலத்தி பட்டதாக சரித்திரமில் சுட்டிக் காட்டுகிறார் இதேவேளை, அ செல்லும் பெரும்பா ணிக்கும் வாகனங்கள் சோதனைகளுக்கு உ என்பது இங்கு குறிப்
முஸ்லிம்களின் தில் கூட இவ்வாறான கள் தளர்த்தப் படவில் பாளிகள் வேதனையு வித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மலே பேச்சு வார்த்தை நடத்தலாம்மென்றும் நகள் நடைபெறும் சரித்தே போர் நிறுத் க் கொண்டு வரலாம்" றியிருக்கிறது.
நிறுத்த அறிவித் ன் நிலைப்பாட்டையும் வற்றிருக்கின்றது. புதிய னருக்குமிடையே நடை ர்க்கப்படும் அமைதிப் இந்த நாட்டில் சமா ால்கோளாக அமையு ப்படுகிறது. த்தியில் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் வரவிருக்கிறார் என்று த நாட்டின் ராஜாங்க ஜோஹான்சன் சமா கமான சூழ்நிலை ஏற் பாக தனது மகிழ்ச்சி
அகிலத்துக்கு அருளப் மாதத்தில் நோன்பு கடமைகளிலொன்றை ழ்ந்து களிக்கும் நெரு
அவனருள் வெள்ளம்
ப்பாணத்தில் பெருகி வரும்
குற்றச் செயல்கள்?
டில் மக்கள் இடம் பல்வேறு வழிகளில் க்க இயலாதவிதத்தில் யாய், பராவிகளாய் போர்க்காலச் சூழலில் ம் தீர்த்துக் கொள்ள ம் காமுகர் கூட்டமும் கனகட்சிதமாகத் ாண்டு தானிருக்கிறது கின்றது.
வாங்கல், குடும்பப் பிரச்சனை, அடிதடி Naba) Ito GLItaly Ti து மக்கள் முறையிட் ரணைகளில் இப்போ வதில்லை என்றும் முறைப்பாடு செய்யப் சித்துண்டில் எதிராளி பிடப்பட்டு அப்பகுதி ாக இருபகுதியினரும் நில் பொலிஸ் நிலையம் ரணை நடைபெறுகின் விக்கப்படுகிறது. தம் குக்கிராமங்கள், குச் சஞ்சாரம் குறைவான ங்களில் செல்வதைப் வில் தவிர்த்து குறைத்து விபரீதமெனக் ட்ெடு விபரீதம் தமக்கு என்ற அவர்களது ம் நியாயம் இருக்கத்
யைத் தெரிவித்திருக்கிறார்.
அபிப்பிராய பேதங்கள்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரன் ஒரு மாதகால போர் நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து உடனடியாகப் பலதரபட்ட வாதப்பிரதி வாதங்களும் அபிப்பிராய பேதங்களும் எழுந் தன. பாதுகாப்புத்துறை பிரதியமைச்சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்த எடுத்த எடுப் பிலேயே, "அரசாங்கத்தைப் பொறுத்தவரை போர் நிறுத்தம் சாத்தியமில்லை" என்று கூறிவிட்டார். அதேவேளை பொது ஜன முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச் சர் டி. எம்ஜயரட்ண விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவித்தலை மனப்பூர்வமாக வர வேற்பதாக அறிக்கை விடுத்துள்ளார்.
இதே காலகட்டத்தில் தகவல் துறை அமைச்சர் அனுர பியதர்ஷயாப்பா புலிகளின் அறிக்கையைத் தான் உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
நீதியமைச்சர் பட்டி வீரகோன் "புலிகளின் அறிவித்தல், நிலைகுலைந்து போயிருக்கும் அவர்களுடைய போராளிகளை மீண்டும் ஒன்று திரட்டி ஆயத்தப்படுத்து வதற்காகவே போர் நிறுத்தத்தைப் பயன் படுத்துவார்கள்" என்று கூறினார்.
தற்கிடையில் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் விடுதலைப்புலிகளை போர் முனை யில் முறியடிப்பதன் மூலமே இந்த நாட்டின் அமைதியை ஏற்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளன.
இத்தகைய குழப்பமான சூழ்நிலை உரு வாகிக் கொண்டிருந்த வேளையில், ஜனாதி பதி சந்திரிக்கா நாட்டில் இல்லை. இதன் பயனாக அமைச்சர்களும் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் தங்களுடைய சொந்தக் கருத்துகளை விருப்பு வெறுப்புகளை வெளி யிட்ட வண்ணமிருந்தனர். இத்தகை சூழ்நிலையில் தான் புலிகளின் போர்நிறுத்த அறிவித்தல் ஒரு குழப்பமான சூழ்நிலையை என்பதைக் காணக்கூடியதாக
SIGIGTIGT UTGITTIJGIUOTIIb
%8
(காரைதீவு நிருபர்) "அம்பாறை மாவட்டத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகின்றது. அதற்கு நிவாரணம் தருமாறு பொதுமக்கள் கோரி வருகின்றனர். இதேவேளை கடந்த மாதம் வந்த வெள்ளத்திற்கான நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தரும் தகவலையும் பொது மக்கள் தெரிவித்தனர். மேல் நடவடிக்கை எடுத்துப் பார்த்தபோது பிரதேச செயலாளர்கள் மற்றும் அது அதிகாரிகள் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டி யுள்ளது. இந்நிலை தொடரக் கூடாது"
இவ்வாறு அம்பாறை மாவட்ட ஈபிடிபி தலைமையகப் பொறுப்பாளர் விரவிந்திரன் கமலன் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமும், அம்பாறை மாவட்ட எம்பி குணசேகரம் சங்கரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வெள்ளத்திற்கு 5 இலட்ச ரூபா அம்பாறை அரச அதிபரிடம் வழங்கப்பட் டது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்த முயற்சியின் பேரில் மேற்படி 5 இலட்ச ரூபா கிடைக்கப்பெற்றது.
தான் செய்கிறது எனச் சுட்டிக்காட்டப்படு கிறது.
இந்நிலையில் பொலிஸ் நிலையங் களுக்கும் மற்றும் குடாநாட்டில் இயங்கும் சில தமிழ்க்குழுக்களிடமும் சென்று தமக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கைதுரோகம் அநீதி என்பதைப் பற்றி கூடுதலாக முறையிடுவது திருமணமாகாத இளம் பெண்களே என் பதனை அவதானிக்க முடிகின்றது.
பசப்பு வார்த்தைகள் பேசி பிரஸ்தாப யுவதிகளின் வயிற்றில் சுமையை ஏற்றிவிட்டு சாதுரியமாகத் தப்பித்துக் கொள்ள முனைவதில் ஏற்கனவே ஸ்பரிச சுகத்தில் ஊறித்திளைத்த குடும்பஸ்தர்களும் அடங்குவர். நாளுக்கொரு இடமாக சொந்த இருப்பிட மின்றி ஒட்டிய வயிற்றுடன் ஒருவேளை,
பெரும் மழை
பயிரழிவுகளாலும் பாதிப்பு அதிகரிக் கிறது.
பருவப் பெயர்ச்சி மழையுடன் பவன தாழ் அமுக்கம் சேர்ந்து கொண்டதால் கிழக்கில் மீண்டும் பெரும்மழையும் பலத்த
== காற்றும் வீசுகிறது.
தக் ருந்து யாராவது புலிகள் ருவதைத் தடுப்பதற்கா கள் கேள்வி எழுப்பு செய்யப்படும் கடந்த எவராவது புலி மன் ல் மடக்கிப் பிடிக்கப் லை என்றும் பயணிகள் | GII, வ்விடத்தைக் கடந்து மை இனத்தவர் பய எதுவும் இவ்வாறான |ளாக்கப்படுவதில்லை பிடத்தக்கது. னித நோன்பு காலத் கெடுபிடிச் சோதனை லை என்பதை நோன்
-ன் முரசுக்குத் தெரி
தாழ்ந்த பகுதிகளிலுள்ள வயல்களில்
வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதாலும் பயி ரழிவுகளும் அமோகமாக ஏற்பட்டுள்ளதா லும் விவசாயிகள் பலத்த இழப்பைச் சந்தித்
6በ6ቨfffiTJ,6ቨ, `
கிழக்கில் மீண்டும் பெரும்
கஞ்சிக்கே வழியின்றி வாழ்வதங்கிய நிலை யில் பரிதவிக்கும் சில நங்கையரை நாகுக் காகப் பேசித் தம் வலையில் வீழ்த்தி, தம் உடற்பசியைத் தீர்த்துக் கொள்வதில் ஒருசில வாலிபர் கூட்டமும் பின் நிற்பதில்லையாம் விசயம் முற்றியதும் களன்று விடுகிறார்களாம்.
எனவே இத்தகைய அவமான நிலையால் தம் உயிரையே மாய்த்துக் கொள்ளும் யுவதிகள் முடிவெடுக்கும் துர்ப்பாக்கிய நிலையும் அரும்பத் தொடங்கியுள்ளதாம்.
தற்போது குடாநாட்டில் இயங்கும் பொது அமைப்புக்கள்-குறிப்பாக மாதர் அமைப்புக்கள் இத்தகைய நிலையில் விரை வில் ஆற்றிடப் போகும் ஆக்கபூர்வமான பணி என்ன என மக்கள் அங்கலாய்ப்புடனும் ஆதங்கத்துடனும் கேள்வி எழுப்புகிறார்கள்
60) LIGZDGjigj GITTATU
மக்கள் வெளியே செல்ல முடியாதபடி அடைபட்டுக் கிடக்கிறார்கள் கடந்த ஒரு வார காலமாக காரிருள் மேகங்கள் வானை முடியபடி இடைவிடாது அடைமழை பெய்து வருகிறது. மழைகாரணமாக கிழக்கில் கிறிஸ் மஸ் கொண்டாட்டமும், நோன்புப் பெரு நாளும் சோபிக்கவில்லை.
இதனிடையே மலையகத்தின் கிழக்குச் சரிவுகளிலும் பலத்த மழை பெய்து வருவ தால் அங்கும் பயிரழிவுகளும், மண் சரிவு களும் ஏற்பட்டுள்ளன.
ܦ - ܚܗ ------------------------- ܝܳܐ.¬±ܐ
LILL LLDG fi Gni
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழா வது பட்டமளிப்பு விழா டிசம்பர் 20ம் திகதி வந்தாறுமூலையில் நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவுக்காக கொழும்புமட்டக்களப்பு நெடுஞ்சாலைப் போக்குவரத் தைத் தடை செய்து ஊர்வலத்தை ஆரம்பித் திருந்தார்கள்.
சுமார் 45 நிமிட நேரம் இவர்கள் இரு வழிப் போக்குவரத்தையும் தடைசெய்திருந்த தால் பயணிகள் பெரும் அவஸ்தைப்பட வேண்டியிருந்தது.
அவசர சிகிச்சைக்குச் செல்லும் நோயா
ளிகளும் கடமைக்குச் செல்லும் உத்தியோ
ா ஊர்வலத்தால்
Urglass II of orogoes
கத்தர்கள் மற்றும் விமானப் பயணத்திற்குச் செல்வோரும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக் கிறார்கள்
பயணிகளின் பொதுப் போக்கு வரத்து வாகனங்களைப் பல்கலைக் கழகப் பாது காப்பு உத்தியோகத்தர்கள் தடுத்து நிறுத்திய விதம் அதிருப்தியளிப்பதாக இருந்தது என்று வாகனக்காரர்கள் குறைப்பட்டுக் கொள் கிறார்கள்
பட்டமளிப்பு விழா ஊர்வலத்தை பாதையின் ஒரு பகுதியிலோ பல்கலைக் கழகத்திற்குள்ளேயோ நடத்தியிருக்கலா மென்று பொதுமக்கள் கூறுகிறார்கள்

Page 4
மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டணியின் பின்னடைவுக்கு கார
கூட்டணியிலிருந்து விலக்கப்படே
நடந்து முடிந்த தேர்தலில் மட்டக்க்ளப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி அடைந்த பின்னடைவுக்கு காரணம்-ஏற்கனவே இம்மாவட்டத்தில் நாடாளுமன்ற பிரதிநிதிகளாக இருந்த நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் செயற் பாடுகளின் தாக்கமேயாகும். வன்னி மாவட்டத் தில் ஒரு விபத்தின் மூலம் நாடாளுமன்றப் பிரதி நிதியாகிய ரெலோ செயற்பாடுகளின் தாக்கம் நடந்து முடிந்த தேர்தலில் வன்னி மாவட்டத்தில் மூன்று பாராளுமன்றப் பிரதிநிதிகளை ஏற் படுத்திக் கொடுத்த செயலோடு மட்டு மாவட்ட மூன்று நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் செயற் பாடுகளை ஒப்பிடும்போது கூட்டணி உறுப்பினர் களை அவரவர் தொகுதி மக்களே நிராகரித்த காரணம் நன்கு புலப்படும் மட்டக்களப்பில் நாடாளுமன்றப் பிரதிநிதியாகிய ஜோசப் பரராஜ சிங்கம் இம்முறை தன் தொகுதியான மட்டக் களப்பில் பெற்ற வாக்குகள் 759, 1977ம் ஆண்டு மட்டக்களப்புத் தொகுதியில் கூட்டணியும் தமிழரசுக் கட்சியும் சேர்ந்து பெற்ற மொத்த வாக்குகள் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டதாகும். அதேபோல பட்டிருப்பில் 1977ம் ஆண்டு கூட்ட ணிைக்கு 15000க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத் தன. கற்குடாவிலும் 16000த்துக்கு மேற்பட்ட
ஒரேயொரு பாராளுமன்றப் பிரதிநிதியை மட்டுமே
வாக்குகள் கிட்ைத்தன. இவை கூட்டணியின் பிரதிநிதியாகி செயற்திறமை இல்லாமையால்
நிரந்தர வாக்குகளாகும். இந்த நிரந்தர வாக்கு மட்டக்களப்புத் தொகுதிக்கே அவமானத்தையும் முல்தானத்தைத் தேடி வைத்தவர்கள் அதற்காக பழியையும் தேடித் தந்தவர் ஜோசப்பாகும் அவர் உடல், ப்ொருள், ஆவியைத்தந்தவர்கள் இந்தப் கெளரவமாக ஒதுங்கிக் கொண்டு மற்றவருக்கு பாராளுமன்றப் பிரதிநிதிகளில் எவருமே இல்லை. இடம் விடுவதே தர்மீகக்கடமையாகும். நடந்து இவர்கள் யார் யாரோ பாடுபட்டு கஷ்டப்பட்டு முடிந்த தேர்தலில் காலையில் தோல்வி ஏற்று முட்டிய தீயில் குளிர்காய வந்தவர்கள் பிறரின் வெளியேறியவர் மாலையில் பிரதிநிதியாக உழ்ைப்பில் உடலை வளர்த்துக் கொண்டு அறிவிக்கப்பட்ட விந்தை வியப்பாக இருக்கிறது. முன்னவர்கள் தேடி வைத்த வாக்கு வங்கிகளை இதைத் தொடர்ந்து 17102000ம் திகதி மட்டக்களப்பு தங்கள் செயற்திறமை இன்மையால் சிதைத்து மாவட்டத்தில் ஒரு ஹர்த்தாலே நடந்திருக்கிறது. விட்ட சீமான்கள் இன்று தங்களுக்குள்ளேயே இது கூட்டணி வரலாற்றில் இதுவரை கிடையாத அடிபடுகிறார்கள் என்றால் பார்க்கப் பரிதாபமா மாபெரும் அவமானமாகும் ஒரு புகழ் வாய்ந்த கவும் வேதனையாகவும் இருக்கிறது. கடைசி தேசியக்கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்துவதை நேரத்தில் விடுதலைப் புலிகள் கைகொடுக்கா விட்டு விட்டு ஒதுங்கு வதே தமிழருக்கும் தமிழர் விட்டால், கூட்டணி மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டணிக்கும் செய்யும் மாபெரும் புண்ணியமும்
UTLOLI GODT LITLU GODT LITT 95 39 口 வருடகால தன்னிகரற்ற சேவை யாற்றும்மலையாள மாந்திரீக தெய் வீக சக்தியால் எண்ணியது எண் எளியவாறு மின்சார வேகம்போல,
G La Ri. "... - நடைபெறுவது திண்ணம் அதற் A. ZAN
2675TU 9. EL
பெற்றிருக்கும் முன் பாராளுமன்றப் பிரதிநிதிகள் அதேபோ இருவரும் தங்கள் தங்கள் தொகுதிகளான மட்டக் பொதுசன ஐக் களப்பிலும் பட்டிருப்பிலும் படுதோல்வி அடைந் பொன் செல் துள்ளார்கள் மட்டக்களப்பில் ஜோசப் பரராஜ பெற்றவாக்குகள் சிங்கம் பெற்ற வாக்குகள் 7599 அதே தொகுதியில் சோ.கணேசமு தேசிய ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த ஆலிம் பொன் செல் முகமட் ஹிஸ்புல்லா பெற்ற வாக்குகள் 2000 அலி வாக்குகளால் சாகிர் மெளலானா செய்யது பெற்ற வாக்குகள் LILL)-(ULL 10991 எனவே இரட்டைத் தொகுதியான மட்டக் நீண்டகாலம் த களப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணி படுதோல்வி அமரர் இரா கண்டு விட்டது. 1956ம் ஆண்டு தொடக்கம் பாதுகாத்த தெ 1977ம் ஆண்டு வரை மட்டக்களப்பு தொகுதியை களும் அழிவு தமிழரசுக் கோட்டையாக கட்டி வைத்தவர் படையில் சிற்: அண்ணன் இராசதுரை ಇಂಕ್ಜೆ? போதி DLIT, DLGOLD தமிழரசுக் கட்சி այ00յա தமிழர் ஆளும் கட்சி உ விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் என்ன என்று ஆரம்பகால உறுப்பினர் வதா? அல்ல பூம.செல்லத்துரை அவர்களின் நா ':
6Τ6MT6)ΙΙ . 2-677 57735(50pD6ն GTGTGG DL அந்தக் கோட்டையை அழித்தவர் ஒருவிபத் சரிவுக்கு தாங் தில் நாடாளுமன்ற பிரதிநிதியாகி மீண்டும் தாக்கள் என்ப
சிங்கமும் பொ6 புதியவர்கட்கு வ அமரர்கள பலமும், தொ தமிழர் கூட்டணி தேர்தலில் மோ அதை ஊரறி ஹாததாலும் இருப்பது புத் LDULII06061),
கடந்த ஆ e91ᎧᎫᎧᎫᏰᏂJᏧiᎶl5Ꭿ5Ꮆ. புள்ளி வைக் கதிரைக்கு சுை அவசரமும் த
கெடுத்து kasafa தலைச்சுற்று
*()#5 #*MLLT6, 1066010 - Glaublair Java Messi gTLD ġie affiġ, N/ ஜலதோஷம் இருமல் சான்றிதழ்களை நேரில் கண்டறிய O epiassOLL O Lj6ösu6ð ட்வாருங்கள் காதுவலி சுவிஸ் இன்பரின் கணவன்முனைவி பிணக்கு தில் மடல் வயிற்றுவலி
மனித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசி சின்னாப்பின்னமான எமது குடும்பத்தை 100k க்கு அப்பால் இருந்த வள்ளம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்."
சுவிஸ் இன்பரின் மடல் மாதுர்க்கையம்மனின் சக்தியால் பேசும் மழலை "LDØoti, G தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடாறு கோடி நன்றிகள்"
ஜெர்மன் இன்பரின் மடல் மகளின் திக்குவாப் குணமாகியது
கிய ஐயாவுக்கு பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம் LLM S S S S S LLTL TLTT LLL LLTLLL T a SCCLS "பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு
gyflyLlofruddilyn gan gyflas di!"
கொழும்பு அன்பரின் மடல் 39 வயதில் அதிசயத் திருமணம்
வாதத்தால் வரும் வலிகள் O DL6Grouhëséuugido urtas klass6ih
சுளுக்கு
தசை வலிகள் பூச்சிக் கடிகள் பிரயாணக் களைப்பு மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு
பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடானுகோடி நன்றிகள்
STTrCCC LLL LLL LS L LLLSS 0 SS L0L LLLLLLL TTT L L TTaaCCCCLLLL 00 LL LLLLLL C MSaaarLSS "தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்ட வண்ணம் இருந் தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமண நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டேம்"
பிரான்ஸ் இன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி "அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்த என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்."
ஹட்டன் இன்பரின் மடல் தீரத் தலைவலி தீர்ந்துவிட்டது "மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத்தலைவலியைக் குளமாக்கி என்னை பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள்"
இத்தாலி அன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் ெ
"வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வின் சந்தேகத்தால்
III. மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி ால் நன்றியாக இருப்போம்"
Nuo 15 T0 G அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்." நீர்கொழும்பு இன்பரின் மடல் புத்திபேதலித்திருந்தவர் என்ன கூறுகிறார்
பொருந்திய ஐயா குனியத்தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது ராணத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரண குணமாக்கி மீண்டும் மனிதனாக இயல்பாக வாழச் செய்தமைக்கு கள்ளிரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா
LT L TM SS SS S STTSL L LLLLLLT TTMM T L L L "மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாத ாறும் விசே Elafli
Alaić pi, u
of Guaira risi திருமணம் நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா? ನಿನ್ಜಿ TC) CsTalassar G asli Leitasarm?
இன்னும் சகலவற்றுக் உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் gЛLiu (laritmari. குறிப்பு:இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை.
No.62 Kotahena Street, Mayfield Road,
Dr. PKSaany D.G.A. NLP Hon. Prof. (IUMA) Sri Durgaadleyi Manthirika Uchchada Peedlam. inka
33, Daily Fair Complex, Kandy Road, Nuwara-Eliya. 052-22508,052-35097
്-—
L S LLLLL L LLTLTLLL T LLLL TLLC LLC LL Censoorlau Gigmoneycue erecoresch O1-466271, 466571 E-mail:drpksamyCastnet.lk www.imexpolanka, com/drpksami.
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய தொ.பேசி TEL:00941 431137 FAX:0094134-4831
14, Cround Floor - Welli
TP: 888,214
முதலாவது பிறந்
சுவிஸ் ஜெனி வாவில், வசிக்கும், ராசு-ராணி தம்பதி களின் சிரேஷ்ட புதல்வி, ஜெனுசா தனது முதலாவது றந்த தினத்தை 27.12.2000 இல்லத் திலும் 24.22000 அன்று மண்டபம் Senetத்தில் வெகு
கொண்டாடினார்.
ஜெனுசா குட் டியை அன்பு அப்பா, அம்மா, அசோக் அண்ணா அவர்களு டன் இலங்கையில் இருக்கும் அம் LDLÖLDIT, SIÚLULOLDT, தில்லை மாமா குடும்பத்தினர், ே டும்பத்தினர், (6 goflours ရှိုမြို့းကို கணேஸ்மாமா குடும்ப 臀 L0)9ú), Germany é) { வன் பெரியப்பா குடும்பத்தினர், ! Swiss Berns Auflös sio G15F GÖYLDITLI
கனகராசா சித்தப்பா த்தப்பா, Norwல் இருக்கும் சிவா மற்றும் london மதிமாமா, மற்றும் வசந்தன் மாமா, மற்றும், உற்றார் 2 ஜெனுசாவை பல்கலைகளும் பெற் கிறார்கள்
OITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மன இருவரும் இக்காத்து- நிதிஉதவி) (Lill D- கண்டியைச் சேர்ந்தவரும் தலைநகரில் வாழும் மயாகும் அதைச் செய்வார்களா? இஸ்லாம் மதத்தை தழுவியவருமான MohamedKris பட்டிருப்புத் தொகுதியில் ஆளும் | Janakiram, georg LDGOD GOTs Sithi Nazeema, gouffgotssör 24 யமுன்னணியிடம் தோல்வி கண்ட்ர்ெ வயது ஒரே மகன், கல்கிசை தோமஸ் கல்லூரி பழைய ராசா, பொன் செல் மாணவருமான human என்பவர் மூளை பாதிப்பால் ଛାତull : ಖ್ವ :" 5 GUQULLDT 95 al LGBTTĪTĪB5 ಛೀ? இவரின் சிகிச்சைக்காக தென்னிந்திய அப்பலோ தால்வி அடையச் செய்துள்ளார். மருத்துவமனை 5 இலட்சம் SIRIBOT
தொகுதி தனித்தமிழ் தொகுதியாகும் ர மகனை குணமாக்குவதற்கு போதிய பணவச ழரசுக்கட்சியின் தலைவராக இருந்த துயரில் ஆழ்ந்திருக்கும் பெற்றோர், அனைத்து
முஸ்லிம்களிடமும் புனித நோன்பின் சக்காத்தை தங் மாணிக்கம் பிரதிநிதியாக இருந்து களுத்கு வழங்குமாறும் எதிர்வரும் நன்னாளை கொண்டா குதி-போராட்டங்களும் உயிர் சேதங் ம் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் உதவுமாறு அன்புடன் ளுமில்லாத காலத்தில் சாதி அடிப்
S S S S கட்டுக்கொள்கின்றனர். ல காலங்களில் மாற்றுக்கட்சியினர் பணஉதவி வழங்குவோர்: லும் யுத்தம் நிறைந்த இக்காலத்தில் Sithi NaZeema சதங்கள் மிகுந்த இக்காலத்தில் ஒரு Savings AcO140-1641.97-101, Seylan Bank, Dehiwela also or றுப்பினரால் தோற்கடிக்கப்பட்டதை GIB filosibl: 91, 2nd Lane, Badowita, Mt. Lavinia சால்வது-மக்கள் மேல் குறை விலாசத்து டன் தொடர்பு கொள்ளுங்கள்
நல்லபாம்பு படமெடுத்தாடியதைக் ழ ஆடிய ஆட்டத்தின் விளைவு வதா? டக்களப்பு மாவட்டத்தில் கூட்டணியின் ளே முழுக்க முழுக்கக் காரணகர்த் த ஏற்றுக் கொண்டு ஜோசப்
செல்வராசாவும் ஒதுங்கிக் கொண்டு ழிவிடுவதே சிறந்த உகந்த வழியாகும். ன தந்தை செல்வாவும் :ப்ொன்னம் O2.01.2001 அடமானும இணைந்து உருவாக்கிய அகிலவேந்தன்-இந்திரா கு இதுவரை சாமும்:|காந்தியின் செல்வ புதல்வி டி என்ற அவமானத்தை ஏற்படுத்தி-துலியந்தினி தனது முதலா
உலகறிய வைக்க-வெற்றிகரமான வது பிறந்த டந்து முடிந்த பின் பதவியில் ஒட்டிI000(பி
அனறு 臀 நிசாலியான செயலல்ல. ஜனநாயக-I: உள்ள தனது இல்லத்தில் - வெகு விமர்சையாகக் கொண் ஆண்டுகளில் தமிழர்கள் அடைந்த முடியாதவாகள பாராளுமனறக கேந்தி i uju u
வேண்டிய அவசியமும் : ፵,፴l6ህ6ኽ)6ህ.
| | | | | | மதன், GLjóði, 0luflLIÚILITLDIII றகுவேந்தன், சாந்தன், பெரியம்மாமார், ராணி (சிங்கப்பூர்), லலிதா, குட்டி, நந்தினி, கிளாஸ்கர், மாமன்மார் குமார், கல்பிட்டி ராஜா, கொளஸ்றிகா, சித்திரவேல் குடும்பம், மாமிமார் உதயநிலா, சாரதா, அண்ணன்மார் கிசான், கேசவன், தம்பி மச் சான் செந்தூரன், வவுனியா சுரேஸ், ரேனு, டிலானி, தம்பி, புவனசுந்தரி, ஜோசேப், கிளி, ராஜா, ஜெகன், சுபோதினி, மோகன், நிறஞ்சனா, சுசிலா, தனுஸன், சூட்டி, பிரான்சிஸ் குடும்பம், பிறேமன், R னன் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் திருமலை கோணேஸ்வர சிவ பெருமான் அருளால் " நொடியின்றி பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
தகவல் என்.ஏ.வேந்தன்
hoof, வகுப்பு பாலர் வகுப்பிலிருந்து தரம் மூன்று வரையான மாணவர்
களுக்கு Peniumi கணினியில் பயிற்சியளிக்கப்படும். Rusoo Bréalší č0 Ajov |3A. Galpha StreeColombo 13 Srí Lanka silMú : logslöguffagfljG G 125/=| Tp 074-63486,078.686996
Sun - 1 Fr. R316, Galle Road, Col-4, ICAN 64 272 Hinnya DDLuhamy MW.
|醬 O75-516790 PS; |ქწჭoჭo
Anton kada Plaza - Rajagiriya.
Fax : 682984 リー リリ
2J/ԱՔ59/ முதலாவது பிறந்தநாள் வாழ்த்த
04.01.200/
கனடாவில் வசிக்கும். வடமராட்சி மூத்தவிநாயகர் கோவிலைச் சேர்ந்த யோகராஜா-வனஜா தம்பதிகளின் செல்வப்புதல்வன் யதுசன்யது) 001200 அன்று தனது (P56VT6.5 பிறந்தநாளை 9,60ILITSúill) கொண்டாடுகின்றார். யதுவை அப்பா, அம்மா, அப்பாச்சி, தாத்தா
ாபாலு பெரியப்பா, சின்ராசுமாமா அமமமா, பூட
Auflös glo, urTÜh Swiss Lausannes பெரியப்பாமார் GILLIDLDITLDTri,
தினர், மற்றும் SGlen செல்லம்மா ருக்கும் நர்முமாமா குடும்பத்தினர் manyநாதன் குடும்பத்தினர் மற்றும்
குடும்பத்தினர் மற்றும் Montல் டும்பத்தினர், மற்றும் சுவிஸ் வரன் 55uur grissar (DTLDIT, GLDGiolor Lor dடில் வசிக்கும் தேவி அம்மம்மா, வினர் நண்பர்கள் யாவரும் செல்வி பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்து
[DITIDITIDff, IDITIflDff. சித்தி, அண்ணாமார்
அக்காமார் மற்றும் உற்றார் உறவினர்கள்
மூத்த விநாயகர்
அருளால் பல்கலையும்
கற்றுப் பல்லாண்டு
காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் 3 SLSL L L L L L L L L L L L C C C C L S L L L L L S L L L SLS
g, 31, 2000-ണ്ണഞ്ഞു. 06, 2001

Page 5
  

Page 6
6603T6OL D6s
6 சி வந்திட பத்தும் பறந்
போகும் என்பது பழமொழி நமது இன்றைய அரசியல்
தலைவர்கள் பசியே அறியாதவர்கள்தாம், ஆயினும் அவர்களும் தங்கள் அதிகார வேட்டையில் எல்லாவற்றையும் துறக்கிறார் கள் சுய கெளரவம், தன்மானம் இவற்றைப் பற்றி இவர்கள் சிந்திப்பதே இல்லை. சிந்தித் தால் அரசியலில் முன்னேற முடியாதே
தன்னைக் கடுமையாக விமர்சனம் செய்யும்பத்திரிகையாளர் சோ.ராமசாமியிடம் தற்போது சரணாகதி அடைந்திருக்கும் ஜெயலலிதா, இந்திய அரசியல் வீழ்ச்சிக்கோர் எடுத்துக்காட்டு ಅನ್ಜಿ அளவு இந்த நாட்டு அரசியல்வாதிகள் சீரழியத் தொடங் கியது இந்திரா காந்தி காலத்தில்தான். சமகாலத் தலைவர்களின் முதுகெலும்புகளை முறித்துப் போட்ட அவர், கட்சி ஜனநாயகத்தைக் குழி
புதைத்த
Ο L 95 | - தோண்டிப்
அவரது நேரடி வழித்தோன்றல் அ.இ. அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஜெய லலிதா, எம்.ஜி.ஆர் கூட ஏறத்தாழ ஒ சர்வாதிகாரியாகத்தான் கட்சியினை நடத் வந்தார். ஆயினும் அவரிடம் ஒரு மென்மை இருந்தது. கட்சியின் முத்த தலைவர்களை : வந்தார்.
ஆனால் ஜெயலலிதாவோ, லூயி மன்னன் போல நானே, நானே GELBFI, 51T60T 606955'595 GFLLLD, (UPU) (UPO)JULI வர்கள் என் எதிரிகள், என்ற ÄR: நடந்து கொள்பவர் தன் கட்சிக்காரர்களின் தன் மானத்தை ஈவு இரக்கமின்றி காவு வாங்கும் அவர், இப்போது தனது சுயகெளரவத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, அபயக்குரல் எழுப்புகிறார். பாரதீய ஜனதாவின் உறவு வேண்டி சோவின் உதவியை அவர் நாடுகிறார். வாஜ்பேயி மசிவதாகத் தெரிய ல்லை, வரலாறு நன்றாகவே பழி வாங்கு கிறது. சோ.ராமசாமி வெறும் ப்த்திரிகை யாளர் மட்டுமல்ல, தீவிர பாரதீய ஜனதா ஆதரவாளர் வாஜ்பேயி அரசால் மாநிலங் களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டவர். அத்வானிக்கும் ஆர்.எஸ்.எஸ். வட்டாரங் களுக்கும் நெருக்கமானவர்
சோ முப்பதாண்டு காலமாக தமிழக பத்திரிகை உலகில் தனக்கென்று தனியொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவரது நையாண்டிகளும், சவுக்கடி போன்ற விமர்சனங்களும், "ಕ್ಷ್ அணுகு முறையும், அவருக்கு அகில இந்திய அளவில் புகழைத் தேடிக் கொடுத்திருக்கின்றன.
அவரை ஒரு பிராமணர், $Âg. சனாதனி என்று இடதுசாரிகள் இகழ்ந்தாலும் கூட ஒருவித நேர்மையினை அவரிடம் காண லாம். எந்த நிகழ்ச்சியினையும், எந்தத்தலை வரையும் அவர் சுயலாபத்திற்காகப் பயன் படுத்திக் கொள்ளமாட்டார்.
ஆர்.எஸ்.எஸ் அபிமானி என்றாலும் கூட ப்ாபர் மசூதி இடிப்பைக் கடுமையாக் கண்டனம் செய்தவர். அந்த வார துக்ளக்
னைக்கு மணிகட்ட ஒடித்திரிந்த எலிகள் பற்றிய பாலபாடம் தான் நினைவிற்கு வருகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கர வாத அமைப்பு என்ற அடிப்படையில் தடை செய்ய வேண்டும் என்ற அரசின் சர்வதேசத்தை நோக்கிய ஒட்டத்தைத் தான் குறிப்பிடுகிறேன்.
விடுதலைப்புலிகள் அமைப்புப்பற்றி குறிப்பிட்டு பிரிட்டிஷ் வெளியுறவு இணை அமைச்சர் பீற்றர் ஹெய்ன் தெரிவித்த கருத்தொன்றை கடுமையாக சாடியுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர்
றாலும் புலிகள் இயக்கத்தை பிரிட்டன் தடைசெய்யாவிட்டால் பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் உள்ள உறவில் விரிசல் ஏற்படும்" என எச்சரித்துள்ளார். அதே வேளை புலிகள் தம்மை பிரித்தானியா தடைசெய்தால் தாம் எந்தவொரு பேச்சு வார்த்தையிலும் ஈடுபடமாட்டோம் என இலண்டனில் அறிக்கைவிட்டுள்ளனர்.
ஆக இரண்டு பக்கமும் இடிவாங்கு வது பிரிட்டன் தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது பிரிட்டனுக்கு பொருந்துகின்றது.
தங்கள் நிர்வாக இலகுவிற்காக தனித்தனியே பிரிந்திருந்த கண்டி, கோட்டை வன்னி, யாழ்ப்பாண இராச் ĤIII/45, 35387 GGJ JOJ GAJJJ, II, J, JEJ (3'ĉVEĴĝ8}J ĜOJ ஆண்டவர்கள், பின்னர் சுதந்திரம் வழங்கிய
"எந்தவொரு காரணத்திற்காகவென்
ಟ್ಲಿ அட்டை வழக்கமான கார்ட்டூன்கள் ல்ல்ாது வெறும் கறுப்பாக வெளிவந்தது. 70களில் கருணாநிதி ஆட்சியின் யதேச் சாதிகாரமும், லஞ்சமும், அத்துமீறலும் தலை விரித்தாடியபோது, முதல்முதலில் எதிர்ப்புக் குரல் gII , Lslóði 60 si எம்.ஜி.ஆரை ஆதரித்து அவரது ஆலோசக ரானார். ஆனாலும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், எம்.ஜி.ஆரையும் அவர் தயங்காது விமர்சிக்கத் தொடங்கினார்.
சோ மிகமோசமான பிற்போக்குவாதி என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர் நடுத்தர வர்க்கத்தில் ஒரு கணிசமான பகுதியினரின் நம்பிக்கையினை பெற்றிருக்கிறார். ஒரு # ஜெயலலிதாவிற்கும் ஆலோசகரா யிருந்திருக்கிறார். 199ல் ராஜீவ் படுகொலைக் ப் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த :: மெல்ல மெல்ல சோ ஜெயலலிதா
உறவுமுறிய, மற்றவர்களைவிட மிகக் கடுமை LT9, 蠶* அரசை தாக்கத் தொடங்கினார் சோ.
ஏறத்தாழ ஏழெட்டாண்டுகள் சோவின் கடுமையான கணைகளை எதிர்கொண்டு வந்த ஜெயலலிதா, 蠶 எல்லாவற்றையும் மறந்து அவரை சந்தித்துப்பேசியிருக்கிறார். ன்று முறை இரண்டு முறை சோ போயஸ் குச் சென்றிருக்கிறார். கடைசி றை ஜெயலலிதா துக்ளக் அலுவலகத்திற்கே சன்று än சந்தித்திருக்கிறார். கடந்த வார சந்திப்பு அது
பத்திரிகைகள் பரபரப்பான பல்வேறு ஊகங்கள். இதுவரை இருவருமே சந்திப்பு ஏன் நிகழ்ந்தது, என்ன அவர்கள் விவாதித் தார்கள் என்பது பற்றி எந்த வித விளக்கத் தினையும் தரவில்லை.
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஜெயலலிதாதான் சோவின் உதவியை நாடு கிறார், அந்த உதவியைப் பெற என்ன விலை யினையும் அவர் கொடுக்கத் தயாராக இருக் கிறார். தன்னை எதிர்ப்பவர்களை துச்சமாக மதிக்கும் ஜெயலலிதா, ராஜீவ் காந்தி உட்பட எந்தத்தலைவரும் தன்னை தனது இல்லத்தில் வந்து ச E. என்று எதிர்பார்க்கும்
அவர், சோ மாதிரியான அரசியல் அந்தஸ்து
போது, இதையிட்டு எந்த ஏற்பாடும் செய்யாமல் சும்மா போனதால் வந்த வினைதானே பிரச்சனையாக இன்று இழுபறி நிலையில் தொடர்கிறது?
ஒன்றுபட்டிருந்த பாரதத்தை பாகிஸ் தான்-இந்தியா என இரண்டாகக் கூறு போட்டவர்கள் குட்டித்தீவான இலங்கை யின் ஆதி வரலாற்றை அடியோடு மறந்த தால் யானையின் துதிக்கையில் நுளைந்த எறும்பு கொடுக்கும் தொல்லைபோல் புலிகளதும் இலங்கை அரசினதும் நிலை பிரிட்டனுக்கு பெரிய தலையிடியாகி விட்டது. ஏறச்சொன்னால் எருதிற்கு கோவம் இறங்க சொன்னால் முடவனுக்குக் கோபம் என்பது போல் அரசும் புலிகளும் மாறி மாறி தம் நிலைப்பாட்டை நியாயப் படுத்துகையில் பிரித்தானியாவின் நிலை தான் திரிசங்கு நிலையாகிவிட்டது.
"விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரிஷ் குடியரசு இராணுவம் போன்றது. அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் நாடுபிரிவதை அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா போன்ற நாடுகள் அங்கீகரிக்காது ஆனால் தமிழ் மக்களின் சுயநிர்ணய
:
அதிகமில்லா
- அலுவலகத்திற்கே ெ என்றால் அதற்கு ஒரு மு ՖII601 \ol9 ապԼ0, L நட்புக்கரம் நீட்டுகிறா பலரும் நம்புகின்றனர்.
முன் னாள்
தல்வர் மிக நருக்கடியான தொரு காலகட்
டத்தில் இருக்கிறார். இரண்டு வழக்குகளி
தண்டனை ப்ெற்றிருக்கி
மக்கள் பிரதிநி ಟ್ವಿಟ್ಲಿ படி அவரால் இ எந்தத் தேர்தலிலும்
அடுத்த ಘ್ವಿ GFLL வெற்றி பெற்று ஆ சிறப்புநீதிமன்றங்கை மெல்ல மெல்ல வழக்கு
பெற்றுவிடலாம். அடு
பொறுத்தவரை :P பெற அவர் கைகோர்க்கத்த மனநிலையின் ஒரு பரி ஜனதாவுடன் கூட்டன முயல்வது மத்திய ஆ கட்சியுடன் உறவு ை ಆಗಾಗ್ದಿ
(L4LD. Q5LD9)ILD g95
:*# செல்வாக்கு ஏதும் இ தி.மு.கவை ဂျိုဝှ நிதிக்கு ஒரு பின்னணி வாஜ்பேயிக்கு பொது பெயரையும் பயன்படு உறவு புதுப்பிக்க றைந்த பட்சம் ஜெ பாட்டியிட அனுமதிக் U95605 LD600 JD(YP95 LDMT சோவைப் பொறுத்தல் புலிகள் மனித குலத் 91 GAJATUS 6M5 SE55IU GJITGI ရှိုးမျိုးရှီး” இறை என்றும், விடுதலைப் எதிர்ப்பவர்களே உண் ளென்றும் நம்புபவர்
Urri lagi.
கோட்பாட்டிற்கு ஆதரவளிக்கும்" விளக்கத்தை பிா இணை அமைச்சர் கூறிவிட்டார்.
ஆக பிரிவினை உண்டு என்பதே அரசு அதனை முழு GT607 LIGO25,255 ITGOT, நாடுகள் நோக்கிய தெரிவிக்கின்றது.
பேச்சுவார்த்ை களை, நோர்வே ச ளரை இரகசியம
-குத்
பிரபாகரனிடம் அ மொழிகள் ஆப் நிலையை அரசிற் இந்த புலித்தடை மு மTட்டும் செ தோன்றுகின்றது.
T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
ரை, அதுவும் அவரது ன்று, சந்திக்கிறார் கியத்துவம் இருக்கத் ரதீய ஜனதாவிற்கு
ஜெயலலிதா என்றே
ஆண்டுகளுக்கு பாட்டியிட மன்றத் தேர்தல்களில் ட்சி அமைத்தால்தான் ா ஒழித்துக்கட்டலாம். 5 GOD GITGluUGÖGNITÚD GJITLUGM) த்த தேர்தல் அவரைப் NJLDIT GODTÜ GUITIT TÜLÜD. ன் வேண்டுமானாலும் பார் அவரது இன்றைய மாணமே அவர் பாரதீய ரி வைத்துக் கொள்ள ட்சியில் இருக்கும் ஒரு வத்துக் கொள்வதன் திமன்றங்களை மிரட்ட கத்தில் பாரதீய ஜனதா க்கொள்ளும் அளவு ல்லையாயினும், அது விலகுவதே கருணா டவாகக் கருதப்படும். வாக இருக்கும் நற் திக் கொள்ளலாம்.
படாவிட்டாலும் கூட, லலிதாவை மாறு தேர்தல் ஆணை நிர்ப்பந்திக்கலாம். ரை அவர் விடுதலைப் தின் எதிரியென்றும், ர்களை வளர விடுவது ாண்மைக்கு ஆபத்து புலிகளை கடுமையாக
SOLDLIT SOT Gguigies .
அத்தகையதொரு
சர்வதேச சமுகம் ான்று தன்னிலை டிஷ் வெளியுறவு all le Glai Gifili. FIDT as
இல்லை சம உரிமை ாராம்சம், ஆனால் மயாக ஏற்கவில்லை அரசின் சர்வதேச புலித்தடை முயற்சி
க்கு வரமறுத்த புலி
ாதான ஏற்பாட்டா
சந்திக்கவைத்து
60
பெற்றுவந்த உறுதி ழுந்த குரங்கின்
ஏற்படுத்தியதாலா ற்சி எனும் பூனைக்கு
2.
நிலைப்பாட்டிற்காகவே வேறு எந்தக் குற்றத் தையும் அவர் மன்னிப்பார். அந்த அளவில் ஜெயலலிதா சோவிற்கு உடன்பாடானவர் தான் வீரப்பன் விஷயத்தில் ஒரேமாதிரிதான் GufloIIIsissi.
தவிரவும் இருவரும் பழைய நண்பர்கள் ஜெயலலிதா மீது தனிப்பாசம், அக்கறை சோவுக்கு உண்டு விடுதலைப்புலிகள் விஷயத் தில் இருவரும் ஒத்துப்போகிறார்கள். மேலும் ஜெயலலிதாவால்சோவிற்குஇலவச விளம்ப்ரம் வேறு கிடைக்கிறது. எனவே அவர் உதவ முன்வருகிறார் என்பதே பொதுவான கணிப்பு UITUgu. : ஒரு பிரிவினர் ஜெய லலிதாவுடன் மீண்டும் அணி சேர்வதில் தவ றில்லை என்று கருதுவதாகக் கூறப்படுகிறது. காஞ்சி சங்கராச்சாரியார் தனது சிஷ்யர்
'' மனோகர் ஜோஷி மூலமாக தூது
ட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட் |ள்ள இந்து முன்னணி போன்ற சங்க 獻 ரவத்தினர் தி.மு.க. அரசு இந்துக்களுக்கு ரோதமான அரசு, அது நீக்கப்படவேண்டு மென்று வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்கின்றனர்.
சமீபகாலமாக பாரதீய ஜனதாவை விமர் சனம் செய்வதை ஜெயலலிதாவும் தவிர்த்து வருகிறார். : பிரச்சனை நாடாளு மன்றத்தில் சூறாவளியைக் கிளப்பியபோது அவர் மெளனம் சாதித்தார் என்பதை நாம் ஏற்கெனவே வாசகர்களுக் $Â கிறோம். கடந்தவாரம் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயலலிதா பாஜக அணிக்கு தாவும் நோக்கம் ஏதும் ရှိုးမျိုးနှီ சாதித்தார். அக்கட்சியைப்பற்றிய தனது மதிப்பீடு ஒன்றும் மாற ல்லை என்றவர், நாடாளுமன்ற
வாக்கெடுப்புகளில் அ.இ.அ.தி.மு.க. வாஜ் (juli) சுட்டிக்காட்டினார்.
ஆனால் அப்போது கூட வாஜ்பேயியின் கூற்றுக்களை அவர் கண்டிக்க முன்வர வில்லை. துரதிஷ்டவசமானது, அப்படிச் சொல்லியிருக்க வேண்டாம் பிரச்சனையை இரு மதத்தலைவர்களும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம், பிரதமரே நீதிமன்றத்தீர்ப்பிற்கு #Ñ கூறியிருக்கிறாரே, இந்த ரீதியில்தான் ஜெயலலிதா பதிலளித்தார். ஒன்று பிரதமரை அவர் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பது ÇÑ 驚 வதாக இந்துவக் கொள்கைகளை நேரடியா
Tee
கவோ மறைமுகமாகவோ ஏற்றுக் கொள்ளும் இந்துக்களின் வாக்குகளை இழக்க அவர்
GVGJILD56MI SOT GJIT5956T 23.50(55ITGOT 'ñ? றதே. எப்படியும் அவர்கள் பாஜக இருக்கும் அணிக்கு வாக்களிக்கமாட்டார்கள் ஜனதா, பா.ம.க, ம.தி.மு.க. இவற்றுடன் புதிய அணி அமைந்துவிட்டலோ, முஸ்லிம்கள் வாக்கு தேவைப்படாது.
பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து இரு வேறு குரல்களில் பேசி
வி
இலங்கையின் இனப்பிரச்சனையை எப்பொழுதுமே மகாபாரத கதையோடு ஒப்பிட்டுபார்க்க விளைவதுண்டு ஈழத் தமிழர்கள் தம் அடிப்படை உரிமைகளை மகாபாரதத்தில் பாண்டவர் ஆட்சியில் உரிமைகேட்டு ஐந்து ஊர்கேட்டு, ஐந்து விடாவது கேட்டு, அதன்பின் குருசேஷ்த் திர யுத்தத்தை நடத்தியது போல யோசித்து பின் யாசித்து பண்டாசெல்வா, டட்லி-செல்வா, மாவட்ட சபை மாகாண சபை என பலவழிகளில் முயன்றும் இன்றுவரை அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போகும். இனப்பிரச்சனையின் அடிப்படைக் கோரிக்கைகள் நிறைவேறாமல் வெறு மனே புலிகளை தடை செய்வதால் மட்டும் தீர்ந்துவிடும் என்பதை எந்த யதார்த்த வாதியும் ஏற்கமாட்டார்கள்.
புலிப்பயங்கரவாதத்திற்கு வித்திட்டதே தீர்க்கப்படாத தமிழ் மக்களின் அபிலாசை கள் தான்.
புலிப் பயங்கரவாதத்தில் தங்கள் நிலை என்பது தமிழர்களின் அபிலாசை
வருகிறார். ஒரு புறம் கருணாநிதியை சாடுகிறார். வன்னியர்கள் வஞ்சிக்கப்படு கின்றனர் என்கிறார். தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும் என் கிறார். G இல்லையி
60Tol|60|TNT(5 9FILDILLILD, 1926)606) UDi6)606), నీ ga LLSoflussGay(u. பா.ம.க. அடுத்த ஆண்டு தேர்தல்கள் வரை நீடிக்கும், பாண்டிச்சேரியில் மட்டும்பா.ம.க. தலைமையிலான அரசு அமைந்தால் போதும் என்கிறார்.
தனிப்பட்ட முறையில் செய்தியாளர் களிடம் பேசும் போது, ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இருவரும் தி.மு.க. தங்களை மதிப்பதில்லை, அ.இ.அ.தி. க.வுடன் கூட்டு வைப்பது தவிர்க்க
என்கிறார்கள் வடமாவட்டங்களில் செல்வாக்குடன் இருக்கும்பா.ம.க.வும், தென்மாவட்டங்களில் வலுவாக இருக்கும் அ.இ.அ.தி.மு.க.வும் ணைந்தால் அந்தக் கூட்டணிக்கு நல்ல ಇಂಣಿ வாய்ப்பு இருக்கும் என்றே கருதப்படு
呜·
சமீபத்தில் மாநில புலனாய்வுத்துறை போலீசார் எடுத்த ஒரு கருத்துக்கணிப்பு அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியே வெல்லும் என்று கூறுகிறதாம். இந்த டாக்டர் ராமதாஸ் பாஜக-விடம் மீண்டும் அ.இ.அ.தி.மு.க. விடம் கூட்டு சேரலாம் என்று கூ
வருகிறாராம். வை.கோ. வைப் பொறுத்தவரை அவரே வாஜ்பேயியின் பிரதம தளபதி என்பது போல பேசி வருகிறார் நாடாளுமன்றத்தில் பாஜக வை ஆதரித்துப் பேசிய முதல் கூட்டணித் தலைவர் அவர்தான்.
அயோத்தி விஷயத்தில் ராமதாசும் பிரத மரின் கூற்றிற்கு தெரிவிக்கவில்லை. அணி மாறினால் இவ்விருவரும் கூடவே செல்லத் தயங்கமாட்டார்கள் என்றே நம்பப்படுகிறது.
ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியினரை ஜெயலலிதா சேர்த்துக் கொண்டால் அங்கே 蠶 மாநில காங்கிரசோ, இடது சாரிக் கட்சிகளோ இருக்காது.
ஜெயலலிதாவை நினைத்தால் பாவ மாகத்தான் இருக்கிறது. எத்தனை விதமான கணக்குகளைப் போட்டுப் பார்க்க வேண்டி
யிருக்கிறது. 1996 படு தோல்விக்குப் பிறகு, தன்னை மிகவும் கேவலமாகப் பேசியவர் களோடு கூட்டு சேர்ந்து, இரண்டாண்டு களில் பிரமிக்கத் தக்க வெற்றி பெற்று இந்திய அரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அளவு வலிமை பெற்றார். ஓராண்டிலேயே எல்லாவற்றையும் தனது மமதையினால் குட்டிச் E. இப்போது எப்படியாவது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று துடிக்கிறார். பலிக்குமா அவரது முயற்சிகள் அவர் அன்றாடம் தொழும் கடவுளுக்கே விடை தெரிந்திருக்கும்.
கள் தீர்க்கப்படும் வரை நீடிக்கக் கூடிய ஒன்றுதான்.
நான் தருவதைத்தான் நீ கேட்க வேண்டும். அதை எந்த மறுப்பும் இன்றி ஏற்க வேண்டும்" என்ற நிலைப்பாட்டை கொண்ட பேரினவாதிகளின் போக்கிற்கு அரசு அடிபணிந்தால் இனப்பிரச்சனை இன்னும் ஒரு தசாப்தத்திற்குமேல் நீடிக் கும் அதை விடுத்து அண்மையில் ஜனாதி பதி பாரிஸ் மாநாட்டிற்கு முன் வெளி யிட்ட புலிகள் வந்தாலும் வராவிட்டாலும் அடுத்த வருடம் தீர்வுத்திட்டம் நிறைவேற் றப்படும் என்ற நிலைப்பாடு உறுதியா னால் உடனடியாக அரசு செய்யவேண்டி யது இனப்பிரச்சனைக்கு ஏற்றுக் கொள் ளக் கூடியதொரு தீர்வுத் திட்டத்தை ஜன நாயக வழிக்கு வந்த மாற்று தமிழ் கட்சிகளிடம் சமர்ப்பித்து அரசியல் சட்ட முலமாக்குவதுதான்.
அதை விடுத்து புலிகளை தடை செய்யும் நோக்கில் மட்டும் சர்வதேசத்தை நோக்கி பிசியாக ஒடித்திரிந்தால் சகல தும் பிசுபிசுத்துத்தான் போகும்
ச31, 2000-ஜன.06, 2001

Page 7
தமிழீழ தலைப் புலிகள் அறிவித்திருந்த யுத்த நிறுத்த அறிவிப்பை சந்திரிகா அரசு நிராகரித்துள்ளது. ஜனாதிபதி சந்திரிகா சார்பில் பிரதம மந்திரி ரட்னசிறி விக்கிரமநாயக்க வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பை
நிராகரித்துள்ளனர்.
ருந்தபோதிலும் இராணுவம் நத்தார் னத்தை முன்னிட்டு ஒரு நாள்
யுத்தநிறுத்தத்தை மேற்கொண்டதுடன், நத்தாருக்கு மறுதினம் மீளவும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. வடக்கு-கிழக்கின் உள்நாட்டு யுத்தத்தைப் பொறுத்தவரை யுத்த நிறுத்த அறிவிப்புக்கள் புதிதானவையில்லை. ஏற்கனவே பலதடவைகள் இராணுவத்துக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையே யுத்த நிறுத்தங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் கக் குறுகிய காலம் வரை மட்டுமே அந்த யுத்த நிறுத்தங்கள் நீடித்திருந்தன. அரசபடைகளையும், தமிழீழ விடுதலைப்
NA
புலிகளையும் எடுத்து நோக்கும் பட்சத்தில் இருதரப்புமே பெருமளவு கனரக ஆயுதங்களுடன் இடையறாது ಛಿಜ್ಜೈ குதித்திருப்பதையே அவதானிக்க முடிகின்றது. இம்மோதல்களினால் படைத்தரப்புக்கும், புலிகள் தரப்புக்கும் மட்டுமல்ல, அப்பாவிப் பொதுமக்களுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே யுத்த நிறுத்தங்கள் ஏற்படும் போதெல்லாம் சமரசமுயற்சிகள் குறித்து நிறையவே எதிர்பார்ப்புக்கள் மக்கள் : வெளிவருகின்றன. ஆயினும் இதுவரை காலமும் ஏற்பட்ட யுத்த நிறுத்தங்கள் உரிய பயனைத் தராத நிலையில் யுத்த நிறுத்தங்கள் பற்றி மட்டுமல்ல, சமரச முயற்சிகள் குறித்துக் கூட மக்கள் அவநம்பிக்கை கொண்டோராகவே இருக்கின்றனர். இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வுக்கான சமரச முயற்சி நோர்வேயின் அனுசரணையுடன்
ன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில்
தலைநகரான பாரிஸில் இடம்பெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்திலும் இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம் உதவி வழங்கும் நாடுகளினால் பெரிதும் வலியுறுத்தப்பட்டது. இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளும், சந்திரிகா அரசாங்கமும் நோர்வேயின் சமரச முயற்சிகள் குறித்து சாதகமான முறையிலேயே தமது நிலைப்பாடுகளை வெளியிட்டுள்ளன. நோர்வே அரச
GOODİ
விதத்தில் கினிUர என்ற இராணுவ
யுத்தத்தின் சத்தங்கள் நத்தார் முதல் ஒயலாம் என்றொரு எதிர்பார்ப்பு எல்லோரையும் சந்தோ சப்படுத்துகிறது. ஆனால் புத்த நிறுத்த அறிவிப்பு எதிரிகளுக்கு மட் டுமே பொருந்தும் துரோகிகளுக்கு அல்லவாம் சமாதானம் எப்படியேனும் ஏற்படுத்தப்பட்டு விட வேண்டும் என்பதில் மற்ற எல்லாரையும் விட நீண்ட வெள்ளை உடுப் புப் போட்டவையள் தான் முன்னணியில் நிற்கின்றனர் பற்றுக்களைத் துறந்தவர்களின் சமாதானப் பற்று வெற்றிபெறப் பிரார்த்திப்போம் காந்தமானவரை பாராளுமன்றத்தின் இரும்புக்
க்கியஸ்தரான
T9)ADIT60T89F99)ILD 4916V)IBil60)é5 9I YT89F, LDIDO)ILD
:*: ELDITS முயற்சிகள் குறித்து வெளிப்படுத்தும் சாதகமான போக்கையும் அண்மையில் வரவேற்றிருந்தார். இந்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் நத்தார் பண்டிகையை அண்டியதாக டிசம்பர்மாதம் 2ம் திகதி முதல் புதிய ஆண்டின் ஜனவரி 2ம் திகதி வரை
ருதலைப் பட்சமான முறையில் யுத்த : அறிவித்திருந்தனர். இந்த யுத்த நிறுத்த அறிவிப்புக்குச் சாதகமான முறையில் சந்திரிகா அரசாங்கமும் நடந்து கொள்ளுமென்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புலிகள் தரப்பின் : காலயுத்தநிறுத்தத்துக்குப் பதிலாக நத்தார் தினத்தில் ஒரு நாள் மட்டுமே அரச தரப்பு யுத்தநிறுத்தத்தை மேற்கொள்ள முன்வந்திருந்தது. வடக்கே கடந்த ஓரிருமாதகாலமாகவே இராணுவ நடவடிக்கைகள்
தென்மராட்சிப் பகுதியை முழு அளவில் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும்
நடவடிக்கை படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விடைபெற்றுச் செல்லும் இந்த ஆண்டின் ஆரம்பப் பகுதியில் ಥೀಣ್ರ பாரிய பின்னடைவை ஆனையிறவுப் பிரதேசத்தில் சந்தித்திருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் 'ஓயாத அலைகள் தாக்குதலில் ஆனையிறவு இராணுவத் தளம் வீழ்ச்சி கண்டிருந்தது இதனையடுத்துப் பின்வாங்கிய படையினர் தென்மராட்சியில் நிலைகொள்ள எத்தனித்தனர். ஆயினும் புலிகள் தொடர்ச்சியாக : கடுந்தாக்குதல் தென்மராட்சியிலும் படையினர் தம்மைச் சுதாகரித்துக் கொள்வதைத் தடுத்திருந்தது. தென்மராட்சிப் பகுதி தற்போதைய யுத்தச் கேந்திரமுக்கியத்துவம் க்கதாகவே ಘ್ವಿ ஆனையிறவுப்பிரதேசம் புலிகளிடம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் தென்மராட்சியையும் பறிகொடுக்கும்பட்சத்தில் யாழ்குடாநாட்டில் இராணுவம் பாரிய நெருக்கடிகளுக்கே முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதன் காரணமாகவே தென்மராட்சிப் பகுதியில் பொதுமக்களின் சொத்துக்கள், D.LSOLD5GT GT60TUS)) D60) D5 Bn. LU ಇಂದ್ಲ நிலையில் அப்பகுதியில் தத்தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் பொருட்டு படையினரும், புலிகளும் கடும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இம் மோதல்களில் தென்மராட்சியையும், யாழ்ப்பாண நகரையும் இணைத்திருந்த கைதடிப் பாலமும் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தென்மராட்சிப் பிரதேசத்தின் நிலத் தொடர்பு யாழ்ப்பாணத்துடன் துண்டிக்கப்பட்டுள்ளது. தென்மராட்சிப் பகுதியில் கினிUர இராணுவ நடவடிக்கையின் ஏழாவது கட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பும் வெளியாகியிருந்தது. கினிஹறிர இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு தென்மராட்சியைப் படையினர் கைப்பற்றும் பட்சத்தில், அப்பிரதேசம் ஒரு கேந்திர முக்கியத்துவம் மிக்க இராணுவ மையமாக முழு அளவில்
ச. 31, 2000-ஜன.06, 2001
கதிரைகள் கவருவதால் விடுதை மும்மொழிப் பாண்டித்தியம் பண்ணுறாராம்
யாழ்ப்பாணத்தில மண வேணுமெண்டு விமானத்தில மன கெட்ட நேரம் போல பயணப்பெ மணிக்கூடுகளை கொண்டு பே வியாபாரமோ அல்லது வியாப சட்ட நுணுக்கங்கள் ெ கூத்தணி உதயசூரியனாய் உதி நாங்கள் யோக்கியர்கள் இல் јGштidluña GT Qawama)" Grci
மாற்றியமைக்கப்படு முடிகின்றது. ஏனெனில் யாழ்குடா பிரதேசத்தின் பெரு ம் பகுதிய GTIA (95.60TDS. எனவே ஆனையிறவு பறிகொடுத்தநிலையி தாக்குதல்கள் ஏற்படு சமாளிப்பதற்கு ஆை வடக்கேயிருக்கும் ெ பிரதேசத்தைப் படை (p(960LDLITGOT LOL கொண்டுவரவேண்டி ஏற்பட்டுள்ளது. வன்னிப்பெருநிலப்ப 95LGV) LDITIT85895LDIT956)JLI வாயிலாகவும், தரை மூலமாகவும் தென்மர் Աpկ պն, யாழ்ப்பாணக் குடாந படைகள் தமது முழு கட்டுப்பாட்டின் 器 தென்மராட்சியை ஒ பகுதியாகக் கொள்ள வேண்டியதாகின்றது
ழுமையான கட்டுப் தன்மராட்சியைக் ( லம் ஆனையிறவில் ன்னடைவை இராஜ் செய்து கொள்ளமுற் எதிர்பார்க்க முடியும். தென்மராட்சியைக்
கினிஹறிர' என்றழை நடவடிக்கை ஆரம்ப இராணுவத்தரப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது தனது முன்னேற்றத் முன்னெடுப்பதிலேே முனைப்பாக இருந்து இந்நிலையில் புலிகள் பேச்சுக்களை ஆரம் தமக்கிருக்கும் நல்ெ வெளிப்படுத்துவதாக ?(5560) AVULLSFLOTTE, ULI அறிவித்துள்ளதையும் நிராகரித்துள்ளமைக் மேற்கொள்ளப்பட்டு இராணுவநடவடிக்ை TD Garlords (355th அனுமானிக்க முடிகி புலிகள் அரசியல் 嵩 பேச்சுவார்த்தைகளி தரப்பிலிருந்து யுத்த வளியிட்டிருக்கலா யுத்த நிறுத்தத்தை தென்மராட்சியில் ே வரும் ಘ್ವಿ 5. தோய்வோ அல்லது ஏற்பட்டுவிடலாகாது இராணுவம் எதிர்பா காரணமாகவே அரச நிறுத்த அறிவிப்புக் வெளியிட்டுள்ள அ பேச்சுக்கள் முழுை ஆரம்பிக்கப்படாத நிறுத்தத்தை மேற்ெ தெரிவித்துள்ளது. ஜனாதிபதி சந்திரி gimit Glo க்கிரமநாயக்க, ெ அமைச்சர் லக்ஷ்மன் ஆகியோர் யுத்த நி அரசதரப்பின் நிலை தெரிவித்து வெளி புலிகள் மீதான சந்: சந்தேக உணர்வை சுட்டிக்காட்டுவதாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்பதையே ஊகிக்க
LGOL 6UST Sofilů ப்பகுதியுடன் வே ஆனையிறவு
ப் புலிகளிடம்
-
(அலசுவது-இராஜத
- - - -
ைைட ை--
- வட்
—
திரி
· ნირი - —~
மேலும் 6059. யிறவுக் :? Ms guð TIL 1960
நியிலிருந்து புலிகள்
ரேரிகள் ப் பாதைகள்
ட்சியினுள் நுழைய
ட்டை அரச
}ԼՈՍII601
வத்திருப்பதற்கு
முக்கிய கேந்திரப்
எனவே தமது
:-
ாட்டின் கீழ் காண்டு வருவதன் தமக்கு ஏற்பட்ட வத்தினர் ஈடு படுவார்கள் என்றே
கப்பற்றுவதற்கான க்கப்படும் யுத்த ானது முதல் குறிப்பிடத்தக்களவு
"இருந்தபோதிலும் Dg
| படைத்தரப்பு வருகின்றது.
அரசியல் ரீதியான பிப்பதில் usårsangsog த் தெரிவித்து த்த நிறுத்தத்தை
59 UEF 95 TUL கு தென்மராட்சியில்
(NLD) 蠶 முக்கிய ன்றதென்பதையே ன்றது.
LLUIT GOT
T o தமது நிறுத்த அறிவிப்பை 岛叫 °斯岛 DU560T (UPGULD ற்கொள்ளப்பட்டு வடிக்கையில் ஒரு தளர்வோ என்பதையே க்கின்றது. இதன்
யுத்த ப் பதிலளித்து க்கையில் அரசியல் UTS லையில் யுத்த 5 IT sit GT (pl. LLUIT Gg560Ti,
கா பண்டாரநாயக்க பிரதமர் ரட்னசிறி Josh GÓNGAJEITO கதிர்காமர் த்தம் குறித்து |UTL60L5 ட்டுள்ள அறிக்கை, ரிகா அரசின்
d வ இருக்கின்றது.
இயக்கத்தினுள் உட்கட்சிப் பூசலாம். |ற்ற அப்பு இதை நல்லா யூஸ்
கூடுகளின்ரை விலையைக் குறைக்க க்கூடு கொண்டு போன விஜயிக்கு நிறையத் துடிச்சுக் கொண்டிருந்த சீருடை மறுப்பு இது அரசியல்
| glu fluGart?
ரிஞ்சவை எண்டு சொல்லுகிற இயலாமல் சங்கடப்படுகினமாம் ல ஆனால் அவையைப் போல
துதான் அவையளுக்கு
இதற்கு இருதரப்புமே கடந்த காலங்களில்
டையறாத மோதல்களில்
தித்திருந்தமையும், யுத்த நிறுத்தங்கள்
றப்பட்டமையுமே முக்கிய காரணங்களாக இருக்கின்றன. எனவே அரசியல் சமரசர முயற்சிகள் தொடர்பாக அரச தரப்பும், புலிகளும் பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டியதே இன்றியமையாததாகின்றது. கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலும் பல தடவைகள் யுத்தநிறுத்தங்கள் மேற் கொள்ளப்பட்டன. ஆனால் அந்த யுத்த நிறுத்தங்கள் தொடர்ந்து நீடிக்குமளவுக்கு ஆட்சியாளர் தரப்பிலும் புலிகள் தரப்பிலும் போதியளவு புரிந்துணர்வோ அல்லது நம்பகத்தன்மையோ நிலவவில்லை.
இரு தரப்புமே ஒன்றிடம் மற்றோன்று
ஏமாறிவிடலாகாது என்பதிலேயே 9,695 TGOTLDITE ಇತ್ಥ வருகின்றன. இதன் БTJбИШТВ, 805 σήό 609 தொடர்பாகவும் இரு சராரும் முரண்பாடுகளில் இறங்கி மோதல்களில் குதித்து விடுகின்றனர். வடக்கு -கிழக்கு யுத்த வரலாற்றை எடுத்து நோக்கும் பட்சத்தில் மூன்று க்கிய கட்டங்களில் ஏற்பட்ட யுத்த றுத்தங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987ம் ஆண்டு கைச்சாத்தான சமயத்தில் முதல் தடவையாக யுத்த நிறுத்தம் இலங்கைப் படைத்தரப்புக்கும், புலிகள் தரப்புக்குமிடையே ஏற்பட்டது.
ஆனால் அந்த யுத்த நிறுத்தம் முறிவடைந்த நிலையில் ஒப்பந்த அமுலாக்கத்தை மேற்கொள்ள வந் ಆಕ್ಟಿ இந்தியபடையினர் புலிகளுடன்
அச்சமயம் இலங்கை அரசதுருப்பினர் புலிகளுடனான நேரடி மோதல்களைத் தவிர்த்திருந்தனர். 1987ம் ஆண்டிலிருந்து 1989ம் ஆண்டுவரை இந்தியப் படையே வடக்கு-கிழக்கில் புலிகளுடன் முழு அளவில் மோதிக்கொண்டது. இதனையடுத்து ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச பதவியேற்றதும் இரண்டாவது கட்ட யுத்த நிறுத்தம் ஏற்பட்டது. இந்த புத்தநிறுத்தத்தையடுத்து இலங்கையிலிருந்து இந்தியப்படை வாபஸ் பெற்றுக் கொண்டது. புலிகளுக்கும் ஜனாதிபதி பிரேமதாச அரசுக்குமிடையே நிலவிய சமரசம் வெற்றியளிக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் கூடத்தோல்வியே ஏற்பட்டதுடன் மீளவும் புத்தநிறுத்தம் மீறப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜனாதிபதி சந்திரிகா அரசு 1994ம் ஆண்டில் பதவிக்கு வந்ததும், ်မျိုးမျိုး ” பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு யுத்த நிறுத்தமும் 凯U臀 ஆனால் அந்த யுத்த நிறுத்தம் கூட
றுகிய காலமே நீடித்ததுடன் மீளவும் காடிய யுத்தம் அரச படைகளுக்கும், புலிகளுக்குமிடையே வெடித்திருந்ததையே அவதானிக்கமுடிந்தது. இவ்வாறு மூன்று முக்கிய கட்டங்களில்
சமரச முயற்சிகள் மட்டும்
றிவடையவில்லை. யுத்தநிறுத்தங்களும் ပျို့ကြီးမျိုးမျို தழுவியிருந்தன. இந்நிலையில் புலிகளின் தற்போதைய யுத்த நிறுத்த அறிவிப்பை அரச தரப்பு ஏற்றுக் கொள்ளாமைக்கு இருதரப்புக்குமிடையே நிலவும் புரிந்துணர்வற்ற போக்கும், சந்தேக மனப்பாங்குமே முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இக்கட்டத்திலேயே ஒரு மூன்றாந்தரப்பு மத்தியஸ்தத்தின் அத்தியாவசியத்தன்மை பெரிதும் தேவைப்படுவதாக இருக்கின்றது. சமரச முயற்சிகள் மற்றும், புத்தநிறுத்தங்கள் என்பவை தோல்வியைத் தழுவிய நிலையில் மூன்றாந்தரப்பு மத்தியஸ்தமொன்று ஏற்படாத நிலையில்,
மோதலில் குதித்துள்ளோரிடையே மீளவும்
ಶಿಶ್ನ ಹೆಂಡ್ತಿರಿ
சமரசத்தைக்கட்டியெழுப்புவது கடினமாதாகவே இருக்கும். ஆனால் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதத்தில் நோர்வே தற்போது வெளியிட்டுவரும் ஆர்வம் அரசதரப்புக்கும், புலிகள் ಇಂದ್ಲಿ தோன்றக்கூடிய
அவநம்பிக்கைகள், பிளவுகள் என்பவற்றை நிவர்த்தி செய்வதாக அமையுமென்றே கருதமுடியும் புலிகளது யுத்தநிறுத்த அறிவிப்பை ஏற்க மறுத்து இலங்கைப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூட நோர்வே பற்றிச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோர்வே சமரச முயற்சிகளில்
நிலையில், அதனூடாக புலிகள் யுத்தநிறுத்தம் பற்றிய தமது அறிவிப்பை வெளியிடவில்லை என்று அரசதரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். எனவே நோர்வே மேற்கொள்ளத் தொடங்கியிருக்கும் மத்தியஸ்தத்தின் முக்கியத்துவத்தையும் அரசதரப்பினர் ஏற்றுக் கொண்டுள்ளதன் மூலம் சமரச முயற்சிகளில் நோர்வேயை மையமாகக் கொண்ட மூன்றாந்தரப்பு மத்தியஸ்தம் எதிர்காலத்தில் உரிய உத்வேகத்தைப் பெறுமென்றே ஊகிக்க முடிகின்றது இதன்மூலம் புலிகள் மற்றும் அரசதரப்புக்குமிடையே நிலவக்கூடிய சந்தேகங்கள், அவநம்பிக்கைகள் என்பவை உறைநிலையிலிருந்து உருகும் பட்சத்திலேயே நல்ல பெறுபேறுகளையும் எதிர்பார்க்க முடியும் O
ஒரே தத்துவமாய் போயிருக்கிறது.
மடு மாதாவைக் கும்பிடப் போன டாக்டரும் அவரது குழாமும் மன்னார் விஜயம் செய்து திரும்ப வேண்டியதாயிற்று சாமி கும்பிடவும் ஆமி வழி வேணும் எண்டதை அவை இப்பவாவது விளங்கியிருப்பினமோ என்னமோ?
நாடு பற்றி எரியுது இனப்பிரச்சனையால பேச்சுவார்த்தை
யுத்த நிறுத்தம் தீர்வுத்திட்டம் எண்டு என்னவெல்லாமோ கதைபடுகுது
ஆனால் பச்சைச் சிக்னல் கிடைக்கிற மாதிரியில்லை எல்லாம் கப்சிப்
இந்த மெளனம் கலகநாஸ்தியா சம்மதத்தின் அறிகுறியா?
பாரிசில கேட்டளவுக்கு பிச்சை கிடைக்கவில்லை எண்டு
ராஜதந்திர வெற்றி கொண்டலாமாம்
முன்னுள்ள
யாழ்ப்பாணத்துக்கு பஸ்சில போகலாமோ? ஐஞ்து வருசமாய் சேவை இல்லாததால பலபேருக்கு பாதையே மறந்து போச்சாம் காரைநகரில் இருந்து கதிர்காமத்துக்கு கால போகப் போவதாய் சொன்ன ஈஸ்வரரும் அதை மறந்து போனாராம்

Page 8
LI gji (GLD 60 g Lb
LSyyyy yk SSySTTS 0TT GGS
ஆனால், ஒன்று
யான் என்று அழைக் யோகேஷ் அதிர்ந்தான் "என்ன சொல்றே ஒல்ட்டு மேன்? ಇಂಟನ್ನು போட்டிருப்பதைக் கண்டேன். வேை
"gFM, , , , " GJ. GöT(QLD). கிழவன் முகம் பயப்பீதியில் உறைந்து, "அது முழங்கைக்கு கீழே வெட்டி எடுக் us நாக்கு உலர்ந்து போயிருந்தது. கப்பட்டு பாதி எரிந்த கையை கடித்து
திப்பற்ற இத்தை
இப்போது நீகண்டதும்கனவுதானா? சதையை தின்று கொண்டிருந்தது. அந்த டக்கிப் போடுவதா
"இல்லா. கனவு နှိုး ஞான் ராத்திரியிலும்கண்கள் மினுமினுக்க வாயில் தீர்ச்சையாக கண்ணைத்திறந்து நோக்கி. ரண்டு பற்கள் கத்தி ப்ோல் கூர்மையாக ரழிப்பதாலோ எத்த குள்ளமாக ஜீவனுள்ள ஒரு ஜீவனைக் கண்டு நீண்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன்." ly UTS, அதை இப்போழ் நினைச்சாலும் என்றே "அது எதையோ சொல்லி எச்சரித்ததாக இத்தகைய வேை உயிர் நடுங்குது. சொன்னாயே. என்ன சொன்னது? ஞாபகப் இருந்து பயன் பெற
படுத்திச் சொல் பயப்படாதே" ILLI FTIT?
யாகேஷ் வற்புறுத்தினான். ரகசியமாக காத்தி "நான் பர்த்த அந்த உருவம் ஒரு பெண் பிடித்தே ஆக வேண் பிசாசு போலவே இருந்தது. அது என் பக்க முடிவு செய்து கொள் மாக வந்து, ஏ. கிழவா. காதை தன் மனதில் வே
மேற்கொண்டு பேச முடியாத நிலை Ifili. ကြီးနှီ அதிகமாகி
岛 "நீங்க நடுங்கத் தேவை இல்லை. ரத் னாவை ஆபத்திலிருந்து காத்தவன் நான் உன்னையும், என்னால் காப்பாத்த முடியும் கொடுடா, என்றது இளக்காரமாக என்ன நம்பு. எதுவாக இருந்தாலும் அப்போது அதன் உடம்பிலிருந்து பிடிப்பு குழுவின தைரியமாகப் பேசு' சுடுகாட்டுச் சாம்பல் வீச்சம் வந்தது எரியும்
"பே. பேசுறேன்." பிரேதத்தின் நொடியும் வந்தது. பேசும்போது "அந்த குள்ள உருவம் ஆணா? தவுச்சி நாற்றம் கேளடர். ழவனாக "ஆயான் யார் எ
இருப்பதால் உன் சதையோ, இர்த்தமோ தெரியாது." N எளசாக இருக்காது என்கிறதால நரபலி கொடு
Fடி,உனக்கு உயிர் பிச்சை அளிக்க தெரியுமா?
اللہ 1/2 H ஆயானிடம் கேட்கிறேன். "எனிக்கி எதுவுே HHH சொப்பனம் போலே
" சிவப்பு பாவாடை தலைக்காரி மனித இ
"அப்படியும் சொ லிருந்து ஆகாசத்து கொஞ்சம் கொஞ்சம் மறைந்து போனது."
"சரி. நன்ற கொண்டு சொல் தா, 呜呜 呜 @L臀 அது. குறிகாரி. யோகேஷ், அந்த தளர்ந்து பேர்யிருந் 2.LDL yT ဖြိုးမှိ புத்துணர்வுபெற்று நிபு
ஆங்க. அங் எங்கிற போதிலும் ."(). ... 이에I G 9. காதல்லு ன்னு சிரிக்கருதே. லுக்கு வயசில்லா. சிரிப்பு வந்தபோ lila, Glanciri ndii.
அது சரிதான் ஒரு காரியம் செய்யனும். ஏ. காதலியை நான் பாா "UTöGUTD., , யோட வீடு எங்கே யாது எப்போதாகி கேட்கலியா குறின் கிழவனுக் ற்றிய எந்த விவரமு
"360Ts) வட்டி
Glucos IIT" ப்பறியும் நிபுணர்
': யோகேஷ் இதன் மர்ம முடிச்சுக்களை அவிழ்த் தால், பத்திரிகைகளுக்கு சுவாரசியமான
னி தர முடியும் என்ற நம்பிக்கை
ஆனால், இதை போன்ற விவகாரங் களில் மூக்கை : கொண்டிருக்கும் மரணக்க பறந்து வந்து தன் குரல்வளைய்ைஇறுக்கிக் கொள்ளும் என்பதும் அவனுக்கு புரிந்தது.
ஏவல், பில்லி,சூனியம் என்பது சக் வாய்ந்த மாந்திரீகர்கள் செய்யும் தீச்செயல் களாகும். அவை மனிதர்களையோ, அவர் களது உடமைகளுக்கோ தீங்கு விளைவிக் காது என்று சொல்ல முடியாது.
ஏவல்களில் எத்தனையோ வகை உண்டு, துஷ்டதேவதைகளை கட்டுக்குள் ான இப்போது ஒரு கொண்டு வந்து மாந்திரீக சக்தியால் ஏவி நீஜ்விக்கனும் கல்யா விடுவதேயாகும். குட்டிகளோட வாழ
அப்படித்தான் இதுவும் မျိုး ဖြိုး ான்கால் பிடிச்சு ே
ஆனால், என்ன காரியம், என்று நான் தட்டுத்தடுமாறிக் Clancir(;L-
அது என்னை முட்டைக் கண்களைத் துருத்திகொண்டு பார்த்தது ஒரு மாதிரியாக கனைத்துக் கொண்டே பேசியது. "கேள் கிழவா. நீகாவல்காரனாக இருக்கும்மங்கள வில்ாஸ் மாளிகை ஏங்க ஆய்ான் அமைத் திருக்கும் பிசாசுக் Firs : பைசாசங்களின் வாச பூமியாக்கும். இந்த மங்கள விலாஸ் மட்டும் இல்லை. எட் சுற்றியிருக்கிற ஒரு கிலோமீட்டர் பரப்பளவு நிலமும், நீரும், ஏரியும் ஆயான் பிரதேசம் ஏதுவுமே தான் உனக்கு மட்டுமே இங்கே உயிர் வா UTS), ..."
ம் பலமு தரியல தம்
கூடுமோ? ஏவல், சூனியம் ஆகியவற்றை 鬍 9.
அனுமதி உண்டு வேறுயார் நடமாடினாலோ, :#? தாத்தா, கமான். சொல் சரியாக தங்கினாலோ உயிருக்கு உத்திரவாதம் ப்ேகளும் ಕ್ಲಿಲ್ಲ.
இல்லை, பசி கொண்டு அலையும் ஆவிகள் ஒரு கூட்டில் ஒட்டிக் கொண்டு வந்த ரைக் குடித்துவிடும்,'இப்படி எச்சரிக்கை செய்த குட்டிப்பிசாசு என்னை துன்புறுத்தாமல் இருட்டோடு போய் ಇಂಗ್ಲಿಷ್ಠಿ ஆகாசமார்ச் கமாய் காண்ாமல் போய் விட்டது" என்று பார்த்தப், சிந்தனையே முடித்தான் வாட்ச்மேன் சம்பூர்ண் அப்போது, "அய்
ழவன் சொன்னது நம்பக்கூடியதாக சப்தம் இல்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.
"ஆயான் என்ன தாத்தா?” பக்கக்ப்பார்த்தான் ''ನ್ತಿ। ரதான மாந்திரீகனை தான்! ஆயான் என்றே விளிக்கும்"
குடிச்த சாகடித்துவி
நினைவுபடுத்திக் கொண்டு சொல்லு.
ழவன் இரண்டு
அந்த உருவம் எப்படி இருந்தது?
"பார்க்கிறதுக்கு அது ப்யங்கரமாக தெரிந்தது. வய்சு எத்தனைன்னு மதிக்க முடியாத ஒரு பெண்தான்!மூணு அடிதான் உயரம் இருக்கும். 660 OT606 MOT
ஆனால்,
காணாமல் பரட்டையாக இருந்தது பின் னால் மட்டும் அருக்காணி போல் பின்னி, மேலே வில்லு போல் தூக்கிவிடப்பட்டிருந் தது. அதில் அலரிப்பூச்சரம் சுற்றப்பட்டிருந்
岛岛。 sa
சிவப்புப் பாவாடையும், ரவிக்கையும் பட அதிபரின் !
GJITLoĝCLDGÓT güoLuiiGiGig TG&TGOT AGAS 9. ш50)шшП. " ", u י"1" י" ויליאמי. போட்டு நெற்றியில் வட்டமான குங்குமம் 蠶 யா "ஆபதது 9IUUUULg (151555. - - 贴 பருங்கூச்சலிட்டபடி
Jelus. G கொண்டான் யோகேஷ் . ܢ  ܸ ܼ Gug) () (PEFS, GITA 5 Lig, GUEF ஆUததா? யாரு
தம் பிடிக்க வேண்டியதாக இருந்தது.
"அப்புறம்?" “கழுத்தில் மாலை போல மனித
அதாவது, ஒரு மாந்திரீக கும்பலுக்கு
பலகோடி ரூப்ாய் நில புலன்களும், ಅಲ್ಲಿ... 5,60TT பிரம்மாண்டமான மங்கள் விலாஸ் மாளிகையும் ...?
இலக்காகி இருக்கிறது என்பதுதான் அது (萱
S. திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டும் உறுதி.
கப்படும்பிரத்ான மாந்
ாருக்காகவோ தான் களை செய்திருக்க
ருமாந்திரீகன் விலை ய சொத்துக்களை லா, கதாநாயக நடி VIT ULö, ő, ús Glucos CODUL கய லாபமும் அடைய
J35 GM GÖT (GlsőT GOT GOf GlG)
நினைக்கும் பயனாளி
நந்து அவனை கண்டு ம், என்று யோகேஷ் "LITT GÖT,
விட்டதாகக் கூறி அதிகம் வாய் திறக்காமல்
நன்றிய சந்தேகத்தை
களை கண்டுபிடித்து ர காக்கவும் வாட்ச் sitol, s, so coors, so on
பது தெரியுமா?
கப்பட்ட இடமாவது தெரியாது. எல்லாமே
இருக்கும்."
蒿
l
failer-Bonefits
=ஹிலாரி எழுதிய
கிளின்ரன்-மோனிக்கா விவகாரம் உலகையே ஒரு கலக்குக் கலக்கியிருந்தது. பத்திரிகைகளும் மக்களும் போட்டி போட்டுக் கொண்டு கருத்துக்களைக் கூறி வந்தாலும் பதில் கூற வேண்டிய கிளின்ரனின் மனைவி ஹிலாரி தனது கணவரை மன்னித்து
இருந்தார்.
சிறந்த வக்கீல், அமெரிக்காவின் முதல் பெண்மணி போன்ற பதவிகளில் இருந்து வந்த ஹிலாரி, இப்போது நியூயோர்க் செனட் தேர்தலில் வெற்றி பெற்று செனட் உறுப்பினராகவும் இருக்கிறார்.
செனட் உறுப்பினராக இருக்கும் ஹிலாரி ஒரு புத்தகம் எழுதியுள்ளார் என்ன புத்தகம் தெரியுமா? கிளின்ரன்-மோனிக்கா பற்றிய புத்தகம்
இப்புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்னரே புத்தக வெளியீட்டு நிறுவனம் பெரிய தொகை ஒன்றை ஹிலாரிக்கு வழங்கி விட்டது.
இப்புத்தகத்தைப் பற்றி ஹிலாரி கூறும் போது,
"மோனிக்கா விஷயத்தில் பலரும் பலவித மான கருத்துக்களைக் கூறினார்கள். இதில் சம்பந்தப்பட்ட நான் என்ன நினைத்தேன் என்பதைக் கூறுவதற்கு இந்தப் புத்தகம் ஒரு நல்ல வாய்ப்பு
புத்தகம்=
கணவனின் தவறை உங்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது? என்று பெண்ணியவாதிகள் பலரும் GJ, si GS GJELIL G.I i. சேர்த்து என் புத்தகம் பதில் சொல்லும்" என்று தெரிவித்துள்ளார்.
இப் புத்தகத்திற்கு அமெரிக்கா உட் பட பல நாடுகளில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அவர்களுக்கும்
O
finally Gori
உடுத்திய பரட்டைத்
sestudert?"
ல்ல முடியாது பூமியி
35G) WOUT 60T VõUT35 ாக சிறியதாகி பின்,
ாக ஞாபகப்படுத்திக் ததா. குறி சொல்லும் யை பற்றியது தான் | ProTITÚ (Euggl..." பெயரை சொன்னதும் suffLSGuddi floaló! த்தம் பாய்ந்தது போல் ாந்து உட்கார்ந்தான். னதன்னே. கருப் நல்ல சவுந்தர்யம் Tsios (35... ஞான் பறஞ்சா க
தம்புடு. காத
திலும் யோகேஷ் அடக்
பெரியவரே. உமது
S
ELÜLITTGÜT GILIIGIVÕTE:56fileri
இப்பான் பெண்களிடையே சிகரெட் குடிக்கும் மோகம் முன்பை விடப் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஜப்பானில் 1990ல் 4 சதவீதமாக இருந்த சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண் ணிக்கை 10 வருடத்தில் 13 சதவீதமாக அதி கரித்துள்ளது.
ஜப்பான் பெண்களிடம் ஏற்பட்டுள்ள
LDTo0
விநியோகிக்கப்பட்ட சிகரெட்டுக்களின் எண்ணிக்கை ஒன்றரைக் கோடிக்கும் அதிகம்.
ஏமாற்றுவதுபோல் ஓசியில் சிகரெட் கொடுத்து புகைக்கும் ஆசையை உசுப்பி விட்டிருக்கின்றனர் சிகரெட் நிறுவனத்தினர்
ஃபிரான்ஸில் பெண்களும், அமெரிக்காவில் 22 சதவீத
சதவீதமான பெண்களும் புகை பிடித்து வருவதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது
இந்தத் திடீர் சிகரெட் மோகத்திற்குக் காரணம், வெளிநாட்டு சிகரெட் கம் பணிகளின் வித்தியாசமான விளம் பரங்களும் விளம்பர யுக்திகளும்தான் என்று கூறப்படுகிறது.
சில வெளிநாட்டு சிகரெட் கம்
பணிகள் தங்களது வியாபாரத்தைப் பெருக்க ஜப்பானில் உள்ள முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் மகளிர் விடுதிகள் போன்றவற்றிற்கு இலவசமாக ஏராளமான சிகரெட்டு களை வாரி வழங்குகின்றனர்.
சில கம்பனிகள் வீதிகளில் வரு
வோர் போவோரிடம் நோட்டீஸ் கொடுப்பது போல் இலவசமாக சிக ரெட்டுக்களை வழங்குகின்றனர். இதனால் புகைபிடிக்காதவர்களைக் கூட புகை பிடிக்கத் தூண்டி விடு கின்றனர்.
இங்கு ஒருவருடத்தில் வீதிகளில்
மீனுக்குப் புழுவைக்காட்டி
27 சதவீதமான
பெண்களும் ஜப்பானில் 13
கனுமே"
னால், ஆபொட்டச்சி ருக்குதின்னு தெரி விடும் தி
Dol6ISMTU). SFU606
தெரியவில்லை.
பெண்ணின் தலையை டுத்த பயங்கரத்தை ய. அந்த இடம்
றை யோசிச் சு. பி. நீ என்றே மகன்
து கொண் சால்றேன்.
T.
93. ரம்கழிச்சு,
D. . . காண்டு, ட்கிறேன். தம்பி. நீ |யன். இந்த வீட்டுப்
அம்பராம்பாளையத் கே வாசம் செய்கிற ம் உன் இரத்தத்தையே [0, , , , , Urtij, Cast." கைகளையும் தூக்கிக் போகும்படி ம்ன்றாடி
கேஷ், அவனையே டு உட்கார்ந்திருந்தான். ய்யோ" என்ற அலறல்
பயை உயர்த்தி வாசல் ாகேஷ் வாட்ச்மேனும் தவியாளனான சலாம் ஆபத்து" என்று ய ஒடி வந்தான்
கு" என்று கேட்டான்,
குத்தான்' பதறினான் கில் தொடரும்)
ரமலர் DUGUS
ܒܒܕܒܒܒܒ
ögI LITöTGöGö5 6löÍIT?
ஈரான் நாட்டில் பெண்கள் கறுப்பு நிற பர்தா அணிவது வழக்கம், கறுப்பு நிற பர்தா அணிந்தால் பெண்களின் மனதில் மந்தநிலை ஏற்பட்டு தற்கொலை எண்ணம் உருவாகி விடுவதாக அந்நாட்டைச் சேர்ந்த அலிரெஷா ஆமிர்பூர் என்பவர் தனது ஆய் வின் மூலம் கண்டறிந்திருப்பதாகக் கூறியுள் GATT,
பெண்களின் மனநிலையைப் பாதிப் படையச் செய்கின்ற கறுப்பு நிற பர்தாவுக் குப் பதிலாக ஊதாநிற பர்தா அணிந்தால் மனதிற்குப் புத்துணர்ச்சி கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் தனது ஆய்வின் முடிவை ஈரான் அரசாங்கத்திடம் அனுப்பி வைத்துள்ளார். அரசாங்கம் இவரது கருத்தை ஏற்றுக் கொண்டால் ஈரான் பெண்மணிகள் நீல
ங்களில் வலம் வருவார்கள்
தினமும் குழந்தைகளைச் சீவிச் சிங் காரித்து அழகு பார்ப்பது அம்மாமார்கள் தான் இந்த அம்மாக்களை குழந்தைகள் அலங்கரித்தால் எப்படி இருக்கும்?
இப்படி ஓர் எண்ணத்தை அண்மையில்
ச. 31, 2000-ஜன.06, 2001
போட்டியாக நிறுவனம் ஹைதராபாத் நகரங்களில் இப்படி ஒரு வித்தியாசமான போட்டி நடந்தது.
இந்தப் போட்டியில் 400 குழந்தைகள் கலந்து கொண்டு தமது தாய்மாருக்கு அலங்காரம் செய்தனர். ஒவ்வொரு குழந் தையிடமும் ஒரு தட்டு நிறைய மேக்-அப் பொருட்கள் வழங்கப்பட்டன.
போட்டி தொடங்கியதும் குழந்தைகள் தமது தாய்மாரின் முகங்களில் சாயங்கள் லிப்ஸ்டிக்கண்மை பூசி அழகான அம்மாக் களாக அலங்கரித்தனர்.
சில குழந்தைகள் தங்களது அம்மாக் களின் முகத்தில் சாயங்களையும் கண்மை களையும் தாறுமாறாகப் போட்டு பார்ப் போரை சிரிக்க வைத்து விட்டன.
சிறப்பாக அலங்காரம் செய்த குழந் தைக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அத்து டன் போட்டிக்கு வந்திருந்த அத்தனை குழந்தைகளுக்கும் சிறப்புப் பரிசுகள் கொடுக்கப்பட்டன.
பத்தியது ஒரு தனியா ந்தியாவின் சென்னை

Page 9
1pp) (დე)021ყნტ|მეჩ67ligbნთეL) ჩე 1 -
தனது தாடி மற்றும் மீசையில் மெழுகுவர்த்திகளைக் கொழுத்தி வைத்து
அவை கீழே விழுந்து விடாமல் எரியச் செய்து சாதனை படைத்துள்ளார் இவர் இவரது பெயர் ராஜேந்திரகுமார் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலஹாபாத்தைச் சேர்ந்த இவர் 3010.2000 அன்று இச்சாதனையைச் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது இந்தச் சாதனையைச் செய்ததன் முலம் ராஜேந்திரகுமார் உலக சாதனைப் புத்தகமான கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார்.
(படதவி மோகன்-கிங்கை)
-
டி குழந்தைகளின் இரசனையே தனி தான் அழகுணர்ச்சிகளை அவதானிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் கவுண்டி ஆண்டு விழா வருடம் தவறாமல் நடந்து வருகின்றது. இவ்விழாவில் குழந்தைகளுக்குப் பிடித்தமான அம்சங்களுக்குக் குறைவே இருக்காது.
தொடர்ச்சியாக சில நாட்கள் நடக்கும் இந்த விழாவில் சிறார்களுக்குப் பிடித்த மான விளையாட்டு அம்சங்களுடன் மினி வனவிலங்குக் காட்சியும் கண்டிப்பாக
இடம்பெறும்
வனவிலங்குக் காட்சியில் தனது சொல் லுக்குக் கட்டுப்பட்ட ஆடொன்றை ஃபோட்டோ வுக்கு போஸ் கொடுக்க வைக்கிறான் ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன்
கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ மல் கண்களை முடிக்கொண்டு என்னமாய் ஒர் அசத்தல் போஸ் கொடுக்கிறார் இந்த
q S S S S S S S SZ LS
*31, 2000–ಇಂದ 06, 200
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

छfalaimणुक्कhapms
ட உலக நாடுகள் எல்லாவற்றாலும் கவனிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முறைகேடுகள் நடத்தியிருப்பதாகப் பல குற்றச்சாட்டுகள் நவம்பர் 7ம் திகதி நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 14ல் தான் ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானித்தது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் மகனும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான வில்லியம் டபிள்யூ புஷ் அமெரிக்காவின் 43வது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள் ΟΥΤΠ Π .
அமெரிக்கத் தேர்தலின் போது இங்கிலாந்தின் தேம்ஸ் நதியின் மேல் அமெரிக்க ஜனாதிபதிக்குப் போட்டியிட்ட அல்கோர் மற்றும் வில்லியம் புஷ் ஆகியோரது இராட்சத உருவ பலூன்கள்
LI, GTL LI GOT.
S S S S S S S S S S S S S S S S S
ாலத்துப் பயிர்
திருமண வைபவத்தில் ஆடு மாடுகளை உள்ளே விட மாட்டார்கள் ஏன் தெரியுமா? என்று கேட்டு திருமணம் ஆயிரங்காலத்துப்பயிராயிற்றே ஆடு மாடுகள் அதைத் தின்று விடும் அதனால் தான் அவைகளை உள்ளே விடமாட் டார்கள் என்று சிலரிடம் கடி வாங்கியிருப்பீர்கள் அல்லது கடித்திருப்பிர்கள்
சீனாவில் நடைபெறும் திருமணங்களுக்கு ஆடு, மாடுகளை உண்மையிலேயே உள்ளே விடமாட்டார்கள் போல்தான் தெரிகிறது. காரணம் இதுதான்
சீனாவின் வரலாற்றுச் சின்னமாக விளங்கும் சீனப்பெருஞ் சுவர் அருகில் வருடந்தோறும் ஒரு நாளில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடக்கின்றன.
இத்திருமணத்தில் மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொண்ட தமது வாழ்க்கையும் தாம் வைக்கும் செடி போல வளர வேண்டும் என்று மனதார நினைத்து மரங்களை நாட்டுகின்றனர்.
ஆயிரங்
TUIDavi
(UDJ-9.

Page 10
il-IT-III, III
ஹொட்டலில் இருந்து விரட்டப் učio நி2கைதமிழ்நாட்டிலிருந்து மயன்
முள்ளழகில் மந்த்ராவுக்கு போட்டி போட்டு வரும் முமா நடிகை இவர் இந்த நடின் அறிமுகமா நேரம் சரியாக அன்ாததாய் தொடர்ந்து இள ருக்குப் படங்கள் யாவின்
நாராளமயக் கொள் மற்றும் அனுசரிப்புன் பந்தால் பித்த நடிகைக்கு ஒரு படாபபுக்க வந்தவனம் இருக்கின்றா இருப்பினும சாதுக்கு அவ்வளவு முக்கியமாத துண்டு துக்கடா வேடங்கள் நான்
மாட்டிாேசிமன்னே என்பது ஆங்கிலத திங் தலைப்பாக வைத்து தாாகும் படமானரின் இவரும் ஒரு நாயகி பத்தில் இப்படத்தின் படப் பிடிப்புக்காக மும்பாயிருந்து சென்னைக்கு பந்தார் இவர்
இவரது தமிழ்நாட்டிலுள்ள பிரபல நடத்தி தொட்டல் ஒன்ரி அளபெடுத்துக் கொடுந்திருந்தவர் படத்தின் தயாரிப்பார்கள் முதல் நான்கு நாட்கள் படம் பிடிப்பு அடுத்த நான்கு நாட்கள் விட்டு படியும் நாள் நாட்கள் படப்பிடப்பு என்று நடிகருக் கூறபட்டது
இது இந்த நடிா நடிக்கும் இன்னொரு படத்தத் தயாரிகளும் நிறுத்திற்கு தெரியவந்து டட அந்நிறம்படப்பு பில்வாத நான்கு நாட்களும் நமது படத்தில் நடிகருமாறு கேட்டது நடிகையும் அந்ந்து பார்கானாடா
படபடிப்பு இது நாள் நாட்ருந்து பிராட்ட வாடா LL T SaaT TTu T S TT u u uTTTSTSS T T T Z SYSS LL ரொட்டல் நிர்வாகமும் அதற்கு டன்பட்டது
qTTTT K T TS L L TTTT S TTTTTTTT TTT T u uu TTT TT TTTT TTTT LLLTTT TTTTZ S ZK u S u u S YY S Y T TT S T TTT T TTT SY T uL T பெரும்பாலும் பங்குச் சென்று பாமா பட்ட திரும்பிவிடும் I T Z TTTTT T TTT T TTT T TTTTTTTT TTTTTT T TT ZT TTT
til
படப்பிடிப்ப முடிந்து கொண்டு தர்ரி ஹொட்டக்கு திரும்பிய நடிாயிடம் LTTT T K T T T T TTT T TTTTT TT T T TT TTTTTT S T TT TT பந்ாக ஒத்தும்ப கண்டிப்புடன் கூறினார்
LTT YY L TTTT ZZ YSKYTT TTT LLLT Y Y u TtuT T TT T T T L L TTZ நிர்வாகி நடிகையுடன் பாக்கு வாதப்பட்டார்
TTTTT TTTTT T ZTTTT TTTTT TTTTTT TTT TT TTTT TTTTTTTTTTT S TTT TTTTTT S LT TTT T TTTL T T S T S T TT T T TTTTT S TTTZ TTT TTT S T Z S CT TL LL L T T LL TTT YT S LYSZTTT S Y L S TT TTTTT TT T T
TTTT T TT TTLL TTT TTTT T T TS uTTu Z SLL YS TTTS TTTTSSYTT TTT TT T T TT TT TLS முடிகர்களுடன் முமாய பறந்து விட்டா
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SSSS SSS SLS
“GIJ614. 666ligio GL 4gyda filltial Blgigi, 'Get Digit III பெப்ரவரி மாதம் 1ம் நிதி காதலர் தினம் கதிகம்பான் என்ற படரவனம் தயாரி
என்பது தெரியும் பெயரில் தங்கு புதிய படம் என படிா மார்
படமொன்று தமிழில் மொழிமாற்றப்பட்டு வருகிறது இப்படத்தில் புதுமுகங்கள் நாயகன்-நாயகியா
LSLTLTLLLLS LLTLLLLLTT LLTLTT TTTT TTT TT L T LLTL T S L L L L L LT TT LLS நபாள படமன்று நிாந்து விடாதீர்பள் 6. I நடிக்கிறார்கள்
4PLAY" EFTER MATANYANYE UMA இவர்கருடா பிரதாப்ாந்திரன் ஷர்வாக
RA's 4. Iraqir J.Tuy, LILMatluuJu. --AI oALABLIYair ANUII 8Q9yuy in Wirrat,
Mo" Müstart சங்காள்ள யாரும் இப்படத்தின்
இசை விம் ஆனதாம்ாந்த குமாம்" ஆகிய பொறுபடிக்கிள்ள ே
MAun asis - FIKSET நூற்றிருககிறாா
பில் பிரபுதேவா-அற்சவா சவேரி, படம் உள்ளம் கொள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

݂ ݂ ¬
FELITEDeš 5MüLINÓM)u si
தயரான் என்னம்மாக்கண்ணு' படத்தி பாடலுக்கு மக்கள் திவகம் எம்ஜிஆன் கிராஃபி
வந்த
இப்போது சத்யராஜ் நடிக்கும் ஆட்டி LLJL சண்டபோட்டு சத்யரா காப்பாற்றுவது போ
துட்டி படத்தின கதைப்படி தயரா ஜும் வாடி புன்றத்தின் சாட்சி சொல்வதற்காக விகளவு அா எதிர்ப்படும் பொன்னம்பவமும் விவேக்கும் வினவக்
சத்யராஜா வடிவேலுவும் அவர்களைத் தொட அடி உயரமுள்ள டைளோசர் ஒன்று பாவாஸ் அபு பளிது
யாராவது வந்து எங்களைக் காப்பாற்ற மாட்ட ராஜ் அலற இதோ நாளிருக்கிறேன்" என்று எம் வரையும் காப்பாற்றுகிறார்
'ஆர் மற்றும் டைனோசன பம்பியூட்ட lfur á silfelltir Egil
ா-ரோாமும்தா உட்பட பவர் நடிங் இப்ப பொங்கன்று வெளியாகவுள்ளது
| 1 J J TI.
கிால் முகனாகத் தொட்டு டி
செய்து கொண்டு வெளிநாடு
நியில் நடித்துக்கொண்டிரு தீவிர முயற்சி மேற்கொண்டு
படுகிறேன். அது பத்திக்கா
N அதிபர்க்குக்குத் துரு அடிப்
தனக்கு மனோஜா பி அத்துடன் பொபி
உள்ள தாயிருந்ா
பொது
கிரேன் அந்த 11 ܘܒܬ ܘ
நப்ாயிருக்குமா
தபால் |1 H. H.
தொடா புே KIWIT
1
அதன் வெங்கட் இபயா hl. gy an, Moll Klasil Tuli i
கதாநாயகனாக குடியோ SSL S S S S S SSS S S SS SS SS S S S
ரஜினியின் அ
ாரினியிங் அடுத்த படத்திற்கு அது ாகனதாக முவம் கதை தயாரா அறிவிப்ா விட்டது பியக்குநர் நாயகி ஆகியோரும் முடிவாகி "- ELL | Twili III ாந்தக் கடத்தவ விரப்பனாட்டத்தப்பட்ட கன்னடானியின்
| IE ULIMI
I TITEL TITTA
தாக்க ான் என்பவர்

Page 11
绯 ஆாது: நழக்கும் गाझ° ಕಿಳ್ಗೆ நடிக்கும்
f) () l, G6 | - Կ - (ԵID டு டு இது நம்ம ஆளு" படம் உட்பட படங் u III || ToyamLI பதே வெற்றிப்படத்தைத்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜ்ப்ரித் கிழக்குக் தொடர்ந்து மனlரத்னம் தயாரிக்கும் பட EINNIU படத்தில் வில்லாக நடித்தவர் முதன் s டும் டும் இப்படத்தை மணிரத்னத்திடமுறையாகத் தயாரிக்கும் படம் பூ புவே
ார் பதவியாளராகப் பணியாற்றிய அழகப் Y Llew இயக்குநது IE, LILI LIL III-A, fi (ITL) ாந்து நீதிபெருமாள் இயககுகிறார் காட்சிகளுக்கு நடமாடியவருமான ராஜூ சுந்த | Typ TP காத்திக் ராஜா இசையாக் ராம் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்
வார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் மாதவன் ன்ன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த
ாேழ முதல் முறையாக பிராந்து 9 சூழ தாயாரக குற
பார் நடிக்கின்றனர் முதல் படம் இது பியருடன் நாற் தினம் இவர்களுடள் யாபுரி விவேக், E MITMETILEFT " 體
சத்யன் ஜெயந்த் விகே ராமசாமி மணி
ausrawuri ந்ெதம் ரிச்சா If வையாபுரி சரத்பாபு நார்கோளங்
Tரளா ஆகியோரும் நடிக்கின்றனர் ஆகியோருடன் பிரபல் மலையாள M || KT தேவா இன்பமைக்கும் இப்படத்தின் ஒளிப்
"Fly நடிக்கிறார் பதிவை தாரிப்பாளர் பரித்தே கவனக்
இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு முடி நார்
யதும்வடைந்து இரண் ாவது கட்டப் படப் கதை திரைக்கதை அமைந்து இயக்கு பிடிப்பு தொடங்கியுள்ளது கிறார் கலையரசன் என்ற புதியவர்
உதயமாகவுள்ள '9 35UIT
துள்ளாத மாமும் துள்ளும் வெற்றிப் பட புே விய-சிம்ரான்ஸ் வத்து தயா என் படத்தை தயாரித்தார் பிரமிட் நடராஜன் அவர் தயாரித்த ஏனைய படங்கள் தோல்வியைத் நழுவ உதாவை வெளியிடமுடியாமல் அவதி II I TITT
இப்போது விஜய்-சிம்ரான் நடித்த ப்ரிய மாவன்ெ வெற்றிகரமாக ஓட வியின் தந்தையும் இயக்குனருமான எள் ஏ சந்திர சேகரன் தயா படத்தை பிரமிட் நடாட மிருந்து வாங்கியுள்ளார் பநயா வினாவிப் உதயமாகவுள்ளது SSSSLSSSSSSLSSSSSS
மறுபடிஇணையும் சிம்ரன் தெலுங்கில் பெரு பெயரி பெற்ற சமரம் ஹாரெட்டி படத்தில் பாலகிருஷ்னாம் ான் ாேடியா நடித்திருந்தார்கள் இப்படம் சண்முகபாண்டியன் என்ற பெயரில் தமிழின் வெளியானது
இப்போது இந்த விவரிப்பட புே மறுபடி புதிய படமொன்றி இணைகிறது. சமரசம்ஹார ரெட்டி படத்தை இயக்கிய கோபா என்பவர் தான் இந்தப் படத்தையும்
இதுவும் சிம்ரான் பயந்தில் தமிழில் மொழி மாற்றப்படும் என்று நம்பாம்
| || || || If ா ஹர்ரும் பாவிலுரு
ல்லுகிறோம்
டிய காதல் திருமாம்
தியா திரும்பி ன் பெரிய திரையில் நடிக் ருக்கொ ட்டு | "" ինչի 1/T վրա: II Ս|-
மரும்பாள் நடிா
ful eff மார் அந்த ராம் பாதுகுக் செய்து விட்டதே அது புயிர் திகிராம் விரும் அந் முன் ப்ெ படிக்க பதிந்து 〔m
| 1 || III W"Tu ( ) ப எால் பிட்டிரு
Titaniu assos | | Tiri படமென்ரி ஒரு பார் தயடுத்து பாடல் காட்சிகரு எா பாடயெடுத்து கயின் தத்துரைப் li lill JI LI LI LI
ாரு வ |
ny trant inth S S S S S S S S S S S S S S S S S S S S S S
படி நடிக்கிறார்
தொடர் நாய்
தோறும் என்ற -)
பாருந்த தியா
பொது படத்தில்
| N III HyII
This
55 LLID
பின் புதிய பட மாந்தார்
பட்டிருப்பதாள் ள்ள விளாவில் | ALI ITIN AN LIITIE
IN DI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

III, I, III It is fire
■
- -
சத்யராஜா பாளொப்யா நடிக்கும் துங்குமப்பொட்டு கவுண்டர் படத்தில் இரண்டு நாயகன் போதாதென்று பிப்பொது ராதிகா சொத்ரியையும் சிறிய வேடமொன்றில் நடிக்
பத்துள்ளன மணிரத்ாந்தின் அவையாயுதே படத்தில் மாதவுளின் தந்தை வேடத்தில் நடித்தர் பிரபலதாரிப்பாளர் பிரமிட் நடரான் இவர் இப்போது யாரு சிநாதன் படத்தில் பவர் அரசியல் ாதிய நடித்து வருகிறார்
ான் டிஆர் பாவமிருஷ்ணா மாநாயாக நடிக்கும் தெலு குப் படமொன்றில் அவருக்கு ஜோடிாக டிமிதா சென் ாறு நாட்கள் நடித்தா பொது தாள நீக்கி விட்டு ॥ **L * 「 W』J பட்டிருந்த ப யாரங்டார் படத்தின் படப்பிடிப்புக்கள் ாேடும் தொடங்கப்பட்டுள்ள படததின் பெயரும் புத்திாபி ான்று பாரப்பட்டுள்ளது
படப் பத்மநாப வெறிபாடத்தை நந்த பிடிபி பத்தின் கட்டா மறுபடி இாது இன்னமும் பெயர் சூட்டப்படாத பிப் படத்தில் பிரபுவுக்குரோடியா நடிகரிா
1. P. J. W. III,
அாயிப் பொயா கண்டென் எநயை படத்தி 』 L* "* 川W I山*口』 படம் சொந்தாரு பாப் ரன்னாப்பாடா
படத்தில் வேருடன் வடிவம் பிாது சொற்
- 'ாது படாக்கு பா காது அடுத்த படமா
■ L島轟 *山W壘 山」W நாரப் பாவம் தேடிாா போது தளது முடி
■而 「W 「山** ITTF
மலாயா போகுநர் தி விட் ரியரும் இாந்து நடிக்கும் ரொட் படத்தில் விதி ரோ
தானியும் கர்பா ரோடியா வியட்சுமிான்ற புது முகமும் புத்து வருகிா
Syznfi E5lerint "EJITELIT
ாது படங்களில் இடம்பெறும் பாடல்களில்ாம்பிட்ட கிராஃபிட்டமும் வித்தா நாட்டி வந்த இயக்குநர் டிங்கள்
ள்ள் மறறும் முதல்வன் ஆகிய படங்களில் பல டாட்சி பம்பியூட்டம் தொழிநுட்பத்தால் பிரமிக்காத்தார்
இப்போது இவர் முழுக்க முழுக்க பியூட்டர் தொழி நுட்பத்தப் பயன்படுத்திசயன்ன் பிக்ஷன் எப்படும் விரு ா படம் ஒன்றை இயக்புள்ளார். இது சிறுவர் சிறுமியா குறி வைத்து எடுக்கப்படும் ஒரு தனகர்ாவைப் படம் ஆகும்
இதற்கு ரோபொ என்று பெயரிடப்பட்டுள்ளது பிள்கள் தாநாயகனாக நடிக்ார்ந்தியா படத்திற்குப்பிங் டிங் யக்கத்தில்ாள் நடிக்கும்பம் இது

Page 12
இற்றைக்குச் சரியாக ஒரு வருடத்தி போகும் பழைய ஆண்டு.
இந்தக் கூட்டம் திரண்டது. தேவதைக்கு
காணிக்கையாகச் செலுத்தினர்
*。皺* ܀
T
ܕܬ ¬ .
அன்பும், கருணையும் உடைய வராய் இருங்கள். அது உங்களது முகத்துக் குப் பொலிவைத் தருவதுடன், மற்றவர் களை உங்களிடத்தில் ஈர்க்கும் விசையாக செயல் படும்.
மற்றவர்களுடன் உரையாடும் போது உரத்தக்குரலில் பேசாதீர்கள் முக் கியமாகத் தொலைபேசியில் பேசும்போது
புதிய நண்பர்கள் அறிமுகம் ஏற்படும்போது விவாதங்களை முற்றிலுமாக தவிருங்கள்
உங்கள் தோற்றம் மற்றும் உடை களை விடவும் உங்கள் வார்த்தைகள்தான் உங்களின் மதிப்பை உயர்த்தும் உண்மை யான சாதனம் என்பதை உணர்ந்து கொண்டு பேசுங்கள்
ஈ மற்றவர்களை உளப்பூர்வமாய் மரியாதை செய்யுங்கள் போலியான உப சரணைகளை முற்றிலும் தவிருங்கள்
இலக்கை நோக்கிய பயணங்களின் போது இடையூறுகளைப் பொருட்படுத்தா தீர்கள்
2000மாம் ஆண்டு பிறப்பை உலகம் மிகப் பிரமாதமாக கொண்டாடி வரவேற்றது. ஒவ்வொரு நாட்டிலும் இக்கொண்டாட்டங்கள் வெவ்வேறுபட்டிருந்தன.
புத்தாண்டை வரவேற்பதற்கு பிரேஸில் நாட்டின் ரியோடிஜெனிரோ நகரில் கிழக்குக்கரையோரத்தில் 35 கோடி மக்கள் ஒன்று திரண்டனர். அந்த மக்கள் வெள்ளத்தில் முன்றில் ஒரு பங்கினைத்தான் இங்கு பார்க்கிறீர்கள்
ஆபிரிக்கக் கடல் நீர் தேவதையான லெமாஞ்சாவை வாழ்த்தி வணங்குவதற்காகவே
திரவியங்கள் பூக்கள் சாம்பெய்ன் குடிவகைகள் என்பவற்றை கடலுக்குள் விசி
ܬܝ ܠ ܐ ܬܐ ܀
ܚ ܬ ܠ ܐ ܬ ܘ .
வாட்டியது நெஞ்சம் பூட்டிய மனதுக்குள் Leġġeġ allLL-QLIGO OT GTA
வட்டை மறந்தான்-தன்
ன் முன் பிறந்தது இன்றுடன் மறைந்து பாட்டிலே நடந்து
| | Արգամ திரிந்தான்
ԱՄ00 ց/0/007ն սրից பகிடியும் பண்ணியவர் | gαι οι of LIG5" T. கேட்டால்தானே இவன் சேட்டைக்கழற்றியபடி Gլիրը , ի ր թ հորիզ) ԱpԼւգ մարgասւց, எட்டிச் சென்றாள் அவ கிட்டர் சென்றான் &loուն զգ55սմ-s
வர்கள் ஆபரணங்கள் வாசனைத்
காட்டிவிட்டால் அவரு போட்டிருந்த செருப்பா LDITILLOU 1040601/T
பூட்டி வைத்த மனதுடன் கேட்டைத் திறந்து-தன் մԼ0ւ Հյուպմ 00: வாட்டியது நெஞ்சம்-அ
வாங்கியதை எண்ணி
பற்குணன் அம்பிகா
ELDLII
மகிழ்ச்சி
பறும் .
,ց աna* ܐ நீங்கள் மற்றவர்களுக்குச் சொல் தொழி வதையே நீங்களும் நடைமுறையில் கடை திருப்போ அனைவருக பிடியுங்கள் உங்கள் பேச்சுக்கும் செயலுக்கும் துராசிக்காரர்களால் துளியும் வித்தியாசமில்லாதவாறு நடந்து அதிஷ்ட கொள்ளுங்கள் அதிஷ்ட நிறம்
உங்கள் நலனை முன்னிட்டு மற்ற அதிஷ்ட 'ಸ್ತ್ರ್ಯ வர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதீர்கள் (၂)ရန်းမှန်
ஈ எத்தகைய மோசமான or யிலும், எத்துணை மோசமான நபரிடத் திரப்பெறு οι μΕμπρη
நண்பர்களாவார்கள் புதி ரோகிணி நட்சத்திரக்கா Joinin. அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள் 10 Sigison உடல் நே எதிர்கால தொழில் பெறும் க லாகும் திருவாதிரை வாய்ப்புக்கள் கிட்டும்
திலும் உங்களுக்கு ஒரு செய்தி அல்லது - அதிஷ்ட நாட்கள் தி படிப்பினை இருக்குமென்பதில் முனைப் அதிஷ்ட நிறம் 鲇
பாய் இருங்கள் அதிஷ்ட திகதிகள்
 ையாரைப் பற்றியும், எதைப்பற்றியும் &LBlb | மேலோட்டமாக விமர்சிக்காதீர்கள் ஆழ்ந்த புதிய திட் அறிவோ அல்லது அனுபவமோ இல்லாத பிரச்சை Liga. LIG GL
GALINI
சுய முயற்சியில்லாத வெற்றியும் தகுதியில்லாத புகழும் நெடுநாள் நிலைக் காது என்பதை மனதில் நிலைநிறுத்துங்கள்
படும். ஆயிலியப் பெண் திருமண சுயகரும நிர்ண
அதிஷ்ட நாட்கள்  ைநீங்கள் என்னவாக விரும்புகிறீர் அதிஷ்ட நிறம் : 9 களோ அதனை மீண்டும் மீண்டும் நின்ைத் தி நிதிகள்
துப் பாருங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ح- ليلتقييم :
660GOOTGOUGUI.
| o! Ձmթ գի007պլի 600 սո5) பந்துக்கள் குழவி OTCOMs) அரியதொரு விணையையே நானும் கூட 2009/05 ID
மிக்கவில்ை கொடுத்து வாங்கிவந்து அதைத் தான் வந்து குலாவி
துலக்கிப் uւ65 Փոսին துகிலில் குைத்த உறையிலிட்டு | თმეტწმტრ%ენტრი. 10, S/ தங்க நூலிழையால் கட்டி *** இன்று-நடை 葛。 கண்ணாடிப் பேழையதில் ബ கற்றெழுந்து றாள் வைத்தானே ருேவன். gogi ಕ್ಲಿಕ್ L/TLSI
որի տրոյին ցոյցnյրիցլի մնաց: இசை ஞானமறியா செவிட்டுமைப்பிறவி USA நெல் விளைத்து SEU o மதி முடனவன் * Ա555/50) புழுதி மணம் தான் நினைத்து போதிலதைத் Η ται ALOITU) IE5-4/35 தொட்டு இசை மீட்ட நிதம் C நெல்லுச் சோறுண்டு T | o† இனிய நாதமல்ல | მტ/დენს თრ600 ***
SALAM DİLDITü Ba 1255 ՊԵտման ன்று அதன் அவலகிதம் தான். விரும்பாமலும்-இன்று կ*ցՄա, மகிழ்வாய்
扈 闾 பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்தும் DE LOGO DESIGOTEOGOTA
ՏԱՔ (5) நேர்த்தியினை *** Volga Gala தானும் கண்டு மிக இறுமாந்திருந்தான் என் கண்களில் ԲԱԶԳ/**/: , ೭ೇಡ್ತಿ 500)(UTC) தெறிக்கும் 195Պ" (5/0/ : அரித்ததனை அறியாமல் இவ்வொரு விம்பமும் g/h/(560ու0-45 գ/մ։ ன்று எடுத்தே இருநாள் தூசிதட்ட அதுவாகத்தான் இளைஞர் நாங்கள்
உள்ளீடு உதிர்ந்து மண்ணாய் தெரிகிறது எதுக்காக ரங்க வேண்டும் |g) (bótarnir. மாறியே உருக்குலைந்ததுவே ***
ராஜிவவுனியா என்ன செய்ய என் அதனால் தான் நாங்கள்
இந்து தேசத்தில் 90,5° WLDULg50)(5ITCI). 2 சுறுசுறுப்பு : உறுதி எடுத்தோம் (%ags,21 என் பரம்பரை எதிரி அனைத்து தரப்பினரும் SIGLITE-Tai | || წ" | ვ | – აშტმტ100 . அதைத்தானே-இன்று கையும் தோளும் 5510 獻 உற்ற நண்பன சமக்க வேண்டியுள்ளது மண்வெட்டி என்ற
靛 20555555 UTGÖZ 6) TELITO)
(707 5505նկա, *1055|{MOWII: " என் பிரியருக் காதலி :蠶 சம்பூர் எம்.வதனரூபன்
தூக்கம் என் அன்பு LOGO) GOTOJ) LULU S SS SS SS SS SS SS SS SS SS ) - ' + வயிறு நிறைய (IIITOIU,
கும்பகர்ணனே உண்டு
幌, மல்லாக்கப் படுப்பதே தான் ஆள் ങ്ക
L-155) வாழ்வளித்த : நான் கற்றுக் கொடுக்கும் புதுவாழ்வு எம்மில
ததில் *** ყტეტ/წ.
புத்தாண்டே நீ வருவாய்
01. "... தேவையற்ற கற்பனை நத்தம் எம் வாழ்வில் 6)
வாழும் நேரம் IGITA 54-55 GOUTE 6060" நிரந்தர குதூகலம் தோன்றிட
தான் GFITibGug"gså இதுவே நான் | IկB5"Գ"- நீ வருவாய்
'டி முதல் சிற்று சொடுக்கு சித்தம் கலங்க வைக்கும்
LJLL LI @ LUITL LLO சீர் கெட்ட யுத்தும்
|| || || || ***, நிரந்தரமாய் மடிய
gy பணக்கார LDIIGOJ (U) KAJ (DIU) di (5/5) ШдJIMCI I LIJEDINU
பற்று எடுகள்தான் BL-6000 TOTU, முத்தான தித்திக்கும் முரசு
குமார் எழுதிய ') உழைப்பாளிகளின் எம் கையில் தவழ
துவிடாதே S/01/1501 *ւմ 9մ/8/80/ : புத்தாண்டே நீ வருவாய்
க்கு uálans எனக்கு இருப்பிடம் வாழைச்சேனை- த அஜந்தக்குமார்
கவிதை இது , ஷல்மானுல் ஹரீஸ் யார்வத்தைவதிரி
SS SS SS SS SS S S SS SS SS SS SS SS SS SS SS SS SS S | | | | | | | | | |
பெயர்: ஜே கோகுலதீபன்
ճւIա5):
pas surf: வைரவ புளியங்குளம், வவுனியா
பொழுது போக்கு
பத்திரிகை வானொலி
| | | |
:
தரும் சம்பவங்கள் நடை ரீட்சைகள் எடுத்தமுயற்சி ம் திருப்திகரமாக அமை கிடைக்காதோர் காத் தம் வெற்றிகள் கிடைக்கும் நன்மைகள் தொடரும் தன் வெள்ளி ாதா என் 02
s、
தொழிலிலுள்ள கஷ்டங்கள் நீங்கப் பெறும் இழுபறியான நிலையுடன் கடன் பிரச்சனைகள் விலகிக்கொள்ளும் நீண்டநாள் விடங் கள் தீரப்பெறும் பிரிந்த உறவுகள் வந்துசேரும் மகரபூர நட்சத்திரர் நன்மைகளை பெறமுயல்வார்கள்
அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி
அதிஷ்ட நிறம் கலப்பு வர்ணம் எண் 0. அதிஷ்ட திகதிகள் 05 06 εξεότεΟή : கவலைகளை மறக்கும் காலம் உடலில் உள்ள நோய்துன்பம் மறையும் பிரயான பலன்கள் வெற்றியாக அமையும் அலைச்சல் செலவுகளை
1ள் வருகையுடன் கொடுக் ல்கள் கடன் பிரச்சனைகள் ம் திருமண சுயகரும நடைபெறும் பகைவர்கள் ம் முயற்சிகள் கைக்கூடும் ருக்கு திருப்புமுனையாக
". " தவிர்த்துக் கொள்ளவும் வெளிநாட்டு பிரயான
砷 的 வாய்ப்புக்கள் கிட்டும் " அதிஷ்ட நாட்கள் புதன் செவ்வாய் அதிஷ்ட நிறம் றோஸ் எண் 07 կյggլյլի հ6յդ ցցի (Պլյոյլն:
அதிஷ்ட திகதிகள் 31 02 gsunrib :
பணவசதி என்பன பெருகப் -ன் பிரச்சனைகள் பைச நட்சத்திரருக்கு வேலை
மனக் குறைகள் விலகும் எதிர்பார்த்த திருமண முயற்சி அல்லது காதல் விவகாரங்கள் தீரப்பெறும் எதிர்கால பலதிட்டங்கள் நடைமுறைக்குவரப்பெறும் பணப் பொருள் வசதிகள் பெருகும் சுவாதி
ಅಗ್ಬ; பெண்களுக்கு யோகமான நேரமாகும் PTPTP O8. அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன்
அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 01
அதிஷ்ட திகதிகள் 0 05
súil(I gléasib :
புகழ் பதவிகள் அமையும் பிள்ளைகளால் உதவியும் பணவசதிகளும் ஏற்படும் தனித்த நிலை சிலவேளை காட்டும் பெண்களால் சில பிரச்சனைகள் ஏற்படலாம் உலோகத்துறையில் தொழில் செய்
:* வருமானங்கள் கிடைக்கும். அதிஷ்ட நாட்கள் செவ்வாய் புதன் ۔ رجبریر BATILDIOUF GTG GTGOT 3 01. அதிஷ்ட நிறம் jong GIGANT : 04
0. அதிஷ்ட திகதிகள் 0 06
பங்கள் உருவாகும் தீராத னகள் தீர்வு கிடைப்பதுடன் ாருள் உதவிகள் அமையும் ால் பிரச்சனைகள் ஏற் களுக்கு தடைகள் விலகி யம் நடைபெறும் ջնջոցի, ցնծի,
நாம் சுமக்கும் ஆயுதம்
அதிஷ்ட திகதிகள் 04
5sorb . கவலைகள் மறையும் பிரயாணமும் இட
GILIULIÍ: ons), LÍ) Imifhum
6խա5 * 19 முகவரி:
குருகுல வீதி தம்பிலுவில் 02 பொழுது போக்கு:
தொழில் திருப்தியாக நடைபெறு
துர உள்ளோரின் உதவி ஒத்துழைப்பு
கிட்டும் சிறுவர்களுக்கும் குடும்பப்பெ களுக்கும் முன்னேற்றமான காலமாகும்
அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 01 அதிஷ்ட திகதிகள் 0 03
разпо : குடும்ப கவலைகள் விலகிக் கொள்ளு
கல்வியுடன் தொடர்புடைய விடயங்கள் வெற்றியை கொடுக்கும் கடன் கொடுக்கல் வாங்கல்கள் சீரா இருக்கும் உயர்கல்வி வாய்ப்புக்கள் பெறலாம் பின்ன களால் ஒத்துழைப்பு உதவி என்பன கிடைக்கும்
திஷ்ட நாட்கள் புதன் ஞாயிறு அதிஷ்ட நிறம் நீலம் எண் 0. அதிஷ்ட திகதிகள் 0 06
இக்
குழப்பநிலை மறையும் எதிலும் நம்பிக்ை
பிறக்கும் தூரதேச தொடர்புகளால் ஆதாயம் ஏ படும் எதிர்பார்த்த முக்கிய விடயம் சிக்கிர கைகூடும் வாகனங்களைக் கவனமாகப் பாவித் வரவும் சதயக்காரருக்கு நல்லவாரமாகும் அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி
திஷ்ட நிறம் மருண் வர்ணம் என்
மாற்றமும் காணப்படும் பெரியோர்களின் ஆசிர்வாதமும் ஆலயதரிசனமும் கிடைக்கப் பெறும் பணவசதிகள் மனதிற்குப் பூரிப்பான சம்பவங்கள் இடம்பெறும் உத்திரட்டாதி பெண்களுக்கு வசதி வாய்ப்புக்கள் உயர்வு பெறும்
அதிஷ்ட நாட்கள் திங்கள் புதன் அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண் 0 அதிஷ்ட திகதிகள் 0 05
231,2003,06, 2001

Page 13
LL TT TMMT TTL TL LLTTL L T LLLLLL L L LTL LL T TL MM MTT A AA AT TAL ML MMTTaa AA T TALLLL LLL LLTLLL LLLLLLL S SS SS SSS SSS SSS SS SS SS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SS SS
உடல் ருவத்திற்கு தேவைப்படும்
x (TGOGDFLibó56) -
1 ܐܢ ܒܝ
உடல் நலத்திற்கு விட்டமின்கள் மட்டும் உதவுவதில்லை. அவற்றுடன் சேர்ந்து தாதுப் பொருட்களும் என்சைம் கள் எனப்படும் இரசாயன திரவக் கூட்டுப் பொருட்களும் உதவுகின்றன.
என்சைம்கள் பச்சைக்காய்கறிகள், கீரை வகைகள், பழங்களில் அதிகம் உள் ளன. உணவு உண்பதில் சில குறிப்பிட்ட வரையறைகளைப் பின்பற்றினால் உடலுக் குத் தேவையான தாதுப்பொருட்களும் என்சைம்களும் கிடைக்கும்படி செய்யலாம். என்சைம்கள் உணவுச் சமிபாடுக்கு மட்டும் உதவுவதில்லை. பலவிதமான மருந்துகளின் தாக்கம் உடலில் ஏற் படுவதையும் நீக்குகின்றன. பழங்களில் எளிதில் சமிப்ாடடையக் கூடிய "ஆர்கானிக் அமிலங்கள் அடங்கியுள்ளன. இதனால் தான் பழங்களைச் சாப்பிட்டாலோ அல் லது பழச்சாறு குடித்தாலோ சிறிது நேரத் தில் புத்துணர்ச்சி கிடைத்து விடுகிறது.
இரத்தத்தை சுத்திகரிக்க ஒட்சிசன் எனப்படும் பிராணவாயு அதிகம் தேவை. இரத்தத்தில் ஒட்சிசன் அளவை அதிகரித்து இரத்தத்தை சுத்திகரிக்கவும் என்சைம்கள் உதவுகின்றன.
இந்த என்சைம்கள் நாம் உணவு களைச் சமைக்கும்போது அழிந்து விடு கின்றன. காய்கறிகளை நிறைய எண்ணெய் ஊற்றி, வதக்கி உப்பு, காரம் சேர்த்துச் சமைக்கும் போது விட்டமின் கனியுப்புக்களு
டன என்சை மகளும் அழிந்து விடுகின்றன.
உணவில் தினமும் ஒரு பகுதியாவது பச்சைக்காய்கறிகள், கீரைவகைகள், பழங் கள் இருப்பதுபோல் பார்த்துக் கொள்வது அவசியம்.
சமைத்த உணவுகளைத் தொடர்ந்து உண்டு வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படும், பலவீனம் ஏற்படும்.
பப்பாளியில் அடங்கியுள்ள 'பபாயின்' என்ற என்சைம்கள் உணவு சமிபாட்டிற்கு உதவுவதுடன் குடல் புழுக்களையும் அழிக்க வலலது
பப்பாளியில் உள்ள அர்ஜினி'கார்பைன்' பெப்ரின் ஆகிய என்சைம்கள் ஆண்மை அதிகரிப்புக்கும், சீரான இரத்த ஓட்டத்திற் கும் உதவுகின்றன
உடலை "ஸ்லிம் ஆக வைத்துக் கொள்வதில் இளம் பெண்கள் அதிக ஆர்வம் ாட்டி வருகிறார்கள். இதற்காக உடற்பயிற்சி செய்யும் பெண்களின் தொகையும் அதிகரித்து வருகின்றது. அழகு நிலையங்களுக்குப் படை யெடுக்கும் பெண்களை உடற்பயிற்சி நிலையங் ளிலும் இப்போது காணக் கூடியதாக இருக்கின்றது.
உடற்பயிற்சி செய்யும் போது ஒரேயடி பாக ஒரு மணித்தியாலமோ அல்லது அரைமணித்தியாலமோ தொடர்ந்தாற்போல் செய்வதை விட அரை மணி நேரத்திற்கு ஒருமுறை பத்து நிமிடங்கள் என்று விட்டு விட்டுச் செய்வது இன்னும் நல்ல பலனைக் கொடுக்கும் என்று சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
காலையில் எழுந்ததும் வேகமாக நடப் பது சைக்கிள் ஒட்டுவது நடைப்பயிற்சி செய்வது என்று ஒட்டுமொத்தமாக உடற் பயிற்சி செய்பவர்களை விட விட்டு விட்டு உடற்பயிற்சி செய்பவர்களின் இதயம்,
சுவாசப்பை ஆகியவை நல்ல முறையில் இயங்குகின்றன என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடல் எடையைச் சீராக வைத்துக் கொள்பவர்கள் தங்கள் உடலைப் பாதுகாக்க ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுககுவது நலலது ஆனால, அது நனட நேரமாக இல்லாமல் ஒரு நாளில் பத்து நிமிடங்கள் கூட ஒதுக்கினால் போதுமானது.
ஆனால், அந்தப் பத்து நிமிடங்களில் வேறு எந்தச் சிந்தனையுமின்றி 3ջԱԵ ԱՔժԼDITժ: உடற்பயிற்சி செய்யவேண்டும் தினமும் சரியாகஅந்தப் பத்து நிமிடங்களை உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு அரைமணித்தியாலம் ஒரு மணித்தியாலம் என்று உடற்பயிற்சி செய்து விட்டு பிறகு அடுத்த இரண்டு நாட் கள் செய்யாமல் விட்டு விட்டு, பிறகு திரும்ப
வும் இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்வது
Jln. LTT 35J,
உடல் எடையைக் குறைக்கவிரும்புவர் கள் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பத்து நிமிடங்கள் என்று விட்டு விட்டு உடற்
பயிற்சி செய்தால் நல்ல பயன் கிடைக்கும்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
பரிசுத்திட்டம், மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
Laagnus kuignoosis):06-01-2001
ஒப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
அனுப்பலாம்.
ܒ -----------------------ܠܺܒP SunTIJib EuróLIL-GðF GEFERUNGAJ IV Guust: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . S.
935162, L-UFMT GOIULUMTOE முகவரி. தெரிவு செய்யப் S S S S S S S S S S படுகிறவர்கள் தமது தொழில்: S S S S S S S S S S S S S புகைப் LLTŘ36DGT soos GlumTÜLudo:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர alaritonio-Elsie OIO-GlourfuDL ಇಂ| சுரிக்க உதவும்.
i'r Gof a Colts
LOUGOTIT
ஏற்பட்டிருக்கி 蠶
முன்னாள் மனை
போனார். எப்படியாவ
லிருந்து மீட்க வேண்
பேர்ணியும் மார்ச் செய்து கொண்டதன் சந்தித்தது ANGDLULUIT பிள்ளைகள் இருவரி பாசம் வைத்திருந்தா வாஷிங்டன் நக சகோதரி தெப்ராவு கொண்டிருந்த மார்சி தடவைகள் தொை Gla. Tart III.
பேர்ணியும் மார்ச்
செய்ததிலிருந்து தெப்
வார்த்தை வைத்ததே மகள் மோனிக்காவுக் கிறது என்பதை அவர் தகைய பரபரப்புடன் ெ தெப்ரா இந்தச் சர் Glasnost LM sit Lomst
5T606USLIGILDI6) ol5 6 Gufuslá) () வதையெல்லாம் மார்சி யிடம் விவரமாகக் கூ சகோதரிகள் இ ணம் செய்து கொண் ரிட்ஸ் ஹோட்டல் 0. மோனிக்கா, அவன் விசாரணை அதிகாரிக ülbülö5, Çola, TGTGTİSADITLD தப்பிக்ெ கொண்டிருந்தாள். த உதவிக்கு வரப்போகி
DTITGIUT SUGUDSUFOT அடைப்பட்டுக்கிடப்பன 6ŚNGÜGOOGU. STGOT CIGAJ GELL லுள்ள அங்காடியில்
T Gl Gal-G 2-Lib und Gliriusklassin) "E".
அணுகினாள் தன்னுை ரிடம் சொன்னாள் அ சிநேகிதியான ஆள் தனக்கு அன்று மாலை
ஏற்பாடு இருப்பதாக வதற்கு முடியாத நிலை த் தொலைபேசித் ட்டத்தை ஒத்திவை :ெ.ெ வேண் சென்று அவளுடன் தொடர்பு கொள்ள ே
MIT6l.
To Sls தன்னுை அழைதது க GJ 60IJ 'oleF60TU G.J0 மோனிக்கா கீழ் மாடிக் போது அங்கிருந்த அ JT60 ,Lj6)61 61667 L ஏதோ இரகசியம் ே தொடர்ந்து எம்மில் ச மோனிக்காவுக்குச் ை இந்தச் சம்பவங்க கிழமைதான் நடைெ **ಜ್ಜಿ: 566) (9,60IDIIIIII
களைச் செய்ய மு ஆகவே, இடையில் ஏ டும் என்று அந்த அ
560TT.
கைது செய்யப் அவர் எத்தகைய நிை
கறிஞரைக் கண்டு வதற்கு கைது செய்யு செய்தேயாகவேண்டு செய்து கொடுக்கப்ப சட்டப்பிரச்சனை ஏ மோனிக்கா விரும்பிய கறிஞர் கார்ட்டர் எ கொள்ள முயற்சியெ
GITGAIPJLGOTISU GT55 விக்கிழமை மாலை தர் இருக்க மாட்டார்க இல்லாவிட்டால், அவ தகவல் பதிவு சாதனத் செய்து வைத்தால் பின்ன உதவு என்று அதிகா இந்தச் சம்பவத் L
Esjö EUIJli GAIGyafflu
La aŭ GuiToT aŭ Lu.
பரிசுபெற்ற வாசகிை சார்பில் வாழ்த்தே 6906556muITUJub un இருக்கக் கூடாதா
இவ்வாரம் பரி பற்றி தபால் மூல அறிவிக்கப்படும் தொடர்பு கொள்
g, 31, 2000-ണ്ണങ്ങ, 06, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின்ஸ்கி தனது மகள் காவுக்கு மத்திய வுத் துறையினரால் து என்பதை தன் ம் அறிந்ததும் பதறிப் தன் மகளை சிக்க ம் என்று துடித்தார். ாவும் விவாகரத்துச் ன்னர் அதிகமாகச் ஆனால் தனது மும் பேர்ணி அதிக
ர நோக்கி தனது ன் பயணம் செய்து ாவுடன் பேர்ணி பல பேசித் தொடர்பு
பாவும் விவாகரத்துச் பேர்ணியுடன் பேச்சு ல்லை. இருப்பினும் சிக்கல் ஏற்பட்டிருக் றிந்ததும், அவர் எத் LLU FDLILLITTT GT 60TU 605 நீர்ப்பத்தில் அறிந்து யாவுடன் பேர்ணி டர்புகொண்டு பேசு பா தனது சகோதரி
வந்தாள். வரும் ரயிலில் பிரயா ருக்கிற வேளையில் ம் இலக்க அறையில் ளச் சுற்றியிருந்த ரிடமிருந்து எவ்வாறு என்று திட்டமிட்டுக் னது தயார் தனக்கு ாள் என்பதை அறிந் க்கு தெம்புபிறந்தது. இந்த அறைக்குள் தமோனிக்காவிரும்ப டத்தின் அடித்தளத்தி உலாவி பொழுதைக் னைத்தாள். 3. TfLUIT GOT STÚDLAGDGA) டய எண்ணத்தை அவ த்துடன் தன்னுடைய லே ரேயின்னுடன் யில் சந்திப்பதற்கான ம் அது நடைபெறு யிருப்புதால், அவளுக் தொடர்பு கொண்டு க்க வேண்டுமென்று டும். ஆகவே கீழே தொலைபேசியில் பண்டுமென்றும் கூறி
டய உதவியாளர்கள் ட்டடத்தின் கீழ்தளம் மாறு பணித்தார். குச் செல்லத் தயாரான திகாரிகளி வொரு வர் எம்மிலிடம் வந்து பசினார். இதனைத் ற்றுப் பொறுக்குமாறு சகை காட்டினார்.
öll slógustúð Glalónssló. பற்றுக் கொண்டிருந் பி, ஞாயிற்றுக்கிழமை லால் சில விடயங் யாமல் போய்விடும். ரு நாடகமாட வேண்
நிகாரிகள் தீர்மானித்
டுபவர் எவராயினும் யிலும் தனது வழக் ஆலோசனை பெறு அதிகாரிகள் ஏற்பாடு அவ்வாறு வசதி ாவிட்டால் அதனால், ற்படலாம். எனவே படி அவளுடைய வழக் பவருடன் தொடர்பு டுப்பதென பல்லன் க்கு நன்கு தெரியும்பழக்கறிஞரும் வெள் கள் அலுவலகங்களில் i என்பது அவர் நடைய பேஜர்' என்ற ல் செய்தியைப் பதிவு விசாரணையின்போது கள் சிலர் கருதினர். த மனதில் வைத்துக்
கொண்டு கார்ட்டரின் தொலைபேசி இலக் கத்தை மோனிக்காவிடம் கேட்டு வாங்கி தொலை பேசியில் தொடர்பு கொள்ள முயன் றார். காட்டர் அலுவலகத்தில் இல்லையென்ற தும் பேஜர் மூலம் தொடர்பு கொண்டு, மோனிக்காவிடம் கொடுத்து அவளுடை தகவலைக் பதிவு செய்யுமாறு பல்லன் மோனிக்காவிடம் கூறினார். மோனிக்காவும் அவ்வாறே செய்தாள்.
இதனைத் தொடர்ந்து மோனிக்காவுக்கு காவலாக அனுப்பப்பட்ட இரு அதிகாரிகளு டன் மோனிக்கா அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
அங்காடியில் கூடுமானவரை தன் முகத்தை மகிழ்ச்சியாகவே வைத்துக் கொள்ள மோனிக்கா முயன்றாள். தன்னுடன் வந்த அதிகாரிகள் இருவருடன் கலகலப் பாவே உரையாடினாள். இவர்களுடன் நல்ல
நினைத்தாள். ஆனால் அந்தத் தொலைபேசி அழைப்பு சீராக இயங்வில்லை. இதனால் ஏமாற்றமடைந்த மோனிக்கா, அந்தப்பகுதியில் ஒரு தாய் தன் குழந்தையை வைத்துக்கொண்டு அதன் உள்ளாடைகளைச் சீர் செய்து கொண்டிருந்ததைக் கண்டாள். அந்தத் தாயா ரிடம் பெட்டி கியூரியின் தொலைபேசி இலக் கத்தைக் கொடுத்து தன்னுடைய நிலைமை யைச் சுருக்கமாகச் சொல்ல எண்ணினாள். ஆனால் அவளால் அதனை நிறை வேற்ற முடியவில்லை.
பின்னர் மூவரும் பழையபடி அவர்களுக் குரிய அறைக்குப் போய்ச் சேர்ந்தனர்.
அங்கிருந்த அதிகாரிகளுக்கும் சோர்வு ஏற்பட்டுவிட்டது. எனவே அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் இடம்பெற்ற மார்லின் மன்றோ நடித்த படக்காட்சிகளைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தனர்.
மகளுக்கு உதவ வந்த தாயார்
மாதிரி நடந்து கொண்டால் அதனால் நன்மையடையலாம் என்று அவள் உள்மனம் கூறியது. அவர்களை அழைத்துக் கொண்டு சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றாள். வகை வகையான உணவுப் பண்டங்களை அவர் களுக்கு வாங்கிக் கொடுத்தாள். அவர்கள் ? மதுபானத்தைச் சுவைப்பதற்கும் வாங்கிக்கொடுத்தாள். எப்படியாவது தனது தாயாரும் சித்தியும் அங்கு வந்து சேரும்வரை காலத்தைக் கடத்த வேண்டுமென்பது தான் அவளது திட்டமாக இருந்தது.
தனது சிநேகிதியான ஆஸ்லே ரேயின் சுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பார்த்தாள். அவள் மூலமாக பெட்டி கியூரியைத் தொடர்பு கொண்டு தன்நிலையை சுருக்க மாக விளங்கப்படுத்திவிடலாம் என்றும் நினைத்தாள். ஆனால் ஆஸ்லேயும் அப் போது அங்கிருக்கவில்லை. ஆகவே பேஜர் இல் தொடர்பு கொண்டு பதிவு செய்தால், பின்னர் வேறு எவராவது கேட்டறிந்து விடக்கூடும் என்பதனால் அதைத் தவிர்த் தாள்.இந்தத் தொலைபேசி அழைப்பு அவளு
==== ===ा। LGÖT வந்த அதிகாரிகள்
யாருக்குபட்டுச்சேவை? இது மு:பில்
| GDIT&Falĉitaj egaliĝLib!
së Bej GO GD Lufen GlLIJILË SITEFA
தான் இடம்பெற்றது.
மேலும் சற்று நேரம் மூவரும் உலவினார்கள்
GlicóT GOTT GE 6ÚLUGO) mägi, ở
திருமதி சிஜீவராணி, Qala
22, வீதி, சொல்லிக் கொண்டு 6L6), GOTI (UIT. அவ்வறையொன்றினுள் முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் நுழைந்தாள். அதற்குள்ளும் ITLib. தொலைபேசி ஒன்று நக்கு? ஒருவாரம் பொறுமையாக காணப்பட்டது. அதன் மூலம் பெட்டி கியூரியைத்
ஈக்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன்
G Lurff som GOTLü Gollu றலாம்.
கொண்டு அவள் மூலம்கிளின்டனை எச்சரிக்கலாம் என்று
இவ்வளவு காலம் கடந்த பின்னர், தன் னுடைய தாயார் தன்னிடம் கூறியபடி இது வரை வந்து சேரவில்லையே என்று ஏங்
Golf 岛 9IUöUTS LD60T U555(5 U5160TT நிமிடங்கள் காட்டியது. அப்போது அறையின் கதவு ம ஒலித்தது. ஓர் அதிகாரி கதவைத் திறந்ததும் மார்சியாவின் உருவம் தெரிந்தது. தன்னைக் காப்பாற்ற வந்த வான தேவதைபோல் அப் போது மோனிக்காவுக்கு அவள் தயார் காணப் பட்டாள். ஒடிச் சென்று மார்சியாவை அணைத்துக் கொண்டாள். இருவருடைய கண்களி லிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. Drfélum, gilg, fóstbjög sálgrsoo! அதிகாரிகள் அனைவரையும் பார்த்து, "நான் தான் மார்சியா, மோனிக்காவின் தாயார், என்று அறிமுகப்படுத்திவிட்டு, தனது மக ன் தலையைத் தடவியபடி "எதற்கும் பயப் படாதே மகளே! எல்லாமே சீராக நடைபெறப் போகிறது. ஆகவே கலங்காமல் இருக்க வேண்டும்" என்றும் கூறினாள்.
ஸ்டாரின் அதிகாரிகளும் தாய்க்கும் மகளுக்குமிடையில் அப்போது ஏற்பட்டுள்ள தனிப்பட்ட உறவைப் பிரிக்கத் துணியாமல் விட்டுக் கொடுத்த வண்ணமிருந்தனர்.
சில நிமிட நேரம் வரை இருவரையும் ஒன்றாக கலந்துரையாடவிட்டு விட்டு அங்கிருந்த மற்றுமொரு LDTÍTifluum வைப் பார்த்து, "காலம் வேகமாகக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. உங்கள் மகள் மோனிக்கா எங்களுடன் ஒத்துழைக்க வில்லையானால், சட்டப்படி ஒரு வழக்கில் உண்மை வெளியாகி குற்றவாளிக்கு தண் டனை வழங்குவதைத் தடுக்கமுற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிவரும் இதனால் அவருடைய வருங்காலமே இருள் டைந்து போகப் போகிறது" என்று கண்டிப்
umTsë, sing GOTITIT. (வருவாள்)

Page 14
தெரிந்த மொழிகளில் பல கேள்விகள் கேட்டனர். அத்தனை கேள்விகளுக்கும் அத்தனை மொழிகளில் மிக அழகாக பதில் சொன்னார் அவரது அறிவையும் மொழிப் புலமையையும் கண்டு அரசவை மகிழ்ச்சியில் திளைத்தது.
அக்பருக்கு பன்மொழிப்புலவரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, "தாங்கள் எங் கள் அவைக்கு வந்ததில்மிக்க மகிழ்ச்சி நீங் கள் இந்த அவையில் சில காலம் எனது
க்பர் அறிவில் சிறந்த அறிஞர்
கள், கவிஞர்கள் கலைஞர்களை
மிகவும் கெளரவிப்பார் அவர் களுக்கு நிறைய பொருட்களை பரிசாகக் கொடுத்து கெளரவிப்பார்
ஒரு நாள்அக்பரின் அரண்மனைக்கு பன் மொழிப் புலவர் ஒருவர் வந்திருந்தார். அவர் வட நாட்டு, தென்னாட்டு, மேல் நாட்டு மொழிகளில் மிகவும் தேர்ச்சி
மொழியாகவே நேசி மொழியில் பதிலளி
°卯T TQQ匈 முடைய தாய் மெ அரசருக்கோ எப்ப மொழியைத் தெரிந் என்ற ஆர்வம் ஏற்.
— பெற்றிருந்தார். பல நாடுகளுக்குச் சென்று விருந்தினராகத் தங்கியிருந்து எங்களைக் தமது திறமையைக் காண்பித்து பரிசுகள் கெளரவிக்க வேண்டும் என்றார் அக்பர் பல பெற்றிருந்தார். புலவரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். அவரை சிறப்பாக வரவேற்ற அக்பர் அரசருக்கு பன்மொழிப் புலவரின் பார்சி மொழியில் அவருடன் பேசினார். பன்மொழிப் புலவரும் அரசர் கேட்ட கேள்விகளுக்கு வெகு அழகாக கருத்தாழ மிக்க பதில்களைக் கூறி அசத்தினார். அதற்கு புலவர் "அரசே உலகிலுள்ள மற்ற மந்திரிகளும் தங்களுக்கு அத்தனை மொழிகளையும் எமது தாய்
DDDDDD
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
2 LGG. LiiLTa. பேசினாரே இதுதான் தெலுங்கு எத்தனை தாலும் ஆபத்து ஏற்ப அடியில் கிடக்கும் தா வரும்" என்றார் பீர் துடித்து பிடித்து புலவரும் பீர்பாலின்
O Ο Ο
LG S S S S S S S L
எடுத்து வந்து ஊர் ஊற்றும் போது
கிடைக்காமல் (
வி சிலவகை நெரு கொண்டு அணைத்து விரைவாகத் தீப்பி விடும். இதன் மூலம் பொருளுக்கு ஒட்சிச நெருப்பை அ
* அவுஸ்திே கவும் உலர்ந்த
* சரி அவுஸ் சராசரி மழைவீழ்ச்சி பங்களின் சராசரி அவுஸ்திரேலியாக் குறைவு அடிக்கடி இ. உள்பகுதியில் பெரும். ഖിb.
eeeeeeeeee FᎴᏛᏳᏪᏛᏬᎴᏍᏬᏪᏛᏳᎲ ნშr&შASშASშ78°შASშ་ნშ་་་་་་་་ნშAGშ་་ნშAGშ་་་་་་
CASC)
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 06.01.2001 வர்னம் தீட்டும் போட்டி இல 375 Slsor Cup or 9, SunT U Lo6ońr த பெ இல . 1772 கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 373 பரிசுக்குரியவர்: ரா நிiமலமோகன்ராஜ், நீர்/அல்ஹிலால் மத்திய கல்லூரி, நீர்கொழும்பு
பாராட்டுக்குரியவர்கள்: எல். வஜனுகன், எஸ்.பத்மராஜா, ஹைலண்ட்ஸ் ம.ம.வி, அட்டன். ந/சென் ஜோசப்தமிழ்மகாவித்தியாலயம் மஸ்கெலியா
சி. கிருஷ்ணபிரசாந், urt. (356Slart, ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, திருகோணமலை விவேகானந்தபுரம், நாவற்குடா
த.தர்ஷனி, கே. ஹனோஜா, புனித அன்னம்மாள் பெண்கள் மகா வித்தியாலயம் கொழும்பு 3|இஸ்ட்டொக்கோம் தமிழ் வித்தியாலயம், சாமிமலை, தா. திலீபன், என் அமல்ஷன், கமு/கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை,கல்முனை றோமன் கத்தோலிக்க தமிழ்வித்தியாலயம் வத்தளை
வி. பிரதீபன், ரா. றேச்சல் நிலூஷிக்கா, பாரதி மகா வித்தியாலயம், பதுளை விகாரமகாதேவி பாலிகா மகா வித்தியாலயம், கண்டி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சு சிறுகதை
க்கிறேன் என்று பார்சி த்தார். வு கேட்டும் புலவர் தம் ாழியைக் கூறவில்லை. டியாவது இவரது தாய து கொள்ள வேண்டும் பட்டது.
எலும்புத்துண்டை எடுக்க முயலும் நாயாருக்கு வழிகாட்டுங்கள் பார்க்கலாம்.
பீர்பால் இவ்வளவு ம படைத்தவர் தம் டய தாய்மொழியைச் ல்ல மறுப்பதேன்? என்
9 Ugi. அரசரின் ஆர்வத்தைக் liLILImg') || கு அதைத் தெரிந்து iள வேண்டுமானால் உதவுகிறேன். இன் என்னுடன் வாருங் என்றார் பீர்பால் ற்ள்ளிரவு நேரம் பீர்பாலும், அரசரும் மாழிப்புலவர் தங்கி த அறைக்குச் சென் நன்றாக தூங்கிக் ண்டிருந்தார் புலவர் ல் சட்டென்று புல தொடையில் ஓங்கி ந்தார். வலியில் துடித்து த பன்மொழி வித்தகர்
砷@T”凯凯” டா அது? என்று கேட்ட ய துள்ளி எழுந்தார்.
அரசே! இப்போது இவருடைய தாய்மொழி மொழிகள் கற்றிருந் டும்போது உள்ளத்தின் ப்மொழி தான் முதலில்
L JILTG)
எழுந்த பன்மொழிப் அறிவுத்திறமை ை லகுனிந்தார்.
DPP
SeeDias blogIDullig |
பதற்காக தண்ணீரை றுவார்கள். தண்ணீரை நெருப்பிற்கு ஒட்சிசன் நெருப்பு அணைந்து டுகிறது. ப்புகளை வெடி மருந்து விடலாம். வெடிமருந்து டித்து விரைவில் எரிந்து புகை ஏற்பட்டு, எரியும் ன் கிடைக்காமல் செய்து
லியக் கண்டம் தான் உலகில் கண்டம் ஆகும்.
நிரேலியாக்கண்டத்தில் வருடத்தின் அளவு 16 அங்குலம் ஏனைய கண் மழைவீழ்ச்சி அளவு 28 அங்குலம் ண்டத்தில் மழை பெய்வது மிகக் குவரட்சி ஏற்படும் மிக வெட்பமான ாலும் மழைநீர் விரைவில் ஆவியாகி
* கடல் நீர் எப்போதும் நீல நிறமாகவே இருக்கும். பிழை கடல் நீர் சிவப்பு வெள்ளை, மஞ்சள் கபில * لیے ع> நிறங்களில் கூட இருக்கும் கடல் மட்டத்தின் மேல் E காணப்படும் பிளான்க்டான் எனப்படும் சிறிய உயிரினத்தைப் பெறுத்துத்தான் இந்த நிறமற்றம் ஏற்படும்صحیح سے 《ངོང《 ஆபிரிக்காவின் செங்கடலின் கடல் நீர் சிவப்பாகக்
Σ காணப்படும்
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
வனத்தில்(சத்தம் ஏன்?
பயணம் செய்பவர்கள் சில நேரங்களில் துப் =பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் போலவும் விமானம் ஒடுதளத்தில் இருந்து புறப்படுவது போலவும், மிருகங்கள் உறுமுவது போலவும் சத்தங்கள் கேட் பதாகச் சொல்வார்கள்
இதற்கு என்ன காரணம் என்று O G5ifu LDIT? 女?
இரவு நேரங்களில் கடும் குளி 貂 ( ரால் பாலைவனப் பாதைகள் சுருங்கி 濒 இருக்கும். பகலில் கடும் வெயிலால் பாறைகள் வெடிக்கும். மண்குவியல் வேகமாகக் கீழ் இறங்கும்.
இதுதான் மேற்குறிப்பிட்ட சத்தங் கள் எழுவதற்குக் காரணம் ஆகும்
A
இ33
டிச31, 2000-ஜன.06, 2001

Page 15
ஸ்டர் கிஷோர். உங்களை ט t^* ஹாஸ்பிடலைஸ் பண்ணிட்டு, நான் சுபமங்களா கல்யாண மண்டபத்துக் குப் போய் கல்யாண மாப்பிள்ளை தேவேந் திரன் கொலை சம்பந்தமா என்கொயரியை ஆரம்பிக்கணும்."
கிஷோர் பெருமூச்சு விட்டார். "எனக்கு இப்ப இருக்கிற வேலையெல்லாம் கைக்குக் கிடைச்ச கொலையாளியை தப்பிக்க விட்டுட் டோமேங்கிறதுதான்."
"அவனை நீங்க தனியா ஹேண்டில் பண்ணியிருக்கக்கூடாது, மிஸ்டர் கிஷோர்" "சுலபமா மடக்கிடலாம்னு நினைச்சு தப்புக்கணக்கு போட்டுட்டேன், கொலை யாளிக்கு ஃபைட் சென்ஸ் அதிகம். நான் எதிர்பார்க்காத ஒரு விநாடியில் என்னை வீழ்த்தி விட்டான்"
ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்தார்கள் டாக்டர் ஜெயராமனைப் பார்த்து விஷயத் தைச் சொல்லி இன்ஸ்பெக்டர் கிஷோரை ட்ரீட் மெண்டுக்காக ஒப்படைத்து விட்டு பராத்தகன் வெளியே வந்தபோது, அந்தப் பெண் பத்திரிகை நிருபர் எதிர்ப்பட்டாள்.
"குட்மார்னிங் இன்ஸ்பெக்டர்" "ஒ. நிவேதிதாவா. அதுக்குள்ளே நியூஸை மோப்பம் பிடிச்சுகிட்டு வந்துட் LUIT...?"
"எந்த நியூஸ் ஸார்." இன்ஸ்பெக்டர் பராத்தகன் நடந்து GU, IT GioT GL GLI f'GGTIT fi .
3ருமத் தொடர்)
W3
| Ζ/
டியோ காவலுக்கு இருந்த செக்யூரிட்டிகளை ஏமாத்திட்டு தப்பிச்சுட்டு போய்ட்டான்."
பராத்தகன் திடுக்கிட்டார். "அப்படி ஒரு கைதி தப்பிச்சுட்டு போயிருந்தா, எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் நியூஸ் வந்திருக்குமே."
"நியூஸ் எப்படி ஸார் வெளியே வரும். அதுல சம்பந்தப்பட்டவங்க எல்லாருமே கமுக்கமாக இருந்து விஷயம் வெளியே போகாமே திரைமறைவுல அந்தக் கைதியை தேடிக்கிட்டு இருக்காங்க இதுக்கு டாக்டர் களும் உடந்தை"
"இது நிஜமா..? "நிஜமோ நிஜம் ஸார்." "உனக்கு எப்படித் தெரியும்." "என் ஃப்ரண்ட் ஒருத்தி ஜிஹெச்ல வேலை பார்க்கிறா லேப் டெக்னீஷியன் அவ முலமா எனக்கு நியூஸ் வந்தது. அது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்கத் தான் உங்களைப் பார்க்க ஸ்டேஷனுக்குப் போனேன். நீங்க இந்த ஹாஸ்பிடல்ல இருப்பிங்கன்னு ஸ்டேஷன் ரைட்டார் சொன் னார். ஏன் ஸார் ஒரு ஆயுள் கைதியை தப்ப விட்டுட்டு போலீஸார் இவ்வளவு கமுக்கமா இருக்கிறது சரியா?"
ஸ்பெக்டர் குணசேகர் அந்த பாக்கெட் டைரியின் முதல் பக்கத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, சப் இன்ஸ்பெக்டர் கார்வண்ணன் முகம் முழு வதும் குழப்பத்தை ஒட்ட வைத்துக் கொண்டு மெதுவாய் பக்கத்தில் வந்து
Guaj, Li J,Titoj Gjori சைபர்களையும் கா
"FITss6)/6öMGMT6 மறுபடியும் பாருங்க வித்தியாசமா தெரி அவர் வாங்கிப் யாட்டினார். "ஒன் ஸார். ஏழு சைபர் 49)."
"UTIT606)J6OU துல்லியமாக்கி பாரு பார்த்தார். அ தலுக்கு உட்பட்டபின் 莎堑、
"யூ'ஆர் கரெக்ட் தான் விஷயமே இரு தெரியக்கூடாதேங்கி புள்ளிகள்."
"இந்தப் புள்ளிக எப்படி ஸார் டெ கண்டுபிடிக்கப் ே ஊசியைப் போட்டு மாதிரிதான் ஸார்
"இல்லை கார்வி முயற்சி பண்ணி இதில் இருக்கிற மு என்ன தெரியுமா? இ () Ј. Паул ...Gштву. பெங்களூர் போன்ற தான் ஏழு : எண் இருக்கும் ஸே ஒரு லிமிட்டுக்குள்ள
ΦΠ Π 6η 1.650 σ0ΜΤοδI கெட்டிலிருந்து ஒரு வையும் எடுத்துக்
என்ன தெரியாத மாதிரி கேட்கிறே.? புமல் கரை கல்யாண மண்டபத்தில் பொண்ணு கழுத்துல தாலி கட்ட இருந்த LGGG L tLLtTET S S aT S TT L tMtLLLLLLL G LLtttLLtTTS போலோ பண்ணிட்டு வந்த இன்ஸ்பெக்டர் கிஷோரும் தாக்கப்பட்டு இப்போ ஹாஸ் டல்ல அட்மிட் செய்யப்பட்டிருக்கார்"
நிருபர் நிவேதிதா இன்ஸ்பெக்டர் பராத் தகனைத் தொடர்ந்து வந்தாள்.
"ஸார். காலங்கார்த்தால இது ஹாட் நியூஸ் தான். ஆனா அதை விட ஹாட் நியூஸ் ஒண்ணும் என் கைவசம் இருக்கு இதை உங்ககிட்ட சொல்றதுக்காகத்தான்
ந்தேன்."
பராத்தகன் நின்றார். "இதைவிட ஹாட் நியூஸா? "ஆமா. ஸார்!" "என்ன. சொல்லு.? "ஸார். இது ஓர் அண்டர் கிரெளன்ட் நியூஸ் வெளியே இதுவரைக்கும் தெரியாத
"616ñI661 6በ'ዘ ii ...?" "இந்த டைரியோட முதல் பக்கத்தைப் LITU) (J5."
கார்வண்ணன் வாங்கிப் பார்த்தார். குத்தீட்டி ஒன்று இருதயத்துக்குள் சொரு கிக் கொண்டு நிற்பதைப் போன்ற ஒரு ஸ்டிக்கர் டைரியின் முதல் பக்கம் பூராவும் அடைத்துக் கொண்டு தெரிந்தது.
"இது ஏதோ தீவிரவாத இயக்கம்னு நினைக்கிறேன் ஸார்' கார்வண்ணன் டைரி யின் மற்ற பக்கங்களைப் புரட்ட சங்கேத மொழியில் ஏதேதோ வார்த்தைகள்
பறக்கும் யானை, ப்ரிக் ஸில்க்கோட்சே பொதுக் கூட்டம், வாக்கிங், பிரசாதம்
"ஏதாவது புரியுதா கார்வண்ணன்?" "ஒண்ணும் புரியலை ஸார்." "டெலிஃபோன் நம்பர் ஏதாவது இருக்கா பாருங்க."
கார்வண்ணன் பக்கங்களைப் புரட்டி னார். பத்துப் பதினைந்து பக்கங்கள் காலி யாக இருந்தது. அதற்குப் பின் வந்த ஒரு பக்கத்தில் டெலிஃபோன் படம் வரைந்து
சைபர்களையும்
சைபருக்கு மேலே ஒழு மூன்றாவது சைபர்க புள்ளி புள்ளி நா மேல் ஒரு புள்ளி கீழே ஒரு புள்ளி சைபர்களுக்கு மேலே வைத்தார்.
பார்த்தார். "ஒண்ணும் புரி "நமக்கு வேணும் இருக்கலாம், பட் ஃ மெண்டில் இருக்கி ஷன்ல இருக்கிற எ தெரியாமே இருக்க நீங்க ஒரு காரியம்
"சொல்லுங்க 6 "நீங்க இங்கே ஸ் போலிஸ் சம்பிரதா கிட்டு ஜிஹெச்சுக்கு இருக்கிற டெலிஃபே பண்ணிக் கொண்டு "alan an III. " இன்ஸ்பெக்டர் G4il 6)Líflaðu] #fil' படுத்திக் கொண் GLIII GOTTI.
நாற்பது நிமிஷ: நகரின் மையத்தி வந்தது. அந்தக் J ரிச்சர்ட் தன்னுடை இருந்தார். கம்ப்யூட் சாப்பிடக் கொடுத் எதையோ சரி ப வியப்பு காட்டிவி அணைத்தார்.
"ஹலோ.
"குட்மார்னிங் "என்ன இவ்வ6 கீங்க. எனி அர்ெ "இல்லாமே வ ஏர்லிமார்னிங் கரு ஒரு டாடா சுமோ
சஸ்பென்ஸ் வைக்காமே சொல்லு. அதற்கு அருகில் பால்பாயிண்ட் பேனாவால் ಇಂಗ್ಲ" விபத்து நிவேதிதா குரலைத் தாழ்த்திக் கொண் கால பட ஏழாவ ள் லார் ரெண்டு நாளைக்கு முந்தி கிரைம்சக்கரவர்த்தி ||': தாவது ஏப்ரல் இருபத்தெட் முணு
ாம் தேதி கனகு என்கிற ஒரு Ά yyy kyyyy y LSLS 00 S STT M00TTJMAJ 00uZ டல்நலம் சரியில்லைன்னு 醬 ஹெச்ல அட்மிட் பண்ணி 0000000 ஏழு சைபர்கள் எழுதப்பட்டிருந் பிடிக்
தன. முகம் சிதைந்து
LDIT...?
தெரியாது. அது ஜெயில் செக்ஷன் ன்னோட நாலெஜுக்கு வர வாய்ப்பில்ல. சரி அந்தக் கைதிக்கு இப்போ என்ன?” நிவேதிதா குரலை இன்னமும் தாழ்த் GJIT GOOTLIIGI.
அந்தக் கைதி கனகு இப்போ ஹாஸ்பிட் வில் இல்லை ஸார்.?
இல்லைன்னா என்ன அர்த்தம். டம்பு குணமாகி மறுபடியும் ஜெயிலுக்கு பாய்ட்டானா..?
இல்லை ஸார், ஹாஸ்பிட்டல்ல அட் பிட்டான அன்னிக்கு இராத்திரி எப்ப
ாங்க அந்த விஷயம் உங்களுக்குத் தெரி
"ஸார். இதைப் பாருங்க."
குணசேகர் வாங்கிப் பார்த்தார். இரு புருவங்களுக்கு மத்தியில் ஒரு முடிச்சு விழுந்தது.
"இப்படி ஒரு ஃபோன் நம்பரா. இருக்காதே?
அந்த ஏழு சைபர்களையும் உற்றுப் பாாததாா
ஒரு நிமிஷம்.
இரண்டு நிமிஷம். மூன்று நிமிஷம். நான்காவது நிமிஷம்.
ஏதோ புரிகிற மாதிரி இருந்தது. இன்ஸ்பெக்டர் குணசேகர் சப்-இன்ஸ்
g, 31, 2000-ണ്ണങ്ങ, 06, 2001
LTja), 60GlLDav ஒரு கிலோமீட்டர் மயானத்துக்குள் பிராண்ட அந்த பார்த்ததுல அடர் இளைஞரோட உட டைரியும் கிடைச்சு வார்த்தைகள் ே சைபர்களோடு ஒ
பிபி.கிர்ர்ன்னு விண்டுடும் போல்
Loriou,
go
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிடம் அந்த ஏழு j (33LLIIÍ. இந்த சைபர்களை பங்களுக்கு ஏதாவது "קח Iர்த்து விட்டு தலை ம் தெரியலையே மட்டும்தான் தெரி
ன்னும் கொஞ்சம் 3, 67."
முகம் ஒரு மாறு ணசேகரிடம் நிமிர்ந்
அந்தப் புள்ளிகளில் கு. நம்பர் யார்க்கும் க்காக இந்த ரகசியப்
ரக்டரிடமிருந்து ஒருநாள் ள வெச்சுகிட்டு நாம 60Lஅழைப்பு 呜,9° போன் நம்பரைக் ரது உறவுப்பையனை ஹீரோவாகப் போட்டு றோம். கடல்ல பட்ம் எடுக்கிறாராம் அதில் மாலு நடிக்க டு தேடி எடுக்கிற ಇಂಗ್ಣ CGIL)
'சர்' என்றாள். எணன் கொஞ்சம் மறுபடி நடிக்க வந்த பிறகு அவரை ண்டு பிடிச்சுடலாம். நான்கைந்து முறை சந்தித்து விட்டாள். A) | Gign Lituatl விரோதம் இல்லை. பழைய ஏழு இலக்கங்களைக் வறியும் இல்லை.
G)LDLTTGM), அப்போதே மாலு உணர்ந்தாள். இனி பரிய நகரங்களுக்குத் என்னைச் சீண்டமாட்டார் திகட்டிப் போன A)J.J. G)Las).3%GLITT637 சர்ச்சில் பவுண்டரி ான் இருக்கும்." தன் சட்டைப் பாக் பப்பரையும் பேனா காண்டு அந்த ஏழு டைரியில் இருந்த
மாதிரியே போட்
த்தனை வருஷம் இல்லாத நினைப்பு ன்றைக்கு என்னாச்சு?
"அவரு உங்களை உயிருக்குயிரா லவ் பண்றாரு மேடம். ஆரம்பத்தில உங்களுக்கு இஷ்டமில்லை. அப்புறம் கொஞ்சம் கொஞ் சமா நீங்களும் அவரை லவ் பண்ண
ஆரம்பிக்கிறீங்க. கல்யாணம் கை கூடுற சமயம் நீங்க அவரை உதறிட்டுப்போlங்க. இன்னைக்கு இந்த போறோம்.
உதவி டைரக்டர் சொன்ன காட்சி
ன் தான் எடுக்கப்
புள்லூரி இரண்டாவது ஞக்குக் கீழே இரண்டு ன்காவது சைபருக்கு ஐந்தாவது சைபருக்கு ஆறாவது ஏழாவது
இரண்டு புள்ளிகளும்
சில திரைப்படங்களில் கதாநாயகிகளைப்பார்த்து அவர்கள் பெறம் பொருளாதார வசதிகளைப் பற்றி கேள்வியற்
முக்கின் மேல் விரலை வைக்காத எவருமிருக்க முடியாது y" சுவரொட்டிகளிலும் விளம்பரங்களிலும் அந்த நாயகியின் உருவத் தைப் பார்த்து கனவுகாணும் இளைஞர்கள் எத்தனைபேர் ஆனால் அந்த அழகு ஜொலிப்பில் பெண்ணின் வாழ்க்கையின் பின்னால் மறைந்துகிடக்கும் மர்மமான சோகங்களைப்
பற்றி எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை. பணமும் புகழம் படைத்த பல
LU II" மன்னா இது புரியாமே பாரன்ஸிக் டிப்பார்ட் கோட்வெர்ட் செக் ஃப்.ஒ. ரிச்சர்ட்டுக்கு ாது கார்வண்ணன் செய்யுங்க."
DIT ft ..." பாட்ல இருந்து எல்லா பங்களையும் முடிச்சு வந்துடுங்க பின்னாடி ான் நம்பரை ட்ரேஸ்
வந்துடறேன்."
மாமிசம் நான்
அவளது கணிப்பு சரியாகவே இருந்தது. ஹூட்டிங் ஸ்பாட்டில் டைரக்டரின் பார்வை கதாநாயகியாக நடிக்கும் கல்கத்தா பெண் ணையே சுற்றி வந்தது. ஆனால் புதுக் கதா நாயகன் பார்வை மாலுவைக் குறி வைத்தி ருந்தது.
அவளைவிட நான்கு வயது சின்னவன். ஆனாலும் என்ன டைரக்டரின் உறவுரெத்த LDG)Gugun
"டைரக்டருக்கு ரசனையே இல்லை மாலு பேசாம உன்னையே எனக்கு ஜோடி LILLIGO ST Illino பாக் போட்டிருக்கலாம். அவகிட் என்ன் ல் இருந்த ஃபாரன்ஸிக் இருக்கு அணைக்கிறப்ப எலும்பு குத்துது லை வேளையிலேயே "விதி' இல்லை. செக்ஷனில் பிஸியாக C தனிமை 蠶 சில்மிஷப் ಆಳ್ವಳ್ತ = ":Ïà: மானிட்டர் திரையில் një fl(Eë, d, Gu தினம் எக்ஸர்ஸ்ைஸ் ர்த்ததும் தண்களில் : ட்டு கம்பியூட்டரை து வேறொரு சந்தர்ப்பம் ணசேகர். குட்மார் வறும் பேச்சோடு நின்று விடவில்லை
- - - அவனது விஷமம் 麾方L.J” ஒரு காட்சியில் அவனைக்கட்டிப்பிடித்து வு காலையில் வந்திருக் அ? வேண்டும் அம்மாவாய் அவன் மீது ஜன்ஸி.?" பாசம் காட்ட வேண்டிய காட்சி ( வேனா? இன்னிக்கு டைரக்டர் உட்பட மொத்த யூனிட்டும் வல் குப்பம் வளைவில் ಉಜ್ಜಿ ಸ್ಥಿರಾಸಿಷ್ಠಿ இருந்தது.
G "(olliJ Lq. . . . . (Lej5. . ." :: என் கண்ணுல்ல." ஒரு பெண்ணோட முதிர்ந்த தோற்றத்தில் இருந்த மாலு புதுக் ண்ட் ஸ்பாட்டில இருந் கதாநாயகனை கட்டியனைத்துக் கொள்
ஸ்டேட்மெண்ட்படி றாள் அவளைக் கட்டிக் கொள்கி ண முணு பெண்தான் றான். மார்பில் முகம் புதைத்துக் கொள்கி பில வந்திருக்காங்க றான். போயிருக்கிற நாலா நாயகனின் கை அவளது இடுப்பை ண் யாரென்று கண்டு வருடுகிறது. முகத்தால் மரபை அழுத்து முடியாத அளவுக்கு கிறான். அவனது வேகத்தில் அவளைக் ாயிருந்தது போலிஸ் | o್ ಅಶ್ವಿಲ್ಲ' வெறித்தனம் தெரிகிறது. ண்ணவிட்டதில், அது - அவனை உதற நினைக்கிறாள். மனசின் ரம் ஓடிப்போய் ஒரு உத்தரவுக்கு உடம்பு உடன்பிட மறுக்கிறது. ழைஞ்சு பூமியைப் அ ன் ஸ்பரிசம் இப்போது இதமாய் டத்தை தோண்டிப் அவளுக்கு அவன் உடம்பி ம் செய்யப்பட்ட ஒரு
அதே குழியில் இந்த உணர்கிறாள்.அவனை இன்னும் இறுக்கமாக டைரி முழுக்க புரியாத அனைத்துக் கொள்கிறாள். Togo vg ★*★
Bibuït i Lumra Aulaca Ausna LUGül 嵩 ' ண்டா தொலைந்து போயிற்று சகஜமாக இருக்க தலையா? GWEITET மறுபடி மறுபடி மது நினைவில் 'ருககு TV மாதினான். எப்போதோ மறக்கப்பட்டவன். தொடரும். மனசுக்குள்ளேயே மக்கி மடிந்து போனவன்.
DGuðs DUGU :
குணசேகர் இந்த பாக் பாக்கெட்டில் பத்திரப் ஜீப்பை நோக்கி
நடிகைகள் தற்கொலை செய்து தங்கள் உயிரையே மாய்த்து விடுகிறார்கள் இன்று முன்னணியில் ஜொலிக்கும் நடிகைகள் பலரின் பின்னணியை எடுத்தக் கட்டும் SS கதைகள் சிறிதளவு கற்பனைக் கலப்புடன் தொடராகத் தரப்படுகின்றன.
விளக்கம் பாக்கியலட்சுமியின் கடந்த காலத் தைக் கிளறி விட்டுவிட்டது. மது பற்றிய நினைவுகளையும்
"இன்னொரு தடவை சீனைச் சொல் லட்டுமா மேடம்?"
தலை அசைப்பிலேயே வேண்டாம் என்று அவனை அனுப்பினாள் காதலித்த வனுக்கு துரோகம் செய்யும் காட்சி பாக்கிய லட்சுமிக்கு நடிக்க அத்தனை சிரமம் இருக் காது ஏற்கெனவே நடித்த காட்சிதான் அது சினிமாவில் அல்ல வாழ்க்கையில்
கல்கத்தா நெரிசலிலேய்ே பாக்கியலட் சுமியின் வாழ்க்கை முடிந்து போயிருக்கும். மீட்டவன் மது
ஒரு நாள் அதிகாலையில் கதவைத் 5LL, GOTTGOT
'கோன்' என்று கதவைத் திறந்தாள் பாக்கியலட்சுமி தூக்கம் தெரிந்த கண்கள் கலைந்த தலை, ஒழுங்கு செய்யப்படாத தாடி ஜிப்பா தோளில் ஒரு ஜோல்னா பையுடன் நின்று கொண்டி ருந்தான் அவன்.
ஜெ.பில்ைறி
பாக்கியலட்சுமியைப் பார்த்ததும், அவ னது கண்கள் மேலும் விரிந்தன. கை கூப் பினான்: 'நமஸ்தே ஜி"
பதிலுக்கு வணங்கினாள் என்ன வேணும்' என்பது போல் அவனை ஏறிட்டாள். அவளது பார்வையின் அர்த்தம்புரிந்து விசிட் டிங் கார்டை நீட்டினான். மது டி.எப்.டெக்,
பிலிம் டைரக்டர்
"நான் ஒரு டைரக்டர் மட்ராஸ்சிலே யிருந்து வந்திருக்கிறேன். ஆறாவது மாதம்'ன்னு ஒரு தமிழ்படம் டைரக்ட்பண்ணி ருக்கேன்' என்றான் ஆங்கிலத்தில்,
'உள்ளே வாங்க. கதவு திறந்து அவனை வீட்டுக்குள் அனுமதித்தாள்
"என்ன விஷயம?"அவனது வருகையின் நோக்கம் அறிவதில் ஆர்வமாக இருந்தாள்
சொன்னான். ஒரு படம் டைரக்ட் செய்ய இருக்கிறானாம். அந்தப் படத்திற்குக் கதா நாயகி தேடி கல்கத்தா வந்தானாம். ஏஜென்ட் சந்தோஷ்ராய் காட்டிய ஆல்பத்தில் பாக்கி யலட்சுமியின் போட்டோவைப்பார்த்து. பாக்கியலட்சுமியால் நம்ப முடியவில்லை. என்னைத்தேடி கதாநாயகி வாய்ப்பு வந்திருக் கிறதா?நிஜவாய்ப்பு வந்திருக்கிறதா?நிஜமா கவா? நான் கதாநாயகியாக நடிக்கப் போகி CDorr (வளரும்)

Page 16
  

Page 17
தமானதொரு மாலை வேளை அடிவானம் மஞ்சள் சி இரவில் வரப் போகும்
லவுக்காக காத்திருந்தது. தேவன் யாருக்காகவோ அந்தப் பூந்தோட்டத் தில் காத்திருந்தான் அவன் காத்திருந்தவள் இன்னமும் வந்து சேரவில்லை. எங்கேயோ ஒரு குருவி விட்டு விட்டுக் கத்தியது அப் போது தூரத்தில் அன்னமென அவள் நடந்து வருவதை தேவன் கண்டான்
அவள் ஆனந்தி தேவனின் மாமன் மகள் அவனின் முறைப் பெண் ஆனந்தி ஆசிரியையாக தொழில் செய்கிறாள். தேவன்
MSY A Y SASYS EAAS SES S EEAS S ESSSL S SSL S SSL S SSL S SS S S L SSSLL S L SSSLLLLL
முகம் யாவும் தேவனை வேதனையுறச் செய்தது அவனைக் கண்டவுடன் அவள் கண்களிலிருந்து ஆறாகக கண்ணீர் பெரு கியது. உதடுகள் துடித்தன. தேவன் இறுகிய முகத்துடன் அவளை நோக்கினான்.
"ஆனந்தி இங்கு வந்து சும்மா அழுறதால எந்த்ப் பிரயோசனமும் இல்லை. உன்கிட்ட சில விஷயங்கள் சொல்லத்தான் உன்னை முக்கியமா வரச் சொன்னேன். நான் சொல்லப் போறவிஷயங்கள் சில நேரங்கள்ல உனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்ஆனால் என்னால எதுவும் செய்ய ஏலாது தலைக்கு மேல வெள்ளம் போயிடுச்சி.
வங்கியொன்றின் முகாமையாளன், தேவன் விடுமுறை நாட்களில் ஆனந்தி வீட்டுக்குச் செல்வான் தேவன் ஆனந்தியை நேசித்தான். ஆனந்திதேவன் மேல் உயிரையே வைத்திருந் தாள் இருதரப்பிலும் அவர்கள் திருமணத் துக்குப் பச்சைக் கொடி காட்டி விட்டார்கள் இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தேவன் ஆனந்தி வீட்டுப் பக்கம் போவதை நிறுத்தியிருந்தான் வங்கியில் தொலைபேசி மூலமாக ஆனந்தி தொடர்பு கொண்டாலும் அவன் அதை தவிர்த்தான் ஆனந்தி துடித் துப் போனாள் அவளுக்கு அவனின் மாற்றத் துக்கான காரணம் புரியவில்லை. அவ னையே உயிராக நினைத்திருந்தவள் அவ னின் பாராமுகத்தால் அவள் வாடிய பயிராகினாள்.
சரியான சாப்பாடில்லை. உறக்க மில்லை படுக்கப் படுக்க படுக்கையும் பகை யானது சோகமே மிகையானது
இந்நிலையில் தேவனே அவளை நகருக்கு சற்று ஒதுக்குப் புறமாக இருக்கும் அந்த பூந்தோட்டத்தில் சந்திக்க வருமாறு அழைத் திருந்தான் வெகுநாட்களுக்குப்பின் தேவனை சந்திக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் அன்றிரவு அவள் சரியாக உறங்கவில்லை. ஆனந்தி அவனை அண்மித் தாள் அவளின் மெலிந்த தேகம் சோகமான
丘芷、
ந்த சில நாட்களாக மனசு இ சந்தோஷத்தில் சிறகடித்துப் பறக்கிறது. தினமும் கிழி
படும் கலண்டர் ஏடுகளை
பார்த்து சிரித்துக் கொள்கிறேன். நாடு திரும்புவதற்கான நாள் நெருங்கி வரு கிறது 'ஆஹா இன்னும் சொற்ப நாட்களே இருக்கின்றன. அவையும் கழிந்து விட்டால், இதுவரை என் கோரிக்கைகளை நிராகரித்து வந்த வானம் நான் என் தாயகம் செல்வதற் கான பாதையை திறந்து விடும்?' எண்ணும் போதே இனிக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன் இந்த தோஹா விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது யாரோ கண்ணைக் கட்டி அதுவும் அமாவசை இரவில் திக்குத் தெரியாத காட்டில் விட்டது போல் இருந் தது. ஏதோ இறைவன் புண்ணியத்தில் இந்த முறை ஓர் இரக்கமுள்ள முகவர் அனுப்பி வைத்த வேலையில் சேர்ந்து கொண்டபோது கொஞ்சம் நிம்மதியாய் சுவாசிக்க முடிந்தது. சொன்னபடி சொன்ன தொழில் சம்பளம் என எல் லாம் கிடைத்த போது ஆஹா மனசுக்கு ஓர் ஆறுதல் கிடைத்தது.
தமிழும், சிங்களமும் பேசிப் பேசி துணி விற்கும் பணி செய்த எனக்கு இங்கு வந்ததும், இங்கிருக்கும் அரா பியர்கள் தவிர வேறு தேசங்களில் இருந்து தொழிலுக்கென்று வந்தவர் களோடு பேசப் பட்டப்பாடு பெரும் பாடு. ஹிந்தி, உருது, மலையாளம். என்று தந்தியடிக்க வைத்த மொழிகள் அப்பாடா! நல்லவேளையாக புரோக்கன் என்றாலும் ஸ்போக்கன் இங்லிஸ் தான் கொஞ்சம் கைகொடுத்து உதவியது. அத் தோடு நம் நாட்டு நண்பர்களும் பக்கத்தில் நின்று பல பாசைகளோடு உலா போக வழி காட்டியதில் இன்று கை ஸா ஹே பாய்? என்று ஹிந்திக் காரனோடும், கை போலத் என்று அராபியோடும் எந்த சேட்டர் சுகமாளோ? என்று மலையாள நண்பர் களோடும் முழுதாய் தெரியாவிட்டாலும்
LL SYS SYS SS SSS0SL SS S SS L0SS S S S S SS S S SSLS š、釜 SOKO يعولقي والممولي يقيم في نهايم 0
UITGOT. SegüísiT606
ஆனந்தி அழுகையைக் கட்டுப் படுத்திய வாறு அவனை ஏறிட்டாள். "இந்த இரண்டு மாதமா உங்கள பார்க்காம பேசாம ரொம்ப துடிச்சிப் போயிட்டேன். இந்த சமயத்துல என்னமோ பீடிகைப் போட்டு பேசுறிங்க குற்றுயிரா குழம்பிப் போயிருக்கிற என் மனச மேலும் வேதனைப் படுத்துற மாதிரி நீங்க எதுவும் சொல்லமாட்டிங்கன்னு நினைக் கிறேன்.
தேவன் பெருமூச்சுடன் அவளைப் பார்த்தான்
"ஆனந்தி உன்னோட மனசுல காதல் விதையை விதைச்ச நானே இப்பப் பயிரா இருக்கிற அதை வெட்டி சாய்க்க வேண்டிய நிலையில இருக்கேன் நான் நண்பனா நினைச்சி பழகின என்னோட வேலை செய் பிற துரை எனக்குத் துரோகம் செஞ்சிட்டான். மூன்று லட்சம் கிட்ட பேங்குல கையாடிட்டு பழிய என்மேல் போட்டுட்டான் சந்தர்ப்ப சூழ்நிலை, அவனுக்கு சாதகமாயிடுச்சி இப்ப உடனடியாக முணு லட்சத்தை கட்டாட்டி ஜெயிலுக்கு போறது மட்டுமில்லை மானம் மரியாதையெல்லாம் போயிடும். என்னோட எதிர்காலமே சூன்யமாயிடும் அவ்வளவு
Si6.855 UTEF566,
எல்லாம் தெரிந்தவனாய் பாவனை செய்யும் அளவிற்கு முன்னேற்றம் காணமுடிந்தது.
ங்கு எல்லோரும் அப்படித்தான் எல்லோ ருக்கும் எல்லா பாசைகளும் தெரியும் ஆனால் யாருக்கும் எல்லாம் முழுதாய்
SeeSages.aaltern
பெரிய தொகைக்கு Untif GLGuit (3. வரலை கடைசியில் செய்யிற ராகவன் முன் வநதாரு ஒரு அவரோட மகளின் க பணம் சேர்த்து வ செய்யப்போற உ; மகளை மணம் மு. தெரியாம கடல்ல எனக்கு கை குடுக்க நான் எப்படி தட் அதுனால நான் அவ டேன். எனக்கு இை தெரியலை அதுனா வேற ஒரு நல்லவர முடிக்கிறதுதான் ந Lut Lut 6) იყგუr G| ஆனந்தி சினத்துடன் D sig Glda) guág 3. உறுதியானது உங் உங்களோட பிரச்ச மாத்துறமாதிரி உங்க ஆனா என்னால மு வெறும் கனவு எத்தனை பிரச்ச துணிஞ்சி நிற்கிறது காதலுக்கு அழகு ஆ சுயநலத துககாக 2 மாறிக்க லாம் என் இருந்தா லும் நல்ல 邻呜帕 வில்லை அழுகையை மல், அந்த இடத்தை மறைந்தாள் தேவ கலங்கி அவனால் வில்லை. மனதுக்குள் ST GST GOGOIT LIDGNTGOrfil. மாசத்துக்கு முன்ன தான முகாம் ஒண் இரத்ததானம் செஞ் ரத்தம் நிராகரிக்கப் என்னோட் இரத்தத் இருந்திச்சாம். ஆறு SJ ADULL 9CU 56.JADI கிடைச்ச பரிசுதான் வெளியே தெரிஞ்சா அதோட என்மேல வைச்சிருக்கிற உனக்கு 町° °色"。 வாழ்க்கை பாழாக எதிர்காலம் கேள்வி அதுனாலதான் இ கதையை சொன் நினைவுகள் கொஞ் மனசுல இருந்தாலும் நான் செஞ்ச தப் அடையக் கூடாது காதலை மதிக்காம நிச்சயமா தண்டை ஆகணும் மற்றப்படி நேசம், காதல் எ என்னை மன்னிச்சிடு பிறவின்னு ஒண்ணு நாம் ஒண்ணு சேரு தேவன்-சோகம் தள்ளாடியவாறு அ நடந்தான் எங்கேயே விட்டு விட்டுக் கத்
المملون بوليم لكي يقيموالي يقيموالي لومړي LLS S S E S S S S S S S L S S S S LSSLSLS SL
மொழிகளின் தொடர் உண்மையில் பல முகத்திற்கு அதுே வைத்தும் இருக்கிற வந்த புதிதில் எ հՍԱ5ւմ (Մ)ւգ-55 ஒடிப்போய்விடவே கொள்வேன் எண்ணி GJITfLLD GIFT GÖTGOTITIG சொல்லிக் கொண்டு இருபது வருஷமா மாகவேதான் இ தம்பி ஒவ்வொ பிரச்சனை வர்
"எனக்கு #FFFf GLISPau) i Gan
GOT Gallum GTI நூலை போே
நாட்டில் நிறை திருப்பவர்களா (FT 5TJGTLDIGIG பார்கள் பணம்
կէկ I (Մկ-աn 9- Ք. 6:
தெரியாது நட்பாய் பழகுவதற்கு பாசை ஒன்றும் முக்கியமல்ல, தெரிந்ததை கொண்டு பேசிக் கொண்டால், தெரியாதவன் எல்லாம் தெரிந்தவன்தான். அலுவலக வேலை என் றால் ஆங்கிலத்தோடு கோப்புக்குள் மாத்திரம் முழ்கி இருந்து விட்டுப் போகலாம். வியா பாரத்திற்கு அது இயலாது. அதுவும் துணி வியாபாரத்திற்கு குறைந்த பட்சம் பொய், களையாவது அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அப்படி பொய்யில் பல
2.31, 2000-ஜன.06, 2001
யாத வகை, சி என்ற பல்லவி பா இருப்பார்கள்
எது எப்படி லிருந்து தொ வெளிநாடு செ6 காலத்திற்குள் UITITUGU L நாடு திரும்ப வுே ஆசை. நன்கு சம் தென்று பத்து வரு பலர் எப்படித்தா கிறார்களோ தொ திற்கு ஒரு தடவை யில் வந்து இரண் டாட்டி பிள்ளைச போவது ஒரு வா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

■、 G9, Gun (36,6 LIT த்தியசாலையின் சுவ டன் ஒண்ணும் சரி ரில் மாட்டியிருந்த கடி 蠶 (l) II காரம் னக்கு உதவி செய்ய குேரிய ஒலியை எழுப்பி ஓய்ந்தது கரன் நிபந்தனையோடலுகட்டிலில் படுத்தபடி கூரையைப் பார்த்துக் ாணத்துக்காகத்தான் கொண்டிருந்தான் அருகில் கட்டிலின் ருந்தாராம் அவர் ஒரத்தில் இருந்துகொண்டு டாக்டரின் விக்காக அவரோட 隨 வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் சிக்கணுமாம் கரை நண்பன் திலகன், கரனுக்கு வலது கை
த்தளிச்சிக்கிட்டிருந்த இமுற்றாக அகற்றப்பட்டிருந்தது. அதற்கு நத்தர் வரும் போது மருத்துவம் பார்க்கவே திலகன் அவனை க் கழிக்க முடியும்?லுவைத்தியசாலையில் அனுமதித்திருந்தான் க்குவாக்குக் குடுத்துட் "குட்மோனிங் டாக்டர் டாக்டரைக் கண்ட தவிர வேறு வழித்திலகன் சொல்லிக் கொண்டு கட்டிலிலிருந்து நீ என்னை மறந்துட்டு எழும்பினான். இரண்டு நிமிட பரிசோதனை பார்த்து திருமணம் யின் பின்னர் சிறிய புன்முறுவலுடன் "நான் இஎழுதித் தர்ற மாத்திரைகளைப் போடுங்க. முடித்த தேவனை ேேடாண்ட் வொறி. வீட்டுக்குக் கூட்டிப் பார்த்தாள் "நான் லுபோகலாம்" திலகனிடம் சொல்லியபடி தல் உண்மையானது அடுத்த கட்டிலின் அருகே பார்வையைத் ளுக்கு வேணும்னா திருப்பினார். னகளுக்காக சட்டை 隨 "நான் ரிக்கட் வெட்டிற்று குளிசையும் னசை மாத்திக்கலாம் வாங்கிட்டு வர்றன்" என்றபடி கரனைப் டியாது காதல்னுறது பார்த்துச் சொல்லிக் கொண்டு போனவன் ல்ல மறந்துறக்கு துல்லியமாக முப்பது நிமிடத்தின் பின்னர் னகள் வந்தாலும் ஒவந்தான். அந்த நேரத்தில் தான் டாக்டர் நான் உண்மையான பெண்ணொருத்தி கரனின் கட்டிலைக் எா ஆபத்து வந்ததும் R கடந்து சென்று கொண்டிருந்தாள் கரனுக்கு களுக்கு வேணும்னா ால முடியாது எங்க
இருங்க."
பின் அங்கே நிற்க கட்டுப்படுத்தமுடியா விட்டு வேகமாக ஓடி ( )LQLö வாய்விட்டு அழமுடிய
றினான் சிடுஆனந்தி ரெண்டு 隨 ல வங்கியில இரத்த ஆறு நடந்தப்ப நானும் இ சன் ஆனா என்னோட பட்டுடுச்சி காரணம் ஆ ல எயிட்ஸ் கிருமிகள் மாசத்துக்கு முன்னால ன உறவுனரல எனக்கு அது இந்த விஷயம் எவ்வளவு அவமானம் இ மதிப்பு மரியாதையும் இந்த விஷயம் தெரிஞ்சா இ attita உன்னோட கூடாது உன்னோட
: * அேவளைப் பார்த்ததும் இதயத் துடிப்பு ஏேன் என்னோட இ வழமையைவிட மிஞ்சியது நாடி நரம்புக * ாலத்துக்கு 'ளெல்லாம் துடித்தன. உடல் முழுவதும் நிச்சயமா அது மாறும் இ நெருப்பாகக் கொதித்தது. இடது கையால் புக்கு தண்டனை : எட்டி மேசையிலிருந்த மண் கோப்பையை உன்னோட புனிதமான எடுத்து வேகமாக எறிந்தான். அது நடு தப்பு செஞ்ச நான் இவிலிருந்த தூணில்பட்டு நொருங்கியது. அந்தச் 'இப்தின் தத்தத்தைக் கேட்டு அருகிலிருந்த தாதி உன்மேல நான் வச்ச இயொருத்தி ஓடிவந்தாள் "என்ன உனக்குப் ನಿ ಇಂಗ್ಲಿ.....#್"¶"
6/EG) LI LULLA (UN) OF ColdF GOOTILAT GNU GTGGTGOT JBL ಟ್ವಿಸ್ತ್ರ್ಯ?! குப '? 6ö}J,6ኽ)ሀ1
? இவ்வளவு திமிரா உனக்கு மிஸ்டர் இவர நிறைந்த மனதுடன் இவீட்ட கூட்டிப் போங்க. திட்டிக் கொண்டு |ந்த இடத்தை விட்டு திலகனிடம் சொன்னாள் அவள்
ஒரு குருவி ன்னமும் திலகன் சுரனைக் கூட்டிக்கொண்டு R சேர்ந்தான்.அவனால் கரனின் நடத்தையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இதுவரை ܛܛ% چاہم *அமைதியாகவிருந்தவன், மெதுவாக அவ னருகே சென்று தோளில் தொட்டபடி "உண்மையைச் சொல்லுடா?. ஏன் இப்படி யெல்லாம் பண்ணுற?. உன்ர உயிர் நண் இபன் நான் எனக்காவது சொல்லமாட்டாயா? படியும் இந்த இரண்டு அன்பாகக் கேட்டதும் சடுதியாக அவனது இாடு நாட்டிற்கு கர்த்தைப் பற்றியப்டி அழ ஆரம்பித்தான் எடும் என்று எண்ணிக் அன்றைக்கு என்ன ஏன்டா காப்பாத்துனா?. : திலகன் எனக்கு இந்த உலகத்துல இருக்கிறத் リエ Տարածա, வருவது நம்மை சேர்ந்தவர்களுக்கு நாம் ஓர் சிறன் 'செய்ய ஒப்பந்தத்தில் இரண்டும்ாதம் வழங்குவது பயணமும் ஒவ்வொரு உறவுக்கு ஒரு நிர்ப்பந்திக்கப்பட்ட பண்டமா? திடும் மறுபடியும் வர இல்லைதானே டும்" என்று அலுத்துக் மனிதன் உயிர் வாழ பணம் கொஞ்சம் (5° தேவைதானே? என்றாலும் பணத்தைக் அப்படித்தான் தம்பி 6:6 வாழ்க்கை இல்லைதானே ஒரு லை என்பதாலோ என் கல்ாடு ஒரு சுப வைபோகமோ வாழகதை Ձմագ எதுவானாலும் கட்டியவன் ஒரு தேசத்தில் இழுத்துக் கொண்டே இருப்பதால் தனியே போய் அங்கு வரும் ன்பார் ஒரு டெயிலர், பலரோடு முகங்கொடுக்க நேரும் ஒரு தழில் செழ் நம்ம குடும்பத்தலைவிக்கு சில சந்தர்ப்பங்களில் ரித்தால் ஒவ்வொரு சில் பதில் சொல்ல முடியா கேள்விகள் தவும் பதினைந்து வரு கேட்கப்படும் போது, அவள் கணவன் நஷம என வாழககைய அனுப்பி வைக்கும் பணம் அங்கே பதில் யே கழிந்தவர்களாகத் 6: போவதில்லை. மாறாக அவளின் ார்கள் அதில் பலர் . நிலை விரக்தியை அனுபவிக்கும் சொத்துக்கள் வைத் என்பதை பல கணவர்கள் மறந்து போயிருப்பது இருப்பார்கள் ಇಂಗ್ಲ கண்கூடு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள களைப் போன்று இருப் அனைவருமே வேறு நாடு சென்றும் ஸ்லை என்றும் சொல்ல உழைத்து உயர்ந்ததில்லை. சொந்த மண் -னறும ೧FTಿ சி' Eலே தன்னம்பிக்கை வைத்து உயர்ந்தவர்கள் இன்னும் இல்லை ஏராளம், எனவே யார் எப்படி இருந்தாலும்
-
புகள் ஆரம்பமானாலும் இ ல்ல மனங்களின் அறி அடிக்கல் நாட்டி
ம மன்னவாகளாகவும் என் விஷயத்தில் நான்
கட்டாரிலிருந்து மெய்யண்-நட்ராஜ்
ருந்தாலும் நம்நாட்டி ல் செய்வதற்கென்று வார்கள் ஒரு குறிப்பிட்ட நிர்பார்த்து வரும் எதிர் தி செய்து கொண்டு எடும் என்பது எனது தித்து விட்டது போதா த்திற்கு மேல் எல்லாம் தொடர்ந்தும் இருக் ாது இரண்டு வருஷத் ரண்டு மாத விடுமுறை மாதம் மட்டும் பொண் ாடு வாழ்ந்துவிட்டுப் ா? அன்பு பாசம் என
வேண்டும் என்று எண்ணிக் கொள்வேன்.
இன்று பகல் என்னைத்தேடி என் அறைக்கு என்னோடு கடையில் தொழில் பார்க்கும் டெயிலர் இராஜேந்திரன் வந்தார். ஆள் ஐம்பதைத் தாண்டிய கிழவன் மனதில் என்னமோ மன்மதன் என்ற நினைப்பில் மையூசிய தலையோடு, கண்ணாடி அணிந்து ஆடைகளில் வாலிபத்தை வலுக்கட்டாயமாய் வரவழைத்துக் கொண்டு தோற்றத்தில் கொஞ்சம் வயதை குறைவாக காட்ட முயற்சித் திருந்தார் என்றாலும் தளர்ந்து போயிருந்த தேகச் சுருக்கம் வயதை காட்டிக் கொடுத்தது.
SSY EAS EES EASS S L S L S SL S S SSSLLLLLS aL ergoes notes.
* @襲 @襲 @墨 @墨 @墨
துக்கே பிடிக்கலடா. அன்றைக்கு என்ர தலை போயிருக்க வேணும். ஆனால் கை தானே போயிருச்சு' அவனது பேச்சிலிருந்த அர்த்தம் புரியாமல் நிலைகுலைந்தான் திலகன்,
"என்ன சொல்ற அவனை அதட்டு பவன் போல உரத்த குரலில் திலகன் கேட் டான். "நான் தவறி மாடியிலயிருந்து விழ லடா. தற்கொலை பண்றத்துக்காகத்தான் திச்சன், ஆனா கடவுள் கூட நான் உயிரோட சாகவேனும் என்றதுக்காக தப்பவச்சிட்டாரு! அவனது வார்த்தைகள் தான் தட்டுத்தடுமாறி வந்ததே தவிர கண் ணிர்த்துளிகள் வருவதற்கு சிறிதேனும் கண்கள் தடுமாறவில்லை.
"வீட்டுல ஏதாவது பிரச்சனையா?. என்னடா சாகிறளவுக்கு உனக்கு. திலகன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கரன் தொடர்ந்தான். "மச்சான் ஊர்ல புனிதா என்னோட சயன்ஸ் படிச்சவள் அவளும் நானும் உயிருக்குயிராகக் காதலிச்சம் அவள் என்னை விடக் கெட்டிக்காரி, ஆனால் ஏழைக்குடும்பத்தில் பிறந்ததால ரியூசனுக்கு போய் படிக்கக்கூட காசுக்கு கஷ்டப்பட்டாள் நான் என்னோட காசைக்கொடுத்து அவள் படிக்க உதவினன். அவளும் படிச்சி டாக்ட ருக்கு எடுபட்டாள். அவள் படிப்பு முடிஞ தும் நாங்கள் கல்யாணம் பண்றதாகத் தீர்
angi
彦/○○○ 戮
LV
இ
மாணிச்சம் நானும் அவள் படிக்கட்டு மெண்டிற்று என்ர ஆசைகளையெல்லாம் கொஞ்சம் அடக்கிக் கொண்டன், ஆனால் கடிதம் போடத்தவறுவதில்லை. அவளும் பதிலுக்கு எழுதுவாள். ஆனால் கடந்த ஆறு மாதமாக அவள் ஒரு லெட்டரும் போடல்ல. அவளைப் பத்தி விசாரிக்கத்தான் கொழும் புக்கு வந்தனான்." அவன் பேசும் போது இடைமறித்த திலகன் தண்ணீர்க் கிளாசைக் கொடுத்து "முதல்ல குளிசையைப் போட்டிற் றுச் சொல்லு. சாப்பிடவேணும்" என்றான். கரன் குளிசையை வாங்கிப் போட்டுக் கொண்டு தண்ணீர் முழுவதையும் குடித்து முடித்துவிட்டு பேச்சை தொடர்ந்தான்.
"இங்க வந்தனான். அவளைப் பத்தி விசாரிக்க கம்பஸ் போனன். ஆனா. அவள் தான் வேறொருத்தனோட பதிவுத் திருமணம் செஞ்சிட்டதாகச் சொல்லி என்ன மறந்திடும்படி கேட்டா. அவள் என்ன ஏமாத்திதை என்னால பொறுக்க முடியல்ல. அவளுக்கு ஓங்கி அறைஞ்சிட்டு நேரா இங்க வந்தனான். மனசு தாங்காம உன்ர வீட்டு மாடியிலிருந்து குதிச்சி சாகிறதுக்கு முடி வெடுத்தன். இப்ப சொல்றா நான் செஞ்சது சரிதானே?. சொல்லுடா?. கரனின் கேள் விக்குத் திலகனால் என்ன சொல்வதென்றே தெரியாமல் தலையாட்டினான். ஆனாலும் அவனது கண்களை நீர் நிரப்பியே இருந்தது.
வந்தவரை உள்ளே வரவழைத்து அமரவைத் தேன்.
பேச ஆரம்பித்தால், எதிலும் தன்பக்கம் தான் நியாயம் இருக்கும் என்ற போர்வையில் மற்றவரின் பேச்சையும் கேளாமலேயே பேச்சை தொடரும் அவர் பேசுவதற்கு முன்பே விசயத்தை கேட்டேன். 'தம்பி நீங்க நாட்டுக்குப் போறதா சொன்னாங்க அதான் எப்போ போறிங்க என்று சொன்னா நான் ஒரு டிராப்ட் எடுத்து தருவன் வீட்டிலே கொடுத்திடுவீங்கதானே ரெண்டு மாசமா வீட்டு வாடகை பணம் அனுப்பவில்லை" என்றார் நான் அதிர்ந்து நின்றேன்.
அப்போ இத்தனை வருஷமா இங்கே தொழில் செய்யிறீங்க அதுவும் மாதாமாதம் நல்ல சம்பளமும் வாங்குகிறீங்க இன்னும் ஒரு வீட்டை கூட சொந்தமா வாங்காமல் இந்த பதினெட்டு வருஷமா சம்பாதித்த பணத்தை எல்லாம் என்ன செய்தீங்க? என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. கேட்டால் அதற்கும் ஒரு நீண்ட கதை இருக் கும். ஏன் கல்லை தூக்கி காலில் போட்டுக் கொள்வானேன் என்றபடி, "அடுத்தமாதம் தான் போகிறேன்" என்று கூறி பேச்சை
குறைத்து அவரை அனுப்பிவிட்டேன்.
அவர் சென்றதும் சற்று யோசித்துப் பார்க்கிறேன். பணம் சம்பாதிப்பது பெரிய விஷயம் அல்ல. அதை புத்திசாலித்தனமாக முன்னேற்றத்திற்காக பயன் படுத்தத் தெரி யாத யாரும் இன்றும் கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் தொழில் செய்தாலும் அவன் என்றும் பிச்சைக்காரன்தான் என்ற உண்மை புரிய வருகிறது. அதிலும் இந்த மாதிரியானவர்கள் சர்வதேச யாசகர்கள் என்பது மிக அழுத்தமாகவே என் நெஞ்சில்

Page 18
மடக்கில் அவுட்டானவர்கள் "ே
படுக்கையில் சுதந்திரமாகப் படுத்திருந்தாள் அனிதா ஆழ்ந்து உறங்குகிறவள் போலத் தெரிந்தாள். தலையும் ஆடைகளும் கலைந்திருந்தன. கணவனைத் தவிர வேறு யாரும் வந்து விடமுடியாத அறை என்பதால் அவள் அலட்சியமாகக் கலைந்திருந்தாள் சுதந்திரமாக எறிந்துவிடப்பட்டிருந்த சேலை போல, அமைதி நிரம்பிய இரவுநேர ஆறுபோல அவளும் அதிக வளைவுகளுடனும் உள் மறைந்த இரகசியங்களுடனும் தெரிந்தாள்.
உள்ளே நுழைந்த ரமணன் ஒசையெழுப்பாமல் அவளைப் பார்த்தபடி நின்றான்.
இ
ஆடைகளை மேவித் தெரிந்த அவள்
அழகுகள் அவனைப் இழந்துவிட்ட உடல் சிலிர்த்தது. பரவசப்படுத்தின. உறங்குகின்ற அங்கப் பகுதிகள் அவனுள்ளே திறந்தாள். அவளது சீரான முச்சு ரமணனையும் அணுயுத்தம் ஒன்றை அரங்கேற்றின. இவன் தன் இருப் அந்த லயத்தில் பொங்கித் துடிக்க அவளது கன்னம் வழியே வழுக்கிச் உணராமல் தொ வைததது. சென்ற அவனது பார்வைப் பயணம் ஹம்' என்று முன முடியிருக்கும் கண்களைப் பார்த்த கழுத்தில் ஒடிந்து திரும்பியது கரங்களால் அவன் போதுதான் இமைகளில் இத்தனை மேட்டுப் பகுதியில் ஏற முச்சு பின்னித் தன்னோ அழகு முடியா என்று வியக்க முட்டியது.
அவள் கழுத்துக்கு மீண்டும் வேகமான சரிவில் இறங்கிய முகம் பார்வை இடை வளைவுக்குள் சிக்கிக் நான் வந்ததை நீ
வைத்தது. படகுபோல வளைந்திருந்தன அந்த முடிகள் இமைகளுக்குள் இரண்டு நிலவுகள்
QörörL、 பதுங்கிக் கிடப்பதை அவன் ATT GOOI L-35 616010 ՓՄg|Ֆ(361/ அறிவான். அணு உலையாகத் தகித்தது அவன் "ம்" என்று அவன் அவனை உன்மத்தனாக்கிவிடும் ஒளிச் " கடித்தாள். சமுத்திரங்கள் அவை, குனிந்து அவள் உதடுகளில் "GIILI-P"
மெல்ல நெருங்கினான். மென்மையாக முத்தமிட்டான்.
'நிதான் என் உயி அங்காங்கே ஆடைத் துணுக்குகளை இரு dgou அ L L L L L L L L L L L L L L L LSLSL LLLLL LL LLL LL இந்த t
தெரிந்து கொள்வ "அங்கே நான் எப்
ஏனென்றால் என்
மின்சாரம் பாய்ந்த உடலாக அவள்
கிந்தியத்தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் LITijG56át, egy கொட்னி வோல்ஷ் கேட்கிள் என்று
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டு சனையைச் சமாளிப் களை வீழ்த்தி உலகசாதனை புரிந்திருக்கும் கும் உதவிப் பிரத வோல்ஷ் தான் அதிக தடவைகள் டக்கில் - தாண்டுகளுக்குப் பி வீழ்த்தப்பட்டுச் சாதனை புரிந்திருக்கிறார். தந்து கொண்டிருப்பு இதுவரை 40 தடவைகள் டக்-அவுட் ஆகி டித் திறனுக்கு எடு யிருந்த வோல்ஷ் அவுஸ்திரேலியாவுடனான = பிற்போக்குக் கருத்துச் மூன்றாவது போட்டியில், "டக்-அவுட் ஆகி உடன்பாடில்லை எ தனது சாதனையை உயர்த்தியுள்ளார். ஆனால் இப்போதும் வோல்ஷ் 41 தடவைகளும், மேற்கிந்திய எழுதிவரும் துக்ளக் தீவுகளின் கோர்ட்லி அம்புரோஸ் 26 தடவை - படிக்கிறபோது, அர களும், நியூஸிலாந்தின் டன்னி மொரிசன் 24 அவரை விட்டால் தடவைகளும் இந்தியாவின் பகவத் சந்திர தோன்றுகிறது. சேகர் 28 தடவைகளும், அவுஸ்திரேலியாவின் கிளென் மக்ராத் 22 தடவைகளும், அவுஸ்தி - * முத்தம்?
கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டமெதுவும் ரேலியாவின் ஷேன் வோர்ன் மற்றும் இந்தியா TLD. STë, ஆட்டமிழந்தால் டக்-அவுட் பிஷன் சிங் பேடி இருவரும் 20 தடவை உதடுகளில் லக் T களும், இங்கிலாந்தின் டொறிக் அண்டர்வூட் X டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஆதர்ட்டன் மற்றும் பாகிஸ்தானின் குளிக்கும் போது
தடவைகள் டக்-அவுட் ஆகியவர் என்ற வாஸிம் பாரி ஆகிய மூவரும் 19 தடவைகளும் இடம் ஒன்று உண்டு சாதனையைப் படைத்திருப்பவர் மேற் டக்-அவுட் ஆகியுள்ளனர். வாத்யாரே? SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
தெரியும் மாணவு LIL).GaGu GuIL. கிறார்களே, மனசாம்
தொடர்ச்சியாக 13 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று உலகசாதனை X படைத்திருக்கிறது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணி பெற்ற * Pen இல்லாவிட்ட வெற்றிகள் இதோ: வரம் பெண் இல்லை ஸிம்பாவேவை 10 விக்கெட்டுகளால் தோற்கடித்தது. யமே இருக்காது எ (ஸிம்பாவே-ஹராரே, ஒக்டோபர் 14-11, 1999) நினைக்கிறீர்? 2. பாகிஸ்தானை 10 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.
(அவுஸ்திரேலியா-பிரிஸ்கோர்ள், நவம்பர் 05-09-1999) 3. பாகிஸ்தானை 4 விக்கெட்டுகளால் தோற்கடித்தது. (அவுஸ்திரேலியா றோபார்ட், நவம்பர் 18-22, 1999) 4. பாகிஸ்தானை ஒரு இனிங்சாலும் 20 ஓட்டங்களாலும் தோற்கடித்தது.
(அவுஸ்திரேலியா-பேர்த் நவம்பர் 26-28, 1999) 5. இந்தியாவை 285 ஓட்டங்களால் தோற்கடித்தது.
(அவுஸ்திரேலியா-அடிலெய்ட் டிசம்பர் 10-14, 1999) 6. இந்தியாவை 180 ஓட்டங்களால் தோற்கடித்தது
(அவுஸ்திரேலியா-மெல்போன், டிசம்பர் 26-30, 1999) 7 இந்தியாவை ஒரு இனிங்ஸ்மற்றும் 14 ஓட்டங்களால் தோற்கடித்தது.
(அவுஸ்திரேலியா-சிட்னி, ஜனவரி 02-04-2000) 8. நியூஸிலாந்தை 62 ஓட்டங்களால் தோற்கடித்தது.
(நியூஸிலாந்து ஒக்லாண்ட், மார்ச் 15, 2000) 9 நியூஸிலாந்தை 6 விக்கெட்டுக்களால் தோற்கடித்தது. (நியூஸிலாந்து-வெலிங்டன், மார்ச் 24-28, 2000) 10. நியூஸிலாந்தை 6 விக்கெட்டுக்களால் தோற்கடித்தது.
(நியூஸிலாந்து-ஹமில்டன், மார்ச் 31 ஏப்பிரல் 04, 2000) 1 மே.இ.தீவுகளை ஒரு இனிங்ஸ் மற்றும் 26 ஓட்டங்களால் தோற்கடித்தது.
(அவுஸ்திரேலியா-பிரிஸ்பேர்ஸ், நவம்பர் 23-25, 2000) 12 மே.இ.தீவுகளை ஒரு இனிங்ஸ் மற்றும் 27 ஓட்டங்களால் தோற்கடித்தது.
(அவுஸ்திரேலியா-பேர்த் டிசம்பர் 01-03, 2000) 13 மே.இ.தீவுகளை 5 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.
(அவுஸ்திரேலியா-அடிலெய்ட் டிசம்பர் 15-19, 2000)
C
எழுதியவர்களெ
ஆண்களாகவே இரு
யாரங்கே. ஆண்க
வாழ்வதில் என்ன சு என்று எவரேனும்
தெரிவிக்கக் கூடாதா
X
* காலை எழுந்தது
C
ᎯᏓ6ᏡarᎯᏂ606i1Ꭿ ᎯᏧᏜ
. . . . * யுத்தத்தை நிறுத்
யுத்தத்தை நிறு али, а II) ()шлip" д. கொண்டிருந்ததைப் டன்தானே இதுவ)ை நமக்கு எப்போது, எ விக் கொண்டு அது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

39,685"rioz Gê)
பைத் தான் லைந்தான். ங்கிய அவள் தன் பின்கழுத்தை (6 gagggiri, ள் வீழ்ந்தது இவன்
அறிந்தாயா? கேட்டான் அவன் தோளைக்
ருக்குள் கே இருக்கும் நீ
வருவதைத்
போது போனேன்?
9 Gef, GüGun
கொஞ்சம் முன்னரும் என் உயிர் கூடுவிட்டுக் கூடு பாயும் அவஸ்தையை அனுபவித்ததே." "ஊஹூம். எப்போதும் நீ எனக்குள் தான் இருந்துகொண்டிருக்கிறாய். சும்மா குழம்பாதே" "உன்னருகே நான் குழம்பாமல் உருப்படியாயிருக்க முடியுமா? அதுசரி அன்பே சற்றுமுன் நான் உன் உயிருக்குள் இறங்கிய பயணம் எப்படி நிகழ்ந்தது? உதடுகள் வழியாக வந்தேனா, அல்லது கண்களினால்தான் கடத்தப்பட்டேனா? தன் மெல்லிய கரங்களால் அவனை மேலும் இறுக்கியவள் அவனோடு புரண்டு மேலே வந்தாள். திருடா! நீ எப்படி உள்ளே போனாய் என்று நான் அறியேன். ஏனென்றால் நீ உள்ளே போய் என்னுள்ளே இருப்பது என்னுயிரா உன்னுயிரா என்று தெரியாத குழப்பத்தை ஏற்படுத்திப் பல வருடங்களாகிவிட்டன. ரமணன் ஆவேசம் வந்தவன் போல இயங்கினான். "உன்னுள்ளே இருக்கும் அந்த என்னுயிரோடு இந்த உடலைச் சேர்த்து விடுகிறேன்" என்று அவளை முரட்டுத் தனமாக இறுக்கினான். அவள் விலகும் தன் ஆடைகளை சரிசெய்யும் உணர்வை இழந்தாள். அவன் கீழிறங்கி அவள் பாதங்களை முத்தமிட்டான். "என்ன இது? என்று பரபரத்தவளாக அவள் கால்களை இழுத்துக் G)änjor LITI. வேண்டுமானால், இந்தப் பஞ்சுத் துணுக்குகளால் என்னை உதை இழுத்துக் கொள்ளாதே என்று அவள் பாதங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான். கலைந்த ஆடைகளை வீசிவிட்டு அவன் முகத்தைப் பிடித்திழுத்து தன்
மார்புகளுக்குள் புதைத்துக் கொண்டாள். "என் ராசா" என்று அவன் உச்சற்தலை முழுவதும் உதடுகளைப் பதித்தாள் "என்னடா" என்றான் அவன் G)FaðallofT3.
'ஏதோ வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுவதைப் போல் இருக்கிறது என்று அவள் முச்சிரைத்தாள். 'அன்பெனும் பெரு வெள்ளம் இழுக்குமாயின் அதற்குத்
தப்பிப்பிழைக்க எவரால் முடியும் என்று தவிக்கிறானே தமிழ் மா கவிஞன் அதுதான் இந்தக் காதல் வெள்ளமும். இருவருக்கும் முச்சு முட்டியது ஒருவருக்குள் ஒருவர் புதைந்துவிட முனைந்து வியர்த்தார்கள் களைத்து ஒய்ந்து வெகு நேரத்தின் பின் இருவரும் தத்தம் நிலைக்கு
ÈÏÓTL TiiJoGiiT. அணி என்று விளித்தான். அவள் முகம் சிவந்து சிதறியிருந்த உடைகளை இழுத்து உடல் போர்த்தாள். நிமிர்ந்து படுத்திருந்த ரமணன், அவளை இழுத்துத் தன் தோள்களில் சாத்திக் கொண்டான். "ஆண்மை முறுக்கெல்லாம் காதல் வெள்ளத்தில் அடிபட்டுப் போய்விடுகிறது என்று சிரித்தான். "நாணமும் கூட" என்று அவள் கண்களை முடிக்கொண்டாள். காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை
(குறள் 194)
துக்ளக் படம் பார்த்
நா. நிருபன், கொழும்பு தை இப்போது எதற்கு புரிகிறது. பதவிப் பிரச் பதற்கு துக்ளக் அறிவிக் மர்கள் திட்டம் முப்ப றகும் அர்த்தங்களைத் து சோவின் நையாண் த்துக்காட்டு அவரது கள் பலவற்றில் எனக்கு ன்பது வேறு கதை. தனது பத்திரிகையில் தர்பார் பகுதியைப் சியல் Saireக்கு தமிழில்
ஆளில்லை என்றே
(X
எச்.ஹிஸாம், குருநாகல், GLI1677/
தண்ணீர் தொடாத அது எது தெரியுமா
கா.தர்மலிங்கம், கண்டி ா! அதுதான் சினிமாப் டு வெளுத்துக் கட்டு , கேட்டுக்கொள்.
OX ாலும் கூட எழுதிவிட யென்றால் எழுத விஷ ன்கிறேன், நீர் என்ன
முகுந்தன், றக்வானை, ஸ்லாம் பெரும்பாலும் ந்ததன் விளைவு இது. இல்லாத உலகத்தில் வாரஸ்யம் இருக்கிறது" ஒரு வாசகி எழுதித் ...?
D. தசகாயசீலன், மன்னார். கிவிட்டுக் கொள்வேன்! XX நாமல் பேசமுடியுமா? எஸ்.செல்வி, வத்தளை, த்திப் பேசியதையெல் வத்துவிட்டுப்பார்த்துக் போல படபடப்பு பார்த்த அனுபவம் 767 FIL 60L. Gril) மீண்டும் வெடிக்கப் டன்ஷன்தான். பேசிய நிறுத்தத்தில் தான் சந் ாலாம் என்று தோன்று
TID6ui
* காதல் என்பதும் ஓர் ஆயுதமாகுமா?
கே.அக்கித், செட்டிக்குளம், அப்படித்தான் போலிருக்கிறது! பார்க்க 1251ம் குறள்.
XOWK * உண்மை, நேர்மை, பொதுநலம் எல்லாமே தேய்ந்து செல்வதைப் பார்க்கிறோம். இப் படியே போனால் இந்த வாழ்க்கையை என்ன செய்வது?
ஜெ.சாமிநாதன், மத்துகம. ஆமாம் சாமிநாதன்! இந்த உலகம்
போகிற போக்கைப் பார்த்தால், இந்த உல கத்தில் பிறக்காமல் இருப்பது ஒன்றுதான் பெரும் பாக்கியம் என்று தோன்றுகிறது. ஆனால் இலட்சத்தில் ஒருவராவது இந்த மாதிரியான அதிர்ஷ்டசாலியாக இருப்பாரா என்பது சந்தேகம் தான்"
XX *நக்மா ஏன் இப்போது திரைப்படங்களில் நடிப்பதில்லை?
எச்.எம்.எம். ஸிபான், புதியகாத்தான்குடி-03, அப்படியே கெளதமி, ஏன் நடிப் பதில்லை, பானுப்பிரியா ஏன் நடிப்பதில்லை, கனகா ஏன். ஷோபனா ஏன். என்று கேட் டுக் கொண்டே போகலாமே. நக்மாவுக்கா வது அவர் வீட்டிலிருந்து மற்றொரு புயல் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறது. அது ஒருபுறமிருக்க நக்மாவுக்காக ஏறாவூரி லிருந்து பதற்றத்தோடு கேள்வி அனுப்பியிருக் கும் ஆர்.என்.ஆரிபாவுக்காகவும் இதோ ஆறு தல் செய்தி அஜீத்தின் தீனா" படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார்.
இதன்பிறகு திரும்பவும் இரண்டாவது ஆட்டம்
வந்து கலக்கப்போகிறேன் என்று குளுரைத்தி ருக்கிறார். கவலை ஒழிக"
| XX * நான் இறந்த பிறகு எனது சொத்துக்கள் அனைத்தும் தர்ம ஸ்தாபனங்களுக்குச் சென்றுவிட வேண்டும் என்று உயில் எழுதி வைத்திருக்கிறேன். ஏனெனில் எனக்குப் பிள்ளைகள் இல்லை, இது தெரிந்திருக்கும் நண்பர்களும் என்னை உலோபி" என்று பழித்துரைக்கிறார்களே, என்ன செய்ய?
வி.சிவலிங்கம், திருகோணமலை இதற்குப் பதில் சொல்ல வேண்டு மானால், உங்களுக்கு நான் ஒரு பன்றியும் பசுவும் பேசிக் கொண்ட விபரங்களைத் தர வேண்டும்.
பன்றி, பசுவிடம் தன்னுடைய ஏக்கத்தைக் கூறிற்று. அதாவது, "நான் எவ்வளவுதான்
செய்தாலும் மக்கள் பசுவைத்தான் புகழ் கிறார்கள். பசு பால் தருகிறதுதான் என்றா லும், அதைவிட அதிகமாக என் உடலையே சுவைமிக்க இறைச்சியாகவும் கொழுப்பாகவும் நான் தருகிறேன். இருந்தும் என்னை ஒரு வரும் விரும்பமாட்டேன் என்கிறார்களே! என்றது பன்றி
பசு கூறியது:
"நீ சொல்வது உண்மையாக இருக் கலாம். ஏனெனில் நான் உயிருடன் இருக்கும் போதே இவைகளைக் கொடுத்துக் கொண்டி ருக்கிறேன்."
* ஆண்கள் எப்போது விழிப்பாக இருக்க வேண்டும்?
முஹமட் மைசான், ஓட்டமாவடி
பெண்கள் அன்போடு கிட்ட வரும்போ தெல்லாம்.' என்று தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும். அதேபோல் பெண்கள் விழிப்பாக இருக்க வேண்டியது, பழக வரும் ஆண் முகத்தில் அசட்டுத்தனம் தோன்ற ஆரம்பிக்கும் போது

Page 19
ண் வாடை பிடிக்காத சண் பகவல்லி அத்தகைய விரதம் பூண்டமைக்கான காரணத்தை க்கிரமவல்லி என்ற பெண் டேம் பூண்டிருந்த விக்கிரமாதித்தனிடம் றினாள் அவர்கள் இருவருமிருந்து உரை டிக்கொண்டிருந்த அறையின் வளையொன் அளில் வேடத்திலிருந்த அமைச்சர் பட்டி பகளுக்கிடையில் இடம்பெற்ற உரையாட
கேட்டுக் கொண்டிருந்தார். சண்பகவல்லியின் இரகசியத்தைத் ரிந்து கொண்டதும், வளையிலிருந்து கி தனதுடலைப் பாதுகாத்துக் கொண்டி
வின் உடலுக்குள்ளிருந்த தனது உயிரை தன்னுடைய உடலுக்குள் புகுத்திக் LTT. அடுத்தநாட்காலையில் பட்டி, சல்லியராஜன் பூண்டு மன்னன் விஜயரங்கன் அரண் பாய்ச் சேர்ந்தார். அரசனிடம் பெற்ற ஆயிரம் பொன் கடனைக் ாடுத்துவிட்டு, தனது மனைவி விக்கிரம யை அழைத்துக் தொடு போவதற்காக வந்திருப்பதாக மன்னன் விஜயரங்கனிடம்
TOT சல்லியராஜனாக வேடம் பூண்டிருந்த டயை அரண்மனையில் இருக்க வைத்து
விக்கிரமவல்லியை அழைத்து வரு ாக மகள் சண்பகவல்லியின் கோட் =கு மன்னன் சென்றான்.
ATILDGJIGJ GÓNGOLL 蠶 (ung. S S S S S SY 0 SS Y00 L SLL L 00 L Y SY L
வியைப் பிரிவதனால் தான் ஆறாத் ாடைவதாகத் தந்தையிடம் சொல்லி பகவல்லி அழுதாள்.
தன்னுடன் சில நாட்கள் மட்டும் தான் விரவல்லி தங்கியிருந்தபோதும் இருவரும் 1ig ABAR"U", அதிக அன்பு பாராட்டி ܪܚܒ ܒ ܒ வினால் பிரிவுத்துயரைத் தாங்குவது மிக கடினமாக இருக்கப் போவதாகக் கூறி இருப்பினும் அவளுடைய கணவன் வந்து க்கும்போது போகாமல் இருக்கமுடியாது தனால், தனது தந்தையுடன் விக்கிரம வியை அனுப்பி வைத்தாள்.
இருவரும் பிரிவுத்துயர் தாங்காமல் வரையொருவர் அரவணைத்தவண்ணம் பல கைகள் அழுதனர். சண்பகவல்லி, விக்கிரம விக்கு ஏராளமான பரிசுப்பொருட்களையும் ாடுத்தனுப்பினாள்.
சல்லியராஜன் என்ற பட்டியும் ஏராளமான = பொருட்களை தன்னுடன் எடுத்து திருந்தார். அவற்றை விக்கிரமவல்லி மூலம் வல்லிக்கு கொடுத்தனுப்பினார் விக்கிர விஎன்ற விக்கிரமாதித்தனும் சல்லியராஜ ான்ற பட்டியும் தாங்கள் ஏற்கனவே வந்து விருந்த மடத்துக்குச் சென்று தங்கள் isson sitä, 95 GOD GIT 5g. Glas ITGSTIL GOTT விக்கிரமாதித்தன் எப்படியாவது சண்பக யை தான் அடைந்தேயாக வேண்டும் பிடிவாதத்துடன் இருந்தமையினால், பட் டன் சேர்ந்து சண்பகவல்லியை அடை
கான திட்டம் வகுக்கலானார்கள் இந்த வேளையில்தான் தான் விக்கிரம என்ற ந்த காலம் முழுவ aflora, Lor நிழல் சுற்றித் திரிந்த சம்பவத்தை தன் தெரிந்து ஆச்சரியப்பட்டார். டயையும் பாராட்டினார்.
அடுத்தநாள் காலையில் பட்டி கழைக் அடிப்பெண்ணாக உருமாற்றிக்கொண்டார். மற்றொரு கழைக் கூத்தாடிக் கூட்டத்தின ாக கண்டு அரண்மனையில் அரச குடும்பத் முன் கழைக் கூத்தாடுவதற்கு தன்னுடன் ாந்து வருமாறு கேட்டுக் கொண்டார். ான பொருள் ஈட்டித் தருவதாகவும் பட்டி களித்தான். அவர்களும் சம்மதித்தனர். க்கூத்தாடியான பட்டி ஏனைய கழைக் தாடிகளையும் அழைத்துக் கொண்டு
விாங்கனின் அரண்மனைக்குச் சென்று அரச பத்தினரையும் அரசவை உறுப்பினர்களை அவர் தன் குடும்பத்தவர்களையும் கழைக் அது மூலம் மகிழ்விக்க வந்திருப்பதாகவும், அதி தருமாறும் கேட்டுக் கொண்டார்.
கரும் சம்மதித்தார்.
அரண்மனை மைதானத்தில் கொட்டகை போடப்பட்டன. கழைக் கூத்தைப் பார்ப் சண்பகவல்லியும் ஆசைப்பட்டாள். ஆண்வாடை விரும்பாதவள் என்பதனால் மறவர்களுடைய கண்களிலும் படாமல்
விருந்து கூத்துக்களைப் பார்ப்பதற்கு விான கொட்டகையொன்று அமைக்கப் 51 ܥܒܥܬܐ
அடுத்தநாள் குறிப்பிட்ட நேரத்தில் ாகலமாக கழைக் கூத்துக்கள் ஆரம்ப in sus TSOIT 596ör 1566óläußler, 2 UITLIDIT GOT கபம் நடப்பட்டது. பெண்வேடத்துடன் ட மேலே ஏறினார். கம்பத்தின் உச்சியில் நின்றவாறு கைதட்டி ஆரவாரித்து  ாேருடைய கவனத்தையும் தன்பால் ஈர்ந் ܂ mi 1 ܕܗܡ ܒ ܘ ܒ .
31 2000-ஜன.06, 2001
S S S
"மகாராஜா அவர்களே! மகாராணி அவர்களே! e திரண்டு வந்திருக்கும் அரண்மனைப் பிரமுகர்களே! உங்கள் அனை வருக்கும் எங்கள் பணிவான வணக்கம் உரித்தா கட்டும். இப்பொழுது என் கணவன், வானுலகம் நோக்கிப் போகப் போகிறான்' என்று கூறிய படி தன்னிரு கைகளையும் தட்டினாள்
நீயே போய் அவரைத் இங்கேயே அழைத்து கூறினான்.
உடனே பட்டி மகா தர் அரண்மனைக்கோ, வரமாட்டார். அவருக்கு பிடிக்காது" என்று கூ
அப்பொழுதுவானுக்கும் பூமிக்குமிடையில் 醫 கயிறு தொங்கியது. தரையிலிருந்து ஒரு தர் அந்தக் கயிற்றைப்பிடித்துக் கொண்டு மேலே ஏறி வானில் மறைந்து கொண்டான். பார்த்துக் கொண்டிருந்தஅனைவரும் யப்பிலாழ்ந்து கொண்டிருக்கும் போது, கழைக் கூத்தாடி வேடத்திலிருந்தபட்டி "பெரி யோர்களே எனது கணவர் வானுலகம் சென்று விட்டார். ஆனால் என் துரதிர்ஷ்டம் இப்பொ து அங்கே புறத்தில் சண்டை நடந்துக் காண்டிருக்கிறது" என்று கூறியதும், வானி லிருந்து யானை, குதிரை முதலியவற்றின் தலைகள் துண்டிக்கப்பட்டு அவை கீழே தரை யில் விழுந்தன. அவற்றைப் பார்த்த மக்கள் கரகோஷம் செய்து ஆரவாரித்தனர். கழைக் கூத்தாடிப் பெண் மீண்டும் பேசலானாள்
"surrors go இப்பொழுது பெரிய யுத்தமொன்று நடை காண்டி றது என்று தரிகிறது. இந்த நேரத்தில் அங்கு சென்ற என் 6.J959 6160T60T 515TU 醬 தெரி யாது" என்று சற்றுப் பயந்தவள் போல், கூறினாள் இதே வேளை அவளுடைய கணவன் என்று *(呪リuu--su@"-"|っ 9,606) ருந்து கீழே விழுந் தது. அதனைத தரை ல் விழுவதற்கு (p.60.60's, 8601265.5 தாடிப் பெண்ணுருவி லிருந்தபட்டி, ஒப்பாரி 60619 呜呜
e அரசர் அவளை அழைத்து ஆறுதல் ტი இத்தகைய அரிய வித்தைகளைக் காட்டியமைக்காகப் பாராட்டியதுடன், அவ ளுடைய "கணவன் மர ணமடைந்தமைக்காக வருத்தப்பட வேண / டாம்' என்றும் கூறி GJI I SILOT SOT GUT si தருவதாகவும் வாக் களித்தான் கழைக் கூத்தாடிப் பெண் அரசரையும் சபையோரை யும் பார்த்து புன்னகை சிந்திவிட்டு, தன் கையிலிருந்த தலையை வான் நோக்கி வீசினாள்-தலை வானில் மறைந்த சிறிது நேரத்தில், வானிலிருந்து தொங்கிய கயிற்றைப் பிடித்துக் கொண்டு அவளுடைய கணவன் என்று சொல்லப்பட்டவன், தரையிலிறங்கி அனைவரையும் கும்பிட்டான்.
இந்தக் காட்சியை தனியானதோர் கூண்டி லிருந்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்த சண்பகல்லி தனது தந்தையருகில் வந்து அவளுடைய பாராட்டுகளையும் தெரிவித்தாள். இப்போது பட்டி பெண் வேடத்திலிருந்த வண்ணமே அரசரைப் பார்த்து, "மகாராஜா நாங்கள் இப்பொழுது செய்து காட்டியது மிகமிகச் சொற்பமான விளையாட்டுக்களே. எமது குருநாதர் கானகத்தில் பிறிதொரு இடத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் இவற்றை விட மிகப் பிரமாதமான விளையாட்டுகளைச் செய்து காட்டக் கூடியவர். அவரையும் நீங்கள் அழைத்து வந்து அவருடைய வேடிக்கை ளையாட்டுக்களையும் பார்க்க வேண்டும் மென்று தாழ்மையாகக் கேட்டு கொள்கிறேன்! என்று சொன்னார்.
"அப்படியானால் அவரையும் இங்கு தருவித்து விநோத விளையாட்டுக்களை காட்டுவதற்கு ஏற்பாடு செய்யலாம். இதற்கு
இதனைக் கேட்ட அவர் காணகத்திலேயே அனைவரும் அங்கு SITogo, silö,606III LITU GInst.
இதன்படி அடுத்தந குழுவினரும் கானகம்ே சண்பகவல்லியும் அர போவதாக தந்தையிடம் சம்மதித்தார்.
இதன்படி சகலரும் புறப்பட்டனர். அரசனும் தற்கு முன்னதாகவே . விட்டார். அரண்மனை யெல்லாம் அங்கிருந்த
கூறி, வயது போன ஒ மாறு வேடம் பூணவை
அரண்மனையில் அரச வம்சத்தினரு அமைக்கப்பட்டது. அ களைப்பார்ப்பதற்கேற் H.LITTid også stoå அமைத்துக் கொண்ட மேளதாள வாத் தொரு முறையில் கு வந்தார்கள்.
குருவந்ததும் வணங்கி மரியாதை ெ பார்த்து, "பல அரிய கூடிய ஆற்றல் பெற் தனியாகத் தங்கியிரு கூடாதென்று சபதம் றேன். அவ்வாறு சப ணம் என்னவென்று என்று வினவினார்.
(talba
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மரியாதையுடன் என்று மன்னன்
எங்கள் குருநா |ப்புறங்களுக்கோ LUGNT GJIT GOLGIL it.
கீழே தரப்பட்டுள்ள சத்தியக் கடதாசியை நிரப்பி கண்ணிை
முடிக்கொண்டு கையெழுத்திட்ட
கையெழுத்திட்ட இந்தத் துண்டை வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதிலழ கந்தசாமி என்ற தலைப்பில் தினமுரசு முகவரிக்கூடாக எனக்கு அனுப்பிவைத்தால், எனது
னன், "அப்போது கட்டும், நாங்கள்
டம்) பின்னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள். நீங்கள்
விசுவாசிகளாகிய உங்கள் மீது நானும் விசுவாசம் வைக்க உதவிகரமாக இருக்கும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். கையெழுத்திடாமல் வாசிப்பவர்கள் அல்லது வாசித்து விட்டு கையெழுத்திடுபவர்கள் அல்லது மற்றவர் கையெழுத்திட்டதை தாம்வாசிக்கும் இரவல்
ன்று அவருடைய வாசகர்கள் எவரையாவது நீங்கள் அறிந்தால் இரகசியமாக உடன் தகவல் தரவும்
ம்' என்று கூ சத்தியக் கடதாசி
ா அரசரும் ஏனைய கிப்புறப்பட்டனர். நடன் செல்லப்
St.
ழுவினரும் போவ அங்கு சென்று
ல் நடந்தவற்றை அத்தனை விளைவுகளுக்கும் நானே பொறுப்பாளி என்ற சுய உணர்வுடனேயே இதனைச் கிரமாதித்தனிடம்
ஒப்பம்
ம் திகதியில் பிறந்த.எனும் இடத்தைச்சேர்ந்த.எனும் அடையாள அட்டை இலக்கத்தையுடைய .எனும் பெயருடைய . ஆகிய இத் திகதியில் அக்கினி ஆகாயம் நிலம் நீர் காற்று ஆகிய பஞ்ச - பூதங்கள் சாட்சியாகத் தெரிவித்துக் கொள்ளுவது என்னவென்றால், நான் காதிலழகந்தசாமி கூறினாள் அவரும் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமுமின்றி நம்புவேன் என்றும்
A அதைத்தவிர வேறொன்றையும் நம்பமாட்டேனென்றும் காதில பூ கந்தசாமியின் சத்திய T0Idiúir (; ; Tiflú வாக்கியத்தை நான் தெளிவாக வாசித்துப் புரிந்துகொண்டுள்ளேனென்றும் எனக்குச் சுய மாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென்ற அவரது கட்டளையை உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டே காதிலழகந்தசாமி பகுதியை வாசிக்கிறேன். நான் வாசிப்பவற்றை நம்புவதால் ஏற்படக்கூடிய
செய்கின்றேன் என்றும் தெளிவான சிந்தனையுடன் இத்தால் உறுதியளிக்கிறேன்.
நம்பியவர்களுக்கு நன்றி நம்பினதுதான் நம்பினீர்கள் இங்கே நான் வைத்திருக்கும் நோட்டீஸ் பலகையிலுள்ள எனது சத்திய வர்ககியத்தையும் தவறாது வாசித்து விடுங்கள் நோட்டீஸ் பலகை
சத்திய வாசகம் நான் சொல்வதெல்லாம் பொய், பொய்யைத்
தவிர வேறொன்றுமில்லை!-காதிலழ கந்தசாமி
影
நல்லது விடயத்துக்கு வருவோம். புதிய மில்லேனியம் எது என்ற பிரச்சனை யில் முன்னாள் பின்னாள் அமெரிக்க ஜனாதி பதிகள் இருவரும் கறுப்பு மாளிகையில் நடத் திய கத்திச் சண்டையில் முன்னாலும் பின்னா லும் காயமுற்ற நிலையில் பைத்திய நிலையத் தில் அனுமதிக்கப்பட்டிருப்பதைப் பார்விைடச் சென்ற ஐநா சபை செயலாளர் கோப்பி அண்ணன் இருவருக்குமிடையில் சமாதானம் பேசி 2000ம் ஆண்டைப் புதிய மில்லேனிய மாகவும் 200"ஆண்டைத்தம்புதிய மல் லேனியமாகவும் ஏற்றுக் கொள்ள வைத்தார். இந்தச் சமாதான உடன்படிக்கை கம்யூனிஸத் துக்குச் சமாதிகட்டுமென மெச்சிய ரஷ்ய ஜனாதிபதி இத் தினத்தை இருபத்தியொரு அணுக்குண்டுகள் வெடித்துக் கொண்டாடப் போவதாகப் பூரிப்புடன் கூறினார்.
ஜெரூஸலப் பிரச்சனையில் மோதிக் கொண்ட இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடு தலை இயக்கத்துக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடிவுற்றன. இப் பேச்சுவார்த்தையில் இரு பகுதியும் மறு பகுதியின் தலா 500 வீடுகளை இடிப்பதாகவும் 2000பேரை கொல்வதாகவும்,300 சதுர கிலோ மீட்டர் பரப்பில் கண்ணிவெடிகளைப்புதைப்ப தாகவும் சமாதானமாக ஏற்றுக்கொண்டது டன் இருவரும் மற்றவர்களது தேசியக் கொடி களை பரஸ்பரம் எரித்து தமது நல்லெண் ணத்தை வெளிக்காட்டினர். அத்தோடு இரு வருமாக ஜெரூஸலம் யாருக்கு என்ற பிரச் சனையில் தீர்வில்லாம சண்டையிட்டுக்
டிசன மதிப்புக்கு முன்னோடியாக விடுகளுக்கு இலக்கங்கள் போடஏற்பாடு
வடகிழக்கில் இதுவரைநவீனரக ஆயுதங்களால் இடிக்கப்படாமல் எஞ்சியுள்ளவிருகள்
கொண்டு இருப்பதைவிட இருவருமாக கூட்டுச்சேர்ந்தே ஜெரூஸலத்தை ஒரேயடியாக அழித்துவிடுவதுதான் நல்ல தீர்வென நடுவரான அமெரிக்காவும் ஏற்பாட்டாளரான நோர்வேயும் கூப்பாட்டாளர்களான அரபு நாடுகளும் தீர ஆலேசித்து விடுத்த ஆலோ சனையை இருதரப்பும் வரவேற்றுள்ளது.
இலங்கைக்கு உபத்திரவமளிக்கும் நாடுகள் கூட்டத்துக்குத் தலைமை வகித்த தலை நரைத்த அரசியல் பேராசிரியர் சீரிஸ் உபத்திரவம் வழங்கப்படுமா மாட்டாதா என்பதையிட்டு பத்திரிகையாளர்களுக்குப் பதிலளித்துப் பேசியதில் உபத்திரவத்திற்கு உபத்திரவம் என்ற பெயரை மாற்றுவதற்கு உடன்பட்ட ஒன்றே அங்கு தமக்குக் கிடைத்த ஒரேயொரு உபத்திரமென ஒத்துக்கொள்ள மறுத்தார்.
கந்தசாமி ஒற்றுக்கேட்ட உரையாடல்
Sa III):
கொரில்லாப்படைத்தலைவர் அணுங்கு சங்கரி அண்ணே ஆயுதங்கள் பிடிப்ட்டுப் போச்சு ஆசிரியைகள் அப்புரூவர்களாக மாறிட்டாங்க தலைவர் சம்பந்தமிடுக்கர் இது டக்டிக்ளஸ்ஸின் வேலையாய் இருக்குமோ? அது சந்தேகமாத்தான் இருக்கு சமி சந்தேகமா? சந்தேகங்கள தீர்த்துக் கட்டிடனும் தந்தை ஏழைநாயகம் சொல்லித் தந்த சட்டத்த மறக்காதீங்க அது தித்துக்கட்ட திட்டமில்லையே? சமிதிட்டமில்லாமலே இருக்கிறதுதான் எங்க திட்டம் பேசாம ஒரு ஜெயிலி உண்ணாவிரதம் ஒழுங்கு பண்ணி ஒரேஞ் ஜூஸ் கொடுக்க வரச்சொல்லிக் கூப்பிடுங்க. அசஐடியாவெண்டால் ஐடியாதான். ஆனால் ஆயுதம்? சமிபேனாக் கட்டொண்டை உள்ளே அனுப் பிறது பெரிய கஷ்டமா? என்னைக் கேக்கிறிங்க? அச ஆமா ஆமா பேனாவே போதும் எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி
மேற்செல்லும் ச.மி செல்லட்டும் செல்லட்டும், ஆனா என்னை மட்டும் சம்பந்தப் படுத்திடாதே அச (உணர்ச்சிகரமாக) உங்களுக்குத் துரோ கம் செய்வனா? உங்க பெயரைக் காப்பாத்திடு வேன் தலைவா g (Sl.: 4 naoortpartij, Jim Lma) gif), Guust லெஸ்லை மைக்கா நினைச்சு உணர்ச்சிவசப் படாம வைச்சிட்டுப் படு!
செய்தி
ஆர்ஜென்டினாவின் முன்னாள் பிரபல உதைபந்தாட்ட வீரர் மரடோனா
தன் போதைப்பழக்கம் பற்றி சுயசரிதை எழு
ஊசி பற்றி எழுதியிருப்பதால் நூல் நன்றாக விற்பனையாகும்.
வெளியிட்டுள்ளார்.
செய்தி
கழைக் கூத்தாடியாக
Tit. பாடப்பட்டது போல்
பேச்சுவார்த்தைக்கு முன் பொருளாதாரத்தடைநீக்கப் பட மாட்டாது
பேச்சுவார்த்தைக்கே இனினும் தடை முழுமையாக நீக்கப்படவில்லையே?
-oisonidésir as grasmidf
தனியானதொரு ருகிலேயே, வித்தை ாளரம் அமைக்கப்பட்ட
இலட்சக்கணக்கில் பனங்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு.
அவசர அவசரமாகச் செய்ய வேண்டிய வேலை இது ஏனென்றால், மேற்கொண்டு வெட்டிச் சாய்க்க பனை மரங்கள் எதுவுமே இல்லை
-செய்தி
crusals also its
ங்களுடன் சிறப்பான ானவரை அழைத்து
அரவிந்தசாமி-மனிஷா கொய்ராலாவுடன் இந்திப் படமொன்றில் நடித்த யானை, ஒரு காட்சியில் மது அருந்தியது.
மத யானைபற்றிக் கேள்விப்பட்டதுண்ரு. இது மது யானையாக்கும்
செய்தி
சனுக்குச் சென்று ார். அரசன் அவரைப் ததைகளை செய்யக்
கருதுகிறார் போலும்
இலட்சியங்களை அடையும் வழிமுறையே பேச்சுவார்த்தை" என்கிறார் தமிழ்ச்செல்வன்.
பேச்சுவார்த்தையின் பின்னர் இலட்சியங்கள் வழிமாறிப் போய்விடலாம் என்று
செய்தி
நீர் ஏன் கானகத்தில் நீர், பெண்வாடையே டிருப்பதாகவும் அறிகி
பூணுவதற்கான கார
இலங்கை மீனவர்கள் இந்தியாவில் விடுதலை
இந்திய மீனவர்களுக்காக இலங்கைச் சிறைகளில் இடம் காலியாக விருக்குமோ
-செய்தி
ன் அறியலாமோ?

Page 20
புதுவரும் புகக் காத்திருக்கும்
பிானோக சென்று பார்ப்போம்
இரண்டாமிராம் ஆண்டு பிறந்த பெண்களின் அாே இா அதை உலகின் பல பாகங்களிலுமிகுந்த
It ரிபோகின்ா அலாதியானவை விழாவுக்கொண்டா
போது நிச்சயமாக உயிருடன் இரு அந்த ஆண்டுப் பிறப்பை அமோகம
1944ம் ஆண்டு டிசம்பர் 1ம்
புதிதாயிரமாண்டவரவேற்க படித lili in நான் இந்தப்படத்தி பார்க்கிறீர்கள்
- தாய் சேய் பாத்தப் பிரதிய பு:பாாம் எப்படி வேண் பன்னாள் புகாள்வாவிய குடி நாடு கரித்த நாடுக்க பொாரியாருடியரல் 1ாம் it ill hill killer if n is பொன்று மந் ந்ேதது யுத்த
STL L LLL T LL LS S L S L S LLLLLL
அழகிய பாபத்தின் சிக்க ரு ஆற்றில் குறிப்பாதய படத்தி
Limari
感
H EElijali ili 17ம் ஆண்டு
பழந் யா ஆண்டு நியூ முதல் டெ பிந்த இவர் மேற்கிந் முள்ா it is
ATTI
III I
蔷直■
III
『T屬壘 அவள் வள யே l'air all'ATP pri I. விக்கெட்டுக்கா | || LI JAWA பட முன் அவர்
பெற்ற
 

நாம் அனைவரும் சரியாக ஒருவருடம்
போது அதற்கான கொண்டாட்டங்கள் ..
க்களால் வரவேற்கப்பட்ட முறைகள்ே
யாவரும் முவாயிரமாண்டு பிரக்கும் R |CAMATAN DAWO
ா மாபாகரா எனவேதான் LL S S S L T S L S LS
க வரவேற்றுக் கொண்டாடினார்கள்
திகதியன்று நள்ளிரவில் பிறந்த SEA STREET 11
ரப்பட்ட மக்களும் போட்ட வேடங்களைத் L
III, III விந்தையாக இருக்கிறதட்ஸ்வா
aT T S S S SZ L T TTT T T S TT ST T T TTTT S T S a டும்பாலும் பாராட்டாம் பட பதவி வா மால் TTTTTTTT S S TT S tTTTS S TT S S TTTTT S S Tt TTTTTTTu S TTTT TTttTS
S TT TTT STYTTuTS SS TS LL S TTTTT S T T TTT SS S SZSZS a a S SLS LLS ஆாடு சாபமார் என்ப படத்தில் கோருன் பரி டாரத்து டேக்கும் பிரதேசத்தின் உறை
அா பாஸ் பளியில் துக் கூடிய வாரி வட வேகமாக கிரா SLL S ZZZLTSZ T TT K L S L S S S H T TTTT TT T T T TtTTTTT T TT TTTTTT TTTT Wyau புனான தன் JITPITTUM |WAMI குறிப்பீட்டாத்துக்குள் தோட்ட பெருமக்குரிய்யர் பட துருவத்தின் LTTTT LL T T TTTTTTZSS TTTTTS TTTTt TT LL TT S K TTS KTS TTT TTT S S TT TT LT uT TTTTTTTT T T TLTTTTTTT TTTTTTT T TT L TTTT S TTT TTTTS TTTTT TTTT TT S நான்கிறீர்கள் து துறந்த வயதுக்காரர் பிரே என்ற பெருமையைப் பெற்றார்
Ii Jill Iri III., és 1981 அவன் திராளி பு பிறந்தவர் 14ம் ாந்துக்கு எதிரா தனது ாண்ட விள்ளியாட ஆள்
நாது வேது டெஸ்ட் நியத்தீவுக்குக் கொன வது டென்படி தனது விக்கி எட்விந்தியுள்
தன் மும் பக்கும் மேற்
பன்ட் விக்கெட்டுக்கா றிய பந்துச்ார்க் |
பதிவது வி
.." பியருளியாதுரிநம்மா நம்பதிகளின் பெரிய புதயன் பிா LLL TTTT YTT TT TT L LL LLSK SLLLL TT KALILIITTITTELAH ார்ள் சேர் வெளி LLLTLTLT u Y TuTu DL S TTTT S LL LSSS TLS aaLS Mai அவுஸ்தி FAMI LLLLLS S S LLLLL LLLL L LLTLLTTT TuT TTLLLLLL LLLLLLLLS LLLLL TTTTL LLLLLL Eryri, Lafur LLLTu uTT uu u LTS LLLL LLL LLTTS TTTT S TTT TTL LL aTTTL LLLLLL HH TELs først Fil பங்கு ஆப் பார் அப்பா சிந்தப்பாமா தனதா STTTTTT L S TTTTLTLTLLL SSS S uT u L u TTK u TK LL DDD LLLL uuu u L uTS மராத்யோன் ரோடி வரும் கதிர்காமந்தர் அருள் பொறுபாயம் i i
நிரேலியாவுக்கு வெற்றிக் காய வாழ்கள் யாழ்த்துகிறார்கள்
கொதிந்துள்ளது in Lillai
* 2000,000