கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.01.07

Page 1
LG L L S S L L S S L S S L LSS
I
S LL L L S S S S LLLL LL YY SS LLLL LL LL0
.
 

li, IJ, IL - القلق စ္ဆ၈t. နှီးများ کا) (الات اللہ OI 臀
AL TNAM TIL WEEKLY
es e
iն Ellii

Page 2
முரசம்
(மற்றுமொரு புதைகுழி)
அன்புள்ள உங்களுக்கு,
ΘΙουστός ας β.
மீண்டும் புதைகுழிகள்
இம்முறை யாழ்ப்பாணத்தின்
மிருசுவில் பகுதியிலிருந்து
வேதாளம்
LOODILIl DDILI
முருங்கையில் ஏறியபடிதான்
இருக்கிறது.
ஆண்டுக்கொரு
புதைகுழியாவது
கண்டுபிடிக்கப்படாவிட்டால்
இந் நாட்டுக்கு
நாவூறு பட்டுவிடும்
என்ற திருஷ்டி கழிப்புப்போல்
ஆகிவிட்டது இவ் விடயங்கள்
சில காலத்துக்கு முன்னர்தான் செம்மணிப் புதைகுழிகள் கிண்டியெடுக்கப்பட்டு அதன் விசாரணைக்கும் கூட முடிவேதும் இல்லாது தொங்கியபடியே உள்ளது. அதன்பின்னும் அப்பாவி மக்கள் மீதான படுகொலைச் சம்பவங்கள் யாழ் குடா நாட்டில் அடிக்கடி நிகழ்ந்தபடியே உள்ளன அண்மையில் நிகழ்ந்த கிருஷாம்பாள் படுகொலையும் அரச படைகளின் கைவண்ணமென நம்பகரமாக நம்பப்படும்போதும்
Eleg, LuganoTL6l6io 60) Gu Gluu 60Tă: கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இவ் வேளையில்தான் இப்போது இப்படியொரு படுகொலை அம்பலத்துக்கு வந்துள்ளது. மக்களின் இருப்பிடங்களை புலிகளின் பிடியிலிருந்து விடுவித்துக் கொடுக்கும் இராணுவ நடவடிக்கையெனக்கூறி நிகழ்த்தப்படும் இராணுவ நடவடிக்கையை நம்பி விடுவிக்கப்பட்ட இடங்களில் உள்ள தமது வீடுகளைப் பார்த்துவிட்டு வரச் சென்ற பொதுமக்களே இம்முறை கொல்லப்பட்டுள்ளனர். அங்கு சென்ற அந்த 9 பேரில் 8 G Luff Glasmi GUGULUL ஒருவர் மட்டும் எப்படியோ தப்பித் திரும்பி வந்ததால் இந்த உண்மை வெளிச்சத்துக்கு °画岛岛。 இல்லாவிட்டால், இந்தச் சம்பவம் வெளிவராதும் போயிருக்கலாம். வெளிவரும் போது இதன் சூத்திரதாரிகள் எவரென்பது கூட மர்மமாய் இருந்திருக்கலாம். எவ்வாறாயினும் இந்தப் படுகொலைகள் குறித்து இராணுவத்தினர் சிலரைக் கைது செய்து விசாரிக்கவேண்டிய தவிர்க்க இயலாத நிலைக்கு உண்மைகள் வித்திட்டுள்ளன. இவ் விசாரணைகள் எவ்வளவு தூரம் நீதியைப் பெற்றுத் தரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். கடந்த கால அனுபவங்கள் அவநம்பிக்கையைத்தான் தந்துள்ளன. இதே வேளை மக்களைப் பாதுகாப்பதென்பது யுத்த முனைப்பிலுள்ள இராணுவத்துக்கு முடியாதென்பதைத்தான் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றன. σπουτ(βου, இராணுவ நிர்வாகம் விலகி சிவில் நிர்வாகம் தோன்றுவதொன்றே இந் நிலையை மாற்றும் இது, அரசியல் தீர்வின் அவசியத்தைத்தான் திரும்பவும் வலியுறுத்துகிறது. அதுவரை காத்திராது இத்தகைய அனர்த்தங்களுக்கு நியாயம் கேட்கக்கூடிய வலிமையை எமக்குள் கட்டியெழுப்பவும் வேண்டும் நாம் பலமான சக்தியாகத் திகழ்வதன் மூலம்தான் நியாயங்களையும் நிலைநிறுத்த முடியும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
-gaoltfhuir.
ப்ோரலை தடுக்க பேரணி பூண்டீரோ
oision OGIP.ODTUF667
கீதையில் 3வது அத்தியாயத்தில் ஒரு விஷயம் வரு கிருஷ்ணரிடம் கேட்கிறான்.ஒ.கிருஷ்ணா தன்னு மாறாக ஏதோ ஒரு சக்தியினால் கட்டாயப்படுத் செய்ய மனிதனைத் தூண்டுவது எது? அவன் அ ஆனால் அவன் ஒரு சக்தியினால் குற்றம் செய்யத்து அது என்ன சக்தி கிருஷ்ணர் பதில் சொல்கிற குரோதம் காமமும் கோபமும் இரண்டு எதிரிக அடக்கி பல விஷயங்களைச் செய்யத் தூண்டுகின் வேண்டும் அந்த ஆற்றல் உங்களிடம் உள்ளது. மனம் உள்ளது புத்திக்கு அப்பாற்பட்ட அதை உ தூய்மையான என்றும் சுதந்திரமான என்று உணருங்கள் அப்போது உங்களைக் கட்டுப்படுத் உணர்வுகளை உங்களால் கட்டுப்படுத்த முடியு இருக்கமாட்டார்கள் ரீ குண
S S S S S S S S S S S S S S S S S S S S S S
Gille
இயேசுவின் பிறப்பின் நோக்கம் யாதெனில் பா கையில் மடிந்து கொண்டிருக்கும் தமது மக்க ஒவ்வொருவரும் உணர வேண்டும்
இழந்து போனதைத் தேடி மீட்கே
DIT GAMLDassa a jög alpiniñ
(லூக் குற்றமற்றவர் இவ்வுலகில் யாருமில்லைநாம் ஒவ்வெ மனம் வருந்தி கண்ணிரோடு அவர் பாதங்கள வேண்டும் இல்லாவிடின் அவரின் பிறப்பு வாழ்க்கை ஒரு வளமிக்க வாழ்க்கையாக மலரா நம் ஒவ்வொருவரையும் அவரோடு இணைத்துக் டும் அதைவிட்டு நாம் மது வெறியிலும் விரும் ஈடுபடாது அவரை நாம் நம் உள்ளங்களிலும் இல் மகிழ்வோமாக
கொஞ்சம் நில்லுங்கள்! நட்புறவுப் பாதை அமைத்து கொடுக்கச் செல்லும் தமிழர்களே! கொஞ்சம் நில்லுங்கள் கடற்பாதை வழியாகவே துன்பங்கள் s கடற்பாதை அமைத்து கொடுக்கப் ஏன்? மணி
போகிறீர்களா இந்தியாவுக்கு? வெள்ளத்
எம்.கிருஷ்ணா-மட்டக்களப்பு வீண் சிரம OMGO) GADGIT குளக்கோட்டன் பரம்பரை வெள்ளத்
வாழ்தலை வேண்டி கூடைதலை
கொண்டு-நீர் LD குலம் செழிக்க கூடினிரோ. குளக்கோட்டன் R DJ, Giffi அடக்கி ஈவினை சி.பாலசுந்தரம்- ஆற்றுநீ புன்னாலைக்கட்டுவன், ஆயினும்
9IL55
சுமைதாங்கி பொன் சுமக்கும் ராணிகள்-வாழ்வதற்கு மணி சுமக்கும் மேனிகளா..? ஆணினமே உனக்கென்ன ஜாலியா..? மென்மையான பெண்ணினம்-பொறுமையோடு சுமையாய் சுமப்பதுவா, '?
எஸ்.பி.பீற்றர் போல்-யாழ்ப்பாணம்.\
GJITGGELTJGĦTGD)
தமிழ் வணக்கங்கள் 6) தமிழனுக்காகவே எமது இனிய முரசே
இலங்கையின் தரணிக்கு வந்துள்ள நோர்வே முன்னெடு
தினமுரசே களுக்கு சர்வதேச தமிழனின் உணர்வுகளை திரும்பியிருக்கும் பே தங்கத் தமிழில் தமது ஆட்சேபனை தரமாகத் தந்து சுயலாப முயற்சிகள் திக்கெல்லாம் இந்நாட்டிலுள்ள த
மைகள் நசுக்கப்படே
தடம் பதித்தாய் நோக்கமாகக் கொ
திகட்டாத என் யுத்தத்தை ஆட்சியாள தமிழை அழியாமல் கள் என்பது தெளிவு தழைக்கச் செய்வாய் இனப்பிரச்சனை தமிழனுக்காக வரும் அரசாங்கமே முன்ெ ஒரே பத்திரிக்கை யுத்த நாடாகே
ளது' என்பதை அ6 கட்டுரை எடுத்து சு
நீ என்றால், அதை எந்தத் தமிழனும் மறுக்கமாட்டான்
ஜீலா மாணிக்கம்மன்றாசி
வாரம் தோறும்
என்றென்றும் அன்புடன்
களை அள்ளிவரும் ப்ரிய முரசே! சேர்ந்த இனிய முர எதை எதையோ உள்ள அத்தனை அப்
படித்தேன். இன்னமும் இனியன படிக்கிறேன்! ஆனால் காதலியைக் முதலில் எதைப்படிப்பது ಙ್ என்ற குழப்பத்தை :" உண்டாக்குவது நீ மட்டும் பிறகு உன் நலன் தான் காரணம் மனதுக்கு நிம்மதி, ஆக்கங்கள் அனைத்தும் 375து இதழிலில்
படு சூப்பர் காத்திருக்கறேன் எ
மிகவும் சந்தோசம் அ ஜெராம் விக்டர்- பல காலம் வாழ்க கொழும்பு-12 T)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துன்புறுவோருக்கு உதவிடுவோம்
மெது நாட்டில் ஏற்பட்டிருக்கும் யுத்தம் காரணமாக எத்தனையோ சிறப்பான தொழில் செய்து மாளிகை போன்ற வீடுகளில் மனம் குளிர உண்டு உடுத்து மகிழ்ச்சியாக
ன்றது அர்ஜுனன்
டயவிருப்பத்திற்கு வாழ்ந்து வந்த நம் சகோதரர்கள் இன்று மண் குடிசைகளிலும் யது போல் குற்றம் மட்டைக் குடில்களிலும் மனம் நொந்து ஒர் அவல வாழ்க்கை த விரும்பவில்லை. வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் வேளைக்கு நல்ல உணவின்றியும்
உடுக்கச் சீரான உடையின்றியும் பட்ட கடனை அடைக்க பணம்
ன்றியும் பதவிக்கும் அகதிகள் என மத்திை காமம மற்றும் : கிடக்கும் : :ಸ್ಥ್ಯ: , 1909 है." 500/1 से நம்போன்று இடறின்றி வாழவும் அகதி எனும் நாமத்தை அகற் ன நீங்கள் அவற்றை அடக்க றிடவும் அன்போடு உதவவேண்டும் ன் உறுப்புகளுக்கு மேலாக மனிதர்களே! நீங்கள் துன்பப்படுவோருக்கு இரக்கம் கொண்டு உதவி புரியுங் ாருங்கள். அதாவது என்றும் நிச்சயமாக நீங்கள் அறியாத விதத்தில் மறைமுகமாக உங்களுக்கு அல்
பிரகாசிக்கும் ஆன்மாவை லாஹ்வின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும்
ம் துன்பப்படுத்தும் கீழ்நிலை உங்களுக்கு விரோதிகளே ாத்தன-களுவாஞ்சிக்குடி
TE
வத்தில் வீழ்ந்து பாவ வாழ்க் ள மீட்கவே என்பதை நாம்|
ண்டப்படுகின்றான்.
S S S S S S S S (அல்குர்ஆன்) மனிதர்களிடம் இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்
INGGI
(அல்ஹதீஸ்) வை.எம். தாஹிர்கரீம்-கல்முனை 06
GlejIIgga.390 ത്തി. --
9:10)
ருவரும் நம்பாவங்களுக்காக ல் வீழ்ந்து மன்னிப்புப் பெற ர்த்தமற்றதாகிவிடும் நமது அத்தோடு அவரின் பிறப்பு கொள்வதாக இருக்க வேண் த்தகாத களியாட்டங்களிலும் லங்களிலும் அன்போடு ஏற்று சப் அருள் சாமி-திகனை
போட்டி இல3) சுக்குரிய கவிதை
an
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 13.01.2001
கவிதைப் போட்டி இல390 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
ಖ್ವಣ್ರ *ರಾ. GeoLocof தேடல் சந்ததியினர்களுக்கு Garaoism. ? சந்தேகமென்று சட்டையை பிடித்து கும் விடை உறவுகளின் இழுத்துச் சென்ற எம் காபால்-அக்கரைப்பற்று உடல்களை ஒன்று சேர்க்கவா உடன் பிறப்புக்களின் எலும்பாவது
கடகத்துடன் கிடைக்குமா? என்ற சந்தேகத்தில்
scoso pursuits. . . . செம்மணி பக்கம் செல்கிறீர்.
சுமக்கின்றீர்கள். ஞா, நிரஞ்சன்-சிலாபம். நிற்கு அணை கட்டவா. SSL) ம் எதற்கு.? குண்டு வைத்து தகர்த்திட்ட
சியால் நாளாந்தம் சாவதை விட குழிகளை மூடுவதற்காக ல் முழ்கி மடிவது மேலல்லவா? புத்தாண்டை நோக்கி
கி.ரமேஷ்-பெரிய போரதீவு புறப்படும் தாய்க்குலமே!
தலையிலிருக்கும் தாச்சிக்குள்ளும்
செம்குழிகளைத் தேடி GILİ) OLIGOLDGOs, GiT.
வ.கலா-மட்டக்களப்பு Guerlores surUgio ISTit விரைவிலே வருமென்றெண்ணி தலையிலே உடமையையும் உடலிலே உயிரையும் சுமந்து திரிகின்றோம்.
எந்துயரை. S S S S
குண்டுகளிருந்து சீதங்கவடிவேல்-மட்டக்களப்பு
குடிக்கலாம் உங்கள் உயிரை GIGST MJI. ஹப்பத்தாழனே काल அன்பிற்
தமிழரெம் மனத்துயரை கினிய தின தெரியவில்லை! சொந்த மண்ணையும் இழந்து முரசே!
சி.மதியழகன், திக்கம். கட்டிய கணவரையும் இழந்து நம் நாட்டில்
srsolo கூலிக்கு மண் சுமந்து குடும்பம் புதிய புதிய
மந்த சுமை போதும் என்று "கு" குலவிளக்குகள் ಙ್ ш ய்வெடுக்க நினைத்தா நீ- இறைவா சுதாகர்-கொழும்பு 04 D GÖTGOOGST 9. மை கமக்கும் கமைகள் மேல் மிஞ்சுவதற்கு
நம்பிக்கையுடன் இருப்போம்
டன் சுமையை இறக்கி வைத்தாய்.? சீனக்குடா-கேதங்கராஜா
தங்கத் தமிழனின் தன்மானத்தை தாங்கி வரும் என் இனிய முரசே.
"போரைத் தொடங்கியவர்களே போரை நிறுத்தட்டும் என்று கூறியுள்ளார்களே! இப் LiD2 படியோர் போரை உருவாக்க வைத்தது யார் என்பதை மறந்து விட்டார்கள் போலும் அண்மையில் பண்டாரவளை சிறையில் இருந்த எம் அன்பு தமிழ் சகோதரர்களை கொடூரமான முறையில் திட்டமிட்டுக்கொலை
செய்தார்களே.
அப்போது எம் இதயம் எவ்வாறு துடித் தது. எம் சிந்தனை எவ்வாரெல்லாம் ஓடியது என்பதை நாம் அறிவோம். அதே போல்
ர்வு பிரச்சனையில் கும் சமரச முயற்சி முகத்தின் கவனம் து பேரினவாதிகள் யத் தெரிவிப்பதில் தாடர்கின்றன. இது
ழ் மக்களின் அரி தான் அன்றும் இவர்கள் செய்த ஒவ்வொரு Eடும் என்பதையே சம்பவங்களினாலுமே இன்றும்போர் செய்கின் இன்று றார்கள் இவையெல்லாம் நோக்கும் போது களே தொடர்கிறார் போரைத் தொடங்கியதும் இவர்களே.மேலும் இன்றும் பலரின் மனதில் இனவாதத்தை கு உரிய தீர்வை தூண்டுவதும் இவர்களே என்பதை ஏற்று
ாடுக்க வேண்டும் இலங்கை மாறியுள் வது இராஜதந்திரி LL-4 GTG15).
சிவானந்தி-கிரான்,
பன E
சுவையான அம்சங் சுவை, சுவாரசியம் உன் இதழ்களில் ங்களும் இனியதிலும்
கொள்வார்களா? இவற்றை தமிழர்களாகிய நாம் யாரிடம் போய் கேட்பது.?
மேலும் அன்ரனி ராஜ் மட்டக்களப்பு குவைட்) அவருக்கு எனது ஆறுதலை தெரிவித் துக் கொள்கின்றேன். என்ன செய்வது தமிழர் களாகிய எமக்கு என்றாவது ஒரு நாள் நிம்மதி யாய் தன்மானத்துடன் இருக்க முடியும்
என்ற நம்பிக்கையோடு இருப்போம்!
நாவலப்பிட்டி-அஜந்தா
உ அறிவித்தல் -
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப்
ணாமல் காதலன் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில்
ಇಂಗ್ಲೆ೦ಗ್ಳು அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் '|முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு '|வேறு பிரதிவாங்கிக்கொள்ளுங்கள். முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில : தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது.
மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
ற கவிதை பார்த்து டந்தேன். நீ என்றும் Gij.
யாரும் இல்லை.நீ கொண்டு வரும் ஆக்கங்களும் அம் சங்களும் மிக அற்புதமானவை. இதில் என்னை மிகவும் கவர்ந்தது. அரசியலும் பாப்பா முரசும்
தமிழ் மக்களின் உரிமை பத்திரிகை தினமுரசிற்கே,
தபிரசானந்தன்-நாவலப்பிட்டிய
இனிய முரசுக்கு
நீ.383வது முரசில் இனிதே சுமந்துவந்த அத்தனை அம்சங்களும் அருமையிலும் அருமையே.
நரன் வழங்கிய எக்ஸ்ரே ரிப்போர்ட் டில்' 'நோர்வே வருகையின் பின்னணியும் பிரபாகரனின் பேச்சுவார்த்தையும்' என்ற தலைப்பிலான அம்சம் பல உண்மைகளை உணர்த்தியது, நரனுக்கு நன்றிகள்
முஸ்லிம்களின் தொப்பி தலைப்பைப் பார்த்து விபரமறிந்தோம் நாசகாரிகளின் சதிகளிலிருந்து மிகுந்த விழிப்புடனிருப்பது ஒவ்வொருவரது கடமையாகும் பார்த் தேன். எழுதுகிறேன்' என்ற அம்சம் பார் தேன் சபாஷ் குத்தியனுக்கு நன்றி
தத்துவம் பாடிய முத்தையா உண்மை யில் முத்தான அம்சம்தான் பட்டுக்கோட்டை பிரபாகரின் சிம்லா வித் சுசீலா தொடர் கதை ஆரம்பத்தில் இருந்தே சற்றுக்கூட விறுவிறுப்பு குறையாமல் நிறைவடைந்தது. சிறுகதைகள் அனைத்தும் மிக அருமை அதில். இதயரெத்தினத்தின் நட்பு அருமை. யாக இருந்தது பாராட்டுக்கள்
என் மனதைத் தொட்ட இனிய முரசுக்கு வாழ்த்துக்கள் பல.
புதிய காத்தான்குடி முஸம்மில், (குவைத்)
மடல்கள் மற்றும் 2 ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு gtഞബി: 074-514282 தொலை நகல்)ே O74-513266
பான்-மருதமுனை 04
盟07_13,2001

Page 3
யாழ் குடாநாட்டில் தொடரும் போரினால் சகல வளங்களும் சிதைந்து சின்னாப்பின்னப்பட்டுப் வும் மண்டபங்களா போகின்றன. பாறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் பெறுவதற்காக தமிழர்கள் நடத்திய சாத்வீகப் லம் உருவாக்கி போராட்டங்களின் போது, உரிமை கோருவர்களை உருக்லைந்துபோக வைப்போம்' என்று திட்டம் ஆகியவற்றை வளர்
தீட்டிய சிலரால் ஏற்பட்ட சீரழிவுகளே இதுவாகும். தாங்கள் வண அன்று நல்ல நிலையில் வாழ்ந்து இன்று எல்லாவற்றையும் இழந்த நிலையில் திருக்கோவில்களை பராரியாகத் திரியும் ஒரு பிரமுகரின் கூற்று இதுவாகும். நிர்மாணித்து பூஜித் யாழ் குடாநாட்டில் தென்மராட்சியின் தொட்டு விவசாயத்துறையில் முன்னேறிய ஆனால் இன்று
பிரதான நகராக விளங்குவது சாவகச்சேரி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து சுடுகாடாக மாறிப்பே மிகப் பழங்காலம் தொடக்கம் சாவகச்சேரி வந்தன. தங்களுடைய உழைப்பின் பயனரக காட்சி தருகிறது
நகரமும் அதனைச்சுற்றியுள்ள ஏனைய பிரதே கட்டிய பல பெரிய மாளிகைகள் போன்ற வீடு இந்தப் பிரதேச சங்களும் சகல வளங்களையும் பெற்று முன்ன களில் மக்கள் சிறப்போடு வாழ்ந்து வந்தார்கள் சீரிய வாழ்க்கை நட ணிப் பிரதேசமாக விளங்கி வந்துள்ளது கல்விமான்களும் உயர்தர உத்தியோகங் தப் பிரதேசங்களில்
யாழ்குடாநாட்டில் விடுதலைப் புலிகளுக் களில் சேர்ந்து பணிபுரிந்தவர்களும் வர்த்த டைய தோட்டங்கள் கும் அரசபட்ைகளுக்குமிடையில் தொடர்ந்து சுத்துறையில் உள்ளூரில் மட்டுமல்லாமல் இலங் படியே விட்டு விட்டு இடம் பெற்றுவரும் மோதல்களினால் சாவ கையின் பல்வேறு பகுதிகளிலும் டும் பாதுகாத்துக் கச்சேரியும் அந்நகரைச் சூழவுள்ள ஊர்களும் பொருள் திரட்டிய செல்வந்தர்களும் இத் விட்டார்கள் ாே
சின்னாபின்னமாக்கப்பட்டு விட்டன. பல துறைகளில் பெரும் பாடுபட்டுத் திரட்டிய பெறுமதியான .ெ வளங்களும் சூழ்ந்த இந்த ஊர்களில் பண்டு செல்வத்தையெல்லாம் பெரும் கட்டடங்களாக
ஆங்காங்கே அப்படி விட்டன. இங்கிரு வெளியேறியவர்கள் எதையும் எடுத்துக்ெ
திருடும் கூட்டத்தின் Laraip |LITEliš
(நமது நிருபர்) நிச்சயமாக இது புலிகல்ல என்றும் நன்கு அக்கரைப்பற்றுப் பகுதியில் சமீப பரிச்சயமான திருட்டு ஆயுதக் குழுவினரின் சமீபத்தில் வ சில நாட்களாக திருட்டுக் குழுவினரின் நடவடிக்கை தான் என்றும் கூறுகின்றனர் வீசிய புயலினாலும் அடாவடித்தனங்கள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் I un:սկ է : பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள் இது பற்றிப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உதவிகள் கிடைத்து
இரவு நேரங்களில் ஆயுதங்கள் சகிதம் பொலிஸில் புகார் செய்தும் திருட்டுக் மட்டக்களப்பு விடுகளுக்கு வரும் இனந்தெரியாத குழுவினர், கும்பலின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட களில் நிவாரணம் வ வீட்டிலுள்ளவர்கள் நித்திரையிலிருக்கும் தாகக் தெரியவில்லை என்றும் குறைகூறப் மோசடிகளும் இட சமயம் வீட்டுக்கதவுகளைத் தட்டி எழுப்பி படுகிறது தெரிவிக்கப்படுகிறது அட்டகாசம் புரிகின்றனராம் திருட்டுக்கும்பலின் அட்டகாசத்தினால் எனினும் 6ኒ! புலிகளின் சாயலைப் போன்றே இவர் அக்கரைப்பற்றுப் பகுதியில் மாலையாகியதும் நிவாரண உதவிகள் களும் நடந்து கொள்கின்றனராம். ஆனால் மக்கள் கதவுகளைச் சாத்திக் கொள்கின்றனர் வருவதாக அறியவ
(பாழ் வைத்தியசாலை) |fi} 92 சிற்றுாழியர்களின் சீற்றம் ಇಂಗ್ಲ ಕೆ.
(யாழ் நிருபர்) கலைக்கப்பட்டு விட்டன. கடவுள் நம் யாழ் போதனாவைத்தியசாலையில் அண்மையில் நாய்கடிக்கும் ஊசி யாழ்ப்பாணத்தவரி மருத்துவர் பற்றாக்குறை, அத்தியாவசிய செலுத்தச் சென்ற வலிகாமம் பகுதி நோயாளி என்று பெருமையுட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு மற்றும் ஒருவரிடம் பெண் சிற்றுாழியர் ஒருவர் அன்றைய பொற்கா பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்ற காரணமின்றி எகிறிக்குதித்து சீறிப்பாய்ந்து பட்ட யாழ்ப்பாணம் நிலையிலும் மேற்படி வைத்தியசாலைப் தன் சினத்தைக் காட்டினாராம்."நாய்கடிக்கு களுக்கும் புதைகுழி பணிப்பாளர் செல்வி நவமலர் கனகரத் ஊசி போடலாம். இத்தகைய சொற்கடி இடமாக பிரதேசம தினம் நிர்வாக அதிகாரி எஸ்.பத்மநாதன் களுக்கு எங்கே எவ்விதம் மருத்துவம் செய்து கர்மவினையோ ஊ மற்றும் மருத்துவர்கள் தாதியர் ஊழியர்கள் கொள்வதென அங்கலாய்த்துக் கொண்டா புள்ள இதயங்கள் 616ኽ| பலதரப்பட்டோரும் தற்போதைய ராம் அவர் O மூச்சு ஒன்றையே நெருக்கடிகால சூழ்நிலையுணர்ந்துபொறுப் - - - - - - - - - - - --- புணர்ச்சியுடன் செயலாற்றுகையில் அங்கு
கடமை புரியும் சில கீழ்மட்ட ஊழியர்கள் தமிழ் sliguna
ஆண், பெண் என்ற பேதமில்லாது இரு
சாராருமே) உபாதை தாங்க முடியாது வரும் நோயாளர்களிடம் சள்ளெனப்பாய்ந்து தமிழ் தெரியாகு 5> விழுகின்றார்கள் என அதிருப்தி தெரிவிக்கப்
படுகின்றது. வைத்தியசாலை வளாகத்தில் (கண்டி நிருபர்) நியமித்ததன் முலம் புகுந்த தெருநாள்கள் இப்போதெல்லாம் குருநாகல் நகரில் இயங்கும் இந்து கள் மத்தியில் பெரு S SS SS SS SS SSLS S S SSS SS S தமிழ் மகா வித்தியா திற்கு தமிழ் அதிபர் யும் ஏற்பட்டிருப்
ஒருவர் நியமிக்கப்படமாட்டாரா? கின்றது. விபுலாநந்த இசைக் இப்படி கேள்வி எழுப்புகின்றனர். தமிழ்ப் நிரந்தரமாக பெற்றோர்கள் - - - தமிழ் அதிபரை
இந்த வித்தியாலயத்தில் பதில் கடமை அமைச்சருக்கும் ே புரிய நியமிக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மை டும் பயன்கிட்டவி யினத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர் ""; அங்கு கல்வி பயிலும் தமிழ் பேசும் மாண வர்களின் இயல்பூக்கங்களையும் கலாசார
கல்லூரியில் fösblýsöklasamúUsliti
மட்டக்களப்பு விபுலாநந்த இசை பின்னணிகளையும் கருத்திற் கொள்ளாது நடனக் கல்லூரியில் புதிய மாணவர்களைச் தாம் விரும்பிய மாதிரி அதிபர் பதவியை
சேர்ப்பதற்கான விண்ணப் பங்கள் இட்டுச் செல்கிறார் என குற்றம் சுமத்தப்படு 09.02.2001ம் திகதிக்கு முன்னர் இந்து சமய கின்றது. பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப் இந்த வித்தியாலயத்தில் இந்து மாண பாளருக்கு அனுப்பிவைக்கப்படவேண்டும் வர்கள் 800 பேரும் முஸ்லிம் மாணவர்கள்
இதற்கான முழு விவரங்களும் 22122000 300 பேரும் தமிழ் மொழியில் கல்வி கற்று வீசிய புயலாலும் திகதியிட்டு வெளியாகிய அரச வர்த்தமானி வரும் இவ்வேளையில் தமிழ் மொழியே பாதிக்கப்பட்ட மக் வில் இடம்பெற்றுள்ளன. தெரியாத ஒருவரை அதிபராக பணிபுரிய சுத் துரித நடவடி
எரிபொருட்கள் விலை உயர்வு
எதிர்கொள்ள மறு
Slniu, நடுத்தர អំពីប្រព័ குப் Lili பாதிப்பு கத்தைச் சீராக மே
(நமது நிருபர்) செய்து கடமைக்குச் செல்லக் கூடிய அதிகாரிகளும் தி மீண்டும் 6Τούου Π. எரிபொருட்களினதும் சாதாரண தரத்திலுள்ள அரச ஊழியர்கள் பாதிக்கப்பட்ட அலைகள அதிகளவு அதிகரிக்கப்பட்டுள்ளன. தமது சம்பளத்தின் கால் பங்கைப் பயணத் றுக்கு 12 ரூபா இதனால் அத்தியாவசியப் பொருட்கள் திற்குச் செலவிட வேண்டிய நிலை தோன்றி == == =
S SS SS SS SS SS SS SS SS SS தாக வெளியான அ ஏமாற்றப்பட்டு வி
இந்த நிவாரண கப்பட்ட மக்கள் ஒ
அனைத்துப் பொருள் பண்டங்களினதும் புள்ளது. விலைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அடி மட்ட ஏழை மக்கள் பஸ்களில் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி போக்குவரத்து செய்ய முடியாத நிலை
ILEDL
விட்டன. தோன்றியுள்ளது சாதாரண ஒரு ஏழைக் கடந்த வாரம் டீசல் மண் எண்ணெய் குடும்பம் குப்பி விளக்கு வெளிச்சத்திற்காக
பெற்றோல் எரிவாயு கேஸ்) என்பனவற்றின் மாதாந்தம் சுமார் 400 ரூபாவைச் செலவிட மட்டக்களப் விலைகள் திடீரென எதிர்பாராதளவு வேண்டியுள்ளது மாதாந்த சமூர்த்தி முத் யில் 20ற்கு மேற்ப அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்ற இரண்டு திரைக் கொடுப்பனவுத் தொகையைப் கள் இனந்தெரி
மாதங்களுக்குள் உயர்த்தப்பட்ட இரண்டா போன்று இருமடங்கு தொகை மண் செல்லப்பட்டிருப்
வது விலையேற்றம் இதுவாகும். ஐக்கிய எண்ணெய்க்குத் தேவைப்படுகிறது. எதிர்பட்டோரின் முன்னணி அரசு பதவியேற்ற பின் இடம் ஏற்கெனவே பல தடவைகள் அத்தியாவ இந்தக் குழுவினர் பெறும் 6வது விலையேற்றமும் இது சியப் பொருள் பண்டங்களின் விலைகள் ". -L கண்ட படி உயர்த்தப்பட்டுள்ளதால், வறிய நாசகார வேலை 5356 ܥ
போக்குவரத்துக் கட்டணங்கள் இவ் மக்களின் பாடு பெரும் திண்டாட்டமாக களே இச்செயலில்
வாரம் உயர்த்தப்பட்டுள்ளன. பொலிஸார் சந்ே
பயணம் உருவெடுத்துள்ளது.
ஜன.07-13, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம், கல்விச்சாலைகளாக து கலை, பண்பாடு
வந்தனர்.
தம் தெய்வங்களுக்காக தேவாலயங்களையும்
வந்தனர்.
ந்தப் பிரதேசம் வெறும் ய் கோர உருக்கொண்டு
தில் செல்வச்சிறப்புடன் திய மக்கள் எவரும் இந் ற்போதில்லை. தங்களு எல்லாவற்றையும் அப் தங்கள் உயிர்களை மட் காள்ள வழிதேடி ஓடி ன கோடி ரூபாய்கள் ருட்கள் அனைத்தும் அப்படியே விடப்பட்டு த இல்லங்களிலிருந்து
மாற்றுடைக்குக் கூட ாள்ளாமல், பராரிகளாக
வெளியேறி அலைந்து திரிய வேண்டிய நிலை யேற்பட்டுவிட்டது.
இந்தப் பிரதேசங்களில் மட்டுமல்லாமல் மோதல்கள் இடம்பெறும் யாழ்குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலும் கூட இதே காட்சியைத் தான் காண முடிகிறது. யாழ்ப்பாணம் என்றால் ஒரு காலத்தில் மிக உயர்ந்த நிலையில் வைத்து மதிப்பிடப்பட்ட இடமாகும் இங்கு வாழும் மக்களின் உயர்ந்த பண்பாட்டு நெறிகளைப் பார்த்து பொறாமைப்பட்டவர்கள் இல்லையென்றே சொல்லலாம்.
அந்நிய நாடுகளிலிருந்து வருவோரும் யாழ்ப்பாணத் தமிழ் மக்களிடம் சிறப்புடன் துலங்கிய பண்பாட்டு விழுமியங்களை வானளா வப் பாராட்டியுள்ளனர்.
1956ம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையின் சகல பாகங்களிலும் தமிழ் மக்கள் குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்கள் சிறப்புடன் வாழ்ந்து வந்தார்கள் அரசாங்க உயர்தர உத்தியோகத் தர்களாகவும் பிரபல வர்த்தகர்களாகவும் பல இடங்களிலும் வாழ்ந்து வந்தார்கள்
ÜLILL-LOGĦBöIGIšEj 2 jal
(நமது நிருபர்) க்கு-கிழக்குப் பகுதியில் பெரும் மழையினாலும் க்களுக்கு நிவாரண
வருகின்றன.
ருக்கோணமலைப்பகுதி ழங்கலில் இழுத்தடிப்பு பெற்றதாக அதிருப்தி
சுமுகமாக இடம்பெற்று ருகிறது.
பிலிடுபடும் உள்நாட்டு |ண்டர் அமைப்புக்கள்
Gäg UMENIGDEijTä56ïs
(யாழ் நிருபர்) பிக்கையும் கல்வியுமே ன் முதுசொம்-சொத்து ன் ஒரு காலத்தில் ஆம் லத்தில் புகழ்ந்துரைக்கப் பின்னர் சமூகச் சீரழிவு களுக்கும் பெயர்பெற்ற ாக மாறியது. இது எமது from:960) GST GƏLLIII, 66.XII Lu Göyır. ரணமாகிப்போய் பெரு தந்திரமாக ஏக்கத்தின்
பத்தில் திபர்? மாணவர்கள் பெற்றோர்
ம் அதிருப்தியும் கவலை தாக தெரிவிக்கப்படு
ந்த வித்தியாலயத்திற்கு }uloj, gj, GJ,Tif a Goo) ண்டுகோள் விடுக்கப்பட் GIN) GAOLIITILD.
வுனியா மாவட்டத்தில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் கரிசனை கொண்டு செயலாற்றுவதாக உதவி நிறுவனப் பணியாளர்கள் தெரிவிக்கின்ற golfi.
(யாழ் நிருபர்) யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவரும் சிப்பாய் ஒருவரும் நடுச்சந்தியில் வைத்துத் தமது புஜபல பராக்கிரமத்தைக் காட்ட முற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று கடந்த வியாழக்
எதிரொலியாக பிரதிபலிப்பாக வெளிப்படுத் தக் கூடிய இழியுறுநிலை உருவாயிற்று
புண்ய பூமியாக விளங்கிய இத்திருமண்
தீயோரின் தகாத செயல்களுக்குத் தள மாயிற்று இந்நிலைக்குக் காரணமான
இந்நாட்டில் வாழும் தமிழர்கள் தாங்களும் இந்நாட்டு மன்னரே என்ற நினைப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்த போது படிப்படியாக அவர்களுடைய உரிமைகள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாகப் பறிக்கப்பட்டன.
அவ்வாறு பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுப்பதற்காக அவர்கள் கையாண்ட சாத் விகப் போராட்டங்கள் முறியடிக்கப்பட்டன. நாட்டின் பல பாகங்களிலும் பரந்து வாழ்ந்தவர் கள் அடித்து விரட்டப்பட்டனர். அவர்களுடைய உடமைகளும் அபகரிக்கப்பட்டன.
இன்று இம்மக்கள் தங்களுக்கான தாயகம்
என்று கருதி வாழ்ந்து வந்த பிரதேசத்தில்
அவர்கள் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப் படுள்ளனர். நவீனரக ஆயுதங்கள் அவர்களு டைய தாயகத்தைச் சிதறடித்து சின்னாப்பின்ன மாக்கி வருகின்றன.
இந்த நாட்டைத் தாயகமாகக் கொண்ட சிறுபான்மையினரை அடிமைகளாக வைத் திருக்க வேண்டும் அல்லது அடியோடு அழித்தொழித்து விட வேண்டும் என்று அன்றே கங்கணம் கட்டிக் கொண்டிருந்தவர்களின் அடிப்படைத் திட்டமே இன்று நடைமுறைப் படுத் தப்பட்டு வருகிறது என்பதுதான் இன்றைய நிலையை கருத்திற் கொள்ளும் போது எமக்கு ஏற்படுகிறது.
இந்தக் கருத்தை சாவகச்சேரியில் பிறந்து வளர்ந்து இன்று இடம் பெயர்ந்து வாழும் முன்னாள் உயர்தர அரச அதிகாரியாகவிருந்த ஒருவர் எமது நிருபரிடம் தெரிவித்தார்.
கிழமை காலை திருநெல்வேலி பரமேஸ் வராச் சந்தியில் நிகழ்ந்துள்ளது.
பிரஸ்தாப மாணவன் இச்சந்தியில் உள்ள காவலரண் பகுதியில் சைக்கிளை நிறுத்திவிட்டுள்ளதை அவதானித்த குறிப் பிட்ட சிப்பாய் அதனை ஆட்சேபித்ததாகவும்
E= இருவருக்கும் இடையில் அப்போது வாய்த்
தர்க்கம் ஏற்பட்டு மாணவன் தாக்கப்பட்டு
உடல் வலி மற்றும் உட்காயம் காரணமாக யாழ், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட
தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மாணவனின் சைக்கிள் காற்றைச் சிப்பாய் திறந்து விட்டதையடுத்து இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட
இந்நாட்டின் பெரும்பான்மை இனத்தவரைக் தாகவும் மாணவனின் அடையாள அட்டை இராணுவத்தினரால் கொண்டு செல்லப்
கொண்ட படைத்தரப்பை மாத்திரம் குற்றம் சொல்லித் தப்பித்துக் கொள்ள முற்படுவது தர்மம் அல்ல என்கிறார்கள் இங்கு வாழும்
களும், சமூகசேவகர்களும், நீதி நிலை வழுவாதோரும்
யாழ் நகரில் வருடப்பிறப்பண்று
La Lilliall Uilli#fill geill bliallaigilith?
பல்துறைப்பட்ட சான்றோரும் ஆன்மீகவாதி
களுடன் தொடர்பு
பட்டு பின்னர் மாணவர் ஒன்றியத்தினால் மீளப்பெறப்பட்டதாகவும் தெரிகிறது. இச் சம்பவம் பற்றி துணை வேந்தர் உரியவர் கொண்டதாகவும்
LYDOVŲ தகவல் தெரிவிக்கின்றது.
(யாழ் நிருபர்) கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாழ் நகரப் பகுதியிலும் அதன் சூழலிலும் ஒரே ஒளிவெள்ளமாக ஒளிப்பிளம்பாக
பட்டப்பகல்போல் காட்சியளித்தது. அன்று
நள்ளிரவு மறுதினம் புலரும் புத்தாண்டை
வளி வெள்ள நிவாரணம்
க்கு ரூபாய் 12 மாத்திரம்
(நமது நிருபர்) படக்கிலும் கிழக்கிலும் பெரும் மழையாலும் ளுக்கு நிவாரணம் வழங் கை எடுக்கப்பட்டிருப்ப க்கைகளாலேயே மக்கள் L Tig, GT. விநியோகத்தால், பாதிக் நபுறம் பிரச்சனைகளை றம் நிவாரண விநியோ கொள்ள முடியாதவாறு ாடாடுகிறார்கள்.
ஒருவருக்கு நாளொன் பெறுமதியான உலர்
வாழைச்சேனைப் பகுதி L– 960LLITGIT PILGMLாதோரால் பறித்துச் தாகக் கூறப்படுகிறது. ாடையாள அட்டைகளை றித்துச் சென்றனராம் டயைப் பயன்படுத்தி ஈடுபடுவதற்காக புலி
உணவு என்ற அடிப்படையில் ஆகக் கூடியது மூன்று நாட்களுக்காக 36 ரூபா பெறு மதியான உலர் உணவே சூறாவளி நிவாரண மாக ஒருவருக்குக் கிடைக்கும்.
இது ஒரு புறமிருக்க இதனைக் கூட வழங்கி முடிப்பதில் அதிகாரிகள் பல்வேறு சிக்கல்களை எதிர் நோக்கியுள்ளார்கள் விடுமுறை நாட்களாக வந்த வருட இறுதி நாட்களில் ஒதுக்கப்பட்ட நிவாரணத் தொகையை வழங்கி முடிக்கப்பட்டதாக அறிக்கை செய்ய வேண்டியிருந்தது. டிசம்பர் 31ம் திகதிக்குள் ஒதுக்கப்பட்ட நிதியின்
கணக்குகளை முடிக்க வேண்டிய கட்டத்தில்,
இறங்கியுள்ளனர் என்று
கிக்கின்றனர்.
யாருக்கு நிவாரணம் கொடுப்பது எப்படிக் கொடுப்பது என்ற சிக்கல்கள் எழுந்துள் 6/60/ :
பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை யும் இழப்பும் தெரியாமலேயே அவர்கள் நிவாரணம் வழங்கப்பட்டு விட்டதாக கணக்கு
முடித்த நிலையில் மட்டக்களப்பு மற்றும்
பிற மாவட்ட அதிகாரிகள் திக்கு முக்காடித் திரிந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
இருந்த போதிலும் அந்த இக்கட்டான நிலையைப் புத்தி சாதுரியமாகப் பயன்படுத் திச் சில அதிகாரிகள் சமாளித்துக் கொண்டி
யொட்டி படையினரே பரா வெளிச்சத்தைப் பரப்பி பிரகாசத்தை ஏற்படுத்தினர்
ஏக காலத்தில் சில முகாம்களிலிருந்து ஷெல் வீச்சுகளும் இரவின் அமைதியை கலைத்து பேரிரைச்சலை உண்டு பண்ணின. தற்போது யாழ்குடா நாடு பூராவும் திருவெம்பாவை நிகழ்ச்சிகள் வைகறைப் பொழுதிலேயே ஆலயங்கள் தோறும் மணி யோசையுடன் ஆரம்பமாகி பக்தி பூர்வமாக நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி படையினர் ஊரடங்கு நேரத்தையும் தளர்த்தி புள்ளனர்.
ஞாயிறிரவு தேவாலய நள்ளிரவு ஆரா தனை கருதி முழு இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டிருந்தது நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த சில தேவாலய ஆராதனை களும் அன்று நடைபெற்றன.
திங்களன்று புத்தாண்டு மிக எளிமை யாவும் பக்தி சிரத்தையுடனும் உணர்வு பூர்வீகமாகக் கொண்டாடப்பட்டது.
வியாழனிரவு படையினர் ஏவிய பரா வெளிச்சமும் வெடிச்சத்தங்களும் முன்னர் சைவாலயத் திருவிழாக்காலங்களில் நடத்தப் படும் வாணவேடிக்கை வாணவெடி மேளக் கச்சேரி என்பவற்றை நினைவூட்டுகின்றன வாக இருந்தன என்கின்றனர் பழம் பெரும் முதுமை நிலை பக்தர்கள்
Si Du Lai IG
GDDõlõiga
தமிழ் கலாசார மன்றங்கள் தமிழ்
நாடக மன்றங்கள் அறநெறிப்பாடசாலைகள்
ருக்கிறார்கள் சில அதிகாரிகள் சந்தர்ப்பத்
தைச் சாதகமாகப் பயன்படுத்தி தமது கூடையை நன்கு நிரப்பிக் கொண்டார்கள்
என்றும் மக்கள் பகிரங்கமாகக் கூறுகிறார்
፴6ዘ.
ஆகியவற்றை இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் இதுவரை பதிவு செய்யாதவர்கள். இதற்கான விண்ணப் பங்களை கொழும்பு 07 வோட்பிளேஸ் 98ஆம் இலக்க அலுவலகத்தின் பணிப் பாளரிடமிருந்து உரிய விண்ணப்பப்படிவங் களைப் பெற்று விண்ப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Page 4
seo LL.DDT fir Lrrés Lifir Għas-sijson6wJULIET SITT egoison (επειμεEέσβεση) சிரார்த்தம் 09.01.2001
எம்மை இப்பூமிக்குத் தந்து சீரும் சிறப்புடனும் நாம் வாழ இரவுபகல் பாராது உழைத்த எம் அன்புத் தெய்வமே! ஓராண்டு என்ன ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
எம் வாழ்வு உள்ளவர்ை உங்கள் நினைவு எம்மை விட்டு அகலாது உங்கள் ஆத்மா ಆಕ್ಟಿ 鷲 Ω16060Τί
ரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி. சாந்தி. சாந்தி.
தகவல் திரும்தி கெளரி சிவனேசன் (மகள்)
தொஇ 599992
1.
9
2
மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி
613:09 蠶 தொடர்பு கொள்ளவும்
14.Ground Floor - Wellikada Plaza - Rajagiriya. TP: 888,214. Fax : 682984
LD506uun om LDITEE
ரீகத்தை இலங்கையில் திட்டவட்டமாகக் கற்றவர்
இதை ஒட்டி எத் தனை எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார். இச்சேவையில் தலுக்கு இடமில்லை. நன் மைக்கு மட்டுமே இட முண்டு எண்ணியவன்எண்ணியவளைத் திருமணம் முடிப்பதற்குச் சிற்சில தடைகளா, திருமணமே நடக் காதா என்ற ஏக்கமா காதல் தோல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி 鷺 குறைகிறதா கையில் பணம் தங்கவில்லையா, பணவருவாய் குறைவா, காடுத்த கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்க்கை இனியவையாக அமையவேண்டுமா, லக்சுமி கடாட்சம் பெறவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் தங்கு தடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, பெருவாழ்வு-குபேர வாழ்வு பெற வேண்டுமா, குழந்தைப்பேறு கிட்டவில்லை stoords agglucoguum, CGER: சித்தி பெற வேண்டுமா, கடந்த 33 வருடமாக ரீ துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி பெற்றவர்கள் எமது பதிவேடு மூலம் Glassmisiitism sumo, : கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குடன் கிடைக்கிறது. இது ஒரு பிரமாண்டமான அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட றுவனத்தில் மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல காண்ட அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும் அனைத்து உலக நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு கண்டமையால் எண்ணற்ற வாடிக்கை யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை எமது நிருவாக பதிவேட்டில் காணலாம்
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு. Tel-466 620, 466820 Gssonsulases bases:-
alabas Longifað Fulhas y Guillig Dr PKSaamy J.D. G.A, NLP No.162 33Daily Fair Complex, Hon, Prof. (IUMA) orel Kandy Road
Sri Durgaadleyi Manthirika Nuwara Eliya.
052-22508,052-35097
Desingbrinritassir Gg5m Liu Qasimsirem வேண்டிய தொலைபேசி எண்கள் 01-466271,466571
கொள்ளவேண்டிய தொபேசி
TEL:00941 43137 E-mail:drpksamy (asltnet, lik FAX:0094.1344831 /O www.imexpolanka, com/drpksami.
வெளிநாட்டார் தொடர்பு
anonasiu. (Bunisovu upu
விதுஜா ஏசியன் orge LEFT B-3D. C.
மைக்டொனால்ட் மணிக்கூட்டுக் கோபுரத்தி
எம்மிடம் இந்தியா, சிங்கப்பூர் தாய்லாந்த பட்ட குழந்தைகளுக்குரிய கோட் சூட் குருத் பஞ்சாபி, பெண்களுக்கான பஞ்சாபி, சுரிதார் பனாரஸ், கோலம், அபூர்வா, காஞ்சிபுரம் மை ஜீன்ஸ், சேட் பட்டுவேட்டி மாறுகரைவேட்டி வும் மற்றும் பழைய புதிய திரைப்பட பிரதிகளை கொள்ளவும் மற்றும் அனைத்து மளிகைச் சா Gastón orato Túo gros, GrovC.
läüuflä (Assists (NDäGlb (gülluÜULL.
Aris.
GEMEE's ခြူးကြီး solu T.
வடக்கின் மீள்குடியேற்ற புன மன்னார், வவுனியா மாவட்டங்க நிரப்புவதற்காக விண்ணப்பங்கள்கே தேவைப்படும் தகைமைகள் கீழே த
(அ) சிவில் பொறியி 1 அரசாங்க திணைக்களத்தி தனியார்துறையில் 15 ஆண் ஒரு பட்டயப் பொறியியலா
2. நீர்ப்பாசனம் பெருவீதிகள் ஒன்றில் போதியளவு வெளி இருக்க வேண்டும்.
3. நல்ல சேவைப்பதிவு O 60)
4 அரச சேவையில் உள்ளவ
(இரண்டாம் சேவைக்கு) 5 N தலைவர் ஊடாக விண்ண சேவையில் இல்லாதவர்கள்
குறிப்பிட வேண்டும்
(ஆ) கணக்காளர்
பட்டயக்கணக்காளராக அ வகுப்பு i அல்லது வகுப்பு இளைப்பாறிய கணக்காள உள்ளவர்களும் விண்ணப்
2 அரசாங்கக் கணக்கு மற்று அனுபவமுடையவராக இரு
3. அரச சேவையில் உள்ளவ (இரண்டாம் சேவைக்கு ெ தலைவர் ஊடாக விண்ணப் இல்லாதவர்கள் எதிர்பார்க்
. நல்ல சேவைப் பதிவுடைய
(இ) தொழில் நுட்ப
1. அரசாங்கத் திணைக்க்ள
15 ஆண்டுகட்குக் குறைவு அலுவலராகக் கடமையாற்
2. நீர்ப்பாசனம், பெருவீதிகள் ஒன்றில் போதியளவு வெளி இருக்க வேண்டும்.
3. நல்ல சேவைப் பதிவு உை
4 அரச சேவையில் உள்ளவ
(இரண்டாம் சேவைக்கு) திணைக்களத்தலைவர் 2 அரச சேவையில் இல்லாத குறிப்பிடவேண்டும்.
படவரைஞருச்
1 அரச தொழில்நுட்பக் கல் தேர்ச்சி பெற்றிருக்கவே
2 அரசாங்கத் திணைக்கள ஆண்டுகட்குக் குறையா வேண்டும்.
3. அரச சேவையில் உள்ளவி
(இரண்டாம் சேவைக்கு) தலைவர் ஊடாக விண்ண சேவையில் இல்லாதவர்க
குறிப்பிடவேண்டும்.
4. நல்ல சேவைப் பதிவுடைய
விண்ணப்பதாரிகள் தங்கள் gloitiúlóig,6omú), góilsit 600IúUilg,óir i முன்போ கிடைக்கும் வண்ணம்
தலைவர் வடக்கின் மீள்குறிே 16/3 கேம்பிறிஜ் இடம் கொழும்பு01 அனுப்பப்பட வேண்டும். கடித உ6 விண்ணப்பிக்கும் பதவியின் பெயன
56onsueur 1 6/3, Gasibilfóilg,
go
|60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S S S S S S S S S S கரில் புதிய உதயம்
TÜ GITä5 D6õi ார்ண் சுவிற்சர்லாந்து
அருகில் அமைந்திருக்கும் கட்டிடம் மாடியில் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் சேட் சோட்ஸ், கவுன் பஞ்சாபி, வெல்வெட் சோலி, வெல்வெட் பஞ்சாபி, மற்றும் புடவைகள் சில்க் ருபிகுயின் சமர்குல்ட் ஆண்களுக்கான ன பல்வேறுபட்ட தெரிவுகளை பெற்றுக் கொள்ள நாடகப்பிரதிகளையும் வாடகைக்கு பெற்றுக் ன்களையும் அன்பளிப்பு பொருட்களைப் பெற்றுக் அட்டைகள் யாவும் 26 மட்டுமே. மற்றும் A 22 s TL gišias Domagast TÅGET OM DUGO SON (MA). L L S E LL 0 L LYLL00LS
மைப்பு அதிகாரசபை யாழ்ப்பாணம் ரில் உள்ள பின்வரும் பதவிகளை ரப்படுகின்றன.ஒவ்வொரு பதவிக்கும்
ப்பட்டுள்ளன.
பலாளருக்கான பதவி
V SELLGJITöss, iš GEGOLULIÓ 6V) ாடுக்குக் குறையாத சேவையுடைய ாராக இருத்தல் வேண்டும். கட்டிடங்கள் ஆகிய துறைகளுள் க்கள அனுபவம் கொண்டவராக
யவராக இருத்தல் வேண்டும். கள் தற்காலிக விடுவிப்புப் பெற்று ருவதற்கு தங்கள் திணைக்களத் பிக்கலாம். இப்போது அரச
எதிர்பார்க்கும் சம்பளத்தைக்
பதவி ல்லது அரசாங்கக்கணக்காளர்சேவை
1இல் இருத்தல் வேண்டும்.
சேவை வகுப்பு இல் ligioumio.
ம் கணக்காய்வில் போதியளவு நக்க வேண்டும்.
கள் தற்காலிக விடுவிப்புப் பெற்று பருவதற்குத் தங்கள் திணைக்களத் பிக்கலாம். இப்போது அரசசேவையில் கும் சம்பளத்தைக் குறிப்பிடவேண்டும். வராக இருக்க வேண்டும்.
அலுவலர் பதவி
திலோ சட்டவாக்கச் சபைகளிலோ படாத காலம் ஒரு தொழில்நுட்ப றியிருக்க வேண்டும்.
கட்டிடங்கள் ஆகிய துறைகளுள் க்கள அனுபவம் கொண்டவராக
யவராக இருத்தல் கள் தற்காலிக விடுவிப்புப் பெற்று பருவதற்குத் தங்கள் டாக விண்ணப்பிக்கலாம். இப்போது வர்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தைக்
BITGOT LIB56
ாரியிலிருந்து ஒரு படவரைஞராகத் எடும். திலோ சட்டவாக்கச் சபையிலோ 15 அனுபவம் பெற்றவராக இருக்க
கள் தற்காலிக விடுவிப்புப் பெற்று வருவதற்குத் தங்கள் திணைக்களத் பிக்கலாம். இப்போது அரச
எதிர்பார்க்கும் சம்பளத்தைக்
ராக இருக்க வேண்டும்.
யவிபரத்துடன் விண்ணப்பங்களைச் னைத்தும் 201200 அன்றோ அதற்கு
ற்ற புனரமைப்பு அதிகாரசபை (RAM) எனும் முகவரிக்ககுப்பதிவு அஞ்சலில் றயின் இடது பக்க மேல் மூலையில் க் குறிப்பிடவும்
ψήτ. ελ, ήτ.σ. στοότ. SLIb, Glasmopiti u Oz.
வசியயந்திர மாற்று மருத்துவ முறைகளினால் தீர்த்து எத்துன்பங்களும் அணுகாமல் காவல்
-δαννίου ατύ υ. Σε
(தெய்வீக மருத்துவம் erres03 சமூக தெய்வீக சேவை NTSFCHARITY REGNO.HAO4BT219 கிரகப்பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் மனத்தாக்கம் காதல்,கல்வி,தொழில் விவாகம் வெளிநாட்டு ரய்ானம், வேறு முயற்சித்தடை, கணவன்-மனைவி குடும்பவாழ்க்கையில் s ாஷ்மின்மை உறவுப்பகை வெரியில் ஒால்லமுடியாத வெட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்திழை, மருந்தீடு, போன்ற தீமைகள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் சோதிடத்தினால் பிரச்சனைக்குரிய காரணத்தைக் கண்டறிந்து துன்பம் நீங்கி வாழ இறைவனால் சித்தாக போதித்தருரப்பட்ட புனித புராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக 戀 வருகின்றோம். யுர்வேத மருத்துவர் "ಸ್ಥ್ಯ M) காலை 8.00 மணி முதல் பிற்பகல் 10 மணி to AJOJ வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால், அல்ல ...Uësi), மூலம் தொடர்பு கொண்டு கடல் கடந்து உடன் பயன்தரும் 體 மருந்துப்பொருட்களை தப்ால் மூலம் பெற்றுதம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும் GlaucifNIKITU Louis Glaza
THIEVEEGAMI SRI LANKA கல்லடி அரச்விடுதி வீதி, NEFAWEAD OFC
EE: LLLLLL L L LLLLL LLLL LL L LLLLLLL PHONEFAX:065-248.25
நுகேகொடயில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்தியன் ரெஸ் ரோரண்ட்டுக்கு அனுபவம் வாய்ந்த இந்திய உணவு சமைக்கத் தெரிந்த
சமையலாளர்கள் (Cooks) தேவை. உடனடியாக விண்ணப்பிக்கவும்.
குயின்ஸ் ரெஸ்ரோரண்ட் (பிரை)லிமிட்டட்
இல06 நாவல றோட் நுகேகொட
COMPUTER CLASSES
வத்தளைச் சந்தியில் தமிழ் விளக்கத்துடனான Computerவகுப்புக்கள் LinggyuGallar poor. Microsoft Office 2000, PageMaker 6.5, Core DRAW 9.0, Internet & E-mail, Hardware, Children Course, English & Tamil gollegisg Gusula, as sit Loop to Colour& Black and White Typesetting (olas til 韶 sm Gläses ülu(6ün, Software Developments. Computer Assembling & Sales, TroubleShooting & Services, 95 g Lot Spoken English Classes ELTögüuGálsó por.
D.S. CCDMIPTTER STULDES I
LL SYSSJS J a L S S S L 0 L L LSS LL No.6A, Hekita Road, Wattalia. O75-3492-47
பாலர் வகுப்பிலிருந்து தரம் மூன்று வரையான மாணவர் களுக்கு Peniumi கணினியில் பயிற்சியளிக்கப்படும். வயதெல்லை நான்கிலிருந்து எட்டு வரை கட்டணம் மணித்தியாலத்திற்கு ரூ 125
To obsers
A Gapotha Street, Colombo 3. Sri La
S S S S S S S S S S S S S S
ஆன்மீக ஆகஷ்ண மருத்துவம்
Lo 5GLIDIT solouLeLA 5rrfromusnormu 5Lo" தீய சக்திகளினால் வேறு காரணங்களினால் ஏற்பட்ட தீராத உடல் நோய், மனநோய், உயிர்க்காதல், திருமணம் கல்வி உத்தியோகம், வியாபாரம் வருமானம் வெளிநாட்டுப் பிரயாணம், வேறுசாரியத்தடைகள் கவலை பிரச்சனைகளை முனிவர்களின் சோதிட காண்டம் கூறும் மருந்து மந்திர
செய்ய சகல காரியங்களிலும் வெற்றி பெற்றுச் சந்தோஷமாக வாழ கணவன் மனைவி காதலர்கள் பிரியாமல் இன்பமாக இருக்க பிரிந்தவர்கள் வெறுத்தவர்கள் வந்து உறவாக போதைவஸ்த்தை கெட்ட பழக்கங்களை மறப்பிக்க வேறு நன்மையான காரியங்களுக்கு வரமுடியாத கடல் கடந்த வெளி நாட்டவர்கள் தபால் தொலைபேசி முலம் தொடர்பு கொண்டு நியாயமான கோரிக்கைகளை உடன் நிறைவேற்றிக் கொள்கிறார்கள் முத்திரை விரும்பிய குருதட்சனைகளையனுப்பி மேலதிக விபரங்கள் தீங்கற்ற ஆன்மீக ஆகர்ஷ்ண வைத்தியறிவுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
பிரதமகுரு-இறையருள் "யோகி பாக்டர் குரு சக்தி நிலையம் இந்தியன் வைத்தியசாலை) கல்லடி மட்டக்களப்பு 1945ம் ஆண்டு ஆரம்பித்த புனித சேவை ஸ்தானம் (60WTAPROWED)
GURUSACKTHY CENTRE (INDIAN CLINIC) தொ.பே. இல.
KALLADY BATTICALOA (P.O) (SRI LANKA) | O65-24872.
SPOKEN ENGLISH
шп05ёѣаъпаъ? தொழில் புரிபவர்களுக்காக 16 வயதிற்கு மேற்பட்ட மானவர்களுக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்காக இல்லத்தரசிகளுக்காக (HouseWes) ஒவ்வொரு மாணவரிடமும் அதிக கவனம் செலுத்தும் பொருட்டு ஒரு வகுப்பில் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர் தொகை ஆங்கிலம் சற்றேனும் Gus Gungssi I.L. IIIIIIII பேசப்பயிற்சி அடிப்படையிலிருந்து இலக்கணம் இலக்கணப்பிழையின்றி ஆங்கிலம் எழுதவும் பயிற்சிகள் நவீன வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட வகுப்பறை பிரித்தானிய உச்சரிப்பு முறையில் பேச்சுப்பயிற்சி இலகுவாக விளங்கிக் கொள்வதற்கான கல்வி
அனுகுமுறைகள் Audio Cassette மூலமாகவும் வேறு நவீன கருவிகள்
nies iġġes illaru ssuggynis Lifijf Gap CaSSette assi. assuspa Gup Video Cassettesi. பேச்சுப்பயிற்சிக்காக அதிக நேரம் 3 uning servawċi LTL -All isபாட முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்
குறிப்பு: அலுவலக நேரம் காலை |1; 1] uns-იორი முதல்
noa) 7:0 Lossin Slany. (சனி, ஞாயிறு தினங்களில் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்)
NAURAN ENGLISH LANGUAGE CENTRE
527, First Floor, Galle Road, Wellawata,
Colombo-06. (Hotel Ceylon Innsée Gas)Z
ஜன.07-13, 2001

Page 5
தனைமேல் சோதனை (afi யென்று சொல்வார்களே அத்தகைய சோதனை
யொன்று தற்போது இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கா வுக்கு ஏற்பட்டுள்ளது.
சாதனைகளுக்கு உள்ளான அவரது வாழ்க்கையில் இது அடுத்த சோதனை
அதாவது இது அவரது அடுத்த தலை முறை எப்படி அமையப்போகிறது என்ற கேள்வி யொன்று தற்போது முளைவிட்டுள்ளது. அது தனிப்பட்ட விடயமாக முடிந்துபோய்விடக் கூடிய ஒன்றாஅல்லது இந்நாட்டு அரசியலைப் பாதிக்கும் ஒரு விடயமாக ஆகிவிடக்கூடிய ஒன்றா, அவ்வாறானால் 蠶 சந்திரிக்கா எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பதுதான் இங்கு அவருக்குத் தோன்றியுள்ள சோதனை
அதுதான் அவரது மகளின் திருமண விடயம் பற்றி ஏற்பட்டுள்ள வதந்தி
தனது தகப்பனார் பண்டாரநாயக்காவின் பெயரையும் தனது கணவனார் குமாரதுங்க வின் பெயரையும் தனது பெயருடன் கட்டிக் காத்து வருபவராகத் தன்னை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என்று அரசியல் அரங்கில் அறிமுகம் செய்துள்ளவர் அவர்
திருமணமான ஒரு பெண்ணுக்கு அவரது பெயரின் முதல் எழுத்தாக கணவனின் பெயரை இடுவது வழமை.
திருமணமாகாத ஒரு பெண்ணுக்கு அவ து தந்தையின் பெயரை முதலெழுத்தாக இடுவது வழமை.
எனினும் தற்காலத்தில் பெண்ணிலை வாதிகள் ஆண்களின் பெயர்களை முதலெழுத் STS மறுத்து திருமதி (MS) அல்லது செல்வி (Miss) என்று பாவிக்காது வெறுமனே Ms என்றும் பாவிப்பதுண்டு (Ms ற்கான தமிழ்ப்பதம் என்னவென்று தெரியவில்லை.) ஆனால் தகப்பனாரதும் கணவரதும் இரு பெயர்களையுமே பாவிப்பது சற்று மாறுபட்ட ஒன்றாகிலும் அதில் தவறேதுமில்லை.
ருபுறம் தனது தகப்பன், கணவன் ஆகியோரில் அவர் கொண்டுள்ள அன்பை இது குறித்தாலும், இன்னொருபுறத்தில் இந்த இருவரதும் பெயர்கள் இருவேறு அரசியல் முகங்களையும் செல்வாக்குகளையும் அவருக்கு வழங்குகின்றன.
தகப்பனான பண்டாரநாயக்கா மிகப் பிரபலம்வாய்ந்த அரசியல் தலைவர் என்பதுடன் முன்னாள் பிரதமரும்கூட
இதைவிட அவர் மேற்கொண்ட சீர்திருத் தங்கள், சுதேச உணர்வுகளை எழுச்சியுறச் செய்ய அவர் நடத்திய GI6TUGOT சிங்கள மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கை ஈட்டியிருந்தன.
அவருக்கு நிகழ்ந்த அகால மரணமும் அவரின் பெயரில் ஒரு அனுதாபத்தையும் மதிப்பயைம் ஏற்படுத்தியிருந்தது.
இத்தகைய ஒருவரது பெயரை தந்தை என்ற உரிமையுடன் தனது பெயருடன் சேர்த் துக் கொள்வதனால் அவருக்கு பாரியதொரு அரசியல் பின்புலம் கிடைக்கிறது.
அதேபோல் அவரது கணவர் விஜய குமாரதுங்காவும் மிகவும் பிரபலம்பெற்ற ஒரு வரே அவரது கடைசிக்காலத்தில் அவர் அன் றைய ஜனாதிபதி பிரேமதாஸாவுக்கே சவா ாக விளங்கிய தலைவராக பிரபலம் பெற்றி ருந்தார்.
அவரது அகால மரணம்கூட இத்தகைய பிரபலத்தின் காரணமாக விழைந்த ஓர் அரசி பல் படுகொலையாக அமைந்ததோடு அதற் கான சூத்திரதாரிகள் யார் என்பதில் இன்னும் சந்தேகங்கள் நிலவுகின்றன.
விஜயகுமாரதுங்காவின் பெயரில் மற் றொரு பிரதானமான பெறுமதி உண்டு
அதாவது அவர்தான் இந்நாட்டின் இனப் பிச்சனையைத் தீர்க்கவேண்டுமென்ற கரிச னையோடு தமிழ்ப் போராளிகளுக்கு நேசக் கரம் நீட்டியபடி சந்திக்கச்சென்ற முதலாவது சிங்களத் தலைவர்
இதனால் தமிழ் மக்கள் மத்தியில் மட்டு மன்றி சர்வதேச ரீதியாகவும் விஜயகுமாரதுங்க பற்றிய உயர்வான கணிப்பீடு உண்டு
இந் நாட்டின் பிரதான பிரச்சனையான இனப்பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய பொறுப்புடன் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக் Clancirl # மீதும், அரசியல் அரங்கி லும் உலகத்தலைவர்கள் மட்டத்திலும் இயல்பா கவே ஒரு நல்லபிப்பிராயம் ஏற்ப்ட அவரது கணவரின் பெயரில் இருந்த இந்த உயர்வான கணிப்பு ஏதுவாக அமைந்திருந்தது.
இந்த வகையில் ஜனாதிபதி சந்திரிக்கா
9 தமிழீழ விடுதலைப்புலிகள் தங்களுடைய நடவடிக்கைகள் பற்றி உலகளாவிய ரீதியில் பிரசாரம் மேற்கொள் ரும் முறையானது ஈடிணையற்றதென உலக நிபுணர்களே புகழுரைவழங்கி வரு மின்றனர். இலங்கையில் எந்த முலையில் எந்தச் சம்பவம் நடைபெற்றாலும் அதனை அடுத்த நிமிடமே உலகனைத்துக்கும் தெரி த்து விடக்கூடிய சாதனங்கள் அவர் விடம் இருந்துள்ளன. நவீன தொலைத் தொடர்பு சாதனங்களான தகவல் வலை மைப்பு கணினி முறையிலான செய்திப் மாற்றங்கள் பரவலாக நடைமுறைக்கு குவதற்கு முன்னரே புலிகளின் செய்திச் சவ மிக உன்னதமான இடத்தைப்
鼩,07一13,2001
வின் பெயருக்கு அவரது தந்தையின் பெயரும் கணவரின் பெயரும் மிகுந்த அரசியல் வலு சேர்ப்பனவாக அமைந்திருந்தன.
இதேவேளை அவ்விருவருமே இந் நாட் டின் அரசியலால் படுகொலை செய்யப்பட்டு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட நிலையில் அவர் தன் இரு பிள்ளைகளுடன் கைம்பெண்ணாக விடப்பட்டமை அவர் மீது மிகுந்த பரிதாபத் தோற்றத்தை இலங்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.
இந் நிலையில் அரசியல் விரிசல் கார ணமாக அவர் தனது சொந்தத் தம்பியான அனுரா பண்டாரநாயக்காவை எதிர்க்கட்சிக்கு இழக்கவும் நேரிட்டது.
அத்தோடு இந் நாட்டின் ஆயுத அரசிய லின் கரங்கள் அவரையும் பதம்பார்க்கத் தவற slijбра).
மரண ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் பிழைத்தவராகவே ஒரு கண்ணைப்பறி கொடுத்த நிலையில் அவர் மீண்டுவந்தார்.
தியாக தற்போது அவர் தனது தாயா DITGOT : பண்டாரநாயக்காவின் மரணத் தாலும் துயரம் கௌவியவராக தனித்துப் போயுள்ளார்.
இந் நிலையில்தான் அவர் எதிர்பாராத மற்றொரு குடும்பப் பிரச்சனைக்கு அவர்
முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
அதுதான் அவரது மகளின் திருமண விடயம் பற்றிய சிக்கல்.
ஒருவர் தான் விரும்பிய ஒருவரைத் திருமணம் செய்வதோ, அல்லது திருமணம் செய்யாமல் வாழ்வதோ அவரது சொந்த விட
அதுபற்றிய முடிவுகளை எடுப்பதில் அவருக்கே முழு உரிமையும் உண்டு.
ஆனாலும் எம்மததியில் நிகழும் பெரும் பாலான திருமணங்கள் அவ்வாறு விடப்படுவ தில்லை.
அதிலும் இவ்வாறு மிக முக்கியஸ்தர்க ளாக விளங்குபவர்களின் திருமண விடயம் சகலரதும் அவதானிப்புக்கும் அக்கறைக்கும் உரியதாகிவிடுகிறது.
அதனால் இவ்வாறான முக்கியஸ்தர்க ளின் காதல் விடயம்பற்றி சகலரும் மதிப்பீடு செய்யவும், பல்வேறு அபிப்பிராயங்களையும் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தவும் முனைவதுண்டு
இவற்றை அவர்களின் தனிப்பட்ட விடய மாக பொதுமக்கள் எடுத்துக்கொள்வதில்லை. ஏனெனில் இதையும் அரசியல் நலன்க ளோடு சம்பந்தப்பட்டதாகவே அவர்கள் பார்க் கிறார்கள்.
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக அண்மையில் நிகழ்ந்து முடிந்த உலகரீதியாகப் பிரபலம்பெற்ற விவகாரம்பிரித்தானிய இளவ JÁ LUTATT6úli Gól. UÚ).
அது இறுதியில் அவரது மரணத்துடன் தான் முற்றுப்புள்ளி எய்தியது.
எவ்வாறாயினும் இத்தகைய விடயங்கள் எமது நாட்டு : துவரை பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை.
ஜனாதிபதி சந்திரிகாசுட நடிகரான விஜயகுமாரதுங்கவை விரும்பியே திருமணம் செய்திருந்தார்.
இத் திருமணத்தின் காரணமாக அவர் தனது தந்தை தாய்வழிவந்த சிறீலங்கா சுதந் ரக் கட்சியிலிருந்து பிரிந்து தனது கணவர் ஸ்தாபித்த ரீலங்கா மகாஜனக் கட்சியில் அரசியல் பிரிவை அவர் ஏற்க நேர்ந்ததாயினும் இத்திருமணம் குறித்து சமூக நிர்ப்பந்தம் எதுவும் பொதுமக்களின்
பிடித்திருந்தது.
விடுதலைப் புலிகளின் பிரசார றைகளை முறியடிப்பதற்கு இலங்கை புதிய தகவல் இணைப்புத் தளம் கடந்த திங்கட்கிழமை யன்று ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு ஆரம் பிக்கப்பட்ட இந்தத் தகவல் இணைப்புத் தளத்தின் செயற்பாடுகளை இது ஆரம் பித்து வைக்கப்பட்டு சில மணி நேரங்களி லேயே புலிகளின் சைபர் எதிர்த்தாக்குதல் ஏவப்பட்டு முறியடிக்கப்பட்டிருக்கலாம் என்று சில தகவல்கள் கூறுகின்றன.
3 புத்தாண்டிலாவது விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தை
தரப்பிலிருந்து ஏற்பட அவரது தம்பியார் செய்யாமலே வாழ்க்ை தும் அவரது தனிப்பட்ட கொள்ளப்பட்டுவிட்ட அவரது சகோ வாழ்விலும் யாரும் த அவரது பெற்றோ சிறிமாவோ தம்பதியி கிறிஸ்துவ, பெளத்தப நிகழ்ந்த ஒன்றாயினும் லில் அது எந்தவித சர் G). EIT Grt GMLJLJLGSlaü606). இந்த விதத்தில் அக்காலம் முதல் மிகவும் நடந்துள்ளனரெனக்
ஆனாலும் தற்பே காவின் மகள் விடயத் CBT gör fluisit GT SOT.
அவரது மகள் கல்விகற்று வருகிறார்
ஜனாதிபதியோ அரசியலில் ஈடுபடு யென்றே அடிக்கடி சு அவ்வாறான கருத் களுக்கு நல்ல கல்விவ
முகமாகவும், அதேவே இந்நாட்டின் அபாயகர எவ்விதத்திலும் தீண்டி களை இவ்வாறு வுெ வருகிறார்.
இவ்வேளையில்த காதல் விவகாரம் ப அவருக்கு அதிர்ச்சிகர
Iது.
இதில் என்ன சர்ச் றால், ஜனாதிபதியின் கற்கும் தமிழ் மருத்து விரும்புவதாகத் தெரி:
அவர் இலங்கை ரொருவரின் மகனெ: ஜனாதிபதியின் பு மணமுடிப்பது என்பது சனையின் உச்ச நிை னத்தை ஈர்க்கும் விட
சந்திரிக்காவின் பல திருமண பந்தங் அவையாவும் சிங்கள நிகழ்ந்திருந்தன.
அதனால் சிங்க
அதிருப்திகளோ, எதிர்
RJ900).
இலங்கை அரசி பெரும்பான்மைச் சமூ கள சமூகமே.
அதுவே ஆளும் ருக்கிறது.
இங்குபெரும்பா வேறுபாடு மிக வேரூ இந்நிலையில் த கள சமூகத்தின் 體 பதையே இங்குள்ள
வலியு தற்போதுள்ள அ
GFLĪJēF GĦTIEGŪT
யைத் தொடங்கி நா ஏற்படுத்துவதுடன் களை துரிதகதியில் மென்று ஜனாதிபதி சாக நம்புகிறார் அ வாழ்த்துச் செய்தியி தென்படுகிறது இரு ՖITUL –9||60|DJ 3 ՄII6 ரத்வத்தை புலிகை முறியடித்த பின்ன வார்த்தை நடத்த ஒரேயடியாக வாதி இேராணுவத் ஜெனரல் லயனல் ப ஒரு செய்தியில் ஜெ கருத்தையே வலி விடுத்திருக்கும் பு புலிகளை வெகு
O)ITU
6)(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A606).
ணுராவோ திருமணம் யை நடத்துவதென்ப விடயமாகவே ஏற்றுக்
சுனேத்திராவின் ALSG goal.
ன பண்டாரநாயக்க, ரின் திருமணம் கூட ம்பரைகளுக்கிடையே இலங்கையின் அரசிய சையாகவும் அலட்டிக்
இலங்கை மக்கள் பெருந்தன்மையாகவே றலாம்.
ஜனாதிபதி சந்திரி Ä) fa gräs, LSJB, GIT
|Gg mgTT GANGATL6cf6)
நனது பிள்ளைகளை தப் போவதில்லை றி வந்திருக்கிறார்.
க்குஅமைவாக அவர் ய்ப்புக்கு வழி செய்யு
ளை தன்வரை பாதித்த அரசியல் அவர்களை விடாதிருக்கவும் அவர் |ளிநாட்டில் வளர்த்து
ன் அவரது மகளின் ற்றிய செய்தியானது மானதாக விளைந்துள்
சைக்குரிய GGAL UGYLDIGT na si Na Lalat, gig
மாணவன் ஒருவரை விக்கப்படுவதே
ன் பிரபல வைத்திய க் கூறப்படுகிறது. கள் தமிழர் ஒருவரை இன்றைய் இனப்பிரச் லயில் சகலரதும் கவ யமாகுவது இயல்பே. | TLDU60) TIDIGULDMTOJUILL ள் ஏற்பட்டிருந்தாலும் இனத்துக்குள்ளேயே
இனத்தினரிடையே புகளோ கிளம்பியிருக்க
தைய வதந்தியானது மாறித் திருமணம் உறுகிறது. 156.J609 LD608T(Uply:955TOV வாறான விளைவுகளை பதே இங்குள்ள சங்
லைப் பொறுத்தவரை மாக விளங்குவது சிங்
முகமாக நிலைப்பெற்றி
மைசிறுபான்மை என்ற எறியிருக்கிறது. கள் தலைமைகள் சிங் காவலர்களாக இருப் EGITÜGILJELDLIIGISOLD பத்தி நிற்கிறது. சியல் சாசனத்தில் கூட
ாட்டின் அபிவிருத்தி டைமுறைப்படுத்தலா ந்தரிக்கா முழு முச் பருடைய புத்தாண்டு ம் இதேதொனிதான் பினும் பிரதிப் பாது ஜெனரல் அனுருத்த இராணுவ ரீதியில் சமாதானப் பேச்சு படவேண்டுமென்று spirit. |ளபதிலெப்டினன்ட் கல்ல விடுத்திருக்கும் ரல் ரத்வத்தை கூறிய த்துகிறார். அவர் ாண்டு செய்தியில் ரைவில் இராணுவ
slot
-
இதுவே மறைமுகமாக உணர்த்தப்பட்டுள் GT5.
அதாவது பெளத்த சாசன அமைச்சராக ஜனாதிபதியே இருப்பாரென அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதன் மறுதலையாக அவ்வாறான அமைச் சர் ஒரு பெளத்தராக இருக்க வேண்டுமென்ற காரணத்தால் ஜனாதிபதியும் ஒரு பெளத்தராக விளங்க வேண்டும் என்ற நிலைமையை இது ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்நாட்டில் கொள்கையளவில் கூட ஒரு இந்துவோ, முஸ்லிமோ, கிறிஸ்தவ ரோசுட்-ஏன் சிங்கள கிறிஸ்தவர்கூட ஜனாதி பதியாக விளங்க முடியாதவகையில் இந்த ஏற்பாடு அமைந்துள்ளது.
இப்படியான நிலையில் ஜனாதிபதியின் மகள் ஒரு தமிழரை மணமுடிப்பது தொடர்பாக ங்கள உணர்வலைகள் எப்படி எழும் என்ற கேள்வி உளது.
ஜனாதிபதி விரும்பியோ விரும்பாமலோ அவரது பரம்பரை ஓர் அரசியற்பரம்பரையாகி விட்டது.
இதில் எந்தவொரு அரசியல் நிர்ப்பந்தமும் னாதிபதியின் பிள்ளைகளை அரசியலுக்கு ழுத்துவரக் காலாகிவிடலாம்.
இந்தியாவிலும் நேரு பரம்பரை ஒரு
அரசியல் பரம்பரையாகவே விளங்குகிறது.
எனினும் இந்திராகாந்தியின் மகன் ராஜீவ் காந்தி அரசியலிலிருந்து விலகி தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
அத்தோடு தனது இஷ்டப்படியே வெளி நாட்டுப் பெண் சோனியாவை விரும்பி மண முடித்திருந்தார்.
ஆனால் அங்கு ஏதோ விதியால் நிர்ணயிக்கப்பட்ட நியதிபோல சம்பவங்கள் நினையாப்பிரகாரமாக நடந்து முடிந்தன.
அரசியல்வாரிசாக வருவாரென இந்திரா காந்தி எண்ணியிருந்த அவரது முத்த மகன் சஞ்ஜெய் காந்தி விமான விபத்தில் மரணித் STIT.
இந்திரா காந்தி கொலையுண்டார். அதனால் கட்சியைக் காப்பாற்றவும் நாட் டின் ஆளும் பொறுப்பைக் கையேற்கவும் நேரு பரம்பரையின் தவிர்க்க முடியாத வாரி சாக ராஜீவ் காந்தி முன்தள்ளப்பட்டார்.
அவர் ஒரு பைலட் ஆக விரும்பியிருந்தும் அந்நாட்டு அரசியல் அவரைப்பிரதமராக்கவே இழுத்தெடுத்தது.
அத்தோடும் இவ் விடயம் முடிந்துவிட Go GOG).
ராஜீவ்காந்தியும்கொலையுண்டார். அதன் பின்னும் நேரு குடும்பத் தலைமை காங்கிரஸ் கட்சியில் அவசியப்பட்டது.
ராஜீவின் மனைவி ஆரம்பத்தில் பின்னடித் தாலும் ಕ್ಲಿಲ್ಲ' அவர் கட்சித்தலைமையை ஏற்க நேரிட்டது.
ஆக, நேரு குடும்பத்தில் மணமுடித்ததால் வெளிநாட்டுப் பெண் ஒருத்தியே இந்தியா வின் தலையாய கட்சியொன்றுக்கு தலை யாக நேர்ந்தது.
ஒருவேளை எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராகவும் அவர் ஆகக்கூடும்.
இப்போதே இந்தியாவுக்கு வெளிநாட்டுப் பெண்ணொருத்தி பிரதமராவதா என்ற சர்ச்சை அங்கு பெரிய அளவில் எழுந்துவிட் -娜· ilimi Il ரீதியில் அடக்கி ஒடுக்கிவிடுவதே இராணு வத்தின் குறிக்கோள் என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார். புதிதாகத் தருவிக்கப்பட்ட நவீனரக ஆயுதங்களுடன் இராணுவத்தினர் கடந்த சில மாதங்களில் மாபெரும் சாதனைகளைப் புரிந்திருக் கிறார்கள். இதனால் அவர்களிடம் எற்பட்டு இருக்கின்ற ஊக்கமும் உத்வேகமும் இடை யில் மழுங்கடிக்கப்பட முடியாது. எனவே தொடர்ந்து யுத்தத்தை முழுவேகத்துடன் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் பிேரதிப் பாதுகாப்பு அமைச்சரும் இராணுவத் தளபதியும் விடுத்துள்ள அறிக்கைகளை அடியொற்றியே பிரதமர் ரட்னசிறிவிக்கிரமநாயக்கவும் தனது செய்தி யில் பயங்கரவாதிகளான புலிகளுடன் எத்தகைய சமாதானப் பேச்சுக்கும் யில்லை. அவர்களை யுத்த முனையில் முறி
நேரு குடும்ப இளவல் ஒருவர் தான் இஷ்டப்பட்டு செய்துகொண்ட திருமணம்
அங்கு இப்போது அரசியல் சர்ச்சையொன்
: ်မျိုဂြိုးရှီ မျိုး"
இலங்கையிலும் இவ்வாறு நிகழ வாய்ப்
பில்லை என்று சொல்வதற்கில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை இன
முரண்பாடென்பது தீவிரமாக இல்லை. 町
அங்கு தேசிய ஒற்றுமைக் கருத்தும் மதசார்பின்மைக்கு ஆதரவான நிலையும்தான் மேலோங்கி நிற்கிறது.
ஆனால் இது தலைகீழாக விளங்கும் இலங்கையில் இத்தகைய பிரச்சனை மிக 8
குவில் பற்றிக்கொள்ளும்
அவ்வாறு :மின் Si Dona si ஏதாவது ஒரு கால நிர்ப்பந்தத்தால் அரசிய லுக்கு இழுக்கப்பட்டால் இத் திருமணத்தின் பாதிப்பு அங்கு வெளிப்படலாமென அச்சம் சிங்கள அரசியல்வாதிகளிடம் உண்டு
அதுமட்டுமன்றி, தற்போதைய அரசியலி லுமஅதன் தாக்கம் வெளிப்படமாட்டாதெனக் கூறுவதற்கில்லை.
தனது மகளை தமிழர் ஒருவருக்குத்தாரை வார்த்துக் கொடுக்கத் தயாராக இருக்கும் தலைவி தமது இனத்துக்கு விசுவாச மாணவராக இருப்பாரா என்ற அதிருப்தியை
间
இனவாதிகள் கிளப்பக்கூடும்
கடந்த பாராளுமன்றத்தின் இறுதிக் காலத்தில் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாணப் போவதாகக் கூறிக்கொண்டு அவர் பாராளு மன்றத்தில் அரசியல் தீர்வுத் திட்டத்தை முன் வைத்தபோதே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
இங்கு பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.
இவ்வாறான பாதகங்கள் ஒருபுறம் இருக்க, இத் திருமணம் சாத்தியமானால் அதன்மூலம் ஜனாதிபதி தன்னை ஓர் இனவாதி யல்ல என்று வெளிக்காட்டக்கூடிய ஓர் அரசி யல் லாபத்தையும் மறுபுறத்தில் கொண்டி ருக்கவே செய்கிறார்.
குறிப்பாக சர்வதேச சமூகத்திற்கு இக் கலப்புத் திருமணமானது, இனபிரச்சனை றித்தும் வேச்சுவார்த்தை குறித்தும் சர்வ தச அக்கறையின் அழுத்தம் GİTGIT தருணத்தில் இலங்கைக்கான உதவி வழங்கும் நாடுகளின் அதிகூடிய கரிசனைக்கு உரிய விடயமாக இது முக்கியத்வதும் பெற்றுள்ள நிலையில், அவ்வாறான உதவிகளைத் தொடர்ந்து பெறுவதில் ஜனாதிபதி பற்றிய நல்லபிப்பிராயம் பெருமளவு அவசியமான ஒன்றாகிறது.
அத்தகைய அபிப்பிராயத்தை ஏற்படுத்து வதில் அவரது அரசியல் நிலைப்பாடுகள் நடை முறைகள் மட்டுமன்றி இத்தகைய சொந்த விடயங்களில் அவரது மனோபாவம் எப்படியி ருக்கிறது என்று கணிப்பீடும்பங்குவகிக்கிறது. இவர் இதில் நடந்துகொள்ளும் விதத்தை வைத்து இனப்பிரச்சனையில் இவர் எவ்வாறு நடந்து கொள்வார் என்று ஒப்பிடுவது பொது வான சமூக இயல்பு
எனவே அவர் விரும்பியோ விரும்பாமலோ இவ்விடயம் அரசியல் விவகாரமாக அமைந்து விடுகிறது.
இவ்விடயம் ஒருவேளை முழுக்க முழுக்க வதந்தியாக இருந்தால் கூட அவ் ဈန္တိတ္ထို ஓர் அரசியல் விவகாரமாகத்தான் வெளிப் படுகிறது.
எனவே இவ்விவகாரத்தை அவர் எவ்வாறு கையாளப்போகிறார் என்பதை இன்று யாவரும்
ஆர்வமுடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள் 人
யடித்த பின்னரே போர் நிறுத்தம் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தை என்பவற்றைப் பற்றி அரசாங்கம் யோசிக்கும்" என்று அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் கூறியிருக்கிறார்.
3 விடுதலைப்புலிகளின் யுத்த நிறுத் தத்தை சாதகமாகப் பயன்படுத்தி ஆயுதப் படையினர் யாழ்குடாநாட்டில் தமது எட்டாவது கினிஹறிர இரண்டாம் கட்ட நடவடிக்கையை முன்னெடுத்து தனங் கிழப்பு அரியாலை போன்ற பகுதிகளில் முன்னேறியுள்ளனர். தங்களுடைய முன் னேற்றத்திற்கு புலிகளிடமிருந்து எத்தகைய எதிர்ப்பும் காட்டப்படவில்லை என்று கூறும் படையினர் நாவற்குழியூர் பாலம்வரை ம்ொத்தம் ஐம்பது சதுர கிலோமீற்றர் பிரதேசத்தை தம்வசமாக்கிவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளனர். O

Page 6
6603T6OL D6
ன்னாளில் மன்னர்கள் தங்க ளது வெற்றிகளைக் கொண் டாட யாகம் நடத்தினார்கள் குழந்தையில்லாத குறை
களைத் செய்த பாவங்களுக்கு கழுவாயாகவும் பிரச்சனைகளைத் தீர்க்கவும் என பல்வேறு இதர காரணங்களுக்காகவும் யாகங்கள் நடத்தப்பட்டன.
கடந்த அக்டோபர் திங்களில் யாகம் நடத்தி ஏகப்பட்ட சிக்கலில் மாட்டிக் காண்டிருக்கிறார் ஜெயலலிதாவின் முன் னாள் வளர்ப்பு மகன் வி.என். சுதாகரன். அவரையும் அறியாமல் தனது முன்னாள் வளர்ப்புத்தாயினையும் மாட்டிவிட்டிருக்கிறார் அவர் ஹைதராபாத் நேரு KÄNNETÄÄN பூங்கா விலிருந்து ஒரு பெண் புலியைக் கொன்று
ரு காளி கோயில் யாகத்தில் அந்த புலியின் ரத்தத்தை ஆகுதியாக சுதாகரன் பயன் கூடும் அல்லது காளிக்கு இரத்த அபிஷேகம் செய்திருக்கக் கூடும் என்று போலிஸ் சந்தேகிக்கிறது.
தியென்றால் யாகத்தில் வளர்க்கப் GRAN இடப்படும் பொருள் பொது வாக நெய்விட்டுத்தான் தீ வளர்ப்பார்கள் யாக முடிவினில் பழங்கள், சில சமயங்களில் டவைகள் போன்ற ஆடைகளையும் யாகத் யில் போட்டுவிடுவார்கள் நெய்யுடன் இரத் தத்தினையே ஊற்றி தீ வளர்க்கும் பழக்கமும் இந்தியாவின் சில : 2. Göar (6). அதுவும் காளி ஒரு பயங்கர தேவதை காளிக்கு மிருக பலி கொடுப்பது தொன்று தொட்டு இருந்து வரும் :
ஹைதராபாத்அருகே இருக்கும் வாரங்கல் காளி கோவிலில் ஒரு யாகம் நடத்தப்பட்டிருப் பது, அதில் சுதாகரன் முக்கியத்துவம் வகித் திருப்பது எல்லாம் உறுதி செய்யப்பட்டிருக் கின்றன. அந்த யாகத்தில் இரத்தமும் பயன் படுத்தப்பட்டதா, அந்த இரத்தம் வனவிலங்கு பூங்காவினைச் சேர்ந்த பெண் புலியினுட்ை யதா என்பதுதான் இன்னமும் தெரியவில்லை. சோதனைகள் நடக்கின்றன.
அதுமட்டுமல்ல சுதாகரன் எதற்காக அந்த = ကြွား။ நடத்தினார் என்பதும் தெளி வாகவில்லை. தனது மேம்பாட்டிற்காகவா அல்லது ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டுமென்பதற்காகவா, எதற்காக யாகம் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தானா
ரிவினைக்குப் போராடுபவர் அழிப்பதன் முலம் பிரிவினைக் கோரிக்கையை இல்லாமல் செய்துவிட முடியாது பிரிவினை கேட்கக் தூண்டிய காரணங்களைகளை வதன் மூலம் தான் அதனைச் சாதிக்க முடியும் இலங்கையில் பிரிவினைக் கோஷம் உக்கிரமடைந்ததற்கான முல காரணிகளில் ஒன்றான மொழிக் கொள் கையை அரசு மறுபரிசீலனை செய்யும் முயற்சி பற்றித்தான் குறிப்பிடுகிறேன். அடுத்த வருடம் முதல் தேசியக் கல்வித்திட்டத்தில் ஆங்கில முலமான போதனைகளை ஆரம்பித்து படிப்படி யாக அதனை சகல மட்டங்களிலும் செயல்படுத்தும் முன் முயற்சிகள் ஆரம் பிக்கப்பட்டுள்ளன.
காலம் கடந்த ஞானோதயம் என்றா லும் காலத்தின் தேவைஆறிந்த செயற் பாடு என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்நாட்டின் பதவி அரசியல் வெறி தான் இனவெறிக்கு தூபமிட்டு இனங் களிடையே பிரிவினையை ஏற்படுத்தி இன்று பிரிவினைப்போராட்ட தீயில் முழுநாடுமே வெந்து கொண்டிருக்கின்
". இந்நாட்டிற்கு சமஷ்டி அரசியல் முறைமையே மிகச் சிறந்தது என கருதிய எஸ்.டபிள்யூஆர்டி பண்டார நாயக்கா கூட பிரதமர் பதவி தனக்கு எட்டாக்கனியாகிவிடும் என்ற பயத்தில் 1956ல் தூசிதட்டி எடுத்த கோஷம் தான் சிங்களம் மட்டும் கோஷம்
6.
கவே சுதாகரன் வாழ்வு மேம்பட் விடாதா என்ன என்ப்து வேறு கேள்வி கடந்த அக்டோபர் 4ம் நாள் புகழ் மிக்க ஹைதராபாத்நேரு உயிரியல் பூங்காவிலிருந்த சகி என்ற பெண்புலி குரூரமாக கொலை செய்யப்பட்டு அதன் தோல் உரிக்கப்பட்டுக் கிடந்தது.
இந்தியாவையே உலுக்கிய சம்பவம் அது என்ன நடந்தது? யார் கொன்றார்கள்? ஏதாவது மலைவாழ் மக்களா? அல்லது புலித் தோல் வியாபாரம் செய்யும் கும்பலாபத்திபத்தியாக ஊகங்களும், கட்டுரைகளும் வெளியாயின. பல்வேறு ဦးါူမျိုး Slory gossars, sir, ஆய்வுகூட்டங்களில் சோதனைகள் மேற் கொள்ளப்பட்டன. ஆயினும் இறுதிவரை 2) LG GT GOLD မျိုးမျိုး" எப்படி புலி கொல்லப்பட்டது என்பதைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
இரண்டு மாதங்கழித்து திடீரென்று புதிய தகவல் அக்டாபர் 4ம் நாளன்று புலிகொல்லப்
பட்டிருக்கிறது. அதற்கு அடுத்தநாளே வாரங்கல் 體 SIGIA CIGólsúli) ஒரு யாகம் நடத்தப்பட்டிருக்கிறது. அந்த யாகத்தை ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் முன்னின்று நடத்தியிருக் கிறார். அந்த யாகத்தில் புலியின் இரத்தம் பயன் படுத்தப்பட்டிருக்கக்கூடும் என்று போலிசார் சந்தேகிக்கிறார்கள் என்று ஆந்திரமாநில பத்திரிகைகளில் செய்தி வர தமிழகத்தில் வெளியாகும் தி.மு.க ஆதரவுப் பத்திரிகை களுக்கு ஒரே கொண்டாட்டம்
சுதாகரன் புலியைக் கொன்று ஜெய லலிதா மீண்டும் முதல்வராக வேண்டுமென்ப தற்காக யாகம் நடத்தியிருக்கிறார் என்று அவை செய்திவெளியிட புரட்சித்தலைவிக்கு பெரும் தர்மசங்கடமாகிவிட்டது. சீறிப்பாய்ந்து ஓர் : வெளியிட்டார் தனக்கும் சுதா கரனுக்கும் எந்தத் தொடர்புமில்லை. நான் காண்டுகளுக்குமுன்னால் அவர் வெளியேற்றப் பட்டுவிட்டார், தனக்கு கடவுள் நம்பிக்கை உண்டென்றாலும், விலங்குகளைக் கொன்று யாகம் நடத்துபவளல்ல, வேண்டுமென்றே தன்மீது அவதூறு கிளப்புகிறார்கள், உண்மை களைத் திரித்து செய்தி வெளியிட்ட பத் திரிகைகள் மீது வழக்கு தொடரப்போகிறேன் என்றெல்லாம் அந்த அறிக்கையில் அவர் 'ñ.
சுதாகரன் நேரடியாக எந்தக்கருத்தும் கூறவில்லை. அவரது உதவியாளர்கள் சுதா கரன் இரத்த அபிஷேகம் ஏதும் செய்யவில்லை யென்றும் சக்தி பீடங்களில் ஒன்றான வாரங் கல்பத்திரகாளி அம்மன் கோயிலில் நவராத்திரி யின் போது வருடந்தோறும் நடக்கும் பூஜையில் சுதாகரன் இலட்சக்கணக்கான பக்தர்களில் ஒருவராக கலந்து கொண்டார் என்றும் கூறி னர். அந்தக் கோயில் பூசாரிகள் என்ன சொல்லுகிறார்கள்? அக்டோபர் 4ம் நாளே
உண்மையில் சிங்களம் மட்டும் கோஷத்தின் தந்தை அவரல்ல, 1977ல் தேர்தலில் "நான் பதவிக்கு வந்தால், வட்டமேசை மாநாடு நடாத்தி தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன்" எனக் கறி பதவிக்கு வந்தபின் பாராளுமன்றத் %8 ծunit granpոa Gunn" grow Guni முழக்கமிட்டு 1 வருடங்களாக நாட்டை சுடுகாடாக்கிய பெருமகன் ஜெ.ஆர்.ஜய வர்த்தனா தான் அதன் பிதாமகர் ஆவார். ஆனால் டி.எஸ்சேனநாயக் காவின் மறைவின் பின் தனக்குக் கிடைக்க வேண்டிய பிரதமர் பதவி தவறிய ஏக்கத் தில் ஏற்பட்ட தாக்கம் தான் பண்டார நாயக்காவை தடுமாறச் செய்தது.
அவர் ஒருபடிமேலேபோய் சிங்கள அரசகருமமொழி சட்டத்தை 24 மணித்தி
யாலத்தில் நிறைவேற்ற விளைந்ததும்
பதவியைக் கைப்பற்றத்தான்
வெறும் வாய்க்கோஷமாக அதனைக் கூறி பதவிக்கு வந்த பின் தனது உள்மனத் தாக்கத்தால் தவறை உணர்ந்து தமிழர் களின் உரிமைகளை வழங்க தந்தை செல்வாவுடன் செய்த ஒப்பந்தத்தை கூட நிறைவேற்ற விடாமல் அவரே உருவாக் கிய பஞ்சபூதங்களால் (ஆசிரியர் தொழி
சுதாகரன் வாரங்கல் தங்கி, பின் மூன்று நா நடத்தினார். தஞ்சை கோவிலைச் சேர்ந்த g600Illi (BUMCAJCu ஏற்பாடு செய்திருக்கி நடந்ததும் உண்மைதா நவதானியங்கள் போ குப் படைக்கப்பட்டன டியரசுத்தலைவர்கள் பான்றோர் அதே ே யிருக்கின்றனர்.
இப்படிச் செய்தி தரப்பு சிறப்பு பூஜை கொண்டது. ஆனால் அடியோடு மறுத்தது வேறு ஒரு செய்தியு கடைசிவாரத்தில் சு சென்றிருக்கிறார், உ தான். அதன் கண்கா
பெற்று சகியைப் பு கிறார். இது குறித் J6óló00.
சசிகலாவின் அச் தனது வளர்ப்பு மகன் 5 1995ல் அறிவித்தார் ெ சிவாஜி கணேசனுடன் பேத்திக்கும் சுதாக என்றறிவித்தார். தட இந்தியத்தலைவர்கெ னர். மாப்பிள்ளை அை தேவாரம்மு ருமணங்களுக்கெல் வர்ணிக்கப்பட்டது. பி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்ட Gissó SG5 தொடர் தோட்டத்திலிருந்து
ல மாதங்கள் கழித் LDOGOT (NASOGUGLG) ஜெயலலிதா ,
சுதாகரன் தன்ப ஒன்றை துவங்கினார் என்று தனக்குத்தா
கொண்டு பெரிய பெ
அடித்து ஒட்டினார். வருக என்று அவரது வாழ்த்தி வரவேற்றன ஒன்றும்பெரிதா 腳 DITAT, 96T6IMI 1960 DI தெரிகிறது. இ
தன்னை பெரும் துக் கொள்கிறார் சுத பல்வேறு கோயில்க கிறார். நாற்பதாண்டு
லாளர் மதத்த வைத்தியர்) அவர் ᎧᎫᏘᎶᏍlᎢ0] .
ஆக வினை அறுக்க முடியாம அதே சிங்கள மொ DIT jh ) GJÖLIITILITA வைக்கவிளையும் ஆ தேவையின் அடி வகையில் இனங்க புரிந்துணர்வை நீ இது ஏதோ ஏ தனமாக தோன்ற gol Gulu En GSILL வேறுபாட்டை நீக் ஏற்படுத்தக்கூடிய இதனைப் பார்க்கி
இலங்கையில்
இகுத் பேசும் சமுகங்க பான்மை ஆங்கில மற்றவரும் சதவி ஆனாலும் இனமே யில் தமிழர் சிங்க
6) IAITU 60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
வந்து ஒரு ஒட்டலில் கள் தொடர்ந்து பூஜை வட்டம் வைத்தீஸ்வரன் ஒரு ஜோதிடர் ஆலோ சுதாகரன் யாகத்திற்கு றார், சிறப்பு வழிபாடு , ஆனால் பூபழங்கள், பறவைகளே அம்மனுக் மறைந்த முன்னாள் சங்கர் தயாள் சர்மா ாயிலில் யாகம் நடத்தி
வந்தவுடன் சுதாகரன்
நடத்தியதை ஒப்புக் இரத்த விவகாரத்தை அந்த நேரம் பார்த்து வந்தது. செப்டம்பர் நாகரன் ஹைதராபாத் பிரியல் பூங்காவிற்கும் Eப்பாளரின் அனுமதி
றில் ஒரு திருப்பமாக அரசியலை ஆன் மீகத்தோடு கலந்து நடைபோடுகிறார் எங்கள் தலைவர் என்று புகழ்ந்தார்கள் அவரது தொண்டாடிப்பொடி ஆழ்வார்கள் விபூதிப்பட்டையும் சந்தனப் ရှီးပြီူးး எப்போதும் பக்திப் பழமாகத் தான் காணப்படுவார் அவர்
எங்கள் தலைவர்,சுதாகரன் ஆலயங்களுக் குச் சென்று தெய்வத்தின் முகத்தை மட்டுமே தரிசிக்கிறவர், தேவையற்ற தீய எண்ணங்கள் கொண்டவர்களின் முகத்தில் விழிப்பதை பாவம் என்று கருதி வாழ்பவர் அவர் என்று
கைப்படம் எடுத்திருக் த விளக்கம் எதுவும்
காள் மகன் சுதாகரன் ன்று திடுதிடுப்பென்று ஜயலலிதா தொடர்ந்து சம்பந்தம்பேசி அவரது ரனுக்கும் திருமணம் புடலான ஏற்பாடுகள் ால்லாம் அழைக்கப்பட்ட ழப்பினை காவல்துறை ன்னின்று கவனித்தார். லாம் தாய் என்று அது S.A. LuLuiCal
திருமணத்தைப் T.
த ஆண்டு தேர்தல் ந்து சுதாகரன் போயஸ் வெளியேற்றப்பட்டார். து அவர் தன் வளர்ப்பு றும் அறிக்கைவிட்டார்
ங்கிற்கு நற்பணி மன்றம் சின்ன எம்.ஜி.ஆர். னே பட்டம் சூட்டிக் fu sul CUTOL, si எதிர்கால முதல்வரே பரிவாரங்கள் அவரை
க்கட்டம் சேர்ந்துவிட மறய காசு வைத்திருக் க்கிறார் என்று மட்டும்
பக்திமானாக சித்தரித் ாகரன். பழனி போன்ற க்கு யாத்திரை செல் கால திராவிட வரலாற்
ബi്, ബിബ്fuി, பலிவாங்கப்பட்டதும்
விதைத்தவர் தினை போயிற்று இன்று கொள்கை பற்றிய இன்று அரசு முன் ங்கிலக் கல்வி பற்றிய படை ஏதோ ஒரு ரின் இடையேயான சயம் ஏற்படுத்தும் ாதிபத்திய அடிமைத் னாலும் இனங்களி ம் பாரதூரமான பும், புரிந்துணர்வை ஒன்றாகவுமே நான் றன்.
1ங்களமும் தமிழும்
மிகப் பெரும் பேசும் பறங்கியரும் ந்துள் அடங்குவர். தலின் உக்கிர நிலை தையும் சிங்களவர்
G)
எழுதுகிே
அனைத்துலக வி.என். சுதாகரன் நற்பணி மன்ற மாநில செய்தி தொடர்பாளர் கணபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக் கிறது. தமிழ் நாட்டிலேயே அவருக்குச் சொல்லிக்கொள்கிறாற்போல் ஆதரவில்லை. எங்கிருந்து வந்தது அனைத்துலகம் அது ஒருபுறமிருக்க, தீய எண்ணங்கள் கொண்டவர் என்று குறிப்பிடப் படுவது யார் என்பதை விளக்க வேண்டுமா என்ன?
சரி, ஜெயலலிதாவிற்கும் சுதாகரனுக்கு மிடையில் அப்படி என்ன பிரச்சனை? முதலில் ஏன் ஜெயலலிதா அவரை தனது வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் ஏன் ஒதுக்கவேண்டும்? எதற்கும்பதிலில்லை. வறு என்ன, பணத்தகராறுதான் என்கின்றன அஇஅதிமுக, வட்டாரங் கள் சட்டமன்றத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்தபிறகு, ஜெயலலிதாவிற்காக, வழக்கு களுக்காக என்று GE MIGUESJaros 6 அவர் சம்பாதித்ததி அல்லது அவருக் காக ஒதுக்கப்பட்டதிலிருந்து சுதாகரன் எதையும் எடுத்துக் கொடுக்க முன் வரவில்லை
என்பதே அவர் மீதுள்ள குற்றச்சாட்டாம் பல கோடி ரூபாய்கள் அவரிடம் புரள்வதாகச் சொல் கிறார்கள் இல்லாவிடில் வருமானமேதுமின்றி ஐந்தாண்டுகளாக இப்படியெல்லாம் அவரால் வாழ முடியுமா என்ன? அளவுக்கதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் எதிரிகள் பட்டியலில் ஜெயலலிதாவுடன் சுதாகரனும் இடம்பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது சகோதரர் தினகரனுக்கு அன்னியச் செலாவணிச் சட்டங்களை மீறியதற்காக 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்
தமிழையும் கற்றல் என்பது காலத்திற்கு ஒவ்வாத செயலே.
ஆனால் ஏதாவது விதத்தில் இரு சமுகங்களிற்கும் தொடர்பை ஏற்படுத்த வாவது ஆங்கிலம் உதவட்டும் என்பதுவே என் நிலை
முறுகல் நிலைக்கு காரணமான காரணிகளை முடிவிற்கு கொண்டு வரத் தான் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா கூட முயன்றார். புலிகளுடன் அவர் பேசியபோது வாகனங்களில் அப்போது பொறிக்கப்பட்ட சிங்கள பூரீ எழுத்தை எடுப்பதற்கு அவர் உடன்பட்டார். எதிர்ப்பு போராட்டத்தின் அழிவுகள் அனைவரும் அறிந்ததே.
அப்போது வேடிக்கையாக ஒரு கதை உலாவியது. வாகனங்களில் சிங்கள பூர் எழுத்து இல்லாவிட்டால் என்ன புலி களின் பிரதித் தலைவர் மாத்தையா பரீ பிரேமதாசாவுடன் இருக்கிறாரே என பகிடிவிட்டனர்.
இன்று வாகனங்களில் சிங்கள பரீ எழுத்தும் இல்லை. பிரேமதாசாவும் இல்லை மாத்தையா பூர் கூட இல்லை. எந்த முயற்சிக்கும் எதிர்ப்பு தெரிவிப் பதே தொழிலாகக் கொண்ட கூட்டம்
。
I6UIO. O.
பதையும் இங்கே நினைவு கூறலாம்.
ஒரு சாதாரண அரசு ஊழியராய் இருந்து இப்போது அந்த வேலையுமில்லாது இருக்கும் சசிகலாவின் கணவர் எம். நடராஜன் அமோகமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக் கிறார். இப்படி மன்னார்குடி மாபியா என்று வர்ணிக்கப்படும் சசிகலா குடும்பத்தினர் கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் நல்ல அறுவடை கண்டிருக்கின்றனர் என்பது தெளி வாகிறது. சரி, ஜெயலலிதாவே சுதாகரனை வீட்டை விட்டு வெளியேற்றியிருக்கும்போது, அவருக்காக சுதாகரன் யாகம் என்று கூறுவது நியாயமா என்றும் ஒரு கேள்வி எழுகிறது.
鷺 தரப்புக்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதும் உண்மைதான். எனவே ஜெயலலிதாவிற்கு எதிராகத்தான் சுதாகரன் யாகம் நடத்தியிருக்க வேண்டும் என்று கட்சி விசுவாசிகள் கூறு கின்றனர்.
ஆனால் பிரச்சனையின் இன்னொரு கோணத்தையும் கவனிக்கவேண்டும் நட ராஜனையும் அடிக்கடி தாக்கிப் பேசுகிறார் ஜெயலலிதா "சொரணை கெட்டமாடு" என்று கூட ஒரு முறை வர்ணித்தார். ஆனால் நடராஜனுக்கும் சசிகலாவுக்கும் தொடர்புகள் நீடிக்கிறது என்றே நம்பப்படுகிறது. நடராஜ ம் ஜெயலலிதாவின் கணைகளையெல்லாம் 蠶 க் கொண்டே தாங்கிக் கொள்கிறார். s மாறாக அவருக் ப் பரிந்துதான் பேசுகிறார். ஜெயலலிதா பல்வேறு காரியங்களை செய்து கொடுத்து வருகிறார் நடராஜன்
1991ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும் முன்னரேயே நடராஜன் தனது ஆலோசக ரல்ல, கட்சிக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்றுதானே ஜெயலலிதா அறிக்கைவிட்டார். அப்படியிருந்தும் அவரால் செல்வாக்குடன் திகழமுடிந்திருக்கிறது. எனவே ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் நடராஜனுக்குலாபமே தவிர நஷ்டமில்லை.
அதேபோலத்தான் சுதாகரன் கதையும் என்னதான் ஜெயலலிதாவிற்கும் அவருக்கும் பகையிருப்பதுபோலத் தோன்றினாலும், புரட்சித்தலைவி முதல்வரானால் சுதாகரனுக்கு செழிப்பான எதிர்காலமிருக்க முடியும். எனவே ஜெயலலிதாவிற்கு எதிராக அவர் ஏன் யாகம் நடத்த வேண்டும்?
ஜெயலலிதா தனது அறிக்கையில் ஒத்துத் கொண்டிருப்பது அவரே யாகங்கள் நடத்தி யிருக்கிறார். எனவே ஜெயலலிதாவின் பேரில் அல்லது அவரை மகிழ் விக்க வேண்டி அல்லது அவர் மீண்டும் முதல் வராக வேண்டி சுதாகரன் யாகம் நடத்தினார் என்றால், அதை நம்புவதொன்றும் கஷ்ட மில்லை. அதை நிரூபிக்க முடியாதென்ப் வேறு விஷயம். யாகம் நடத்தப்பட்ட இடத்
லிருந்து மண்ணை அள்ளிக்கொண்டுபோய் சோதனைக்கூடங்களில் ஆய்வு நடத்து கிறார்கள் கொல்லப்பட்ட சகியின் இரத்தம் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்தால் ஏழாண் கள் சிறைத் தண்டணை சுதாகரனுக்கு டைக்கக்கூடும்.
தான் தப்பிக்க வேண்டி அவர் ஜெய லலிதாவை மாட்டிவிட்டால், பாவம் அவருக்கு மேலும் பின்னடைவு தொழப் போய், இப்படியா தேர்தல் : ஐநாவிற்கு இன்னல் வந்து சேர
ங்கிலக் கல்விமுறைக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். தங்களது தாய் மொழி மீதான பற்று என்பதால், அவர்கள் அதனை செய்தால் அதுவேறுவிடயம் உண்மையில் அவர்களின் பேரினவாத புத்தியில் ஆங்கிலக் கல்வி தமிழர்களை மீண்டும் அனைத்து துறைகளிலும் முன்னணிவகிக்க செய்துவிடும் என்ற அனுபவநிலைதான் எதிர்ப்பிற்கு காரணம் அன்னிய ஆட்சிக் காலத்தில் அமெரிக்க மிசனரிமாரின் வழிகாட்டலில் ஆங்கில பாடசாலைகள் தமிழர்களை வளப்படுத்தி ஆட்சியின் எல்லாத்துறை யிலும் அவர்கள் கோலோச்சிய காலம்
தான் இவர்களை கலக்குகிறது.
தரப்படுத்தல் முறையில் மொழி ரீதியான பிரிப்பு இல்லை என்றால் தமி ர்களின் பல்கலைக்கழக பிரவேசத்தை வர்களால் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் தமிழர்களின் அடிப்படை பொரு ளாதாரமே கல்வி தான் கோழிமேச்சாலும் கொர்ண மெந்தில் (60WERNMEN) மேய்க்க வேண்டும் என்ற கொள்கையில் யாழ்ப்பாண பொருளா தாரம் மணியோடர் பொருளாதாரமாக (MONEY ORDERECONOMY) 35 liggin இதற்குச் சான்று
臀T,07一13,2001

Page 7
வ்வொரு ஆண்டும் புதிதாகப் பிறக்கும்போது, இலங்கையை ஆட்டிப்படைத்துவரும்
2CD
ர்வு கிடைக்காதா? என்ற ஏக்கமே நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது. புதிதாகப் பிறந்துள்ள 200ம் ஆண்டிலாவது ஆரோக்கியமான ஓர் அரசியல் தீர்வு இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக எட்டப்படவேண்டுமென்பதே நாட்டுமக்களின் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களின் பிரார்த்தனையாக இருக்கின்றது. 983ம் ஆண்டிலிருந்து ஒரு கெடுபிடி மிக்க உள்நாட்டு யுத்தம்ாக நீடித்துவரும் இலங்கையின் வடக்கு-கிழக்கு பிரச்சனை
கடந்த பதினேழு வருட காலத்தில் அறுபதினாயிரத்துக்கு
திகமானவர்களைப் பலிகொண்டுள்ளது இந்த யுத்தத்தினால் நாடுதழுவிய ரீதியில் os T55556T, 2.LGOLD5855 (U) ஏற்பட்டுள்ள L6) பில்லியன்கள் பெறுமதிமிக்கவையாகவே ಙ್ இருந்தபோதிலும் உயிர் இழப்புக்கள் சொத்துக்கள், பட்மைகளுக்கான பாரிய சேதங்கள் என்பவற்றை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் யுத்தம், அதனைப் புரிவோரால் தொடர்ந்து முன்னெடுக்கப் படுவதையே அவதானிக்க முடிகின்றது. கடந்த ஒரு சிலவருடங்களாக, குறிப்பாக தற்போதைய பொது ஜன ஐக்கியமுன்னணி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் : யுத்தம் பெரிதும் சூடுபிடித்தே இருக்கின்றது.
TULITGOTO5 (SLTISTLIgG) EGITIMESE சூரியக்கதிர், வன்னியில் மேற்கொள்ளப்பட்ட ஜயசிக்குறுய் போன்ற இராணுவ நடவடிக்கைகள் ಆಳ್ಗರು ாழ்குடா நாட்டின் தென்மராட்சிப் பகுதியில் இடம்பெற்று வரும் கினிஹறிர இராணுவ நடவடிக்கை வரை வடக்கு கிழக்குப் பகுதிகளில் அரசபடைகள் பெருமளவு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளும்
ஓயாத அலைகள்' என்ற பெயரில் முல்லைத்தீவு, வன்னி, கிளிநொச்சி, ஆனையிறவுப் பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்டு படைத்தரப்புக்கு பாரிய சேதங்களை விளைவித்துமிருக்கின்றனர்.
கடந்த ஆண்டின் முதற்பகுதியில் தமி
புலிக
கைப்பற்றும் தத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் தாக்குதல், புலிகள் இதுவரை காலமும் நடத்திய தாக்குதல்களில் பிரமாண்டமானதாக அமைந்திருந்தது. அத்துடன் படைத்தரப்புக்குப் பெருமளவு டபிாச்சேதங்களையும் ஆயுத தளபாட இழப்பையும் ஏற்படுத்தியிருந்தது. எனவே அரச படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒருவரையொருவர் ாக்கத்தனமாகப் பகைத்துக் கொண்ட நிலையில் தொடரும் வடக்கு-கிழக்கு
தத்தில் வெறுமனே அழிவைத் தவிர வேறெதனையும் மிஞ்சாதிருப்பதையே அவதானிக்க முடிகின்றது.
.
റ്റങ്ങി. 07-13, 2001
"இன்றைய காலகட்டத்தில் புத்தத்தை விரும்புபவர்கள் உண்மை யிலேயே மன நோயாளிகளாகத்தான் இருக்க வேண்டும் நாட்டில் சமாதா னம் மலர வேண்டும் சமாதானத்துக் கான சூழலை அனைத்து தரப்பின் ரும் வரவேற்க வேண்டும் அருட் தந்தை ஒருவரின் அறிவுரை இது கட்கச் செவி உள்ளவர்கள் கேட்கட்டும்
இந்தியா இப்படிச் சொல்ல வேணும் நோர்வே அப் படிச் செய்ய வேணும் என்றெல்லாம் ஆலோசனை சொல்லும் அறிவுஜீவிகளும் அரசியலாளர்களும் தாங்கள் என்ன செய்கிறோம் என்றோ தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்றோ எதுவும் கூறாமல் இருப்பது ஏன்? புரியாத புதிருக்கு விடை என்னவோ?
சுயநிர்ணய உரிமை, சுயாட்சி சமத்துவம் இம்முன்றுக்காக வருடமாக புதிய சமசமாஜிகள் போராடியிருக்கினமாம் ருதி சிந்தி உயிரிழந்த அண்ணாமலையாரின் அடிக்கமலம் சென்றிறைஞ்சினால் தலைநகரத் திருவுக்கு அரசு இயல் புரியக்
இலங்கையின் இனப்பிரச்சனை ஓர் உள்நாட்டு யுத்தமாக #ಣ್ಣಕ್ಹ காலம் முதல் அரசியல் ரீதியாக பல்வேறு அணுகுமுறைகள், அப்பிரச்சனையைத்
ாப்பதற்குக் கையாளப்பட்டன. ஆனால் அந்த அணுகுமுறைகள் யாவும் போதியளவு LJu6060T95 35UT5.606 UUT956) ALD காத்திரமற்றவையாகவுமே இருந்துவந்துள்ளன. நீடித்துச் செல்லும் யுத்தத்தினால் அரசபடைகளுக்கும், புலிகளுக்கும் பரஸ்பரம் இழப்புக்கள் ஏற்பட்டுவரும் அதேசமயம், அப்பாவிப் பொதுமக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் எண்ணிலடங்காதவையாகவே இருக்கின்றன. தாக்குதல்கள் காரணமாகவும், மிலேச்சத்தனமான செயல்கள் காரணமாகவும் யுத்தப் பிரதேசங்களில்
~- நாள்தோறும் அப்பாவிப் பொதுமக்கள் பெரும்பாதிப்பை எதிர்கொண்டுவருகின்றனர். உயிரிழப்புக்கள், சொத்துக்கள் உடமைகள் என்பவற்றைமட்டும் வடக்கு-கிழக்கு மக்கள்
: ல்லை. அகதிகளாக இடம்பெயர்ந்து பெரும் நரகவேதனைகளைக் கூட அவர்கள் நாளாந்தம் அனுபவித்து வருவோராக இருக்கின்றனர். வடக்கு-கிழக்குப் பிரச்சனையில் அப்பாவிப் : பல்வேறு வடிவத்திலும் அடிப்படை மனித உரிமை
றல்களுக்குள்ளாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தும்,
nasage மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போனோர் பட்டியலில் இடம்பெறுகின்றனர். யாழ்ப்பாணக்குடாநாட்டில் ஐந்து MJ(hLBIGGöG) (pó01601.sl
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையையடுத்து அறுநூறுக்குமதிகமானோர் காணாமல்போயுள்ளனர். இது தவிர யாழ்ப்பாண நகரின் မြို့နှီးမြှို့၌ Glgühlossflü ரதேசத்தில் மனிதப்புதைகுழிகள் பல இருப்பதற்கான தடயங்களும் காணப்படுகின்றன. 驚 வ நடவடிக்கைகள் முழு அளவில் காள்ளப்படும் போது மனித உயிர்கள் துச்சமாக மதிக்கப்படுவதையே எந்தப் பெருயுத்தத்திலும் அவதானிக்க முடிகின்றது. இலங்கையின் வடக்கு-கிழக்கு யுத்தமும் ಘ್ವಿ விதிவிலக்கல்ல. யாழ்ப்பாணம்
சம்மணிப்பகுதியில் பல்வேறு மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதற்குப் பதிலாக, ီမြို့မှ ၂ அட்டூழியங்கள் யாழ்ப்பாணக் 醬 தொட்ர்ந்து
காண்டிருப்பதையே அறியமுடிகின்றது தற்சமயம் தென்மராட்சிப் பிரதேசத்தை தமது முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு விதத்தில்
னர் நடத்திவரும் ர இராணுவ நடவடிக்கையில்
எட்டு அப்பாவிப்பொ மிருகத்தனமான முன செய்யப்பட்டுள்ளனர் கொலையுண்டோரில் வயது நிரம்பிய பால அடங்குகிறான் என்ப தென்மராட்சியின் மி யுத்தக் கெடுபிடி கா க்குண்டிருந்த எட்( UITSLD55 GT ELD5) தேவைக்காக விறகு சென்றவேளை, பை கொல்லப்பட்டுள்ளை விசாரணைகள் மூலம் சந்தேகநபர்களாகக் எட்டுப்படையினர் யா பொலிஸாரால் கைது காவலில் வைக்கப்பட்
X. நோர்வேயின் ச στΠά (ρ) τη
蠶 "? SLDUSI5. க்குப் பிரதேசங்க புதிதானவையல்ல. அ மனித உரிமைகள், அ பொதுமக்களின் பாது நிறையவே பேசப்படு மிருசுவில் படுகொை ವ್ಹೀಲಿ
95TLTJ595I 3ILLD'olLI
வடக்கு-கிழக்கில் பல தமிழீழ விடுதலைப் பு யுத்தச் சூழலில் எவ்வ த உரிமைகளைப் வேண்டுமென்பது பற் செஞ்சிலுவைச் சங்க நடத்தியிருந்தது.
எத்தகைய கெ பாதிலும் காயமடை риза пуši, Gla, Taif, (5 GioTGosfluLILDIT a56yyüb, நடத்துவதென்பதுபற் ளக்கங்கள் வழங்க
5 Fulb.
செய்தி
பாதுகாப்பு என்ற பே இடமளிக்கக் கூடாது. இது எச்சரி வேறு விடயம் ஆனால் பொது மக் அஃறிணைகள் தவிர்த்தால் உயர்
தமிழ் மக்களைப் படைய தமிழ் மக்களைத் தமிழரே கொன் துக்கு ஐம்பதுகளின் புதிய சித்தார்
பத்திரிகைகளில் வெ இலங்கையின் பல திட்டங்களுக்கு 娜、 கிட்டியிருக்கிறது என வளியிட்டுள்ளது. பாட்டெழுதிப் பெயர் : அதுபோல பிழை பிடித்துப் பெயர் களோ என்பது புகழ்பெற்ற ஒரு சி குள் புதைக்கப்படுமோ என்று சி சினிமா வசனத்தையே நினைவூட்டு
Sannari கூடாது என்று தீர்மானம் நிறைவேர்
நடவடிக்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SLD55 GT SMMqqq qSqqqSq SSqqSqS SqqqqSqSq S qSqSqe eMSMS S S 溪
றயில் படுகொலை ா
ஐ (அலசுவது-இராஜதந்திற்
து குறிப்பிடத்தக்கது.
ം
நசுவில் பகுதியில் - - - - - - - - - - st TLDT.g. =सिसि"=
அப்பாவிப் அத்துடன் யுத்தப் பிரதேசங்களில் சிக்கிக் கவனத்தைப்பெற்றிருக்கின்றது. F GOLDULUGA) கொள்ளும் அப்பாவிப் பொதுமக்களின் நோர்வேயின் மத்தியஸ்தத்துக் Cigas, flö, Bj. UTS GITUGOL எவ்வாறு உறுதி செய்வது இலங்கையில் பேரினவாத Ea Glori Asumsi என்பது பற்றியும் செஞ்சிலுவைச் சங்கம் டேடத்திலிருந்தே எதிர்ப்புக்கள் р, цovi புலிகள் மத்தியிலும், படையினர் கிளம்பியுள்ள போதிலும், பிரச்சனையை
தெரியவந்துள்ளது. மத்தியிலும் நடத்திய செயலமர்வுகளின் எதிர்நோக்கியுள்ள தமிழ் மக்களும், தமிழ்
பாது விரிவான விளக்கங்களை அரசியல் கட்சிகளும், மற்றும் சிங்கள கருதப்படும் வழங்கிருந்தது. LDó, 8; Gf GÜ (GluCIEL - DULJIGMU பருமபாலானவாகரும டுே ஆனால் எத்தகைய விளக்கங்கள், மற்றும் நோர்வேயின் மத்தியஸ்தம் மிகவும் 6) Git GTT GOTT. அறிவுரைகளை வழங்கிய போதிலும், இன்றியமையாததென்பதையே
உணர்ந்துள்ளனர். கடந்த காலங்களில் இலங்கை
தொடர்பாக மற்கொள்ளப்பட்ட மத்தியஸ்த முயற்சிகள் தோல்வியுற்றம்ைக்கு ஆரோக்கியமான மத்தியஸ்தம் தோன்றாமையே முக்கிய காரணமாக
ளங்கியிருந்தது. ஆனால் தற்போது சர்வதேச சமூகம் மிகுந்த கரிசனையை வெளிப்படுத்திய நிலையில் நோர்வேயினால்
ன்னெடுக்கப்படும் மத்தியஸ்தம் குறித்து றையவே எதிர்ப்ார்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்பு 器 தீராத நோயாக இருந்தவரும் தொடர்ந்து கேள்விக்குறியாக னப்பிரச்சனை அரசியல் ரீதியாக இருக்கின்றதென்பற்கு ஓர் எடுத்துக் அந்நாட்களில் உயிர்வாழ்ந்த அரசியல் காட்டாகவே மிருசுவில் சம்பவம் 6080076TTOV. - - -
விளங்குகின்றது. தீர்க்கப்பட்டிருக்குமேயானால் இன்றைய இந்நிலையில் யுத்தத்தில் சந்ததியினர் நிம்மதியாக இரத்தக் 55160)GULETIGIU UL5959595356) களரிகளுக்கு முகங்கொடுக்காமல்
வாழ்ந்திருக்க முடியும். கடந்தகால அரசியல் தலைமைத்துவங்களின்
ஈடுபட்டிருப்போரிடையே தோன்றுகின்ற இழப்புகளை மட்டுமல்ல, மனிதப் படுகொலைகளையும் தடுத்து நிறுத்துவதற்கு இலங்கையில் நீடித்துச்
Glg Guajib GuLü (g,-flod (9, U3. Sin சுயநலப்போக்குகள், குறுகிய : ಙ್: கண்ணோட்டங்கள், நீரேற்ற தீர்வு காணப்படவேண்டியது நடவடிக்கைகள் காரணமாகவே இன்றைய
FID 60560095 ULITG56MT GELDTOUT 601 அவசியமானதாகின்றது 蠶 நிறையவே 岛 கடந்த ஆண்டில் இலங்கை விலைகொடுக்க வேண்டியோராக இனப்பிரச்சனைத் தீர்வுகுறித்த 器 இருக்கின்றனர். புதிய முயற்சியாகவே நோர்வே 60T கடந்தகாலத் தவறுகள் எம்மவருக்கு மத்தியஸ்தநடவடிக்கைகள் நல்லபடிப்பினையாகவும், அதேசமயம் ஆரம்பமாகியுள்ளன. கடந்த கால்நூற்றாண்டுகாலத்தில் இந்த மத்தியஸ்த நடவடிக்கை ஒருபுறம் ஏற்பட்ட அனுபவங்கள் எமது எதிர்காலம் எதிர்ப்பும், மறுபுறம் ஆதரவும் குறித்து திட்டவட்டமான தீர்மானங்களை பலதரப்பட்ட வட்டாரங்களிலிருந்தும் எடுக்கத்தூண்டுபவையாகவுமே வெளிப்பட்டிருந்தன. இருக்கின்றன. எது எப்படியிருந்தபோதிலும் வடக்கு இந்நிலையில் தொடர்ந்து போரிட்டு கிழக்கு யுத்தத்தில் நேரடியாகவே மடிவதா? அல்லது சமாதானத்தோடு
தமிழீழ விடுதலைப் சுபீட்சமாக வாழுவதா? என்பதைத்
புலிகளும், இலங்கை அரசாங்கமும் தீர்மானிக்கவேண்டிய ஓர் ஆண்டாகவே η தூதர் மத்தியஸ்த 200வது வருடம் உதயம்ாகியுள்ளது. - நடவடிக்கையை ஏற்றுக் உலகம் இன்று மிகவும் சுருங்கிப் 1േi கொண்டிருப்பதையே அவதானிக்க போயுள்ளது. நவீன விஞ்ஞான வளர்ச்சி 蠶 GIL5 (5- முடிகின்றது. மிக அபரிமிதமாகவே காணப்படுகிறது.
இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் க்கத்திறன் கொண்டஆயினும் o||Ll|Ll60- இலங்கை தொடர்ந்து 蠶 ல்நுட்பங்கள்
ரீதியில் காலந்தாழ்த்தலாகாது என்பதனை அன்ைத்துத்துறைகளிலுமே விரிவான
சர்வதேச சமூகமும் அழுத்தம் முறையில் தோற்றம் பெற்றுள்ளன. ல போன்ற திருத்தமாகவே தெரிவித்துள்ளது. அதேசமயம் அழிவுநோக்கத்தைக் கமற்ற முறையில் 9 GOŠT GOLDÓIG) ,,Ó sy T gör Gró sör 560au 59, y TsoT கொண்ட தொழில்நுட்பங்கள் கூட ற்றுவருவதாகவே பாரிஸில் நடந்துமுடிந்த இலங்கைக்கு மிகவிரிவான முறையிலேயே வளர்ச்சி உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் Går6sstoffør. பங்குகொண்ட இலங்கை எனவே அழிவை நோக்கித் தொடர்ந்து ஜனாதிபதியிடமும் அவரது செல்வதா அல்லது மானிடமேம்பாடு என்ற TO பரிவாரத்திடமும் நோர்வேயின் ரீதியில் நாம் இழைத்த தவறுகளைத் LISIGITä9. மத்தியஸ்தம் ருத்திக் கொள்வதா? என்பதையும் இப்
இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாணப்பட தாண்டின் ஆரம்பத்தில் Ď . வேண்டியதன் அவசியம் ந்தித்துப்பார்க்க வேண்டியதாகவே
வலியுறுத்தப்பட்டுள்ளது. இருக்கின்றது. இந்நிலையில் இதுவரை காலமும் ந்நிலையில் நோர்வேயின் மத்தியஸ்தம் [+] உள்நாட்டிலும், மற்றும் இந்தியாவுடன் ந்த ஆண்டில் கூடுதல் உத்வேகம் : IICD தொடர்புபட்டதாக பிராந்திய மட்டத்திலும் பறும் சூழ்நிலைகளே பலமடைந்த
பயோரை எவவாறு அணுகப்பட்டு வந்த இலங்கை நிலையில் புத்த சன்னதங்கள் சனையோடும் றி செயல்முறை இனப்பிரச்சனை, தற்போ அடங்கவேண்டியதே பட்டிருந்தன. என்றுமில்லாதவாறு சர்வதேச அவசியமானதாகின்றது.
S SS S S S S S S S
என்றும் நட்டஈடு வேண்டும் என்றும் கூக்குரல் எழுப்புவது எப்படி நியாயமாக இருக்க முடியும்?
ஆயுத பலத்தைப் பகுத்தறிவுப் பலம் வெல்லும் என் றொரு சம்பந்தமில்லாப் பொன்மொழி கிழக்கில் உதித்துள்ளது எவ - afi 蠶 鷺***
GAOIT களுக்குள்ளே புகுந்து கொள்வதை |? 砾、 திணைகள் மகிழக்கூடும் என்பது சாவகச்சேரியின் அழிவுகளுக்கு இழப்பீடு வழங்க லாம் என்ற செய்தி அறிந்ததும் இழப்பின் அளவு அதிகரித்ததாம் சில இலட்சங்கள் இழந்தவர்கள் கூட கோடிகோடியாக கணக்கு காட்டுகிறார்களாம் கடலுக்கு அங்கால கொண்டு போய் சேர்த் 蠶 " தவைகள் இன்னும் இருபது வரித்துக்கு அவைக்கு போதுமானதாயிருக் கும் எண்டும் பேச்சு அள்ளிக் கொண்டு போறவை ஆரோ கிள்ளித் ASSA 鷺 鷺 ' தெளிக்க மட்டும் எங்களைத் தேவைப்படுகிறதோ எண்டு கேட்கினமாம் உலகம் பாவம் அகதியாய் போனால் காத கொடுக்க வேணும் களவாய் போனாலும் கண்டு கொள்ளக் கூடாது உள்ளூரில இருக்கும் போதும் நிவாரணம் அது இது எண்டு உதவ வேணும் அப் படியெல்லாம் செய்தாலும் எங்கடை ஆக்களுக்கு மட்டும் திருப்திவராது.
னர் கொன்றால் இனப்படுகொலை
பாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்
வாங்கும் புலவர்களும் இருக்கிறார்
னிமா வாசகம் மனுநீதி மண்ணுக் இருதரப்பும் ஒரு தரப்பாரிடம் மறுதரப்பு ஏமாந்துவிடக் வாஜி அண்ணையின் கவலை 蠶 கூடாது ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது என்பதில் மிக மிகக் கவனமாகவே கிறது. இருக்கிறது. நாங்கள் தான் தொடர்ந்து இரு தரப்பாலும் ஏமாளி
களாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்கிறார் பரீமான் பொது
கயில் எவரும் ஒத்துழைக்கத்
2260740
றுபவர்கள் நிவாரணம் வேண்டும்

Page 8
வழக்கமான குரலாக "நீங்கள் சொல் குரலாகவே இருக்க நடந்தது?"
ள்ளாச்சி நகரின் மேற்கு SIJI தொட்டு
குகா நர்சிங் ஹோம் ஐ திகில் தொடர்
இரண்டு அடுக்குகளை கொண்டதாக காண்டது 5606)6OLD நர் ஸ் LÁGÁ)
ತಿಣಣ್ಣ ந்தது. காஞ்சனாதான்." Co., யாகேஷ் தன்னுடைய யமகா பைக் காகுசனா எனற அநத பூவரசமழ் அவளுக்குப் பிடிக்கவி கில் பயணித்து வந்து நிறுத்தி இறங்கிய ர்ஸ் கீழுதட்டை கர்ச்சிப்பால் துடைத்துக் சொல்ல வேண்டி போது பின்னால் உட்கார்ந்திருந்த சலாம் கொண்டே வந்தாள் நெறியை தேய்த்து சுப்பையாவும் இறங்கினான். பாவம் உதடு விங்கி, ரத்தம் கசிந்து ஆரம்பித்தாள்
அவனிடம் பதட்டம் நிற்கவில்லை. காண்டிருந்தது. "நான் அப்போது "ரத்னா எந்த ரூமில் இருக்கிறாள்? "காஞ்சனா நீயே நடந்ததைச் சொல் பேஷன்ட்டின் திடீர் கேட்டுக்கொண்டே நடந்தான்யோகேஷ் ஆனால், இந்த நியூஸ் நாளிதழ்களில் வராமல் சியையும், பர்ஸ்ட் ப்ளோரில், ஸ்பெஷல் பார்த்துக் கொள்ளுங்கள் எங்க நர்ஸிங் பண்ணியது. வார்டு. எங்கூட வாங்க!" ஹாம் மானமே போய்விடும்." பேச முடியாத சொல்லிக் கொண்டே சலாம் "சரி போடல. சிஸ்டர் நீங்க காஞ்சனா தத்தளித் சுப்பையா முன்னால் ஓடினான். சொல்லுங்களேன். என்ன நடந்தது?" "என்ன நடந்தது முதல் தளம் நர்ஸ் காஞ்சனா ஏரிச்சலுடன் 'திடீரென்று மு கடைசியாக அமைந்துள்ள அறைக்கு உயர்த்தினாள். கோபத்தின் படப்டப்பு, திரண்ட ட்ரிப்ஸ் சொட்டு
மார்பின் எகிறும் துடிப்பிலிருந்து தெரிந்தது கொண்டிருந்த ட்யூ Glg|Талатпšiti. கீழே விழுந்து உடை நடிகை எங்கிற பேரால ஒரு பிசாசை டாக்டருக்கு தகவல்
வெளியே பட அதிபர் தாணுமாலயமா மணியும், தலைமை டாக்டரும், நர்சிங் ஹோம் அதிபருமான டாக்டர் குகநேஷடும்
யிருக்கிறாங்க பேருதான் ரத்னா! ஆனால், ' \ HA குணத்திலே பேய், பெட்லே படுக்க நிலைமையை பு
T 2 SNSE: sug. 3, டிரிப்ஸ் ஏற்றினோம். அப் பாய் ஓடிவந்து அவ. С || நீட்டினான்.
அவள் ஆவேச விடவும் பலமாக வீரி “GLuil, ..., 6 667 600 601 6 உன்னை கொன்னு வார்டு பாய் மீது பா பலமான தேகக் பாய்கழுத்தில பலமா "ஐயோ. கவிக்கொண்டே பே அவனை அடித் வெற்றி பெற்றுவிட்ட லாரும் என்னோட களும் நான் யாரை டேன்" என்று கத்தி அழகான அடுக்கு மு நறநற என்று கோ 9(D 9560TLD 96 என்றே டாக்டருக்கு விபரீதமான முடிவு ஏ பயந்தார், நாங்களு அவளை விடாதீங்க. வேண்டாம் தைரிய டாக்டர் சொல்லி அவ
வெள்ளை யூனிபாம் உடை நர்சுகள் போதெல்லாம் மயக்கம் சரியாக தெளியாத ಙ್ இரண்டு பேரும் பதட்டத்துடன் காணப் நிலையில் சாந்தமாக படுத்துத்தான் கிடந்தது. இரண்டாக உடைத் LILLGOTIT, க்ளுக்கோஸ் ஏற்றி, நரம்பிலே ஒரு பவர்புல் சிறுமேஜை
நடிகையின் தாய் சவுந்திரவல்லி ஞ்சக்ஷன் குடுத்தவுடனேயே 'ஆ ஊ திரவத்தை எடுத் தனியாக நின்று கண்ணீர் சிந்திக் கொண் என்று சப்தம் போட்டு கூக்குரல் எழுப்பி து மீது டிருந்தாள். அறியது முரட்டுத்தனமாகவும் திறந்து நல்விேன்
மூர்க்கமாகவும் வெறி கொண்டது போல் அடேய் அற்ப பதர்களே' என்று காட்டுக்கத்தல்
ழுப்பியது. வெறித்துப் பார்த்தது."
அதைக் கேட்டதும்யோகேஷ்மிரண்டான். ர்ஸ் சொல்லுவது நிஜமா? அவள் மென் மையான மிருதுவான உடல் வனப்பு கொண்
டாக்டரின் வெள்ளை உடுப்புகசங்கி, கறைபட்டிருந்தது கழுத்தில் தொங்க டாக்டரின் ஸ்டெதஸ்கோப் இரண்டா ಕ್ಲಿಕ್ಟಿ
நர்சுகளின் சீருடைகள் கிழிக்கப்பட்டு லங்கோலமாகத் தெரிந்தன.
அறையினுள் ஒரு முக்கமான போர்
நிறு என்று கத்திக் கெ களாலும், கைகளாலு னாள் க்கும் என்
அவசரமாக, வெளி
நடந்து அகதிகளாக அவர்கள் வெளியேறி முடிப்பூட்டி விட்டனர் யது போனறு ಘ್ವಿ தலைமை நர்சான சு "சார்' என்று கூவிக் கொண்டே வந்த இந்த விவரங்க
யோகேஷ், ரத்னாவுக்கு ஒன்றும் ஆபத்
| la(Esig, Guff (856 தில்லையே ப்ரொடியூசர் சார்?" என்றான். ਲੈ
- ULLmót. LmöLíflu
அவனுடைய பதட்டமான கேள்விக்கு "ஏரியில் விழுந் டாக்டர் குகநேஷ் வருத்தமான குரலில், LDT05 GJ95 TGAUSSI (YA அவளது உயிருக்கு எந்த ஆபத்துமே பட்டு.?" இல்லை, நாங்கள் தான் அவளால் மரண "அந்த கு "முழுவதுமாக
முன்னால் ரிசல்ட்ை பைத்தியம் கூட ஒ 56UTLD, 3, U5576
டாக்டரின் கு சீரானது. நீங்கள் என்றார் டாக்டர்.
ஆபத்துக்கு
மான நளினம்இல்லை. காண்டாமிருகம் ஒன்று எங்களைப் பார்த்தவுடனேயே தெரிந்து
கோபம்கொண்டு குரல் எழுப்புவது போலவே கொள்ள முடியவிலலையா?" இருந்தது. நிச்சயமாக அது நம் மனித டாக்டர் குகநேஷ் என்ன நடக்கப் னத்தைச் சார்ந்த பெண் குரலும் இல்லை
போகிறதோ? என்ற பயத்துடன் ஆடிப் ஆண்குரலும் இல்லை. இது அமானுஷ்யமான போயிருந்தார். கால்கள் தரையோடு பதிய
பேய்க்குரல் பிசாசுக்குரல்."
முடியாமல் தடதடத்துக் கொண்டிருந்தன. ஸ்டர் இதற்கு முன்பு எப்போதாவது இதுவரை மவு என்ன செய்ய வேண்டும் என்பதையே நீங்க பேய்க்குரலை கேட்டிருக்கிறீர்களா? என்று தோன்றாமல் மறந்து போனவர் போல் பரிதாபமாக யோகேஷ் கேட்டான். றிருந்த படஅதிய மிரண்டு விழித்துக் கொண்டிருந்தார். 'இல்லை," என்றாள். வந்து யோகேஷின் "ஆகசுவலா என்ன தான் நடநதது பேயின் குரல் எப்படி இருக்கும் என் பிடித்துக் கொண்ட LTG, LIT?" பதாவது உங்களுக்குத் தெரியுமா? மீ,” என்றார்.
"மி மிஸ்டர் யோகேஷ் §ÄÎ யோகேஷ் துன உங்களோட கேள்வி எனக்குப் புரிகிறது. "பிறகு எப்படி ரத்னா போட்ட குரலை திறந்து பார்த்து,ப எப்படி சொல்றதுன்னு தான் எனக்கு சாசுக் குரல் என்று சொல்றீங்க?" அபாயநிலையில்
தெரியல. செமத்தியாக வாங்கிக் கட்டிக்
Q
"ஏன்னா, அது ஒரு பெண்ணின் (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இல்லை." வது போல் அது பேய்க்
டும். அப்புறம் என்ன
வி கேட்ட தோரணை
ல்லை. ஆயினும் பதில் L60LD 61 situ5Tsù,
கொண்டே சொல்ல
டூட்டியில் இருந்தேன். ற்றமான செயல் எனக்கு பயத்தையும் உண்டு
ITSI.
፴siህL_ñ?” ர்க்கமாக உயர்ந்தாள் சொட்டாக சொட்டிக்
பை உதறினாள். அது
ந்து சிதறியது. உடனே கொடுத்தேன். அவர் திகைத்து நின்று விட்
ந்து கொண்டு வார்டு ளை பிடிக்கக் கையை
-
ம் பொங்க முன்னை LG தாடாதே. தொட்டே டுவேன்" கூறியவாறே ய்ந்தாள். கட்டு கொண்ட வார்டு அடிவிழுந்த நிலையில் சத்தேன்,' என்ற ாய்தரையில் விழுந்தான். து வீழ்த்தியதின் மூலம் ரத்னா இவண்க எல் வில்லன்களும், வில்லி பும் உயிரோடு விடமாட் பவள் கண்களை உருட்டி ல்லை மொக்கு பற்களை பமாகக் கடித்தாள். பளை என்ன செய்வது ப் புரியவில்லை. ஒரு படப் போகிறது என்றே ம் தான் நர்ஸ். பிடியுங்கள். பயப்பட Mö என்று FJLJU059.JUg|LDUBGOTT மீதே தில் ஸ்கோப்பை பிடித்து
கொடுத்தாள். மீதிருந்தமருந்து கலவை டாக்ட்ரின் வெள்ளை னாள் இங்க் புட்டியை படைகள் மீது வீசினாள். தாமல் "ஆய்ய் ஊய்" |ண்டே பாய்ந்து 蠶 ம் உதைத்து நொறுக் "ಸ್್ த்த முடியாது என்று ரும், மற்றவர்களும் யே ஓடிவந்து கதவை " என்று கூறி முடித்தாள் TG59F GOTIT, ளை கேட்டுக் கொண்
5 SIGOGJU
ம் விசாரித்தான்.
அதிர்ச்சியின் காரண ளையில் பாதிப்பு ஏற்
செக்கப் பண்ணுவதற்கு சொல்ல முடியாது. வேளை பிடித்திருக்
ல் தணிந்து மீண்டும் ங்களுக்கு உதவலாமே."
|த்து, என்ன செய்வது உறைந்து போய் நின் தானுமாலய மாமணி இரண்டு கைகளையும் *** GAIS
ந்துச் சென்று கதவை
மாக திடுக்கிட்டான். ரத்னா
நிகில் தொடரும்
ITULDGrofi
(Jತಿ
|ளாக தலைமை நர்ஸ்
தன் மீது உயிரையே வைத்திருந்த காதலியின் வாயில் அஸிட் ஊற்றி அவள் அலறித்துடித்ததைப் பார்த்து இரசித்திருக் கிறான் ஒரு சேடிஸ்ட் (கொடுமைக்காரன்) காதலன்.
இந்தச் சம்பவம் நடந்திருப்பது இங்கிலாந்தின் பேர்மிங்காம் நகரில் கொடுமைக்காரக் காதலனின் விபரீத எண்ணத்தால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பெண்ணின் பெயர் லாங்கே வயது 27 இப்பெண் ஒரு மருத்துவர்
2,611 IT.
கொடுமைக்கார காதலனின் பெயர் அன்ட்ரூ கார்ட்னர் வயது 40 ஏற்கனவே திருமணமாகி வயது வந்த மகனுக்குத் தந்தையான அன்ட்ரூ லாங்கே பணிபுரிந்த மருத்துவமனையில்தான் பணியாற்றினான்.
அப்போது தான் இவர்கள் இருவருக்கும்
இடையில் காதல் பிறந்தது.
அன்ட்ரூ-லாங்கே காதல் விவகாரம் லாங்கே வீட்டிற்குத் தெரியவர, அவர்கள் லாங்கேயின் காதலைப் பிடிவாதமாக மறுத் தனர். பெற்றோரை எதிர்த்துக் கொண்டு காதலனுடன் தனியாக வாழ்ந்தாள் லாங்கே காதல் வாழ்க்கையில் சில நாட்களி லேயே அன்ட்ரூவின் சேடிஸ்ட் குணம் மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்க ஆரம் பித்தது.
திடீரெனக் லாங்கேயின் கூந்தலைப் பிடித்து இழுப்பது உதட்டைக் கடிப்பது முகத்தைக் கிள்ளுவது என்று தனது வேலை யைக் காட்ட ஆரம்பித்தான் அன்ட்ரூ
அன்ட்ரூவின் இத்தகைய செய்கைகளை சும்மா விளையாட்டாக எண்ணிய லாங்கே, அன்ட்ரூவின் செய்கைகள் வரவர விபரீதமா வதைத் தொடர்ந்து காதலனைக் கண்டித் 5 ITT.
இந்தித் திரையுலகில் முன்னணி நடி கர்களில் ஒருவராக இருக்கும் சல்மான் கான், காதல் லீலைகளிலும் முன்னணியில் தான் இருக்கிறார்.
மைனே பியார் கியா' படத்தில் அறிமுக மான பாக்யபூரீயுடன் முதலில் கிசுகிசுக்கப் பட்ட சல்மான், பின்னர் இந்தி நடிகை சங்கீதா பிஜ்லானியைக் காதலித்தார். பின்
இரசித்த காதலன்
லாங்கேயின் தலையில் அடித்துவிட்டான்.
ஒரு நாள் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது போதையில் இருந்த அன்ட்ரூ, மதுப்போத்தலால்
அன்ட்ரூவின் ஆவேசத்தைக் கண்ட லாங்கே, அங்கிருந்து புறப்பட்டு தனது சிநேகிதியின் வீட்டில் அடைக்கலமானாள் லாங்கேயைப் பிரிந்து வாழமுடியாத அன்ட்ரூ, சிநேகிதி வீட்டிற்குச் சென்று லாங்கேயுடன் பேசி, மறுபடி வீட்டிற்கு அழைத்து வந்தான்.
சில நாட்களிலேயே மறுபடி வேதா ளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக அன்ட்ரூவின் மனதில் விபரீத எண்ணம் தோன்றியது.
ஒருநாள் வேலை விட்டுத் திரும்பிய லாங்கேயைக் கட்டி அணைத்து முத்த மிட்டு, ஏற்கனவே கிளாஸில் மதுவுடன் கலந்த அஸிட்டை ஊற்றினான். அப் படியே அதை லாங்கேயின் வாயில் குபுக் கெனக் கொட்டிவிட்டான்.
காதலன் மதுவைத்தான் ஊற்று கிறான் என நினைத்த லாங்கே மடக் கென்று குடித்து விட்டாள்.
உள்ளே போன அஸிட் லாங்கேயின்
வயிற்றைப் படாதபாடு படுத்தியது வலி யால் அலறித் துடித்தாள் காதலி வேதனையில் துடிக்க காதலனோ விழுந்து விழுந்து சிரித்தான்.
தற்செயலாக அப்பக்கமாக வந்த லாங்கேயின் தோழியொருத்தி, லாங்கேயை மருத்துவமனையில் சேர்த்தாள். தகுந்த நேரத்தில் லாங்கேயுக்கு சிகிச்சை அளிக் கப்பட்டதால் காப்பாற்றப்பட்டாள்
தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக் கிய அன்ட்ரூ மீது வழக்குத் தொடர்ந் திருக்கிறாள் லாங்கே வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
வீட்டில்
სასა!
சந்தித்துக் கொள்வார்கள் ஐஸ்வர்யா ராய் கண்டுகொண்டேன் கண்டுகொண் டேன்' படத்தில் நடித்தபோது சல்மான் கான் சென்னை வந்து ஐஸ்வர்யாராயைச் சந்தித்திருக்கிறார்.
மும்பையிலுள்ள புறநகர் பகுதியொன் றில் உள்ள அடுக்குமாடி தொடர்குடியிருப் பில் தான் ஐஸ்வர்யா பெற்றோருடன்
H
அவரை விட்டு விட்டு, சோமி அலி என்ற இன்னொரு நடிகையைக் காதலிக்க ஆரம் பித்தார். இந்த நடிகையுடன் தான் இவர் அதிக நாள் கிசுகிசுக்கப்பட்டார்.
அதன் பின் 1998ம் ஆண்டு ஹம் தில்கே சுகேசனம்' என்ற படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் ஜோடியாக நடித்தார் சல்மான் கான் இப்படத்தில் நெருங்கி நடித்த சல்மான்-ஐஸ், நிஜத்திலும்
நெருங்கி இருக்க ஆசைப்பட்டனர்.
சல்மானும் ஐஸ்வர்யாவும் ஒருவரை யொருவர் காதலிப்பது ஐஸ்வர்யா ராயின் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. சல்மான் கான் சினிமாவில் எவ்வளவு புகழ் பெற்றவ ராக இருக்கிறாரோ அவ்வளவுக்கு அவ் வளவு கெட்ட பெயரையும் சம்பாதித்திருப் பதே ஐஸ்வர்யா ராயின் பெற்றோர் சல்மானை விரும்பாததற்குக் காரணம்
இருப்பினும் இந்த எதிர்ப்பையெல்லாம் மீறி காதலர்கள் இருவரும் அடிக்கடி
இருந்து வருகிறார். அங்கு சல்மான் கான் அடிக்கடி சென்று ஐஸ்வர்யாவைச் சந்திப்பார்.
சிலவாரங்களுக்கு முன் ஒரு நாள் இரவு என்ன நடந்ததோ தெரியவில்லை. சல்மான்கான், ஐஸ்வர்யா வீட்டுக்குச் சென்ற போது கதவு திறக்கப்படவில்லை சல்மான் கதவைத் தட்டிக் கொண்டே இருந்தார். இரவு முழுவதும் கதவை நிறுத்தாமல் தட்டினார். இதனால் அவ ரது கையில் இருந்து இரத்தம் வெளியாகி மயங்கி விழுந்து விட்டார்.
பொழுது விடிந்ததும் எழுந்து காரில் ஏறி வீட்டிற்குச் சென்று விட்டார். சல்மான் செய்த கலாட்டாவை பொலிஸில் புகார் செய்திருந்தால், உடனேயே சல்மானை அப்புறப்படுத்தியிருப்பார்கள். ஆனால், யாரும் புகார் செய்யவில்லை.
சல்மான்கான்-ஐஸ்வர்யா காதலில் அப்படி என்னதான் ஊடலோ தெரிய ബിസ്മെ,
23). O7-13, 2001

Page 9
ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர்எஸ் றாடா மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கஸினோ சூதாட்டக்காரர்களோடு தொடர்பு வைத்து கோடிக்கணக்கில் கறுப் புப் பணத்தைச் சேர்த்துள்ளார் என்றும் அதிபர் பதவியில் இருந்து எஸ்றாடா விலக வேண்டும் என்றும் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
அண்மையில் எஸ்றாடாவுக்கு ஆதரவு கொடுக்கும் கட்-அவுட் மணிலாவின் அரசு அலுவலகம் ஒன்றில் கட்டப்பட்டிருந்தது. ஆத்திரம் கொண்ட இரண்டு இளசுகள் கட்-அவுட் மீது கரிபூசி, கழிவுப் குெ களாலும் கற்களாலும் வீசும் காட்சிதான் இது
曇 W一晝,200』
EL
னே ஆரம்ப படித்துக் ெ இச்சிறுவனு மேல் படிப்பு வந்துவிட் தொ
சீன நா இச்சிறுவ கதிரைகள் 2.LITLDTS 06 உட்கார்ந் கொண்டிருந்
ārārLf
பலரையும்
IDÉIGO)
Si Gun na
o
S S S S S S S S S S S S S S S S S S S S S S S
GLITU
அமெரிக் பல வளர்முக ந LDO)|DUPAIDITSE e')
பலத்த அடி வி o 酥TL阜町、 களை வளர்மு கட்டாயமாக ஏற் ತಿ©:
அமெரிக்க குவதால் இதை முடிவதில்லை! களால் தமது உ சந்தைப் நிலை
தாய்லாந்து ரிக்காவில் இ
கோழிகள் இறக்கு DOT இதனால் 2 பண்ணை வைத் திண்டாட்டமாகி
இதனால் கோழிப்பண்ணை
o Gian கத்தின் முன் ஈடுபட்டுத் G. அத்துடன் கோபு கியின் முன் கத் செய்த
 

LJ LJT LI JFIT GOOGAJLNG) காண்டிருக்கும் க்கு இப்போதே
படிக்கும் ஆசை டது போல் ரிகிறது. ட்டைச் சேர்ந்த ன் ஐந்தாறு ளை அடுக்கி பத்து அதில் ஏறி gil U-255/5 தபோது அதை Fய்துவிட்டார் டிப்பாளர்.
--
ன்கிழக்கு மாநிலம் அனைத்துலகக் ஒன்று அண்மையில் டபெற்றது. கு அமெரிக்கா
கனடா போன்ற கலைப்படைப்புகள்
பட்டிருந்தன. ற்றில் நாக்கை ருவாக்கப்பட்ட பல ரிதப் பொம்மை
கவர்ந்தது. சீன Kini fa) மையைத் தொட்டு
Apimtis sit.
க ஐக்கிய நாடு ாடுகளின் வயிற்றில் டித்து வருகின்றது. ரின் வயிற்றில்தான் ழந்து வருகின்றது உற்பத்திப் பொருட்
Da, நாடுகளுக்கு றுமதி செய்கின்றது
Ta o as GöI GITT த் தட்டிக் கேட்க
இதனால் rialaitiúil ற்பத்திப் பொருட்
படுத்த முடியாத
நாட்டிற்கு Ola! ந்து இன்றச்சிக் மதி செய்யப்படுகின் உள்ளூரில் கோழிப் திருப்போர் விட்டது. ஆத்திரமடைந்த ÕISTUTSGT 5TL அமெரிக்கத்தூதர ஆர்ப்பாட்டத்தில் ஷம் எழுப்பினர். நிகளை இல்பெருக் தவைத்தும் ஆர்ப்
11ܘ ܗ .
இங்கிலாந்தின் பிடியில் இருந்து சீனாவுடன் சேர்ந்து கொண்ட ஹொங்கொங் இன்னமும் பழமை மற்றும் பாரம்பரியங்களை மறக்கவில்லை.
ஹொங்கொங் நகரில் இன்னமும் முக்கிய வாகனமாக இருப்பது ட்ராம் வண்டிதான் புகையிரத தண்டவாளங்களில் மின்சாரம் முலம் செல்லும் இந்த ட்ராம் வண்டி மிகவும் பழமையானது கொழும்பு நகரிலும் பல வருடங்களுக்கு முன் ட்ராம் வண்டி பாவனையில் இருந்தது) புத்தாயிரமாம் ஆண்டில் புது வடிவங்களில் ட்ராம் வண்டிகளை அமைத்து ஒடவிட்டுள்ளது ஹொங்கொங் அரசு, ஹொங்கொங்கில் 1904ம் ஆண்டில் இருந்து ட்ராம் போக்குவரத்து இருந்து
வருகிறது.

Page 10
நர் நடிகரும் முகங்காள அறு d' ) &leg|Ghölligálkynú#3 என்று அறிய மறுத்து விட்ட "ஆா நாயகரின் முன்ாள் யாம் மும்பைகாரா Orbis al அந்த இரண்டெழுந்து நடிகைக்குத் திருமணம்பரை புத்து ''''', LILI VE,
ாக இருந்ததாம் அவரை மனாக இரு அறிமுகம் செய்கிறாராம் ாடர்பாக III ITIL, இப்போது முடியாது காறு மறுத்துவட்டாமோ NU". தான் டாம் நடிாயின் திருவிளையா இரத்துாை என்று பரி படிக்கு தெரிய வந்ததே இதற்கும்ாறுகிறது
| 41u LLALLE நடன நடிா ாந்து
நண்பர்கள் படம் முடிவம் தமிழில் அறிமு 4 ■■L** பாம் முன்னான் இவர் நடிகையின் மகள்' முங்ெ
ாய் எட்டடி என்றால் மிகள் பதினாறு அடி" All I என்ற பழமொழிக்கு உதாரணமாக நிகழ்கிற
தமிழிப் மான்டா நடிப்பதை விரும்பும் இவர் மலையாளத்தில் அந்த மாதிரிப் படங்
வியாக நடித்து வருகிறாராம் "மோனாவிா நாயகியான அந்த முனய நடிகையுடன்
L. L. L. L THT வாயர் ஒருவர் தென்படுகிறா
als Autarm ாப வேறுபட்ட
ாரங்களிபரப்பதில் | Flf allast til +fall
காட்டி வருகிறார்கள்
படிாள்படத்தி அத் படி கேட்க நடித் வருகிறார்கள் |TTसा में कहा 3ा
WIWIWITIN ILMALI TOIMIINI ALIGE | I ITILLE TLksi III
படத்திற்கு சார்லெட் என்று பெயரிடப்பட்டுள்ளதுடுப்பெயர வேளை ாரிப்பிார் யாரப்படாதிேல் நாத்தா | uji i qilimin நாள் மற்றும்
காதலி வடபா yn cysylltuwyr துப் பதவியுடன்
பொம்
நட்டி புராவர் பா ஆங்கிலப்
டிமெர்பி ப்ெபடி பவர்க
I T. Egypt ாடி மேர்பி
III Tora' தோர 晶晶f証 பிராந்த I'll
| டிப்பு
KINTIMEN தொடங் #ा।ो।
முன்ாள் படிக அர மிகவும் அப்பிட்டாப் LLLLLL LLLLL S LL LL LL T TTTT TTTTTD LLLSLLLLLSLLLLS குடிந்து விட்டு பிவரது
டி முன்ன்ே பட்ட செய்து விவகாரம்
அடுத்து பாதிடர் ரா ஐஸ்வர்யாவுக்கு கொள்ள է եւ բ:
ாள் ஆளப்படுபவர் பங்களுக்கு பாவாக வருக ஆனால் குடும்பவாழ்க்கைகாந்து
()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| o ng uri ng na Ma ay
ாம் நடிகரின் பெயரை ஐயா அந்த நடிா" | SM கொண்டு
TI
魯
»'
హో
தமிழ்நாட்டிவிரும்
தொடையழகிற்குப் L போன் அந்த முன்றெழுத்து பு சில வருடங்களுக்கு முன்பு தமிழில் முன்னணி நடிகை இருந்து வந்தார். இப்போது நம் ஓரிரு படங்கள் மட்டும் தான் எா
நடிகை டச்சத்தில் இருந்தபே பண்ணிய பந்தாக்களைக் கா கொள்ளாத தயாரிப்பாளர்கள் ம இயக்குநர்கள் தற்போது மார்கெட் இறங்குமுகமாக நடி பந்தாக்களை மன்திற் கொண்டு தமது படங்களில் நடிக்க வைப்பதிதாது மாக்கெட் வீழ்ச்சியடைந்து பாலும் தான் நடிக்கும் படங்களிாயா வது நல்வமுறையில் நடி கெடுக்காமல் விழுத்தடித்து வரு நு இதற்கு நடிகையின் மனோ இருக்கும் உடன் பிறந்த சகோதரரும்
இப்போது கொங்கு நாட்டவர் பெயா பின்பாதியாகக் கொண்டு உருவாகிவரும் மப் பட்த்தில் இவரும் ஒரு நாயகி பட படப்பிடிப்புக்கள் சென்னையில் நடக்க து செய்யப்பட்டிருந்தது.
விடித்தால் படப்பிடிப்பு முதல் நாள் நடிகையின் சகோதரன் தயாரிப்பாளரு போன் பண்ணி நாளைக்கு நாங்கள்
முடியாது அட்டிங்கை நாலு நான்
வையுங்க் என்று கூறி விட்டு உடனே பே வைத்து விட்டார்
Iljill அவர்களத் தொடர்பு கொ எல்லாம் தயாராகி விட்டது. படப்பிடிப்பைத் தள் போடமுடியாது என்று சொல்வர்
艮(,、"

Page 11
THIT I ELIT KAIP
ப்போது ஆர்வுன்
ாரில் நடிக்கப்
நொட
JAWA
量 ■ Isht து TUNCIANO It is
*町n* \"", 'கு' வும் it." | سي سي 11 رياله இாந்து s リ
器、臀
LI
T. It If", "* ங்கி I NUUT வரறி ರಾ? தில்,வேம் ". புவ
I خلال الاستفادة = - ாத்ரி リ மதி :
ġbLD EL qalJD 6b பாத்திற்கே சென்று விட்டார்
TATT மா படப்பிடிப்புக்கு வந்தி கதாநாயகனான உயர்ந்த காரிப்பாளரும் இயக்குநரும் பாது சொன்ாேர்கள் கட்டுமன்றி நிஜத்திலும் நக்கதும் பேசும் அந்த உயர்ந்த நடிகர் எா மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்
நடிகர்களானா பேடி சிக்கல் ட சங்கத்துக்குப் பொய் புகார் ாறு நக்கவாக கூறி விட்டுப் ܬܐ .
டிவின் விழுத்தடிப்பு La TTTI தெலுங்குப்பட தயாரிப்பான ஒரு பாருக்கு முன் சென்னைத்து வந்து
காரணமான நடிகையின் சகோத படைந்து விட்டுச் சென்றுள்ளார்
மறுபடியும் தயாரிப்பாளர்கள் பாத்தாள் அவன் திருந்துவான்
தயாரிப்பாளர்களை எவ்வாம் பாட்டான் என்று கு றினார்கள்
படத்தயாரிப்பு நிர்வாகிகள் போலவே தெலுங்கிலும் நடிகைக்குப் டன் ஒன்றிரண்டு நாள் உள்ளன
நடிக்க ஆந்திரா செல்வதாக அந்த பாலும் உண்மை அதுவல்லவாம்
அரசியல் பெரும்புள்ளிகளுக்கு கம்பெனி
நடிகை அடிக்கடி ஆந்திர விஜயம் என்று கிசுகிசுக்கிறது கோடம்பாக்க
0
வில்லவிஜய்-சிம்ரான்'
。"
ரவிராகும் மறுபடி பெரியதினரயில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தயாராகி விட்டா விஜய ராந்தி
நில் விஜயசாந்தி அம்மன் படங்களை இயக் வெற்றி இயக்குநராக உயர
தொடர்ந்து வரும்பிா ாள் இப்படாத இயக்கலாம் என்று
தெரிய வருமி
III I lllllllllll li ஆகியோரத்
ராதியும் அம்மன் பேங் பாரா பிப்படத்தில் விஜயசாந்திருவேடங்களில் நடிக வைத்து
ந்து அடிதடி LI I li kif lil நடித்து ஒருவரை அமம 1=le riffiti H-4 H. விெடத் து விட்டதே என்னவோ கொஞ்சம் திலும் நட எவந்து தமிழ் தெலுங்கு ஆரிய விருமொழிகளிலும் விந்தியாசமான வேடத்தில் நடிக்கா 'பிரமிப்புட்டும் கிராஃபிக்ஸ் காட்சிகளுடன உருவாகா பிரும்
என்று அம்மன் வேடம் கட்டத்கிறார்கள்
S S S S S S S S DSSS ST SS S S SSSTS SS SS SS S SS SL LSS S S
18 நாட்களில் தயாரான "அவள் பாவம டபுள்ள் படத்தயாரிப்பாளர் கேராஜன் மிக குறைந்த செலவில் மிகக் குறுகிய நாட்களில் நாட்களில் அவள் பாவம் என்ற படத்தத்
தயாரித்துள்ளார்
புதுமுகம் பிரபுகாந்த் கதாநாயகனா அறிமுகமாக இவருக்கு ஜோடியாரித்திா நடிக்கிறார் இவர்களுடன் ஐசரிளெஷ் மோகன் வைத்யா எள்ளள் பார்வதி சண்முகசுந்த ராளிஜெல்லிதா உட்பட பலர் நடித் துள்ளனர் கதை, வசனத்தை ஜேராஜன் எழுத திரைக்கதை அமைத்துப் படத்தை இயக்கியுள்ளார் திரைப்படக் கல்லூரி IFT FT FT FT FT kif lillஅேருந்தவ
TT MIT
ாப நட இயக்கு
'" தரத்தக் காதலித்துவது ாம்ரான் நிரு மணத்திற்குத் தயா ாமி விட்டா தோங் நான் எனத் தேடி வரும் படவாய்ப்பு
ளைத் தளிர்த்து வருகிறார்inst ஒப்புக் கொண்டிருக்கும் பட
*
y U 15 Yn ystyr 'l'? 'நாமியா" வர முதல்
TEATTINETTE
பாதும் பி ான்ற படம் Its fim|TTणी ।
தாநாயகியா நடிக்கும்
IILITT விருக்கும்
■■ | 1 l ATLJalil
தயாரிக்கும்
ET II I'll
||ITA
கதா | HTMFH
■■■
ஆந்தாடின் கோவிலிரமாங்கள்ம் தந்துளாரா ஆகிய படங்களின் நாமா ■書 அதன் பின் படவாய்ப்புக்கள் வராத்தால் தொடரி தொடர்களில் கடித்தார் பொது க்ர் பரபு நடிக்கும் மிட்டாமிராட்ப lá eilifisic, Aililla bll li, aill, நார் ரவிாருள்

Page 12
m ԱpԱնցյմ 0ժ0 Հ|ւգնկ
2 GÓNGO) GOTL)
உன்னுடைய காதலை விடாது காத்துக் கொள்.
பிதா மகனின் பாதங்களில் சமர்ப்பிக்கப்படுகின்றன.
அதனால் அடிக்கடி சுற்றி வளைப்பு [[[[55 Ủẩ. இதனால் தமிழர் பலர் சிறை அடைப்பு ான் பேனாவிற்கு இந்த நினைப்பால் uისტჩტ5 திகைப்பு ஒரு பிரசவ ஆகவே வந்தது சிலருக்கு நெஞ்சடைப்பு YAN வேதனை III/OMI0& 1 ܐܚܝ ܚ ܐ அரசுக்கு இல்லை இதில் பொறுப்பு Cyflaw allai) 00au அதனால் மக்கள் கொண்டனர் வெறுப்பு இன்று மட்டும் இதனால் ஏற்பட்டது ՁսԵս 05Եսկ புரிகிறது ஆகவே இடுது விதியில் இரத்தச் சிகப்பு
அங்கே இருந்தது பெரிய பஸ் இழந்துதான் அதிலே நடந்தது குண்டு வெடிப்பு வேறொன்றைப் இதில் மக்களில் உடலே அநியாய சிதைப்பு 6)Ալ) யார் இதற்குக் காட்டினார் அனுதாயக் கறுப்பு வேண்டுமென்று
நாளாந்தம் நடக்கிறது தமிழருக்கு எச்சரிப்பு இழந்தேன் தூக்காமல் தொடர்கின்றது இவர்கள் மேல் நச்சரிப்பு எதைப் பெற்றேன் எப்போதும் தமிழருக்கு கதவடைப்பு lflang, uglft இதனால் ஐநாவில் இலங்கைக்கு அவமதிப்பு g i, associólogof
G3Lugo migo) 6) - f6b) LDGÓTI GJATGM) திருக்கோவில் LS S S S S S S S S S S S S S 二ニニ二エ உன் பார்வையெனும் 二エ ö/「○・ வியர்வைத்துளி. தி リーlp/தானத்திந் என்றுள் பட்டு விட்டு コ」|| நெஞ்சைத் தொட்டு இந்தப்பூமியில் பிறந்ததற்காக விட்டுப் போகுகுடி பரம பிதாவின் பிள்ளையையே காமத்தின் all ill பாவங்களை மக்கும்
ಸ್ತ್ರ್ಯ பாவியாக்கிப் Երրյ ()լինյոյրի 9,ր ԱI0/ԱԱԼԼ 2.0510/5 - 心( 水、 குதிக்க வைத்து செல்கிறது. தேவமகன் உயிர்ப்பித்ததை நிலவினை விட்டுப் பிரிந்து நினைவு கரும அE NINGÖ CHILDASIDINICI திருநாளும் கடந்தது 份 Τρίτ, η οποίηση ஏனோ எங்களுக்கு மட்டும் நின்று சமாதானம் என்பது-கீன்னும்
AUGUS து விர சக வையாக நின்று விட்டால் ಫ಼್ ಫ಼್... ! ՍԱՍԱ) 5/ԱԱ 80/ திசை மாறிச் சென்றிடுவேன் விதவைகளும் கைவிடப்பட்டவர்களும்
ή ο Πριήμ Προατήρηρη போர் குந்த பிரவசங்களாகப் . . . . . பெருகக் கொண்டே இருக்கின்றன "EIGTIGWOOD '?" குரூரங்களைக் குப்பையில் விசிவிட்டு
சமாதானம் - அமைதி என்பன S S S S S S S S S S S S S S S S S 匣s、JW 0 H Ge || 556 *Tտկ" 蠶* கடந்த வாரம் 36 பூக்களை விழாது காத்திருக்கும் செயற்படட்டும் என்றே காற்றுடன்பெரும 95յնսուն, எங்கள் பிரார்ததனைகள் B67TLII, 9LDLITGOD
பெருக் கெருத்தே கான மக்கள் பாதி
கிண்ணியா STŭo. 6J 5 LIT (161) urT. திருமலை-தாமரைமகன் இப்படத்தில் சிலர்
. . .
ù a sua parte பிறரிடம் குறைகளைக் காண்பவர் தான் GUAL မျိုးနီ என எண்ணிக் கொள்கிறான். தன் குறைகளை என்றுமே சிந்திக்காத தான் அறிவினன் நம்அறிவினத்தை உணர்வதே நிந்தி Hஉண்மையான அறிவைப் பெறுவதற்கான
αρ10 II (P5 DUI, GgrèsyLLe SN goto, apg
(gTesULLe SN- 鼬 - TT GBDL. go" gallo Argio தொழி சந்தர்ப்பங்கு ாள்கள் போது அழுகி: டைக்கும் ருந்தி 《鷺
இகையிலிருந்து பற்றவன் ಇಂಗ್ಡಿ? ಆಳ್ದ ஏற்படுத்துகி தோப்பத்ை go CU பெண்களுக்கு மகிழ்ச்சி 6160 றவன் நெ 所卯 阿” 鄒 üu骄 !
(96767 邸* அதிஷ்ட நாட்கள் "அட்மிரல் 'sé8 از زایی அதிஷ்ட நிறம் ெ
ion po துே" அதிஷ்ட திகதிகள்
(5'" *。
எதிர்பா பெறும்
- கொள்ளவும் மிருககிரி
GLAng TiA : 蠶°
- ,- 。 : : :
மிதுனம் S. எதிர்பார்த்த
மடையும் பெறும் e Lasa. குறையும் 10 ܓܢܬܐ : ே தொடர்பு
リ கும் திருவாதிரைக்க Պմլյե /: பெறுவார்கள் மன *ԱԱլլ அதிஷ்ட Elst G பற்றவு டுத்து'இதில் ,ே தோலு அதிஷ்ட திகதிகள்
Літд. Պճնող Pigg இ 皺 LILO
Պր, அவர் *
IIII. Մ6չ, வை Glայիլ Լ060/g,ր நிடைக 岛Tö硫 *、 006) *、 சீர்ள் Պւցի: இவர்கள் என்ற படுத்த E' என்றுதாவி: கள் தீர காண்டிரு தூங்கி : LJäs الافكار 讹°" "" (DIES Gun உயர்வுகள் கிடைக்கும் 醬 الكاثوليو உழைத்து பத்தவர்கள் நன்மை
زt" ": リ ーリー AWITI ஃபெல்வே 蠶 الألماني
அதிஷ்ட திகதிகள்
 
 
 
 
 
 
 

T - մlւգ55 գՈւ பிடிக்க முயற்சிப்பவன் C H: Աpացյթի வெண்ணிலாவை நோக்கி
6)gg) բլյց) (8ցյցM(Բլ: மாயே ""
6) OJGOOSTCOM) AU COGOJ மேற்கொள்வதாயினும்
பிறிதொரு உதவி தேவை
DIGJITELOITTU
தன்னிடமிருந்து
W விட்டுக் கொடுத்து இவ்வாறே
கைக்கெட்டும் தூரத்திற்கு ISID '' 56)(571,156L இறங்கி வரல் வேண்டும். ஏதேனும் இருவர்
份 விட்டுக் கொடுப்பை
னிலிருந்தே அல்லாவிடில் மேற்கொள்ள வேண்டும்
ܐܡܝܢ ܀ ܀ ܀ ܀ ܀ ܀ | . . ܀ &
-
.....................................
Տ005) மூன்றாம் தரப்பாரின் உதவியை பெறல் வேண்டும்
நம் நாட்டை வெண்புறாவுக்கு பதிலாக தொடர்ந்து வெள்ளை, கறுப்பு கொடிகளே அலங்கரிக்கும்.
தி கோகுலன்
GlöEITL Lő53560)GU.
பங்கையின் பல பாகங்களிலும் பலத்த ஆற்றில் அல்ல. வெள்ளத்தால் மூழ்கிக் கிடக்கும் ஒரு Guus ழைகொட்டியது.திருகோணமலை, மட்டக் வெளியில்தான்நடந்துசெல்கிறார்கள். இப்படம்பங்களாதேஷின் மாவட்டங்களில்மினிச்சூறாவளி ஏற்பட்டது. பெனப்பூர் நகரில் பதிவு செய்யப்பட்டது.
ாடிய வெள்ளத்தால் பல ஆயிரக்கணக் சில மாதங்களுக்கு முன்பங்களாதேஷில் கரும் மழையால் ஏற் பட்டவெள்ளப்பெருக்கு இந்த இயற்கை அனர்த்தத்தால் பங்கள
முட்டை முடிச்சுக்களுடன் நடந்துசெல்வது தேஷ் முழுவதும் சுமார் 30 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS SS S SS SS S S
lääüLÎ06ỉ16IIGOIII,
பெயர்: ஜே கிருபாகரன்
6նա5): 16
முகவரி: மயிலம்பா வெளி
தன்னாமுனை, மட்டக்களப்பு
பொழுது போக்கு:
ՋԱՔ60ԼՐԱՄ 681 606):
பெயர் எஸ்.சரஸ்வதி
6նա5 * 19
முகவரி: இல08
சிதம்பரபுரம், வவுனியா
பொழுது போக்கு
கிரிக்கெட் பத்திரிகை
விருத்தி அடையும் நீண்ட வு பலிக்கும் தொடர்ச்சியாக கடன் பிரச்சனைகள் தீரப் டவில் உள்ள நோய்துன்பம் கடங்கும் அச்சுவினிக்காரப்
Abdib தொழில் சித்திபெறும் நடைமுறை கடன் பிரச்சனைகள் தீரப்பெறும் குடும்பத்தில் உள்ள கஷ்ட நிலை நிவர்த்தி பெறுவதுடன் அரச ஆதரவும் கிட்டும் காதல் திருமண சம்பந்தம் வெற்றியாக அமையும் புதியவர் களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டும் மக நட் சத்திரர் பணவரவு பெறுவர்
யான நேரமாகும்
JAGAT, Qlajai Sf. Jai Gana; GIGGST 03.
É。
தடுமாற்றம் இருந்தாலும் த்த இலட்சியம் வெற்றி கூடிய அளவு முயற்சிகள்
ம் எதிர்பார்த்த பிரயாணம் ழ்ட நாட்கள் வியாழன் வெள்ளி பேச்சுக்கள் தொடரும் அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 01
யானங்களைத் தவிர்த்துக் அதிஷ்ட திகதிகள் 10, 1
க்காரர் பலமாற்றங்களைப் assroof:
குடும்பத்தில் பொறுப்புக்கூடும் நீண்ட நாட்திட்டங்கள் கைகூடும் பிரயாண அலைச்சல் பணவிரயங்கள் காட்டும் பரீட்சைகள் கல்வி சம்பந்தப்பட்ட உயர்வுகள் தொடரும் நாட்பட்ட பலவிடயங்கள் கைகூடி வரும் உத்திர நட்சத்திரருக்கு பிரயான
பலன் ஏற்படும். அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி
Går, grafi in 1904
9.
கல்வி முயற்சி முன்னேற்ற வெற்றி வாய்ப்புகள் வரப் நீண்டநாட் கனவு பலிக்கும்
ஷ்ட நிறம் ஊதா என் 08 உள்ள நோய் துன்பம் அதிஷ்ட திகதிகள் 08, 1
எதிர்பார்த்த வெளியூர் 516Նուb :
தொழிலில் திட்டங்கள் தீட்டப்படும் பணவசதிகள் பெருகும் காதல் பிரச்சனைகள் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீரப்பெறும் தூர இடத்துச் செய்தி களால் மகிழ்ச்சி வரப்பெறும் கவாதிப் பெண்கள் திருமண சம்பந்தமான நலன்பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
ள் நற்பலன்கள் கொடுக் ரர் யோகமான பலன்
வள்ளி, ஞாயிறு либијај, пот. об.
... -- அதிலுட நிறம் இளமஞ்சள் எண் 06
அதிஷ்ட : லத்திட்டங்கள் பவிதமாகும் விருட்சிகம் :
புதிய முயற்சிகள் தொடங்கும் உற வினர்களின் மகிழ்ச்சிதரும் செய்தி கிடைக்கும் சண்டைச்சச்சரவுகள் சமாதான மாக் காணப்படும் பணவசதி, நீண்ட நாட்பட்ட நோய்துன்ப நிலை நிவர்த்தி பெறும் இரும்பு சம் பந்தப்பட்ட தொழில் செய்வோர்களால் நன்மைகள்
ம நிகழ்வுகள் நிச்சயப் படும் தொழில் பிரச்சனை பெறுவதுடன் நடைமுறை னகள் தீரும் கல்வியால் பூசநட்சத்திரக்காரர் குடும்
டைவார்கள் ஏற்படும்
தன் வெள்ளி அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் ganogon, gg: 03: ay nasa Guitario Igor 02.
ஷ்ட திகதிகள் 0 1
பெண்களுக்கு சிறப்பான வாரமா பொருளாதாரவசதிகள் பெருகக் கூடி பலன் உள்ளது. பலதடைகள் விலகு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் ஆலய சனம் பிரயாணம் முக்கிய உறவினர்கள் சந்திப்பு என்று காட்டும் பூர நட்சத்திர பெண்கள் அவ தானமாக இருப்பது அவசியம் அதிஷ்ட நாட்கள் வியாழன் வெள்ளி
அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண் 0.
ஷ்ட திகதிகள் 1, 12 լոaրլb :
எதிர்பார்த்த விடயங்கள் சீராக அை யும் துர இடத்து உறவினர்கள் சந்திப்பு கள் பிள்ளைகளின் நல்ல செய்தி கிடைக்கு வசகதிகள் பெருகும் தாய்வழி உதவி கிடைக்கும் கல்வி முக்கிய முயற்சிகள் கைகூடும் திருவோணக்காரர் நன்மையடைவர்கள் : நாட்கள் திங்கள் வெள்ளி
அதிஷ்ட நிறம் இளம்சிவப்பு எண்: 09 அதிஷ்ட திகதிகள் 09, 12
(Ելbulb :
கவலைகள் குறையும் செலவுகள் அதிகரிக்கும் நோய்துன்பநிலை மாற்ற மாகக்காட்டும் தொழில்வசதி கிடைக்கும் பிரயாண அலைச்சல்கள் எடுத்த முயற்சி களில் சிக்கல்கள் தீரப்பெறும் உறவினா நண்பர்களால் உதவிகள் அமையும் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் சனி
அதிஷ்ட நிறம் மண்ணிறம் என் 0 ஷ்ட திகதிகள் 07, 1 լճ6ցրի :
பிரயான ஏற்பாடுகள் நன்மை பலநாட்பட்ட பிரச்சனைகள் தீரப்பெறும் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் பொ யோர்களின் ஆசீர்வாதமும் முயற்சிகளில் வெற்றியும் ஆலயதரிசனமும் கிட்டும் கல்வி முயற்சிகளில் வெற்றி வாய்ப்பும் காணப்படும் அதிஷ்ட நாட்கள் புதன் சனி
ஷ்ட நிறம் வெள்ளை எண் 06 அதிஷ்ட திகதிகள் 09, 12
3.07-13, 2001

Page 13
குதியுயர்ந்த பாதணிகளுல்
பல பெண்களுக்கு சம்பந்தமே இல்லா மல் திடீர் திடீர் என்று முதுகுவலி வந்து பாடப்ப்படுத்தி விடுகிறது என்ன காரணத் தால் முதுகுவலி வருகிறது என்று தெரியா மல் பலர் மருந்து மாத்திரைகள் சாப்பிடு கின்றார்கள்.
காலுக்குப் பொருத்தமில்லாத செருப்பு குதியுயர்ந்த செருப்பு அணிந்தாலும் முதுகு வலி ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. சில குதியுயர்ந்த செருப்புகளில் உயரம் ஏற்ற இறக்கம் கொண்டதாக இருக்கும். செருப்பின் பின்பகுதி கொஞ்சம் சரிவாக வும், கீழ்ப்பகுதி சமமாகவும் இருந்தால், நடக்கும் போது முதுகுத்தண்டு வடத்தைப் பாதிக்காது.
இதுபோல் பின்பகுதி உயரமானது முன் பகுதி நோக்கி நேர்கோடு போல செங்குத் தாகச் சாய்ந்திருக்கும் குதியுயர் செருப்பு அணிவதும் முதுகுவலியை ஏற்படுத்தி још.
நீங்கள் அணியும் செருப்பானது பாதத் தின் பெருவிரலும், அதனை அடுத்துள்ள விரலும் கீழ்ப்பகுதியில் நன்றாகப்படும்படி இருத்தல் வேண்டும். நீங்கள் நடக்கும்போது, இந்தப் பெருவிரலும் அதனை அடுத்துள்ள விரலும்தான் உடல் எடையைத் தாங்கும் சக்தியாகச் செயல்படுகிறது.
இந்த விரல்கள் செருப்பின் அடிப் பாகத்தில் சம அளவில் பொருந்துவதாக இருத்தல் வேண்டும் மற்ற விரல்களும் ஏற்ற இறக்கம் இல்லாமல் செருப்பினுள் பொருந்தி இருக்க வேண்டும்.
தாய்ப்பால் அதிகரிக்க.
Görg) 60LUt. அன்றைக்கு திற்கு லஞ்ச் PRING வில்லை. பத்து நிமி ஷம்னு நேரம் போய்க் அரைமணி நேரம் கபூ இபந்தி ஒருவர் வந்து
"Gysi, erig, Go இப்பதான் போன் ) Gal 60 Gyur (sup) மாட்டிக்கிட்டாங்க 3 முடியாதுன்னு சொன் விட்டு சென்றான்.
கடுப்பாகிப் போன இருந்து எழுந்து லஞ்ச் அங்கே ஒர் அழகியே பதைய பாதது முக
அவள் பெயர் எ6 Jug|50, 360ITI ஐம்பது வயதாகிறது
மாறாக g 56UTF8 GTOTO) கொண்டே போகா
வெள்ளை நிற
அவள் சிக்கென்று அய சிறுவயதில் எத்த
பின்பகுதி உயரத்திற்கேற்ப சரிவு இல் லாத குதியுயர்ந்த செருப்புகளை நீங்கள் அணிந்து சென்றால், முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டு முதுகுவலியால் அவதிப்பட நேரிடும்.
ஆகவே, பெண்களே குதியுயர்ந்த செருப்புகள் வாங்கும்போது வண்ணம், வடிவம், அழகுகளை மட்டும் பார்த்து வாங்காமல் காலில் போட்டு, சிறிது தூரம் நடந்து பெருவிரல்கள் நன்றாக அடிப் பகுதியில் பொருந்தி இருக்கிறதா என்று சோதித்த பின்னரே வாங்குங்கள்
இல்லையென்றால் முதுகுவலி உங்களை ஆட்டிப்படைத்து விடும்.
பெண்களுக்கு குழந்தைகள் பிறந்த புதிதில் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். சில தாய்மார்களுக்கு நாளாக நாளாக சுரக் ஆம் பாலின் அளவு குறையத் தொடங்கும்.
போதுமான அளவு சத்தான உணவு களை உண்ண வேண்டும்.
* அதிகளவு சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டும் இருவேளை உணவுக்கிடை
யில் 2 லீட்டர் தண்ணீராவது குடிக்க வேண் டும்.
* உணவில் அதிகளவு தயிரைச் சேர்த் துக் கொள்ள வேண்டும்.
* அளவுக்கு அதிகமான கோப்பி, தேனீர் குடிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் அதிகளவு பால் குடிப்பது நல்லது * அடிக்கடி தோடம்பழச்சாறு மற்றும் எலுமிச்சம்பழச்சாறு அருந்த வேண்டும்.
* காலையில் எழுந்தவுடன் சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும் குழந்தைக்குப் பால் கொடுப்பதற்கு முன் 2 டம்ளர் தண்ணீர் அல்லது பால் குடிப்பது நல்லது
* இரவில் நேரத்திற்கே உறங்கச் சென்று விட வேண்டும்.
* தினந்தோறும் பால் கொடுப்பதற்கு முன் மார்பை மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.
எப்போதும் மனதில் நல்லதையே
அச்சமயத்தில் பால் அதிகமாகச் சுரக்க வண்டுமென்றால் நீங்கள் இதைக் கடைப் பிடித்தால் பலன் கிடைக்கும்.
நினைக்க வேண்டும் மகிழ்ச்சியாக இருந் தாலே பால் அதிக அளவில் சுரக்க ஆரம் பித்து விடும்.
மயக்கியவள் பதினெ லண்டனையே அவள் வி
ஆனால் திடீரென
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
Os: SCO2) 522 R. ७ (6. →→त Dosbarŵrt UDEbbOD85áîir Dd
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
கொண்டு அனைவரது ogrú CumLLitón. Ú விவாகரத்து
அப்புறம் திருமண என்பதெல்லாம் நித்தி கொஞ்சம் கொஞ்சம அவளுக்கு இருந்த பெ பணத்திமிர் தலை அவப்பெயர்களை பத்தி |பெற்றுத் தந்தன. நா
செய்த ஒரு காரியம் இருந்த செல்வாக்கை விட்டது. | . வயதில்
பத்தியொரு வயது இ
செய்து கொண்டா
Ꮼ ᏓiᎧ O ரும்
பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
SS பற்றி தபால் மூல
அறிவிக்கப்படும் தொடர்பு கொண்
cumberbuLGé ಡಿಕ್ಖಣಖ W blШ|| titlali. Guuf பி.கு: si surviò uL
...................... | அதிஷ்டசாலியாக|வகள்
P56. ITI. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . Gigif a Glgu ട്ട്
' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற ລmadeຫາ தொழில்: S S S S S S S S S S SS SS SS SS SS SS SSS SS SS SS SS LIGOSU LILIBl3606T சார்பில் வாழ்த்துலே
cas GuITULLo:.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா
fi இருக்கக் கூடாதா 2. Lauritanio.--Bibliffermio -66u Griffiti LuEDLgôl gair EDDND ՑՈl&& 0.56ւյԼ0 இவ்வாரம் பரி
| sinn argün NamGuš Es Bauartingu Spiši gasgl: 06-01-2001
ப்யவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், த.பெ.இல-1, கொழும்பு
臀,07一13,2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னைவி வழக்கம்போல சொன்ன நேரத் ஹொட்டலுக்கு வர ம் பதினைஞ்சு நிமி காண்டே இருந்தது. த்து ஹொட்டல் சிப்
|ய்ப் கிட்டேருந்து ந்தது. ஏதோ அவசர
@5 @-魨* தனால லகுசுககு வர னாங்க" என்று கூறி
நான் அந்த டேபிளில் நமுக்குச் சென்றேன். வதை உட்கார்ந்திருப்
LDGuíTj5(3g56óT. சபெத் வெர்மான்.
யாராலும் அவளுக்கு என்று சொல்ல முடி ளமை பொங்கும் வளை வர்ணித்துக்
ஆடை அணிந்திருந்த ாந்திருந்தாள். இவள் DOT 9, LGIT (560 GT
ாட்டு வயதில் இந்த சம் வைத்திருந்தாள். திருமணம் செய்து ஆசைகளிலும் மண் றகு ஆறே மாதத்தில்
எம். விவாகரத்து ய கடமையாயிற்று. ாக பொதுமக்களிடம் யர் குறைந்து வந்தது. க்கணம், கர்வம் ஆகிய ரிகைகள் இவளுக்குப் ற்பது வயதில் அவள் மக்களிடம் அவளுக்கு முற்றிலுமாக அழித்து
பீட்டர் என்ற இரு ளைஞனை திருமணம் | GJITLLEITULLOTGOT
புகழ் பெற்ற எழுத்தாளர்
சேர்மர்செட் மாம் எழுதிய கதையின் தமிழ் வழவம்
அந்த இளைஞன் ஏழைதான். அவனுடைய அந்த ஏழ்மையைப் பயன்படுத்தி ஆசை வார்த்தைகள் காட்டி எலிசபெத் அவனை தன் வலையில் விழ வைத்தாள்
ஆனால் ஆச்சரியகரமான விஷயம் திருமணமாகி பத்து வருடங்கள் ஆகியும் இவர்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்திக் கொண்டு வருகின்றனர். இதையெல்லாம்
நான் யோசித்தபடியே அவளுக்கு அருகில் சென்று உட்கார்ந்தேன்.
"வாங்க மாம்! பார்த்து ரொம்ப நாளாச்சு. உங்களைப் போல எழுத்தாளர் கள் ஆர்ட்டிஸ்ட் போன்ற கலைத்துறை சம்பந்தப்பட்டவங்க கிட்டதான் மனந்திறந்து Gug (ipդպմ,"
என்று கூறியதோடு நிற்காமல் எனக்கும் அவளுக்கும் உணவு ஒடர் செய்தாள்
இந்த நிலையில் நான் மெல்ல அவளு டைய இப்போதைய கணவன் பீட்டரைப் பற்றி பேச்சை ஆரம்பித்தேன்.
"எலிசபெத். பீட்டர் கொஞ்ச நாளா பார்பரான்ற பொண்ணு மேல காதல் வசப்பட்டிருக்கானாமே. ரெண்டு பேரும் சேர்ந்து வாழப்போறதாகூட என்கிட்ட Gla. Tajla IIIaii. உங்கிட்ட எப்படி பேசறதுன்னு குழப்பிட்டிருக்கான் நான்கூட அவனை பிடிச்சு திட்டினேன். பத்து வருஷமா உன்னை மதிச்சு ஆதரவு குடுத்து அன்பா
LITuiööLLGéEFEna)? InfluINT GINTEFöillä G3 gilaj Libil ||
நடத்தற எலிசபெத்துக்கு துரோகம் செய்யக் கூடாதுன்னு சொன்
Colóði..." ići Hoffman шfailumith muma i என்று நான் பேசி GEBLIERSiD, ಫ್ಲಿ"?எலிசபெத் பெ 'இல்லை. மாம்! ugpjësë Lisocomu? Jub surreras, sure duri # ITLib. ருக்கு? ஒருவாரம் பொறுமையாக| நீங்க பத்து வருஷத்
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.
துக்கு முன்னாடி நான் LLGO EGOUTGTO LIGT ணிக்கும்போதே அவ லுக்கு ஒரு சத்தியம்
பண்ணிக் கொடுத் தேன். அந்த சத்தியம் என் னைக்கு என்னை விட நல்ல பொண்ணோட தொடர்பு கிடைக்குதோ அன்னைக்கே நான் உன்னை விட்டு விலகிடறேன்னு சொன்னேன். அந்த சத்தியத்தை நான் இப்ப நிறைவேத்தப் போறேன்"
என்றாள் அமைதியாக
'இல்லை எலிசபெத் அவனே உன் கிட்ட வந்து உண்மை நிலையை சொல்றதுக்குள்ள நீ ஏன் அவசரப்படுறே? அதுக்கப்புறம் உன்னோட லை,பை பத்தி கொஞ்சம் யோசிச்சுப் பாரு' என்றேன் நான்
'இல்ல மாம் நான் முடிவு பண்ணிட் டேன். இப்ப முனு மணிக்கு அவனை வரச் சொல்லியிருக்கேன், அவன் வந்தவுடனே அவன்கிட்ட எதுவும் கேட்கப் போறதில்லே.
நானே அவனை விவாகரத்துப் பண்ணிடப் போறேன். இனிமேல்தான் என் பேர்கெட்டுப் போகணும்னில்லே. பத்தோட பதினொ ராவது விவாகரத் துன் னு பேசிட்டு போறாங்க பீட்டர் பேர் எக்காரணம் கொண்டும் கெடக்கூடாது. அவனும்பார்பரா வும் சந்தோஷமா இருக்கட்டும்."
என்று கண்களை துடைத்தபடி பேசி TTGT.
"உன்னோட நல்ல மனசு எனக்குப் புரி புது அடுத்த உன்னோட வருங்காலத்தைப் பத்தி." என்றவுடன்
"நான் மனசார பீட்டரோட தான் இன்னும் வாழ்ந்திட்டிருக்கேன். நீங்க வர்றத்துக்கு முன்னாடி கூட நான் தனியா இல்லே பீட்டர் கூடத்தான் உட்கார்ந்துட்டு மானசீகமாக பேசிட்டிருந்தேன். அதனால என்னோட நிரந்தரத் துணை பீட்டர் தான். அவன் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்." என்று கூறிவிட்டு என்னிடம் விடை பெற்றாள் எலிசபெத்
என்னைப் பொறுத்தவரைக்கும் எலிசபெத் போல் ஒரு நல்ல பெண்மணி இந்த லண்டன் நகர்ல இல்லை.
தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த வாரம் (8nom6უჩქჩქჩn 616წ (8pm6ტჩჭჩქნm" இடம்பெறவில்லை. வரும் வாரம் வருவாள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
-Slésfuss.

Page 14
என்ற காவலர் வேலை செய்து வந்தார். ஒருநாள் செல்வம் தெரியாமல் செய்த தவறுக்காக கோபப்பட்ட அரசர் அவனை வேலையிலிருந்து நீக்கிவிட்டார். வேலை போனதும் சாப்பாட்டுக்கு வழி யில்லாமல் தவித்தான் செல்வம்
பிர்பாலைத் தவிர தனக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்பதை அறிந்த செல்வம், அவரிடம் சென்றான். தன் மீது தவறு இல்லை என்பதை
பும் அதை அரசர் மீண்டும் விசாரித்தால் உண்மை தெரியும், "எனக்கு எப்படி யாவது வேலைவாங்கித் தாருங்கள் நான் சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப் படுகிறேன்" என்று அழுதான் செல் 6) ILO,
பிர்பாலுக்கு செல்வத்தின் மீது
YOGYAYA********* ᎤᎴᏛᏳᏛᏳᏪᏛᏳᏉᏳᏉᏳᎴoᏳᏉᏳᏉᏍᎤᎴᎸᏳᏉ.
eeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
பாவமாகி விட்டது. தவறு செய்தவர்கள்
மனம் இரங்கும் பீர்ப்பால், செய்யாத தவறுக்கு செல்வம் தண்டனை அனுபவிப்ப தைக் கண்டு மனம் இரங்கினார்.
மறு நாள் காலையில் அரண்மனை வாசலின் நடுவில் நின்று கொண்டு,
"செல்வம் அரண்மனை வாசலில் நிற்கிறேன். அரசர் கட்டளையிட்டால் அரண்மனைக்குள் வருகிறேன்" என்று விடமால் கத்திக் கொண்டே இருந் தான்.
இந்தச் செயல் அரண்மனையில்
பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. உடனே விஷயம் அரசரின் காதுக்குச் சென்றது. அரசர் அவனை உள்ளே அழைத்து வரும்படி கூறினார்.
உள்ளே நுழைந்த செல்வம், அரசரை வணங்கிவிட்டு, மீண்டும் பீர்பால் சொல் லிக் கொடுத்த மந்திரத்தையே சொன்னான்.
VYSOG YOGYA-YA"
திருந்தி வந்து மன்னிப்பு
eeeeeeeeeeeeeeeeOOOOooiini
οι οι οι οι Σοσιος ο Α. Σε ο Α. Ο ΣοσΟ
"செல்வம் அர நிற்கிறேன். அரச அரண்மனைக்குள் றான்.
அரசருக்கு சிரி வில்லை. அவன் மீது மறந்தார். இந்த மந் பிர்பால்தான் சொ பார் என்பதை உன
யாராவது செ6 வர வேண்டாம்,' எ6
பூமியிலே பிறக்கும்
புகையாகப் பறக் அது என்ன?
பார்த்தால் பசப் கடித்தால் கசப்பு
Guair ultip
பழகினால் மறக்க பயந்தால் விடாது அது என்ன? பறட்டைத்தலை LIGAIGNILO GLITTG) un அவள் யார்? உயர்ந்த வீட்டில் ஊரார் தாகம் த் அது என்ன? பார்த்தால் பயம சுவைத்தால் கலை
அது என்ன? சினந்து சிவந்தவ சிதைந்து போன
-—
܂ ܢܓܠ エヤヅ一。
AAAAAS SLLLSL AS A LSS ASSTLSS SLTLS LSLS LSLS SLLAASAALSA LSLALA LSLASLSLLLLSLLASLLASLSLLL LSLTS |07 =V==0==0)=="')==0) - - ᎬᏉᏳᎴ°ᏳeᏛᏳᏉᏳᏉᏳᏉᏳᏉᏳᏉ ᏳᏪᏛᏳᏉᏳᏉᏳᏉ ᎤᏛᏳᏉᏳᏉᏳᏪᏛᏨᏍᏛ ᎤᏛᏳᏉoᏳᏉ ᎤᎴoᏳᏉ ᎤᏛ57Ꮙ ᏳᏉoᏍᏉᏳᏉᏳᏉ57ᏉᏉᏉᏳᏉᏉᏉᏉᏉᏳᏉ -Ꮄ-
ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 13.01.2001 வர்னம் தீட்டும் போட்டி இல 376 85) οστουριστεί οι ιππιρου ή த. பெ. இல . 1772 கொழும்பு.
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபால்ட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
வர்ணம் தீட்ரும் போட்டி இல 374 பரிசுக்குரியவர்:
பா கி சோக்குமாள், கிரான்வி தமிழ் பாடசாலை, அக்கரப்பத்தனை
பாராட்டுக்குரியவர்கள்:
ஆர்.சாமிளா அனுசிகா,
புனித மரியாள் கல்லூரி, அவிசாவளை, வே யோகபவானி,
தமிழ் மகா வித்தியாலயம், தலவாக்கலை
சு. சத்தியதர்ஷன், சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், பதுளை
ஆர். கமலினி, தமிழ்மகா வித்தியாலயம், வெலிமடை ஆர். சுபாஷினி, தமிழ் மத்திய கல்லூரி, பண்டாரவளை
எஸ்.பாத்திமா மஹ்பூபா, அல்முனிறா பாலிகா ம.வி. ஏ றாவூர்.
கோ பிரகலாதன்,
க தயாளன், விபுலானந்தா தமிழ்மகாவித்தியாலயம் தெமட்டகொட வவுனியா தமிழ்மகா வித்தியாலயம், வவுனியா ரகீபா முனூன், எம். அர்ஜுன்,
அல்மின் ஹாஜ் தேசிய பாடசாலை, ஹப்புகஸ்தலாவை
கித்துல் முல்லை தமிழ் வித்தியாலயம், கலகா.
அவன் யார்? தட்டுத்தட்டாய் ம சொட்டுத் தணிை அது என்ன? தரையில் முட்டிய விரலில் ஒட்டியிரு அது என்ன? 10கத்திக் கொண்ே காத தூரம் கட அது என்ன?
1919ı Dö3 = ஸ்டு மரய6 giúin Iron nan naggot) Innisg Gyfun
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை
ண்மனை வாசலில் கட்டளையிட்டால் வருகிறேன்" என்
புத் தாங்க முடிய இருந்த கோபத்தை நிரத்தை நிச்சயமாக லிக் கொடுத்திருப் ர்ந்தார்.
வத்தை வீட்டிற்குள்
எறு சொல்வார்களா
செல்வம் எப்போதும்
இருக்கட்டும்" என்று
கிழ்ச்சியில் துள்ளிக்
ாமிக்கு ருமகள்
இருக்கும் T5(3) ID.
க இருக்கும் யாக இருக்கும்.
T, GOTIITLID.
லர்ந்திருக்கும் ர் கூட ஒட்டாது.
ருக்கும் க்கும்.
சுமக்கும் கும்.
ीng19 6 hinGDAT9 r. பரவிவர :
mLIST te
கட்டத்திற்குள் சிக்கியிருக்கும் கழுதையார் மேலே வருவதற்கு
பாதை தெரியாமல் தடுமாறுகிறார் எங்கே நீங்கள் வழி
காட்டுங்கள் பார்க்கலாம்.
! .. ! .. !,
上
t
கடந்த நூற்றாண்டில் நடந்த மிகப் பெரிய நிகழ்வுகளில் ஒன்று மனிதன் சந்திர னில் காலடி வைத்தது. சந்திர மண்டலத்திற்கு மட்டுமன்றி விண்வெளிக்குச் செல்லும் ஆராய்ச்சியாளர்கள் மிகப் பெரிய விண்வெளி ஆடைகளை அணிந்து செல்வார்கள்
விண்வெளிக்குச் செல்லும் போது வெறும் ஒட்சிசன் சிலிண்டர்களை எடுத்துச் செல்வதுடன், சாதாரண ஆடைகளுடன் செல்லலாமே. ஏன் பெரிய ஆடை அணிய வேண்டும்?
விண்வெளி வீரர்கள் அணியும் ஆடை 15 அடுக்குகளைக் கொண்டிருக்கும். பல காரணங்களால் அது இவ்வாறு உருவாக்கப் பட்டிருக்கிறது.
பூமியில் ஒருவரின் உடல் சுற்றுப்புறச் சூழலுக்கேற்ப எந்த அழுத்தத்துடன் இருக் கிறதோ, அதே அழுத்தம் விண்வெளியிலும் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு ஆடை தயாரிக்கப்படுகிறது.
இந்த உடையை விட்டு விண்வெளிவீரர் கள் வெளியே வந்தால், அவர்கள் உடலில் உள்ளே உள்ள அழுத்தம் காரணமாக அவர்கள் உடல் வெடித்துச் சிதறிவிடும்.
நெப்டியூன் கிரகத்தைக் கண்டு பிடிக்கக் காரணமாக இருந்தவர் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபலமான வானியல் அறிஞர் அர்பெய்ன் லா வெரியர் என்ப 6ኒ1በ .
சூரியனுக்கு மிக நெருக்கமாக ஒரு கிரகம் உள்ளது என்று இவர் தீவிரமாக நம்பினார். இதற்கு இவர் வல்கன் என்று பெயர் சூட்டினார்.
1877ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி அந்தக் கிரகத்தைப் பார்க்கலாம் என்றும் அவர் கணித்தார். ஆனால் அன்றும் அதன் பின்னரும் யாரும் அந்தக் கிரகத்தைப் பார்க்கவேயில்லை.
1877ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அர்பெய்ன் மரணமடைந்தார்.
காரணம் வெளியே காற்றே இல்லாததால் அழுத்தமே இருக்காது.
மேலும் இந்த விண்வெளி ஆடை விண்வெளி வீரர்களைக் கடுமையான வெயிலில் இருந்தும், புற ஊதாக் கதிர் களில் இருந்தும் காப்பாற்றும் அத்துடன் சந்திரமண்டலத்தில் மிகச் சிறிய விண் கற்கள் விழுந்து கொண்டே இருக்கும் அதில் இருந்தும் விண்வெளி வீரர்களை இந்த உடை காப்பாற்றும்

Page 15
ணசேகர் நீட்டிய டைரியை @ வாங்கி பக்கங்களைப் புரட்டி
SIIIII IsljJTL, "இதயத்தைக் கிழிக்கிற மாதிரியான இந்த குத்திட்டி ஸ்டிக்கரைப் பார்த்தா இது ஏதோ தீவிரவாத அமைப்புன்னு என் மனசுக்குப் படுது."
"என்னோட யூகமும் அதுதான் ரிச்சர்ட் அந்த கோட் வேர்ட்களை பார்த்தீங்களா? "ம். பார்த்தேன். பறக்கும் யானை ப்ரிக்ஸில்க் கோட்சே பொதுக் கூட்டம் வாக்கிங். இதுதானே?
"ஆமா. அதுக்கெல்லாம் என்ன அர்த் jin f'liġi Fil ...?"
ரிச்சர்ட் சில விநாடிகள் கண்ணை முடி யோசித்துவிட்டு, ஷெல்ஃபிலிருந்து வறு ஒரு ப்ளாப்பியை எடுத்து கம்பியூட் பர்க்குக் கொடுத்து கீபோர்டில் எண்களைத் தட்டினார் மானிட்டர் திரையில் CODE 0RDKEYஎன்ற எழுத்துக்கள் சிவப்பு நிறத் தில் ஜனித்தது.
பறக்கும் யானை என்ற எழுத்துக்களை டைப் செய்ய CODE WORDKEY அதற்கான
திலை எழுதிக் காட்டியது.
"ஜம்போ ஜெட் விமானம் 'ப்ரிக் ஸில்க்?" "செங்கல்பட்டு. "கோட்சே பொதுக்கூட்டம்?" "கமிட்டி கூடுகிறது"
வாக்கிங்.
3ர்மத் தொடர்)
"கீழே." "சைபர்களிலிருந்து அந்த ரெண்டு புள்ளிகளுக்கும் கோடுகளை இழுங்க."
ரிச்சர்ட் சொல்ல குணசேகர் இழுத்தார். அது இரண்டு ஒன்பதுகளாய் மாறியது. நான்காவது சைபர் மேல் புள்ளியின் காரணமாக எண் ஆறாகவும் ஐந்தாவது சைபர் கீழ் புள்ளி மூலமாக எண் ஒன்பதாகவும் ஆறு ஏழு சைபர்கள் மேல் புள்ளிகள் காரணமாக இரண்டு ஆறுகளாகவும் உருமாற எண் இப்போது முழுமையாய் பார்வைக்குக் கிடைத்தது
69,96966 குணசேகர் ரிச்சர்ட்டின் கைகளைப் பற்றிக் குலுக்கினார். "பெண்டாஸ்டிக்.
"இந்த கோட்வேர்ட் முறைக்கு டாட்ஸ் தியரின்னு பேர். இப்ப டெலிஃபோன் நம்பர் யாரோடதுன்னு எக்ஸ்சேஞ்சுக்கு ஃபோன் பண்ணி கேட்டுடலாமா..?
"LJaffair)." ரிச்சர்ட் டெலிஃபோனை நகர்த்தி பக்கத்தில் வைத்துக் கொண்டு ரிஸிவரை எடுத்து எண்களைத் தட்டினார் மறுமுனை யில் ரிங் போய் ரிலீவர் எடுக்கப்பட்டது. "ஹலோ, எக்ஸ்சேஞ்ச் என் கொய்ரி? "gan." "நாங்க பேசறோம்"
"சொல்லுங்க ஸார்." "சந்தேகத்துக்குரிய ஒரு டெலிஃபோன் நம்பர் போலீஸுக்கு கிடைச்சிருக்கு அந்த நம்பருக்குரிய நபர் யாரு, அவர் அட்ரஸ் எதுங்கிற லிப்ரல்கள் வேணும் இட் ஷூட்பி
ஃபாரன்ஸிக் கிலிருந்து
நடராஜன்." பிரசாதம்.? தோட்டா." குணசேகர் வியர்த்துக்கொண்டே பிர பித்தார். "ரிச்சர்ட் இது நிச்சயமாக ஒரு விரவாத அமைப்புதான் நோ டவுட் காட் வேர்ட்ஸுக்கு அர்த்தம் கண்டுபிடிச் கொடுத்த மாதிரி, இந்த ஏழு சபர்களுக்குப் பின்னாடி இருக்கிற டெலிஃபோன் நம்பர் எதுன் னு சொல்லிட்டா கேஸ் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்துடும்"
ரிச்சர்ட் டைரியில் எழுதப்பட்டிருந்த அந்த ஏழு சைபர்களையும் பார்த்தார்.
பத்தே விநாடிகள் தான் அவர் முகம் ன்னகைக்கு வந்தது.
இது ரொம்பவும் ஈஸி கோட்வேர்ட் விடர் குணசேகர் பார்க்கிறதுக்கு முப்பமாயிருக்கும் பட் வெரி ஈஸி டு ",L)ܬ݂ܘ!9ܢ Jam71ܬܡܗܬܐ.
எனக்குப் பிடிபடலை." இந்த ஏழு சைபர்களிலும் இரண்டே இரண்டு எண்கள் தான் ஒளிஞ்சிருக்கு."
இக் ஏ நட் ஷெல்"
"நம்பர் சொல்லுங்க ஸார்." "ஸிக்ஸ் டபுள் நைன் ஸிக்ஸ் நைன் டபுள் ஸிக்ஸ்"
"ஒன் மினிட் ஸார் லைன்லயே இருங்க" ரிச்சர்ட் காத்திருந்தார். சரியாய் ஒரு நிமிஷம் கடந்து போயி ருக்க, ரிலீவரில் குரல் கேட்டது.
"nt." "சொல்லுங்க." "நீங்க சொன்ன அந்த 6996966 நம்பர் நடிகை ஜெயகீதாவோடது. அது அவங் களோட ரகசிய நம்பர்."
ஹெச். ன்ஸ்பெக்டர் பராத்தகனும் பிரஸ் ரிப்போர்ட்டர் நிவேதிதாவும் தலைமை டாக்டர் செரியன் அறைக்குள் நுழைந்த போது அவர் வாஷ் பேஷனில் லிக்விட் சோப்பால் கைகளைக் கழுவிக்கொண்டிருந் 5 TIT.
“ஸாரி. பார் த டிஸ்டர்பன்ஸ் டாக்டர்" "ப்ளீஸ். கம்."நாற்காலிகளைக் காட்டி விட்டு டவலால் கைகளைத் துடைத்தபடி,
1 யாருக்கோ
இங்கே அட்மிட்டான எப்படியோ தப்பிஓ முழுக்க காவலுக்கு போலிஸோட குற்றம் இதுக்கு பொறுப்பில் "கைதி தப்பிப் ே வெளியே ஏன் தொ "சிறை ஐஜிதா யார்க்கும் தெரியே ரெண்டு நாளைக்குள் பிடிச்சுடலாம்னு ெ "டாக்டர் அந்த என்ன உடல்நலக்கு "அவனுக்கு உட |წევისფუთვის)..."
"பின்னே. "அவன் மனநல கொலைவெறி அவ கலந்து தலைக்கேறி இன்ஸ்பெக்டர் . பரவிக் கொண்ட க செரியணை ஏறிட்டா "தப்பியோடியிரு மனநலம் பாதிக்கப் ளியா?"
"GT60. JLJI அவனோடு பேசிப் பு ஒரு கொலை வெறி பது தெரிந்தது. பலப்படுத்தி கொஞ் இருந்திருந்தால், அ போயிருக்க முடிய தப்புக்கு முழுப் பொறு காவல்துறையே த நிர்வாகம் அல்ல. சிை கொண்டதற்கிணங்க, GNOJ Gf|Guy GagnanoGUNTIL JAGİT G3LDITLILILO
றேன். நீங்கள் இந்த ஏதாவது பேச வேன் நிர்வாக ஐஜியிடம் டே உத்தமம்"
இன்ஸ்பெக்டர் தோள்களையும் குலு "6MVIIIf... LMTjLi. விஷயத்தில் மேலதிகார ரகசியமாக வைத்து போது நான் போய் முறையாக இருக்காது விசாரணையை மு போகும் எண்ணத்தில் இன்றைக்குக் காலை பத்தில் மாப்பிள்ளைய ரன் என்கிற நபர் க G).J.T.606) GJ is IIIULJL மண்டபத்தின் பின் சுவர் ஏறிக் குதித்து ஏறி தப்பித்துப் பே பக்கமாய் ரோந்து கிஷோர் பார்த்துவிட் யிருக்கார் ஒரு டெலி
GLIII,6 அவனை மடக்கி கிஷோரைத் தாக்கிக J.LLITGöT (6).JEIT65)GUILITK கைதி கனகுவாக இ எண்ணத்தில்தான் இ வந்தேன்."
"அந்த இன்ஸ்ெ போது எங்கே?"
"ஒரு பிரைவேட் LOLLITA LffLQLDGTL
"அப்படியென்ற கிஷோர் கொலையா திருக்கிறார்." "ஆமாம்." "என்ன அடைய "வயது முப்பது கொஞ்சம் புடைத்த கீழே பெரிய மீசை பான்கறை பல்வரின் LITij, Li GLOGOG "நீங்கள் சொல்கிற கனகுவோடு ஓரள
என்ன எண்கள். கிரைம்சக்கரவர்த்தி வருகிறது என் ஆறு ஒன்பது." GUILL குணசேகர் மறுபடியும் 0 தருகிறே த சைபர்களைப் பார்த்து グ//Gリ努ク///ア ??? ட்டு உதட்டைப் பிதுக்கினார். காட்டுங் ஆரியவில்லையே? வந்து நாற்காலியில் சாய்ந்தார் செரியன் கனகுத இப்ப புரிஞ்சுக்கப் பாருங்க. "சொல்லுங்க என்ன விஷயம்." விட்டால் அதற்குப் சொன்ன ரிச்சர்ட் அந்த ஏழு 6ᏡᏧLuᎢ பராத்தகன் மெல்ல பேச்சை ஆரம்பித் சகல திசைகளிலும்
in 90 துண்டுப் (3LILILIrflav) GNU GOUTAB தார். "LT jLT. ரெண்டு நாளைக்கு முன் 96.160607 D.LGOTL9. னாடி உடல்நலக் குறைவு காரணமாக வேண்டியது அவசிய  ݂ܕ ܸ ܒ . குணசேகர் இப்போ முதல் சைபருக்கு இங்கே அட்மிட் செய்யப்பட்ட கனகுங்கிற வெறிபிடித்த மனநே ருவோம் புள்ளி எங்கே இருக்கு.? ஆயுள் தண்டனைக் கைதி இங்கேயிருந்து | |கொலைகள் தொ | Buე03 ვიც." தப்பிச்சுட்டு போயிட்டதா ஒரு தகவல் டாக்டர் சொல்லி
சைபரிலிருந்து அந்தப் புள்ளிக்கு ஒரு ாடு இழுங்க என்ன நம்பர் வருது."
இழுத்தார். கண்கள் வியப்பில் ஒரு வி மீட்டர் விரிந்தது. சொன்னார்.
ரனடாவது முன்றாவது சைபா புள்ளிகள் எங்கே இருக்கு.?
* 07一13,2001
கிடைச்சுது உண்மையா..?
"இதை உங்களுக்கு யார் சொன்னது? "சொன்னவங்களைப்பத்தி இப்ப என்ன டாக்டர் நான் கேள்விப்பட்ட தகவல் உண் மையா பொய்யா அதைச் சொல்லுங்கள்." டாக்டர் செரியன் பெருமூச்சொன்றை வெளியிட்டுவிட்டு தலையாட்டினார்.
"தகவல் உண்மைதான். அந்தக் கைதி
மேசையின் இழுப் கனகுவின் ஃபோ கொடுத்தார். "இது இருந்த ஃபோட்டே டமே கொண்டு விடுங்கள்."
00)
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புன்னிக்கு ராத்திரியே ட்டான். இது முழுக்க இருந்த செண்டரி ஹாஸ்பிடல் நிர்வாகம் ክG\)," ாய்விட்ட விஷயத்தை |ப்படுத்தலை.
விஷயம் வெளியே |ண்டாம் இன்னும் ள எப்படியும் கண்டு T6:IgMITil. ப்பியோடிய கைதிக்கு றவு." ல் நலம் பிரச்சனை
பாதிக்கப்பட்டவன்
ரத்தத்தில் I AGGTGOTöE AGGTGOT :ன் கண்களில் Uவேடங்களில் தலைகாட்டி வரத்தோடு டாக்டர் வருபவள மாதத்துககு பதது நாடகா . இருக்கும் அந்த வருமானம்தான் கும் கைதி கனகு முழு மாதத்துக்கும் அரை வயிறு சப்பாத்தி பட்ட ஒரு நோயா அப்பாவுக்கு வருமானம் இல்லை வயோ
ಸ್ಧಿತಿ உடம்பைத்
95 AT 600TCN) Võ6J606) VolGFUUUU (Uply UITSI, UITGES OBTULI லட்சுமியின் வருமானத்தில்தான் அடுப்பெரி L).55 SUOJA GTSI
film) BEI.
UITGMGM) J. TTG) 1606) னி கவலையில்லை. கதாநாயகியாகப் ம் ஜாக்கிரதையோடு cur றேன். லட்சம் லட்சமாகச் சம்பாதிக்க வனால் தப்பித்துப் லாம். கார், பங்களா சொகுசு வாழ்க்கை. து நடந்து விட்ட பாக்கியலட்சுமியின் கண்களுக்குள் கனவு
ஏற்கவேண்டியது - வாழ்க்கை விரிந்தது.
விர ஹாஸ்பிட்டல் மதுவை நம்பி சென்னை வந்தாயிற்று
நிர்வாக ஐஜி கேட்டு ஹோட்டலில் தங்கினால் வீண்செலவு என்று
ܡܢ
ன்ஷியஸ் மெண்டில்
': தன் வீட்டிலேயே தங்க வைத்தான் மது பிடித்து விடாமல் - அது அப்பா அம்மாவை பாக்கியலட் அடைகாத துக் பிடித்துப் போனது நடிகை என்று யப்படுத்தாமல் சொந்த மகளைப்
96). கொண்டு வருகி போல் பாசம் பொழிந்தார்கள். ஒய்வு நேரங்
களில் தமிழ் கற்றுக் கொடுத்தார்கள்
மது ப்ட வேலையில் பிஸியாக இருந் தான் பைனான்ஸ் கிடைப்பதில் ஏதோ சிக்கல் என்றான்-ஒருநாள் "சீக்கிரமே ஹூட்டிங் இ = ஆரம்பித்து விடுவோம்" என்று நம்பிக்கை
தந்தான்-மற்றொரு நாள்
பாக்கியலட்சுமியை வருங்காலமனைவி என்று அறிமுகம் செய்து வைத்தான் நெருக்கமான நண்பர்களிடம் மட்டும் கல்கத்தாவில் அவ ளைச் சந்தித்தது முதல் கதை அளந்தான்.
"நடிகையாகி இருந்தால் எங்கேயோ போயிருப்பாங்க. அவங்களை குடும்பங்கிற கூட்டுக்குள்ளே அடைச்சிட்டியே." என் நான் டைரக்டர் சுகந்த், மதுவின் நண் பன்வெளிப்படையாகப் பேசுவதாக நினைத் துக் கொண்டு உளறிக் கொட்டுபவன். அதனாலேயே பெரிய ஸ்டாரின் படம் கை
இத்இ
ப்பிரச்சனை குறித்து எடுமென்றால், சிறை
ாய் பேசிக் கொள்வது
○(Mエ
ராத்தகன் இரண்டு jifla TITii.
சிறை சம்பந்தப்பட்ட த்தில் ஒரு விஷயத்தை க் கொண்டிருக்கும் அவர்களிடம் கேட்பது நான் உங்களிடமே டித்துக் கொண்டு தான் வந்திருக்கிறேன். ஒரு கல்யாண மண்ட ாக இருந்த தேவேந்தி த்தியால் குத்தப்பட்டு LIII. GJIT 60a) ALIITIGf
க்க காம்பெளவுண்ட் இரையாகிக்கிட்டே இருக்கணும்.
J, IT GATGVUT f 60)LJóf Gi) கும் போது அந்தப் வந்த இன்ஸ்பெக்டர் டு ஃபாலோ பண்ணி போன் பூத்தில் புகுந்து பண்ணிட்டிருந்த விசாரித்த போது
யப்படுத்திட்டு தப்பிச் தத்தரவுக்கே போய்விடு என்று சொல்லப்
ரி அவன் ஒரு வேளை ருக்கலாமோ என்கிற
களுடன் ஒரு நாள் கனவு கலைந்தது 羅 தெரியுமா? உன்னை மாதிரி பெண்கள்
நாயகியாகிட்டா தினம் தினம் யாருக்காவது
லட்சுமிக்குச் சந்
பாக்கியலட்சுமி காத்திருந்தாள்-கனவு
பாக்யா, சினிமா உலகம் பத்தி உனக்
ங்கே கற்போடு இருக்க முடியாது. கதா
சில திரைப்படங்களில் கதாநாயகிகளைப்ாத்து அவர்கள் பெறும் பொருளாதார வசதிகளைப் பற்றி கேள்வியற்ற முக்கின் மேல் விரலை வைக்காத எவருமிருக்க முடியாது சுவரொட்டிகளிலும் விளம்பரங்களிலும் அந்த நாயகியின் உருவத் தைப் பாத்து கனவுகாணும் இளைஞர்கள் எத்தனையே ஆனால் அந்த அழகு ஜொலிப்பில் பெண்ணின் வாழ்க்கையின் பின்னால் மறைந்துகிடக்கும் மர்மமான சோகங்களை பற்றி எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை. பணமும் புகழம் படைத்த பல
நடிகைகள் தற்கொலை செய்து தங்கள் உயிரையே மாய்த்து விடுகிறார்கள் இன்று முன்னணியில் ஜொலிக்கும் நடிகைகள் பலரின் பின்னணியை எடுத்தக் கட்டும் s கதைகள் சிறிதளவு கற்பனைக் கலப்புடன் தொடராகத் தரப்படுகின்றன.
நழுவிப்போயிருக்கிறது. அப்படியும் உளறலை நிறுத்தவில்லை அவன்
சுகந்த் அடித்த கமெண்ட் பாக்கியலட் சுமியின் காதிலும் விழுந்தது. சரேலென சர்வ புலன்களும் விழித்துக் கொண்டன. மறுபடி கனவு வாழ்க்கை விரிந்தது.
நான் நடிகையானால் பெரிய நட்சத்திர மாக ஜொலிக்க முடியும் 2 மடத்தனமாக இவனிடம் மாட்டிக் கொண்டு விட்டேனோ
"ஏன் சுகந்த் ஸார். நான் நடிக்க
உனக்கு எதுக்கு இந்த வாழ்க்கை' என்று பெரிய முன்னுரையுடன் ಙ್ மது பாக்கிய
நல்ல பெண்ணா இருக்கே.
தகம் வந்தது. அவனது படத்துக்கு பைனான்ஸ் கிடைக்கவில் லையோ அல்லது வேறு கதாநாயகியை புக் பண்ணிவிட்டானா? என்னை "E.
போகிறானோ..?
"ஏன் சொல்றேன்னா. நீநடிகையானா உனக்குக் குடும்ப் வாழ்க்கை அமையறது பக்டர் கிஷோர் இப் கஷ்டம் இப்ப நீ சரின்னு சொன்னால் நானே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஹாஸ்பிடலில் அட் நீ எந்தக் குறையும் இல்லாமல் வாழலாம். எடுத்துகிட்டிருக்கர் என்ன சொல்றே
இத்துகிLடிருககா ால் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி உடனே பதில் சொல்ல ரியை நன்றாய் பார்த் - வில்லை நடிக்க வா என்று அழைத்து வந்துவிட்டு, குடும்பம் நடத்தக் கூப்பிடு கிறானே? உண்மையிலேயே கல்யாணம் செய் 1ளம் சொன்னார்." யவா? அல்லது உடம்பு சுகம் அனுபவிக்க இப் ல்ல உயரம் மாநிறம் - படி நாடகம் ஆடுகிறானா? பேசாமல் கல்கத் ாதிரியான முக்குக்குக் தாவுக்கே போய் விடலாமா? ವ್ಹೀLಣ- GldTGJITij. அம்மாவுடன் ஆலோசித்தாள்.
"கல்கத்தா போனா மறுபடியும் கஷ்டப் படனும். பேசாம இவனையே கல்யாணம் ப் பொருந்தி பண்ணிக்கோ. கார், பங்களான்னு வசதியா @ குதத் இருக்கான் சினிமாவுல பெரிய ஆளாயிட் டம் கனகுவின் ' இன்னும் பணம் கொட்டும் டோ இருக்கிறது. : 黔
'?' அம்மா அனுபவசாலி. அவள் சொன்னால் கள் அவர் சரியாகத்தான் இ க்கும்
பாக்கியலட்சுமி சம்மதம் என்ற போது ကြီ7,ူရှီ 60) மதுவால் நம்ப முடியவில்லை "நிஜமாவா 驚 LDITil : சொல்றே" என்று திரும்பத் திரும்பக் கேட் урШарл Шрл டான். ஆனந்தத்தில் அவன் கண்கள் லேசா பாய் கண்டுபிடிக்க '
கக்கலங்குவதையும் கவனித்தாள்பாக்கியலட்
ம் இல்லையென்றால், LS
இரண்டு மாதம்தான் என்னோடு பழகியி
தன் அதற்குள் இவ்வளவு
ಇಂತಿಷ್ಠೀ5:? "
: வேறு கதாநாயகியைப் போட்டு படம் ஆரம்பிப்பது அது ரிலீஸாக ஆறு மாதமா
ம். அதன் பிறகு கல்யாணம் என்று முடி
கே விசாரணைக்காக
மறுபடியும் என்னி வந்து கொடுத்து ధృష్టి
மதுவுக்குத் தலைகால் புரியாத சந்தோ தொடரும். ஷம் படத்துறை நண்பர்களுக்கு எல்லாம்
JU
ரெடின்னா நீங்க சான்ஸ் தருவீங்களா?
பாக்கியலட்சுமி இப்படிக் கேட்பாள் என்று
சுகந்த் நினைக்கவில்லை. மதுவும்தான்
"என்ன இப்படி கேட்டுட்டீங்க? இப்பக்
கூட'அன்புன்னு ஒரு படம் டைரக்ட் பண்ணப்
ஜெ.பினல்றி
போறேன். நீங்க சரின்னு ஒரு வார்த்தை சொல்லுங்க afjGystúlofti போட்டுடறேன்."
மது அதிர்ச்சியுடன் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.
பாக்கியலட்சுமி மதுவை அலட்சியப்படுத் தினாள். டைரக்டர் சுகந்த்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். மேக்கப் டெஸ்ட்ஓகே ஸ்க்ரீன் டெஸ்ட் ஒகே பத்தாயிரம் அட்வான்ஸை பாக்கியலட்சுமியின் கையில் திணித்தான் சுகந்த் மறுநாளே மதுவின் வீட்டிலிருந்து இடம்பெயர்ந்தாள். டைரக்டர் சுகந்த் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டிலேயே 驚 ப்ளாட்டில் குடியேறினாள் பாக்கியலட் GULD,
'வாடகை, மத்த செலவுகள் பத்தி கவ லைப்படாதே. நான் பார்த்துக்கிறேன்." என்றான் சுகந்த்
அன்பு படம் ரிலீஸாகும்வரை அவனு டைய கட்டுப்பாட்டில்தான் இருந்தாள். அதே அபார்ட்மென்ட் என்பதால் அடிக்கடி பாக்கிய லட்சுமியைத் தேடி வருவான் பெரும்பாலும் இரவில் சத்யஜித்ரே பற்றிப் பேசுவான். அப் புறம் அகிராகுரோசாவா என்று அளப்பான். பேச்சு எங்கு சுற்றினாலும் கடைசியில் ஓரிடத் தில்தான் முடியும் கட்டில் கசங்கிப்போவாள் LITë fluola, LSI.
(nubոլլելն)

Page 16
வாமி விபுலாநந்தர் பண்டிதர் மயில்வாகனனாராக விளங் கிய போதே அவருக்கு சிலப்பதிகாரத்தில் பெரும் ஈடுபாடு ஏற்பட்டிருந்தது.
சிலப்பதிகாரத்தைப் பற்றித் தமது "செந்தமிழ் நாடென்னும் போதினிலேஇன்ப தேன்வந்து பாயுது காதினிலே என்ற தலைசிறந்த கவிதையில் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம்படைத்த தமிழ்நாடு' என்று பாரதி யார் பாடியிருந்ததைக் கண்டதும், பண்டி தர் மயில்வாகனனாருக்கு அவரிடம் அளவிறந்த ஒரு பற்று ஏற்பட்டு விட்டதென் பதைக் கடந்த வாரக் கட்டுரையில் குறிப் பிட்டிருந்தேன்.
பாரதியாரிடம், பண்டிதர் மயில் வாகனனாருக்கு மேலும் பிரேமை ஏற்பட்ட மைக்கு இன்னுமொரு காரணமும் இருந் தது.
பண்டிதர் மயில்வாகனனார் இராம கிருஷ்ண மண்டபத்தில் ஒரு சைதன்னிய ராகச் சேருவதற்கு முன்னர் சுவாமி விவே கானந்தருடைய ஆங்கிலச் சொற்பொழிவு களைப் படித்துப் பரவசம் அடைந்திருந் 5 ITT.
சுவாமி விவேகானந்தருடைய ஆங்கி லப் பேச்சு நடையும், வேதாந்த விஷயங்களை ஆங்கில மொழியில் அவர் விளக்கிய பாணி யும், ஆங்கிலம் கற்றவர்களை அவர்பால் காந்தம் எனக்கவரும் தன்மையனவாக G176IIIál fGI.
சுவாமி விவேகானந்தருடைய சொற் பொழிவுகளும், எழுத்துக்களும் அந்நேரம் ஏழு வால் யூம்களாக வெளிவந்திருந்தன. அவற்றையெல்லாம் பண்டிதர் மயில்வாக னனார் திரும்பத் திரும்பப் படித்து சுவாமி விவேகானந்தரிடம் லயித்துப் போய் இருந் தார். சுவாமி விவேகானந்தருடைய பேட்டா (தலைப்பாகை) கட்டிய சிங்க ஏறு போன்ற வீரத் துறவித் தோற்றம் இளைஞர்களை வீறு கொண்டு எழச் செய்த காலம் அது விவேகானந்தரைப் பற்றி நிறையப் படித்த பண்டிதர் மயில்வாகனனாருக்கு விவேகானந்தருடைய மேல்நாட்டு சிஷ்யை யான சிஸ்டர் நிவேதிதா பற்றியும் நிறையத் தெரிய வந்தது.
ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி அயர்லாந்திலிருந்து சுவாமி விவேகானந்த ரைத் தொடர்ந்து இந்தியா வந்து ஒரு பெரும் ஞானியாகவும், யோகினியாகவும் விளங்கியது பண்டிதர் மயில்வாகனனா ருக்கு பெரும் த்ரிலை ஏற்படுத்தியிருந்தது. செல்வி மார்கிரட் எலிஸபெத் நோபிள் என்ற இயற் பெயரைக் கொண்ட இதே நிவேதிதா பாரதியாருக்கும் ஒரு குருவாக விளங்கினார். பாரதியாருக்கு தேசபக்தியை ஊட்டியவர் சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சிஸ்டர் நிவேதிதா தான் என்பது சிலருக்கே தெரிந்த ஓர் உண்மை LIIT(b.
பூரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேர் பிரதம சிஷ்யர் சுவாமி விவேகானந்தர் சிவாமி விவேகானந்தரின் நேர் சிஷ்யை சிஸ்டர் நிவேதிதா
நிவேதிதாவின் சிஷ்யர் பூரீ சுப்பிமணிய பாரதியார்
இந்தப் பாரம்பரியத்தை வாசகர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்னொரு பாரம்பரியம் இப்படி அமைகிறது.
படத்திற்குப் பாட்டெழுதப்
ழை அற்புதமாக எழுதினார். தயாரிப்பாளருக்கு அந்தப்பல்லவி பிடிக்கவில்லை. அவர் ஆரம்ப காலத்தில் ஒரு தையல்காரர். சுரதாவுக்குக் கோபம் "யோவ் உமக்குக் கத்திரிக்கோல் தான் தெரியும் கவிதைதெரியாது!" என்று கூறிவிட்டு வெளி 讚 súli LITTITLD. 96).JGLIGITG). LDT60 GTV 95T
"பகலிரவாய் வயதாகிக் கொண் ருக்கும் இவ்வுலகம்' என்ற அமரகவி வ களைக் கேட்டு இதைப் போல எந்தக் கவிஞனும் இதுவரை சொன்னதில்லை யென்று பாராட்டினார். அப்படத்தில் நடித்த பாகவதர், உடனே ரூ.500 பரிசும்தந்தாராம். அன்றைக்குத் தங்கத் தட்டில் சோறும் (unLLTIMúð.
இவரது "பெண்ணுக்கு மேலாடை" என்ற பாடல் நாணல் படத்துக்காகப் பதிவு செய்யப்பட்டது. டைரக்டர் பாலசந் தர், முதல் வரியை எடுத்துவிட வேண்டும், ஏனென்றால் இந்தக் கருத்து பொது மக்களுக்குப் புரியாது' என்றாராம் நடிகர் நாகேஷ் இப் பாடல் முழுவதையும் கேட்டு விட்டு , "அண்ணே இப் பாடலிலுள்ள எல்லா வரிகளையும் பொது மக்களுக்காக வைத்துக் கொண்டு, இந்த ஒரு வரியை மட்டும் எனக்காக வையுங்கள்' என்றாராம். "காதல் புரிவதும் கலையே கடவுள் இன்பம் அதுவே" என்ற அமரகவியில் எழுதிய இவ்வரிகளும் அமரவரிகளே.
"சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது —GLIATA) உன்னைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே என்ற நாடோடி மன்னன்' பாடல் வ களில் பயிரியல் (Bolony) உண்மையை உவமையாக்கி உயர்ந்து நிற்கிறார்.
"நீல வானம் இல்லாத ஊரே இல்லை உலகினில் மழையின்றி ஏது மில்லை அமுதே உனையின்றி வாழ்வே இல்லை" எனப் புதிய உவமைகளைப் பதியமிட்டார்.
ಘ್ವಿ ஓர் அழகான பல்ல
மற்றொரு சிஷ்யர் சுவாமி சிவானந்தா
இந்த சுவாமி சிவாநந்தாவின் நேர் சிஷ்யர்தான் சுவாமி விபுலாநந்தர், அதனாலே தான் சுவாமி விபுலாநந்தர் தாம் தோற்று வித்த மட்டக்களப்பு கல்லடி உப்போடை வித்தியாலயத்துக்கு சிவானந்த வித்தியால யம் என்றும் மட்டக்களப்பு கோட்டைமுனை வாசிகசாலைக்கு சிவானந்த வாசிகசாலை
என்றும் அப்போது பெயரிட்டார்.
பாரதியார், சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சிஸ்டர் நிவேதிதாவின் சிஷ்யர் என்பதும், பாரதியாரிடம் சுவாமி விபுலாநந் தருக்கு ஒரு தொடர்புப் பற்று ஏற்படக்
காரணமாயிருந்தது.
ஸ்வதேச கீதங்கள் என்ற தேசிய தங்களின் இரண்டாவது பாகத்தை ஜன்ம பூமி என்ற புதிய தலைப்பில் வெளியிட்டார். இந்த நூல் வெளிவருவதற்கு முன், விவேகானந்தரின் ஞான மார்க்கத்தினால் பாரதியாரும் கவரப்பட்டிருந்தார்.
காங்கிரஸ் இயக்கம் சம்பந்த மாக அவர் ஒரு சமயம் கல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. அப் போது அவர் சிஸ்டர் நிவேதிதாவை வேலூரில் சந்தித்தார்.
முதல் சந்திப்பிலேயே அவர் நிவேதிதையின் பாதங்களில் சரண் அடைந்து விட்டார். அவரைத் தமது தேசியத்தின் குருவாக ஏற்றுக் கொண்டு விட்டார்.
1908ல் பாரதியார் ஜன்ம பூமி என்ற நூலை வெளியிட்ட போது அந் நூலுக்கு அவர் ஒரு ஸமர்ப்பணம் எழுதலானார்.
அச்சில் ஐந்து வரிகளே கொண்ட அந்த டெடிகேஷன் பின்வருமாறு அமைந்தது.
SIMNOLD TIL GROOTLD எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமை யையும், சொல்லாமலுணர்த்திய
குருமணியும், பகவான் விவேகாநந்தருடைய
தர்ம புத்திரியும் ஆகிய பூரீமதி நிவேதிதா தேவிக்கு இந்த நூலை ஸமர்ப்பிக்கிறேன். சி.சுப்பிரமணிய பாரதி இந்தச் சிறு குறிப்பில் மூன்று அம்சங் களை நாம் கருத்திற்கொள்ள வேண்டும். 1. நிவேதிதா தேவியைப் பாரதியார்
ஒரு நொடிப்பொழுதிலே (கடிகையிலே)
தமது குருமணியாகக் கொண்டார் என்பது
2 மாதாவினது மெய்த் தொண்டின் தன்மை அதாவது பாரத மாதாவின் விடு தலைக்காகப் பாடுபடுவதன் அவசியத்தை நிவேதிதா அம்மையார் உணர்த்தினார்
அதே பாட்டில் வரும் "மானேமலரினும்
மெல்லியது காதலே' என்ற வரிகள்
வள்ளுவருடையது.
"மனம் விரும்பும் காட்சியைக் கனவில் கண்டாலும் மையல் தீருமா? நுரைதின்று பசியாறுமா? மாமலரின் நிழல்தான் மணம் வீசுமா? முத்து மாலையின் நிழல்தான் விலை
பாரதியார் 1908 ஆம் ஆண்டில் தமது
Pubŝah AMERIDERROTUKIgbo
இராமகிருஷ் பரமஹம்ஸரின்
(Uବାରା
என்பது
3 ஆன்ம விடுதல் தேச விடுதலைக்கா மையை அந்த விவேக GJILLIT GU GJITGOGJITA ஞானதீட்சையால் வி
சங்கைக்குரிய தேவியைச் சந்தித்து அவரைப் பற்றிப் அஞ்சலிப் பாடல் அடங்கியதாகும். "த6 நீக்கிய சூரியன் எ வர்ணிக்கிறார் அவர்
-போகுமா?"
என்ற பாடல் வரிகள் அற்புதமான கற்பனை
யில் கனிந்துள்ளன.
"வீணை இருந்தும் பயனேது வந்து மீட்டும் வரையில் இசையேது குயில் கூவுமோ மழை நாளிலே கயல் நீந்துமோ சுடு நீரிலே
என்ற 'மறக்க முடியுமா வரிகளையும் தான்
மறக்க முடியுமா? முடியாது.
பகுத்தறிவுப்பாவலர், உவமைக் கவிஞர் எனச் சில பட்டங்கள் 300 கவியரங்கத்துக்
露 தலைமை ஏற்றுள்ளார். 'கவிஞர் சுரதா
ன் பாடல்கள் எல்லாமே கவித்துவம்
நிறைந்த புதுக்கவிதை வீச்சுகளாக 麗
கும்" என்பார் சினிமாக் கவிஞர் முத்து
SL).
"இன்றைய பாடல்களில் கருத்து அவசியமில்லை. திரைப்பாடல்கள் சிற் றுண்டிபோல இருக்க வேண்டும். முன்பு சமுதாயத்தைப் புரிய வைப்பதற்குப்
பாடல்கள் தேவைப் கருத்துக்களைத் தி வண்டியில் வைக்கே இது UTLS), on
of LorustLogos
போல் ஆகிவிட்டது
6) ITU |60|| ()]:[];
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதுதான் அந்தப் பாடல்:
அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் அடியேன் நெஞ்சில் இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம் பயிர்க்கு மழையாயிங்கு பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப் பெரும் பொருளாய்ப் புன்மைத் தாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கியதாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன், இவ்வாறாக, நிவேதிதா தேவியிடம்
ஞானோபதேசமும்திட்சைப் பேறும் பெற்ற
பாரதியிடம்
எழுத்துச்சிம் f Goy Gagaū36)
esseriör பாரதி
-
விவேகாநந்தரையும் சர ணடைந்த சுவாமி விபுலாநந்தர் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுத் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டதில் வியப்பே இல்லை அல்லவா?
சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் முதலாவது தமிழ்ப் பேராசிரிய ராக சுவாமி விபுலாநந்தர் நிய மனம் பெற்றதும் அவர் மாண வர்களுக்கு தமிழை மட்டுமே போதித்துக் கொண்டிருக்க
அருமைத் தமிழோடுகூட அவர்களிடையே தேசப் பற்றை யும், விஞ்ஞானப் பற்றையும் வளர்த்தார். வெறும் கலைப் பட்டதாரிகளால் மட்டும் நாட்
மொழி மூலம் விஞ்ஞானக் கல்வி கற்று தமிழ் மாணவர்கள் விஞ்ஞானப் பட்டதாரிகளாக வும், பொறியியல் வல்லுநர் களாகவும் மிளிரவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.
ஸ்தல புராணங்களும், யமகங்களும், சிலேடைகளும் பாடிக் காலங்கழித்துக் கொண் டிருந்த பழம் பஞ்சாங்கக்
பாரதியார் புரட்சியும் புதுமையும் நிறைந்த கருத்துக் களை எளிய நடையில் அள்ளி விசியதோடு, விஞ்ஞான வளர்ச்சியின் அவசியத்தையும் சுட்டிக் காட்டிப் பாடி யிருந்தமையை சுவாமி விபுலாநந்தர் தமது மாணவர்களுக்கு எடுத்து விளக்கலா GOTITIT.
அவர் நடத்திய வகுப்புகளிலே பாரதி யாருடைய பின்வரும் பாடல்கள் அடிக்கடி ஒலிக்கலாயின.
லைக்காக மட்டுமன்றி கவும் துறவின் பெரு ாநந்தரின் தர்மபுத்திரி ல் எடுத்துரையாமல் ளக்கினார் என்பது சகோதரி நிவேதிதா த் திரும்பிய பின்னர் பாரதியார் எழுதிய
ஆழமான கருத்து |GDMEITL
றநாட்டு நல்லறிஞர் ன்நெஞ்சத்து இருளை சாத்திரங்கள் தமிழ்மொழியில்
iறு நிவேதிதாவை பெயர்த்தல் வேண்டும்,
இறவாத புகழுடைய
கிறார்.
இவர் இருபது பாட்டளவில் எழுதி அத்தனையும்"ஹிட் ஆகிவிட்டதாக கிருஷ்ண மூர்த்தி இவரைப் பாராட்டினர் ஒருமுறை. அதற்கு இவர், "பெரிசா ஹிட் ஆகி விட்டேன். இது UÑO GODGAJ GAJĝ éflé, கிட்டு சிரிக்கிற மாதிரிதான்' என்றாராம். "நான் இறந்த பிறகு என் நினைவாக, முதல் பாடல் 'அமுதும் தேனும் எதற்கு என்றபாடலையும், முடிவாக ஆடி அடங்கும் என்றபாடலையும் வானொலி ஒலி பரப்ப வேண்டும்" என்பது இவரின் உயில் ஆசையாம்.
"வார்த்தைக் கூட்டங்களுக்கும், வெறும் வர்ணனைகளுக்கும் இடம்கொடுப் பதைக் குறைத்து பாடல்களில் எண்ணங் களைக் கூட்டிப் போட வேண்டும். அப் போதுதான் ஓர் இலக்கிய புத்தகத்தின் மேல் சினிமாப்புத்தகமும் சாய்ந்து கொள் ளும் அந்தஸ்தைப் பெற முடியும்.
புதியவர்களுக்குப் பாடல் எழுதும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும். பாட்டெழுதும் திறமை நம் நாட்டுப் பெண்
களில் பலருக்கு இருப்பதால் அவர்களையும் இத்துறையில் ஈடுபடச் செய்யவேண்டும்" என்பது இவர் கருத்து.
"T055 ဂြိုး ၉။ எனக்கென்று ஒரு தனி இடத்தைத் திரைப்படப் பாடல் களில் நான் பிடித்தக் கொண்டவன். இது பலருக்குப்பிடிக்கவில்லை. இவருக்கு என் னைக் கண்டாலே பயம் எனக்குப் பயந்தே பலர் என்னைப் பாட்டு எழுத கூப்பிட மாட் டார்கள் ஆரம்ப கால வெற்றிகளே பாட் டெழுதும் வாய்ப்பைப் பறித்துவிட்டன,
TGILITY,
"பாடல் காட்சியின் சூழ்நிலையைப் பற்றி ஒரு விளக்கமான விளம்பரம் தந்து யார் வேண்டுமானாலும் பாட்டெழுதலாம்
LLGOT, UTILGJ356sló) ணிைக்கக் கூடாது. ால் ஏற்றுவதுபோல் எழுதப்படுகின்றன. இலக்கியம்சின்னவீடு என்று வருத்தப்படு
ராம கிருஷ்ணரையும்,
டுக்குப் பயன் இல்லை. தமிழ்
இந்த
கவிஞர்களைப் போல் அல்லாது
пči i čitatipičniji
புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும், மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் LDéAlaODLDLISlóü sODGV) திறமான புலமை யெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும் "புத்தம் புதிய கலைகள்
பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே
அந்த (BLDoor GOLDë, 9, 60608, 6m தமிழினில் இல்லை சொல்லவும் கூடுவதில்லை 9|ഞഖ
சொல்லுந் திறமை தமிழ் மொழிக்கில்லை; மெல்லத் தமிழினச் சாகும் 凯画岛
மேற்கு மொழிகள் : என்றந்தப் பேதை உரைத்தான். ஆம் இந்த வசையெனக் கெய்திடலாமோ? சென்றிடுவீர் எட்டுத் திக்கும் assocus செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் வங்கத்தி லோடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளிற் பயிர் செய்குவோம் காசி நகர்ப் புலவர் பேசுமுரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி Olgi (36шпи. மந்திரங்கற்போம் வினைத் தந்திரம் கற்போம் SunT GOD GOTLLUGITIGÈLumTLD BELGA), LSGODGOILLI GILLI GUITILLO சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.
இப்படியாக தமிழையும் தமிழனையும் விஞ்ஞான யுகத்துக்கும் யந்திர யுகத்துக்கும் விண்வெளி இயல் யுகத்துக்கும் கொண்டு வரவேண்டும் என்று பாரதியார் தாம் கண்ட கனவுகளை எவ்வளவு அழகாக தமிழ் செய்திருக்கிறார் கவிசெய்திருக்கிறார் என்று சுவாமி விபுலானந்தர் வியந்து வியந்து தமது பல்கலைக் கழக மாணவரி டையே புகழ்ந்து புகழ்ந்து விரிவுரைகளாற் றிக் கொண்டிருந்த வேளையில்
தமிழ் நாட்டிலும் தனித் தமிழ்ப் பண்டிதர்கள் பாரதியின் கவிதைகளை ஏளனம் செய்து கொண்டே இருந்தார்கள்
(இன்னும் வரும்)
என்று அறிவித்தார்கள், சிறந்ததைத் தேர்ந் தெடுங்கள். திறமைதான் நிலைக்கும்" என்று யோசனை சொன்னவர்.
"இப்பொழுது பாட்டு எழுதுபவர்கள் விளம்பரத்தைக் காப்பாற்றிக் கொள்பவர் கள். விவரத்தைக் காப்பாற்றிக் கொள்பவர் களாக இல்லை"
"LDITL0ë (555/Tóór GuusFTGOTTG) UIT6 கறப்பது நிற்கும். மனிதன் எப்போது வேண்டுமானாலும் சிந்திக்கலாம். இந்த வயதிலும் என்னால் பாட்டெழுத முடியும் என்கிறார். இப்பொழுது அமுதும் தேனும் யாருக்கு வேண்டும்? எல்லோரும் அல்வாவும் சர்க்கரையும் அல்லவா கேட்கிறார்கள்
பட்டம்மாள் இவர் டைரக்டர் கே. சுப்பிரமணியத்தின் துணைவியார் மீனாட்சி சுப்பிரமணியம். இவரது இன்னொரு பெயர்தான் பட்டம்மாள் 1949ல் கீதசாந்தி படத்தில் பாடல் எழுதியுள்ளார். இதனை டைரக்ட் செய்தவர் இவரது கணவர்தான்.
டி.கே.சண்முகம் இவர் நல்ல நாடக நடிகர்; அவ்வையாக வந்து அதிசயிக்க
வைத்தவர். அதையே பட்டமாக்கிக் கொண்டவர். முத்தமிழ் கலா வித்துவ ரத்தினம் என்ற பட்டத்தைக் கொண்ட இவர் நன்றாகப் பாடுவதோடு பாடலும் எழுதக் கூடியவர் நாடகங்களில் பாடல் எழுதிய இவர் அண்ணாவின் ஓர் இரவிலும் ஒரு பாடல் எழுதியுள்ளார்.
"எங்க நாடு இது எங்க நாடு எங்கும் புகழ் தங்கும் நாடு வந்த எல்லோருக்கும் இடம் கொடுத்து ஏமாந்த நாடு" இதுதான் பாடல். இது 1949ல் இப்பாடலின் கருத்து வளத்தை ப.நீலகண்டன் பாராட்டி Lysir GITTT. தொடரும்.
23. O7-13, 2001

Page 17
ரண்டாவது மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பிடிக்கப்பட்ட புகைப் படங்களை மிகுந்த ஆவலுடன் ஒவ்வொன்றாக அவதானித்துக்கொண்டி ருந்தவர் பார்வையில் அப்படியொரு %C3L UITGLIT,
முதற்பார்வையில் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. ஏதோ ஓர் உள்ளு ணர்வின் தூண்டுதலினால் மீண்டும் குறிப் பிட்ட ஃபோட்டோவை எடுத்து மிக நன்றா கவே அவதானித்தார்.
பயத்தில் அவர் முகமெல்லாம் வியர்க் கத் தொடங்கியது.
இது எப்படி. இயற்கையிலேயே பயந்த சுபாவம் கொண்டவரின் வழக்கமான முகத்தோற் றத்தை அவதானித்த பக்கத்திலிருந்த நண் பர் ஆச்சரியப்பட்டு அதன் காரணத்தை அறிய முற்பட்டார். "இதபாருடா. இருக்கு."
"இதில பயமென்ன இருக்கு.? மகள் சரியாகப்பட்டிருக்கு பக்கத்தில நிற்பவர் சரியாகப் படாததினால மங்கலா தெரியுது" "ஐயோ! ஃபோட்டோ எடுக்கும்போது நான் பக்கத்தில தானே?"
"அதுக்காக பிழையாகாமல் இருக் குமா? கிண்டலாகவே
"விசர் கதை கதைக்காதே மகளை மாத்திரம்தான் ஃபோட்டோ எடுத்தோம்." நண்பனுக்குச் சற்று குழப்பம் அப்படி யென்றால் இது எப்படி..?
"நல்லா மறுபடியும் யோசிச்சுப்பாரு மறந்திருப்பே."
"முந்தநாள் தானே எடுத்தது. மற்றது இந்த வயசுல வீட்டில யாரும் இருக்க வில்லை. அதுவும் தாவணிபாவாடை போடுகிற யாருமில்லை."
எனக்குப் பயமா
சட்டென்று அந்தப் ஃபோட்டோவைப் பெற்று நன்றாகவே பார்த்தவகையில், அவருடைய மகளுடன் நெருக்கமாக ஒட்டிக்கொண்டு தலையில் பூ நிறைந்த நிலையில் ஒரு இளம் பெண்ணின் மங்களகரமான மெல் விய தோற்றம்-பிம்பங்கள் மாதிரியாக
பார்த்த உடன் நண்பனுக்கு பல வரு டங்களுக்கு முன்னர் பேசப்பட்ட கதைக ளெல்லாம் வீணே மனதில் தோன்றிக் கொண்டிருந்தன. காலிப் பகுதியில் நடந்த
ரண்டு நாட்களாக பெய்த கடும் மழை சற்று ஓய்ந்து மெதுவாக துறிக் கொண்டிருந்தது. வீதிகள்
பாவும் தண்ணீருக்குள் காணாமல் போயிருக்க மிகவும் சிரமப்பட்டு சைக்கிளை தள்ளியபடி நடந்து கொண்டிருந்தார் மூர்த்தி சே. இந்த மார்கழிமாதம் வந்தா நம்மட பாடு தான் கஷ்டம் எப்படித்தான் இவ்வளவு கடிதத்தையும் குடுத்து முடிக்கப் போறனோ? கவலையோடுமுணுமுணுத்துக்கொண்டார் அவர் தபாற்சேவகர்களின் வாழ்க்கை இதுதானே வெயிலானாலும் சரி மழை பானாலும் சரி, வீடு வீடாக போகத்தானே வேண்டும் அந்தக் கிராம மக்கள் யாவரின தும் இன்பதுன்பங்களைப் புரிந்து கொண்ட வராக தினமும் அவர்கள் வீட்டுக்கதவைத்
நண்பனுக்குள் ஏகப்பட்ட அதிர்ச்சிகள்
தாக பத்திரிகையில் வாசித்த அந்தமாதிரி யான செய்தி மனதில் பளிச்சிட்டது
விபத்தில் இறந்துவிட்ட ஒரு பையனும் அவனது நாய்க்குட்டியும் சில வருடங்களுக் குப் பின்னால் அவனது குடும்பத்தில் நடந்த சுப நிகழ்ச்சியில்எடுத்த ஃபோட்டோ வில் மென்மையான நிழல் போல தெரிந்த 6 // // :
நண்பனுக்குள் புரிந்துகொண்டதை உடன் முகத்திற்கு நேரே சொல்லிவிட வில்லை. அவரது மன நிலை இன்னும் மோசமாகப் பாதிக்கப்படலாம் என்ற நல்ல எண்ணத்தில் எப்படியாவது முடி மறைத்
மாகப் பார்த்துக்கொ "GTIGST GOTLIT GDFLi "GLITALIGLITTLo." "மலிவாக வரு வீட்டை வாங்கிக்ெ போச்சு அப்பவே சொன்னார்கள். நான் திட்டேன். 90ம் ஆ போதும் இரண்டு பே
டதாக கதைவேற"
"நாம நெனைக் இல்லை. முதல்ல, இ டோவை மாத்திரம்
இளை
பவன் திருகோை
திட திட்டமிட்டார். இருந்தும், எப்படியும் இந்த விசயத்தைப்பற்றிய உண்மை நிலமை யினை அறிந்து கொள்ளல் வேண்டுமென்ற ஆவல் தூண்டிக்கொண்டே இருந்தது.
சட்டென்று பார்த்துக்கொண்டிருந்த ஃபோட்டோவை கீழே வைத்துவிட்டு எதிரே சோகத்தில் இருந்த நண்பனை முகத்திற்கு நேரே பார்த்தார். அவர் இவரையே ஏக்க
ஒருவர் கேட்க இல்லை' என்று தலையாட்டி
விட்டு நகர்ந்த மூர்த்தி அடுத்ததாக சண் |
முகத்தாருக்காக இருந்த கடிதத்தைப் பார்த்த தும் சந்தோசப்பட்டார். "பாவம் அந்த மனு சன் எத்தனை நாளா இந்தக்கடிதத்துக்காக
காத்துக் கிடக்கிறார்" என சண்முகத்தார் |
மீது அனுதாபப்பட்டார் மூர்த்தி அவர் நினைவில் சண்முகத்தின் நினைவுகள் நிழ
லாடியது. 'தம்பி எனக்குக் கடிதம் வந்தி ருக்குதா? மகன் காசு அனுப்புவான் வந்தி
ருந்தால் தாங்க தம்பி" ஒவ்வொரு நாளும் வீதியில் வைத்து அவரை நிறுத்தி கூறும் வாக்கியம் இதுதான் சண்முகத்தாரின் நிலமை பரிதாபம் மிக்கது. மூன்று ஆண் மக்களை பெற்றுவிட்டும் அநாதை போல் ஒலைக் குடிசையில் சீவியம் நடத்திக் கொண்
"GI GOTë GJ LUIDIT வீட்டாருக்கு என்ன "இப்படிச் செய் தெரிந்த ஒருவர் இரு யான விசயங்களில் ஆ
காரர். பரிகாரமும் ου Πιρ."
அடுத்த வார்த்ை
(3.a. எழுந்திருந்தேன். " எழும்புங்கோ" அவளு குரலில் என் மனைவித "என்னம்மா." கேட் பாயை உருட்டினேன் காட்டுறன் மீண்டும் குழைந்த குரல் எ விறாந்தைக்கு அழைத் எழுபத்தொன்று ஒரு ஆக்கிரமித்திருந்தது.க இருந்தது. ஆனால் கா குறைவு தான் மு கூனியிருந்தது. ஆனாலு சமாளிக்க முடிந்தது.
"கொஞ்சம் பொ
வயதாகிப்போயிட்டுெ ১১১৮ : 蠶 வந்தாயிற்று நடுமுற்ற புத்தம் புதிய பானை டிக்காட்டியவாறு என்
இன்று என்ன எழுந்த முதல் கேள்வி
ஆரையம்பதி-யூ.இதயரெத்தினம்.
உடும் அவர் சேவையை மதிக்காதவர்களும் இருப்பதாக ஆதங்கப்படுவார் மூர்த்தி தாலும் அக்கிராம மக்கள் யாவரும் பதக்காரத்தம்பி என அழைக்கும் போது, ாக்குள் மகிழ்ந்து கொள்வார். "அண்ணன் ாக்கு கடிதம் வந்தா வீட்ட குடுக்காதீங்க. டயே தரணும்" என இளசுகள் பலர் யாக சொல்லும் போதுகாதல் விடயம் என புரிந்து கொண்டு கொடுப்புக்குள்
கொள்வார்.
தம்பி எனக்கு ஏதும் கடிதம் இருக்குதா?
* 07-13,2001
டிருப்பவர் அவர் முத்தவன் இரண்டு பேரும் எங்கோ ஓர் ஊரில் கல்யாணம் கட்டியிருக்கிறானுகளாம். இளையவன் வெளிநாட்டில் கல்யாணம் கட்டி இருக் கிறானாம் அடிக்கடி சண்முகம் சொல்வார். "மருமகள் பொடிச்சுகளோட நடப்புகளுக்கு நான் சரியில்லையாம் அவங்களோட நான் இருந்தா அவயளோட கெளரவம் குறைஞ்சி போயிடுமாம். அதனால நாம யாருக்கும் தொல்லையாக இருக்கக்கூடாது எண்டு
போட்டு நான் வந்திட்டன்' என்பார் என்ன
உலகமடா இது மு பயணப்படவேண்டிய கள் இதை ஏன் ம சின்ன வயதிலே அ வளர்த்து ஆளாக்க இ கஷ்டப்பட்டிருப்பார்
ஆதரவு காட்டக்கூட நி மாதாமாதம் ஒழுங்கா பிள்ளைகள் ஆறேழு ஆயிரம் ரூபாய் பி. அரைவயிறும் குறை பணத்துக்காக இந்த ம இடையிலே சாப்பாட் என்று கூட கொடுத்து சண்முகத்தாரின் குடி நினைவுகள் அறுந்து நிறுத்தி விட்டு கடி துக்கொண்டு "சண் முகண்ண. மூர்த்தி பதில் இல்லாது போக தள்ளிக் கொண்டு பார்த்தார் முர்த்தி
பாயில் படுத்திருந்த "சண்முகண்ணன் எழு நாளா நீங்க கேட்ட
எழும்புங்கோ நெரு தாரை எழுப்பிப் பார் வேயில்லை. குடிசை வந்த மூர்த்தி பக்கத்து ணனிடம் விடயத்தை தாரின் பதிவுக்கடிதத் னார். குறித்த முகவரி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gees. iTLOITTJ. றது."
சிறதென்று அந்த T6ծML-gն ՖLILITL பல கதைகளையும் அசடுமாதிரி இருந் ண்டு கலவரத்தின் ர வெட்டிக் கொண்
ற மாதிரியெல்லாம் போ இந்த ஃபோட் ட்டில காட்டாதே."
பிருக்கு பிறகெப்படி ா இதெல்லாம்.? வோமா? எனக்குத் க்கார் இந்தமாதிரி |ள் நிறைய கெட்டிக் தேடிக்கொள்ள
தகளுக்குக் காத்திருக்
காமல் இருவருமாகவே புறப்பட்டனர்.
தனக்குக் காண்பிக்கப்பட்ட அந்த புகைப்படத்தை முக்குக் கண்ணாடிக்கும் மேலாக சற்று நேரம் வரைக்கும் உற்றுப் பார்த்துக்கொண்டவர் பின்னர் இவர்க ளைத் திரும்பிப் பார்த்த பார்வை மனதிற்கு நல்லதாகப்படவில்லை.
என்ன சனியனுக்குள்ளே மாட்டிக் கொண்டோம் மனசு பலமாக அடித்துக் கொண்டது.
"III al 99. „?" "இந்தக்காலத்தில பட்டென்று எதையும் சொல்லிவிட முடியாது ஆவிகள் பற்றி பலரும் சொல்லிக் கொண்டாலும், இன்னும் பூரணமாக நிரூபிக்கப்படவில்லை. எனக்கு நம்பிக்கையானவர்கள் கூட சொல்லியிருக் கிறார்கள்."
பேசிக்கொண்டே பல கோணத்திலும் போட்டோவை பார்த்தவண்ணமிருந்தார். "பல வருடங்களுக்கு முன்னர் பள்ளத் தோட்டம் பக்கமாகச் சென்ற சல்லிக்காரர் ஒருவர் கண்ணிலயும் நீண்டவெண்மை யான புகைமுட்டம் மாதிரியான உருவம் பட்டிருக்கு ப்றவுன்லேடி என்று சொல்கிற இங்கிலாந்து நாட்டு ஆவி பல ஆண்டுகளா கவே ரேன்ஹோம் ஹோல்' என்ற கட்டி டத்தில் உலாவிக்கொண்டிருந்ததை ஒரு நிருபர் ஃபோட்டோ எடுத்திருக்கிறார். என்கிட்ட அந்த படமெல்லாம் இருக்கு அப்போ கூட அது உண்மையாக இருக் குமா என்ற சந்தேகத்தில புகைப்பட நிபு ணர்களிடம் காண்பித்து பின்னர் உறுதிப் படுத்தியிருக்காங்க என்கிட்ட ஆதார மெல்லாம் இருக்கு
அவர்பாட்டுக்குப் பேசிக்கொண்டிருந் ததை வாய்பிளந்தபடியே இருவரும் கேட்டுக் கொண்டிருந்தனர். இருவர் உடம்பும் வெலவெலத்துக்கொண்டிருந்தது. "நம்மட மதச்சம்பிரதாயப்படி உடலி லிருந்து விடுபட்ட உயிர் நடமாட சாத்திய முண்டு பொதுவாக எல்லா மதத்தினரும் ஆத்மா பற்றி ஒரே கருத்தையே கொண்டுள் ளனர். முஸ்லிம்களின் அல் குர் ஆனில் கெட்ட சைத்தான்களைப்பற்றியும், பைபி
அதைப்பற்றி கூறப்பட்டிருக்கின்றது. நான் அறிந்த வகையில் அது ஒரு உருவெளித் தோற்றம் மனோதத்துவர்களும் அதையே சொல்கின்றனர். மனிதனை அழித்துவிடக் கூடிய வல்லமை கொண்டதென்று உறுதி யாகச் சொல்லிவிட முடியாது. உள ரீதியி
Y Y SS SS SYS S S SS SS J SS S SS L SS S L SSS S S SLSLS
-----“, also லான பாதிப்பை உடன் ஏற்படுத்த
"ஐயா! இதனால நேரடி ஆபத்துக்கள் ஏதும்."
"வாய்ப்புகள் இருக்கின்றன. பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பு பக்கமா ஒரு பெரியகட்டிடம் கட்டிக்கொண்டிருக் கையில விபத்து ஏற்பட்டு சில தொழிலாளர் கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்டு இறந்துபோயிருக்கிறார்கள் அந்தக்கட்டிடம் பூரணமாக முடிக்கப்பட்டதன் பின்னர் விஃப்ட் எல்லாம் யாருமே இயக்காமல் திடீர் திடீரென்று தானாகவே மேலும் கீழுமாக ஓடிக்கொண்டதாம்"
"ஐயா! இதுக்கு நீங்கள் தான் ஏதும் மாற்று வழி. எவ்வளவானாலும் பரவா lagoa)"
"நிச்சயமாக அந்தப் ஃபோட்டோவைத் தந்திட்டுப்போங்க இன்னும் சற்று ஆழமாக அவதானிக்க வேண்டியிருக்கு அவதிப் பட்டு வேறுயாருக்கும் சொல்லிவிட வேண் டாம் குறிப்பா வீட்டிலிருக்கின்ற பெண்களி டம் சொல்லவே கூடாது நாளைக்கு பொழுது சாய்கின்ற நேரமாகப்பார்த்து வாங்க நல்லதொரு தீர்வை சொல்றன்." கிடைக்கப்பெற்ற பதில் ஓரளவு திருப்தியை ஏற்படுத்திக்கொண்டமை யினால் மனசு பாரம் குறைந்த நிலைமையில் இருவரும் கஸ்கிஸன் வீதியினால் பிரதான வீதி சந்திக்கு வந்து பஸ் நிலையப்பக்கமாகச் செல்வதற்காக ரிக்கோ ஸ்டுடியோ அரு காமையில் நிற்கும் போது உடன் அவர் களைக் கண்டுகொண்ட கடை முதலாளி பரபரப்பாகவே அவர்களை உள்ளே அழைத்தார்.
"அண்ணே எல்லா ஃபோட்டோக் களையும் கொண்டு போயிட்டீங்களா? நான் இல்லாத நேரத்தில பொடியன் தெரியாமல் தந்து போட்டான். அதில ஒரு ஃபோட்டோ நிறைய அவுட் ஒப் போகஸில்' வந்திட்டு, முதல்நாள் ஒரு சாமத்திய வீட்டுல பிடிச்ச மிச்ச பிலிம்ல உங்க விட்டு ஃபங்ஷன் எடுத் ததில ரெண்டு படமும் ஒன்னா கலந்து போச்சுது எப்படியென்று எனக்கும் புதின மாகத்தான் இருக்கு
சொல்லிக்கொண்டே அவர் கையி லிருந்த ஃபோட்டோக்களைப் பெற்று குறிப் பாக அந்தப் ஃபோட்டோவை மாத்திரம் எடுத்து அவர்களுக்குக் காண்பித்ததும்,
ஸ்பரிசம் பட்டு தாத்தா. தாத்தா டைய அந்த மெல்லிய ான் ஞாபகம் வந்தாள் டுக் கொண்டு என் "வாங்கோ தாத்தா அவளுடைய அந்தக் ன் கையைப்பிடித்து தாள் எனக்கு வயது வித நடுக்கம் உடலை ண்பார்வை தெளிவாக து கேட்பது கொஞ்சம் துகும் கொஞ்சம் ம் ஊன்றுகோலின்றி
ரம்மா, தாத்தாவுக்கு நல்லே' என்றவாறு டுகொடுக்க முயற்சித் துவிட்டு முற்றத்துக்கு த்தில் அடுப்பு அதில் இதையெல்லாம் சுட் பத்தி நின்றிருந்தாள். விசேஷம்?' என்னுள் இன்று தைப்பொங்
துமை எல்லோரும் பாதைதானே? இவர் ந்து போனார்கள்? ந்தப் பிள்ளைகளை ந்த தகப்பன் எப்படி கடைசி காலத்தில னைக்காத பிள்ளைகள் பணமும் அனுப்பாத மாதத்துக்குப் பின் சைக்காக அனுப்ப வயிறுமாக அந்தப் னுசன் காத்துக்கிடக்க க்காக அஞ்சி பத்து உதவுவான் மூர்த்தி சை அண்மித்து வர சைக்கிளை வீதியில் த்தை கையிலெடுத் முகண்ண. சண்
குரல் கொடுத்தும் மதுவாகப் படலையை டிசைக்குள் எட்டிப் ஒரு பிய்ந்து போன ார் சண்முகத்தார். ம்புங்கோ இவ்வளவு டிதம் வந்திருக்குது கிப் போய் சண்முகத் தார் முர்த்தி எழும்ப ய விட்டு வெளியே வீட்டுக்கார பஞ்சண் கூறிவிட்டு சண்முகத் ல் பின்குறிப்பு எழுதி
ாளர் இறந்துவிட்டார்
கலோ தீபாவளியோ இல்லை. அப்படியென் றால் என்ன விசேஷம் நேரம் ஆறரையென்று சுவர்மணிக்கூடு அழைத்தது போர்த்தியிருந்த துவாயை மடித்துத் தோளில் போட்டுவிட்டு வீட்டுக்குள் விரைந்தேன்.
"அப்பா, இண்டைக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரர் வரினம் பொம்பிளை பார்க்க என் முத்தவள் சொன்ன பின்னர்தான் மூளையில் பொறிதட்டியது "வர வர மறதியும் கூடியிட்டுது பிள்ளை' என்றவாறு என் சின்னவளைத் தேடினேன். அவள் முக்குப்பேணியில் தேத்தண்ணி ஆத்திக்
இருவருக்குமே மீண்டும் மூச்சு வந்தது போலிருந்தது. 灘
றால் வேறு ஏதாவது தடை வந்துகொண்டே யிருந்தது.
"பிள்ளை, நான் ஏதாவது செய்து தரடடா"
"இல்லையப்பா, நாங்கள் செய்யிறம், நீங்கள் சாந்தியைப்பாத்துக்கொள்ளுங்கோ இது மூத்தவள்.
சில நிமிடம் நிலவிய மெளனத்தை வெடிச்சத்தம் ஒடித்தது. "தாத்தா." என் பேத்தி ஓடிவந்து என் காலைக்கட்டிப்பிடித் துக் கொண்டாள் பக்கத்து வீட்டுப் பெடியன் போட்ட அந்தப் பட்டாசுகள் ஒய ஒரு சில
III
GNO
கொண்டுகுசினியிலிருந்து வந்துகொண்டிருந் தாள்.'பிள்ளை, இந்த முறையாவது பரராஜ சேகரப் பிள்ளையார் கைகொடுப்பார்!நான் முடிக்கவில்லை என் கண்கள் பனித்தன. "என்ன தாத்தா, ஏன் தாத்தா..? என்னைப் பார்த்து என் பேத்தியும் கண்கலங்கிவிட்டாள் அவள் கன்னங்களில் முத்துக்கோர்த்திருந்த கண்ணீரைத் துவாயால் துடைத்தேன். இறந்துபோன என்னுடைய மனைவிதான் பேத்தி வடிவில் என்னோடு இருக்கிறா ளென்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. அப்பொழுதும் அப்படித்தான் நினைத்துக் Grigor GL6.
"சாந்தி, தாத்தாவ விடுங்கோ, கைகால் அலம்பிக்கொண்டு வரட்டும்" மடியிலிருந்த என் பேத்தியை முத்தவள் தூக்கிக் கொள்ள, நான் கொல்லைப்புறம் நடந்தேன். என் மனைவி இருக்கும்போதே முத்தவளின் கல்யா ணம் முடிந்துவிட்டது. அவள் போய் ஐந்தாறு வருடங்கள் கடந்தும் சின்னவளின் கல்யா ணம் முடிந்தபாடில்லை. நினைத்தால், மனம் அலைமோதியது ஜாதகப் பொருத்தமென் றால் சீதனப்பிரச்சனை அதுவும் சரியென்
நிமிடம் பிடித்தது என் பேத்தியைத் தூக்கி அவளிடம் கேட்டேன் "சாந்திக்குட்டி, தாத்தா உனக்கு என்ன தரப்போறன் தெரியுமா?" "ஹைகன்டோஸ்'தெத்திப்பல் தெரிய அழகாகச் சிரிந்த அவளிடம் அதை நீட்டினேன் 'அச்சா தாத்தா' அதை உடைத்து அவள் எனக்கும் தந்து தானும் சுவைத்த அழகைப்பார்த்தேன். ஆண்டவனே இந்த சந்தோவுமே எனக்குப் போதும் மனம் நிறைந்திருந்தது மீணடும் காதில் வெடிச்சத்தம் விழுவதுபோலிருந்தது.
காகுலன் Goronation
நிச்சயமாக அது பட்டாசுச் சத்தமில்லை என்பதை உணர முன்பு பக்கத்து வீட்டுப் பாக்கியம் ஓடிவந்தாள் "ஐயா கெதியா வெளிக்கிடுங்கோ ஷெல் விழுந்து கொண்டி ருக்கு கோயில் பக்கமா போயிடுவம்' அவ சரத்தில் வார்த்தைகள் முறிந்தன. கழுத்தைக் கட்டிப்பிடித்த என் பேத்தியையும் தூக்கிக் கொண்டு சாய்மனையிலிருந்து எழுந்தேன். அவளுடைய எதிர்காலம் என் அடி நெஞ்சில் உதைத்துக் கொண்டிருந்தது.

Page 18
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
"என்னடா நிலத்தைத் தேய்த்துக் கொலைவெறியைச் சொல்கிறேன். நம் கொண்டிருக்கிறாய் அலாவுதீன் பூதம் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஏதும் கிளம்பும் என்று யாராவது வன்முறை உணர்வைச் சொல்கிறேன்." சொன்னார்களா. தயா என்னடா "வன்முறை வேண்டும் என்கிறாயா விஷயம்" வேண்டாம் என்கிறாயா?"
"வா ராஜா, வா" "அழிவையே கொண்டு வரும் "அது ஒரு படத்தின் பெயர் நீ ஏன் வன்முறையை எப்படி ஆதரிக்க நிலத்தைத் தேய்க்கிறாய்? அதைச் Մ)ւգ պտ: அன்புதானே சொல்?" மனிதர்களை உயர்த்தும்
வாழவைக்கும் நமக்குள்
இங்கே பார் எறும்புகளை இருக்கும் வன்முறையை
வீட்டுக்குள்ளேயே ஊர்வலம் வருகின்றன. படுக்கையிலும் முட்டைப் அடக்கிவிட்டு
அன்பைத்தான் செயல்பட பூச்சி கடிக்கிறதா இந்த விடவேண்டும்" எறும்புகள்தான் கடிக்கிறதா என்று
"காந்தி கூடச் சொல்கிறார், கொல்ல
ീCട്ട് :)
அழித்தல் என்பது கடவுளின் தொழில்களில் தெரியாத அளவுக்கு கடி தாங்க '?' முடியவில்லை. ஏன் சிரிக்கிறாய்? இருக்கிறது துஷ்ட
நிக்கிரகம். அதாவது வைத்தீஸ்வரன் கவிதை என்று தீயவர்களை அழிப்பது நினைக்கிறேன். உடலில் ஊரும் நல்ல செயல்தானே? அது எறும்பை நசுக்கிவிடத் தூண்டிய எப்படித் தவறாகும்"
மனதைப் பார்த்துக் கேட்கிறது நசுக்கச் சுலபம்தான் என்றாலும் கொலையா செய்வது?. நீயும் தீவிரமான கொலை காரனாகியிருக்கின்றாய் போலும்."
"கொல்வது அவசியம்தான் என்பதைக் கடவுளரும் இதிகாசங்களும் புராணங்களுமாக நமக்குள் பதித்து நாம் நல்ல கொலை, கெட்ட
இதையெல்லாம் கொலை என்றா கொலை என்று பிரித்துவைத்துக் சொல்வது? இந்தக் கொலைகளைச் கொண்டு சில கொலைகளையும் செய்யக் கூடாது என்றால் சூழல் வன்முறையையும் ஆதரித்து சமநிலை என்னாகும் கொல்லாமல் வருகிறோம் உண்மை என்னவென்றால், விடும் உயிர்கள் பெருகப் பெருக நல்லது கொட்டது என்ற பிரிப்புக் கூட எல்லாக் கொலை உயிர்களுக்கே ஆபத்தாகத்தானே நபர்கள் சார்ந்ததுதான்" நியாயப்படுத்திவிட முடியும நீயென்ன சொல்கிறாய்? "என்ன சொல்கிறாய்? "gլիլքո ցրլճարի உயிர்களின் இறப்பைப் பற்றி நான் கொல்லலாம் என்று வந்துவிட்டால் நுளம்பை அடிக்கி பேசவில்லை. நமக்குள் இருக்கும் பூச்சியை நசுக்கி பு
SL L L L L L L L L LLLLL LSLLL LSL L L L L L L L L L S L SL LSSSL L L L L L L LS TT TT TTTTTS மகிழ்வதில்லையா?
U சமுகத்திற்கு ஊறு
அழிப்பது அவசிய
SL L L L L L LSL LSL LSL LSL LSL LSLS LSLS LLL LLL LLSLL LSLLLLL LSLS LLLLLLLLS
சரியானதும் ஆகிற
இறைவன் STOT SE SISTEULEali Egjigj që të
கபில்தேவிற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாள =றிநாத் பேட்டி= சோதனை வே.
அவரவர் எடுத்துக் ராகப் பிரகாசித்தவர் கர்நாடக மாநிலத்தின் விரும்புகிறேன் முட்டுவலிப் பிரச்சனை தான் '?'
ஜவகர் பரீநாத் இருப்பதால் அவ்வப்போது ஓய்வு முன் ஒருமுை தேவைப் படுகிறது. தில் ஆப்பிள் பழங்க நான் ஒய்வில் இருப்பதால், கொத்தாய்த் தொங் ஸஹிர் தான் போன்ற இளம் - குறையே காணும் பூ பந்து வீச்சாளர்கள் அணியில் ஒன்றும் சொல்லவி இடம்பெற வாய்ப்புக்கிடைக் ஒருவர் அவரிடம் கிறது. தங்கமாய்க் கணிகள் என்னைப் பொறுத்தவரை கின்றன என்ன நி நான் ஒருநாள் போட்டிகளில் என்று கேட்டார். விளையாட மாட்டேன் என்று முல்லாநஸ்ருதி எந்த முடிவும் எடுத்ததில்லை. "எல்லாம் சரிதானப் 100 சதவீத உடல்தகுதி இல்லாமல் களுக்குப் போட 90 சதவீத 80 சதவீத உடல் நான் எங்கே போ தகுதியுடன் ஒரு நாள் போட்டி கவலைப்படுவ களில் விளையாட விரும்ப L எல்லாவற்றுக்கும் , அழுவதை விட்டுநம் டெஸ்ட் போட்டிகளில் நான் யைப் பாருங்கள், ! விளையாடுவது வேறு விடயம் - நீங்கள் பாஸாவதற் காரணம் டெஸ்ட் போட்டியில் முழு உடல் தகுதி இல்லாவிட்ட *எல்லாக் கேள்வி லும் கூட நமது பங்கைக் குறைவில்லாமல் - பதிலளிக்கும் சிந்தி நடத்தலாம். ஆனால் ஒருநாள் போட்டிகளில் வாழ்வதற்குச் சில பந்து வீச்சு களத்தடுப்பு துடுப்பாட்டம் தாருங்கள்
அண்மையில் ஸிம்பாப்வே பங்களாதேஷ் அணிகளுக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடிய பரீநாத் ஒருநாள் : எல்லாவற்றிலும் முழுப்பங்காற்ற
போட்டிகளில் விளையாட விரும்பாமல் வேண்டும்
கேள்வியை o ஒய்வெடுத்துக் "... இந்த வருடம் சிலவேளைகளில் அவுஸ்தி 66 aa ரேலியாவுக்கு எதிராக நடைபெறும் ஒரு முக்கியமான ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதையே " விளையாடும் எண்ணம் விரும்புகிறார்?" என்று தெரிவித்திருந் ஏற்கனவே தோள்வலி முட்டுவலி தர என 5TIT, fuLJONI) DIT S S S S S S S
... ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நான் மனிதன் மிக
'அப்படியானால் இனி பரீநாத் 80 இன்னமும் பத்தாண்டுகளோ, மூன்றாண்டு .." நாள் போட்டிகளில் விளையாட மாட்டாரா க்ளோ விளையாடுவேன் என்ற சொல் ஆசையினால் என வினா எழுப்பும் அவரது இரசிகர் மாட்டேன் ஒவ்வொரு போட்டியின் போதும் களுக்கு அவர் அளித்த போட்டியில் இருந்து எனது உடல் திறமையைப் பாப்பேன்.
k Ludi ქhვს) பகுதிகள் இதோ: திருப்தியாக இல்லாவிட்டால் எந்நேரமும் திசைத்து
நான் அணியில் இருந்தால் முழு அணியில் இருந்து விலகி விடுவேன் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று என்று தெரிவித்துள்ளார் பூரீநாத் "எழுதுவதற்கா
என்னிடம் இல்ை Tuatha) Idigoi, 26a) Erdi BEGITICULO DELETTE
ஆயின. அதன் பிறகு ஏழாவது மகளிர் உலகக் கோப்பையை தாடிய நியூஸிலாந்து 484 ஓவர்களில் 184 நியூஸ்லாந்து அணி சுவீகரித்துள்ளது கடந்த ஓட்டங்களை எடுத்தது பதிலுக்குத் துடுப் 'ತಿ? "அது : 2.3LD திகதி நியூஸிலாந்தின் கிறைஸ்சேர்ச் பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 49 ஓவர் GOL செ7 நகருக்கு அருகேயுள்ள லிங்கனில் நடந்த களில் 180 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. Ιή LI ή 4, 6)) இறுதிப்போட்டியில் 4 ஓட்டங்களால் அவுஸ்தி முதல் தடவையாக உலகக் கோப்பை இI பத்து வ ரேலியாவைத் தோற்கடித்துக்கோப்பையைக் யைக் கைப்பற்றியிருக்கும் நியூஸிலாந்து மகளிர் கைப்பற்றியது நியூஸிலாந்து அணி கடந்த இரண்டு E.
அரையிறுதிப் போட்டிகளில் இந்தி 1997-கல்கத்தா) உலகக்கோப்பைப் போட்டி இர யாவை நியூஸிலாந்தும், தென்னாபிரிக்காவை களிலும் இறுதிப் போட்டிவரை வந்து அவுஸ்திரேலியாவும் வென்று இறுதிப் கோப்பையை கைநழுவ விட்டிருந்தமை போட்டியில் மோதின. முதலில் துடுப்பெத் குறிப்பிடத்தக்கது O அதை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
ளையுமே ாம் என்கிறேன்." மாதிரிப் பேசாதே போது முட்டைப் டக் டிக் என்று
அதுபோலத்தான். செய்கிறவர்களை மானதும்
கு மட்டும் சோதனை காண்டே இருக்கிறாரே.
ஜேலில்லி, கொழும்பு-13 தனை என்பதெல்லாம் கொள்ளும் முறையில் கோதரி
முல்லாவின் தோட்டத் ள் வளமுடன் கொத்துக் கின. எல்லாவற்றிலும் மல்லா இப்போது ஏன் ல்லை என்று நினைத்த வந்து, "இந்த முறை காய்த்துத் தொங்கு
னைக்கிறீர் நஸ்ருதீன்?
ன் மிகுந்த கவலையுடன், பா வளர்ப்புப் பிராணி முகிய ஆப்பிள்களுக்கு வன்?" என்றாராம்
என்று ஆரம்பித்தால் TOT 556/00000'LULJUL GUINTILO பிக்கையோடு வாழ்க்கை சாதனைகள் எல்லாம்
star Lifan Gan. *米 ஈளுக்கும் அற்புதமாகப் ாவே, வெற்றிகரமாக வழிகள் சொல்லித்
எஸ்.பிரபு பெரியகடை
ம்பித்திருக்கும் முறை
க்கிறீர்கள் வெற்றிக்கு வழியைத் தெரிந்து
உங்களுக்கு நான்
இருக்கிறது!
*冰 (53 D.5
ாவது எதனால் ா, புதியகாத்தான்குடி-2
*冰 யில் உங்கள் சாதனை
முஸ்தரீஹா மாத்தளை
எந்தத் திறமையும் யென்பதைக் கண்டு தினைந்து வருடங்கள் என்னால் எழுதுவதை ல. ஏனெனில், நான் பரும் புகழடைந்துவிட் எழுத்தாளர் றொபேர்ட் வியிருந்தது எனக்கு ಕ್ಲೀ। ஆகவில்லை. ஆபாசம் இரண்டுக்கு D GT60,TGOT?
சதீஸ், பொகவந்தலாவ, க்கும்போது கவர்ச்சி ள், சகோதரிகளோடு
TULDIGIuori
"எல்லா ஏகாதிபத்தியங்களும் தான் சொல்கின்றன. நீ சமுக விரோதி மனித குல விரோதி உன்னை ஒழித்துவிட்டால் உலகம் உருப்படியாகும் என்று எல்லோரும் தான் மாறி மாறிச் சொல்லிக் கொள்கிறார்கள் யார் யாரை அழிப்பது நியாயம் என்று ஆதரிக்கப் Gштфртü?"
பெரும்பாலான மனிதர்களால் \ பிழை என்று கருதப்படும் ஒன்று
அழிக்கப்பட வேண்டியதுதானே?"
"அந்தப் பெரும்பான்மையை N எப்படிக் கண்டுகொள்வது?
Xஹிட்லர் காலத்திலிருந்து
Gailcahuit is air பெரும்பாலோர் யூதர்களை அழிப்பது நியாயம் என்று கருதி கொலை செய்தது
சரியாகிவிடுமா? தவிரவும்
சரியான வழியைக் காட்டுகிற புரட்சிகரக் கருத்துக்கள் முதலில் சிறுபான்மையிடமிருந்துதானே பரவி விரிகின்றன. அப்போது அந்தச் சிறுபான்மையின் சரியை அழித்து விடலாமா? பொறு பொறு நீ என்ன சொல்ல வருகிறாய்? "எந்த நியாயத்தைச் சொல்லிக் கொண்டும் வன்முறையையும் கொலைகளையும் ஆதரிக்காதே என்கிறேன்." சரி இப்படிப் பார் பண்டைய ரோமாபுரியில், அரசர்களும் பிரபுக்களும் அவர்தம் பெண்டுகளும் அடிமைகளை ஒருவரோடொருவர் மோத விட்டு அவர்களது இரத்தம் சொரிவதையும் ஒருவர் மற்றவரைக் கொடுரமாகக் கொல்வதையும் பார்த்து இரசித்திருக்கிறார்கள் அவ்வாறு கொடுரமாக நடத்தப்பட்ட அடிமைகள் ஸ்பாட்டகஸ் என்பவன் தலமைமையில் ஆண்டைகளுக்கு எதிராகத் திரும்பி அந்த அரசர்களையும் உயர் குழாத்தினரையும் தாக்கிக் கொல்லும் போது அதை எப்படி நீ தவறாகப் பார்ப்பாய்? அந்தக் கொலை சரியா இல்லையா?"
இருந்து பார்க்கும் போது ஆபாசம்
*米
* எனக்கு இலக்கிய நயம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உண்டு. இதற்கு தங்கள் பத்திரிகையில் வாய்ப்புத் தருவீர்களா?
எம்மலர், வவுனியா தாராளமாக இதே பக்கத்திலேயே மேலே பிரசுரித்து வருகிறோம் படித்துக் கொள்ளுங்கள்
ခန္နီe>k
gungen Gasoast படத்தில் mo - Tiouum
"நீ நாங்கள் காட்டுமிராண்டிகளாயிருந்த காலத்தைப் பற்றிக் கதைக்கிறாய் நான் சொல்வது நாகரிகமடைந்துவிட்டதாய்ச் சொல்லிக் கொள்ளும் எங்களைப் பற்றி எப்போதும் வன்முறையின் முலம் மனித வாழ்க்கையைச் சீர்செய்யலாம் என்று நினைப்பது சரியானதல்ல என்பதே என் கருத்து" 'நீ முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாய். இப்போ எல்லாருக்குள்ளும் வன்முறை இருப்பதாகச் சொல்கிறாய். அவர்களின் வன்முறை சமுகத்திற்குக் கேடானதாக மாறும்போது அதைத்
தடுப்பதற்கு எதையும் செய்யாமல் வட்டமாய்க் குந்தியிருந்து பஜனை பாடிக் கொண்டிருந்தால் போதுமா? மனுக்குலம் தழைத்து விடுமா? பொறு தயா நீ கொச்சையாகப் புரிந்து கொண்டுவிட்டாய் வன்முறையை வன்முறையால் எதிர்கொள்வது எப்படி வன்முறையை ஒழித்தாகும் அன்பினால் எதிர்கொள் என்று சொல்கிறேன். அவ்வளவுதான் இதுவும் நான் சொல்வதில்லை வள்ளுவன் சொல்லியிருப்பதுதான் சமுகத்திற்கு நன்மை சமுகத்திற்கு நன்மை என்று சொல்கிறாயே. அந்த நன்மையை ஒரு கொலை தந்துவிடும்
என்று வைத்துக்கொள் அப்படி
இருந்தாலும் நாகரிகமடைந்த மக்கள் அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள் என்கிறான் வள்ளுவன் கொலைகள் செய்து கொலையைத் தடுக்கப் போகிறேன்" என்பது எப்படிக் கொலைகளை முடிவுக்குக் கொண்டு வரும் என்று யோசி"
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் -சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை
(குறள் 3
弘 L LSL LSL LSL LSL L LSL LSL LSL L LSL LSL LSL LSL LSL L LSL L LSL L LS LL LSLL LLLSS LLSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LS
வேண்டும்" என்று கேட்ட கறையான் தானே செத்துக் கொண்டிருப்பது தெரியும் என் லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கேட்டால், என்னைத் தவிர்த்துவிட்ட லும் விடுவார். அப்படி ஒரு மகா வல்ல வரிடம் என்ன கேட்கமுடியும் நீலமணியின் இந்தக் கவிதையைச் சொல்வேன்; "என்ன வரம் வேண்டும்" என்கிறார் கடவுள் அது தெரியாத நீர் என்ன கடவுள்?
* புகழுக்கு மயங்காத சிந்தியாவே, உம்மைப் பாராட்டுகிறேன். நீர் என்ன சொல்கிறீர் டி.ஆர்.சந்திரன், தலவாக்கை
sisäio Ogilua. L fles). Mé, Mú, flut.
கல்முனை-08
* ராம்கி ரசிக னான எனக்கு அவ ரது விலாசத்தைத் தருவீர்களா?
எம். றிஸ்வான் மாத்தளை 2ஆவது தளம் 559 அண்ணா சாலை சென்னை 60000
* பார்த்தேன் ரசித்தேன்' திரைப்படத்தில், கிடைக்கலே கிடைக்கலே பாடலுக்கு பிரபு தேவா சாயலில் நடனமாடும் அந்த நடிகர் unti?
ஜே.யூட் ஹிலேரியன் தாண்டவன்வெளி ராகவேந்திரா லாரன்ஸ் தமிழிலிருந்து தெலுங்குக்குப் போய் அங்கு பிரபல டான்ஸ் மாஸ்டராக இருக்கிறார் இயக்குநர் சரண் கண்டுபிடிப்பில் மஹா கணபதி பாடலோடு தமிழில் அமர்க்களமான அறிமுகம் பார்த்தேன் ரசித்தேனில் நடன-வில்லனாக வந்தார். அடுத்து பாலச்சந்தரின் புதிய படமான பார்த்தாலே பரவசத்தில் மாதவ னோடு இரண்டாவது கதாநாயகனாக நடித்துக் ೧॰
米
* கடவுள் உங்கள் முன் தோன்றி, "என்ன வேண்டும்" என்று கேட்டால் முதலில் அவரிடம் என்ன கேட்பீர்கள்?
ஜேலக்கி, பெரியகல்லாறு திடீரென்று என்ன கேட்க: தொட்ட தெல்லாம் பொன்னாகக் கேட்டால், தன் தலையிலேயே கைவைத்துச் சிலையானவன் கதையாகி விடும் நான் கடித்தால் சாக
*米 * ரிதம்' என்பதன் தமிழ் அர்த்தம் என்ன?
கா.சிவராஜா, கந்தப்பொல
சந்தம், இசையொழுக்கு தாளலயக்கூறு
ஒத்திசைவு நயம் என்றெல்லாம் அகராதி கூறுகிறது. ஒத்திசைவு நயம் என்பதுதான் படத்திற்குப் பொருத்தமாக இருந்திருக்கும் அதைவிட 'ரிதம்' என்றே போட்டுவிடலாம் என்று யோசித்திருக்கிறார்கள்
*
* நல்லவனாக வாழ, என்னென்ன பழக்கங்களைப் பிரதானமாக நான் கற்றுக் கொள்ள வேண்டும்?
இரா.முர்த்தி, ஹற்றன் பெற்றுக் கொள்வதில் மட்டுமில்ை வேண்டாதவற்றை விலக்கி விடுவதிலும் தான், இதன் பிறகு உங்களை நீங்கள் திருத்தியமைத்துக் கொள்ள முடியும் உங்களிட முள்ள கூடாத பழக்கங்களை பிறரிடமிருந்தும் கேட்டுப் பட்டியல் போட்டு வைத்துக் கொண்டு, ஒவ்வொன்றாக ஒழித்துவரப் பாருங்கள் செதுக்குவதில் மட்டுமல்ல, ஒதுக்குவதிலும் இருக்கிறது உனக்குள் ஒரு சிற்பம்
26). O7-13, 2001

Page 19
OOOO
ழைக்கூத்தாடிக் குருவாக வேடம் Ö5
Loong, TGI ids, Lot on TGIGOLDT), துவரப்பட்டு, மன்னன் விஜயரங்கன்தங்கி ந்த கூடாரத்துக்கு வந்து சேர்ந்தார். வரவேற்று உப்சரித்து ஆசனத்தில் தி வைத்தமன்னன் கழைக்கூத்தாடிக் si e GD TULIT, GOTTÉT ရှိဖို့ ။ Cauction எவருடைய கண்களிலும் இளவரசி சண்பகவல்லி கூடாரத்தின் புறத்தில் ஒட்டி நின்று உள்ளே பெற்ற உரையாடலில் கவனம் அரசர் தழைக்கூத்தாடிக் குருவைப் அரியப்ல வித்தைகளைக் கற்று திருக்கும் நீர் ஏன் தனிமையாகக் கான வாழ வேண்டும் உமக்குப் பெண் டயே கூடாது என்று உம்மிடம் வித்தை பெண்ணே கூறியிருக்கிறாள். பெண் டயே கூடாது என்று சபதமிட்டு து வரும் உம்மிடம், அந்தப் பெண் குருவாகக் கொண்டு வித்தைகளை
கற்றாள்' என்று கேட்டார். కొద్దో பதில் கூறிய கழைக்கூத்தாடிக் அரசே! அப்பெண் நேரடியாக என் னே வந்து வித்தையைக் கற்கவில்லை. டையபிராதன சீடன் ஒருவனிடமிருந்து அவற்றைக் கற்றுக் கொண்டாள். அவள் 27 ܠ
ாத்தனது குருவாக மதித்து பயபக்தி எனது சீடனிடம் முழுமையாக வித்தை கற்றதனால், அவள் இன்று சிறப்பான கூத்தாடியாக இருக்கிறாள்" என்று
அவ்வாறானால், நீர் பெண்களை பதற்கு உரிய காரணம் எதுவாக காம் என்று மற்றுமொரு கேள்வியை தேட்டதற்கு குரு மன்னவரே எனது பிறப்பில் நான் இங்களாவனம் என்ற டில் ஒரு புறாவாக வாழ்ந்து வந்தேன். போது என் பெயர் ச்ல்லன் எனது வியாக வாய்த்தவள் சல்லரி என்ற
.  ̄
உருடைய பெண் 蠶 அந்தக் காட்டில் ாக இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து தோம் எங்களுக்கு இரு குஞ்சுகள்
ை நாங்கள் இருவரும் டே பறந்து சென்ற போது, காட்டில் தீப்பற்றிக் கொண்ட "ိုရှီးါရှိ ருப் ரண்டும் சிக்கி ாடு போயின. இந்தத் துக்கத்தைத் SS S LLLLL 0L LKLLTTLTLT LLL0 0
is a GC360BL
அடிவதெனத் தீர்மானித்தோம். த்வில் விழுவதற்குப்பறந்து சென்று -- ண் புற என்னை விட்டுவிட்டு
ாகத் திரும்பி தப்பிச் சென்
நான் தீயில் 蠶 ܨ¬. ன்னர் அந்தக் கானகத்திலிருந்த ஆலயம் சென்று அம்பாளை தாம்ே என் மனைவி சல்லரி துரோகம் செய்து விட்டாள். வே நான் மட்டும் திட்டமிட்டபடி தீயில் எப்போகிறேன். எனக்கு அடுத்த தில் இந்தE. நினைவுகள் தனாக வாழ்வதற்கு
O7-13, 2001
OOOOOOOOOO O. O.
புரிய வேண்டும். அத்துடன் பெண் களின் வாடையே விரும்பாதவனாக
வாழ்வதற்கு ತಿಳ್ಗು வேண்டுகி றேன், என்று வேண்டிக் கொண்டேன்.
அம்பாள் கொடுத்த வரத்தினால் நான் இன்று மனிதனாகப் பிறந்து இந்தக் கானகத்தில் பெண் வாடையே இல்லாமல் தனித்து வாழ்ந்து வருகிறேன்" என்று கூறி
(UP 49-5535 TTT . . .
கழைக் கூடத்தாடிக் குரு கூறிய கதையெல்லாம், ஒட்டி நின்று கேட்டுக் கொண்டிருந்த சண்பகவல்லி ப்தற்றமடைந் தாள். அவள் உடல் நடுங்கியது. தனது மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு நேரடியாக மன்னர் முன் போய் நின்றாள். “அரசே! இவன் கூறியது அத்தனையும் பொய் சல்லன் என்ற ஆண் புறா தான் தன் மனைவியான பெண்புறா சல்லரியை ஏமாற் தீயில் விழ விட்டுவிட்டு, தப்பிப் பறந்து சென்று துரோகமிழைத்தது," என்று ஆவே சம் வந்தவள் போல் பலத்த சத்தமாகக் கூறினாள்
சண்பகவல்லி இவ்வாறு கூறிய தைக் கேட்ட மன்னரும் அமைச் சர்கள்
முதலானோரும் திகைப்படைந்தனர். அரசர் தன் மகளைப் பார்த்து, "மகளே சண்பகவல்லி நீ கூறும் கதை புதுமையாக இருக்கிறது. சல்லன்-சல்லரி என்ற புறாக்களைப் 蠶 கதை உனக்கு எவ்வாறு தெரியும்? குரு ്. [][0 ) ഞg, (6) Li T uj (AJ IT GOT 5 6T60 O 60I 35
ဂွကြီါမျိုးမှီ என்று கேட்டார்.
"9ÜLIT, என்னை மன்னித் விடுங்கள், முற் வியில் சல்லரி என்ற | Gluursló Gluggar புறாவாக இருந்த 616T ST60 ST60T. அப்பிறவியில் என் கணவராக இருந்த சல்லன் என்ற பெயருடன் இருந்த வன்தான் எனக்குத் துரோகம் செய்த வன். இப்பொழுது உங்கள் முன்னிலை யில் குருவாக வந்தி ருக்கும் இவன் கூறும் கதை எனக் கும் வியப்பைத் தருகிறது," என்று கூறி கழைக்கூத் 5Tly 5 (35 (56. IIS மர்ந்திருந்த விக் ரமாதித்தனைப் UTT955 (p60 D.5 STST.
விக்கிரமாதித் தன் குரு வேடத்தி லிருந்து சிரித்துக் கொண்டிருந்தார். ந்தக் கதையைக் கேட்டுக் கொண் | 19 (U5595 LD60600U (USLD 擺 ரிகளும் வியப் லாழ்ந்திருந்த SOTIT. LOGOTGOTO;SVër இவர்கள் இருவரும் கூறிய கதையை நம்பமுடியாது இருந்தது. தனது பிரதான அமைச்சரை அழைத்து, அமைச்சரே இவர்கள் இருவரும் கூறும் கதைக்கு இவர்களைத் தவிர မျိုရှီးရှိမျိုး எவரும்சாட்சி இல்லை. எனவே இவர்களிரு வருக்கும் எத்தகைய தீர்ப்பை வழங்கலாம் என்று கூறுவீர்களானால், அதன் பின்னர் குருவின் கழைக்கூத்தைப் பார்க்கலாம்." என்று சொன்ன்ார்.
அமைச்சர் அங்கிருந்த ஏனைய அமைச்சர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அரசரிடம் வந்து, :# விசித்திர வழக்கில் யார் கூறுவது உண்மை? யார் கூறுவது பொய்? என்று தீர்மானிக்க எம்மால் முடியாது. இளவரசி சண்பகவல்லி, நாம் அறிந்தவரை ஆண் வாடையை வெறுத்தவராகவே வாழ்ந்து வருகிறார். இதனால் தங்களுக்குப் ವಿಕ್ಟಿ இந்த நாட்டை ஆட்சி செலுத்த வாரிசுகள் கிடைப்பதும் முடியாத காரியமாக இருக்கிறது.
கூறிய கதையிலும் உண்மை இருப்பதுபோல் தெரிகிறது.
ஆகவே இவர்கள் இ ECCGTGAGGI LOGO GOTOGlum தானே எனற முடிவுக நாங்கள் முடிவெடுத் வ்விருவரையும் இ சர்த்து வைப்பதே
களுக்குப்படுகிறது ! *းနှီးါရွိေး
56oupతతాa_55TLpత
வைப்பதே நல்லது என்று கூறினார்
560058m 5%III.
புன்னகை வெளிப்பட்ட வினுடைய முகத்தைப் நாணத்தால் தலைகு 95 TLGIGOUGS 5600TSO) LOGGTGGTGMLún, "umirësit முகத்தில் ெ இவ்விருவரும் தங்கள் சம்மதத்தைத் தெரிவி தாங்கள் தங்கள் மக ஏற்பாடுகளைச் செய்வு g NGOImit.
இந்தச் சந்தர்ப்ப
வெளியே நின்ற காவ ஓடி வந்து அரசனை உஜ்ஜயனி மாகாளி பட் பட்டி தங்களைக் கா வரவழைக்கட்டுமா? விக்கிரம்ாதித்தமாமன் பட்டி தன்னைக் காண CasóTSÉGÜLJL LIBRIÚD LDIGT சியும், பெரு வியப்பும் 蠶 GJIT” *ಲ್ಲ
鸥 呜 ° 560.959ng 5Tly . கனவே வேடமிட்டிரு களை மாற்றிக் கொன்
2.60L65 ரவேசித்தார்.
மன்னர், அமைச்ச சென்று வணக்கம் ெ அமர்ந்திருந்த இருக்கு சென்று அமரும்படி ே அங்கிருந்த அனைவ பட்டிக்கு மரியாதை ெ கழைகசடததாடிக கு 9|LDITES 6J608T600TLDLID 35 IT GODTÜLJL LITT. 96AJÍT, ஒருவர் எழுந்து செ6 96OLDFFT ULly 60LL எழுந்து நின்று மரியா டுக் கொண்டார். ஆ கவேயில்லை.
பட்டி தனக்குக் கையில் அமராமல் நே Glg. GöTim Guggarö,3:(D ( காட்சியைப் பார்த்த முடியாத ஆச்சரியத்தி
பட்டி, குருவாக மாதித்தனைப் பார்த் மாமன்னரே, தங்களு ஆட்சி இன்றுடன்
முதல் தங்கள் நாடா
மாகிறது. ஆகவே தான் நா untig. Gg Tomi . தைக் களைந்து
Gla:ITGTLI ஜயரங்கமன்ன GOTTG) SAIT LUGODL55|Ü கழைக்கூத்தாடிக் குரு 655 (51559. IT 9
#Ñ மகிழ்ச்சியடைந்தார் ஒடிச் சென்று "வி நான் செய்த பாக்கி டம் வந்து சேர்த்தி எமது அரண்மனைக் LDJE GİT Gİ GÖSTUSEGAJGÜGÓNGO செய்து கொண்டுத LÉlo, GóloTL 955 TOT Aga கணவனாக வாய் யறிந்த சண்பகவல்
(Los
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரும் முற்பிறவியில் வாழ்ந்த புறாக்கள் அமைச்சர்களாகிய MCIMD, GIGOI (ou பிறவியில் ஒன்று ல்லது என்று எங் நவரிடமும் சம்மதத் ருமணத்தை நடத்தி கீழே தரப்பட்டுள்ள சத்திய கடதாசியை நிரப்பி, கண்ணை முடிக்கொண்டு கையெழுத்திட்ட பின்னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர் களாவிர்கள். நீங்கள் கையெழுத்திட்ட இத் துண்டை வெட்டி அல்லது போட்டோ AGmitin.” பிரதி செய்து காதில 晏 கந்தசாமி என்ற தலைப்பில் தினமுரசு முகவரிக்கூடாக 95 95 (595351 KG DITLD, எனககு அனுப்பிவைத்தால் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
இருந்த விக்கி தகுதியைப் பெறுவீர்கள் சத்தியக் கடதாசி
குறும்புத்தனமான S S S S S S S S S S S S S S S S
怡 மதிகதியில் பிறந்த .*蠶| ரிந்தாள் இந்தக் எனும் அடையாள அட்டை இலக்கத்தைய
முதல் அமைச்சர் 60) ΙΙΙ’, , , , , , , , , , , , , , , , , எனும் பெயருடைய நான் .
ா அரசே அகத்தின் ஆகிய இத்திகதியில் அக்கினி, ஆகாயம் நிலம் நீர் காற்று ஆகிய பஞ்ச பூதங்கள் யும் என்பதுபோல் சாட்சியாகத் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், நான் காதில பூகந்தசாமி STAREST கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமுமின்றி நம்புவேன் 醬 | என்றும் அதைத்தவிர வேறொன்றையும் நம்ப மாட்டேனென்றும் அவரது சத்திய 恆 வாக்கியத்தைத் தெளிவாக வாசித்துப்புரிந்து கொண்டுள்ளேனென்றும் எனக்குச்
தில் கூடாரத்துக்கு
சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென்ற அவரது கட்டளையை உளப்பூர்வமாக
ஏற்றுக்கொண்டே இக் காதில் பூ கந்தசாமி பகுதியை வாசிக்கிறேனென்றும்
அவற்றை நம்புவதால் ஏற்படக்கூடிய அத்தனை விளைவுகளுக்கும் நானே பொறுப்பாளி என்ற சுய உணர்வுடனேயே இதனை செய்கிறேன் என்றும் தெளிவான சிந்தனையுடன்
இத்தால் உறுதியளிக்கிறேன்.
நான் சொல்வ * Glassijou Tib
GALINTUI. Guru Gonus
影
லன் ஒருவன் உள்ளே
என்று வினவினான். னரின் பிரதான மந்திரி வந்திருக்கிறார் என்று எருக்கு பெரும் மகிழ்ச் செருமிக்கொண்டு செய்தி வாசிப் பவர் காதில பூ கந்தசாமி (செய்திக்கான ஏற்பட்டது "உடனே - மியூசிக்கை நீங்களே இட்டுக்கொள்ளவும்
இருக்கையி சென்றவாரம் வீசிய புயலால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக தலா ாண்டார் 5 முடை ஆறுதலும் இரண்டு சொட்டுக் கண்ணிரும் உடனடியாக வழங்கும்படி பெண்போல் ஏற் பணித்த சுகாதார அமைச்சர் வெளிநாட்டிலிருந்து ஜனாதிபதி தெரிவித்த து பட்டி தனது உட் - ஆறுதல்களை எடுத்துவர ஐந்து கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவை டு அமைச்சருக்குரிய வந்து சேர்ந்ததும் அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆறுதல் பற்றாக்குறை முற்றாக ருடன் கூடாரத்திற்குள் நீங்கிவிடு மென்றும் தெரிவித்தார். நாட்டில் வீசிய புயலுக்கு அடிப்படைக்
காரணம் ம் கட்சியின் திறந்த பொருளாதாரக் கொள்கையே, என் 體 o : இலங்கையின் அணில் 蠶 பொருளாதாரக் கதவுகளைத திறந்துவிட்டதால் தான் திறந்த வீட்டுக்குள் நாய் as "Lä. GlaEITGESTILITÄT. புகுந்ததுபோல் புயல் புகுந்து கொண்ட தென்று சுட்டிக்காட்டினார்.
ரும் # நின்று புயலின் புகழ் பாடி புதுமைக் கவிஞர் காபூக எழுதிய புதுக்கவிதை இது
சலுத்தினர். ஆனால்
*Â ~
முறுவல் பூததவராகக
அருகிலிரு ) T 60T 95TSIG),
, புயலே நீ புண்ணியவான்! தைசெய்யும்படி கேட் புகுந்து விளையாடிவிட்டாய்-நாசத்தை னால் குரு எழுந்திருக் பகிர்ந்து வழங்கி விட்டாய், அதனால் காட்டப்பட்ட இருக் அதிகாரப் பகிர்வுக்கு அடையாளம் நீயே டியாத குருவின் முன் புயலே-ஒரு
தரிவித்தார். அடையாள அட்டையின்றி, அனைவரும் விவரிக்க ஆவணங்கள் எதுவுமின்றி 'ಸ್ಟೀ: இந் நாட்டின் பொன்னேடாம் "ಸ್ಬಿ பொலீஸ் பதிவு தன்னுமின்றி. டய காடாறுமாத "E. முடிவுறறது. நாளை ILDGROOTGOOTIGAO 95 TGANO LU555 TULIT
மாத இட்சி ஆரம்ப மறிப்போர் இல்லையோ?-உன்னை
பஸ்ஸால் இறக்கி ஏற்றி பொட்டலங்கள் திறந்து பார்க்க-நீ போகிற பாதையில் ஒரு செக் பொயிண்ட் கூட இல்லையோ? இத்தனையும் தாண்டி, இங்கு நீ உலவிய வித்தையை மட்டும் விளங்கக் கற்றுத்தா
தாங்கள் இப்போதே அத்தனை அழிவையும் ့်ဖြူးနှီ மறந்துணை மன்னிப்போம் ப்படுங்கள்," என்று O புயலே நீ புண்ணியவான் レ
பு:தமி S S S S S S S S S S போய் நின்றிருந்தார். புதிய மில்லேனியத்திலிருந்து ஒலிம் பிக் விளையாட்டுக்களில் ஒன்றாக மண் ாக தன் முன்னிலையில் டையில் போடும் விளையாட்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதி புகழ் மாமனா களவு மண்டையில் போட்ட விடுதலை இயக்கங்களின் அனுபவஸ்தர்களை 蠶 பெரு - வில்ைபேசி வாங்கும் வியாபாரத்தில் அமெரிக்கா குதித்துள்ளதை எதிர்த்து இது ólö. IIOT த்தனிடம் வறிய நாடுகளின் வளங்களைச் சூறையாடும் வஞ்சகத்தனமெனத் தமிழர் திரமாதித்த பூபதியே, விடுதலைக் கூத்தணியின் கொரில்லாப் படைத்தளபதி கூக்குரல் எழுப் பியுள் மே தங்களை என GINTITÄT.
முன்னாள் இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் றைப்ப 酮 'ಸ್ಟಿ zania விசித்திரமான மண்டையோடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் 器 நாடு : நெற்றிப் பொட்டில் துளையொன்று காணப்படுவதையிட்டு அக்காலத்தில் கக் கூறி அழைப்பு முக்கண் படைத்த மனிதர்கள் இருந்திருக்கிறார்களாவென்ற பலத்த சந்தேகம் கிளம்பியுள்ளது. புராணக் கதைகளில் நெற்றிக்கண் பற்றிக் கூறியிருப்பதைச் ாமன்னரே தனக்குக் கட்டிக்காட்டிய மதவாதிகள் சிலர் பிள்ளையார் பால் குடித்ததன்பின் நிகழ்ந்துள்ள நக்கிறார் என்பதை இறை அதிசயம் இதுவெனத் தெரிவித்துள்ளனர்.
பூரித்துப் போனாள் என் வருவான்.) LSL SSSS S SSSSSLL SSSSLLTLTS SSSLT LSLL0

Page 20
ன் அழகோ இரகசியம் ஆனது ILLALLINI
SEASTREET, COLOMBO Nauti N. NUI,
|
sena MIAMI TMine l-karati Miri li III - I - Iulia
нити ни на мани за Austul
ந்த சாதாந்து ாேய்ப் பற்ாது நன்கு ங்பிலுள்ள ம
தள்ளிக்கற்ப எவ்வளவு து
புவிய நண்பித்துயிடுகிறது ாடுபவர் நாள் அடிக்கும் பந்து ந்ெதனை நாம் பொய்
■「n富』 Morurer II.
பிட்டல் த கொடி வெளியிட்டுள்ள நான்கு | nlhki||Pi|| தாயின் பின் இறுவெட்டு JULIE |-- سے
பாரில் என்பத்தியொரு வாரங்கள் தொடர்ந்து முதலிடன் வகித்து யாதனை புரிந்திருதி كی
கொடியின் இசை இறுவெ Cr
டின் முகப்புப் படம் இது வாறு தயாரிக்கப்பட5 டுள்ளது
2 இந்த அ7ஆழய Tகளில் தவழும் அற்புத Tண்வரம் அண்மையில் வளர் இடளில் நடைபெற்ற டி பியாஸ் ஆயிர த மானாடு நட்சத்திரக் கார் காட்சியில்
இடம்பெற்றது இந்த வைரம் 0 காரட் ஆகும் இதன் வினவ --سے Tகாடி அமெரிக்க டொலர்கள் ஆகும் நம்நாட்டு மதிப்பில் அார் ஆயிரம் கொடி ரூபாய்கள் என்ன தளையச் சுற்றுகிறதா
பஸ்காடி ரூபா மதிப்புள்ள பிந்த வைரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் திருடர்கள் தமது ஸ்க வரிசையைக் காட்ட | | | | முற்பட மாட்டார்களா H முற்பட்டார்கள்
ஆனால் விரிப் புடன் இருந்த பொளி ார் பிந்த எவரத் நீருட்டை வெற்றிகர மாக முறியடிந்து all I Eil II
ITIN LIGHEDELHITAMIR KLEINE LIIALTALANILI s
॥ |YlliyYuII ga. THE LA DIE AREA DI ANIMLJINIYELANG ாக்கொண்டாடுகிா பின்யா ாபு ஆப் மாநாட் டா நாட்டப்பா அா யோகா
துரி பின்ார்ரெமிங்டன் பிரின் நமதி பாதி டா அப்பப்ப பெற்ாைதார துடும்பத்திா சின்னதா கிரா குடும்பத்தின் சிந்தார் நெக்ஸ் சவுதா, நட்டியந்திய ரம்புரு
Initial part | aliitwa 3 விரு பொதுப் பாப் டர் பாரு LLLLT LLLLL T S YYL L L LLL T LL little |||||||||||UMIEMIATT
இ6
 

a News Paper at the GPO (ODOS/NEWS/2000
॥ uuuuuu dinhi nihil L T T T T LLL
5 SEA STREET COLOMBO
MELILARININ MAN MITUUDI
ாட்டாடுவது பொய் நொது
Willem I Am TEE's TTH H I -
islatry, LIT ார்ந்தால்
அமெரிக்கக் கட துளின் சுமார் அங்குள் நீளமுடைய ஒருவரை நத்ளதகள் தான் சிக்வினொமி மிங்க் என்ற மீள்களின் உண்வு ரிக்ளோமா மீன் தனது இரையைக் தேடி மோப்பம் படிந்து நீரின் அடித்தளத்தில் மறைந்து கிடக்கும் நத்தையை நிலத்துள் புகுந்த தெயும் கண்டு பிடித்து வருகிறது. ரிக்ளோமா தன் நடது வைத் தேடி மோப்பம் பிடிப்பதை முதலாவது படத்திலும் அதன் வான்ஸ் மட்டும் மேவே வைத்துக் கொண்டு உடல் முழுவதையும் மண்ணில் புதைத்துக் கொண்டு இருப்பதையும் காளவாம் இந்த மீள் தந்தையைக் கடித்து சதையை சாப்பிட்டு விட்டு கழிவுகனை தனது வாய் மூலமாக வெளியநறுவதை முன்தாவது படத்தில் காணலாம்
இந்தியாவின் ாம்புயல் சர்சின் டெண்டுள்கான் ஒருநாள் போட்டிகளி முதல்வன் என்று சந்தேகமின்றிக் கூறாம்
இதுவரை ஒருநாள் போட்டிகளில் வினாடியுள்ள பொடுகள் ஓட்டங்களைக் குவித்துள்ளார் ஆயிரம் ஓட்டங்களாட்புப் பிடிக் பின்னமும் சொற்ப எண்ணிக்கை நான் பாக்கி
இந்த 95 ஓட்ட என வணிக்கைக்குள் சதங்களும் அரைசதங்களும் அடங்கும் ஒருநாள் போட்டிாங் பொறுத்து வர அதி ஓட்டங்கள் மட்டுமன்றி அதிக தங்களாயும் அடித்தவரும் டென்டுல்கர் நான் இவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் சமீட் அவர் தங்கள அடித்துவது விபத்தில் பிருக்கிறார்
ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்ாக் தங்கள் குவித்து ாதனை படத்திருந்த டெய்மண்ட்ஹெய்ன்லின் சாதனையை முதலில் முதியத்தவர் டென்டுல்கர் அண்மையில் ஹெய்ண்ளின் ாாதடினாயக் கடந்துள்ளார் அன்வர்
ஹொள்ளின் சாதவாயைக் கடந்த அள்வர் அன்பின் அளித் பட்டியொன் நான் சர்ண்ள விரட்ட முடியாது எள் தெரிவித்துள்ளார்
ரிங் டெண்டுகள் இதுவரை போட்டிகளின் 45 பிள் ரிங் 949 ஓட்டங்கா எடுத்துன்ார். இதில் இவரது பட்ாட்ட எண்ணிக்கை ஆட்டமிழக்காமல் ஆகும்
டெட்போட்டிகளில் கனில் கவாஸ்கர் முதல் முதலில் ஆயிரம் ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்ந்து பொங் அருள் போட்டிவில் பின்னமும் 19 ஓட்டங்ான் எடுத்து ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்கனைக் குவிந்த முதலாவது வீரர்ாற பெருமாயாரின் பெனாடுல்கர் பெறவுள்ளார்
0-3200