கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.01.14

Page 1
H
Registered as a News Paper in Sri Lanka
IBMG ji II.
Llanfair புதுப்பாக பெரும்திருநாள் ம்ெ
D jäi jällegi ESI
குடு
 
 
 
 
 
 
 
 
 
 

கம்?) LIT - 2001. 1420, 2001 B、

Page 2
(up JJ If
(பகைமை நிறுத்தம்)
அன்புள்ள உங்களுக்கு JGOSTšasi).
தினமுரசு வாசகர்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் g|LSAğ döşes offlesör Lories oves TLorrector. ஒரு பண்டிகை இது எமது எல்லா வளங்களுக்கும் மூல சக்தியாய் விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவித்து நாம் கொண்டாடும் இப் பண்டிகை தை பிறந்தால் வழி பிறக்கும் soogd IB5o55goDessu slöt கொண்டாடப் படுகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வழி பிறப்பதே இப்போது மிகவும் அவசியமானதாக உள்ளது அத்தகைய தீர்வு குறித்த அரசியல் பேச்சுவார்த்தைகள் இதய சுத்தியுடன் ஆரம்பிக்கப் படவேண்டும் தீர்வு ஒன்று இல்லாத இடத்தையே யுத்தம் நிரப்பியுள்ளது. புத்தத்தின் அழிவுகள் SIGijojnë gTUilotsoj un மோசமாகப் பாதிக்கின்றன. தீர்வு ஒன்று ஈட்டப்படும்போது தான் யுத்தம் நிற்பதும் சாத்தியமாகும் அதனால்,
தீர்வுக்கான முயற்சியே பிரதானமாகிறது தீர்வைக் காணுவதற்கான திசைவழியிலேயே யுத்தநிறுத்தமென்பதும் அமைய வேண்டும். இத்தகைய யுத்தநிறுத்தமானது இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படாத உத்தரவாதங்களுடன் அமைந்திருக்க வேண்டும்.
அத்தோடு அவை இரு புறத்தினரதும் படைவீரர்களுக்கான ஒய்வாக மட்டுமன்றி மக்களுக்கான ஒய்வாக அமைவதுதான் அவசியமானது யுத்தக் கெடுபிடிகளில் இருந்து மட்டுமன்றி பொருளாதாரம், போக்குவரத்து நடமாட்டத்துக்கான பாஸ் நடைமுறைகள் a corn, Long, Gurglassflog விநியோகம் முதலான சகலவற்றிலும் இருதரப்பாலுமுள்ள
தடைகளும் நீங்கி
இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்ப வழிவகை காணப்படல் வேண்டும் 95ουτπου, புத்த நிறுத்தம் என்பதைவிட பகைமை நிறுத்தமென்பதே அத்தியாவசியமாக அமைகிறது. யுத்த நிறுத்தத்தில் யுத்தப் பிரதேசத்தில்தான் இரு படைகளுக்கும் இடையே மட்டும்தான் அமைதி நிலவும் பகைமை நிறுத்தமென்பது சகல பிரதேசங்களிலும் அமைதியை உத்தரவாதப்படுத்துவதுடன் சகல வன்முறைகளும் நிறுத்தப்படவேண்டுமென்ற
o L 6ör LumTLIT, 9 GOLDuquid இத்தகைய ஒன்றுக்கே இருதரப்பினரையும் வலியுறுத்த வேண்டியது அத்தியாவசியம் அதுமட்டுன்றி, இதன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் அரசியல் தீர்வுகள் ஈட்டப்படுவதென்பதே யாவற்றிலும் பிரதானமானது இப்போது, பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தும் எதிர்க்கட்சிகளிடமும் பேச்சு வார்த்தை ஆரம்பித்தபின் அதில் அரசியல் தீர்வுகள் ஈட்டப்படுவதற்கு முட்டுக்கட்டைபோடாதிருக்கவும், அப்படியான இனக்கங்களை அமுலாக்குவதற்கும் உடன்படுவதற்கும் உத்தரவாதங்கள் பெறப்படல் வேண்டும். அரசாங்கத்தை இக்கட்டில் மாட்டுவது ஒன்றை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு வற்புறுத்திக் கொண்டு பின்னர் தீர்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தால், sia, sis அர்த்தமில்லை எவ்வாறாயினும், தீர்வுக்கான தொடக்கப்புள்ளியை எங்கிருந்தாவது ஆரம்பிக்க வேண்டும்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
finfluñT.
காட்ட விரும்புகிறேன்.
என்றென்றும் அன்புடன்
Lagaš usa Tsigli
ஒரு மாம்பழத்தை வைத்துக் கொண் கலகத்தைத் தொடங்கினார் நாரதர் மாம்ப கணபதிக்குக் கிடைத்தது முருகனுக்கோ ஏமாற் தாயிடம் வந்து முறையிட்டான் தாயாரோ அங்ே தேன், நெய் சர்க்கரை திராட்சை எல்லாவற் சொன்னாள் முருகனோ தனக்கு "மாம்பழமே பிடிவாதம் பிடித்தார் அதற்குத் தாயார் "மகனே! நாரதர் தந்த மாம்பழமோ ஒன்று எந்த வாயால் கேட்டாள் எல்லாமுகமும் என் முகமே என்றா "பிரம்மா விஷ்ணு உருத்திரன் ஈஸ்வரன் ச ஒவ்வொன்றும் தம் முகமே என்று கூற பார்வதியும் என்று சீண்ட கோபித்த குமரன் ஒரே முக நின்றான் ஒரு பழத்துக்காக ஏங்கியதன் குழந்ை பழங்களாலும் பஞ்சாமிர்தமாக அபிஷேகம் செ பஞ்சாமிர்த அபிஷேகத்தை இன்றும் மக்கள் தொ மனதைக் குளிர வைக்கிறார்கள்
குண்
இன்று மனிதன் மனிதத்துவத்தை மறந்: வாழ்ந்து கொண்டிருக்கின்றான் நீர்க்குமிழி செல்வங்களுக்காக எத்தகைய தீமையையும் ெ மற்றவனை விடத் தான் பெரியவன் என்பதைச் பட்டம் பதவி பணம் அதிகாரம் இவற்றைப் ப பெரியவன் யார்? நீயா நானா? எனு அறிவிலிகளுக்குப் பாரினை மீட்க வந்த பரமன் கூறுகின்றார்.
ஒருவன் பெரியவனாக முதன்மையானவ விரும்பினால் முதலில் அவன் பணியாளனாக ந கொண்டிருக்க வேண்டும் எந்த வேளையிலும், பணிவிடை செய்யத் தயாராக இருக்க வேண் கால்களைத் தாமே கழுவிப் பணிந்து அதனைச் ெ எனவே அவர் வழி நின்று அவர் நெறிை பணிவில் பிறரன்பில் முதன்மையாளராக பொ வாழ்விற்குச் சாட்சி பகர்வோமாக
கவிதைப் போட்டி இல388
பரிசுக்குரிய கவிதை
TUOTI.
புத்தாண்டு வரவு உனக்கு மட்டுமல்ல. எங்களுக்குந்தான். ஆனால் எங்களால் சிரித்துமகிழ முடியவில்லை. தமிழன் எனும் காரணத்தால். எஸ்.கே.ரமேஷ்-பெரிய போரதீவு
(அ)தர்மம்
(அ)தைரியம் வானம் பொழிகிறது. Qi (Qi (Qibi பூமி விளைகிறது. டும் டும் டும் தர்மம் தழைக்கிறது. டும் டும் டும் தைரியம் பிறக்கிறது. டும் டும் டும்
நா.ஜெயபாலன்-பிபிை
படும் துயரத்தை
இருந்து வரும் கண்ணிரை மழையாக
பொழிந்து காட்டுகின்றாயோ?
UngaåCykoloniskåleft
முரசு ஆசிரியருக்கு ݂2 ܡܶ
கற்கண்டாய் சொற் கொண்டு நற்சுவை தரும் தினமுரசில் வெளிவரும் அம்சங்கள் ( யாவும் வாசகர் மனங்களை நெகிழ வைக்கு என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனாலும் 388 கிண்ணம் பகுதியில்) சாய்ந்த மருது பானு எஸ்.ஆர் நட்புக்குப் பின்னால் ஒரு காதல் கடிவாளம்' என் பெற்ற கவிதை மிகவும் இனிமையாக இருந்தது. இத எஸ்.ஆர்க்கு ஒரு சில வார்த்தைகள் கூற விரும்புகி
பானு, தினமுரசு ஏனைய பத்திரிகைகளை வித்தியாசப் போக்குடையது. இதனோடு வேறு எந்த லும் போட்டி போட்டு ஜெயிக்க முடியாது. இதில் கள் அனைத்தும் புதியவை. ஏனைய பத்திரிகைகளிலிருந் பானு, நீங்கள் எழுதிய நட்புக்குப் பின்னால் ஒரு முரசு 388 ல் பிரசுரமானது அதேவேளை ஏலவே ே தினகரன் வார மஞ்சரியிலும் பிரசுரமானது தினக பிரசுரமான ஒரு கவிதை தினமுரசில் வெளிவ சூட்டைக் குறைத்து விடலாம் சொந்த ஆக்கமானாலு மட்டும் பிரசுரித்தாலே நன்றாக இருக்கும். முரசில் ஆக்கங்களை அனுப்ப வேண்டும் முரசில் இடம்பெர் பத்திரிகைகளில் பிரசுரமானால் பரவாயில்லை. தரம் வாய்ந்ததாகும்.
பானு உங்களுக்குத் தெரிந்திருக்கும்-உலகளாவி வாய்ந்த ஒரே பத்திரிகை தினமுரசு இவ்வாறா பத்திரிகைகளில் இடம் பெற்ற ஆக்கத்தை திை எத்தனிப்பது அதன் வித்தியாசமான சுவையை மழு எனவே முரசுக்கு அனுப்பும் புதிய ஆக்கங்களை வேறு அனுப்பி எல்லாப் பத்திரிகைகளிலும் தனது ( வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள் ெ தினமுரசின் விழச்சிக்கு அடி நாதமாக விளங்காம உதவும் முரசுத் தொண்டர்களாக மாற வேண்டும்
ST. TLD. IL of
முரசுக்கு மட்டுமல்ல வேறு எந்த இதழுக்கு எழுதின பல பத்திரிகைகளுக்கும் அனுப்புவது நல்லதல்ல வாச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆன்மீகம்
P. Lagoa), GETLi. இருக்கும் பழங்கள்
றையும் தருவதாகச் வேண்டும்" என்று
னக்கோ ஆறுமுகம் శ్లో
ாப்பிடுவாய் என்று
முருகன் உடனே ாசிவம் ஆகியோர் — ஆறாவது முகம் துடன் பழனிக்குன்றின் க்கு தன்னிடமிருந்த எல்லாப் தாள் தாய் அன்னை செய்த டர்ந்து செய்து திருமணம்
ர்த்தன-களுவாஞ்சிக்குடி
மனம் போன போக்கில் பால் நிலையற்ற இவ்வுலக சய்யத் துணிந்து விட்டான் காட்டத் தனது அந்தஸ்து ன்படுத்துகின்றான்.
மமதை கொண்டலையும் இயேசு இவ்வாறு அறிவுரை
ாக தலைவனாக இருக்க ந்து கொள்ளும் பணிவினைக் னக்குக் கீழுள்ளவர்களுக்குப் டுமெனக் கறி சீடர்களின் Fயலிலும் காட்டி நிற்கின்றார்" யக் கடைப்பிடித்து பண்பில் யவராக வாழ்ந்து கிறிஸ்தவ
LI.LDrf)LLIggfov)T-gflGu)TTLILD.
BNLü 2.LGİTETELEDI BELLİ
GUST 20.391
II: III:
மகான் ஹஸன் பஸரீரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து "என் மகளை பல ஆண்கள் பெண் கேட்டு வருகின்றார்கள் நான் யாருக்கு என் மகளை மணமுடித்துக் கொடுப்பது? என்று கேட்டார்.
அதற்கு ஹஸன் பஸரீ பின்வருமாறு பதிலுரை பகிர்ந்தார்கள்
அல்லாஹ்வுக்கு பயந்து பக்தியுடன் நடப்பவர்க்கே உமது மகளை மணமுடித்துக் கொடுப்பிராக அவரே அப் பெண்ணை நேசமுடனும் கண்ணியத்துடனும் நடத்துபவர்
மணப்பெண் சில வேளைகளில் அவரிடம் கோபித்துக் கொண்டாலும் அதனை அவர் பொருட்படுத்தாமல் நடந்து கொள்வார்.
பெற்றோர்கள் தம் செல்வப் புதல்வியை எந்த ஆடவருக்கு
செய்து வைக்கிறோம் என்பதை முதலில் கவனித்துக்
பகவானுடைய ), வேண்டும் பக்தியுடையவர்க்கே பாசமகள் என்றார்கள்
நூல் இப்னு ஹப்பான்
எம்.சி.கலில்-கல்முனை 06
25 sie" Gludia Osuje
எண்னத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
NGGAMBODGING
Glen El வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 2001-2001
தமிடும் முத்துக்கள் கத்தின் அவலத்தில் த்துப் போன தமிழ்மைந்தா
கவிதைப் போட்டி இல391
தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
ற்கை அன்னை தத்தெடுப்பில் மேக்கரிப் புன்னகை நிரந்தரமானதல்ல.
மற உன் சோகங்களை.
துச் சிதறல்களால் முத்தஞ் செய்யும்
லவனில் காண்கிறாயோ தாயன்பை
திருநெல்வேலியூர்-ஆர் மைத்ர் என் நெஞ்சத்தில் என் உறவுகள் சொர்க்கத்தில்-அதில் உள்ள மழை துளி என் பக்கத்தில் வாழ்கிறேன் கோடி துக்கத்தில்-இதனால்
மேகத்தின் கண்ணிர் துளிகளில் புன்னகைக்கையில் புரியாமல் நானும் உனைப் பார்த்து பூரித்துக் கொள்கிறேன்.
GIGGSIGOf LOGO GOINGST மைந்தனே! மாரி மழை கண்டு ஆனந்த மடையாதே இம் மழை கூட நிரந்தரமானதல்ல. எம் வாழ்க்கைபோல்
கவிதா சாந்தலிங்கம்-ஏறாவூர்-05
ஏட்டில் மட்டுமே எம் சுதந்திரம்
ஏஷர்மிலா-அனுராதபுரம்,
எழுந்திடுமே இக்கம் உங்கள்-நெஞ்சத்தில் ஏட்டில் படித்த சுதந்திரம் நாட்டிலில்லை
விளைவு வந்திடுமோ வெண்புறா உருவத்தில்
நயவஞ்சகர் கைப்பட்ட ஆட்சியில் நண்பா
சுசுகுமாரன் சுயாதலவாக்கலை உன் உடல் உவகையூட்டும் மழை நீரும்
எதிர்பார்ப்பு. Girol ஆனந்தப் படுத்தும் மழையே தினமும் உழவர்களையும் ஆனந்தப்படுத்த հյIDIԼւմնարան
எஸ்.பி.பீற்றர் போல்-யாழ்ப்பாணம்
கரு முகில் தந்த மழையே
நாட்டில் மண்வாசனைக்கேற்ப தன்மை மாறிவிடும்
ஈவினைபால செளந்தரி-புன்னாலைக்கட்டுவன். நிபந்தனைகள்
ஆனந்த மழை.! புதுவருடம் என்று புலரும் எம் பொழுதுகளை புதுப்பிக்கவென்று
நீயுமா நிபந்தனையிட்டு
பொழிகின்றாய்
நிபந்தனையிட்டு பேசுவது
I, III i CBD,
தித்திக்கும் தேனான முரசே!
நீ சுமந்துவரும் அத்தனை அம்சங்களும் சூப்பர் ஞாயிறு
எமது நாட்டுக்குரியது அது உனக்குரியதல்ல மு.மு.மு.இஸ்மித்-கிண்ணியா-03
கனிவாய் பொழியும் மழையில். அகத்தேயுள்ள
வந்து விட்டால் வீட்டில் உள்ள அனைவருக்கும் தேன் விருந்து அளிப்பாய் தேன் கிண்ணம் முலம் பரவசமூட்டுவாய்
செய்வாய் சிந்தியா பதில்கள்
அழுக்குகள் அகன்று ஆனந்தம் பொங்குதே.
விஜீவராசா-அக்கரைப்பற்று-0
பாப்பா முரசு மூலம் மோக நனம் தருவாய்மோனிக்கா என் MIGUNG
ரமோனிக்கா மூலம் சிந்தித்திட
மூலம் இமைக்க மறக்கச் செய்திடுவாய் து முரசில் தேன் ஸ்போர்ட்ஸ் மூலம் இன்னும் எத்தனையோ
எனது அன்பின் முரசே! ஞாயிறு தோறும் எம்மை மகிழ்விப்பதற்கு
| GT6ÍLJals 6I(Upáfu
புதிய எத்தனையோ அப்பப்பர் முரசே நீவாழி உனக்கு என்றும் நன்றி, முரசே நீ சுமந்து
தலைப்பில் இடம் நீடுழி வாழி
வரும அனைதது அமசங்களும அருமை
எழுதிய பானு கே.எம்.சுதன்-ஒட்டுசுட்டான் : 9 (0500LD. : : : SS S S S S S S S S S S நில்-கவனி-முன்னேறு தேன் கிண்ணம் PL ԱՔDՍԱՔԱՔ5/13 பல ஜீவன்கள் உயிர்தொட்ட என் இனிய போன்றவை என்னை மிகவும் கவர்ந்தவை. பத்திரிகைகளான முரசே எடுக்கும் ஜென்மம் யாவும் நீயும் இதுபோல் உன் சேவ்ை மென்மேலும் வனவரும் ஆக்கங் ஜனனமாக முதலில் வாழ்த்துகிறேன் வளர்ச்சியடைய என் மனமார்ந்த வாழ்த் ம் வெளிவராதவை முரசு 383 தந்த மழைக் கண்கள் துக்கள். காதல் கடிவாளம் இலக்கிய நயம் எம் ரசனைக் கண்களைத் வாழ்க-வளர்க முரசே! வளிவந்த 18122000 திறந்தது பல இரசிகர்களின் சார்பாக fl. II (unif-Ill:00). ன் வாரமஞ்சரியில் முழடியனுக்கு வாழ்த்துக்கள் பார்த்தேன் 1வது தினமுரசின் எழுதுகிறேன். ஸ்போர்ட்ஸ் அனைத்தும் மடல்கள் மற்றும் 2 ம் அதனை முரசில் நன்றாகவுள்ளன முரசே! ஆக்கங்கள்- உட்பட சகல
முந்திக் கொண்டு உன் சேவை தொடரவேண்டும் > ஆ தொடர்புகளுக்கும்: ஆக்கங்கள் வேறு மொஹமட் நவாஸ்-ஹொரவபொதானை R தினமுரசு வாரமலர், pJG4 முதன்மைத் *இதி: கொழும்பு
st GoGo Gugli O74-514282 ரீதியில் பிரசித்தம்" :* செய்தேனோ, 2 தெரத' முரசில் வேறு எனக்குப் பிடித்த மலர் வாரத்தில் : | 8 აპ8°''''''''`` რევა - გ. முரசில் : றை தான் மலர்கின்றது. நாம் என்ன - அறிவித்தல் - * விடலாம் புண்ணியம் செய்தோமோ வரத்தில் ஒரு உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பத்தி ' முறையாவது தமிழனுக்கென இப்படியொரு பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் பயர் இடம் பெற பூ மலர்வதற்கு மலரே வியாழன் தோறும் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள்
சகர்களாகிய நாம்
என்பதைச் சுடடிக 9IPG பிடித்திருக்கின்றது. இதழின் வரிகள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக
என்னைக் கவர்ந்தன. வாழைச்சேனை05 阿
லும் ஒரே ஆக்கத்தை நளீம் அவர்களின்
Affluñ- ||
நன்றி
வரும் உன் வாசம் பிடித்திருக்கின்றது உன் அதன் எழுச்சிக்கு முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு,
நன்றி அசத்தலான உன் வருகைக்கு மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி
எஸ்.குமரேஸ்-ஹட்டன் தாளையும் அனுப்ப வேண்டும்.
வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள்
சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது.
TüDL:ßll Lo Lor,mrit grouTub, Lor,mus, Lgör
திருப்தியான சேவையே முரசின் மூச்சு
3. 2

Page 3
இலங்கை ஆயுதப்படையினருக்கும் மிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் தொடங்கிய மோதல்களின் பயனாக 1999ம்
ஆண்டு முடியும் வரை 60 ஆயிரம் வரையிலான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இவை தவிர பல்லாயிரக்கணக்கானோர்
படு காயமுற்று அங்கவீனர்களாக ஆக்கப் பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை படையினர் புலிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களை உள்ளடக்கியது. கடந்த 2000மாம் ஆண்டு மட்டும் உயிரிழப்புக்கள் 4 ஆயிரத்தைத்
மக்களின் மத்தியில் தோன்றிய அமைச்சர்
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோண லைக்கு கப்பல் மூலம் பயணம் செய்வோர் அதற்கான அனுமதிச்சீட்டுக்களைப் பெறுவ தற்கு யாழ்நகரிலுள்ள ஸ்டான்லி வீதிரான் அலுவலகத்தின் முன் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கில் வந்து குழுமி விடுகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மார்கழி
=சிறப்பானா விழாவில் புகுந்து
மாதக் கடுங்குளிரில் இவ்வாறு திரண்டு நின்ற மக்கள் மத்தியில் வடக்கு புனர்வாழ்வு புனரமைப்பு அபிவிருத்தி, இந்து சமய விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் காணப்பட்டார். அவரும் பிர யாணச் சீட்டுக்காக முன்பதிவு செய்வதற்காக வந்திருக்கிறாரோ என்றுதான் பலரும் கருதினார்கள். அங்கு திரண்டிருந்த மக்கள் படும் துன்பங்களை நேரில் கண்டறிந்து
அவர்களுக்கு வேண்டிய உதவிகளை பெற்றுத்தர ஏற்பாடுகளைச் செய்வதற்கா
கவே அமைச்சர் அங்கே சென்றிருந்தார் என்று பின்னர்தான் தெரியவந்தது மக்களின்
குறைகளைக் கேட்டறிந்து ஏற்ற ஒழுங்குகளைச்
செய்து தருவதாக வாக்களித்தார்.
Dijj IgULOJ?
சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா
தாண்டியிருப்பதாக பிரிகேடியர் சனத் கரு செய்தி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு இ கள் திடீரென்று உயர் புலிகள் ஆனையிறவு மு மையும் ஒரு காரணெ இராணுவத்தரப்பில்
ITULD60L56TGTGOTT, இதேவேளை தமி யுத்தம் ஆரம்பித்த ஆண்டுவரை தமது பேர்வரை உயிரிழந்தத
வெளி 5
தாம் யாழ்நகை டுத் தமது வீடுகள்
பொருட்கள் மாயமா தமக்கு ஏற்பட்ட இதய இப்போது புதிது புதி
e அப்பாக்குட்டி அவர்களின் பவளவிழா 30,625 Gorff agabat
தெல்லிப்பளை பரீதுர்காதேவி தேவஸ் ானத்தில் கடந்த7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
கச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் அசண்முகதாஸ் அவர்கள் லைமை தாங்கினார். பல்லாயிரக்கனர்
ான பொதுமக்களும் பிரமுகர்களும் கலந்து
"புலிகளின் பிடியிலுள்ள எமது உறவினர்களைச் சென்று பீர்க்கும் எமது முயற்சி புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்தம் முடிவடைவதற்குள் நடைபெறும்"
என காணாமல் போன படைவீரர்களின்
வ்விழாவைச் சிறப்பித்தனர்.
எக்குறையும் இல்லாத வகையில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவுக்கு ண்ணுறுகழிப்பதுபோல், ஒரு பிரகிருதி வண்டாத சேட்டைகளைச் செய்து தன்னை ரு பிரமுகராக நிலைநிறுத்துவதற்காகப் போட்ட கோமாளிக்கூத்துகள் பலரையும்
கைக்க வைத்தன. S S S S S S S S SS SS SS
உறவினர் சங்கம் தெரிவித்துள்ளது.
"gTLD JJ D_DAĴGATIT JIGMIGOT GAĴOJ, GO) GIL) தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு அரசை நாம் பலமுறை கேட்டி
ருந்தோம். ஆனால் எமது உணர்வுகளுக்கு
ഉf| #fി. ഞണ്ണ <|''LILILഖിബ).
வடபகுதியின் போர் நிலைமையைக்
Bi5IIaJZOTIILOGiÖéLIIIGIOT LIaO)LLuillaJTIflai7 4
காரணம் காட்டி அ கோளை தட்டிக் கழி ஆனால் இப்பே போர் ஓய்வைப் பி. கிறார்கள். இச் சூழ்நில பயன்படுத்தி நாம் எ விடுதலை தொடர்பா தீர்மானித்துள்ளோம். எமது பயணத்தி யளித்தாலும், அனுமதி வன்னிப் பயணம் திட்ட பயணம் எப்போது ந அடுத்த வாரம் தீர்மா FITaMTTLDa) GLITSAT L.
DIGITELOT FOL agella Eiria Gitli is
டெக்கு-கிழக்கு மாகாண சை அலுவலகங்களிலும் இப்போது வயதானவர் ஆதிக்கம் பெருகிப் போய்விட்டது. எல்லா அலுவலகங்களில் முதியவர்கள தாராள பாகவே காணப்படுகின்றார்கள். இந்தக் வர்களுக்கு கண்களும் காதுகளும் சரியாக பங்காத போதிலும், கதிரைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதால், பொதுமக்க ருக்கு அசெளகரியங்கள் அதிகரித்திருக் ன்றன.
மாகாணசபை நிர்வாகம் சீராக நடை பெறாமற் போவதற்கு இந்த வயதானவர்களே முக்கிய காரணமாகிறார்கள் மீள் நியமனம் என்ற பெயரில் இவர்கள் அலுவலகங்களில் கி வழிவதால், மாகாண சபைச் செயற் பட்டையும் மந்தமாக்கி பணத்துக்கு விரயம் வக்கின்றார்கள் என்று கூறப்படுகிறது.
ஓர் அமைச்சரின் செயலாளராகப் பணிபுரிந்தவர் மீள் நியமனம் என்ற பெயரில் வேறொரு பிரிவில் பதவி நிலை உத்தி
வயோதியர்கள்
ஆக்கிரமிப்பு யோகத்தராகப் பணி புரிகிறார். வேறொரு செயலாளர் தனது செல்வாக்கால் ஊழியர் களைத் தூண்டி அவர்களது கையெழுத்துக் களாலும் திரும்பவும் அதே செயலாளர் பதவியில் மீள்நியமனம் பெற்றிருக்கிறார்.
வேலையற்ற பட்டதாரிகள் உண்ணா விரதம் இருந்து போராடும் நிலை ஒரு புறமும், கிழவர்கள் வேலையை விட்டுப் போக மறுக்கும் வேடிக்கை மறுபுறமுமாக வடக்கு-கிழக்கு மாகாணசபை திண்டாடிக் கொண்டிருக்கிறது.
மீள் நியமனக்காரர்கள் கடைசியாகப் பெற்ற சம்பளத்தையே பெற உரித்துடைய வர்களாக இருப்பதால், மாகாணசபை இந்த வேகத்தில் நியமனக்காரர்கள் பெருக அனுமதித்தால் செயலாளர்களும் இனிவரும் காலத்தில் வாச்சர் வேலையைக் கூட மீள் நியமனம் என்ற பெயரில் செய்யத்தயங்க மாட்டார்கள் என்கிறார் இளம் உத்தியோகத் தர் ஒருவர்
யாழ் மாவட்டக் கல்வி அபிவிருத்திக்கு
LITTLD L L DITTO
யாழ் மாவட்டத்தில் கல்வி அபி விருத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் யாழ் மாவட்ட கல்விச் செயற்பாடுகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு காண்பதற்குமாக உயர்மட்ட மாநாடு ாறு கூடப்படவுள்ளது.
இவ்வுயர் மட்ட மாநாட்டை யாழ்ப் பன மக்களின் கல்வி அபிவிருத்திக்காக பகுதி அபிவிருத்தி, புனர்வாழ்வு புனர உப்பு மற்றும் வடக்கு கிழக்கின் தமிழ்
TOT அமைச்சினால் JL LLLLLJL SS SS SS SS SS SS SSSSSSS
ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாத தொடக்கப் பகுதியில்
டபெறவுள்ள இவ்வுயர் மட்ட மா ட்டில் மத்திய மாகாண மாவட்ட மட்டத்
உள் கல்விசார் உயர் அதிகாரிகள்
|முரண் ரீதியான
விருத்தி குறித்தான எதிர்கால நடவடிக்
கொள்வார்கள் இவ்வுயர்மட்ட மாநாட்டில் கல்வி
களை திட்டமிடுவதற்கு வசதியாக டமுன்மொழிவுகள் மற்றும் கல்விச்
மேற்பாட்டில் நிலவுகின்ற பிரச்சனை இன்று முதல் யாழ்ப்பாண கல்வி
விருத்திக்கான உயர்மட்ட மாநாட்டு
ശ്ല. 14-20, 2001
ஏற்பாட்டுக்குழு, வடபகுதி அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் வடக்கு கிழக்கின் தமிழ் விவகார அமைச்சு, யாழ் அலுவலகம், 273, ஸ்ரான்லி வீதி, யாழ்ப் பாணம் எனும் முகவரிக்கு அனுப்பிவைக்கு மாறு வடபகுதி அபிவிருத்தி, புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் வடக்கு கிழக்கின் தமிழ் விவகார அமைச்சு பொதுமக்களிட மும் கல்வித்துறைசார் நிறுவனங்களிமும்
|GEBOE
வடக்கு கிழக்கி பகுதிகள் இருவகையா கவனிக்கப்படுகின்றன இராணுவக் கட் கட்டுப் பாடற்ற பகு பிரிக்கப்பட்டிருக்கின் சமீப சில நாட்கள் பகுதியிலிருந்து புலி செல்வோர் மீது ப திரும்பியுள்ளது.
எல்லைப் பகுதிச் களில் கட்டுப் பாட் GNF GJG GJITñi fa) (3660 கிறார்கள். அதேவேை நோக்கத்திற்காக புலி செல்கிறார்கள் என்ற
H
LGN GOD t ിഖ്-Ö
கடந்த வருடம் பரிசில் பரீட்சையில் பி சேர்ப்பதற்கான வெட் வித்தல் விரைவில் வெ கப்பட்டுள்ளது. இதற்க பப் படிவங்களும் த சுமார் 25 ஆயிரம் LIITILFIT GOMIGA), Gifhai) GAFİÑ பெற்றுள்ளார்கள் எ கிறது.
வேண்டுகோள் விடுத்துள்ளது.
iLjilla||UEUE
நெஞ்சங்களுக்கு
திருக்கோணம யத்தில் உறங்கலிருக் முறைகேடுகள் இடம் கள் கவலை தெரிவி செல்வாக்கு உள் யிரத நிலைய ஊழ நண்பர்களும் தொன மூலமே உறங்கலிருக் செய்து கொள்ள, | ೭,೮
லிருக்கை பெற்றுக் ெ தாகப் பயணிகள் கூ
தொலைபேசி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ராணுவ பேச்சாளர் ணாரத்ன ராய்ட்டர் தெரிவித்திருக்கிறார். வ்வாறு உயிரிழப்புக் தமைக்கு விடுதலைப் காமை தாக்கியழித்த ன்று கூறப்படுகிறது.
ஆயிரம் பேர்வரை
ழ விடுதலைப்புலிகள் ாலம் முதல் கடந்த
தரப்பில் 16,333 க அறிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மட்டும் அப்பாவிப் பொதுமக்கள் 100 பேர்வரை கொல்லப் பட்டுள்ளனர். இலங்கை இராணுவம் பல குழல் ஏவுகணைகளையும் ஆட்டிலறி தாக்கு தல்களையும் விமானக் குண்டு வீச்சுக்களையும் தமது கினிஹறிர நடவடிக்கையின் போது தாராளமாக பயன்படுத்துவதே பொதுமக்கள் உயிரிழப்பதற்கு முக்கிய காரணமென்றும் பல கோடிக் கணக்கான ரூபா பெறுமதி யான சொத்துக்கள் சீரழிந்து போவதற்கு காரணங்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் புலிகளும் நவீனரக எறிகணை
றிய முஸ்லிம்களின்
si unoլմ» (Ց.oint
(யாழ் நிருபர்) ரவிட்டு அகற்றப்பட் சூறையாடப்பட்டும் மறைந்த நிலையில் ாணம் மாறுவதற்குள் நாகச் சில திருட்டுக்
priil”.
இருந்து விடுகின்றனராம்
வர்த்தக நோக்குடன் தாம் யாழ் திரும்பி
LJSlaTii
ரசு எமது வேண்டு
ந்து வந்திருக்கிறது. து புலிகள் அங்கு ரகடனப்படுத்தியிருர் லயைச் சாதகமாகப் மது உறவினர்களின் ர வன்னி செல்லத்
ற்கு அரசு அனுமதி மறுத்தாலும் எமது மிட்டபடி தொடரும் டைபெறும் என்பதை Eப்போம். இவ்வாறு டை வீரர்களின் உற ஈபிநாணயக்கார
டுப்பாடற்ற பகுதிக்குச்=
முஸ்லிம் சகோதரர்கள்
கும்பல்கள் மிச்ச சொச்சமாயுள்ள தமது வீட்டுக் கம்பிகள் தூண்கள், கற்களும் நித்தம் கண்முன்னாலேயே திருடிச்செல்வதாக யாழ். பெரியகடை ஜூம்மாப் பள்ளிவாசல் பகுதி முஸ்லிம்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையிட்டுள்ளனர்.
பெண்கள் சிலரும் தலைமைதாங்கி நடத்தும் இத்திருட்டுக்கள் பற்றி முறையிட்டா லும் அதிகாரத்தரப்பினரும் அசமந்தமாக
வந்துள்ள இவ்வேளையில் தமக்குத்துன்பம் என்பது தொடர்கதை போலாகி விட்டதே என வருத்தம் தெரிவிக்கின்றார்கள் இந்த
(யாழ் நிருபர்) தமக்கு உணவு முத்திரை இலவச
நிவாரணம்) மீளாய்வுப் படிவங்களை வழங்காது தம்மை சம்பந்தப்பட்ட அதிகாரி கள் புறக்கணித்து விட்டதாக யாழ் நகரில்
வசிக்கும் பறங்கியர் சமுகத்தினர் யாழ்.
- - - -
Եսոլնեն Ճւննսոն:
களைப் பாவிப்பதும் மற்றுமொரு கார ணமாகும். இத்தாக்குதல்களில் பொது மக்கள் 600 பேர்வரை காயமடைந்துள்ளனர்.
இந்தப் பேரழிவு இந்த 3000 மாம் ஆண்டு தொடக்கத்தில் கூட நின்று விடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகத் தெரியவில்லை. யுத்த முழக்கத்திற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. O
Liga
GITIL
தமிழீழ சட்டத்துறைக் கல்வி முடித்து வெளியேறியோருக்கு பட்டமும் கெளரவமும் வழங்கப்பட்டது.
பிரபாகரனால் துவக்கி வைக்கப்பட்ட தமிழீழ சட்டக் கல்லூரியில் மூன்று வருடங் கள் சட்டத்துறையில் கல்வியை முடித்து வெளியேறியோருக்கே கெளரவமும் பட்டமும் அளிக்கப்பட்டன.
மேற்படி வைபவம் கடந்த வாரம் முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில் இடம்பெற் றது. இப் பட்டமளிப்பு விழாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பால குமார் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததாக புலிகளின் குரல் வானொலி அறிவித்தது.
யாழில் வாழும் பறங்கியர்
சமூகத்தின் முறையிரு
அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதி திருமதிசந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்காவிடம் மகஜரொன்றின் மூலம் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
யாழ். பிரதான விதியைச் சேர்ந்த போர்த்துக்கேயக்காலப் பறங்கியர் அமைப்பு என்ற இந்த அமைப்பினர் தாம் போர்த்துக்கேயர் காலத்திலிருந்தே இங்கு வசிக்கும் பூரீலங்காப் பிரஜைகள் என்றும் தமது சமூகத்தினர் யாழ்ப்பாணம் கொழும்பு திருகோணமலை, மட்டக்களப்பு முல்லைத் தீவு ஆகிய பகுதிகளில் கூடுதலாக வாழ்ந்து
வருகின்றனர் என்றும் குறிப்பிட்ட படிவங்கள்
மக்கள் வாழும் ன கண்ணோட்டத்தில்
டுப்பாட்டுப் பகுதி, தி என்றே அவை GOT.
ாகக் கட்டுப்பாட்டுப் ளின் பகுதிகளுக்குச் mLINSTIflatt JaЈGNIn
சோதனைச் சாவடி டுப் பகுதியிலிருந்து ளகளில் தடுக்கப்படு |ள இவர்கள் என்ன களின் பகுதிகளுக்குச்
விவரங்களும் மிக
Uo65 புள்ளி
டம் பெற்ற புலமைப் LIGA) LIITILFITG00a.JPG|ski) டுப்புள்ளி பற்றிய அறி வியாகுமென அறிவிக் GI J.GTGf GGSIGIL ாராகி வருகின்றன. மாணவர்கள் பிரபல வதற்கான தகுதியைப் ாறு தெரிவிக்கப்படு
லப் புகையிரத நிலை கைகள் வழங்குவதில் பெறுவதாகப் பயணி கின்றனர். ள நபர்களும், புகை பர்களின் உறவினர் பேசி அழைப்புகள் ககளுக்கு முன் பதிவு தாரண பயணிகள் வந்தாலும், உறங்க ாள்ள முடியாதிருப்ப கின்றார்கள். ழைப்புகளுக்கூடாக
நுணுக்கமாக ஆராயப்படுகின்றன.
நிதி வசூல், மற்றும் தகவல் வழங்குவதற் காக புலிகள் அழைப்பதின் பேரிலேயே கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து பெரும்பாலா னோர் புலிகளின் பகுதிகளுக்குச் செல்கிறார் கள் என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாகப்
தமக்கும் கிடைக்க கவனமெடுக்குமாறும் இது தமக்குள்ள உரிமையென்றும் இப்படி வங்கள் சிங்களவர் தமிழர் முஸ்லிம்களுக்கே வழங்கப்பட்டுள்ளன என்றும் இம்மகஜரில் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் சுமார் 100 பறங்கியர்
படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடும்பங்கள் வரை வாழ்ந்துவருவதாகக்
கிழக்கில் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
கூறப்படுகின்றது.
பொங்கலன்று சிரமதானம்?
6шп0ѣјѣдѣпг6lg56or cгćВїѓп !
தைப்பொங்கல் தினத்திற்கு முதல் நாளும் தைப்பொங்கல் தினத்தன்றும் நாட்டி லுள்ள சகல அரசாங்கப் பாடசாலைகளிலும் சிரமதானம் செய்யப்பட வேண்டுமென்று கல்வியமைச்சு கேட்டுள்ளது.
இதை நடைமுறைப் படுத்த முடியாத சூழ்நிலை தோன்றியுள்ளதாக தமிழ்ப் பாட சாலை அதிபர்களும் ஆசிரியர்களும் தெரிவிக் கிறார்கள்
இந்துக்களின் விசேட நாளான தைப் பொங்கலுக்கு முன்தினமும் அன்றைய தின மும் சிரமதானம் செய்யுமாறு பணித்திருப் பது கஷ்டமான காரியமென்றும் இச்சிரம தானத்தை வேறு தினங்களில் நடத்த ஏற்பாடு செய்யுமாறும் கேட்கப்படுகிறது.
சிரமதானம் செய்வதற்காக சகல பாட சாலைகளுக்கும் மாகாண சபைகளிலிருந்து
மேற்கொள்ளப்படும் முன்பதிவுகள் பெயரள வில் முன்பதிவே தவிர முறைப்படியான தல்ல என்பதால், இறுதி நேரத்தில் இவர்கள் பயணம் செய்யாமற் போவதும் உறங்கலிருக் கைகள் இருக்கும்போதே சாதாரண பயணி களுக்கு உறங்கலிருக்கை வழங்கப்படாமற் போவதும் சாதாரண நிகழ்வுகளாகி விட்டன. விஷயம் தெரிந்த பயணிகள் புகையிரத நிலைய மேலதிகாரி வரை சென்று போராடி உறங்கலிருக்கை பெற்றுக் கொள்வதும் உண்டு. ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை.
கடந்த வாரம் டாக்டர் ஒருவருக்கு
நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டி ருக்கிறது.
இருந்தபோதிலும், மலையகப் பகுதிப் பாடசாலைகளில் தோட்டத் தொழிலாள ஏழைச்சிறார்களிடமிருந்து நிதி வசூலிப்ப தில் அதிபர்கள் ஈடுபட்டுள்ளதாகப் பெற்றோர் தெரிவிக்கிறார்கள். இது விடயமாக கல்வியமைச்சுக்கும் முறையிடப்பட்டுள் 6ቨJ,1.
மாணவர்களிடமிருந்தோ பெற்றோரிட மிருந்தோ எந்தவித நிதி வசூலிப்பிலும் அதிபர்கள், ஆசிரியர்கள் ஈடுபடக் கூடாது என்று கல்வியமைச்சர் கண்டிப்பான உத் தரவு பிறப்பித்துள்ளார். எனினும் நாட்டி லுள்ள பல பாடசாலைகளிலும் மறைமுக மான-நேரடியான பண அறவீடு நடந்து வருகிறது.
உறங்கலிருக்கை முடிவடைந்து விட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் கண்ணெதிரே அவருக்குப் பின்வந்த சிலருக்கு உறங்க விருக்கை வழங்கப்பட்டன. அவர் காரணம் கேட்டபோது கருமபீட உத்தியோகத்தர் பொருந்தாத காரணங்களைக் கூறினார். ஆனால் டாக்டரோ விட்டயாடில்லை உள்ளே போய் நிலைய அதிகாரியைச் சந்தித்து தனது ஆத்திரத்தைக் கொட்டித்தீர்த்த போது அவ ரைச் சமாதானப்படுத்தி இரண்டாம் வகுப்பு உறங்கலிருக்கை வழங்கப்பட்டிருக்கிறது.
புகையிரத நிலைய உத்தியோகத்தர் எல்லோரையும் சமமாக நடத்தினால் என்ன?

Page 4
35 பிறந்தநாள் வாழ்த்து
தாவடியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் ராணி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஆர்த்திகா தனது 3வது பிறந்த நாளை 3.01.200 அன்று நிதர்சன் அண்ணாவுடன் கனடாவில் D 61611 மொன்றியலில் கொண்டாடுகிறார். இவரை JA, GOTLATGANG) உள்ள அப்பா, அம்மா அண்ணா, பாஸ்கரன்
ԼDITLDIT,
செல்விஆர்த்திகா-13.07.2007
அம்மம்மா, லீலாச்சித்தி, நாதன் சித்தப்பா, உதயன் சித்தப்பா, பவானிச் சித்தி, தம்பி கோகுலன், வவுனியாவைச் சேர்ந்த சின்ன மாமா, பெரியப்பா, பெரியம்மா, செந்தில் அண்ணா, அகிலா அக்கா குமரன் அண்ணா (U.K) யசி அண்ணா, ஐங்கரன் அண்ணா பிரபு அண்ணா, தலவாக்கலை பெரியப்பா, பெரியம்மா, குடும்பத்தினர் தாவடிப் பெரியப்பாமார், பெரியம்மாமார், அனைவரும் ஆர்த்திகாவை மொன்றியல் துர்க்கை அம்மன் அருளால் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்
தகவல் மாமா அன்னலிங்கம்-தாவடி LS S S S S S S S S S S S S S S S SS S S
தலைச்சுற்று ஜலதோஷம் முக்கடைப்பு O Lugosus காதுவலி வயிற்றுவலி
வாதத்தால் வரும் வலிகள் உணர்ச்சியற்ற பாகங்கள் aiguá.5
தசை வலிகள் பூச்சிக் கடிகள் பிரயாணக் களைப்பு மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு 2
6 576osog G. பகுதிகளில் விற்பனை தொடர்பு ெ
G
SINGHA HOD
14, Ground Floor - Welli
TP : 888214
(Butei p (5sus easidalu all Luntas, iluĉŝas alia ம ரு ந து க ைள கிரந்தியான, கு
LTLTTT tT T TMBTBDBTT TTDBT0MT SLLLLLLLL LLLLLL யாழ் குடா நாட்டில் கப்பல் விமானப் பயணச் சீட்டுக்களை வழங்குவதற்குப் புதிய அலுவலகம்
யாழ்ப்பாணத்தில் இருந்துவெளிமாவட்டங்களுக்குகப்பல், விமானம் மூலம் பயணம் செய்வதற்கான பயணச் சீட்டுக்களை வழங்கும் பணி புதிய நிர்வாகத்தின் கீழ்புதியநடைமுறைகளுடன் தொடரப்படவுள்ளதாக வடக்கு புனரமைப்பு புனர்வாழ்வு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதுவரை காலமாக பயணச் சீட்டுக்கள் வழங்குவதில் முறைகேடுகள் இடம் வருவதாக வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் வடக்கு கிழக்கின் தமிழர் விவகார அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா அவர்களுக்கு விடுத்த முறையீட்டினை அடுத்து பயணச் சீட்டுக்கள் வழங்குவதில் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளதுடன் புதிய நடைமுறைகளும் அமுல்படுத்தவுள்ளது.
பயணச்சீட்டுக்கள் வழங்குவதற்கான புதிய அலுவலகம் குடாநாட்டில் ஸ்ரான்லி வீதி, சிறாம்பியடியில் உள்ள மணியம் கட்டடத்தில் இயங்கிவரும் வடக்கு புணர்வாழ்வு புனரமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்தினர் பயணச்சீட்டுக்கள் வழங்குவதில் அமுல்படுத்தப்படவுள்ள புதியநடைமுறைகள் குறித்துமக்களுக்கு பின்வரும் அறிவுறுத்தல்களை விடுக்க விரும்புகிறோம்.
1. பாதுகாப்பு அனுமதி பெறல் வழமைபோல் பாதுகாப்பு அனுமதி பெறப்படல் வேண்டும். இராணுவ சிவில் அலுவலகத்தினரால் இவ்வாறுபாதுகாப்பு அனுமதிபெற்றவர்களின் விபரம் பயணச்சீட்டு வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதும், மக்களின் பார்வைக்காக இவ்விபரம் பயணச்சீட்டு வழங்கும் அலுவலகம் உட்பட சகல பிரதேச செயலாளர் அலுவலகங்கள் உள்ளூராட்சி சபை அலுவலகங்கள் ஆகியவற்றில் வைக்கப்படும். 2. பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளல்
முன்கூட்டிய ஆசனப்பதிவு கப்பல்/விமானம், * பாதுகாப்பு அனுமதி பெற்றுக் கொண்டோர் கப்பலில் அல்லது
விமானத்தில் பயணம் செய்ய முன் கூட்டியே ஆசனங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். * அதற்கு ஏற்ப பாதுகாப்பு பெற்றுக்
கொண்டதிற்கான பற்றுச் சீட்டினை பயண அனுமதிக்கான பற்றுச்சீட்டு வழங்கும் அலுவலகத்தில் ஒப்படைத்து தமது பயணத்திற்கான ஒழுங்குகளை சீர்செய்து கொள்ள வேண்டும். * பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வோர் தேசிய அடையாள
அட்டை அல்லது விசேட அடையாள அட்டை மூலம் தங்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
டும்பமாக பயணம் செல்பவர்கள் பிரயாணச் சீட்டுக்களைப் பற்றுக்கொள்வதற்கு பாதுகாப்பு அனுமதி விபர நிரலில் பெயர் உள்ள குடும்ப அங்கத்தவர் ஒருவர் ஏனையோரது அடையாள அட்டைகளுடன் வந்து பயணச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ளமுடியும். 3. முன்னுரிமை பயணிகளின் அவசரப்பயணம் கருதி முன்னுரிமை அடிப்படையில்பயணச் சீட்டுக்கள் வழங்குவதில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மரணவீடுகளுக்குச் செல்வோர். நோயாளர்கள், நேர்முகப் பரீட்சைக்கு வடக்கிற்கு வெளியே பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள், அரச ஊழியர்கள் பொருட்கள் கொள்முதல் செய்ய கொழும்பு சென்று வரும் வர்த்தகர்கள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர்கள் உள்ளூர் வெளி ஊர் வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வோர் மற்றும் பொது ஸ்தாபனங்கள் தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பித்துமுன்னுரிமை அடிப்படையில் பயணச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியும் மேற்படி பயணச் சீட்டுக்கள் வழங்குவது தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் புகார்களை பயணச் சீட்டுகள் வழங்கும் அலுவலகத்தில் உள்ள முறைப்பாட்டுப் பெட்டியில் சமர்ப்பித்துக் கொள்ளலாம். பயணச்சீட்டுக்கள் வழங்கும் பணிக்கு மக்களை ஒத்துழைக்கும்படியும் வடக்கு புனர்வாழ்வு புனரமைப்பு அதிகார சபை கேட்டுக்கொள்கிறது.
தலைவர்
IT - 2, IT - 6 - 6T60I - 蠶 மீள் குடியேற் 16/3, :ಸಿ? 卤 கொழும்பு 0.
ற புனரமைப்பு அதிகாரசபை δπ6iυ,
9 600 L uu IT B5 2. உண்ணுதல்,குளித் விளக்க முறைக அளிக்கப்படுகிறது ஒருமுறை வை:
ՍՈ (Ե/5/56/:
டொச் சுறாஜி சோ அளில் மா சிகிச்
Ph.DHCInd), M.
Govt. Reg. No:
25, சில்வெஸ்டர் மவுண்ட்லேவினிய (LൺസെTൺ () இடம் ஓடியன் திே
(g, ബി இவ்விடத்தில் பை களும் முன் அனு நோயாளர்களு DIT GOOGADuflað 4LDIGBO GaGooguib GaleF6i6aTui கிழமை நாட்களில்
நோயாளர்கள் நாட்களிலும்,
தொலைபேசி மூ தொடர்பு கொண் Balë விக்க நேரத்தையும் முன் (பதிவு செய்து) வ
LD60).6011 ரீகத்தை இ திட்டவட்டமா LrTği;Li (S. (34
குறைகிறதா, கையில் பணம் : காடுத்த கடன் திரும்பி வரவேண்டு அமையவேண்டுமா, லக்சுமி கடாட்சம் டெ தங்கு தடை ஏற்படுகின்றதா, தான் பெற்ற பெருவாழ்வு-குபேர வாழ்வு பெற வோ எனக் கவலையா, கல்வியில் சித்தி பெ துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 100 பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம் செயல்பட கூடிய வண்ணம் அதிவிே உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் பிரமாண்டமான அங்கீகாரம் பெற்றது மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேை மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெ சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் காண்ட அடிப்படையில் ஜாதகங்களையும் எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னு வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை எமது நிருவாக பதிவேட்டில் காணலாப் வெளிநாட்டவர்களுக்கென 24 மணித்தியால தொை Tel-466 620, 4-6682
உலக மாந்திகச் சக்கரவர்த்தி (ெ Dr.P.K. Saamy.D.G.A NLUP || No. Hon. Prof. (IUMA) Kota Sri Durgaadeyi Manthirika
வெளிநாட்டார் தொடர்பு
கொள்ளவேண்டிய தொ. பேசி TEL: 0.0941 431137
ΕAX: 00941 34.4831
2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ada Plaza - Rajagiriya.
ax: 682984
R
செந்தமிழ்
பிலிம்ஸ் தயாரிக்கும் அண்ணா திரைப்படத்தின் தொடக்க விழா ': வெள்ளவத்தை தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது. மேல் மாகாணசபை உறுப்பினர் மனோ கணேசன் இப்படத்துக்கான 'கிளாப் போர்டை இயக்குநர் தேவதாஸ் அவர்களிடம் கையளித்தபோது பிடிக்கப்பட்ட படம், கலாபூஷணம் இரா.பத்மநாதன் நடுவில் காணப்படுகிறார்.
★k★
ஏறத்தாது 30 வருடங்களுக்கு முன்னர் வி.எஸ்.ரி. பிலிம்ஸ் தயாரித்த குத்துவிளக்கு, : வீடியோவிலும் சிடி சில்லு களிலும் பதிவுசெய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் திர்ைக்கதை வசனம் பாடல்களை அமரர் ஈழத்து எழுதியுள்ளார். மகேந்திரன் இப்படத்தினை இயக்கியுள்ளார்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S
SNAQui 蠶。
dislda af தடிமனி
3,609 1 fosfato தும்மல் களுக்கு முழு க்கு பாதுகாப் ளவுகள் அற்ற க கொன டு Mgmt Gou, as Lólum G6
ன வ க  ைள | தல் போன்ற பல ருடன் சிகிச்சை
தியம் செய்து Dest Գ5նպա
Lf மசுந்தரம் சை நிபுனர் B.B.Sc (Cey)
இந்துசமய பண்பாட்ரூ அலுவல்கள் திணைக்களத்தில் шаBso 6һағtilғы 6laып6 frөпт6Q
இந்துசமய ஆலயங்கள், இந்துசமய நிறுவனங்கள், தமிழ்கலாசார மன்றங்கள், தமிழ்நாடக மன்றங்கள், அறநெறிப்பாடசாலைகள் என்பவற்றில் பெரும்பாலானவை இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் பதிவுசெய்துகொண்டுள்ளன. இதுவரை பதிவு மேற்படிஅமைப்புக் களை திணைக்களத்தில் பதிவுசெய்து கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக் கொள்கின்றது.
பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவங்களை பணிப்பாளர், இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், இல96, வோட் பிளேஸ்-கொழும்பு-07 என்னும் முகவரிக்கு கடிதம் எழுதி பெற்றுக்கொள்ளலாம்.
சாந்தி நாவுக்ரேசன் u600slÚUIGIIs.
G6098, 26Urrill: 15166T6ño, கொழும்பு 0.
A 1553 (1970)
வீதி, கல்கிசை III - (Qa, II Աքլbւլ)
las (36uGilgul யட்டர்-காலிவிதி)
at OT-20.582 ழய நோயாளர் மதி பெற்ற புதிய
ш0 gБ1өл (аршр
முதல் 7மணி , வியாழன், சனி ) anada) 9da ரையும் சிகிச்சை புதிதாக வரும் மேற் கூறிய நேரங்களிலும் Ευιb(014-201582)
Q5g9LDu பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி புதிய மாணவர் அனுமதி 200
மேற்படி கல்லூரிக்கு 2001 ஆண்டு புதிய மாணவர்கள் சேர்ந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அனுமதி தொடர் பான முழுவிபரங்கள் மாதிரி விண்ணப்பப்படிவம் என்பன 22122000ம் திகதி வெளியாகிய அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
வர்த்தமானி அறிவுறுத்தல்களுக்கமைய அனுமதி பெறுவதற்கான தகைமையுடையோர் தமது விண்ணப்பங்களை 09.12.2001ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக பணிப்பாளர் இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், இல98 வோட் பிளேஸ், கொழும்பு 07 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சாந்தி நாவுக்கரசன் LIGO fun GTi, இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
இல96, வோட் பிளேஸ், lњПрibц (Il.
Lsuo
த் திருமணம் முடிப்பதற்குச் சிற்சில ருமணமே நடக் காதா என்ற ஏக்கமா வியாகிவிட்டதா கணவன்-மனைவி கவில்லையா, பணவருவாய் குறைவா , குடும்ப வாழ்க்கை இனியவையாக வேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் ள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, டுமா, குழந்தைப்பேறு கிட்டவில்லை வேண்டுமா, கடந்த 33 வருடமாக ரீ 密 100% வெற்றி பெற்றவர்கள் எமது
வளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் டனுக்குடன் கிடைக்கிறது. இது ஒரு வரையறுக்கப்பட்ட 蠶 யின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக நிக்கு அச்சொட்டான திட்டவட்டமான அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல கரேகைகளையும் தெட்டத் தெளிவாக அனைத்து உலக நாட்டில் வசிக்கும் னுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு ாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
அதி தொழிநுட்பம் வாய்ந்த பேசிச் சேவை உண்டு தேவைகளுக்கு:
33, Daily Fair Complex,
052-22508,052-35097
உள்நாட்டார்கள் தொடர்பு ெ Μεσσίτιου . Οιροποσίουβι μεH στοσστερίτ
O1-466271, 466571 E-mail:drpksamy (asltnet.lk www.im expolanka. com/drpksami,
GENARALFSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
Dr.P, ஆறு முகம் அவர்களை BMM GLGT MM LL LMLLLLLL 00 LL LLL STTT 0 LTTTLLLL DRPARUMUGAM (S.A.M.P) REG. 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombo 11. T. P. 074-715547, 074-715546 Glg: süG)L6ü) - 072 609388. கல்முனையில் பெப்ரவரி O3O4 திகதிகள் LL LS LL LS aS G GCC L S 000 000000 LL L GS LLLL L LLLSL SSLLLSLLLL LLL LLLL S (தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) MNம் குறுக்குத்தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியா17020421:03,1406 கடிதத்தொடர்பு : RESIDANTTP 065 24019
DRPARUMUGAM NO, 51/5, KOOLAWADY ROAD, BATTICALOA. SRI LANKA.
LL SBLB LLLLLL S T TTTTTT TT TTT TTTTLLLLL LLLLLL னி வகு களுக்கு Peniumi கணினியில் பயிற்சியளிக்கப்படும். வயதெல்லை நான்கிலிருந்து எட்டு வரை கட்டணம் மணித்தியாலத்திற்கு ரூ 125=
Taiyan Data Managements
31A, Galpotha Street, Colombo 13, Sri La p 074-613486,078
தெய்வீக மருத்துவம்
C சமூக தெய்வீக சேவை 曇 NO.H.A04 BT219
கிரகப்பகை மற்றும் வேறு
னைகளால் வாழ்க்கையில் ாதமனத்தாக்கும் காதல்,கல்வி,தொழில், விவாகம் வெளிநாட்டு ரயாணம், வேறு முயற்சித்தடை as GNATAJA -LOGO KONGs குடும்பவாழ்க்கையில் နှီး உறவுப்பகை, வெளியில் சொல்லமுடியாதவெட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்தீமை, மருந்தீடு, ப்ோன்ற தீமைகள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் சோதிடத்தினர்ல் பிரச்சனைக்குரிய காரணத்தைக் கண்டறிந்து துன்பம் நீங்கி சிரியர் வாழ இறைவனால் சித்தாக 驚 போதித்தருளப்பட்ட புனித புராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்விக த்து வருகின்றோம். யுர்வேத மருத்துவர் "ಕ್ಷ್ (M' காலை 8.00 மணி முதல் பிற்பகல் 10 மணி ot வரமுடியாதோர், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை அல்ல uästo, மூலம் தொடர்பு கொண்டு, கடல் கடந்து உடன் பய்ன்தரும் தெய்வீக மருந்துப்பொருட்களை தப்ால் முலம்பெற்றுதம் எண்ணங்களை நிறைவேற்றித் கொள்ளலாம். தபால் அனுப்பாதவர்களின் விடயங்க்ள் கவனிக்கப்படமாட்டாது இரகசியம் பாதுகாக்கப்படும். Clgica. La guion வெளிநாட்டவர்களின் ITIEVEE
'ಕ್ಲಿ? sig, 105" të THONEFAXHEAD LANKA LLs. O094,65248.25 BATTICALOA-SRANKA
வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்" - LLLLLLLLLLL00LLLLL LL LLLLL LL LLLLLL L LLLLLLLLS T. PHONE/FAX: 065-24.825.
*
0ெ%
总
g
தீவி
É NT
31/ሚ 1990

Page 5
த்த நிறுத்தம்
அண்மைக் கால
YY In IT, I, J; 1 j; GD)J. si,j, MuLI விவாதமாக விளங்கி வந்தது இது
இதற்கான வாதங்களும் பிரதி வாதங்களும் பல்வேறு தரப்பினரிடையே நிகழ்ந்தபடி இருந்தன.
இந்த யுத்த நிறுத்தம் J, TGIT
இந்த யுத்த நிறுத்தமானது எந்தத்
(3ѣ5ло6n!
தரப்புக்கு அதிக நன்மை பயக்கப் GLITfDJ?
இந்த யுத்த நிறுத்தம் பேச்சு
வார்த்தை ஒன்றுக்கான அவசிய முனர் நிபந்தனையா அல்லது புத்தமொன்றுக் கான முன்னேற்பாடா? இந்த யுத்தநிறுத்தத்துக்கு இராணுவ நோக்கங்கள் உணர்டா?
இந்த யுத்த நிறுத்தம் நீடிக்குமா? இந்த யுத்த நிறுத்தம் முறிவடைந் தால் அது யாரைப் பாதிக்கும்?
இந்த யுத்த நிறுத்தத்திற்கான நிபந்தனைகள் என்ன?
இந்த யுத்த நிறுத்தத்தை மீறாதிருக்க இருதரப்பும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?
இந்த யுத்த நிறுத்தத்தை மேற் பார்வை செய்வது யார், எவ்வாறு, அவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?
வலுவான மேற்பார்வையாளர்கள் இல்லாது, பகைமை கொண்ட இரு தரப்பும் சுய கட்டுப்பாட்டுடன் ஒழுகு
III, IIII?
இந்த யுத்த நிறுத்தம் யாருக்காக? இந்த யுத்த நிறுத்தத்தில் மக்களின் பங்கென்ன, அதில் அவர்களுக்கு கிடைக்கக்கடிய அணுகலமென்ன? வெறும் யுத்த நிறுத்தம் மட்டும் அமைதியான சூழ்நிலையைத் தோற்று வித்துவிடுமா?
இல்லையேல் யுத்த நிறுத்தத்துக்குப் பதில் பகைமை நிறுத்தத்துக்கு உடன் III () lignifiIII så Garni (GInt
பகைமை நிறுத்தம் என்பதை எவ்வாறு வரையறை செய்வது?
பகைமை நிறுத்தத்துக்கு உடன் படாது யுத்த நிறுத்தத்துக்கு மட்டும் முயல்வதில் பயன் உளதா?
புத்த நிறுத்தத்துக்கோ அல்லது பகைமை நிறுத்தத்துக்கோ பின்புலமாக நல்லெண்ணச் சூழ்நிலையொன்று உரு வாக்கப் படவேண்டுமா?
அவ்வாறான நல்லெணி னச் சூழ்நிலை எத்தகையதாக இருக்க வேண்டும்? அதில் இருதரப்பும் என் னென்ன கெடுபிடிகளைத் தளர்த்த வேண்டும்?
அவ்வாறான நல்லெணர்ணச் சூழ் நிலையோ யுத்தநிறுத்தம் அல்லது பகைமை நிறுத்தமோவன்றி விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராக இருப்பார்களா?
அரசாங்கம் கறுவதுபோல் யுத்தத் துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்து வது சாத்தியமா?
III, Dj Ji, ), is siso Gujj, வார்த்தையா, பேச்சுவார்த்தைக்குப் பின்பு புத்த நிறுத்தமா?
இவ்வாறான பல்வேறு கேள்விகள் நிரம்பிய வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இந்த யுத்தநிறுத்த விவகாரம் சிக்கித் திணறியது.
இவ் விவாதங்களைப் பற்றி சட்டை செய்யாமல் விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமான ஒருமாதகால யுத்த நிறுத்தத்தை அறிவித்திருந்தார்கள்
இந்த அறிவிப்பானது இவ் விவா தங்களை சூடுபிடிக்கச் செய்ததுடன், அரசாங்கத்தை இதுகுறித்து தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியாக வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தைத் தோற்று வித்திருந்தது.
புலிகளின் யுத்த நிறுத்தத்துக்கு இணங்குவதென்பது அரசாங்கம் தனது சொந்த முடிவிலல்லாது தனது எதிராளியின் முடிவில் இயங்குவதாகி விடும் என்ற ஒரு சங்கடத்தையும்
அதற்கு ஏற்படுத்தியது.
இத்தகைய புத்த நிறுத்தத்தை போராடும் தரப்பே முன்வந்து அறிவிப்பு தானது, அத்தோடு சர்வதேசக் கணி னோட்டத்தில் ஒரு நல்ல அறிகுறியாகப் ார்க்கப்படுகிறது.
* கண்டி தலதா மாளிகையின் பாதுகாப்புக்கு போதிய நிதியில்லை என்று பொலிஸ் தரப்பினர் தெரிவித்திருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தி ாள் வெளியாகின. இரு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் தாக்குதலுக்குள்ளான தலதா மாளிகையில் முன்னர் இருந்த பாதுகாப்புச் சாதனங் கும் தற்போது கிடையாது என்றும் தியவ எநிலம தெரிவித்துள்ளார். முன்னர் டியோ கண்காணிப்புக் கமராக்கள்
ஆங்காங்கே பொருத்தப் பட்டிருந்தன ாம் தாக்குதலின்போது செயலிழந்து விட்ட இவற்றுக்கு ஈடாக வேறு எத்தகைய
റ്റങ്ങി. 14-20, 2001
பன்னியல் பரிசோதனைக் கருவிகள் பல
ஏனெனில் போராளிகள் தரப்புத் தான் யுத்த நிறுத்தத்துக்குப் பின்னிற்பது 6)IIIsծւլ,
அத்தகைய போராளிகள் தாமா கவே முன்வந்து யுத்த நிறுத்தமொன்றை ஒருதலைப் பட்சமாக அறிவிக்கும் சந்தர்ப்பத்தை அரசாங்கம் சரியாகப் III soiu (Gji, fili, Glassisir Gangpi (6) மென்றே அவர்கள் கருதுவர்.
இந்த நாட்டின் இனப் பிரச்சினைக் குத் தீர்வு காண ஏற்பாட்டாளராகச் செயற்பட முன்வந்துள்ள நோர்வே அரசாங்கமும் புலிகளின் இந்த ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவிப்பை வரவேற்றுள்ளது.
அத்துடன் இருதரப்பும் பேச்சு வார்த்தை மேசைக்கு வரவேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் இந்த விவாதங்களுக்கு
மத்தியில் தற்போது அரசாங்கம் புத்த நிறுத்தத்தை நிராகரிப்பதாக அறி வித்து விட்டது.
அரசாங்கத்தின் சார்பாக அதன் அமைச்சரவை முடிவுகளை அறிவித்த ஊடகத்துறை அமைச்சர் காமினி
யாப்பா, புலிகளின் இந்த யுத்த நிறுத்தக் கோரிக்கையானது
ஓர் இராணுவ
தந்திரோபாயமேயென அரசாங்கம் கருதுவதாகத் தெரிவித்திருந்தார்.
எனினும் அவர் பேச்சுவார்த் தையை நிராகரிக்கவில்லை.
பேச்சுவார்த்தையின்போது காணப் படும் இணக்கத்தைப் பொறுத்து யுத்த நிறுத்தத்தைத் தீர்மானிக்கலாம் என அரசாங்கம் கருதுவதாக அவர் தெரி வித்திருந்தார்.
இப்போது பேச்சுவார்த்தை என்பது அடுத்தகட்ட விடயமாகப்போய் புத்த நிறுத்தமென்பதில் ஏற்படக்கடிய முடிவே பேச்சுவார்த்தை பற்றிச் சிந்திக்கக்கடிய திறவுகோலாக மாறிவிட்ட நிலையில், அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை நிராகரிக்குமானால் பேச்சுவார்த்தையும் சாத்தியமில்லாது போய்விடும் நிலை மையே காணப்படுகிறது.
தற்போது இவ்விடயத்தின் முடிச்சு இவ்வாறுதான் விழுந்துள்ளது.
அதாவது, புலிகள் யுத்த நிறுத்தத் தின் பின்தான் பேச்சுவார்த்தை என்ற நிலைப்பாட்டில் நிற்கிறார்கள், அரசாங் கமோ, பேச்சுவார்த்தையின் பின்தான் யுத்த நிறுத்தம் என்ற நிலையை எடுத் துள்ளது.
ஆக, நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை என்பதற்கு யுத்த நிறுத்தம் பற்றிய முடிவே ஒரு நிபந்தனையாகிப் போய்விட்டது.
இந்த யுத்த நிறுத்தக் கோரிக்கையில் உணர்மையில் புலிகளுக்கு ஏதும் இரா ணுவ நோக்கங்கள் இருக்கின்றதோ இல்லையோ, அரசாங்கத்தின் இந்த யுத்த நிறுத்த மறுப்பில் நிச்சயமான ஓர் இராணுவ நோக்கம் இருக்கத்தான் செய்கிறது.
GLIUIGIn spì 2, LII, 95DIOf Li கும், அதனை முறியடிக்கும் நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ள அரசாங்கத்துக் கும் இராணுவ நோக்கங்கள் இருக்கத் தான் செய்யும்
ஆனால் அந்த இராணுவ நோக் கங்கள் ஓர் அரசியல் இலக்கை எய்துவதற்காக இருக்க வேண்டும்.
அவ்வாறான அரசியல் இலக்கை எய்தும் ஒரு கட்டமான பேச்சுவார்த் தைக்கான விடயங்களையும் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதா னால், அவ்வரசியல் இலக்கை எய் தும் அக்கறையின்மையையே அது வெளிப்படுகிறது.
அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை மறுதலிப்பதென்பதில் எப்படி ஓர் இரா ணுவ நோக்கத்தைக் காண முடியுமென யாரும் கேட்கலாம்.
மாற்றிடுகளும் தற்போது இல்லை எனக் கூறப்படுகிறது. புனித தலதா மாளிகையின் பாதுகாப்பினை சீர்செய்து தரும்படி அர சாங்கத்திடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் நிதியில்லை என்று காரணம் காட்டப்பட்டு வருவதாகவும் தியவதன நிலம தெரிவிக்கிறார். பிந்திக்கிடைத்த செய்தியின்படி ஐதேக பாதகாப்புக் குரிய ஏற்பாடுகளைச் செய்துதருவதாக அறித்துள்ளதாம்
* ஆயுதப்படையிலிருந்து தலை மறைவாகியுள்ள பலரும் இப்பொழுது புதிய தலையிடியை அரசாங்கத்துக்கு ஏற் படுத்தி வருகின்றனர் என்று நம்பப்படுகி றது நாட்டில் பரவலாக இடம்பெற்றுவரும்
முதலில் யுத்த நி தென்பதே, யுத்தத்ை தாகிறது.
யுத்தம் என்பதே i TSI I Gosti, GI GJi இதைவிட அர Gurg, îl jft:Ian. நோக்கம் உண்டு.
அந்த நோக்கத்து ஓர் அரசியல் தை հինլի,
அந்த இராணுவ III jÜLISJOIi, J.LI கட்டுப்பாட்டிலிருந்து
தற்போதைய சூழ் சாதகமான சூழ்நிலை உணருகிறது.
அரசாங்கம் இந் 3) amb GJsù GLITsoi JD || யுடன் நவீன பல் ஆயுதங்கள், ஒலி ே யுத்த விமானங்கள் 5ÜLussù, SITIIsù 55 og மையை அதிகரித்து அதேவேளை வி ஆனையிறவு முகா யாழ்ப்பாணத்தை ே
GIII flayin, o , முன்னேற்றத்தை கைப்பற்றிய பகுதிக துக்கொள்ளும் வகை துக்குத் திரும்பி வி
இந் நிலையில் தாக்குதல் யுத்தத்துக் கிக்கொண்டு புலிகள் yIslislI GLIhIL (Hs டெடுக்கும் இராணுவ
இறங்கத் தொடங்கி
இதில் ஓரளவு வெற்றிகளையும் ஈட்
விடுதலைப் புலி துள்ள குடாநாட்டின பகுதிகளில் மக்கள் ந յհոյ, ոIII եi { வத்தினால், எதிரி நா
| 550), fGLIIsò sù
J, spsIIIIIIh IIIsoi LIGj யற்ற அடைமழைத் முடியுமாகவுள்ளது.
புலிகளால் இதை முடியாதுள்ளதாக, இழப்பைக் கொடுத்து பிடிக்கவேண்டிய அ தால் அதிக எதிர் உணர்ந்துள்ள இ குடாநாடு முழுவதை பாட்டுக்குக் கீழ் கொன தமது பெயருக்கு அவமானத்தை மெனக் கருதுகிறது இவ்வாறு யாழ் மீட்டெடுக்கும் இர கையை இடைநிறு விரும்பவில்லை.
அவ்வாறு யாழ் GLOIIIJ soi Usoli யிலும் தமது பேரம் அதிகரித்துக்கொள் கருதுகிறது.
புத்த நிறுத்தமான நடவடிக்கைகளுக்கு வதால் அரசாங்கம் மறுக்கிறது.
90,5 DITÒ, CONGO வார்த்தையால் ஒரு
FII (III) IIIh SI நம்பிக்கை இல்ை காட்டுகிறது.
Gujaj, si Tij, sinj,
ஈட்ட முடியும் என்ற
தால், அரசாங்கம் ய இராணுவ நடவடிக் முனைவதோ, புலி
曰白=LLè百 凸口5亡
கொலை கொள்ளை பொருள் பரவல் GJ II). Osai 76IGNI. தலைமைறைவாகியு இருப்பதாக ஒவ்வொ CIGILIT, GTG. ᏌᎢᏭ ᏓᏆfᎢg5fᎢᎧlᎢ Ꭷ .6 இவர்கள் இணைந்தி கள் வெளியாகியுள்ள லிருந்து தப்பிச் செல் டன் வெளியேறுவதி ஆயுதங்களை துப்பா பயங்கரமான பொரு டன் எடுத்துச் செல் * தென் இலக் வளை நகரில் இருவர் இடம்பெற்ற இரு பிரதேசத்தில் பெரும்
OITUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|த்தத்தை மறுப்ப வலியுறுத்துவ
இராணுவ நோக் 粤1,
1ங்கத்துக்கு தற் ன ஒர் இராணுவ
க்கு யுத்தநிறுத்தம் штѣ еррsлыпђg|
(BлičntalniIJI ட்டை புலிகளின் GL (GÉILI JIJ, T5õi. லையை அதற்குச் பாக அரசாங்கம்
யா, பாகிஸ்தான், |டுகளின் உதவி குழல் எறிகணை கத்தை விஞ்சிய InjDi CITi இராணுவ வலி எர்ளது. டுதலைப் புலிகள் மைக் கைப்பற்றி
Блidlj Glasni p
த்தின் பின் தமது றுத்திக்கொண்டு ளைத் தக்கவைத் LLIISOIGLIULL;
GOI I அரச படைகள் தம்மை தயாராக்
பகுதிகளை மீட் நடவடிக்கைகளில்
Ոլ է նոյի,
22, Jln I, IL டியிருந்தனர். கள் ஆக்கிரமித் i Gj, Goin Ti fi լ IՈIլ I in 6):ծու)| கானர்டு இராணு |ւն)ւgni + ini կմ புத்த தளபாடங் தி வகைதொகை ாக்குதலை நடத்த
த் தாக்குப் பிடிக்க அல்லது பெரும் இதைத் தாக்குப் வசியம் இல்லாத பு இல்லாததாக ராணுவம் யாழ் பும் தமது கட்டுப் டுவந்து ஒருவாறு
ஏற்பட்டிருந்த ாற்றியமைக்கலா
க் குடாநாட்டை ணுவ நடவடிக் த்த அரசாங்கம்
ப்பாணத்தை மீட் பேச்சுவார்த்தை Ghih 5) 505 ||
ாலாம் என அது
து யாழ் இராணுவ
புத்த நிறுத்தத்தை
ոIIIThւրի նամ մ:
நல்ல தீர்வை பதில் அறவே ல என்பதையே
பில் தீர்வொன்றை நம்பிக்கை இருந் |ழ்க் குடாநாட்டை கை மூலம் மீட்க
ளின் தலைவர்
தமது மாவீரர் தின உரையில் யாழ்ப் பாணத்தை எப்படியும் மீட்டே தீருவோ மென சபதம் கறுவதோ அவசியப் பட்டிருக்க மாட்டாது.
பேச்சுவார்த்தையின் அடிப்படையில் நம்பிக்கை இல்லையென்றால் அது புத்தத்திலே நம்பிக்கை வைப்பதாகத் தான் அமைகிறது.
இதேவேளை புலிகள் ஏன் யுத்த நிறுத்தத்துக்கு இத்தனை வலிந்து முண்ணிற்கிறார்கள் என்ற கேள்வியும்
TIDINII ITIN GŴN GÒ GOGA),
ölhalbigh HTM) (),dig, கள் உணர்டு
அவ்வாறு அவர்களுக்கு இராணுவ இலக்குகள் இல்லையென்றால் அவர் கள் ஆயுதப் போராட்டம் நடத்து வதிலேயே அர்த்தமில்லை.
எனினும் இந்த யுத்த நிறுத்தக் கோரிக்கையும், ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவிப்பும் புலிகளின் அரசியல் இலக்குகளையே பிரதான மாகக் கொண்டிருக்கின்றன.
புலிகளுக்கும் இந்தப் பேச்சு வார்த்தையில் நியாயமான ஒரு தீர்வை அரசாங்கம் தரும் என்ற நம்பிக்கை இல்லை.
அவ்வாறு தமக்கு இவ்வர சாங்கத்தின்மீது நம்பிக்கை இல்லை யென்பதை அவர்களின் மாவீரர் தின உரையிலும் இடித்துரைத்துள்ளனர்
அத்தோடு இன்று அரசாங்கம் இருக்கும் தொத்துப்பறி நிலையில் புலிகளைத் திருப்தி செய்யக்கடியதும் தன்னால் நிறைவேற்றக் கடியதுமான எவ்வாறான ஒரு தீர்வையும் அதனால் முனர் வைக்க முடியாதென பதும் புலிகளுக்குத் தெரியும்.
ஜனாதிபதி 1995ல் வைத்த தீர்வுத் திட்டத்தையே தமிழர் விடுதலைக் கட்டணி உட்பட ஏனைய தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தைக்கான அடிப் படையாகக் கொள்ளக்கடியதென ஏற் றுக்கொண்டிருந்த போதும் விடுதலைப் புலிகள் நிராகரித்திருந்தனர்.
அதன்பின் அத்திட்டத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது அது அவர்களாலேயே நிறை வேற்றப் பட முடியாததாகிப் போனது. இப்போது அந்த அரசியல் திட்டத் தைக்கடை அரசாங்கத்தால் பாராளு மன்றத்தில் நிறைவேற்ற முடியாததாக உள்ளது அரசாங்கம்
இவ்வாறான நிலையிலுள்ள அர சாங்கத்தால் புலிகளைத் திருப்தி செய் பக்கடிய அரசியல் தீர்வொன்றை வழங்கவும் முடியாது, புலிகளாலும் இந்த அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்தை ஏற்கவும் முடியாது என்பதே யதார்த்த
நரன்
இதை நன்கு தெரிந்துகொண்ட இருதரப்புக்குமே இப் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கை இல்லை,
95igi I DISOII,ò, Obbf GLI வார்த்தையை வலியுறுத்தி புலிகள் நிறுத்தத்தையும் மேற்கொண்டது 5J 5 DIT
ஏனெனில் அரசாங்கத்தால் தீர்வை வழங்க முடியுமோ முடியாதோ, தாம் அரசியல் தீவொன்றை ஈட்டுவதற்கு என்பதை சர்வதேச அரங்கில் எடுத்துக் கற வேண்டிய அரசியல் தேவையொன்று புலிகளுக்கு உள்ளது.
அதி தோடு இலங்கையினர் பாராளுமன்ற அரசியல் மூலம் பல்வேறு
தமிழ் பிரதிநிதிகள் மக்களால் தெரிந் தெடுக்கப்பட்டுள்ள நிலையிலும், பல் வேறு தமிழ்க் கட்சிகள் மக்களின் ஆதரவுடைய கட்சிகளாக வெளிப் பட்டுள்ள நிலையிலும், அதிலும் தமிழ்க் கட்சியான பிடிபியை இணைத்து அவர்களுக்கு தமிழ் மக்கள் தொடர் பான பிரதான அமைச்சுக்களை வழங்கி ஒரு கட்டரசாங்கம் அமைக்கும்
தேர்தல் வழிமுறையை நிராகரித்துள்ள புலிகளுக்கு தம்மை மாற்று அரசியல் வழி ஒன்றினூடாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக முன்னிறுத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதற்குச் சிறந்த களம் பேச்சு 6)ITij, GDP, Gill.
பேச்சுவார்த்தை வெற்றியளிக்குமா தோல்வியடையுமா என்பதைவிட பேச்சு வார்த்தைக்குச் செல்வது என்பது புலி களுக்கான அரசியல் அங்கீகாரத்தை நிலைநிறுத்தும் வழிவகையாக உள்
அதுமட்டுமன்றி புலிகளுக்கு தாம் இதுவரை நடத்திவந்த யுத்தம் நியாய மானதெனக் காட்டுவது மட்டுமல்ல, இனி நடத்தப் போகும் யுத்தமும் ÉluTunison (37, 1501). L'ILGuyot pu ஓர் அரசியல் மேடை தேவையாக உள்ளது.
தற்போது சர்வதேச ரீதியில் பயங்கர வாத ஒழிப்பு என்ற கட்டு நடவடிக்கை பொன்று தோன்றியுள்ளது.
அவ்வாறான நடவடிக்கையின் நிரலில் சிக்காதிருப்பதற்கும், விடுதலைப் புலிகளுக்கு தம்மைப் பயங்கரவாதிகள ல்ல, அரசியல் தீர்வில் நாட்டம் கொண்ட போராளிகள் என்று நிரூபிக்க வேண்டியுள்ளது.
ஏற்கெனவே இந்தியாவும், அமெரிக் காவும் புலிகளை பயங்கரவாத இயக்க மென்று அடையாளப்படுத்தி தடை GJLigji si GISDI.
பிரித்தானியாவிலும் இவ் வருடம் பயங்கரவாதத்தைத் தடைசெய்யும் சட்ட மூலமொன்று நிறைவேற்றப்படவுள்ளது. இந் நிலையில் புலிகள் இச் சர்வதேசப் பொறிக்குள் இருந்து தம் மைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தைக் கொண்டுள்ளனர்.
ஏற்கெனவே லண்டனில் இயங்கி
வந்த TRO என்னும் தமிழர் புனர்வாழ்
வுக் கழகத்தைத் தடைசெய்து புலி களுக்கு நிதி சேகரிப்பதான சந்தேகத் தில் அவர்களின் வங்கிக் னக்கு களையும் தடைசெய்துள்ள
இந் நிலைமை புலிகள் அமைப்புக் கும் ஓர் எச்சரிக்கையைத் தோற்றுவித் துள்ளது.
எனவேதான் புலிகள் அரசாங்கத்
தால் தம்மைத் திருப்தி செய்யக்கடிய
தீர்வெதையும் தர முடியுமென்ற நம் பிக்கை இல்லாத போதிலும், தம் போராட்டத்தினை நியாயப்படுத்தக்கடிய அரசியல்களாக இப் பேச்சுவார்த்தை களுக்கு முன்வந்துள்ளனர்.
அத்தோடு அதற்கு ஒருபடி மேலே சென்று ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத் தையும் அறிவித்துள்ளனர்.
ஆனால் இப்போது அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை நிராகரித்து விட்ட தானது புலிகளின் வியூகத்துக்குள் தம்மை மாட்டிக் கொள்ளாதிருக்கும் தப்பித்தலாக அரசாங்கத்துக்கு தற் காலிகமாக அமைந்திருந்தாலும், சர்வ தேச அழுத்தங்களால் பின்னர் இந்த புத்த நிறுத்தத்தை ஏற்க வேண்டி நேரிட்டால் சரணாகதியடைந்த பரிதாப நிலைக்கல்லவா உள்ளாக வேண்டி G|ԵՈ(6լի?
எவ்வாறாயினும், இங்கு நிகழ்ந்த புத்த நிறுத்தம் பற்றிய வாதப் பிரதி வாதங்களும் அலசல்களும் தற்காலிக மாக முட்டை கட்டி வைக்கப்பட வேண்டியதாகிவிட்டன.
இப்போது கேள்வி, அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை மறுத்துவிட்ட நிலையில், புலிகள் தமது ஒருதலைப் பட்ச யுத்த நிறுத்தத்தை என்ன செய் யப் போகிறார்கள் என்பதே
மீண்டும் யுத்தத்தில் குதித்தால். பேச்சுவார்த்தை பற்றிய பிரதாயங்களும் முட்டை கட்டி வைக்கப்படவேண்டிய தாகிவிடும். AA
கடத்தல் போதைப் போன்ற குற்றச் யில் தப்பிச் சென்று 1ள படையினரே நாளும் செய்திகள் டிருக்கின்றன. குறிப் கக் குழுக்களிலும் LI LI JSAT B5 GALD 355 GIGA ன படை அணிகளி வர்கள் வெறுங்கையு ல்லை. இயன்றளவு கிகுண்டு போன்ற ட்களையும் தங்களு ன்றனர். கையிலுள்ள அவிசா ரங்களுக்கு முன்னர் ம்பவங்கள் அந்தப் ரபரப்பை ஏற்படுத்தி
இருக்கிறது. இந்நகரிலுள்ள நீதிமன்றத்தி னுள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டி ருந்த கைதிகளை நோக்கி இனந்தெரியாத குழு ஒன்று கைக்குண்டைவீசி ஒருவரைக் கொன்றதுடன் பிறிதொரு நாளில் நிதி மன்ற வளாகத்தில் ஒரு சட்டத்தரணியையும் மற்றுமொரு வரையும் கொலை செய்திருக் கிறது. இக்கொலைகள் தொடர்பாக பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் உட்பட ஐந்து பொலிஸ்காரர்களும் கைது செய்யப்பட் டுள்ளனர். இச்சம்பவத்துடன் படையி லிருந்து தப்பி ஓடிய ஒருவரும் தொடர் புடையவராகத் தெரிகிறது. இத்தகைய குற்றச் செயல்களுக்கு சட்டத்தின் காவலர் என்று கருதப்படும் காக்கிச் சீருடை அணிந் தவர்களுடன் காக்கி உடைகளைக் களைந் தெறிந்துவிட்டு ஓடியவர்களும் இணைந்தி ருப்பதைப் பார்க்கும்போது பொது மக்கள்
பெரும் அச்சத்துடன் நடமாடவேண்டி யவர்களாக இருப்பது புலனாகின்றது.
* கடந்த வருடம் மட்டும் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் நடந்த மோதல்களில் 1464 படையினரும் 2433 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட் டுள்ளதாக இராணுவத் தகவல் அதிகாரி பிரிகேடியர் சனத் கருணரத்ன ஓர் அறிக் கையில் தெரிவித்துள்ளார். இப்புள்ளிவிப ரம் சரியானதுதானா என்பதை தற்போது கண்டறிய முடியவில்லை. கடந்த 1983ம் ஆண்டு முதல் இன்றுவரையில் அரசாங் கத்தரப்பில் அவ்வப்போதுவெளியிடப்பட்டு வரும் புலிகளின் உயிரிழப்பு தொடர்பான கணக்கைக் கணக்கிட்டால் இலங்கையில் ஒரு தமிழனும் உயிருடன் இருக்க முடி யாது என்று ஒரு வெளிநாட்டு ஒலிபரப்பு கருத்துத் தெரிவித்துள்ளது

Page 6
ளால் வாழ்பவன் வாளா 40/ೇ. முடியவேண்டும் என்பது விதி என்று சொல்லுவார்கள் மற்றவர்களை மிரட்டியே அரசியல் நடத்திய ஜெயலலிதாவின் கதி என்ன என்று சொல்லத்தேவை 660)G).
"அதைப்போலவே நான் வெளியே போய் விடுவேன், ஜெயலலிதா அணிக்குத் தாவி விடுவேன்" என்று அடிக்கடி ஜன நாயகக்கூட்டணியினரை மறைமுகமாக பய முறுத்தி வரும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாசும் ஏறத்தாழ ஒரு
தர்மசங்கடமான நிலைக்குத்தள்ளப்பட்டிருப் பது போலவே தோன்றுகிறது.
'ScuuLorrors čuo. Gams எங்களுக்கொன்றும் பிரச்சனை ல்லை, ஆனால் கூட்டணியிலிருந்து கொண்டே ஏதாவது தகராறு செய்து கொண்டிருக்காதீர்கள், யாருக்கு எவ்வளவு இடங்கள் என்பது பற்றியோ, கூட்டணியில் எந்தக் கட்சி இடம் பெறவேண்டும் பெறக் கூடாது என்பது பற்றியோ, பாண்டிச் சேரியில் யார் ஆட்சி அமைக்க வேண்டுமென்பது பற்றியோ தன்னிச் சையாக நீங்கள் முடிவு செய்துவிடமுடி யாது, தமிழ்நாட்டில் தேசீய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் திமுக விற்குத்தான் அத்தகைய உரிமை இருக்கிறது என்று பாரதீய ஜனதா, ம.தி.மு.க. போன்ற கட்சிகள் பகிரங்கமாக கூறத்துவங்கி súll LM.
ஜெயலலிதா'நீங்கள் வாருங்கள்" என்று இதுவரை அழைப்பு விடுத்ததாக தெரிய வில்லை. இன்னொருபுறம் அவருடன் அணி சேர்ந்தால் என்ன லாபம், நஷ்டம், மத்திய அரசில் தற்போது இருக்கும் இரு அமைச்சர் பதவிகளை ချွဲ နှီမျိုးမျိုး உசிதம்தானா என்றெல்லாம்ராமதாஸ் தெளிவாக சிந்தித்து முடிவெடுத்துவிட்டதாகத் தோன்றவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அவர் விழிக்கிறார்.
இறுதியில் அவர்களும் வேண்டாமென்று சொல்லி, இவர்களும் அழைக்காமல் இருந்துவிட்டால் ராமதாஸ் பாடு திண்டாட்ட மாகவல்லவா போய் விடும் என்று கட்சி யினரே அஞ்சுகின்றனர்.
ஜெயலலிதாவை ஒரு கட்டத்தில் கடு மையாக எதிர்த்தவர் ராமதாஸ் அவருடன் கூட்டுச் சேர்வதென்பது தாயுடன் உறவை வைத்துக்கொள்ளுவதைவிடவும் கேவலமான செயல் என்று பேசியவர்.
அப்படியெல்லாம் முழக்கமிட்டவர்தான் பின்னர் ஜெயலலிதா கூட்டணி அமைத்த போது தயங்காது கைகொடுத்தார். "ஜெயல : சொற்படியே நடப்பேன்" என்றும் கூறினார். பின்னர் புரட்சித்தலைவி வாஜ்பேயிஅர சைக் கவிழ்க்க முயற்சித்தபோது, அவருடைய நிலையினை ஆதரிக்க மறுத் தார். கருணாநிதியை கடுமையாகக் கண்டனம்
o எடுத்தால் சாம்பாறு கலக்காமல் எடுத்தால் ரசம் என்ற சைவக்கடை பேச்சுவழக்குப்போல் ஆட்சியில் இருப்பவர்களுடன் கலந்திருந் தால் புலிவேட்டை கலக்காமல் இருந்தால் சமாதானத்திற்கான அழைப்பு என ரு இன் வன் (Two in On) இரட்டை நிலை கொண்டவர்களின் கூட்டத்தைப் பார்த்தேன். யுத்தத்தை நிறுத்து புலிகளுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பி என்ற கோஷத்து டன் பல கட்சிகளைக் கூட்டி பத்திரிகையா ளர் மகாநாடு நடத்தியவர்களைத்தான் குறிப்பிடுகிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக அரச பணத் தில் கட்சிநடத்தி தேர்தல்கள் வந்தால் மட்டும்புலிமியூசிக் போட்டு வாக்குவேட்டை யாடித் திரிந்தவர்கள் கடந்த தேர்தலில் எதிர்பார்த்த பார்ட்டி பதவிக்கு வராததால் உள்ளதும்போன நொள்ளைக் கண்ணன் நிலையில் உதவிப்பண நிறுத்தத்தின் கோபத்தை வெளிக்காட்டப் போடும் கோஷம் தான் "யுத்தத்தை நிறுத்து பேச்சுவார்த்தையை நடாத்து" என்பது
உண்மையில் தொடரும் யுத்தம் நிறுத் தப்படல் வேண்டும் பேச்சுவார்த்தை ஆரம் பிக்கப்பட்டு நிரந்தரத் தீர்வு காணப்படல் வேண்டும் என்பதில் எவருக்கும் இரண்டு விதமான கருத்து இருக்க முடியாது.
கொடுரமான யுத்தத்தால் சொந்தங் களை இழந்து சொத்துக்களை இழந்து அகதிகளாக அல்லல்படும் இலட்சக்கணக் கான தமிழ் மக்களின் அங்கலாய்ப்பு எப் போது யுத்தம் நிற்கும். நாம் எப்போது நிம்மதியாய் உறங்குவோம் என்பதுதான்.
(S
செய்து கொண்டிருந்தவர், இப்போது மீண் டும் தி.மு.க. உறவை நாடினார். மாறுதல் என்பதே பிரபஞ்சத்தின் மாறாத ஓர் அம்சம் என்ற இயங்கியல் விதியினை அரசியலில் நிரூபிப்பவர் இவரே என்ற தோற்றத்தை ராமதாஸ் ஏற்படுத்தி வருவது துரதிஷ்டமே. வடமாவட்டங்களில் மட்டுமல்லாது, வட மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையில் வாழும் வன்னியரின் மக்களை அணிதிரட்டி அவர்களுக்கென தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று கோரிக்கை வைத்து பல் வேறு போராட்டங்களை நடத்தியவர் அவர்
பின்னர் தலித்துக்களுக்கும், வன்னி யர்களுக்குமிடையே நல்லுறவு வேண்டு மென்று வற்புறுத்தி, அதிலே ஓரளவு வெற்றி யும் கண்டு, உண்மையான சமூக மாற்றத்தை விரும்புபவர் என்று பலராலும்பாராட்டப்பட்ட டாக்டர் ராமதாஸ் மிகவும் மாறித்தான் போய் oli LI.
பாட்டாளி மக்கள் கட்சி துவங்கிய போது, அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களை ஏமாற்றுகின்றன, அடித்தட்டு மக் களின் உண்மையான பிரதிநிதியாக தனது கட்சி செயல்படும் என்று வாக்குறுதி அளித்த ராமதாஸ், மெல்ல மெல்ல ஒட்டு பொறுக்கும் அரசியலில் மூழ்கி, தனது தனித்தன்மை யினை முற்றிலுமாகவே இழந்துவிட்டதைப் போன்றே தோன்றுகிறது.
கட்சி வன்னியர்களுக்கும் தலித்துக் களுக்கும் 器 LIT0ULDIo, ధం DTit. பொதுச் செயலாளராக ஒரு தலித்தையே நியமித்தார். அதே கடந்த தேர்தலில் டிக்கெட் தராமல், அவ மானப்படுத்தினார். இப்போதும் பா.ம.க. சார்பாக ஒரு தலித் மத்தியில் அமைச் சராயிருக்கிறார். ஆயினும் கட்சிமட்டத்தில் வன்னியர்கள் எழில்மலையின் நடவடிக்கை களுக்கு கடுமையாக ဂြိုးမျိုးကြီးရှီး நிலையில், இப்போதைய தலித் அமைச் சருக்கு எந்த அதிகாரமுமில்லை. ஒருடம்மி அவ்வளவே.
99 LDL (OLD606) 5L/55 5TLITQ5l DOTD95 தொகுதியில் தலித் மக்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப் பட்டது, அதே போல ராமதாசை சமீபத்தில் பாண்டிச்சேரியில் தாக்க முயற்சி நடந்த பிறகு, வடமாவட்டங்களில் பரவலாக தலித் துக்களுக்கெதிராக வன்முறைகள் பா.ம.க. வினரால் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இப்
போது வன்னியர்கள் மத்தியில் தனது செல்
வாக்கினை தக்கவைத்துக் கொள்ளவே அரும் பாடு பட்டு வருகிறார்.அவர் தலித்துக்களின் உரிமைகளுக்காக உரத்து குரல் ராமதாஸ் எங்கே என்று பூதக்கண்ணா வைத்துத்தான் தேடவேண்டும் 呜·
ஜெயலலிதாவுடன் இணைந்து நான்
வெற்றி பெற்ற முக-பாஜக அணியில் இணைந்த போது ஐந்து இடங்களில் வெற்றிபெற்றது,
படும் இவர்களின் இன்னல் தீர எப்படிப்பட்ட
தியாகத்தை செய்ய வேண்டுமோ அதனைச்
செய்ய அனைவரும் ஒன்றுபட வேண்டும் அதில் மாற்றுக் கருத்திற்கு இடமே இல்லை.
ஆனால் அண்மையில் ஆரம்பித்திருக் கும் யுத்தத்தை நிறுத்து என்று கோஷமிடு
வோரின் உள்ளார்ந்த நிலைப்பாடு என்ன
என்பதை போஸ்ட்மோட்டம் (Postmorem) செய்துபார்த்தால் தெரிவது புடம் போட்ட சுயநலம் தான்.
"யுத்தத்தை நிறுத்து புலிகளுடன் பேசு" என போடும் இவர்களின் கோஷம் இதயசுத் தியுடனானதா? இல்லை இல்லவே இல்லை. புலிகள் ஒருதலைப்பட்சமாக வெளி யிட்ட யுத்த நிறுத்தம் அவர்களின் காலத்தை உணர்ந்த யதார்த்தத்தின் வெளிப்பாடு
சர்வதேசமெங்கும் வெறுமனே தாங் கள் பயங்கரவாதிகள் என முத்திரை குத் தப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. மேலும் தாங்கள் வெறும் யுத்த வெறியர்கள் அல்ல என்பதையும் உலகிற்கு உணர்த்த வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு உண்டு.
அமெரிக்கா அவர்களை பயங்கரவாதி கள் என முத்திரைகுத்த இந்தியா அவர் களை தடைசெய்ய மற்ற நாடுகளில் அவர்
DHHHHH
புத்தத்தின் அலைக்கழிவால் அல்லல்
6603T6OL D6
மேலும் வட மாவட் பெரும் வெற்றி ெ பா.ம.க தான் என்ற தென்மாவட்டங் யிருக்கும் ம.தி.மு. டியாத சூழலில், தசிய ஜனநாயகக் தார ஏற்றுக் கொ சொல்லவேண்டும்.
60TIT9)ILD (yPg 議
தான் தே காரணம் என்று குற்ற
அவரை எதிர்த்து திரட்டுவேன் என்று வாழப்பாடிக்கெ கிடையாது. பெரித கள் ஆதரவைப்பெற்று
LIGÁJANITús Gluffs.JL G, LLGC:sflö, GELİflas, G என்றார் ராமதாஸ்.
9ÜLJL LJUD TITLI சாரத்தை விடுவதா # கலைஞர்த றார் என்று ராமதா டியே பகிரங்கமாகப் தாக்கத் தொங்கின காத்தார், தனது புக பார்த்துக் கொண்ட கருணாநிதியை பா.ம.க வளர்வதை LDITLLITft. GJL LDITSJL கவின் பலமே இரு ம.க அதிகமாக விற்குத்தான் 蠶 STSOTUGO.g. 2.608T TBG5 DTMLUTH, Gl60" பா.ம.கவிற்கு செ
1991ம் ஆண்டு போது, தி.மு.க. ே நிலை இருந்தது, !
Glla GgLGOLITIL முனையும் வேளையி தின் நியாயத்தன்ன சர்வதேச சமுகத் நோர்வேயின் முன் மாகச் செய்த பிரக சமாதானப் பு வென 1994ல் வந் முடிந்ததெல்லாம். குண்டுகளை மாரிய மட்டும்தான் தீர்வுத் முன்வைத்த யோச தீயில் கருகியதை பாராளுமன்றத்தில் ழுத்த குரங்கின் நிை பாடு இருப்பது உ யுத்தத்தை நிறு நெருக்கும் படி கேட்ட அரசையே கும் நாடுகள் யுத் நெருக்குகிறது.
புலிகளிற்கு 6 உலகில் ஒலிக்கச் பூமராங் போல திரு வந்துள்ளது.
இதில் எலிகள்
OITU 60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்திலி
ங்களில் அந்த அணி 95 TOT GOOTLD ஒரு கணிப்பும் உண்டு. 鷲 சற்று வேரூன்றி வெற் ஈட்டித்தர LUFT, LD, 95 6N160T LUPOJ (U) LLofluloTI6) LD50 iளப்பட்டது என்றே
பில் வாழப்பாடி ராம ளை உருவாக்கினார். 1ற்றதற்கு பா.ம.கவே 059. TLGOTITT. 6160 ழைக்கிறார் என்
பன்னியர்களை அணி ம் சபதம் செய்தார். *று செல்வாக்கு ஏதும் |க அவரால் வன்னியர் விட முடியாது. ஆனா அவர் உள : டுத்தி அவரை மற்ற கண்டிக்கவேண்டும் கண்டனமும் வந்தது. முர்த்தி தனது பிர 9, 316606), 96.60) ன் பின்னின்று இயக்கு சுக்கு சந்தேகம். அப்ப EP ர், முதல்வர் அமைதி ழுக்கு பங்கம் வராமல்
T.
பொறுத்தவரையில் அவர்நிச்சயம் விரும்ப டங்களில் தான் தி.மு. க்கிறது. அங்கே பா. பளர்ந்தால் தி.மு.க. ஆபத்தாக முடியும் அவ்வப்போது ஜாடை க்குப்பின்னாலிருந்து,
வைக்கிறார். பொதுத்தேர்தல்களின் தாற்றுப்போகும் என்ற ாம.க.வுடன் கூட்டு
ܥ .
-
எழுதுகிறேன்.
டை முடக்க அரசு தங்கள் போராட்டத் மயை வெளிக்காட்டி ன் ஆதரவை தேடி முயற்சியை நிதர்சன னமே யுத்தநிறுத்தம் ாக்களை பறக்கவிட அரசால் சாதிக்க ல்குழல் பீரங்கிகளின் ழையென பொழிந்தது திட்டம் என்ற பெயரில் ன கூட பேரினவாதத் நேரடியாக கடந்த பார்த்தோம் ஆப்பி யில் அரசின் செயல் *ண்மைதான்.
த்து என புலிகளை ர்வதேச நாடுகளை ப்போது உதவிவழங் த்தை நிறுத்தும் படி
திரான கோஷத்தை சய்யப் போக, அது ப்பி அரசின் பக்கமே
så Glångigt Lit i Lib
GDI
வைத்துக் கொள்ளுங்களேன், அவர்கள் தயாராக இருக்கிறார்களே என்று நானே அவரிடம் கூறினேன். அது எப்படி முடியும், அவர்கள் 45, 50 சீட்டுக்கள் கேட்பார்கள், அதெல்லாம் சரிவராது என்றார் தோற்போம் என்ற நிலையிலும் பாமகவை வளர்த்துவிட அவர் தயாராக இல்லை.
அப்படி இருந்த கருணாநிதிதான் கடந்த தேர்தலில் பாரதீயஜனதா ஆதரவு வேண்டி, பாமகவுடன் மட்டுமல்ல, தனக்கு எதிராக கலகம் செய்து வெளியேறி, தனிக்கட்சி அமைத்த வை. கோவுடன் கூடவும் கூட்டு வைத்துக்கொள்ள முன்வந்தார்.
காலத்தின் கட்டாயத் பல்வேறு சமரசங்களை செய்துகொள்ள அவ்வளவு மூத்த அரசியல்வாதி முன்வரும் போதும், ராமதாஸ் அவரிடமிருந்து பாடம் கற்றக்கொள்ளத் தயாராக இல்லை.
தன்னை எல்லோரும் எப்போதும்பெரிய தலைவரென்று ஏற்றுக் கொள்ளவேண்டும், சொல்லிக்கொண்டேயிருக்கவேண்டும் என்று நினைக்கிறார் அவர்
அந்த ஈகோ பிரச்சனைதான் ராமதா சிற்கு பல்வேறு சங்கடங்களைக் கொடுக் கிறது என்று சொன்னால் அது மிகையா கTது
எதற்காக வாழப்பாடியை தேசீய ஜனநாய
கக் கூட்டணியிலிருந்து வெளியேற்றவேண்
டும் என்று அவர் குரல் வாழப்பாடி கூட்டணியிலிருந்து என்ன ਸ਼ੀ அவரை மற்ற கூட்டணிக் கட்சியினர் பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை. தனியாக நின்று ஒரு இடத்தில் கூட ஜெயிக்க இயலாத ஒருவரை ஒரு பெரிய எதிரியாகராமதாஸ் நினைப்பதே அவரது பலஹினத்தை எடுத்துக்காட்டு கிறது. பாண்டிச்சேரியில் அடுத்த தேர்த லுக்குப் பிறகு பாமக, தான் ஆட்சி அமைக்கும் என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கிறார். ವ್ಹಿತ್ಲಿ முதல்வரை நானே றார். தமிழ்நாடு ஆண்டி மடம் சட்ட மன்றத் தொகுதியிலிருந்து பா.ம.க. வேட்பாளராக வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி 器 போட்டியிடுவார் என்கிறார். தனது ஆதரவில்லாமல் தி.மு.க. வெல்ல முடியுமா என்று கேட்கிறார். அறைக்குள் பேசவேண்டியதையெல்லாம் அம்பலத்தில் பேசி, தனது முதிர்ச்சியின்
மையினைத்தான் காட்டிக் கொள்கிறார் JTLogiTs).
அடுத்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றுவிட்டால் தி.மு.கவை நிச்சயம் பழி வாங்குவார் என்பதை கருணாநிதி உணர்ந் திருக்கிறார். எனவே தனது அணி வெற்றி பெற தன்னாலியன்றதனைத்தையும் செய் வார். ஆனாலும் மேல் அவர் சுயகெளரவத்தை விட்டுக் கொடுத்து, ராம தாஸ் சொல்படியெல்லாம் ஆட முடியாதே
தான் என்னை எழுதத்துண்டுகிறது ஊர்
இரண்டுபட்டால் கூத்தாடி கொண்டாடு வதுபோல் தாம் ஏதோ தர்மவான்கள் போலவும் புலிகளின் ஏஜண்டுகள் போல வும் அறிக்கைகள் ஒற்றுமை பற்றிய கூட்டங் கள் என பத்திரிகைகளிற்கும் தொலைக் காட்சிக்கும் தீனி போடும் தொழில்தான் இவர்களின் செயல்
ஒற்றுமை பற்றி பேசும் இவர்களின் 1994ம் ஆண்டின் தமிழர் ஒற்றுமை முன்னணி யின் செயல்பாடு ஞாபகத்திற்கு வருகிறது.
வவுனியாவில் மட்டும் கிடைத்த 3 ஆசனங்களில் ஒன்றையாவது தாருங்கள் எனக்கெஞ்சியும் கிடைக்காததால், ஒற்று மையை மறந்து முன்னணியை முறித்த பெருந்தகைகள் இவர்கள்
தற்போது கூட உள்ள 3 ஆசனத்தில் மாற்றுக்கட்சியின் முன்னாள் உறுப்பினரை மாற்றி பதவிக்கு வரத்துடிக்கும் ஆலோ சகரின் புத்தியில் உதித்த குறுக்கு வழிதான்
யுத்த நிறுத்தத்திற்கான ஒற்றுமை முன்னணி
சமீபத்தில் ஒரறிக்கையில் வீரபாண்டி ஆறுமுகம் கூறியது போன்று தேர்தலில் தோற்றுவிட்டால், தி.மு.க.வொன்றும் மன தொடிந்து மூலையில் உட்காரப் போவ சந் 535|LDeë935, 610P/535 s5) (D95 (IP1995||10560606)JT. மேலும் நிற்கும் தகுதியினையே ழந்துவிட்ட ஜெயலலிதா எந்த அளவு றப்பாக பிரசாரம் செய்து வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்பதும் குரியதே. அடுத்த தேர்தலில் ஜெயலலிதா வுடன் பாமக கூட்டு வைக்கலாம்.
ஆனால் பாமக உள்ளேவந்தால் விடு
தலைச்சிறுத்தைகள் வெறியேறுவர். அவர் களுடன் தமாகாவும் சென்றுவிடும். தவிர வும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட விடுதலைப்புலிகளை தீவிரமாக ஆதரிக்கும் பா.ம.க. அ.இ.அ.தி.மு.க. : இடம் பெறுவதை விரும்பவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக தென்மா GJILLIÁJ356MM GÅ) :: மோதிக் கொண்டிருக்கும் தேவரினமக்களின் ஏகோ பித்த ஆதரவைப் பெற்றிருக்கும் ஜெயல லிதா, வடக்குப்பகுதியிலும் தலித்துக்களுக் கெதிரானதாக தற்போது கருதப்படும் ஒரு கட்சியுடன் இணைவது ஏதாவது எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
அ.இ.அ.தி.மு.கவே தலித்துக்களுக் கெதிரான கட்சி என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ಇಂಗ್ದಿ என்று ஜெயலலிதா அஞ்சுகிறார் என்று சொல்லப் படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் பா.ம.க. அ.இ.அ.தி.மு.க அணியில் இடம்பெறுவது அவ்வளவு எளிதான காரிய LDITE ULSüGOGU
தி.மு.கவோ அதிக இடங்களை உங் களுக்கு ஒதுக்கித்தரமுடியாது பாண்டிச் சேரியை உங்களுக்கு விட்டுத் தரவும் முடியாது. மற்றவர்கள் முடிவிற்கு கட்டுப் ಲಕ್ಷ್ இருங்கள், இல்லை வெளி யேற விரும்பினால் அப்படியே செய்யுங்கள் அது உங்கள் விருப்பம் என்றரீதியில் பேசியும் நடந்தும் வருகிறது. பாஜகவும், 鷺 கவும் திமுக நிலைப்பாட்டை ஆதரிக் கிறார்கள்
ராமதாசைப் பொறுத்தவரை ஏதாவது ஒரு பெரிய கட்சியின் ஆதரவில்லாமல்
அவர் ஆட்சியில் அமரமுடியாது தனித்துப் போட்டியிட்டால் ஒருசில இடங்களைப் பெற லாம், அவ்வளவே. அதுவும் இப்போது பா.ம.க வளர்ந்த பிறகு, வன்னியர்கள் சிலரின் நடத்தையினால் கொதித்துப் போன மற்ற சாதியினர் அக்கட்சிக்கெதிராகவே வாக்களிப்பர் என்றும் சிலர் வாதிடுகிறார் கள் என்ன செய்யலாம்? தேவையில்லாமல்
ரு குழப்பத்தை தானே உருவாக்கிவிட்டு தவிக்கிறார் ராமதாஸ்
உண்மையில் மக்களுக்கா, மக்களின் துன்ப துயரங்களிற்காக கவலைப்படு பவர்களாயின் நிறுத்தட்டும் வவுனியாவில் வசூலிக்கும் கிஸ்தி திறை வரி வட்டி எல்லாவற்றையும்
புலிகளின் அரசியல் புரோகிராமிற் குள் (Programme) தம்மை புகுத்த விளையும் எலிகளின் எண்ணமெல்லாம் புலி பசித்தா லும் புல் தின்னாது யுத்தம் தொடரும் அடுத்த தடவையாவது ஒரு சில மாதங்கள் அல்ல முழுமையான காலம் பாராளுமன் றத்தில் அமரலாம். வீரவசனம் பேசி பின் கதவால் பெறுவதை பெறலாம் என்பது தான் அதனால் தானோ என்னவோ புலி களின் அறிக்கையில் "யுத்தநிறுத்தம் அர சுடன் மட்டுமே துரோகிகளுடன் அல்ல என குறிப்பிட்டுள்ளனர். புலிகள் பேச வந்தால் இவர்கள் தம் அரசியல் கடையை முடவேண்டியது தான்.
ஒற்றுமை பற்றி பேசும் இவர்களின் செயல் நெஞ்சினில் நஞ்சை வைத்து நாவினில் அன்பை வைத்து நல்லவர் போல் நடிப்பார் ஞானத்தங்கமே அவர் நாடகம் என்னவென்பேன் ஞானத்தங்கமே என்ற சித்தர் பாடலைத்தான் ஞாபகப் படுத்துகிறது.
ണ്ണഞ്ഞു. 14-20, 2001

Page 7
Milet)a, ಛೀ॰ಲ್ಲ
ரைவான ஓர் அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வண்டுமென்பதில் சர்வதேச சமூகம் என்றுமில்லாதவாறு அக்கறை வெளியிட்டுள்ளது. நோர்வேயின் இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு குறித்த விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம், தமது சமரச முயற்சிகளை மீளவும் ஆரம்பித்துள்ளார். கடந்த ஆண்டில் ஆரம்பமான நோர்வே மத்தியஸ்த நடவடிக்கை பல்வேறு முக்கிய கட்டங்களைத் தாண்டியதாக ಛೀ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்
நோர்வே விசேட T 60T 9-155JUL, LDDO)|LD
နှီး LIITUTTOST 6000TGF 9F 5959595855] LJUD ရှိဋ္ဌိ ရှိTူမျိုး நோர்வேயின் மத்தியஸ்த முயற்சிக்கு சர்வதேச சமூகம் தனது ஒத்தாசையை வெளியிட்டிருப்பது போன்றவை
குறித்த சமரசமுயற்சிகளில் தமக்கிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதற்குப் பதலளிக்கும் விதத்தில் 醬 சந்திரிக்கா கடந்த ஆண்டு பதினோராவது பாராளுமன்ற ஆரம்பவைபவத்தில் உரை
அப்போது அவர் தரிவித்த கருத்துக்கள் தானமானவையாகவும், புலிகளை எவ்வகையிலும் நிராகரிக்காதவையாகவுமே இருந்தன. இருந்தபோதிலும் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக உணர்ச்சிவசப்பட்ட விதத்தில் வெளிப்படுத்தும் கருத்துக்கள் விசனத்துக்குரியவையாகவே இருக்கின்றன. யுத்தத்தை தொடரச் செய்யும் பாங்கிலேயே பிரதமர் விக்கிரமநாயக்கா மேடைகள் தோறும் பேசிவருகின்றார். அத்துடன் நடைபெற்றுவரும் யுத்தம் புலிகள் பலவீனப்படும்வரை தொடர்ந்து நீடிக்குமெனவும் அவர் கூறிவருகிறார்.
G
இந்நிலையில் மீளவும் தளத்தைக் கைப்பற்
பெருமளவிலான உ
မျိုးနှီးမွိုးနှီ கூடியதாக இருக்கின் கடந்த டிசம்பர் மாத புலிகள் ஒருதலைப்பட யுத்த நிறுத்தத்தை அ அரச தரப்பிடமிருந்
கிடைக்காத நிலை
தொடர்ந்து தாக்குத செல்வதையே அவத தமி 醬 விடுதலைப் 蠶 றுத்தமென்று
அறிவித்துள்ளனரே ! இராணுவ நடவடிக்ை ::* எவ்விதத்திலும் குறிப் எனவே இம்மாத இறு புலிகள் அறிவித்திரு நிறுத்தத்தின் கால 6 முடிவடையும்போது தமது ஆயுதங்களை எதிர்பார்க்க முடிகின்
ன்னேற்றகரமான விடயங்களாகவே ருக்கின்றன. ந்நிலையில் நோர்வே பிரதிநிதி ரு சொல்ஹெய்ம் மீளவும் தனது சமரச இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தாடங்கியுள்ளார். இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நோர்வேயின் மத்தியஸ்தர் சொல்ஹெய்ம் இதுவரை காலமும் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் சந்திப்புக்கள் தொடர்பாக திருப்தி கொண்டுள்ளார். எதிர்காலத்தில் அனைத்தும் சுமுகமாக இடம்பெறுவதற்கு நீடித்துச் சொல்லும் யுத்தமே ஒரு முட்டுக்கட்டையாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் வே.பிரபாகரன், ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோர் மத்தியஸ்த நடவடிக்கைகளில் நேரடியான பங்களிப்பை வழங்க வேண்டுமென்பதில் அக்கறை காட்டும் நோர்வே பிரதிநிதி, மேற்குறிப்பட்ட இரு முக்கியஸ்தர்களுமே தனது முயற்சியில் சாதகமான முறையிலேயே நடந்துவருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். சமரசமுயற்சிகள் தொடர்பாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகளிடையே கூட நல்ல புரிந்துணர்வு நிலவுகின்றது. இதுதவிர தென்னிலங்கையில் இருக்கும் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் என்பவைகூட நோர்வேயின் மத்தியஸ்தத்துடனான சமரச நடவடிக்கைகளுக்குத் தமது ஆதரவை Gauss últi' (6) Git GTT GOT, Q6AD66) s TGOOTITLDs) போன படைவீரர்களது உறவினர்களின் அமைப்புக் கூட இடம்பெறுகின்றதென்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஜனாதிபதி சந்திரிக்காவும் இனப்பிரச்சனைத் தீர்வு சம்பந்தமாக மிக அவதானமாகவே நடந்து கொள்கின்றார். எல்.ரி.ரி.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது கடந்த வருட மாவீரர் வார உரையில், இனப்பிரச்சனைத் தீர்வு
என்கிறார் பூரீமான் பொதுசனம்
ണ്ണി. 14-20, 2001
வடக்கே தற்சமயம் கினிUர இராணுவ நடவடிக்கை எட்டாவது கட்டத்தையும் எட்டியதாக இடம்பெற்றுவருகின்றது. இந்த இராணுவ நடவடிக்கைமூலம் தென்மராட்சிப் பகுதியை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதையே அரசபடையின் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளனர். தென்மராட்சியில் தம்மை ஸ்திரப்படுத்தியதும், ஆனையிறவு வரை
: கடந்த ஆண்டில் பறிகொடுத்த ஆனையிறவுத்தளத்தை மீளவும் கைப்பற்றும் எண்ணத்தை இராணுவம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனையிறவில் ಸ್ಥಿತಿ! படையினருக்கு ஏற்பட்ட இழப்பு மிக
மாசமானதாகுமென்பது குறிப்பிடத்தக்கது. அனுபவம் மிக்க அதிகாரிகள் முதல் கொண்டு பெருந்தொகையான சாதாரண சிப்பாய்களும் ஆனையிறவுத்தளம் புலிகளிடம் வீழ்ச்சிகண்டபோது
"பிரிக்கப்படாத இலங் கைக்குள் சுயாட்சி அதிகாரமே
விடயங்களை இப்ப மும்பைக்குப் போய் கேட்டு வந்திருக்கிறார். யானையின் நாயகன் அது சரி இதே ஞானோபதேசத்திற்கு பச்சைக் கொடி காட்டினவராமோ?
யாழ்ப்பாணத் திரையரங்குகளைச் சீர்திருத்த முயற்சி நடக்குது அகதி முகாம்களில் வாழும் போதும் வெளி நாடுகளுக்கு ஒடும் போதும் தமிழீழ மக்கள் எவ்வளவு கலா சார சீரழிவை சந்திக்க வேண்டியிருக்கு எண்டதையும் யோசிச் சால் நல்லது என்கிறார் ஒரு சினிமாப் பிரியர்
தூங்கிக் கொண்டிருந்த யாழ்ப்பான Luფესტფირჩიესექ கழகம் இப்போது விழித்துக் கொண்டிருக்கிறதாம். இந்தச் சிறுபிள்ளை வேளாமையாலதானே சனத்துக்கு இந்தளவு சீரழிவு
மரணத்தைத் தழுவியிருந்தனர்.
Gita) .
என்று விம்முகின்றனர் பெரிய எண்ணெய் வார்க்கிறவையை சந்
கடந்தகாலங்களில் பு பலவீனமடைந்து விட் படைகள் நடத்திய த தோல்வியையே தழுவி யாழ்ப்பாணக்குடாநாட் 6.JGTofilú தளமாகக் கொண் என்ற பெயரில் புலிக தாக்குதல்கள் உக்கிர இருக்கின்றன. வடக்குகிழக்கு யுத்த எடுத்துநோக்கும் பட் தரப்புமே பெருமளவி சேதங்களுக்கு முகங் வருகின்றனவே தவிர உறுதியான வெற்றிக முடிவுமாகப் பெற மு இருக்கின்றனர். இந்நிலையில் தற்போ பேச்சுவார்த்தைகளுக் முயற்சிகள் தலைகாட் தருணத்தில், யுத்தத்ை தொடருவது மடமைய
சிறந்த தீர்வு பால் தாக்கரேயின் கின்றனவாம். ஞானோபதேசமாம் அப்ப பார்த்த குடாநாட்டு சிறைச் சாரதிதூது வந்தபோது சொன்ன யைத் தீர்க்கி விசேட் நிதி ஒதுக்கீடு
குடாநாடே சிறைச்சாலை எண் டுக்குள்ள கைதிகளின் தொகைை
எமது மக்கள் நெ
போகவில்லை என்று உலகம் சு
ஆசுவாசப்பட்டுள்ளார். "ஐயாக பிட வழியில்லை. இனித்தாங்க மு சொல்லவில்லை என்றும் அவர் இரக்கம் போதித்த இயேசுவின் வார்த்தைகள் கேட்டால் அந்தப்ப மிரு சுவில் படுகொ மரண விசாரணைகளில் சாட்சி ouño ait pasûrs goon Lt GuaoarGar
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனையிறவுத்
Lib ர்ச்சேதத்துக்கு
GICL ordlšSš
றது.
தமிழீழ விடுதலைப் சமான் முறையில் றிவித்தனர். இதற்கு சாதகமான பதில்
இராணுவம் பகளை நீடித்துச் னிக்க முடிகின்றது.
Slesi
மட்டுமே
விர, தமது ககளைப் பூரணமாகக் அவர்கள்
Llion).
ளவும் அவர்கள் ஏந்துவார்கள் என்றே 呜·
டதாகக் கருதி அரச க்குதல்கள் யிருந்தன. டிலிருந்தும் அகன்று SU DIOSTOT ஓயாத அலைகள்
நடத்திவருகின்ற DIT 601606)JLUTO (26)
நிலபரத்தை சத்தில் இரு
LÓlit கொடுத்து
எவ்விதத்திலும் ளை இறுதியும் யாதோராகவே
து அரசியல் ரீதியான கான புதிய ட ஆரம்பித்துள்ள த மூர்க்கத்தனமாகத் ானதாகவே
S SS SS SS SS SS SS S SS SS SS SS SS SS S S S S S S S S
வரவில்லை. மனித உரிமை மீறல் சம்பந்தப்பட்ட இப் படுகொலை விவகாரத்தில் தேர்தல் நேரத்தில் தென்பட்ட சட்ட வல்லுநர்கள் எவரையும் காண முடியவில்லையே என்பதை மக்கள் கண்டு
வர்கள் எரியிற நெருப்புக்கு தேகக் கண்களும் பின் தொடரு
சாலையின் இடநெருக்கடி செய்துள்ளாராம் ஈஸ்வரனார். டு குமுறல் ஒரு பக்கம் குடாநாட் யப் பெருக்கும் ஆர்வம் மறுபக்கம்
ாந்து போனாலும் உடைந்து ற்றி வந்த அருட்தந்தை ஒருவர் Gurit), armati Gun 410 prit, rriti டியாது என்றெல்லாம் ஒருவரும் சந்தோஷப்பட்டுள்ளார். அன்பு தாசனாக இருப்பவரின் இந்த ரமயிதா என்ன எண்ணுவாரோ?
லைச் சம்பவம் சம்பந்தமான களுக்கு ஆதரவாகவோ இறந்த
சட்டத்தரணிகள்
· ტორო ܘ ܠ ܐ ܐ -- ܘ - -- -- -- -- - ܗܢܚ-ܡܬܚ* ܀
டுதலைப்புலிகள் கூட தம்து தரப்பின்
ழப்பைக் கட்டுப்படுத்தும் விதத்திலும், அரசியல் பேச்சுக்கள் தொடர்பாக தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையிலும் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை அறிவித்தனரோவெனவும் எண்ணத் தோன்றுகின்றது. சர்வதேச சமூகத்தின் அக்கறை இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக வெளிப்பட்டதையடுத்தே தற்போதைய யுத்த நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அரசியல் தீர்வுகுறித்து சாதகமான முறையில் ಛೀ
வாய்ப்புக்களை தகுந்த வகையில்
காரணமாகவே தமிழீழ
இ
பயன்படுத்தவேண்டியதே அவசியமானதாகின்றது.
புலிகள் யுத்த நிறுத்தத்தை அறிவித்ததும், அவர்கள் மீளவும் யுத்தத்தில் குதிப்பதைத் தவிர்க்கும் விதத்தில் அரசியல் ரீதியான அணுகு முறைகளுக்கு அரச தரப்பு கூடுதல் அழுத்தங்களைக் கொடுத்திருக்க வேண்டும். அத்தகைய அழுத்தங்களைக் கொடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியைக் கூட அரசினால் பெற்றிருக்க (plg. Lúð. ஆனால் அரச தரப்பு புலிகளது 驚 நிறுத்தத்தைச் சாதகமான முறையில்
தவறியிருந்ததுடன், யுத்தநடவடிக்கைகளுக்கே கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்தது. எது எவ்வாறாயினும் யுத்தம் தொடரும் பட்சத்தில் : விதத்தில் அரசியல் அணுகுமுறைகளை எதிர்பார்க்கமுடியாது. ஆனையிறவு நோக்கி முன்னேறும் எண்ணத்தை அரசபடைகள் கொண்டுள்ள நிலையில் புலிகள் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அல்லது படையினரது அம்முயற்சியை முறியடிப்பதற்கு புதிய தாக்குதல் உத்திகளைக் கையாள முடியும் அப்போது அரச தரப்பும், புலிகளும் இராணுவ நடவடிக்கைகளிலேயே கூடுதல் கவனத்தைத் திருப்புவார்களே தவிர அரசியல் தரப்பினருமே முழு அளவில் ஈடுபடமுடியாது போய்விடும். கடந்த ஆண்டில் இராணுவத்துக்
ஏற்பட்ட @ பாரியதாகவே இருக்கின்றது. ஆயினும் யாழ்குடாநாட்டில் இராணுவம் தன்னைத்
தாடர்ந்து உறுதியாகவே வைத்திருக்கவேண்டுமென்பதில்
னைப்பாக இருப்பதன் GAGTIG தற்போது தென்மராட்சி வரை இராணுவ நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பலகல்ல கூட ஆனையிறவைக் கைப்பற்றுவதன் மூலம் புலிகளை
முழுமையாக முறியடித்துவிடலாமெனத்
கொண்டுள்ளனராம்
();
கதைகருது
பலர் முன் சூனியமோ?
குடாநாட்டில் மக்கள் வங்கிகள் மீண்டும் நகை அடகு பிடிக்கும் பணியை ஆரம்பிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது கோரிக்கை சரி கோரிக்கையை விடுப்பவர் களின் முத்தவர்களது நடவடிக்கைகளால் மக்கள் வங்கி இப் பணியை நிறுத்தியது என்பதை அவை மறந்திருக்கலாம் ஆனால் மக்கள் மறக்கேல்லை அடகு வைச்ச நகையை மீளப் பெற காசுகட்டிய பின்பும் கனகாலம் அலைஞ்சதையும் மறக்
"Gangքiուիa) Ձա, ի ஆரும் (6) ni aðað தூதுவரகங்களுக்கு படியேறித் திரியினம் சிலபேர் எண்டு சனம்
பேச்சுவார்த்தையை ஆரம்பித்தால் தனி நாட்டு கோரிக்கையைக் கைவிடுவினமோ எண்டு வல்லரசு நாட்டின் தூதுவர் கேட்ட கேள்விக்கு போனவையால உருப் படியாய் ஒரு பதிலும் சொல்ல ஏலாமல் போச்சாம் : எண்டு முழிச்சினமாம் மகா சூ செட்ஸ்சையாவது நினைவுபடுத் தியிருக்கலாம் போனவைக்கு ஞாபக மறதி அதிகமோ? ஞான
தாம் கருதவில்லையெனவும்,
கெளரவத்தை லைநாட்டவே ஆனையிறவை மீளவும் இலக்கு வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனையிறவை மீளவும் கைப்பற்றும் எண்ணத்தைக் கொண்ட யுத்தம் மட்டுல்ல. கடந்த பதினேழு வருடகால வடக்கு கிழக்கு யுத்தம் கூட அரசினதும், அரசபடையினதும் கெளரவப்பிரச்சனையாக இருந் வருவதையே அவதானிக்க முடிகின்றது எனவே அரசாங்கத்தினதும் அரசபடைகளினதும் கெளரவப் பிரச்சனை
smysGoTLDT as Gou Gas Tiņš, 95 GOSTö, flói) LIGGATús :இ. ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் பலியிடப்பட்டும் யுத்தம் நடத்தப்படுகிறே தவிர, இனப்பிரச்சனைத் தீர்வைக் கருத்திற் கொண்டு இராணுவ அணுகு முறைகள கையாளப்படாதிருப்பதையே அவதானிக்கமுடிகிறது. இந்நிலையில் அரசதரப்புக்கு அதன்
கெளரவப்பிரச்சனையே முக்கியமாக இருக்கின்றதே தவிர முழுநாட்டையுமே :Ï ရှိုးပွါး ரு பொருட்டாகத் தெரியாமலேயே ருக்கின்றது.
GELDTIT 1927 (D5U 560055g5 6.J(5LPSJG5 QT585
: :*
தற்போது இராணுவ ரீதியாக மாற்றங்கண்டுள்ளது. பிரச்சனைகளை அவற்றின் தன்மையறிந்து, ஆழமறிந்து நிதானமாகவும், நியாயமாகவும் கடந்த காலங்களில் தீர்க்கத்தவறி வரட்டுக் Glasnijsušja, 6061 முதன்மைப்படுத்தியதாலேயே இன்று வடக்கு-கிழக்கு யுத்தமென்பது முழு நாட்டுக்குமே ஒரு சாபக் கேடாக அமைந்துள்ளது. அரசியல் ரீதியாக மதியூகமான முறையில் úiligig600Igóil பேசித்தீர்க்கப்பட்டிருக்குமேயானால் இன்றைய இளஞ் சந்ததியினர்
ஆயிரக்கணக்கில் பலியாக வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டிராது. கடந்த பதினேழு வருடகால வடக்கு கிழக்கு யுத்தத்தில் பலியானோரில் 90 சதவீதத்துக்குமதிகமானோர் இளவயதினரே என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சியதிகாரங்களில் இருப்போரது வரட்டு கெளரவம் பேணப்படுவதற்காக எதிர்காலச்சந்ததியினர் என்றிருப்போரின் உயிர்கள் தாரை வார்க்கப்பட்டு வருவதையே அவதானிக்க முடிகின்றது. தென்னிலங்கையில் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் கூட எண்ணிலடங்காத இளம் ူမျို தினந்தோறும் வீணாக மடிந்து சென்ற வண்ணமுள்ளன. எனவே இன்றைய வடக்கு-கிழக்கு விவகாரத்தை வரட்டுகெளரவப்பிரச்சனை என்ற நிலையிலிருந்து விடுபடச்செய்து நடைமுறைச் சாத்தியமான முறையில் ஒரு முற்று முழுதான அரசியல் பிரச்சனையாக கருதும் பட்சத்திலேயே ஆக்கபூர்வமான தீர்வுகளை எதிர்பார்க்க முடியும் O
என்ன செய்யிறியள் ணும் எண்டதுக்காகத்தான்

Page 8
呜 உடைகள் கிழிந்து, சந்த
னப்பட்டு சருமம் ஆங்காங்கே
9 திகில் தொடர் ("பூவ
9,601 TGU, Ug360 T முடியிருந்த இமைகளை இருக்கட்டும். DDD6)
தெரிந்த நிலையில் தலைவிரி கோலமாய் Gumas, GJITÜN"
மின் விசிறியில் ஆஸ்பத்திரிபோர்வையை Glg FT GT GOT LILLகயிறு போலாக்கி : சுருக்கில் அழைத்துக் கொண் 5606060) U USJ 60429585) ol35 IT 600T19 (U55951T6NT. நாலைந்து அை தூக்கு போடுவதற்கு வசதியாக ற்கொலை செய்து கொள்ளவும் முயன்றவள் அறை தெரிந்: வெள்ளை பெயின்ட் பூசப்பட்ட ஸ்டூல் தானா என்பதை நம்ப முடியாத நிலை அங்கே போனது
"LšL, 6 GoIL UGflGII ரிக்வெஸ்ட். புதுமுகம் ரத்னா மலைக் காட்டு மங்கம்மா' வாக நடிக்க போகிறாள்
நாற்காலிகள் சிலவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி மேலே ஏறி நின்றிருந்
தன்னுடைய நம்பிக்ை FGM) TLD GÜNGOOLJULJIT GOD6Lu
தாள் 'grÚ60)LIUM. , ,"
யோகேஷின் பின்னாலேயே வந்து என்று பேப்பர்களில் விளம்பரம் செய்து "என்னங்க அய்ய
நின்ற சவுந்தரவல்லி, படஅதிபர், டாக்டர் எல்லா ஏரியாக்களையுமே விற்றுவிட்டேன். "ஷ9ட்டிங் எத்த
மற்றும் அனைவரும் திடுக்கிட்டு போயி படத்துக்காக லட்சக்கணக்கில் பணம் செலவு “Jaffu Glouslјg
60Ist.
"ஐயோ பாவி மகளே. வயிற்றிலே நெருப்பை அள்ளிக் கொட்ட பார்க்
கிறியே இறங்கு"
செய்து விட்டேன். அவள் பிழைக்க முடியாத நோ பிரேக் ஸார் நிலை ஏற்பட்டால், சினிமா இன்டஸ்டிரியில் "ஒகே. சுப்பை நான் தலை நிமிர்ந்து நடக்கவே முடியாது. தும் எல்லாரையும் நம் னக்கு பெருவாரியாக நஷ்டம் ஏற்பட்டு மாளிகைக்கே அழை
பெருங்குரலெடுத்து சவுந்தரவல்லி என்னை மூலையில் முடங்க வைத்து விடும்.” யாக தங்க வச்சிடு
சொன்ன பட அதிபரின் கண்கள் நீரில் "gff GIMIT" 뚜 N நனைந்தன. "Triggif g:ITLI .சவுந்தரவல்லியும், தன் செய்திருக்கிறேன் בה בהם ע ܓܕ¬¬ 芥 )ܓ( Hமகளுககு உயிர்பிச்சை தரும்படி ಇಂಗ್ಡಿ உண்டு."
LLS STT, |"EHUHE HUEF ر
A. JAY
N
९**:^^ ஒலம் போட ரத்னா எதையும் பொருட் படுத்தாமல் சுருக்கினுள் கழுத்தை இறுக் கிக் கொண்டு அப்படியே குதித்து விட் LTGT,
ஸ்டுல் நாற்காலிகள் சடசடவென்று சரிந்தன.
கழுத்து இறுக்கிய நிலையில் அந்தரத் தில் துள்ளினாள் ரத்னா
யோகேஷ் ஒருகணம் அதிர்ந்து செய லற்று பிரமை தட்டிப் போய் விட்டான். கூச்சல் குழப்பத்திற்கிடையே பர LJ U LILL
அவன் சற்றும் தாமதிக்காமல், றையினுள் இருந்த மேஜையை தூக்கி வந்து போட்டு, அதன் மீது ஏறி, அவளு டைய இடுப்பைச் சேர்த்து தூக்கி பிடித் துக் கொண்டான். அவளுடைய குரல் வளையை சுருக்கு இறுக்காதபடி பார்த் 5. i ola, Tsir Tor.
உடனே வார்டு பாய் ஓடிவந்து ஸ்டூல் நாற்காலிகளை ஒன்றன் மீது ஒன்றாக போட்டு, அதன் மீது ஏறி மின்விசிறி மீதி ருந்த போர்வையை அவிழ்த்து விட்டான். “LDE (GI... . LDECSI, , , II பொன்னு மகளே, என்று அழுது கொண்டே மகள் அருகே ஓடி வந்தாள். யோகேஷ் இரு கைகளிலும் ரத் னாவை ஒரு குழந்தை போல் ஏந்தி வந்து கட்டிலில் படுக்க வைத்தான்.
அடுத்து, டாக்டர் குகனேஷ், ரத்னாவுக்கு சிகிச்சை அளிக்க வந்தார், நர்சுகளும் வருக்கு உதவியாக வந்தனர். யோகேஷ் படுக்கை அறையில் வந்து நின்று அவள் "gff Gmimit..." முகத்தை பார்த்தான். கூழைக்கும்பிடு ரத்னா எல்லாவித சலனங்களும் சுப்பையா அங்கிருந்! டங்கி போனவள் போல் வெட்டித் பட அதிபர் யோ தள்ளப்பட்ட வாழைமரம் போல் கிடந்
உருக்கமாக கேட்டுக் கொண்டாள் இப்ப நீ போக
டாக்டர் எல்லாருக்குமே அபயமளித்து குறையும் வராமல் பா பேச முன் வந்தார். ` agf ammin..."
"நம்மோடமாரு
யூசுக்குக் கொண்டு
மூக்கை தேய்த்துக் Uply60TITň.
பிறகு கண்களை முடிவுக்கு வந்து " பத்திரிகை ரிப்போ
துவங்கியதுமே மிஸ்டர் யோகேஷ் ஓடிவந்து உள்ளே தள்ளிவிட்டு இஞ்சக்ஷன் இடுப்பை பிடித்து தாங்கிக் கொண்டு காப் மருந்தை செலுத்தி விட்டு, புதியதாக பாற்றி விட்டார். நியாயப்படி நீங்க எல் டிரிப்ஸ் கொடுக்கும் படி ஏற்பாடு செய் லாரும்அவருக்குத்தான் நன்றி சொல்லணும்.
தார். ரத்த அழுத்தம் பல்ஸ் துடிப்பு எல்லாமே ஹீரோவா?
தலைமை நர்ஸ் முந்தைய அணு நார்மல், ஒய்வெடுக்க ஒரு இஞ்சக்ஷன் யோகேஷ் பு பவத்தால் பயந்த போதிலும், இத்தனை கொடுத்திருக்கிறேன். ஒரு மணி நேரத் கொண்டே பட அதிப பேர் உதவி செய்ய காத்துக் கொண்டி திற்கு பின்னால் எல்லாம் சரியாகிவிடும். றான் ருப்பதால் தனக்கு ஆபத்து ஏற்படாது இனி எல்லாரும் வெளியே போய் இருப்பது "ஆமாம். மிஸ்
என்ற எண்ணத்துடன் செயல்பட்டாள். நல்லது"
நரம்பில் ஊசி சொருகப்பட்டு அறையினுள்ளேயே உட்கார்ந்து ஆடா
Clau GTGDLDLIT8. இருந்த UITL96) திரவம் மல், அசையாமல் வெள்ளை LA DIT போல் மல் J5TU560IIT5 நீங்கதா
கொஞ்சம்டியூப் மூலம் சொட்ட ஆரம்பித்தது. லாந்த நிலையில் படுத்துக்கொண்டிருக்கும் யோகேஷ் அதை
டாக்டர் அவளுடைய ரத்த அழுத்தம், தாைவை பார்த்து ரசிக்கலாம் என்று போனான். முன்பு அவ
நாடித்துடிப்பு ஆகியவற்றை ஆராய்ந்து நினைத்துக் கொண்டிருந்த UL- அதிபருக் காஷ் பலி இனியும்
விட்டு முகத்தில் திருப்தி காட்டினார். " மற்றவர்களுக்கும் ஏமாற்றமாக இருந் (
)6( ܓ Q
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாமட்டும் துணைக்கு கள் வெயிட்டிங்ஹால்
அதிபர் எல்லாரையும் வெளியேறினார். களுக்கப்பால் விசால 卧、 ம் முதல் வேளையாக கக்குரிய உதவியாளர் அழைத்தார்.
IT, ..." ன மணிக்கு முடியும்?" ம் இருக்கும் வரையில்
ா. ஷூட்டிங் முடிந்த BLDITL LIDIJS, GIT GIÁNGUITGN) சிட்டுப் போய் வசதி
தாங்கள் வாங்கிய கடனை அடைக்க ILIT 3, G)LibGDITT 3, 5/9,6IIJ, 126)JL பாட்டுக்கு ஏற்பாடு : 靛 : வெஜ் நான்-வெஜ் கடன்காரர்களுக்கு விற்று விடும் சம்பவங்கள்
தாய்லாந்தில் சர்வ நடக்கின்றன. HHHHHHHHHHH A. கடன்காரர்களிடம் சிக்கும் சிறுமிகளின் H= நிலையோ கொடுமையிலும் கொடுமை, பெற்றோரால் விற்கப்படும் சிறுமிகள் விப சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு கடன் பணத்தை T= வசூலித்துக் கொடுக்கிறார்கள் 圭, கடன்காரர்களும் தம்மிடம் கடன் கேட்ட H வர்களிடம் நிலம், வீடு இருக்கிறதா என்று கூடப் பார்ப்பது கிடையாது கடனாளியின் வீட்டில் சிறுமிகள் இருந்தால் போதும், உடனே பணத்தைக் கொடுத்து விடுகிறார்கள் அதிலும் விவசாயிகள் என்றால், கேட்கும் பணத்தை அள்ளிக் கொடுத்து விடுகிறார்கள் காரணம் விவசாயிகள் வாங்கும் கடனை அடைக்க மாட்டார்கள் என்றொரு நம்பிக்கை இப்படிப்பணத்திற்காகப் பெற்றோரால் விற்கப்படும் சிறுமிகள் விபசாரத்தில் ஈடு படுத்தப்படுவது அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 90 ஆண்டுகளில் சிறுமிகள் விப சாரத்தின் மூலம் ஏராளமான அன்னியச் செலாவணி கிடைத்ததால் தாய்லாந்து அரசும் இதைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.
7 IT 7, ITUT 000TLD IT 7
二W
உலகத்தில் உள்ள அத்தனை Y S L L T L L L SSSSS t LLL
புரியாகத் திகழும் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் 12முதல் 15 வயது வரையான சிறுமிகள் முதல் ரகமாகப் பிரிக்கப்பட்டு பயணிகளுக்குச் சூடான விருந்தாகப் பரிமாறப்படுகிறார்கள்
இந்தப் பாலியல் கொடுமைகளால் சிறுமிகள் பலர் ஆட்கொல்லிநோயான எயிட்சினால் சாவை எதிர்நோக்குகின்ற னர். இந்தக் கொடுமைகள் வெளியே தெரியவர, ஐநா சபை தாய்லாந்திற்குக் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
இதன் காரணமாக சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்துபவர்கள் மற்றும் சிறுமிகளை விற்கும் பெற்றோர் கண்டு பிடிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக் கப்படும் என்ற சட்டங்களைப் பிறப்பித் துள்ளது தாய்லாந்து அரசு
இப்படியான சட்டங்கள் பிறப்பிக்கப் பட்டாலும் அங்கொன்றும் இங்கொன்று மாக அங்கு விபசாரம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
பணத்திற்கு ஆசைப்படும் பெற்றோ ரால் வாழ்வை இழந்து சீரழியும் இந்தச் சிறுமிகளுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டுமானால் தாய்லாந்து அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்றைய இங்கிலாந்து நாட்டின் பல அரசியல்வாதிகளின் கனவுக் கன்னியாகத் திகழ்பவர் யார் தெரியுமா? கவர்ச்சி நடிகையோ, பாடகியோ மொடல் அழகியோ அல்ல. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தட்சர் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும்
இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப் பினர்களிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் தான் அவர்களின் கவர்ச்சி ஆசைகள் அறியப்பட்டன.
டாக்டர் காதி சைக்ஸ் என்பவர் இங்கி லாந்துப் பாஉகளிடம் மேற்கொண்ட ஆய் வில், மார்க்ரெட் தட்சர், வேன் கியூடன் டோனி பிளேயர், அரை நிர்வாண ஆசை மற்றும் பெண் உட்பட 9 பேரில் யாரைப் பிடிக்கும் என்று கேட்டிருந்தார்.
இதில் 80 சதவீதமான ஆதரவு மார்க்ரெட் தட்சருக்கு தான் கிடைத்தது. அரசியல்வாதிகளிடம் தட்சரைப் பிடிக்கக் காரணம் என்ன என்கிறீர்களா?
தட்சர் பிரதமராக இருந்த காலங்களில் தினமும் விதவிதமான ஆடைகளுடன் பவனி வருவார். அவர் எப்போதும் பளிச்சென்ற உடையில் சிக்கென்று இருப்பது
தட்சரின் நிர்வாகத்திறமை எதிர்க்கட்சி யினருடன் பழகும் விதம், தட்சர் கொண்டு வரும் திட்டங்கள் என்று தட்சரை விரும்பு வதற்கான காரணங்களைக் கூறியுள்ளனர் அந்தப் பாஉகள்
இரும்புப் பெண்' என்று பெயரெடுத்த
ாம். யாருக்கும் எந்த ாத்துக் கொள்ளும்
போட்டு சலாம் சென்றதும், னையாய் ஒரு கணம் la TGFGL Scors606
ஜிப்சியை உம்மோட (:UMa, AIúil.'''
திறந்து தெளிவான ரோ ஸார்' என்று ர்ட்டர் யோகேஷை
யாமல் விழித்துக் பக்கமாக வந்து நின்
பர்யோகேஷ். நீங்க மற்ற நடிகைகள் நடிக்கத்தயங்குகின்ற தின் ஹீரேர். புது பாத்திரங்களில் துணிச்சலுடன் நடித்து கு ஜோடியாக, கதா இந்தியா முழுவதும் பிரபலமானவர் நந்திதா
நடிக்கணும்." தாள 'ே. இவர் தீபா மேத்தா இயக்கிய சர்ச்சைக் ருடன் நடித்த சிவப்பிர குரிய படங்களான "ஃபையர் ஏர்த்'
வோட்டர் ஆகிய படங்களில் துணிச்சலாக
நடித்தவர்.
ஃபையர் படத்தின் முலம் பிரபலமான
லி தொடரனுமா? கில் தொடரும்
JLDGuvfi
Junafasi a:
Mäösis
தட்சர் அரசியல்வாதிகள் மத்தியில முத லிடத்தில் இருந்தாலும், பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் கடைசி இடத்தில் தான் இருக்கிறார்.
ஆய்வை நடத்திய டாக்டர் காதி சைக்ஸ் கூறும்போது
"அரசியல்வாதிகளுக்குத் தட்சர் இன்றும் கனவுக் கன்னியாகத் திகழ்வது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் பொதுமக்கள் மத்தியில் கொஞ்சம் கூடச் செல்வாக்கைப் பெறவில்லை என்பது வியப்பாக இருக்கிறது" என்று தெரிவித் துள்ளார். ܘ
ill:en:IIElembille |jLí
நந்திதா, அண்மையில் இந்தியாவில் இருந்து ஹொலிவூட் படங்களை இயக்கி வரும் ஜக்மோகன் முந்த்ரா இயக்கிய சான்ட் ஸ்டோர்ம் (மணல் புயல்) என்ற படத்தில் நடித்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பன்வாரிதேவி என்ற சமுக சேவகி உயர் ஜாதியினர் என்று கூறிக்கொள்ளும் கயவர் களால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் படுகிறாள். அவர்களை எதிர்த்துப் போராடி சட்டத்தின் முன் நிறுத்துகின் றாள் அந்தச் சமூக சேவகி.
இதுதான் படத்தின் கதை பன்வாரி தேவியாக நடித்திருக்கிறார் நந்திதா D 60000ID44 LDLJOJ J605 2ЈЦLLILI 60LШТ44 கொண்டு உருவான இப்படத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட அமெரிக்கர்கள், இப்படத் தைப் பார்க்க ஆர்வப்பட்டார்களாம்.
அத்துடன் இப்படத்தை வெள்ளை மாளிகையில் திரையிட வேண்டும் என்று இயக்குநர் ஜக்மோகன் முந்த்ராவுக்கு அன்புக்கட்டளை பிறப்பித்தாராம் முன் னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் FlgisgöTL6öT.
ണ്ണി. 14-20, 2001

Page 9
ஈக்குவடோர் நாட்டின் கலாபாகோஸ் நகரில் ஊர்ந்து செல்லும் பூதாகரமான ஆமை தான் இது இந்த நகரில் இதைப்போல பல ஆமைகள் உள்ளன.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கலாபாகோஸ் நகரைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் LILLIGONOf Grifaði GT GOSOIT GOgof), GO), அதிகரித்து வருகிறது. உலகில் அரிதாகக் காணப்படும் இந்தப் பூதாகர ஆமைகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல்களைப் LIITUNJU5T0635, 22 GIUGNOTTSFL பிரயாணிகளின் வருகையைக் கட்டுப்படுத்தும் படி பல அமைப்புகள் ஈக்குவடோர் அரசைக் கோரியுள்ளன.
உபயத்தால் உலகத்தில் உள்ள விடயங்கள் யாவும் உடனுக்குடன் எட்டி, உலகம் சுருங்கி விட்டது. அண்மையில் ஜப்பானின் ஹொண்டா மோட்டார் நிறுவனம் இண்டர் நெட் வசதி கொண்ட காரைத் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. இந்தக் காரை ஒட்டிச் செல்பவர், இதன் முலம் உணவகங்கள் போக்குவரத்து விவரங்கள், விழாக்கள் போன்றவற்றை காரில் அமர்ந்தபடியே தெரிந்து G) JE IT GSI GYT GUIT D. ஜப்பானின் ஹொண்டா மோட்டார் நிறுவனம் மட்டுமன்றி, வேறு சில ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனங்களும் இண்டர்நெட் வசதியை கார்களில்
அறிமுகப்படுத்தி வருகின்றன.
ൈ 14-20, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

AM&NWSMAWANI.
LILIEU
ვალა — : 《27། 《། ஆராய்ச்சியாளர்கள் இரு
வரும் கையில் வைத்து ஆச்சரியமாகப் பார்ப்பது வைரக்கலை அல்ல, ஒர் உப்புக் கட்டியைத்தான் ஆச்சரியமாகப்
பார்க்கிறார்கள், ! உப்புக்கட்டிக்குள் இருக்கும் கிருமி ஒன்று தான் இந்த அமெரிக்க வெஸ்ட் செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
சுமார் 250 மில்லியன் (2 ஆயிரத்து 500 இலட்சம்) வருடங்கள் பழமையான இந்தக் கிருமியை ஆயிரத்து 850 அடி ஆழத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள் இதை வைத்து ஆதிகால உலகத்தை ஆராய்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்
@_a)cm の Isflis a; LLL'Éla, osflóð 9 sóli öllir
ஃபிரெஞ்சுக்காரரான அலன் ரொபேர்டின் பாச்சா சிங்கப்பூர் நாட்டில்
Lყვეტ) ქვეწეწვს)ფუთვის). அதிகாரிகளின் உத்தரவின்றி Ø... [ LIGIA, GMG5T வெளிப்பக்கத்தில் இருந்து உச்சிக்கு ஏறிச் செல்வது ரொபேர்ட்டிற்குக் கைவந்த ፵56ዕ)6ኒ). உலகின் மிக உயர்ந்த கட்டடமான கோலாலம்பூரின் பெட்ரோனாஸ் கோபுரம்
(3JsiTuyJrib, umrnflarôlaör FFo%u57osini கோபுரங்களில் ஏறிய ரொபேர்ட் சமீபத்தில் சிங்கப்பூரிலுள்ள 280 மீட்டர் உயரமான 63 மாடிகளைக் கொண்ட ஒயுபி கட்டடத்தில் SID (UPUGOTOTIT. 22 மாடிகளை ஏறிய ரொபேர்ட் 23வது மாடியில் நின்ற பொலிஸாரிடம் மாட்டிக் கொண்டார் உத்தரவின்றி ஏறியதாகக் கூறி அவரைப் பிடித்து உள்ளே (சிறையில்)
வைத்து விட்டனர்.

Page 10
f、 டிமி ந்ேதிரன் பட்ஜெட் பத்மநாதன் ராஜாளிமண் படம் இநதியில்
படத்தி அடுத்து பிரபுவை வைத்து இயக்கும்தள்ளள் வேடத்தில் இந்தியில் ம படத்துெ மிடில் கிளா மாதவன் என்று பிப்படத்தை கவிதாலயா நிறுவனமே பெயரிட்டுள்ளார் இதில் பிரபுவுக்கு ஜோடியா 円 சக்தி பாண்டியன் தயாரித்த கா பாபிய நாயகி அபிராமி நடிக்கிறார் |படத்து இயக்கிய ஆபாலு பிப்போது
பிரபுதேவாய வைத்து ஆட்டோ ராப் என்ற படத்தை' ' மாற்றி 'ட பிய வரும் சேரன் அடுத்து அரு ரகுமா விக்ரம் நடிக்கும் தமிழில் வெற்றிபெற்றிருரும் பட்ெ இவர் படங்கான இவள்ளார் தயாராகவுள்ளது. பிரபு வேடத்தில்
படங்களின் நடிகர்கள் பெண் வேடத்தில் டிபபெள டிக்க ரம்யா கிருஷனனே பித
L TTq LLL TTT S ZTT TT TT T TT T T SuS uuT SS UN !""""""""""""""""" S S SDSDS D S , * J 鳶島轟 T轟Jy's !! வேடத்தில் நடிக்கிய ॥
=வெளியாக இருக்கும் அத்தை மகள் பொய சந்தரின் கதாபய பட நிரா Altr""""""""" || 60 முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பட
T |$($Tରy விஜய்
அடுத்தடுத்து வெளியான படங் III || || || || ||
தொடர தோல்விகளால் துவாடு பாயிருந்த விஜய்னா மிந்து உட்கா KAIP || || || "
து படத்த அடுத்து வெளியா ாபா படமும் வெற்றிக்கோ ட தொடடு விட்டது நா Th நாரத்தில் இருக்கும் விர அடுத்து பரிவர நிருக்கும் பிராட் படமும் வெரி பெறும் என்று அடித்துக் கிரகி TRTTI
காந்து மரியாக பட மும் விக்கு நடத்தி தந்தானது பெறு
ாடுத்த இயக்குநர் பாளி சியா சித் தாள் பாட் படத்தின் இயக்கு என்பதும் பட பொங்கு விர கூறும்
பங்களில் என்று S S S S S S S S S S S SSS S S S S S S S S S S S SS S S S S S S S S S S S SS SS S S
62.3LLIBITIbj60 ʻTbJTöfrñbID Trʼ
■■ L** 島轟T轟島 ■■ காந்திப் புத்தா கோதி மீண்டும் வியாக நடிக்கும் படமொன் யா
INA "IT"
படத்திற்கு நரசிம்ம ராது பய 'ள்ளார் பாடா புகழ் ாேரு
படதவியாகப் பாரிய திருபபதிாமி என்ார் படபிய
ரு பதிாமி தெலுங்குப் படங்களை ா யிருக்கா ரா போய கும் பாது தமிழ்படமாகும் பட Fall Hi r iiiii III u III | || E. JA AJILLÄ, ETT
ப்போது புதுப்பட புராய போடு எந்துத் தயாரிப்பான் ங்
திருந்து விரு மது TILL MET DIE EI EI LI KIMI I MIATT IN
(ITETTI
வேணு-ரோஜா படம் பொட்டு அம்மன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I, III TITIT GJAFT ATT TIPIČLIHAT
-
துரி டிக்ஷித் நடிக்கும் GhostTIT62 FLib TITSOT
TAKI" " திருமணத்திற்குத் தயாராகி விட்ட சிம்ான் ப்ேபோதெல்லாம் ெ T:படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. மெய்ாம் காதல் சூப்பா குட் பிள் சொத்ரி கேட்டுககொண்டதன் பெரில் ஆாற்கா நனது பெயரை அளின் படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்
--— S S S S S S S S S S S S SLS S S S S S S S S S S S S SL S SL SS SS SS S S ட்பத்மநாதன் தெலுங்கில்
TEG" VÄG"? தெலுங்கின2 இதரன்)25 இங்கிலும் நாயகியா விஜயகாந்த்,மீனா நடிக விக்ரமன் இயக்கிய வாளத்தைப் போல தமி
பெருவெற்றி பெற்றிருந்தது பிதே படம் டாக்டர் ராஜசேகர்-மின் பு IETTH or தயராது
E R': : எதிர்பாாபபுகளுக்கு மத்தியில் ஆத திராவின் வெளியான இப்பட த்தின் தயாரிப்பாளர் படுதோல்வியடைந் துவது
TOIj blIIIகிகளுட நாகார்ஜுனா செளந்தர்யா நடிக்கும் குருசேத்ரம் இதயத்தக திருடாதே தமிழ்மொழிாரத்து பிா ா நடிக்கும் தெலுங்குப் பங்கள் அவ்வப்போது தமி
மொழிமாற்றப்பட்டுபிடும் அந்த வரிசையின் தெலுங்கிள் பெற்றி பற்ற நானாவின் படமொன்று தமிழுக்கு மொழிா
து பசேக்ரம் என்ற பெயரில் தமிழ் மொழி போர் படத்திய நாடன் செளந்நாயா நடித்துள்ா இாருடாருவரன் பிராாாா |
முடி முழுப பெண் எள து ங்யா இயக்கு பிரியர்
தி டா ட்ருவாக் Til'!
॥
· A , Iniut III A in realist irrit
■ * *u 、 | || || ||I/M|| || III, ITALI
| || || III, ITALJONI
MINI MA III II ii III L-MMA' MEJIA
■口 * 阜
SLSLSLS SLSLS S SLS S S S
DJ DEADLILHITGMT jleii
என்னெதிரே தோன்றினாள் TyITTI III, III. ராமாதி தோன் HR || ANWHFHMAN HET H.J. || MAW
Istwa J.J. T., பாடபபட்டுள்ளது
பிா படத்தின் குஞாகா
ான் காதது ண் நான் வேந்திப் நாகா மான் படத்தி scmエリ | SILL NIT TUAJI I A un ar yang III, A PAMA IF
SLSSSSSLS SSSSS S SS
ஜித் படத்திற்காக 75 இலட்ச அரங்கு
புரி இயக்கத்தில் அழித் பிரதிகள் பார் நடிதும் புவெய்யாமாள் *l L鳶 G- 間ur』 பில் ஒரு புதிய பங்கள் அங்கு ாமாகப்பட்டுள்ளது
படத்தின் பாரதி பட நாயகன் யாடோதிகாவுக்கு அப்பா
புக்கிறார் S S S S S S
அருவன்குமார்
ன்ே ாரிடர் LWT LIITTIJI IJUW Ifiliisi wa Mwili I til இயக்கியிருக்கும் இப்படத்திருபா சா
iTLİKİ Tani ni, tı yıl | | HIV
॥ A JLDUII

Page 11
Biogs ANG
அா காந்த அந்த நா டி பாத்தில் பர்சிடும் படம் ஆால் தந்திப்பிக் முறாவா நடித்த படம் வெளிய in mu ни шини и ни на முரிய கொடுக்கப்பட்டிருப்பு கப் பங்காக நடிக்க வராது புத் ா நாக்குகிாா
E|Frgir í H-LLILILA ATT ாள் பெயார் கொண்ட அந்த
NIIHII I ISTIIIIIIII ITT LI LI LIL பெரியூ ரெ தங்குநர் *fu ார் செய்து கொடுக்காமல்
॥ தயாரிப்பா தரப்பு சுரினாலு நடிதும் மற்றொரு நடிகையாளர்
Witt ut est Air TAKT EEN THAT
வெரிாந்து நடிகர் நடிக் போட்டர் நகர் பெயர் கொ ாம்பர் நடிகை நடித்தும் வட
F, IET 2, H.M. YZL LL S LL LLL LLL LLLL uZ L L L ZS பட நகர் காரா வா விங்களுக்கு உடன்பட மறுத்தத ன் க் ங் கொடுக்கப்பட்டா வடிவுக்கு ராய பெயர் ெ அா வேடத்திய நடிந்து வருகிறார் நருடன் இரகசியத் குடித்தாம் நடத்தி 團山 胃專專 喜曹專』 山專單壘專萼壘 』 பிரசனயால் இப்போது பிரிந்து செப டெ நடி பாத்த ந்ேத இயக்குநர் திருபுக் ெ விட்டதாக நடிகர் சங்கத்தில் புகா ெ
lju i u
॥
Agni Galili
சக்தி பாண்டியனின் காக்கியென்றாலும்
அறுபடைவீடு : கவர்ச்சி உண்டு யார் திர்ை இருக் விசாகாந்தின் ஜோடிகளில் ஒரு படத்தைத் தயாரித்தவராக வாரூர் நாதன் படத்தி ாடியா அத்து பட நடித்து வருகிற 44 முதிவி தாகத் திட்ட இவர் இப்படத்தில் நிருபர் வேடத்தி
நடிக்க இருந்தா பின்னா இவருக்கு முடி தயாரிபாலிஸ் பிள் ஸ்பெக்டர் வேடம் | (hlf issti fall விடுகெடுபட்டுள்ளது
புெம் இயக் பொள் இன்ஸ்பெக்டர் என்றா காந்ாட்ாடரில் இருப்பாா வார் == == == ==யாக எட்டாரோ என்றெம்
YLLLLL L u Lu TTTTLLLLL LS L T LS
also D ால் அாணி நாசரி விருந்
ரு பின் நேர li rati fi TT TTT li
கர்ந்தால் மீண்டும் கேடிகுஞ்சுமோன்
I」■ - I』三高IM 闇*_三壘** Triately life கோவான் என் படத்தித் தி Harri II பாரிட்டார் ரிந்து வெளியிடமுடியாதபி
T யாப்பாளர் புெகுஞ்சாங் மி
'டும் நடத்தயாரிப்பில் இங்கியுள்ளார் "AUTEM "TNT"""""""""" ப்ே பத்திலும் இவரது மாபி "T 'தன் பார்ன் வர்ம எண்
ரோட்டிருக்கு பத்து ாான்ற புதிய ருபியக்க பிரிார்டர்
li நா திட்ாக்கு ஜோயா என்ன Sq L L L L L L LLLLLL TTL T LS
ான் போகிறது
இம்முறை நடிக விரி நதி வார இதர கோட்பார்கள் எழுதி குத் துர்ே
ரையுலகத்தினரை மட்டுமின் குள்ளாக்கிய சொதிட நடிக விரி
ாரியதால் தன் வாழ்க்கைக் கொண்டார் மி அவரது மராத் ஏஆாரமடிை உருக்கு அடையாளம்
ஏஆர் ரமேஷ் வாந்த மலர்கள் டே போன்ற படங்கள் இயக்கியவர் தம்மி ரமேஷ் இயக்கிய படங்கள் தொ சின்னத்திரைப் பக்கம் ஒதுங்கினார்
அதற்கு முன் பட பொருள் அவர் பணிபுரிந்த பொதுதான் அ நண்பராகப் பழகத் தொடங்கிய ே திரத்தை பிரயோகித்திருக்கிறார் மு கன்னியாக இருந்து விஜி விபத்தி விழுந்துவிட்டார்
காதல் வயப்பட்ட வி ரமேஷ் நம்பிக்கைக்கு விரோதமாக விஜியை ரமேஷ் அவரை கணவனாக மனதில் ரமெனவு மறக்க முடியவில்வி மள் அதனால் முன்று தடவை தற்கொள் மாப்பாற்றப்பட்டிருக்கிறார்
கொடுந்த வாக்குப்படி அவரைத் மட்டைப் பஞ்சாயத்து மும் அவரது செய்திருக்கிறார் ரமேஷ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. . imi திய படத் தலைப்புகள்
LL T L S TT TTT L L TTTS TTTTTTTTS S TTTT L Z TTTT TT L S S YZZ uS
II, II, "" aTTT S YYS S Y SS T S S T TT T T T T LS Il IIIIIII கிமு தரமும் hi.'
| || LINEAR னோ ப்ாம் என்ங் தெரியுமா
நமிநந்திரப்படப் போகளைப் பதிவு செய்யுடபிள் சமாள் அா AFI ாக்கு l'IHIM iyi Hiyle HLLI' nılır.
S SS SS S S S S S S S SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S
 ேதிவ்யா உள்ளி நீக்கம்
L TT TTTTL u uu u T Z L TT T TTTTTT TTT TTTT L T L T TTTTS ாயா டா கதாநாயகியா ஒப்பந்த பிய்யப்பட்டிருந்தா
LL TTTTTYS T TLL SYT TT TTTS TT TTT T T LLL S T TYYYS ாராட்ட செய்யப்படும்
ாங்க் S S S S S S S S S S S S S S S S S S S S S S SSSSDSS SS SS
'B ரகப் பாடல்கள் சத்யராஜின் பரிசு
பரதிராவி கண்மா "MUMMA oy. []+Haff). பள் இாந்து i. HWPALMO-IECM ESTAT. t
ாட்டு அபத்தில் பாடியாக்கிவரும் தி தமயந்திற்கு திங்
இப்போது காதலினம் பிரெஸ்லெட் ாறைப் பரிசளித்திருக்கிறார் # இன இயந்தை உரு III LI LI ITW I li
MOLTE WAT A Fantara TT NYTTET MET ENIM JAWA பிாந்து பட இது நா ாழுதியமையாரா Phill 'ಸ್ತ್ರ್ಯ Eur, wil இயக்குகிறார் இதில் ப்ெபரிசை அளித்தாராம் ராறேகர * ாலும் E. நாட்டுப்புறம் கர்நாகம் என tiitlit ாரியாற்றும் விநா பாடங்கள் செல்லபேசியொன்று i i réir file i ANILA, DIE பக்தி சிதம்பரத்திற்கு பரிசளிக்கப்பட்டது
ir Luis
S S S SS SS SS SSS SS SS SS SS SS S S S S S S S S S
பிாம்பியக்கு
II, ந: Tafair LDErifTgotib
டயே ஏற்பட்ட நடிகைகளில் புவுக்கும் மீனாவுக்கும் மட்டும் நாள் இந்தியாவைத் தளிர்ந்த விட்டாளாம் சில நாடுகளில் ரியா மன்றங்கள் இருந்தன
கயே தனது இப்போது பாவுக்கும் ரசிகர் மன்றம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ாண்டு போய் விரிசர்லாந்து நாட்டில் தான் ரம்யாவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தார்கன் க்வின் சதுன்னாராம் வாழ் சிப் பெருமக்கள்
ாக இருந்த * * -
பயிபுக்கா
நி3 | ER26-Orfurt Gus || uusi esittisiälil Oslo.
இறப்பதறகு இரண்டு நாள் முன்பு சோழா ஹோட்ட நடந்த கட்டப்புருசாயத்திலும் விக்கு நியாயம் கிளடக்கவில்ஸ் தள் | டிவி கீதம் வந்த மேர் நான் விழியுடன் நட்பாக மட்டுமே தாளம் பேரதிர் பழலியன் அதை அவர் தப்பாகப் புரிந்து கொண்டார் என்ற கொடி தர்கள்ாாாது ரொம்பவும் வேதனையா அமைந்துவிடவே அந்தக் 曹 முற்றுப்புள்ளி படத்திருந்து காரோடு வெளியேரிய பிரகுதான் நற்கொள
JEAN, ராமா Hill ாடுத்திரு was H.J.M. A.P.
| மே ாட்iனக்குள்ளாகும் அதேநேரமதிரையுலகில் பின்னும் t "..." A. ாத்தரையோ மெர்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இயக்குத் அரவிந்த்ரான் பும் மறுக்க முடியாது பெண்களைக் குறிப்பாக i TRI போகப் FL嗣 நினைத்து அவர்களின் வாழ்க்கையோடு விளயாடும் = | 010a}oit வியின் மரணத்தை மனதில் கொண்டாவது திருந்த ஆனந்தி என்ற டிவி சிரியலில் வேண்டும் அப்போதுதாள் பின்னொரு வி உருவாகாமல் இருப்
வருக்கு also அறிமுகமாார் ܚܠܐ -- -- -- -- -- -- -- -- --
மவு நாளடைவில் காதல் அள்
பத்தந்து வயதானியும் முதிர் தடைகள் தாணி 'g2୬୯5ub
ா: த மிழா life விருத்தது Wப்படியே பங்கரு
அவரது காதல் வளவயில்
ழுமையாக நம்பினார் அவரது D 600 TT
t சில வருடங்களுக்கு முள் ஒளிப்பதிவாளர் அப்துல் ரகுமான் வரித்துக் கொண்ட வீஜியினால் முதல் முறையாக இயக்குநர் அவதாரமெடுத்து உருவாக்கிய படம் ாடிப் பார்த்தும் பவானில் மண் க்கு முயன்று கடைசி நேரத்தில் சக்தி ஒளியா ஆகிய புதுமுகங்கள் தந்திருக்கும் பிப்படம்
தயாராகியும் வெளியாகாமல் இருந்தது இப்போது தடைகள் தான் திருமளம் செய்து கொள்ளாமல் வெளிவரப்போகிறது
நவை வெட்டிவிடவே முயற்சி தேவா இசையமைப்பில் MANYA'YI YJET MIT MIT "MY" புனைந்திரு By LÊ
இப்பத்தை நடிகர் விஜய்யின் சித்தி வா தயாரித்துள்ளார்

Page 12
-l.
கமலத்தில் கொலு
விட்ட போதும் அவர் புகழ்
நகரில் 191ம் ஆண்டு ஜனவரி 17ம்
தோற்றங்கை
முன்றே முன்று எழுத்துக்கள் தான். அதுவும் தமிழிலல்ல. அந்நியமொழியான ஆங்கில எழுத்துக்கள் எம்.ஜி.ஆர் என்ற அம்முன்று எழுத்துக்களும் இந்த வையகத்தையே ஆட்டிப்படைக்கும் மந்திரமா ஒலித்தது
பட்டி தொட்டிகளிலும் நாடு நகர்ப்புறங்களிலும் கிராமங்கள் தோறும் மழலைச் செல்வங்கள் முதல் முதுபெரும் வயோதிபர் வரை இந்த முன்று எழுத்துக் 35 07TIT992)LD FİFAT 16:5ULULLoÖLMT)
எம்.ஜி.ஆர். தமிழ் கூறும் நல்லுலகெங்கணும் வாழ்ந்து வந்த கோட்ானுகோடி மக்களின் இதயக்
ܦ ܬܐ
ற்றிருந்த செம்மல், பிறக்கும் போது நல்லநிலையில் வாழ்ந்த ஒரு நீதிபதியின் மகனாகப் பிறந்தார். இடையில் ஏற்பட்ட வாழ்க்கைப்புயலில் சிக் குண்டு வறுமைக் கோட்டைத் தழுவினார்.
வறுமையை விரட்ட வேடம் போட்டு வாழத் தலைப்பட் டார் நடிப்புலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய அவர் மக்கள் மன்றத்தின் தனித்தமிழ்த் தலைவர் என் புகழுடன் வாழ்ந்து மறைந்து விட்டார். புரட்சித் தலைவர் என்று புகழ் பெற்று விளங்கிய எம்.ஜி.ஆர் மறைந்து என்றும் மறையப் போவதில்லை எமது நாட்டின் மத்திய மலைநாட்டின்
D
இன்றிருந்தால் அவருடைய 85வது பிறந்த
எம்.ஜி.ஆர்
நாள் ိ႔ဦး။ சிறப்பாகக் கொண்டாடியிருப்ப்ோம் அன்னாரை நினைவு கருமுகமாக அவருடைய இண்ைடு வாசகர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்
ரீமுருகன் படத்தில் மால்தியுடன் ஆடல்
ந்த
திகதியன்று
புத்தாண்டு வருகை
5.Dutta) Gail (Sassofia கேட்கிறது நன்றாக செவி சத்துங்களா கேட்கின்றன? சுற்றி வளைப்புகளா տ055 մար:Եn/561 நம்பாதர்கள் அங்கே நடைபெறுகின்றன? அங்கே
9th Gas நன்றாக உற்றுப் பாருங்கள் சமாதான கீதம் சமாதானத்தின் *** பாடப்படுகின்றது. வருகை கண்டு இப்பாரி சத்தங்களா ஆங்கே பிணங்களை ULLIT55 5552 கேட்கப்படுகின்றது. தி வைத்து
SL L S L L S L L L L L L L L L L L L L L L L L S L L L L L L L L L L L L L L L L L LS L L L L LS கற்பனைக் கழகும்
ސްހހހފާހ އެހި&/2//ޕހމާށި//>- அன்புள்ளதைக்கு
உனக்கு கடிதம் எழுதும்போது என் சிநேகத்திற்குரிய தோழிக்கு கடிதம் எழுதுகிற மகிழ்ச்சியை உணர்கிறேன். உன்னை நினைக்கும்போதெல்லாம் பால்ய கால சகியின் ஸ்பரிசத்தால் ஏற்படும் இனம்புரியாத உணர்வைப் பெறுகிறேன். உன்னைப் பற்றி நண்பர்களிடம் விவாதிக்கும் இரவுகளில் தேன் ருசித்த பின்னும் ராக்கில் மிச்சமிருக்கும் சுவை தரும் இனிப்பை ருசிக்கிறேன்.
வேறெந்த மாதங்களுக்கும் இல்லாத காலை நேரம் மகிழ்ச்சி இயற்கையின் செழிப்பு.
இரை தேடிச் செல்லும் பறவைகளின் அணி வகுப்பு. அந்திவானத்தின் வர்ண திட்டல்கள். விவசாயிகளின் அறுவடை தினங்கள். புதுமணத் தம்பதிகளின் குதுகலம். இப்படி எல்லாம் எல்லாம். உன்னை மட்டுமே சொந்தம் கொண்டாடுகின்றன. பனி விலகாத கருக்கலில் கதிர் அரிவாளோடு போர்வை போர்த்திக்கொண்டு N இதமான சுகத்தோடு பேசிக்கொண்டே // அறுவடைக்குச் செல்கிற உழவர்களின் மகிழ்ச்சியை உன் நாள்களில்தான் காண முடியும்
அறுவடை கண்ட வயல்களில் வாத்து களை விரட்டும் விடலைப் பெண்களை. உதிர்ந்த கதிர்களை பொறுக்கிக் கொண்டிருக்கும் சிறுவர்களை.
கணவனின் பசிக்கு விருந்து சமைத்து தூக்கு வாளியில் வயல்வெளிக்கு எடுத்துச் செல்கிற அருமை மனைவிகளை.
வேறெப்போது பார்க்க முடியும் நீ பிறந்தால் வழி பிறக்கும் என்கிறார்கள் வாழ்ந்து பார்த்துத்தானே சொல்வியிருக்கிறார்கள்
இன்னும் என்னுள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவைகளிடம் நலம் பற்றி மணிக்கணக்காய் மனம் விட்டுப் பேசுகிறேன். ஸ்டேசனுக்கு ரயில் வருகிற போதெல்லாம் குதுரகவிக்கிற கிராமத்துச் சிறுவனாக உன்னிடம் பழகவே ஆசையாக இருக்கிறது.
என் ஞாபகமிருந்தால் உடல் வருடும் தென்றவிடம் நலம் சொல்லியனுப்பு விசாரித்துக் கொள்கிறேன் விவரங்களை
சம்பள நாளில் மட்டுமே மகிழ்ச்சியாக மனைவியிடம் பேசுகிற மாதச் ம்பளக்காரனாக உனக்கு கடிதம் எழுதவில்லை.
காலமெல்லாம் காதலியின் நினைவால் மனசுக்குள் தாஜ்மகால் கட்டுகிற | காதலனாக எழுதியிருக்கிறேன்.
எரிக்கின்றனரா? 魯wód 魯Joa」 200յն ԱՊԵինեն புத்தாண்டு விளக்கேற் குதூகலிக்கின்றார்கள்
*** செய்திகளில் யுத்தம் என்றா சொல்கின்றார்கள். கடைசிவரை G5Լ6նսիայի 561 அது வெளிநாட்டு
புத்தமாகத்தான்
இருக்கும் *- பரிசோதனை சாவடிகள்
அங்கே தெரிகின்றது.
எதிர்பா
ராக இ
atus
நற்செய்திகள்
நிலை மாறும் தொழ
நுட்ப கல்வி பயில்வே
களைப் பெறுவர் அச்
சித்தியான நேரமாகும் அதிஷ்ட நாட்கள்
அதிஷ்ட நி அதிஷ்ட GALLILE மனதில் GIAUI
தள்ளிப்போ அமையும் நோய் துன் என்பன மாறும் அர
மகரராசிக்காரர்கள் உனக்கு பொங்கல் வைரக் கீரிடம் குட்டுகிறது. நீயொரு பெண் போல அதிஷ்ட நாட்கள் பூப்பெய்துகிறாய். அதிஷ்ட நிறம்
அறுவடைக்காக காத்திருக்கும் நெற் கதிர்களைப் பார்த்து மகிழும் ஒரு அதிஷ்ட திக விவசாயியைப் போல நீ மகிழ்கிறாய் என்பது எனக்குத் தெரியும் Elgoo
அந்தப் பச்சிளம் கன்றுக் குட்டியின் உடல் முழுவதையும் தன் நாக்கால் கல்வித் தடவிக் கொடுக்கும் ஒரு தாய்ப் பாவின் அன்பு உனக்குண்டு. տTDDա: பால் பொங்கி வரும் நேரம் பொங்கலோ பொங்கலென்று வீடதிர போட்ட **ՍԿՕ சத்தங்கள். 扈 E. :* குட்டிகளை தெருத் தெருவாய் விரட்டிச் சென்ற மாட்டுப் அமைதி நிலவும் புனர்
அதிஷ்ட நாட்கள் திங் அதிஷ்ட நிறம் மருண்
அதிஷ்ட
aslasi
s
எதிர்பா
வசதிகள் கிட்டும் பெண்களுக்கு நற் ெ If a gaya si Lui
SIGILLodt, அதிஷ்ட நாட்கள் LIUP. அதிஷ்ட நிறம்
அதிஷ்ட திகதிகள் :
 
 
 
 
 
 
 
 
 
 
 

S0
வாழ்ந்திடுவோ
சந்திரனுக்குச் சென்று சாதனை படைத்து.
செவ்வானைத் தொடத்துடிக்கும் LONTGOfOLGEGOTI
இன்றாக வாருங்கள் இரு குடையில் கூடி
நானும் தான் ஏமாந்து போகிறேன் - 15inuՄոմկ 04ցյտաարտ)
|(555Ü yang 5/Tamfai) உனது ஆனந்தங்கையும் 15inunոնկ5007պն
உருப்படியாய் பொங்கல் செய்வோம் ಙ್ಕ್ಷ್ 50.000 (70 OThf/501. வேளைகளிலெல்லாம் உன் வாழ்வில் நிகழும் - ( USU GODILO 500GP அனைத்தையும்
ஏமாந்து போகிறேன் **
al Teall gör Baling
I GLITITITLLg5g5)laof)la0)LGBa
அன்றும் பானையினை அழகாகப் பூசி. பண்பெனும் பாலினை பரிவுடன் ஊற்றி. பொங்கி வடிந்து பூரிக்கும் பால் போல
பொங்கிச் சிலிக்கட்டும் முகத்தினில்
ஈடேற்றித குருதிட
தெய்வ சன்னிதியில் 201šT51 Iggije. அதிகாலை வேளை
A தூர தேசத்துக்கப்பாலிருந்து ԱՔԱյ0/0501 நியங்கு *** நீயழைக்கும் மணித்துளிகளில் எந்த நினைவுடன் இருளை இடித்து அடுப்பினுள் மாட்டி - *B5 ՄԱԳ , துயில் கொண்டாயோ? திரியை ஏற்றி இன்பம் பொங்கல் இனிக்கும் Sյ67ար:Wal (3:07, 6) FLIJIGE GJITLD) நம்மைச் சூழ்ந்திருந்த பதரில் அரிசிடித்த காலமது மாறட்டும் நம்பிக்கைகள் நியாயமற்றதும்
மெல்லது துளிர்த்துப் பின்
சருகுகளாய் உதிர்ந்திட
கனவுகள் பூக்களாய் மலர்ந்து
வாடிய விழுந்திட
பட்ட மரத்திலிருக்கும் நாசமாக்கிப் போயின.
இற்றைக் குருவியென ***
7 குரலெடுத்துப் பாடும் அந்த மனிதர்கள்
எனது சிறகை டிேத்த போதும் உனது கூட்டைச் சிதைத்த போது
வாழ்வில் என்றுமினி
i Ting upën Solo
விழித்திடும் வேளை
வாய்க்க மாட்டாதென்றா
52a0a1 g5g5 b5 g5 TITES GÖTA
***
யுகமெனக் கழிந்து
ஏழாண்டுகளில்
வியத்த மாற்றங்களைக்-காலம்
விளைவித்த போது
பாக்குவமாய் பொங்கலொன்று பொங்கிடுவோம் வாருங்கள். *** Սացյւ67 թ//650U Gung) | இணைய வேணும் ஒற்றுமை ஏறும் அடுப்பில் |ன்ேறாக நாம் உண்டு மகிழ்வோம்.
*** துன்பச் சுழலில் சிக்கிய மானிட்த்தை இன்ப வெளிக்கு இட்டிடவே பொங்கிடுவோம் வாழ்வை வளமாக்க வாழ்வுடன் இணைந்து விடிவுக்காய் பொங்கலொன்று பொங்க மகிழ்வோம் புதிய மிலேனியத்தில் பொங்கி மகிழ்வோம் வார்பு
வி. ரவியேந்திரன்-பழுகாமம்-01. SLS SS S S S S S S S S S L. r
நன்றாகப் பாருங்கள்
Gg//rծՄուգլ GUI(15յնից: of TII Golf Hij is 60OmajeuITL) 2.67 մոլցմ0գ/պմ 16 գոլի0գ/պմ,
***
IIIIIIII
O6)LD5/CI Joli 56
JILÓUL: B5IITg5 GÜ UL9 UL9. ಇಂಗಿಹಾಕಿಯಾಗಿರು நிறுத்திவிட்டு வினையைப் படி விளைவைப் படி படி 鷺醬。 幽 தாழ்த்தினரோ புத்தாண்டுப்பரிசு 1955
55 GÓTICOITIITöid 5 GUI/5/ ஆக்கினைகளையெண்ணி கொடுக்கின்றார்கள் நாட்டைப் படி நம்மைப் படி படி விம்மி அழுகுனரோ " . நடனம் படி இசையைப் படி படி 岛 "ಲಿ நாளும் படி வாழ்வைப் படி படி எமது கோரிக்கைகளையும் EE "p" - . . . -இது வேணும் எதிர்பார்ப்புகளையும் மீறி சொல்கின்றாகள். 9ւում սգ ՊԱ5Պ5ն սգ սգ எல்லாம் நடந்து முடிந்த பின் நம்பாதீர்கள் потоотии, пости и ин, - 2007) o Encom 200լլի || 105պմ սգ ցgյն սգ uւց ஆண்டை நோக்கி , , , துே தேவை வர முடியாத தேசங்களில் క్తి{/0{{ ": T # ಏಳ್ಗಲ್ಲ! கொண்டிருக்கின்றது. 55նuւգ 35ւ6մ սլգ ալգ எனினும் நாமின்று
பண்ணைப்படி பதியும் படி படி
-Աpւգg/IIGտ: இ.தமிழரசி-கிண்ணியா
நிம்மதியுடனே.
பஹீமா ஜஹான்-மெல்சி
சதா சசிகரன்பொத்துவில்-09
T
P
பெயர் பைரூஸ் Guurt: Ff). சுசீலாதேவி ճմա5 * - முகவரி இல 67973 முகவரி: மல்வானஹறின்ன நானாட்டான் அக்குறணை, parcornis. பொழுது போக்கு பொழுது போக்கு: வானொலி பத்திரிகை
gjallja nisi Levei /GJELI
ர்த்த பணவரவுகள் சுமா க்கும் தூர இடத்து உற
0200 முதல் 200200வரை Affffff" |
bpy:
வருகை அத்துடன் கிடைக்கும் நோய் துன்ப வில் விடயமும் தொழில்
புதிய பல முயற்சிகள் தொடரும் பணக்கஷ்டம் தீரும் எதிர்ப்புநிலை மறையும் எதிலும் நம்பிக்கை பிறக்கும் குடும்பத்தில்
Iர் நல்ல வசதி வாய்ப்பு சுவினிக்காரருக்கு காரிய
மகிழ்ச்சி நிலவும் மக நட்சத்திரருக்கு வெற்றிகள் கொடுக்கும்.
அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட நிறம் றோஸ் எண் 01 அதிஷ்ட திகதிகள் 15 19 εEεότεΟή:
குடும்பத்தில் பொறுப்புகள் கூடிவரும்
துரஇடத்து செய்திகள் நம்பிக்கை ஊட்டும் வெளி யிடப்பயணம் கைகூடிவரும் வியாபாரத் தொழில்
ØgQlóቸ። கல்வியில் மாறுதல்கள் இரும்பு உலோகத்துறை செய்வோர்கள் உயர்வுகளைப் கடன் பிரச்சனைகள் குறையும் புதிய செயற்படுத்த கூடிய பலன் உள்ளது. அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி அதிஷ்ட நிறம் இளமஞ்சள் என்
அதிஷ்ட திகதிகள் 16 19
LDaրլb: தடைகள் நீங்கும் சுயகருமங் மன விடயம் கைகடும் கடன் பிரச்சனைகள் பை
DIÉJA, sin, GNGAJISTGIÍ ம் வெள்ளை எண் 02 திகதிகள்: 16 20
தடுமாற்றம் வரப்பெறும் தஏக்கமான விடயங்கள் ம் செலவுகள் அதிகமாக ம் நீங்கும் எதிர்ப்புநிலை உதவிகள் கிடைக்கும். SST GOLD3, Sir GNAFLİGHTIGT
புதன் வியாழன் செய்வோர் ஏற்றம் பெறுவர் உத்தர நட்சத்திரர்
: : 04. குடும்பத்தவர்களுக்கு வசதிகள் கூடும். "-
561: 17. 18 அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி *ԲաU" | Կար ԿՄԱ 9.D * ட நிறம் வெள்ளை எண் 0 இறுதியில் அதிஷ்ட Գոնական ցիան :
அது நிறவளவை அதிஷ்ட நாட்கள் புதன் சனி
தாழில் செய்வோர் நிலை அதிஷ்ட திகதிகள் 18, 19 அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 0
ΦΙουπιb: பிரச்சனைகள் தீரக்கூடிய நிலை வரப் பெறும் உறவுகள் திருமண முயற்சிகள் வெற்றி பெறும் சகோதரர்கள் வெளியாட்களின் உதவிகள் கிடைக்கும் சுவாதிக்காரர். நன்மையடைவார்கள் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
டவர் எதிாப்பான நிலை பறும் தொழில் தடைகள் பிரச்சனைகள் விலகும் விலகக்கூடும் மனதில் சக்காரர் கவனம் தேவை
ST. G. Galitti
அதிஷ்ட திகதிகள் 7 18
(Ելbuւb: திட்டமிட்ட சில விடயங்கள்  ை தேவைக்கேற்ற பணவசதிகள் யும் பிரிந்த உறவினர்கள் வந்து வார்கள் அச்சமான நிலை தளரப் பெ
சச்சரவுகள் நீங்கும். ர்த்த உதவியுடன் பண திர்பான நிலைதளரும் ய்திகள் கிடைப்பதுடன்
மனக்கஷ்டங்கள் தீரும் இடமா
பிரிந்த உறவினர்களைச் சந்திக்கும்
பும் கிட்டும் ஆலயதரிசனமும்பெ ஆசிர்வாதமும் கிடைக்கப்பெறும்
அதிஷ்ட நிறம் மருண்வர்ணம் எண்: 03 Lú。 கதிகள்: 14, 17 அதிஷ்ட திகதிகள் 16, 17 蠶 蠶 விருட்சிகம் SANSEIGNAL * ՊԱԿ) ".
ISU, 2 கள் மறையும் எதிர்ப்புகள் புதிய சிந்தனைகள் செயல்வடிவம் பெறும் எதிர்ப்பான செயற்பாடுகள் கூடும் பணவரவு பெருகும் பெண்
களுடன் பல பிரச்சனைகள் காணப்படும் தொழில் இல்லாதோருக்கும் தொழில் வசதி அமையப்பெறும் பெரியோர்களைச் சந்திக்கும்
ளும் நன்றாக அமையும் வாய்ப்புக் கிட்டும். இடத்து செயற்பாடுகள் பயண வசதிகள் தெ சவ்வாய் வியாழன் அதிஷ்ட நாட்கள் செவ்வாய், புதன் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி GGI; GT 0. அதிஷ்ட நிறம் Galicima.Ona GTIGSTE OG அதிஷ்ட நிறம் வெள்ளை எண்
5, 18 அதிஷ்ட திகதிகள் 15 16 அதிஷ்ட திகதிகள் 15, 16
ஜன. 14:20, 2001

Page 13
அழகாக ஜொலிக்க
* முகம் மாசு மருவற்றுப் பளபளப்பாக இருக்க வேண்டுமா? முட்டை வெள்ளைக் கருவை அவ்வப்போது முகத்திற்குத் தேய்த்து முகம் கழுவி வாருங்கள் கொள்ளை அழகாகக் காட்சியளிப்பீர்கள்.
* முகத்தில் ஏதாவது தழும்புகள் நீண்ட காலமாக மாறாமல் இருக்கிறதா? அவரை இலையை அரத்துச் சாறு பிழிந்து தடவி வாருங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.
', 3) i J. Gil (BLOGOf LIGJILIGJILILITJ. வேண்டுமா? சோறு வடித்த கஞ்சியைத் தினமும் ஒரு டம்ளர் பருகி வாருங்கள் குளிக்கும் போதும் கஞ்சியை உடலில் தேய்த் துக் குளித்து வாருங்கள் பளபளப்பாகி விடு Si Gil.
* இளநரையா உங்களுக்கு கவலைப் படாதீர்கள் சீயக்காய், பாசிப்பயறு, பச்சரிசி, கறிவேப்பிலை, மருதோன்றிஇலை ஆகிய வற்றை காயவைத்து அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வாருங்கள் தலை முடி முழுவதும் கருமையாகிவிடும்.
* எண்ணைய் பசையாக இருக்கிறதா உங்கள் முகம்? கவலையை விடுங்கள் முட்டை வெள்ளைக்கருவை எடுத்து அதில் தேனும்
(3.buil LJILJ 1999) pjev JULDLI மற்றும் நடுத்தரப் பாடசாலை வரை, மாண வர்கள் புத்தகப்பைகளை பொதிபோல முது கில் சுமந்து செல்கிறார்கள்
இப்படி அதிக சுமையைச் சின்னஞ்சிறு வயதிலேயே சுமந்தால் அது எதிர்காலத்தில் முதுகுத் தண்டுவடத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்கிறார்கள் அமெரிக்க மருத்து
GT. அதிக புத்தகங்களைச் சுமந்து செல்லும் LSGG MM G 0LG G LGG LLa ttLt SS LLLS ஆய்வொன்றை நடத்தினார்கள் சிக்காகோ மற்றும் வில்மிங்டன் நகர மருத்துவர்கள் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்தவை ബ;
அளவுக்கு அதிகமான சுமைகளைச் சுமந்து சென்ற பல மாணவர்களுக்கு தோள்
LLL TT L L T SLLLLLLLL LL LLL LLL LL LLL LLL LLLL LL LL S TALL LL LMM LLL A AA A T AALCL L MMTM aA AA TL L LLTLLL LLLLLS
தான் அறிந்தவரை
அழகுக்குறிப்புகள்
S
சிறிது எலுமிச்சை சாறும் கலந்து முகத்தில் சி 30 நிமிடங்கள் கழித்து இளம் சூடான ரில் கழுவிய பிறகு குளிர்ந்த நீரால் முகத்தில் அடித்துக் கழுவ எண்ணெய்ப் பசை மாய மாய் மறைந்து போகும்.
பட்டையிலும், முதுகுத்தண்டு வடத்திலும் வலி ஏற்பட்டிருக்கிறது. சிலருக்கு இடுப்பிலும் கழுத்திலும் கூட வலி உண்டாகியிருக்கிறது.
சிறுவயதில் இலேசாக இருக்கும் இந்த வலியானது நாளாக நாளாகக் கூடிக்
கொண்டே போய் நிரந்தரவலியை ஏற்படுத்தி
விடுகிறதாம்.
இப்படிப்பட்ட முதுகுவலியை எப்படித் தடுப்பது?
இதற்கும் அந்த மருத்துவர்களே பதில ளித்திருக்கிறார்கள்
பாடசாலை மாணவர்கள் குறிப்பாக ஆரம்பப்பாடசாலை செல்லும் குழந்தைகள் குறைவான சுமையுடன் செல்வதுதான் நல் லது அவர்களின் எடையில் 10 சதவீத எடைக்கும் குறைவான சுமையைச் சுமந்தால் முதுகுவலி, தோள்பட்டை வலி போன்றவற் றைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
உதாரணமாக ஒரு மாணவனின் நிறை 10 கிலோ என்று வைத்துக் கொண்டால், அந்த மாணவன் 3 கிலோ நிறைக்கும் மேலாக உள்ள புத்தகப்பையை முதுகில் சுமந்தால் தண்டு வடம் பாதிக்கப்பட்டுவிடும்
முதுகுவலியைத் தவிர்க்க இன்னொரு
வழியும் இருக்கிறது. புத்தகப்பையின் பெல்ட் டுக்கள் அகலமானதாகவும், அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடியதுமாகவும் இருந்தால், அதிக சுமை கொஞ்சம் சுகமானதாக இருக்கும்.
ஆகவே, தாய்மார்களே! உங்கள் குழந்தை
களுக்கு எதிர்காலத்தில் முதுகுவலி வராமல்
தடுக்க இப்போதே முதுகுச் சுமையைக் குறைத்து விடுங்கள்
அதை விட பாடசாலைகளுக்குச் செல் லும் சின்னஞ்சிறு குழந்தைகளின் முதுகில் பொதி ஏற்றுவதை விட்டு விட்டு, நீங்களே புத்தகப்பையைப் பாடசாலைக்கு கொண்டு சென்றால் என்ன?
கைய குற்றச்சாட்டுக என்பதை அறிந்து ெ
பாரதூரமான குற் என்பதை நிச்சயமாக அறியாத தன்மகளை
பிரயோகித்து அநீதி
N செய்வதற்கு இவர்க
என்று மட்டும் LDTÍTiflu Uy亚岛g
தங்களுடன் மோ 2 ஆண்டுகள் சிரை மோனிக்கா தப்பிக்க அடிக்கடி கூறுகிறார்க ஒத்துழைப்பை தனது பார்க்கிறார்கள் என் குடைந்து கொண்டி Lottafurt, GOLD. கோரிக்கையை விடு அந்த அதிகாரிகளி அவர்களுடன் ஒத்துை
குற்றச் gift விப்பதாக எழுத்து மு: கேட்டாள். இந்தக் ( துணுக்குறவைத்தது. தட்டச்சு இயந்திரம் ஆகவே எமக்கு அவ் எதையும் தர முடியாது பதில் முட்டாள்தனமா *TT முடியவில்லை சாதாரண கடதாசியி தரலாமே" என்றாள். தன் தவறை உணர் மற்றுமொரு அதி 'அவ்வாறு எதையும தரமுடியாது" என்ற மார்சியா வாவு பயணம் செய்யும் பே Eggersus GusGfl sýlsý பேசியில் தொடர்பு ருந்து, அவர் ஒரு ந தொடர்புகொள்ள மு. மில் வாஷிங்டனில் தொடர்புடைய வ விளங்குபவரான பில் தொடர்பு 100 stú9550púls கொண்டுள்ளாள் என் unds, 2L60TLUTG,"
UITS, “G யும் தொலைபேசியில் உடனடியாக நேரடிய வற்றைப் பேசிக் கொ GOTITIT.
இரு மணி நேரத் பேர்கும் லொஸ் ஏஞ்ச உணவு விடுதியில் சர் அப்போது மார்சியா :*
(556160T DOT GT60T கூறினாள் மார்சியா ஞர் கின்ஸ்பேர்குடன் பதற்றமடையாமல் இ கொண்டார். எம்மிக்கு பேர்ணி தொடர்புகொள் súlún Glg:TaiCTITII. LD இலக்கத்தை அவரிட எம்மிக்குடன் தொடர்
95 GOT LD9560) GITT வேண்டும் என்று எம் அவர் மழுப்பலான பதி GELL ffluUITS, SIGÓT LI
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
2C
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
"Lib.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
Sigou LISOTub. இா- - - - - - - - - - - - - SITJiž u LL(6ěř Gefena IX GlLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . ) 鷺 S.
9.516.2LFITGOILUTO) முகவரி. Ggr6 GULüLü S S S S S S S S S S S S படுகிறவர்கள் 芭"@ தொழில்: S SS SS SS SS புகைப் ULFij35606st 609, GuurTüuto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர place0,0-Gilfano-GeissueIDL pano சுரிக்க உதவும்.
Laagnanaistvaiguses:20-01-2001
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், த.பெ.இல-1, கொழும்பு
எடுப்பதானால், அவ பெற ஒரு வழக்கறிஞ வாழ் 966) Surf இதே இப்பொழுது நான் இ GOLULI 156V GOT 9560) GITT 95 கின்ஸ்பேர்க் என்றவழ வின் தந்தை என்ற நிை திருக்கிறேன். எனவேத தொலைபேசியில் கலந் செய்யமுடியுமா?" என் CaELLITT.
எம்மிக்குக்கு இ நிலையினை ஏற்படு: பேசியை மோனிக்கா பதைத்தவிர வேறு 6 வில்லை. தன் நிலை சுருக்கமாக கின்ஸ்பே
Sögö GITTIJI
Sasi GIFT IJI Li LIL இவர்தான்
I3
பரிசுபெற்ற வாசகிை சார்பில் வாழ்த்துே 96556).JITIJub uur இருக்கக் கூடாதா
gesi Gaunt Tiib lurf பற்றி தபால் மூல அறிவிக்கப்படும் தொடர்பு கொள்
23, 14-20, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Glair g, TLIFTIT LDT iriduum ன்னுடைய மகள் மீது பவுத்துறையினர் எத்த ளச் சுமத்துகின்றனர் ாள்ள முடியவில்லை. 16T LD56T 6155603, IL மும் செய்யவில்லை றிவார். ஒருபாவமும் தங்கள் அதிகாரத்தை ான முறையில் ஏதோ முயற்சிக்கிறார்கள் uта, 9 ili gola Tita.
விக்கா ஒத்துழைத்தால் தண்டனையிலிருந்து pடியும் என்று மட்டும் ா. இவர்கள் எத்தகைய மகளிடமிருந்து எதிர் தன் சிந்தனையைக் ந்தாள்.
எம்மிக்கிடம் ஒரு த்தாள். தனது மகள் கோரிக்கையின்படி ஒத்தால், அவளை எத்த டுகளிலிருந்தும் விடு ம் தர முடியுமா? என்று omfå, og slofjog அவர் உடனே, "இங்கு எதுவும் கிடையாதே வாறு எழுத்து மூலம் "என்றார். இத்தகைய எது என்பதை அவரால் மார்சியா, “ஏன் ஒரு பேனையால் எழுதித் அப்போதுதான் எம்மிக் து அசடுவழிந்தார். ாரி குறுக்கிட்டு, எழுத்தில் எங்களால்
T. ங்டனுக்கு ரயிலில் து, தனது முன்னாள் ன்ஸ்கியுடன் தொலை கொண்ட நேரத்திலி ல்ல வழக்கறிஞருடன் பற்சி எடுத்தார். இறுதி மருததுவததுறையுடன க்குகளில் சிறந்து கின்ஸ்பேர்குடனான தனது மகள் மத்திய எரிடம் அகப்பட்டுக் று கூறியதும், கின்ஸ் வறு எந்த வார்த்தையை கூறவேண்டாம். நாம் ாகச் சந்தித்து மற்ற ள்வோம்' என்று கூ
தில் பேர்ணியும் கின்ஸ் ல்ஸ் நகரில் உள்ள ஒரு தித்து உரையாடினர். வின் தொலைபேசி களும் தானும் எங்கே பதைச் சுருக்கமாகக் பேர்ணிதான் வழக்கறி இருப்பதாகக் கூறி ருக்கும்படி கேட்டுக் டன் தொலைபேசியில் ளவிரும்புவதாக மார்சியா ர் சியா தொலைபேசி கொடுத்ததும் அவர் பு கொண்டார்.
தற்காக விசாரிக்க மிக்கிடம் கேட்டதற்கு ல் அளித்தார். "நீங்கள் கள் மீது நடவடிக்கை I g:LL 2.GJITEFGOGJI fast ဦးရှိ မျို பெற லொஸ் ஏஞ்சல்ஸில் நக்கிறேன். என் மகளு Alcolás Alló luó க்கறிஞரை-மோனிக்கா யில் நான் எற்பாடு செய் ாது சட்டஆலோசகருடன் தாலோசிக்க ஏற்பாடு று பேர்ணி எம்மிக்கிடம்
பெரும் சங்கடமான திவிட்டது. தொலை ilcóil ஒப்படைப் ழி எதுவும் கிடைக்க JuITLGOL CuDITGoslä, 3 IT
தொடர்ந்து கின்ஸ்பேர்க்கும் எம்மிக்குக்கு மிடையே வாக்குவாதம் இடம்பெற்றது.
மோனிக்கா புலனாய்வுத்துறையினரால் விசாரிக்கப்படுவதற்கான காரணத்தை தனக்கு எழுத்துமூலம் உடனடியாகத் தொலை நகல் மூலம் அனுப்பிவைக்கும்படிகின்ஸ் பேர்க், எமிக்கிடம் கேட்டார் ஏற்கனவே மார்சியா விட்ம் கூறியதுபோல் அங்கு கணனியோ, வேறு சாதனங்களோ இல்லை என்று எம்மிக் சொன்னார். இதைக் கேட்டதும் கின்ஸ்பேர்க் அடுத்த முனையில் பலமாகச் சிரித்தார். ஒரு கடதாசியில் எழுதி அனுப்பும்படி கேட் டார். எம்மிக் தன் சிக்கலான நிலையினை வெளிப்படுத்த முடியாத நிலையில், "எனது வாய் மூலமான உறுதியை நம்புங்கள்' என்று கூறிவிட்டு, சில கருத்துக்களைத் தெரிவித் 95 TIT
கின்ஸ்பேர்க், கிண்டலாக "நான் கட வுளை மட்டும்தான்நம்புகின்றவன் அமெரிக் கச்சட்டத்தின் காவலர்கள் என்று கூறிக் கொள்வோரின் வார்த்தைகளில் எனக்குத்
லத்தை அடைந்தனர். இருப்பினும் இருவரும் பெரும் பயத்துடன் தான் காணப்பட்டனர். வரும்போது ရွှိုးနှီ Qff a GTQ6)(64)(618) சில உணவுப் பொட்டலங்களை எடுத்து வந் திருந்தனர். இருப்பினும் அவற்றை உண் பதற்கும் அவர்களால் முடியவில்லை,
யன்னல் துணிகளையும் 醬 முடிக் கதவுகளையும் தாளிட்டுக் கொண்டனர். எந்தநேரத்தில் கதவுதட்டுப்பட்டு, தங்களைக் கைது செய்ய எவராவது வரக்கூடும் என்ற அச்சத்துடனேயே படுக்கையில் புரண்டனர். ஆனால் இருவரும் தூங்கவில்லை. கதவு
தட்டப்பட்டாலும் அழைப்பு ஒலித்தாலும் என்று திடப்படுத்திக் (lanciji olit.
இதே காலகட்டத்தில் லொஸ் ஏஞ்சல்ஸில் பேர்ணி லிவின்ஸ்கியும் பில் கின்ஸ் பேர்கும் உணவருந்திய வண்ணம் உரையாடிக் கொண்டிருந்தனர். மோனிக்காவை இந்தச் சிக்கலிலிருந்து விடுவிக்க எவ்வளவு செலவாகும் என்று பேர்ணி, கின்ஸ்பேர்கிடம் CELLTI.
(பயம் படுத்தும் பாடு?
.
துளிகூட நம்பிக்கை கிடையாது' என்றார். இதனைக் தொடர்ந்துகின்ஸ்பேர்க்மோனிக் காவுடன் பேசினார். "நீயோ அல்லது உன் தாயாரோ அங்குள்ள விசாரணை அதிகாரி களுடன் எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் அறையைவிட்டு வெளியேறி, ஹொட்டலை விட்டு உங்கள் இருப்பிடத்துக்குப் போய் விடுங்கள் சட்டப்படி அவர்களால் உங்களை எதுவுமே செய்ய முடியாது. மற்றவற்றை நான் பார்த்துக் கொள்ளுகிறேன். நாளை பகல் விமானமூலம் நான் உங்களை வந்து பார்க்கிறேன்! என் மீது பூரண நம்பிக்கை வையுங்கள்' என்றார்.
தாயும் மகளும் வெறுமனே, "நாங்கள் @းချီပွါ။ என்று மட்டும் கூறிவிட்டு அறைக்கதவினைத் திறக்கும் போது, எம்மிக் தடுத்தார். இதனால் இருவரும் துணுக்குற்றனர். அவசர அவசரமாக தன்னு டைய கைப்பையைத் திறந்த எம்மிக் அதனுள்ளி ருந்த இரு ஆவணங்களை எடுத்து அவற்றில் ஏதோ கிறுக்கி விட்டு, இருவருடைய
கிடம் தெரிவித்தாள். பெயர்களையும் இருதபால் உறைகளில் எழுதி
| umumb ö(öLIL"[6ö*BöFEMEA)? "நீங்கள் போகலாம் 9,60TITOU 5ITISIG GIT 9 GOOL TGITFelicalls Lil Urano မျိုးမျိုးမျိုး di Batamam urfan Gumului Gumard|||||||||| 24, 22 TT95 STGOT பி சிவகாமி II: ' கெல்சி மகா எலிய, Cufanmi Op 15
5Tg) LUT, Ц. IUCN Gwyf ப முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் 9. UTC95. 10 um Lö. தாண்டியி ருக்கு? ஒருவாரம் பொறுமையாக 器。 AIDTLL606)
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம்
ட்டு வெளியேறிய இரு வரும் ஒரு வாடகை வண் டியை அமர்த்திக் கொண்டு
விபரங்களைப் பெற்றபின் எம்முடன் வாட்டர் கேட்டிலுள்ள
டு பரிசினைப் பெறலாம்.
மோனிக்காவின் இல்
"மோனிக்கா மீதான குற்றச்சாட்டுக்கள் என்னென்ன என்று FITSTUSOOT மான வழக்கானால், 50,000 டொலர் செல GJIT SEGUITIÓ. ÉGLDGÓT AD Gúlag IT IT GOD GOOTILLITT GOT (TG) எப்படியும் 10 இலட்சம் டொலர் செலவு ஏற்ப டலாம். இதைவிட ஆரம்பச் செலவாக 25ஆயிரம் டொலர் தேவைப்படும்" என்றார் fleirsso(ustö.
க்கமின்றிக் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தமோனிக்காவின் எண்ணங்கள் கிளின்ரனைச் சுற்றியே வட்டமிட்டன. அவ க்கு புலனாய்வுத்துறையினரால் #မ္ဘမျိုး ே ஏற்பட்டுவிடக்கூடாதே என்பதே 6u(1960L-III திரையில் ಇಂಗ್ಲಿ 1555 5T60SVIDIA GTUI555 LD (UP5OISU 醬 蠶 நடந்த சம்பவங்களையெல்லாம் வர்மாகக் கூறவேண்டும் என்று கருதினாள். பொழுது புலர்வதற்கு முன்னரே தாயும் மகளும் எழுந்து போர் சீசன்ஸ் ஹொட்ட சன்றனர். கின்ஸ்பேர்குடன் தாலைபேசியில் தொடர்பு கொள்வதற்கா கவே அங்கு சென்றனர். மோனிக்காவின் அவளுடைய தொலைபேசி கள் புலனாய்வுத் துறையினரால் ஒட்டுக் கேட்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதியமையினால் தான், வீட்டிலி பல மைல்களுக்கு அப்பாலிருந்த ஹாட்டலுக்குச் சென்றனர்.
தாயும் மகளும் அந்த ஹொட்டலுக்கு ன் சென்று வாடகை வண்டியிலிருந்து ရှိုးမျိုး† அவர்களுடைய வண்டியின் பின் னால் மற்றுமொரு வாடகை வண்டி வந்து ன்றது. அதிலிருந்து ஆணும்பெண்ணுமாக இருவர் இறங்கினர். இவர்களைக்கண்டதும், 'அவ்விருவரும் கென்ஸ்டார் குழுவினரால், தங்களை வேவு பார்க்க அனுப்பப்பட்டவர்க ளாக இருப்பார்ளோ" என் னால் கின்ஸ்பேர்குடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள எண்ணிய எண்ணத்தையும் கைவிட்டுவிட்டனர்.
(வருவாள்)

Page 14
அந்த வியாபாரியின் பையன் பெரியவனானதும் பணத்தை வைத் திருந்த பக்கத்து வீட்டுக்காரர் தனக் கென்று 9000 பொன்னை எடுத்துக் கொண்டு பையனிடம் 1000 பொன்னைக் கொடுத்தார். ஆனால் எல்லா விஷய மும் தெரிந்த அந்தப் பையன் அந்தப்
பொன்னைப் பெற்றுக் கொள்ள மறுத்து அவர் தன்னை ஏமாற்றுவதாக 龄
மரியாமை இராமன் அந்தப் பக் கத்து வீட்டு மனிதரை அழைத்து விசா ரித்தார்.
அந்த மனிதர், "ஐயா நீதிபதி அவர் களே! நான் அந்தப் பையனை ஏமாற்ற வில்லை. அவன் தந்தை என்ன சொன் னாரோ அதையேதான் செய்திருக்கிறேன்.
பார்க்கலாம்" என்றார் மரியாதை இரா LOGO
"அவர் இறக்கும் தறுவாயில் என்னை அழைத்து பத்தாயிரம் பொன் அடங்கிய
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
S S S S S S S S S S S
star.
S S S S S S S S S S S S S S S S S S S S S “............oፀ`oፅ°°ፀ ̆ooፅ`oፅ ̆oፅ°°ፅ°°ዕ°°ፅ°oጨ..oፅ ̆ooፅ°°ፅ°oፅ°°ፅ°oፅ°
S S S S S S S S S S S S S S S S LL LS
S S S S S S S
(ruga a litir படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 20.01.2001
sufressoriulio ŠL GES) Lo C3 ;S]6OTCup Ureyکی
Lumru - 12.- Gleა: 377
6) 1 πυ Lρου ήτ
த பெ இல . 1772 Gl&srrcւքւoւ: -
வர்ணம் தீட்ரும் போட்டி இல 375
பரிகக்குரியவர்: பூ உதயேஸ்வரன், செட்டிப்பாளையம் தெற்கு செட்டிப்பாளையம்,
பாராட்டுக்குரியவர்கள்:
எம்.எஸ். ரமீஷா, பது/பசறை தமிழ் மகா வித்தியாலயம், பசறை
சு சத்தியதர்ஷன், சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், பதுளை
எம்.எம்.எப், ஷப்னா,
ஆமினா மகளிர் தேசிய பாடசாலை, மாத்தளை
66um, சரஸ்வதி மகா வித்தியாலயம், புசல்லாவ
சி. தேவப்பிரியன், உடையர் வீதி, காரைதீவு-02
எம்.அர்ஜூன், கித்துல்முல்லை தமிழ் வித்தியாலயம், கலகா
ஏபல் மேஷாக், தமிழ் மகா வித்தியாலயம், பலாங்கொட
இ. நிர்மலராஜ்,
லோ, தேனுகன், ஹைலன்ஸ் ம.ம.வி அட்டன்
அல்ஹிலால் மத்திய கல்லூரி, நீர்கொழும்பு
இஸ்மத் பானு இக்பால், முன்வது கொடை முஸ்லிம் வித்தியாலயம், தந்துர
UITŮUIT dig
இந்தப் பையை 6 எனக்கு உற்றார் உ என் மகன் பெரி பணத்திலிருந்து மானதை அவனுக் கள் என்று கூறிவி அவ்வளவுதான் ஐ என்றார் பக்கத்து
"சரி ஆனால் அ நீர் நடந்துள்ளீர்?" எ6 மரியாதை இராமன் "ஆமாம் ஐயா! கூட நான் பிறழவில் மானது என்று பொன்னை எடுத் ஆயிரம் பொன்னை தேன். அவன் வ ஏமாற்றுவதாகக் கூ தொடர்ந்துள்ளான் வீட்டுக்காரர்.
அவர் கூறியை மரியாதை இராமன் இந்தப் பையனை ஏம இவனது தந்தை நீ எ அதையே இவனுக் கூறியுள்ளார். உண் (33, LLITÍ.
"ஆமாம் ஐயா! வீட்டுக்காரர்.
"நீர் எவ்வளவு "ஒன்பதாயிரம் "அப்படியென்ற ஒன்பதாயிரம் பொ பையனுக்குக் கொடு பக்கத்து வீட்டு Sulturf Gigi சூட்சுமம் இருப்பை உணர்ந்தார்.
வேறு வழியில் நீதிபதி வழா பெரிதாக அபகரிக்
| யிரம் பொன்னை,
பையனுக்கு அவர் ெ ரம் பொன்னை அவர்
1 அங்கம்மா தங் அங்கங்கே வீடு மட்டும் முதுகி அது என்ன?
பச்சை நிறத்த LJ6JGTIGJIT ulij G) காட்டிலும் இரு வீட்டிலும் இரு
J9|6)JGT ILITÍ?
况
3 மஞ்சள் சட்டை
மணமணக்கும் சரியான நேரத் Ð GOOT GJIT GJITGÖT அவன் யார்? ஆயிரம் பேர் கட்டிய மண்ட அருகில் போய் இனிப்புச் சுரங் அது என்ன? சுருக்கென்று கு முறிவாள் அவள் யார்? கசக்கிப் பிழிந்: கடைசி வரை அவன் யார்? மங்கலத்திற்கு மண்ணுக்குள் ! 9/6)JGT ZUITT7
6.
கண்ணாடிக்கு காலத்தைக் கா அவன் யார்?
叫°“
இர hongDg homofG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சு சிறுகதை
ான்னிடம் கொடுத்து றவினர் யாருமில்லை. பவனானதும் இந்தப்
உங்களுக்கு விருப்ப கு கொடுத்து விடுங்
ட்டு இறந்துவிட்டார்.
யா அவர் கூறியது!" வீட்டுக்காரர். அவர் கூறியுள்ள படியா ன்று மீண்டும் கேட்டார்
அதிலிருந்து சிறிது லை. எனக்கு விருப்ப நான் ஒன்பதாயிரம் துக் கொண்டு, மீதி அவனுக்குக் கொடுத் ாங்க மறுத்து நான் றி என் மேல் வழக்கு " என்றார் பக்கத்து
த உற்றுக் கவனித்த "இதோ பாரும் நீர் ாற்றித்தான் இருக்கிறீர். ன்ன விரும்புகிறாயோ
கும் கொடுக்கும் படி
மைதானே? என்று
" என்றார் பக்கத்து
விரும்பினீர்?" GILIII6örl' ால் நீர் விரும்பிய இந்த ன்னைத்தானே இந்த க்க வேண்டும்!" க்காரர் திகைத்தார். ன்னதில் இப்படி ஒரு
த, இப்பொழுதுதான்
))61),
க நினைத்த ஒன்பதா அந்த வியாபாரியின் கொடுத்து விட்டு, ஆயி வைத்துக் கொண்டார். ாதை இராமனின்
ஏழைச் சிறுவனுக்கே
ர வாயார வாழ்த்தி
O
கம்மாவுக்கெல்லாம் முத்தம்மாவுக்கு லே வீடு
ழகி, சால்லழகி 5 LULJIT GIT, LILIGI,
க்காரன், சட்டைக்காரன், தில் சுவையான
சேர்ந்து இனத்தைச் சேர்ந்த இந்த உயிரினம் LLID அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்
ப் பார்த்தால்
ALD. ai வாழ்கின்றன.
இந்த ஜெக்கோவின் வாலில் தத்தி, சடக்கென்று இலை போன்ற வடிவில் பார்ப்பதற் குத் தலை போன்ற ஒரு பகுதி
கிய தீர்ப்பின்படி
இந்தப் பூவின் மேல் பக்கமாக நுழைந்து, அப்படியே நடந்து கீழ்ப்பக்கமாக வெளியே வாருங்கள் பாக்கலாம்:
>
ルア
/エ
ஒட்டகச்சிவிங்கிகள் இருக்கின்றன அல்லவா இவை காடுகளில் வளர்ந்து நிற்கும் வேல மரத்து இலைகளைத் தின்னும் இது வேலமரங்களுக்குப் பிடிக்காது.
ஒட்டகச்சிவிங்கி ஒரு வேலமரத்து இலைகளைச் சாப்பிட்டுக் கொண்டி ருக்கும் போது அந்த மரம் எத்தலின் என்ற வாயுவை வெளியிட்டு அருகில் இருக்கும் வேலமரங்களை எச்சரிக்கும்
உடனே அந்த மரங்கள் ஏதோ மிருகங்கள் இலைகளைத்தின்ன வந்து விட்டன எனப் புரிந்து கொண்டு தமது இலைகளில் டானின் என்ற இபொருளை வெளிவிடும். டானின் என்ற பொருள் அதிகமாக உள்ள இலைகளைச் சாப்பிட்டால் அவற்றை உண்ணும் மிருகங்களுக்கு கெடுதி ஏற்படும். இதனால் ஒட்டகச் சிவிங்கிகள் டானின் அதிகமாக உள்ள இலைகளை முகர்ந்து பார்த்துக் கண்டு பிடித்துச் சாப்பிடாமல் சென்று விடும். اس
படத்தில் இருக்கும் உயிரினத் தின் பெயர் ஜெக்கோ பல்லி
வேல்ஸ் மாநிலத்தில் அதிகமாக
リ殊
காணப்படும். இவற்றின் எதிரிகள் இந்த வாலைத் தலை என்று நினைத்துப் பிடிக்
கும் போது அதைத்துண்டித்து விட்டுத் தப்பி விடும்.
LLUIT GOT
செய்து பாருங்கள் வேண்டியவள் தேவையான பொருட்கள்: இருக்கிறாள். திடமான பிளாஸ்டிக் போத்தல் ஒன்று கொஞ்சம்
வெந்நீர், ஐஸ்கட்டி ஒன்று இருந்தபடியே செய்முறை: ட்டுவான். * போத்தலில் வெதுவெதுப்பான சூட்டில் வெந்நீரை ஊற்றவும் அதிகம் சூடாக இருந்தால் பிளாஸ்டிக் போத்தல் உருகிவிடும். -* முன்று அல்லது நான்கு நிமிடங்களுக்குப் பிறகு முக் கால் வாசி தண்ணீரைக் கீழே ஊற்றி விடவும். டு : , * ஐஸ் கட்டியைப் போத்தலின் முடி மீது வைத்து မျိုးါ விடுங்கள் கொஞ்ச நேரத்தில் பாருங்கள். மேகம்
போன்று புகை முட்டம் ஒன்று உருவாகும். இதை உங்கள் நண்பர்களிடம் செய்து காண்பித்தால் மகிழ்ந்து விடுவார்கள்.
அவர் டிக்ஸ்னரிய Lum frég/Luftffégé.
ஒரிக்கிறார்:
அவர் எதுக்குச் சிரிச்சாலும்
அர்த்தத்தோடு தான்
ფიუI. 14.-20, 2001

Page 15
யூர் இன்ஸ்பெக்டர் பராத் தகன் ஃபோட்டோவை
CC
வாங்கிக் கொண்டு ப்ரஸ் ரிப்போர்ட்டர் நிவேதிதாவோடு அறையினின்றும் வெளிப்பட்டு வராந்தாவில் நடந்தார்.
"நிவேதிதா." "GMDTTT ...” "இந்தக் கைதி கனகு தப்பிச்ச விவ காரம் நமக்குள்ளேயே இருக்கட்டும். வெளியே யார்கிட்டேயும் லூஸ் டாக் Golaj Gj, J. Gaugio ILITLDI"
"எனக்குத் தெரியாதா? இதை நீங்க சொல்லணுமா ஸார் இன்ஸ்பெக்டர் கிஷோர்கிட்ட மொதல்ல இந்த ஃபோட்டோ வைக் காட்டி அவர் பார்த்தது கனகுவைத் தானான்னு வெரிஃபை பண்ணிக்கலாம். இவர் கனகுதான்னு சொல்லிட்டா உங்க டிபார்ட்மெண்ட் அவனைக் கண்டுபிடிக்க என்னதான் ரகசியமான முயற்சிகளை எடுத்துகிட்டாலும், பத்திரிகை நிருபர் களுக்கு தெரியாமப் போயிடாது. இந்த நியூஸ் ஒரு நெருப்புக்கட்டி மாதிரி அடை காக்க ரொம்ப நேரத்துக்கு முடியாது."
ஹாஸ்பிடலின் வாசலுக்கு வந்து இருவரும் காத்திருந்த ஜீப்பில் ஏற, ஒரு இருபது நிமிஷம் பயணத்துக்குப் பின் இன்ஸ்பெக்டர் கிஷோர் அனுமதிக்கப்பட்டி ருந்த ஹாஸ்பிடல் வந்தது.
இருவரும் ஜீப்பைவிட்டு இறங்கி உள்ளே போகும் போதே டாக்டர் ஜெய ராமன் எதிர்ப்பட்டார்.
பராத்தகன் நின்றார். "டாக்டர் இன்ஸ்பெக்டர் கிஷோரை உடனடியா நாங்க பார்க்கணும். அவர் இப்போ எந்த ரூம்ல இருக்கார்?"
டாக்டர் ஜெயராமன் அவரை சற்றே கவலையோடு பார்த்தார்.
"உங்களுக்கு விஷயம் தெரிய நியாய மில்லை. நீங்க இந்த ஹாஸ்பிடலை விட்டுப் புறப்பட்ட கொஞ்ச நேரத்துக் குள்ளேயே கிஷோரோட நிலைமை திடீர்னு சீரியஸாயிடுச் சு.
"டாடாக்டர். நீங்க. என்ன..சொ. சொல்றீங்க?"
"எஸ். கிஷோரின் தலையில் அடி பட்டிருந்த காயத்தை சாதாரணக் காய மாக நினைச்சு ட்ரீட்மெண்ட் எடுத்தது தப்பாக போயிடுச்சு"
"ஏன் . என்னாச்சு. டாக்டர்?" "கிஷோருக்கு ப்ரெய்ன் டெமேஜ் முளையோட ஃபிப்ட்டி பர்செண்ட் போர் ஷன் இரத்தம் கட்டி உறைஞ்சு போயிட்ட தால கோமா ஸ்டேஜுக்கு போய்ட்டார். இனி இவருக்கு கான் ஷியஸ் வர ணும்ன்னா இம்மீடியட்டா ஒரு ஆப்பரே ஷன் பண்ணியாகணும். இந்த ஆப்ரேஷ னோட சக்சஸ் ரேட் ஃபார்ட்டி பர்ஸண்ட் தான் கிஷோர் உயிர் பிழைச்சா அது மிகப்பெரியதொரு அதிசயம்"
இன்ஸ்பெக்டர் பராத்தகனும் பிரஸ் ப்போர்ட்டர் நிவேதிதாவும் கவலை விக்கொண்ட பார்வைகளை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டார்கள்
இண்டர்காம் டெலிஃபோன் எழுப்பிய
இருமத்தொடர்)
வெஸ்டிகேஷன்னு சொன்னார்."
ஜெயகீதாவின் கண்களில் ஒட்டிக் கொண்டிருந்த தூக்கக் கலக்கம் சட் டென்று விலகிக் கொள்ள எழுந்து உட் கார்ந்தாள்.
"என்ன இன்வெஸ்டிகேஷன். நீங்க விவரம் கேட்கலையா?"
"கேட்டேன் மேடம், ஆனா அவர் உங்ககிட்டத்தான் பேசணும்ன்னு சொல் aNLLIT iii..."
"இப்போ அவரை எங்கே உட்கார்த்தி வெச்சிருக்கீங்க?"
"ஹால்ல." "அவரை அங்கே உட்கார வைக்க வேண்டாம் ப்ரஸ் ரிப்போர்ட்டர்ஸ் பார்த் துட்டாங்கன்னா கண், காது முக்கு வெச்சு கன்னா பின்னான்னு கிசுகிசு எழு திடுவாங்க இன்ஸ்பெக்டரை உள்ளே இருக்கிற அறைக்கு கூட்டிட்டு போய் உட்கார வையுங்க"
"GT6N), GBL DLÚD." ஜெயகீதா எழுந்து வாஷ்பேஸினில் முகம் கழுவி நைட்டியை உரித்து விட்டு சுடிதருர்க்குள் நுழைந்தாள் கலைந்த தலைக்கேசத்தை பிரஷ்ஷால் கோம்ப் செய்து கொண்டு, அறையினின்றும் வெளிப்பட்டு, இன்ஸ்பெக்ட்ர் உட்கார வைக்கப்பட்டிருந்த அறையை நோக்கிப் GLJITIGSTIFTIGT.
இன்னிசையைப் கேட்டு தூக்கத்தின் பிடி
மனசுக்குள் ஒரு பயம் பக் பக்கென்று
GRE
"ஒரு என்கொய் மார்னிங் சிட்டி அவு பம் வளைவில், ஒரு மரத்தில் மோதி ஒரு நடந்தது. அந்த வி ஸ்பாட் டெத் ஆனா படாத ஒரு பெண்னே அந்த இடத்துல இரு கப்பட்ட நிலையில் மான முறையில் கொ கிடந்தா. ஸ்பாட்டுச் கொண்டு வந்து ே GJü.”
ஜெயகீதா தன் வரத்தை நிரப்பியப டிருக்க குணசேகர்
"அந்தப் பொண் GOL GYDOLDaÜ LGBTG00 கிலோ மீட்டர் தூரம் குள்ளே நுழைஞ்சு தை காட்டியது. உடனே தோண்டிப் பார்த்தே ஒரு இளைஞனின் °-L° L、LuL ஒரு டயரியும் கிடைச் உங்க ரகசிய டெ6 டாட்ஸ் தியரி என்கிற டிருந்தது."
என்றே ெ LUTIT?"
"எஸ். உங்க ர நெம்பர் 6996966 த
"ஆமா."
"அதே நெம்
நொண்டியடித்தது.
எதற்காக இன்ஸ்பெக்டர் வந்திருப் Liri...?
சமீபத்தில் எந்த ஒரு பிரச்சனையிலும் மாட்டிக் கொண்டதாய் ஞாபகம் இல்லையே? யோசனையில் நடை போட்டு ஹாலைக் கடந்து கடைசியில் இருந்த அந்த அறைக்குள் நுழைந்தாள் இருதயம் பயத்தில் கெட்டித்துப் போயிருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்தாள்.
"வாங்க. இன்ஸ்பெக்டர்." சோபாவுக்கு சாய்ந்து சினிமா இதழ் ஒன்றை புரட்டிப் பார்த்துக் கொண்டி ருந்த இன்ஸ்பெக்டர் குணசேகர், அதை
டயரியில் இருந்தது
"ஆச்சரியமாயிரு என்ன?
"பேர் தெரியை "ஃபோட்டோ இ "இதோ. பே கிராஃபரால் எடுக்க ஞனின் ஃபோட்டோ கவரினின்றும் உரு நீட்டினார் குணசேகர் வாங்கிப் பார்த்த ஜெ ஒரு பூகம்பம் நிலை கண்ணின் பாை மாதிரி உறைந்து பே ஒரு அவசர வியர் டைக்குழி விம்மித்
பில் சிக்கியிருந்த நடிகை ஜெயகீதா அவளுடைய அ GILL - 95 GOTGMOGOLJj, Li கஷ்டப்பட்டு இமைகளைப் பிரித்தாள் ரைம்சக்கரவர்த்தி @ "Gլը ராத்திரி வெகு நேரம் // உங்களு ಙ್|///Gಿತ್ಲೆ/7/7|| : | | | 216и (60,60) Lш -9/0), L151 "UJT லோ உடம்புக்கு ஏகப்பட்ட "GT, களைப்பையும் கண்களுக்கு மிளகாயைத் டீபாயின் மேல் வைத்துவிட்டு
ዘ] fj TGM)G)LJ ji;Lfi
புரண்டவள் கண்களை முடிய கிட்டிருக்கிற நேரத்துல வந்து உங்களை ஜெயகீதாவை ஆச்ச
படியே கை நீட்டி ரிஸிவரை எடுத்தாள். துக்கம் கெட்டுப்போன கோபத்தில் கேட் டாள். "யாரு.?"
மேடம். நான் நீலகண்டன்' அவளு டைய மனேஜரின் குரல் கேட்டது.
"Stai 61,2"
உங்களைப் பார்க்க இன்ஸ்பெக்டர் ஒருவர் வந்திருக்கிறார்."
'எதுக்கு.?
தெரியலை மேடம். ஏதோ இன்
ஜன. 14-20, 2001
தொல்லைப் படுத்திட்டேன்."
"நோ.நோ. நீங்க ஏதோ ஒரு முக் கியமான காரியத்துக்காக வந்திருக்கீங்க. ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டியது
I 68 (360IIIL J.LGOLD,"
"தேங்க்யூ வெரிமச். ஃபார் யுவர் கைண்ட் கோவாப்ரெஷன்."
"சொல்லுங்க இன்ஸ்பெக்டர். என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்
கிங்க?"
பார்வை பார்த்துக்
"மேடம். அந் GJIT.?"
அவள் மெதுவ விட்டு புன்னகை; புன்னகையில் ஒரு "இவர் ஒரு காலத்து இப்போ கிடையாது
فيصل 1/صل
OITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

! இன்னிக்கு ஏர்லி ர்ல கருவேலங்குப் LITLIT JAG DIT I, III மாசமான விபத்து த்துல ஆறு பேர் பத்துக்கு சம்பந்தப் ாட டெட் பாடியும் தது. முகம் சிதைக் ந்த பெண் கோர பல செய்யப்பட்டுக் போலீஸ் நாயைக் in LJ3öðIGMT 06:13
ரிய விழிகளில் கல கேட்டுக் கொண் தொடர்ந்தார். 1ணாட டெட் பாடி ன நாய், சுமார் 39
ITö நினைத் துப் பார்க்காத அளவுக்கு அன்பு படம் சூப்பர் ஹிட் ஷாப்பிங் என்று வெளியே போனால் பெருங் கூட்டம் கூடி யது. வெளிவந்த பத்திரிகைகளில் எல்லாம் ' அட்டைப் படத்தில் அவள் முகம்
LJL ಇಂಕ್ Slu ' - ஆரம்பித்தன. பெரிய பெரிய ஹீரோக் அதே இடத்தில களிடமிருந்தெல்லாம் போன்
து அந்த ரியில் அடுத்த படத்துக்கு உங்களைத்தான் போன் நெம்பர் ரோயினா புக் பண்ணச் சொல்லியிருக் றையில் எழுதப்பட்ட கேன். டேட் இல்லைன்னு சொல்லிட்ா
தீங்க போனிலேயே காம்ம் வழிந்தது.
நேரில் மேலும் பல மடங்கு மது சொன் னது உண்மைதான். தினம் தினம் யாருக் காவது இரையாக வேண்டும் பாக்கியலட் னே." தமிக்கு இந்த வாழ்க்கை அத்தனை கஷ்டமாக
கல்கத்தாவிலும் இதே வாழ்க்கை ர்தான் அவனோட தேகாமக் கொடுரங்கள் இதே அனுபவம் ஆனால் இத்தனை பணம் கிடைக்கவில்லை. இங்கே பணத்துக்குப் பணம் படத்துக்குப் ୋ படம் புகழுக்குப் புகழ்
ஒரே வருடத்தில் ஆறேழு படங்களில் { நடித்தாள். அத்தனையும் ஹிட் அடுத்த வரு २ं । → எண்ணிக்கை இரட்டிப்பானது
இதோ. இது. பாக்கியலட்சுமியின் முப்பதாவது படம்.
மேடம். யாரோ ஒரு ரிப்போர்ட்டர் வந்திருக்கார் உங்களைப் பார்க்கணு மாம்.' என்ற மேக்கப் மேனிடம், வரச் சொல்லு." என்றாள் பாக்கியலட்சுமி
அவன் வெளியேறியதும், மேக்கப் பாக்ஸில் வைத்திருந்த ஓர் ஆங்கிலப் புத்த கத்தை எடுத்து மடியில் விரித்து வைத்துக்
லிஃபோன் நெம்
கொண்டாள். திறந்திருந்த திரண்ட மார்பு o" opolo எடுத்துச் சொருகிக் GlöEIT GENTLITIGT.
வணக்கம். எப்படி இருக்கீங்க?" S புன்னகையுடன் உள்ளே வந்தான் அந்த
(DUIT.
"பைன். நீங்க?" என்று அவன் உட் கார இடம் காட்டினாள் சற்று நேரம் நட்பு ரீதியாக என்னென்னவோ பேசினான்.
நீங்க எப்படி நடிப்புத் துறைக்குவந்திங் கன்னு சொல்ல முடியுமா?" போட்டி தொடங்
. . . . . . . ful. G9, G 邬 J;G4.1 g|6).1601. GLIII "கல்கத்தாவுல பணக்கார ...' பிறந்தவள் நான். அப்பா பெரிய பிசினஸ் ருக்கா :ே எனக்கு பிசினஸ்ல இஷ்டம் இல்லை. : ஒரு லாயராக வே பட்ட அந்த இளை GW22|| GV VGSFITJ55|| U19-8F988BIL ಇಂಥಿಲ್ಯೇ டிருநந்தன. லேறில் வி ஜெயகீதாவிடம் C "AB" ऊा। CUB ER OVG OG TONY போட்டோக்களை : பகீதாவின் முகத்தில் 'இந்திருந்தTத கொண்டது. GTGCT 6000TU UITT553|LD 519.855 9.LUDIL
",nin 2 Lmüܝܟ ܕ
'? Unië, AUGULALA GlgITUGUë Glg Taija), T 仍*, நற்றி றிப்ெ DLGlä வச் சரம் தொண் அந்த நிரு" குறி" ಙ್ಗಹಿತಿ ஆரமUததான ாழ்ந்தது. ஸ்தையைப் படித்து ராணியூரீ சாந்தமானவள் அதிர்ந்து குணசேகர் கேட்டார். பேசத் தெரியாது அவளுக்கு தலைபோகிற -ம். இந்த நபரை விஷயமாக இருந்தாலும்அமைதியாகவே எதிர் குத் தெரியுமா?" கொள்வாள். டச்சப் பையன் ஏதாவது தப்பு தெ. தெரியும்." - செய்வான் அடிக்கடி கோபப்படமாட்டாள் r" ராணியூரீ
6T. GIGIG60IIIL. "Got LT, , , , , இப்படிப் படுத்துறே?"
கடிந்துகொள்வாளே தவிர, கண்டபடி குணசேகரின் கண் | e கொண்டது. நடிகை சுபாவத்துக்கு மாறாக சினிமாவில் யம் விலகாத ஒரு படபடவென பெரிந்து தள்ளுவாள் அது காண்டே கேட்டார் - நடிப்பு நிஜத்தில் கோபப்பட் முடியாது.
5LJAT 20 LIBJJ, J, GOOT காபம் வராது.
ஊரையே ஆட்டிப்படைக்கும் வில்லன், ய தலை யசைதது 99. அடையத் துடிக்கிறான். வீட்டில் தாள். அந்தப் தனித்திருக்கும் அவளை இச்சையுடன் வறுமை தெரிந்தது நெருங்குகிறான். கோபமாகச் சிறி எழு எனக்கு கனவா வேண்டும் வில்லனை விரட்டியடிக்க
வேண்டும்.
கேமரா ஒடுகிறது. தாடரும்.
ராணியூரீயின் முகத்தில் கோபத்தைக்
சில திரைப்படங்களில் கதாநாயகிகளைப்ார்த்து அவர்கள் பெறும் பொருளாதார வசதிகளைப் பற்றி கேள்வியற்ற முக்கின் மேல் விரலை வைக்கு எவருமிருக்க முடியாத
சுவரொட்டிகளிலும் விளம்பரங்களிலும் அந்த நாயகியின் உருவத்தைப் பார்த்து
கனவுகாணும் இளைஞர்கள் எத்தனையே ஆனால் அந்த அழகு ஜொலியில் பெண்ணின் வாழ்க்கையின் பின்னால் மறைந்துகிடக்கும் மர்மமான சோகங்களைப்
பற்றி எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை பணமும் புகழம் படைத்த பல
நடிகைகள் தற்கொலை செய்து தங்கள் உயிரையே மாய்த்து விடுகிறார்கள் இன்ற
കേരളക് சிறிதளவு கற்பனைக் கலப்புடன் தொடராகத் தரப்படுகின்றன.
முன்னணியில் ஜொலிக்கும் நடிகைகள் பலரின் பின்னணியை எடுத்துக் கட்டும்
காணோம். ஆத்திரப்பட முயற்சி
டியவில்லை. இருபது டேக்குகளுக்குப்
காட்சி ஒகே'யானது. அதுவும்கூட வேறு வழியில்லாமல் ஒன்ஸ்மோர் என்றால் மறுபடி பிலிம்
ரயமாகும் என்பதால்.
அத்தனை மென்மையான ராணியூரீயை அந்தப் பேப்பர் விளம்பரம் உக்கிர மாக்கிவிட்டது.
"LUIT 6MWILL", , , , " GuÚUMJö 8,9öflsishgsrót snesslys,
அது தெலுங்கு சேனலில் லயித்திருந்த அவளது அம்மாவின் காலடியில் "போய் விழுந்தது. கவனம் சிதறி, மகளைப் பார்த் தாள்.
முகம் சிறுத்திருந்தது. கண்கள் கலங் கித் தெரிந்தன.
“67 gôr Got Tiggy, sy'r Gorf?” "நீயே பாரு. சொல்லும்போதே உடைந்தாள். தலை கவிழ்ந்து, அழத் தொடங்கினாள்.
"பத்திரிகைக்காரனுங்க எதையாவது எழுதித் தொலைச்சிட்டானுங்களா?
பேப்பரைப் பிரித்ததும் தென்பட்டது அந்த முழுப்பக்க விளம்பரம் தேவகாந்தனின் புதுப்பட விளம்பரம்
ஜெ.பினல்றி
தமிழில் இருந்ததால் அவளுக்குப் புரிய வில்லை. ஆனாலும்புரிந்தது. ராணியூரீயின் ஆத்திரத்துக்கும், அழுகைக்கும் காரணம் இரண்டு நடிகைகள் ஒட்டி, உரசி நிற்க, இருவரையும் இடுப்பில் கைபோட்டு அனைத் தபடி சிரித்துக் கொண்டிருந்தான் தேவகாந் தன.
பேப்பரிலிருந்து பார்வையை அகற்றி, ராணியூரீயைப் பார்த்தாள். அவளது முதுகு குலுங்கிக் கொண்டிருந்தது.
"விட்டுத் தொலைடீ. எத்தனையோ நாய்ப்பசங்க ஏமாத்தியிருக்கானுங்க. அதில இவனும் ஒண்ணு."
அவளின் சமாதானம், ராணியூரீயின் அழுகையை இன்னும் அதிகப்படுத்திற்று சன்னமான விசும்பல், பெருங்குரல் அழுகை யாக வெடித்தது.
ஏமாற்றம்புதிதல்ல ராஜமுந்திரியிலிருந்து புறப்பட்டு வந்து, கோடம்பாக்கத்தில் காலடி எடுத்து வைத்தது முதலே ஏமாற்றம்தான். பாஷை புரியாத ஊர் எவன் நல்லவன்? எவன் கெட்டவன்? எதுவும் புரியவில்லை. சான்ஸ் வாங்கித் தருகிறேன் என்று வந்தவ னெல்லாம் உடம்பை சுகிக்கவே ஆசைப்பட் LI6T.
ஆசை அறுபது நிமிடம் அத்தோடு போனவர்கள்தான் அதிகம் (GITujih)

Page 16
U பாடிய மிகச் சிறந்த
கவிதைகளில் ஒன்றாக P
மதிக்கப்படுவதுற
செந்தமிழ் நாடெனும் Cur tష్టి தேன் வந்து பாயுது காதினி 'ಸ್ತ್ರ್ಯ 55605LIITISTolL60 ಙ್ D சகதி பிறககுது மூச்சினிலே என்ற பாடலாகும் இந்த அரிய பாடலை தமிழ்ப் பண்டிதர் ஒருவர் ஒரு நாள் பிடித்துக் கொண்டார் உலுப்பு உலுப்பென்று உலுப்பித் தள்ளி
LLIII.
இது ஒரு பாட்டா? இதில் தமிழ் உண்டா? இலக்கணம் உண்டா? இப்படிக் கேட்டார். இதிலே பொருள் வழு சொல் வழு எல்லாம் உண்டு என்று பெரும் பாடுபட்டு நிரூபிக்க முயன்றார்
"செந்தமிழ் நாடென்னும் போதினிலே
உள்ள பொருள் முரண்பாடும் இலக்கண வழுவும் நகைப்பிற்குரியன" என்றார்
தேன் வந்து நாவில் பட்டால் தான் சுவையும் இன்பமும் உண்டு காதில் தேன் வந்து புகுந்தால் என்ன சம்பவிக்கும்? இன் பமா கிடைக்கும்? காது அடைத்துப் போகும் எறும்புகள் காதுக்குள் மொய்த்து கடிக்க ஆரம்பித்து விடும். அது இன்பமா? உபத் திரவமா? தேன் காதுக்குள் இன்பந் தரும் என்பது பொருள் முரண்பாடாகும்
அடுத்து ஒரு சொல்லைப் பார்ப்போம்
பாரதியார் பாயுது என்பது வழுவுடைய
அல்லது பாய்கின்றது என்று இருப்பது தான் சரி பாயுது" என்று இலக்கண சுத் தம் இல்லாத ஒரு சொல்லை வைத்துப் பாடும் புலவன் எப்படித் தரமான புல வனாக இருக்க முடியும்?"
இவ்வாறு வாதிட்டார் அந்த தமிழ்ப் பண்டிதர்
இப்படி விதண்டாவாதம் புரிந்த தமிழ்ப் பண்டிமர்கள் அன்று இந்தியாவிலும் இருந்தார்கள் இலங்கையிலும் இருந்தார்
GT,
எனினும் "பாரதியார் பாட்டில் குறையில்லை. அவர் மக்கள் கவிஞன் மக்களுக்குப் புரியும் பாஷையில், அவர்கள் வாயில் வழங்கும் வழக்கு நடையை வைத்துப் பாடியிருக் கிறார். அப்படிப் பாடுவது தவறல்ல. அதற்கு இலக்கிய ஆதாரம் உண்டு என்று உத்தரம் கூறினார் சுவாமி விபுலாந்நதர் விபுலாநந்தரும் துறைதோயக் கற்ற ஒரு தமிழ்ப் பண்டிதராகையாலும், பல்க லைக் கழகத்துப் பேராசியர் பதவி வகித்த தாலும் அவர் பேச்சுக்கு தகுந்த கணிப்பும் மதிப்பும் கிடைத்தது.
செந்தமிழ் நாடென்னும் போதி னிலே. என்ற அடி பிழையற்றது என்றும் சரியானதுதான் என்றும் சுவாமி விபுலாநந்தர் கொடுத்த விளக்கம் மிக மிக UQUOTorg/
அந்த விளக்கத்தைப் பார்ப்போம். செந்தமிழ் நாடெனும் äätää.
த்துவம் பாடிய முத்தையா என்று கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தமிழ்த் திரைப் படத்துறைக்கு வழங்கிய பாடல்களையும், அவருடன் சமகாலத்தில் திரைப்படப் பாடல்களை எழுதிய கவிஞர் சுரதா, குமா பாலசுப்பிரமணியம் ஆகியோருடைய திரைப் படப் பாடல்களின் திறமையையும் இது வரை எமது வாசகர்களுக்கு டாக்டர் அசண்முகசுந்தரம் அவர்கள் வழங்கினார். இத்துடன் இத் தொடரை முடித்துக் கொண்டு இன்றுள்ள திரைப்படக் கவிஞரான வைரமுத்துவரை திரைப்படப்பாடல்களை எழுதிய கவிஞர்களை பிறிதொரு சமயம் வழங்குவோம்.
அடுத்த வாரம் முதல் தமிழ் நாட் டையே கடந்த சில ஆண்டுகளாக தினசர கருத்தாழம் மிக்க துணுக்குகளால் திகைப் பூட்டும் ஓர் அற்புதமான எழுத்தாளரின் படைப்புக்களை அடுத்தவாரம் முதல்தர விருக்கிறோம்.
1948-ல் போஜன் படத்திலும், தந்தாரி அரசாளும் தனிக்காட்டு
-ராஜ்ஜியத்தில் கத்திரிக்கோல் மந்திரியாம் கன்னக்கோல் =காவலராம்" என்ற பாடல் கொஞ்சம் பிரபலமாயிற்று
கு. மா.பாலசுப்பிரமணியம் இவர் தஞ்சை மாவட்டம் திருவாரூர் அருகில் வேளுக்குடி கிராமத்தில் 1920ல் பிறந்தவர். இவரது தாயார் கோவிந்தம்மாள் தமிழறிவு கொண்டவர் தன் மகனுக்குச் சிறுவயதிலேயே தேவாரம், திருவாசகம் தாயுமானவர் பாடல்கள் ஊட்டி வளர்த்தார் ஆறாம் வகுப்பு வரைமட்டுமே படித்த இவர் வயல் வேலைக்குச் சென்றார். அவ்வப்போது பத்திரிகைகளில் கதை கவிதைகள் எழுதி வந்தார்.
"கவிதையை இலக்கண மரபு இன்றி கேள்வி ஞானத்திலேயே எதுகை மோனையு டன் எழுதுவேன்' என்கிறார். தமிழன், வீர கேசரி, தமிழ்க்குரல், தமிழரசு போன்ற
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று பாரதியார் பாடியிருக்கிறாரே, இதில்
தேன் வந்து பாயுது என்று பாடியிருக்கிறார்
சொல் கொச்சையான சொல் பாய்கிறது'
பெருமான்
தேன் வந்து பாயுது ă என்ற பாரதியினுடைய பாடலில் கருத் துப் பிழையும், இலக்கணப் பிழையும் இருப்பதாக தமிழ் பண்டிதர்கள் வாதிட்டார் ሇ56ቨ.
தேன் காதிலே வந்து பாய்ந்தால்
அது இன்பமளிக்காது எறும்புதான் வந்து
கடிக்கும் என்று கேலி செய்தார்கள்
தேன் வந்து பாயுது என்றும்புத்தம் புதிய கலைகள் மெத்த வளருது மேற்கே
என்றும் பாரதியார் பாடியிருக்கிறார் X. இங்கே பிரயோகிக்கப்பட்டிருக்கும் பாயுது வளருது என்னும் சொற்கள் இலக்கண
எஸ்.டி.எ
வளருகின்றன என்றும் வந்திருக்க வேண் டும் இப்படியும் பண்டிதர்கள் எடுத்துக் கூறி, பாரதி இலக்கணம் அறியாத மட்டரகப் புலவன் என்று வாதிட்டார்கள்
இந்தக் கூற்றுக்களுக்கெல்லாம் தக்க
பதில் கொடுத்தார், சுவாமி விபுலாநந்தர் தாம் குயில் கூவும்
அண்ணாமலைப் பல்கலைக்கழக வகுப்பு களே பாரதியை டிஃபெண்ட்' பண்ணி
அவர் பதில் கொடுக்கும் அரங்கங்களாக எப்படி கற்பனை? இ
அம்ைந்தன.
விபுலாநந்தர் அளித்த விளக்கங்களின் சாரமும் திரட்டும் பின்வருமாறு:
கணம் உண்டு பாடல்கள் எப்படி அமைய
வேண்டும் என்பதைக் கூறுவது பாட்டிலக்
கணம், பாட்டின் உள்ளே பொதிந்து கிடக்கும் அழகு ரசனைகளை அலங்கார சோடனைகளை அறிந்து கொள்வதற்குப் பயன்படுவது அணியிலக்கணம்
அறிவதற்கு அந்தக் கவிதை வரிகளில்
உள்ள சொற்களை இடம் மாற்றி வைத்துப்
பொருள் கொள்ள வேண்டும். இது ஒரு சிறப்பு அணியாகும்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்பது யாப்பு முறை வைப்பு இதை
, LIDIT GOTg.
வழுவுடையன. இவை பாய்கின்றது என்றும் போன்றது
வது ஒலி அல்லது
ழத்தின் இணையற்
ൺ.
அணிமுறை வைப்ப
செந்தமிழ் நாடெனு! இன்பம் வந்து பாயு
ஆகும்.
தமிழைத் தேன் என்று முதன் மு:
கவிச் சக்கரவர்த்தி
பாரதி பாட்டில்
வந்து பாய்வது தே
இன்பம் தான் அது
சுவையைப் போன்
பொருள் தரும்
கர்த்தபத்தின் க
மாங்குயிலின் பூ பசுங்கிளியின்
என்றெல்லாம் ே
ரம், மதுரம், பாகு படிப் பொருந்துகின்
கர்த்தபம் என்ற கத்தும் போது காதி
போதும் நாவில் ம: பாகு போன்ற தித்திப்
60GOLIT?
ஆதியில் சுவைப்
G பாடல்களுக்கு யாப்பு இலக்கணம் மட்டும் சுவைப்பதையே குறி
அல்ல, அணி இலக்கணம் என்றும் இலக்
யினால் சுவைப்பதெ
வில்லை. பின்னர் நா
ஏற்றப்பட்டது. இப்ே தையாலும் கூடச் ஆகிவிட்டது. ஒரு சு யைப் படித்து இர
நாம் சுவைஞர்கள் எ றோம். சில கவிதைகளின் சரியான பொருளை
மதுரம் என்பது கப்படும் ஒரு சுவைத யில் மாங்குயிலின் பூ என்று எப்படிச் சொ 弓臀T町 @"
GUITLDT?
உண்ணப்படுவ:
பத்திரிகைகளிலும் பணி ஆற்றினார். எம்மில் உதவி இயக்குநராகவும் கதை லாக்காவிலும் வேலை பார்த்தபோது ஓர் ரவு படத்துக்குப் பாடல் எழுதும் வாய்ப்பு டைத்தது. மூன்று பாடல்கள் எழுதினார்.
1949ல் கதை வசனத்தைப் படி எடுத்தவர் 1
பாடல் எழுதியது முன்னேற்றம்தான்.
பெண்ணாக பிறந்தாலே வாழ்வில் Is ITGIL) , LISIGI'
என்ன உலகமடா இது ஏழைக்கு
一呜DLT என்ற பாடல்கள் பலரால் போற்றப் பட்டன. முதல் படப் பாடல்கள் பிரபலம் ஆனதால் နှိုးပြီး ဗီ၊ நிறைய அழைப்புகள் ஏவி.எம். வேலையை ராஜினாமா செய்து súlt LITi.
ஜூபிடர் பிக்சர்ஸ் இன்ஸ்பெக்டர்
படத்துக்கும் நாராயணன் கம்பெனியின்
கணவனே கண்கண்ட தெய்வம் படத்துக்கும் பாடல் எழுதினார் நாஸ்திகன், மடாதிபதிகள் ஆகிய படங்களுக்குப்பாடல்களோடு வசன மும் எழுதினார். ஜோதியின் காதலன் என்ற படத்துக்கு துணை இயக்குநராக இருந்தார்.
உண்ணைக் கண்தேடுதே உன்னெழில் ಇಂ¶” கண்கண்ட தெய்வம்), அமுதை பொழியும் நிலவே என் அருகில் မျိုနှီး' (தங்கமலை ரகசியம்), சித்
திரம் பேசுதடி எந்த (சபாஷ் மீனா), மல தும் அழகெல்லாம் உ காளிதாள் லாகத்திலே நாம் கடு போமே (அன்னையி
6) ITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஊண் என்பதிலிருந்து வந்த சொல் தான் உணவு உணவு வாயால் உண்ணப்
அப்படியிருந்தும் செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
என்று வள்ளுவர் பாடியிருப்பது வேடிக்கை அல்லவா? இலையில் உணவுப் படைத்து செவி சாப்பிடுகிறதா என்று கேட்கலாமா?
இது செவி சமாசாரம் புரட்சிக் கவி பாரதிதாசன் தாம் பாடிய ஒரு பாடலில் இளம் பெண் ஒருத் தியின் அழகை ஒரு வாலிபன் கண்ணால் உண்ணத் தலைப்படுவேளையிலே. என்று பாடுகிறார். அவர் கவிதையில் கண்கூட
ாக மாற்றினால் அது ம் போதினிலே தமிழ் து காதினிலே என்று
சுவையுடைய தமிழ் தலில் வர்ணித்தவர் கம்பர் தான். சொன்னபடி காதில் ன் அல்ல. பாய்வது தேனுடைய இனிய ற இன்பம் என்று
ணைப்புக் கர்ணசுடுர
படுவது செவியால் உண்ணப்படுவதல்ல.
ங்குரல் மதுரமானது
பனிமொழி HT3 இப்படியெல்லாம் கவிதைச் சுவை
கவிதையில் இன்பம் கரை புரண்டு ஓடுகை யில் செந்தமிழ் நாடு என்று வாயினால் கூறும் போது தமிழ் தேனின் இன்பம் காதில் வந்து பெருக்கெடுக்கிறது.
என்று பாரதியார் பாடியது எப்படி வழுவுடையதாகும்.
சொல்லும் போது கடு என்ற சொற்கள் எப் |றன?
ால் கழுதை கழுதை கொடுமை பிறக்கிற போதும், கிளி பேசும் துரமான சர்க்கரைப் புத் தோன்றுகிறதாம் து ஆச்சரியமாக இல்
அல்லவா இங்கு அவர் வழங்கின்றார்
இப்படியெல்லாம் வாதிட்டு பாரதியின்
தார், சுவாமி விபுலாநந்தர்
இனி பாரதியார் பாயுது வளருது என்றெல்லாம் பேச்சு வழக்குச் சொற்களை வைத்துப் பாடிய ճԱՄ GJITij.
பதென்பது நாவினால் |த்து நின்றது. செவி ன்பது சொல்லப்பட வின் சுவை செவிக்கும் பாது மனதாலும், சிந் சுவைக்கலாம் என்று தையை ஒரு கவிதை சிப்பவர்களை இன்று ன்று சொல்லி விடுகி
நந்தர் கூறிய விளக்கம் என்ன?
ஓம்' என்பது பிரணவம், "ஆம்" என்பது ஒப்புதல் "ஆம்" என்பதற்குப் பதிலாக இலங்கையில் நாம் ஓம்' என்று சொல்கி றோம். இலங்கை நாட்டில் ஓம்' என்பது பேச்சு வழக்குச் சொல் பாரதத்திலே, வில்லிபுத்தூரர் ஓர் இடத்தில் "ஆம்" என்பதற் குப் பதிலாக 'ஓம்' என்றுரைத்தருளி என்று பாடியிருக்கிறார். அதனால் பேச்சு வழக்குச் சொல்லை இலக்கண சுத்தமான பாடல்களில் அப்படியே வைத்துப் பாட லாம் என்பதற்கு ஆதாரம் கிடைக்கிறது.
ம் நாவினால் சுவைக் ான். அப்படியிருக்கை ங்குரல் மதுரமானது ல்ல முடியும்? குயிலின்
நாவினால் சுவைக்
து ஊண், கேட்கப்படு நாதம்
மாமா மக்குமாமா நீ மன்னாரு சாமி போல நிக்கலாமா' (திருடாதே) மண்ணுலகெல் லாம் பொன்னுலகாக மாறிடும்வேளை மாலை யில் லீலை (உத்தம புத்திரன்) மாசிலா நிலவே நம் காதலைப் பண்பாடி மாநிலம் கொண்டாடுதே (அம்பிகாபதி) குங்குமப் பூவே கொஞ்சும் புறாவேதங்கமே உன்னைக் கண்டதும் காதல் பொங்குது தன்னாலே (மரகதம்) ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே' (களத்தூர் கண் ணம்மா), ஏமாறச் சென்னது நானோ என் மீது கோபம் தானோ (நானும் ஒரு பெண்) TOTC UG) UTULuft IL6860 GT5 gig in or இவர் இதுவரை 300க்கும் மேல் பாடல்கள் எழுதியுள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் இசையும் பாடல்களும் சிறப்பாக உள்ளன கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆபிரிக்க படவிழாவில் பரிசு கொடுத்தார் 历{s,
மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையை கூட்டிக்கிட்டு
காட்டுவழி போறவளே கன்னியம்மா
- Ο ΟΜΙ. காகமால பத்திரமா பாத்துக்கம்மா அஞ்சாத சிங்கமடி காளை இது பஞ்சா புறத்திவிடும் ஆளை
ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி ஆசையாக தண்ணீர் மொண்டு இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே சங்கீத வீணையும் எதுக்கம்மா
சிந்தை மயங்குதடி நம் வான் நிலவும் சிந் ன் எழில் வண்ணமே ), கனவின் மாயா ந்தே உல்லாசம் காண் ன் ஆணை), மாமா
கறந்த பாலையும் காகம் குடியாது கட்டபொம்மன் துரை பேரைச்
L-GJ IGSIGNIT" போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும்
-Gajor GGST
奥、
இப்படிப்பாடலாமா? சுவாமி விபுலா
டாக்டர்.க.சண்முகசுந்தரம்
Halála). சாதாரண மக்களுக்காக பாடியதன்
பாடியதன் நோக்கம் மூன்று:
GUIT; i.
எந்த வகையான மொழி, எந்த வகையான
எழுத்துச்சிற்ாேஸ்வநாயகு)
இதேபோல் கம்பராமயணத்தில் பின் வரும் பாடல் காணப்படுகிறது.
குமுத னிட்ட
வரைக் கூத்தரின் : மிட்டுத் திரியும் திரைகடல்
துமித மூர்புக
NIMIGOTAIM BEIGT OM GOTIT
அமுதம் இன்னும்
எழுமெனும் ஆசையால்
இந்தப் பாடலில் துளி என்று வர வேண்டிய இடத்தில் துமி என்ற நாட்டு வழக்குச் சொல்லைக் கம்பர் கையாண்டி ருக்கிறார்.
நீர்துளி என்று சொல்வதுதான் சரி நீர்த்துமி என்று சொல்வது வழுவுடைய பிரயோகம் என்று கூத்தன் வாதிட்டான சரஸ்வதிதேவியே தோன்றி, வழக்குச் சொற்களைக் கவிதையில் பயன்படுத்தலாம் என்று (Poetic Licence) (கவியுரிமை வழங் கினாள் என்பதற்கு கர்ண பரம்பரை
ஆதாரம் உண்டு.
6ΤοM (86) լյուց வளருது என்பன வெல்லாம் பொயற்றிக் லைசென்ஸ் பெற்ற
சொற்களேயாகும். மேலும் பாரதி யாருக்
காகப் பாடினான்? எதற்காகப் பாடினான் இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அவன் பாடியது பண்டிதர்களுக்காக
நோக்கம்-இலக்கியம் படைக்கவல்ல அவன்
முதலாவது இலட்சியம் ஒன்றை உரு
இரண்டாவது இலட்சியம் ஒன்றை வளர்த்தெடுக்க
மூன்றாவது இலட்சியம் ஒன்றை -9|90| III,
அந்த இலட்சியம் என்ன?
இந்தியாவின் சுதந்திரம்-பாரத
மாதாவின் விடுதலை
இந்த இலட்சியத்தை அடைவதற்கு
பாடல் எந்த வகையான சொற்கள்
தேவைப்பட்டனவோ அவற்றையே அவன்
கவிதை அமைப்பின் இமயச் சிறப்பை பயன் படுத்தினான்.
அவன் பாடல்கள் அலங்காரப் பாடல்கள் அல்ல, ஆணித்தரமான கருத்தை
கவிதை விலாசத்தை வெகுவாகச் சிலாகித் வலியிறுத்தும் சொல்லுக்குப் பாடல்கள்
இாபத்மநாதன்
வயிறு புடைக்கப் பாலும் பழமும் தயிரும் மோரும் நெய்யும் பாகும் பிசைந்த சோறும் உண்டு விட்டுத் திண்டுத் தலைய ணையில் உறங்கும் உல்லாசபுரினருக்குத் தாலாட்டுப்பாட்டாக அவன் காமரஸக் கவிதை எழுதவில்லை.
ஒட்டிய வயிற்றோடு உலர்ந்த உட லோடு, வற்றிய இரத்தத்தோடு, வாடிய முத்தோடு பாடுபட்டு உழைத்த பாட்டாளி யைத் தட்டியெழுப்பித் தேசிய விடுதலைப் படையின் முன்னோடி ஆக்க வேண்டும் என்றே பாரதி பாடினார்
(இன்னும் வரும்)
என அனைத்து பாடல்களையும் இவரே எழுதியிருந்தார் கொஞ்சும் சலங்கை மகாகவி காளிதாஸ் போன்ற படங்களுக்குப் பாடல்களோடு கதைவசனமும் எழுதினார் கொஞ்சும் சலங்கை படத்தில் சிங்கார வேலனே தேவா என்ற பாடல் ஜானகிக்கு வாழ்வு கொடுத்தது பாடலும் சூப்பர்கிட் ஆன்து காருகுறிச்சிஅருணாசலம் எல்லோ ராலும் அறியப்பட்டார்.
"ஒரு பாடலை நாகசுரக் கலைஞனோடு அவனது காதலி பாட வேண்டும் காருக் குறிச்சி அருணாசலத்தின் நாகசுரத்துடன் கலந்தே ஒலிப்பதிவு செய்ய விரும்பினார் இயக்குநர் எம்.வி.ராமன் எம்.எஸ்.சுப்பையா நாயுடு ஏழெட்டு மெட்டுகள் அமைத்தார் திருப்தியில்லை. காருக்குறிச்சியால் கச் சேரிகளில் வழக்கமாக வாசிக்கின்ற துக் கடாப்பாடல்களையும் இசைக்கச் சொல்லிக் கேட்டோம் அவற்றுள் ஒன்று திருநாவுக்கர சரின் தேவாரப்பாடல்,'மந்திரமாவது நீறு" காருக்குறிச்சியாரின் கம்பீரநாதத்தில் இந்தப் பண்ணொலியைக் கேட்டவுடன் இதயம் நெகிழ்ந்தோம். இந்த மெட்டுதான் பொருத்
தம் என்று மகிழ்ந்தோம். பரவசமும் நிறைந்த உணர்வுடன் பல்லவியை எழுதி GOTGI.
சிங்கார வேலனே தேவா-முல்லைச் சிரிப்போடும் முகத்தோடு வாவா செந்தூரில் நின்றாடும் தேவர்-அருள் சீராடும் மார்போடு நீ வா "DET GÖT 12 வரிகள்தான் ஆனால் இடையிடையே சாவித்திரி 蠶 ட்ட சுரங்களையும் அவற்றை நாகசுரத்தில் ருப்பி இசைப்பதையும் சேர்த்து 6 நிமிட பாடலாக அமைத்துவிட்டார் நாயுடு ஜானகி மின் சன்னமான குரலுக்கும் காருக்குறிச்சி யாரின் உச்சமான சுருதிக்கும் பொருத்தமா கவே இருந்தது" என்று நினைவு கூர்கிறார்
இவர் ஆ) முற்றும்
ൈ 14-20, 2001

Page 17
னிதனாக பிறந்த எவனும் கட்டா யம் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரிந்த எந்த நூலிலும் வற்புறுத்தி சொல்லப் படவில்லைத்தான்.
ஆனால் நாற்பது வயதினை அண்மித்த இந்த நேரத்தில்தான் மெல்லிய ஒளிக்கீற்றுப் போல சில உண்மைகளும் உணர்வுகளும் எனக்கு புலப்பட தொடங்கியுள்ளன.
எவனாவது மற்றவன் கூறும் வரைக்கு மோ படித்து அறிந்து கொள்ளும் வரைக் குமோ விவாகம் செய்யாமல் இருக்கின்றானா? அவனவன் தனது படிப்பையும் முன்னேற்றத் தையும் உறவுகளையும் கூட தூக்கி
எறிந்துவிட்டு விவாகம் செய்து விட்டு போகும்
காலத்தில் நான் மட்டும் விதிவிலக்காக. அறை சாரளத்தை திறந்து வைத்தேன். காலை வெயில் நன்றாக நேரம் கடந்து விட்டதை உணர்த்த அவசர அவசரமாக காலைக் கருமங்களில் ஈடுபடுகின்றேன்.
எனது மேலதிகாரி சங்கர் சேர்' என் மேல் எவ்வளவு அன்பும் பரிவும் வைத்திருக் கின்றார். அவரது துணைவியாரும் அவரு மாக என்னை விவாகம் செய்து கொள்ளு மாறு வற்புறுத்திய சந்தர்ப்பங்கள் நினைவலை களாக வந்து எனது மனதில் கிளர்ந்தெழுகின் DE.
சற்றுகாலதாமதமாக மோட்டார் சைக்கி ளில் அலுவலகத்தை சென்றடைந்தேன். எனது மேசைக்கு போகும் போதே, சங்கர் சேரின் அலுவலக அறையைத் திரும்பிப் பார்த்தேன். அவரைக் காணவில்லை.
மிகவும் நல்ல மனிதர் நன்றாக சிரித்து சிரித்து கதைப்பார் திடீரென எதற்கு கோபிக் கிறார் என்று தெரியாமலும் யார் எவர் என்று இல்லாமலும் எதிர்வாதத்தில் இறங்கி அவர்களைத் தரக்குறைவாக்கி தனது தரா தரத்தையும் குறைத்து
GT6079/L6GT DILILIL. UGVG), 57.1967 குடும்ப நண்பன் என்ற அந்தஸ்தில் வைத்து மரியாதை தந்து பழகுவார்.
ட்ராயரை இழுத்தேன். அலுவலக பணியாள் சில வாரமலர்களை பாதுகாப்புக் ாக அங்கு மறைந்து வைத்து நேரம் கிடைக்கும்போது படிப்பான். சினிமா தார கைகள். அழகு ராணிகள். மொடலிங் செய்யும் பெண்கள் ஆகியோரின் படங்களை என்ன அழகாக கலர் பிரின்டிங் செய்கின்
si
BASSED PRSNOOK-South-Naurus, un ←S(EEምጭS(EE)ጫS(።sተጫS(sወፃጫS(smነጫS(ssነው÷SS•መመነጫSS•መመነጫSS•መመቶጫS(sመቶጫSS መመነጫSS•መፀ .
ஒரு நிழலின் அசைவு எனது கவனத்தை திசை திருப்பியது சங்கர் சேரின் விடுதிக்கு அடுத்ததாக உள்ள விடுதியில் குடியிருக்கும் தொழில் பார்க்கும் பெண் ஏன்? என்ற கேள்வியை முகத்தில் தேக்கி நிமிர்ந்து நோக்கினேன். "சிவா. உங்களுடைய சங்கர் சேரின் மனைவி எங்களுடைய விடுதியில் வந்து ஒளிந்திருக்கின்றா சங்கருக்கும் அவ வுக்கும் பெரிய சண்டை நேற்று இரவு எங் களுடைய வீட்டில்தான் தங்கினவா. இன்று பாடசாலை ஆரம்பம் ஆசிரியையாக இருந்து கொண்டு முதல் நாளே போகாமல் இருக்க
முடியுமா? உங்களை உடனே தன்னை சந்திக்கட்டாம்"
"இதென்ன மரியாதைக் கேடு. நான் அங்கலாய்த்தேன்.
"மரியாதையைப் பற்றி அவையள் சிந்திக்கின்ற நிலையில் இல்லை! உங்களைப் போல தானும் கலயாணம் முடிக்காமல் இருந்திருக்கலாம் என்று அவா அழுகின்றா" எனக்கு நெஞ்சு திக்கென்றது. கலயாணம்
முடிக்கிறது உண்மை தொரு விசயம்தாலே லுற்றது.
"சரி பாருங்கே கிறேன். நீங்கள் பே அலுவலகத்தில் டார் சைக்கிளில் அ வாயிலை அடைந்ே மறைவிலிருந்து ஒரு 3916ᏡᏧᏰ5g5l 6ᏡᏧ6ᏡᎯ ; ஒ. ரீச்சர்தான் "நல்ல காலம்
என்று கூறி அழத்
"என்ன ரீச்சர் நீ போல அழுகின்றீர்க எல்லாம்?-வினாவிே "அதுகள் ஸ்கூ உங்களுக்கு தெரியு என்று. அவர் ே போய்விட்டு வரும் கொலை செய்வதற்ெ
ன்று வெள்ளிக்கிழமை பச்சை மலைத் தோட்ட அரசினர் தமிழ் வித்தியாலயத்தைப் பொறுப்பேற் றேன் 5ம் தரம் வரை வகுப்புக்கள் உள்ளன. பாடசாலை நல்ல சூழலில் அமைந்திருந் அது
நான் முன்பு கடமையாற்றிய தோட்டத் தைப் பார்க்கிலும், பச்சை மலைத்தோட்டம் இயற்கை எழிலுடன் கண்களுக்குக் குளிர்ச் சியைத் தந்தது.
225 மாணவர்கள் கல்வி பயிலும்
இப்பள்ளிக்கூடத்திற்கு அதிபரும் நானே
ஆசிரியரும் நானே.
தோட்டப்பாடசாலைகள் மாற்றாந் தாய் பளப்பான்மையில் நோக்கப்படுவது வியப் புக்குரியதல்ல.
பெரிய கங்காணிமாரின் ஆதிக்கக் காலத் தில் கட்டப்பட்ட சிறியதான அருள் மிகு முருகன் கோயில் இத் தோட்டத்தின் அழ ருக்கு மெருகூட்டியது.
தமிழக சிற்பிகளின் கை வண்ணத்தால் செதுக்கப்பட்ட கோபுரச் சிற்பங்கள், இன் கலைச்சிறப்புடன் நம்மைக் கவர்ந்து விடுகின்றன.
ஆண்டாண்டு காலமாக தமிழர் சமு ாயத்தில் ஊறிப்போன சாதிப்பாகுபாட் க்கு பச்சை மலைத் தோட்ட மக்கள் ஒன் விதிவிலக்கல்ல. இங்கும் உயர்ந்தவர் சுருக்குக் கோவில் லயம் என்றும் தாழ்ந்தவர் ருக்கு கோட்டை லயம் என்றும் குடியிருப் புகள் உண்டு.
நூற்றாண்டுகள் மாறினாலும்,நம் சமுதா பதில் மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளும், திக் கொடுமைகளும், ஆண்டவன் பெயரில்
ണ്ണഞ്ഞു. 14-20, 2001
நடக்கும் அநீதிகளும், வர்க்க பேதங்களும்
என்று மாறுமோ? யாரறிவார்?
ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் என் அறையின் முன் விறாந்தையில் அமர்ந்து தினமுரசு' வார இதழை வாசித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது, "வாத்தியாரய்யா, வாத்தியா ரய்யா!" என யாரோ அழைக்கும் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். பெரியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
"வாருங்கள், பெரியவரே இப்படி உட் காருங்கள்' எனக் கதிரையைக் காட்டினேன். "வேணாம் வாத்தியாரய்யா! நானு
இப்படியே ஒக்காந்துக்கிறேனுங்க" எனக் கூறி தரையில் அமர்ந்து கொண்டார்.
"வாத்தியாரய்யா என் பேரு கருப்பண்ண னுங்க இந்தியாவிலே இருக்கிற முத்த மவனுக்கு நானு சொல்ற மாதிரி காயிதம் ஒண்ணு எழுதித் தாங்க!" என்றார் அவர் "கடிதம் எழுதித் தருகிறேன் பெரிய வரே! உங்கள் மகனை மட்டும் இந்தியாவுக்கு அனுப்பி விட்டு, நீங்கள் மட்டும் ஏன் இங்கே இருக்கிறீர்கள்?" என நான் கேட்டேன்.
"வாத்தியாரய்யா மண்வாசனைங்க இந்த மண்ணிலே தாங்க உழைச்சோம். அப்பனும், ஆத்தாவும், பொண்டாட்டியும், சாதிசனங்களும் இந்த மண்ணக்குத்தானுங்க உரமாயிட்டாங்க இந்த மண்ணு என்னை விடுங்களா?
எனக்கு ரெண்டு மவனுங்க ஒரு மவ ளுங்க முணு பேருக்கும் கலியாணம் செஞ்சு வைச்சேன் அவங்க எல்லாம் இந்தியாவுக்கு போய் பத்து வருசமாகுதுங்க என் பொண்டாட்டிசெத்து இருபது வருசமாயிடுச்சு பேரன் மட்டும் என்னோட இருக்கிறானுங்க. ஆறுமுகம் அவன் பேரு, அவனும் கலியா
ணம் பண்ணி ரெண் னுங்க.
அப்பன் ஆத்தா கண்டிச்சீமைபச்சமல இப்ப வயசு தொன்னு கங்காணிதானுங்க ர 5T697 TLLLD. GTAl J560 வேலைக்குச் சேர்த்தி அந்தக் காலத்தி களைத் தாங்கிக்கிட்டு அந்தக் காலம் தா பொறவு நான்தான் வனா இருக்குறேன். ஆறுமுகம் தானுங்க : நாங்க 600 பேரு இ காரங்க 200 பேரு அவங்கதான் தோட் எல்லாம். சந்தா, நிதி சாதி எங்கேயோ பே னார் கருப்பண்ணன் அவன் கூறியவா "கும்பிடுறேனுங் சென்றார்.
திங்கட்கிழமை போது, குறைந்தளவு பெரும்பாலான மான மறிய மாணவன் அழு "ஐயா, கோட்டை படியால், அந்த லயத் கள்" என்றான்.
"இறந்தது யார் "அது தாங்க, LIGIØST GOSTGÖT!"
எனக்கு நம்பமு நீண்ட நேரம் என்னு பெரியவர் கருப்பண் போல், கோட்டை அடிக்கும் ஒலி காற் நிலையில்லா ம போராட்டங்கள், விே பேதங்கள்?
இவையெல்லாப் பட்டவை தானே?
மறுநாள் கோட்ை எனது இறுதி அஞ்ச பத்து நாட்களி பேரன் ஆறுமுகம் வ எங்க தாத்தா சா தாங்க!" என்றான். அந்த கடிதத் சஞ்சலத்தில் ஆழ்ந்: 951)-355605 6JTIi மேசையில் வைத்தா "இது என்ன ஆ "ஐயா, வாத்தி டத்திலே இருக்கிற பு கொடுக்கணும் நான நேரத்திலே, நெஞ்சு அவருடைய கடைசி வேத்திட்டேன்" என தேறுதல் கூறி அனு இத்தகைய பண் 60619, GIT?
 
 
 
 
 
 
 
 
 

See States, one L q AAq SAS S S S SAJS S SSJS S S S SS S S AeLL SS L SS qaS SSSSS LSSL S SSS SS LS SS SLLLSLS S LLS S LS
வாங்கி வந்து கட்டிலுக்குக் கீழ் ஒளித்து வைத்திருக்கிறார். என்னுடைய பாடசாலை ரிப்போட் புக்ஸ்' விடைத்தாள்கள் மற்றும் ரெஜிஸ்ரர்' எல்லாவற்றையும் எடுத்து
ாக பிரச்சனைக்குரிய என்று மனம் அல்ல
நான் போய் சந்திக்
கோ வைத்துக் கொண்டு தருகிறார் இல்லை. னுமதி பெற்று மோட் நான் இப்ப ஸ்கூல்" போகவேணும். நீங்கள் பெண்ணின் விடுதி தான் சிவா என்னுடன் வந்து வாங்கி தர
ன் வீட்டு வராந்தா பெண் உருவம் கை ட்டியது
வேணும்."
எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டநிலை, இதுவரைநாளும் மரியாதை தந்த மனுசன் இந்த மனுசி குழப்பி விட்டுவிடும் போலை கிடக்கு மனுசிக்கும் வேறு துணையும் இல்லைத்தான் நான் வேறு வந்து அகப்பட்டுவிட்டேன் யோசித்து எதுவும் செய்ய முடியாத நிலை
"ரீச்சர். நான் சொல்லுகின்ற மாதிரி செய்யுங்கோ நான் எதுவுமே தெரியாத மாதிரி உங்களுடைய விடுதிக்குப் போறன் நீங்கள் கொஞ்சம் நேரம் கழித்து வாங்கோ பிறகு சமாளிப்போம்
அவாவும் உடனே 'உவருடைய தலை போனாலும் பரவாயில்லை என்னுடைய அலுவல் சரிவந்துவிடவேண்டும் என்கின்ற நல்ல அபிப்பிராயத்தில் உடனேயே ஓம் LILL TA'
நான் உடனேயே புறப்பட்டு அவர் களுடைய விடுதியை அடைந்தேன் மனுசியும் வர இந்த மனுசன் பேயாட்டம் ஆடினால் எனது நிலைப்பாடு என்ன என்று எண்ணி மருண்டபடியே பெல்லை' அழுத்தி விட்டு உள்ளே சென்றேன். சங்கர் சேர் என்னை எடைபோடுவது போல ஒரு பார்வையை வீசியபடியே. சிவா. வாரும். வாரும் என்ன விசயம்? என்று ஐயுறவுடன் வினாவி வரவேற்றார். நானும் சமாளித்த வண்ணம். "சாரதி கூறினான் நீங்கள் அவனை கொஞ்ச நேரம் கழித்து வா என்று சென்னதாக ஏன் சேருக்கு சுகம் இல்லையா
"அப்படித்தான் என்றும் இல்லை. அப்படி இல்லை என்றும் இல்லை. என்று அவர் இழுக்கும் போதே ரீச்சர் துரிதகதியிலும் என்னைக் கண்டு கொள்ளாதது போலவும் வரவேற்பு அறையைத் தாண்டி தனது OTOT, அறைக்குள் போய் விட்டமை ஒரு மின்னல்
போயிற்றுதுகள். அடித்த மாதிரி இருந்தது. ம என்ன நடநதது சங்கர் சேர் விரைவில் குழம்பி விடுவார். ானமுறை பயணம் மனைவியைக் கண்டதும் அவருக்கு மேல்
பொழுது என்னை முச்சு கீழ் முச்சு வாங்கியது. என்று கைவாள் ஒன்று "வந்து விட்டாள். வந்துவிட்டாள்." ------ என்று பல்லை நெருடுவதற்கு முன்னர் G ஆம்பளப் LULJU இருக்கிறா fj gif of GOL - ஒரு போட்டு முடித்துவிட்டு, முன்னர் அவர்களால்
வா நீங்கள் வந்தது"
தாடங்கினார். பகள் குழந்தைகளைப்
வோட பத்து வயசிலே இந்த
த்தோட்டத்துக்கு வந்தேனுங்க திகாலையிலும் பஸ் தரிப் DITUDI oಿ" பெரிய சிறிது பரபரப்பா ᎢᏧfᎢ ᏞᎠᎥᎢᏰiᎢl, e9lᎧᎫ05 ᎧᎫᏧ Ꮷgyl கவே இருந்தது வேலைக் GIT எல்லாம் படிக்க հիլ IIGլի, குச் செல்வதற்காக o ருவாங்க மாக நடந்து வந்த சிவா புறப்படத் லே எவ்வளவோ கொடுமை தயாராகவிருந்த பஸ் ஒன்றில் ஏறி உழைச்சமுங்க சாதிபிரிச்சதும் னான். முன் பக்கச் சீட்டில் அமர்ந்த னுங்க எங்க அப்பனுக்குப் படிதான் வாங்கி வந்த தினமுரசுவார எங்கசாதி சனத்துக்கு தலை மலரை புரட்டிப் படித்துக் கொண்டி எனக்கு அடுத்து பேரன் மருந்தான் "எக்ஸ்கியூஸ்மி. இப்படி லைவன் இந்த தோட்டத்திலே இருக்கலாமா?. அந்த இனிமையான ருக்கோம் கோவில் லயத்துக் பெண்குரல் அவனை பத்திரிகையி நான் என்ன பிரயோசனம்? இருந்து மீட்டு சுய நினைவுக்குக் டக்கமிட்டி, கோவில் கமிட்டி = கொண்டுவந்தது. க்கு மட்டும் நாங்க நம்ம தமிழ் அழகான சுரிதார் ாவுதுங்க" எனக் கூறி நிறுத்தி அணிந்த இளம் பெண்ணொருத்தி அருகில் நின்றிருந்தாள் யெஸ் மிஸ். 'ಸ್ತ್ರ್ಯ Hಟ್ಟಿ '?? !" எனக கூறி விடை பெறறுச 矶 Ju* 町@莎莎弧" °" : கொண்டாள் சிவா அடிக் ான் பாடசாலைக்குச் சென்ற - கடி அவளைப் பார்த்துச் சிரித்துக் மாணவர்களே வந்திருந்தனர். எவர்கள் வரவில்லை. காரண தனை அழைத்துக் கேட்டேன். லயத்திலே ஒரு கேதம் ஆன
துப் பிள்ளைகள் வரமாட்டார்
கோழிகள் வளர்க்கப்பட்ட கூட்டிற்குள் போய் நின்றா.
"கண்டு விட்டாள். கண்டு விட்டாள்." என்று அவர் இழுப்பதற்கு முன்னர் ரிச்சர் எனக்கு மட்டும் தெரியக் கூடியதாக மறைந்து நின்று எடுத்து விட்டேன். எடுத்துவிட்டேன். என்று சைகையில் கண்ணையும் முகத்தையும் உருட்டி சுழித்து உணர்த்தினா. இதை அந்தாள் சங்கர் சேர் கண்டால் மனைவியை வெட்டக் கொணந்த கைவாள் எனது கழுத் தில்தான் ஏறும் என்ற பயம் எனக்கு
நான் வந்தகாரியம் ஓரளவில் நிறைவேறி விட்ட திருப்தி கைகூட. அப்ப நான் போறன் சேர். என்று மெல்ல நழுவ முயற்சித்தேன். அவரோ "இல்லை. இல்லை. இரும் சிவா. நானும் வாறன் என்று கூறி அவசர அவசரமாக வெளிக்கிட்டு எனது
மோட்டார் சைக்கிளிலேயே தொற்றிக் G) in sort nft.
"இனி வீட்டுக்கு நான் பொறுப்பில்லை.
நீர்தான் சாட்சி. அதுவும் நல்லதாக போய் விட்டது என்று கூறி வழக்கம் போல உரத்து சிரித்தபடி, மனைவியைப் பற்றி பின்னாலிருந்து அவர் புறம் கூறியதெல்லாம் எதிர் காற்றில் எனக்கு கேட்காமலே போய்விட அலுவலக வாகன பார்க்கை வந்தடைந் தோம்.
பின் ஆசனத்திலிருந்து மெதுவே இறங் கிக் கொண்ட சங்கர் சேர் உரத்த குரலில் "ஹஹ் ஹா. என்று தன்னை மறந்து சிரித்தார் எனக்கு நெஞ்சு திக்கென்றது. "ஏன் சேர்? என்று பயத்துடன் இழுத்தேன். "நான் நினைத்தேன். நீர் என்னுடைய மனுசியின் தூண்டுதலில்தான் வந்தனீர் என்று எனக் கூறி மீண்டும் சிரித்தார். எனக்கு நெஞ்சில் தடைப்பட்டு விட்ட மூச்சு இப்போதுதான் சாவதானமாக வெளியே வந்தது.
"கலியாணமும் வேண்டாம் கத்தரிக் காயும் வேண்டாம் என்று முடிவெடுத்து ட்ராயரில் இருந்த வார மலரையெல்லாம் தூக்கி பணியாளிடம் வீசி எறிந்துவிட்டு, மாலையில் அலவலக திறப்பை கொடுக்க சங்கர் சேர் வீட்டை போனால் புருசன் பெண்சாதி இரண்டு பேரும் கெக்கட்டம் போட்டு சிரித்து கதைத்துக் கொண்டிருக் føOTLD.
நான் என்றால் பாருங்கோ.கல்யாணம் கட்டவா வேண்டாம்?' என்று முடிவெடுக்க முடியாமல் இன்னும் தான் என்னுடைய மண்டையை போட்டு உடைச்சுக் கொண்டு
இருக்கிறேன்! حار
இப்படியொரு பெண்ணா: சிவா மனதுக்குள் எண்ணிப் புன்னகைத்தான்
அவளது அழகிய தோற்றம் சிவாவின் மனதைத் தொல்லைப்படுத்திக்கொண்டிருந் தது. அவளிடம் ஏதோ பேசவேண்டும் என்று எண்ணியவன், அவளது கைக்குள் ஏதோ பளபளப்பதைக் கண்டான் "ஹலோ. கைக்குள்ள என்னமோ மின்னுதே என் னது? சிவா கேட்டதும், அவள் சற்றுத் தடு மாறினாள் எனினும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு சொன்னாள் இது. எ. என் னோட செயின் தான். ஏறும் போது அறுந் திரிச்சி.
அந்த நேரத்தில் பொலிஸ்காரன் ஒருத் தன் பெண்ணொருத்தியை கூட்டிக்கொண்டு பஸ்சுக்குள் ஏறினான் பக்கத்திலிருந்தவள். கைக்குட்டையால் முகத்திலுள்ள வியர்வையை ஒற்றியபடி எழும்பினாள் "செயினைக் கொஞ் சம் சரி பண்ணித் தர்றிங்களா?. லெட்டரைப் போஸ் பண்ணிட்டு வர்றன் சிவாவிடம் செயினை நீட்டிவிட்டு சட்டென இறங்கினாள்
அவங்க பெரியவரு கருப்
டியாத ஓர் அதிர்ச்சி நேற்று டன் பேசிக் கொண்டிருந்த னனா? அதற்கு விடையளிப்பது யத்துப் பக்கம் இருந்து தப்பு றினிலே மிதந்து வந்தது. ரித வாழ்வில்தான் எத்தனை ற்றுமைகள், மதங்கள், வர்க்க
டலயம் சென்று பெரியவருக்கு லியைச் செலுத்தினேன். ன் பின் கருப்பண்ணனின்
து"ஐயா, இந்த கடிதத்திலே ஆகிவிட்டதையும் எழுதித்
மனிதனால் உருவாக்கப்
த வாங்கியதும் என் மனம் து. கிய ஆறுமுகம் பார்சல் ஒன்றை St. றுமுகம்?" ாரய்யாவுக்கு நம்ம தோட் (5).Jllgóði(E) GLIII(s)
அவள் பதிலுக்குச் லி வந்து செத்து போயிட்டாரு. சிக்க கஷ்டப்பட்டாள் அந்த ஆசையை இப்போ நிறை அதிகாலையிலும் அவளது முகத்தில் க்கூறி அழுத ஆறுமுகத்திற்கு வியர்வைத்துளிகள் அரும்பியிருந்தன.
பிவைத்தேன். பதட்டத்துடன் காணப்பட்டாள் நிறைந்த உள்ளங்கள் தாழ்ந்த பயந்த சுபாவம் கொண்டவள் போல் இந்தக் காலத்திலும்
E அகோகுலதீபன்கல்முனை
சிவா எதையும் பொருட்படுத்தாதவ னாக அந்தச் செயினை சரிப்படுத்துவதில் மிகக் கச்சிதமாக ஈடுபட்டுக் கொண்டிருந் தான் "அதோ இருக்கு திருட்டுப்போன என்னோட செயின் பொலிசுடன் வந்த பெண் சிவாவைச் சுட்டிக்காட்டினாள் சிவா
அதிர்ந்து போயிருந்தான். O

Page 18
ன்றும் சந்தியில் தன் -©ದ್ದನ್ತಿ।
நின்றிருந்தான் அவன். இவள் நெஞ்சம் படபடத்தது. புத்தகங்களை மார்போடு சேர்த்தணைத்துக் கொண்டாள். அனிச்சையாக நடந்த இச்செயலில் கவனமின்றி கால்கள் பின்னப்பின்ன நடந்தாள். வழவழப்பான தரையில் சரிவு நோக்கி இறங்குவது போல கால்களில் பத்திரமின்மையை உணர்ந்தாள் கால் துவள வீழ்ந்துவிடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
2U IL o
புத்தகங்களுக்கு மேலால் இறுகிய கைகளுக்குள் நெஞ்சப் படபடப்பை அடக்கிவிடலாம் என்று முயன்றாள்.
ஏன் இப்படி இதயம் வேகமாகத் துடிக்கிறது? நாடி நாளங்களில் பொங்கிப் பிரவகிக்கும் இரத்தத்தின் சூட்டை தசைகள் உணர்கின்றன. உள்ளங்கை வரை வியர்க்கிறது. கண்களைத் தரைக்குள் புதைத்து நடந்தாள். இதயம் மேலெழும்பிக் காதுகளில் வந்து உட்கார்ந்து துடித்தது. "மச்சான் உன்ரை ஆள் வருது" என்று அவன் நண்பர்களில் ஒருவன் சொல்லப் போவதைக் கேட்க, காது மடல்களில் இதயம் காத்திருந்தது. அமைதியால் அவள் மேலும் குழம்பினாள். அத்தனை பேர் கண்களும் தன்மீதே மொய்த்திருக்கும் என்பதுணர்ந்து
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
UTGITT GESITGEDIOĞESTI...?"
அவனை ஒரு தடவையேனும் பார்த்துவிட வேண்டும் என்று கண்களுக்கு இதயம் அனுப்பிய கட்டளையை முளையால் மறுத்தாள் இதோ அவர்கள் நின்ற இடத்தை நெருங்கிவிட்டாள். அவர்களிடமிருந்து அரவம் எதையும் காணோம். இமைகளை மேலே உயர்த்தும் தைரியம் அவளுக்கில்லை நடந்தாள் யாரோ எதிரே அவளை நோக்கி நடந்து வருகிறார்கள் என்பதை காதுகளில் இருந்த இதயம் கவனித்தது. நடையின் வேகம் தளர்ந்தது கால்கள் தள்ளாடின. பூமி ஏன் இப்படி நடுங்குகிறது? உள்ளங்கால்களினூடு நடுக்கம் முளைக்குள் நுழைந்தது.
குப்புறப்படுத்த நி3 திறந்த பின்பே, த, சேர்ந்து விட்டதை
கண்கள் எதிரே வந்தவனின் உணர்ந்தாள் SITT GÖSGOGII, EGSOTILGOT. E. 蠶 LJU53535 DHJ35 GTIGOLIGULI அவன தான Tin G'. அந்தக் காகிதம் ே
61/6/1, 9;//601 5/60/ LGO)
D 凯 அதை எடுத்தாள். புத்தகங்களை இன்னும் கெட்டியாகப் பிரிக்காமலே ー架の」 பிடித்துக் கொண்டாள். வந்தது நிமிர்ந்து பார்க்க மாட்டாயா? த60 அவன்தான் உடைந்த குரலில் у Чаји сушти. GELLIT GÖT. அறிந்து கொள்ள
என்ன தேவை என் காகிதத்தைப் பத்தி தலையணை அடிய எழுந்து முகத்தைச் தலைவாரினாள் உதடுகளில் ஏதோ ஏறிக்கொண்டது : இந்தக் காகிதத்.ை உன்னிடத்தில் தந்: நாட்களிருக்கும் 2 முன்று மாதங்களு
அவளுக்கு இமைகள் பாறாங்கற்களாய்க் கனத்தன. தன்னுடல் அவன் காலடியில் வீழ்ந்துவிடப்போகிறது. இதோ அந்த விபரீதம் நடந்துவிடப் போகிறது என்று எண்ணினாள் *山r方、 mmLLmü? G山JLmLLT山, இதற்கு பதிலையாவது எழுதித் தா" அவள் கைகளுக்குள்ளிருந்த புத்தகங்களுக்கும் நெஞ்சுக்குமிடையில் நான்காக மடித்த ஒரு காகிதத்தை
flaGINTIGST. வைத்துவிட்டுத் திரும்பி நடந்தான் "பைத்தியம்! நீ இன்
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S S TT TTTTTT
* கொலம்பியாவில்
| 32 GO Ang
புண்டா?
முயன்று பாருங்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தொடர்ந்து 15 டெஸ்ட் போட்டிகளில் வென்று உலக சாதனை படைத்திருக் கிறது. அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியை 0-5 என்ற கணக்கில் தோற் கடித்துள்ளது அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலிய அணியை வழி நடத்திய அலன் போர்டரின் ஒய்வுக்குப்பின், மார்க் டெய்லர் அவுஸ்திரேலியாவுக்குத் தலைமை தாங்கினார். மார்க் டெய்லர் ஒய்வு பெற்றதும் இந்த இரு கப்டன்களின் கீழ் விளையாடிய சகலதுறை ஆட்டக் காரரான ஸ்டீவ் வோவ் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
கடந்த உலகக்கோப்பை மற்றும் தொடர்ச்சியான டெஸ்ட் வெற்றிகளுக்குக் காரணகர்த்தாவான ஸ்டீவ் வோவ் அவுஸ்திரேலியாவை ஒரு பக்கம் சாதனை படைக்கச் செய்து கொண்டு, தனது சாதனையையும் உயர்த்தி வருகிறார்.
இதுவரை டெஸ்ட் விளையாடும் அனைத்து (அண்மையில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பங்களாதேஷ் தவிர) அணிகளுக்கெதிராகவும் சதம் அடித்துச் சாதனை புரிந்துள்ளார் வோவ்.
அண்மைய மேற்கிந்தியத்தீவுகளுக் கெதிரான 4வது டெஸ்ட் போட்டியின் போது 8561 ஓட்டங்களை எடுத்து உலகிலேயே அதிக ஒட்டங்களைக் குவித்த டெஸ்ட் வீரர்கள் வரிசையில் 5வது
ises of
ಹಾಗಾಣಾಕ್ಷ್
| oż: ಡಾ Fo್ கிறார் வோவ், தான் கர்ணன் மாட் டெஸ்ட் போட்டிகளில் தான் மான்காட்டு ை அதிக ஒட்டங்களைக் குவித்தவர்கள் இதோ: குறித்துக் ೧೫॥
1. அலன் போர்டர் (அவுஸ்திரேலியா) 156 : հԱII 60/ டெஸ்ட்களில் 1174 6TILO. GALLAHU 35 GMT, ஏன், ஏரோப்
2. J. Gofla) a GITGVasi இந்தியர்:ளில் சிசி" “
O
இங்கிலாந்து 18 டெல் " 品G asGiflessi 8,900 ஓட்டங்கள், இரண்டும் முக்கி 4 ஜாவெட் மியான் கடின உழைப்பையு டாட் (பாகிஸ்தான் 12 யும் ஊதியமாய்க் ( ಇಂಗಿಸು 8,832 GLLši உங்கள் வயதையே s 5 ஸ்டீவ் வோல் 7 மக்களின் மனதை அவுஸ்திரேலியா)131டெஸ் - போதைய விலையும் களில் 8561 ஓட்டங்கள். பீற்ற மேற்கிந்தியத் தீவுகளுக் செலவேயில்லா கெதிராக அவுஸ்திரேலியா பங்குகொண்ட 5வது டெஸ்ட் ஸ்டீவ் வோவிற்கு 32வது டெஸ்ட் ஆகும். இதன் ':
கலந்து கொண்ட 2வது டெஸ்ட் வீரர் நா.ச என்ற பெருமையைப் பெறுகிறார் ஐந்து வயதிலி
அதிக டெஸ்ட் போட்டிகளில் விளை நம் ஞாபகத்திலிரு யாடியவர்கள் விவரம் வருமாறு: விஞ்ஞானிகள் சில அலன் போர்டர்(அவுஸ்திரேலியா) 156, நினைவு அதற்கு மு 2. ஸ்டீவ் வோவ் (அவுஸ்திரேலியா) 182, மனதில் பதிவாவ0 3. கபில் தேவ் (இந்தியா) 131, வாகின்றன. ஆனால் 4. கொட்னி வோல்ஷ் மே.இ.தீவுகள்) 127 - விடுகின்றன. ஐந்து 5.சுனில் கவாஸ்கர் இந்தியா) 126, நடந்தவைகளை நம் அத்துடன் மேஇதீவுகளுக்கெதிரான பார்த்துக் கொள்ள 5வது டெஸ்ட்டின்போது சதமடித்ததன் அந்தப் பருவத் முலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக - என்று அதட்டியிருப் சதங்களை அடித்தவர்கள் வரிசையில் ஒரு இடத்தில் இரு'எ 5வது இடத்தில் இருக்கிறார் ஸ்டீவ் வோவ். ஒவ்வொருவரும் குழ டெஸ்ட் போட்டிகளில் அதிக = எதிராகத் தம் அதி: சதமடித்தவர்கள் இவர்கள்: யிருப்பார்கள் ெ 1. சுனில் கவாஸ்கர் இந்தியா) 34 குழந்தை கேட்டிருச் சதங்கள், மறவாகளைச் சா 2. டொன் பிரட்மன் (அவுஸ்திரேலியா) பருவம அது மற்ற 29 சதங்கள், குறிதென்பட்டால் சு அலன் போர்டர் அவுஸ்திரேலியா) கும் அந்தப் பருவத் 27 சதங்கள், மாயும் திக்கற்றதாகவு ஸ்டீவ் வோவ் அவுஸ்திரேலியா) வேண்டிய நிலை சச்சின் டெண்டுல்கர் (இந்தியா), எனவே அந்த விரும் மனதிலிருந்து அழி ಹೇಳ್ತೀ?' துக் கொண்டு நம் தருகே கொண்டுபோ
கேரிசோன்ஸ் மே.இ.தீவுகள்) விவியன் றிச்சார்ட்ஸ் மே.இ.தீவுகள்) சப்பல் (அவுஸ்திரேலியா) 24 சதங்
凸),
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOO
டலில் முகக்
லையில் விழிகளைத்
ான் வீட்டுக்கு வந்து
அவள்
துழாவினாள். தன்பட்டது.
ளுக்கு அழுகை
வதும் நினைவு த்திருப்பவனை
காகித வரிகள் றெண்ணினாள் ரமாகத் பில் வைத்தாள் கழுவினாள். பொட்டிட்டாள்.
ஒரு பாடல் வந்து ΣούςύΠ ΦιΟΠΟΝΤΙΤοΤ. த அவன் து எத்தனை LLDIT?” க்கு மேலிருக்கும்"
எனும் அவனுக்குப் родајишту.
"எழுத்தில் கொடுத்துத்தான் என்
经′,瓮
பதிலை அவன் தெரிந்து கொள்ள வேண்டுமா லலி"
போடி பைத்தியக்காரி அவனைப் பார்த்தாயா? எலும்பும் தோலும் தாடியுமாய் ஆளே தேய்ந்து உருமாறிப் போய்விட்டான். உன்னால்தான் அவன் அப்படிச் சீரழிந்து போய்விட்டான் என்று ஊரே பேசுகிறது. அவன் எதிர்பார்க்கும் பதிலைச் சொன்னால், நீ குறைந்தா போய் விடுவாய்? ஏன் இப்படி வதைக்கும் கொடுமைக் காரியாக நடந்து கொள்கிறாய்?
நானா கொடுமைக்காரி ஊர்ப்பேச்சைக் கேட்டு அம்மாவிடம் நான் வாங்கும் அடி போதாதா? என் நினைவு முழுக்க அவனே நிறைந்து கிடக்கிறான் என்பது அவனுக்குத் தெரியாதா? நான் வேறு பல்லை இளித்து அவனிடம் பதிலைச் சொன்னால்தான் அவன் புரிந்து கொள்வானா? என்னடி எல்லோரும் என்னையே குற்றம் சாட்டுகிறீர்கள் நான் என்ன பண்ணுவேன்? "என்ன பண்ணுவதா? போய் உன் சம்மதத்தை அவனிடம் தெரிவித்துவிடு இல்லையேல், அவன்
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
அழிந்துபோனாலும் போவான்."
"ஐயையோ என்னடி இது? அவனிடம் நான் கொண்ட காதலை அவன் அறியாதவனாயிருக்கிறானே! அவனிடம் பேசப் போனால் என் அம்மாவிடம் நான் தப்பமுடியாது. நீயுமா என்னில் பழி போடுகிறாய்? "உன்னையே நினைத்து உருகி அவன் வாடுவதற்குக் காரணம் வேறு யார் நீ நினைத்தால் அவனைக் காப்பாற்றி விட முடியும் அல்லவா? "அவன் மீது அளவிழந்த காதல் கொண்டிருப்பதைத் தவிர நான் வேறொரு பாவமும் அறியேன். தாயோ என்னைக் கண்கொத்திப்
பாம்பாய்க் கண்காணிக்கிறாள் அவனோ என்னைப் புரிந்துகொள்ளாமல் வதைபடுகிறவனாக இருக்கிறான். ஊரார் என்ன நீயும் கூட என்னைப் புரிந்து கொள்ளாமல் பழி சுமத்துகிறாய். நான் என்ன செய்வேன்? நோயுற்ற தென்னையின் தேங்காய் கெட்டுக் கிடப்பதற்குத் தேரை மேய்ந்தது தான் காரணம் என்று தேரை பழி சுமப்பது போல நானும் சுமக்கிறேன். தேங்காயின் பருப்பை உண்டது தேவைதான் என்று, அது அறியாத ஒரு செயலுக்காகத் தூற்றப்படுவது போலத்தான் என் நிலையும் அன்னையும் கோல்கொண்
டலைக்கும் அயலாரும் என்னை அழியுஞ்சொற்
சொல்லுவர்-நுண்ணிலைய தெங்குண்ட தேரை
படுவிழிப் பட்டேன்யான் திண்தேர் வளவன்
திறத்து!
முத்தொள்ளாயிரம்
மாடு நக்கி முடி வளர் டிலும் அதற்கு வாய்ப்
சூரியகுமார், மான்காடு கள் பனங்காய் என்று iթյ Աուգáñապմ -95/ மல் பார்த்துக் கொள்ள த் தலை கொடுத்தான் னுக்குத் தலை கொடுத் டுக்குத் தலை கொடுத் மந்தன் என்று வரலாறு டும்!
Ès ம் நம் கைக்கெட்டும்
எம்.இர்பான், புத்தளம்
f(36767, at all 67 பறக்கின்றனவா?
க்கியமானது கல்வியா?
ஜயந்திரகுமார், ஹற்றன். யம்தான் கல்வி உங்கள் கொஞ்சம் பணத்தை கட்கும் அனுபவமோ கேட்கும். Bas ப் பாதித்திருக்கும் தற் ர்வுகள் பற்றி
ஜோன்தாஸ், மன்னார். மல் எரிகிறது-நெஞ்சம் یعےb ப் பருவத்தில் எந்த இப்போது நினைவு காள்ளலாம்? தானகுமார், மானிப்பாய். ந்துதான் நினைவுகள் க்கும் என்கிறார்கள் ருக்கு நான்கு வயது ந்திய நினைவுகள் நம் த இல்லையா? பதி பின்னர் அழிக்கப்பட்டு வயதுக்கு முன்னால் மால் நினைவு மீட்டிப் முடிவதில்லை. நில் தந்தை எழுந்திரு' பார் தாய், அப்படியே ன்று கண்டித்திருப்பார் தையின் விருப்பத்திற்கு ாரங்களைச் செலுத்தி ான்னபடியெல்லாம் கும். எல்லாவற்றிற்கும் தே இருக்க வேண்டிய Jij 56 BOTGOOfiai) G-KITLUji, குழந்தை நடுங்கியிருக் தில் குழந்தை பலவீன ம் பிறரைச் சார்ந்திருக்க யயும் உணர்கிறது. பத்தகாத நினைவுகளை துவிடுகிறது. காஞ்சுவதாக நினைத் மகத்தை அதன் முகத் ன சமயம், அது நினைத்
TID6ui
DUIU
ததை இப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்கு மானால், அடிக்கடி பயங்கரக் கனவுகள் கண்டல்லவா அலற வேண்டியிருக்கும்
இதி * சங்கர் மகாதேவன் நிகழ்ச்சி பார்த்தீர் 95 GYTT?
ம.அருமைநாயகி, வத்தளை, ஆமாம் பார்த்தேன் என்று சொல்வது தான் சரி தெளிவாகக் கேட்க முடியாதபடி தான் அரங்கினுள் ஒலியமைப்பு இருந்தது. தெருவுக்குத் தெரு வாத்தியங்கள் முழக்கி ராஜ வரவேற்புடன், இவ்வளவு செலவு செய்து நிகழ்ச்சி நடத்துகிறவர்கள், முதல் நாள் ஒத்திகையில் சவுண்ட் சிஸ்டத்தைச் சரிவரப் பார்த்திருக்கக் கூடாதோ?
த
கிற இராணுவநகர்வைப் போல மயாசிரிப்பு இது 7 சிந்தியாவுக்கு கடவுள் நம்பிக்கை DiGior LIT?
எம்.புவனா, கண்டி பயமும் அதனால் உண்டான பக்தி தான் கடவுள் மீது நம்பிக்கை என்னிடம்தான் இது * மிருசுவிலில் நடந்தது?
ஞானரூபன், கொழும்புமிருகத்தனம்
இது 7 என்னவளே படநாயகி ஸ்நேகா எப்படி சு.விஜயகுமார், நீர்கொழுப்பு அந்தக் கண்கள். சிநேகமாய்க் கொஞ்சுகின்றனவா சில்மிஷமாய் வாட்டுகின்றனவா? உதட்டி நெளியும் புன்னகைக்கு ஒளிதருகின்றனவா உள்ளத்தை மொழி பெயர்க்கின்றனவா அதில் உதடுகள் அடைந்த தோல்விக்கா கெக்கலி கொட்டுகின்றனவா? முகத்திரண்டு
| ܬܐ ܚܢܢ
7 குமரிமுத்து சிரிப்பு, மதன் பாப் சிரிப்புஒப்பிடுக
இரா.சதீஸ், பொகவந்தலாவ, வெடிக்கும்போது பிரம்மாண்டமாக வெடித்துவிட்டுப் பதுங்கிவிடுகிற புலிகளின் பாய்ச்சல் போல குமுசிரிப்பு வெடித்ததா வென்றதா என்பதிலெல்லாம் ஐயப்பாடு களை எழுப்பியவண்ணம் நீளமாய் இழுபடு
கண் என்பதெல்லாம் சும்மா கண்ணே மு மாய் முகம் மறைந்த கண்ணாய். சலங்ை யில் ஒரு சங்கீதம் பாடிய பானுப்பி விழிகளாய். பசியற்ற காக்கைகளாய் கொத்தும் மீண்டும் முதலிலிருந்து) என்ன கேட்டீர்கள்? ஸ்நேகாவா? எனக்குத் தெரியாது யாரேனும் ஜொள்ளர்களிடம் போப் கேளுங்கள்
23, 14-20, 2001

Page 19
S S S S S S S S S
க்கிரமாதித்த மாமன்னனின் ೧7ೇನ್ತಿ। LULLU GÖT படுத்தப்பட்ட கீர்த்திமிக்க சிம்மா சனத்தை மண்ணிலிருந்து மீட்டெடுத்தபோஜ காராஜன் அந்த சிம்மாசனத்தை தன்னுடைய அரண்மனையில் கொண்டு வந்து வைத்தார். அந்த உன்னதமான சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து அரச பரிபாலனம் செய்ய அவா மலிட்டதால், அதிலேறி அமர்வதற்கு ன்னரெடுத்த முயற்சிகள் பலிதமாகவில்லை. |ந்தச் சிம்மாசனத்திற்கு 32 படிக்கட்டுக்கள் ருந்தன. அப்படிக்கட்டுக்களில் இருந்த துமைகள் போஜ மாமன்னனின் எண்ணம் டேறவொட்டாமல் இடையூறு செய்தன.
ஒவ்வொரு நாளும் அந்தச் சிம்மா ாத்தில் ஏறுவதற்காக சர்வ அலங்காரங் ாயும் செய்து கொண்டு படிக்கட்டில் ஏற நம்போது, ஒவ்வொரு படியிலுமுள்ள பது கள் மன்னரை மறித்து விக்கிரமாதித்த மன்னரின் ஆட்சியைப் பற்றிய சிறப்புக் ாயெல்லாம் கூறி, அத்தகைய சிறப்புக் ல் ஒரு சிறிய அளவு தானும் உம்மிடம் ருக்குமானால், நீர் தாராளமாக சிம்மா * ဂျိါ அமரலாம்' என்று ஒவ்வொரு ரும் ஒவ்வொரு பதுமையும் கதை கூறி
டிப்பதற்குள் மாலையாகிவிடும். இதனால் ாறு மாமன்னன் அவரது முயற்சியை டுத்த நாளில் தொடரலாமென்று கூறி, குப்பியனுப்பி விடுகின்றன.
போஜராஜன் இவ்வாறு நான்கு நாட்கள் சனமருகே வந்தும் நான்கு படிக்கட்டு ஆமிருந்த பதுமைகள் கூறியவற்றைக்
அமைச்சர் பட்டி அந்த எழுத்துக்களை வாசித்தார்.
"வடபுறம் செல்லும் வழி அழகாபுரி என்ற நகருக்குச் செல்கிறது. இங்கு அழ கேசன் என்ற அரசன் ஆட்சி புரிகின்றான். அரசனுடைய அரண்மனையில் தனவதி குணவதி என்ற இரு நடன மாதர்கள் இருக்
கிறார்கள். ஒவ்வொரு நாளும் இவர்கள் இருவரும் நடனமாடி அரசரையும் அவையி லுள்ளவர்களையும் மகிழ்விப்பார்கள் அவை கலைந்ததும் இவர்கள் இருவரும் தங்கள் இல்லங்களுக்குச் சென்று விடுவார்கள்
ஒரே அரசவையில் நடனமாடிய போதும் இவர்கள் இருவருக்குமிடையில் எப்போதும் போட்டியும் பொறாமையும் தலைதூக்கிய வண்ணமேயிருந்தன. இவ்விருவரும் விலை மாதர்களாக இருப்பதனால் இவர்களுடைய இல்லங்களின் வாயிலில் ஒவ்வொரு மணி கட்டப்பட்டிருந்தது.
அந்தப் பெண்களுடன் சந்தோசமாக சல்லாபித்திருக்க விரும்புபவர்கள் அம்மணியை அடித்துவிட்டு உள்ளே செல்லலாம். ஆனால்
கேட்டு பின்வாங்கிச் சென்று வந்தான் ஐந் ாவது நாளன்று போஜமன்னன் அதிகாலை வி எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தனது இஷ்ட தேவதைக்குரிய பூஜைகளை முடித்துக் கொண்டு சிம்மா சண்மருகில் வந்து, முதல் நான்கு படிகளையும் | slI.
ஐந்தாவது படியில் மன்னன் கால் வைத்த தும் அந்தப் படியிலிருந்த மந்திர மனோன் விபதுமைமன்னனை மறித்து நிறுத்தியது. வழமைபோல் விக்கிரமாதித்த மாமன்னனின் தனிப்பெரும் சிறப்புக்களைக் கூறத் தொடங்
சண்பகவல்லியை மணமுடித்து தனது அமைச்சர் பட்டியுடனும் வேதாளத்துடனும் பறஜையினி மாநகரத்துக்கு வந்து சேர்ந்த விக்கிரமாதித்த மன்னன் நாடாறு மாதங்கள் ாட்சி புரிந்தார்.
நாடாறு மாதங்களும் மிக வேகமாகப் பறந்தோடி விட்டன. காடாறுமாதம் ஏக வேண்டிய நாளன்று காலையில் மந்திரி பட்டியுடன் காளி கோயிலுக்குச் சென்று ாத்தனை செய்தார், வேதாளத்தையும் நானுடன் அழைத்துக் கொண்டு பட்டியுடன் சென்று கொண்டிருந்தார்.
இவர்கள் சென்று கொண்டிருந்த பாதை அடர்ந்த காட்டில் அவர்களை கொண்டு போயச் சேர்த்தது. அப்போது இருள் குந்திருந்தமையினால் பாதைகளும் சரி ாகத் தெரியவில்லை. நன்றாகக் களைத்துப் போயிருந்தவேளையில் பட்டியின் கண்களில் ஒரு முச்சந்தி தென்பட்டது. அங்கு ஒரு காட்டிக் கம்பம் நடப்பட்டிருந்தது. அதில்
எழுத்துக்களும் காணப்பட்டன.
エ14-20,2001
அவர்கள் ஆயிரம் பொன் அம்மாதர்களுக்குக் கொடுக்க வேண்டும் இல்லையானால் அவர் களுடைய தலை முழுமையாகச் சவரம் செய்யப் பட்டு செம்புள்ளி, கரும்புள்ளி குத்தப்பட்டு, கழுதைமேல் வைத்து ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அவமானப்படுத்தப் படுவார்கள்! இவ்வாறு வடபுறம் செல்லும் வழிகாட்டியில் எழுதப்பட்டிருந்தது.
தென்புறமாகச் செல்லும் பாதைக்குச் செல்லக் கூடிய வழியைக் காட்டிக் கொண்டி ருந்த கல்லில், "இப்பாதை வழியாகச் சென் றால், வீமாபுரி என்ற நகரத்தைச் சென்றடை யலாம். அந்நகரத்தைச் சுற்றி, ஏழு மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்து உள்ளே சென்றால் காணப்படும் அரண்மனையில் அமிர்தமோகினி என்ற பெண்ணொருத்தியிருக்கிறாள். அவளுடைய மகள் பேரழகி. ஆனால் அவள் வயது வந்த காலத்திலிருந்து எவருடனும் பேசுவதில்லை. இதனால் அவளுக்கு பேசாமடந்தை என்ற பட்டப் பெயர் வழங்கி வருகிறது.
இப்பேசாமடந்தையைப் பேச வைக்கும் ஆண்மகனுக்கு அவளை மணமுடித்து வைக்கப்படும். இம்முயற்சியில் ஈடுபட்டு வெற்றியடைய முடியாத எவராயினும் அவமா னப்படுத்தப்படுவார்கள்' என்று காணப்பட்டி ருந்தது.
இவ்விரண்டு வழிகாட்டிகளிலும் பொறிக் கப்பட்டிருந்த எழுத்துக்களின் கீழ்மற்றுமொரு குறிப்பும் காணப்பட்டது. இவ்வழிகளில் எவரும் தனித்தே பயணம் செய்ய வேண்டும். ஒருவருக்கு மேல் எவரும் சென்றால் கடும் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்' என்ற எச்சரிக்கை காணப்பட்டது.
விக்கிரமாதித்தணு வழிகளிலும் எவரெவ என்பதைப்பற்றி ஆே
பட்டி வீமாபுரிக்கு பேசாமடந்தை பற்றிய கொண்டு அந்நகரிே தனின் வருகைக்காகச
ஆண்டிக் கிழவனின்
விக்கிரமாதித்த மன்ன தனவதி குணவதி விவரங்களையும் அறி யிருக்கும் விமாபுரிக் முடிவுக்கு வந்தனர்.
க்கிரமாதித்த
தன்னுடன் அழைத்து புரிக்குப் புறப்பட்டார் நோக்கிச் சென்றார்.
அழகாபுரி எல்லை மாதித்தன், வயது முதி மாற்றுரு எடுத்துக் தனவதியின் வீட்டு வ தார். வாயிலில் கட்ட அடித்தார்.
LDGOf குணவதி அழைத்து குப் பின் கேட்கிற வந்திருப்பு CUTE G. குரிய ந அழைத்து 9, SOTTG
குண இருவர் பார்த்தபே நிலையில் GTIGTILL. தரை எதி தோழியரு DTSBÜLL" L.
: C வந்திருக ২) போடுகி கொண்டு என்று கூ இதன் பருககுக te GöIGOML வரவில்ை lost of பார்க்க வந்திருக்கிறே என்னை அழைத்துக்ெ கூறினார்.
தோழியர் இ செய்வதென்று தெரிய அருகில் ஒருவளை தாதி குணவதியிடம்
"அம்மணி உங்க மென்று ஒரு வயோ கிறார். உங்களைப்பா மாட்டார் போல் தெரி தென்று கட்டளையிடு இதனைக் கேட்ட தான் வந்தது.
"6TGÖT GOT 6T 6ÖTIGO) GOTI கிழவனா வந்திருக்கி கோபத்துடன் ஒரு எடுத்துக் கொண்டு குணவதி
"ஏ ஆண்டிக் கி கோலத்தில் உனக்கு கிடைக்குமென்று எ விட்டாயோ?" என் உலக்கையால் வயோ லிருந்த விக்கிரமாதித் விரட்டினாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சித்தார்கள்.
சென்று அங்குள்ள
யே விக்கிரமாதித்
கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின்
த்திருக்க வேண்டும். னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள் அதனை வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
pe
அழகாபுரி சென்று ஆகிய் இருவருடைய İ55 Gla, TGRT 6 UL, ச் செல்வது என்ற
>
கொண்டு அழகா பட்டி விமாபுரியை
யை அடைந்த விக்கிர ந்த ஓர் ஆண்டிபோல் கொண்டு நேராக விலைச் சென்றடைந் பட்டிருந்த மணியை
யோசை கேட்டதும் 蠶 தோழியரை 'நீண்ட நாட்களுக்
untila) து போய்ப்பார்த்து வர் பெரும் தனவந்தர் தன்பட்டால், அவருக் வரவேற்பையளித்து வாருங்கள்' என்று
வதியின் தோழியர் வாயிலில் வந்து ாது அங்கு தள்ளாடிய ஒரு வயோதிபர்
தகுதியைப் பெறுவீர்கள் விபரம் அடுத்தடுத்த இதழ்களில்
சத்தியக் கடதாசி
வதன்
உறுதியளிக்கிறேன்.
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென
邬 குச் @ ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு 1
அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன், இப்படி நம்பு ளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான்
5 mrsör GlassFmrsiJ6In Glass56 U6 Unrub GLIITILII. GLITTIuliu GunuLuģ5 தவிர வேறொன்று
காதில பூ கந்தசாமி
எனது அபிமான வாசகர்களுக்காகத் தைப்பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவிக்க
வேண்டியது எனது கடமை பொங்கலோ பொங்கலெனப் பொங்கி வழிந்தெங்கும் மங்களம் மலரட்டுமென மனதார வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள் வழங்குவதில் நான் வஞ்சகம் செய்யிறதில்லை. ஏனெண்டால் அத்தனையும் ஒசிதானே?
அது ஒரு பக்கமிருக்கட்டும். இப்ப நான் சொல்லப்போறதக் கவனமாய்க் கேட்டுக்கொள்ளுங்கோ தை பிறந்தால் வழி பிறக்கும் எண்டு சொல்லுவினம் அந்த வழி பிறந்திருக்கு அதாவது இனப்பிரச்சனைக்குத் தீர்வுக்காணக்கூடிய சுலபமான வழி, அந்தந்த நாட்டு ஜனாதிபதிகளிண்ட பிள்ளைகளை பிரச்சனைக்குரிய இனத்தவர் ஒருவருக்கு கலியாணம் செய்து வைத்திட்டால். இந்த ஐடியா இரவல் இல்லை என்
பது எனது தாழ்மையான பொய்)
அமெரிக்க ஜனாதிபதிப் பதவியிலிருந்து விடைபெறுகின்ற கிள்ளிண்டன் இறுதி
யில் பாடிய சோகப் பாடலிது
யாருக்காக். இது யாருக்காக.
இந்த மாளிகை, வெள்ளை மாளிகை, காதலோவியம் கலைந்த காவியம்
யாருக்காக. இது யாருக்காக.
யாக வெள்ளை மாளிகையைப் பார்த்து மோகனிக்காவின் நினைவாக சிவாஜி பாணி
... ?
அயோத்தியில் பாபர் மசூதியிருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டியே ஆக
வேண்டும் என்று ஒருபுறம் இந்துத் தீவிரவாதிகள் அடம்பிடிக்க மறுபுறம் முஸ்லிம்கள்
டார். ஒரு தனவந் எதிர்ப்புத் தெரிவிப்பதால், அங்கு இரண்டு மாடிக் கட்டடமொன்றைக் கட்டி ஒன்றுக்கு பாபர் மசூதியென்றும் மற்றயதுக்கு இராமர் கோவிலென்றும் பெயர் வைத்துவிடலாமென
நிர்பார்த்துச் சென்ற க்கு இது ஒரு ஏமாற்ற -g
வயோதிபர் அருகில்
தாழி, நீ ஏன் இங் கிறாய்? ಸ್ತ್ರ್ಯ?
றேன் வாங்கிக் பேசாமல் போய்விடு |s)amót.
னக் கேட்ட வயோதி கோபம் வந்தது. ம் நான்பிச்சை எடுக்க உன்னுடைய எஜ ணவதியைத் தான் உடனே அவளிடம் காண்டு போ!' என்று
56u(55 (515 6TGT COT வில்லை. வயோதிபர் றத்திவிட்டு மற்றத் ஓடிச் சென்றாள்.
}6TU uritës, Gauss G
க்காமல் அவர் அசைய கிறது என்ன செய்வ ங்கள்' என்றாள்
குணவதிக்கு சிரிப்புத்
பார்ப்பதற்காக ஒரு ான்?" என்று கடுங் 6030960L 60 g/l)
வெளியில் வந்தாள்
வனே! உன்னுடைய என் வீட்டில் இடம் னைத் தேடி வந்து
தன்கை பக் கிழவன் உருவி
தன் முதுகில் அடித்து
ான் வருவான்.)
இந்திய பிரதமர் ஆலோசித்து வருகிறார்.
புதிய பாஉ, யு.பி.மகேஸ்வரனுடன் காபூகந்தசாமி காணாத பேட்டியிது
காபூ தங்களுக்கு யுபி என்ற செல்லப்
பெயர் வரக் காரணமென்னவோ?
யு.பி.யு.பி. விஜயகோன் என்ற முன்னாள் மந்திரியின் கையெழுத்திடக்கூடிய வல் லமை வாய்த்தமையாலோ அல்லது யு.என்.பிக்குப் பின்னால் போகும்பேறு பெற்றவன் என்பதனாலோ அல்லது எனது தொழிலை மெச்சி அண்ட கிறவுண்ட் பிஸ்னஸ் மென் என்ற அர்த்தத்திலோ எனக்கு அப்பட்டம் கிடைத்ததாக யாரும் நம்பினால் அதற்கு நான் பொறுப்பில்லை. அப் படியான பட்டம் எப்படிக் கிடைத்தது என்று எனக்கே தெரியாது என்பது தான் உண்மை படிச்சு வாங்காத பட்டத்தினை ஆண்டவனாய்ப் பார்த்து ஒசியாய்த் தந்திருக்கிறான்!
காபூ ஆடம்பர வாகனங்களுக்கான அறி பாயச் செலவை எதிர்த்து நீங்கள் பாராளுமன்றத்துக்கு மேற்கொண்ட மாட்டுவண்டில் பயணம் எவ்வாறிருந்
யு.பி ஆகா, அற்புதம் பாராளுமன்றத் துக்கு அருகாமை வரை காரில் வந்த தில் எந்த சுகத்தையும் காணாத நான், அந்தப் பாராளுமன்ற வெளி வாசலிலிருந்து உள் வாசல்வரை மாட்டுவண்டிலில் செய்த நெடும்பயண மிருக்குதே அப்போது ஜல் ஜல்லென்று சலங்கை ஒசையுடன் கம்பீரமாக அம் மாடுகள் இரண்டும் என்னை ஏற்றிச் சென்றபோது நான் என்னையே மறந்துவிட்டேன். அப்போது என் மனம் டேய் நீ வெறும் யு.பி.
யூனிவேர்ஸல் பியடா என்று பெரு
மைப்பட்டுக் கொண்டது.
காபூ ஆனால் நீங்கள் பாராளுமன்றத்தில்
அதி ஆடம்பரமான வாகனமொன்றுக்கு விண்ணப்பித்திருப்பதைக் கண்டு மக்கள் வழமைபோல் மெளனமாயிருந் தாலும் ஒரு சிலர் மடைத்தனமாய்க் கேள்வி எழுப்புகிறார்களே. யு.பி ஆடம்பர வாகனங்கள் எப்படி இருக்கும் என்று எமது மக்களுக்குத் தெரியாதே? அதை அவர்களின் கண்முன்னாலேயே ஒடிக்காட்டிப்
புரிய வைக்கவே அவற்றை வாங்குகி றேன். எனக்காகவல்ல காபூ மொனரா விமான டிக்கெட் மோசடியுடன் உங்களைச் சம்பந்தப் படுத்தி விசாரணை நடத்த அரசாங் கம் திட்டமிடுகிறதா? கிளறி எடுத்த பிணங்களுக்காகப் பேசுகின்ற நீங்கள் புதைக்கப்பட்டுவிட்ட பணத்தைப் பற் றிப் பேச்சு முச்சில்லாமல் இருப்பதாக அவ் விமான டிக்கெட்டுகளுக்காக உங்களிடம் பணம் கட்டியவர்கள் பேசிக் கொள்கிறார்களே? uq. 19: மிகவும் அநியாயம் மொனரா விமானசேவை இன்று இல்லை. விமான டிக்கெட்டுகளும் இன்று இல்லை. இவையிரண்டும் இல்லாதிருக்கும் போது அதற்கு அறவிட்ட காசுமட்டும் இல்லாதிருப்பதில் என்ன தவறு? இல்லாத எல்லாவற்றையும் ஏன் இப் போது கிளற வேண்டும்? காபூ அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வாக்களிப்பேன் என்று வாக்குறுதி வழங்கிய நீங்கள் உங்கள் கட்சியான ஐ.தே.க. அதனை எதிர்ப்பதில்லை என்று தீர்மானித்திருப்பதால் என்ன செய்யப் போகிறீர்கள்? யு.பி என்ன, அடுத்த தடவை தேர்தலுக்குப் போகும்போது இன்னும் 6 வருடமிருக் கிறது. அதற்கிடையில் ஏதாவது ஒரு நாள் வாக்குகெடுப்பு நடக்காத நாளி லாவது எதிர்த்து வாக்களித்துவிட்டால் என் வாக்குறுதி நிறைவேறிவிடும் தானே? நான் எதிர்த்து வாக்களிப்பே னென்று கூறினேனேயன்றி எல்லா அவசரகாலச் சட்ட வாக்கெடுப்பிலும் எதிர்ப்பேனென்று கூறவில்லையே எனக்கா தெரியாது இந்தச் சின்ன விஷயங்களைச் சுழிக்க காபூ நீங்கள் பாராளுமன்றத்தில் அரசாங்க அமைச்சர்களை அடிக்கடி சந்திப்பதாகத் தகவல்? யு.பி நான் அவர்களைச் சந்திக்கவில்லை. அவர்கள்தான் என்னைச் சந்திக்கிறார் கள். நான் பாராளுமன்றக் கன்ரீனில் அவர்கள் முன்னால் போய் தெரியாத்தன மாக நிற்கும்போது அவர்கள் தேனீர் கோப்பையிலிருந்து தலை நிமிர்ந்து ஏன் என்னைப் பார்க்க வேண்டும்?

Page 20
Train. It Initiat, um im Filiale I lassin
IIEEE
SEASTREET COLOMBO 11
lirimi i hiqi
வெங்காய் பஜ்ஜி தமிழ்நாட்டில் மிகப் பிரத்தமான ஓர் பவுண்வு 1 கிலோ இறந்தல் அவுன் நிறையுடைய 51 சென்றி
மீற்றர் விட்டம் கொண்ட ஒரு வெங்காய பாபு பிரிட்டனிலுள்ள யோர்க்ஷாயர் மாநிலத்தின் |ளாான் நகரில் இருக்கும் ன்ன உணவு
விடுதி சமையல்காரர்கள் செய்து
பல சாதனை படைத்
திருக
A II
னைய'
A
|| I || LIAM TENTIT
மனர்டு
உயிர் \
A Era W ಆತ್ತ್... KALIFAII படத்தில் கான
\>ష్ట இந்தப் பயங் ANGELIGTINGI கரச் சுறா மீற்றர் (20 அடி)
ாவும் ஒன் TE} நீளம்வரை alo ாந்திரு கிறது
இவற்றில் நாவரை அண்மையில் பிடி *'-- * னைக் கண்ட ஆய்வாளர்கள் மீற்றர் நீளமுள்ள
"" இதைப் பார்க்கிலும் இன்னும் 'பெரிய அளவில் வளர்ச்சி பெற்ற பி வரை பிடிபட்ட வெள்ளை சுறாக்களும் கடலில் II i II, III IFJ, LI டும் துெ கருது
கிறார்கள்
மீனினங்களில்
பெரியதாகக் கார்
t styy நடித்த கடந்த நூற்றா ANTE | PLE"EU
ம்ே கமரன் இய விருதுக ளிடதத்து பொருள் விரயமும் பதியொரு ஒன் திரைப்படம் ரம் இப்படத்தத் தய புள்ளது பில் தி
அதிக பொரு மும் பதினொரு
விாபர் AG | L.
அப்பொது
AWA
॥
I
பெரா
"AAAA
f
இயங்கவல்ல இந்த ட்ரேவா பெயிலிள்
வருடங்களு பிடித்தா
தென்னாபிரி நகரிலிருக்கும் தொழிற்சாலை பதினாயிரம் இத் கருவிகள் உற்பத்தி
மின்சக்தியைப் ப
ETETTIGT
SqK T LL T T T L T TTLLLLL வரிடம் உங்கள் காத பார்த்தாா கையெழுத்தால் வெப்படுத்தத் தேர்வை Mas ito niya ng na A Girl AT மார் அபு காந்திப் பார்ந்து மனதை பறிகொடுத்து விட்டாலும் பங்கள் பாட்டங் ாள் காதவர் தெரிந்து ாேள் கரியோர ாண்டுபிடிக்கப்பட்டுள்ளது பங்கள் காதவர்
ா பார்த்து காதரா என்ராட பங்களிடம் நெருவிந்தால் உடனடியாத அது பிப் பிப்பிப் என்று சந்தம் பெட தொடங்கிவிடும்
Ministro ritur er et ராம் கயடக்மா பிந்த கருவியை டற்பத்தி செய்திருது
துயரை பட்சம் விற்பாட்ட Wow, Wiliwn arwain. Ar 27 ITN YNT
 

a News Paper at the G.P.O. D/6
EWS/2000
Lili III in Tiru
L S L S SLS
SEA STREET, OOOMBO 11
TIL UAIT, TITLUL
ரியோவும் கோவின் லெட்டும் வினைந்து புன் காதல் நாயமாக கருதப்படும் ார்ந்து தங்கள் மிக்குரவு
யப்படத்திற்கு அதிர்மான ஒஸ்கார் பாஸ் இதைத் தயாரிக் ரக்ப்பட்ட TEEE ார் விருதுகளைப் பெற ட்ைடணி ஆண்டு டிசம்பரில் திரையிடப்பட்டது ரிப்பதற்கு கோபு டொலர் லொகி ரந்து வந்த பென்வான்ற திரைபடம் செலவில் உருவாக்கபபட்டது பிப்பட
கார் விருதுரைப் பெற்ற பயிரம்பர்டபெட்டனும் நடித்த
திரைப்படம்ஸ் திரையிடபட்டது DJ J K II GAB || BIH || GWD ||
函t 』 *T山嶺 W
பயில் காக்கிட்டுப் பார்த்தால் பிர் துக்கான தயாரிப்பு செலவுபின்றும்  ாேடி பொருடன் இது வளிவந்த ஹொலிவு டி பார் விெல் தயாரிப்பட்ட ANIMETAILL TITOJ KOTA KILLILIL
தபால் அலுவலகத்தில் முத்திரை ர்ட்டுவதற்கு நாக்கு நீட்டும் ஒரு வருக்கான வேலை காலி இருக்கிறது என்று சாதா ரணமாக கிண்டவாகக் கூறுவார்கள் படத் தில் நீங்கள் காணும் டயனே எt என்ற இந்த மாது தனது நாக்கினால் ஐந்து நிமிடங் களில் 85 முத்திரைகளை காகித உறை களில் ஒட்டி சாதனை படைத்துள்ளார்
இலண்டன் மாநகரில் வருடங்களுக்கு முன்னர் இந்தச் சாதனையைப் புரிந்திருக்கி |றார் டயனே எர்
இனிமேல் தபால் அலுவலகங்களில் முத திரைகளை ஒட்ட தங்கள் தாக்கைப் பயன்படுத்தும் தொழிலாளிக்குரிய வெற் |றிடம் இருக்கிறது என்று கூறினால் எவரும் அதனை வெறும் பகடியாக எடுக்க மாட்ார் கள் என்று நம்புகிறோம்.
ாமலேயே தானாக
னொலிக்கருவியை 2 பிறந்த தின வாழ்ந்து
ன்ற பிரிட்டிஷகாரா
In his soul II NIINI, III || || ||I/M|| | |||||||||||||||||||||N||||mic|||||||||||| || III
||||||||||||||||||||||| III || || INTI MINUTILITANIMA still BAHAYA NA
Mill டாநமது பிாந்தின் |||||||||||||||||||||||||||||||| ||I||I||I||G|, trifin - III " | ன்படுத்த வர Kupp II. It if
தென்னாபிரிக்க III || |||||||||||||||| ||I||I||I||I||I||I||I||I||I||I|| ாம்ப illulisti Mill ll || in the
its flin, it
॥ that to , , if it it
fift in
ரு ப் பிார் that it it ill fill will
All III fill INNINNIU,
A Gesello
LLLLLL LLL LLL LLLL LL LLTLTTL LL L Y TLLT LLS
It is
முன்னர் கண்டு
காவின் கேப்டவுன் LILITAWA fil-KE TALJA
பிரதிமாதமும் பிரு கைய வானொலிக்
செய்யப்படுகின்றன
ாலிக் கருவிகளுக்கு திருக்கிறது
On 22