கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.01.21

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAVIRAN R \ \ \ \ \ ( )
 

is a 2. Pl అంee BOT 21-27,2001
ΟΠ Πρου
AVAIM YASDKY
குடாநாட்டில் 11 51||1:1

Page 2
(LJD JJ JJF If
(உயர்ந்த சமாதானம்?)
அன்புள்ள உங்களுக்கு, algorisas. இலங்கை இனப்பிரச்சனையின் தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் STADLurrumromorrtas iš GlassFuGJIT DgDin நோர்வே நாட்டின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் இலங்கை வந்திருந்தார். சென்ற தடவை அவரது விஜயம் L6lass6 quo Luvru DTLulu TsoTJETE, அமைந்திருந்தது. அப்போது அவர் முல்லைத்தீவு சென்று புலிகளின் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்திருந்தார். அந்தச் சந்திப்பில் பேச்சுவார்த்தைக்காக சர்வதேச சமூகம் தெரிவிக்கும் இரு அடிப்படை விதிகளை எடுத்துக் கூறியிருந்தார்.
96006). ILLUT 6J 60TH
க்கிய இலங்கைக்குள்தான் နှီး မျို காணப்படவேண்டும், தமிழ் மக்களின் அபிலாஷைகள் உச்ச மட்டத்தில் Fr. LILL6 CS6. Gior Glid என்பதாகத் தெரிவித்திருந்தார். இச் சந்திப்பின் பின்னர் புலிகள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளதாகவும் அவர் அறிவித்தார். ஆனாலும், பேச்சுவார்த்தைக்கு ஏற்ற girlso souras 四リ 地lD」。6の。 புலிகள் வலியுறுத்துகின்றனர். அத்தோடு நில்லாது, தாமே முன்வந்து (II LPT Touஒருதலைபட்ச 匾。血m、 அறிவித்துள்ளனர். இதேவேளை யாழ் மக்களுடன் as big, Guitro
சற்றலைற் மூலம் உரையாற்றிய ஜனாதிபதி, யுத்த நிறுத்தத்தைவிட EN LLUIT JE5E5E5T GOT சமாதானத்தை ஏற்படுத்த தாம் முன்வந்துள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு
டுதலைப் புலிகளின் ஒருதலைபட்ச யுத்த நிறுத்தத்தை புதிய யுத்தத்துக்கான போலி முயற்சியெனவும், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் யுத்த 驚* (1Ք5ԾT 6.1Մ (ԼՔԼջ: ԱջILD6ԾԱԱԼԸ தெரிவித்திருந்தார். ஆனால், இப்பேச்சுவார்த்தைக்கு நடுவர்களாகச் செயலாற்றும் நோர்வே தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் புலிகளின் ஒருதலைபட்ச யுத்த நிறுத்தத்தை வரவேற்றிருந்தார். பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் பீற்றர் ஹெய்னும் இவ்வறிவித்தலை சாதகமாகப் பயன்படுத்தி தீர்வுக்கான முன்னெடுப்பில் இலங்கை இறங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இவற்றுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை நிராகரித்து விட்டது. இப்போது ஜனாதிபதி தெரிவித்த
gsbg; * 2-uft. BS Guom Smoor Loo எப்படிக் கிடைக்கப் போகிறது என்பது விந்தையானது. ஏனெனில், சமாதான மென்பது தீர்வு ஒன்றாலேயே որ Լւնւսւա (Լքեց ալթதீர்வுக்கான வழிகள் என்ன உள்ளது இங்கே? பேச்சுவார்த்தை மூலமா? யுத்தத்தின் மூலமா? யுத்தமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நிகழ்வதாலா என்ற குழப்ப நிலைதான் நிலவுகிறது இங்கே. யுத்த நிறுத்தத்தின் பின் பேச்சுவார்த்தையா? பேச்சுவார்த்தையின் பின் யுத்த நிறுத்தமா, என்ற விவாதம் இப்போது கிளம்பியுள்ளது. புலிகள், யுத்த நிறுத்தத்தின் பின் பேச்சுவார்த்தையென்றும் அரசாங்கம், பேச சுவாததையின் Lil GÖTA LL595 16 MD595 GOLDGÜTLDULO S|LLð tillp.5&laðr póstn% பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தையென்று இருதரப்பும் கூறிக்கொண்டாலும் என்னத்தைப் பேசப்போகிறார்களென்று எவரும் தெரிவிக்கவில்லை
RETRONG”
ரும்பவும் வந்திருக்கும் 6Tirflés GolgintGü GNSIDüüd GT66AJIT வெற்றிகொள்ளப் போகிறாரென்று பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
| |
மீண்டும் மறுமடலில் என்றென்றும் அன்புடன்
வந்து கலக்கும்வரை ஆசிரியர்.
| Teorientement:56
மெக்கு இன்பம், துன்பம் ஏற்படும் போ: எம்மை அறியாமலே நாம் சிவனே என்று கூறி கொண்டு மேலே பார்க்கின்றோம். ஆகையால் ஆ உள்ள பரந்தாமம் என்பது உறுதியாகின்றது. நாம் இப்பொழுது இறை நினைவு என்னும் பயணத்தில் எம்முன் தாய் தந்தையர் வரும்பொழுது ஞானக் யானால், இவ்விருவரும் ஆத்மாக்களே! இப்பிறவிக்கு எனக்குத் தாயும் தந்தையுமாக இருக்கிறார்கள் ஆன தத்தில் பார்க்கும்பொழுது எனது தாய் தந்தை ஒ சிவனே ஆகும் அவரே எனக்கு சொர்க்கத்திற்கா கிறார் என்ற நினைவு வரும்
நீங்கள் ஞானக்கண்ணைத் திறந்து வைப்பீர்கே தர்மம் எது அதர்மம் எது இறைவன் என்பவர் என்ன நன்மை எதில் உள்ளது தீமை எதில் உ பிறக்கும்.
எனவே ஞானக்கண்ணைத் திறந்து வைத்திரு உடையவராக இருக்க முடியும்
ஓம் சாந்தி
@·á
S SS SS SS S S S S S S S S S S S S LLLS
கிறிஸ்து உள்ளத்தில்
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையு
தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்ல கொடுக்கப்படும்.
தேவ பிள்ளையே உன் இருதயம் கிறிஸ்து தேவவசனங்களினாலும் ஆவியானவராலும் என்றால் முதலாவது நம்முடைய இதயத்தி வேண்டும் நாம் முழங்கால் படியிட்டு ெ கர்த்தருடைய பிரசன்னம் நம்மேல் இறங்குகி
ஒவ்வொரு நாளும் வேதம் வாசிக்கும் கலந்து கொள்ளும் போதும் தேவ சமாதான வழியச் செய்கிறது. அப்போது நம் வார்த்தைகள் நிரம்பியதாக இருக்கும். தி தே
கவிதைப் போட்டி இல389)
பரிசுக்குரிய கவிதை
காலத்தின் சூழ்ச்சி குடைப்பிடித்துக் குஞ்சரம் ஊர்ந் நடைபயின்ற நாட்டினம் தடை(கள்) தாண்ட முடியாமல் கடைப்பட்டார்-வதைப்பட்டார் காலத்தின் சூழ்ச்சியால்
நா.ஜெயபாலன்-பிபி
உருக்குலைந்த பெருகிவரும் ஆ இயற்கையும் க
இறைக்கிறது நீ
நடையிலே அை என் உயிரோ. பார்(கா)த்திருப்பு ஆழ் ஆற்றினிலே அடைமழையும் பெருங்காற்றும் குடைபிடிப்பார் அள்ளிச் சென்ற உடமைகள் 56 மிதந்து வருமென்றோ இவர் E. எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்! என் இனி லி கிரிசாந்தி-மட்டக்களப்பு லவ் யூ உனக்கு முரே ச என் மனதின் மாற்றம் հյոց Բարդ (3ց: வெள்ளப் பெருக்கு நன்றிகள் படுகொலைகளாகும் மக்களின் 江( Gá கண்ணிர்த்துளிகளின் பரப்பு வளர்ச்சி அை உன் குடை விரிப்பு என்றும் உன் மனதின் பரிதவிப்போ?
ஏராசேந்திரன்-தலைமன்னார்.
தினமுரசாக.
°L என் இனிய முரசே உன்னை விடும் பு அண்மைக் காலமாக படித்து சுவைக்கும் இலக்கிய வாசகி நான் உன் சிறப்பை எழுத்து இனிமை வடிவாக கருத்துகளை சமர்ப்பிக்க என் அதில் : கைகள் பேனாவை நாடியது. அதன் ஏற்றபடி விளைவே இம்மடல் துரைக்கு என் இனிய முரசே! றும் டே உன்னை முதன் முதலில் படிக்கும் தனிமை, போது நீ ஏன் வார முரசாக எம்பதிலும் கரங்களில் தவழ்கின்றாய்? உன் பெயருக்குவட்டத்தி ஏற்றவாறு தினமும் மலரும் தினமுரசாக தலைமை வரக் கூடாதோ என்று எண் ணத் கமழும் ! தோன்றியது! தெளிவா உன்னில் பிரசுரமாகும் அனைத்து தேர்ந்தெ ஆக்கங்களும் மிகவும் சிறப்பாக உள்ளன.Iதிக்கெட் சினிமாச் செய்திகள், கண்ணை கவரும் பாராட்டு வண்ணப் படங்கள் கருத்துமிக்க. கவியிலும் மு வரிகள் எந்தப் பக்கத்தை விமர்சிப்பது பெற்ற மு என்றே புரியவில்லை. எவரும்
உன்னில் சிறப்பைப் போற்றுவதற்கு கண்டிக் வார்த்தைகள் இல்லை. கண்டிக் எம்.சம்சுன் நிஹாரா-களுபோவிலை வேண்ட சந்தி உ அறிவித்தல் - கர்களின் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் மான ஆ பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் முறைக்கு அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் | குளுமை: முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, ணம் நீ வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள். இத்திறன முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக உன்னுை சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. உடமைச மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி நீயேதான் எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் உனக்கு றிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். லாம் நீதியா சேவையே முரசின் மூச்சு WITTE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவ்வீடு செல்வதற்கு இருத்தல் வேண்டும் ண் திறந்திருக்குமே தேக சம்பந்தத்தில் ால் ஆன்மீக சம்பந் ரே ஒரு பரமபிதா ன ஆஸ்தியைத் தரு
ளயானால் உங்களுக் Այրիշ լրՈ6)լ 616յլ ள்ளது? என்ற அறி
ப்பதனால் அகநோக்கு
விக்கி-கல்முனை
ம் அவருடைய நீதியையும்
ாம் உங்களுக்குக்
மத்தேயு 6:33 வின் பிரசன்னத்தினாலும்,
நிரம்பி இருக்க ே
ல் கிறிஸ்து நிரம்பியிருக்க
ஜபிக்கும் போது Dig),
போதும் ஆராதனைகளில் ம் நம் உள்ளத்தை நிரம்பி கிறிஸ்துவின் வல்லமையால்
நவபாலன்-மட்டக்களப்பு
BEGGullangjasõisi
மாவின் வீடு மேல்
GLib 2 GTSMITGLIGAMIT EBELLİ gjigj GITGITT Galuš ES ENGluğg
காத்திருப்பேன் கார்காலம் என்றதும் கடலுக்குள் சென்ற கணவனை இன்னும் காணவில்லை-அதனால்
யாருடன் நேசம்
உங்களது சொத்து ம
Gl,
நேசித்து வாருங்கள்
āL、
வண்டும்
Höfö Belangu. Das MLen
நீங்கள் உலக மக்களை நேசித்தால் அவர்கள் உலகின் பக்கமே உங்களை இழுப்பர் இறைநேசர்களை நேசித்தால் அவர்கள் உங்களை இறைவன் பக்கம் இழுப்பர் ஆதலால் நீங்கள்
கொள்ள வேண்டும் என்பதை உங்களில்
ஒவ்வொருவரும் முடிவு கட்டிக்கொள்ள வேண்டும் தீங்கற்ற சுவையான உணவுகளை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் மணமுடிக்க அழகிய பெண்களை தேர்ந்தெடுக்கிறீர்கள் அதுபோல் இறைவன் சமுகம் சேர்க்கும் நன்னடத்தையே நீங்கள் தேர்ந்தெடுங்கள்
உங்களுக்கு இவ்வுலகில் நண்பர்கள் மூவரே உண்டு முதலாவது ரணம் வந்த உடனேயே அதை நீங்கள் இழந்து விடுவீர்கள் இரண்டாவது உங்களது குடும்பம் அது மண்ணறையோடு உங்களை கைவிட்டு விடும் மூன்றாவது உங்களது நடத்தை அது எக்காலமும் பிரியாது உங்களை தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆதலால் உங்களைவிட்டுக்
கணநேரங்கூட அகலாது
மண்ணறையிலும் உங்களுடன் இருந்துவரும் நண்பனான நன்னடத்தையையே நீங்கள்
(அறிவிப்பவர் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள்)
நன்றி அருள் அமுதம் தொகுப்பு :
alamijů Bumpa.392
வை. எம்.தாஹிர்கரீம்-கல்முனை 06
ண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 27.01.2001
STësesin அமைதியும் சமாதானமும்
கவிதைப் போட்டி இல392 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
சந்தேகம்
மண்மூடை மரங்கொண்டமைத்துக்
எப்போதும் சமாதானப்
கரையோரத்தில் உருவாக பிரார்த்தனையுடன் காவல் புரியும் நம்நாட்டிலா.
,ഞLിഖഞ്വ இடியும் மழையும் ஏற்பட்டாலும் இப்படியொரு காவல்.
கலங்காது காத்திருக்கின்றேன் குடையுடன் நிச்சயமாக இருக்காது. இது
காத்திருப்பேன் புலரும் நூற்றாண்டை நோக்கி எம் BITLITU.
வ. சுரேஷ்குமார்-வவுனியா சி.அபிராமி-கல்கிசை எஸ்.கே.ரமேஷ்-பெரிய போரதீவு go Lólír! துக்கம் வருமா சமாதானம்? கோமாளித்தனம் உடலைத் தேடி மடை திறந்த Gð GOTI, J, of Gull வெள்ளம் வந்த பின்
തു blIL - வெள்ளத்தில் E. வயதினிலே அணை போடும் இந்தநாட்டில் ண்ணிர் சொரிந்து விடைகொடுத்துக் ONGA மழை வருமுன் ரைவாரி. குடிசையே போனபின் 6) III 6.3. குடைபிடிக்கும் கோமாளி டக்கலம் நான் குடை எதற்கு и у அசந்தியாகோ-கண்டி
சி.சசிதான்-கொழும்பு-13 போகுமா எம் கண்ணிரில் தொடர்கதை lig வெலிமடை எம்.ராமமூர்த்தி ][ഞ61|i வண்ணன்-வவுனியா இயற்கையுமா? விடியல் வரும் SS எமக்கு விடிவுவராது
தமிழ் முரசே ஐ போர் ஒரு புறம்
எனது வாழ்த்துக்கள் னையும் உன்னில் த்தமைக்கு பலகோடி
வை மென்மேலும் டய வாழ்த்துகிறேன்! 1667,
ரயம்பதி லதா-குவைட்
டையிலேயே அசத்தி துமை ஆகர்ஷிக்கும் இதயம் தொடும் எடுப்பான தோற்றம் டிப்பான இளமை, விஷயங்கள் எடுத் தகைமை, முன்னே ாக்கில் கையாளும் முக்காலமும் உரைப் ரு புலமை பத்திரிகை லேயே வகிக்கும் நின் LUGU GLUGOJ, LID GUIT ங்காவின் செழுமை ன விபரங்களைத் டுக்கும் பொறுமை டும் ரசிகர்களின் ப் பெருமை இளமை பற்சியினால் தேர்ச்சி துமை ஏகமனதாய் 1றை கூறா முழுமை, வேண்டியதைக் ம் கடமை தண்டிக்க தைப் பேனா முனை கும் வலிமை இரசி அணுகுமுறை இத நமை இளைய தலை விசேட குளு குளு இத்தனைக்கும் கார கையாளும் திறமை, கள் என்றென்றும் L. D.LGOLD. plair அத்தனைக்கும் உவமை தினமுரசே திருமுடி சூட்டிட
ாணிக்கம்-மட்டுநகர்.
60)6).
புயல் வெள்ளம் மறுபுறம் இலங்கைத் தமிழனென்றால் இயற்கையும் எதிரியாம்!
சித்திகிருஷ்ணா
பேச்சு வரும் சமாதானம் வராது
த நகுலேஸ்வரன்LOLLä55 GMTÜL.
பாண்டிருப்பு-0
முத்தையா திருடினா?
டிசம்பர் 10.162000 வார தினமுரசு வாரமலரில் மேற்குறிப்பிட்டுள்ள தலையங் கத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் திருடி எழுதப்பட்டவை என்று டாக்டர் சு.சண்முகசுந்தரம் என்பவர் எழுதி இருக்கிறார். இதை ஏற்றுக் கொள் ளத்தான் வேண்டுமா? அவர் உயிருடன் இருந்தபோது எல்லாம் அமைதியாக இருந்து விட்டு, செத்த பிறகு குற்றம் சொல்வதுதான் தமிழனின் பண்பாடா? இதை எழுதியவர் வெட்கப்பட வேண்டும் அடுத்தவரின் பிழையைக் குறிக்கும் தமிழரா நீர்? ஏன் கவிதை எழுதக் கூடாது ஒருவர் புகழ் அடைவது மற்ற வனுக்குப் பொறுக்காது தான் அதற்குத் தான் தமிழனுக்கு இன்றும் இடமில்லாமல் போய் இருக்கிறது எப்படிசரி அவர் திருடிசரி எழுதினாரே அது கூடப் பெருமை தான் நீர் கூறும் புறத்தை விட அவர் நேரடியாக திருடி எழுதியதை ஒப்புக் கொண்டாரென்றால், நீர் திருடாம லேயே எழுத வேண்டியதுதான் ஏனய்யா இந்தப் பொறாமை விட்டு விடு இழிவு 560/601060Ա.
தினமுரசு வாசகிகண்டி
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-172, கொழும்பு.
தொலைபேசி: 04-54282
Ggm sodau sassis (Fax): 074-513266 (
Gurgosi Glla)
எழுத்தப் பிழைகள் அன்புடையீர்
1998ம் ஆண்டு நடுப்பகுதியில், கனடா சென்றிருந்த சமயம் எனது தம்பியின் வீட்டில், தினமுரசு வாரமலரை முதன் முதலில் வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அன்று தொடக்கம் இன்று வரை வாரம் தவறாமல் வாசித்து வருகின்றேன்.
தினமுரசு வாரமலரில் இடம் பெறும் சகல விடயங்களும், சிறியோர் முதல் முதியோர் வரை கவரத்தக்க விதத்தில் அமுதப் படைப்பாக மலர்கிறது. சமீபத்திய வெளியீடுகளான மலர் 386.387 சில இடங்களில் அச்சுப்பிழைகள் காணப் பட்டன(எழுத்துப் பிழைகள்) எனவே இக் குறையை நிவர்த்தி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், தினமுரசு வாரமலர் எந்த வகையிலும் தரம் குறையாமல் இருக்க வேண்டுமென்பதே தமிழ் மகன் என்ற உரிமையில் நாடுகிறேன்.
இவை யாவற்றிற்கும் மேலாக மலர் 387ல் தாங்கள் படைத்த முரசம் என் மனதை வெகு வாகத் தொட்டது. ஏனெனில், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமையை எந்தக் கண்ணோடு ஈழத்தமிழ் மக்களாகிய நாம் நோக்குகின்றேமோ, அந்தச் சிந்தனையை அப் பட்டமாக வெளியிட்டதின் மூலம், எமது அகக் கண்ணை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள் இத்தகைய வெளிப்பாட்டை சிங்கள மக்கள் மத்தி யில் உணர வைக்க தங்களால் முடியுமானால் நாம் தங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம். தினமுரசு வாரமலர் வாரம் தோறும் மலர்ந்து மணம் வீசவும், அதை வாசிக்க அன்பர்கள் பெருகவும், என்னைப் போன்ற அபிமானிகள் ஆக்கமும், ஊக்கமும் தந்துதவ உங்கள் வரவேற்பை எதிர்பார்க்கிறேன்.
உமா மகாலிங்கம்-இலண்டன்-எஸ்.ஈ 23 3டி.
ஜன 21-27,200

Page 3
ஆனையிறவை நோக்கிய பாரிய படையெடுப்பு கினிஹறிர-0 என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பெருந்தொகையான ஆயுதப்படையின ரின் நெடுந்துர ஆட்டிலறி மற்றும் பல்குழல் பீரங்கி ஆகியவற்றுடனும் யுத்த டாங்கிகள் சகிதமும் தென்மராட்சியின் எழுதுமட்டு வாள் பிரதேசத்தில் இருந்து இந்த இரா ணுவ நடவடிக்கை செவ்வாய் அதிகாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இராணுவ நடவடிக்கை புலி களால் அறிவிக்கப்பட்டுள்ள அவர்களது புத்த நிறுத்த கால எல்லை முடிவுக்குள் எதிர்வரும் 24க்கு முன்பதாக) யுத்தப் பிரதேசத்தில் ஒரு மேலாதிக்கத்தை பெறும் நடவடிக்கைக்கே இந்த நகர்வு மேற்கொள் ளப்பட்டுள்ளதாக படைத்தரப்பு வட்டாரங் கள் மூலம் அறிய முடிகிறது.
கடந்த ஆண்டின் முதற் பகுதியில் ஆனையிறவு இராணுவத்தளம் புலிகளிடம் வீழ்ச்சி கண்டிருந்தது. இதனை மீட்டெடுக் கும் ஒரு முயற்சியாகவே தற்போது கினி ஹிர-9 இராணுவ பாரிய நடவடிக்கைகளை ஆயுதப் படையினர் ஆரம்பித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகளில் ஒரு சிவிலியன் கொல்லப்பட்டதாகவும் இராணுவத்தரப் பில் இழப்புகள் இல்லாவிட்டாலும், சிறிய சிறிய இழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
மற்றும் விமானப் படையினரும் தென் மராட்சிப் பகுதியை அண்டிய கடற்கரை யோரப் பகுதியில் கடற் படையினரும் இந்த இராணுவ நடவடிக்கைக்கு ஒத்தாசை வழங்கி வருகின்றனர்.
இதேவேளை இலங்கை இனப் பிரச்சனை தொடர்பாக சமரச முயற்சியை மேற் கொண்டுவரும் நோக்கில் நோர்வே நாட் டின் விசேட பிரதிநிதி எரிக் சொல் ஹெய்ம் இம்மாதம் 20ம் திகதி சனிக்கிழமை மீளவும் அரச தரப்போடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கொழும்பு வருகிறார், என்று இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தில் முரசின் 90வது இதழில் ம்ே பக்கத்தில் வெளியிடப்பட்டி ருந்த தலைப்புச் செய்தியை வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். தொடரும்
கிடந்த வாரம் மட்டக்களப்பில் புலிகள் இயக்க அங்கத்தவர்கள் இருவர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடமும் மற்றொரு வர் படையினரிடமும் சரணடைந்துள்ளனர்.
மகேந்திரராஜா மகேஸ்வரன், மகா விங்கம் மாணிக்கராஜ் ஆகிய இருவரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடமும்
til Igle blШgni Hall
பினடா ஸ்காபுறோவில் கடந்த 30ந் திகதி இரு குழந்தைகளின் தாயான சாந்தா சண்முகராஜா (39 கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவ தாவது கணவனான சிவக்கொழுந்து சண் முகராஜா இரவு வேலைக்குச் சென்றுவிட்டு
ாலையில் வீடு வந்து பார்த்தபொழுது
மனைவி கத்திக்குத்துக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பது தெரியவந்தது! இவரது பிள்ளைகளான கோகுல் (2 கோஷிகா 3 ஆகியவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக் கின்றனர். இக்கொலை தொடர்பாக இன்று
வரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. S SS SS SS SS SS SS SS SS SS SS
வயோதிபத் தம்பதியினர் மோதல்
புவிகள் செஞ்சிலுவைச் சங்கத்திடமும் படையினரிடமும் சரணடைவு
எஸ். சுரேஷ் என்பவர் நேரடியாக இராணுவத்தினரிடமும் சரணடைந்துள்ள 6NT || 1
இதில் சுரேஷ் என்பவர் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் என்றும் கடைசியாகத் தனக்குக் காவல் நின்றிருந்த புலிகள் உறுப்பினரைத் தாக்கிவிட்டு அவரது
-- தன்னியக்கத் துப்பாக்கியையும் கைப்பற்றிக்
கொண்டு படையினரிடம் வந்து சேர்ந்துள் ளார். இவர் அம்பாறை-சென்ரல் கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர். இவ்வாலிபர் செங்க
லடி கறுப்புப் பால இராணுவ முகாமில்
சரணடைந்தார்.
மெய்வல்லுநர் கருத்
போரினால் சுடுகா என்ற தலைப்பில் பட்டிருந்தது. மோ தரப்பினரும் ஏட் ஏவும் எறிகணைகள பெரும்பாலான L வருகின்றன.
DeltL4,6lfuIgUT6) சென்று படையின களைக் காட்டுவத இராணுவம் செய்
"GLIĞřET
DöTöI.
கண்டியில் உள் மகாநாயக்கரை, இல தூதுவர் திரு அல் வாரம் மகாநாயக்க நீண்ட நேரம் உரை இலங்கையில் இ யுத்தத்தை நிறுத்த தொடர்பாக சமாத மீண்டும் சாந்தி நிலை களும் பிரச்சனையி சூழ்நிலையை உருவா
| SİLİbL
Lrf" sin
"அநீதி இழை மாத முடிவிற்குள் நிய பெப்ரவரியில் சாகும்
போராட்டமொன்றை ளோம். இவ்வாறு
எழுதுவினைஞர் சே6
(காரைதீவு நிருபர்) இலங்கை அமெச்சர் மெய்வல்லுநர் சங்கத்தினால் நடாத்தப்பட்டுவரும் மெய் வல்லுநர் தொழில்நுட்ப அலுவலர்களுக் கான கருத்தரங்கும் பரீட்சையும் எதிர்வரும் 2001ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாட்டினை இலங்கை மெல்லுநர் தொழில்நுட்ப அலுவலர் சங்கத் தலைவர் பிஎச்டிவைத்தியதிலக மேற்கொண்டு வருகிறார்.
கடந்தவாரம் ரொரன்ரோ நகரில் வயோதிபர் இல்லத்தில் வசித்து வந்த வய தான தமிழ் கணவன்-மனைவிக்கு இடையில் நடைபெற்ற வாக்குவாதம் கொலையில் முடிவடைந்துள்ளது.
கணவனான பொன்னம்பலம் பேரம் பலம் (79) மனைவி அன்னலெட்சுமி பேரம் பலம் (73) இருவரும் ஆளை ஆள் மாறி மாறி கத்தியால் குத்தி இருக்கின்றனர் எனவும் கொல்லப்பட்ட மனைவியின் உடலில் குத்துக்காயங்கள் காணப்பட்டன எனவும் இதன் காரணமாக ஏற்பட்ட இரத்தப் பெருக்கால் அவர் இறந்திருக்கிறார் எனவும், கனவனின் கழுத்திலும் உடலிலும் வெட்டுக்காயங்கள் காணப்பட்டன எனவும் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் வைத்தியசாலையிலுள்ள பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பொலிஸார் அயல் வீடுகளில் விசாரித்த பாது தினமும் அடிக்கடி இருவரும்
வாய்த் தர்க்கத்தில் ஈடுபடுவதாகவும் பொருட்கள் வீசப்படும் சத்தம் கேட்பதாகவும் சம்பவதினம் பலத்த கூக்குரல் கேட்டதாக வும் தெரியவந்துள்ளது. உளவியல் ரீதியான தாக்கமே இக்கொலைக்குக் காரணம் என தெரியவருகிறது.
கிழக்கில் மார்கழிப் பருவமழை
காலத்தில் வருடாவருடம் பல பகுதிகள் வெள்ளத்தில் முழ்குகின்றன.
அப்போது மக்கள் பெரும்பாதிப்புக்
L, h()
உள்ளாகிறார்கள் சிறு தொகை உலருணவு
வழங்குவதோடு வெள்ள நிவாரணப்
பல்கள் முடிந்து விடுகின்றன. இப்படியே
கிழக்கு மாகாண மக்களின் துன்பம் தொடர்
கதையாகி விடுகிறது.
விதித் தடைகள் அகற்றப்படும்"
படை அதிகாரி அறிவிப்பு !
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இரா வ-பொலிஸ் நிலையங்களுக்கு முன்னா ள விதிகளில் வாகனங்களுக்கான வேகத் டைத் திட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் வாகனங்களுக்கும் அவற்றில் பனம் செய்வோருக்கும் அதிக சிரமங்கள்
படுகின்றன.
சமீப சில நாட்களுக்கு முன்பிருந்து
ஜன. 21-27, 2001
பாதுகாப்புத் தரப்பினரின் முகாம்களுக்கு முன்னாலிருந்த சில விதித்தடைகள் அகற்றப்பட்டன. மீதியாகவுள்ள ஏனைய விதித் தடைகளும் விரைவில் அகற்றப்படும்" இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர்களின் கூட்டமொன்றின் போது இராணுவ இணைப்பதிகாரி கேர்ணல் வி.ஆர்.எல் அந்தணி தெரிவித்தார்.
அம்பாறை மாவ னர் தொழில்நுட்ப கருத்தரங்கு எதிர்வ ஞாயிற்றுக்கிழமை சா மகா வித்தியாலயத்தி இக்கருத்தரங்ை பிரபல்யம் வாய்ந்த பிப்பாளர் என்வை விரிவுரையாளர் தய யாட்டுத்துறை உ எ.எஸ்.குணரெத்தின வுள்ளனர்.
Gallel இரு
கனடா ஸ்காபு டிசம்பர் 30ந் திகதி பாக்கிக் கோஷ்டியின் பட்டார்கள் இருவர்
இச்சூட்டுச்சம்
பல்லாயிரக்கண நிலங்களில் பயிர்களு மடைகின்றன.
奥历öm,J) வெள்ளத்தினால் அ யைத் தமக்குச் சாத கொள்கிறார்கள்
நிவாரணமாக தைக் கொடுத்து நி விடுத்து கிழக்கின் க அக்கரைப்பற்று க ஏறாவூர் வாழைச்ே தாண்டிப் பகுதிகள் வசதிகளை ஏற்படுத் நிரந்தரத் தீர்வு கா கிறார்கள்
இது விடயத்தில் களும், அரசியல்வா வேண்டுமென்றும் படுகிறது. சீரான இல்லாததாலேயே நீர் தேங்கி நின்று ஏற்படுவது கண்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும் யாழ் குடாநாடு ச்செய்தி பிரசுரிக்கப் பில் குதித்துள்ள இரு figli GLUTILLITF ல் யாழ் தீபகற்பத்தில் குதிகள் சுடுகாடாகி
களை அழைத்துச் க்கேற்பட்ட வெற்றி கான ஏற்பாடுகளை ருந்தது அவர்கள்
சென்ற இடங்களில் தாங்கள் கண்ட காட்சி களை படம் பிடித்தும் செய்தி விமர்சனங் களாகவும் விவரித்திருந்தனர்.
செல்வச் சிறப்போடும் சீரோடும் விளங்கிய தென்மராட்சி உட்பட்ட ஏனைய பிரதேசங்களும் மயான பூமியாகக் காட்சி யளித்ததாகவே அவர்களுடைய செய்தி களும் படங்களும் தெரிவிக்கின்றன. இப் பொழுது ஆனையிறவை நோக்கி படை யெடுப்பு நடைபெறுவதால் புலிகளிட மிருந்து எதிர்த்தாக்குதல் இடம்பெறப்
படைநகர்வுஆரம்பம் J-09 Lalgians
போவதில்லை என்பதனால் படையின ரின் அபிலாசை நிச்சயமாக நிறைவேற Ga) TLD.
புலிகளின் ஒருதலைப்பட்ச போர் நிறுத்தக் காலக்கெடு முடிவடைந்ததும் எத்தகைய நிலை உருவாகப் போகிறது என்பதையிட்டே இன்று யாழ்குடாநாட்டு மக்கள் மட்டுமல்ல, நாட்டின் சகல பகுதி களிலுமுள்ள அப்பாவிப் பொதுமக்கள் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக் கின்றனர்.
]|[[]]|[[1975]]|[[]]|[[]] [[]]
பக்கரிடம் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தல்
ள மல்வத்தை பீடத்தின் ங்கையின் அமெரிக்கத் லி வில்லிஸ் கடந்த ன் வாசஸ்தலம் வந்து பாடினார். ன்று நிலவும் கொடிய உதவுமாறும், இது னத்தை நிலைநாட்டி யை உருவாக்கி தமிழர் ன்றி வாழ்வதற்கான க்க மகாநாயக்கர் உதவ
ர்த்திகள் போர்க்கொடி
முன்வரலாம் தானே என அமெரிக்கத் தூது வர் மிக வினயமாகக் கேட்டுக் கொண்டார். இலங்கையில் நிலவும் இனப்பிரச்சனைக்கு முடிவு அமெரிக்க நாட்டில் இல்லை என வும் இந்தப் பிரச்சனையை இலங்கை மட் டுமே தீர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் அவர் மகாநாயக்கரிடம் கேட்டுக் கொண்டார்.
மகாநாயக்கர் முன்னிலையில் செய்தி யாளர்களும் கூடியிருந்தனர். இந்தப்பிரச் சனையை மனம் திறந்து பேச வேண்டி யிருப்பதால், செய்தியாளர்கள் முன்னிலையில்
காரைதீவு நிருபர்) கப்பட்ட எமக்கு இம் மனம் வழங்காவிடின் வரை உண்ணாவிரதப் நடாத்த திட்டமிட்டுள் அம்பாறை மாவட்ட வை நியமனம் வழங்கப்
தரங்கு
பட்டத்தின் மெய்வல்லு
அலுவலர்களுக்கான ரும் 23.01.2001ம் திகதி பந்தமருது அல்ஹிலால் ல் நடைபெறவுள்ளது. க இலங்கையில் மிகவும்
மெய்வல்லுர் ஆரம்
கலந்துகொண்டனர். S S S S S S S S S S S S S
காணாமற்போனோருக்கு நஷ்டஈடு வழங்க ஏற்பாடு
படாது பாதிக்கப்பட்டோர் ஒன்றியம் அவசர ஒன்றுகூடலில் பேசிய ஒன்றியத் தலைவர் ஏஎல்எம் றியாஸ் சூளுரைத்தார்.
இவ்வொன்றுகூடல் கடந்த ஞாயிறன்று கல்முனை வை.எம்சிஏ கேட்போர் கூடத்தில்
நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம்
சபையோரால் எடுக்கப்பட்டது பாதிக்கப் பட்ட அம்பாறை மாவட்ட எழுதுவினைஞர் பரீட்சார்த்திகள் சுமார் 50 பேர் கூட்டத்தில்
பேசுவதற்கு தூதுவர் சிறிது கூசிய போதிலும், மகாநாயக்கர் செய்தியாளர்கள் இருக்கத்தான் வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து இருந்துவிட்டார்.
அங்கு மகாநாயக்கர் தூதுவரிடம் தெரிவிக்கையில், இந்த நாட்டில் சகல இன மக்களும் எவ்வித பேதமும் இன்றி தொடர்ந்து இணக்கமாகவும் புரிந்துணர்வுடனும் நல்லுறவுடனும் வாழ்ந்து வந்திருக்கின்றார் கள் எனக் கூறி இதேபோன்ற நிலையை நாம் மீண்டும் ஏற்படுத்த வேண்டுமென்றார். இதற்குரிய பரிகாரம் இப்பொழுது நடை பெறும் யுத்தத்தை யுத்தத்தின் மூலமாகவே தீர்க்க வேண்டுமெனவும் இலங்கையின் இனப் பிரச்சனைக்குக் காரணம் அரசியல்வாதி களும் வெளிநாடுகளுமே என்ற கருத்தை Gloւյցիլիլ լրի,
யுத்தத்தை யுத்தத்தால் வெல்ல முடியா தென்றும் சமாதான பேச்சுவார்த்தையே இதற்குரிய வழிவகுக்கும் என தூதுவர் பகிரங்கமாக தனது கருத்தை வெளியிட்டார். இந்த பிரச்சனையை இந்த நாட்டுமக்களே தீர்த்துக் கொள்ள முற்படவேண்டுமென்ற உண்மையையும் அவர் அங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் சமாதானமும் அமைதியும் நிலவ தாம் என்றும் தயார் எனவும் மகா
தூதுவரிடம் மேலும் தெரிவித்தார்.
காணாமற் போய் கொல்லப்பட்ட
வநாதன் உடற்கல்வி வர்கள் என அடையாளங் காணப்
தேவேந்திரன், விளை தவிப் பணிப்பாளர் ம் ஆகியோர் நடாத்த
பட்டவர்களுக்கும் மற்றும் தென்மராட்சி யில் அண்மையில் நடைபெற்ற யுத்த
அனர்த்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கும்
நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்
ÖSTLİĞUITGUT GESTIG UDGAVEGA
றோவில் கடந்த வருடம் இரு மாணவர்கள் துப் ால் சுட்டுக் கொல்லப் காயமடைந்துள்ளனர். வத்தில் ரிஷிகேசன்
= = = = = =
டுகோள்
க்கான ஏக்கர் விளை ம் வெள்ளத்தால் நாச
யல்வாதிகளும்-மக்கள் வதியுறும் துன்பநிலை மாகப் பயன்படுத்திக்
சிறுதொகைப் பணத் ாரணம் வழங்குவதை ரயோரப் பகுதிகளான முனை மட்டக்களப்பு னை ஒட்டமாவடி சித் ல் சீரான வடிகால்
வெள்ளப் பாதிப்புக்கு
அனுமாறு மக்கள் கேட்
ம்பந்தப்பட்ட அதிகாரி
களும் கவனமெடுக்க பண்டுகோள் விடுக்கப்
வடிகால் வசதிகள் ழக்கு மாகாணத்தில்
வெள்ளப் பெருக்கு
பப்பட்டுள்ளது. O
செல்வராஜா (1) சுஜீவன் சிறிதரன் (18)
ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர். இரவு
நேரம் தொடர்மாடிக் கட்டடத்தின் முன் காரில் இருந்த நேரமே இன்னொரு தமிழ் இளைஞர் கோஷ்டியினால் சுட்டுக்கொல்லப்
பட்டுள்ளது.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப் பினரும் ஈபிடிபியின் யாழ் மாவட்ட பிரதம அமைப்பாளருமான காவேகுகேந் திரன் (ஜெகன்) அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் பேச்சு
நடாத்தி இதற்குரிய நடவடிக்கையை
முன்னெடுத்துள்ளார்.
இதனையடுத்து 1996ம் ஆண்டிற்குப் பின்னர் காணாமற் போய் செம்மணியில் தோண்டி எடுக்கப்பட்டு அடையாளங் காணப்பட்டவர்களது உறவினர்கள் மற்றும் கடந்த வருட நடுப்பகுதியில் ஆனையிறவு மற்றும் தென்மராட்சிப் பகுதியில் இடம்
பெற்ற யுத்த நடவடிக்கையில் கொல்லப்
பட்டுள்ளனர். இறந்தவர்களுக்கும் அந்த
கோஷ்டிக்கும் தொடர்பு இல்லை என இறந்த
வர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
மாறி மாறி வரும் பழிவாங்கல் நட வடிக்கையினால் உயிர்கள் பலியாகியும் பலர் காயமடைந்தும் வருகின்றனர். இச்
பட்டு மரணம் உறுதிப்படுத்தப்பட்ட வர்களின் உறவினர்கள் உரிய நஷ்ட ஈட்டினைப் பெற்றுக் கொள்ள 273, ஸ்ரான்லி வீதியிலுள்ள வடபகுதி அபி விருத்தி, புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் வடக்கு கிழக்கின் தமிழர் விவகார
அமைச்சின் யாழ்ப்பாண கிளை அலு
சம்பவம் தொடர்பாக எவரும் கைதுசெய்யப்
படவில்லை. எவரும் சாட்சி சொல்ல முன் வராததினால்தான் இக்கொலைகள் தொடர்
கின்றன எனவும் மிகவும் திட்டமிட்டும்
பொலிஸாரின் கண்ணில் மண்ணைத்துவியும் இக்கோஷ்டிகள் மோதிக்கொள்வதனால் இவர்களை சட்டத்தின் முன் கொண்டு வரு வது கடினமாக உள்ளது எனவும் பொலிஸ் வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.
குற்றப் புலனாய்வு பணியகம்
வலகத்தில் விபரங்களை சமர்ப்பிக்கும்படி கேட்கப்பட்டுள்ளனர்.
வடபகுதியில் இடம்பெற்ற யுத்த நட வடிக்கையில் கொல்லப்பட்டு மரணம் உறுதிப்படுத்தப்பட்ட ஏனையவர்களது குடும்பங்களுக்கும் கட்டம் கட்டமாக விரை வில் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும்
பாராளுமன்ற உறுப்பினர் காவேகுகேந்
La தெரிவித்துள்ளார்.
கலைக்கப்பட்டுவிட்டது?
கடந்த முப்பது ஆண்டுகளாக வெற்றி கரமாக இயங்கிவந்த குற்றப் புலனாய்வுப் பணியகம் இப்போது கலைக்கப்பட்டுள்ளது.
புலனாய்வை மேற்கொண்டு குற்ற நடவடிக்கை பற்றிய திட்டங்களைத் துல்லிய மாக அறிவதற்காக இப்பணியகம் ஸ்தாபிக் கப்பட்டிருந்தது.
இலங்கையின் சகல பாகங்களிலும்
குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்
தமிழ்ப் பகுதிகளில் இப்பிரிவினர் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந் 5601T.
பல தடவைகளில் இப்பணியகம் வெற்றி கரமாகச் செயற்பட்டிருக்கிறது என்று கூறும் அரசு இப் பணியகத்தின் அதிகாரிகளின் செயற்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டதாலேயே இப்பணியகம் தற்போது கலைக்கப்பட்டி ருப்பதாகக் கூறுகிறது.

Page 4
உலகப் புகழ்பெற்ற
சுவிற்ஸர்லாந்தில் சகல அட்டைகளையும் மொத்த மற்றும் அனைத்து சஞ்சிை GebIII"|1166|| G|ILGO), bij
6) Tanonnu
Aarauer S. 4600-Oltel
P& Fax: 062-297.070
LS S DS iS S L DS D LSL LLu i i D iDi i D DD DD Di BBB
சுவிஸ். பேர்ண் மாந \ விதுஜா ஏசியன் ெ Zeme B-30. E
மைக்டொனால்ட் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு
பிரயாணக் களைப்பு மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி
GASESITGESTIG
எம்மிடம் இந்தியா சிங்கப்பூர் தாய்லாந்து ே பட்ட குழந்தைகளுக்குரிய கோட் சூட், குருத்தா பஞ்சாபி, பெண்களுக்கான பஞ்சாபி, சரிதார், ே பனாரஸ், கோலம் அபூர்வா, காஞ்சிபுரம், மைசூர் ஜீன்ஸ், சேட் பட்டுவேட்டி மாறுகரைவேட்டி என வும் மற்றும் பழைய புதிய திரைப்பட பிரதிகளையும் கொள்ளவும் மற்றும் அனைத்து மளிகைச் சாமால் கொள்ளவும் எம்மை நாடுங்கள் தொலைபேசி சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அச
ஆனந்தன் 26 Mehu TP
14, Cround Floor - Welikada Plaza - Rajagiriya, TP: 888,214. Fax : 682984
σόδου (τ 27.01.2001
5FTGJ3.j (3Jfg0uj ଓଟ TIGGEUIT
சேர்ந்த திரு திருமதி நாட்டின் பிரபல ஹோமிே சந்திரன் அரசின் ஹோமியோபதி கவுன்சில் தம்பதிகளின் Dr. R. gulnægirgsór D.H.M.S அருந்தவப்புதல்வி முட்டுவாதம், தோல் வியாதிகள், ஆ சத்தியா தனது வியாதிகளுக்கும் சிறந்த முறையில் மூன்றாவது பிறந்த arguib 18.01.2001-2.
pTഞണ് பிறப்பிடமாகிய 。 ஹோட்டல் கிறின் இத்தாலி தொலைபேசி 5 ஜேனோவா நகரில் ܠܢ HOTLINE : 07
27.01.2001 அன்று
வெகு விமர்சையாகக்
கொண்டாடினார்.
இவரை அனபு G.C.E. (A/L) - GSparnu *E:" Year - 9, 10, 11 - 6565ts இருக்கும் உற்றார் Year - 5 – SB85 TubL
உறவினர்கள்
o விபரங்களுக்கு சுயவிலா டோகாவில் /~ P.T.C 14, இருக்கும் உற்றார் உறவினர்கள், இந்தியாவிலிருக்கும் உறவினர்கள் இலங்கையில்
தமது இல்லத்தில் இருந்தவாறே மொ பீடிஊதுபத்தி களை தயாரித்து மா வந்திற்குமேற்பட்ட எந்த்பிர 6. எதிர்ப்ார்க்கப்படமாட்டாது. ப 蠶 கள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும். உங்கள் உற்பத்திகளை எம்து நிறுவன சந்திக்கலாம். மூலம் விசாரி
Man
E856 LD,
Krishan Lanka Company, In F)
இருக்கும் உற்றார் உறவினர்கள் பாரீஸ் உறவினர்கள் GADG087 LGBT
உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் குழந்தை ஜேசுநாதர்
ஆசியுடன் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
தகவல் மகேந்தி, யசோ-நீர்கொழும்பு
DLGG’s fs, LOGO GULL J. Taj дјGJIfig)шој கத்தை
I EL LIGAJLlun சேர்ந்த ||LMäLir ól.6 - - களே இை தெய்வேந்திரராசா | g, Gogo , 6
புங்குடுதீவை ( சேர்ந்த லூமினா இச்சேவை தம்பதியினரின் தலுக்கு இட செல்வப் : : புத்திரன் diadarañhusnuai
560L 66TT, தூயவன தனது காதல் தே முதலாவது ற்றுமை குறைகிறதா, கையில் பணம் பிறந்த தினத்தை காடுத்த கடன் திரும்பி வரவேண்
22.01.2001 அமையவேண்டுமா, லக்சுமிகடாட்சம் ெ தங்கு தடை ஏற்படுகின்றதா, தான் பெற்ற திங்கட்கிழமை பெருவாழ்வு-குபேர வாழ்வு பெற வே சுவிசில் STGOT&T, SE56N 6ODGAU LLUIT. சித்தி பெ துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 10 இருக்கும் தனது பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலா இல்லத்தில் செயல்பட கூடிய வண்ணம் அதிவிே வெகுவிமர்சையாக உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் G பிரமாண்டமான அங்கீகாரம் பெற்றது */1600[L[IL|- மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேன் மகிழ்கின்றார். மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வுெ தூயவன் சரிவரும் திகதியும் கொடுப்பது என்றா காண்ட அடிப்படையில் ஜாதகங்களையும் GULL 600LL e 960TIL எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னு அப்பா, அம்மா, வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை
கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை 體 எமது நிருவாக பதிவேட்டில் காணலாம் LJElJEUI III, Gleusispbri LGulf ascerts Glessor SETTU ***-" " " " . "ELVITTO, 24 மணித்தியால தொை பெரியமாமி குட்டி மாமா குட்டிமாமி ஆசை மாமி திருமலை, 쓰 1982 சின்ன மாமி சின்னமாமா சவுதி பெரியப்பா (டோகா) சித்தப்பா 2 Gaves Longföglifså sästysufjög), ((G,
(ஜெர்மனி) கொழும்பு 13ல் வசிக்கும் அம்மம்மா ஆசை மாமா PYRR NLJP. சின்னம்மா, சித்தப்பா புங்குடுதீவு பெரியப்பா, பெரியம்மா hirika LLLL S S S S L SS S T LS Sri Durgaadewi Mant மச்சாள்மார் மற்றும் உற்றார் உறவினர் அனைவரும் இறைவன் ஆசியுடன், பல்கலையும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
தகவல் ஆசை மாமா பாஸ்கரன் TEL:00941 431137 கொழும்பு 13 FAX:0094134-4831
2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சக்தி ரி.வி. பார்க்க
எங்களுக்கும் ஆசை
தங்கள் அதிரடி அய்யாத்
பலாங்கொடை ஆகிய பகுதிகளில்
விதமான தொலைபேசி துரைப் பகுதியில், சக்தி ரி.வி இரண் நிகழ்ச்சிகள் தெரிவதேயில்லை. எவ் டாண்டு பூர்த்தியானதுக்குப் பாராட் வளவு செலவழித்து முயற்சித்தாலும் DThUD, சில்லறையாகவும் டுகள் தெரிவித்திருந்தீர்கள் எனவே ஏனைய
ககள், ஒரிஜினல் வீடியோ II ಅಗ್ಡೆ:
ᎯiᎶlᎢᎧᎠᏰ5ᎥᎢ60Ꭲ Ꮷ Ꮷ. LLLLLS TTT S MTT S S TTTTTT L LLLLL YYL0Y கும்-விற்பனைக்கும் ஏனைய இடங்களிலுள்ள வசதியான ஏற்பாடுகளை சக்தி ரி.வி. டவேண்டிய ஒரே இடம்- மக்கள் இந்த ஒளிபரப்பைக் காண நிறுவனத்தினர் செய்துதர வேண்டும் முடியாத துரதிஷ்டமே உள்ளது. மலை என்று முரசு முலம் தயவாகக்
இரண்டொரு இடங் கேட்டுக் கொள்கிறோம்.
களில் மட்டுமே சக்தி ரி.வி நிகழ்ச் ச.இரா.பாலகிருஷ்ணசர்மாraSSe-76 சிகளைப் பார்க்க முடிகிறது. பதுளை, шапћ. Glasтво .
TE கல்முனைக்குடி வீதிகளின்
a Frans
கல்முனைக்குடி மஸ்ஜிதுல் றஹ் பாதிப்புக்குள்ளாகின்றன.
கரில் புதிய உதயம்.
மானிய்யா அமைந்துள்ள மத்திய மேலும் வாகன ஒட்டுநர்கள் வீச் வீதி நீண்ட காலமாக திருத்தப் இவ் வீதி வழியாக தமது வாகனங்
அருகில் அமைந்திருக்கும் கட்டிடம் மாடியில் நன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படாத நிலையில் குன்றும் குழியுமாக களை வேகமாக ஒட்டிச் செல்வதால் கேட்சேட்ஸ் கவுன் பஞ்சாபி வெல்வெட் காட்சியளிக்கிறது. மழை காலங்களில் இப்பாதையில் உள்ள பள்ளங்களில்
ாலி, வெல்வெட்பஞ்சாபி மற்றும் புடவைகள், சில்க் ருபிகுயின் சமர்குல்ட் ஆண்களுக்கான இவ் வீதி நீரோடை போல் தோன்று நிறைந்துள்ள சேற்று நீரால் பாதசாரி
கிறது. பல்வேறுபட்ட தெரிவுகளை பெற்றுக் கொள்ள (N, கள் நனைக்கப்படுகின்றனர். நாடகப்பிரதிகளையும் 25 வாடகைக்கு பெற்றுக் 岛Q) வீதியின் மருங்கில் மஸ்ஜிதுல் எனவே இன்னோரன்ன இன் களையும் அன்பளிப்பு பொருட்களைப் பெற்றுக் றஹ்மானிய்யா தொழுகைக்கான னல்களில் இருந்து விடுபட பலவரு அட்டைகள் யாவும் 26 மட்டுமே மற்றும் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இப் டங்களாக பாரா முகமாகவுள்ள
- கரட் தங்கநகைகள் எங்கள் விற்பனையில் பள்ளிவாசலுக்கு தினமும் ஜங்காலத்
இவ் வீதியில் ஆங்காங்கே காணப் ' மத்திய வீச் விதி உடனடி S S SSSS SSSSSSS படும் அசுத்த நீராலும் சேறாலும் யாகத திருத்தியமைக்கப்பட வேண்
escoe N ' துன்பங்களுக் "。 filipoj
குள்ளாகின்றனர். தறகான உததரவை IP3 ಆಳ್ವ, நிபுணரும் தமிழக இன்னும் கல்முனை மஹ்மூத் மாகாண அபிவிருத்தி புனர்வாழ்வு ់ (LON) நீரிழிவு ஆஸ்மா மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் கிராமிய வீடமைப்பு அமைச்சர் ண்மைக்குறைவு போன்ற நாட்பட்ட சிகிச்சை அளிக்கிறார்.
மாணவிகளில் பெருந்தொகையா திருமதிஃபேரியல் அஷ்ரப் பிறப்பிக்க னோர் இவ் வீதி வழியாகவே பாட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கி சாலைக்குச் செல்வதால் இவர்களின் றேன்.
-01-2001 LUTLJITQ3) au fU, GOLJ GI GGJ GJulia) TLD. f. J. Ss). லண்ட்ஸ், பம்பலப்பிட்டி :ள்ள ராம்": கல்முனை-05 8.5592, 581986. L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS 7-6025 13.
oേയ് 200 விஞ்ஞானம்) இந்திரிய பணவியல் - குறைபாடு, உடல் ானமும் தொழில்நட்பமும் உறவில் ஏற்படும் விஞ்ஞானம் மந்தகரமான
DIT GÜLTESTE ரெ ಆಬ್ಜಿರಿಶಿಣ சமிட்ட தபாலுறையுடன் விண்ணப்பிக்கவும் Covington Road, Batticaloa. சக்தியை முன்பு
போலவே மறுபடியும் Lugia Gibone agal பெற்றுத்தரும்
பதிவி இலகாபா உறவில் நீடித்த நேரம், நீடித்த மகிழ்ச்சி னிட்டர், சி.ஆர் கொப்பி, பப்படம், தம் 8000/- வருமானம் பெறலாம். 8 ■ ) ரும் ஈடுபடலாம். கல்வித்தகைமைகள் விநியோகிப்பவர்கள்:
ான முல்ப் பொருட்கள், ஆலோசனை யூனியன் கெமிஸ்ட் யூனியன் பிளேஸ், மெக்ஸ் பாமசி, கோட்டை (புகையிர
நிலையத்திற்கு முன்பாக) அம்பிகா மெடிக்கல், நுவரெலியா, லீமெடிக்கல்/ரீஜன்ட் பாமசி, கண்டி சிட்டி பாமசி, மலபார் விதி, கம்பொல அருண மாத்தறை, லங்க மெடிக்கல் இரத்தினபுரி குருநாகல் மெடிக்கல், குருநாகல் விஜயநிட்டம்புவ, சுலலி கடவத்தை சாலுகா ஆமா வீதி, gífu snyska, unloft loa. Tald. RNo. 22573
ஒப்படைக்கலாம். முகவரி எழுதப்பட்ட 9X4 உறையின்
ager ont of the Post Office, Elpitiya.
மனோதத்துவ வைத்தியம் (லேவிலுமே
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோத்த்துவநிபுனர் DR ஆறுமுகம் அவர்களை சந்தியுங்கள் இளம் சமுதாயத்தினரை Fo உடல் மெலிவு, கனவில் சக்தி LULULD, SITUS, மறதி, நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்றம், நித்திரையின்மை, ப்ோன்ற தன்னம்பிக்கை காரணமான வியாதிகளை மனோதத்துவ சிகிச்சை மூலம் நீக்கி உங்களையே நீங்கள் GAJAJ y TAJBE OM
SEUALDS00ES (தம்பத்திய கோளாறுகள்)
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்குநோயும் காரணமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே காரணம் என்பதை 30 நிமிடத்தில் தான் குறைவற்ற ஆண் என்று அடி மனதில் பதியவைத்த பின்னரே பணம் பெறப்படும். வெளிநாட்டிலும் உள்நாட்டிலும், பல்
a ful நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுகமாக்கிய ஆதாரங்கள் உண்டு ளத் திருமணம் முடிப்பதற்குச் சிற்சில வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விஷேட ஏற்பாடுகள்
திருமணமே நடக் காதா என்ற ஏக்கமா ல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி நங்கவில்லையா, பணவருவாய் குறைவா, மா, குடும்ப வாழ்க்கை இனியவையாக றவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில்
பிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா,
உங்களின் தாம்பத்திய (பாலியல்) ಆಲ್ಪ್ வழியின்றி தவிக்க தேவையில்லை முழு விபரத்தையும் கடித மூலம் விளக்கி எழுதவும். பின் எமது சில கேள்விகளுக்கு பதில் தெரிந்த பின் தன்னுடைய குறைகள் Po நீங்க ஏற்ற மனோதத்துவ வைத்தியம் பதிவு செய்யப்பட்ட ஒடியோ கசட் மூலம் மனோநிலையில் குறையற்றவர் என்றும், உடல் நிலை nji, ண்டுமா, குழந்தைப்பேறு கிட்டவில்லை உயர்தர மூலிகை மருந்தும் பெற்று வெற்றி பெற்ற ஆண் மகனாகுங்கள் D 9 33 வருடமாக ரீ (அந்தரங்கம் Tił) கட்டாயம் முத்திரை செலவு அனுப்பவும். :' மட்டக்களப்பு விலாசத்திற்கு மத்திரம் கடிதத் தொடர்பு கொள்ளவும் ட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள், "ஹிஸ்டிரியா ஆச்சரியப்படும் வகையில் பலர் உடனுக்குடன் கிடைக்கிறது. இது ஒரு சுகமாகியுள்ளார்கள் (கட்டுப்பாடான நடைமுறையுடனும் சில ஆசனப் பயிற்சியும் அத்துடன் எமது மருந்து பாவித்தும் பலர் நீரழிவுநோயில் இருந்து முற்றாக க்கமாகியுள்ளனர்)
மற்றும் ஆஸ்மா வாதம், பயோரியா வெள்ளை போதல், கிரந்தி நோய் குழந்தை
ம் வரையறுக்கப்பட்ட றுவனத்தில் வயின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக
பேறு இன்மை, இன்னும் தீர்க்க முடியாத வியாதிகளுக்கும் வைத்தியம் உண்டு (கொழும்பில் விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
ற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான
திருது:
ഞ0,0;[ഞ08ഞണub sts
ம், அனைத்து : கொழும்பில் ஜனவரி 20 முதல் 28 திகதி வரை
டனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு (செல்டெல் இலக்கம் மாற்றப்பட்டுள்ளது)
umanna sílat s Damiálů u Šáša, Soon DR. PARUM UGAM S.A.M.P. REG. 9492
New Ahmed Tourist Inn, Bang Bang Building,
Entrance Bankshall Street, No. 10 Reclamation Road, Colombo 11.
T.P., 074-722841, 074-715546 Golgi sio Golgi): 072-664867
கல்முனையில் பெப்ரவரி 03, 4 திகதிகளில்
அதி தொழிநுட்பம் வாய்ந்த லபேசிச் சேவை உண்டு
C356OnSuas sã55:-
studible நுவரெலியாவில் T.M.M. LumTLD6mS), 956)(yp60psOT . T.P. - 067- 29329
52. S 33, Daily Fair Complex, வவுனியாவில் பெப்ரவரி 10, 1 திகதிகளில் lena Street, Kandy Road ( ○ G Q
தயவு செய்து பதிவு செய் காள்ளவும்) Nuwara-Eliya. (Vannin) 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் ஒழுங்கை, வவுனியாவில்
v Javi, T.P.024-22074, 21405, 21406. கடிதத் தொடர்பு: RESIDENT T.P:- 065-24019
DR. PARUM UGAM S.A.M.P., NO. 5 1/5. Koolavady Road, Batti Call Oa. SRI LANKA
Inka. 05፭-፭2508, 052-35097.
உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள Βολισσοτιαuι οροποσίευ03ιμεθ στοσστερίτ O-466.271, 466571 E-mail:drpksamy(CDsltnet.lk www.im expolanka, com/drpksami,
j0ে.121-27, 2001

Page 5
னையிறவுத் தாக்குதல், இது வரையிலான புலிகளின் இரா ணுைவத் தாக்குதல்களில் ஒரு மைல் கல்லாக அமைந் திருந்தது. அது ஈட்டிக்கொடுத்த வெற்றியும் உற் சாகமும் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் தாடர் முன்னேற்றத்தை அவர்களுக்குக் காடுத்தது.
அந்த வேகம் தொடர்ந்திருந்தால். எண்ணிப்பார்க்க இயலாத நிகழ்வு களை இலங்கையின் சரித்திரம் சந்தித் திருக்கும்.
அதன்தார்ப்பரியம் இராணுவரீதியான தாக மட்டுமிருந்திருக்காது.
பெரும் அரசியல் தார்ப்பரியங்களை ம் அது விழைவித்திருக்கும்.
அப்படியானால். இன்றிருக்கும் நிலைமை இருந்திருக் ST45.
இன்றைய அரசாங்கம்கூட அமைந் திருப்பது வலுத்த சந்தேகத்துக்கிட மானதாக இருந்திருக்கும்.
யாழ் நகரைக் கைப்பற்றும் தாக்குத லானது புலிகளின் பிரதான தாக்குதல் திட்டமாக அமைந்திருக்கவில்லை.
அது ஆனையிறவுத் தாக்குதல் வெற்றியில் கிடைத்த ஒரு போனஸ் பல னாகவே அவர்களுக்கு அமைந்திருந்தது. அதனால் அத்தாக்குதலானது முழு மையான ஓர் இராணுவத் திட்டமிடலுட ஒனும் தயாரிப்புடனும் நிகழ்த்தக் கூடிய தாக அவர்களுக்கு அமைந்திருக்கவில்லை. அதேவேளை ஆனையிறவுத் தாக்கு தல் நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கக் கூடிய இழப்புகளையும் சுதாகரித்துக் கொள்ளக்கூடிய கால இடைவெளியும் அவர்களுக்கு இருக்கவில்லை.
அவர்களுக்கு கடைத்தது சந்தர்ப்பம்' என்ற ஒன்றுதான்!
அதாவது, ஆனையிறவுத் தாக்குதல் தால்வியின் அதிர்ச்சிப் பேரிடியிலிருந்து இராணுவம் தன்னைச் சுதாகரித்துக் காள்ள முன்னர் யாழ் நகரைக் கைப்பற்றி விடவேண்டும் என்ற நிலைமை. அதனால் ஆனையிறவை வீழ்த்திய துடன் தமது தாக்குதலை மட்டுப் படுத்திக் கொள்ளாமல் அதை யாழ். நக ரைக் கைப்பற்றும் அடுத்த கட்டத்துக்கு
டனடியாக நகர்த்தலாயினர்.
இதற்கான பலன் அவர்களுக்கு கிடைக்கவே செய்தது.
புலிகளின் பலம் பற்றியும் அவர்களின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக் கும் என்பது பற்றியும் தீர்க்கமான மதிப் டெதையும் செய்ய இயலாத நிலையில் இராணுவத்தினர் குழப்பத்துக்குள்ளாகி நின்றனர்.
ஆனையிறவிலிருந்து பின்வாங்கித் தப்பிவந்த இராணுவ வீரர்கள் பரப்பிய அச்ச உணர்வுகள் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த இராணுவ வீரர் களிடையேயும் நம்பிக்கையின்மையையும் ண் வாங்கும் மனோபாவத்தையும் விதைத்தன.
இராணுவத்திடம் அப்போது இல்லா திருந்த பல்குழல் எறிகணைகள் போன்ற நவீன வினைத்திறன் மிக்க ஆயுதங் களைப் புலிகள் பாவித்திருந்தமையும் அத் தாக்குதல்களின் அகோரத் தன் மையை அனுபவித்த கிலியும் புலிகளின் தாக்குதற் பலம் தம்மையும் விஞ்சியது என்ற தோற்றப்பாட்டை சாதாரண இரா ணுவ வீரர்களுக்கு மத்தியில் விளை வித்திருந்தது.
அதனால் பலாலி இராணுவப் பெருந் தளத்தைத் தம்மால் காப்பாற்ற முடியுமா ன்ற ஐயம் அவர்களுக்குள் விளைந் திருந்தது.
புலிகளின் நெடுந்துார ஆட்டிலெறி சுடுகலன்களின் வீச்சு பலாலி விமானத் தளத்தை எட்டக்கூடும் என்ற அச்சமும்
sualաֆl.
அவ்வாறு அவ் விமானத்தளம் அவர் எளின் ஆட்டிலெறித் தாக்குதல் வீச்சுக் குள் விழுந்தால் இராணுவத்துக்கான வினியோகமும், விமானப் போக்குவரத் தும், யுத்த விமானங்களின் நடமாட்டமும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் என்பது அவர்களைக் கலங்க வைத்தது.
அத்தோடு கப்பல் போக்குவரத்தும் தடைப்படலாம் என்பதுவும் மறுபுறம் ஒரு
கள்வியாக விளைந்திருந்தது.
இத்தகைய பாதகமான நிலைமை எளுக்கு மத்தியில் இராணுவத்தின் போர்த் திறன் வலுவாக வீழ்ச்சிகண்டிருந்தது.
* அமைதி சமாதானம் போர் நிறுத்தம் என்ற வார்த்தைகள் கடந்த பல ஆண்டுகளாக அன்றாடத் தகவல் ஊடகங் ளில் இடம் பிடித்து வருகின்றன. இவ் வார்த்தைகளுக்கு எதுவிதமான அர்த்தங் களும் இல்லை என்பதை அண்மையில் டக்கிலும் கிழக்கிலும் அரசப்படையினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரு தனித் னி அறிக்கைகள் நிரூபிக்கின்றன. தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை வலியு பத்தும் முகமாக யாழ் பல்கலைக் கழகத்தி ர் பல்வேறுபட்ட இயக்கங்களுடன் இணைந்து நடத்திவரும் பொங்கு தழிழ் ழுச்சி நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க முடியாதென வடபிராந்திய இராணுவ தலைமை தடை விதித்திருக்கிறது. அரசப் டகள் மேற்கொண்டு வரும் யுத்த நட டிக்கைகளுக்கெதிராக எத்தகைய ஆர்ப்
30, 21-27, 2001
மிகப் பயங்கரமானது.
இச் சமரில் புலிகள் ஜெயித்தால் யாழ்நகரில் நின்றிருந்த சுமார் முப்பதினா யிரம் படைவீரர்களது கதி என்னாகும் என்ற பயங்கரம் தோன்றியிருந்தது.
ஏனெனில், அங்கிருந்து ஆனையிற வைப்போல் பின்வாங்கி ஓட முடியாது.
அவ்வாறு பின்வாங்குவது என்பது கூட ஒரு பாரிய இராணுவ நடவடிக்கை
தான்.
ஏனெனில் முப்பதினாயிரம் படைவீரர் களையும் ஒரேயடியாக கொழும்புக்கு கப்பல்களில் ஏற்றிச் சென்றுவிட முடியாது. படிப்படியாகத்தான் அனுப்ப முடியும். அவ்வாறு கப்பல்களில் ஏறிப் பின் வாங்கும்போது, அந்தக் கப்பல்கள்கூட கடலில் வைத்து தாக்கப்படலாம் என்ற
ஆபத்து இருந்தது.
வேறொன்றிருந்தது.
அதைவிட ஆபத்தான விடயம்
ஒரு தொகுதியினர் பின்வாங்கிவிட்ட நிலையில் வலுக் குறைந்திருக்கும் மீதி இராணுவத்தினரை புலிகள் சுற்றிவளைத் துப் பிடித்துவிடலாம் என்பதே அது
அவ்வாறு ஒரு பெருந்தொகையான இரானுவத்தினர் புலிகளால் சிறைப் பிடிக்கப்பட்டால், அவர்களே புலிகளுக் கான ஒரு பெரும் பேரம்பேசும் பொருளாகி
விடுவர்.
யாழ்ப்பாணத்தை இழந்தது மட்டு மல்ல, புலிகளின் கைகளில் சிக்கிவிட்ட தமது இராணுவத்தினரின் கதிபற்றிப்பதில் சொல்ல வேண்டிய பெரும் அரசியல் நெருக்கடிக்கு அரசாங்கம் உள்ளாகி
நிற்கும்.
அந்த இராணுவ வீரர்களுக்காக புலி கள் என்ன கேட்கிறார்களோ அவற்றைச் செய்து கொடுக்க வேண்டியநிர்க்கதிக்கு
அரசாங்கம் உள்ளாகிவிடும்.
ஒரு பேராபத்தை
இத்தகைய
உணர்ந்து கொண்டதாலேயே அரசாங் கம் புலிகளின் யாழ். நகர்த்தாக்குதலை யடுத்து முன்னதாகவே பின்வாங்கிவிடு வது உசிதமாவென ஆராயவும் முற்
பட்டது.
இப் பின்வாங்கலுக்கான இந்திய
அனுசரணையையும் கோரியது.
அனுசரணைக்கு
இத்தகைய
இந்தியா முன்வருவதாக இருந்தாலும் கூட, அதற்கும் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஓர் இணக்கத்துக்கு
வரவேண்டிய நிலை இருந்தது.
அதாவது இந்தியக் கப்பல்களைத் தாக்கக் கூடாது, பின்வாங்கும் துருப்பின ரின் கடைசி அணிகளைச் சிறைப் பிடிக்கக் கூடாது என்ற இணக்கத்துக்கு புலி களைச் சம்மதிக்க வைக்க வேண்டியிருந்
夏)。
இதில், எந்தவொரு இந்தியப் படை வீரரும் தரையில் கால் வைக்காமல் கடலிலிருந்தபடியே இலங்கை இராணு வத்தினரை ஏற்றிச் சென்றுவிட வேண்டும் என்பதே புலிகளின் நிலையாக இருந்தது.
இத்தகைய விடயங்கள் வரை நிலைமை மோசமாகியிருந்த அச் சூழ் நிலையின் பயங்கரத்தை இன்று ஆளும்
தரப்பினர்
யாரும் திரும்ப எண்ணிப்
பார்ப்பார்களா என்பது சந்தேகமே.
அன்று புலிகளின் கைகளில் யாழ். நகர் வீழ்ந்திருந்தால், பெருந்தொகை யான படையினர் புலிகளிடம் சிறைப்பட நேர்ந்திருந்தால், அல்லது இந்தியக் கடற் படையின் உதவியுடனாவது பின்வாங்கி வந்து கொழும்பில் தரையிறங்கி தமக்கு நேர்ந்த கதியை சிங்கள மக்களிடம் கதை கதையாகப் பரப்பியிருந்தால்..? மீண்டும் ஓர் இனக்கலவரம்கூட
முண்டிருக்கலாம்.
அப்போது அதைத் தடுக்கக்கூடிய மனநிலை படையினருக்கும் இல்லாதிருந்
திருக்கும்.
இத் தோல்வியின் ஆவேசம் இந்த அரசாங்கத்தைக்கூட தேர்தலில் தூக்கி
täpärä muul.
EFLāF Eī
பாட்டங்களும் நடத்துவதற்கு அனுமதிக்க முடியாதென கிழக்குப்பிராந்திய இராணுவ தலைமைப்பிடம் தடைவிதித்திருக்கிறது. இந்த இரு அறிக்கைகளையும் கண்ணுற்ற அப்பாவிப் பொதுமக்கள் நாங்கள் இப் போது வாழும் நாடு உண்மையில் ஒரு ஜனநாயக நாடுதானா? என்று சந்தேகப்
படுகின்றனர்.
* நோர்வே நாட்டின் அமைதித் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் நான்கு நாட்கள் இங்கு தங்கியிருந்து சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 48 மணி நேரம் கூட அவர் இங்கு தங்கியிருக்க வில்லை. சில அரசியல் தலைவர்களை பாராளுமன்றக் கட்டடத்தில் வைத்துச்
சந்தித்துவிட்டு நாடு திரும்பி விட்டார்.
அப்படியானால், கட்சியைச் சார்ந்தவ மற்றொன்றாகவும்தேசியக் கட்சியாக
அதேவேளை கட்சியைச் சேர்ந்த ஐ பாட்டிலிருக்கும்.
ஆனால், அவச நிறைவேற்றும் முடி ஜெட்டுகளை நிறைே சாங்கத்தின் ஆளும் இருக்கும்.
இத்தகைய குழு FITIKas GTO 6 திகைத்து நிற்கையி முதல் வன்னியின் கீ தடையற்ற பரந்த நி மளவிலான தமிழ் கட்டுப்பாட்டின்கீழ் செ
புலிகளை முகம் ெ என்பது கேள்வியாகி அடுத்து என்ன шаvәїъшпsл ?әлѣлhia.
ஆனால், இத்தகைய வி அரசாங்கத்துக்கு நே டில் நிலைமை மாற்று அந்த மாற்றத் அரசாங்கத்துக்கு ஏ வேளையில் ஜனாதி குரலுக்கு பல உலக யாக செவிசாய்த்து ? காரணமாயினும்,
உண்மையில் இ பாடு பெருமளவு வெ மறைமுகக் காரணம 9 gafuusió 9Ha பொதுமக்களுக்கே முடியாவிட்டாலும் விடு இதனை ஊகித்துக் உள்ளுணர்வு இருந் அதாவது யாழ் வலுக்கட்டாயமாகக் தால் ஏதோ ஒரு கார ஒரு வடிவிலும் ெ இடைமறிக்கும் என்ப கூடியதாக இருந்தது அதனால் மீண் நேரடித்தலையீடொன் பத்தை வழங்காதிரு எச்சரிக்கையும் புலிக அதனால் புலிக கைப்பற்றும் தாக்குத தைக் காட்டினர்.
இந்த இடைவெ அரசாங்கம் இஸ்ே JøjuII, ásgörn Gurgörp அதி நவீன ஆயுத விமானங்களையும், ! யும், இதர இராணுவ யும் பெற்று யாழ்ப்ப படுத்திக் கொண்டது இப்படிப் பல்வேறு உதவத் தயாராக 5 ஏதோ ஒரு வகையில் ஆபத்து நேராமல் பா என்ற நம்பிக்கையும் வந்திறங்கிய ஆயுத முன்னேற்றம் சற்று யும் மீண்டும் இராணு உற்சாகத்தை ஏர் தற்காத்துக் கொள்ள தெம்பை உருவாக்
அத்தோடு இப் களும் ஒலியை விஞ் இஸ்ரேலிய யுத்த வி எதிர் கொள்ள வேண்
ஒரேயடியாக முன்ே எனவே அவர்க யைச் சுற்றி வளைப் என்ற அளவோடு த வடிவமைத்துக் கெ
பாராளுமன்றத்தில் இருக்கும்போதே சிவ ஒரே பா.உ ஆன எரிக் சொல் ஹெ வாழ்க்கையோடு தெ வங்களை சுட்டிக்காட் எமது நாட்டு விவு இலாயக்கற்றவர் என் சொல் ஹெய்ம் பா தற்போது நிற்கிறார். எடுத்துக் கூறியும் சி தொடர்ந்தும் அவது தூதுவர் சொல்விெ பொருட்டாகவே க
இந்த நாட்டின் அர கைய நாகரிகமு.ை கண்டு கொள்ள இ. шта објаја 04. па "קbוש944ן
* சிஹல உரு வித்தவரும் ஒரேெ
6) IAITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜனாதிபதி ஒரு கவும் ஆளும் கட்சி தாவது ஐக்கிய மாறியிருக்கும்.
ாணுவம் மாற்றுக்
ாதிபதியின் கட்டுப்
காலச் சட்டத்தை ம், அதற்கான பட் பற்றும் முடிவும் அர
Augir soas as Gif's
ப நிலையில் அர ய்வதென்றறியாது , யாழ்.குடாநாடு Lutrasboa GDJ g5rigj ப்பரப்பையும் பெரு க்களையும் தமது |ண்டுவந்திருக்கும்.
ாடுப்பது எவ்வாறு ட்டநிலையில்,. கழும் என்பதற்குப் ள் கிளம்பியிருக்கும்.
பரீதம் இலங்கை ராதபடி அரும்பொட் ப்பட்டுவிட்டது. துக்கு, இலங்கை பட்ட இவ்வாபத்து தி விடுத்த அபயக் நாடுகள் உடனடி உதவ வந்ததுதான்
ந்தியாவின் நிலைப் ளித்தெரியாத ஒரு ாக இருந்தது. தானிகளுக்கோ, இதை உணர தலைப் புலிகளுக்கு கொள்ளக் கூடிய bobl JLIToOI56o5 5sti D கைப்பற்ற நேர்ந் ணத்துடனும் ஏதோ ந்தியா அதனை து அதற்கு உணரக்
டும் இந்தியாவின் *றுக்கு ஒரு சந்தர்ப் க்க வேண்டும் என்ற ரிடத்தே இருந்தது. T LITUP, IB560 Jas லில் சற்றுநிதானத்
ளிக்குள் இலங்கை ரல், பாகிஸ்தான், ஏனைய நாடுகளின் ங்களையும், யுத்த BLITrai, as Lugo 35 GADGIT த் தளபாடங்களை ாணத்தை உறுதிப்
நாடுகளும் தமக்கு ருப்பதும், இந்தியா புலிகளால் தமக்கு ர்த்துக் கொள்ளும் சூட்டோடு சூடாக ங்களும், புலிகளின் நிதானமடைந்தமை வ வீரர்களிடையே படுத்தி தம்மைத் முடியுமென்ற மனத் யது. ல்குழல் எறிகணை \ய வேகங்கொண்ட ானங்களும் புலிகள் டிய புதிய சக்தியாக ளால் தொடர்ந்தும் ற முடியவில்லை.
யாழ் நகர் பகுதி தும் ஊடுருவுவதும் மது செயற்பாட்டை ošLTas.
Jamii Lagraraðir GOTLDmis ல உருமய கட்சியின் லக் கருணாரத்ன ய்மின் தனிப்பட்ட Liril, go Luil fia) rinu இத்தகைய ஒருவர் பங்களில் தலையிட று குறிப்பிட்டுள்ளார். ாளுமன்றத்திலேயே என்று சபாநாயகர் pa) 2 (0) IDILI LIT.P. ாகப் பேசியுள்ளார். ய்ம் இதனை ஒரு ബിസ്മെ, DipTa ரியல்வாதிகள் எத்த பவர்கள் என்பதை னை ஓர் உதாரண டிருப்பார் என்பது
கட்சியைத் தோற்று ரு பாராளுமன்ற
அதனால் புலிகள் குடாநாட்டில், கைப் பற்றிய பிரதேசம், சுற்றி வளைப்புப் பிர தேசம் ஊடுருவல் பிரதேசம் ஆகிய முன்று வலயங்களைக் கொண்டிருந்தார்கள்.
அவர்களைப் பொறுத்தவரையில் வன்னியிலிருந்து யாழ் நகரைச் சுற்றி வளைத்துள்ள பிரதேசம்வரை தங்கு தடையற்றவாறு விஸ்தரித்திருந்தது.
அதனால் அவர்கள் இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு ஈடுகொடுத்தபடி முன் னேறியும் பின்னேறியும் தமது நிலையைப் பேணியபடி இருந்தார்கள்.
இப்படி புலிகளால் தொடர்ந்து சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் இருப்பது எந் நேரத்திலும் ஆபத்தானதாக மாறலாம் என்ற எச்சரிக்கை இராணுவத்துக்கு இருந்தது.
எனவே இராணுவம் இடைக்கிடை புலிகளை தமது எல்லையோரங்களி
லிருந்துவிரட்டி விரட்டிவிட்டுத் திரும்பும் ஒரு தற்காப்புக்கான தாக்குதல்களை செய்துகொண்டு, மெதுவாக, முன்னே றும் தாக்குதற் தொடரொன்றை வகுப்ப தற்காகத் தன்னைப் பலப்படுத்தி வந்தது. அதற்கு அது சில காலம் பொறுத் திருக்க வேண்டியிருந்தது.
தேவையான அளவு துருப்பினரைத் தருவித்து தனது இராணுவ அணிகளை மீள ஒழுங்குபடுத்தி, ஒரு படையெடுப்புக் குப் போதுமான ஆயுதத் தளபாடங்களை ஏற்பாடு செய்து கொண்டு தம்மை மீளச் சுதாகரித்துக்கொண்டு இத் தாக்குதல் நடவடிக்கைகளில் இறங்க முனைந் தனர்.
ஆரம்பத்தில் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளுடன் தன்னை நேரடி யாக இனங்காட்டாது நிதியுதவி போன்ற மறைமுக உதவிகளை வழங்கி, அவ் உதவியானது வெறும் மனிதாபிமான உதவியெனவும், அவை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தப் பட மாட்டாதெனவும் சப்பைக் காரணம் கூறிய இந்தியா, பின்னர் குளிர் நீங்கி படிப்படி யாக நேரடியாகவே இராணுவ ரீதியான உதவிகளை வழங்க ஆரம்பித்து விட்டது. சென்ற நவம்பர்மாத முதல் வாரத்தில் முன்னாள் இலங்கைக் கடற்படைத் தள பதி இந்தியக் கடற்படைத் தளபதியுட்பட முப்படைத் தளபதிகளுடனும் இலங்கை யின் பாதுகாப்புக்கான உதவிகள் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அதனையடுத்து இலங்கைக்கு இந்தியா ஐ.என். எஸ். சரயு எனும் ஹெலிகப்டர் தாங்கியமைந்த கடலோர ரோந்துக் கப்பலொன்றை வழங்கியது. மேலும் இவ்வாறான ஒரு கப்பல் GNUp Tħal 35 LI LILL-GDIGIT GMT qbil.
இத்தகைய அனுரசனைகள் தமக் குப் பக்கபலமாக இருக்கும் என்ற நம் பிக்கையுடனும் தயாரிப்புகளுடனும் சற் றுத் தயக்கத்துடனும் படையினர் குடா நாட்டில் தாம் இழந்த பகுதிகளைப் படிப் படியாக மீட்டெக்கும் "கினி ஹிர தாக்கு
தல் நடவடிக்கைகளில் இறங்கினர்
இத் தாக்குதல் படையினருக்கு படிப்படியாக ஓரளவு வெற்றியளிக்கக் கூடியதாக மாறியது.
இதில் இராணுவத்தினருக்கு வசதிகர மாக அமைந்தது யாதெனில், புலிகளின் பிரதேசங்கள் மக்கள் நடமாட்டமற்ற பிரதேசங்களாக இருப்பதே
அதனால் அவர்களால் கண்முடித் தனமானதாக்குதல்களை முழுவீச்சுடன் நடத்தக்கூடியதாக இருக்கிறது.
இத்தாக்குதல்களால் புலிகள் தமது ஊடுருவல் வலயங்களிலிருந்தும் சுற்றி வளைப்பு பகுதிகளிலிருந்தும் பின்வாங்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்
உறுப்பினர் பதவிக்காக இடம் பெற்ற கெடுபிடிகளினால் கட்சியிலிருந்து வெளி யேறியவருமான எஸ்.எல் குணசேகர சிங்கள ஜாதிக சங்கமய என்ற புதிய அமைப்பை கடந்தவாரம் தொடங்கியுள் ளார். தமது அமைப்பு அரசாங்கத்தால் கொண்டு வரப்படவிருக்கும் புதிய சட்ட யாப்பினை எதிர்த்துப் போராடுவதற்கா கவே சிங்கள மக்களை அணி திரட்டுவதற் காக தாம் இந்த அமைப்பினை ஒர் அரசி யல் கட்சியாக உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளார். உத்தேச அரசியல் யாப்பு ஒன்றுபட்ட இலங்கையை இரு கூறாகப்பிரிப்பதற்கு ஒர் ஆரம்ப நடவடிக் கையாகும் என்று தெரிவித்துள்ளார்.
* விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனால் அறிவிக்கப்பட்ட ஒரு மாதகால யுத்தநிறுத்தம் தொடர்பாக கடந்த சில வாரங்களாக பலதரப்பட்ட ஆலோசனைகளை நடத்திய அரசாங்கம் இறுதியில் புலிகளின் ஒருதலைபட்சமான
ஆயினும் புலிகள் இன்னும் தமது கைப்பற்றிய பிரதேச வலயத்தை தக்க வைத்துக்கொண்டுதான் உள்ளனர்.
புலிகளைப் பொறுத்தவரையில் எதிரி யின் சகட்டு மேனி இலக்காகத் தாம் நின்றுதான் ஆகவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
எதிரி தாக்கும்போது பின்வாங்கி, பின்னர் அவர்கள் தளர்வடைந்திருக்கை யில் திருப்பித் தாக்குவதே புத்தி பூர்வ prgo abras 9laraso o garra) prñascñ.
இராணுவத்தின் தற்போதைய கினி ஹிரதாக்குதற் தொடரினால் இராணுவம் ஈட்டியுள்ள இராணுவ ரீதியான ஈடேற்றம் என்னவென்றால், அது தனது குரல் வளையை சுற்றியிருந்த சுற்றிவளைப்புச் சுருக்குக் கயிற்றிலிருந்துதன்னை மீட்டுள் ளது என்பதுதான்.
அதாவது, புலிகளின் சுற்றி வளைப்பு வலயத்திலிருந்து எந்நேரமும் ஏற்படக் கூடிய திடீர் தாக்குதல் ஒன்றுக்கான அச்சத்திலிருந்து தற்காலிகமாக நீங்கி யுள்ளனர்.
அத்தோடு புலிகளின் நீண்டதூர ஆட்டிலெறி சுடுகலன்களின் வீச்செல்லை யிலிருந்து பாலாலி போன்ற முக்கிய இரா ணுைவத் தளங்களைப் பாதுகாத்துள்ள
இவை, பார்க்கப்போனால் ஒரு தற் காப்புகர வெற்றியாகவே அவர்களுக்கு அமைந்துள்ளது.
குடாநாட்டில் புலிகளின் கைப்பற்றிய பிரதேசங்களை மீட்டெடுக்கும் இராணு வப் படைநகர்வில் இன்னும் இராணுவம் கால் வைக்கவில்லை.
அவ்வாறானால் அது மீண்டும் ஆனை யிறவுதளத்தை தம்வசமாக்கி, புலிகளை வன்னிக்குப் பின்வாங்க வைப்பதுடன் அவர்கள் மீண்டும் படையெடுக்காதபடி அரணிடவும் முடியக்கூடியதாக இராணு வத்துக்கு இருக்க வேண்டும்.
புலிகளைப் பொறுத்தவரையில் இவ் வாறான ஓர் இராணுவ நகர்வு நிகழுமா னால் வழிமறிப்பு தாக்குதல்களை நடத்தி அதனை முடிந்தவரை தடுத்து நிறுத்த (UPULUGVOGNOTTID
அத்தோடு வன்னியிலிருந்து சில தாக்குதல் அணிகளை ஏவி திடீரென பல எதிர்பாராத தாக்குதல்களை நடத்தி வெவ் வேறு தாக்குதல் முனைகளைத் திறப்பதன் முலம் இரானுத்தின் படைநகர்வுத் திட்டத் தைக் குலைக்க முயலலாம்.
அவர்களுக்குதாம் கைப்பற்றிய குடா நாட்டுப்பகுதிகளைக் கைவிடுவதென்பது கூட இராணுவ ரீதியான வீழ்ச்சியல்ல.
ஏனெனில் அவர்கள் தமது இராணுவ பலத்தை மட்டும் தக்க வைத்துக்கொண் டால் தம்மை வலுப்படுத்திக்கொண்டு எச் சந்தர்ப்பத்திலும் மீண்டும் தாக்கு தலில் ஈடுபட முடியும்.
ஆனால் இது அவர்களின் கெளரவப் பிரச்சினையாகவும், ஒரு அரசியல் ரீதி யான வீழ்ச்சியாகவும் அவர்களால் உண ரப்படுமேயானால் அவர்கள் இராணுவத் தின் முன்னேற்றத்தை எதிர்த்து பலத்த இழப்புகளையும் பொருட்படுத்தாதுநின்று பிடிக்கவேண்டியிருக்கும்.
ஏனெனில் ஆனையிறவைக் கைப் பற்றியபோதும், யாழ்ப்பாணத்தை வீழ்த்த விழைந்த போதும் புலிகளின் பலத்தின் மீது தமிழ் மக்களுக்கு குறிப்பாக வெளி நாட்டுத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருந்த வியப்பு வீழ்ச்சியடைந்து விடுமாயின் அது அவர்களுக்கான ஆதரவைப் பாதிக்கும். அதேவேளை சுவைகண்டு முன்னே றும் இராணுவத்துக்கு சில கடுமையான பாடங்களைப் படிப்பித்தால்தான் மீண்டும் படைவீரரிடையே புலிகளை வெல்வது சிரமம் என்ற அச்சஉணர்வை ஏற்படுத்த Մtդպib.
அவ்வச்ச உணர்வை ஊட்டுவது தான் புலிகளின் வெற்றிக்கு கைகொடுக் கும் பிரதானமான உளவியல் ஆயுதமு
DIT GÖLD
எனவே, குடாநாட்டின் இழந்த பகுதி களை மீட்பதற்காக, தற்போது மேலும் புதிதாக வாங்கியிருக்கும் மிக் 27 ரக யுத்த விமானங்களுடன், மேலதிக இரா ணுைவத் தளபாடங்களுடன் ஆயத்தத்துக் குள்ளாகிவரும் பாரிய இராணுவத்தாக்கு தலை புலிகள் முழு முச்சுடன் எதிர்த்து நிற்பதற்கு முடிவு செய்வார்களா, அல்லது சிறிய எதிர்ப்புகளைக் காட்டி, முடிந்த வரை தாக்குப் பிடித்துக்கொண்டு பின் வாங்குவார்களா என்பதே அடுத்துள்ள
J.
I
யேம்---
யுத்த நிறுத்தத்தை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
* வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் விடுத்துள்ள அறிக்கை யில் விடுதலைப் புலிகளுடனான பேச்சு வார்த்தையில் அரசாங்கம் ஈடுபடுவதற்கு முன்னர் புலிகளின் நிலமையை நன்கு ஆராய்ந்து வருவதாக அறிவித்திருக்கின் றார். ஒருதலைப் பட்சமாக புலிகள் போர் நிறுத்தம் பிரகடனப் படுத்திய போதும் அதற்கு முன்னர் மாவீரர்தின உரையில் தாம் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை களில் ஈடுபட தயாராகவுள்ளதாக பிர பாகரன் அறிவித்த போதும் நாட்டுக்கு விடிவு காலம் ஏற்படப் போகிறது என்று ஒரளவு மகிழ்ச்சியடைந்த-ஒயாத துன்பத் தில் சிக்கித் தவிக்கும் மக்கள் இத்தகைய அறிக்கைகளினால் பெரிதும் ஏமாற்றத்திற்
குள்ளாகி உள்ளனர்.
5

Page 6
6603T6OLD6.
திய தமிழகம் கட்சியின் சென்னை அலுவலகமும், அந்த அலுவலகத்தின் ஒரு பகுதியையே தனது குடியிருப்பாகவும் கொண்டிருந்த டாக்டர் கிருஷ்ணசாமியின் விடும் ஜனவரி 6ந் திகதி அடித்து வந்திருந்த கும்பல் அலுவலகத்திலிருந்த பொருள்களை, கம்ப்யூட்டர்களை அடித்து நொறுக்கிய இந்த ஆவேசத்தாக்குதலை 내 தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவரான சி.கே.பாஸ்கரன் தலைமையிலான குழுவினர். அன்றைய தினம் முன்கூட்டியே பத்திரிகை அலுவலகங்கள் மற்
ம் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தகவல் Äää நூற்றுக்கும் மேற்பட்ட
வர்கள் இந்த ரகளையில் ஈடுபட்டனர். கிருஷ்ணசாமியின் உருவபொம்மை கொளுத் தப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த பொலிஸார் புதிய தமிழகம் கட்சியின் அலுவல கத்தை முடி சீல் வைத்தார்கள் சென்னை நகரை மிகவும் பரபரப்புக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தின் பின்னணியும், அதில் மறைந்திருக் கும் அல்லது மறைத்து வைக்கப்பட்டு வெளி வரும் தகவல்களும் சாதாரண மக்களை பெரும் # ஆளாக்கியது. புதிய தமிழகம் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர்ாயி ருந்த செல்வம் என்பவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். எனவே அவர் கட்சி யிலிருந்து நீக்கப்படுவதாக கிருஷ்ணசாமி அறிவித்தார். இதை எதிர்த்தே செல்வம் ஆதர வாளர்கள் இத்தகைய ரகளையை நடத்தி யுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்புலனை பார்க்கும்போது தலித் அரசியலுக்கு உள்ளே இருக்கும் கோரமான, சமூக நலனுக்கு எதி ரான வளர்ச்சி நம்மை '? 960L-III வைக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளா கத் தங்களை சித்தரித்துக் கொள்ளும் தலித் முன்னோடிகள் எல்லாவிதமான சமூக விரோ தச் செயல்களையும் செய்யத் தயங்காதவர்க ளாக வலம் வந்து கொண்டிருப்பது அப்பட்ட மாக வெளிப்பட்டிருக்கிறது. 1996ம் ஆண்டு ஆடிட்டர் பாண்டியன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில், பிரதான குற்றவாளியாக கருதப்பட்ட இந்த செல்வம் என்பவர் இந்தக் கொலையின் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட கோடி ரூபாய் ஆதாயம் அடைந்துள்ளதும், அதன் மூலமாக வும்தன்னை தலித் அரசியல் பிரமுகராக காட்டிக் கொள்வதன் மூலமாகவும் நான்காண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கி லிருந்து விடுபட்டு வந்துள்ளார்.
சென்னை அரசினர் விடுதியில் ஓர் எடு பிடி வேலையாளாகவும், பின்பு பாரத ரிசர்வ் வங்கியில் ஒரு கடைநிலை ஊழியராகவும் வேலை பார்த்த செல்வம் இன்று இருநூ கோடிக்கும் மேற்பட்ட :: பதியாகவும், சென்னையில் எட்டு பங்களா மற்றும் ஆறேழு சொகுசுகார்களில் வலம்
ன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க தம்பி கும்ப கோணத்தில கோதானம் பண்ணி னானாம் எண்டு முந்தி தாய் சகோதரங் களை கவனியாமல் குதியன் குத்திக் கொண்டு திரியிற பொடியனைப்பற்றி கூறும் வசனத்தை இனி மாற்றித்தான் சொல்லவேனும் போலை,
தம்பி வெளிநாட்டில தும்படிச்சு அனுப்பிற காசை தூத்தரிகத்திரியினம் கொழும்பில் தாய் சகோதரங்கள் எண்டு மாத்தவேனும் பிள்ளைகள், சகோதரங்கள் வெளிநாட்டில இருந்து பணம் அனுப்ப பெறுமதி தெரியாமல் விசுக்கித்திரியும் பிரகிருதிகளைத் தான் குறிப்பிடுகின்றேன். முந்தி நூறுரூபாய் தாளை நாலாய் மடிச்சு வலுகவனமாய் கொட்டப்பெட்டியில் செருகி பொத்திக் கொண்டு போனவை எல்லாம் இப்ப காலம் மாறிப்போய் காசும் கூடிப்போய் வலு ஸ்டைலாய் தோளில ஒரு ஹான்ட்பாக் உள்ளுக்க ஆயிரம் ரூபா நோட்டுக்கள் எண்டு மினுக்கி கொண்டு திரியினம் எல்லாம் தம்பிமார் தும்படிச்சு உண்டியலில அனுப்பின காசு. ஐயோ. உதுகளின்ர அட்டகாசம் எண் டால் தாங்கேலாது பாருங்கோ சும்மா கிடந்த விட்டு வாடகையை எல்லாம் ஏத்திப் போட்டுதுகள்
"ஆறுமாதத்தில கனடா போயிடுவம் யுரோப் போயிடுவம், அதுவரைக்கும் தானே அஜஸ்ட் பண்ணுவம் எண்டு சொல்லி கிடந்த கராஜ், கக்கூஸ் எல்லாம் இதுகளால் அனக்ஸ்சா மாறி ஐயாயிரம் பத்தாயிரம் எண்டு, இவ குடுக்க வெளிக் கிட்டு இப்ப தனி வீடு எண்டா பதினையா யிரம் இருபதாயிரம் எண்டு ஏறிப்போச்சு எல்லாம் பவுண்ஸ், டொலர், டொய்ஸ் மார்க் செய்யிற வேலை பாருங்கோ
ĐQII[[lậu). GIGüTLT GIQ)Q0/I J (TLDIT&T களையும் பத்து இடத்தில விலைகேட்டு மக்சிமம் விலை குறைச்சு வாங்கினவை, இப்ப இஞ்ச கொழும்பில தம்பிமார் அனுப்
(S
வருபவராகவும் எப்படி? இத் தனைக்கும் ஆளுங்கட்சி பிரமுகரும் இல்லை. அதிகாரமிக்க பதவியை அனுபவித்ததன் மூலம் சொத்து குவித்தவரும் இல்லை. எனில் எப்படி இவ்வளவு சொத்துக்களை குவிக்க முடிந் துள்ளது என்ற விசாரணையில் இந்த செல்வம் மாத்திரமல்ல, செல்வம் போன்ற பலர் தலித் இயக்கப் போர்வையில் தாதா அரசியலை நடத்தி வருவது தெரிய வருகிறது.
சென்னையிலுள்ள ஸ்பிக் நிறுவன அதிபர் ஏ.சி. முத்தையாவுக்கு மிக :: வராக அறியப்பட்ட பாண்டியன் இந்நிறுவனத் திற்கு பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை சேர்ப்பதற்கு பலவிதங்களிலும் உதவியதாகக் கூறப்படுகிறது. இதனால் இவரிடமும் பல
骰 கோடி ரூபாய் புழங்கியது. இவர் பல அப்படிப்பட்டவர்களிடமிருந்து பணம் வசூலிக்க அன்றைய தினம் அம்பேத்கார் விடுதலை ன்னணியின் பொதுச் செயலாளராக இருந்த உதவியை நாடினார். செல்வமும் பாண்டியனும் காலப்போக்கில் அந்தரங்க நண்பர்களாயினர் செல்வம் கேட்கும் போதெல்லாம் கோடி கோடியாய் பணம் கொடுத்து வந்தார் பாண்டியன் இதற் கிடையே தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு சார்டர்ட் அக்கெளவுண்டனாக இருக்கும் சாந்தி என்ற பிராமணப் பெண்ணு டன் வாழ்க்கை நடத்துகிறார்.
மூடப்பட்ட ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கின் နှိုးနှုနှီးနှံ வெளிக் கொண்டு வந்துள்ளார் சி.பி.சி.ஐ.டியின் டி.ஐ.ஜி. அசோக்குமார்
கைது செய்யப்பட்ட செல்வத்துடன் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கமாக அறியப்பட்ட வர் சென்னை மாநகர பொலிஸ் கமிஷனர் காளிமுத்து இவரும் ஒரு தலித் என்பது குறிப்
L岛岛öó莎,
தற்போது புதிய தமிழகம் சென்னை அலுவலகம் சூறையாடப்பட்டதற்கும் பின்பு சீல் வைக்கப்பட்டதற்கும் கமிஷனர் காளி ಆಶ್ಲಿ தொடர்பிருப்பதாக கிருஷ்ணசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் கிரிமினல்கள் எப்படி அரசியல் போர்வையில் வலம்வந்து கொண்டி ருக்கின்றனர். என்பதும், அவர்களுக்கு °岛叫, ஜாதி அபிமானத்தால் உயர் பொலிஸ் அதி காரிகளே எப்படி கடமை தவறியுள்ளனர் என்றும் வெட்ட வெளிச்சமானது
இந்தச் சூழ்நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உருவான தலித் இயக்கங்கள்
பற்றிய மறுபரிசீலனை அவசியமாகிறது. வர
வேற்கத் ಶಿಕ್ಟಿ வகையில் தலித்மக்களிடையே
ஏற்பட்ட விழிப்புணர்வு எப்படி திசைதிருப் பப்பட்டுக் கொண்டுள்ளது என்பதையும், இது வருங்காலத்தில் இந்த மக்களை எங்கு கொண்டு சேர்க்கும் என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.
பிற காசில விலை கேட்டா கெளரவ குறைச்சல், கடைக்காரன் குறை நினைப் பான் எண்டு, என்ன சாமான் வாங்கினா லும் நீட்டுவினம் ஆயிரம் ரூபா நோட்டை அதோட இன்னொரு விசயம்-சிங் களத்தில என்ன விலை? எண்டு கேக்க தடுமாறி மேக்க. மேக்க. மேக்க எண்டு இவையள் ஆடுமேய்க்கத் தொடங்க, சிங்கள வியாபாரி நல்ல தமிழில "ஒரு மாம்பழம் முப்பத்தைஞ்சு ரூபா அம்மா எண்டு சொல்ல, ஊரில கொந்தல் மாங்காயையும் பொறுக்கி அடிச்சவ இஞ்ச விலையைப் பற்றி பரவாயில்லை. பத்து பழம் தாரும் என நீட்டுவினம் ஓர் ஆயிரத்தை
கடைக்காரரும் பாருங்கோ பொட்டு வைத்தவைக்கு ஒரு விலை, பொட்டு இல்லா தவைக்கு ஒரு விலை எண்டுதான் விக்கினம் நல்லா சிங்களம் கதைக்க தெரிந்த எம் பழம் தமிழர் இப்ப பொட்டு போடாமத் தான் சாமான் மலிவா வாங்கவெண்டு கடை கண்ணிக்கு போகினம்
இதப் பாத்திட்டு என்ர மனுசியும் பொட்டில்லாமபோகட்டேயப்பா? எண்டா நான் சொன்னன் நாசமறுக்க நாணின்னம் சாகேல்லயடி எண்டு
ஆனால் ஒண்டு இவையள் ஒரு நல்ல காரியம் செய்து போட்டினம் எல்லா வியாபாரிகளும் இப்ப நல்ல வடிவா தமிழ் கதைக்கினம் ஆயிரம் ரூபா நோட்டு கள் பண்ணுற வேலை பாருங்கோ
தேமதுர தமிழோசை கொழும் பெல்லாம் பரவச்செய்யிற பெருமை இவர் களையே சேரும்
பொடியள் பாவம் அங்க குளிரிலயும் பனியிலயும் ஒடிஓடி ஒழுங்கா உண்ணாமத்
தமிழகத்தில் இ ஒடுக்கப்பட்ட மக்களு குணத்தை இழந்து 91 1595 LDU GE5 QT53505 ATGOT || பெறத் தொடங்கிய யூனிஸ்டுகளின் கே தஞ்சை, மதுரை, ( போன்ற இடங்களிே 3′ LDë,5ë 56T60TUTG) 5TBIG, GIT கையை மாற்றிக் ெ தங்களை பலி ETT GÖiaT(6) ó TGTGOTT. 9 ( உழைக்கும் ஒடுக்கப்ப
தலைம்ை பாத்திரத்
தறிகெட்டுப் போகும்
அரசியலையே குறிச் இடதுசாரி இயக்க 蠶 ஏன் கையில் எடுத்து என்று இந்த மக்க தலைப்பட்டுவிட்டதன் நாட்டில் ஜாதி இ தொடங்கின.
இந்த வகையில் மக்களையும் விட க தலித்மக்களிடையே a síla (BTg gyaloL கான தலித் இயக்க பெற்றன. கொடியன்கு வாக தென்மாவட்டங் g.T. 601 56006OLDLIlit வலுப்பெற்றது. 粤 உள்ள மூன்று பிரிவு வகுப்பினரிடையே விளங்கியது. 1996ல் ந தேர்தலில் ஒட்டப்பிட கிருஷ்ணசாமி சட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகம் அசுர வேக
தின்னாம, இரண்டு பிற காசில அக்க சிற்றிக்கு (MC) போ Ufa) (ESCALATOR) கொண்டு ஒரு மாதி கடையெல்லாம்துள Ffluff9GÜNGÖNGAJALI ÜLIIT" GTI பெரும் கூத்து
பெரும்பாலும் 6 யினம் நேர ஃபாஸ் இப்ப முலைக்கு முலை ஃபா பத்தாததற்கு ஒட்டை யும் இப்ப இடியப் சொதி எண்டு விற் காலையும் மா போகினமோ இல்லை டைத்தான் ஒரு பிடி இவை கோயிலுக் அறியத்தான். இப்ப இல்லாமல் ஓடுது இறுக்கினாலும் ஜேர் குதாம் எண்டு எந்த எண்டு கோயிலடிக் லாம். சந்திக்கு சந்தி 4,60)L LSj FLAG)68).G.J. || ஜினல் கசட் எண்டா முப்பதுருபா கசட் எண்டு போகுங்கே தம்பிக்கு ஒரு கோல் ՖT603 -2/3յLIII 61/IDஅனுப்பும் தானே.
கிட்டத்தில தென போட்டு பொடி ெ இஞ்சாருங்கோ இ
GIT
திண்மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
டதுசாரி இயக்கங்கள் தனது போர்க் பிட்டதைத் தொடர்ந்து ஜாதி அமைப்புகள் வலுப் து ஒரு காலத்தில் கம் L"GOLEGITIITE, OG GITTÄJALI கோவை, கோவில்பட்டி யே கூட இன்றிருக்கும் இடதுசாரி இயக்கங்
வைத்திருந்த நம்பிக் ாண்டு ஜாதிய அரசிய கொடுக்கத் தயாராகிக் ருக்கமாகச் சொன்னால், ட்ட மக்களுக்கான தனது
தை இழந்து ஒட்டு
b al' trafluo
கோளாகக் கொண்டு ங்கள் இயங்கியதைத் டு அரசியலை தாங்களே க் கொள்ளக் கூடாது லேயே சிலர் எண்ணத் விளைவாகவே தமிழ் பக்கங்கள் வலுபெறத்
மற்ற எல்லா பிரிவு டந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட
செய்ய பதிற்றுக்கணக் ங்கள் தோன்றி வலுப் ளம்சம்பவத்தின் விளை களில் டாக்டர் கிருஷ்ண ல் புதிய தமிழகம் கட்சி தலித் மக்க GOLĜUL களில் குறிப்பிட்ட ஒரு 695 QJL QAF GJGJITŠ, SEITS, டைபெற்ற சட்டமன்றத் ரம் தொகுதியிலிருந்து மன்ற உறுப்பினராகத் ார். இதன் பின்பு புதிய த்தில் வளரத் தொடங்
! s!ა —
வேலை செய்து அனுப் ாச்சிமார் மஜஸ்டிக் ய் அங்க ஒடுற படி ஆளையாள் பிடிச்சுக் ஏறிப்போய் கிடக்கிற விப் போட்டு ஒண்டும் ண்டு அடிக்கிற கூத்து
வீடு வாசலில் சமையா ட் புட் சென்ரர்தான். ர புண்ணியத்தில ஸ்ட் புட்சென்டர்தான். Φαδ)L του οι Παύτηςθου பம், புட்டு, சம்பல், கினம் பாருங்கோ, லையும் கோயிலுக்கு DGIUL - SMLj JIT Lil JIT டபிடிக்கினம் குப் போறதும் புதினம் எந்த றுட் பிரச்சனை கனடா கொஞ்சம் மன், ஃபிரான்ஸ் இழுக் நாட்டுறுட் கிளியர் குப் போனால் அறிய உள்ள ஒரு வீடியோ புதுப்படம் வந்தா ஒளி காசை விசுக்குவினம் 91) Lj. 6104) Lj. ா காசு முடிஞ்சா, போட்டா தும்படிச்ச பாஞ்சு உண்டியலில்
ாலி படத்தை பார்த்துப் LILGOL LIGI GT GADAJIT Lib ருசாருங்கோ எண்டு ball
கியது. அதற்குப் பிறகு நடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தென் மாவட்டங்களில் சுமார் 10 நாடாளுமன்றத் தொகு திகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக அது வலுப்பெற்றது. தலித்மக்களுக் கான இயக்கம் என்று சொல்லப்பட்டபோதிலும், புதிய தமிழகம் அதிகமாக இதே இன மக் களையே பிரதிநிதித்துவப் படுத்தியதால், வடதமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் அ
கமாக வாழ்ந்த மற்றொரு பிரிவு மக்களுக்கான அரசியல் தேவையை நிரப்பும் இயக்கமாக திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு வளரத் தொடங்கியது. தென்மா வட்டங்களில் அதிகாரச்சக்தியாக விளங்கிய தேவர் இன மக்கள் தொடர்ந்து தலித்மக்களை
அடிமைப்படுத்த முடியாத L6) இடங்களில் கலவரங்கள் வெடித்தன. சில இடங்களில் இத்தகைய கலவரங்களுக்கு புதிய
தமிழகம் தானே முன்வந்து பிள்ளையார் சுழி
வைத்தும் அதன் மூலமாக தனது இயக்கத்தை பலப்படுத்திக் கொண்டது.
புதிய தமிழகம் அடைந்த அரசியல் தாயங்கள், கிருஷ்ணசாமிக்கு கிடைத்த ளம்பரங்கள், திருடர் பாதைக்கே அழைத்து வந்தது. 99ல் நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தேர்தலில் பங்கெடுத்தது தேர்தலில் தலித் மக்களை ஒற்றுமைப்படுத்த வன்னியர் எதிர்ப்புணர்வு அலையை திட்டமிட்டு உருவாக்கியது விடுத லைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைமை.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் இத்தகைய குற்றச் சாட்டுகள் மற்ற தலித் இயக்கத் தலைவர்கள் மீதும் இல்லாமலில்லை. புதிய பாரதத்தின் தலைவர் பூவை மூர்த்தி என்பவரும் கட்டை பஞ்சாயத்து அரசியலுக்கு பேர் போனவர் தான். செங்கற்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல் மற்றும் மண்ல் குவாரிகளில் சட்ட விரோதமாக மணல் மற்றும் கற்களை கடத்தி இவரும் இவர் போன்ற மற்ற அரசியல்
ஆர்.கண்ணன்
தாதாக்களும் கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டுள்ளனர்.
வட தமிழ்நாட்டில் பலமான தலித் ಘ್ವಿ உருவெடுத்துக் கொண்டிருக்கும்
சிறுத்தைகள் அமைப்பும் பல ல் புறம்போக்குநிலங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக பட்டா போட்டு ನಿಲ್ಗ. கட்டைப் பஞ்சாயத்து செய்தும் அரசியல் நடத்துவது யாவரும் அறிந்ததே இந்தக் காரணத்துக்காக இந்த இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் சிலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைப் போலவே சென்னையில் கிருஷ்ண பறையனார் என்ற தலித் இயக்கத் தலைவர் ஒருவரும் கட்டைப் பஞ்சாயத்து மற்
3
ത്ത
கூப்பிட்டுத்திாயிறது இன்னொரு புதுவிளையாட்டு கலிமுத்திப் போச்சு எண்டிறது கொழும்பில சரியாத்தான் இருக்குது
செல்ஃபோன்காரன் செய்த புண்ணி பத்தில எவ்வளவு நேரம் கதைச்சாலும் இன்கம்மிங் கோலுக்குநாலுருபாய் எண்டு போட்டு உள்ளவைக்கெல்லாம் நம்பரை கொடுத்துப்போட்டு வாறகோல்களை றோட் கோயில், சந்தை பஸ்ஸில் எல் லாம் "கேக்கேல்லயப்பா பெலத்து கதை யுமப்பா" எண்டு இவை கத்திற கத்தில காது செவிடாய் போகும்.
இதில வயது போனதுகளும் இலேசுப் பட்டதுகள் இல்ல விசுக்கி விசுக்கி காசை செலவழிச்சுப் போட்டு, றோட்டுக்குறோட்டு இருக்கிற ஐடீடீ ஃபோனுக்கு கிட்ட நிண்டு போற வாற பொடியளிட்ட காட்டை கொடுத்து ராசா இதப்போட்டு நான் சொல்லுற நம்பரை ஒருக்கா குத்திவிடு
-குத்தியன்
மோனை' என்பதும் பொடி தான் கலைச்சு வந்த பெட்டையள் போறாளவை எண்ட அவசரத்தில் பிழையான நம்பரை குத்தி ஆராவது வெள்ளைக்காரன் பேச ஒண்டும் புரியாமல் "ஆச்சி லைன் கிடைக்குதில்லை" எண்டு போக கிழடும் விடாமல் இன் னொராளை மறிச்சு, மோனை இதை யொருக்கா அடிச்சுவிடு" என்பதும் அவரும் "ஆச்சி இதுல இருக்கிற காசு காணாது எண்டு மெசின் சொல்லுது எண்டு காட் டைத் திருப்பிக் கொடுக்க மனுசி வாய்க் குள்ள புதுக்காட்டெல்லே வாங்கினனான்.
மாமூல் மூலமாகவே அரசியல் நடத்திக் காண்டுள்ளார். ஏற்கெனவே தென்மாவட் டங்களில் ஜான்பாண்டியன் என்ற தலித்தலை வர் நடத்திவந்த கட்டைப் பஞ்சாயத்துக்களும் வன்முறை அரசியலும் யாருக்கும் தெரியாத தல்ல. சமூக விரோத செயல்களை அரங்கேற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலித் இயக்கம் என்ற கவசம் பயன்படுத்தப்பட்டு வருகிறது
இந்த இயக்கங்களால் தலித் மக்கள் பலனடைந்தார்கள் என்பதைவிடவும். இந்த இயக்கங்கள் தங்கள் வளர்ச்சிக்கு தலித் மக் களை பயன்படுத்திக் கொண்டதுதான் மிக அதிகம் எந்த ஜாதிய ஆதிக்கத்திற்கு எதிராக போர்க்குணத்துடன் தலித் இயக்கத்தலைவர்கள் IÑಗೆ அதே விதமான ஆதிக்
கத்தை தாங்களே தங்கள் மக்கள் மீது செலுத் 體 அதிகார மையமாக இவர்கள் மாறிப் பானார்கள் என்பதுதான் கொடுமையிலும் Glg, T(NGOLD.
ந்ததலித்தலைவர்கள் ஜாதி வெறியை மட்டுமல்ல, ஜாதி துவேசத்தையும் சேர்த்தே வளர்த்தெடுக்க முற்படுவதால் அப்பாவியான தலித் மக்கள் உணர்ச்சி கொந்தளிப்புக்குள் ளாகி தலித் அல்லாத பிற மக்களுக்கும் தங் களுக்கும் உள்ளான இயல்பான உறவை இழந்து வருகின்றனர்.
醫 னொருபுறம் அருந்ததியினர் என்று சொல்லப்படுகிறதலித்துக்களிலேயே மிகவும் கடைநிலையில் உள்ள பிரிவினர் அந்த தலித் இனத்திலேயே உள்ள ஏனைய பிரிவினர்களா லும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர், என்ப தும் கவனிக்கத்தக்கது.
இந்தச் சூழலில் தமிழகம் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி உள்ளதை கவனத்தில் கொண்டு பார்க்கையில் மேற்கண்ட பிரச்சனை கள் எந்த அளவுக்கு மற்றஅரசியல் கட்சிகளால் அவதானிக்கப்படும் என்று தெரியவில்லை.
செல்வத்தைக் காப்பாற்ற முதலமைச்சரிடம் பரிந்துரைக்கும்படி தான் E. வாளர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டபோதிலும் தான் அதற்கு இணங்கவில்லை என்று கூறும் கிருஷ்ணசாமி, இவ்வளவு காலத்திற்குப்பிறகு ந்த விவகாரத்தை கிளறி செல்வத்தை கைது சய்திருப்பது தன்னை உறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரத்தில் அந்தோணி முத்து என்பவர் கொலையில் கிருஷ்ணசாமிக்கு சம் பந்தம் இருக்கிறது என்ற வழக்கை UCD g5 to F6)6. ILD 9,596). TGITITO, OIT SIUGUTS, နှီးမြှို့နှီး” மேலும் இவ்வளவு Glutslu மினல் குற்றம் செய்தவருக்கு தனது கட்சியில் பெரிய முக்கியத்துவம் கொடுத்து கிருஷ்ணசாமி செயல்பட்டதும் sól Dírálja. ÜLI ်း မျိုး மிழகம் GLúlélői : கள்விக் குறியாக்கப் பட்டுள்ளது. குற்றம்இழைத்தவர் யாராயிருந் தாலும் தப்பக் கூடாது என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
· ·
முதலில செருகின அறுவான் பிழையான நம்பரை அடிச்சுப்போட்டான் போல
அதுதான் காட் காசை மெசின் இழுத்துப்
போட்டுது குமரியளைக் கண்டால் பொரி வான்களுக்கு கண்கடை தெரியுதில்லை" எண்டபடி இன்னொரு காட் வாங்கப் GLITT GJIT.
புதுக்காட் போட்டு கனக்ஸன் கிடைச் சதும் மோனை ராசா குஞ்சு அம்மா கதைக்கிறன் செலவுக்கு காசு முடிஞ்சு போச்சு உண்டியலில உடனை அனுப்படா என்ர திரவியம்" எண்டுபோட்டு பிள்ளை யின்ர சுக துக்கம் கூட விசாரிக்காமல், "கட்பண்ணு மோனை காசை இழுக்கப் போகுது எண்டு நம்பரை குத்தி விட்ட வருக்கு கட்டளை வேறு
ஊரிலே கேள்விப்படாத விரதமெல் லாம் இஞ்ச பிடிக்கத் தொடங்கி, இப்ப மரக்கறி விலையும் பேய் விலை வாழை இலை கூட தினசரி காசுக்கு விக்கிற அள விற்கு நிலைமை வலுவிஷேசம் ஒட்டோக் காரரிடம் ரேட்பேசல் எண்ட கதையே கிடையாது ஏறிச்சவாரி தான் பொடியள் பாவம் தாங்கள் கோல் எடுக்கேக்க "உங்களை எல்லாம் பாக்க ஆசையாயிருக்கு இப்ப லாண்டட் கிடைச்சிட்டுது வாற மாதம் வரட்டே உங்க?" எண்டு கேக்க ஐயோராசா இஞ்சமட்டும் வராத இவர்கள் பிடிச்சுப் போடுவான்கள் எங்களை ஏஜன் சியாலகெதியா அங்க இழுத்துப் போட்டா குஞ்சரம்” எண்டு சொல்ல, அதுகளும் பாவம் ஏஜன்சிக்காக இரவு பகலாய் ஓடி ஒடி உழைக்குதுகள்
உண்மையில் இங்கு நடப்பதை அறியாத தம்பிமார் "தாய், சகோதரம் கொழும்பில தனிச்சுப்போச்சினம் எண்டு நினைச்சு ஒடிஓடி உழைச்சு உண்டியலை அனுப்புகினம், அதுகள் அங்க தும்படிக்க இதுகள் இஞ்ச தூத்திரிச்சு திரியுதுகள்
ஜன 21-27, 2001

Page 7
Oril 603, இனப்பிரச்சனை (9ff}}, {FIDJg முயற்சிகளை நோர்வே விசேட தூதவர் எரிக் சொல்ஹெய்ம், மீளவும் புதிய ஆண்டின் முதல் மாதத்திலேயே ஆரம்பித்துள்ளார். கடந்த ஆண்டில் நோர்வேயின் சமரச முயற்சிகள் ஆரம்பமானபோது நோர்வே நாட்டின் ຜູ້ທີ່ கொடி எரிக்கப்பட்டு, அந்த நாட்டின் மீது கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.
இத்தடவை நோர்வே பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் மீது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து கூச்சலிட்டுள்ளனர் பேரினவாதிகள் அநாகரிகமான இக் கூச்சல் இலங்கைப்
நடந்துள்ளது. சிஹல உறுமயவின் பாராளுமன்றப் பிரதிநிதி திலக் கருணாரத்னவே திரு.சொல்ஹெய்மின் தனிப்பட்ட வாழ்கை பற்றி வசைமாரி பொழிந்திருந்தார். இருந்தபோதிலும் நோர்வே பிரதிநிதி அவற்றைக் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. அரசியல் முதிர்ச்சிபெற்ற நாடொன்றைச் சேர்ந்தவராகையால் அச்சம்பவத்தை அவர் பொருட்படுத்தாமல் இருந்துள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
அத்துடன் கருமமே கண்ணாயினார் என்ற கூற்றுக்கமைய தமது சமரச நடவடிக்கைகளிலேயே அவர் கவனஞ்
தவிர, பேரினவாதிகளின் கூச்சல்களை செவிமடுப்பவராக இல்லை. இதனால் சிஹல உறுமய பாராளுமன்ற உறப்பினர் சந்திரனைப் பார்த்துக் குரைத்த நாயொன்றின் நிலைக்கே உள்ளாகியிருந்தார். திரு.எரிக் சொல்ஹெய்ம் இத்தடவை இலங்கை வந்து ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் ரணில் Sliar LDëflija, GlaushshsuarTIT அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோரைச் சந்தித்திருந்தார். வன்னிப் பிரதேசத்துக்குச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அவர் இரண்டாவது தடவையாகவும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இத்தடவை வன்னி செல்லவில்லை லண்டனிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஏனைய முக்கியஸ்த்தர்களை அவர் மீளவும் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திருசொல்ஹெய்முடனான இத்தடவைச் சந்திப்பின் பின் சந்திரிக்கா அரசு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் நோர்வே பிரதிநிதியுடனான அரச தரப்புப் பேச்சுக்கள் திருப்திகரமானவையாகவும், உற்சாகமளிப்பதாகவும் இருக்கின்றதெனத்
தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும், எவ்விதத்திலும் யுத்த நிறுத்தம் அரசதரப்பினால் மேற்கொள்ளப் படமாட்டாதெனவும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. புதிய ஆண்டு பிறக்கும்போது புலிகள் ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தத்தை அறிவித்தனராயினும், அரச தரப்பு புலிகளது நிலைப்பாட்டில் தொடர்ந்து சந்தேகத்துடனிருப்பதையே அவதானிக்க முடிகின்றது. புலிகளை முற்றிலுமாக முறியடிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடனேயே தென்மராட்சியில் கினிஹறிர என்று பெயரிடப்பட்ட இராணுவ
நடவடிக்கையை மேற்கொண்டு அரச படைகள் தம்மை அப்பிரதேசத்தில் உறுதியாக நிலை நிறத்துவதில் முனைப்பாக இருக்கின்றன. வடபகுதி யுத்த நிலபரத்தை எடுத்து நோக்கும் பட்சத்தில், 1987ம் ஆண்டு வடமராட்சியிலேயே முதல் தடவையாக அரச படைகள், ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற பெயரில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தன. இதன் பின்னர் வட பிரதேசத்தின் ஒவ்வொரு வலயமும் யுத்தக் கெடுபிடிகளுக்குள்ளாகி தற்போது தென்மராட்சிப் பிரதேசமே புதிய யுத்த களமாக மாறியுள்ளது. இதுதவிர யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியே ஆனையிறவு, கிளிநொச்சி,
நகரி, முல்லைத்தீவு, வன்னிப்
பரப்பு ஆகியவையும் கடந்த பதினேழு வருடகாலத்தில் மோசமான யுத்தக் கெடுபிடிகளுக்குள்ளாகி இழப்புகளைச் சந்தித்த பிரதேசங்களாகவே இருக்கின்றன. இருந்தபோதிலும் வடக்கு-கிழக்கு யுத்தம் ஒரு தொடர்கதையாகவே இருப்பதுடன், இலகுவில் முடிவுக்கு வரும் அறிகுறிகளை அது கொண்டிராதிருப்பதையுமே அவதானிக்கமுடிகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர்
ருதலைப்பட்சமாக அறிவித்த யுத்த # 95ITG\) 6T6)60)GV) 24LD திகதியுயுன் முடிவடைகிறது. அக்கால எல்லையை அவர்கள் மீளவும் நீடிப்பார்களா? அல்லது யுத்தத்தில் குதிப்பார்களா? என்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. நோர்வே பிரதிநிதி திரு.எரிக் சொல் ஹெய்ம் கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த தருணத்திலேயே லண்டனில் ವಿಕ್ಟಿ வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், தமிழ் கார்டியன் என்ற ஆங்கிலப்பத்திரிகைக்குப் பேட்டியொன்றை வழங்கியிருந்தார். அப்பேட்டியில் இராணுவரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமது அமைப்பு தொடர்ந்து நல்ல பலத்துடனிருப்பதாகவே திருஅன்டன் பாலசிங்கம் குறிப்பிட்டிருந்தார். புத்தாயிரமாவது ஆண்டு பிறந்துள்ள லையில் இலங்கை இனப்பிரச்சனை சர்வதேச ரீதியாக மிக முக்கியத்துவம் பெற்றிருப்பதையும் புலிகளது ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் பேட்டி மூலமாக அறிந்து கொள்ளமுடிகின்றது.
ವಿಕ್ಟಿಕ್ಗಿ தமிழீழ விடுதலைப் இராணுவ ரீதியான எடுத்து நோக்கும்பட் அரங்கில் இலங்கை
இனப்பிரச்சனைக்கா விரிவடையுமா? அல்ல இலங்கையில் தென்ப ஒரு புதிய யுத்தகளம என்ற கேள்விகளே (
எது எப்படியிருந்தபே சமாதானப்பேச்சுக்க நடைபெறும் பட்சத்தி ஆக்கபூர்வமான தீர்வு (ply. UTS,
பேச்சுக்கள் என்று : பட்சத்தில் யுத்த நிறு ஏற்படுவது அவசியம் இருதரப்பினதும் சந்ே
முரண்பாடுகள் என்ப குறைவடைந்துவிடாம பேச்சுக்கள் நடைபெ மோதல்கள் ஏற்படும்ப ஆனையிறவில், அல்ல கிளிநொச்சியில் இட இராணுவ ரீதியான இ அரசாங்கம் முகங்கெ பேச்சுவார்த்தைகளின் திசைமாறியதாகவே
இராணுவ ரீதியாக ஏ இழப்புக்களை சுதாக கொள்வதிலேயே பை அக்கறையை வெளிப் அதேபோல புலிகள் த இழப்புக்கள் அல்லது தோன்றும் பட்சத்தில் பலப்படுத்தும் விதத்தி நடந்து கொள்ள முற் சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்ட பேர் முறிவடையும் சூழ்நிை பெறும்
ஒரு நல்ல புரிந்துணர் கெடுபிடிகளைத் தவி நிறுத்தத்தை மையமா சூழலில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளே ஆரோக்கியமானவை இலங்கைப் பிரச்சனை பொறுத்தவரை யுத்தத் எத்தகையதென்பதைச் தெரிய வேண்டியதில்
S S SS SS SS SS SS SS SS SS SS SS
臀,21-27,2001
யாழ்ப்பாணம் கொழும் புக்கு வந்து விட்டது. இது ஆகுபெயர் இரகசியம் அல்ல. மாநகர முதல்வர் கொழும்பில் பதவி யேற்றதையே இப்படிக் கூறவேண்டி யுள்ளது. மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று முதல்வரைச் சந்திக்க முடியாமல் இருப்பதுதானாம் இதை உலகமெல்லாம் முதலில் சொல்லவேணும் சரோஜினி சிவபாலன் வரிசையில் இடம் பிடித்து விடக்கூடாது என்பதில் கவனம் தேவைதான். ஆனால் அதற்காக பதறியேற்பு வைபவத்தின் போதே முதலுதவிப் படையை பக்கத்தில் கொண்டுவந்து வைக்க வேணுமோ?
கலாசாரம்பொருளாதாரம்,சுதந்திரம் என்ப
யாழ்ப்பாண
யாழ்ப்பாண மாநகர
வேஷத்தில
வற்றை மீட்டு எடுத்து நிலைநாட் ஒவ்வொரு இடமாய்போய்கத்திக்கத்தி துளைத்து எடுக்குதாம் அது சரி க திரம் எல்லாவற்றையும் யார் பறித்து வைச்சிருக்கினமாம்
சுயமாய் நிர்ணயிக்கிற சரி அவை நிர்ணயிக்கிறது மட்டு எண்ணுறது எங்கையோ இடிக்குது
முகம் காட்டுறது பே
கோஷத்துக்குள்ளேயும் வேற முகம்
அரசாங்கத்திற்கு அழு கோருவது போல யுத்தத்தை நிறு உங்களால இயலுமா? என்று பத்ே திரிபவர்களிடம் இராஜதந்திரக் கேள்வி
 
 
 
 
 

சதரப்பினதும், லிகளினதும் லைப்பாடுகளை சத்தில் சர்வதேச
ള്ള ബെത്ത'ത്ത'ത്ത -o
..."
(அலசுவது -இராஜதந்திர்
சமரச முயற்சி
g5 6. IL- 二ーーーーーーーー二『
'ಸ್ತ್ರ್ಯ" பதினேழுவருடகாலத்தில் ஏற்பட்ட ஏனெனில் இலங்கை, இந்தியப்
தான்றுகின்றன. இழப்புக்கள், அழிவுகள் STOJONI படையெடுப்புக்குள்ளான ஒரு நாடாகும். ஆட்சேதமாகவும், பொருட்சேதமாகவும் அத்துடன் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்
திலும் யுத்தமும் எண்ணிலடங்காதவையாகவே போன்றவர்களின் ஆளுமைக்குட்பட்ட
நம் ஒரேதரத்தில் இருக்கின்றன. நாடாகவும் இருந்துள்ளது.
ல், எவ்வகையிலும் களை எதிர்பார்க்க
ரம்பிக்கப்படும்
த்தங்களும்
இல்லையேல் தகங்கள், மற்றும்
வை எவ்வகையிலும் லேயே இருக்கும். றும் போது ட்சத்தில்
ம்பெற்றது போன்ற
இலங்கையின் பொருளாதார நிலபரத்தை எடுத்துநோக்கும் பட்சத்தில் என்றுமில்லாதவாறு வாழ்கைச் சுமை அதிகரித்துள்ளது. பொருட்கள், தேவைகள் என்பவற்றின் விலைகள் பல மடங்காகப் பெருகி அன்றாட ஜீவனோபாயத்தை நடத்த முடியாத
துர்பாக்கிய நிலையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் அனைத்து வளங்களையும் உறிஞ்சிக் கொண்டிருக்கும் யுத்தம் ஒரு முடிவுக்கு வராத பட்சத்தில் அரசியல் ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகக்கூட
ழப்பீடுகளுக்கு இலங்கை ஒர் ஆரோக்கியமான ாடுக்க நேர்ந்தால், எதிர்காலத்தைக் கொண்டிருக்கப்
நோக்கம் போவதில்லை என்பதையே நன்கறிய இருக்கும். (plg. LÜD. படக் கூடிய லண்டன் தமிழ் கார்டியன் பத்திரிகைக்கு சித்துக் புலிகளது அரசியல் ஆலோசகர் அன்டன் டத்தரப்பு கூடுதல் பாலசிங்கம் வழங்கியுள்ள பேட்டியை படுத்தும். அலசிப்பார்க்கையில் புலிகள் தமது Tüúli) gal அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது பின்னடைவுகள் இராணுவ ரீதியான நிலைப்பாட்டையோ
தம்மை மீளவும் எவ்வகையிலும் கைவிட்டுவிடவில்லை ல் அவர்கள் என்பதையே அறிய முடிகின்றது.
ugu - - பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்ற '. முறையிலும் தகுந்த மத்தியஸ்தத்தைக் லகளே தோற்றம் 器 DI EYJUD 55G C
9, T600TL, TTg5606 IUT56. No ID வுடன், யுத்தக் ಙ್ னால் தற்போது தோன்றியுள்ள புதிய משנד" י" יו". பதற்கு யுதத : மட்டுமல்ல. பிரிட்டன் ji. Gla, Taifu- -
கூட இலங்கையின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு உதவ முன்வந்துள்ளதையே UTJ, 960LDub. அவதானிக்க முடிகின்றது. | 60) LLULU பிரிட்டனைப்பொறுத்தவரை இலங்கை தின் கொடுரம் இனப்பிரச்சனை விடயத்தில் நிறையவே
சொல்லித் கவனத்தைச் செலுத்த வேண்டிய 506), 5 Lig. அவசியம் காணப்படுகின்றது.
கொண்டு
எங்களுக்கு அவையோடை ஒரு விதத் தொடர்பும் இல்லையெண்டு கையை விரிச்சுக் காட்டினவையாம்
தற்போதைய நிலமையில் Norwayயைக் கைவிட்டால்
இறுதியாக பிரிட்டிஷாரினாலும் ஒருநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக இலங்கை ஆளப்பட்டிருந்தது. பெயரளவில் மட்டுமே 50 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை பிரிட்டனிடமிருந்து சுதந்திரத்தைப்பெற்றது. ஆனால் சுதந்திரம் கிடைத்த நாள்முதல் இன்றுவரை பிரிட்டனிடம் மட்டுமல்ல. உலக நாடுகள் பலவற்றையும் தனது மேம்பாட்டுக்காக இலங்கை பெரிதும் தங்கி வாழ வேண்டியதாகவே இருக்கின்றது. இந்நிலையில் சர்வதேச சமூகத்தின் கவனம் என்றுமில்லாதவாறு இலங்கை இனப்பிரச்சனை மீது தோன்றியுள்ள இத் தருணத்தில், அக்கவனத்தைத் திசை
திருப்பும் சூழ்நிலைகள் இராணுவரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ எற்படுமேயானால் அதள பாதாளத்திலிருந்தும் மேலெழ முடியாத ஒரு நிலையிலேயே இலங்கை இருக்க நேரிடும். நோர்வே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சமாதான முயற்சிகளை மீளவும் ஆரம்பித்துள்ள நிலையில் அரச தரப்பு நிலைப்பாடு, மற்றும் புலிகள் தரப்பு நிலைப்பாடு என்பவை ஆரோக்கியமான சமரச முயற்சியையே இலக்கு வைப்பவையாக அமையவேண்டும். ஆனால் வடக்கே தென்மராட்சிப்பிரதேசத்தில் தோன்றியுள்ள முறுகல் நிலை, மற்றும் தெற்கே அரசியல் பேச்சுக்களுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய விதத்தில் வெளியாகும் கருத்துக் J.GTCCCTITLLila Git SIGILIGOSI கைக்கெட்டியும் வாய்க்கொட்டாத தூரத்திலேயே சமாதானத்தை கொண்டு செல்வதாக அமையும். புலிகளது யுத்த நிறுத்த காலப்பகுதி முடிவுறும் நிலையில் புதிய மோதல்கள் வெடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் UGOLDITS, alsTGT60T, இதேவேளை புலிகளது இராணுவ நிலைப்பாடு மீதே கூடுதல் கவனத்தைச் செலுத்தி உஷார் நிலையில் இருந்து வரும் அரசாங்கமும் புதிய தாக்குதல்களை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளிலேயே குதிக்கும். இந்நிலையில் இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக யுத்த களம் சூடுபிடிக்குமா? அல்லது அரசியல் களம் சூடேறுமா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
டுவதே தங்கள் இலக்கு எண்டு ப்பேசுறவையை கேள்விக்கணைகள் லாசாரம் பொருளாதாரம் சுதந் க் கொண்டு போய் எங்கே சிறை
து சுய நிர்ணய உரிமை எண்டால் ம் தான் சுய நிர்ணய உரிமை சூரன் போரில சூரன் வெவ்வேறு ல இப்ப சுயநிர்ணய உரிமைக் மறைஞ்சிருக்குதாமோ?
த்தம் கொடுக்கும்படி எங்களைக் பத்தும்படி புலிகளை வற்புறுத்த தாடு பதினொன்றாக அலைந்து கேட்கப்படாதாம் அலறிப்புடைத்துக்
இப்போது No Way தானாம் அடுத்த முன்றாம் தரப்பு முன்றாவது கிரகத்தில இருந்து தான் வர வேண்டியிருக்குமாம் பேரினவாதக் கர்ஜனைகள் சபையில் கேட்டது பற்றி ஆவிக்குரியவரின் பதில் IDon mind startin.
தலைவர்மார் தூதுவர்மார்களைச் சந்திக்க வீதி வீதியாய் அலைஞ்சுதிரியினம் தூதுவர்மார் சனங்களைச் சந்திக்க ஊர் ஊராய் அலைஞ்சு திரியினம் மொத்தத்தில் எல்லாருக்கும் அலைச்சல் தான் மிச்சம் என்கிறார் பரீமான் பொதுசனம்
உயர் படிப்பு படிக்கப் போனதாலேயே தலைவர்களாகிவிட லாம் எண்டு சிலபேர் நினைக்கினமாம் பல்கலைக்கழகம் வந்தது படிக்கவே போராடப் போறது எண்டால் வேற இடத்துக்கு போயிருப்பமே எண்டு பலரும் வெளிப்படையாகவே சொல்லுகினமாம் இந்த உயிர்த்த மனிதர்களின் கூத்து வெறும் பெய்க்கால் என்பது பேசாப் பொருளாம்

Page 8
ப்போர்ட்டர் யோகேஷ் சந்
போய் விடும்."
தோஷமான அதிர்ச்சியை அவர் தொடர் வாங்கிக் கொண்டு திணறிக் ಇಂದ್ಲಿ ஒப்புக் ெ கொண்டிருந்தான். அப்பொழுது அ6 அவன் பொழுது போக்காக பல ಅಲ್ಬೇ Gof | alis06). தெருக்கூத்து நாடகங்களிலும், சபா UMGG) (SUTFILIL1605 GousMI55 UL யோகேஷின்
அதிபர், அவனை சமாதானப்படுத்த திற்கு உரியதாக இ CAPUGOT ATT ரத்னாவால் தான் "மிஸ்டர் யோகேஷ் மடைந்தான் என்பதற்
நாடகங்களிலும் நடித்து ஏராளமான அப்ளாஸ்கள் வாங்கியிருக்கிறான். பள்ளி நாடகங்களிலும் நடித்து கைத்தட்
"Glgfløja) sig, gift." ம் இருக்கவில் Li GubIDgi (A. gy D 3D
என்பது வேறு "தயவு செய்து நடிக்க ஒப்புதல் கொடுங் ||နှိုး။ நிை பொருத்தமான தோற்றம் இருக்க வேண் கள் . . . ஒனறி நடிதத டும் காட்சிகளுக்கேற்றவாறு முகத்தில் யோகேஷ் உடனடியாக பதில் சொல்ல என் ஆபடி 鸞 நவரசங்களையும் வரவழைத்து உணர்ச்சி வில்லை. 95 TILL GOTT 60T ಅಞ್ಞತಿ। களை கொட்டத் தெரிய வேண்டும், ::* UITUITL (PL). LJLDIT 61601 வுக்கு வந்தது
அழும்போது கூட அழகாகத் தெரிய வேண்டும்.
தோற்றத்தை பொறுத்தமட்டில் தன் மீது யோகேஷ0க்கு முழு நம்பிக்கையும் e GiaoT(6).
"என்னோட பிகர், மூவிக்கு சூட்டா
ரத்னாவை மீன் இயல்பான நேரங்கள் யல்குட்டி மிரண்டு முரட்டுப் பூனை
மருத்துவமனையில் வைத்து நர்ஸ்களை நையப்புடைத்திருக்கிறாள். சாதுவான டாக்டரையும் விடவில்லை. மருத்துவ உ கரணங்களையும்சேதப்படுத்தி இருக்கிறாள். பழகுவது மஞ்சள் நா
916)J606IT ELDU (PL). LULDIT? வதற்கு ஒப்பானது அவனுக்கு தைரியம் வரவில்லை. அந்த நிலை
N மீண்டும் அவள் வெறிகொண்டு தாக் ளத்தை கொள்ளச் - Tடிகலாம் அல்லது அவள் தற் 臀 LIL של הר
/ ༽ ༽ கொலை கூட செய்து கொள்ள ருந்து யோகேஷ் ._" 3)ÜGD).
—
N: ".
கும்னு நம்புநீங்களா சார்? என்று Bolton un கஷ்
“母岛 G岛5G u H-> வேண்டாம் சினிமாவில் நீங்க நடித்தால் உங்கள் வாழ்க்கையில் பெரும் : : திருப்பம் ஏற்படும் செல்வ H மும், புகழும் குவியும், என்றார் பட அதிபர்.
யோகேஷ் நினைக்கை யில் சினிமா மோகம் ஓடி வந்து அணைத்துக் கொண் டது. அபாரமாக நடிக்க டியும் என்ற தன்னம் க்கையும் ஏற்பட்டது.
"என் மேல உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறதா?
"என்ன இப்படி சொல் Bநீங்க பரிபூரண நம்பிக்கை IB. Gisor (6), 5 IT sist gf gof LD IT IH மேக்கள்
"ஒகே. நான் யாருக்கு - 39 GOOGOOT LI ITU, IE, Liġ, SE, ĠGNIGGOT டும்." HE
"இளம் அழகு புயல் = தான்'
"Ցյնական նջԱ5 կան இருக்கிறதா ப்ரொடியூசர்
FITT2"
l l, C S801), LT606) ணமான நிலையி
"Liu LLUIT, , , , , . மிஸ் ரத்னா தான் is, GGGGGlä, EL அந்த அழகுப்புயல் இது தெரியாதா? *醬 G
யோகேஷ் அவளை நினைத்துக் பிறகு யோகேஷ் தீர்ம கொண்டதும் கன்னத்து சதை ஜிவ் வந்தான் வென்று இழுத்துப் டித்து கொண் பட அதிபரின் ெ
டயோட்டா சொகுசு யின் கண்ணாடி ஒர தெரிந்தாள்.
나I TuT, சவுந்திரவல்லி கண் கண்ணாடி கொடுத்
டது போல் இருந்தது. சருமம் குபிரென்று சிலிர்த்தது.
தன்னால் ரத்னாவுடன் நடித்து தாக்கு பிடிக்க முடியுமா? என்ற பயமும் ஏற்பட்டது.
ரத்னா என்ற மிருதுவான, இள
ஏற்படலாம். அது தொடர்பாக சிக்கல்களும் ஏற்படலாம். யோசிக்கையில் சினிமா நடிப்பே
வண்டாம் என்றே தோன்றியது
மலைக்காட்டு சான அந்த மாம்பிஞ்சு இப்போது படம் நல்லவிதமாக இயல்பான மனநிலையில் ಇಂಕ್ಲಿಲ್ಲ வந்தால், அவள் ெ డి نشاه، هم معين "లాల్-లై urti வெற் க் கொடி Ertl ஏற்பட்டு இருக்கலாமோ என்று கூட பரும் ரசிகர்
சந்தேகித்தான். Ĝ9;T La && GST & ÉÎÁj Lu
நிச்சயமாக அவள் ஆபத்தானவள் *粤剧。 L அவளுடன் நடிக்க துணிவது தற் MyT PG| கொலையை வரவேற்பதற்கு சமம். ழிந்தது திடீரென்று சுருதி குறைந்தவராக கரோட்டியின்
பட அதிபர்தா 撒 9,60255TGOT TUGU
# போதி திரும்பி இறக்கப்பட்
அவனுடைய கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு. 'தம்பி. என் நிலையைப் பாருங்கள். நான் நூறு கோடிக்கு மேல் ೧೯ಙ್ಗರಣೆ' 6160T ADITIT கதவை பார்த்தார்.
ரத்னா அமைதி ܂ ܘܐ .. .. .._217. இந்தப் படத்திற்கு இதுவரையில் ஒரு முகத்தை காட்டிக்
கொலைக்காரியாக கருதப்படும் ரத்னா காடிக்கு மேல் செலவு செய்துவிட்டேன் விட்காந்திருந்தாள் வுடன் நடிப்பது ஒவ்வொரு வினாடியும் நீங்கள் எனக்கு உதவாவிட்டால் என் மானமே (萱
ܓ
ܦ
ரத்னா மீது கொலைக்குற்றம் கூட வர வாய்ப்பு உண்டு கதாநாயகன் சிவப்பிரகாஷை அவள் ஏரியினுள் மூழ் கடித்து கொன்றதாகவும் கூற முடியும் னிமா உலகம் தேடி வருவது வரவேற்க கூடிய ஒன்றுதான்! ஆனால்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து வற்புறுத்தவே TGOOTLITGOT, ணுக்கு ஆபத்து புரிய
நிலைமை தடுமாற்றத் ந்தது.
ஃபிரகாஷ் LDUGT த மாறுபட்டக் கருத்து
6). யில் கதாபாத்திரமாக
க்கு என்ன ஆயிற்று
GT2 6.JITLj-GLDó álloGLGT ப உரையாடல் நினை
டும் நினைத்தான். ல் அவள் சாதுவான LLIGayItpiä.LDIGI வளுடன் கத்துடன் விளையாடு
ல் கூட அவள் உள் செய்யும் அழகிதான்.
பருக்கு உதவுவதி 100T GUITPAJ39, 5UTITT 9
T ப ரத்னா பூரணமாக மருத்துவமனையி [[Lff.
ஆழ்ந்த சிந்தனைக்கு SOTLDITGOT 9(5 (ply 6,505
JóTg)GT ÉpuGITU GTÜL காரின் பின் இருக்கை ஜன்னல் பக்கம் ரத்னா
பக்கத்தில் தாயார் ளுக்கு குளிர்முக்குக் ருந்தாள்.
ÄJOELDLIDIT" GTIGST
U臀踢邑。岛啉
16OT GOTS, '? ப்போவது திண்னம் ILLITGIT 9,596. L60T ாம் குவியப்போவதும்
அந்தப்
LD."
: Curtigo பமாமணியை தனியாக Iட்டர் யோகேஷ் ம் பட அதிபர் வ்ந்து, (U5E55 DI GOT 95608T GOOTITL,
யே உருவாய் நிலா கொண்டு சாதுவாக
கில் தொடரும்)
TULDoubi
BLUTGjulle Lú
ஜெர்மனியில் மொடலிங் துறையில் தொடர்ந்து 14 வருடங்களாக முதலிடத்தில் இருப்பவர் குளோடியா ஷிபர் இவர் டந்தால், எழுந்தால், நிமிர்ந்தால், சிரித்தால் 阿L屁 四臀 தத **" இவரைப்பற்றி வர்ணித்துக் கொண்டே போகலாம்.
ஃபவுன் ஷோக்களில் குளோடியா
வருடங்களுக்கு முன் வெளியான *Ե55նակ படத்தில் Οι ισότι θα ή, προς Τή கள்ளிப்பால் கொடுத்துக் கொலை செய் வதைப் 'ಸ್ತ್ರ್ಯ பலர் அதிர்ச்சியால் °臀 °U"呜
இந்தியாவின் பல மாநிலங்களிலும் பெண் சிசுக் கொலை சர்வசாதாரணமாக நடந்து வருகிறது அதிலும் குறிப்பாக பீகார் மாநிலத்தில் பெண் சிசுக் கொலை ஒரு தொடர்கதையாக இருக்கிறது.
பீகார் மாநிலத்தின் கதிகார் என்ற பகுதியில்தான் அதிக அளவில் இந்தக் கொடுரங்கள் நடக்கின்றன. இங்கு சிசுக் களைக் கொல்வதற்கென்றே 'ஸ்பெஷலிஸ்ட் L. இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஒரு சிசுவைக் கொல்ல இந்தப் பெண் களுக்கு 100 ரூபாவில் இருந்து 150 ԾԱԳsծՄ கொடுக்கப்படுகிறது. பணத்தைப் பெற்றுக் கொண்டு இவர்கள் சிசுக்களின் கழுத்தைக் கயிற்றால் இறுக்கியும் வாயில் விஷத்தை ஊற்றியும் கொன்று விடுகிறார்கள்
பெண் சிசுக்களைக் கொலை செய்யும் கதிகாரைச் சேர்ந்த பூல்தேவி என்ற பெண் இதுவரை 5 உயிர்களைத் தனது கயிற்றுக்கு இரையாக்கி இருக்கிறார்.
ஏதுமறியாச் சிசுக்களின் உயிர்களுக்கு வேட்டு வைத்த பூல்தேவி தற்போது இந்தக்
அணிந்துவரும் சிக்' என்ற உடை காண்போரை கவர்ந்திழுக்கிறது. தான் கலந்து கொள்ளும் ஒவ்வொரு ஷோவிலும் விதவிதமான ஆடைகளுடன் பவனி வந்து குளோடியா ஆண்களை மட்டுமன்றி பெண்களையும் கவர்ந்து விடுவார்
தற்போது 30 வயதை எட்டியிருக்கும் குளோடியா அண்மையில் ஃபாவுன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டு விட்டு வெளி வரும்போது நிருபர்கள் கேட்ட கேள்வி களுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்
பின்னர் ஒரு பேட்டியில் தனது திருமணத்தைப் பற்றிக் கூறும்போது
"எனக்கு இப்போது 30 வயது தானே ஆகிறது. இப்பவே திருமணம் செய்து கொண்டால் எனது சுதந்திரம் எல்லாம் பறிபோய்விடும்
குறிப்பாக மாலையாகி விட்டால் என்னால் குடிக்காமல் இருக்க முடியாது கிளப்பிற்குச் சென்று விடிய விடிய ஆண் நண்பர்களுடன் நடனமாட முடியாது"
என்று தெரிவித்திருந்தார். அதன் பின்னர் தான் நடிகை தினமும் போதையில் மிதக்கும் விஷயம் பலருக்கும் புரிய ஆரம்பித்துள்ளது )
கொடுரச் செயலில் நிறுத்திவிட்டார்.
இவரது முத்த மகன் விபத்தில் சிக்கிக்காலை இழந்ததும் இளைய மகன் விபத்தில் உயிரிழந்ததுமே இதற்கு காரணம் ஆகும்.
"நான் செய்த சிசுக்கொலைகளுக்கு கடவுள் என்னை நன்றாகத் தண்டித்து விட்டார் இந்தத் தொழிலை நான் இப் போது விட்டு விட்டேன். இதை விட்ட பிறகு தான் நிம்மதியாக இருக்கிறது என்று பூல்தேவி கூறியுள்ளார்.
இவரைப் போல் சிசுக்கொலை செய் யும் சில பெண்களும் திருந்தி தமது தொழிலை விட்டு விட்டார்கள்
இருப்பினும் சிசுக்கொலைகளைச் செய் வதில் இந்தப் பெண்களை விட மருத்துவ மனைகளே ஈடுபட்டிருப்பதுதான் வேதனையான விடயம்
குழந்தைகள் உயிரைக் காக்க வேண் டிய மருத்துவமனைகளால் அந்தக் குழந்தைகளின் உயிர்கள் பறிக்கப்படுவது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. சிசுக்கொலை செய்யும் மருத்துவமனைகள் மட்டுமன்றி தமது சிசுக்களைக் கொலை செய்யச் சொல்லும் பெற்றோரும் திருந்தினால்தான் இதற் கொரு விடிவு பிறக்கும்
ஈடுபடுவதை
|ക്ലൈന്റെ
|ட்டில் டயாலா ஹெய்டன்
இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக அழகியான டயானா ஹெய்டன் அழ கிப் பட்டம் கிடைத்த பின் இந்தித் திரைப் படங்களில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆயினும் டயானா எந்தவொரு இந் தியப்படத்திலும் நடிக்கவில்லை. வாய்ப்புக் களை மறுத்தாரா? அல்லது வாய்ப்புகள் வரவில்லையா என்று தெரியவில்லை.
இவற்றையெல்லாம் விடப் பெரிய வாய்ப்பொன்று டயானாவைத் தேடி வந் திருக்கிறது. ஹொலிவூட் பட வாய்ப்புத்தான்
அது அதுவும் ஹொலிவூட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான புரூஸ் வில்லிஸ் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு
உடனே ஓகே சொன்ன டயானா ஹொலிவூட்டிற்குப் பறந்து விட்டார்.
"எனது சின்ன வயதிலிருந்தே நடித்து இருக்கிறேன். பாடசாலை நாடகங்களில் நடித்த போது எனக்குப் பரிசுகள் கிடைத் திருக்கின்றன. நிச்சயமாக என்னால் ஹொலிவூட்டிலும் பிரகாசிக்க முடியும் என்று கூறியுள்ளார் டயானா
30, 21-27, 2001

Page 9
இப்போது நாடெங்கும் கடுமை யான பணி இரவில் போர்வையை இழுத்துப் போர்த்தாமல் தூங்க முடி யாது. சிலருக்கு ஸ்வெட்டர் அணியா மல் தூங்கமுடியாது.
அமெரிக்காவிலும் சரியான குளிர் தான் மட்டும் குளிரில் இருந்து விடுபட ஸ்வெட்டர் அணியாமல் தனது செல்லப் பிராணிகளான ஸ்பார்க்கி மெக்கர்ஸ் ஆகிய இரு நாய்களுக்கும் ஸ்வெட்டர்களை அணிவித்துள்ளார் வைஸ் ஹார்ட் GIGöILJOIT.
SSSSS SS SS SS SS SS பூ பிரிட்டனின் பெல்ஃபாஸ்ட் நக ருக்கு அருகில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட சிலைதான் இது
அமைதியைக் குறிக்கும் வகையில் நிறுவப்பட்ட இந்தச் சிலையை வட அயர்லாந்தின் முதல் அமைச்சரும் இணை முதல் அமைச்சரும் திறந்து வைத்தனர்.
அமைதி முயற்சியில் ஈடுபட்டி ருப்போருக்கு அமைதியின் முக்கியத்து வத்தை அன்றாடம் நினைவூட்டுவதே இந்தச் சிலையின் நோக்கம்
SIGODLJŠë
மேலேயிருந்து படம் பிடிக்கப்பட்ட மலைப்பாங்கான கண்கவர் சு و 1 பகுதிதான் இது ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகில் நிக்கோ எ அமைந்திருக்கிறது.
இந்த மலைகளின் மேலே சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற இலைகளையும் பூக் of செடிகொடிகள் ஏராளமாக உள்ளன.
இந்தக் கண்கவர் காட்சிகளைக் காண சுற்றுலாப் பயணிகள் பலர் படை வருகின்றார்கள்
இங்கு சுற்றுலாப் பயணிகள் வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பான a. இருந்தவண்ணம் அழகுகளை இரசிப்பார்கள்
இதனால் இப்பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுவது வழமையாகி
リ.21-27,2001 தி
. "
 

J விரல் நுனியில் வைத்துக் கொண்டு இவர் படிப்பது பத்திரிகை ஒன்றை என்றால்
ஆச்சரியப்படுவீர்கள்
சென்டி மீட்டர் நீளமும் 25 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட இந்தப் பத்திரிகை தான் உலகிலேயே மிகவும் சிறிய பத்திரிகை என்ற உலக சாதனையைப் படைத்திருக்கிறது.
பிரேஸில் நாட்டில் இருந்து வெளிவரும் இந்தப் பத்திரிகையின் பெயர் வாசா சென்
ஹோரியா என்பதாகும் மொதத்தம் 16 பக்கங்கள் கொண்ட இந்தப் பத்திரிகையில் உலகச்
செய்திகள் உள்ளூர்ச் செய்திகள் என அரசியல் பொருளாதாரம் விஞ்ஞானம் பற்றிய 'திலகு சிறுவர் பகுதி கார்ட்டூன் போன்ற பல விஷயங்களும் உள்ளடங்கியிருக்கிறது.
(மிகச் சிறிய பத்திரிலு
- சிலமாதங்களுக்கு முன் இந்தியத் தலைநகா புதுடில்லியில் நடந்த ஒரு கேளிக்கை விழாவில் பல 6/60205 (UITGOT LJGWTGCTAGT பறக்க | விடப்பட்டிருந்தன.
அவற்றில் சமையலுக்குப் பயன்படும் எரிவாயுத் தோம்பு (காஸ் falaior i) வடிவத்தினாலான பலூன் உயரப் பறக்க விடப்பட்டபோது பலர் ஆர்வத்துடன் பார்த்து இரசித்தனர். 3, TGM) fa57a3NTL Inflació விலையும் இப்படி பலூன் போல் உயர்ந்து செல்கிறது என்று நீங்கள் முணுமுணுத்தால் நாம் அதற்குப் பொறுப்பல்ல.
யெடுத்து
தகளில்
விட்டது.
I TULDIGIuori
(UDU

Page 10
LeafGLL GEALL CYFECT CEE LS S S S S SZTT SS S S S T L T S L S TTTT SZLL T TT S T ZK LLLLLL பாரின் பெயரும் படங்களும் வருமாறு:
மல் ராம காப் இயக்கிய முதல் தமிழ்டம் பகாங் பங் விகாரிதான் டாக்கொடு எளாத் தருவேன் | WTK Nurul All LYAMAT
குடி முகவரி
| ார மானம் விாள் பொம் - திாம்ெ ஆாயொ டர்வே தது ம்ெபிானா மறுதி | || Ա4 9. with
IIT All III || LINN I GAEILGE LE F'TARTA II, II IIIA II
| Cler. Il n' y res துபது ருமாள் Hill
"、 LIGILI.RATILIRAli Irr
"אקדחת דיווח
அழகாகியிரு ான் ர்ெ பெயர்
கரும் இசையமைந்த ப
ஒரு ெ
|
பங்கா மட்டு பாத் டபுள்ள
■口冒一山晶* ) ■ ■
--
வெற்றிப்
L JJL LITFIRE-ETT
| பெரியாகியிரு தாவர மொழிகளின் ருந்து LL LLLLLL L LLL S TT TMTu S S TTTT LLTLL Y KY SS L L L KK S L YYY TT LT L L TLTLLL T LSL
ா நாட்கா கான்ட்ரி
KOPI PITIL KATIA AMIKOJ Morri SONIA ILI LIMI MIU MIAMI
KIERIN.HEN Gwyliaid Lafur பெயர் கார் வருடம் வொண்டாட்டியது புயபரி
allellaIII
The IMITF.
All Til III cynny (rhwd) yw'r Môr Er
■ 口為■ தோ III, IIIIII? 门 (
■" Li orf, Ii itu AI | իրար լար էլ էի, որ եւ III
eta படங்ா இன்ா | HC BHAGANANNT ருக்கின்றன்
நாயகர் நடித்த பட
சரத்குமார்
III, L.T. 品| ாடு படங்கள் பெண்
ஆண் முன்பிடு LIII ா நா அர்ஜூன்
LLú "" முன்று படங்கள் தந்தி
ரஜினிகாந்த் ம்ே
||LEOLI LLJ LULJU TIL SIAM, al முரளி
ரீகாந்த் கடந்தவருடம் எந்த பத் ராடு படங்கள வெற்றி
ಸ್ದರು. நடிக்கவியவை ரின் வருடங்களுக்கு மனுநீதி
முன் ■中* t TIl TILILLI பார்த்திபன்
தழ் ஆண்டவா என்ற பெயரிங் மொழிமாற்றப்பட்டு நான்கு படங்கள் காக்
புரத வருடம் வெளியாகியது வெக் கொடி கட்டு கமலஹாசன் பாண்டு
இாடு படங்கள் ஹோம் தொ |பிரபுதேவா விஜயகாந்த் * | #o பழையின்
மூன்று LLLL SYY SSSS L L LT L T TT S STu uu uu uTT YS நபபோ பெண்ணின் | MAE FINAL பாண்டு டபுள்ள சத்யராஜ் விஜய்
ாறு படங்கள் பள்ளம்ாாறு உள்" "" நடும்ே புரட்சி காங் கு ை பிரியமாவளே
பிரபு
துே படங்கள் திருநெல்வேலி துை பொறந்தாத முளறுபடாான | முகவரி
தர பம்பா கதிரளா பட்ட பநாபன் எள்ள தருவென் ானந்தமிழ்ப ாட்டு கண்டுகொண்டேன் 壘rn轟轟 பிரசாந்த்
I han i Fal at I H. To af T at GILEr. J.F.W. Ivy III (WWE). LL S S L S S S T S S TTTTT TTTTTTTT S S S S S L தள் சித்தே
(S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிகமான பாடல்களைப்புனைந்தவர் அதிகப் படங்களில்
ட வருடம் அதிகமான UT AV Wrait II மடந்த வருடம் அதிக படங்களில் பு
பாடலாசிரியர் என்ற பெருமையைப் நடித்தவர் என்ற பெருமையப் பெறய பெற பொறி l f பியர் | | III IIMIIIIIMILI புள் பு
'M''' '''Yb''' '''Hf'''Yb''' '''Fl''' L. Hoffwyd yr El
பாடல்களைப் புள்ாந்துள்ார்
I'i III u ai த் TOTIP III
UğLDUGigei ஜீனர்: ஆகிய Albi *.tl''' || ||||||||||||||||||||
S SS SS SS S SL S S S S LS S S S S LS S S S S S S கடந்த வருடம் ரயின் படங்கள் எதுவும் வாளிட்டாலும் அவரது காாே அவருக்கு பத்மபுடின் விருது பிந்திய மந்திய ராஸ் வழங்கப்பட்டது
இந்திய பு Hk-WTATTTHETN 3, 7799, II, Waaf Wey பழங்கினா அத்துடன் புதுடெல்பியில் கடந்து வருடம் பல பெர பாப் விழாவி
ரியின் படையப்பா திரையிடப்பட்டது 10ம் ஆண்டின் றந்த பார் படமப்பாவும் அதில் நடித்த ரினிய பந்த புராகவும் பக்
வருட தமிழக அரச தாவு செய்தது
S SS SS S S S S S S S S S S S S S S S S S S S S
அதிகமான பாடல்களைப் LITIpLEIIITGGT
வருடம் அதிகா பாடாப் படி வார பெருமொராகுக் கிட்டாது
இா படங்களில் பாடியிருககிரா
பாடகிகளில் அதுாக பூா படங்கள் பின்ாரிய பாடகளைப் பாடி முள்ாடரியா
கிழார்
அதிக Uv rebovať: நடித்த நாயகி
டந்த வருடம் அதிக படங்களில் புத் பொ யப் பெறுபவர் சொல்யா இவர் கடந்த வருடம் பட்டுப் படங்ா | || || J. TINTI இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ராஜா இவர் யூ பட நடித்து இரண்டாது இடத்தில் இருக்கி
i60IGOsofo
HiT
áæí
B, A, BITJI LÎA"
கொபு மடடு
சிரகிளிே ாடி ம்ே
பயில் வானந் தைத் தொட்டு
க்குள் நிஸ்
ாக கொடு ", глы0І Еі
. . . . .
E. 22.2

Page 11
தத நTLய569
in Austrito in MTV VM தி காவேடத்திலும்
கப் போப் படத்தில் நடித்திருப்பதாலும் with Ferra பள்ளார்.
ஜோதிக
"ர படங்ா யா yfIM
■下 ***
சிம்ரான
Fill II iii I u lil ONLINN NNN பாக் காண்ட பிரியா
ரம்யா
■s Iதேவயான
* * | | | | |
→#| r}}|
I L M i TIL TRABAL, 3. JUNI ATT A ALI, II, III |
s * * மும்தா
at II Pri ILEI கொங்
| ITAL
*
E. ாரப் பு 山」山* M முமாகி இருக் கிரா ரா நா பெயர் து ஆனா அமுக்ா படங்களும் வருமா L
BILLIEBEOTEHETT நான் அாயு Tyi Sir III Jol ஆதிதா டாக்காக மட்டும்
நா திருநெல்வே படங் படி பொட்டு அம்மன்
FI FTIT III li எண்டே பாதி (U) ஆர் ரகுமா தேவா" என் ே
இருக்கு and in
』 鵰
іш тігі மத்து | || || Tallit
।
, II, II, 4; VIII '90
இசையமைத் படங்களுக்கும் I will alry, Illii U all வெற்றி T 'யலமந்துள்ளன யிது காதல் ாோள்
வர நிரபு மட்டு yn yr Ail fwy III மி is a rari பாடல்கள் விட்டாகிரும் நாகர் நாயகிகள்
|| 4 avril, L. J. Loo. ா காந்து வுே
IJ IIA I. . 7iox III a) LLIM
படங்களுக்கும் பிாய தள்ா ... ." ----
ன் - ன்னா வா வியா மண் b புளம் டனாக மட்டு
யாரு எள் கிய s If I A TTC
சில பெண்களின் மனதைத்தொட்டு ா ஆண்டின் முதல் தமிழ்ப்ப பிரதியா - மறுநிதி
பந்த வருட பொங்கலுக்கு முதல் 1ள் நம என்பா பாத்ாபோ படம் மட்டும் தான் IKI ITALET LIIKMYM MYW MAMPU பாா நாடாள் வாரங்கள் I Trini || || ா முகர் ரோம்
II „LI Rib, Y, IINT „l, Tari "Bg"AY")ITITLR
EET மாந்தா வங்ாமிப்பாட்டு டி நோய் ம்ே பாண்டு பிராமி வாயில்
| | | | | [f
பகுதி அாணன்கபி எள் y byd, sy'n ymyl o'r llyfr 6 ITV I'd bell al || | | | | | | __W, WTĩh, oll" |N|4,79 % dellit
*』山門 |*山-山閏』』
} ni ini UJI V
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யகிகள் நடித்த படங்கள்
un sur uru, Volt Lavi
| || || LINTA விக்ரம்யா கிருள் artir
॥ Tutti
鷺 ாத நருமோ ரபடங்ான் டியர்ந்தால் கோடி நாடா | | | |T | Einarius III, ITTANN NGHTMFGAT.
॥
I EU i LET,
" TATT
ா டா வெற்றிகொடி யதி வ திவ்யா உன்னி
uji I III lihi ar Wyt : EITN ||||||||||||||||||||||||||||||| VIII, III ராயின் SLSLS LSLSLS L LS LS L S S S S S S SS SS SSLSLSL
பார்த்திபனின் கிறுக்கல்கள்
LI JITIIIIIIIIIT I JRI JRI J
புதிய பெரிதும் MountryIDI ITILISI வரும் பாபா னா விா Klip HMMAT. ா ப்ரி காந்து படம் ANTIFITT LIII
LLDLLL LLLLL ZZT TTLLTT TTTT LK LTTTLLLLL0LLLL மந்து பாபி பம் | || || ALII I NOTAMMT Figuur minuturinaar Hurtu, ITALITARIGHT"|4 டால் ஏழையி " .l. - J」L圓 TATEN ILi miri i TJET 1:f alls h:1 LLLLLL LLL LLS LLL LT LTLLLLLT TLLLLLL L LLLLLLLLDLLD
is ill ாம் பாதிா Try Airlin
கன் ரு பட்
Ii, UluIIILEII
it is a
ருமணங்கள்
USA
திரையுலகத் தி
■ 」 L島* நடிக்கும்போதுக் கொ | + " (##... +") #"> LL LLTLLLLLL LLLLL S LLLLLLT TTTZS LLTLLLLLTLYZYLLSS
மண்ம் செய்து கொண்டாள் நடிகைகள் அரு அளி Lily, E ju Jo Kiri i II i ITTE TI Guri, Trit பாப்ப ஏறபடுத்தி அவ இயங்கு '
■ ■L*** "*" திருமான் amintin || || Ti || || துெகொண்டு வருட வடயில் பிபா 3 செயமைப்பாளர் ாள் புத்
ாத ஒன்று பெரி' இாயா' I I . IL II, FF EG I ULOT MOT MIT IT" i பரம்பெரும் ாவின் பந்திட்ரி போது ப்ெபதியா வா Tala ni KRITI செய்து கொண்ட
ான்சின்னஸ் சாதனை அதிகப் படங்களில் ট্যু first TIT. T. பிபா |ნბორწწrô)რს bgђѓѣй
I am II in it i tij ". ''' -、** It is VIII, IN Y GWEI ULKOINEN IKI
எம்மி பி ம1 Ang Ai ( , Gunn ஆரம்பினர் பாடகா Your Trinity படுத்தப்பட்ட " |'' தில் பிடம் ாரை MMIYATINIYorrir II LIL„Yi. III "I'll Il TILI FL il ாதும் II. | ուրս եւ մկան Իասիում
"" . பங்களிலும்புத்துள்ளனர் ராண்டிருநது மடாதி ir JAV, junta Afon MNM". umri wala ir till aml பன்ாட் பிரி || ITI nT. புதுள்ார் Li nur Er. | ITARRANI "A" Islo Af If IITL1 i ju · , . LLLLLL S LL0LLLS SSSLTL TTLLL SKT TTTTTLLLLSLLLDDT T YSYS ரன்பரில் retirlify
Lilly. It retail |-L**' , , , ா
--
கடந்த வருடத் துயரபD * *** TMIEMHA TIT It firly if not குமுதி INDI MY FAMI " UNA AT NAPAHITITATIMIT ாதா ராப்பா Der Vorstår i EU || || || I HITLE u lillit. '' பாடற்
டி ட் இாமப்பா | ATC 冒 -u- "4"" Ништа Ayan Tra II, IIT All மவு நாடாகவி
TT து yı, ANLI YIN MIT'A A III, III || ||
тим ாந்து விட்டு கடந்து வரு r || || || || | ובווש படம் வர 1 " பிரிந்து ir Mill, hi'n skrift irrir. Trai II" "( TITT
II, IIIIIIKI LEJJIEGI llllllllllllll TIT

Page 12
öFLOTğTEDILILI OLIL|i
பாவம் சுமந்த பாரிலோ தேவனே கதி நியேயென்று கதறிய வேளையிலே-உந்தன் உள்ளத்து அன்பையெல்லாம் உருக்க வார்த்து அனுப்பி வைத்தி அருமை மைந்தனை
***
பார் போற்ற பிதாமகனிர் தோள் சுமந்தர் பாவமெல்லாம் இரங்கினீர் மானிடர்மேல்-நாம் தொலைத்து நின்ற தூயவாழவை மீட்டுத் தந்தா சிலுவையிலே மறையாது வாழ்கின்றி மறைதலிலே ***
5յան 59555/0, 5/ացյG67 வாடி நிற்கின்றோம் வாழ்வையிழந்து உம் மிலேனியப் பிறப்பில் பாறையிலிருந்து புறப்படும் நீராய் பாய்ந்து வர வேண்டும் அமைதி இதயங்களில் பாடி வரவேண்டும் FIDISITOTLD
எழுந்து ருட இன்று மட்டுமல்ல
நம்முடைய வாழ்க் கையில் எதுவுமே முடி யாது என்பது இல்லை. திறமை ஆற்றல் அனு பவம் ஆகியவை எல் லாம் நம்மிடம் இருக் கின்ற போது எப்படி முடியாமல் போகும்? ஒவ்வொரு செயலையும் வெற்றியுடன் முடிக்க முடியும் என்பதினால் தான் முடியாது என்பது என்
நெப்போலியன் கூறினார்.
உலக வரலாற்று ஏடுகளிலும் உன்னத மானவர்களின் வாழ்க்கையிலும் முடியாது என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் செய்திருப்பதைக் காண முடியும் அன்பால் உலகத்தை வென்றுவிட முடியும் என்று வாழ்ந்த இயேசு உலகத்தை வென்று Gill. TGJI
முடியும் என்ற உறுதியுடன் செயலாற்றி னால் நிச்சயம் முடியும் என்பதனைப் படம்
பிடித்துக் காட்டுகிறது. இவர்களால் எல் லாம் முடியும் போது நம்மால் மட்டும் எப் படி முடியாமல் போகும் அன்று மட்டும் அல்ல இன்று கூட நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் முடியும் என்ற வெற்றிப் பாதையில் நடந்து கொண்டிருக்கும் போது நம்மால் மட்டும் அதில் நடந்து செல்ல முடியாதா என்ன? கட்டாயம் முடி யும் நாம் ஒவ்வொரு காரியத்தையும் முடிக்க முடியும் என்பதினால் தான் மனிதனாகப் பிறந்திருக்கிறோம். இதனால் தான் அலெக் சாண்டர் உலகத்தையே ஒரு நாடாக்க முடியும் என்று போருக்குப் புறப்பட்டார். முடியாது என்ற வார்த்தையை விரட்டி அடித்தபடியினால் தான் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மாவீரர்கள் அதில் ஒருவர் நெப்போலியன் அவரும் நம்மைப் போல மனிதர் தானே!
முடியும் என்பது தான் வாழ்க்கையின் அஸ்திவாரம் எந்தக் கட்டடத்தையும் அஸ்தி வாரம் இல்லாமல் கட்ட முடியாது மனிதரே உயிரினங்களில் சிறந்தவர் அந்தச் சிறப்பை நிரூபிப்பது முடியும் என்ற திறன் தான்
அதை முழுவதும் வளர்த்துக் கொள் வதே நாம் பிறவிப் பயனை அடைவதற்கு திறவுகோல் என்கிறார் அரிஸ்டாட்டில் முடியும் என்ற சொல் ஆண்டவனின் ஆணை அந்த ஆணைக்கு உட் பட்டு செயலாற்றி
Gas. േഴ്ത് '
நாளை உனக்காகத்தான் 8 தமிழா என்ன முடங்கி விட்டாய்.
அகராதியில் இல்லை என்று 下号、
15 TLD PITKÖÖTUIT (666 677 என்கிறோம் *** ܠ .
שש& TUTTI sy ATITŮ. -պարեհին சேர்க்கையில்தான் குடும்பம் உருவாகின்றது - நேரும் எதிரும் இன்றுக்கொன்று ԱՐՄԹWII0/0015/0/ sԱծուն: அவற்றின் தேதிசைவில தான் மின்சாரம் பிறக்கின்றது Ι και
பூமி தட்டையானது என்று நம்பிய காலத்தில்
- முரண்பாடுடே நேர்ந்தது
அந்த விஞ்ஞானிக்கு
***
S S S S S S S S S S S
னால் நிச்சயம் நாம் வெற்றிபெற முடியும் நிச்சயம் நம்மிடம் ஆற்றல் இருக்கிறது. அதனை சரியானபடி பயன்படுத்தினால் எங் கும் எதிலும் எப் பொழுதும் முடியும் =R என் GG) in
6նITՄ l, LO.
முடியாது என்பது நமக்கு அல்ல இறந்து போனவர்களுக்காக கூறப்பட்ட வார்த்தை அது நாம் உயிருடன் உன்னதமாக உலாவிக் கொண்டிருக்கும் போது முடியாது என்று எப்படி கூறலாம்? நிச்சயமாக நாம் கூறக் கூடாது. நம்மால் நன்றாக பேசவும் படிக்கவும், எழுதவும் சாப்பிடவும் சிந்திக்கவும் செய லாற்றவும் முடியும் உலகமே முடியும் என்ற சக்கரத்தில் சுழன்று கொண்டிருக் கும் பொழுது நாம் அதில் ஒரு விட்டமாக
முடியாது என்பது கிடையாதுனு.
இருந்து வெற்றியுடன் வாழ இயலும் வளம் பெற முடியும்.
நம்மாலும் நன்றாக வாழ Աբգամ: - என்ற உறுதிதான் உயர்வைத்தரும் இது சாதாரண காரியம் போல தோன்றினா லும் அதனுள் அடங்கியுள்ள அர்த்தங்கள் ஆயிரம் அது எப்படி பரந்து விரிந்து மலரும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
மிகவும் சிறிய விதை பெரிய ஆலமர மாக வளர்ந்து விழுதுகளை விட்டு அகன்ற தோப்பாகவே உருவாகி விடுவதைப் போல முடியும் என்ற உறுதியை விதைத்து விட்டால் அதுவே பெரிய வெற்றிகரமான வாழ்க்கை என்ற தோப்பாக ஆல விருட்ச மாக வளர்ந்து பலருக்கும் பயன்படும் தன்மையில் அமையும்
நாம் மற்றவர்களைவிட எந்த விதத்தி லும் குறைந்தவர்கள் அல்ல. நம் வயதில் உள்ளவர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட் டுப் பார்த்தால் அவர்களைவிட வசதியில் அறிவில் மேலான நிலையில் தான் இருக் கிறோம்.
இதில் சந்தேகம் இருக்காது இந்த உறுதிதான் நம்மை நன்றாக வாழும்படி செய்யும் ஜன்னலின் வழியே வருங் காலத்தை மகிழ்ச்சிநிரம்பிய கண்களுடன் பார்க்க முடியும் .
அதை உருண்டையென ஆதரித்த அன்றைய சமுகத்தினரிடையே
:io:-)--—
முரண்பாடுகள் இரு மாற்றிடுக Տ00/ ԱpՄOMTC) *** முரண்பாடுகள் இரு வாழ்க்கை அவற்றை கையாளும் கை அது தங்கியிரு
பகை முரண்பாடு அழிவுக்கு வித்து ருே முரண்பாடு ஆரோக்கியமான *** L/60) 65 (Up2/JGÓÔ7, GA இவை இரண்டை (ug5/III"g5g5 u0/T85 6) அறிவும் நமக்கு *** முரண்பாடுகள் இ நாடோ சமுகே 900) գյ07ոթթ15 காரணி என்றும் -
முரண்பாடுகளுக்கு
|5/7007պմ 2.0185/55576/: வாழ்வதுதான் k-k யதார்த்தம்
2 ՈïÇոլի «Գյն Ս60/ அலைமோதிப் புரளும் 1: செயற்பா *-* Պ"""" நடக்கவில்லையெ நீ இழந்து விட்டது நிரம்பி வழியும். அறுதியிட்டுக் கூ சொத்துக்களை மட்டும்தான் பார்த்தபின் | մարսոյի சிந்தனைகளை அல்லவே என் பேனாவிற்கு மும்முரமாய் நடக்கும். நீ திருடர் சுட்
EP " ". உன் சிந்தனைப் பறவையை 1. அரச படைகள் 6):ր Ո7007այ சிறகடிக்க விடு | կհագին»a): | siағдарлар 30040. aflugstsíð í *事戴 இன்றுமட்டும் ஆங்காங்கே αθοσφαήώ ಛೀ"ಆ"ಲಿ משא"ן" குண்டுவெடிக்கும். கொழும்பு ( Ձ/Lգ0/10 605//(5/ - ΤήρΜΙΕβρη βρι ***
SG duondoj U தலை தெறிதுதுக் கடக்கும். நீ 5Մ007ար ց։ 0 0. 3LUÍS SITÓ 6)6/ТридU GLJITIJU LJUTITI CONFL. SAJL95|| விலங்கிட்டுக் Ostrong S. "ಈ 历sLW 肪 தகர்த்துவிடு 影 வேண்டுமென்று பல் பயணிகளுக்கோ 6) LI GOŽTAS GIT AO) * - I ang இதயம் படபடக்கும் CUITBFB6B5 PL E" 麗 Big 5.050 அப்பாவித் தமிழனுக்கோ D) FØ) # TC65 |" Օս0908 குடல் நடுங்கும். 6085 TLD || G அதோ கிழக்கு வானில் புரியாத புதிர் - ஐடென்ரி பின்றே அவனுக்கு ''' விடியலின் கீற்றுக்கள் 罪 சபாரெத்தினம் ஆண்டவனாய்த் தெரியும். தம்பி நீ அத்தனையும் உறுதியோடு எழுந்துவா EAS கமலினி- | 05Մանկ Օսման նոր ԹԱ 670 - Tg3 Ta5 TAULD 2007, 5 IT 55 g πάτι ο திருக்கோவில் ***
2.
ELDL
தொழி நிறைவே கள் சாத துன்பங்களா கும். எனினும் பண கும். அதிஷ்ட நாட்கள் பு அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதி SLLub:
கடந்த கா நீங்கும். பத்தில் இடத்து
கும் ஆல ஆசிர்வாதம் கிடைக்கு அதிஷ்ட நாட்கள்  ெ அதிஷ்ட நிறம்  ெ அதிஷ்ட திகதி 2
Sigisonb :
மனதில் த
Gofa வேண்டி கலைத்
நடக்கும்.
அதிஷ்ட நாட்கள்  ெ அதிஷ்ட நிறம் ப அதிஷ்ட திகதி 2
eচL৪sub {
நெருக்கடி
உறவின் கும் நிலை
அதிஷ்ட நாட்கள்  ெ அதிஷ்ட நிறம் நீ அதிஷ்ட திகதி 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

56
அசல் அமிதாப் இந்த மெழுகு அமிதாப்பிற்கு அருகில் நின்றால் ய்ார்
தவிர இலண்டனில் உள்ள உலகப்புகழ்பெற்ற Gwaith ' முஸ்ஸாட் மெழுகு அருங்காட்சியகத்தில் இந்திய நட்சத்திரம் அமிதாப்பச்சனின் மெழுகுச்சிலையை
.. FOI I அசல் என்று கண்டறிவது Ս(U15 வடித்து வைத்திருக்கிறார்கள் மிகவும் ': அவ்வளவு தத்ரூபமாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. படத்தில் KIĴING GUGGI கோட் சூட் சகிதம் நிற்கும் கின்றது அமிதாப் தான் அசல் சால்வை போர்த்தியிருப்பது நகல் பவை வெளிநாட்டில் அமிதாப் உருவ மெழுகுச் சிலை உருவாக்குவதைப் பற்றிக் D0// கேள்விப்பட்ட புதுடில்லியில் உள்ள நகைக்கடை ஒன்று TV0 பரீதேவி, ஷில்பாஷெட்டி ஆகியோரது மெழுகுச் சிலை |ற்றிகொள்ளும் களை உருவாக்கி நகைகளை G500 அணிவித்துக் காட்சிக்கு
வைத்திருக்கிறது UTg அண்மையில் இந்த 7 @óón」 நகைக்கடைக்குச் சென்ற ஷில்பா ஷெட்டி இந்தச் சிலை 0թրի) (Նոյրի களைப் பார்த்து அசந்து
விட்டாராம் 7. 由 படத்தில் உண்மையான ஷில்பா யார் என்று குழம்பி 鄧』 விட்டீர்களா? நடுவில் பட்டுச் 患上 சேலையுடன் மின்னுபவர்
தான் அசல் ஷில்பா
இந்தித் திரையுலகில் வீசும் மெழுகுக் காற்று தமிழ்த் திரையுலகிலும் வீசக் கூடும்.
ான்றவில்லையாயின் as a ü GÖTGAU) Աpւգպն:
LO
պլիա
LD
டிக்கும்.
போல் நடக்கும். றி LIITILI LIII
LLLİ) தம். ஆனால், LI LI LILLO சட்டில் இடிக்கும். LLÓ GY65 கும். நீ LII LIL LIII
நடக்கும். 7cm(。
பெயர் στου, τού οι Ιταδή பெயர் எஸ். திபா Slug: 21 வயது 17
முகவரி: மீளக்குடியேற்றத் திட்டம் சிதம்பரபுரம், வவுனியா பொழுது போக்கு
ரி.வி. வானொலி
L LSL LSL LSL LSLSL LSL LSL LSL LS S LSL LSL LSL LSLS LSLS LSLS LSLS LSLS LSL LSL LSL LSL LSL LSL LSL LSLSL LSL LSL LS D: முயற்சிகள் ஊக்கமுடன் றும் திருமணப் பேச்சுக் கமாக அமையும் நோய் ல் செலவுகள் அதிகரிக் பரவும் சுமாராக இருக் Albleib :
முகவரி: பாரதி கிராமம் ஐயங்கேணி கொலனி,
செங்கலடி
பொழுது போக்கு வானொலி
சிலருக்கு வெளிநாட்டுப்பயண வாய்ப்பு ன் ஞாயிறு கள் கிட்டும் பல நாட்கள் வாட்டிய பொதுவாக |58"| ՊաUT** "TԳԱ: ாஞ்சிவப்பு எண் 09 துன்பம் அகலும் பணம் அல்லது பொருள் வெளிவட்ட உதவிகள் கிடைக்கப் 2面, நட்டம் ஏற்பட இடம் உண்டு வார இறுதியில் பெறும் பயண ஒழுங்குகள் கைகூடும்
உற்சாகம் பிறக்கும். உடல் உபாதைகள் பாதிப்புக்கொடுக்கும் தொழில்
அதிஷ்ட நாட்கள் புதன் ஞாயிறு மந்தம் இடம் மாற்றத்துக்கு இடமுண்டு
ங்களில் நிலவிய பிணக்கு அதிஷ்ட நிறம் சாம்பல் எண் 05 அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி
yr 16 616 606
றவினர் வருகை குடும் அதிஷ்ட திகதி 23, 24 அதிஷ்ட நிறம் கிழ்ச்சியைத் தரும் துர 956তো607 : அதிஷ்ட திகதி 22, 25 கவல்கள் திருப்தி அளிக் உடல் உபாதைகள் நீங்கும் பொருள் Dasib:
தரிசனம் பெரியோர் பண்டம் அதிகரிக்கும் நீர் நிலைகளால் குடும்பச் 9 JU9J OJOT "ONIGANTUD TE அபாயம் ஏற்படக்கூடும் வாகனங்கள் புதிய தொழில் ԳՄԱՍԱ*/ எதிர்பார்த்த |ள்ளி, ஞாயிறு ஒட்டிச்செல்வதைக் கூடுதலாகத் தவிர்க்கவும் * 8-0 */ ம்மஞ்சள் எண் 05 குடும்பத்தில் அமைதி குறையலாம் உத்தர நட் o ர்கள் வெளி இடத்து
சத்திர பெண்கள் நன்மை அடைவார்கள் o॰। 91 9910
அதிஷ்ட நாட்கள் புதன் சனி அதிஷ்ட ETLAT வெள்ளி ஞாயிறு
அதிஷ்ட நிறம் மஞ்சள் எண்: 06 அதிஷ்ட நிறம் இளம் மஞ்சள் எண் 01 மாற்றம் ஏற்படும் உறவி
அதிஷ்ட திகதி 22, 26 அதிஷ்ட திகதி 24, 25 திர்ப்பைச் சம்பாதிக்க துலாம்: கும்பம் வரும் கடன் பழு சிக் உடல் நிலை பாதிப்படையும் புதிய பிள்ளைகளின் கல்வி நிலைப்பாடுகள்
ரும் தொழில் சுமாராக சினேகிதம் ஏற்படும் பணவிரயம் கவலை தரும் தொழில் நிலையில்
அதிகரிக்கும் எதிர்பாராத வகையில் ள்ளி, ஞாயிறு பணம் வந்து சேரும் சகோதரர்கள் உதவி துன்பங்கள் தலையெடுக்கும் வார f, இறுதியில் நிலமை மாற்றமடையும் சதய நட்சத் η το οποMT: 05, திரப் பெண்களுக்கு நன்மை உண்டு 25. அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி அதிஷ்ட நாட்கள் சனி வெள்ளி
அதிஷ்ட நிறம் இளம் பச்சை எண் 01 அதிஷ்ட நிறம் சாம்பல் எண் 05 S S S S S S S S S S S S S S S S திஷ்ட திகதி 23, 24 BAU- EBUD
நீங்கி நிம்மதி ஏற்படும் அதிஷ்ட திகதி 22, 23
விருட்சிகம்: Lß6ottb: NA ALDITUT JE 12TURULD Wö,Q岛s) ால் உதவிகள் கிடைக் முயற்சிகள் பவிதமாகும் ஆலய ம்பத்தில் வயோதிபர் Մ"ppտ காணப்படும். П5" தரிசனம் பெரியவர்களின் ஆசிர்வாதம் மத்தில் களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும் கிட்டும் தூரத்து உறவினர்களால் லை தரும பிள்ளைகளின் போக்கு கவலையளிக்கும் கேட்டை உதவிகள் கிடைக்கும் உத்தரட்டாதிப்
வியாழன் நட்சத்திரக்காரர்கட்கு அதிஷ்டம் ஏற்படும் பெண்கள் நன்மையடைவார்கள் s U5, அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி 憎。 அதிஷ்ட நிறம் பச்சை எண் 01 அதிஷ்ட நிறம் மருண் எண்: 02
அதிஷ்ட திகதி 25, 27 அதிஷ்ட திகதி 26, 25
臀21-27,2001

Page 13
E.
ஏற்படும் பலவிதமான மாற்றங்களால் நுளம்புகள் அவர்களைத் தேடி வந்து கடிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று காம்பியா நாட்டில் நடத்தப்பட்ட ஆய் வொன்று தெரிவிக்கிறது.
இதன் காரணமாகக் கருவுற்ற பெண் களுக்கு மலேரியா போன்ற நுளம்புக்கடி தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
கருவுற்ற பெண்களுக்கு ஒட்சிசன் தேவை அதிகமாக இருக்கும். அதனால் இவர்கள் எப்போதும் சுவாசிப்பதை விட வேகமாக அதிக அளவில் சுவாசிப்பார்கள்.
இவர்கள் வெளியிடும் முச்சுக்காற்றில் கலந்துள்ள சில இரசாயனங்கள் நுளம்பு காசு நுளம்பு வலைப் பாதுகாப்பை விடுத்து களைக் கவர்ந்திழுக்கும். பாத்றுாமுக்குச் செல்வார்கள். அந்தச் மேலும் கருவுற்ற பெண்களின் உடல் சமயத்தில் தான் அதிகம் நுளம்புக்கடிக்கு வெப்பம் அதிகரிக்கும். இதனால் உடல் ஆளாகின்றனர். இப்படி ஆபிரிக்காவில் வெப்பத்தைத் தணிப்பதற்காகத் தோலின் கருவுற்ற காலங்களில் மலேரியாக்காய்ச்சலுக் மேற்பரப்பு வரை இரத்தம் பாயும் இதை குள்ளாகும் பெண்கள் அதிகம்
நுளம்புகள் தங்களது மோப்ப சக்தி மூலமாக இதனால் குறைப்பிரசவம், குழந்தை உணர்ந்து கருவுற்ற பெண்களை இலேசாகக் இறந்தே பிறப்பது எடை குறைவான குழந்தை கடித்தாலே இரத்தம் வருமென்று அறிந்து போன்ற பாதகங்கள் ஏற்படுகின்றன. அதிக அளவில் கருவுற்ற பெண்களைக் நுளம்புகளை அடியோடு அழிக்க சுற் கடிக்கின்றன. றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருந்
இரவு நேரங்களில் நுளம்புக்கடிக்குப் தல் வேண்டும் பாதுகாப்பாக நுளம்பு வலை கட்டித் தூங்கு வீட்டைச் சுற்றிலும் குப்பை, கழிவுநீர் வது வழக்கம் கருவுற்ற பெண்கள் இரவு போன்றவை தேங்க விடக் கூடாது என்று நேரங்களில் அடிக்கடி இயற்கை உந்துதலுக் அறிவுறுத்தப்படுகிறது. -
. . . . . . . . . . . . . . இட்லியில் இத்தனை வகைகளா?
պմ ಗಾ।
பிரமாதமாக இருக்கும். * புளித்த இட்லி மாவில் வெங்காயம் காய்கறித்துருவல், உப்பு காரம் கலந்து பலகாரமாக வார்த்தால் ருசி அபார மாக இருக்கும். * இட்லியைக் குறுக்கு வாட்டில் வெட்டிக் கொள்ளுங்கள் அதில் தக்காளிச் சட்னி அல்லது புதினா சட்னியைத் தடவி முடினால் சூப்பர் இட்லி சாண்ட்விச் தயார் * இட்லிகளை ஃபிரிட்ஜில் வைத்து விட்டு எடுத்து உதிர்த்தால் பொல பொலவென உதிரும் இதில் உங்களுக்குப்பிடித்தமான காய்கறிகளை வதக்கி உப்புமா செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள் *இட்லியை சிவக்கப் பொரித்து எடுத்து ஃபிறைட் இட்லி செய்யலாம். இது தென்னிய விருந்துகளில் இடம்பெறும்
சுவையான சிற்றுண்டி ஆகும். உங்கள் விட்டில் தினமும் இட்லி * இட்லியை தேங்காய் பச்சைமிளகாய் TILLGs கலித்துப் போய் விட்டதா? சீரகம், உப்புச் சேர்த்து அரைத்த தயிரில் விடுங்கள் ஊறப்போட்டு பிறகு எடுத்துச் சாப் இட்லி மாவை வைத்து விதவிதமான ി'LIT) ബun (ഖ,
சிகளில் வெவ்வேறு ஐட்டங்கள் செய்யலாம் : இட்லித்தட்டில் இலேசாக இட்லிமாவை ಮಂ॰ ನಿ॰ ஊற்றி அதன் மீது உருளைக்கிழங்கு * இட்லி மாவு கொஞ்சம் புளித்துப் மசாலாவை வைக்க வேண்டும் பின் போய் விட்டது என்றால் அதில் சிறிது அதன் மேல் சிறிது மாவால் முடி வேக கடலை மாவையும் சமையல் சோடாவை வைத்தால் ஸ்டப்ட் இட்லி தயார் ======================
ை
post i uDubub ||
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் olgusvirb.
Dübb
- - - - - - - - - - - - - SliTJib Elul, LILGöf BergDG) Y
பி.கு:
GLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
அதிஷ்டசாலியாக முகவரி. Gigiflo Glgu
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தமது தொழில். . . . . . . . . . . . . . . . . . புகைப் படங்களை GODSE GALLUIT ÜLuLD:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்.
alavienin-Bisianto =வெளிப்படைத் paigLD l
üLennaganaistvaigus:27-01-2001
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
மையினால், மருண் இருண்டதெல்லாம் தங்களைச் சுற்றி கா: கென்னத் ஸ்டாரின் வி காரிகளினால் தங்கை அனுப்பப்பட்டவர்களா டும் என்று கருதலாயி
(CELDIT Gissä, GEITGGGGT பேசிகள் கூட ஒட்டுச் கள் செய்யப்பட்டிருக்க கள், பொழுது புலர்வ போர் சீசன்ஸ் ஹே அங்கிருந்து தொலை
எடுக்க முயற்சித்தனர்.
வருவோர் போவோர் தேகக் கண் கொண்டே கின்ஸ் பேர்க்குடனோ தொலைபேசியில் தெ ஹோட்டலின் உபசார அமர்ந்திருந்தனர்.
மோனிக்காவின் மகளுக்கு எத்தகைய றதோ என்பதே பெரிய எத்தகைய சிக்கலிலும் அவளை எவ்வாறு மீட் சதா சிந்தனை வய தாள்.
ஜனாதிபதி பில் கி மனைவி ஹிலரி கிளின் 體 எதிராக லிட்டில்
வாட்டர், கைமாற்றம் பட்ட குற்றச்சாட்டுகள் களைக் குற்றவாளிகள ஸ்டார் துடித்துக் கெ
இந்த வழக்கில் யினருக்கெதிராக சா சுஸான் மெக்டவுகல் எ cíVLTfőt súlgITUSDGT செய்திருந்தனர். இந்த அமர்த்தப்பட்டவர்கள் டன் தம்பதியினருக்கெ முடியாதென சுஸான் மறுத்துவிட்டாள். இ LLUIT SITT 56T 9,6 MOT GODS கூண்டில் ஏற்றி விட்ட 醬 விசாரணைச் தனக்குத் தெரிந்த உ6 முன்னிலையில் கூறாம முட்டுக்கட்டை செய் சாட்டி சுஸானுக்கு 18 சிறையில் இருக்கவே பெற்றுக் கொடுத்தார் அமெரிக்காவைே சம்பவம் அடிக்கடி மார் புயலாக வீசிக் கொண் கென்னத் ஸ்ட (Loncoflöff Mal sßlg களில் அவளுக்கு 27 6 இருக்க வேண்டிய த6
லாம் என்று எச்சரித்த
தங்களுடன் ஒத்துழை குறைக்கப்பட்டு விடும் "GICSI LD56íI CLDITeofilja, LIT SOT gojor LOGOTGOLL தகைய குற்றத்தைச் என்று மார்சியா எண் பட்டுக் கொண்டிருந்த
(LDITOlá, Tolai é ஆல்டே டேவிஸ் அடிக் "சுஸானுடைய பரிதாப ஏற்றுக் கொள்ள முயற் என்று கூறி எச்சரித்தி மெக்டவுகல் தனக்கு ெ நீதிமன்றத்தில் கூற ம மனே விசாரணை அ ಙ್ தண்டனை களே தவிர, முறைப்படி கள் எதுவும் நடத்தப் வழங்கப்பட்டது. இத பலதரப்பட்ட வாக்கு ULLOIT.
GólsőTLT LiflüLL பேசித் தொடர்பு 6ை மகள். இதன் பயன தூண்டுதலினால்தான் ஏதோ நெருக்கடி ஏற் ஜனாதிபதி கிளின்டன யான சிக்கலில் மாட்டிவி
என்று கருதி
Ej5 Gunyi
gapsulties 圆呜 GIFT J iii) LI LI
Salist still
பரிசுபெற்ற antaso. சார்பில் வாழ்த்துவே 69G6ġ5g5 6durTDJLib uum இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரி பற்றி தபால் மூல அறிவிக்கப்படும் வி தொடர்பு கொண்
30, 21-27, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம், மோனிக்காவும் பயந்து போயிருந்த வன் ಙ್ಲ್ಲಿ பய்' என்பதுபோல் எப்படும் அனைவரும் சாரணைக்குழு அதி ா நோட்டம் பார்க்க வே இருக்க வேண்
|ட்டிலிருந்த தொலை கேட்கப்பட ஏற்பாடு ாம் என்று கருதியவர் நற்கு முன்னதாகவே ட்டலுக்குச் சென்று பேசி அழைப்புகளை அந்த ஹோட்டலுக்கு அனைவரையும் சந் பார்த்தனர். இதனால் பெட்டி கியூரியுடனோ ாடர்பு கொள்ளாமல்
பிரிவில் வெறுமனே
ாயார் மார்சியா தன் ங்கு ஏற்படப் போகி வலையாக இருந்தது, DITL, és Gla, Tóit GTLDi) டெடுக்கலாம் என்று பட்டவளாய் இருந்
ரின்டன், அவருடைய டன் ஆகிய இருவருக் ராக்கிலுள்ள 'வைட் தொடர்பாக எழுப்பப் |ள விசாரித்து, அவர் ாகக்கான கென்னத் TGT1,(555Tít.
கிளின்டன் தம்பதி ட்சி சொல்வதற்காக ன்ற மாதை கென்னத் குழுவினர் ஏற்பாடு வழக்கில் pároflovéli, álsálót JITUS TLAGFITÜG) | g TLSP Glg Tāja) தற்காக விசாரணை
ாயே குற்றவாளிக்
OOΤΠ . கு ஒத்துழைக்காமல் னமைகளை ஜூரிகள் ல் நீதி விசாரணைக்கு நாள் என்று குற்றம்
மாதங்கள் தனியாக
ாடிய தண்டனையைப்
3, 61. ப குலுக்கிய இந்தச் சியாவின் உள்ளத்தில் டிருந்தது. Trflgor geg sifil Gorff, ரிக்கும் சந்தர்ப்பங் பருடங்கள் சிறையில் forl-M801 ugså GüULவண்ணமிருந்தனர். ததால் இத்தண்டனை என்றும் கூறிவந்தனர். ா இத்தனை கடுமை பெறுவதற்கு எத் செய்திருக்கிறாள்' Eயெண்ணி துயரப் [[6II. நேகிதியான கெதரின் கடிமோனிக்காவிடம் கரமான நிலையை நீ சி செய்து விடாதே ருக்கிறாள். சுஸான் தரிந்த உண்மைகளை த்தாள் என்று வெறு காரிகள் கூறிவிட்டு பாங்கிக் கொடுத்தார் நீதிமன்ற விசாரணை டாமலே தண்டனை னால் நாட்டுமக்கள் வாதங்களிலும் ஈடு
ன் அடிக்கடி தொலை பத்திருந்தாள் தனது ாகவே அவளுடைய
தனது மகளுக்கு பட்டிருக்கிறது. அது ன ஏதோ ஒரு வகை டத்தக்கதாக இருக்கக் |ய மார்சியா, இது
ШПljћај шLDčBargnan? na) Gurrallëgjegjej Libi
Bagna ufGiunti una எளில், நாகம்மாள், ஒலிருட், தலவாக்கலை
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
Tub. நக்கு?
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.
தொடர்பாகவே லிண்டா ட்ரிப் எனது மக க்கு சிக்கல்களை ஏற்படுத்தக் கூடிய லையினை உண்டாக்கியிருக்கலாம் என்று கருதினாள்.
மோனிக்கா மட்டுமல்லாமல், தன்னையும் சேர்த்து சிறையில் பூட்டிவிடக் கூடும் என்ற அச்சமும் மார்சியாவிடம் தோன்றியது.
இப்படியான ஒரு சம்பவம் நடைபெற்றால் தன்னுடைய குடும்ப மானம் அத்தனையும் கப்பலேறிவிடும் என்று அவள் மனம்பெரிதும் துயரடைந்திருந்தது.
தன் மகளும் தானும் நிச்சயமாக சிறைக்கு அனுப்பிவைக்கப்படுவது திண்ணம் என்று மார்சியா உறுதியாக நம்பினாள். அவ்வாறான நிலை ஏற்படுமானால், தனது மகன் மைக்கேல் திருமணம் முடித்து, அவ னுடைய குழந்தைகள் தன்னையும் மோனிக் காவையும் சிறையில் வந்து பார்ப்பார்கள் என்று கற்பனை செய்து கலங்கினாள்
னால் தானே தன்குடும்பத்தாருக்கு இத்தனை தொல்லையும் ஏற்படுகிறது, என்று கருதிய வளாக அவளும் அழத்தொடங்கினாள்.
மார்சியாவும் மோனிக்காவும் வெளியே எங்கும் செல்லாமல் அதே வீட்டில் இரவுபகலாக அடைபட்டுகிடந்தனர். தனது சகோ தரி தெப்ராவுடன் தொடர்பு கொண்டு, ! வாஷிங்டனில் இருக்காமல் வேறு எங்காவது சென்று சிலநாட்கள் தங்கியிருக்கும்படி மார்சியா கேட்டுக் கொண்டாள் தங்களு டைய நெருங்கிய உறவினர்கள், சினேகிதர் கள் எல்லோரையும் கென்னத் ஸ்டாரின் விசாரணை அதிகாரிகள் தேடிப்பிடித்து வேண்டுமென்றே குற்றவாளிகளாக்குவதற்கு முயற்சிப்பார்கள் என்று பயந்துதான் இவ்வாறு Gai MTsN GOTT GIT,
மார்சியா தன்னுடைய அடுத்த கண ! வராக வரவிருந்த பீட்டர் ஸ்ட்ராஸ் உடன் தொடர்பு கொண்டு மகள் மோனிக்கா ஒரு
蕨丁
'63 följ 2 GTIGTINTGOLF
மைக்கேலுக்குக் கூட இதுவரை மார் fluum ဂြိုါမျိုး பிரச்சனை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. மைக்கேல் பிற்ஸ் பேர்க் நகரிலுள்ள பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தான்.
1998 ஜனவரி 2ம் திகதி அளவில் கிளின்ரன்-மோனிக்கா பாலியலுறவு பற்றிய கதைகள் ஊடகங்களில் அங்கொன்றும் இங் கொன்றுமாக மெல்ல மெல்ல கசியத் தொடங் கின. பிற்ஸ்பேர்கியிருந்தமைக்கேல்மோனிக் காவின் வதிவிடமான வோட்டர் கேட்இல்லத் துக்கு தொலைபேசியில் தொடர்புகொண் டான். பெரும்பாலும் அவர்களுடைய மிக உறவினர்களுக்கு மட்டுமே ந்திருந்த அந்தத் தொலைபேசி கிணு த்ததும், மோனிக்காவை அதற்கு பதி லளிக்க விடாமல் மார்சியா தானாகவே எடுத்தாள். அடுத்த பக்க குரலைக் கேட்ட தும், அவளை வேதனை ஆட்கொண்டது. மிகவும் கவனமாக பதிலளித்தாள்
தனது சகோதரி மோனிக்காவைப் பற்றி இண்டர்நெட்டில் ஏதோ சில தகவல்கள் வருவதாக வும் விவரம் என்ன என்றும் மைக்கேல் (gLLT6ör . "அது வெறும் வதந்தி ஒன்றை விஷமிகள் பரப்பி யுள்ளனர். அதைப்பற்றி நீ SEGA GOD GANLÜ LU LIGGA GOST LITLb மகனே' என்று மழுப்பிவிட் LTGT.
உரையாடலை முடித்
நெ தெ
ஒருவாரம் பொறுமையாக புதுக்கொண்டு சிறு பிள்ளை
போல் தேம்பித்தேம்பி .தொடங்கினாள் قولوا தன் தாய் அழுவதைப் TUTಡ್ತಿ மோனிக்கா தடு மாறிப் போனாள் தன்
விபத்துக்குள்ளாகியிருப்பதாகவும் சில நாட் கள் அவளுடன் தங்கியிருக்க வேண்டியதாக வும் பொய் கூறினாள் அவர் தன் கண்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்காக மருந் துவமனையில் அப்போதிருந்தார்.
இவர்கள் இருவருடைய இத்தகைய தாங்களாகவே கடைப்பிடித்து வந்த சிறை வாசம் நாட்கணக்கில் போய்க் கொண்டிருந் தது. வீட்டில் உணவு தயாரிக்கும்போது அன்றாடம் சேரும் அழுக்குகளைக் கூட அப் புறப்படுத்தாமல் பொதிகளாகக் கட்டி சமய லறையில் சேர்த்து வைத்திருந்தனர்.
தொலைக்காட்சிகளிலும் மோனிக்கா விவகாரம் இடம் பிடிக்கத் தொடங்கியது. அன்றொருநாள் இருவரும் தொலைக்காட்சி யைப் பார்த்துக் கொண்டிருந்தபோது இடம் பெற்ற காட்சியைப் பார்த்ததும் இருவரும் துணுக்குற்றனர். அக்காட்சியில் முக்கியமாக இடம்பிடித்திருந்தது மோனிக்காவின் உள் ளாடை ஒன்று சின்னத்திரையில் காட்டப்பட் டதும் மோனிக்கா விம்மி விம்மி அழுதாள். கிளின்ரனுடைய ஓவல் அலுவலகத்தின் பின்புறமுள்ள, அவருடைய ஒய்வறையில் மோனிக்காவுடன் பாலியலுறவில் ஈடுபட்டிருந்த போது மோனிக்கா அணிந்திருந்த ஆடை அதுவாகும். இதனைத் தொலைக் ိုကြီးမျိုး கண்ணுற்றதும், மோனிக்கா கிட்டத்தட்ட மயக்கமுற்ற நிலையை எய்தினாள்.
லிண்டா ட்ரிப் முன்னர் அடிக்கடி மோனிக்காவின் இல்லத்துக்கு வந்து தங்கி யிருப்பாள். அவ்வாறு ஒருதடவை வந்திருந்த போது, இந்த உள்ளாடையை பெருமையுடன் லிண்டாவுக்கு மோனிக்கா காட்டியிருந்தாள். அதனைச் சலவை செய்யாமல் தான் ஏனைய ஆடைகளுடன் தனது அறையில் பத்திரமாக அடுக்கி வைத்திருந்தாள்
அந்த ஆடை எப்படி இன்று திரையில் இடம் பிடித்தது? (வருவாள்)

Page 14
ந்த வெள்ளையரது குறிக்கோளாக இருந்
க்டர் ராதாகிருஷ்ணன்
அவர் பேசும் பொழுது "இறைவனுக்கு கவும் பிடித்தமானவர்கள், ஐரோப் பியரான நாம் தான். அதனால்தான் உல கத்திலுள்ள எல்லா மனிதர்களையும் விட, ஐரோப்பியர்களாகிய நம்மை வெள்ளை
றத்தில் படைத்திருக்கிறான்' என்று ராதா
இந்தியர்களைக் கிண்டல் செய்யும் மேல் நாட்டவரைக் குறிப்பாக ஐரோப்பி யரை தனது புத்தி சாதுரியத்தால்
சாப்பிட விரும்பின அவருக்கு ரொட்டி ஆனாலும், ஒரளவு
வது எனறு அவ ஊற்றி மாவை பிசை
"அப்பொழுதுத Al J.HLDSU Glau616M6 ாவின் ருசியுடனும் ரட்டி மேலும் 6ெ
நேரம் கல்லிலேயே ஒருவிதமான கருச்
「不リ少 பிறகே ரொட்டியை
剑” றுப்பு நிறத்தில் தீய
季、 %\ ராட்டி இப்போது
// "ತ್ತಿ ಶಿಫ್ಟ್ವೇಅಶಿ விஷயம் புரிந்தது اپر؟-- حبس جي
அடுப்பிலிருந்து எடு ܠ ` ܢ "2- ̄ ܢ
N நரம் அடுப்பிலே ܊ܓ݂ܐ
கூடாது. இரண்டுக்கு
Gi) GT(1)j, JITGVOJ, ITGS)
க்குவ நிலைக்கு
முக்கை உடைப்பதில் அவரை மிஞ்ச குறிப்பிட்டார். யாராலும் முடியாது. அவரது தலைக்கணம் மிகுந்த பேச்சைக் ஒரு சமயம் டாக்டர் ராதாகிருஷ் கவனித்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அந்த ணன் அரசு முறைப் பயணமாக வெள்ளையரின் முக்கை உடைத்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு இங்கிலாந்து நிறத்தவர் மேல் அவர் கொண்டிருப்பது கொண்ட் ஐரோப்பி பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற மிகவும் தவறான அபிப்பிராயம் என்பதை உணர்த்த தருணம் பார்த்துக் காத்திருந் தார்.
அந்தத் தருணம் வந்தது. டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசும்போது அன்பார்ந்த சகோதர சகோதரி களே! இந்தியரான டாக்டர் ராதாகிருஷ்ணனை சற்று முன்பு பேசிய அன்புச் சகோதரர் அந்த அழகிய மட்டம் தட்டிப் பேச வேண்டும் என்பதும் இறைவனின் படைப்பில் வெள்ளைநிறத்தின் ஐரோபியர்களே
SL LLLLS L L LS L LLS LLLLS LLSL LS L LLSL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLLL L LLLSL L LSL LLLL LLLL LL
f
ALq A A A A A A A A A A A A A A A A A A q q q AA q A A A A A A A A q q A A A A A A A A A A A AAAA AAAA AAAqA S LL S
நாடுகளுக்கு சென்றிருந்தார்.
அப்போது ஆங்கிலேயர் கொடுத்த
வரவேற்புநிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து
GJ, I Got LIII.
அது வரவேற்பு நிகழ்ச்சி என்றாலும்
இந்த இரண்டிற்கும் ான நேரத்தில் படை ந்தியராகிய நாங்க Ti.
கழுகு இன
ராஜாளிக்கும் பரு கூடு கட்டத் தெரி இவை மலைப் இடுக்குகள் போன்
கூடு போல
முட்டையிட் GL Ifj.
ASASASA SASA S A S SS SS SSAS SSAS SSSSS SSS SSAS SSSSS SSS S LL LLS ASC Woo So, , , , CASC ASCASC ASC , , , , , III
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 27.01.2001
வர்ணம் தீட்டும் போட்டி இல: 378 * ஆபிரிக்க
| 35 ασταυριτεντ εν μπιτι ρου ή
த பெ இல . 1772 அதிகம் காணப்ப
குரங்குகளும் இ
Gl&srr(Լքւoւ: - நாட்டின் காடு
சிம்பன்சி குரங் வள்னம் தீட்ரூம் போட்டி இல: 376 மனிதக் குரங்குக கூடுகளை மரங்
பரிகக்குரியவர்:
ச ஜனirத்தணி, இறம்பைக்குளம் ...? மகாவித்தியாலயம், வவுனியா
GlaЈЕ Пelj
★ அவுஸ்திரேலிய இக்கோல் ஆங்கிலப் பாடசாலை, திகன வின்சன் மகளிர் தேசியபாடசாலை மட்டக்களப்பு|* கிரிக்கெட் மட்
வே யோகபவானி, ஜெ. ஷங்கா, ܬܡܢ ܀ தண்ணீரை வி தமிழ் மகா வித்தியாலயம், தலவாக்கலை ஹைலெவல் ஆங்கில பாடசாலை, ஹட்டன் "பரமார்த்த கு SS - - (3ULL66ôTL637 6
தா. திலீபன், நா. ஜனனி, * அனைத்துலக கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை, கல்முனை 42வது ஒழுங்கை, வெள்ளவத்தை கொழும்பு-06. தமிழ்த்தாய் வ ச. சந்துஜன், எம். தர்ஷனி பஞ்ச அரவை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், பதுளை இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு-04 மழைநீரில் 72%
சரவணமுத்து மணிமேகலை, எஸ். வசந்தகுமாள்,
அயிஸ்குலேபி தமிழ் வித் பண்டாரவளை புனித சூசையப்பர் கல்லூரி, திருகோணமலை
ZIM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சு சிறுகதை
க் குறிப்பிட்டார். இந்த ப் பற்றி நான் ஒரு
பழங்களைத் தின்ன மரத்தில் ஏறிய அணில், பழங்களைத்
கீழே இறங்க வழி
ங்கள் அதற்கு வழிகாட்டுங்கள் பார்க்கலாம்.
தரியாமல் தடுமாறுகிறது.
கு சொல்ல விரும்புகி மல்ல, நீங்களும் சற்று நாள் ரொட்டி சுட்டுச் ார். அதற்கு முன்பு சுட்டுப் பழக்கமில்லை.
ருக்குத் தெரியும் நீர் ந்தார். பிறகு வட்டமாக ப்பின் மேலே வைக்கப்
கூட இல்லை. அதற்குள் ம் என்று நினைத்து பிடத் தொடங்கினார்.
ா நிறத்துடனும், பசை இருப்பதைக் கண்டார். பந்து வெள்ளை நிறம் ண்டும் என்ற விஷயம் வருக்குத் தெரிந்தது. து ரொட்டியை சற்று
கல் வாசனை வந்த எடுத்தார். ரொட்டி பந்து போய் இருந்தது.
ான் கடவுளுக்கு ஒரு ரொட்டியை உடனே க்கக் கூடாது. அதிக
፵,6፲|
அதை எப்படிச் செய்
T GLOGGuy GLILLITT.
ான் அது சரியாக
புதை அடுப்புக்கல்லில்
போட்டு விட்டான்.
ம் ருசிக்கவில்லை.
யே போட்டிருக்கவும்
ம் இடைப்பட்ட நேரத் ரொட்டி, சாப்பிடும் வந்திருக்கும் என்ற
படையிலதான் மணி க் கொடுத்தார் இறை டி போன்ற அவசரப் வள்ளை நிறத்தைக் பர். மிகவும் நிதாமாக 6) ЈП Ј. Ј. LJLJLJI I 0/II 401 தவரான ஆபிரிக்கர், இடைப்பட்ட நிதான க்கப்பட்டவர்கள்தான் ள்" என்று கூறி முடித்
உதாரணத்தை கேட்ட
சித்துக் கைதட்டினர்.
5LDIGO
த்தைச் சேர்ந்த துக்கும் சரிவரக் யாது. அதனால்
பொந்துகள் 1ற இடங்களைக் பயன்படுத்தி டுக் குஞ்சு
ன்றன.
கடற்பறவையான சீகல் மற்றும் பிளெ மிங்கோ போன்ற பறவைகள் கரையோரப் பகுதிகளில் குழிவான இடங்களை எற்படுத்தி, அதன் மேல் சகதியை மேலாக அள்ளிப் போட்டு விடும் குஞ்சுகள் பொரித்தவுடன் அவை நேராக மரங்களுக்குச் சென்று கூடு கட்டிக் கொள்கின்றன. சீகல் பறவை மலைப்
பாங்கான பகுதிகளில் சிறிய கூடுகளை அமைத்
துக் கொள்ளும் இவற்றுக்கு தாய்ப்பறவைகள்
கூடு கட்டிக் கொடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்
க் காடுகளில் Flüp Görintflaban தோனேஷியா Gifki) p. 67 GMT குகளும், சில ளும் சமதளக் களில் கட்டிக் ன்றன.
ாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட் ட ஓக் மரத்திலிருந்து தயாரிக்கப்படும்.
21 மடங்கு கனமான உலோகம் பிளாட்டினம் ஆகும். என்ற கதையை எழுதியவர் வீரமாமுனிவர் விளையாட்டுக்கு வேறு பெயர் பூனா, இ நீதிமன்றம் உள்ள இடம் "ஹேய்க்' ழ்த்தை எழுதியவர் திரு.சுந்தரம் பிள்ளை. இயந்திரத்தை கண்டறிந்தவர் விட்னி, ஆவியாகி மீண்டும் வளிமண்டலத்தை அடைகின்றது. பெரிய வண்ணத்துப்பூச்சி குயின் அலெக்ஸாண்ட்ரியா ஆகும். தொகுப்பு: மு. சக்திலேந்திரன்-கொழும்பு-12
வாரமலர்
(UDJU,
26). 21-27, 2001

Page 15
GOOTG3F3, IT GJELL TI ft .
"மேடம் நீங்க சொல்றது எனக்கு புரியலை."
"நான் இந்த சினிமா உலகத்துல அவ் வளவா பிரபலமாகாத ஒரு ஸ்டேஜில் இருந்தபோது, அதாவது ரெண்டு வருஷத் துக்கு முந்தி என்னை வேண்டா வெறுப்பா கல்யாணம் பண்ணிகிட்டார் எந்த ஒரு நல்ல பழக்கமும் அந்த மனுஷன்கிட்ட கிடையாது என்னையே பெரிய பெரிய புள்ளிகளுக்கு ராத்திரி நேரங்கள்ல விற்கப் பார்த்தார். நான் அதுக்கு சம்மதிக்காமே போகவே என்னை விட்டு விலகிப் போயிட் டார். அதைப் பத்தி நானும் கவலைப் படலை ஒரு நல்ல டைரக்டரோட முயற்சி யால் சினிமா வாய்ப்புகள் கிடைச்சு இன் னிக்கு ஃபீல்டுல நான் ஒஹோன்னு இருக் கேன் நான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்த துமே என் கூட வந்து ஒட்டிக்கப் பார்த்தார். நான் சேர்த்துக்கலை
"இவர் பேர் என்ன? "நடேஷ்" "அட்ரஸ்.? "எனக்குத் தெரியாது."
"கடைசியா நடேவுை என்னிக்கு பார்த் 五s.?”
"ஒரு மாசத்துக்கு முந்தி ராத்திரி நேரம் கூர்க்காவை எப்படியோ ஏமாத்திட்டு உள்ளே வந்துட்டார். பணம் வேணும்ன்னு கேட்டார் நான் கொடுக்க மாட்டேன்னு சொன்னதும் கண்டபடி சத்தம் போட ஆரம்பிச்சார் நான் உடனே பொலிஸுக்கு போன் பண்ணிட்டேன். இந்த ஏரியா பீட்
இருமத்தொடர்)
ரமான தகவல் கிடைக்கலாம்.
"தேங்க்யூ மேடம்." இன்ஸ்பெக்டர் குணசேகர் எழுந்தார். ஜெயகீதா குரலை தழைத்து பேசினாள்
"இன்ஸ்பெக்டர் Glaugnl"."
"சொல்லுங்க மேடம்." "நடேஷ9ம் நானும் கணவன் மனை வின்னு வெளியுலகத்துக்குத் தெரியாது. இனியும் தெரிய வேண்டாம் ஒரு கிரிமினல் பேர்வழி எனக்கு கணவராயிருந்திருக்கார்ங் கிற விஷயம் வெளியே தெரிஞ்சா, அது எனக்கு இப்போ ஃபீல்ட்ல இருக்கிற இமே ஜைக் காயப்படுத்தும் ஸோ என் கணவ ரோட உடலை நான் வாங்கி இறுதி காரியங்களை செய்ய விரும்பலை உடலை பொலிஸ் தரப்பிலேயே அடக்கம் பண்ணி டுங்க."
"இதை நீங்க ஒரு ரிப்போர்ட்டா எழுதித் தரனும் ஏன்னா பின்னாடி ஏதாவது பிரச்சனை வந்தா அதை நாங்க ஃபேஸ் பண்ணியாகணும்"
"ரிப்போர்ட் தர்றேன்." "நீங்க எழுதி வையுங்க மேடம் எஸ்ஐ. வந்து வாங்கிக்குவார்."
குணசேகர் நடிகை ஜெயகீதாவிடம் விடைபெற்றுக்கொண்டு போர்டிகோவில் நின்றிருந்த ஜிப்புக்கு வந்து ஏறி உட்கார்ந் தார். ட்ரைவரிடம் "பனகல் பார்க்' என்று சொல்லி விட்டு சீட்டுக்கு சாய-ஜீப் வேகம்
ஒரு சின்ன ரிக்
எடுத்து இருபது நிமிஷங்களை பயணத்தில்
கரைத்துவிட்டு பனகல் பாக்கிற்கு முன்பாய் போய் நின்றது.
இன்ஸ்பெக்டர் குணசேகர் இறங்கி நின்று சுற்றும் முற்றும் பார்க்க பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்திலேயே அந்த பான் பீடா கடை தெரிந்தது. கடையின் முகப்பில் பாட்ஷா பான் பீடா ஸ்டால் போர்டு தொங்க உள்ளே பனியன் லுங்கியோடு ஓர் இளைஞன் உட்கார்ந்திருந்தான் குண
நிமிர்ந்தான்
"ந. ந. நடேஷ் "ம். நடேஷ்தா "LITT. GUTT. "நடேஷ்யார்ன் தெரியாதா..?
"தெ. தெரியா "J fl. 9,63)LGou லாக்கப்புக்குப் போய் J. Ga) TLD."
"G. G. "எப்படி வசதி இங்கேயே சொல்றி லாக்கப்புக்கு வந்து
அவன் எச்சில் தலையை ஆட்டின "இங்கேயே செ "சொல்லு." "நடேஷ் போன தான ஸ்ாா."
'எதுக்கு வந்த "அவன் என்ே பீடா போடறதுக்க GUIIGI."
"முதல்ல உனச் ஃப்ரண்ட் ஆயிட்டா "ஆமா. ஸார். 6nnu i'r gogau 1976). Llifa Syria "伊f 型_ü G山茄 "பாட்ஷா ஸார் "முழுப் பேர்.? "அன்வர் பாட்
"ஜயருல்லா ஸ "-9/шршоп Gшії. "ஜமீலா ஸார். "உனக்கு சிஸ்டர் ፴6ቨff?”
"இல்ல ஸார்." "உனக்கு கல்யா "இன்னும் இல்ல "யாரையாவது "இல்ல ஸார்." எதற்காக இத்த யோசித்துக் கொண்டி GSFJ, GJILLITÍ.
"உன் இடதுகை போட்டிருக்கியே அ டிக் குடு."
பாட்ஷாவின் மு "6).6). "լD.1 காட்டிக் பாட்ஷா தயங்கி கை விரலில் இருந்தே கொடுத்தான் குண உயர்த்திப் பிடித்து ட gðistfr.
"இது லேடீஸ் கூடிய மோதிரம் என M செய்யப்பட்டிருச் பாட்ஷா வியர்த் இது வந்து."
"பொய் சொல்ல இருக்கிற யாருக்குமே பெயர் ஆரம்பமாகன யும் கிடையாது. காத சொல்லிட்டே. அப்ப ரம் யாரோடது. எ ஆரம்பமாகிற அந்த GTGGTGOT...?"
குணசேகர் கேட் யில் மாட்டிக் கொன் தத்தளித்தான் பாட்டு
பொலிஸ் இன்ஸ்பெக்டர் வந்து மிரட்டினப்ப சேகர் அவனை நோக்கிப் போனார். ★1 ான் வெளியே ஃபோனார். அதுக்கப்புறம் போலிஸ் யூனிஃபார்மை பார்வையில் | lյ60 fիլյGւյր, ஒரு தடவை போன் பண்ணினார் நான் இன்ஸ்பெக்டர் பராத் பேசாமே Inவரை வெச்சுட்டேன்." கிரைம் சக்கரவர்த்தி லிருந்து புறப்பட்டுகள் "உங்க கணவர் நடேஷ் நோக்கி ( என்ன தொழில் பார்த்துட்டிருந் தார்கள் TT?" A //ஜே02கு// |$3ଶ "சட்டவிரோதமான தொழில் "ஸார். கள் எல்லாமே அவர்க்கு அத்து வாங்கியதும் அவன் தயக்கமாய் எழுந்து ஒருத்தர்
டி கொஞ்சம் தீவிரவாத டைப் கையில் ஒரு கூலிப்படையை வெச்சுக்கிட்டு வேண் ாத ஆட்களோட கையையும் காலையும் வெட்டறதுதான் வேலை
இதைத்தவிர போதை மருந்து விற் னையும் உண்டு."
நடேஷ்க்கு இந்த மெட்ராஸ்ல க்ளோஸ் ப்ரண்ட் யாரு?"
எனக்குத் தெரியாது. ஆனா பனகல் பார்க்குக்குப் பக்கத்துல பாட்ஷா பான் டா ஸ்டால்ன்னு ஒரு கடை இருக்கு டேவுை அந்த பீடாக் கடையிலதான் நிறைய தடவை பார்த்திருக்கேன் அங்கே விசாரிச்சா உங்களுக்கு ஏதாவது உபயோக
23, 21-27, 2001
நின்று லுங்கியை தழையவிட்டான் தயங்கி மெல்ல விஷ் செய்தான்.
"GIMTI ..." "ஒரு மசாலா பான் போடு." பரபரவென்று செயல்பட்டான். கெட் டுப் போகாத நல்ல வெற்றிலையாய் எடுத்து கத்தரிக்கோலால் அதன் ஓரங்களை வெட்டி இலைபரப்பு பூராவும் கலர்கண்ணாம்பைத் தடவிக் கொண்டிருந்தபோது குணசேகர் மெதுவாய் அந்தக் கேள்வியைக் கேட்டார் நடேஷ் எப்போ உன் கடைக்கு கடைசி யாய் வந்தான்.?
"சுண்ணாம்பு தடவிக்கொண்டிருந்த
நேருக்குநே
அவர்க்கு இப்போ ஏற்பட்டு கோமா ஸ்ே JI, GÜLLIT GOOI LDIITLÜL 9676 கொலை செய்தது தப் இவருதானா இல்லை ஒரே ஒரு வழிதான்
"என்ன வழி.?"
"கனகுக்கும் தேே வது முன்பகை இரு திரன் சம்பந்தப்பட்ட விசாரிச்சா விஷயம் GUI."
கை அப்படியே நின்றது. கண்கள் திகைக்க
மர்மம் 4
6) IAITU (600) T (IT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T.2"
卤,"
°莎.” று நிஜமாவே உனக்குத்
து ஸார்."
ாத்திட்டு புற்படு எல்லாத்தையும் பேசிக் ۔۔۔۔۔۔
. நடேவுைப் பத்தி ா இல்லே போலீஸ் சொல்றியா" விழுங்கிவிட்டு மெல்லத்
6t. Gorf- UGLJITEJ SIGNJ GIT ால்றேன் ஸார்." JIT ரீ | 琶 °
Quum விஜயராணி-யின் உடம்பு தளரத் பாரம் இங்கே வந்திருந் அதைவிட
"இதுக்கே இப்படி கவலைப்பட்டா என்ன அர்த்தம்? இன்னும் எவ்வளவு இருக்கு சினிமாவுல நடிச்சு முன்னேறணும்னா சும் மாவா? நம்ம வள்ளியப் பாரு. பெரிய நடி கையா இருக்கா ஒரு படத்துக்கு இருபது லட்சம் சம்பளம் வாங்குறாளாம். நம்ம
"ל.601 MIT Jon LDi GM III. ாக அடிக்கடி வரு
கு கஸ்டமர் அப்புறம்
ன் அப்படித்தானே?" ாளா இருந்தவ, இங்க பணத்துல " தொண்டைக் குழி LITIQUE, ADITI
யது. என்ன?"
யும் அவமாதிரி வர வேணாமா?
。”
ஸ் ப்ரதர்ஸ் இருக்காங்
ணம்?" ) DT." காதலிக்கிறாயா?
னை கேள்விகள் என்று
கேட்டது மட்டும்தான் அம்மாவுக்குக் கேட் ருக்கும். ಙ್ கேட்காதபடி
மட்டும் கேட்கிறாற் போல், கிசு சுப்பாக இன்னொன்றும் கேட்டார்.
"என்னைப் புடிச்சிருக்கா? ராணிந்தகு என்ன பதில் சொல்வ தென்று தெரியவில்லை. பக்கத்தில் அம்மா வேறு இருக்கிறாள். அவளுக்குக் கேட்டிருந் தால், புடிச்சிருக்குன்னு சொல்லு' என்று தான் சொல்வாள்.
அவளுக்கென்னவள்ளியின் அம்மாவைப் போல் தானும் காரில் போக வேண்டும். பங்களாவில் வசிக்க வேண்டும் உட்ம்பு முழுக்க தங்கம் இழைய வேண்டும்.
町向öLumā 'ಕ್ಷ್ JIT Graflugi5. பரத்ராஜன் புரிந்து கொண்டார் எத்தனை நடிகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்? S,TLDUS, 9 FFLD LATIUTST STOTOOT 2
"ராணி இங்க இருக்கட்டும். நீங்க புரொடக்ஷன் மானேஜரைப் போய்ப் பாருங்க. அட்வான்ஸ் தருவார். மத்த விஷயங்களும் சொல்லுவார்.
அதற்காகவேதாத்திருந்ததுபோல் அம்மா அவசரமாக வெளியேறினாள்
பரத்ராஜன் அறைக்கதவைத்தாழிட்டார். "GUTT UITGG ofl. (QÜLJI, Gujbg, 2, L9, ITT." தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத் தையை சுட்டிக்காட்டினார் தயக்கத்துடன் அவர் பக்கத்தில்-அதுதான் அவர் காட்டிய இடம்-போய் அமர்ந்தாள்.
"நடிப்புங்கிறது சாதாரண விஷய ல்லை. அது எல்லாருக்கும் வராது. நூறு பேருக்கு முன்னாலநின்னு நடிக்கனும் கூச்சப்படக்கூடாது. கூச்சப்பட்டா நடிப்பு வராது மொதல்ல கூச்சத்தைப் போக்க
ல திரைப்படங்களில் கதாநாயகிகளைப்ார்த்து அவர்கள் பெறம் பொருளாதார வசதிகளைப் பற்றி கேள்வியற்ற முக்கின் மேல் விரலை வைக்காத எவருமிருக்க முடியாத சுவரொட்டிகளிலும் விளம்பரங்களிலும் அந்த நாயகியின் உருவத்தைப் பார்த்து கனவுகாணும் இளைஞர்கள் எத்தனையே ஆனால் அந்த அழகு ஜொலியில் பெண்ணின் வாழ்க்கையின் பின்னால் மறைந்துகிடக்கும் மர்மமான சோகங்களை பற்றி எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை. பணமும் புகழம் படைத்த பல
பருக்கும் போதே குண நடிகைகள் தற்கொலை செய்து தங்கள் உயிரையே மாய்த்து விடுகிறார்கள் இன்று
விரல்ல ஒரு மோதிரம் N தைக் கொஞ்சம் கழட்
கம் வெளிறியது. அம்மா சொல்வது ஆறுதல் அல்ல. எச் g fling ough of 60 шU Gund, Olufu *” நடிகையாகும்வரை அவள் ஒயமாட்டாள்.
தங்கி தன் இது ஒய்வில்லை
மாதிரத்தைக் கழற்றிக் சினிமாக்காரன் என்று தெரிந்தால் சகர் அதை வாங்கி போதும் அவன் லைட்மேனாக இருந்தாலும் ார்த்தபடியே சொன் சரி: முந்தானையை நழுவ
விட்டுச் சிரித்துச் சிரித்துப் பேசுவாள் மட்டுமே அணியக் Saloffs) flofllon g nötiv auftfilélé, ாகிற இன்ஷியல் வேற கொடுக்க முடியும் என்று தெரிந்தால், கு. யார் இந்த எம். அவனை விட்டுக்குஅழைத்து வருவாள் வந்த தான் "ஸா. ஸார். வனுக்கு விருந்துதான் பல தடவை விருந்
தாகி ရှို့ပျံ့နှံ றாள் விஜயராணி
டாதே. உன் வீட்ல அப்படி வந்த ஒருவனால்தான் டைரக்டர் 'M' என்கிற எழுத்தில பரத்ராஜனைச் சந்திக்க முடிந்தது. பரத் ல. உனக்கு மனைவி ' மாபெரும் டைரக்டர் அவர்தான் பியும் கிடையாதுன்னு வள்ளியையும் கதாநாயகியாக்கியவர். உன்னா. இந்த மோதி 9|LDLDITG49,055 560609, ITO) ம் என்கிற எழுத்தில்
பென் GL பேர் என்ன சொன்னே?
பண்ணோட பேர் குரலா அது? கர்ஜனைபோல் இருந்தது
- - - - Ug Igahi (gi. கேள்வியில் பொறி "A" luna TIL GIGANGO) ILLÜ GLJITGN) பரதராஜனின் பார்வை அங்குலம் அங்
மாகாணியின் உடம்பை மேய்ந்தது. ★ இடங்களில் நின்று நிலைத்தது ராணிக்கு |ட்டர் நிவேதிதாவும் உடம்பு கூசியது. தகனும் ஹாஸ்பிடலி என்ன மனுஷன் இவன் மகள் வயதில் யாண மண்டபத்தை ಟ್ಲಿ' Igor coao TLDL UTIONI UIT A LIITLi GJIIGILLII, றனே.
டிருந் பேருநல்லாத்தான் இருக்கு. ஆனா
திதா சொன்னாள். சினிமாவுக்குச் சரிப்படாது." இன்ஸ்பெக்டர் கிஷோர் ஒரு கணம் யோசனையில் ஆழ்ந்து, தான் கொலையா மீண்டார். "ராணியூரீன்னு பேரை மாத்திடு
பார்த்திருக்கார் வோம். கவர்ச்சியிா இருக்கும். இனிமே நீ ப்ரேய்ன் டெமேஜ் விஜயராணி இல்லை. ராணியூரீ டஜ்க்கு போய்ட்டார். ஆட்டோவில் வரும்போது அம்மா ஒதிய ள தேவந் திரனை வேதம் ஞாபகத்துக்கு வந்தது படத்தில் பிச்சுப் போன் கைதி - நடிக்க வைக்க அவர் சம்மதித்ததும், அவரது யான்னு தெரிஞ்சுக்க ETTONSKA) eile, வேண்டும். இருக்கு ஸார்." விழுந்தாள் பரத்ராஜன் அவள் தோள்பட் - ། ಅಣ್ಣಿಃ தூக்கினார். Gui j;(g5LD GJJ5IT "LOTTI LLUIT GODE, LLUIT GOT tolU GOOT GOOTIT 595 TT60|| '?": Ççı மேலமெம்ப்ர்ஸ்ை நழுவியது. தற்செயல் நிகழ்வு போன்ற பாவ் வெளியே வந்துடும் னையுடன் அவைளத்தன்னோடு அணைத்துக்
GlöEIT GOTLATİ. தொடரும்.
பேருபுடிச்சிருக்கா? என்று பரதராஜன்
GDI
UJUG
முன்னணியில் ஜொலிக்கும் நடிகைகள் பலரின் பின்னணியை எடுத்தக் கட்டும் S. கதைகள் சிறிதளவு கற்பனைக் கலப்புடன் தொடராகத் தரப்படுகின்றன.
լ), , , , " gö9) கன்னத்தைத் தொட்ட அவரது கை ப்போது கழுத்து வழியாக கீழே இறங்கி ருந்தது. ரணிநீக்கு உடம்பு கூசியது.
"கூச்சப்பட்டா நடிப்பு வராது" அவளை இறுக்கி அனைத்துக் கொண் டார் பரத்ராஜன்
உடம்பு வலித்தது. அதை நினைக்கும் போதெல்லாம் மனசும் நாளடைவில் இரண் டும் மரத்துப்போயிற்று இதுதான் வாழ்க்கை என்று வரித்துக் கெண்ட பிறகு வலியை னைத்து வருந்திப் பயன் என்ன பழகிக் கொண்ட்ாள் ராணியூரீ
கேமராவுக்கு முன் நடிப்பதைவிட கேமராவுக்குப் ဂြိုးမျို” நிறைய நடிக்க வேண்டியிருந்தது. அதில் தான் வருமானம் முதல் படம் ரிலீஸாவதற்கு முன்பே வளசரவாக்கத்தில் வீடு வாங்கினாள்-அம்மா
நடிகையான பிறகும் ஆட்டோவில் போவதா? நம் கெளரவம் என்னாவது என்று கார் GAITIJA GOTT GIT.
ராணியூரீயின் முதல் படம் வெள்ளை யம்மா பெரிய வெற்றியில்லை. தோல்விப்பட மும் இல்லை.
ULLD UIT Tö956.Jista, sit GTIGJ GUITÚD LIITIT TIL னார்கள் ராணியூரீஇன்னொரு யாக வருவார் என்று பத்திரிகைகள் ஆரூடம் எழுதின என்ன பிரயோஜனம் ராணிநீக்கு படங்கள் வரவில்லை வந்த ஒன்றிரண்டு படங்களும் உப்புமா படங்கள்
பரத்ராஜன் அறிமுகப்படுத்திய நடிகை கள் எல்லாம் நம்பர் ஒன் நட்சத்திரமாகி இருக்கின்றனர். வள்ளி இப்போது நம்பர் ஒன்!
எனக்கு மட்டும் படங்கள் வர வில்லையே? ஒருவேளை முதல் படத்திலேயே டும்பப்பாங்கான வேடத்தில் நடித்ததனால் ருக்குமோ?
அதுவல்ல விஷயம் என்று பிறிதொரு நாள் புரிந்தது.
அவளுயை முக்கு மிக நீளமாக இருக்கிற தாம். அது திரையில் அவலட்சணமாகத் தெரிகிறதாம் அம்மாவின் காதுக்கு விஷயம் வந்த பிறகு அவளால் சும்மா இருக்க முடிய
SlóGOGA).
(Guar njih)

Page 16
ட்டிய வயிற்றோடு உலர்ந்த உடலோடு வற்றிய இர த்தத்தோடு, வாடிய முகத்தோடு பாடு பட்டு உழைத்த பாட்டாளியைத் தட்டி யெழுப்பித் தேசிய விடுதலைப் படையின் முன்னோடி ஆக்க வேண்டும் என்றே பாரதி பாடினான்.
அதற்கான தமிழையும், மொழியையும் சொற்களையும் அவன் தேர்ந்தெடுத்துப் பிரயோகித்ததில் என்ன தவறு உண்டு?
இப்படியெல்லாம் சுவாமி விபுலாநந்தர் வாதிட்ட போது சிதரம்பரத்து மாணவர்கள் இதயம் பூரித்துப் போனார்கள் நறுமலரை மொய்க்கும் வண்டினம் போல இளைஞர்கள் சுவாமிகளைச் சுற்றி வட்டமிட்டார்கள்
அந்த மாணவர் கூட்டத்தில் ஒருவராக இருந்தார் திருபூஆலாலசுந்தரம் என்பவர். இவரே பின்னர் தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் திருபூஆலாலசுந்தரம் செட்டியார் எம்ஏபிஓஎல் என்ற பெயரில் பேராசிரியராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கழகத்தில் அப்போது பிறந்த பாரதி யுகத் தைப் பற்றி எழுதிய ஒரு குறிப்பை இங்கே இணைக்கின்றேன்:
சுவாமி விபுலாநந்தரின் மாணவரான திருஆலாலசுந்தரம் கூறுகிறார்:
". . . தேசியப் புலவர் சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களைப் படிப்பதில் விபுலாநந்த அடிகளுக்கு மிக்க மகிழ்ச்சி யுண்டு.
1932ஆம் ஆண்டில் அடிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் LTU futi pain, (Bharathi Study Circle) என்ற ஓர் அமைப்பைத் தோற்றுவித்தார். அப்புலவரின் பாக்களைக் குறித்து அடிகளின் தலைமையில் மாணவர் வாரத் துக்கு இரு முறை சொற்பொழிவுகள் ஆற்றுவதுண்டு.
இக்கழகத்தின் சார்பில் 22 1932 இல் அடிகள் தலைமையில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் பிரபல தேசபக்தரும் சிறந்த மேடைப் பேச்சாளருமான திருஎஸ்சத்திய முர்த்தி பி.ஏ. பிஎல் அவர்கள் பாரதியாரின் திருவுருவப் படத்தினை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திரை நீக்கம் செய்து வைத்துச் சொற்பொழிவாற்றினார்.
விபுலாநந்த அடிகள் தாம் எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் தேசியக் கவி பாரதியார் காட்டிய சமரச வழியினை நாம் பின்பற்ற வேண்டும்' என்று எழுதி புள்ளனர். அதில் சில வரிகளை மட்டும் ஈண்டு குறிப்பிடுகிறேன்.
"The charm of Bharathi's lyrics, and the dignified tone of his patriotic songs have endeared him to his people. The healthy outlook on life underlying his poems has a universal appeal. May the Tamil people, the inheritors of a glorious civilisation, view the World with the eyes of Bharathi, their latest poet and rising above narrow sectarianism and petty social conventions march, on the path that will lead them to the drime Spirit, which is the source of all goodness, beauty and truth".
(Extract from Swami Vipulananda's article on "The development of Tamilian Rdligious Thought" published in the Annamall University
1. 66OOTE585)
6)||60OTö,90 யாருக் குன்னு உங்களுக்குத்தான்!
என்ன திடீர்ன்னு இப்பவந்து புதுசா ஒரு வணககம! இதுதான்ே உங்க சந்தேகம்?
அந்த சந்தேகத்தை இப்ப தீர்த்து வைச் சுடறேன்.
வேறே ஒண்ணுமில்லே. எனக்குத் தெரிஞ்ச சிலதை உங்க காதுலேயும் போட்டு வைக்கலாம்னு ஒரு நினைப்பு
மனஷன் கேக்கறது அதிகமா இருக்
பாக் குறிங்களா?
கணும்ங்கறதுக்குத்தான் ரெண்டு காது
பேசறது குறைச்சலா இருக்கணும்ங்கற துக்காகத்தான் ஒருவாய்
இப்படி இருக்கறப்பவே நிலைமை இப்படி இருக்கு.
அப்படி இருக்கறப்போ ஒவ்வொரு மனு ஷனுக்கும் இரண்டு வாய் ஒரு காதுன்னு இருந்தா உலகம் எப்படி இருக்கும்? கொஞ் சம்கற்பனை பண்ணி பாருங்களேன். அப்புறம்
அவர் அண்ணாமலைப் பல்கலைக்
Pubŝah இணையற்ற
Journal Vol. 1 No. 2-as reporduced in the Eelamani of January 1948).
மேற்கண்டவாறு சுவாமி விபுலாநந்தர் பாரதியாரைப் பற்றி எழுதியிருக்கிறார்
திருஆலாலசுந்ரம் செட்டியார் தரும் விவரங்களிலிருந்து விபுலாநந்தர் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் 'பாரதி படி வட்டம் அமைத்தமை, பாரதி படத்திரை நீக்க விழா நடத்தியமை பற்றியெல்லாம் அறிந்து நாம் பெருமைப்படத்தக்கதாக விருக்கிறது.
பாரதியாரை மகாகவி என்கிறோம். வர கவி என்கிறோம், புதுமைக் கவி என்கி றோம் வீரக் கவி என்கிறோம், விடுதலைக் கவி என்கிறோம். சுதந்திரக் கவி என்கிறோம். மிக மிக நல்லது
ஆனால், உண்மையில் பாரதியார் கம்பனைவிட வள்ளுவனை விட இளங் கோவை விட வில்லியை விட சேக்கிழாரை விட ஜெயங்கொண்டானை விட புகழேந் தியை விட கவிதா விலாசத்தில் பெரிய கவிஞர் ஆகிவிடுவாரா?
இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டால் இல்லை என்றே பதில் கூறுவேன். கம்ப னுடைய கவிதா வின்னியாசத்தின் முன் னால், பாரதி சின்னப் பயல் தான்.
ஆனால், பாரதியின் தேசாவேசம் இருக்கிறதே அந்த ஆவேசம் தான் வேறு எந்தச் சுவியிடமும் இல்லாத ஒரு தனிச் சிறப்பைப் பாரதிக்குத் தேடித் தந்தது என்பேன்.
பாரத தேசத்தின் கால ஓட்டத்தில் ஒரு சரியான தேவையான அவசியமான கட்டத்தில் வாராத மாமணி போல் எப் படியோ வந்து பொருந்தி விட்ட கவிஞர் தான் பாரதியார்
அந்தப் பொருத்தமே அவரை ஒரு மகாகவியாக உயர்த்தி வைத்தது.
கவிஞர்களுக்குப் பஞ்சம் இல்லாத நாடு தமிழ்நாடு
இலக்கியத்தை மட்டுமன்றி இலக்கணத் தையும் வைத்தியம் ஜோதிடம் மற்றும் உள கலைகளையும் பாட்டிலே படைத்து வைத்திருக்கும் நாடு தமிழ்நாடு
இழவு வீட்டில் கூட எதுகை மோனை யுடன் ஒப்பாரி வைத்து பாட்டில் அழுவது பழந்தமிழ் மரபு
பாரதியினாலேயே ஏற்றிப் போற்றப் பட்ட கம்பன், வள்ளுவன் இளங்கோ தொடக்கம் ஒளவை ஒட்டக்கூத்தன் புகழேந்தி, காளமேகம், ஜயங்கொண்டான், படிக்காசர் இரட்டையர்கள் வரை இப்படி எத்தனையோ புலவர்கள்
இவர்களைத் தவிர சேக்கிழார் வில்லி புத்தூரர் கச்சியப்பர் அருணகிரி போன்ற பக்திக் கவிஞர்கள் இன்னும் பலர்
இவர்களைத் தொடர்ந்து திரிசிபுரம்
சுந்தரம் பிள்ளை முதல் அருணா சலக் கவிராயர் வரை மேலும் பலர்
இவ்வளவு கவிஞர்கள் தமிழ் பாடி
விட்டுப் போன பாரதிக்கும் ஏற்றமு பாரதியிடம் காண ஏதாவது உண்டா?
இந்த வினாவிற்
முன்பு பாரதியிடம் இருந்ததா என்பதை
எந்த ஒரு விவு
மனிதனுடைய பார் னுடைய பார்வை ே தன் ஒரு விஷயத்தை பாங்கு வேறு கவிஞன் பாங்கு வேறு
ஒருவர் ஒரு சிற
என்பதைத் தீர்மான
காவியம் முழுவதையு
ருக்க வேண்டிய அவ வரிகளைப் பார்த்த அதில் உண்டா இ கண்டு கொள்ளலா
ஒரு சாதாரண
பார்த்து தமிழ்நாட்ட பாய்கின்றன என்று
மதுரைக் காரனாக
வைகை என்று ஆரம்
காரனாகவிருந்தா
ஆரம்பிப்பான்
அப்படியோ இ
யாரும் தெருவுல நடமாடவே முடியாது!
அது இருக்கட்டும். இப்ப விஷயத் துக்கு வருவோம். இன்னைக்கு முதல் தடவையா எந்த தகவலை உங்களுக்குச் சொல்றதும். சரி. இந்த வணக்கம்ங் கற வார்த்தையையே எடுத்துக்குவோமே நாம ஒருத்தரை ஒருத்தர்பார்த்துக்கிறப்போ வணக்கம்'ன்னு சொல்லிக்கிறோம்.
au向cm、、、、。
"GT GOT GOT Gg கியா. 'ன்னு ே வழக்கம்.
இந்தப் பழக்க வித்தியாசப்படுது வித்தியாசப்படுது
வங்காளத்துே பார்த்துக்கிட்டா என் தெரியுமா?
“Tin TITLD!"-
வாங்க இங்கிலீஷ்க
3. தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின்னர் திடீரென்று புகழும் வருவதற்கு பட்ட தனிச் சிறப்பு
கு விடை கூறுவதற்கு
ஆழ்ந்த கவித்துவம் நிர்ணயிக்க வேண்டும். யத்திலும் சாதாரண வை வேறு கவிஞ வறு சாதாரண மனி
எடுத்துச் சொல்லும் எடுத்துச் சொல்லும்
ந்த கவிஞரா அல்லரா ப்பதற்கு ஒரு பெரிய ம் படித்துக் கொண்டி சியம் இல்லை. நான்கு லே கவிதா விலாசம் ல்லையா என்பதைக்
D. மான பேர்வழியைப் டில் எத்தனை நதிகள், கேட்டால், அவன் இருந்தால், முதலில் பிப்பான் தஞ்சாவூர்க் ல் காவிரி என்று
படியோ எப்படியோ
என்னு ரெ Fးါးg
ாக்கியமா இருக் ட்டுக்கறது சிலபேர்
இடத்துக்கு இடம் நாட்டுக்கு நாடு
ஒருத்தரை ஒருத்தர் ன சொல்லிக்குவாங்க
படித்தான் சொல்லு ங்க "காலை வந்தனம்,
OG)
ஆரம்பித்து
606/603, 3, ITG) if, LUITGUI70), பொருநை, தென் பெண்ணை
தவிர ஒரு சுவை இருக்காது.
என்று அடுக்கிக் கொண்டே போவார் கள் அவர்கள் கூறுவதில் விவரம் இருக்குமே
தமிழ்நாட்டின் நதிகளைப் பாரதியர் எப்படிக் கூறி விட்டார் என்பதைப் பார்த் தால் புள்ளி விவரம் எது கவிதை எது என்பது பளிச்சென்று புலப்பட்டு விடுகிறது. பாரதியார் எப்படிச் சொல்லுகிறர் என்று பர்ப்போமா?
எழுத்துச்சிற்ாேஸ்டிரிஹநா88
வதில் இடர்ப்பாடு எதுவும் இருக்க நியாயம் இல்லை.
பாரதிக்கு முன்பு தோன்றிய கவிஞர்கள் பெரும்பாலும் கடவுள் கதைகளை வைத்துப் பாட்டியற்றினார்கள் அல்லது சக்கரவர்த்தி களையும், மன்னர்களையும், அவர் தம் ராணிகளையும், குறுநில வேந்தர்களையும், வள்ளல்களையும், செல்வர்களையும் செல் வர்களால் அளையப்பட்ட பரத்தையர்களை யும் பாடினார்கள்
அவர்களைப் போலவே பாரதியாரும் ஆரம்பத்தில்-அதாவது 39 ஆண்டுகளே வாழ்ந்தவர் 24ஆவது பிராயம் வரைவிநாயகர் நான்மணி மாலை என்றும், தோத்திரப் பாடல்கள் என்றும், வேதாந்தப் பாடல்கள் என்றும் பாடினார். பின்னர்
சக்திப் பாடல்களும், பக்திப் பால்களும்
y" ாவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வைகை பொருநை நதி-என
மேவிய ஆறு பலவோடித் திருமேனி
செழித்த தமிழ்நாடு ஆகா என்ன அழகாக அந்த நதிகளை
வரிசைப்படுத்தி விட்டார். அதிலும் வைகைக்
குக் கொடுத்திருக்கும் அடைமொழியைப் பார்த்தீர்களா? தமிழ் கண்ட வைகையாம் தமிழ் வளர்ந்தது மதுரையில்தான் அந்த மதுரையைச் சுற்றி ஓடுவதால் வைகையும் தமிழைக் கண்டு விட்டதாம்.
இவ்வளவோடு நிற்கவில்லை அவர் கூற்று. இத்தனை ஆறுகளும் பாய்ந்து ஒடி ஒரு திருமேனியைச் செழிக்கச் செய்கின்றனவாம். தெய்வ விக்கிரகத்தின் உருத்தை தான் திருமேனி என்று சிறப்புச் சொல்லால் குறிப்பிடுவது வழக்கம் இங்கே ஐந்து நதிகள் தொட்டுச் செழிக்கச் செய்யும் திருமேனி எது தெரியுமா? தமிழ்நாடு என்ற ஒரு மேனிதான்!
தமிழ்நாட்டுக்கு எத்தகைய மகத்துவம் இந்த நான்கு வரிகளே போதுமே
பாரதியை ஒரு கவிஞன்தான் என்று
இரUதற்கு
ஒப்புக் கொள்வதற்கு இதற்கு மேல் என்ன
வேண்டிக் கிடக்கிறது?
பாரதி ஒரு கவிஞன் தான் என்பதை ஒப்புக் கொள்வோம். ஆனால், பாரதி கம்பனையும் கூத்தனையும், வள்ளுவனையும், இளங்கோவையும் விடப் பெரிய கவிஞன் ஆவானா என்று கேட்டால் அது ஆராய்ச் சிக்கு உரிய விஷயமாகிவிடுகிறது. நிச்சயமாக ჟფესვეწყ/წვს 6)LJufuვუImვეl ჟLipLJვრივე იწ| - விஸ்தாரமான கவிதா சக்தி கொண்டு விளங்கியவன் பாரதி என்பதை ஒப்புக் கொள்ள முடியாது. ஆயினும் பாரதியும் ஒரு மகாகவிதான் என்று ஏற்றுக்கொள்
உங்கள் உடல் எப்படி?’ம் பாங்க
9 groug Good Morning, How do you do? எகிப்து நாட்டுல ஒரு வேடிக்கை. அவங்க எப்படி ஒருத்தருக்கொருத்தர் விசாரிச்சிக்கறது தெரியுமா?
நீங்க ဧT ၏+၈+၈m ရေး امluud+ مہینے () கள்? எப்படி இருக்குது இது?
பாட்டில் வச்சிக்கிட்டு அளந்தா சொல்ல முடியும் இருந்தாலும் அவங்க பழக்கம் அது
சீனாக்காரங்க வேறேவிதம்.
"உங்க வயிறு எப்படி இருக்கு.
சாப்பிட்டீங்களா?
இதுதான் அவங்க விசாரிக்கிற முறை ரஷ்யாக்காரங்க எப்படித் தெரியுமா?
"நீங்க எப்படி உயிரோடு இருக்கீங்க?" ஏதோ ஆச்சரியப்பட்டு கேக்கறது மாதிரி இல்லே இது?
பெர்ஷியர்கள்-'உங்கள் நிழல் என்றும் குறையாமல் இருக்கவேண்டும்!" அப்படின்னு சொல்லிக்கிறாங்க.
இது கொஞ்சம் பரவாயில்லே!
ஜெர்மனிகாரங்க. "உங்களைப்
தென்கச்சி - கோ. சுவாமிநாதன்
எழுதினார். அதைத் தொடர்ந்து கண்ணன்
பாட்டு, பாஞ்சாலி சபதம் என்பனவும்
பிறந்தன.
இவை எல்லாம் பாரதியாரின் தனித்து வத்துக்கு எடுத்துக் காட்டுக்கள் ஆகும் என்று கொள்ள முடியாதவை
அப்படியானால் பாரதியாரின் தனித் துவம் எங்கே தோன்றகிறது?
பாரதநாடு சுதந்திர நாடாக விளங்கிய காலத்தில் பலவிதமான சமயங்களும் மதங்களும், மார்க்கங்களும் நாட்டில் நடை முறையில் இருந்தன. அவற்றை வைத்து கவிஞர்கள் இராமபக்தி கிருஷ்ண பக்தி ஈசுர பக்தி, முருக பக்தி, தேவி பக்தி ஆகிய வற்றைப் பிரதிபலிக்கும் பாடல்களையும் பிரபந்தங்களையும், காவியங்களையும் பாடினார்கள்
பாரதியாரோ தேச பக்தி என்று ஒரு புதுவித பக்தியைப் பாடி ஒரு புதிய மார்க் கத்தையே தோற்றுவித்தார். ஒவ்வொரு சமயத் தலைவர்களின் பேராலே ஒவ்வொரு மார்க்கம் உலகில் தோன்றியது போல தமிழ்நாட்டில் தேசபக்தி என்ற ஒரு மார்க்கம் பாரதியாராலே தோற்றவிக்கப் பட்டது.
அதனால், பாரதியார் தேச பக்தி மார்க்கத்தின் ஸ்தாபகரானார். இதுவே அவருடைய சிறப்பு அம்சம் என்பதே என்
கருத்தாகும்.
நாடு பிரிட்டிஷாருக்கு அடிமைப்பட்டி ருந்த காலம் அது அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்துக்குத் துதி பாடிப் பிழைப்போர் நிறைய இருந்தார்கள்
பாரதியாரும் இந்தச் சுழற்சியில் சிக்குண்டவரானார்.
1906ம் ஆண்டில் பிரிட்டிஷ்
இளவரசரான பிரின்ஸ் ஒப் வேல்ஸ் இந்தியா வந்தபோது அவரையும் பிரிட்டிஷார் நடத்தி வரும் நல்லாட்சியையும் பாராட்டி நல்வரவு கூறி வாழ்த்துப் பாடினார் பாரதியார்
(இன்னும் வரும்)
பத்தி உங்களுக்கு என்ன தோணுது அப்படின்னு கேட்டுக்கிறாங்க.
பிரெஞ்சக்காரங்க 'உங்களை எப்படி தூக்கிட்டு போlங்க? அப்படின்னு கேக் கிறாங்க.
நம்ம கறப்போவும் இதே மாதிரி விசாரிக்கலாம் போல தோணும் அவங்களை துணிச்சலா வும் நாம கேட்டுடலாம். உங்க உடம்பை எப்படி தூக்கிக்கிட்டு போlங்கன்னு விரட்டினா நாம ஓடியாந்துடலாம். அவங்களாலே துரத்திக்கிட்டு வந்து நம்மை பிடிக்க முடியாது! இப்படி ஒருத்தரை ருத்தர் நலம் விசாரிச்சிக்கறதுங்கறது டத்துக்கு இடம் வித்தியாசப்படுது வார்த்தை மடடும்னு இல்லே செய்கையும் அப்படித்தான்.
நாம ரெண்டு கையும் ஒண்ணா சேர்த்து கும்பிடறோம். சிலபேர் ஒரு கையை நெத்தியிலே வச் சுடறாங்க சுலபமா சில எடத்துலே மூக்கைத் தொட்டா வணக்கம் செலுத்துறதா அர்த்தம்.
அது சரி. என்ன ஒரு மாதிரியா யோசிக்கிறது மாதிரி தெரியுது. இருக் கிறது ஒரு வாய்!
ஆனா அதிகமா பேசறேனோ சரி. முடிச்சுக்கிறேன்.
ஆனா அதுக்கு முன்னாடி உங்களுக்கு மறுபடியும் வணக்கம் சொல்லணும்னு ஆசைப்படறேன்.
ஆனா சீனாக்காரங்க பாணியிலே.
நீங்க கோவிச்சிக்கப்புடாது. என்ன. சொல்லவா?
"உங்க வயிறு எப்படி இருக்கு? g TÜÚIL". LesÁIS, GIT IT?”
(வார்த்தைகள் தொடரும்)
ஜன. 21-27, 2001

Page 17
ஸ்லோவில் இலையுதிர் காலம் வந்து விட்டால், மரங்கள் எல்லாம் அம்மணமாய் U நிற்கும் அதைப் பார்த்து நானும் பழக்கம் நகுலுக்கு இல்லை. அந்த கடுங் குளிரில் ஒடுங்கியபடி சின்னஞ்சிறு அபாட்மன்ற் ஒன்றின் முலையில் சிந்தித்த படி இருந்தான் இரவு பூரா நைற் சிவ்ற் வேலை செய்த களைப்பு அவன் முகத்தில் தெரிந்தது கண்கள் இரண்டும் மண் விழுந்தது போல் நெரு நெரு' என்று நெருடியது. பசி வயிற்றைப் புரட்டியது. வெளிநாட்டு வாழ்க்கை நினைப்பதுபோல் இல்லை' என்று உணர்ந்தான் இந்த வாழ்க்கைக்கு ஆசைப்படுபவர்களை எண்ணியதும்,"ஐயோ பாவம்' என்று முணுமுணுத்தான் தான் விருப்பமில்லா மலேயே இந்த வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டதை நினைத்தான். பட்டப்படிப்புக்காக ஏங்கிக் கடைசியில் சுமைதாங்கியாகிப் போனது, நகுலன் மனதில் மாறாத புண்ணாக வலித்தது. பசி அவன் வயிற்றைக் கிள்ளியது கொட்றேயிலிருந்து இரண்டு மூன்று பாண்துண்டுகளை எடுத்து வெண்ணெய் தடவி மென்று சாப்பிட்டான். தன் சொந்த மண்ணின் ஞாபகம் வந்து அவன் கண்ணைக் கலக்கியது. அறுபதைத் தாண்டிய அப்பா ஐம்பத்தி ஏழுவயது அம்மா முப்பது களின் முடிவுக்கு வந்து விட்ட அக்கா இவர்கள் எல்லா ரும் நகுலின் முன் அணி வகுத்து நிற்பது போல் கணப் பொழுதில் தோன்றி மறைந்தார்கள் அக்காவுக்கு வயசாகி யும் கலியாணம் கால் ஒன்றும் நடக்கவில்லை. அப்பா குடும்பத்துக்கு என்று எதுவும் சேமித்து வைக்கவில்லை. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவர் குடித்து வெறித்தவருமல்ல, அவர் பார்த்த சின்ன வேலையில் குடும்பத்தின் வயிற்றை மட்டுமேகழுவ முடிந்தது. இந்த நிலையில் சீதனம் பேசிக் கலியாணம் முடித்து வைக்க முடியாதென்பது முடிவாகிப் போன விஷயம் வீட்டை அடகு வைத்து நாலு லட்சம் கொடுத்தால் நகுலை எப்படியாவது நோர்வே அனுப்பிவைப்பதாகவும் பல்லைக் கடித்துக்கொண்டு பாடுபட்டு உழைத்தால் வீட்டையும் மீட்டு அக்காவையும் வசதியான இடத்தில் கட்டிக் கொடுக்கலாம் என்றும் ஆனந்தன் மாமா சந்தையில் வைத்து அம்மாவிடம் சொன்னதை அக்கா சொன்னாள். அதுவே எல்லோரின் விருப்பமும் கெஞ்சலு மாக இருந்தது.
இப்படி வந்து சேர்ந்தவன்தான் நகுல் வந்து வருடமொன்று ஆகிவிட்டது. அங்கும் இங்கும் பார்க்காத
வேலையெல்லாம் செய்தும், அவனால் நினைத்த அளவு பணம் சேர்க்க முடியவில்லை வீட்டு நினைவு அவனை வாட்டி எடுத்தது ஆணாகப் பிறந்த பாவத்தை எண்ணி அழுதான் நகுல் முதல் நாள் அக்கா எழுதிய கடிதத்தின் சாரம் அவன் காதில் நாராசமாய் ஒலித்தது அன்புள்ள தம்பி,
உனது கடிதம் படித்து மிகவும் கவலை யடைந்தோம் வீட்டுக்கு உன்பணத்தில் வட்டி மட்டுமே கட்டி வருகிறோம் இன்னும் ஆறுமாதத் துள் நாலு இலட்சம் கட்டாவிட்டால் வீடு அறுதியாகிவிடும் எனக்குக் கலியாணம் முடி யாட்டாலும் பரவாயில்லை, நாங்கள் வீடில்லா மல்நடுத்தெருவில் அனாதைகளாய் நிற்காமல7 வது பார்த்துக் கொள் சீதனக் காசு இல்லாட்டா ஆவணியில் நடக்கவிருக்கும் கலியாணமும் நிண்டு போகும் கவலையினால் அம்மாவுக்கும் அடிக்கடி நெஞ்சு வலி என்ன செய்வது? தலைவிதி
உன் அக்கா,
தேவகி நகுலின் இதயம் வேதனையில் வெந்து வலித்தது செய்வதறியாது அவன் சிந்தனை வயப்பட்ட போது லாரா ஸ்மித்தின் ஞாபகம் மின்னலாய் வெட்டியது. லாரா ஒரு ஸ்கொட் டிஸ் அழகி ஒஸ்லோவில் பிரபல நிறுவனமொன் றின் சொந்தக்காரி நகுல் அங்கு சாதாரண சிப்பந்தியாய் வேலை செய்தபோது லாராவின் பழக்கம் ஏற்பட்டது. நகுலின் அழகிய தோற்றமும், அவனுடைய கருகரு என்ற சுருண்ட கேசமும் அவளுக்குப் பிடித்துப் போன சங்கதிகள் அவன் கன்னத்தில் குழி விழச் சிரிக்கும்போது தன் விரலால் அவன் முகத்தைத் தொட்டு ரசிப்பாள் செல்லுமிடமெல்லாம் லாரா நகுலை
T: போல் இருந்தது
திங்கட்கிழமை செவ்வாயில்
தித்திக்கும் மழலை பேசும் மகன் நிசாந்தனுக்கு புதன் கிழமை பிறந்தநாள் வருவதால், ஒரு புதுச்சட்டை வாங்குவதற்காக கடைவீதிக்குச் சென் றிருந்தேன் வெறிச்சோடிக் கிடந்த கடைவீதியும், காலி யான எனது மணிபர்ஸும் மாதக் கடைசி என்பதனை நினைவூட்டின பஸாரில் அங்கொன்றும் இங்கொன்று மாக இருந்த மனிதத் தலைகளுக்குள் என் கண்கள் என்னோடு அலுவலகத்தில் பணி புரியும் சக ஊழியன் சேகரைத் தேடிய வண்ணம் இருந்தது என்னைப் போல் ஏதோ தேவைக்காய் இன்று அவனும் விடுப்பு எடுத்திருந்தான் "எப்படியும் பத்து மணியளவில் வந்திடு வேன்' என்றவனை இன்னும் காணவில்லை. அவன் எனக்குக் கொஞ்சம் பணம் தருவதாகச் சொல்லி இருந்தான் அவன் வந்து பணம் கொடுத்தால் தான் மகனின் பிறந்த தின ஏற்பாடுகளைக் கவனிக்க முடியும்
கையில் பணம் இல்லாதவர்களுக்கு பணம் இருப்ப வர்கள் எடுப்பது போன்ற ஆடம்பர வைபவங்கள் எல்லாம் தேவையற்றது என நினைப்பவன் நான் என்னைப்போல என் மனைவி இல்லையே! 'கல்யாணம்
செய்து ஆறுவருடங்களுக்குப் பின் எங்களுக்கு கிடைத்த முதல் குழந்தை நிசாந்தன் "ஒரே பிள்ளையுடைய முதலாவது பிறந்தநாளைக் கூட கொண்டாடாவிட்டால் எப்படி கல்யாணம் செய்த நாளிலே இருந்துதான் பார்க்கிறேன். வருமானம் போதல வருமானம் போதல என்று நீங்களும் சொல்லிக்கிட்டுதான் இருக் கிங்க நானும் கேட்டுக் கொண்டுதான் இருக் கேன் இது வரையிலும் நீங்க சொல்றதுக்கெல் லாம் தலையாட்டிக்கிட்டுதானே இருக்கேன் எனக்காக இந்த ஒரு விசயத்தைக் கூட செய்யக் கூடாதா? எல்லாம் நீங்க நினைக்கிறமாதிரியே நடக்கணும் எங்களுக்கென்று ஆசாபாசங்கள் இருக்கக் கூடாதுன்னா எப்படி?" என்று முக்கை சிந்த ஆரம்பித்து விட்டாள்.
இதற்கு மேலும் அவளை பேசவிட்டால் விபரீதமாகும் என்பதை உணர்ந்தவனாய், "சரி Z சரி என்று அவளிடம் சொல்லிவிட்டேன். இல்லாவிட்டால் பிறகு வீட்டிற்குள் நுவரெலியா வில் மழை வானம் நச நசப்பது போன்று தொண தொணத்துக் கொண்டிருப்பாள் வெளியிலே போய் வரும்போது ஆயிரம் பிரச்சனைகளோடு வந்தாலும் வீட்டில் நுழைந்து விட்டால் நிம்மதியாக இருக்க வேண்டும் வீட்டிலும் பிரச்சனை என்றால் வாழ்க்கை சலித்துவிடும் அதனால் எப்போதும் வீட்டிற்குள் பிரச்சனை எழாத படி பார்த்துக் கொள்வேன் பெற்றோல் விலை கூடினால், போக்குவரத்துக் கட்டண மும் அதைத்தொடர்ந்து அன்றாடத் தேவைக்கான பொருட்களின் விலையும் சொல்லாமலே கூட்டப்பட்டு விடுகின்றன. அதுமட்டுமா மின்சாரக் கட்டணம் தண்ணீர் கட்டணம் எல்லாம் அவ்வப்போது கூட்டப்பட்டுக் கொண்டே போகிறது. விலைவாசி வண்ணத்திப் பூச்சியைப் போல அழகாக உயர்ந்து போய்க்கொண்டே இருந்தாலும் சம்பள உயர்வு கள் மட்டும் என்னவோ நத்தையின் கிழட்டு அத்தை போல் தான். எப்போதும் விலைவாசி உயர்ந்து கொண்டே போனாலும் எப்போதாவது ஒரு சொற்ப சம்பள உயர்வை பெறும் என்போன்ற மாதச்சம்பளக் காரர்கள் என்னதான் வாழ்க்கையை திட்டம் போட்டு நடத்தினாலும் எதிர்பாராத விதமாக ஏற்படும் திடீர்ச் செலவுகள் கையைக் கடிக்கும் போது கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது என்ன செய்யலாம்? என்று சிந்தனையில் இருந்த என் தோள்களில்
റ്റങ്ങി. 21- 27, 2001
யாருடைய கையோ விழுந்தது. திரும்பிப்பார்த்தேன். அது சேகர் சொன்னபடி தான் கேட்டத்தொகையைத் தந்தான் வட்டிக்குத்தான்.
வட்டி இல்லாமல் பணம் எடுப்பது இந்தக் காலத்தில் மிகவும் கடினம் அப்படி இருந்தும் அப்படி பணம் கொடுக்க எனக்கு ಶಿಕ್ಷ್ இருக்கிறான் என் பால்ய நண்பனும் பக்கத்து வீட்டுக்காரனுமான பார்த்தசாரதி தான் அவன் அவனிடம் பணம் வாங்கினால் ஒரு சிக்கல் இருக்கிறது. சொன்னால் சொன்னபடி சொன்ன சமயத்தில் கொடுத்தாக வேண்டும் இல்லாவிட்டால் மானம் போகிறமாதிரி சத்தம் போடத்தொடங்கி விடுவான் நான் தற்போது வசிக்கும் வீடு கூட அவனுடையது தான் மாத வாடகையை முதலாம் திகதியன்று கொடுத்து விடவேண்டும் இல்லாவிட்டால் வேறு வீடு பார்த்துக்கொள்ளும்படி இந்த ஏழு வருஷங் களில் பல இக்கட்டான சூழ்நிலைகளை உண்டாக்கி இருக்கிறான். ஓரளவு குறைந்த வாடகையில் என் வசதிக் கேற்ற வீடாய் இருப்பதால் சமாளித்துப் போகிறேன். பணவிசயத்தில் கண்டிப்பானவனாக இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரன் என்ற நோக்கில் பார்த்தால்
கட்டாரிலிருந்துபூண்டுே
மிகவும் அருமையானவன் தான் ஒரு ரூபா செலவு செய்வதானாலும் மிகவும் யோசித்து செலவு செய்து கடன் இல்லாமல் நல்ல பெரிய விட்டில் குடும்பமாய் வாழும் அவனிடம் இந்நிலையில் கடன் பெற்றால் எப்படியும் உடனடியாக கொடுக்க முடியாத காரியம் என்பதால் வட்டிக்கு வாங்கி விட்டேன்
மனைவியின் விருப்பத்தின் பேரில் மகனின் பிறந்த நாள் விழாவிற்கு பலரும் வந்திருந்தார்கள் நானும் எனது சார்பாக ஒரு சிலரையும் மறவாமல் பார்த்தசாரதி குடும்பத்தினரையும் அழைத்திருந்தேன் அழைக்கப்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L S S S S S A A S S S S S S S S S S S S S S SLSSSS SSS S SS SLLLS SS SSL SSS SLLSSS LSLSS LSLLSS LSLLL
அன்று லாரா நகுலை அழைத்து விருந்தளித்து உபசாரம் செய்தாள் ஐய் லவ் யூ, அய் லைக் ரு மெறியூர் என்றாள் தன் பச்சை மணிக் கண்களால்
நகுலைப் பார்த்து வெள்ளைத் தோல்களுக்கு இது சாதாரணம் என்று அவன் எண்ணினாலும் பூமி
ܐܝ71ܚ<.
 ̄7 ¬ அதிர்ச்சியில் புதையுண்ட உணர்வில் உறைந்து போனான்
நகுல் தனக்குக் கலியாணமாகிவிட்டது ஏன்று ஒரு பொய்யைப் புண் ணகையோடு GJ. Gör çayını gör.
"பரவாயில்லை சில நாட்களுக்கு மட்டுந்தான்' என்று லாரா கலகலப்பாகச் சொன்னபோது, வானம் இடிந்து தலையில் விழுந்தது போல் இருந்தது நகுலுக்கு
இப்படியும் ஒரு கலாசாரமா? இங்கே சீதனம் கேட்பாருமில்லை, கொடுப்பாரு மில்லை. யாரும் யாரையும் எந்த வயதிலும் முடிக்கலாம். விடலாம். பின்னர் நண்பர் களாகவும் பழகலாம். இதை அந்தச் சமூக மும் அங்கீகரித்து வரவேற்கிறது. இந்தப் பண்புகளை இலங்கைத் திருமணங்களோடு ஒப்பிடும்போது சரி பிழைகள் நகுலின் மனதுள் போராடின. லாராவின் விருப்புக் குத் தன்னை விட்டுக் கொடுக்கப் போவ தில்லை என்று பிடிவாதமாயிருந்தான் மாதங்கள் உருண்டன. நகுலின் வீட்டிலிருந்து கடிதத் தொடர்புகள் எதுவும் இல்லை. பயங்கரக்கற்பனைகள் அவனைச் சுற்றி வலை பின்னியது. இன்னும் இருபது நாட்களில் வீடு அறுதியாகிவிடும். அம்மா, அப்பா, அக்கா இவர்கள். நினைவுகளில் தோய்ந்த நகுல் தூக்குத் தண்டனைக்குக் காத்திருக்கும் கைதியாகத் துடித்தான்.
லாராவிடம் உதவி கேட்க ஓடோடிச் சென்றான். அவள் அவனை முகமலர்ந்து வரவேற்றாள். துணிவே துணை' என்று தமிழ்வாணன் சொன்னதை நினைவு படுத்திக் கொண்டு லாராவிடம் தன் குடும்ப நிலையை வர்ணித் தான் லாரா எல்லாவற்றையும் மிகுந்த அக்கறையுடன் உள்வாங்கிக் கொண்டு பத்து லட்சம் பெறுமதியான குறோன்களை அன்பளிப்பாக வழங்குவதாய்க் கூறினாள். அழைத்துச் செல்வது வழக்கமாகிவிட்டது. ஒரு சீமாட்டி மகிழ்ச்சியில் சிறகடித்துவானத்தில் பறந்தவனை லாரா யின் நட்பு தனக்குக் கிடைத்ததில் பூரித்துப் போனான் பூமிக்குக் கொண்டு வந்தாள்
நகுல் லாராவால் தனக்கு உதவமுடிந்தால் என்ற "ஒரே ஒரு நாள் எனக்கு நீ கணவனாய் இருக்க m: அவனுக்கு இனித்தது. ஆனால் அதைக் வேண்டும் லாராவின் வார்த்தைகளில் உறுதி கேட்கும் துணிச்சல் நகுலுக்கு இல்லை. தொனித்தது. நகுலின் பிடிவாதம் மெல்லத் தளர்கிறது.
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L போகும் போது "பணத்திற்கு என்ன செய்தாய் திடீர்னு கவும் கவலையாக இருந்தார் ராம இவ்வளவு பெரிய பார்ட்டி வைச்சிருக்கியே ஆபீஸில லோன் ஏதாச்சும் கிடைத்ததா?" என்றான். நான் குமாருக்கு இந்த இண்டர் "இல்லை" என்றதும் "அப்போ' என்று வியந்து நின்றான். -வியூவிலயாவது வெற்றி கிடைக்க "நான் என்ன சொன்னாலும் நீ கேட்கவே மாட்டேன் வேண்டுமே" என்று அவர் மனது வேண்டாத தெய்வம் என்கிறாய் வட்டிக்கெல்லாம் பணம் எடுத்து இவ்வளவு இல்லை.
(Պլյrրա விழா எல்லாம் நடத்துவது அவசியம் தானா? அவருக்கே அலுத்து விட்டது. விழா முடிந்து கடன்காரன் பணம் கேட்கிறபோது குமாருக்கு இது நான்காவது இண்டர்வியூ என்ன செய்வது என்று விழி பிதுங்குகிறதை விட ஏதோ "என்னத்துக்கு இப்பிடி இடிஞ்சு போய்
೭೧॥ வசதிக்கேற்ப கோயிலுக்குச் சென்று பிள்ளை இருக்கிறியள் இந்த இண்டர்வியூவில குமார் பாஸ் பேர்ல ஒரு அர்ச்சனை செய்துட்டு ஒரு இல்லாதவங்க பன்னிடுவான் நான் ஆஞ்சநேயருக்கு வடைமாலை நாலு பேருக்கு சாப்பாடு கொடுத்தால் புண்ணியம் சாத்துறதா வேண்டிக்கிட்டான் எல்லாம் நல்லபடி கிடைக்கும் தலைக்கு மேல கடனைவைத்துக் கொண்டு யாக நடக்கும். நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்படா தலைகுனிந்து நடக்கிறதை விட கடன் இல்லாமல் கஞ்சி தேங்கோ" என்று ராமநாதனின் மனைவி மங்களம் குடிக்கிறதுல எவ்வளவு நிம்மதி தெரியுமா?. என்று சொன்னாள்
வழமைபோல் அவன் புத்திமதி சொல்ல ஆரம் பித்து விட்டான். அவன் சொல்வது நியாயமானது தான் ஓர் அவசரத்திற்கு அஞ்சோ பத்தோ அவனிடமே வாங்கினாலும் பக்கத்து வீட்டுக் காரன்தானே என்று ஒரு நாள் பொறுத்துக் கொள்ள மாட்டான். எதையும் சுலபமாய் சொல்லிவிடும் யாருக்கும் அதை செயல்படுத்து / வதில் இருக்கும் சிரமம் புரியாது என்பதால் அவன் பேச்சுக்கு தலையாட்டிவிட்டு மெளன மாகவே வந்துவிட்டேன்.
இப்போது அவனை எதிர்பார்த்துக் கொண்டி ருந்தேன். இதோ அவனும் வந்துவிட "ஹெப்பி பேர்த் டே டு யூ" என்று வாழ்த்துச் சொல்லி மகனின் கையைப் பிடித்து கேக் வெட்டி விழாவை ஆரம்பித்தோம் வந்தவர்கள் பலரும் தங்கள் வசதிக்கேற்ற அன்பளிப்புக்களை கையளித்துவிட்டுச் சென்றபின், கடைசியாக பார்த்தசாரதி வந்தான். பிள்ளையைத் தூக்கி முத்தமிட்டுக் கொஞ்சிட்டு, என்னையும் மனைவியையும் முன் வைத்துக் கொண்டு ஒரு என்வலப்பைக் கொடுத்தான். அன்பளிப்பாய் பொருளாய் எதையும் கொடுக் காமல், என் நிலமையை உணர்ந்து செலவுக்கு ஆகட்டும் என்று பணமாய் கொடுக்கிறான் போலும் என எண்ணிக் கொண்ட போது என்னிடம் அவன் "இது இந்த வீட்டோட உறுதி / பத்திரம், இன்னையிலே இருந்து உன் பிள்ளை நிசாந்தனுக்கு இது சொந்தம்' என்றதும் நான் ஆச்சரியத்தால் அவனைப் பார்த்தேன்.
"என்ன ஆச்சரியமா பார்க்கிறாய்?நான் இருக்கிற வீடு நல்ல விலைக்கு வந்தபோது, பேங்கிலே லோன் எடுத்து கையில இருந்த பணத்தோட அதை வங்கிட்டேன். மாசாமாசம் லோன் பணத்தை கட்டுவதற்கு ஏதுவா உனக்கு இந்த வீட்டை வாடகைக்கு கொடுத்திருந்தேன். போன மாசத்தோடு லோன் எல்லாம் கட்டி முடிச்சாச்சு நான் இப்போ அந்த வீட்டிலே சௌகர்யமா இந்த հմը Gլու வாடகை பணமதான உதவிசெயதது. அதனால "நாங்கள் தான் இப்படிக் கிடந்து அலட்டிக் 5 |. | கிட்டிருக்கிறம் அவனுக்குக் கொஞ்சமாவது அக்கறை III (spillöl |LIஒஇருக்கே இந்தநேரம் வரைக்கும் நல்லக் குப்பு அடிச்சு நித்திரை கொண்டு கிடக்கிறனே? எல்லாம் பல கஸ்பத்துக்கு மத்தியில் இருக்கும் உன் மனசை பல என்ர தலையெழுத்து" என்று முணுமுணுத்தார். சந்தர்ப்பங்களில் புண்ணாக்கிக் கூட பணத்தை வாங்கி "சரி சரி நான் உந்தப் பிள்ளையார் கோயிலடிக்குப் இருக்கிறேன். நீ கொடுத்த பணம் கூட இந்த வீட்டை போய் வாறன், குமாரை எழுப்பி ரெடியாக இருக் விலை கொடுத்து வாங்குகிற அளவுக்கு சமமானதாக = கச் சொல்லு' என்றபடி நடையைக் கட்டினார் இருக்கு அதனால உன்னோட பணத்தை உங்கிட்டேயே ராமநாதன் திருப்பிக் கொடுக்கிறதுதான் முறை என்பதற்காக மங்களம் அவசர அவசரமாக அறைக்குள் சென்று உன் பிள்ளைக்குக் கொடுக்கிறேன். தூங்கிக் கொண்டிருந்த தங்களது மகன் குமாரை நல்லா இருங்க இனிமேலாவது வட்டிக்குப் பணம் - எழுப்பத் தொடங்கினாள் தலாம் ண்டு, வாங்காதே என்றவனை ஆரத் தழுவுகிறேன் என் 蠶。 அனுமதி (၈) ဦးကြီ கண்கள் என்னையறியாமலே கசிகின்றன. ே JJ,

Page 18
LLLLGLLGLLLGGLLLLGLLLLGLLGLLLLLLLLGLLLGLLGLLLLLLLLGLLGLGLL LLL LLLGGG GL LLGLLLGLLGL LLGLGLLGL GLLLGLLGLLG
(8 லை கட்டிய
さデリ இரண்டு அந்தப் பூங்காவினுள் அமர்ந்திருந்தன.
பூங்காவினுள் ஒரு சில வகைப்
பூமரங்களே இருக்க இந்த இரு
சேலைச் சோலைகளும் விதவிதமாய் இந்த மாலைக்கு இரக்கமில்லை என் இப்படிக் குழம்பிப் பலப்பலவகைப் பூக்களைக் துன்பம் புரியாமல் பழிதூற்றுகிற "அது தெரிந்தால் கொண்டிருந்தன. ஊருக்கும் இரக்கமில்லை என்னைக் இல்லையே. அந்த
கேள்விகளால் துளைத்தெடுக்கிற
உனக்கும் இரக்கமில்லை; வானத்தைப் பார்வையை ஒரே
நேரத்துக்கு நேரம் தோற்றம் மாற்றிக் S SS SS SS SS
கண்கள் சந்தித்தன்
காட்டியபடி இருக்கும் மலர்கள்
பார், மரங்களைப் பார் மலர்களை நிழலில் தாமரையாகத் தெரிந்த ரசி, தென்றலை உணர் என்று கன்னங்கள் சூரிய ஒளியில் என்னதான் இழுத்துப் பிடித்து 555 LTTg),
செவ்வந்தியாக மின்னின. காற்றுக்கு ஆடும் நீலோற்பல மலர்களாக இருந்த கண்கள் இமை முடினால் இரு வாட்சியாகி மயங்கின.
பூங்காவின் மலர்களுக்கு வண்டுகளிடமிருந்து விடுதலை அந்த இரு பெண்களையும் மொய்த்தபடி இருந்த வண்டுகளின் fங்காரம்
தன் வளையல் கைகளை முகத்துக்கு எதிரே வீசி வண்டுகளை விரட்டியபடி
ஒருத்தி வயலினின் ஒற்றை நரம்பைச் 雛 .  ݂ 1 சுண்டினாள். இல்லையில்லை. ܠ ܐ ܠ ܐ ܠ ܐ பேசினாள் i,j,i, G.I.G 'நந்தினி, இதோ பார் இந்த வைத்துக் கொனடாலும் கொத்தின அந்தக் : GT, ÄR பொம்மைக்கு அடம்பிடிக்கிற நெடுநேரம் அவன் குழந்தைபோல மீண்டும் மீண்டும் பார்த்தபடியே நில் வண்டுகளின் முற்றுகையை விலக்கி அவனிடமே தாவிச் சென்றுவிடுகிற திருட்டுத்தனமாய்ட் அந்த மலரும் திரும்பியது. என் நெஞ்சுக்கும் நினைவுக்கும் "என்ன காயா சொல்கிறாய்? இரக்கமில்லை என் இரவுகளுக்கு வண்டுகளுக்கும் இரக்கம் இல்லை இரக்கமில்லை; இமைகளுக்கு என்றால் வேறு யாருக்கும் இல்லை? இரக்கமில்லை; இந்த உலகுக்கு காயா என்கிற காயத்ரி தன் இரு இரக்கமில்லை." கோகனப் பூக்களால் வண்டுகளை "நிறுத்து நிறுத்து அடுக்கிக் விரட்டுவதை நிறுத்தாமல் வயலின் கொண்டே போகாதே. உனக்கு வாசிப்பதையும் தொடர்ந்தாள் என்னதான் நடந்துவிட்டது? எதற்காக
GLITT- SF5
(LPL-lyLDIT?
S SS SS S S S S S S S S S S S S S S S S SS SS SS S என் முளை
SlgirTLĪTöggj Guille ONGITUUTTIGLIO B6lITGÖGN2 || 2 ||
வைப்பதில்லை எதி விக்கெட்டுக்களை வீழ்த்த வேண்டும் என்ற தலைவர் யார்? இலக்குடன் மேற்கிந்திய அணியில் இடம் = எந்த ஆண்டில்?'ப பெற்று அவுஸ்திரேலியா சென்றார் வோல்ஷ் மாநிலங்கள்? என் ஆனால் 5 டெஸ்ட்களில் அவரால் 1 நேரிலே கேட்டால் விக்கெட்டுக்களை மாத்திரமே வீழ்த்த முடிந் திரு. நான் தெரி தது. டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுக் லாம். இதற்கான களை முதலில் சாய்த்த வீரர் என்ற புத்தகத்தில் தேடி சாதனை படைக்க இன்னமும் 6 விக்கெட்டுக் பதை மட்டும்தான் களை வீழ்த்தியாக வேண்டும் வோல்ஷ்
அதற்காக மேற்கிந்தியத் தீவுகளில் நட்ை ஏழைத்தாய், பர் பெறும் தென்னாபிரிக்காவுக்கெதிரான தாய் சிறந்தவர்? போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போகிறார் இவர் அத்துடன் இதுவே தனது தாய்மையிலும் கடைசி டெஸ்ட் தொடராக இருக்குமென்றும் பணத்துக்குண்டு
య "ತಿ' கோட்னி வோல்ஷ் தெரிவித்துள் 7 சிந்தியா, பொ டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் இலங்கையுடனான போட்டிகளை முடித் ஆர்.கோே டுக்களை வீழ்த்தியவுடன் தான் ஒய்வு பெற்று துக் கொண்டு தென்னாபிரிக்க கிரிக்கெட் ஆறாம் நூற்றா விடவுள்ளதாக மேற்கிந்தியத்தீவுகளின் வேகப் அணிமேற்கிந்தியத்தீவுகளுக்குச் செல்கிறது - அறிஞரான கன்பூ வீச்சாளர் கோட்னி வோல்ஷ் தெரி அங்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் "கடவுள் சிந்தனை வித்துள்ளார். தொடர்களில் இரு அணிகளும் மோதவுள் கீழே சிந்தாமலும்,
500 விக்கெட்டுக்களை எட்டமேலும் 17 = மெழுப்பி உறிஞ்சா
LS LS LS LS LSLS LS LS LSLS LSLS LSLS LS LS S LSLS LS LS LSLSL LLLLS LLS LLSL LSLSL LSLSS 0ј. Тајгеј. ரன்
': IšGGIL GETÖTT LUIGIDOTTIGSTE
|57ա հյոք*p 3, லங்கை நியூஸிலாந்துக்கு விஜயம் :
கொண்டால் நல்ல்
G ன்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்யதிருக்கும் இலங்கை அணி, அதை
&" "DULLIաs" தருககும முடித்துக் கொண்டு நியூஸிலாந்திற்கு சுற்றுப் பயணம் செய்வுள்ளது. * சிந்தியா பேச்சு நியூஸிலாந்துடன் இலங்கை 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளது. பெரும்பான்மையா நியூஸிலாந்து-இலங்கை அணிகள் மோதும் ஒருநாள் போட்டிகள் பற்றிய விவரம் புலிகளுக்கு ஆதர GJUjLDIU). கின்றன. பிறகேன் அ
1வது ஒருநாள் போட்டி ஜனவரி 31 நேப்பியர் (பகலிரவு) சேர்ந்து செயற்பட 2வது ஒருநாள் போட்டி பெப்ரவரி-03 வெலிங்டன் (பகலிரவு) ш0 бл! 3வது ஒருநாள் போட்டி பெப்ரவரி-06 ஒக்லாண்ட் (பகல்) அவர்கள் விட் 4வது ஒருநாள் போட்டி பெப்ரவரி-08 ஹமில்டன் (பகலிரவு) .' இல 5வது ஒருநாள் போட்டி பெப்ரவரி-1 கிறைஸ்ட்சேர்ச் (பகல்) பாராளுமன்றத்தில அவுஸ்திரேலியா இந்தியாவுக்கு விஜயம் - கூட்டணி மற்றும்
பேசுவதாக இருந்த
ஜனவரி 1ம் திகதி முதல் இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான வரத் தேவையில்ை
பெப்ரவரி 11ம் திகதி வரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் பற்றிய தூதுவரிடமும் அ6 அவுஸ்திரேலியாவில் மேற் விவரங்கள் இதோ: கூறிவிட்டதாய்க் ே
கிந்தியத்தீவுகள், ஸிம்பாப்வே டெஸ்ட் தொடர் அவுஸ்திரேலியா அணிகளுக் வது டெஸ்ட் 27பெப்-03 மார்ச் மும்பை மைடியர் சிந் கிடையிலான முத்தரப்பு ஒருநாள் 2 வது டெஸ்ட் 1-15 மார்ச் சென்னை ஜோதிகா வந்து போட்டிகள் நடைபெறுகின் 3 வது டெஸ்ட் 18-22 மார்ச் கல்கத்தா காட்டுகிறார், என6 AD GÖT i Q 79
இதை முடித்துக் கொண்டு 2 (5.5 TGT (olig5 TLIT சிம்ரன், ரீமா,
அவுஸ்திரேலியா இந்தியாவுக்கு 1613 60 516: Գաուկ անիմ 25 ಇಂಗ್ಲ-+ விஜயம் செய்யவுள்ளது அங்கு 2வது ஒருநாள் போட்டி மார்ச் 28 டெல்லி மெகா சைஸ் இ இந்தியாவுடன் டெஸ்ட் மற்றும் 3வது ஒருநாள் போட்டி மார்ச் 31 குவாலியர் கனவில் வரவேண் "ஒருநாள் போட்டிகளில் 4வது ஒருநாள் போட்டி ஏப்ரல் 9 புனே தான் அவுஸ்திரேலியா மோதவுள்ளது 5வது ஒருநாள் போட்டி ஏப்ரல் 06 பெங்களுள்
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
போயிருக்கிறாய்?" நான் பிரச்சனையே க் கள்வனின் முறைதான் என் அன்றைக்குக் தரிசனம் முடித்து
*
J. Goor J.G.T. | GI GÖTGO)GÓILI
றிருக்கவேண்டும் | UTT53.
S S S SS S S S S SS SS SS SS S S S S SS SS S S SS S S SS S S S S S S S
S~
கைக் கேள்விகளுக்கும் கூடியவாறான பொது தை எப்படி மண்டைக் ருக்கின்றீர்கள் சொல்ல
கெளரி, கொழும்பு-10 என்கிற மிகச் சிறிய க்குத் தேவைப்படாத பும் நான் திணித்து தியோப்பியா நாட்டுத் பிரேமதாச செத்தது கிஸ்தானில் எத்தனை றெல்லாம் என்னிடம் என பதில் "திரு து வைத்திருப்பதெல்
பதில்களை எந்தப் ால் கிடைக்கும் என்
--R"ع ணக்காரத்தாய்-எந்தத்
கி ஆனந்தி, வத்தளை கறை பூசிவிடும் சக்தி
த
நளா, அருளா? னஸ்வரன், நுவரெலியா ண்டில் வாழ்ந்த சீன ஷியஸ் சொல்கிறார். யை விட, தேனீரைக் கர் புர்ரென்று சத்த மலும் பருகக் கற்றுக் மக்கியம்" என்பதாக றால் இவ்வுலகமில்லை" சொல்கிறார் நமக்கு ந்த வாழ்க்கைதானே ால். என்ன சொல்ல? அருளையும் சேர்த்துக் 殖
" வார்த்தை விஷயத்தில் ன தமிழ்க் கட்சிகளும் வாகத்தானே பேசு வர்களோடு இவர்கள்
in LIT gi? லமுதன் கொழும்பு-06 டால்தானே? உங்கள் பங்களை நாங்கள் ருந்து பார்த்துக் கொள் வர்கள் விடுவார்களா? தமிழ்க் கட்சிகளோடு ால், தங்களிடம் பிறகு ல என்று நோர்வேத் ர்கள் கண்டிப்பாகக் 66).
--- நியா என் கனவில் இடுப்பை இடுப்பைக்
செய்வது? எம்.ஏ. மனோ ஹட்டன் யா, அஞ்சலா என்று ல இருக்க அந்த ப்புத்தானா உங்கள் ம் ஐயோ, பரிதாபம்
----
TID6ui DUBS
நின்றவனை நான் தற்செயலாகத்தான் நிமிர்ந்தவேளை. கண்ணும் களவுமாகப் பிடித்தேன். என் கண்களில் தைத்த தன் கண்களை அவன் திருப்பவேண்டுமே. ஊஹூம். இமை முடாமல் இறைச்சியை எதுவோ பிராணி பார்ப்பதைப் போல பார்த்தபடி நின்றான். என் கண்ணில் தைத்த அவன் கண்களைப் பிடுங்கி எறிய முடியவில்லை. அதில் என் இதயம் வரை வேர்விட்டு வளர்ந்து விட்டது. இப்போதும் பாறையைத் துளைக்கும் வேராக என் இதயத்தைத் துளைத்தபடி இருக்கிறது அவன் பார்வை இதயம் வெடித்துச் சிதற வேண்டியதுதான்பாக்கி." "என்னடி என்னென்னவே எல்லாம் சொல்கிறாய் அன்றைக்கு அவனிடம்
L#ങTur ബur? இல்லையடி நந்தினி எப்படிப் பேசமுடியும் மறுபடி அந்தக்
ഞT9, ഞണIL LITITU-T), 'Iബ് பின்னாலேயே போய்விடுவேன் போலிருந்தது அங்கிருந்து தப்பி வந்ததே பெருங்காரியம்" "ஏன் உன்னைப் பிடித்துக்கொண்டு விடமாட்டேன் என்றானா? உன்னுடன் யாரும் துணைக்கு வரவில்லையா?" போடீ, அவன் தடுத்திருந்தால், உதறிவிட்டு வர மாட்டேனா? என் நெஞ்சமல்லவா அந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று அடம் செய்தது." "அதென்னடி காயா, ஒரே பார்வையில் நடந்த மாயம்" "ம். இனம் விளங்கவில்லை அவன் என்னுளம் தொட்டுவிட்டான் பித்துப்
* நவரச நாயகனின் சீனு பார்த்தீரா சிந்தியா?
எம்.தெளபீக், கணேசபுரம், கிழக்கு வாசக்குப் பிறகு முத்து ராமன் புதல்வரிடம் முன்னேற்றம் எதனை யும் காணோம் எப்படி வளர்ந்திருக்க வேண்டியவர் கண்ணை இடுக்கி ஆச் சரியம் காட்டுவதும், நெற்றியைத் தடவி குழப்பம் காட்டுவதும் குழந்தை போலக் கொன்னை பேசி குறும்பு காட்டுவதும், பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு வாய்க்குள் வெற்றிலை போட்ட குதப்ப லாகப் பேசுவதும். தொடர்ந்து செய்தால் சவித்துப் போகாதோ?
நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் நவரச நாயகனுக்குத் தேவை, நல்ல இளம் டைரக்டர்கள் பி.வாசுவும், சுந்தர்சியும் அல்ல.
ܘ!ܘ ܐ ܢ ܘ!ܗ * அண்மையில் படித்த கவிதை?
கஅஜந்தகுமார், அக்கரைப்பற்று-0 அண்மையில் அல்ல, கொஞ்சம் முந்திப் படித்த கவிஞர் தேவதத்தனின் இரண்டு
If G. தாவணியும் பூவணியும் சின்னப் பெண்
--GLITC) தேவையான பெளடர் பூச்சு கன்னத்தின்
— (ჭცე08ე), " --4="عے مR * பதில் சொல்ல முடியாத கேள்வி எது?
எம்.எம். மன்சூர், புத்தளம் எப்போது சாவாய்?" என்று கேட்டா லும் சொல்ல முடியாதுதான் என்னைக் கேட்டால் எப்போது உனக்குப் பசிக்கும்? எப்போது தூங்குவாய்?' 'எப்போது அழுவாய்?. என்பதெல்லாம் கூட பதில் சொல்லிவிட முடியாத கேள்விகள்தான். --R"7ءے -R- 7 குட்டிக் கதையொன்று கூறுவீர்களா?
சோசங்கரலிங்கம், திருப்பழுகாமம்-02 எங்கோ படித்த சின்னஞ்சிறு கதை யொன்றின் தழுவல் இதோ:
"மாலா, நான் தந்த கடிதத்தைப் uւգ ԺԺաn?"
݂ ݂
A.
பிடித்தவள் போல் நான் பேசாமல் நின்றிருந்தேன். இப்போது அந்தக் கள்வனை வெளியேற்ற முடியாமல் நான் படும் பாடு கொஞ்சமல்ல." இது என்னடி புது நோயாக இருக்கிறது அவனை வெளியேற்ற என்ன செய்யப் போகிறாய்? "அதுதான் விளங்கவில்லை, உள்ளே சும்மா இருப்பானாக இருந்தாலும் பரவாயில்லை. இம்சைகள் செய்கிறவனாக இருக்கிறான். நான் என்ன செய்வேனடி?
வேறொன்றுமில்லை கண்ணே காயா நீ காதல் வயப்பட்டுவிட்டாய் அதுதான் உன் நோய்"
இத்தனை இரக்கமில்லாததா நீ சொல்லும் காதல்? என் நெஞ்சுக்குள் எப்போதும் அவன் கண்களை அந்த முகத்தை நெசவு செய்தபடி இருக்கிறது. தறிகள் அங்குமிங்குமாக இதயத்தினுள் அடிக்கும் அடியின் வலி தாங்கமுடியவில்லை. நள்ளிரவிலும் இந்தக் காதல் வேட்கை என் நெஞ்சினுள் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது. இந்தக் காதல் இரக்கமே இல்லாதது" காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில்
(குறள் 15
"அதுக்கு என்ன பதில்?" "கொஞ்சம் இருங்கோ" என்று சொல்லி உள்ளே சென்றாள். நாற்காவி அமர்ந்து, அங்கிருந்த மீன் தொட்டியை பார்த்தபடியே காத்திருந்தேன். எத்தனை நாளைக் குத்தான் ஏமாற்றுவாள்? இன்று எப்படியும் இவள் பதிலை அறிந்துவிடுவது என்ற தீர்மானத்துடன் இருந்தேன்.
உள்ளிருந்து மாலாவின் அப்பா வந்தார்.
என்னை நெருங்கினார். நான் எழுந்து நின்றேன். என் முதுகை அணைத்துக் கொண்டு குணா' என்றார்.
சந்தோஷத்துடன் "என்ன?" என்றேன் மாமா' என்று சொல்ல நினைத்ததை அடக்கிக் கொண்டேன்.
"கொஞ்சம் திரும்பு/ திரும்பினேன். அவரது கை முது விருந்து மெதுவாக என் கழுத்துக்கு சென்றது. ஒரே தள்ளு
வெளியே வந்து விழுந்தேன்.
***
26, 21-27, 2001

Page 19
S S S S S S S
விலைமாதான குணவதியிடம் உலக் கையடி கிைய வயதான கிழவன் வேடத்திலிருந்த கிரமாதித்தன் மற்றுமொரு வாதாகியதனவதியின் வீட்டு வாயிலை நடைந்தார் குணவதியின் வீட்டின் பில் கட்டப்பட்டிருந்த மணியைப் போல் தியின் வீட்டின் முன்புறம் மணியொன்று பட்டிருப்பதைக் கண்டார்.
மனியை இழுத்து அடித்தார். தனவதி தோழியர்கள் மணியை அடித்தது யார் பார்ப்பதற்காக வாயிற்புறம் வந்து தார்கள் அங்கு ஒரு கிழவன் நின்றி தப்பார்த்த தோழியரில் ஒருத்தி, ஜயா வரே, நீங்கள் தானாஇந்த மணியை தீர்கள்? இந்த மணியை ஏன் அடிக்க டுமென்பது உங்களுக்குத் தெரியுமா? கேட்டாள் மற்றுமொரு தோழி ருக்குப்பசிக்கிறதா? உணவு கொண்டு
நாட்டுமா?" என்று வினவினாள் யோதிபர் கலகலவென்று சிரித்தார். ககு உங்கள் உணவு தேவையில்லை. ாப் பார்த்தால், சாப்பிட வழியில்லாத
காரனென்றா நினைத்து விட்டீர்கள்
எஜமானியம்மாள் தனவதியைப் அவளுடைய அழகிய தோற்றம் பல தேசங்களில் கேள்விப்பட்டேன். அவளுடன் சிறிதுநேரம் உல்லாசமாக
கேட்டார். இதைக் கேட்ட தனவதி "ஐயா! தாங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானா லும் இங்கு தங்கியிருக்கலாம்' என்று sa Scotts.
கிழவராக வேடமிட்டிருந்த விக்கிரமாதித் தனை உலக்கையால் அடித்து விரட்டியபின்
மனையில் தனக்கு விரிவாகக் கூறினாள் கூறிவிட்டு கிழவர் அ போய் படுத்துக் கொ
அடுத்த நாள் மாதித்தன் வேதாளத்
தனாவதியும் குவை
அவன் எங்கே போயிருப்பானோ? என்று குணவதி யோசிக்கலானாள் பின்னர் அவன் எங்கு சென்றிருக்கிறான் என்று அறிந்து வருவதற்காக குணவதி ஆட்களையனுப்பி வைத்தாள்.
அடிவாங்கிய கிழவன் தனவதியின் மகிழ்ச்சியாக இருப்பதாக அறிந்து மிகவும் மனவேதனையடைந்தாள் குணவதி
அடுத்தநாள் குணவதியும், தனவதியும் அரசவையில் சந்தித்தனர்.
தனவதியை வம்புக்கிழுத்து அவமானப் படுத்த வேண்டும் எனக் கருதிய குணவதி, சபையினர் முன்னிலையில் 'என்ன தனவதி நீயொரு ஆண்டிக் கிழவனை உன் வீட்டில்
யர்ந்த முத்துமாலைெ மாறு கூறினார் ( அழகான முத்து மாலை வந்து விக்கிரமாதித்த அன்று அரசவை வதிக்குப் பிடிக்கவில் இருந்தாள் அவளிட அரசவைக்குப்போகாம கோபத்தை சம்பாதி ஆகவே புறப்பட்டுப்பே கூறினார். அவள் : இருந்த முத்து மாலை னார். தனவதியே இந்த முத்துமாலை
விட்டுப் போவதற்காகத்தான் வந் என்று கூறினார். வயதான கிழவர் துடன் வந்திருந்த விக்கிரமாதித்தணு ஆசையைக் கேட்டு அடக்க முடியாத வந்த போதும், தோழியர் அடக்கிக்
ta, GIT. விகள் எஜமானி தனவதியிடம் கூறி வருவதாக கிழவரிடம் சொல்லிவிட்டு
சென்றார்கள் விவரின் ஆசையைப் பற்றி தோழியர் திய வார்த்தைகளைக் கேட்டு தனவதி வில்லை. அவள் கடுமையான சிந் ஆழ்ந்தாள்-வந்திருப்பவர் வய ஆண்டியாக இருப்பதானால், அவர் வில் உல்லாசமாக இருப்பதற்காக போன்ற விலைமகளிடம் வந்த டாக இருக்க முடியாது; இதில் ஏதோ
ருக்கிறது என்று கருதலானாள்  ாைப்பார்த்து, "நீங்கள் போய் அந்த தைக்க மரியாதையுடன் அழைத்து டசரியுங்கள் சற்று நேரத்தில் நான் வந்து பார்க்கிறேன்' என்று கூறி
தி கூறியது போல் கிழவரிடம் நாயர்கள் அவரை மரியாதையாக அழைத்துச் சென்றனர். அவருக்கு டசாணையும் செய்யப்பட்டது.
நேரம் பொறுத்து தனவதி அக் வந்தாள். "ஐயா பெரியவரே! இந்த ஏழையின் வீட்டுக்கு வந்ததை பருமையாகக் கருதுகிறேன். தாங்கள் இங்கு வந்தீர்கள் என்பதைத் தெரி என்னால் இயன்றவரை தங்களுக்கு சித்தமாக இருக்கிறேன்' என்று கூறினாள்.
குருவிலிருந்த விக்கிரமாதித்தன் புரிந்தவராக 'தனவதி உன் பெருமைகளையும் உன் அழகையும் ஊர்களிலும் கேள்விப்பட்டு உன் பாக்கவே இங்கு வந்தேன். நான் சில நாட்கள் தங்கியிருக்க ஆசைப் இடம் தருவாயா?" என்று
21-27, 2001
வைத்து விசேடமாக உபசரித்து வருகிறா யாமே?" என்று கேலியாகக் கேட்டாள்
இதைக் கேட்ட தனவதி, "நீயும் உன் வீட்டில் ஒரு பஞ்சாங்கப் பார்ப்பனனை வீட்டில் வைத்துக் கொண்டு கும்மாளம் அடிக் கிறாயே, அந்தப் பார்ப்பனனை விட என் வீட்டிலிருக்கும் வயதான கிழவர் மிகவும் மேன்மையானவர் சந்தர்ப்பம் வரும் போது அவருடைய ஆற்றலையும் திறமையையும் எல் லோருக்கும் வெளிப்படுத்தியே தீருவேன்' என்று சபதமிட்டாள்.
தனவதியும், குணவதியும் அரசவையில் இவ்வாறு தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டமை அரசருக்கும் பிடிக்கவில்லை. அரசர் தங்களுடைய நடத்தையினால் கோபமுற்றிருக்கிறார் என்பதை இருவரும் உணர்ந்து கொண்டனர்.
அடுத்தநாள் அரசவைக்கு வந்த குணவதி
ஒரு தங்கத்தாம்பாளத்தில் பொற்காசுகள்ை
நிரப்பிக் கொண்டு வந்து, அரசரைப்பணிந்து 'அரசே! நாங்களிருவரும் நேற்று அவையில் கோவலமாக நடந்து கொண்டோம். எனவே இந்தப் பொற்காசுகளை எனது அபராதமாகத் தங்களுக்குச் செலுத்துகிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று கூறி, சிம்மாசனத் தின் அருகில் வைத்தாள்
இந்தச் செயலைப் பார்த்த தனவதி தன்னிடம் இந்த அளவுக்கு அபராதம்செலுத்த ஏற்ற தகுதி இல்லையே என்று ஏங்கினாள்
குணவதியோ தானொரு மெச்சத் தகுந்த காரியத்தைப் புரிந்து மன்னருடைய பாராட்டைப் பெற்று விட்டதாக மமதையுடன் வீடு திரும்பினாள்.
தாங்க முடியாத துக்கத்துடன் அரண் மனையை விட்டகன்ற தனவதி, வீடு சென்ற தும், எவரிடமும் எதுவும் கூறாமல் உணவு கூட உட்கொள்ளாமல், தன் கட்டிலில் போய் படுத்துக் கொண்டாள்.
தனவதியின் அப்போதைய துக்ககரமான நிலையை அவதானித்த கிழவனுருவிலிருந்த விக்கிரமாதித்தன், தனவதியினருகில் சென்று, "இத்தகைய துக்கத்துக்கான கார ணம் என்ன?" என்று வினவினார். அரண்
கொடுப்பாயானால் அ பெருமகிழ்ச்சியடைந்: படுத்துவார்கள். அதே மானப்படுத்த நினைத் கித்தலைகுனிவாள். எ இந்த முத்துமாலையை போ' என்று கூறினா கிழவனாக இருந் கொடுத்த முத்துமான வாங்கிப்பார்த்ததுமேத சிறப்பைப் பார்த்து பி இந்தக் கிழவரிடம் இ பற்ற முத்துமாலை எவ்வா என்று யோசித்தாள்.
இவர் சாதார கிழவனாக இருக்க மு வேடத்தில் ஏதோ ஒன் என்று தனவதி கருதி
அம்மாலையை எ அரசவைக்குச் சென்றா அரசின் முன் சென்று வ துணிகளால் சுற்றிக் கெ அந்த முத்துமாலையை அந்த மாலையின் ஒளி சகல பகுதிகளையும் பி யது. அரசர்மட்டுமல்ல அனைவரும் தங்கள் எப்போதுமே கண்டிரா யைப் பார்த்து மெய்
'logitois Locörgotsu6. குணவதியும் நானும் முறைக்கு அபராதமாக இதோ இந்த முத்துமா மாகச் செலுத்துகிறேன்
கூறினாள். (மன்ன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்பட்ட அவமதிப்பை அவளுக்கு ஆறுதல் வருக்குரிய இடத்தில் GÖSTLITT.
: கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் " னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள் அதனை նարն): வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் MLV) தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெறுவீர்கள் விபரம் அடுத்தடுத்த இதழ்களில்
ഖg| ഗ്ര ിഖ് - --— யொன்றை கொண்டு னிடம் கொடுத்தது. க்குப் போவது தன லை. குழப்பநிலையில் ம் சென்ற கிழவர், ல் இருந்தால் அரசரின்
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென |ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன், இப்படி நம்பு வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் | உறுதியளிக்கிறேன்.
க்க வேண்டி வரும் 凸、。 6)լյար: , . D. , , . . . . . . . . ாகுமாறு |LSSB". யங்கவே தன்னிடம் శాన్డోనాశా யை அவளிடம் நீட்டி உன்னுடைய சார்பில் ' ODU அரசருக்கு f I தி:
* S. ے۔_SKY
தவிர *ܓܠ
வேறொன்று
L566One
அபிமான வாசகர் போட்டியில் முதலாவது சென்ற ஆண்டின் அதிபெரிய பொய் எது? இதற்கான பதிலை ஒரு வசனத்தில் எழுதி அனுப்புங்கள் சிறந்த பொய்யைக் கூறியவர் பொய்யறி மேதையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
நல்லது விஷயத்துக்கு வருவோம். உங்களுக்காகத் தேடியெடுத்த இரண்டொரு நியூஸுகளைச் சொல்லிப்போடுறன்.
வாழ்க்கைச் செலவுப் புள்ளி அதிகரிப்பைத் தடுக்க ஆராய்ச்சி நடத்திய அறிஞர் குழர்ம் முன்று வழிகளைச் சிபாரிசு செய்துள்ளது.
ஒன்று வாழ்க்கை வாழ்க்கை இருந்தால்தான் வாழ்க்கைச் செலவு இருக்குமாதலால் இங்குள்ளவர்களின் வாழ்க்கைக் கட்டுப்பாட்டுத் திட்டமொன்றை ஏற்படுத்துவது. அதாவது சம் வகுப்பில் ஒஎல் சோதனை, 12ம் வயதில் திருமணம் 25வது வயதில் பென்ஷன் 30வது வயதில் முதியோர் விடுதி என வாழ்க்கை வட்டத்தைக் குறுக்கி விடுவது இரண்டு (செலவு பணம் புழங்கினால்தான் செலவு ஏற்படுமாதலால் சகல கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளையும் பண்டமாற்று முறைக்கு மாற்றிவிடுவது. முன்று (புள்ளி) புள்ளியை ஒரு வட்டமாகவோ சதுரமாகவோ மாற்றி விடுவது அதன்முலம் அதிகரிப்பது வட்டம் அல்லது சதுரமே தவிர புள்ளியல்ல என்று சமாதானம் கூறலாம்.
Lஸ் கட்டண உயர்வையிட்டு நாம் எம் மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லையென்று எதிர்க்கட்சியினர் குறைகூறுவது மகா தவறு எம் மக்களின் பயணங்கள் மதிப்பு மிக்கவை என்பதை உணர்ந்து அவற்றின் மதிப்பை அதிகரிக்க வேண்டுமென்பதற்காகவே பஸ் கட்டணங்களை அதிகரித்தோம் எனப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார். ஊழல் மலிந்துவிட்ட கிரிக்கெட் போட்டிகளில் தோல்வியடைவதற்காக விளையாட்டு வீரர்களுக்கு இலஞ்சம் கொடுக்கப்படுவதை நிறுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்ந்த சர்வதேசக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இறுதி வழியாக கிரிக்கெட் விளையாட்டில் அணியே வெற்றி பெற்றதாக மாற்றியமைக்கத் தீர்மானித்துள்ளது. க நீண்ட காலத்துக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு ஒரு அமைச்சர் வந்து தங்
வரும் சபையோரும்
உன்னை பெருமைப் கியதையிட்டு ஆச்சரியம் தெரிவித்துள்ள யாழ் மக்கள் இதனை உலக அதிசயங்கள் வேளை உன்னை அவ வரிசையில் எட்டாவதாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்கள் த குணவதியும் வெட் யாழ் மேயர் பதவியை நீண்ட நாட்களாக நிரப்பாதிருந்து நிரப்பியுள்ள
கூத்தணியின் புதிய மேயர் இரகசிய ராஜ் மிக இரகசியமாக யாழ் ரிக்கடையொன்றில் டீயருந்திக் கொண்டபடியிருக்க மக்கடை ரேடியோவில் வராது வந்த நாயகன்." என்று "? அந்தச் அநதபபககம வநதுவிடட காதில பூ கநதசாமி கையும மெயயுமாக அவரைக கண 岛 விக்கிரமாதித்தன் கேட்ட கேள்விகளுக்கு அவர் தராத பதில்கள் இவை: லயை தன கையில் காபூ அடடடட எங்க இந்தப்பக்கம்
இ.ரா: சும்மா ?"? 器 sofG காபூ அதுககாகக கொழுமயில இருநது இங்க வந்தனரோ? த்தகைய விலைமதிப் இரா இல்லையப்பா என்னையெல்லே இப்ப மேயராக்கிப் போட்டாங்கள் 1று கிடைத்திருக்கும் காபூ அப்ப இனிக் கொழும்ப விட்டிட்டு இங்கதான் தங்கிற எண்ணமோ?
歇 (9. 19. 5 AD இரா என்ன கதை நீர்? இங்கை தங்கிறதோ? என்னை இழிச்ச BOT 2T SA, GOST 19.35 வாயனெண்டோ நினைச்சீர்?
LLLL SS LLLL LLY 0 SS T Y S YS STT TCC TT TM TTTT aLT LTLLLLS y UTS, {听 歇 L.
Logomi, flenë, filma, ரா தங்கல் கொழும்பில, சேவை இங்க சூரியன் அங்க நிக்குது. ஒளி இங்க ಇಂಕ್ರಾಶಿ : 卤 @@,例 OTIT 6iT. டைககுதெலலே அதயபோல?
காபூ அப்பிடி என்ன சேவை செய்யத் திட்டம்
","; ITT; 19//|D79560)!}}, {F, G, F606). காபூ: அதென்ன சேவை இரா எதையுமே செய்யாமல் இருந்துகொண்டு செய்யிற சிரமமில்லாத சேவை இதுதான். எதையும் நடத்திறத விட நடக்காததுகளைப்பற்றி அறிக்கை விட்டுக் கொண்டிரு க்கிறதுதான் வசதி அபபடி எங்கையும மீறி அரசாங்கம எதையாவது 'ಸ್ತ್ರ್ಯ அது நாங்கள சொல்லித்தான் நடந்ததெண்டு கிளைம் LI 600T GOOTTE, Col 95 TT GYT GU50MILD, டுத்துக் கொண்டு காபூ கடைசியாக் கேக்கிறன், இதுவரை நீங்கள் யாழ் மேயர் பதவியை நிரப்பாம ள் அங்கு சென்றதும் இருந்தது ஏன்? 1ணங்கிவிட்டுபட்டுத் - இ.ரா அதி நிரப்புறதும் நிரப்பாம விடுறதும் ஒண்டுதான் இப்ப நிரப்பித்தான் ாண்டு வரப்பட்டிருந்த எனணததைக காணப போறியள்? மறவனுககுக குதிரை கிடைச்சால் ஒரு கழுதை வெளியே எடுத்தாள். யாவது தனககு வேணுமெண்டு கட்சி நினைச்சு என்னைப் பலிக் கழுதையாக்கிப் அந்த அரசவையின் போட்டுது. இதுவரை இராமர் வரும்வரை செருப்பை வைச்சு ஆண்ட பரதன்போல, ரகாசமாக ஒளியூட்டி செரு ப்பை மட்டும் இங்க விட்டுட்டுக் கொழும்பில நிம்மதியா சப்பாத்தப் போட்டுக் ாமல் அவையிலிருந்த ಙ್ 'ಸ್ತ್ರ್ಯ நானங்க ஒரு ளன குடிககவே பயநது ஒளஞசொளஞசு கடைபயககம :- வரவேண்டிக் கிடக்குது "யாரும் மேயராகத் துணியாவிட்டாலும் நானாவது LDM) Curtin, மேயராவேனெண்டு வீர வசனம பேசின சிங்காரச் சங்கரிகளெல்லாம்
ந்ேத பாராளுமன்றத்துக்குள்ள போய் ஒளிஞ்சிட்டினம். நானென்ன செய்ய?
காபூ சரி மேயர் உங்கட சட்டத்தரணித் தொழிலையும் விட்டெறிஞ்சிட்டியளோ? எஇந்த அரசவையில் இரா விடு வேனெண்டே நினைச்சீர் என்ன? கொழும்புக் கைதுகள் இருக்கும்வரை நடந்துகொண்ட கோட்டைக் கழட்டிற பிளான் எனக்கில்லை. விடும் வாறன் அவசரக் கேஸொண்டுக்கு 5 எனது பங்கிற்கு அட்வான்ஸ் வாங்கியிருக்கிறன் அடுத்த பிளைட்டில கொழும்பில நிக்கவேணும். O)660) நான் அபராத பிளேன்ரிக் காசை நீரே கட்டிப்போடும். நான் வாறன் (பிளைட் டிக்கெட் -ஏற்றருள்க!" என்று பொக்கெற்றால வெளியே தெரி * கட்டுறார் மேயர்)
独 ான் வரு வான்.) ULIITT6DOLID 356 NOL
தற்கும் யோசிக்காமல் எடுத்துக் கொண்டு 前

Page 20
Kel AS
Twin
"-"
it in
lInitMaill TT-LUNGENI |
ாங்களது பா ரா
।
■- ■ ■ - LLL KK SY S S S S S S SuS
।
I - - -
*畫
.  ܵ ,1
DigiDTS ETEEig
■ ■
-I) lili) hilʻl li M
in Innihil nan niini
silinin III, IIIIII
பாபு யா
in 』 LILILILI
lliw llum til AIN-LINNAN KITA
LLILLILI LI |||||||||||||||||||||| ||||||||||||||||||||||||||||| III itu I Li I
Comunum NILAN TAHTLINI, III IIIIIIIIIII GTI LI LILLI LI ILLI
|HT"|NH H H H H Cl H H H H -
|| || || || || || ||
ILLN in Anna ETER || - "■-
பெரிய விய A A all LLLLLSS L LLLLLT T SLSS SSS S SSSu uu S u u uu S LLL L S TT L S L TT LL L LLLS L LLLS LL LSYLLL T T S L L L L L T L TTT u uuC USA பொரும் பாரம்படிா
। |ा था। माता
2())
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'''''''''''
71:11:11 ܒ
SRITIKÁTNYANTUESVEITS LLL S S TT T SS S
fiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii iiiiiiiiiii II LIVIANA ILTI LA Iii |
ப்பொழு
all
Li A
॥ ாடும் | - || || || ||
॥ ா டாப்பட்ாரம்பந்தி
பாடியாதாயின் ரா நாடா
It is ults | I Ii Ij II
his
ட -
S SS SS SS SSYS YS S S L S L
॥ SS S L L S S LYS S S SS LLS
III
- it
S S S S S S
L
t
22