கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.01.28

Page 1
Registered as a New Paper in Sri Lanka
 
 
 
 

黜 J *
ΟΠΟΙου Τ
I
■ 、

Page 2
முரசம்
குய liñGOUDUTUL 2 marmunPD)
அன்புள்ள உங்களுக்கு, alatorisasib.
யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய
பொங்கு தமிழ் எழுச்சிக் கூட்டத்துக்கு பாதுகாப்புப் படைகள் அனுமதி வழங்காததால் எதிர்பார்த்த அளவு சோபிக்க முடியாமல் போய்விட்டது. இத்தகைய கூட்டத்தில் சுயநிர்ணய உரிமை, யுத்த நிறுத்தம், பேச்சு வார்த்தை ஆகிய கருத்துக்கள் வலியுறுத்தப் படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவை யாவும் அடிப்படையில் ஜனநாயகக் கருத்துகளே. அத்தோடு, தற்போதைய அரசியல் நிலைக்குப் பொருந்தக் கூடியவையே.
Yfaisao Gorgou Gunnr, பயங்கரவாதத்தையோ, நியாயப் படுத்தும் கருத்துகள் அல்ல. ஆயினும், பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இக் கூட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இங்கு எடுக்கப்பட்ட விடயங்கள் விவாதிக்கப் படவேண்டியவையே அதாவது, தமிழ் பேசும் மக்களின் அரசியல் உணர்வுகள் எத்தகையதாக இருக்க வேண்டுமென இன்றைய காலகட்டத்தில் திறந்த ஒரு விவாதம் நடத்தப் படுவது அவசியமானதாகும். இந்த உணர்வுகள் இலங்கையின் இறைமையை மதிக்க வேண்டியது எத்துணை அவசியமென்று ஆளும் தரப்பினர் கருதுகின்றனரோ, அந்த அளவுக்கு, தமிழ் மக்களின் உணர்வுகளையும் இந்நாட்டின் அரசியல் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை உணரல் வேண்டும். அதே வேளை இன்றைய சூழலில் சுய நிர்ணய உரிமை என்பதற்குப் பல்வேறு வியாக்கியானங்கள் பலதரப்பாலும் கொடுக்கப்படுமிடத்து தமிழ் மக்கள் வேண்டிநிற்கும் சுய நிர்ணய உரிமையானது எத்தகையதாக இருக்க வேண்டுமென்பதில் தெளிவான கருத்தொன்றை ஈட்டுவதும் அவசியம். வெறுமனே சுயநிர்ணய உரிமையென கூறுவது மட்டுமன்றி, அதனை அமுலாக்கக்கூடிய அரசியல் நிர்வாக அமைப்பு வடிவத்தையும் விவாதிக்க வேண்டும். சுய நிர்ணய உரிமையென்பது தமிழ் பேசும் மக்கள் வேண்டிநிற்கும் ஒன்றல்ல. அது அவர்களுக்கு Si Iru 2 PaolD. அதாவது, தாமே தம் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய தகுதி கொண்ட தேசிய இனமாக அவர்கள் உள்ளனர் என்பதே அது. இத் தன்மையானது பிரிவினையை நோக்கியதாகத்தான் இருக்க வேண்டிய
சுயநிர்ணய உரிமை கொண்ட
பிரிவினையற்றுச் சேர்ந்து வாழும் உதாரணங்கள் எத்தனையோ 9 goa'ab 9. Grango. ஏன், எமது அண்டை நாடு இந்தியாகூட சிறந்த உதாரணம். இணைந்து வாழக்கூடிய சுயநிர்ணய உரிமை பற்றிய கருத்துருவத்தை எய்துவதை விடுத்து su Yaoru 2 soid6ou வெறும் பிரிவினைக் கோஷமாக முத்திரை குத்துவது
இதேவேளை தமிழ் பேசும் மக்களின் அரசியல் உணர்வுகளுடன் பக்குவமற்றவாறு விபரீத விளையாட்டுக்களில் இறங்காது, அவற்றை சரியான முறையில் நெறிப்படுத்த வேண்டியது அரசியல் தலைமைகளின் பொறுப்பு.
மீண்டும் மறுமடலில் என்றென்றும் அன்புடன்
வந்து கலக்கும்வரை -gаflnflшії.
Een gelieferit TLD e Dale
ஒரு பாவி, மரணப்படுக்கையில் கிடந்தா நல்ல காரியம் எதுவுமே செய்தறியாத மகாபா அவன் அவனுக்கு ஒரே ஒரு மகன் பெயர் முரு தில் தன் அருகில் மகன் கூட இல்லையே என்ற ஏற்பட்டது. நரக தூதர்கள் எல்லாம் வந்து விட்ட கொப்பறை ஆயத்தமாக இருந்தது.
அந்த நேரத்தில் அந்தப் பாவி முருகா" அழைத்தான் அவ்வளவுதான் சொர்க்கத்திலி வந்து விட்டார்கள். அவன் தன் மகனைத்தான் லும் மகன் பெயர் முருகனாயிற்றே சொர்க்கம்
தன்னையறியாமல் இறைவனின் பெயரைச் ெ கிடைக்கும் என்றால், நித்தம் நித்தம் அவன் நாம தனை செய்தால், நமக்கும் நன்மை நடக்காத விட்டகுறை தொட்ட குறை இருந்தால், வண கடவுள் அருள் கிடைக்கும் நிறைய பக்தர்க நடந்திருக்கின்றது.
ரீ குணவர்த்தன
SSS SS SS SSS SS S SS SS SSS SSS SSS SSS SSS
Eğı Luğlgi **5503, og Juli DE ÁCIE GODLJö, Gö, BET
SLDS 51 (560US, (3)
ஒரு பிள்ளை தனது தகப்பனுக்கு பயந்து கீழ் தகப்பன் தனது பிள்ளை மீது அதிக பாசத்து பெற்றுக் கொடுப்பதுபோல், நமது பரம தகப்பன கீழ்ப்படிந்து வாழும்போது அவர் நம்மீது அதிக சந்தித்து ஆசீர்வதிப்பார்.
வேதாகமத்திலே தாவீது என்ற பக்தன் தன்ை இராஜா தேடி அலையும் போது, அதே சவுல் இ சந்தர்ப்பம் கிடைத்தும் தேவபயம் தாவீதுக்குள்ளே ! செய்யவில்லை (1 சாமு 246) இதை காண்கிற இராஜாவாக உயர்த்துகிறார்.
சொல் செயல், சிந்தனை அனைத்திலும் தே வாழந்து என்றும் மாறாத ஆசீர்வாதத்தை பெர் சகோ. டேவிட் எஸ். சர்
பரிசுக்குரிய கவிதை
எரிபொருள் விலையேற்றம்! கிடு கிடு உயர்வால் பஸ்கட்டணங்கள் இங்கு பதை பதைக்க வைப்பதால் பள்ளி பயணம் செல்ல-தம்பி, பழகிக் கொள் சைக்கிள் ஒட! நம் எதிர்கால வாழ்வில் இனி நம்பிக்கை துளியும் இல்லை!
ஹப்புத்தளையூர்LoGGoIII GesnUITsugi
இலவச சர்வீஸ் இலங்கையில் Logot 6160 ? IJ வேட்டுமழை பொ பஸ் கட்டணம் உயரும் வேதனையில் ஒடு
IGivJ,LLOTi o LIJ வேடிக்கை பார்க்க சைக்கிள் விலை உயரும்! வேரூன்றி நிற்கமா
சைக்கிள் விலை உயர நீங்களும். இந்த நடராஜா சர்வீஸ் வேஷம் போடும் நடைமுறைககு வரும! எஸ்.கே.ரமே)
ஆர்.பாலகிருஷ்ணன்-மாத்தளை
நண்பன் 6löTGf LDj.J. GÍ GST வேதனைகளுக்கெல்லாம் ஈடு கொடுக்கும் இனிய நண்பன்
அ.மன்னார்மணி- அமரர் எஸ். மாந்தைமேற்கு | பழைமைக் களஞ்சி போது நம்மை அற 960D60T 岛 莎阅 Lo வியப்பும் திகைப்பும்ے அதுதான அவர் (SE5 LILIT வல்லமை போலும் பாசத்துக்குரிய முரசே, இன்னும் புதி நீ சுமந்து வரும் அத் தங்களால் தரப்படு தனை அம்சமும் பிரமாதம் கலாபூஷணம் இ.ஆ.
ப்பர் முரசே வாரம் ஒரு -- : E. மெருகேறுப்(35 mild
கண்டால் என் மனதுக்குள் SITGI) 3, 3, G3OIGNOITTIL வாடிய பூ மீண்டும் பூத்தது தமிழர்களுக்கு ஏற்ப போன்ற ஒர் ஆறுதல், போகும் இடர்ப்பாடுக
20010.07 அன்று 390வது துக்காட்டும் நரன்' முரசில் நீ சுமந்து வந்த ரிப்போர்ட் வரவரெ அத்தனை அம்சங்களும் ருக்கிறது. இருப்பினு சூப்பர். அதில் தகவல் வதையும் அடைத்து பெட்டி' சினிமா பற்றிய எழுத்துக்களைக் குவி செய்திகள், நில் கவனி சிரமத்தைத் தருகிறது முன்னேறு, "ஸ்போர்ட்ஸ்' தரும் அலசுவது. L சிந்தியா பதில்கள் மற்றும் அமையுமானால் சுல முதல்வன்' என்ற தலைப்பில் இருப்பினும் நரன் சச்சின் டெண்டுல்கரைப் பற் எக்குறையும் இல்லை றிய செய்திகள் அனைத்தும் fiú), fliu சூப்பர். LSLS
முரசே, நீ எத்தனையோ சிரமத்துக்கு மத்தியில் எங்கள் பிரதேசத்துக்கு எல்லாம் வருகிறாய். எமது பல கோடி முத்தான நன்றிகள் நீமேலும் மேலும் வளர வேண்டும் என்று கூறி, உனது சேவை தொடர நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
எம்.ஏ.சி.எம்.இர்சாத்காத்தான்குடி-04
e.519 67 9, TLD Ce பிழையோ, அல்லது அச்சாகத் தவறி ( முகவரிடம் திருப்பிச் வேறு பிரதி வாங்
முரசு' அச்சாகும் சில தாள்களில் தவறு மாற்றித்தர மறுக்கும் எம்மிடம் புகார் த றிப்பிட்ட தாளையும் : gഞഖ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| ვენეகன் சாகின்ற நேரத் வருத்தம் அவனுக்கு Til gør GT og Glgorig
BGIEIgf5Ta6aDVamgiéalugh
* எவனது கரத்தில் இம்மை மறுமையில் வானம் மற்றும் பூமியின் ஆட்சி இருக்கின்றதோ அவன் மிக்க பாக்கியமுடைவன் இன்னும் அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்
* அவன் எத்தகையவனென்றால் உங்களில் எவர் செயலால் மிக்க அழகானவர் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக மரணத்தையும் ஜீவியத்தையும் அவன் படைத்திருக்கின்றான். அவனே (யாவற்றையும் மிகைத்தவன் மிக்க மன்னிக்கிறவன் அழைத்தான் என்றா FI * அவன் 9JԱՔ வானங்களை கிடைக்காமல் போகுமா? படைததான (மனிதனே அர்ரஹ்மானுடைய ಇಂಗ್ಲ) LLLS S0LL 0 S 00 T00 LL S LLLL 0 0 00L ஆகவே பார்வையை மீட்டிப் பார்
'(அதில் பிளவுகளை நீ காண்கிறாயா? த்தைச் சொல்லி பிரார்த் * பின்னும் ஒரு முறை உன் பார்வையை மீட்டிப் பார் எக்குறையையும் நிச்சயமாக நடக்கும் காணாது அப்பார்வை இழிவடைந்ததாக அது களைப்புற்று உன்னிட்ம் திரும்பி ங்காதவர்களுக்குக் கூடவரும் ளின் வாழ்வில் இப்படி
என்று தன் மகனை நந்தும் தூதுவர்கள்
அல் குர்-ஆன் 67:1,2,3,4,
ஏ. எச். ஏ. ஹூசைன்-ஏறாவூர்
öGloji ELILig. EG).393
T-களுவாஞ்சிக்குடி
த்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர்
சங்கீதம் 1471 படிந்து இருக்கும்போது அந்த டன் தேவையான சகலதையும் ாகிய கர்த்தருக்கு நாம் பயந்து பிரியத்துடன் நம் தேவைகளை
ன கொன்றுபோட சவுல் என்ற ராஜாவை கொலைசெய்ய ஒரு இருந்தபடியால் அக்காரியத்தை தேவன் தாவீதை ஆசிர்வதித்து
வ பயத்திலும் கீழ்ப்படிதலிலும் றுக்கொள்வோம் திரதாஸ்-நாவலப்பிட்டி
BLub 2-GïGTTGLIENIT ELI) டித்துள்ள வியக்க வைத்த ഖിത്രങ
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 03.02.2001
கவிதைப் போட்டி இல.393
தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
சமாதானம் ஒன்றைவிட. எம் மண்ணை இருள் சூழ போரக்கன் கரம் கொண்டான்.
தாவிக் குதிக்கின்றோம். நாம்
சிதறும் நீங்கள் தள்ளும் மிதிவண்டி மிதி வெடியிற் சிக்கினால் சிதறப் போவது மிதிவண்டி
மட்டுமல்ல
நீங்களுந்தான்
தம்பிகளே.
அசந்தியாகோ-கண்டி
நீங்கள் தரணியில்
வண்டியிலும் திரிகின்றோம்.
எதற்கும் குறையில்லை. இங்கு சமாதானம் ஒன்றை விட
தள்ளிக் கொண்டு போகும். துவிச்சக்கர வண்டியின் வேகம் கூட இல்லை. நம் நாட்டு சமாதான முயற்சிகள்
சூரியாவாசு-திருமலை,
GTGior606oor GSl606U
இளமை சிட்டுக்களே உறவுகளை இழந்திரோ!
. . .
எங்கே போகிறீர்கள். ?
போர் அரக்கன் விரட்டியதால்-நீங்கள் இன்னும் எங்கே போகின்றீர்கள்
சி.மதியழகன், திக்கம் யுத்தக் கொடுமை.
புத்தகம் சுமந்த வயதில் 6)Jj.foi J, GOLDOLI JIGGGI சுமந்து செல்கிறீர்கள். யுத்த அசுரனின் கொடுமைதான் 99, Golf?
மு.அருந்தவகுமார்-பெரியபோரதீவு
ழிந்ததால்
கின்றோம்! GJ DOLD - ாதீர்கள். எரி பொருள் விலை உயர | - L'Ilois, it ஏறிய விரயம் ஈடு செய்க
இரண்டு சக்கர வண்டி இலங்கைதனில் இன்று உதவியது நன்றி! -பெரிய போரதீவு இ.பொன்னுத்துரை-பதுளை
f) FITONGA)
திர்காலம்
டி.எஸ். அவர்களின் ய்த்துள்ளே நுழையும் சோமாலியா?
அன்புள்ள முரசுக்கு
யாமலே ஒருவிதமான
ಙ್ இன்றைய பூரீலங்கா அரசாங்கம்
3 61 (փg/ சர்வதேச அழுத்தத்திற்கு
உட்பட்டிருக்கும் அதேவேளை,
பஸ்கட்டண உயர்வு அத்தியாவசிய
பொருட்களின் விலை உயர்வு என்று பல சிக்கல்களில் மாட்டிக்
ப புதிய தகவல்கள் ம் என்று நம்புகிறேன். தமிழோவியன்-பதுளை,
y flČCELITň கொண்டிருக்கிறது. பெற்றோலியப்
ரிபோர் பொருட்களின் விலையுயர்ச்சி பட்டன "RT? வாசிகளைப் பாதிப்பதைவிட, பாமர
மக்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. சொல்லொணாத் துயரின் மத்தியில் வாழும் வறிய மக்களை மேலும் படுகுழிக்குள் தள்ளியிருப்பது அரசின் கையாலாகாத்தனமே வெல்லவே முடியாத அறக்கழிந்து போன யுத்தம் ஒன்றினையும் நடத்திக் கொண்டு விலைவாசிகளையும் ஏற்றிக்கொண்டு பாரிஸின் உறுமல்களுக்கு மத்தியிலும் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் பரீலங்கா அரசு என்ன செய்யப் போகின்றது என்பதே இன்றைய பிரதான கேள்வியாகும் பூரீலங்கா அரசு யதார்த்தத்தை உணராவிட்டால், பூரீலங்காசோமாலியா தான். (எதிர்காலத்தில்) கே.எஸ்.புவன்-அக்கரைப்பற்று-07
மடல்கள் மற்றும் 2
ளை சிறப்பாக எடுத் டைக்கும் எக்ஸ்ரே ருகேறிக் கொண்டி ஒரே பக்கம் முழு பிடித்தாற்போல் பது வாசிப்பதற்குச் இராஜதந்திரியார் },3lo GLIngó, L154;lo LIDITJ, GJIT flj, J, QADIMILD. ரும் கருத்துக்களில்
லாகநாதன்-நோர்வே
ரும் முரசில் அச்சுப் ஏதாவது பக்கத்தில் ருந்தால், உங்கள்
கொடுத்து விட்டு,
கெகொள்ளுங்கள். ஆக்கங்கள்- உட்பட சகல வகத்தில் அரிதாக தொடர்புகளுக்கும்: நாந்து விடுகிறது.|R தினமுரசு வரவர், N, முகவர்கள் பற்றி த.பெ.இல-1772, கொழும்பு.
அமரர் எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் பற்றிய தொடர் மிகவும் சிறப்பாக முரசில் பிரசுரமாகி வருவது எம்போன்ற இளைய தலைமுறை வாசகர்களுக்கு அமிர்தம் போலிருக்கிறது. கட்டுரைத் தொட ரின் ஆரம்பப் பகுதிகளை எனக்குப் பெறமுடியாமற்போய் விட்டிருந்தது. இருப்பினும் கனடாவிலுள்ள எனது நண்பர் மூலம் தொலைநகலில் பெற்று வாசித்துத் திருப்தியடைந்தேன்.
எழுத்துச் சிற்பி அவர்களின் சமகால நிகழ்வுகளை எழுத்தாளர் இராபத்மநாதன் அவர்கள் தரும் பாணி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
தமிழ் பேசும் மக்களின் உரிமை வேட்கை எஸ் டி.எஸ் அவர்களால் எவ்வாறு வளர்க்கப்பட்டது என்பதனையும் அறிய பெரு மிதமாக இருந்தது. அத்தகைய எழுத்துச்சிற்பி எழுத்துலகை ஆட்சிபுரியும் காலத்தில் என் போன்றவர்கள் பிறக்கவில்லையே என்ற ஆதங்கம் எம்மை ஆட்டிப் படைக்கிறது.
எஸ்.டி.எஸ் தொடர்-தொடராக மட்டும் நின்று விடாமல், நூலுருப் பெற ஆவன செய்ய வேண்டும் தொடர்ந்து இப்பணி சிறக்க எம்போன்றோரின் வாழ்த்துக்கள்
திருமதி கமலம் ஆனந்தன்
சுவிற்ஸர்லாந்து
2பூரிப்படைகிறேன்\
எழுத்துச் சிற்பி எஸ்.டி சிவநாயகம் தொடரில் அவரால் படைக்கப்பட்ட எஸ்டிஎஸ் கண்ட பாரதி மிகமிகச் சிறப்பாகத் தொடர்கிறது. சுவாமி விபுலாநந்த அடிகளார் தான் மகாகவி பாரதியாரை தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் அறிமுகப்படுத்தினார் என்ற தகவலை கட்டுரை முலம் அறிந்து அப் பெருமகனார் பிறந்த மண்ணில் பிறந்து தவழ்ந்துள்ளேன் என்பதனால் பூரிப்படை கிறேன்.
எஸ்டிஎஸ் கண்ட பாரதி தனி ஒரு
லாம். புகாருடன் தொலைபேசி: 04-54282 நூலாக வெளிவரும் நாளை ஆவலுடன்
அனுப்ப வேண்டும். தொலை நகல் (tax):- 074-513266 எதிர்பார்க்கிறோம்.
ய முரசின் மூச்சு. ! ! ! - "რა ა. نتیجه 222 \\له காரைதீவுகவேலுப்பிள்ளை-கலிபோர்னியா
ஜன 28-பெப் 03, 2001

Page 3
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த டிசம்பர் மாதம் 24ம் திகதி அறிவித்த ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தம் முடிவுக்கு வருவதற்கு இரு தினங்கள் இருக்கையில் ஆயுதப் படையினர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பளைப் பிரதே சத்தில் அதிரடித்தாக்குதல் நடத்தினர்
இத்தாக்குதலில் தமிழீழ விடுதலைப்
புலிகள், அவர்களது யுத்த நிறுத்தத்தை விலக்கி, யுத்தத்தில் குதிக்கும் முன்னர் முழு அளவிலான தாக்குதலை புலிகள் மீது தொடுப்பதாகவே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இராணுவம் மேற்கொண்ட அதிரடித் தாக்குதல் நடவடிக்கை அமைந்திருந்தது.
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சனத் கருணரட்ன புலிகளது ஒரு தலைப்
LEIGLESIDE LUJETETTI LI
பட்சமான யுத்த நிறு படைகள் இணங்கப் ே அறிவித்திருந்தார்.அத் நிறுத்தத்தை நீடிக் நீடிக்காமல் விடலாம். புலிகள் மீது தொடர் மேற்கொள்ளுமென்று நிறுத்தத்தின் முடிவு
படையினர் நடத்திய கலை
பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 20ம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் அரங்கில் கலை நிகழ்ச்சியொன்றைப் படைத்தரப்பினர் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அன்று மாலை 4 மணியள வில் படைத் தரப்பினரின் இசை நிகழ்ச்சி ஆரம்பமானது நிகழ்ச்சி ஆரம்பித்த சுமார் அரை மணி நேரத்தில் மின்சாரம் துண்டிக் கப்பட்டுவிட்டது இருப்பினும் ஜெனரேட்டர் களின் உதவியுடன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் தடைப் பட்டதற்கு என்ன காரணம் என்பது தொடர் பாக பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந் 5 GTGITGOT.
மட்டக்களப்புக்கு மின்சக்தி இரு வழிகளால் விநியோகிக்கப்பட்டு வருகிறது
லக்ஸ்பானாவிலிருந்து வாகனேரி வழியாக ஒரு மின்னிணைப்பும் இங்கினியாகலையி லிருந்து வெல்லாவெளி வழியாக மற்று மொரு மின்னிணைப்புமாக மின்சாரம் வழங் கப்படுகிறது.
படையினரின் கலைவிழாவின் ஓர் அம்ச மான இசை நிகழ்ச்சி ஆரம்பித்ததும் மேற் கூறப்பட்ட இரு வழிப்பாதை மின்சார விநியோகமும் ஒரே காலத்தில் தடைப்பட்டது மர்மமாகவே இருக்கின்றது. லக்ஸ்பானா மின் விநியோகத்தில் வாகனேரியில் கோளாறு ஏற்பட்டமையினால் மின்சாரம் துண்டிக்கப் பட்டது என்று கூறப்படுகிறது. தெற்கே
வெல்லாவெளியில் மி மரமொன்று சரிந்து மின்சாரம் துண்டிக்கப் படுகிறது.
இது பற்றி மற்றுெ வெல்லாவெளியில் திரு யப்படுவதனால், இங்கி வரும் மின்சாரத்தை பொறியியலாளர்களே ே அம்பாறையிலுள்ள மின் லாளர் கூறுகிறார்.
படையினர் ஏற்பா குழப்புவதற்காக அன்
ချုံးူfi– fi;
சொல்ஹெய்மிடம்
தவறவிட்ட பொதி குண்டுவைத்துத்
புலிகளால் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும்
பதினொரு கப்பல் மாலுமிகளை மீட்டுத் gift LP
மட்டக்களப்பு ஏறாவூர் பஸ் டிப்போ வுக்குச் சமீபமாக அநாதரவான நிலையில் காணப்பட்ட பொதியொன்று பெரும் புரளியைக் கிளப்பியது.
அன்றைய தினம் இராணுவ வாகனத் தொடரணி செல்லவிருந்த நாளாகையால் இந்தப் பொதி பற்றி குண்டு செயலிழக்க வைக்கும் இராணுவ நிபுணர்களுக்கு அறிவிக் கப்பட்டது. உடனடியாகச் செயற்பட்ட அவர்கள் பொதியைக் குண்டு வைத்துத்
கும் புலிகளுக்குமிடையிலான அமைதிப் பேச்சுகளுக்கு அனுசரணை புரிய இங்கு வரவிருக்கும் எரிக் சொல்ஹெய்மிடம் கடித மூலம் கேட்டுள்ளனர்.
இது விடயமாக புலிகளின் பிடியிலுள்ள மாலுமி முஹம்மட் ஸஜ்ஜாத் என்பவரின் தந்தையும் உறவினர் சங்கத்தின் உறுப்பினரு
மான பெரோஸ் நூர்தின் என்பவர் தெரி
იმ ქვე) ჟეuffეს):
"எமது உறிவினர்களை விடுவிக்க நட
பேசி முடிவெடுப்பதற் யொருவர் வரவேண்டு அவ்வப்போது எமக்கு கொண்டிருக்கின்றனர் இதனாலேயே நோ தூதுவர் எரிக் சொல்ெ நாம் நாடியுள்ளோம்.
1996, 1997, 1998, in Gլոր հոր, ցլի հի Լիգրհ
GIGOLD JELILIG), Gifhasih,
குறைந்த கட்
தகர்த்தனர். வடிக்கை எடுக்குமாறு நாம் பலமுறை அர கடைசியில் அந்தப் பொதி ஒரு முஸ்லிம் சைக்கேட்டிருந்தோம் ஆனால் இன்றுவரை பெண்ணினால் தவறவிடப்பட்டதென்றும் எமது குரலுக்குச் செவிசாய்க்க அதற்குள் இருந்தது பர்தா உடையும் வில்லை. வாசனைப் பொருட்களும் என்றும் தெரிய எனினும் தமது Lleyto எமது உறவினர்களின் விடுதலை சம்பந்தமாகப்
வவுனியா அபிவிருத்திக்கு=
50 கோடி ரூபா கிடைக்கிறது
வுெனியா மாவட்டத்தின் அபிவிருத் மூலம் வீடமைப்பு விவசாயம் நீர்ப்பாசனம் தித் திட்டங்களுக்கு உதவ ஆசிய அபிவிருத்தி சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்திகளுக்கு வங்கி முன்வந்துள்ளது இதற்கென 50 செலவிடப்படவுள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி H நிதிகள் வவுனியா மட்டக்களப்பு மன்னார்.
ID66) ਹੁੰਹੁੰ0ਓIDI அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வத் ான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தனர்.
(8&ոնսոլիկլից பயிற்சிநெறி ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் 6006//(GMT || 6 | } | } GII ԿՈՄ இளைஞர் யுவதிகள் ஒன்றினை வலி கிழ தலைவர் அவர்களிடம் கிணங்க 2001ம் ஆன் சபைக் கூட்டத்தில் ஆ மானம் நிறைவேற்றப்பு இதில் படித்துவிட் இளஞர் யுவதிகளை எ  ി மாதங்களுக்குள்
ஆரம்பிக்கவுள்ளதாகவு கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்காக 50 கோடி ரூபா வழங்கப்
படவுள்ளது. மேலும் மன்னார் மட்டக்க்ளப்பு
அம்பாறை ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்
திக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி
கிடைக்கப் பெறவுள்ளது.
வவுனியாவுக்கான அபிவிருத்தி நிதி
5 TILLğ GigiTaOTGITT FÖLIGT 2 UITÍGI உள்ளூராட்சித்தேர்தலால் மீண்டும் கரிசனை
மதுப்பழக்கமும் மர்ம நோ
மலையகத்தின் பல பகுதிகளில் மதுப் பாவனையும் நோய்களும் அதிகரித்து வருவ தாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரி விக்கின்றன.
தோட்டப் புறங்களில் கசிப்பு தாராள மாகக் கிடைக்கிறது விலைகுறைவாகவும்
(நமது நிருபர்) உள்ளூராட்சித் தேர்தல்களை எவ் ாறு நடத்துவதென்பது பற்றி அரசு தீவிர வனமெடுத்துள்ளது. இது விடயமாக ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் அரசியல் ாதிகளும் அரசோடு இணைந்துள்ள வயக தமிழ் அரசியல்வாதிகளும் தாட்டத் தொழிலாள மக்களின் வாக்குகளில் | Ծ6/55/6/6/60/II.
வழமை போன்று அரசினரும் அர ாடு இணைந்துள்ள மலையக அரசியல் திகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளிக் துவங்கியுள்ளனர் தோட்டத் தொழிலாள கருக்கு சம்பள உயர்வு பற்றி ஆராய்வ
அரசு அறிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் வக அரசியல்வாதிகள் பல்வேறு திரங்களைக் கையாண்டு தொழிலாள
23, 28-Q. 03, 2001
மக்களை ஏமாற்றியிருந்தார்கள்
ஒரு மாதகாலம் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தத் தூண்டி மலையகத் தொழிலாள மக்களின் கவனத்தைத் திசை திருப்பியிருந்தனர். கடைசியாக வேலைநிறுத் தப் போராட்டத்தால் எதுவித நன்மைகளும் கிடைக்கப் பெறாது பாதிக்கப்பட்டவர்கள் தொழிலாள மக்களே
நீண்ட நாட்களாக மறந்து போயிருந்த தொழிலாளரின் சம்பள உயர்வுக் கோரிக் கையை உள்ளூராட்சித் தேர்தலைக் கருத்திற்
கொண்டு மீண்டும் கரிசனைக்கு எடுத்திருப்ப
தாக அரசு அறிவித்திருக்கிறது. இதனிடையே 1970களில் மலையகத்தில் தோன்றிய பட்டி னிச் சாவு போன்றதொரு சூழல் மீண்டும் மலையகத்தில் ஏற்படப் போவதாக மமமு. தலைவர் சந்திரசேகரன் எம்பி எச்சரித்துள்
வாய்ப்பு எனக்கூறி
அதேவேளை காலடி கூடியதாக உள்ளது . யால் உடலுக்கு அதிக கின்றன. இதனால் நே எண்ணிக்கை நாளுக் வண்ணமுள்ளன.
மலையகத்தில் மிகவு பட்ட சிறுவர்களும், இ கொழும்பு போன்ற
பட்டிருக்கிறார்கள் இ சமுக நோய்களும் ம உருவாகக் கூடிய நி அச்சம் தெரிவிக்கப்ப
| 6LIÍő
பெளத்த
*** I5ITGITT 55 in uji
கோடி 30 இலட்சருபா போதிலும் பெளத்த
கப்படும் நாடு முழுவது பெளத்த விகாரைகள்
இவ்வாறு பிரதம
விக்கிரமநாயக்க தெரி
"கிராம அபிவிருத்
மையமாக கிராமிய ெ
விளங்க வைக்க நட
 
 
 
 
 
 
 
 
 
 

இத்தக் காலக்கெடு
த்தத்திற்கு அரசப் பாவதில்லை யென துடன் புலிகள் யுத்த கலாம் அல்லது பூனால் இராணுவம் து தாக்குதல்களை
புலிகளது யுத்த தாடர்பாக கருத்து
கோபுரத்தின் மீது விழுந்தமையினால், ட்டது என்றும் கூறப்
மாரு தகவலின்படி த்த வேலைகள் செய் ரியாகலையிலிருந்து
தடைசெய்யுமாறு எட்டுக் கொண்டதாக விநியோக பொறியிய
டு செய்த விழாவை றைய தினம் பொது
IGÜLTÜĞİ, GÜL
வெளியிடுகையில் கூறியிருந்தார்.
இதேவேளை இலண்டனில் இருக்கும் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், சந்திரிக்கா அரசாங்கம் இணங்கும் பட்சத்தில் தமது அமைப்பு அறிவித்த யுத்த நிறுத்தக் கால எல்லையை நீடிக்கத் தயாராக இருப்பதாகவும் இல்லையேல் தமிழீழ விடுதலைப் புலிகளும் முழு அளவிலான தாக்குதல்களை அரசப் படையினர் மீது தொடுப்பார்களென கூறி யிருந்தார்.
இதேவேளை அரசப் படையினர்
ஹர்தால் அனுஷ்டிக்குமாறு ஏற்கனவே மட்டக்களப்பில் துண்டுப் பிரசாரங்கள் விநி யோகிக்கப்பட்டிருந்தன. இதனால் கடைகள் பல முடப்பட்டிருந்தன. வாகனப் போக்கு வரத்துக்களும் கணிசமாகக் குறைந்தே J, ITGSMTLJLJLLGAT.
வெபர் அரங்கில் கலை நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக படையினரின் தூண்டுதலுக் குட்பட்ட பலர் சென்றிருந்தனர். ஆனால் நாலாயிரம் பேர் வரை நிகழ்ச்சியைக் கண்டு களித்ததாகப் படை அதிகாரி தெரி வித்தார்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டமைக்கு புலி களே காரணம்' என்று பரவலாக நம்பப் படுகிறது.
வேண்டுகோள்!
கு அரசப் பிரதிநிதி ம் என்று புலிகள் ச் செய்தியனுப்பிக்
ர்வே நாட்டு விசேட ஹய்மின் உதவியை
ஆண்டுகளில் ஐரிஸ் GÖT, L'Orfaööni Grón),
புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
இவர்களில் இந்தியர்களான 17 பேரையும் புலிகள் உடனே விடுவித்தனர். ஏனைய 21 பேரில் 10 பேர் சில காலங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து தடுத்து வைக்கப் பட்டிருக்கும் 11 பேரின் விடுதலை தொடர்பாக நாம் பாடுபடுகிறோம்.
எமது உறவினர்களின் விடுதலை
தொடர்பாக அரசும் விடுதலைப் புலிகளும் மனிதாபிமான அணுகுமுறையைக் கடைப்
ஆனையிறவுப் பகுதியை இலக்கு வைத்துள்ள நிலையில் புலிகள் மீளவும் கடுமையான மோதல்களில் குதிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக இராணுவ விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க நோர்வே விசேடப் பிரதிநிதி திரு.எரிக் சொல்ஹெய்ம், அரச மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு நிரந்தரமான யுத்த நிறுத்தத்திற்கு இணங்கச் செய்வதே தமது தற்போதைய நடவடிக்கை யாக மேற்கொண்டுள்ளார் என்று இராஜ தந்திர வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. புலிகளது ஒருமாத யுத்த நிறுத்த கால எல்லை முடிவடைவதையடுத்து வடக்கு கிழக்கு பகுதிகளில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆயுதப் படை யினர் பூரண உஷார் நிலையில் வைக்கப் பட்டுள்ளனர்.
யுத்தப் பிரதேசங்களில் மோதலில் குதித்துள்ள புலிகள் வடக்கு-கிழக்குக்கு வெளியே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைத் தாக்க முற்படலாம் என்ற காரணத்தினாலேயே தற்போது படையினர் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர்.
பதுளைச் சிறையில்
பதுளைச் சிறைச்சாலையில் இடநெருக் | *կ: ஏற்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.
178 பேர் மாத்திரமே தடுத்து வைக்கக் கூடிய சிறைச்சாலையில், தற்சமயம் 650 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் கைதிகள் பெரும் அவஸ்தைப் படவேண்டி யுள்ளது.
மஹியங்கனை, மொனறாகலை, வெள்ள வாய பிபிலை, பசறை, லுணுகலை, பண்டார வளை போன்ற பரந்த பகுதிகளைச் சேர்ந்த நபர்கள் இங்கே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இது விடயமாக சம்பந்தப்பட்டோரும், மனித உரிமைகள் அமைப்புக்களும் கவன மெடுக்க வேண்டுமென்று சிறைக் கைதிகளின்
" "). :=ೇ. எனக் கேட்டுக்கொண்டார்.
fi။ கட்டுறவுக்கல்லூர் lleolirffurfioledig
காரணமின்றி இடமாற்றம்
தேசத்தில் கணனிப்
பத்து வருடங்களுக்கும் மேலாக திரு
LP" வேண்டுகோள் விடுக்கிறார்கள்
மாகாணசபை அதிகாரிகள் எந்த வெற்றியும் பெறவில்லை. இலங்கை நிர்வாகச் சேவை தரத்திலான அதிகாரியைக் கொண்டு நிரப் பப்படவேண்டிய கல்லூரி அதிபர் பதவியை சாதாரண கூட்டுறவு பரிசோதகரைக் கொண்டே இதுவரைக்காலமும் நிரப்பி வந் துள்ளனர்.
தற்போதும் வவுனியாவில் திறக்கப்பட்ட கூட்டுறவுக் கல்லூரிக்கும் ஆளணி பெற்றுக் கொடுக்கப்படவில்லை. ஒய்வு பெற்றுச் சென்ற செயலாளர் ஒருவரின் இறுதி விருப் பத்தின் பேரிலேயே எவ்வித காரணங்களும் இல்லாமல், கல்லூரி இடமாற்றம் பெற் றுள்ளது என்று தெரியவருகிறது.
வவுனியாவை முன்னேற்றுவது என்பது வேறு திருகோணமலையிலிருந்து செயற்பட்ட ஒரு நிலையத்தை எவ்வித காரணங்களும் இன்றி வவுனியாவுக்கு எடுத்துச் செல்வ தென்பது வேறு திருகோணமலை பிரமுகர்
கள் உணர்வார்களா? SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
புலிகளின் காலக்கெடு முடிவதனால்
குடாநாட்டில் நிலவும் பதற்றம்
JLL(Q)
கோணமலையில் இயங்கி வந்த கூட்டுறவுக் யொப்பமிட்ட மகஜர் கல்லூரி இந்த வாரம் முதல் வவுனியாவுக்கு கு பிரதேச சபை இடம் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தக் கைங் கையளித்தனர். அதற் கரியத்தை மாகாணசபை அதிகாரிகளே ாடுக்கான பிரதேச முன்னின்று நடத்தியிருக்கிறார்கள் ராயப்பட்டு அத்தீர் வடக்கு-கிழக்கு மாகாணத்துக்கான ட்டுள்ளது. கூட்டுறவுக்கல்லூரி இதுவரை கடற்படைத்தள வேலையற்றிருக்கும் வீதியிலுள்ள மனிதவள மேம்பாட்டு நிலையக் டுப்பதென்றும் ஒரு கட்டடத்தின் மேல் மாடியில் இயங்கி வந்தது. இப்பயிற்சி நெறியை இதற்கென பதினைந்து ஏக்கர் காணி நடேச ம் தீர்மானம் எடுக் புரத்தில் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாகாணசபை அதிகாரிகளோ நகரத்து = == == சுகபோகங்களை கொஞ்சமேனும் இழக்க S S S S S S விரும்பாததால் முன்றரை மைல் தொலைவி லுள்ள நடேசபுரம் காணியை வசதியாக மறந்து செயற்பட்டனர்.
ଶ୍ରେ0) ID பத்து வருடங்களுக்கு மேலாக கூட்டுறவு கல்லூரி இயங்கிய போதிலும், அதற்கான
ஆவயினம் பெற்றுக் கொடுப்பதில்
யிலும் கிடைக்கக் |ந்த மதுப்பாவனை ம் தீங்குகள் விளை
IIII gisljóstst('alitflöt நாள் அதிகரித்த
ம் வறுமை நிலைக்குட் ளைஞர் புவதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒரு னர் கடந்த ஒரு மாதகாலமாக படையினரின் பகுதிகளில் வேலை தலைப்பட்ச யுத்த நிறுத்தம் புதன்கிழமை முன்னேற்றத்தை எதிர்கொள்ளாமல் தங்கள்
ழைத்துச் செல்லப் னாலும் வேறு பல லயகப் பகுதிகளில் ல இருப்பதாகவும் கிறது.
தற்காப்புக்காகவே புலிகள் ஒருசில மோதல் களை எதிர்கொண்டு தாக்கினர். ஆனால் பெரும் தாக்குதலுக்கு புலிகள் திட்டம் தீட்டியுள்ளார்கள் என்று தெரிகிறது. பல்குழல் எறிகணைகளின் சத்தமும் ஓரளவுக்கு தணிந் திருந்தது இரு சாராரும் பெரும் எதிர் கொள்வை எதிர் நோக்கவேண்டிய சூழலில் பெருமளவான நவீனரக ஆயுதங்களையே பயன்படுத்துவார்கள்
நள்ளிரவுடன் முடிவடையும் தறுவாயில் மீண்டும் ஓயாத அலைகள் 4 புலிகள் மிக வும் உக்கிரமான முறையில் மேற்கொள்வார் கள் என யாழ்குடாநாட்டு மக்கள் எதிர் பார்த்து பெரும் பீதியில் இருந்து வருகின்ற
Fale/dlpiliflingüi
தச் செலவு இரண்டு படும் எனவும் பிரதமர் தெரிவித்தார். இன்றைய சூழலில் எண்ணத்தோன்றுகின்றது.
ாக அதிகரித்துள்ள ஏற்கெனவே பெளத்த விகாரைகளை யுத்தம் நடைபெறும் இடத்திலிருந்தே மக்கள் மயம் பேணிக் கார் மையமாக வைத்துப் படைக்கு ஆள் திரட்டும் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடத்தை லுமுள்ள 1 ஆயிரம் நடவடிக்கையைப் பிரதம மந்திரி ஆரம்பித்து நோக்கிச் செல்வது வழமையானதொன்றாகும் னரமைக்கப்படும் வைத்துள்ளார் என்பது தெரிந்ததே ஆனால் இம்முறை யுத்தம் வெடிக்கும்
மந்திரி ரட்னசிறி படையினரதும் புலிகளதும் நடவடிக்கை என்று கருதப்படும் இடங்களில் மட்டுமல் பித்துள்ளார். களினால் வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல லாது அனைத்து யாழ்குடாநாட்டு மக்களும் நடவடிக்கைகளின் இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய வணக்க இடம்பெயர்வை எதிர்ப்ார்த்து தங்கள் தங்கள்
ௗத்த கோயில்களை படிக்கை எடுக்கப்
ஸ்தலங்கள் அழிக்கப்பட்டு தூர்ந்து போயுள் ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முக்கியமான உடமைகளை எடுத்து ஆயத்த மாகி வருகின்றார்கள்

Page 4
  

Page 5
லிகள் தலைவர் பிரபாகரனை யும் அவர்களின் உளவுத்துறை பொறுப்பாளரான பொட்டு அம் மானையும் உள்ளடக்கிய எட்டு புலிகள் இயக்க முக்கியஸ்தர் களை சர்வ தேசக் குற்றவாளிகளாகச் சித்தரித்து, அவர்களது படத்துடன் பல குற்றச் சாட்டுகளையும் சுமத்தி சர்வதேச பொலிஸ் நிறுவனமான "இன்ரபோல் விளம் பரப்படுத்தியுள்ளதுடன் அவர்களை உல கின் எந்நாட்டிலும் கைது செய்யலாமென பிடிவிறாந்தும் பிறப்பித்துள்ளது.
இவ்வாறு அபகர்த்தியொன்றை சர்வதேச நிறுவனம் ஒன்று புலிகள் இயக் கத் தலைவர் மீது மேற்கொண்டுள்ள தருணமானது அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த வேளையாகும். அதாவது முன்றாம் உலக நாடொன்று இலங்கையின் இனப்பிரச்சனையில் புலி களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க மும்முர மாக முனைந்து கொண்டிருக்கும் தருணம், இத் தருணத்தில் வெளியாகியுள்ள இத்தகைய அறிவித்தல் இம் முயற்சியில் மிகுந்த அசெளகரியங்களை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது.
இன்ரபோல் நிறுவனம் இப்படி அறிவிப் பதற்கு அடிப்படையான காரணங்கள் என்னவெனத் தெரிவிக்கவில்லை.
வெறுமனே குற்றச் செயல்கள் என்ற
கருத்துருவத்துக்கு உட்படுத்தியே இவர்
களின் நடவடிக்கைகளை அது பார்த்துள் GT4
பதே சட்டப்படி குற்றச் செயல்தான்.
ஆனால் உலகில் இயங்கிய சகல விடு தலை இயக்கப் போராட்டங்களும் ஆயுதங்களை ஏந்தியே நடந்துள்ளன.
இந்த வகையில் இன்ரபோல் விடுத் துள்ள இந்த அறிவிப்பானது வினோதமான தாக இருந்தாலும், நடைமுறையில் அவர்களைக் கைதுசெய்வது அதற்குச் சாத்தியமில்லாததாக இருந்தாலும், இத்த கைய விளம்பரம் விடுத்துள்ள செய்தி விப ரீதமானது.
அதாவது, "பயங்கரமான மனிதர் கள்' என்ற வகையறாக்குள் இவர்களை அடக்குவதன் முலம் ஏனைய சர்வதேச கடத்தல்காரர்கள், கொள்ளைக்காரர் கள், பயங்கரவாதிகள் ஆகியோருடன் விடு தலைப் புலிகளின் தலைவர்களும் ஒப்பு நோக்கத் தகுந்தவர்கள் என்ற கருத்தை அது வெளியிடுவதாக அமைந்துள்ளது.
இத்தகைய மலினமான முறையில் இவர்களை எடைபோட இன்ரபோல் ஏன் புறப்பட்டுள்ளது என்பதும், இன்ரபோலுக்கு இலங்கையின் போராளி அமைப்பொன்று பற்றி இத்தனை கரிசனை எடுக்க வேண் டிய அவசியம் என்னவென்பதும் ஆராயப் பட வேண்டிய விடயங்கள்.
அத்துடன் இங்கு இன்ரபோல் புலிகள் அமைப்பை குற்றம் சுமத்தவில்லை.
அவ்அமைப்பின் குறிப்பிட்ட தலைவர் களைத்தான் குற்றம் சுமத்தி அவர்களைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பித்துள் GT86
அவ்வாறானால் புலிகள் அமைப்பின் நோக்கங்கள், செயற்பாடுகள் என்பன வற்றுக்கு அப்பால் இத் தனி நபர்களை மட்டும் குற்றம் காணுவதற்கு இன்ரபோல் என்ன நியாயத்தை கற்பிக்கிறது என்பதும் கேள்விக்குரியது.
ஏனெனில் அவர்கள் மேற்கொண்ட செயல்களெல்லாம் புலிகள் அமைப்புக்காக மேற்கொண்ட செயல்களேயல்லாமல் சொந்த விடயங்களுக்காக மேற்கொண் Lanaluaba).
எவ்வாறாயினும் இன்ரபோல் இத் திடுக்கிடும் விளம்பரத்தை அறிவித்து விட் Ll
இதன்படி இவர்களை எந்த சர்வதேச நாட்டிலும் கைது செய்யலாம்.
இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று இன்ரபோல் தேட வேண்டிய அவசியம் இல்லை.
அவர்கள் பத்திரமாக இலங்கையில் தான் இருக்கிறார்கள்.
இன்ரபோல் மிகத் தாராளமாக இலங் கைக்கு வந்து அவர்களைக் கைது செய்துகொண்டு போக வேண்டியதுதானே? இப்படிப் பார்க்கையில் வேடிக்கையா
3"அரசப் படையினர் கடந்த காலங் களில் விடுதலைப் புலிகளிடம் இழந்த பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றுவதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஆனையிறவைக் கூட மிக விரைவில் படையினர் கைப்பற்றி விடுவார் கள் இந்த நடவடிக்கை குறிப்பிட்ட காலத் ஈடேற்றப்பட வேண்டுமானால் 岛 ಇಂದ್ಲಿ புவதிகள் ஆகியோர் ஆயிரக் கணக்கில் படையில் சேர வேண்டும்" இவ்வாறு பிரதமர் ரட்னசிறி விக்கிரம நாயக்க கூறியிருக்கிறார்.
விடுதலைப் புலிகள் ஒருதலைப் பட்சமாக அறிவித்த ஒரு மாதகால போர் நிறுத்தத்துக்கான காலக் கெடு முடிவடைந் தாலும் அல்லது நீடிக்கப்பட்டாலும் அதைப் பற்றி அரசாங்கத்துக்கு எத்தகைய கவலையு மில்லை என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது எத்தகைய
ஜன 28-பெப் 03, 2001
அப்படியானால் ஆயுதம் வைத்திருப்
கத் தெரிந்தாலும் இந்த அறிவித்தலின் விளைவுகள் பாரதூரமானவை
அதாவது, இப் புலிகள் இயக்கத் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு வருவதை இவ்9றிவித்தல் தடை செய்கிறது.
இதன் பாதிப்பு எங்கேயென்றால், ஒரு வேளை நோர்வே போன்ற நாடுகளின் முயற்சியால் இலங்கைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் வெளிநாடொன்றில் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டால் அதில் இத் தலைவர்கள் பங்குபற்ற முடியா திருக்கும்.
உலகில் இவ்வாறு பல பேச்சு வார்த்தைகள் வெளிநாடுகளில் நடைபெறு வதுண்டு.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும் இஸ்ரேலுக்குமான பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவில் நடைபெறுகின்றன.
அதேபோல் ஐ.ஆர்.ஏ இயக்கத்துக் கும் பிரித்தானிய அரசாங்கத்துக்குமான பேச்சுவார்த்தைகளும் அமெரிக்காவில் நடைபெற்றன.
ஏன், முன்னர் தமிழ் போராளிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமான பேச்சு வார்த்தைகள் திம்புவில் நிகழ்ந்திருந்தன.
இவ்வாறு வெளிநாடுகளில் பேச்சு
வார்த்தைகளை ஒழுங்கு செய்வது, பேச்சு வார்த்தைகளை சுமுகமாக நடத்த மேற் கொள்ளும் ஒரு வழிமுறை.
ஆனால் இன்ரபோல் அவ் வழி முறைக்கு முட்டுக் கட்டை போட்டுவிட்டது. இன்ரபோலின் இந்த அறிவிப்போடு புலி கள் தொடர்பான மற்றொரு சர்வதேச முக் கியத்துவம் வாய்ந்த விடயமும் இப்போது கேள்வியாக எழுந்துள்ளது.
ஆம், அதுதான் பிரித்தானியா புலிகளை சர்வ தேச பயங்கரவாத அமைப்பாகக் கருதித் தடை செய்யுமா என்ற கேள்வி
இன்று இலங்கை தொடர்பான அரசி யல் அவதானிகள் யாவரும் பிரித்தானிய அரசாங்கத்தின் இதுபற்றிய முடிவை மிகப் பரபரப்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் எதிர்பாராத விதமாக இன்ரபோ லின் இந்தக் குற்றவாளிகள் பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது.
எனவே, இது பிரித்தானியாவின் முடி வில் அழுத்தம் செலுத்த முற்படும் ஒரு முயற்சியா என்றும் சிந்திக்க வைக்கிறது. இன்ரபோலால் இப் புலிகள் இயக்கத் தலைவர்களை சர்வதேசப் பயங்கரவாதிக ளென முத்திரை குத்தி விட்டால் பிரித்தா னிய அரசாங்கம் புலிகளைப் பயங்கரவாதி கள் பட்டியலில் உள்ளடக்குவதற்கு தூண்டுதலாக இருக்குமெனத் திட்டமிட்டே இத்தகைய அறிவித்தலுக்கு ஏற்பாடு செய் யப் பட்டுள்ளதாவெனச் சந்தேகம் எழு கிறது.
இவ்வளவு காலமும் இல்லாதவாறு ஏன் இப்போதுதான், அதுவும் பிரித்தானியா அடுத்த மாதம் 18ம் திகதி சர்வதேசப் பயங் கரவாதத்தை தடை செய்யும் சட்ட முலத்தை நிறைவேற்றவுள்ள தருணத்தில் தான் இன்ரபோல் இப் புலிகள் தலைவர் களைத் தேடப்படுவோராகப் பட்டியலிட வேண்டும் என்ற கேள்வி எவருக்கும் தோன் OD.
இன்ரபோல் தானாகச் சிந்தித்து யாரை யும் குற்றவாளிகளாக வெளிப்படுத்தப் போவதில்லை.
அதற்கு யாராவது முறைப்பாடு தெரி வித்திருக்க வேண்டும்.
அவ்வாறான முறைப்பாட்டைத் தெரி வித்தது யார்?
இலங்கையா, இந்தியாவா? அல்லது வேறு யாருமா?
இலங்கை இயல்பாகவே அத்தகைய முயற்சிகளில் ஈடுபட விளையக்கூடும்.
அது பிரித்தானியாவிடம் புலிகளைத்
நிலமையையும் சமாளிப்பதற்கேதுவான போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தின் நடவடிக்கைகளை பாதிக்கும் விதத்தில் இவ்வமைப்புக்கான நிதியுதவியை வழங்கு வதற்கு இதன் தாய்ச்சங்கமான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு அமைப்புகளும் ஒரே பெயரைக் கொண்டி ருந்த போதிலும் இவையிரண்டும் தனித் தனியாகவே செயற்பட்டு வருகின்றன. நிர் வாகப் பொறுப்புக்கள் கூட வித்தியாசமா னவை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சுவிற்ஸர்லாந்து நாட்டிலுள்ள தனது தலை மையகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு செயற்பட்டு வருகிறது. இதே வேளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் இந்த நாட்டிலுள்ள தெரிவு செய்யப்பட்ட
gol Ghafiubu I மும்முரமாக அழுத்த
93 GOLDufa) நாட்டமைச்சர் லக்ச வித்த ஒரு கருத்த களைத் தடை ெ கைக்கும் பிரித்தான ഉ_pഖങ്കൺ Ligi வித்துள்ளார்.
பிரித்தானியா பு வேறு சர்வதேச அ கரவாத அமைப்புக தும் அவற்றைத் த முழுதாக அதன் உ இவ்வாறு தடை எந்தக் கடமைப் ப வெளிநாட்டுக்கும் ெ தனது சொந் ஒழுங்கு பாதுகாப் நிமித்தமே அவ்வாறு உருவாக்குகிறது.
அவ் விடயத்தி இலங்கையானது வ யிட்டு அச்சட்டமுலத் IIII got 9 Iúil ar thiar, gin வற்புறுத்துவதும்,
ராஜிய உறவுகளைப் லாக வெளிப்படுத்து 2 feu,
வெளிநாடொன் உரிமையை எடுக்க தனது சொந்த நா தெரிவிக்கும் சிறிய ஆலோசனைகளுக் எதிர்ப்புத் தெரிவித்
91o:Manipulaն լի: өlsoupäғзії tibрії 6) பிரிவினையை இந் பிரித்தானிய உட்பட கப் போவதிலலையெ களின் சுய நிர்ணய நாடுகள் ஆதவு தரு கருத்தை வெளிநாட் கதிர்காமர் கண்டித் தங்களுக்கு இலங் தில்லையெனப் பதி குணாம்சத்துக்கு ந இலங்கையின் தொடர்பாக எந்தவெ குப் பிடிக்காத கருத் கூடாதெனத் த இலங்கை, அதேே தத்தமது நாடுகள் நலனுக்கேற்பவே . வேண்டுமென அ பிரசங்கித் தனமென இதில் வேடிக்ை வென்றால், இலங்ை புலிகளை முழுமை
புலிகளின் அரசி ணும் சட்டரீதியான யப் பட்டே உள்ள
ஒவ்வொரு தேர் தல் ஆணையாளரா பட்ட அரசியல் க பட்டுக்கொண்டே
அத்தோடு புலிக நீண்ட காலமாகத் ருக்கவில்லை.
தலதா மாளிை சம்பவத்தோடுதான் பாதுகாப்பு அமைச் வேண்டும் என்று எ யடுத்து புலிகள் செய்வதாக ஜனாத எனினும் அது ரீதியாக மேற்கொ அல்லாமல் அரசிய
ELLU EāF Eī
குழுவினரால் t உள்நாட்டு குழுவி ஏற்பட்ட சில முரண் இயங்கி வந்த குழு காலிக நடவடிக்ை பொறுப்பேற்றது. நிரந்தரமான கு கப்படாதவிடத்து நிதியை நிறுத்தி தேசக் குழு எச்சரி
AG DAL 6 தால்களப்பு என்ற ஏற்றவாறு மாறி வந்த ஒரு பிரமுக திடீர் திடீரென்றுக குவரத்து மற்றும் முறைகள் ஸ்தம்பி விட்டது. இதனால் குள்ளாகின்றனர். மட்டக்களப்பிலுள் ፵,6)Gል) விழாவுக்கு பாடசாலைகளுக்கி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Glaucratigourasa கொடுத்து வருகிறது.
மன் கதிர்காமர் தெரி பிரித்தானியா புலி Inuitain'. I'r gôl 6aon
Ta ä535 DIT GOT TTTegu |ற்படும் என்றும் தெரி
களையோ அல்லது மப்புகளையோ பயங் ாக இனங்காணுவ ட செய்வதும் முற்று நாட்டு விவகாரம். சய்ய வேண்டுமென்று ட்டையும் அது எந்த ாண்டிருக்கவில்லை. நாட்டின் சட்டம், பற்றிய அக்கறையின் ன சட்டத்தை அது
அன்னிய நாடான ல்லங்கமாகத் தலை ல் தனக்குத் தேவை உள்ளடக்கும்படி
ாதிக்கும் என்ற மிரட்ட தும் மிகைப்பட்ட ஒரு
ல் இவ்வாறான மிகை முனையும் இலங்கை டுபற்றி வெளிநாடுகள் கருத்துக்களுக்கும் கும் மிக வெகுண்டு
விடுகிறது. த்தானிய வெளிநாட்டு ஹய்ன் இலங்கையில் தியா, அமெரிக்கா உலக நாடுகள் ஏற் னவும் ஆனால் தமிழர் உரிமைக்கு சர்வதேச மெனவும் தெரிவித்த டமைச்சர் லக்சுமன் து, சர்வதேச அழுத் கை அடிபணியப் போவ லளித்திருந்தது இக் ல்ல எடுத்துக்காட்டு. இனப் பிரச்சனை ாரு வெளிநாடும் தமக் தெதையும் சொல்லக் க்க முன் னிற்கும் வளை வெளிநாடுகள் Iலும் இலங்கையின் சட்டங்களை இயற்ற டம்பிடிப்பது அதிகப் உணர்வதில்லை. Burg GM_ub GIGIGI க தனது நாட்டிலேயே ாகத் தடை செய்ய
பல் கட்சியானது இன் ட்சியாகப் பதிவு செய்
தல்களின்போதும் தேள் ல் அது அங்கீகரிக்கப் ட்சியாக அறிவிக்கப் ருகிறது. ள் இயக்கம்கூட இங்கு தடை செய்யப்பட்டி
க்கு குண்டு வைத்த அப்போது பிரதிப் ராஜினாமாச் செய்ய ழந்த அழுத்தங்களை யக்கத்தைத் தடை தி அறிவித்திருந்தார். „L (Up6MDLILIly FLL|ளப்பட்ட தடையாக ரீதியாக வெளிப்படுத்
அவ்வற்புறுத்தலை
தப்பட்ட தடை அறிவிப்பாகவே காணப் படுகிறது.
இதேவேளை இலங்கை அரசாங்கம் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று தெரிவித்து, அதற்கான ஏற் பாடுகளைச் செய்ய நோர்வே நாட்டை அனுமதித்தும் உள்ளது.
இதற்கமைய நோர்வே அரசாங்கத்தின் பிரதிநிதிகள் புலிகளின் தலைவர்களை வெளிநாடுகளிலும் இலங்கையிலும் சந் தித்து பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டு வருகிறார்கள்
இவ்வாறு இலங்கை தமது சொந்த நாட்டில் புலிகளை ஏதே ஒரு வகையில் அங்கீகரித்துக்கொண்டு வெளிநாடுகளில் தடைசெய்யக் கோருவதும் முரண்பாடான அணுகுமுறையாக உள்ளது.
அத்தோடு இலங்கை இனப்பிரச் சினைக்கான தீர்வு குறித்து அக்கறை காட்டுவதைவிட புலிகளை முறியடிப்பதில் தான் உண்மையாக அக்கறை செலுத்து கிறது என்பது இம் முனைப்புகளின் முலம் வெளித் தெரிகிறது.
இதேவேளை புலிகளை முறியடிக்கும் அக்கறை இலங்கைக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும்
அது ராஜீவ் காந்தி கொலையை யடுத்து பிரபாகரன், பொட்டம்மான் உட் பட்ட புலிகள் இயக்கத் தலைவ்ர்களை தனது தேடப்படுவோர் பட்டியலில் உள்ள டக்கி வெளிநாடுகளில் விநியோகித்திருந்தது. இலங்கையிடமும் இச் சந்தேக நபர் களைக் கைது செய்து தரும்படி கோரிக்கை விடுத்திருந்தது.
அக் கோரிக்கையை இந்தியா மிக அண்மையில் மீண்டும் விடுத்திருந்தது.
அதனால் இன்ரபோலிடம் இவர்களைத் தேடும் பணியை ஒப்படைப்பதற்கு இந்தியா வும் முன்வந்திருக்கக் கூடும்.
இந்தியாவுக்கு இவ்வாறான அழுத் தத்தை இச் சந்தர்ப்பத்தில் ஏற்படுத்த வேண்டிய அரசியல் காரணங்களும் உண்டு.
அதாவது, இலங்கை விடயத்தில் இந்தியா தன்னைத்தான் ஒரு "கோட்
பாதராக கருதி வந்துள்ளது.
இலங்கை விவகாரம் தனது கையை மீறி வெளிநாடுகளின் ஈடுபாட்டுக்கு உள்ளா வதை அது மனதார விரும்பப் போவ தில்லை.
இதில் விடுதலைப் புலிகளும் இந்தியா வின் பங்கையோ மத்தியஸ்த்தையோ நிராகரித்தே வருவதானது இந்தியாவை கையாலாகாத நிலையில் கட்டிப் போட்டு வைத்துள்ளது.
எனவே புலிகள் தம்மை மீறிய செயற் பாட்டை சர்வதேச அரங்கில் முடக்கும் நாட்டம் இந்தியாவுக்கும் உண்டு.
நரன்
இதில் விடுதலைப் புலிகளும் இந்தியா வின் பங்கையோ மத்தியஸ்த்தையோ நிராகரித்தே வருவதானது இந்தியாவை கையாலாகாத நிலையில் கட்டிப் போட்டு வைத்துள்ளது.
எனவே புலிகளின் தம்மை மீறிய செயற்பாட்டை சர்வதேச அரங்கில் முடக்கும் நாட்டம் இந்தியாவுக்கும் உண்டு.
அதனால் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாகத் தேடும் காரணத்தை முன் வைத்து அதனால் இவ்வாறான சர்வதேச நிறுவனங்களிடம் இவர்களைக் கைது செய்யும்படி முறையிட முடியும்.
இவ்வாறான முயற்சியை எவர் மேற் கொண்டிருந்தாலும், அது பிரித்தானியா புலிகளைத் தடை செய்ய வேண்டுமென்ற
நோக்கத்துக்கு உடந்தையானதாகவே அமைந்துள்ளது.
பிரித்தானியா புலிகளை சர்வதேசப் பயங்கரவாதிகளாகக் கருதித் தடை செய்யுமா என்பதே இப்போது அதி முக்கி யத்துவம் வாய்ந்த கேள்வி.
புலிகளைப் பொறுத்தவரையில் இவ்வா றான ஒரு தடை பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய ஒன்று.
ஒருபுறத்தில் இத் தடை முலம் அதன் போராட்டத்துக்கான அங்கீகாரம் மறுக்கப் படுகின்றது.
மறு புறத்தில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த மக் களிடையே புலிகளுக்கான ஆதரவை முறி யடிக்கும் வகையிலமைகிறது.
புலிகளை இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கெனவே தடை செய்துள்ளன. ஆயினும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களி டையே புலிகளுக்கிருந்த ஆதரவை வீழ்த்த முடியவில்லை.
ஏனெனில் இத் தடைகள் முலம் புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடையே எவ்விதப் பின்னடைவையும் ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் பிரித்தானியா இத் தடையை அமுல்படுத்தினால் அது அங்குள்ள புலம் பெயர்ந்த தமிழர்களின் ஈடுபாட்டை பெரு மளவு பாதிக்கக் கூடுமென்பதுதான் இத் தடையில் உள்ள முக்கியத்துவம்
ஏனைய நாடுகளைப்போலன்றி, பிரித் தானியாவில் புலம் பெயர்ந்த தமிழர்கள் அகதிகளாகவோ, அல்லது அந் நாட்டின் குடிமக்களாகவோ அங்கீகரிக்கப் படாத
நிலையிலேயே பல வருடங்களாகப் பேணப்
பட்டு வருகின்றார்கள்.
அதனால் அவர்கள் எந்நேரமும் திருப்பி அனுப்பப்படக்கூடிய ஆபத்தை கொண்டிருக் கிறார்கள்
புலிகளைத் தடைசெய்தபின் அவர்களு டன்தொடர்புவைத்திருந்தால், தாம் திரும்ப அனுப்பப்படலாம் என்ற அச்சம் காரணமாக அங்குள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது ஈடுபாட்டை தவிர்த்துக் கொள்ளலாம் என்ப துதான் இத் தடையால் புலிகளுக்கு ஏற் LILăsaringu LITTg5 a5b.
அத்தோடு இந்தியா, அமெரிக்கா வரிசையில் பிரித்தானியாவும் சேர்ந்து புலி களைத் தடை செய்வதானது பிரிவினைப் போராட்டம் வெற்றியளிக்காது என்ற மனோ பாவத்தை இலங்கைத் தமிழர்களிடையே தூண்டக்கூடியதாகவும் அமையலாம்.
எனவேதான் இலங்கை அரசாங்கம் எப்படியாவது இத் தடைச் சட்டத்தை பிரித்தானியாவைக் கொண்டு நிறைவேற்றி விட வேண்டுமெனத் துடியாய்த் துடிக்கிறது. அதேபோல் விடுதலைப்புலிகளும் இந் தக் கண்டத்திலிருந்து நீங்குவதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வரு கிறார்கள்.
பிரித்தானியாவில் ஏற்கெனவே புலிக ளின் முன்னணி அமைப்பாகச் சந்தேகிக்கப் படும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO) அண்மையில் தடை செய்யப்பட்டு அதன் வங்கிக் கணக்குகளும் புலிகளுக்காகச் சேகரிக்கப்பட்ட நிதியென்ற சந்தேகத்தில் முடக்கப்பட்டுள்ளது.
அடுத்து இப்போது இன்ரபோலின் தேடப்படுவோர் பட்டியலில் புலிகள் தலைவர் களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நகர்வுகளைப் பார்க்கையில் புலிகள் மீதான தடைக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவே உணரக் கூடி யதாக உள்ளது.
எனினும் புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ள நிலையிலும், ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்தத்தை அறிவித் துள்ள நிலையிலும், நோர்வே நாடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும், பிரித்தானியா இத்தகைய தடையை விதித்தால் அது இலங்கையின் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு குந்த கமான ஒரு செயலாகவே அமையுமென விடுதலைப்புலிகள் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களும் இத்தகைய தடையைத் தடுக்க சர்வதேச ரீதியாக சகல முயற்சி களையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதில் வெற்றி பெறப்போவது யார் என் பது இலங்கை இனப்பிரச்சனையின் அடுத்த அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் ஒரு பிரதானமான விடயமாக அமையும்.
கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ாடுகளால் ஏற்கனவே கலைக்கப்பட்டு, தற் குழு நிர்வாகத்தைப் ராக இயங்கக் கூடிய வொன்று அமைக் தற்காக வழங்கப்படும் டப் போவதாக சர்வ கை விடுத்திருக்கிறது. பு இப்பொழுது ஹர் பயர் சூட்டப்படுவதற்கு ட்டதாக அங்கிருந்து தெரிவித்தார். அங்கு டயடைப்புகளும்போக் T5TUGO GJIT!p3603 மடைவதும் சகஜமாகி கள் பெரும்பாதிப்புக் கடந்த 20ம் திகதி ஒரு பாடு செய்திருந்தனர். டயிலான சில போட்டி
களையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந் தனர். ஆனால் போட்டிகள் நடைபெறு வதற்கு ஏற்ற வகையில் பாடசாலைகளி லிருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை யென்று தெரிகிறது. மாலையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்குக்கூட எதிர் பார்த்தளவு ஆதரவு கிடைக்க வில்லை யென்று தெரிகிறது ஏதோ சில காரணங் களை முன்வைத்து முதல் நாளன்றே குறிப் பிட்ட தினத்தன்று ஹர்தால் அனுஷ்டிக்க வேண்டும் என்று ஒரு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது படையினர் நடத்திய கலை விழாவுக்கு பொதுமக்கள் போகாமல் இருந்ததற்கு இந்த ஹர்தால் அறைகூவலும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. இது தவிர அன்று மாலையில் மட்டக்களப்பு பிராந்தியத்திற்குரிய மின்சாரமும் துண்டிக் கப்பட்டுவிட்டது. அங்கு மின் விநியோகத்தை வழங்கும் இருவகை விநியோக வழிகளும் துண்டிக்கப்பட்டு விட்டன. படையினரின் கலை விழாவைக் குழப்பியடிக்க இதுவும் ஒரு காரணமோ என்று வினா எழுப்பப்
பட்டுள்ளது.
3 நாட்டின் பொருளாதாரநிலை மிகவும் கவலைக்குரிய விடயமாகி விட்டது என்று ஜனாதிபதி சந்திரிக்கா வெளிப்படை யாகத் தெரிவித்துள்ளார். பரீலங்கா சுதந்தி ரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் மத்தியில் இக்கருத்தினை ஜனாதிபதி வெளி யிட்டிருக்கிறார் டொலரின் பொறுமதிக்கு எதிராக இலங்கை நாணயத்தின் மதிப்பு குறைந்ததால் மட்டுமல்லாமல் போருக் கான செலவினங்கள் பாரதூரமாக அதி கரித்துள்ளமையும் முக்கியமான கார ணமாகும் என்று அவர் சுட்டிக் காட்டி யுள்ளார். இக் கூட்டத்தில் பங்கு பற்றியவர் களுள் அநேகமானோர் அமைச்சர்கள் இதனால்தானோ என்னவோ அமைச்சர் கள் தங்களுக்குரிய செலவினங்களை வெகு வாகக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார் ஜனாதிபதி இவற்றை கூறிய ஜனாதிபதி ஏப்பிரல் மாத அளவில் நிலைமை சீரடையும் என்றும் ஒரு தகவலை வெளியிட்டார்
因

Page 6
அரசியல்வாதிகளுக் குத்தான் எத்தனை அபார நம்பிக்கை யப்பா எடுத்துக்
6as
சட்டமன்றதேர்தல்களில் தனது அணி வெற்றி பெற்றால், தானே முதல்வர் என்று அறிவித் திருக்கிறார். கூட்டணி ஆட்சியும் கிடையாது என்று வேறு கூறிவிட்டார். அதிர்ச்சியுற்ற தமிழ் மாநில காங்கிரஸ், மூன்றாவது அணி அமைக்கலாமா என்று யோசிக்கத் தொடங்கி யிருக்கிறது. வழக்கில் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து ஜெயலலிதா தேர்தல்களில் போட்டியிடும் தகுதியினையே இழந்திருக்கிறார்.
எனவே அவர் இன்னும் இரண்டு மாதங் களில் நடைபெறவிருக்கிற சட்டமன்றத் தேர் தல்களில் போட்டியிடுவாரா அல்லது அஇ.
ன்னிறுத்துமா என்று பல்வேறு ஊகங்கள் தாடர்ந்து எழுந்து வந்தன.
அவற்றிற்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வைக்கிறாற்போல், : GTLD. gól. ஆரின் 85வது பிறந்தநாளன்று தனது அறிவிப் பினை வெளியிட்டார். 'நானே கட்சி, நானே ஆட்சி, நானே தமிழகம், நானே எல்லாம் என்ற ரீதியில்.
ஆனால் அவர் தான் தண்டனை பெற்றிருக்கிறாரே, இரண்டாண்டுகளுக்கு மேல் கடுங்காவல் தண்டனை பெற்றுவிட்டால் அடுத்து ཀྱི་ ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது' என் றல்லவா சட்டம் கூறுகிறது?
அவர் கூறிய பதில் "பொறுத்திருந்து பாருங்கள் எல்லா இந்தியக் குடிமக்களுக்கும் இருக்கும் உரிமைகள் எனக்கும் உண்டு சட்ட பூர்வமாகவே இந்தப் பிரச்சனைக்கு பரிகாரம் காண்பேன்."வெறும் பேச்சுக்காகத் தான் சட்டப்படி என்று கூறிக்கொள்கிறார். சட்டத்தைத் தன் வசதிக்கேற்ப வளைத்துக் கொள்ளலாம் என்று அவர் இன்னமும் நம்புவ தாகத்தான் படுகிறது. இரண்டு, மூன்று வழி களில் அவர் மீண்டும் முதல்வராக முயற்சிக்க ByITib. தொகுதியில் அவர் நிற்க முடிவு செய்கிறாரோ அந்தப்பகுதி தேர்தல் அதிகாரியை சரிக்கட்டி தேர்தலில் போட்டியிடலாம்.
அதிகாரி 灣 ததுவிட்டால் அதனை எதிர்த்து தி.மு.க. : சென்றாலும், பொதுவாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு திமன்றங்கள் தேர்தல்கள் நடக்க தடையாக இருக்கவிரும்பமாட்டா
ஆனால் இதில் வெறொரு சிக்கல் இருக் கிறது எந்தத் தொகுதியில் அவர் போட்டி டக்கூடுமோ அங்கு தங்களுக்கு வேண்டிய தேர்தல் அதிகாரியினை தி.மு.க. அரசு
ரை ஏறி கோழி பிடிக்க ÖDD முடியாதவன் ஏறி வைகுண்டம் போனானாம்."
அண்ணர் ஈஸ்வரனாற்ர வீரவிளை யாட்டை வீராப்பான பேச்சைத் தான் குறிப்பிடுகின்றேன்.
"யாழ் மக்களின் துயரங்களுக்கு முடிவு கட்டாவிட்டால் ஐநா சபைவரை எடுத்துச்செல்ல தயங்கமாட்டேன்" யாழ் மாவட்ட ஐதேக உறுப்பினர் மகேஸ் வரன் எண்டு கொட்டை எழுத்தில் வந்த செய்தியை பார்த்தேன்.
உவர் உப்பிடி பல விளையாட்டுக்களை தொடர்ந்து விளையாடப் போறார் போல தான் கிடக்கு உப்பிடித்தான் முந்தி இவர் மாட்டுக்காரவேலன் எம்.ஜி.ஆர். மாதிரிவேட்டிய சிரச்சுபிடிச்சபடி டியோ, டியோ டியோ டுர்ர்ர் எண்டு மாட்டுச் சவாரி விட்டுக் கொண்டு பாளிமன்ட் சந்தியில இருந்து பாராளுமன்றம் வரைக் கும் போனவர் இப்ப என்னடா எண்டா மாட்டு சாணகமுத்திரமணம் தாங்கேல்ல எண்டுபோல பத்திரமா ஏ.கே.வாகனத் தில ஒடித்திரியிறார். ரிவிக்காரரும் பேப்பர்காரரும் படம்பிடிச்சு செய்தி போட்டதோட அண்ணற்ர போராட்டம் முடிஞ்சுபோச்சு
அதுக்கு முன்னால இன்னொரு விர விளையாட்டும் விளையாடிப் போட்டார் எலக்ஷனில எம்பியாக வர யானைச் சின்னத்தில வாக்குக்கேட்டவர் தான் கொடுத்த வாக்குறுதியை தலைமை யிடம் கோட்டைவிட்டுப்போட்டார்.
அடுத்த ஆட்சி எங்கடதுதான் எப்படி யும் ஒரு ஒட்டமோடி விட்டதைப் பிடிக்க லாம் எண்டு காசைவிசுக்கி வாக்குக்கேட்ட வர் கொடுத்த வாக்குறுதியை காத்தில விட்டுட்டார். அவசரகால சட்டத்துக்கு எதிராக போராடி இல்லாமல் செய்வேன்
(S
காட்டாக அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா எதிர்வரும்
அதிமுக, மற்றும் அதன் தலைமையிலான
நியமிக்கலாம். அவர் ஒரேயடியாகாத ஜெய லலிதா வின் மனுவினை நிராகரித்துவிட்டால், அப்போது நீதிமன்றம் தலையிட மறுக்குமே. வேறு என்ன செய்யலாம்? தேர்தல்கள் அறிவிக்கப்படும் முன்னரேயே உச்சநீதிமன்றம் சென்று, "எனது தண்டனை கிறது. எனவே நான் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டும்" என்று மனுச் செய்யலாம் உச்சநீதி மன்றம் சம்மதித்து விட்டால்,
SOTTOMU LD 556) 31(55 * தாவின் வேண்டு கோளை ஏற்க மறுத்துவிட்டால் ஒரேயடியாக அவரது கனவுகளெல்லம் தகர்ந்து விடுமே
ன்னொருவழியும் இருக்கிறது. ஒருவர் சட்ட மன்றக்கட்சியின் தலைவராக இரு க்கவேண்டுமானால், அவர் தேர்தலில் நின்று வெற்றிபெற வேண்டும். ಘ್ವಿ கட்சித்தலைவர் போட்டியிடாமல் தனது HL gulla Golflg. Long (AILLIMig oft வெற்றிபெற வழி தேடவேண்டும்.
அந்த முறையில் அஇஅதிமுகவோ அல்லது அந்த அணியோ வெற்றி பெற்றால், பிறகு ஜெயலலிதா அதன் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டு, முதலமைச்சராக ஆகி, அதன் பின் நீதிமன்றத்தின் உத்தரவினைப் பெற்று ஒரு இடைத் : போட்டி யிடலாம். வெற்றி பெற்று, தன் பதவியினைத் தக்கவைத்துக்கொள்ளலாம்.
இந்த முறையில் இன்னொரு அனு கூலமும் இருக்கிறது. தேர்தல்களில் போட்டி யிடுவதைத் தவிர்த்து மாநிலம் முழுவதும் மற்ற வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் GloFixULUGANITÚD. புரட்சித் தலைவி என்று ஒப்பாரி வைக்கலாம்.
3 |
எண்டு கூத்தாடிப் போட்டு இப்ப மாசா மாசம் பாராளுமன்றத்தில விவாதநேரம் அண்ணர் சூடாத்தான் பேசறார். ஆனால் வாக்கெடுப்பு வரேக்க வாலைச் சுருட்டிப்போடுறார்.
கேட்டால் கட்சிக் கட்டுப்பாடாம் ஏதோ இவர் ஆரம்ப காலத்தில் இருந்தே கட்சி உறுப்பினர் மாதிரியும், கட்சியின் கொள்கை கோட்பாடுகளை தாங்கிப் பிடிக்கிறவர் மாதிரியும் தன்னிலை விளக் கம் கொடுக்கிறார். உவரால் சாதிக்க முடிஞ்சதெல்லாம் யூஎன்.பிக்கு ஒரு சீற்ரை யாழ்ப்பாணத்திலையும் கிடைக்கப் பண்ணினது தான் அதுக்காக எண்டா லும் தலைமை இவரை சுதந்திரமாக செயல்பட விட்டிருக்கவேண்டும் பொது வாக போட்ட கட்டுப்பாட்டில் பெட்டிப் பாம்பாக அடங்கி அண்ணர் அவசர கால சட்ட விவாத வீராப்பு பேச்சோடை யும் விசர்தனமான விளக்கம் கெட்ட அறிக்கை களோடையும் சரி வாக்களிப்பு நஹி.
தாங்கள் இலங்கையின் சகல மாவட் டங்களிலும் பிரதிநிதிகளை கொண்ட கட்சி என்று ரணில் மார்தட்டிக்கூற காரணமான மகேஸ்வரனாருக்கு தலை வற்ர தலையில தட்டி எதிர்த்து வாக் களிக்கமட்டும் முடியாமக்கிடக்குது. இந்த சித்துவத்திலதான் அவர் ஐநா சபைக்கு போகப்போகிறாராம்
ஏதோ குருடன் பெண்டிலுக்கு அடிச்சமாதிரி கிடைச்ச பதவியைகூட தலைமையிடம் அடிபணியச் செய்தவர்
6isodTeolos
பார்த்தேன்.
அஇஅதி 96).JPT (P56. நீதிமன்றங்க மறுத்து, அவ அனுமதிக்கா பார்த்துக் ெ
அவரது sőt GlsoTIT, LIg60GTLSI கிறார். முதல் யிட அனுமதி OTITLDT Glg. Cougar LTD, பிறகு மீண்டு வது, அப்புறம் கிறதே மறு சட்டத்தைே súlLGUITLD SIGI இப்படி அ பிய்த்துக் ெ ஆனால் ஜெ
க்கும் பிரச்சனை Gigslugslist அதை வெளியே வில்லைதான் மீண்டு யென்றரீதியில்தான் ே கொள்கிறார். எப்படி என்றுதான் அ.இ.அ செய்யப் போகிறது. கொள்வார், மக்கள் நல்ல பெயர் எடுத்திரு முதல்வராக்க ஒத்துக் மாநில காங்கிரசாரி விழுந்தாகிவிட்டது.
அதோடு நிற்க ஆட்சியில் பங்கு என்ற என்றும் கூறிவிட்டார். தான் கூட்டணி ஆட்சி என்பதை இங்கே நிை டும்.
"தமிழ்நாட்டு ம கட்சி ஆட்சியினைத் இந்திய கம்யூனிஸ்ட் SLDLLof CISL 9., áluG.
:: பிரணாப் முகர்ஜி என் தொகுதிப் இருக்கிறார். சோ தனைத் தெரிவித் லை பற்றி நீங்கள் மூ வேண்டும், நாங்கள் எ தைக்குத்த தயார்" எம்.ஜி.ஆரின் பிறந்த 91 35MT OLUğ5, 5. LDNT கொள்ளத்தயார் நான்
இப்ப ஐநா சபை
| Diana sa இப்ப முதலைக் க கடந்த ஆறு வருடங் மைய தனக்கு மகாலச்சுமியை மடி கோடியா சேர்த்தவ வித்தது கிடைச்சது நினைக்கமாட்டார் இப்ப அவர் மக்கள் இப்படிப்பட்ட பி பாராளுமன்றத்தில
1567T, GJITALIJF OF GJITQA). போட்டு பிறகு பின் தங்கட ஆக்களின்ர மாக பிடரியை சொற அந்த பேச்சுக்கள் உங்களுக்கெதிராக Lc, GooGIL Gu, கூறி செய்விச்சுப்பே GSLIIT, GL அண்ணர் பொங்கி
யான் புற்றெடுக்க க
எண்டுறது உதைத்
இதுக்குள்ள இன் யும் எழுதவேணும்
ஆய். ஒய். மீ பட்டாளம் அங்கும் ஒரே கும்மாளம் வா வம்புகளில் தாரா மனோகரன் பாடிய நினைவிற்கு வருகிற
6) ITUI
திண்மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
மு.க அணிவென்று, வராகி, அப்போதும் i 96u(55(5 UULIL : t விட்டால்? அப்போது STGT6T6 TLD.
தற்போதைய ராஜகுரு ரு கிறுக்குத்தனமான னை யும் கூறியிருக் வரான பிறகும் போட் |யில்லாவிட்டால்,
வது. அவசரப்பட ஒரே ஒரு நாள்தான், ம் முதல்வராகிக் கொள் ஆறு மாதங்கள் கிடைக் படி ராஜினாமா-இப்ப ய கேலிக்கூத்தாக் கிறார். பூளாளுக்குமண்டையைப் காண்டிருக்கிறார்கள் யலலிதா தன் முன்னே
கள் பற்றி கவலைப்படுவ ல. கவலைப்பட்டாலும்
காட்டிக் கெள்ள ம் முதல்வராவது உறுதி பசிவருகிறார்:நடந்தும் யோ அவரே முதல்வர் தி.மு.க பிரச்சாரம் அவர் பயந்து ஒதுங்கிக் மத்தியில் பொதுவாக க்கும் தங்கள் தலைவரை கொள்வார் என்ற தமிழ் ன் நப்பாசையில் மண்
வில்லை ஜெயலலிதா பேச்சிற்கே தமிழ் மாநில காங்கிரஸ் என்று கோரி வருகிறது
кisli, Clain itsii (Souci!
கள் எப்போதுமே ஒரு தான் விரும்புவார்கள்
மற்றும் மார்க்சிஸ்ட் ற்றுடன் எங்கள் கூட் காங்கிரஸ் தலைவர் னை எனது இல்லத்தில் பங்கீடு பற்றி பேசி öflun 69 616örgslLúð தார். த.மா.கா.வின் பனாரிடம்தான் கேட்க போதுமே பேச்சுவார்த் என்றார் ஜெயலலிதா நாளன்று
காவை சேர்த்துக் ஒதுக்கும் இடங்களை
பற்றி பிதற்றுகிறார். L-AEil-660060 I LI LI III Iġġi ண்ணிர் விடுகிறவர் களாக அந்த நிலை ாதகமாக்கித்தான் நிறைய கட்டி கோடி விலைகளை கூட்டி ால்லாத்தையும் இப்ப ான். ஏனெண்டா
பிரதிநிதி, ரதிநிதிகள் முந்தியும் ருந்தவ வீரவசனங் ள் எல்லாம் விட்டு கதவால தங்கட, Gaug0904.606 Jovu ஞ்சபடி சொறிசேர் FGJITQ09567 øT GAOQA) TLD இல்லை; எங்கட டத்தான் எண்டு ாடுவினம் ாங்குதமிழ் பற்றியும் பிருக்கிறார். கறை நாகம் குடிபுகுதல் TGT. னொரு விசயத்தை
SINT L'fhógör GT aSsGim இங்கும் ஒடி ஒடி பறுந்துபோனாலும் ம். எண்டு ஏ.ஈ. பொப்பாடல்தான் து பல எலி சேர்ந்
|
ஏற்றுக்கொண்டு அது கூட்டணயில் இடம்பெற லாம் ஆனால் கூட்டணி ஆட்சி என்றெ ல்லாம் மூச்சு விடக்கூடாது என்பதே ஜெய லலிதா அன்று விடுத்த செய்தியின் சாராம்சம் வாயடைத்துப் போனார்கள் த.மா.கா.வினர். தேர்தல்களுக்கு இன்னும் இரண்டே மாதங்கள் தான் இருக்கின்றன. முதலில் முரண்டு பிடித்தவர், சில வாரங்களாக 'நானே ஆட்சி அமைப்பேன்" என்ற முழக்கத்தை நிறுத்தியிருந்தார்.
எது எப்படியிருந்தாலும், மீண்டும் முதல்வ TITal, வழக்குகளை வாபஸ் பெறவைக்கா விட்டால் அவரது எதிர்காலம் கேள்விக்குறி யாகிவிடும் இன்னிலையில் ஒவ்வொரு வாக்கும் அவருக்கு மிகவும் முக்கியம்
குறிப்பாக தமாகாவின் உற்ற தோழனாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கணிச மான அளவு தலித் மக்களின் ஆதரவைப் பெற்றுத்தருவர். எனவே விதமான கூட்டணி ஆட்சிக்கு ஜெயலலிதா ஒத்துக்
-ஜிெ
GlassNT Gası கூட்டணியிலேயே தொடரலாம் என்றுதான் தமாகாவினர் கணக்குப் போட்டுக் கொண்டி ருந்தனர்.
இப்போதோ எல்லாம் தவறாகிவிட்டது. ஊழல் வழக்குகளில் தண்டனைபெற்று, சிறை வாசத்தை எதிர்நோக்கியிருக்கும் ஓர் அரசியல்வாதி இன்னமும் என் விருப்பப்படிதான் எல்லாமும் என்று கொக்களிப்பது எங்கணம்: மக்களின் மடமையின் மீது அவ்வளது நம்பிக்கை அது ஒருபுறமிருக்க, தமாகாவினர் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி முடிவு செய்ய, ஜெயலலிதா அறிவிப்பு வந்த மறுநாளே கூடி ஆலோசித்தனர். வழக்கம்போல எந்த முடிவும் எடுக்காமல், தலைவர் கருப்பையா மூப்பனாருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கிவிட்டு கலைந்
SGSKOTE EGSOD
தனர். மூப்பானாரும் வெற்றிலைபாக்கை மென்றுகொண்டு, நிருபர்களின் எந்தக் கேள் விக்கும் பதிலளிக்காமல் நகர்ந்துவிட்டார்.
கட்சிக்குள் ஒரு சாரார், கடுமையான தி.மு.க எதிர்ப்பு அலை வீசுகிறது. அரசிற்கு எதிரான மக்கள் மனநிலையினைப் பயன் படுத்தி 30,40 இடங்களையாவது சட்டமன்றத் தில் கைப்பற்றுவோம், தேர்தல்களுக்குப்பிறகு தனக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கா விட்டால் ஜெயலலிதாவே கூட்டணி ஆட்சி அமைக்க முன் வருவார். எனவே அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் தொடரு
வாம்" என்று வாதிட்டிருக்கிறார்கள்
இன்னொரு சாரார் இந்த அம்மாவிட
NA
தால் புத்துக்கு மண் எடுக்காதென்பார் கள். அது சரியோ பிழையோ எனக்கு தெரியேல்ல.
பல கட்சிகளை கூட்டிக்கொண்டு முதல்வர் எலி அடிக்கும் கூத்தைத்தான் குறிப்பிடுகிறேன். ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி வள்ளி எண்டு சொல்லிப் போட்டு பெஞ்சாதி பிள்ளையளை பெரிய கண்டமொண்டில் செட்டிலாக்கிப் போட்டு இஞ்ச எப்படியெண்டாலும் பாராளு மன்றத்துக்குள்ள புகுந்து விடவேண்டும் எண்டுதான் பலவிதமான புலுடாக்களை விட்டுக் கொண்டு திரியிறார்.
முந்தி அண்ணர் அமிர்தலிங்கம் மாதிரி பேசி வாக்குக் கேட்டு தோத்தவர் இப்ப அவர்மாதிரி காரசாரமாக திட்ட வட்டமாக சுடச்சுடரிவிக்கும் பேப்பருக் கும் பேட்டி கொடுக்கிறத பாக்கேக்க
கானமயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி செய்த செயல்தான் ஞாபத்திற்கு வருகுது. பதவி அரசியல் எண்டா மட்டும்தான் அவர் பாஞ்சு ஒடுவார்போல முந்தியும் மாகாணசபை தேர்தலில் கலந்து கொள் ளாம இருந்துபோட்டு பிறகு பின் கதவால வரப்பாத்தவர். இவருக்கு மாகாணசபை தலைவர் பதவியை கொடுக்க பெருமாள் அருள் பாலிக்காததால "சீச்சி இந்தப் பழம் புழிக்கும் எண்டு போனவர்
விடுவார் அ.இ.அ.தி.மு.க.
மிருந்து எந்த மரியாதையும் எப்போதுமே நமக்கு கிடைக்காது மாறாக கலைஞர் எப்போதும் கண்ணியமாக நடந்துகொள்வார், மாநில தேர்தல்களில் மதவாதம் பற்றி பிரச்சனையே எழாது, எனவே அந்தப் பக்கம் போய்விடுவோம் என்று கூறியிருக்கின்றனர். இன்னும் சிலரோ சாதி ரீதியான சில கட்சிகள், புதிய நீதிக்கட்சி, மக்கள் தமிழ் தேசம் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் ஆகியவற்றுடன் இணைந்து மூன்றாவது அணி அமைப்போம் என்று கூறியிருக்கின்றனர்.
புது நீதி முதலியார் சாதியினரை அணி திரட்டும் முயற்சி, முன்னாள் அ.இ.அ.தி. மு.க. எம்.பி ஏ.சி. சண்முகம் தலைவர் தமிழ் தேசம் யாதவர்களின் அமைப்பு முன்னாள் அ.இ.அ.தி.மு.க அமைச்சர் கண்ணப்பன் தலைவர். இவர்களுக்கெல்லாம் அந்தந்த சாதியினர் வசிக்கும் பகுதிகளில் கணிசமாக கூட்டம் கூடத்தான் செய்கிறது இவற்றுப்போன்று இன்னும் சில அமைப்புகளும்
உருவாகியிருக்கின்றன. அவையும் மூன்றாவது அணி அமைப்போம், த.மா.கா தலைமை தாங்கட்டும் என்கின்றன. முப்பானார் என்ன செய்யப்போகிறார் என்பது தெளிவாக GólsüGOG).
இந்தியா டுடே' என்ற பிரபல ஆங்கில வார ஏடு நடத்திய கருத்துக் கணிப்பு-அஇ அ.தி.மு.கவிற்கு இப்போது ஏறுமுகம்தான் கணிசமான தொகுதிகளில் வெற்றிபெறும் ஆனாலும் தி.மு.க எதிர்ப்பு அலை ஏதும் விசவில்லை என்றுதான் கூறுகிறது.
வெற்றி வாய்ப்பு அவர் நம்ப வேறொரு காரணமும் இருக்கலாம். பாட்டாளி மக்கள் கட்சி அணி மாறலாம் என்ற சூழலும் இருக்கிறதே. தொடர்ந்து வதந்திகள், "ராமதாஸ் ஜெயலலிதாவுடன் பேரம்பேசி முடித்துவிட்டார்" என்று பாண்டிச் (gsllóló சிற்கு அவர் ஒத்துக் கொண்டு விட்டார் என்று கூறப்படுகிறது. பா. ம.க. அஇஅதிமுக அணி பக்கம் வந்தால் வடமாவட்டங்களில் அதனுடைய வெற்றி வாய்ப்புக்கள் பிரகாசமாகத்தான் இருக் கும்.
ஆனால் பாமாகா வந்துவிட்டால், அது விடுதலைப்புலிகளின் ஆதரவுகட்சி என்பதால் காங்கிரசும், தமாகாவும்-ஏன் கம்யூனிஸ்டு களும் கூட வெளியேறிவிடலாம் என்ற ஆபத்தும் இருக்கிறதே.
அதைப்பற்றியெல்லாம் ஆய்வாளர்களுக் த்தான் கவலை ஜெயலலிதாவைப் பாறுத்தவரை தாம் வெற்றி பெற்று விடு வோம் என்ற எண்ணமே அவரை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறது.
உள்ளுக்குள்ளையும் தன்னை மற்ற வர்கள் முக்கியத்துவப்படுத்தாத வேளை யில் விட்டுட்டு போகப்போறன் எண்டு வெருட்டுறதும் அண்ணர் நீங்க அப்படி செய்யக்கூடாது எண்டு செல்வத்தார் சமாதானப்படுத்துவதும் சர்வசாதாரண நிகழ்ச்சி. ஆனால் இப்ப செல்வத்தாரும் துணிஞ்சிட்டாப்போல அவரோட இப்ப முகமதுவின்ர கனி இருக்கிறதால மொழிப்பிரச்சனை இல்லை எண்டு பல ரையும் தனியே முதல்வரை விட்டுவிட்டு
சந்திக்கத் தொடங்கிட்டார். எத்தனை
நாளைக்குத்தான் முதல்வற்ற பயறு அவியும்
எல்லாக் கட்சிகளையும் கூட்டிப் போட்டு தான் மட்டும்தான் தலைமை தாங்கவேண்டும் கருத்துச் சொல்ல வேண்டும் எண்டு இவற்ற நிலைப்பாட்டை அடிக்கடி பத்திரிகையாளர் மாநாட்டில் பார்த்து பார்த்து புளிச்சுப்போச்சு
இடையால யாராவது மற்ற கட்சி தலைவர் ஏதாவது கருத்தை புலிகளை முன் நிலைப்படுத்தி சொல்லிப்போட்டா முதல்வற்ற விலாசம் உடனடியாக வெளிப் பட்டுவிடும். அண்மையில் அவ்வாறான கருத்து காங்கிரஸ் எம்பியால முன்வைக் கப்பட்டபோது முதல்வர் விழுந்தடிச்சு "இஞ்ச கூடி இருக்கிற எங்களுக்கு பல விடயங்களில ஒத்தகருத்து இல்லை. சில விசயங்களை மட்டும்தான் ஒற்றுமையா செய்ய முற்படுகிறம்" எண்டு தங்கள் இரண்டும் கெட்டான் நிலையை பகிரங்கப் படுத்திப்போட்டார்.
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வாய்ச்சவடால் விடும் இவர்களைத்தான் நம்பி நடுத் தெருவில் நிற்கிறது நம் இனம் இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றல் மட்டும்தான்!
go. 28-Q. 03, 2001

Page 7
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான அரசியல் நடவடிக்கைகளில் GİTGAJGG, g gepas, š, A GÖT கரிசனை அதிகரித்து மூகத்தி இத்தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்யுமாறு பிரிட்டனிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் விதத்தில் பிரிட்டன் விரைவில் புதிய சட்டங்களைக் கொண்டுவரவுள்ளதாக செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. இதனையடுத்தே இலங்கை அரசு குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் பிரிட்டனிடம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். நோர்வேயின் மத்தியஸ்த முயற்சிகள் கடந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து சந்திரிக்கா அரசு, மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள்
LI6လံ
இயக்கம் ஆகியன சமரசப் பேச்சக்களை நடத்துவது தொடர்பாகப் பரஸ்பரம் சாதகமான கருத்துக்
GT (GOTTLLA GO)6(3L வெளியிட்டிருந்தன. சமரச முயற்சிகளில் இறங்கியுள்ள நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்மும் இலங்கை அரசு மற்றும் புலிகளின் அரசியல் தீர்வு குறித்த நிலைப்பாடுகளை வரவேற்றிருந்ததுடன், கொழும்பு, லண்டன், ஒஸ்லோ நகரங்களுக்கிடையே அடிக்கடி GF Gög fjög gLDg5 g. LDT 9 முயற்சிகளையும் மேற்கொண்டு வருபவராக இருக்கின்றார். இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் பிரிட்டிஷ் அரசிடம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்யுமாறு கோரியிருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமாகவே இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்களிப்பின்றி வடக்கு-கிழக்குப் பிரச்சனை தொடர்பாக ஓர் அரசியல் தீர்வை எட்ட முடியாதென்பதை இலங்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பவை மட்டுமல்ல, பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட ஆசனங்களைக் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் அவசியமென்பதை வலியுறுத்தி வருபவையாகவே இருக்கின்றன. அண்மைக் காலங்களில் தமிழ் அரசியல் கட்சிகள் கூட வடக்கு-கிழக்குப் பிரச்சனையில் புலிகள் நிராகரிக்கப்படமுடியாத ஒரு சக்தியாக மாறியுள்ளார்கள் என்பதை ஏகோபித்த
சித்தர்
அரசியலில் தொழில் ஆண்மை பற்றி இரு
தினங்கள் போதனை செய்தனர். முன்னாள் காலனித்துவ ஆட்சியாள
so. 28-QI.03, 2001
நூற்றுக்கணக்கானவர்கள்
முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் தமது அமைச் சரவை பற்றி இப்படி வர்ணித்ததாக கூறுவதுண்டு நான் மட்டுமே ஒன்று என்னுடன் இருப்பவர்கள் எல்லாம் பூஜ்யங்கள் ஒன்றுடன் பூஜ்யங்கள் சேருவதால் பெறுமதி கூடும் எனது சமவணைப்பிலிருந்து வெளியேறும் அனைவரும் வெறும் பூஜ்யங்களாகிப் போவார்கள் என்பது தான் அது இங்கு எல்லாப் பூஜ்யங்களையும் ஒன்று கூட்டி தான் மட்டுமே ஒன்றாக முயலும் இரும்பைக் கவரும் பெயருடைய முதல்வரின் பிடியிலிருந்து மெல்ல நழுவி விட்டாராம்
முறையில் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்யுமாறு பிரிட்டனிடம் கோரிக்கை விடுப்பதன் மூலம் இலங்கையின் ஆட்சியாளர்கள் எதனைச் சாதிக்க நினைக்கின்றனர்? இக்கோரிக்கையின் பின்னணி யாது? என்பவை கோள்விக்குரியவையாகவே இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த டிசம்பர் மாதம் 24ம் திகதி ஒரு தலைப்பட்சமான முறையில் யுத்த நிறத்தமொன்றை அறிவித்திருந்தனர். இந்த யுத்த நிறுத்த அறிவிப்பு வெளியானதையடுத்து அரசியல் நடவடிக்கைகள் துரிதமடையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறான விதத்திலேயே யுத்த நடவடிக்கைகள் முறுக்கேறியுள்ளன. புலிகளது தலைப்பட்சமான யுத்த நிறத்த அறிவிப்பு வெளியான கடந்த ஒரு மாத காலத்தில் தென்மராட்சியில் இடம்பெற்ற கினிஹறிர இராணுவ
நடவடிக்கைகளில் இரு தரப்பிலுமே
பலியாகியிருப்பதுடன் மேலும் நூற்றக்கணக்கானவர்கள் படுகாயங்களுக்குமுள்ளாகியுள்ளனர். நோர்வேயின் மத்தியஸ்தத்துடனான சமரச நடவடிக்கைகள் என்ற ரீதியில் புதிய தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இடம்பெற்று வரும் மோதல்கள் அநாவசியமான உயிரிழப்புக்களுக்கே இடமளிப்பவையாக இருக்கின்றன. புலிகள் அறிவித்த யுத்த நிறத்தத்தை சந்தேகக் கண்ணோடு நோக்கிய இலங்கையின் ஆட்சியாளர்கள், ஆரோக்கியமான விதத்தில் அரசியல் பேச்சுக்கள் முன்னேற்றமடையும் பட்சத்திலேயே தம்மால் யுத்த நிறுத்தமொன்றுக்கு உடன்படுவது பற்றிப் பரிசீலிக்க முடியுமெனத் தெரிவித்திருந்தனர். யுத்தநிறுத்தத்தை புலிகள் தமது விருப்பத்துக்கமைய அறிவித்ததைப் போல, அரச தரப்புக்கு அந்த யுத்த நிறுத்தத்தை நிராகரிக்கவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ பூரண உரிமையுண்டு. ஏனெனில் புலிகள் அறிவித்த யுத்த நிறுத்தமென்பது அவர்களது தனிப்பட்ட முடிவாகும். அரசதரப்புடன் இணங்கிய நிலையிலோ அல்லது மத்தியஸ்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நோர்வேயின் வேண்டுகோளின்படியோ உத்தியோக பூர்வமாக யுத்தநிறுத்தமெதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே புலிகளது யுத்த நிறுத்த அறிவிப்பை ஏற்காவிடினும், அந்த அறிவிப்பின் மூலம் வெளிப்பட்ட அரசியல் தீர்வுபற்றிய சமிக்ஞையை அரசு சாதகமான முறையில் ஏற்றுக் கொண்டுள்ளதா? என்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது. " S GloTols. 9. GTITä. AluLDITSI பேச்சுவார்த்தைகளையே புலிகளிடமிருந்து எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ள சந்திரிக்கா அரசு,
தற்சமயம் புலிகளைத் úlf LLof Lb GJEITfl விடுத்துள்ளது. சர்வதேச அரங்கில் பொருளாதார, இரா முக்கியமான பங்களி வருகின்றதென்பது கு பிரிட்டனுக்கு எதிரா எந்தவொரு நாடும் இல்லை. வல்லரசுகள் அந்தஸ்த்தில் இருக்கு பலவும் பிரிட்டனின் இருக்கின்றன. கடந்த ஆண்டின் இ நோர்வே நாட்டின் க அண்டிய பிரதேசத்தி அணுசக்தி நீர்மூழ்கிச் ஆழ்கடலில் விபத்துக்குள்ளாகியி இந்த விபத்தையடுத் நடவடிக்கைகளில் ஈ வல்லமையின்றி ரஷ்ய 9r LDITft uë5 Gu(5Li. அமெரிக்கா, பிரிட்ட
இவற் 960IDLIDI00 9IhISLD N] நாடுகளுக்கும் ஏட்டிச் போட்டியாகவே ரஷ்ய வந்தது. ஆனால் தற்போது ர பலவீனமான நிலையி இருந்துவருகின்றது. எனவே அதன் அணுச கப்பல் ஆழ்கடலில் வி அதிலிருந்த 600 பேர் கடற்படைச் சிப்பந்தி உயிரிழந்தபோது, G ரஷ்ய அரசு பிரிட்டனி நோர்வேயிடமுமே உதவிகோரியிருந்தது
இதனையடுத்து நவீன கப்பலொன்றை மீட்பு பிரிட்டன் அனுப்பிவை தனது கடற்படையின் நவீன சாதனங்கள் ச பணிகளுக்காக பிரிட் ஒத்துழைக்க அனுமதி இறுதியாக நோர்வே சுழியோடிகளே அந்த ரஷ்ய அணுசக்தி நீர் கப்பலினுள்ளே சென் கடற்படைச் சிப்பந்தி இறந்திருந்ததை
உறுதிப்படுத்தியிருந்த கடந்த ஆண்டில் பூே
நடவடிக்கை பிரிட்ட நோர்வேக்குமிடையி நெருக்கத்தையும், அ திறன் Glossö, SETÜLGÚNGŮ GODA சர்வதேச விவகாரங் எத்தகையதாகினும் அ ஆரோக்கியமான பங் கூடிய வல்லமையை நாடுகளும் கொண்டு அந்த வடகடல் நீர்மூ எடுத்துக்காட்டியிருந் இந்நிலையில் இலங்ை
இனப்பிரச்சனையை
பிரதிநிதிகள் இந்தப் போதனையில் மறுத்து தமது விரத்தை வெளிப் போராடுவது எப்படி என்பதைச் விடுதலை இயக்கப் பிரதிநிதிகள் எப்படி என்று ஆலோசனை கூற வர ஜனநாயக வரம்புக்குள் கட்டுப்படுத்து பதிலளிக்கப்பட்டது.
சந்தன மரக் கடத்த தியாகி எனக் குறிப்பிட்ட பிரசுரங்க அம்பு வில்லு எதுவுமில்லாத ே கடத்தப்படக் காரணமாம்
நோர்வேயின் விசே பயணம் போல லண்டனிலிருந்து கே காண விசேட தூதுவர்கள் கனடாவி செலவானது தான் பயன் ஏற்பட்ட
 
 
 
 
 
 
 
 
 

தடைசெய்யுமாறு 160)፴;
ரிட்டன் அரசியல், றுவ ரீதியாக மிக |பை வழங்கி றிப்பிடத்தக்கது. உலக அரங்கில் இயங்கி வருவதாக
என்ற
ம் உலக நாடுகள் நேசநாடுகளாகவே
திப்பகுதியில்
டல் பகுதியை
ரஷ்யாவின் கப்பலொன்று
நந்தது. மீட்பு டுபடக்கூடிய ா காணப்பட்டது. 5ளுக்கு முன்னர்
போன்ற
றோடு நேட்டோ கிக்கும் ஏனைய குப்
ா இருந்து
}UT 905
க்தி நீர்மூழ்கி பத்துக்குள்ளாகி, வரையிலான
B, or
சய்வதறியாத
டமும்,
நீர்மூழ்கிக் வேலைகளுக்காக த்தது. நோர்வே
சுழியோடிகளை கிதம் மீட்புப் டனுடன் த்திருந்தது. நாட்டின் | 9|UTTUU 95 TLDTGOT முழ்கிக் று அதனுள்ளிருந்த 956
60Isr.
காளத்தின் டம்பெற்ற இந்த லுக்கும்,
ONTGOT
பற்றின் D60T LúD LDL()LD
561.
வற்றில் களிப்பை வழங்கக் மேற்படி இரு it si Got T6TUGOgulo ழகி விவகாரம் 595.
எடுத்து நோக்கும்
பங்கேற்க இளம் புரட்சியாளர்கள் டுத்தினர் "ஜனநாயக ரீதியாகப்
சொல்லித் தாங்கோ என்று கள்வி எழுப்பினர் போராடுவது வில்லை மாறாக பயங்கரவாதத்தை வதே நல்லது என்று வெள்ளையாகப்
ல் புகழ் விரப்பன் ஒரு தமிழ்த் விநியோகித்தமைதான் ஆளணி ந்தன் அயலகத்திலிருந்து நாடு
ட தூதுவரின் சமாதானப் ஷ்டிச் சண்டைகளுக்கு சமாதானம் க்கு அனுப்பப்பட்டனவாம் பணம் தாகத் தெரியவில்லை.
~-—
(அலசுவது-இராஜதந்திற்
நட்பு நாடான
பட்சத்தில் நோர்வே மட்டுமல்ல, பிரிட்டன் கூட அரசியல் தீர்வு நடவடிக்கைகளில் அதீத ஆர்வத்தை வெளிப்படுத்தி வருவதையே அவதானிக்க முடிகின்றது. அண்மைக் காலங்களில் இலங்கை வந்திருந்த பிரிட்டனின் முக்கிய அரசியல் புள்ளிகளான லியாம் பொக்ஸ், பீட்டர் ஹெய்ன் ஆகியோர் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக எடுத்துக் கொண்ட நிலைப்பாடுகளை கவனத்தில் கொள்வது அவசியமானதாகும்.
Úlflu Lóflói og6áls)uä, B.L. glorg முயற்சிகள் தொடர்பாக நோர்வே எதிர்பார்ப்பதையுமே திரு.பீட்டர் ஹெய்ன் கொழும்பு வந்திருந்த போது வெளியிட்ட கருத்துக்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது. எனவே நோர்வே, பிரிட்டன் ஆகியன தமிழீழ விடுதலைப் புலிகளோடு இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தி அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்வர வேண்டுமென்ற திரு. லியாம் பொக்ஸ் சந்திரிக்கா அரசு ஐந்து வருடங்களுக்கு முன்னர் முதல் தடவையாகப் பதவிக்கு வந்த காலகட்டத்தில் கொழும்பு வந்திருந்தார். அப்போது அவர் இலங்கையின்
அவதானிக்க முடிகின்றது. இக்கட்டத்தில் பிரிட்டிஷ் அரசிடம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்யுமாறு கோரிக்கை விடுத்து வரும் இலங்கை அரசின் நிலைப்பாடு ஆச்சரியத்துக்குரியதாகவும், வேடிக்கையானதாகவுமே இருக்கின்றது. அண்மைக்காலங்களில் நோர்வே,
ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் பிரிட்டனை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு வட அயர்லாந்துப் பிரச்சனை கையாளப்படும் பாணியில் இலங்கையின் வடக்கு-கிழக்கு பிரச்சனையையும் கையாளுமாறு வலியுறுத்தியிருந்தார். அத்துடன் இலங்கையின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வடக்கு-கிழக்குப் பிரச்சனை தொடர்பாக கருத்தொருமிப்பைக் கொண்டிருக்கச் செய்யும் விதத்தில் தமது பெயரைக் கொண்டதாகவே உடன்படிக்கையொன்று ஏற்படவும் திருலியாம் பொக்ஸ் வழிவகுத்திருந்தார். வடக்கு-கிழக்கு பிரச்சனை அரசியல் ரீதியாவே தீர்க்கப்படவேண்டுமென்பதை வலியுறுத்திய திரு. லியாம் பொக்ஸ் அப்பிரச்சனையோடு சம்பந்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியான பேச்சுக்களில் ஈடுபடுவதற்குச் சந்தர்ப்பமளிக்கப்படவேண்டுமென்பதையும் வலியுறுத்தியிருந்தார். இது தவிர கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் கொழும்புக்கு வந்திருந்த 器* துணை வெளிவிவகார அமைச்சர் பீட்டர் ஹெய்ன் கூட வடக்கு-கிழக்குப் பிரச்சனை தொடர்பாக துணிச்சலான மற்றும் ஆணித்தரமான கருத்துக்களை
பிரிட்டன் ஆகியவற்றின் இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு குறித்த ஆர்வத்தின் வெளிப்பாடு அதிகரித்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்வதன் மூலம் சமரச முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்க பிரிட்டன் முன்வராது என்றே எதிர்பாக்க முடிகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடையைக் கொண்டு வரும் உத்தேசம் பிரிட்டனிடம் காணப்படுமானால், அதுபற்றி இலங்கை இனப்பிரச்சனை பற்றிய மத்தியஸ்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நோர்வேயுடன் பிரிட்டிஷ் அரசு கலந்தாலோசனைகளை நடத்தியே தீரும் எனக்கருதலாம். ஏனெனில் தான் எடுக்கும் முடிவுகளின் மூலம் நட்பு நாடான நோர்வேயின்
அரசியல் முதிர்ச்சி பெற்ற பிரிட்டன் ஒரு போதும் முன்வரமாட்டாது. இதேவேளை நோர்வே இலங்கையின் சமரச முயற்சிகள் தொடர்பாக
வெளிப்படுத்தியிருந்தார். பின்னடைவுகள் எதுவும் ஏற்படலாகாது இலங்கை தமிழீழ விடுதலைப் என்பதிலேயே 96.19, T60TLDITS புலிகளுக்குமிடையில் அரசியல் ரீதியான இருக்கின்றது.
பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமான முறையில் இடம்பெற வேண்டுமென அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் நோர்வே நாட்டின் மத்தியஸ்த நடிவடிக்கைகளுக்கு பிரிட்டன் மனப்பூர்வமான முறையில் தனது ஆதரவை வழங்குமெனவும் அவர் தெரிவித்திருந்தார். இதேவேளை நோர்வே இனப்பிரச்சனைத் தீர்வு குறித்த மத்தியஸ்த நடவடிக்கைகள் தொடர்பாக பிரிட்டனுக்கு அவ்வப்போது விளக்கமளித்து வருவதையும்,
எனவே பிரிட்டன், நோர்வே ஆகியவற்றின் அரசியல் பின்னணி, அவை இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக வெளிப்படுத்தி வரும் தெளிவான, அப்பழுக்கற்ற அரசியல் அணுகுமுறைகள் என்பவற்றை இலங்கை அரசு நன்கறிந்திருக்குமென்றே கருத (pկ պն. இந்நிலையில் பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்யுமாறு விடுக்கப்படும் கோரிக்கை மதியூகமற்றதொன்றாக இருப்பதையே அவதானிக்க முடிகின்றது.
பச்சைப் பொய் கூறும் பிரசுரங்கள் சில வடக்கில் தலைகாட்டியுள்ளன தத்தம் செல்லப் பிராணிகளுக்கு இடம் கொடுத்த வாசகங்கள் ஒரு தவத்தின் அருட்கொடை மகா ஈஸ்வர உபயத்தில் தலைகாட்டிய இப் பிரசுரங்கள் யாழ்ப்பாண காற்றில் அடிபட்டுப் போயுள்ளன.
அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து ஆவேசமா கக் குரல் கொடுக்கும் சிலர் அதே சட்டத்தின் கீழ் தமக்கு ஆயுதங்கள் தரும்படி பின் கதவுகள் வழியாகக் கோரிக்கை விடுகின்றனராம்
"பிரிட்டன் அரசு தயாரிக்கவுள்ள பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் அவையளைச் சேர்க்கக் கூடாது என்று பத்தோடு பதினொன்றாகக் குரல் கொடுக்கினமாம் இவையளை தடை செய்த அவையின் கட்டளை இன்னமும் அமுலில் தானே இருக்கிறது என்கிறார் ரீமான் பொதுசனம்
ஆளுநர் கூட்டிய அபிவிருத்தி மாநாட்டில் அமைச்சரின் பிரதிநிதியாக ஆனைமுகனின் பெயருள்ளவருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது ஆனந்தமான இச் சங்கதியால் ஆத்திரப்பட்ட முத்த உப தலைவர் எதிர்ப்புக் குரல் கொடுத்துப் பார்த்தார். ஆனாலும் என்ன? கண்டு கொள்ளப்படாத எதிர்ப்பு புஸ்வாணமாகிப் போனது
நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதையே
சமாதான முயற்சிகளைக் களங்கப்படுத்த

Page 8
டிப்போயிருந்த அந்த துண்டுகளாக வெட் S) II நிலையிலும் அவள் மாந்திரீக வே
அழகிதான்! அறிகுறி. “என்ன விஷயம் யோகேஷ்? நிறத்தில் பிரகாசித்தன. பார்த்ததும் திடு "நான் சொல்லப் போவது எல்லாரு பட அதிபரும் யோகேஷபம் முன்நின்று flÚGuffffLLir
டைய உயிருக்கும்பாதுகாப்பான அம்சமாகும் அங்கேயிருந்த எல்லா காட்டேஜ்களையும், காட்சிகளைப் பார்த்து
பீடிகையே எச்சரிப்பது போல் இருக் அறைகளையும் பதிவு செய்து படத்தில் சம்பந்தப்பட கவே பட அதிபர் உற்சாகம் குன்றி BRITTOONTLUIT அனைவரும் ஆவலோ LA UTGÖSTLITÍ. படப்பிடிப்பு குழுவினர் எல்லாருமே ருந்ததால் தன் அ
"பாதுகாப்பா' அவரவர் தகுதிகளுக்கேற்ப தங்க வைக்கப் கொள்ளவில்லை.
ULLGOTT.
டைரக்டர் வசீகருக்கும், அவருடைய உதவி இயக்குனர்களுக்கும் ஒரே காட்டேஜ்
தற்போது பட தெரிந்து கொள்ள இருக்கும் போது ெ
"ஆமாம். வாட்ச்மேன் சம்பூர்ண னிடம் நான் பேச்சுக் கொடுத்து பல திடுக்கிடும் அபாயமான விஷயங்களை
தெரிந்து கொண்டேன்." ஒதுக்கப்பட்டது. S S S S ரத்னா எந்தவி "வாட்ச்மேன் கிழவனா? அவன் அதை போலவே நடிகை ரத்னாவுக்கும் அமைதியாக காட் ஏதாவது தப்பு தப்பா உளறியிருப்பான் தாயார் சவுந்திரவல்லிக்கும் தனி காட்டேஜ் கொண்டிருந்தாள்.
ஒரு சாதாரண வேலையாளை பற்றியெல் லாம் பேசலாமா? நம்மோடமதிப்பு என்னா வது?"
பட அதிபருக்குக் கர்வம் காரணமாக எரிச்சல் ஏற்பட்டது.
உள்ளுர்வாசியான யோகேஷாக்கு என்றுதனியாக எதுவும் இல்லை.
இரவில் எல்லாரும் ஹாலினுள் கூடினர்
வீடியோ புகைப்படக்காரர் சுகவதனம் வீடியோவில் எடுத்திருந்த காட்சிகளை
கொண்டே முன்ன
வந்து தண்ணீரில் மூழ்கிய தான் யோகேஷால் அவன் உயிர் பிரிந்த
HER சின்னத் திரையில் போட்டுக் காட்டினார். Glamo
ET6:T( 6LULL \ էԷՒ- ரத்னா பட அதிபர் யோகேஷ் R UTILDAD UD, LD 600LU05 LIT 2 LLLJL 9160607 L G
A Hவரும் பார்த்தனர். LDO AH EEEEEEEEEEEEEEEEEEEEEEEEH 59956", "O1911-1914 AH .1
% HY 脉
பூனை ஆகியவற் தெரியவில்லை.
வீடியோ தும், சி DJ 60TLD SISSUI
"மதிப்பு இருக்கட்டும். அவன் சொன்ன பேய் எச்சரிக்கை அலட் சியப்படுத்தக் கூடாது ஹீரோ ஆக்டர் சிவப்பிரகாஷ் மரணத் துக்கும், வெறித்தனத்துக்கும் அவன் சொல்லுகிற பேய் ஒரு காரணமாகவும் இருக் 56յրլը, "
"பேய், பிசாசு என்று நீங்கள் நம்புநீங்களா? "நான் கூட பேய் என்றாலே கேலியாகச் சிரிக்கக் கூடியவன் தான்! ஆனால், இங்கே நடந்திருக்கும் கெட்ட கழ்ச்சிகளைப் பார்க் கும் போது நம்பாமலும் இருக்க முடியவில்லை."
பட அதிபர் தலையை தொங்க விட்டபடி பைப்பை எடுத்து உதடுகளால் கவ்
விக் கொண்டு சிகார் நெருப் 60)|_1 Sls. பற்ற வைத்து உப். Gén ein °_LU,,,,ös Lö0ö岛öTT。 யோகேஷ் alt éig தீவிர சிந்தனை வயப்பட்டார். ". த யோகேஷ் கூறுவதை அலட்சியப் “ရွှဖု படுத்தாதே' என்றது மனம் கொள்ள "வாட்ச்மேன் உங்களுடைய சினிமா இருந்தாள். பட யூனிட் வந்து இறங்கியவுடனேயே ஆனால், வீடியே
பேய் பற்றி எச்சரித்தானா?” என்று கேட்டான் யோகேஷ்
"ம். எச்சரித்தான். அறுபதுக்குமேல்
சின்னத்திரையில் அவ இணையாக பார்த்தது கண்ணீர் குளம் உடை
கிறுகிறுப்பு என்று நினைத்து அலட்சியப் டீரென்று குர6 படுத்தி விட்டேன்." | LITóI.
"பரவாயில்லை. நம்மோட பூனிட்டை இது எல்லாருை சார்ந்த யாருமே இனி மங்கள விலாஸ் திருப்பியது. Uë,3 CSLD GUITS, CB6.JGoor LITüb.” அவள் 蠶 மாதி "போகாமல் முதல் கதாநாயகனான சிவப்பிரகாஷ் LD LumTñtg "என்னோடநண்பர் தீர்த்தகிரிலேட் ரத்னாவுடன் ஆடிப்பாடியவாறே ஏரியில் 臀 டஸ்ட் பாஷனில் ஹோட்டல் ஹாலிடே ಙ್ ரத்னா மீட்கப்பட்டதும், சிவப் 'திருதிரு என்று ெ
EITË gla. GOGITË UTirë.
பிரகாஷ் உடல்சவமாக எடுத்து வரப்பட்டதும்
என்ற பெயரில் லாட்ஜ் கட்டியிருக்கிறார்.
தெரிந்தன.
காட்டேஜ் உட்பட எல்லா வசதிகளும் உண்டு நீச்சல் குளம் உண்டு பார் அட்
டேச்டு மினி தியேட்டர் மசாஜ் கிளப், காட்சிகளும் திரையில் விரிந்தன.
டான்ஸ் ஹால் கூட உண்டு அங்கேயே எல்லாவற்றையும் மிக உன்னிப்பாக ':..." தங்குவது பாதுகாப்பு" கவனித்து கொண்டிருந்த யோகேஷ் பார்வை ரத்னாவின் இந்
யில் குறிப்பாக ஓரிடம் கவனத்தை ஈர்த்தது. ஷூட்டிங் நடைபெற்றபோது ஆரம் த்தில் லயம் பிசகாமல் சிவப்பிரகாஷம் தனாவும் ஒழுங்காகவே ஆடிப்பாடி நடித்து, ட்டிப்பிடித்து கொண்டு உருண்டனர்.
ஓரிடத்தில். மனித மண்டை ஓடு ஒன்று, உதிரி அரளிப் பூக்களின் நடுவே வாயைப் பிளந்த
டியே தெரிந்தது. அதன் பக்கத்தில் கடவுளை வேண்டினா கொழுத்தக் கருப்புப்பூனை ஒன்று இரு (引
ܦܢ
பட அதிபர் அவன் சொன்ன ஹோட்டல் ஹாலிடே"யை நினைத்துக் கொண்டார். அது ஸ்டார் அந்தஸ்துள்ள தங்கும் ஹோட்டல் தான்!
"ஒக்கே மிஸ்டர் யோகேஷ். உங்க விருப்பப்படி நாம் அங்கேயே தங்கலாம்," என்றார் பட் அதிபர்
ஹோட்டல் ஹாலிடே இரவு நேரத்தில் அதன் ஒவ்வொரு எழுத்துக்களுமே வானவில்லின் ஏழு
படப்பிடிப்புக் குழுவி ஆழததியது. குகா ந மறுபடியும் தொடர்ந் பயந்தனர்.
தாயார் சவுந்திரவ நெருங்கி அமர்ந்து
யன்றாள். தன் மகளு
நிலை வந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டப்பட்டு கிடந்தது.
ளே (உலகம் போற போக்கு)
கிட்டான் யோகேஷ் யோகேஷ் வீடியோ அதிர்ந்தபோதிலும், ட்ட கதாநாயகி மற்றும் கொண்டி ர்ச்சியை காட்டிக்
அதிபர் கூட எதுவும் வேண்டாம் தனியாக FITS GOGOTL). த சலனமும் இன்றி சிகளை பார்த்துக் ஆனால் பாடி ஆடிக் 1ள் கதாநாயகனுடன் உருண்டு கொண்டே விழுந்து நீச்சல் தும், அந்த விபத்தில்,
6066 699, 蠶 臀 COT "60)L - sa ng @_uāh GrüG(Gun Gun山、 போடப்பட்ட கருப்புப் கொண்டிருக்கிறது ஆணும் பெண்ணும் காதலிப்பது கல்யாணம் முடிப்பது இப் 世 போது குறைந்து பெண்ணும் பெண்ணும்
==ஆணும் ஆணும் குடும்பம் நடத்துவது அதி
கரித்து விட்டது.
அமெரிக்கா, ஃபிரான்ஸ், பிரிட்டன் 雄醫- நாடுகளில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடு பவர்களுக்குத்தான் ஏனையவர்களை விட அதிக வேலைவாய்ப்பு மற்றும் அதிக சம் LIGILD.
மேற்குறிப்பிட்ட நாடுகளில் சாதாரண வேலைகளில் இருந்து திரையுலகம் வரை இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் தான் பணத்தை அள்ளுகிறார்கள் சாதாரண ஆண், பெண்களை விட ஓரினச் சேர்க்கை Nominiai நன்றாக வேலை செய்கின்றனர் என்றொரு அபிப்பிராயம் அங்கு நிலவி
வருகின்றது.
ஹொலிவூட்டில் சினிமாத்துறையில் இப்போது சாதாரண பெண்களை விட
மளவுக்கு வல்லரசாக இருந்த சோவியத் DD கவனித்ததாகத் யூனியன் இன்று பல துண்டுகளாகச் சிதறி சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கிறது. காட்சிகள் முடிந்த இதில் ரஷ்யாவின் நிலை படு மோசம் வப்பிரகாஷ் அகால பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் டைந்ததை நினைத்து வீழ்ந்து போதைப் பொருட் கடத்தல் விப ரும் கண்கலங்கினர். சாரம், இலஞ்சம் என்று கொடி கட்டிப் வீடியோ காட்சிகள் - பறக்கிறது. இப்போது அங்கு இராணுவம் டிவடைந்ததும் கதா வைத்ததுதான் சட்டம் ாயக நடிகன் சிவப்பிர ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவுக்கு காஷின் 995 TGAU LDU 1500 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது ணத்துக்காக எல்லா லோஸ்வா சிறை இதுதான் முன்பு அரசியல் ருமே இரக்கப்பட்ட = கைதிகளைச் சிறை வைத்து சித்திரவதை 60Isr. செய்யும் சிறைக்கூடமாக இருந்தது.
சிலருடைய கண் இப்போது இச் சிறைச்சாலை தூக்குத் களிலிருந்து கண் தண்டனைக் கைதிகளை வைத்திருக்கும் Eர் ஊற்றெடுத்து - கூடமாக இருக்கிறது. முன்னாள் ரஷ்ய அதி பாங்கி கன்னங் பர் கோரில் யெல்சின் ரஷ்யாவில் தூக்குத் களில் கோடுகளாக தண்டனையை இரத்துச் செய்து விட்டதால் வழிந்த வண்ணம் தூக்குத்தன்னை கைதிகள் ஆயுள் இருந்தது. தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
ரத னா வுக இந்தக் கைதிகள் இப்போது தங்களைத் லைமை மிகவும் தெ கப் புரிந்தது. தன்னு
- - - -- = == == == == == == ==
சிறையில் சித்திரவதைகள்
அமெரிக்காவுடன் போட்டி போடு
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் பெண்கள் தான் அதிகளவில் பணிபுரிகின்றனர்.
ஸ்டீபன் ஸ்பீல்பேர்க்கின் ஈ.டி படத்தில் நடித்த பேரிமுர் தான் இப்போது கொடிகட்டிப் பறக்கிறார். ஹொலிவூட்டில் பிரபலமான இந்த நடிகை ஒர் ஆணைத் திருமணம் செய்ய மாட்டேன்' என்று பகிரங்கமாகவே அறிவித்து விட்டார்.
சினிமாவில் நடிகர்-நடிகைக்கு கொடுக்கும் முத்தங்களை விட ஒரு நடிகை இன்னொரு நடிகைக்குக் கொடுக் கும் முத்தத்திற்குத்தான் அதிக வரவேற் LITLD
சாதாரணவேலைகளில் இருந்து ஹொலிவூட் வரை ஓரினச் சேர்க்கையாளர் கள் அதிகமாக சேர்க்கப்படுவதற்கு என்ன காரணம்?
சரியான நேரத்திற்கு வந்து வேலை களை முடித்துக் கொடுக்கின்றனர் எந்தக் குறையும் வைப்பதில்லை. இதற்கெல்லாம் காரணம் அவர்களுக்கு எந்தக் கவலையும் இருப்பதில்லை' என்று பலரும் கூறுகின்றனர். அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட விருப்பம் தெரிவிக்கும் மாணவிகள் தான் படிப்பில் தீவிர கவனம் செலுத்து பவர்களாக இருக்கின்றனர்.
இது சரியா, பிழையா என்ற விவாதத்திற்குப் போகாமல், இப்படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட விரும்பு வதற்கு என்ன காரணம் என்று ஆராயப் LULLIT GÜ),
அவர்களுக்கு பாலியல் ஈர்ப்பு வெறி எல்லாம் இன்னொரு பெண்ணிடம் கிடைப்பதால், தேவையில்லாத பிரச்சனை களை வாழ்க்கை முழுவதும் ஏன் அனு பவிக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து விட்டது. அதாவது திருமண பந்தத்திற்குள் புகுந்து ஏன் கஷ்டப்பட வேண்டும் என்ற எண்ணமே அது என் கிறது மேரிலாண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு ஒன்று
இப்படியே போனால்.
தூக்கில் போட்டுவிடும்படியும் சாகத் தயார் என்றும் கூறுகின்றனர். இந்தச் சிறைக் கூடத்தில் ரஷ்ய இராணுவம் செய்யும் சித்திரவதைகளைத் தாங்காது தான் இப்படிக் கூறுகின்றார்கள் கைதிகள் தினமும் இச்சிறைச்சாலையில் இந்தக் கைதிகள் 90 நிமிடங்கள் மரணவாசலுக்குப் போய் விட்டு வருகிறார்கள்
இந்தக் கைதிகள் படும் கொடுமை களை ரஷ்ய அரசு கண்டுகொள்வதில்லை. காரணம், சிறைக்கூடத்தைச் சரியாக நிர் வகிப்பதற்குக் கையில் பணமில்லை தூக் குத் தண்டனையை அமுல்படுத்த பாராளு மன்றத்தில் கடும் எதிர்ப்பு
பலவகையிலும் தத்தளித்து வரும் ரஷ்யாவில் இப்போது சட்ட விரோதச் செயல்கள் பல்கிப் பெருகி வருகின்றன. தூக்குத் தண்டனையை மீண்டும் அமுலாக் காவிட்டால் இன்னும் பல கைதிகள் பெருகி விடுவார்கள் இதற்காக ஆயிரக் கணக்கான சிறைச்சாலைகளை அமைக்க வேண்டும் என ரஷ்ய அதிகாரிகள் தெரி விக்கின்றனர்.
ப அத்து மீறிய செயல் DITRIDGið 366 Ud rol
ரணமாகத்தான் அவன்
அடைந்திருக்கிறான் பிட்டிஷ் சாம்ராஜ் சிந்து கொண்டாள் யத்தின் முடிக்குரிய இளவர got GFC, சர் சாள்ஸின் காதல் விவ கையை அடக்கிக் - காரம் இன்னும் தீர்ந்தபாடி டும் என்ற உறுதியில் ல்லை. இதற்கிடையில் இளர சர் சாள்ஸுக்கும் இளவரசி :பி டயானாவுக்கும் பிறந்த இரு னையும் தனையும் - புதல்வர்கள் வில்லியம் மற் |D Don பொருமி, றும் ஹரி ஆகிய இருவரும் 斯岛 விட்டது. இளம் பெண்களுடன் காதல் லழுப்பி அழுது விட் விவகாரங்களில் ஈடுபடுவது தொடர்பாக இங்கிலாந்தி டய கவனத்தையுமே லும் ஐரோப்பிய நாடுகளி லும் பரபரப்பான கிசுகிசுக்
இதற்கு முன்பு 39, Gill Gelu, GifuUTafuluoğlu GÖSTEGİYASI g5 (U50535 (UPLULUT 35 GIGTIGST,
-LDITO நிலையில் ԱՔ ஹரிக்கு இப்பொழுது வயது 16 இலண் விழித்தார். வீடியோ டன் மாநகரில் புறநகர்ப் பகுதியான செல் அவளை அனுமதித் - ஸியா என்ற இடத்தில் அண்மையில் நடை GOTO) தெரிந்தது. பெற்ற ரக்பி விளையாட்டுப் போட்டியொன் ஆறுதல் வாததை றைப் பார்ப்பதற்காக அழகிய இளம் மங்கை 6595 FTIT. யொருத்தியுடன் ஹரி வந்திருந்தார் விளை அமைதியடையும் பார்ப்பதில் அவர்களிருவரும் கவனம் செலுத்தினரோ என்பது வேறு - கதை, ஆனால் அவர்களிருவரும் ஒருவரை அதிர்ச்சியில் யொருவர் அணைத்தவண்ணம் மகிழ்ச்சியாக சிங்ஹோம் நிகழ்ச்சி உரையாடிக் கொண்டிருந்ததை அங்கு து விடுமோ என்று திரண்டிருந்த அத்தனை கண்களும் பார்த்
த திடீர் செய்கை
தன.
ல்லி அவள் பககமாக விளையாட்டு முடிந்ததும் இருவரும் கொண்டு தேற்ற வண்டியில் ஏறிக் கொண்டனர். அருகிலுள்ள க்கு மீண்டும் அப்படி உணவு விடுதியில் உணவு உட்கொண்ட டக் கூடாது என்று பின்னர் அதே வண்டியில் ஏறி எங்கோ பறந்து சென்றனர். கில் தொடரும் "இதற்கிடையில் ஹரியின் அண்ணன்
JLDGu)fi DUd
வில்லியம் (18 வயது) பல இளம் சிட்டுக்களு டன் காதல் வானில் பறந்தவண்ணமிருக் கிறார். இவருடைய உண்மையான காத லுறவு எந்த அழகியிடம் உள்ளதென்பது இவ்வருட கிறிஸ்மஸ் காலத்தில் பக்கிங் ஹாம் அரண்மனை மூலம் வெளியாகு மென்று தெரியவருகிறது.
அண்மையில் வெளியாகிய அமெரிக் கச் சஞ்சிகையொன்றில் 22 வயதான ஓர் அழகிய நங்கை இளவரசர் வில்லியமின் குழந்தைக்குத் தாயாகி இருப்பதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது.
தனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு இளவரசர் வில்லியம் பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இப்பெண்மணி பக்கிங்ஹாம் அரண்மனைக்கு பல கடிதக் கணைகளை எய்த வண்ணமிருப்பதாக அச்சஞ்சிகை கூறுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை வில்லியம் மறுத்து வருகிறார்.
gao. 28-GLIL. 03, 2001

Page 9
சிற்றால்லா)டை
LIL) விளையாட்டுக் கார்களின் சில்லுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆடையை திரு அணிந்தபடி அலங்கார அணிவகுப்புக்கு வந்த பெண் இவரோ என்று யாரும் எண்ண வேண்டாம். 芭mü
ரேஸ் கார்களின் மாதிரி (மொடல்களில் உள்ள சில்லுகளைக் கொண்டு உருவாக்கிய சிற்றாடை அணிந்து கொண்டு இருக்கும் மொடல் அழகிதான் இவர்
அவுஸ்திரேலிய நாட்டில் நடந்த ஒரு போட்டியின் படத் போதுதான் சில்லாடையை அணிந்து கொண்டு இயக் காட்சியளித்தாள் இந்த அழகி GT GÖTA கின்னஸ் புத்தகத்தை எடுத்துப் பார்த்தீர்கள் | T: என்றால் முத்திரை சேகரிப்பதிலிருந்து பல்வேறு 3 பொருட்களைச் சேகரித்துச் சாதனை படைத்தவர்கள் 15 பெயர்கள் இடம்பெற்றிருக்கும். 56) இப்படிச் சேகரிப்பாளர்கள் வரிசையில் கின்னஸ் ஆயி
bluestefli, EirölslöGji hlugnst |
S SS SS SS SS SS SS கண்டபடி உடுத்திக் கொண்டு அலங்கார அணி வகுப்பு என்ற பெயரில் அலங்கோலமாக உலாவரும் காட்சிகளை இப்போதெல்லாம் அடிக்கடி காணக்கூடியதாக இருக்கிறது. 95 LLGOTTLD 35 IT OOGMT35 GULD, கனவுக்கன்னிகளும் கண்கவர் உடை0களில் கண்றாவியாக வந்தார்கள் இந்தக் கலாசாரம் உலகெங்கும் பரவிவிட்டது
சில மாதங்களுக்கு முன் ரோம் நகரில் உடல் ஊனமுற்றவர்கள் கலந்துகொண்ட ஆடை அணிவகுப்புக் காட்சியே இது ஆடை அணிவகுப்பின் போது சக்கர நாற்காலியில் நகர்ந்து வந்து தங்கள் ஆடை அலங்காரத்தைக் காட்டுகிறார்கள் இவர்கள்
!".oLܗܝܣܐ
அணிவகுப்பு
=============
2.
படத்தில் இருக்கும் இந்தக் குழந்தையின் பெயர் சாலிஸ் அஹமட் தாஹிர் வயது வெறும் 15 மாதங்கள்தான் ஆனால் இதன் எடையோ 23 1/2 கிலோ கிராம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள இந்த குழந்தை தினமும் இரண்டரை லீட்டர் பால் பிஸ்கட் பழங்கள்தான் ாப்பிடுகிற 95 TLD,
அழுது கொண்டிருக்கும் இந்தக் குழந்தை யின் அருகில் அமர்ந்திருப்பவர் இந்தக் குழந்தை யின் 6 வயது அக்கா மரியம்
- - - - - - - - - - - - -
LITLDLIČB (356 5T6\, பாம்புக்குக் காது இருக்கிறதா இல்லை என்று விவாதிப்பவர்கள் அதற்குக் கா இருக்கிறதா இல்லையா? என்று விவாதம் செய்வதில் பாம்புக்குக் கால்கள் உண்டு நம்ப முடி லையா? தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு அருகேய உத்தண்டி பாலையம் அருகே, வயிற்றுப் பகு இரண்டு கால்களுடன் இருந்தது கட்டு வி பாமபு ஒன்று
கட்டுவிரியன் பாம்பு என்றால் விஷப்பாம்பு லவா? அதனால் அதிசயமான பாம்பென்றும் பார் மல் அடித்தே கொன்று விட்டார்கள் அவ்வூர் ம
ஜன28-பெப் 03, 2001 தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கம்பியூட்டர்களின் முன்னால் இருக்கும் மவுஸ் மூலம் அப்படி இப் த்தியும் க்ளிக் செய்தும் கம்பியூட்டர் ன பணிகளை செய்வதைப் பார்த்
GT. பாது மவுஸ்போன்றதொரு கருவியை வைத்து ஆணைகள் பிறப்பித்து டர் பணிகளைச் செய்யலாம். இந்தக் ய ஜப்பான் பல்கலைக் கழகம் ஒன்று க்கியுள்ளது. தக் கருவி முலம் பெண்ணொருவர் ) டர் பணிகளை மேற்கொள்வதையே காண்கிறீர்கள் வாயில் வைத்து படும் இக்கருவியை இனி மவுத்ஸ்" அழைக்கலாம் போலும் STSLDB LSL B S D B DDD D DDD DS DLSL DL DLS DL னப் புத்தகத்தில் இடம்பெற முயற்சிக்கிறார் ாவின் பரீநகரில் வசித்துவரும் இந்தர் பரித் ா என்ற பெண் இவர் பலவிதமான பென்சில் சேகரித்துள்ளார். இவரிடம் இப்போது ம் விதமான பென்சில்கள் உள்ளன. வரது இந்தச் சாதனை இந்திய அளவில் னகளைப் பதிவு செய்யும் லிம்கா சாதனைப் த்தில் இடம்பெற்றுள்ளது.
STOL255 em Lib பலவிதமான போராட்டங்களைப் பார்த்திருக்கும் உங்களுக்கு இந்தப் போராட்டம் சற்று வித்தியாசமானதொன்றாகும். ஃபிரான்ஸ் நாடு பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலையைப் பலமடங்கு அதிகரித்து விட்டது.
இதனால் அட்லாண்டிக் மற்றும் மத்தியதரைக் கடல்களில் மீனவர்கள் அதிவேக விசைப்படகுகளை і яч “Ч. எடுத்துச் சென்று மீன்பிடிக்க முடியாத
நிலை
இதன் காரணமாகத் தமது தொழிலில் ஏற்பட்ட பாதிப்பை அரசாங்கத்திற்கு உணர்த்தத் திட்டமிட்டுவிட்டார்கள் மீனவர்கள்
தாங்கள் பிடித்த பெருந்திரளான மீன்களைக் கொண்டு வந்து கடற்தொழில் அமைச்சகம் முன்பு கொட்டிப் LULLooTTGI LEGOGIT GT
இதற்குப் பதிலடியாக அரசு தரப்பு மெளனம் காத்தது. நாற்றத்தைச் சகித்தது.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த
நிதிராஜன் என்ற 21 வயது இளைஞன் வேலை பார்த்த இடத்தில் கொடுமைப்படுத்தப்பட்டதால், இரும்புத்துண்டுகள், ஆணிகள் கண்ணாடித் துண்டுகள் உள்ளிட்ட பொருட்களை விழுங்கித் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுக் காப்பாற்றப் பட்டார் 4 மணிநேர அறுவைச் சிகிச்சைக்கும் பின், இவரது வயிற்றிலிருந்து எடுக்கப்பட்டவை இவை: 4 அங்குல நீளமுள்ள 22 கம்பிகள், 6 அங்குல நீளமுள்ள ஒரு மின்சோதனைக் கருவி (டெஸ்டர்) 13 சோடா போத்தல் முடிகள், 2 போல்ட் நட்டுகள், இவற்றை விட பிளேட் துண்டுகள் டியூப்லைட் கண்ணாடித்
ண்டுகள்

Page 10
0ே84)தமிழ்நாட்டிலிருந்து மயன்
III || || || ||
| 2.6öGUITEFLü Beijig 2LáőIDDíjLGT
அலையும் இயக்குநர்
பழம்பெரும் நடிகராதியாகாத பார் கதாநாயா நடித்த படத்தின் பெயர் அது அதில் மக்கள் திகம் எம்ஆரும் நடித்திருந்தா அப்படத்தின் பெயரைக் கொண்ட ஒரு தினராக ாயவான் பற்றிய செய்திகள் பொது கொடபக்கத்தி பரபர பகப் பேசப்படுகின்ற
ஒரு காத்தில் பிராண்டா காதுகளையும் கதை காங் ாம் தன் மார் கண்ா அபபடியே அாதததா இந்த ஒளி ஒவியர் இப்பொது இது ராக் கண்கள் சான் மேடு பள்ளங்கியும் நெளியு ாயும் படம் பிடிப்பதில் முனாபா பிரங்கியிருக்கிறது
பிந்த பெரியவரிடம் பயின் பொகாருேவர் இன்று தமிழ் திாயகி ழாயில் பிருக்கிறார்கன் புதிப் பிருக்கு நிக் பிரே என்று பேசப்பட்டாயத்தில் ரிய படங்கள் இயக்கி யிருக்ா
மாந் கார் நடிாய வைத்து இவர் பட ார அப்பட்டா அங்கங்ாப் படபிடித்துப் படமாக்கப்பட்ட ால் அப்படம் பருவ யாக் ருத்து
அதன்பிங் ரிப்பதிவில் நாம் சத்திய இாது மா SLLLLSL T TLTT S LLLZS S S Luu uu u TTTL S S TT SZYY ான் நடந்து தெரியவிய வெரு பாயபு பலா படங்ாடுக்க ஆரம்பித்தா
曹壘* * * Tu-T鼻 *』 -I』 பெரியா டியர் நட்சத்திரத்தின் படத்திற்கு அடுத்தபடிா வர் எடுத்த படம் பின்வபோன்று ஆயினும் பாட்ரின் அப்பட்ட மா விருந்தத்ா தனக்கைக் குழுவினரின் நத்தரிக்கா கண்டபடி குதறிவிட்டது பிளா மாாமாவாப் பாா அப்படம் NETITTA, ECW. H.P.J.
பிப்போது படரக் காட்சிகா சிற்பாகச் செதுக்கி வந் திருக்கும் ாேவின் பெயரி படமெடுத்து அதனை தனக்க குழுவுக்கு அனுப்பல் பிருக்கிறார் பினர் தாரிா குழுவின் LLLL L LLLLT TT T LL T TL TLLT LLTLTLL T S TTTTTTT Z TTLL என்று விரிந்து கொண்டிருக்கிறார்
இந்த படத்தில் பல புதுமுகங்காப்பாய் நடிக் ரத்து படம் மிடித்த பினர் இவில் புதுமுகங்கள் தங்கியிருக்கும் அன கதவுகளத் தட்டுகிறார், தயத் திறந்தா இயக்குநர் ரிப்பதி வார் கையில் வாக்கமாத்தினரயுடன்
போதை மருந்துகளும்கு அடிாவாகா போல் இனம் பெண்களும் எனக்கிருந்தும் இவ்ாவிட்டா இயர் படும் பாட்டப் பற்றிப் பலரும் கிசுத்து வருகிறார்கள்
விக்கிப்பாகப் புரிந்து கொண்டிருந்த இந்த விஷயம் பன்மை என்று தெரியவர, வர் மேல இவரது திறமை ப்ே அபிமான கொண்ட திாயுவகப் புள்ளிகள் இப்போது வரை கண்டு
ங்கி செய்திரன் S SS SS S SS S S S S S S S S SS S S S S S S S S S S S S S
ரேவதியின் உபதொழில்
பின்னத்திரைந் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பரவதி இப்போது டயதொழில் ஒன்றையும் தொடங்கவிரும்ார்
இவர் செள்ளையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றை ந்ேதகைக்கு எடுத்து நடத்தவிருக்கிறார்
| || I || || J. ANTIKAI
காதோடு GaleFITGingyjáIGADITI புகை தற்போது தமிழில்
"TAM" Irrrrrr
பாட்டப் பாபொ ட்சக்திக் குடும்பத்தி ஒா ருக்ாள்ளப்பொப் LLZY LLLL T TT TT Y S TTTT L TLLL TTT LLL | JA TUTTU MILITA பிரடெழுத்துத் தாராயக்குநாமும் நட்ாந்திரக் குடும் காரநதை காப்பியடிக்கிறார் எ
tle I LLuTSTTLSS SYTTTSTT K K SKK KSS TTT SS S S K uT TT T TL T L T T L
LALATE L
அண்மையில் வாடிாண்டிருகருமனாள் வினயர்கு நொக்கா LT Y q TTTS SSTTS TSS S SSS S KTT TTLT S L S L S L SSS LL TT L T L TTS SS LT TT LTT S CYTTTTTSTT TTTTTTTSTTa a STTSS SSSS LS SS TTT T T T STS T T TT S
பதிகாரின் பிருது சாப விநா டம் பகுப்பு Tu ( , I
பங்களிலும் படத்தில் நடித்திருக்கு றறொரு விளம் |பொள் நடித்து வருகிறார் மாபெடிகளின் பாருட்டிப்புச் செய்து நமிநந்தில் பார்ந்துரு கட்சி UNTU JITI
Air 'n vir Willion
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| தெனாவி படத்தை அடுத்துரு
கிங் நார்னோாய வை படமொன் பியக்கி வருகி
கான்ராக்குமார் இவர் இயக்கும் தமிழ்பந்திய சரதா
| படி ம்ெ துப் டிமிரா ரெட்டி என்ற புதுமுக இப்போது அவருக்குப் பதிப்ா |h IT INDIATRITITIT
வாருசிாதன் படத்த அடு படத்தின் பெயரை தொ மிட்டுள்ா படத்தின் தயாரிப
回 பிராந்த் காந்து
படம் விருப்புறங் ந்ெதப்பட பெயரிடபட்டுப் பார் TUTT Hi Guillau
ாாயும் கடந்த நா Ti i Tri i ITT.n.T படமொறு வெள்ா
பெருவமா முன்னணிக்கு அடுத்து புகும் புதிய படப் மாவி விட்டவட Ei I IM, தமிழ் தெலுங்கு
ாந்து நடிக்கும் படம் இது பி
国 i Wirill III. J.
நா நான் கண்டன் alır, yılır, y) || || 3 yılı kırı fi
ESTIJLENLEGIULjpg ஆாபிளெதிரி தமிழ் தெலுங்கு II, III that மும் தமிழி நடிகர் இதில் பிரட்ட வேடம் இப்படத்திர சார் அாயப்பட்டிருக்கிறது. தமிழ்ப்ப * ■ ( முதல் முடிய
இப்படத்தின் தேதிரக்கா பியக்குநர் டிே ராமகிருஷா
மாந்தரீக 6 காதல் வியகாந்தில் கவர்ச்சி பு அவரது மாத் மற்ற வார துச் சென்று மந்திரித்து வந்திரு H H H
மாத்தகரின் ஆவோகைப்படி
பட்டுவிட்டார்கள் அவர்கள்
அசித் படத்திற்கு ஒரு கோடி ரூபாவில் அரங்கு
வானதாநப பாவ வெள்ளிவிழாப் படத்தைத் தயாரித்த ஆன்டர் பிலிம்ப் வி ரவிச்சந்திரள் அடுத்து அஜித்குமார் ஜோதிகா நடி கும் பூவெல்ாம் உள்வாசம் ான்ற படத்ன்தப் பிரமாண்ட மாகத் தயாரிக்கிறார்
பிப்படத்தின் படப்பிடிப் புக்காக ருகோடி ரூபா செலவில் அரங்கு ஒன்ற அமைந்துள்ளான இயக்கு நர் பிரபாகர் தொாளர் களின் பிரண்டுமாக உழைப் பின் பயனாக பருவான இந்த அரங்கிள் முதவில் பாடல் KITLF 9 ap. HILITEIT SuEHFET 5.
JET HETRT TE LICHATIJFTIE துளும் படத்தை இயக்கிய எல் பிப்படத்தை பியக்
HI, MOET
துண்டுT gj6öLIEleð Namn
மீனா ரக்பிய நிப்பு al 8 TEITL LLING KAMPANYS, AMB
arms ir Koyri ya IIIIII ண்ண்ர்வ இருந்தும் unha at hill நாத்தில் வொயில் ரிய வெட அரக்காரரட்டை மொறிலும் AFTET E ATT காது டாடாங் Lili A KITI ாறு ரோமி *臧 IAA
■■■* ** * TIE AT I
கிாடாகின்றா கொடுத்தான் ந்யபவித கெட்
: af A DELE MET DE UPHAMPT "MIT" | si ரு பாடப்பட் பெற்றி டாடா பிள் போதுவந்து பாக்கு மறுக் AIFFTIAM அதில் பாட
மதித்துவிட்டார் மின்
Ali III II II - IIIIIIIIII படம் ராமப் பொட்டு பாட

Page 11
flg f
SU PITTUUR WITH YEAR" புள்ளார
வரும் சிட்டிான் படத்தில் ாமியாக நடிக்கவிருந்தார். ாம் நாயகி பந்ா நாள்
ாந்த் நடிக்கும் நம்மா first all II.
 ாேன் யக்கியரும் முதல் நித்திரும் என்று
| N. , பாரில் நடித்து வருகிா ாந்து இவர் நடிக்கும்
பெயரிடபட்டிக்
பெண்புருக்கும் மும்
If II, II,Ī
start II மொழிகளில் பிராரா
வார ாேடங்களில்
. 11 வெறி பெற்ற தம்பதி எனற பொய் தமிழிப் ܨ|lܠܐܝ11:1
S S S S S L S S S S SS SS SS SS
GlauriërsSLGij
ருமொழிகளில் தயாரிக்கும் பாதும் பிரபல தெலுங்கு
விான அதிக நேரம் ாக்கபபட்டிருப்பது இது
இயக்குகிா 置 தெலுங்கு
S S S S S S S S S S S S S S
DIT GODIL
பன்ாசிக்கியிருப்பதால் பா மாந்தரீகரிடம் அழைக் அப்போன்ாவின் புற
பாராந்து ரொட்டையும்
கழன்று கொண்ட நடிகைகள்
செம்பருத்தி படத்தில் அறி முகான் ரொராவுக்கு பொட்டு அம்மா நூறாவது படம் நாராவது படத்தி நடித்தாத போட்டி ரொஜாவுக்கு சென்ன் யில் பாராட்டு விழா நடைபெற Kif TEAT U T-fla illi biss,
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாட வேண்டி முன்னணி நடிகைகள் சிலருக்கு அழைப்பு வீடுக்கப்பட்டது எஸ்வொரும் ஆளுக்கொரு சாட்டுச் சொல்வி விட்டு நடனமாடச் சோமல்
கழன்று கொண்டனர் SLSSLSS SSS SSS S
| flaire. Mji gleRTonyulsi) கங்கை அமரன்
■ 晶晶s晶 * ■ பல வெற்றிப்படங்களை இயக்கிய கங்கை அமரன் அவரது மகன் வெங்ாட் பிரபுவை வைத்து பக்தி Hಜ್ಜೈ' டாத இன்னமும் வெளியிட முடியாத நிலையில் இருக்கிறார்
பொாதார போனா வி எள்ள இருக்கவே இருகிறது FairTT, MINN FAIT ANN AV GJONI பிரபுவை சின்னத்தினரயில் களம் இறக்குகிறார் கங்கை அமாள்
குண்ட மாடக்க என்ற பெயரில் அமரன்பியதும் பிந்தத் தொபா சான் | TATIma: TEP
filii). AVG), GÎNDACIIF QIUlf HILI TE THËT 'flurita, s.s.f. பிரபுகார்த்திக் நடித்த பரிம கிதம் ng T ni Ianti sa ஒரு திருப்புமுளைய எற்படுத்திரம் T IIIIJAITEITT.
இப்போது துயருமருந்துக் கவசம் ாத்தில் இவருகருகாகொடுத்திருக்கி பாகங்களுக்கு முன் டா வின் படம் தீனா தொடங்கப்பட்ட விப்பத்தில் படப்பிடிப்புக்
புள்ளன
ki, lii, hogy Wifi, i. ரோஜா இப்படத்தில் படம்:லூட்டிால் நாளி அபிராமி நடிக்கிறார்
。(W,、
III || ||I||I||I||I||I||I||I||I||I||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரித்திகா-கனகா நடிக்கும் "அம்மா 1ந் திகதி"
அயன் பாயம் என் குறுகிய பத்திற்குள் எடுக்கப்பட்ட படத்தைத் தயாரித்த கேஆர் பிம்ப் அடுத்து பம்மர் நிதி என்ற படாத தயாரிக்கிறது
LLTT T TTLLLLLL S S u TK YYZZS T TTL K T SKTL TLLLLS நரி என்ற படமே அம்மா ந் திகதி என்ற பெயரில் தமிழில் தயாராகிரது
LLLL S S YS T S S S TTTS ாக வடிவே பொர ஆடைமுத்தி மதர் பாப் SLL T S TL L S S L S Z L TT T LL
LS SZ TT L LLL TTT TTS S TT u u uT u u uT Z S S S lill TIT II TITIATI பாகா இயக்குகிா
C SYY S S S S LLL T L LLL TD
S S S SS S SS S SS S S S S S S S S S S S S SS SS SSLSLSS SS SSLSLSS S SLSSLS SSSS SS
வருகிறார் வாசுவின் வாரிசு
ாடா தன் மான் பிராந்து தமிழில் இன்னொரு பிராந்த் விருப்பா இப்பொறுபட மாயா ா ஆகும் ட்டத்தில் இருக்கு பிா விாவி நாது டெடத்தை பொங் பயோகிய
ாதா ரிய வயதுப் பிரபுவாது பட பிாா விக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரா நடித்த பிராந்த் கதாநாயாக அழகாகும் படாத வாகவே தயாரிக்கிறார்
பிப்படத்திர கதாநாயகியும் புகமும்தான் ஆனால் ஏற்கனவே ா பியர்ய படி படாஸ் குழந்தை நடத்திரா புத்த ார் விதாஞா பதியின் தெளிநாள் அந்த நாயகி
படத்திரா ரயிப்புக்கர் ரவி தயாரிப்பா ரப்பியிருந்து வெளியரும்
LijsTüEGITES INTLDITEITL 5.JPG|Egli) தெலுங்கி தம்முடு என்ற பெயர் பொறி பெற்ற படம் போது பத்ரி என்ற பெயரிங் தமிழில் தயாகி வருகிறது தாநாயகனாக நடிக்கும் விரய இதில் குத்து சன்ட் வீரர் படம் கிரா
இதில் விஜய்க்கு ரொடியாத பூமிகாம்ரான் தாரை மோவய் ஆகியோர் நடிக்கின்னர் பிர்களுடன் விக் ஒரு நாமு,
யான்ாள் கிட்டி போன்றார் நடிக்மின்தள
என்ற இந்தி நடிக நிதி விவாக நடிக்ரர் படத்திற்கு பிராண்டா" அரங்குகள் பாடப்பட்டு படப்பிடிப்புக்கள் நடந்து வருகின்றன இதற்காக இண்டர்நெட் வெர்ட் என்ற அங்கம் ஒன்றும் பியட் ரூபா செலவின் அமைக்கப்பட்டுள்ாத
திரைக்கதை அமைந்து இயக்கும் பொறுப்ப புதியவரான அருண் பிரசாத் ஏற்றுள்ா மாகாருளா என்ற புதியா இாப்பாளராக இப்படத்தின் மும் அறிமுகமாகிறார்
S SS SS SS SS SS SS SSLSS SS S SS SS SS S SS SS SS S S S S S S S S S SS
பெயர் மாறும் பிரபு படம் பட்ஜெட் பத்மநாபன் வெற்றிப்படத்தைத் தந்த பிரபு-டி ந்ேதிரன் ஆர் கூட்டணி மறுபடி இணைந்து வழங்கும் படத்திற்கு பந்தா பரமசிவம் என்று பெயரிட்டிருந்தார்கள்
இப்போது இப்படத்தின் பெயன் மிடில் கிளான் மாதவன் என்று மாற்றி விட்டார்கள்
i-yin ಅಖಿಲ್ಲðರಿ ಇಂಗ್ಲೆ
இந்தி நடிகையாள் ஆஸ்மி இந்தியத் திாயுவதில் சிறந்த STTT TT LLLT TTLLTTTTTT S S TTT TT uuT TTTS TTT TTT S TTTTTTTT S TYZTT TTTTTTT | flair auf Mit Fly - Infrr: படத்தில் நடித்தா என்றால் டானே யாரும் மீனங் குடவாசல் படத்தின் மும் all fruit in
வே முதல் முறையாக தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் டான் டி இவர இயக்ாப்போவதும் ஒரு பெண் இயக்குநர்கள் புரட்சி
கான் இயக்குதாருடிகாவது பிரானின் எனவி ஜெயதே ப போன்ற பெயரில் நான் அப்பெண் பியக்குநர் TTT TTTTTT TT LLLTT SS T T TTTTL T LLLTT T TTTT TLLL T LTTTTT TTT TTTTTS காதவர் நீளம் போன்ற படங்களை இயக்கிய கதிாழுதப் பதவி IM LAN KLEIFFT R || k Ayiti இயக்குநராகப் பணியாற்றினார் யானா ஆன்மிய வைத்து |www. Gally y tywyl GANYTHINLLITH பெயர்திவி இயக்கும் பட்ம் தமிழ்-இந்தி ஆகிய இருமொழிகளில்
வெளிவரவுள்ாது

Page 12
nion in = '−'
அன்னையின் அரவணைப்பில் ஆர்ப்பரிக்கும் இந்தப் பிஞ்சு இன்று ஒரு பிரபல பின்னணிப் பாடகர், கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்ற இவர் சினிமாவில் பாடிய
முதல் பாடலுக்கே இவருக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது
கிடைத்தது.
இவர் பாட வராமல் இருந்திருந்தால் சிறந்த கிரிக்கெட் வீரராகப் பரிணமித்திருப்பார் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் மட்டை வீச்சாளராகவும், விக்கெட் காப்பாளராகவும்
இருந்திருக்கும் இவரது அணித்தோழன் ரொபின் சிங்.
NA I SOOS
புதிய சகத்திரமே ஏது கொணர்ந்தாய் TLD G5, G5...
***
உடல்கள் புதைக்க சவக்குழியா இல்லை நாங்கள் சுமக்க சி
*** அடுத்து அத்தியாய இன்னுமொரு கோர யுத்தமா கொண்டு வந்துள்ள ***
சொன்னது
リLa) Qf7の7cm cmL
நிறம் மாறிப் போகு
சரி இப்போது தெரிகிறதா இவர் யாரென்று கண்டுபிடிக்காதவர்கள் பக்கம் 18ஐப் உன் மீது நான் கொ
புரட்டுங்கள்
Liga
அன்பை அபகரிப்பதில்
திருடனாய் இரு. அறிவைப் பெருக்குவதில்
பேராசைக்காரனாய் இரு.
முன்னேற முயற்சிப்பதில்
பிடிவாதக்காரனாய் இரு.
கள்வம் கொள்வதில்
கஞ்சனாய் இரு. கவலைப்படுவதில்
மறதிக்காரனாய் இரு. தீய பழக்கங்களைத் தெரிந்து கொள்வதில்
முட்டாளாய் இரு.
வன்முறையில் ஈடுபடுவதில்
கோழையாய் இரு.
தேசம் மீது கொள்ளும் பற்றில்
தீவிரவாதியாய் இரு.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S
eas —
تسمیہ .E = ] - 1 =گھر D ܒܐ܂ O ܒܠܵܐ.
를
உறுதி என்ற ஆணிவேர்தான் மரம் அது காய் காய்த்து பழம் பழுப்பதற்கு முன் பூப்பூப்பது போன்று எல்லா வெற்றி களுக்கும் அடிப்படையாக இருக்கிறது. அது என்ன வென்றால் திடமான உறுதியே
அதனால்தான் ஒர் அறிஞர் கூறு கிறார் மனித இனத்தின் இதயத்திலிருந்து இந்த உறுதி போயிருந்தால் மானிட இனத்தின் வரலாறு தற்போது உள்ளது போன்று இருக்காது.
கண்ணுக்குத் தெரியாத நம்முடைய ஆற்றலின் மீது உறுதி வைக்கும் பொழுது உற்சாகம் தோன்றுகிறது. அதன் காரண மாகத்தான் அரும்பெரும் செயல்களை எல்லாம் எளிதாக செய்து வெற்றி பெற முடிந்தது.
இந்த அடிப்படையில் தான் கொலம் பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். மேற்குப் பகுதியில் திட்டாக ஒருநாடு இருக்கிறது.
நான் கொண்ட உறுதியை விடாமல் இடையில் ஏற்பட்ட இடையூறுகளை பொருட்படுத்தாமல் உயிரைப் பணயமாக வைத்து மலை அளவு உயர்ந்த அலையை யும் கர்ச்சிக்கும் பெரும் கடலையும் ஒரு ரும்பெனக் கருதி தொடர்ந்து சென்று றுதியில் புதிய நாட்டை அடைந்தார்.
இந்த உறுதி நம்மை இரும்பு மனிதனாக்கும் பொழுது சந்தேகம் நம்மைக் கோழையாகவும் நாடிதளர்ந்த நடைப் பிணமாகவும் ஆக்கி விடுகிறது. அதனால் தான் ஆஸ்கார் ஒயில்டு கூறுகிறார் நான் என் உள்ளக்கோட்டையை நம்பிக்கையால் அரண் செய்து வைத்திருந்த போதிலும் எப்படியோ சந்தேகம் என்ற வெடிகுண்டு அதன் மீது விழுந்து தூளாக்கி விடுகிறது
நம்முடைய மனக்கோட்டையை நாமும் அரண்செய்து வைத்து சந்தேகம் என்னும் வெடிகுண்டு விழாமல் இருக்கும்படி செய்துவிட வேண்டும்.
ஏற முடியாது என்று கருதப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தையும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் ஏறி தங்களால் முடியும் என்பதை உலகிற்குக் காட்டினார் 96 GMT,
அவர்கள் முழுவதுமாக நம்பிச் செயல் பட்டார்கள். எனவே வெற்றி பெற்றார்கள்
உறு
பயம் அவர்கள் உள்ளேயே வரவில்லை. நாம் எவ்வளவு தான் நம் மனத்தை வல்லமையுடையதாகவும் நம்பிக்கை யுடையதாகவும் ஆக்கி வைத்திருந்தாலும் சிறுசிறு துன்பங்கள் ஏமாற்றங்களை எல்லாம் கண்டு மனச் சோர்வு ஏற்பட்டு விடுகிறது.
அதன் பின் ஊக்கமும் உற்சாகமும் உறுதியும் கொள்வதற்கு நமக்கு பெரும் பாடாக இருக்கிறதே. இதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம் இடை யில் ஏற்படும் இடையூறுகளை ಅನುರಾಗಿ சோர்ந்து உட்கார்ந்துவிட வேண்டாம் நம்முடைய உறுதி இடையூறுகளை எல்லாம் உடைத்து எறிந்து விடும் ஆற்ற லுடையது. நம்மை நாம் முழுவதும் நம்பினால் இவை எலலாம் விடியற்காலை பணிபோல மறைந்துவிடும்.
நம்முடைய வலிமை வரலாற்று ஏடு களில் பெயரை பதிவு செய்யும் :D யுடையது நீண்ட தூரம் பயணம் செல் லும் போது இடையில் பல இடங்களில்
நின்றுவிட்டு மீண்டும் புறப்பட்டு
கிறோம்.
பயணம் பாதியில் நின்று விடாமல் இருக்க தொடர்ந்து சென்று கொண்டே இருப்போம். இதே மாதிரிதான் இடை யூறும் நீடித்து இருக்காது.
இதுவரையில் உலகிற்கு புதுப் பொருளை உருவாக்கிக் ಪಿಸಿ:
வர்கள் எவரை வேண்டுமானாலும்
எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் எவருமே தங்களை குறைவாக எடை போட்டுக் கொண்டதே கிடையாது.
ஏன் நம்மால் முடியாது என்ற வினாவிற்கு விடையாக இருந்தார்கள் நம்மால் முடியாதது ஒன்றுமே இல்லை என்ற அழுத்தத்துடன் செயலாற்றினார் கள் தாங்கள் எடுத்துக் கொண்ட செய லில் வெற்றி பெறாமல் இடையில் நின்று GYLL அறிஞர்களையும் விஞ்ஞானிகளை யும் உலகில் எங்கும் பார்க்க முடியாது.
ஏன்? அவர்கள் இடையில் தங்க ளுடைய செயலை நிறுத்தவில்லை, அதற் குக் காரணம் என்ன? தங்களை தாங் களே முழுவதும் நம்பியதுதான். தங்க ளால் முடியும் என்று இருக்கும்பொழுது நடுவில் ஏன்? நிறுத்த வேண்டும் என்று நினைத்தார்கள்
அதன் பயன் என்ன நினைத்து செயலில் இறங்கினார்களோ அதில் வெற்றியும் பெற்றார்கள் ஏன்? நாமும் இவர்களுடைய வழியை பின்பற்றக் கூடாது? அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல் களும் இடுக்கண்களும் எண்ணற்றவை ஆனாலும் அதனை எல்லாம் தூசி யாக கருதி செயல்பட்டார்கள். நாமும் நம்முடைய திறமையில் உறுதியுடன் இருந்தால் முடியாது என்று எண்ணப் பட்டவைகளைத் தகர்த்துவிடமுடியும்,
இருபோதும் மாறாமல் என்று சொன்னது நீத ***
կյ{Mլpր 6)լյՈտք மனந்தானே பெரிசு அழகா பெரிசு அகந்தானே பெரிசு? என்று சொன்னது நீத *** கண்ணாடி பார்க்கைய என்முகந்தான் தெரியு ஆசைமொழிகள் பல இதழ்விரித்து சொன்ன *** உன் இதயம் என்னிடம் உயிர்போனாலும் தரம் உன்னிடத்தில் என்னை கொடுத்தபின்னும் உன் நிழலில் என்னை தொலைத்தபின்னும் வேறல்ல என்றெல்லா மொழிக்கவிதைகள் ெ fssigar?
***
ஆனால் இப்போது
அறிய என்கழுத்தில் என்று நான் கேட்டதற #5 GTLDITI U GUL 5ԼւIIամ 5Մ6d1976, சொன்னதும் யார் நீத
இராகவன்
GuDL
மாற்ற
உதவிக
臧( ö。
சந்தோஷ
அச்சுவினிக்காரர்கள் அதிஷ்ட
3.6L PDL,
அதிஷ்ட திகதிகள் :
SNLLub:
பிணக்கு
துன்பா
மருத்து
கரிக்குப்
தொடங்கு
விடயங்கள் ஓரளவு
ரோகிணி நட்சத்திர
இருக்க வேண்டும்
அதிஷ்ட நாட்கள் :
9962- 5 Old
蠶
மிதுை
முதலீடு
(310 to
JLü
பொரு
முண்டு
நிலையில் நல்ல மு
புனர்பூசக்காரர் நிம் அதிஷ்ட நாட்கள் *-
அதிஷ்ட
35LBS
(LLD)
PSID
வழியால் உதவிகள் 5
தென்படும். பிரயான
தாலும் பணச் சென்
நட்சத்திரக்காரர் தள
லாம். வாகனப்பிரய அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம்
அதிஷ்ட திகதிகள் :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.it if it ir it ir - it —--—--ܐܚܬ ܚܠ.
--
= 1 நிம்மதி என்று வரும்: -— இருள் 09 (լիր) (19յն)0Ա550MLII0 அகிம்சைக்கு Loos, LOCIsola "U3"605 GÖTg) ՏվԼ0Լ蠶 பதிந்த அஞ்ஞானம் கவ்விக் கொள்கிறது பொழுதுகளில்
வலை தலை தூக்க பயநாயின் வாய் 6)լյրի) նյրթ, ինչից 5hր இன்னுமொரு ՍII0 (UՄ5 55/70/507
ஆரவாரிக்குது ''' *** 965 மனித இனம் பொரித்த பொலிஸ் பதிவு * 0/51/UT(UT.1 *** அப்பளத்தில் Iglasi
Tiffa, it பூரிக்கட்டை G g|Պգար -5սմ-75 மனங்களில் விதைதது விழுந்தது போல் :
2-5°(5ՊՊ|55