கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.02.04

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAWIRAS
S S S MM S S S
I5
NARAVNIKAS NAVN
O
 
 
 
 
 

, , 2. LIII = පාපකලප]||6|IIII, 04-10, 2001
| 61 || ||
Al AM, WEEKLY

Page 2
முரசம்
(பிரித்தானியாவுக்கு samo
அன்புள்ள உங்களுக்கு objavori, a ub. விடுதலைப் புலிகள் தமது ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்தை மேலும் ஒருமாதகாலம் நீடித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையே பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் GEmir Gan SDHC as Tras இந்த அறிவிப்பை வெகுவாக வரவேற்றுள்ளது. இதுகுறித்து Sørnsog elrenn:Isli சாதகமாகச் செயற்படவேண்டுமென மீண்டும் இப்போது குரல்கள் எழுந்துள்ளன. ஆனாலும், புத்த நிறுத்தத்துக்கு இனங்குவதற்கு அரசாங்கம் இன்னும் தயாராக இல்லை. புத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுவதானால் அது யாழ்ப்பானத்தில் കൃഞ്ഞupഞഖ്, ബൈഖng முன்னெடுத்திருக்கும் தாக்குதல் திட்டத்தைக் ബി (ഖങ്ങiguിന്ധ്ര, அதற்கு இராணுவம் உடன்பட மறுக்கிறது. அத்தோடு, தற்போது அரசாங்கத்தின் முழுமையான கவனம், பிரித்தானிய அரசாங்கத்தைப் புலிகளைத் தடைசெய்ய வைக்க
ഃഖങ്ങinബൈu இருந்து வருகிறது. எதிர்வரும் மாதம் 18ம் திகதியளவில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் சர்வதேசப் பயங்கரவாத நடவடிக்கைகளை பிரித்தானியாவில் தடை செய்வதற்கான சட்ட முலம் ஒன்றை நிறைவேற்ற உள்ளது. அந்தச் சட்ட முலத்தின் பிரகாரம் தடை செய்யப்படும் பயங்கரவாத அமைப்புகளில் ഖ്ബ ബult
66 இலங்கையின் நோக்கம் அப்படியான நோக்கத்துடன் இலங்கை மும்முரமாக முயற்சி செய்துகொண்டிருக்கும்போது, இப்படியான ஒரு யுத்த நிறுத்தத்துக்கு ԱP9ԾԱԳԱԱԵԼDՄ ԳԱՅԾԱԼՎԵIID சந்தேகமே. புத்த நிறுத்தம் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளுக்குச் சென்றால் புலிகள் இயக்கத்துக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அங்கீகாரம் கிடைத்துவிடுமென்பதால், பிரித்தானிய அரசாங்கம் @lgഞങ്ങ് ട്രൂ பயங்கரவாத இயக்கமாகக் கருத மாட்டார்களென்பது அரசாங்கத்தின் அச்சம் அதனால் அது பிரித்தானியாவின் முடிவையடுத்தே பேச்சுவார்த்தைக்குச் செல்வதையிட்டுத் தீர்மானிக்குமென உணர முடிகிறது. இதே வேளை பிரித்தானியா புலிகளைத் தடை செய்யா விட்டால் அது இலங்கைக்கு விரோதமான செயலாகவே கருதப்படுமென வெளிநாட்டமைச்சர் லகமன் கதிர்காமர் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர், இதனால் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு பாதிக்கப் படுமெனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். air, eitu lunasti Lrs யாருக்கு நட்டம்? ஏதோ இலங்கையென்ற ஒரு சுண்டைக்காய் நாட்டின் இராஜதந்திர உறவில்தான் பிரித்தானியாவே உயிர்வாழ்கிறது என்ற நினைப்புப் போலும் ஒரு மாதத்துக்கு முன்னர்தான் பாரீஸ் மாநாட்டில் இலங்கைக்கு உதவிகோரி மன்றாடியதைக்கூட அவர் மறந்துபோய், இவ்வளவு மிடுக்காக பிரித்தானியாவையே மிரட்டுவது வினோதமானதாக உள்ளது. இது, அதன் உள்நாட்டு விவகாரம் தனக்குரிய அச்சுறுத்தல்களைப் பொறுத்தே எந்தெந்த அமைப்புகளைத் தடைசெய்வதென்பதை அது முடிவுசெய்யும். இலங்கையின் விருப்புகளுக்கு SOGRONDLIG GROGNO.
| | | | மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை | géinfhuir.
|= அறிவித்தல் =
என்றென்றும் அன்புடன், தாளையும் அனுப்ப வேண்டும்.
GEOLOGU GEFÜLIGI
இராஜயோக த்தில் ஆத்மாவின் உருவம் மற்று குணநலன்கள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன அவ்வாறு பரமாத்மாவின் உருவம் குணங் விளக்கப்படுகின்றன.
நாம் நம்முடைய ஆதி அநாதியான குணங் வதைப் போன்று பரமாத்மா ஒருபோதும் தமது மறப்பதில்லை. நமது குணங்க்ள் ஒர் எல்லைக்கு பரமாத்மா முடிவில்லாத குணக் கடல் அ நிறைந்தவர். ஆகவே அவருக்கு தேவை ஏதுமில்ை வழங்கும் வள்ளலாக விளங்குகிறார். இராஜயோ பரமபிதா என்று அழைக்கப்படுகிறார். ஆகவே அவ சிவன் என்று அழைக்கிறோம். ஆகையால் அவர் ஒரு உலக நன்மை பயக்கின்றவர் என்றுபொருள் ஆ நாம் எப்பொழுதும் எதையாவது எதிர்பார்த் சுயநலம். ஆகையால் அவர் எந்தப் பிரதிபலனை வழங்குகின்றபடியால் பாபா என்று அன்புடன் என்றால் தந்தை என்று பொருள்
ஓம் சாந்தி
EEUE GUGGESTIGITA,
பிரியமானவர்களே நீங்கள் கர்த்தர் மேல் வைப்பிர்கள் என்றால் அந்த மெய்யான விசுவ வெட்கப்படுத்தமாட்டாது.
இந்த விசுவாசம் உனக்கு இரட்சிப்பை பெற் உனக்கு தெய்வீக சுகத்தைக் கொண்டுவரும் விக ஊன்றும் போது அது ஒரு நாள் பலன் கொடுக்கும் ஆகவே உங்கள் உள்ளங்களில் தேவனை விசுவா கனம் பண்ணுவார் விசுவாசத்தைக் கொண்டு விசுவாசத்தை வர்த்திக்கச் செய்வார் அப்போ சுகவாசிகளாக மாறுவீர்கள்
தி பெதே
கவிதைப் போட்டி இல39 in
பரிசுக்குரிய கவிதை
στότε ή έρευνες 1
Saviohj. , Ioli. குறித்த நேரம் வந்தும் பிரசவிக்க வில்லை சமாதானக் குழந்தையை இந்நிலை தொடர்ந்தால் வெளிநாட்டு மருந்துவநிபுணர் இங்கு வந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளக் கூடும்
யே அமல்ராஜ் றெவல்-பேசாலை
உயர்ந்தது
ഞങ്ങ് +1] ി மிஞ்சிவிட்டாய்
இதயம்தான் பா இணை கூறக் க
பாழாய் ே துளியும் மஞ் கட்டிலில் பிரசவித்து IpTulistù GIT தொட்டிலில் வளர்த்து IGjFUpi olej, பட்டினியில் சாக விடுவதை விட தஞ்சமிப்பதனா கருவிலே கொல்வது மேல்- DGSONGSININGS
என்பதனால் மனித மரணங் கட்டிலும் தொட்டிலும் சஞ்சரிப்பதனா
வெறுமையானதோ? TLD. f. GIÚD. GODSE
சு ரஜனி-தலவாக்கெல. ଗ! வெறுமை பிள்ளையைத் போருண்டு (ൂില്ക്ക தன் தூக்கம் ஊருண்டு உறவில்லை தாலாட்டுப் விடுண்டு ஆளில்லை ി, തെസt தொட்டிலுண்டு பிள்ளையில்லை பிள்ளையை பேச்சுண்டு அமைதியுமில்லை நாடகம் ஆடு
லிகிரிசாந்தி-மட்டக்களப்பு
sumú
என் இனிய தினமுரசே.
தெவிட்டாத அம்சங்களை வாரம் தோறும் சுமர் நெஞ்சங்களை இனிதே மகிழவைத்து சந்தோஷம்
6. என்றும் எமக்குத் தேவை எக்ஸ்ரே ரிப்போர்ட் செய்திச் சிதறல் அதிரடி அலசுவது இராஜதந்திரி போன்றவை அபாரம் த வந்த அத்தனை அம்சங்களும் வியக்க வைத்தன.
தேன் கிண்ணம் கொண்டு வரும் கவிதைக இருக்கின்றன. கிரைம் சக்கரவர்த்தியின் மேனகா தொடர் விறுவிறுப்பாக இருக்கிறது. சிறுகதைகள் அருமையாக இருந்தது.
இலக்கிய நயம் கொண்டு வந்த "என்ன சுதர் கிடக்குது?" என்ற இலக்கிய நயம் பிரமாதம். பாராட்டுக்கள் இவற்றையெல்லாம் சுமந்து வரும் பொ எந்தன் முத்தங்கள் பல கோடி
புதியகாத்தான்குடி-முஸம்மில்-குவைத்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன்
ருப்தியான சேவையே முரசின் மூச்சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

getEIlli fill. Ií
றபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகின்றாள் அவளுடைய செல்வத்திற்காக அவளுடைய குலச்சிறப்புக்காக அவளுடைய அழகுக்காக அவளுடைய மார்க்கப் பற்றுக்காக இவற்றுள் நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்து கொள்ளும் உமக்கு அதனால் நலம் உண்டாகட்டும் அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) ஆதாரம் புகாரி முஸ்லிம் விளக்கம்
இந்நபி மொழியின் கருத்தாவது ஒரு மணம் முடிக்கும் பெண்ணிடம் மேற்கூறிய நான்கு விஷயங்களும் அவதானிக்கப் படுகின்றன. ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள அறிவுரை ஒரு பெண்ணிடம் (திருமணத்தின்போது பார்க்கவேண்டிய உண்மையான தகுதி அவளுடைய மார்க்கப்பற்றும் இறையச்சமுமேயாகும் இதனுடன் மற்றச் சிறப்புகளும் தகுதிகளும் ஒன்று சேர்ந்து விட்டால் அதுவும் நன்றே எனினும் மார்க்கப்பற்றைப் பாராது புறக்கணித்துவிட்டு செல்வத்தையும் அழகையும் மட்டும் பார்த்து மணமுடிப்பது ஒரு உண்மையான முஸ்லிமின் செயலன்று மொஹமட் இர்ஹாம்-காத்தான்குடி-05
GlejIIgge).394.
களை மறந்து விடு நாதி குணங்களை பட்டவை ஆனால் வர் அனைத்திலும் " リTaló リs கத்தில் பரமாத்மா ரை சமஸ்கிருத சொல்லாகிய வர்தான் சுயநலமில்லாதவர் கின்றது.
து செயல்படுகின்றோம். இது யும் எதிர்பாராமல் எமக்கு அழைக்கின்றோம் பாபா
பி.கு. விக்கி-கல்முனை
TT TIL
முழுமனதோடு விசுவாசம் சம் ஒருபோதும் உங்களை
றுத்தரும் இந்த விசுவாசம் பாச விதை உன் உள்ளத்தில் என்பதை மறந்துபோகாதே சிக்கும்போது விசுவாசத்தை
அற்புதத்தைச் செய்வார். து நீங்கள் எல்லாவற்றிலும்
սաIT6u 601 — Լոււ556ոնա
Li agitemGIGINIJ GLib \ sigesten slutfits anelåg.
கவிதைகள் )
TOT GTIED
தாக்கத்தால்
இறப்பு வீதம்
ம் போதுதான்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 0.02,200
கவிதைப் போட்டி இல394 தினமுரசு வாரமலம், த.பெ. இல-1772, கொழும்பு
|ன் வெறுமையின் காலக் கொடுமையா? வெறுமை
கட்டிலுண்டு தொட்டிலுண்டு-அதில் மயக்கமாய் அனுபவித்தாள் புரிகின்றது! ,[[ിങ്വേ தவழச் சேயுமில்லை. |[)',ബIII ! கவிதா-ஏறாவூர்-05 காலத்தின் கொடுமையோ-அல்லது சந்தோஷமாக கடத்தினாள்
பொருளாதாரத்தின் கொடுமையோ கர்ப்பகாலத்தை அன்னையே ஜெபிரசாந்தன்-மட்டக்களப்பு துக்கமும் வழியுமாக நடந்த
ாட்டிலிட்ட அன்னையே-நீ பொறுமையிலே மண்ணையே-உன் சமலர் பண்ணையே-உனக்கு
டிடுமோ விண்ணையே
த தமயந்தி-சாம்பல்தீவு
பிரசவத்தின் தூக்கத்தில் விழித்தவள்? தொட்டிலின் வெறுமைகண்ைடு உலகையே வெறுத்தாள்
ஹெம்மாதகமை-அஸ்ஹா மன்சூர்
55a, Tilly. தொட்டிலில் சேயுமில்லை!
',ി) ||ിശ്ശെ பார்ப்பதற்கு உறவுகளில்லை
ITSOTSI. . ՅԻՇ)III001
FUpilih шыФп sta IL LIIGÓG DIGNIIGI 6 Iulii பகிஷ்கரிப்பு
15. தமிழனின் அநாதை இல்லத்தில் அவள் சேய்-இதுதான் தொட்டிலும்
upit பிறப்பிடம் நாட்டின் முன்னேற்றக் குறிகாட்டி கட்டிலும்
லா?-அன்றி ( புங்கை நதிநீர்கொழும்பு பகிஷ்கரிப்பு இடம்மறிப் போனதோ? கல்லறைகள்
, it சவுக்குழிக்குள் தமிழரின்கை சேரும் தமிழ் முரசே அளவுக்கதிகமாய்
XII, பங்கருக்கு பல பாகங்களில் இருந்து ஆட்சேர்ப்பதால்.
பாஸ்-கம்மல்துறை வி. சுதர்ஷினி-காரைதீவு-04 பெறப்படுகின்ற தகவல்களை பி.சி அன்ரன்
SS அறியப்படுத்தும் அன்பு முரசே! மட்டுநகர்
தாட்டிலும்-தாயும்
துங்க வைக்க
நாட்கள் வாரமானாலும் வாரங்கள் மாதங்களா னாலும் மாதங்கள் வருடங்களானாலும் நான்
தான் துறந்து உனை மறக்க மாட்டேன். எனவே நீ சுமந்து ாடும் அவள் அன்புத் தாயாவான் வரும் அனைத்து அம்சங்களும் மென் மேலும் ம் ஆட்டி விட்டு சிறப்படைய உனக்கும் அன்பு ஆசிரியருக்கும்
ம் கிள்ளி நித்தம் ம் இவளோ இரக்கமில்லா?
கேதங்கராஜா-சீனக்குடா
முன்னணியில் நீ! SU)), மின்னொளியில்தான்
நிர்வாகிகளுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
எஸ்.சச்சி-தோப்பூர்
அசத்தி விட்ட குத்தியன்
அன்பின் முரசுக்கு
தொடர்ந்தும் முழு முயற்சியுடன் வெற்றியை
பூக்குமாம் தாழை. அதெல்லாம் தெரியாது எமக்கு ஒன்று மட்டும் சர்வ நிச்சயமாய்.
து வந்து வாசக காணும் உந்தன்
அய்யாத்துரை' கவல் பெட்டியில்
ள் அருமையாக வின் மே மாதம்
அனைத்தும் மிக
திரம் வேண்டிக் முழடில்யனுக்கு ன்னான முரசுக்கு
ன்பின் நண்பன் முரசே! ண்பா நீ உன் மேல் சுமந்து வரும்
கவனி முன்னேறு டைய வழி வகுக்கின்றது. தகவல் டியில் ஆச்சரியமான அதிசயமான கவல்களை புகைப்படத்துடன் தந்து கிறாய் நண்பா இப்படியான பல மைகளை உன் மேல் சுமந்து வந்து
நெஞ்சங்களை சந்தோஷப் படுத்தும் னை வாழ்த்துவதற்கு வார்த்தையே லை நண்பா என்றென்றும் உன் சேவை உலகம் பூராக தேவை
என்.எம்.நிலாம்-காத்தான்குடி-02
݂ ݂
孚。
நிதர்சனமாய்த் தெரியுமெமக்கு உன் வருகை யொன்றினாலேயே எமதிதயங்கள் எல்லாம் பூப்பூக்குமென்பதை
முகில் கூடுதல் கண்டதும் ஆடும் மயிலாய் ஆடுது எமதுள்ளங்கள். உன்னைக் கண்டதும் காத்திரமான படைப்புக்களோடு ஆங்காங்கே இலக்கியச் சுவையையும் சேர்த்து நீ பந்தி வைப்பதால், திகட்டுவதே யில்லை எமக்கு நீ
வேறெந்தப் பத்திரிகையிலும் அரசியல் வந்தாலும் உன்னில் வரும் அரசியல் செய்தி மட்டுமே உண்மையானது. நம்பகத் தன்மையுடையது.
வெகுஜன ரசிகர்கிளின் நாடித்துடிப்பை யறிந்து சேவையாற்றுவதிலும் முன்னணியில்
திகழ்கின்றாய் நீ.
அன்றிருந்த அதே சுவையுடனேயே இன் றும் நீ இருக்கின் றாய். இனியும் இருப் LITLJIVI
இது உன் தனித்துவ மான பாணிக்கு முன் னால் வேறு எந்த வொரு பத்திரிகையும் போட்டிபோட முடி யாது உன்னோடு
EGOCULTUó நிலாம்-தாராபுரம்,
முன்னேற்றம்
நோக்கி வீறு நடை போடுகின்ற முரசுக்கு முதலில் எனது வாழ்த்துக்கள்
கடந்த 90வது முரசில் பார்த்தேன் எழுதுகிறேன்' எனும் தலைப்பில் குத்தியன் வடித்திருந்த வார்த்தைகள் மிக மிக பிரமாதம் காலத்துக்கேற்ற கருத்துக்களை யதார்த்தபூர்வ மாக எடுத்துச் சொல்லியிருக்கின்ற விதம் சிறப்பாகவிருக்கிறது.
அன்றாடம் நாம் காணுகின்ற உண்மை அதை யாரிடம் சொல்லலாம் என்ற ஏக்கப் பெருமூச்சில் வாழ்கின்ற எங்களுக்கு முரசு வாயிலாக அந்த ஏக்கத்தை உண்மைப் படுத்திய குத்தியனுக்கு எனது பாராட்டுக்கள் வெளி நாடுகளில் மட்டுமல்ல எமது சகோதரர்கள் வடகிழக்கில் படுகின்ற பரிதாப நிலைக்குத்தான் அளவேது?
ஆகவே முரசின் இதுபோன்ற புதிய வித்தியாசமான சிந்தனைகளை நாம் வரவேற் கின்றோம் மற்றும் வாரம் ஒரு வார்த்தையும் படு ஜோர்.
மொத்தத்தில் முரசு தினமுரசு என்பதை விட தீனி முரசுதான் எஸ். ஏ. எச் அப்துல் மஜித்-ஏறாவூர்-02
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-172, கொழும்பு
தொலைபேசி: 044-54282 தொலை நகல் (Fax)= 074-513266

Page 3
Lnglesigü Le
66Uu உலக நாடுகள் பலவும் இலங்கை சர்வதேச செய்திய
ரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்
டையிலான நோர்வேயின் மத்தியஸ்தத்
டன் கூடிய தீர்வு நடவடிக்கைகளை
ரிதும் வரவேற்றுள்ளன. இந்நிலையில் செய்தியாளர்கள் மூலமாகத் தெரிய
மீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வருகிறது
இம்மாதம் 18ம் திகதி பிரிட்டன் சர்வதேச
பயங்கரவாதத்தைத் தடை செய்யும் வகையிலும் பயங்கரவாத அமைப்புக்கள்
கொண்டுள்ள நிலை அரசாங்கமும் விடு இலங்கைத் தமிழர் பிர பேச்சுவார்த்தை நட காண வேண்டுமெ
ரிட்டனில் தடை செய்யப்படுவதற்கான த்தியக் கூறுகள் எதுவும் பெரிதாகக் ாணப்படவில்லை என்று வெளிநாட்டுச்
என்று இனம் காணும் நடவடிக்கைகளையும் வருகின்றது. மேற்கொள்ளவிருக்கிறது. இதேவேளை பி LLLLLL LLLLLLLLSYLLLLLSZ ki k eeS e ZZZS S ZSZZuZu விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் ஒரு தமிழர்கள் இருந்து வரு பயங்கரவாத அமைப்பாகக் கருதி பிரிட்டன் தொகை பிரிட்டனின் பற்றிய Spali L. தடை செய்ய வேண்டுமென்று பெரிதும் கட்சிகளின் பெரும்
வலியுறுத்தி வருகின்றது. ஆனால் பிரிட்டன் கருதப்படுகின்றது. எ
இலங்கை உள்நாட்டு யுத்தம் குறித்து பிரிட்டனில் பொதுத்
கடைசியாக நடந்த வடபகுதித் தாக்கு களின் விளைவாக மேஜர் லெப்டினன்ற் ரத்திலானவர்கள் 2 பெண்கள் உட்பட முன்று புலிகள் பலியானதாக புலிகளின்
ரல் வானொலி அறிவித்துள்ளது.
மேஜர்களான நாகராசா கிருபானந்தி, வபாலு உதயா மற்றும் லெப்டினன்ற்
றுமுகம் பேரின்பநாதன் ஆகியோர்
மட்டக்களப்பில் புதிதாகப் பொறுப்
ளப்பு நாவற்காட்டில் றாசிக்குழுவினர் றைந்திருந்து தாக்கியதில் இரண்டு புலிகள் கொல்லப்பட்டதோடு அவர்களது ஆயுத்
ளும் கைப்பற்றப் பட்டன.
கடந்த வாரம் மட்டக்களப்பு-கரடிய ாறுப் பகுதியிலிருந்து மேலும் ஒரு புலி றுப்பினர் படையினரிடம் சரணடைந்
SS S SSS SSS SSS SS SS S S S S S SS
யாழ்ப்பாணத்தில் பயணிகளிட ருந்து முறையற்ற வகையில் பணம் வசூல் செய்த ஒரு நபர் குறித்து முறைப் ாடு கிடைத்துள்ளது. இதனையடுத்துச் சம்பந்தப்பட்ட நபர் இனங்காணப்பட் டுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள் και τητή,
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடங் களுக்குச் செல்வதற்குப் போக்குவரத்து வசதிகள் மட்டுப்பட்டவையாகவே உள்ளன. குறுகிய இவ்வசதிகளைப் பெறுவதில் பலத்த போட்டி நிலவுவதும் தெரிந்ததே.
இந்நிலையில் பாதுகாப்பமைச்சின் * ட்டுக்
யைப் பெற்றுக் கொடுத்தல், பயணச் கள் பெறுவதில் முன்னுரிமை பெற்றுக் கொள்ளல் என்பன போன்ற காரணங் களைக் காட்டிப் பொது மக்களிடமிருந்து இடைத்தரகர்கள் பணம் வசூல் செய்வ தான முறைப்பாடுகள் இருந்து வந்தமை தெரிந்ததே.
பயணச்சிட்டு விநியோகத்தை வடக்கின் அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் ஊடாக வடபகுதி புனரமைப்பு
அந்த வகையில் பாதுகாப்புக் கார ணங்களுக்காக பொதுமக்கள் அனுபவித்து வந்த பல அசெளகரியங்கள் நீக்கப்படும்
என்று உறுதி கூறியிருக்கின்றார்கள்
ஏற்கெனவே மட்டக்களப்பு மாவட் டத்தில் படைமுகாம்களுக்கு முன்னால்
அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைத் திட்டி
கள் முற்றாக அப்புறப்படுத்தப்பட்டு
கால்லப்பட்டுள்ளதாக புலிகள் அறிவித் 6L67. ள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணத்தைச் பேற்றுள்ள இராணுவத் தலைமை, பொது இதனுடன் இப் ர்ந்தவர்கள் மக்களின் சிரமங்களை நீக்குவதில் மிகுந்த பொதுமக்களும் பய இதனிடையே கடந்த 24ம் திகதி மட்டக் கரிசனை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தடைசெய்யப்படுவது
வழமையாக பை தொடரணி செல்லு காணப்படும் பயணிக மணிக்கணக்கில் த துண்டு.
கொதிக்கும் வெய் பாதுகாப்பற்ற இடங் சீருடைத் தரப்பாரு
இடைத்தரகர் பிடிபட்டார்
களைவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலமையிலேயே உருத்திரா எனும் சந்தேகநபர் தொடர்பான முறைப் பாடுகள் கிடைக்கப்பெற்றன. இந்த நபர் சிலரிடம் முறையற்ற வகையில் பணம் வசூல் செயதுள்ளதாகத் தெரியவந்தது. இதனையடுத்து இந்த நபர் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண் டுள்ளனர்.
இதனையடுத்துப் பாதுகாப்பமைச்சு அனுமதி பெறுதல், பயணச்சீட்டில் முன் னுரிமை பெறுதல் என்பன போன்றவற்றிற் காகப் பொது மக்கள் இடைத்தரகர்கள் எவரையும் நாட வேண்டாம் எனவும், முறையற்ற வகையில் பயண முன்னனுமதி பெற விளைய வேண்டாம் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பதில் அமைப்பாளர் நமதன ராஜா பொது மக்களுக்குக் கோரிக்ாை விடுத்துள்ளார். அத்துடன் இத்தகைய செயல்களில் ஈடுபடும் இடைத்தரகர்கள்
ஆனால் இந்த ெ பொழுது நீக்கப்பட்டி LDjJEGT LIGOMILLÓNGOT IfaaT செல்லும் போதே சு செய்யக் கூடியதாகவு யைப் பொதுமக்கள் ெ GIsi J. Gil.
மண்மு
Loaisass
விதி அபிவிருத் சொந்தமான படகு குத்தகைக்கு அமர்த்த படுத்தப்பட்டு வந்தது எனினும் கடந்த சேவையிலிடுபட்ட இப் சக்தி கொண்ட இய கழற்றிச் சென்றுவிட் மண்முனைத் துறையூ தடைப்பட்டுள்ளது.
இதனால் வாவியி மட்டக்களப்புக்கு A களப்பிலிருந்து அங்கு ஏற்பாடுகள் இன்றிப்
புனர்நிர்மாண (RRAN) அதிகாரசபை பற்றிப் பொதுமக்கள் தகவல்கள் தந்துதவ கிறார்கள் பொறுப்பேற்ற பின்னர் முறைகேடுகளைக் வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளனர். வேறு சுற்று வ SSLSS S LSL LSL S LSL LSL LSL LSL LS LS LS SL S LSL LSL LSL LSLS SL LSL LSL LSL LS
தலதாமாளிகையின் பாதுகாப்பு:தமிழரிடம்பே
பெளத்தர்களின் புனிதத்தலமான தலதாமாளிகைக்கு அன்றைய அரசர் ளே பாதுகாப்பு வழங்கி அதனைப் பாதுகாத்து வந்தனர். போகிற போக்கைப் பார்த்தால், இன்னும் சில ஆண்டுகளில் இதன் பாதுகாப்பு தமிழர்களிடம் போய் விடும் போல் தோன்றுகின்றதென கண்டி வில் கடந்த 25ம் திகதியன்று நடைபெற்ற ஹல உறுமய கூட்டத்தின் போது பேசிய வன. அத்துரெலிய தேரர் கூறினார்.
கண்டி தலதா மாளிகை குண்டு மூலம் தாக்கப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி இடம்பெற்ற கண்டனக் கூட்டம் டி.எஸ்சேனநாயக்க நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார். வண உடவத்தை நந்த தேரர் தலை மயில் கூட்டம் நடைபெற்றது.
அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது மலையகத்தில் குறிப்பாக நுவ ரெலியா மாவட்டத்தில் 2 இலட்சம்பேர் குடியுரிமை பெற்றிருக்கின்றனர். இப் பொழுது இயங்கும் மத்திய மாகாண பையில் எதிர்காலத்தில் இவர்களின் உறுப் பினர் தொகை அதிகரிக்கும். அவ்வாறா ால் சிறிது காலத்தில் மத்திய மாகாண முதலமைச்சராக தமிழர் ஒருவர் வந்து விடுவார் காலப் போக்கில் தலதா மாளிகை பின் பாதுகாவலராகவும் தமிழர் ஒருவர்
CIIII. 04-10, 2001
BP5] TIOblT] ED_LOJLOJLIU 6b6UUTĜibblebTHUU !!
(கண்டி நிருபர்)
வந்து விடுவார் போலத் தெரிகின்ற தென்றார்.
சிஹல உறுமய கட்சிப் பொதுச் செய லாளரும் எம்பியுமான திருதிலக் கருணா ரத்ன பேசுகையில், "இன்றைய யுத்தத்தை முன்னெடுத்துச் செல்ல சிஹல உறுமய பூரண ஒத்துழைப்பை வழங்கும். ஏனென் றால் நாமே யுத்தத்தை முன்னெடுக்க வேண்டுமென அரசை வற்புறுத்தினோம். பிரதமர் இது விடயத்தில் உறுதியாக இருக்கிறார். அவரது உரையும் அப்படி அமைகின்றது. இந்த விடயத்தில் ஜே.வி.பி யும், ஐதேகட்சியும் மாறுபட்ட சிந்தனைப் போக்கை கொண்டிருக்கின்றார்கள் யுத்தம் மூலமே சமாதானமும், ஐக்கியமும், இறை மையும் பேணப்படும்."
சிஹல உறுமயவின் தேசிய அமைப்பாளர் கலாநிதி சம்பிக்க ரணவக்க பேசுகையில், "நாட்டில் யுத்தத்தை நிறுத்தி சமாதானம் நிலவ தீர்வுப் பொதியை அரசு முன்வைத் தது. அந்தப் பொதி இன்று தியவன்னா ஒயாவில் மூழ்கிவிட்டது. இந்த நாட்டைத் துண்டாட நாம் ஒருபோதும் அனுமதி யோம் சிஹல உறுமய உரியவேளையில் நாட்டை காக்க எடுத்த முயற்சி பலனளிக்கத் தொடங்கியுள்ளது என்றாலும், கொழும் பிலும் மலையகத்திலும் பிரபாகரனின் தலைமையில் இயங்கும் புலிகள் அமைப்பு
படிப்படியாக வி ஊகிக்க முடிகின்ற மலையக அரசியல்வ செல்லசாமி, சந்திரே அண்மைக் கால உ உட்சாகமூட்டுவதாக கூறினார்.
வுெனியா-சி பெயர்ந்த மக்கள் வ லிருந்த பொதுத் தெ திருட்டுப் ப்ோயுள்
சிதம்பரபுரம் வடபகுதியிலிருந்து மக்கள் சுமார் ஆ குடும்பங்கள் வாழ் இவர்களது ம தவிர்த்து பொழு ஏற்படுத்துவதற்கா 29 அங்குலமுள்ள தொலைக்காட்சிப் வழங்கியிருந்தது.
தினமும் நலன் சுமார் 500 பேரள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாட்டில் இலங்கை லைப் புலிகளும் னை தொடர்பாக தீர்வொன்றைக் று வலியுறுத்தி
டனில் ஏறத்தாழ லான இலங்கைத் ன்றனர். இப்பெருந் பிரதான அரசியல் க்கு வங்கியாகவே வரும் மே மாதம் தேர்தல்கள் இடம்
பாழுது နွားမှု } ன வாகனங்களும்
றுத்தப்பட்டுள்ளது. பயினரின் வாகனத் ம்போது வீதியில்
ரூம் வாகனங்களும் ட செய்யப்படுவ
பிலிலும், மழையிலும் |ளிலும், சிலவேளை
குக் கவசமாகவும்
நருக்கடி நிலை இப் ருப்பதோடு, பொது வாகனத் தொடரணி முகமாகப் பயணம் ள்ளது. இந்நிலைமை பரிதும் வரவேற்றுள்
- - - -
ணை-படகுச் சேவையின்றி
பெறவிருப்பதால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அங்கு தடை செய்யப்படுவதன் மூலம் அங்குள்ள தமிழ் மக்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க பிரிட்டிஷ் அரசு முயற்சிக்க மாட்டாது என்று நம்பப்படுகிறது.
இலங்கையின் வெளிநாட்டமைச்சர்
கனடாவிலிருந்து நாடுகடத்தப்படு வதற்காக 1995ம் ஆண்டு கைது செய்யப் பட்ட மாணிக்கவாசகம் சுரேஷ் நாடு கடத்தப்படுவது நிறுத்தப்படலாம். இவர் விடுதலைப் புலிகளின் நலன்களைக் கவனிப்பதற்காக கனடாவில் செயற்பட்டார். எனினும் தான் ஓர் அகதி என்று அகதி அந்தஸ்து கோரியிருந்தார். அது வழங்கப் படாமையினால் நாடு கடத்தப்பட
பணிபுரியும் அதிகாரமில்லை
லக்ஷ்மன் கதிர்காமர் பிரிட்டிஷ் அமைச்சர் களுடனும் முக்கியமாக அந்நாட்டின் வெளி நாட்டமைச்சுடனும் பல தடவைகள் தொடர்பு கொண்டு இலங்கை அரசாங்கத்தின் புலி களை தடைசெய்வது தொடர்பான கோரிக் கைகளை விடுத்து வந்துள்ளார்.
இது இவ்வாறிருக்க இந்தியா, அமெரிக்கா மலேசியா ஆகிய நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
SEDILIT BEJG2 TGöljÜLIL LDIITILITño
விருந்தார்.
அந்நாட்டு சட்டங்களின்படி கைது செய்யப்படுபவர்களை சித்திரவதைக்குட் படுத்தும் ஒரு நாட்டுக்கு எவரும் திருப்பிய னுப்பப்படக் கூடாது. அந்தச் சட்டத் தினடிப்படையில் சுரேஷை நாடுகடத்தக் கூடாது என்று வாதாடுவதற்கு கனடாவின் சட்டவியலாளர்கள் கொண்ட 8 குழுக்கள் முன்வந்திருக்கின்றன.
மலையகத் தோட்டப் புறங்களில் முழு அதிகாரங்களுடன் கடமையாற்றும் பொறுப்பு சிங்கள சமூர்த்தி அலுவலர் களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
சமுர்த்தி நியமனங்கள் முன்னதாக நாடு முழுவதும் சிங்களப் பகுதிகளுக்கே உடனடியாக வழங்கப்பட்டன என்பது தெரிந்ததே.
மலையகத்திலும் வடக்கு-கிழக்கிலும் நீண்ட இழுத்தடிப்புக்குப் பின்னரே தமிழ் பேசுவோருக்கு நியமனங்கள் கிட்டின.
ஆயினும் மலையகத்திலுள்ள தமிழ்
சமூர்த்தி ஊக்குவிப்பாளர்கள் பெயரளவில்
இருக்க, கடமை அதிகாரங்கள் யாவும்
r IIIObiħ ċ96DI6alibgoġiji !
அதிகாரசபைக்குச் தனியார் ஒருவரால் ப்பட்டு சேவையிலீடு
டிசம்பர் 11ம் திகதி படகின் 25 குதிரைச் திரத்தைப் புலிகள் னர் அன்றிலிருந்து DIT GOT LJILGULJ LJULJ GOOTLD
மறுகரையிலிருந்து ருவோரும் மட்டர்
செல்வோரும் பயண பெரும் சிரமப்படு
கள் மூலம் நீண்ட
in"
- தரிக்கப்படுவதை இனவாதம் பேசும் திகளான சதாசிவம், ரன் போன்றோரின்
ரகளும் புலிகளுக்கு மைகின்றது" என்று
J - -- -- -- - ܐ
தூரப் பயணத்தை மேற்கொள்வதால், பலமணி நேர வீண்விரயமும் அதிகரித்த செலவும் ஏற்பட்டுள்ளதாகப் பயணிகள் தெரிவிக்கிறார்கள் சம்பந்தப்பட்ட அனைத் துத் தரப்பினரும் படகுப் பயணத்தை மீண்டும் தொடங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
கினைக்களத்
OGU56TOGPäESILGI
படாத நிலையில்
தலைவர்க
சிங்கள சமூர்த்தி ஊக்குவிப்பாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்ப் பிரிவில் தமிழ் சமூர்த்தி ஊக்கு விப்பாளர்கள் இருந்தும், அப்பகுதிக்குரிய சமூர்த்தி உணவு முத்திரைகள் சிங்கள சமூர்த்தி ஊக்குவிப்பாளர்களே வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தோட்டப் புறத்தைச் சாராத வெளி யிடத்தைச் சேர்ந்த ஒரு சமூர்த்தி சிங்கள ஊக்குவிப்பாளர் கடமைகளை மேற்கொள்வ தால் சரியான முறையில் தொடர்பு கொள்ள முடியாத மொழிப் பிரச்சனை உட்பட பல் வேறு சிக்கல்கள் தோன்றுகின்றன.
வேறு பகுதிகளைச் சேர்ந்த சிங்கள ஊக்குவிப்பாளர்கள் தமது சொகுசு கருதி தோட்டப் புறங்களின் உட் பகுதிக்குச் செல்வதில்லை. இதனால் உரிய காலத்தில்
சமர்ப்பிக்கப்படவேண்டிய சமூர்த்தி பாது
காப்பு நிதி உட்பட வேறு பல சமூர்த்தித் திட்ட நன்மைகளும் தோட்டப் புற மக்களுக் குக் கிடைக்காமல் போகின்றன.
கம்பளை-உடப்பலாத்த பிரிவிலுள்ள மூன்று தமிழ் சமூர்த்தி ஊக்குவிப்பாளர் களும் எதுவித அதிகாரங்களும் வழங்கப் கடமைபுரிகின்றனர். அவர்களால் நிறைவேற்றப்படவேண்டிய கடமைகள் சிங்கள அலுவலர்களால் மேற்கொள்ளப்படுகின்றன என்பது எடுத்
துக் காட்டான ஓர் உதாரணமாகும்
6টা
முறையற்ற நியமனங்கள்
முறையான முன் அனுமதி பெறாமல் திணைக்களத் தலைவர்களால் தமது இஷ்டம் போல் செய்யப்பட்ட வடக்குகிழக்கு மாகாணசபையின் அதிகார எல் லைக்குட்பட்ட நியமனங்கள் யாவும் செல்லு படியற்றதாக்கப் படவுள்ளன. இத்தகைய நியமனங்கள் சம்பந்தமான தகவல்களை தற்போது மாகாண நிர்வாகம் திரட்டி வருகிறது.
கடந்த ஆண்டு முற்பகுதியில் இடம் பெற்ற செயலாளர்களின் கூட்டத்தில் இந் நியமனங்கள் சம்பந்தமாகவும் உரையாடப் பட்டிருந்தது. ஆளுநரே இத்தகைய நிய மனங்கள் செய்யத் தமக்கு அதிகாரம் இல்லையென்று ஜனாதிபதியின் அனுமதி
ம்பரபுரம் இடம் ம் நலன்புரி முகாமி லைக்காட்சிப் பெட்டி
ன்புரி நிலையத்தில் டம் பெயர்ந்து வந்த த்திற்கு மேற்பட்ட Triasip
நெருக்கடிகளைத்
காட்சி மூலம் நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்து வநதTகள
வவுனியாவிலுள்ள எந்தவொரு அகதி முகாமைச் சூழவும் பாதுகாப்பு காவலரண் கள் உள்ளன. நலன்புரிநிலையத்திலிருந்து எவராவது வெளியே ஒரு சில மணித்தி யாலங்கள் செல்வதாயினும் பாஸ் பெற வேண்டும் சோதனை முடிக்க வேண்டும். இவ்வாறு இறுக்கமான நிலைமைகளில்
9, Gifhoő
பெறும்போது திணைக்களத் தலைவர்கள் எவ்வாறு நியமனம் வழங்கினார்கள் என்பது பற்றி கலந்துரையாடியதன் பின்னர் 35.2000 திகதி இடப்பட்ட கடிதம் போல் தலைமைச் செயலாளர் இந் நிய மனங்களை ரத்துச் செய்யும்படி திணைக் களத் தலைவர்களைப் பணித்திருந்தார் ஆனாலும் நியமனங்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்திருக்கின்றது.
இதனையடுத்து இத்தகைய முறை கேடான நியமனங்கள் பற்றிய தகவல் களைத் திணைக்களத் தலைவர்கள் உட னடியாகத் தமக்கு அனுப்பிவைக்க வேண் டும் என்று மாகாண அமைச்சு கேட்டிருக் கிறது.
இதேவேளை எழுதுவினைஞர், தட் டெழுத்தாளர் புக்கீப்பர் ஸ்டோர் கீப்பர் ஆகிய பதவிகளுக்கும் பரீட்சை மூலம்
தோற்றியவர்கள் காத்திருக்க கடந்த தேர்த
லில் வாக்கு வேட்டையாடும் நோக்கில் அரசியல்வாதிகளால் செய்யப்பட்ட சிபாரிசு பேரில், அரசியல்வாதிகளின் கையாட்களுக்கு நானூற்றுக்கும் மேற்பட்ட நியமனங்கள் எந்த விதிமுறைகளும் பேணப் படாமல் வழங்கப்பட்டிருக்கின்றன. எழுது வினைஞர் தரத்திலிருந்து சிற்றுாழியர் தரம் வரை வழங்கப்பட்டிருக்கின்றன.
திணைக்களத் தலைவர்களின் நிய மனங்கள் போல்தான் அரசியல்வாதிகளின் சிபாரிசில் செய்யப்பட்ட நியமனங்களும்
காவலரணுக்கு முன்னாலிருந்த தொலைக் சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்த காட்சிப் பெட்டி திருட்டுப் போயிருப்பது முத்த பிரஜை ஒருவர் முறைகேடாக வழங் மர்மமாகவே உள்ளது. அதிகாரத் தரப் கப்பட்ட நியமனங்களுக்கு முறைப்படி பாரின் அனுசரணையின்றி இது நடந்திருக்க சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது என்றால், வாய்ப்பில்லை என்று மக்கள் கூறுகின் மாகாணசபை நிர்வாகத்தில் எங்கோ றார்கள் எவ்வாறாயினும் கடந்த பல வாரங் கோளாறு இருக்கிறது என்றுதான் கொள்ள களாக விசாரணைகள் தொடர்கின்றன. வேண்டும் என்று கூறினார். O
பாக்கு வசதிகளை புனிசெப் நிறுவனம் ப் பெரிய வர்ணத் பெட்டியொன்றை
நிலையத்திலுள்ள இந்தத் தொலைக்

Page 4
உலகப் புகழ்பெற்ற
வாதத்தால் வரும் வலிகள் உணர்ச்சியற்ற பாகங்கள் சுளுக்கு
தசை வலிகள் பூச்சிக் கடிகள் பிரயாணக் களைப்பு மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி
எக்ஸ் ஒயிலைப் பெற வசதியில்லாத பகுதிகளில் விற்பனையாளர்கள் தேவை
SINGHA HOLDINGS (PWT). TI 14.Ground Floor - Wellikada Plaza - Rajagiriya,
TO
GEDIGöI GOLDWóla) LDL LL359, GIT L'IL மாநகர எல்லைக்குட்பட்ட பிர தேசங்களில் டெங்கு காய்ச்ச6 பரவுதல் தடுப்பது பற்றிய பிரசார் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டன. சுகாதார சேவைகள் பிர
திப் பணிப்பாளரின் பணிப்புரை யின் பேரில் இடம்பெற்ற இந்நட வடிக்கையில் மட்டக்களப்பு சுக
தார வைத்திய அதிகாரி அவர்
'' அறிவுறுத்தலுக்கமைய
றோட்டரி கழகத்தின் அனுசரனை யுடன் பொதுச் சுகாதார பரிசோதி கர் எம்.நாகலிங்கம், பொதுச் சுக தார பரிசோதகர்களான எஸ் அரியராஜா, எஸ்நாகராசா என் கருணாகரன், ரி.கிருபைராஜா சுகாதாரக் கல்வி உத்தியோகஸ்தர் ரிரெட்ணகுமார் ஆகியோர் விழிப் புணர்வுப் பிரசாரத்தை மேற்
TP: 888,214 Fax. 682984
3வது பிறந்தநாள் வாழ்த்து)
செல்வன்/
உஹதிஸ்கரண்
O7.02.2001 மட்டக்களப்பு, எருவிலில் வசிக்கும் தி : உதயவதன்-ஜீவஜோதி தம்பதிகளின் செல்வம் புதல்வன் ஹதிஸ்கரன் தனது 3வது பிறந்தநாளை 01.02.20 அன்று எருவிலில் உள்ள தனது இல்லத்தில் வெகு blunflongштај
இவரை டோஹா VILLIANO) (film-film III) வசிக்கும் அன்பு அப்பா எருவிலில் வசிக்கும் அன்பு
CDLDT LLLDLDIT 2|DLDiöLDIT, 9|DLDÜum, 0lufluÉILITLDITI, பெரியம்மாமார், DTLDTLDT, LDTLSLT, 9 GöTGOSTITLDITir, 9ö585/TLDITT, அத்தான்மார், அத்தைமார், LTL LITLDTř, LTL LDITT, மற்றும் உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் சாமி ஐயப்பன் அருளால் பல கலைகளையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
தகவல் உதயவதன் (aa)
gefrau G3 NTSF-CH Ang Lugo ாத மனத்தாக் IT LLUIT SCATLÓ, ( குடும்பவாழ்க்கை சொல்லமுடியாதவுெ மருந்தீடு போன்ற தீமை பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் சோ கண்டறிந்து துன்பம் நீங்கி AUT 42 || புனித புராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக "NER யுர்வேத மருத்துவர் "பாலுசோதிடர் (SA „ i Ru! வெளிநாட்டவர் பக்ஸ், தொலைபேசி மூலம் தொடர்பு கொன் மருந்துப்பொருட்களை தப்ால் முலம்பெற்று தம் எ செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனி Ο ΠΑΙ ΣΕΠ . G வெளிநாட் விதி, தொடர்புக்கு டுதி வீதி O0946
GENARAL PS) அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்ப GNONI DIN GNETHIT GITGITT IGIT GEN TÄIER GIT IS ITILIA) سعته ممت صوارع لري وويسمى "ارخا கொழும்பில் பெப்ரவரி DRPARUMUGAM ( New Ahmed Tourist Inn, Bang Bang No. 10, Reclamation T.P. O74-715547,074.7.15546
கல்முனையில் பெப்ர
T.M.M. untud af 95 Giocyp
(தயவு செய்து பதிவு MINம் குறுக்குத்தெரு ஞான வைரவர் கோவி கடிதத்தொடர்பு : RESIDANTT, SS DRPARU
NO,515, KOOLAVADY ROAD
பாலர் வகுப்பி
005| களுக்கு Peni
வயதெல்லை நான்கிலிருந்து எட்டு வரை
வசிக்கும் கொக்குவில் மேற்கைச் சேர்ந்த சிறிவரதன். 2) (LDDIIJINTULUI
சேர்ந்த பிரபா தம்பதிகளின் Glag GÅNGAJÚ புதல்வன் 3. றுக்ஷான் தனது 線
2வது பிறந்தநாளை 0.02.20ம் திகதி தனதில்லத்தில் வெகுசிறப்பாக கொண்டாடுகிறார்.
றுக்ஷானை அன்பு அப்பா, அம்மா, கனடாவில் வசிக்கும் அப்பப்பா, அப்
மார் (பிரபாசக்தி, லாவணி, துவா) சுயாஅக்கா,
வசிக்கும் அம்மப்பா, அம்மம்மா, சுதாஅன்ரா, சாந்தி சித்தி,
மாமா மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும்
பெருமானின் அ ள்பெற்று சகல செல்வச் சிறப்புடன் நீடு வென வாழ்த்துகிறார்கள்
V. தகவல் எஸ் ஜெகநாதன் (2յմանաUց
S L S L S L L L L S L S S S L S S L L S L S L S S S S L S LS
பம்மா பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பாமார் பிரபா, முரளி) அத்தை காழும்புவெள்ளவத்தையில்
தப்பா, :: காலம் வாழ்க
TI: I]:ITTII (:T |
ரீகத்தை இ திட்டவட்டம
காதல் தோ 器 குறைகிறதா, கையில் பணம் ! காடுத்த கடன் திரும்பி வரவேண்டு அமையவேண்டுமா, லக்சுமிகடாட்சம் .ெ 5600Ꮣ . ವಿಠ್ಠಲ LJ(D66)JITLDGL-(9GUIT Gust LUDD GANJI '? WIESE சித்தி பெ துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 10 பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம் செயல்பட கூடிய வண்ணம் அதிவிசே உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் பிரமாண்டமான அங்கீகாரம் பெற்றது மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேை மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெ சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் காண்ட அடிப்படையில் ஜாதகங்களையும் எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னு வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உ கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை எமது நிருவாக பதிவேட்டில் காணலாம் வெளிநாட்டவர்களுக்கென
24 மணித்தியால தொை Tel-466 620, 4-6682C
alla Longfosé Fdi STGuigs(G).
Sri Durgaadevi Manthirika Uccada Peedam.
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய စိုးစိ!/\
TEL:00941 431137
O
FAX:0094134-4831
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

कानि In Fier 문
* தெய்வீக சேவை
ARITY REGNO.HAO4BT219 மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் ம் காதல்,கல்வி,தொழில் விவாகம் வெளிநாட்டு வறு GEGENTIAGGI LOGO ANTAM ல் சந்தோஷமின்மை உறவுப்பகை வெளியில் ட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்தீமை, கள் ஏற்படுகின்றது. இது போன்ற வேறு எவ்வித திடத்தினால் பிரச்சனைக்குரிய காரணத்தைக் இறைவனால் சித்தர் போதித்தருளப்பட்ட ಸ್ಧಿ த்து வருகின்றோம். " காலை 8.00 மணி முதல் பிற்பகல் 10 மணி கள் தம் பிரச்சனைகளை எழுதினால், அல்ல
டு கடல் கடந்து உடன் பய்ன்தரும் தெய்வீக ானங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் தபால் க்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும்.
Lalala (THEтуЕЕGAм SRI LANKA.
TPHONEFAX
248.25 HEAD OFFICE
-BATTICALOA-SRANKA
T.PHONE/FAX: O65-24.825
YCHIO THERAPIYI ான்மையை நீக்கி உங்களை நீங்களே
|ns:MIIIgÉga fl|MIst
OLITICO OU O II
20 முதல் 28 வரை
AMP) REG. 9492 Building, Entrance Bankshall Street, Road, Colombo 11. | Θεού (οι ου - 07.2664867.
ரி 03, 04 திகதிகள் |6თ რთr T.P.: 067 295 29.
சய்து 6Tണ് നെബുഥ) A Cians, Aluno TO2422074,21405,21406. 2065.24019 MUGAM
BATTICALOA. SRI LANKA.
ருந்து தரம் மூன்று வரையான மாணவர்
Imi கணினியில் பயிற்சியளிக்கப்படும். கட்டணம் மணித்தியாலத்திற்கு ரூ 25
Lanka Tp 074-63.48607. 9.
டுமே இட Tayfluojasi ாத் திருமணம் முடிப்பதற்குச் சிற்சில ருமணமே நடக் காதா என்ற ஏக்கமா
வியாகிவிட்டதா, கணவன்-மனைவி ங்கவில்லையா, பணவருவாய் குறைவா ா, குடும்ப வாழ்க்கை இனியவையாக வேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் lள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா எடுமா குழந்தைப்பேறு கிட்டவில்லை வேண்டுமா, கடந்த 33 வருடமாக ரீ % 100% வெற்றி பெற்றவர்கள் எமது வளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் : இது ஒரு
வரையறுக்கப்பட்ட றுவனத்தில் பயின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக அனைத்து உலக நாட்டில் வசிக்கும் னுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு ாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
அதி தொழிநுட்பம் வாய்ந்த ஸ்பேசிச் சேவை உண்டு
CBS'sonsuesesIGåse
நுவரெலியாவில் 33, Daily Fair Complex, Kandy Road, Nuwara-Eliya. 052-22508,052-35097
na Street, ld Road, bo 13, ka.
உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள வணண்டிய தொலைபேசி எண்கள்
O1-466271, 466571 E-mail:drpksamy (GDsltnet.lk www.im expolanka, com/drpksami.
է տահճthaյն մlւ:: - மக்கள் படும் பாடு
மன்னார் பிரதேசத்தில் குறிப் எருக்கலம்பிட்டியில் வாழும் முஸ்லிம்கள் தங்களுடைய உணவு பொருட்களைத் தேடுவதில் பல சிரமங்களை அனுபவித்து வருகின் றனர். இங்கு காலத்திற்குக் காலம் பாதுகாப்பு படைப் பிரிவுகள் மாற் றப்படுகின்றது.
ஆரம்பத்தில் இராணுவம் பொறுப்பேற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து பொலிசார் பாதுகாப் புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். சில காலத்திற்கு முன்னர் இப்பிரதேசத்தை விட்டு பாதுகாப் புக் காரணங்களுக்காக இங்கிருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மீண்டும் வந்து குடியேறியுள்ளனர். இவர்களுக்கு வேண்டிய அன்றாட உணவுப் பொருட்களையும் மற்றும் அத்தியாவசியப் பொருட்களையும் மன்னாரிலிருந்து எருக்கலம் பிட் டிக்கு கொண்டு வந்து சேர்ப்பதில்
பெரும் சிரமங்களை ஏற்கவேண்டிய நிலையிலுள்ளார்கள் உணவுப் பொருட் களை எடுத்து வருவதற்கு படையின ரின் அனுமதிப் பத்திரம் தேவை இப்பத்திரத்தைப் பெறுவதற்கு எப்படி யும் ஒரு நாள் பகல் பூராவும் காத்தி ருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது இவ்வாறு ஒவ்வொரு நாளும் பொருட்களுக்கான அனுமதிப்பத்திரம் வாங்குவதற்கு அதிக நேரத்தைச் செல விட்டால், ஏனைய பணிகளை எவ்வாறு முடிப்பது?
இந்தச் சிக்கல்களைத் தீர்த்து வைக் கும்படி இப்பிரதேசத்தில் வாழும் மக் கள் அரசியல் வாதிகளையும் அதிகாரி
இதுவரை எதுவித பலனும் கிடைக்க ബിബ).
இந்த நெருக்கடியிலிருந்து எங் களுக்கு மீட்சி பெற்றுத் தருமாறு தினமுரசு மூலமாக இம்மக்கள் தயவா கக் கேட்டுக் கொள்ளுகின்றார்கள் =
கோப்பாய் சமூர்த்தி அபிவிருத்தி மன்றம்
சமூர்த்தி ஊக்குவிப்பாளர் களுக்கிடையே மக்களுடனான தும் சமுர்த்தி உத்தியோகத்தர் களுடனானதும் இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தும் நோக்கத் தோடும் ஏனைய உத்தியோகத்தர் களுடன் கிராமிய அபிவிருத்தி தொடர்பாக தமது வேலைகளை செயற்படுத்தி வரவேண்டும் வகையில் கோப்பாய்த்
தொகுதி சமுர்த்தி அபிவிருத்தி மன்றம் அண்மையில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இதில் வலி கிழக்கு பிரதேச சபைத் தலைவர் பூதன் குணசிங்கம் அவர்களும் கோப்பாய்த் தொகுதி ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி அமைப்பாளர் யூ.எல்.ஏ.ரவி அவர் களும் கலந்து கொண்டனர். மன்றத் தின் தலைவராக கந்தையா இராகினி அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்
1938 | V
நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலனும்
2001
(திருமதிசிதம்பரநாதன் திலகவதி)
வாழும் ஜீவன்கள் நாம்
கேட்டு பல வழிக
தெரிவித்
கணவன்-சிதம்பரநாதன்
மருமக்கள் -
அன்பின் அரவணைப்பாய் பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய் உருவாக்கி வைத்த எம் அன்புத் தெய்வமே! முப்பத்தொரு நாட்கள் தான் மறைந்தனவே ஆறவில்லை எம் துயரம் காயவில்லை கண்களில் ஈரம் காலம் வேகமாகக் கரையலாம் ஆனால் என்றுமே உங்கள் நினைவுகளுடன்
எம் அன்புத் : மரணச் ನಿರಾ?
லும் எமக்கு உத செய்த அனைவருக்கும் நன்றியைத்
க் கொள்கின்றோம். அன்னர்ரின் பிரிவால் துய்ரும்
பிள்ளைகள்-அனுசியா, அனந்தன், அச்சுதன் (ஜேர்மனி) அஜந்தன் (இந்தியா)
ரவீந்திரராஜன், சுமித்திரா, சுஜாதா 闇 醫
இருந்து எம்மை
ஜர்ம
வரலக்ஷ்மி (இந்தியா பேரப்பிள்ளைகள்- மிதுன், கிரன் (ஜேர்மனி), நரேஸ்குமார் (இந்தியா)
T.P.: 004. 92204402 920.00492.351952 934,0049235,156 801
GIM. 04-10, 2001

Page 5
டந்த வாரத்தில் சகலரது மனதிலும் பதட்டத்துடன் எழுந்திருந்த கேள்வி புலி களின் யுத்த நிறுத்தக் காலக் கெடு முடிவடைந்தவுடன் அவர்கள் என்ன நடவடிக்கையில் இறங்கப் போகி
ார்கள் என்பதே
கடந்த மாதம் 24ம் திகதியுடன் புலிகளின் முதலாவது ஒருதலைப் பட்ச யுத்த நிறுத்தத்துக்கான காலக் கெடு முடிவுற்றது.
காலக் கெடுவென்பது, இக் காலத் துள் தாம் குறிப்பிட்ட விடயத்தை மறு தரப்பு நிறைவேற்றாவிட்டால் தாம் வேறு நடவடிக்கைகளில் இறங்குவர் என்ற
ஆனால் அந்த எச்சரிக்கையைச் சட்டை செய்யாமல் அரசாங்கம் யுத்தத் தைத் தொடர்ந்து நடத்தி வந்தது.
முன்றாவது நாடான நோர்வே அக் கறை மிக்க மத்தியஸ்த்த முயற்சி யொன்றை மேற்கொண்டிருப்பதும், வெளி ாடுகள் இலங்கையின் இனப்பிரச்சனை யில் அதிகளவு அக்கறை காட்டத் தலைப்பட்டிருப்பதும் இந் நாட்டில் சமா தானத்துக்கான ஏதேனும் வழிவகை களை ஏற்படுத்திவிட மாட்டாதா என்ற ஆதங்கத்தை மக்கள் மத்தியில் ஏற் படுத்தியிருந்தது.
அந்த ஆதங்கத்துக்கு ஏற்றாற் போல் அமைந்த புலிகளின் யுத்த நிறுத்த
அறிவித்தல் அரசாங்கத் தரப்பிலும் சாத கமான பதிலை எதிர்பார்க்க வைத்தது. ஆனாலும் அரசாங்கம் யுத்த நிறுத் தத்துக்கு முன்வரவில்லை.
அதனால் புலிகள் அறிவித்த யுத்த நிறுத்தம் பலனளிக்கவில்லை.
நிகழ்ந்துகொண்டிருக்கும் யுத்தத் தில் ஒரு பக்கம் மட்டும் யுத்த நிறுத்தம் செய்ய இயலாது.
ஏனெனில் மறுபகுதி தாக்கக் கொண்டிருக்கையில் இவர்கள் எதிர்த் துத் தாக்காமல் இருக்க முடியாது.
அதனால் புலிகள் யுத்த நிறுத் தத்தை அறிவித்திருந்தாலும் அரசாங்கம் அதனை ஏற் காதபடியால் யுத்தம் தொடர்ந்தபடிதான் இருந்தது.
ஒரு வித்தியாசம் யாதெனில், அர சாங்கம் தாக்குதல் யுத்தத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கப் புலிகள் தற் காப்புக்கான யுத்தத்தையே புரிந்து கொண்டிருந்தார்கள்.
இதனாலேயே இக் காலக் கெடு முடி வடைந்த தருணத்தில் மக்கள் மனங் களில் "இனிப் புலிகள் என்ன நடவடிக் கையில் இறங்கப் போகிறார்கள்" என்ற கேள்வி பெரிதாக எழுந்திருந்தது.
இந்தக் கேள்வியானது மீண்டும் ஒரு கொடுரமான யுத்த முனைப்புத்தான் இங்கு தொடரப்போகிறதாவென்ற அச் சத்தினால் பிடிக்கப்பட்டதாக இருந்தது. ஆனால் புலிகள், தமது காலக் கெடுவை அரசாங்கம் நிறைவேற்றாத பட்சத்திலும், மறுபடி மேலும் ஒருமாத கால ஒருதலைப் பட்ச யுத்த நிறுத் தத்தை அறிவித்துள்ளனர்.
இதுவே இப்போது ஆராய்ச்சிக்கு இலக்கான விடயமாக ஆகிவிட்டது.
அதாவது, புலிகள் ஏன் இவ்வாறு யுத்த நிறுத்தத்தை திரும்பவும் அறிவித் துள்ளனர், அதுவும் இந்த யுத்தத்தின் மறுதரப்பான அரசாங்கம் யுத்த நிறுத்த மொன்றை நிராகரித்து வரும் நிலையில் இத்தகைய ஒருதலைப் பட்ச யுத்த
நிறுத்தத்துக்கு முன்வந்தது ஏன்?
இது புலிகளுக்கு என்ன லாபத்தை ஈட்டிக் கொடுக்கப் போகிறது?
இன்னொரு மாத காலத்தை புலிகள் தாக்குப் பிடிக்கத் தயாரா?
ஏற்கெனவே கடந்த ஒருமாத யுத்த நிறுத்தக் கெடுவுக்குள் யாழ்பாணக் குடா நாட்டில் இராணுவம் நடத்திய முன்னேறும் தாக்குதல்களால் புலிகள் தாம் ஆனையிறவு யுத்தத்தின்போது கைப்பற்றிய பிரதேசங்களைப் படிப்படி யாகத் தங்கள் கைகளிலிருந்து இழந்து வருகிறார்கள்.
இந் நிலையில் மறுபடியும் யுத்த நிறுத்தத்துக்குச் செல்வது, புலிகள் மிக உக்கிரமாகப் போரிட்டு வெண்றெடுத்த
GLIů. 04-10, 2001
பிரதேசங்களை வீணே இழந்துவிட வழிசெய்துவிடாதா?
புலிகளின் மாவீரர் தின உரையில் புலிகள் தலைவர் பிரபாகரன் "தாம் யாழ்ப் பாணத்தைக் கைப்பற்றியே திருவோம்" என வீரசபதம் இட்டிருந்தமைக்கு நேர் மாறாக இம் முடிவு யாழ்க் குடாநாட்டை இராணுவத்திடம் தாரைவார்த்துக் கொடுப்பதாகிவிடாதா?
முகமாலை வரை வந்துவிட்ட இராணுவத்தின் முன்னேற்றம் புலிகளின் இந்த ஒருமாதகால யுத்த நிறுத்தக் கெடுவுக்குள் ஆனையிறவுவரை சென்று விடாதென்பது என்ன நிச்சயம்?
அப்படி ஆனையிறவு இரானுவத்தால் மீளக் கைப்பற்றப் பட்டால் அது புலிகளின் கெளரவத்துக்கு இழுக்காகி விடாதா?
அவ்வாறு ஆனையிறவைக் கைப்பற்ற இராணுவம் முயன்றால் புலிகள் என்ன செய்யப் போகிறார்கள்?
இவ்வாறான பல கேள்விகள் புலி களின் இந்த யுத்த நிறுத்த நீடிப்புத் தொடர்பாகப் பல தரப்பினரிடையேயும் எழுந்துள்ளன.
இந்நிலையில் புலிகளின் அடுத்த நட வடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்துள்ளது.
உண்மையில் புலிகளின் இந்த ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்த நீடிப்பானது இவ்வாறான இராணுவ ரீதியான விடயங்களை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட முடிவல்ல,
அது மிக முக்கியமாக அரசியல் ரீதியான, இராஜதந்திர விடயங்களை முன் னிறுத்தி எடுக்கப்பட்ட முடிவு
அரசாங்கத்தை இராஜதந்திர முற்று கையில் சிக்கவைக்கும் ஒரு முடிவு.
அதாவது இதுவரை காலமும் புலிகள் பிடிவாதமான யுத்த வெறியர்கள், அரசாங்கம் தவிர்க்க இயலாமல் அவர் களால் தொடுக்கப்பட்ட யுத்தத்தை எதிள் கொள்ளவே தானும் யுத்தம் புரிய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது என்ற அபிப்பிராயமே உலக நாடுகளி டையே பரப்பப் பட்டு வந்தது.
புலிகள் தமது போராட்டத்தை சுதந்திரப் போராட்டமாகவும் தாய்நாட்டை ஆக்கிரமிப்புப் படைகளிடமிருந்து விடு விக்கும் போராட்டமாகவும் எண்ணிக் கொண்டிருக்க மறுபுறத்தில் இதை ஒரு பயங்கரவாத அச்சுறுத்தலாக அரசாங் கத் தரப்பால் உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டப்பட்டு வந்தது.
அந்தப் பிரசாரத்தின் தார்ப்பரியம் பற்றி புலிகள் அத்தனை தூரம் அலட்டிக் கொள்ள வில்லை.
பல்வேறு நாடுகளிலும் நடந்த சுதந்திரப் போராட்டங்கள் போல் தமது இரானுவ வெற்றிகளை உலகம் பின்னர் அங்கீகரித்துவிடும் என்ற நம்பிக்கை தான் அவர்களிடம் மிதமிஞ்சியிருந்தது. ஆனால், அது ஒரு கவனக் குறை வான தன்னம்பிக்கையாகவே அவர் களிடம் இருந்திருக்கிறதென்பது பின்னர் முக்கியமான ஒரு தருணத்தில்தான் உணரப்பட்டது.
ஆம், புலிகள் ஆனையிறவு யுத் தத்திலீட்டிய பெருவெற்றியின் தொடர்ச்சி யாக யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற மேற்கொண்ட கடும் தாக்குதலின் போது, யாழ்ப்பாணத்தை இராணுவம் புலிகளிடம் இழந்து விடக்கூடிய ஆபத்தான கட்டத் திலிருந்தபோது உலக நாடுகள் செயற் பட்ட விதம்தான் இந்த எண்ணம் தவ றெனப் புரிய வைத்தது.
இலங்கை அரசாங்கம் ஆபத்துதவிக் கான கோரிக்கை விடுத்ததும் அதற்குக்
கைகொடுக்கப் பல உலக நாடுகள் முன்
வந்து உடனடியாக நவீன ஆயுதங் களையும் யுத்த விமானங்களையும் வழங்கின.
ஐ.பி.கே.எப் அனுபவத்தின் பின்னர் அதுவரை தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்த இந்தியாகூட இத் தருணத்தில் இலங்கைக்கு எத்தகைய உதவியை வழங்கலாமெனவே சிந்தித் தடு
அதுமட்டுமன்றி, புலிகளுக்கு ஒரு மறைமுகமான எச்சரிக்கையையும் அத் தருணத்தில் அது மிகத் தந்திரமான முறையில் உணர்த்தியது.
அதாவது, புலிகள் யாழ்ப்பாணத் தைக் கைப்பற்ற விழைந்தால் தான் தலையிட நேரிடும் என்ற சமிக்ஞையைஅது புலிகளால் உணரக்கூடிய வகையில் வழங்கியிருந்தது.
உலக நாடுகள் வழங்கிய ஆயு தங்கள் மட்டுமன்றி, இந்தியாவை மறுபடி தலையிட வைத்துவிடக் கூடாதென்ற அக்கறையும் சேர்ந்துதான் புலிகளின் அந்த வேகத்தை மட்டுப்படுத்தியது.
உலக நாடுகளில் சரணையாலே தாம் கைப்பற்ற முடியாது ே கத்தை புலிகளின் த தனது மாவீரர் தின திலேயே வெளிப்படுத் ஆனால் இத்தை னைய ஜனாதிபதி ே தனவின் காலத்தில்
அப்போது மறுத வம் யாழ்ப்பாணத்தை பாட்டிலிருந்து கை போது, அதற்கான ப வடிக்கையாக வட யெடுப்பை நடத்திய கள் மறுபக்கம் நின்
இந்தியா இலங் ணுைவ நடவடிக்கைை லெழுப்பியதுடன் இ மையையும் மீறி பலாத் 6lILITL I gothi ag gman போட்டு தன்னால் கொள்ள முடியாெ ஜே.ஆருக்கு வெளிப் அப்போது இலா யத் தூதுவராக இரு விமானங்கள் யாழ்ப்ப Ghuntil arrassinati ( ஒரு பாவித்த தபாலு தான் எழுதி அனுப்பி அத்தகைய மிடு
GODULäs GØMasuu TGØör 69 இம்முறை மறுதலை யாழ்ப்பாணத்தை நே கப் பட்டபோது அ இலங்கை இராணு காப்பாற்றுவது என் சார்பாக நின்றது.
ஆனால் யாழ்ப்பா வம் கைப்பற்றி புலிகள் யடிக்கப்பட்டபோது 8 வித சுரணையுமற்றதா இந்தியா மட்டுமன் கைக்கு உதவக் கு கள் அனைத்தும் 8 கண்டுகொள்ளாமலே முன்னர் இந்தியா Jaotas TULDTa, 26 களைப் போட்டபோ4 யாவற்றையும் உதவி எந்த நாடும் கைகெ நிலையில் ஜே.ஆர் நண்பர்கள் எவரும் வருத்தத்துடன் தெ இப்போது தலைகீழா சந்திரிக்கா கோ உதவப் பல நாடுகள் எனவே இது புலி தந்திரத்தில் அசட்ை விழைவே என்பதை உணரத் தொடங்கி அதனால் இரான மன்றி சர்வதேச ரீதிய திலும் தாம் அதிக வேண்டிய தருணம் புலிகள் தற்போது உ அதை அவர்களு
களுக்குப் பாதகமா தற்போது நிகழ்ந்தே ஏற்கெனவே ர கொலையை அடுத களைத் தடை செய் அத்தடையைத் தெ போது நீடித்துக்கெ அத்தோடு ராஜி வழக்கின் கைதிக டனைகளும் ஆயுட் வழங்கியதன் முலம் புலிகளைச் சூத்திர அவர்கள் தமது நா LILLITH 35 OJ GITT SJ5 BLE படுபவர்கள் என்ற மு யுள்ளது.
அத்துடன் நில் கத் தலைவர் பிரபு உளவுப் பிரிவுக் பொட்டம்மானையும் உறுப்பினர்கள் சில கொலையின் குற்ற6 சுமத்தி அவர்களை LIITT GOT Gas ITirfa#, Gana இலங்கை அரசாங் தன் முலம் புலிக மையை ஒரு தேட குற்றவாளிகளாகச் தற்போது இவ தேசப் பயங்கரவ படுத்தி, எந்த நாட் கைது செய்யலாபெ
சர்வதேச பொலிஸா
OITU (60)IT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இத்தகைய அனு ழ்ப்பாணத்தைக் னதென்ற ஆதங் Gasi JLITasJGši ரையின் ஆரம்பத் யிருந்தார். பநிலைமை முன் ஆர். ஜெயவர்த் ருக்கவில்லை. aurras, 6JTag புலிகளின் கட்டுப் பற்ற விழைந்த ய இராணுவ நட ராட்சிப் படை ாது உலக நாடு
t கயின் இவ்விரா எதிர்த்துக் குர ங்கையின் இறை SITULDIT35 92 6730T6nqiu விமானம் முலம் தைச் சகித்துக் ன்ற செய்தியை டுத்தியது. கைக்கான இந்தி த தீக்சித் இந்திய ணத்தில் உணவுப் ாடும் செய்தியை, றயின் பின்புறத்தில் வைத்தாராம். குடன் இலங்கை
தே இந்தியாதான்
|க்கிப் படையெடுக் வ்வாபத்திலிருந்து வத்தை எப்படிக் று இலங்கையின்
Iணத்தை இராணு வன்னிக்கு விரட்டி இதே இந்தியா எது க வாழாவிருந்தது. றி தற்போது இலங் தித்த உலக நாடு அப்போது இதைக்
இருந்தன. யாழ்ப்பாணத்தில் னவுப் பொட்டலங் து உலக நாடுகள் க்கு அழைத்தும், ாடுக்க முன்வராத இலங்கைக்கு 6ò Gò GOD GAO6ULIGOT DGOT ரிவித்த நிலைமை கமாறியுள்ளது. யவுடன் முன்வந்து தயாராக இருந்தன. ள் சர்வதேச இராஜ டயாக இருந்ததன் வர்கள் தற்போது புள்ளார்கள். றுவ ரீதியாக மட்டு ான இராஜதந்திரத் க்கறை செலுத்த இதுவென்பதைப் ணர்ந்துள்ளார்கள். க்கு வலியுறுத்தும் டுகளிலும் அவர் சில விடயங்கள் றி வருகின்றன. ஜீவ் காந்தி படு து இந்தியா புலி பள்ளது மட்டுமன்றி L står afAuIII as 60Hadianu ண்டே வருகிறது.
காந்தி கொலை க்கு மரண தண் தண்டனைகளும் இக் கொலைக்குப் ாரிகளாகக் காட்டி டுக்கு வெளியாலும் டிக்கைகளில் ஈடு ந்திரையைக் குத்தி
ாது புலிகள் இயக் கரனையும் அதன் ப் பொறுப்பான உள்ளடக்கிய புலி ர, ராஜீவ் காந்தி ளிகளாகக் குற்றம் பிடித்துத் தரும்படி யையும் இந்தியா திடம் விடுத்துள்ள இயக்கத் தலை படும் சர்வதேசக் த்திரித்துள்ளது. களை ஒரு சர்வ as GTIT as Ghagrf லும் இவர்களைக் அறிவித்திருக்கும் ன "இன்ரபோலின்
நடவடிக்கைக்கும் இந்தியாவின் இக் கோரிக்கை ஒரு பின்னணியாக அமைந் திருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தியத் தடை புலிகளை சர்வதேச ரீதியில் மிகவும் பாதிப்பதாகவே உள்ளது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவும் புலிகளை சர்வதேசப் பயங்கரவாத அமைப்பு என்ற கோதாவில் தடை செய்துள்ளது.
இந்தியத் தடையைப்போல் அமெரிக் கத் தடை புலிகளைப் பெருமளவு பாதிக்காவிட்டாலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இதனைப் பின்பற்றக்கூடிய அபாயத்தை மட்டும் அதன் உள்ளடக்க மாகக் கொண்டுள்ளது.
அமெரிக்கா இலங்கையின் இனப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிடா விட்டாலும் தற்போது இப் பிரச்சனைக்கு மத்தியஸ்தராகச் செயற்பட முன்வந் திருக்கும் நோர்வே அரசாங்கத்தின் மேல் பெருமளவு செல்வாக்குச் செலுத் தக் கூடிய பின்புல நாடாக இருப்பதால் அமெரிக்கக் கருத்து அலட்சியப் படுத்தக் கூடிய ஒன்றல்ல.
அண்மையில் இலங்கைக்கான அமெ ரிக்கத் தூதுவர் புலிகளின் ஒரு தலைப் பட்ச யுத்த நிறுத்தத்துக்கு இலங்கை சாதகமாகப் பதிலளிக்காதது பற்றிக் கருத்துத் தெரிவித்தபோது, புலிகள் போன்ற பயங்கரவாத அமைப் பொன்றை
முகம்கொடுக்கும் இலங்கை அரசாங்கத் தின் இந் நிலைப்பாடு புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றேயென இலங்கையை ஆத ரித்துக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இத்தகைய பாதகமான சர்வதேசப் போக்குகளுடன் துணை சேரும் வகை யில் அண்மையில் பிரித்தானியாவிலும் புலிகளின் முன்னணி அமைப்பாக இயங்கிவந்தவர்கள் என்ற கோதாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO) தடைசெய்யப்பட்டு, பயங்கரவாதத்துக்கு நிதி சேர்ப்பதான சந்தேகத்தில் அவர் களின் வங்கிக் கணக்கும் முடக்கிவைக் கப்பட்டுள்ளது.
இத்தகைய ஒரு நடவடிக்கையானது பிரித்தானியாவும் பயங்கரவாதத்துக்கு எதிரான முனைப்புடன் புலிகளின் நட வடிக்கைகளையும் மிக அவதானத்துக் குள்ளாக்கி வருவதை உணர்ந்துகிறது. அதன் அடுத்த கட்டமாக அதுவும் அமெரிக்காவைப் போல் புலிகளைத் தடை செய்யும் நடவடிக்கையிலும் இறங்கலா மென்ற அச்சம் தலைதூக்கியுள்ளது.
நரன்
அடுத்த மாதம் 18ம் திகதி பிரித்தானி யப் பாராளுமன்றத்தில் சர்வதேசப் பயங் கரவாதத்தைத் தடைசெய்யும் சட்டமுல மொன்று நிறைவேற்றப் படவுள்ளது.
அத்தகைய சட்டமுலத்தினால் பிரித் தானியாவில் தடைசெய்யப்படக்கூடிய சர்வதேசப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகளும் உள் ளடக்கப் படுவார்களா என்ற கேள்வி இன்று பாரியதொரு விடயமாக எழுந் துள்ளது.
புலிகளை எப்படியாவது இச் சட்ட முலத்தின் முலம் பிரித்தானியாவில் தடை செய் வித்து விட வேண்டுமென்று இலங்கை பல்வேறு விதத்திலும் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த வேளையில்தான் பிரிட்டனில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சர்வ தேசப் பொலிஸ் அமைப்பான இன்ரபோல் புலிகள் தலைவர் பிரபாகரன், உளவுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உட்பட எட்டுப் புலி உறுப்பினர்களை எந்த ஒருநாட்டிலும் கைது செய்யப்படக் கூடிய தேடப்படும் சர்வதேசப் பயங் கர வாதிகளாக விளம்பரப் படுத்தியுள் ଜୀTable
இது தற்செயல் நிகழ்வா, அல்லது பிரிட்டனின் இந்தச் சர்வதேசப் பயங்கர வாதச் சட்டமுலத்தில் புலிகளையும் உள்ளடக்கச் செய்யும் நோக்கத்துடன் இலங்கை அல்லது இந்தியாவால் மேற் கொள்ளப்பட்ட ஒரு முயற்சியா என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
எவ்வாறாயினும் இந் நிகழ்வுகள் அனைத்தையும் பார்க்கும்போது புலி களின் சர்வதேச இராஜதந்திரத்துக்கு மிக முக்கியமான சோதனைக் காலம் தற்போது உருவாகியுள்ளதை உணர முடிகின்றது.
இந் நிலையில் புலிகளுக்கு சாதக மாகச் சர்வதேச ரீதியில் உள்ள பிடி மானங்கள் எவை என்பதை இனங்
கண்டு, அவற்றை சரிவரப் பாவித்து இவ் இககட்டுக்களிலிருந்து மீண்டுகொள்ள வேண்டியதேவை அவர்களுக்கு எழுந் துள்ளது.
lfas (IpásaguiDras Linfissirgirurgiai அடுத்த மாதம் நிறைவேற்றப்படவுள்ள சர்வதேசப் பயங்கரவாத தடைச்சட்ட முலத்தின் கீழ் புலிகள் தடைசெய்யப்படுவ திலிருந்து எவ்விதத்திலும் விடுபடு வேண்டியது அவர்களுக்கு தற்போதுள்ள மிகப்பெரிய இராஜதந்திர சவாலாகும்.
எனவே இப்போது அவர்கள் ஒரே நேரத்தில் இரு யுத்த முனைகளை எதிர் நோக்குகிறார்கள்.
ஒன்று உள்நாட்டு யுத்தம்- இது இராணுவ ரீதியான யுத்த முனை மற்றை யது வெளிநாட்டு யுத்தம்- அதாவது சர்வதேச நாடுகளின் நல்லபிப்பிராயத்தை வென்றெடுப்பதற்கான இராஜதந்திர
issilsuairan?
யுத்தம்-இது அரசியல் ரீதியான யுத்த Up 6060T.
இவ்விரு முனைகளிலும் எதைத் தற்போது முக்கியப்படுத்துவது என்பது புலிகளுக்கு எழுந்துள்ள அடிப்படைக்
இதில் உள்நாட்டு யுத்தத்தில் முனைப்புக் காட்டினால் அது வெளிநாட்டு இராஜதந்திர நடவடிக்கைகளைப் பாதிக் கும் நிலைமையும் புலிகளுக்கு உள் GT35.
அதாவது புலிகளை யுத்த வெறி பிடித்த பயங்கரவாதிகள் என்று சித்தரிக்க முனையும் அரசாங்கத்தின் முயற்சிக்குப் பலியாகிவிடக் கூடிய ஆபத்தும் அதில் உள்ளது.
அவ்வாறு புலிகளை ஆத்திரமுட்டி யுத்தப் பொறிக்குள் விழுத்தி விடவேண்டு மென்ற நோக்கமும் அரசாங்கத்தின் தற் போதைய யாழ். இராணுவ நடவடிக்கை யில் உள்ளது.
இதில் ஆனையிறவைப் பறிகொடுப்ப தில் புலிகளுக்குள்ள கெளரவப் பிரச் சனையை அவர்களுக்கான இறைச்சித் துண்டாக வீச அரசாங்கம் முயல்கிறது. இத்தகைய முயற்சிகளால் புலிகள் யுத்தத்தில் இறங்கிவிட்டால் பிரித்தானியா வின் சர்வதேசப் பயங்கரவாத சட்ட முலத்தின் கீழ் புலிகளைத் தடை செய்யச் செய்வது இலங்கை அரசாங்கத்துக்குச் ai Goudrata aorto.
இதனை நன்கு உணர்ந்துகொண்ட புலிகள் உசாரடைந்துவிட்டனர்.
தற்போதைய நிலையில் சர்வதேச இராஜதந்திரமே முதன்மையானதென அவர்கள் கருதுகின்றனர்.
உள்நாட்டு யுத்தத்தை சிறிது காலம் ஒத்தி வைத்தாலும் பாதகமில்லை, இப் போது பிரித்தானியாவின் தடை அபாய முட்பட சர்வதேச சூழலை எதிர்கொள் வதே அத்தியாவசியமானதென அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.
அதன் விளைவாகவே புலிகள் தமது ஒருதலைப் பட்ச யுத்த நிறுத்தத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்துள்ளார்
அரசாங்கம் இந்த அறிவித்தலையும் கூட ஏற்க மறுத்து விட்டது.
எனவே அதனால் மேற்கொள்ளப் படும் யுத்த நடவடிக்கைகளை தான் தவிர்க்க முடியாது முகம்கொடுக்க நேரிடு கிறதேயன்றிதானாக யுத்தத்தில் இறங்க வில்லையென புலிகள் தம்மை நியாயப் படுத்திக்கொள்ள முடியும்.
தற்காப்புநிலையிலான யுத்தத்தைப் புரிவதாகக் கூறிக்கொண்டே புலிகளால் ஆனையிறவு பறிபோய்விடுவதை இயன்ற அளவு எதிர்க்கவும் முடியும்.
அதனால் புலிகளின் அடுத்த நட வடிக்கைகள் சர்வதேச இராஜதந்திரமே முதன்மைப்பட்டு நிற்கும்.
இதற்கான பிரதான கருவியாக நோர்வே நாட்டின் மத்தியஸ்தத்தையும் பேச்சு வார்த்தை முயற்சிகளையும் அவர் கள் இயன்ற வரை பயன்படுத்த விளை வர்.
அதன் வெற்றி தோல்விகளை அள விடும் அளவுகோலாக பிரித்தானியாவின் சர்வதேசப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தன்மையே அமையும். -

Page 6
ந்தியாவின் 5வது குடியரசு நாள் துக்க நாளாக மாறியது. தீவிரவாதிகள் கைவரி சையில் பயங்கர படுகொலை கள் எங்காவது நடக்கும் என்றுதான்அஞ்சப்பட் டது. பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டன. ஆனால் இயற்கையின் சீற்றத்தி லிருந்து மனிதர் எப்படித்தம்மைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும்?
ஜனவரி 26ஆம் நாள் காலை எட்டரை மணிக்கு கடுமையானதொரு பூகம்பம் குஜராத் உள்ளிட்ட இந்தியாவின் மேற்கு வடக்குப் பகுதிகளைத்தாக்கியது. நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடு 35 GM6) flö, AUGŠGAUTLÁNTö. 5 GRATö, Al6S) LD50, GT .
பூமி அதிர்ந்தது.
நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பாகிஸ் தானில் பதினைந்துபேர் உயிரிழந்ததாகக் கூறப் படுகிறது.
ஜராத்மாநிலம்பூஞ்ச்பகுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் வடகிழக்கிலும், சென்னை யில் இருந்து1500 கிலோமீட்டர் வடமேற்கிலும் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. பூகம் பங்களை அளக்கப்பயன்படும்ரிக்டர் ஸ்கேலில் 6.9 புள்ளி பதிவானது 1934ல் க்வெட்டா மாவட்டத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு 8.4 ஆகும். அப்போது 13,000க்கும் அதிகமா னோர் மரணமடைந்தனர். அதைத்தான் மகாத்மா காந்தி இயற்கையின் சாபம், மணி தர்கள் செய்த பாவங்களுக்கு இறைவனின் தண்டனை" என்று கூறப்போக ஜவஹர்லால் நேரு நான்சென்ஸ் என்றுபதிலடி கொடுத்தார். இயற்கையின் சாபமோ இறைவனின் தண்டனையோ, எப்படியோ இந்தியா சமீப காலமாக அடிக்கடி நில நடுக்கங்களினால் தாக்கப்பட்டு வருகிறது. புதிய கோவில்கள் என்று நேரு வர்ணித்த மிகப் பெரிய அணை களின் கதி, குறிப்பாக தற்போது கட்டப்பட்டு வரும் நர்மதா சரோவர் போன்றவற்றின் எதிர் காலம், தமிழக-கேரள எல்லையில் அமைந் திருக்கும் ப்ெரியார் அணை, இவற்றைப்பற்றி யெல்லாம் அச்சங்கள் எழுந்திருக்கின்றன.
ஏன் பூகம்பங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றி பல்வேறு விளக்கங்கள் உள்ளன. அவற் றில் ஒன்றின்படி, பூமியின் புறம் பலவகை அடுக்குகளால் ஆனது. வெப்ப தட்ப நிலை காரணமாக அந்தத்திட்டுக்கள் நகர்கின்றன. அப்படி நகர்வதன் விளைவாகவே அதிர்வுகள் ஏற்படுகின்றன. எந்த நேரத்தில் எந்தப்பகுதி யில் இப்படிப்பட்ட திட்டு நகர்வுகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்துக் கூற முடியாது என்கின்றனர் வல்லுநர்கள்
புயற்காற்று அடிக்கப்போகிறது என்பதை அனுமானிக்க முடிகிறது எரிமலை பீறிட்டுக் கிளம்பவிருக்கிறது என்று கூறிவிடலாம். அவற்
லிங்கத்தை சூறையாடி புல் பூண்டைக் கூட விட்டுவைக் காமல் எரித்து சாம்பலாக்கி கைகளில் இரத்தக்கறை தோய்ந்தபின், போர் வெறி தீர்ந்தபின் தன்-நிலை அறிந்து தலைகுனிந்து கணவனை பிள்ளைகளை பறிகொடுத்த பெண்டிரின் மரண ஒலி செவிப்பறை கிழியும் படி ஒலிக்க அதுவரை போர் முரச ஒலியில் திளைத்திருந்தவன் மனநிலைமாறி போதி மாதவன் போத னையை மனதார ஏற்று "புத்தம் சரணம் கச்சாமி எனக்கு இனி வேண்டாம் போர் சாமி என புத்தமதத்திற்கு மாறிய சக்கர வர்த்தி அசோகன் பட்ட அனுபவம் வரும் வரை, சமாதான தீர்விற்கான சாவுமனி அடிப்பதே இவர்களின் வேலையாக இருக்கப் போகின்றது.
அன்பு கருணை, காருண்யம் என்ற அடிப்படையில் போதிமாதவன் போதனை கள் இருக்க அன்பைப் போதிக்க வேண்டி யவர்களே,"அடக்கடா தமிழனை' என்பதும் கருணை காட்டி சமாதானத்தை ஏற் படுத்தவேண்டியவர்களே, ஜொயின் இன் j) yf (soinlinthearmy).616) umót FøMalaafló பாசறை போதனை செய்வதும் காருண்யம் ஒன்லி போர் அனிமல்ஸ் நொட் போர் Utilagio" (Only for animals not for Tamils) Gigi பதும் இன்று இவர்கள் நடவடிக்கையாகி விட்டது.
இவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் பிரபாகரனின் தலை புலிவேட்டையாடி சிங்க குட்டிகளால் பிரபாகரனின் தலையை கொண்டு வந்து கோட்டை ரயில் நிலையத் தில் தொங்கவிட்டால் தீர்ந்துவிடும் சகல பிரச்சனைகளும் என்ற இவர்களின் பிரசா ரம் தீவிரமடைந்துள்ளது.
ஆட்சியில் இருப்பவரோ அதி உத்தம நிலையில் நின்று "ஒரு பிரபாகரனைக் கொன்றால் நூறு பிரபாகரன்கள் உரு வாகுவார்கள. எனவே தீர்ப்போம் தமிழர் பிரச்சனையை, வரச்சொல்லுங்கள் பிரபா கரனை பேச்சுவார்த்தைக்கு என செய்மதி முலம் யாழ் மக்களுக்கு செய்தி அனுப்பி
୧ଷ୍ଟ
பாகிஸ்தானிலும், நேபாளத்திலும் கூட இ
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் லட்டுர் மாவட்
6603T6OL D6
றைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும், சற்று முன்கூட்டி கணிக்க முடியும், ஒருசில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும் பூகம்பத்தைப்பொறுத்தவரை அப்படிச் சொல்லவும் முடியாது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் முடியாது
பூகம்பங்கள் நிகழக்கூடிய பகுதிகள் என்று பொதுவாக உலகெங்கும் சில பிராந்தியங்கள் கருதப்படுகின்றன. அப்படிப்பட்ட பகுதிகளில் பூகம்பங்களால் எளிதில் பாதிக்கப்படாத கட்ட டங்களைக் கட்டலாம் அவ்வளவே
ஏழெட்டு வருடங்களுக்கு முன்புதான்
ரிழந்தனர். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு : அப்பாலிருக்கும் சென்னையில் கூட லேசாக
டத்தில் பூகம்பம் ஏற்பட் டது. ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந் தனர். தற்போது ஏற்பட்ட பூகம்பத்தின் விளை வாக குஜராத்தில் 5,000க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம். மாநில தலைநகரான அஹமதாபாத்தில் ஏற்கெனவே ஊழல் காண்ட்ராக்டர்கள் நேர்மை யற்ற கட்டட இணைந்து மட்டாக பொருள்களைப்பயன்படுத்தி, பல் வேறு குடியிருப்புக்களைக்கட்டி, அவை கட்டிய வேகத்தில இடிந்து விழுந்திருக்கின்றன.
அப்படி இடிந்து விழுந்த கட்டடங்களின்
எண்ணிக்கை 70க்கும் அதிகம் என சில செய்
திகள் கூறுகின்றன. அத்தகையதொரு நகரில் பூகம்பம் காரணமாக இன்னும் எத்தனை வீடு களும் வணிக வளாகங்களும் இடிந்து விழுந்தி ருக்கின்றனவோ!
காலை 6.45க்கு துவங்கி சுமார் பத்து நிமிடங்கள் குஜராத்திலும் அதனைச்சுற்றி யுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக் கிறது.
பாத்திரங்கள் உருண்டு வீடு மற்றும் ஜன்னல் கதவுகள் ஆட்டம் கண்டதைப் பார்த்து பதறிப்போய் பலர் தத்தம் வீடுகளை விட்டு வெளியே ஒடி வந்திருக்கின்றனர். மின்விசி றிகள் பிய்ந்துக் கொண்டுபோய் கூரை மீது மோதி விழுந்திருக்கின்றன.
jiva) (Bousmanuma, flooОШ616), sTivolumi, ஐ.ஒ.சி போன்ற பெரியநிறுவனங்கள் பாதிக் கப்படவில்லை. பல்வேறு சிறுதொழில் நிறு வனங்கள் கடுமையாகவே பாதிக்கப்பட்டன. அவற்றின்மொத்த சேதமதிப்பு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் என்று கணக்கிடப் பட்டிருக்கிறது.
பூகம்பத்தின் விளைவாக குஜராத் மாநி லத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தில் நிறு வப்பட்டிருக்கும் பெற்ரோலிய சேமிப்புக் கிடங்குகள் சேதப்படுத்தப்பட்டு அவற்றி
.
பேச்சுவார்த்தை முலம் பிரச்சனைக்கு தீர்வு கண்டு கொடுர புத்தத்தை முடிக்க விரும்ப அடுத்து உள்ள பிரதானமான வரோ, "அடியடா புறப்படலையில் யுத் தத்தை யுத்தத்தால் தான் வெல்ல வேண் டும் எண்டு வரிஞ்சு கட்டிக் கொண்டு பான்சலை தோறும் பத்தாயிரம் பேரை படைக்கு என திரட்ட முயல்வதும்
இராணுவ வெற்றிகளால் மமதையும் ஆனையிறவு தோல்வியால் ஆதங்கமும் பல்குழல் பீரங்கிகளால் தைரியமும் கொண்ட படைப்பிரிவினர் இழந்ததை மீட்கும் வரை எதையுமே கவனத்தில் கொள்ள வேண்டாம் என அரசுக்கு ஆலோசனை கூற பேச்சுவார்த்தை முலம் பிரச்சனைகளை தீர்க்கலாம் என்ற சர்வ தேச அணுகுமுறைகளின்படி ஏற்பாட்டா ளராக வந்தவரின் சொந்த வாழ்க்கையைப் பற்றி அம்பும் வில்லும் கொண்ட வேடர் வழிவந்ததை மறவாத கட்சியின் அரசியல் விபத்தால் கிடைத்த ஆசனத்தை குறுக்கு வழியால் பெற்ற கோட்டுச்சூட்டுக்காரர் அக்குவேறு ஆணிவேறாக அவர்தம் காது படவே பேசியதும் குழப்பத்தின் உச்சக்கட் LGID.
சொல்ஹெய்ம் இங்கு என்ன பெண் கேட்டா வந்தார்? அவர் ஏற்கனவே மனை வியை பிரிந்து வாழ்பவர் என்பதை புட்டுக் காட்ட அல்லது இவர்கள் போல் அயல் நாட்டு தூதரகத்தில் கறுப்பு பெட்டியில் பெற்ற பணத்தில் பங்கு கேட்க வந்தாரா? அல்லது இவர்களது அம்பு வில்லும் சின்னத்திற்கு எதிராக எலக்சன் கேட்க வந்தாரா?
தமக்குள் குத்தி முறிவதால் குட்டிச் சுவராகும் நாட்டு நடப்பை அறிந்து கொடாக்
லிருந்து கச்சா மிதக்கத் துவங்கிய படும் இந்த மிதக்கு சூழலுக்கும், கடல் கடும் பாதிப்பு ஏற்.
மிக அதிகச் ே ரில் அமைந்திருக் படைத்தளமும்பாதி பத்து வீரர்கள் இடி ழந்தனர் என்று மு E, GOTITO SAIDO
தது. ஆனால் தாரா லையங்கள் பூகம் தப்பின. இந்நிலை படக்கூடிய பகுதிகளி என்றேனும் ஒருநாள் மடையக்கூடும் அத கதிர்வீச்சு இன்னும் படுத்தும் என்று பலர் ஆனால் கேட்பார்தா செளராஷ்ட்ரா பகு மேற்பட்ட ரயில் நிலை
பம்பாயில் பல அ
கண்டர்களையும் வி ஏதோ ஒர் இடத்தி தன் அனுபவத்தை வந்தாரே தவிர, இ. நிலையை அவர்களே LIIII, 3,6JGAÖA) GITGÖTL. பிரியர்களுக்கு புரிய லும் பேச வந்தது றிய விடயம் அதை என்பதால் நியாயம் சேறு பூசி அவனை கபடத்தனத்தின் ெ
அதேவேளை வந்தாலும், அதன் ση ή φοίτ φο)αιθου ஜேவிபியோ மக்கள் னைகளுக்காக நட
லாம் இனவாதப் ே அதிகரித்து வரு LD50GH GITLE GJO றவுண்டபெளட் எ கத்தித் திரிந்தாலும் உள்ளதெல்லாம் இ பிரச்சனை இல்ை ஏகாதிபத்தியவாதிக தாளும் நிலைதா தனியான பிரச்சை யாது எல்லா பாட் போது வர்க்கப்புர இல்லாமல் போகும் களும் என தாம்படி அப்படியே ஒப்பு யதார்த்தம் தெரியா கவே செயற்படுகிற
அதேவேளை
OITU
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
ண்ணை ஒழுகி கடலில் ருக்கிறது. ஸ்லிக் எனப் எண்ணையினால் சுற்றுச் பாழ் உயிரினங்களுக்கும் டக்கூடும். தமடைந்த புஜ் என்ற நக கும் இந்திய விமானப் கப்பட்டிருக்கிறது. சுமார் பாடுகளில் சிக்கி உயிரி தல் தகவல்கள் கூறின, உறுதிப்படுத்த முடிய
தொகுப்பும் செயலிழந்
888
பூர் கக்ரபார் அணுமின் பத்தாக்குதலிலிருந்து ULJI5Je567T 4,95LDLILD 6JID ல் அமைந்திருக்கின்றன. அவை பெருமளவு சேத ன் விளைவாக ஏற்படும் பயங்கர பேரழிவை ஏற் ச்சரித்து வருகின்றனர். இல்லை. கட்ச் மற்றும் திகளில் இருபதிற்கும் பங்கள் சேதமடைந்தன. க்குமாடிக் கட்டடங்கள்
. . ¬ܓܠ
சில நொடிகள் வேகமாக ஆடின. நல்ல வேளையாக பெரும் விபத்து ஏதும் அந்தப் பகுதியில் ஏற்பட்டுவிடவில்லை.
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், புது டில்லி மஹாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் அதிர்வுகள் ஏற்பட் டன. இவை 30 முதல் 80 வினாடிகள் வரை நீடித்தன.
(U522 UT956095 ? Ly. L461T6TT UIT 226MW95 FT60|| மாவட்டங்களில் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இரண்டு பெரும் சுரங்கங்களில் பத்தாயிரம் டன் மண்சரிந்து விழுந்தது. அப் போது தொழிலாளர்கள் யாரும் அங்கில்லை.
ஆதலால் உயிர்ச்சேதம் எதுவுமில்லை. வரலாற் றுச் சிறப்புவாய்ந்த தொன்மையான கோட்டை கள் பல பாதிக்கப்பட்டன.
பாண்டிச்சேரியில் குடியரசு தின விழா வில் பதக்கங்களை கொண்டி ருந்த துணைநிலை ஆளுநர், நிலஅதிர்வினை உணர்ந்து சட்டென்று தனது நாற்காலியில் அமர்ந்துவிட்டார். கொண்டாட்டங்களைக் கண்டு களித்துக் கொண்டிருந்த மக்கள், பீதி யில் ஒடத்துவங்கினார்கள் ஒருவழியாக நில நடுக்கம் நின்று சமாதானமடைந்து அவர்கள் தங்கள் இருக்கைகளுக்குள் வருவதற்குள் போதும் ಛೀ? LL.g.
இமயமலைப்பகுதியில் சில டெக்டானிக் ப்ளேட்கள், அடுக்குக்கள் மோதிக் கொண்ட
தன் விளைவாகவே ஜனவரி 26ம் நாள் பூகம்பம்
என்று கூறப்படுகிறது.
உலகத்தின் பல முலைகளிலிருந்தும்மருத் துவர் குழுக்கள், மருந்துகள், உலோக பெருட் கள் கட்டுமானப் பொருட்கள் என்று நிவா ரணத்திற்கு உதவிகள் வந்து குவிந்த வண்ண மிருக்கின்றன. இராணுவம், கப்பற்படை விமானப்படை எல்லாத்தரப்பினரும் நிவா ாணப்பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
உள்துறை அமைச்சர் லால்கிஷன் அத் வானி குஜராத்மாநிலத்திலிருந்துதான் நாடா
Ger GT35,63
ளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது காந்திநகர் தொகுதிதான் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவர் விபத்து ஏற்பட்டமறுநிமிடமே அங்கே விரைந்து நிவா ரண நடவடிக்கைகளை நேரடி மேற்பார்வை யிட்டு வருகிறார்.
குஜராத் மாநில பாரதிய ஜனதா அரசு நிர்வாகத்திறனற்ற அரசா சங்க பரிவாரத்தின் கொள்கைகள் நிறைவேற்றுவதில் வேண்டு
டாக்கண்டர்களையும் ல் இனங்கச் செய்ய தாரைவார்க்கத்தான் ர்களின் தரம் கெட்ட அம்மணமாக்குவதை தும் இந்த வேட்டைப் ாமல் இல்லை. ஆனா மிழரின் உரிமை பற் கொடுக்கக் கூடாது கூற வருபவன் மீது ஒரங்கட்டல் என்ற |ளிப்பாடே அது ந்த அரசு ஆட்சிக்கு மோட் கொன்றோல் ான இறுமாந்துள்ள ன் அன்றாடப்பிரச்ச |த்தும் போராட்டங் கொண்டிருப்பதெல் ாக்குத்தான் ம் வாழ்க்கைச் செலவு ப்பதாக கூறி கிடக்கிற லாம் சுத்தி சுத்தி வர்களது உள்மனதில் த நாட்டில் இனப் இருப்பதெல்லாம் உருவாக்கிய பிரித் தமிழருக்கென்று cyf.) GOLLG36 960). |ளிகளும் இணையும் சி வெடிக்கும்போது எல்லா பிரச்சனை த சிகப்பு புத்தகத்தை க்கும் நடைமுறை OGNILGia GIII rail. ாம் பயன்படுத்திய
l
தேசப்பிரேமி வியாபாரயவை இன்று தூக் கிப்பிடித்து திரியும் சிஹல உறுமயக்காரர் களால் சிந்தை கலங்கித் திரிவதும் 9 GNT 30lD.
இப்போதைய அரசியல் நிலை யார் அதித இனவாத செயற்பாட்டை கொண்டிருப்பது என்பதுதான் நாட்டின் பொருளாதாரம் பற்றியோ நாளாந்த விலையேற்றம் பற்றியோ அன்றி சர்வதேச நாடுகளின் கணிப்புப் பற்றியோ இவர்கள் எவருமே அதிகமாக அலட்டிக்கொள்ள
சொல்ஹெய்ம் சொல்வதைக் கேட்க இவர்கள் என்ன சாமான்ய பிரஜைகளா? உலகில் எந்த நாட்டிலுமே பேசப்படாத மொழியின் ஏகப்பிரதிநிதிகள் அல்லவா? எப்படிப் புரியும் இவர்களுக்கு சர்வதேச முறைமைகள் ஆக இவர்கள் அனைவரும் ஆடிமுடிக்கப் போவது நாட்டைக் குட்டிச்சுவ ராக்கும் நாடகத்தைத்தான்
இனத்தைப் பற்றிப் பேசுபவர்களா லேயே தம் இன அழிவு சீர்கேடுகள் முன் னெடுக்கப்படப் போகின்றன. மதத்தைப் பற்றிய மதம் கொண்டவர்களாலேயே மதவழிபாட்டுத் தலங்கள் மாசுபடப்போ கின்றன.
அதன் ஆரம்பமாகத்தான் சிங்கக் குட்டிகளின் சிங்காரபுரி என்று அசோக னின் மகள் புகழ்ந்த புனித நகர் என பெருமையுடன் பேசப்படும் அனுராதபுரம் விபச்சாரபுரமாக மாறியுள்ளமை இவர்கள் அனைவரும் யுத்தத்தின் மேல் கொண்ட Ꭿ5ᎱᎢg5ᎶᏍᏆᎶᏍg5ᎱᎢ60Ꭲ .
வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்க
மானால் அது தீவிரமாகவிருக்கலாம். ஆனால் மக்கள் பிரச்சனைகளை கவனிப்பதற்கு அதற்கு நேரமில்லை என்றே விமர்சனங்கள் எழுந்த வண்ணமிருக்கின்றன.
சமீபத்தில் நடந்த உள்ளுராட்சித் தேர்தல் களில் படுதோல்வியினைச் சந்தித்த அடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் அது தோல்வியைத் தழுவுவது நிச்சயம் என்றே கூறப்படுகிறது. அத்தகையதொரு சூழலில் பூகம்பம் வெடித்தி ருக்கிறது எப்படி நிவாரண வேலைகளை அம்மாநில அரசு கவனிக்கும் என்பதை பொறுத் திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழ் நாட்டைப்பொறுத்தவரை பூகம்பத்தையொட்டி வேறு பின்விளைவும் உண்டு.
தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் கடந்த சில காலங்களில் இரண்டு முறை லேசான நிலஅதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஜனவரி 25ம் நாள் அதிர்வு அந்தப் பகுதிகளை பாதித்ததாகத் தெரியவில்லை. ஆனால் இப்படியொரு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சம் பரந்துபட்ட அளவில் இருக்குமே. இதன் விளைவாக பெரியார் அணையின் உயரத்தை உயர்த்தும் பிரச்சனை இன்னமும் சிக்கலாகும்.
இரண்டுமாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட அதிர்வுகளின் விளைவாக பெரியார் அணையி லேயே சில விரிசல்கள் விழுந்திருப்பதாகக் கூறப்பட்டது. 136 அடிக்கு குறைக்கப்பட்டி ருக்கும் அந்த அணையின் நீர்த்தேக்க உயரத் தினை 152ஆக அதிகரித்ததால் தான் தமிழ கத்தின் தென்மாவட்டங்களில் பல ஆயிரக் கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யமுடியும் என்ற நிலை, ஆனால் கேரள அரசோ எத் தனை விதமான மராமத்து வேலைகள் செய் தாலும், எத்தனை பலப்படுத்தினாலும், அணை பாதுகாப்பாகிவிட்டது என்று ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. சமீபத்தில் ஒரு வல்லுநர் குழு பெரியார் அணை பலப்படுத்தும் பணியினை ஆய்வு செய்துவிட்டு, "இனி கவலைப்பட ஏதும்இல்லை" என்று அறிக்கை சமர்ப்பித்தும், அதனை ஏற்றுக் கொள்ள கேரள அரசு மறுக்
呜·
இந்தப் பின்னணியிலேயே சமீபத்திய இரண்டு அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. இப்போது குஜராத் பூகம்பம், பெரிய அளவில் பெரியார் அணை சேதமடைந்தால் அதனால் ஏற்படும் வெள்ளத்தில் சுற்றியுள்ள கிராமங்கள், விலங்கினங்கள், தாவரங்கள் எல்லாவறிறிற்கும் பேரழிவு ஏற்படும் என்கிறது கேரள அரசு
இனி சுமுகமான தீர்வு இப்பிரச்சனைக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. எல்லாவற்றையும் விட முக்கியம் இந்தியாவின் எப்பகுதியும் நிலநடுக்கத்திலிருந்து தப்பிக்க முடியாது என்ற சூழலில், பெரிய, சிறிய அணைகள், அவற்றின் பாதுகாப்பு பற்றிய புதிய விவாதம்இப்போது தவிர்க்க இயலாதது
இராணுவம் காமக்களியாட்டம் நடத்தி வியட்நாமில் பிறந்த அமெரிக்கக் குழந்தை கள் பற்றி அரசு கவனத்தில் கொள்ளாமல் விட பின் அமெரிக்கா திரும்பிய இராணு வம் தம் சொந்த மண்ணில் செய்த குற்றச் செயல்களால் வியட்நாம் யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தனியான புனர்வாழ்வு முகாம்கள் அமைக்கும்படி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையும் உலகம் அறியும்
இந்த அரசின் யுத்தப் பிரியர்களும் அவர்களை ஏவும் அத்தனை யுத்த வெறி கொண்ட சக்திகளும் ஒரு சமுதாயத்தையே சாக்கடைக்குள் செலுத்தும் சாதனையைச் செய்யவரிந்து கட்டிக் கொண்டு நிற்கின் றார்கள்
யாழ்நகரில் இவர்களின் காமக்களி யாட்ட முகத்திரை கிரிஷாந்தியின் பின் கிழிக்கப்பட்டதால், இன்று அனுராதபுரத் தில் வேறு ரூபத்தில் நிறைவேறுகின்றது. புனித நகர் இன்று கணிகையர் நக ராக மாறி யாழ்ப்பாணத்தில் தங்கள் தாகத்தைத் தீர்க்க வசதிப்படாதவர்களின் ஏக்கத்தைத் தீர்க்கும் இடைத்தங்கல் நகராகி இன்பப் புரியாகியுள்ளது. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என மகிந்தனை மிகிந் தலையில் கண்ட தீசனால் பெளத்தம் ஏற் றுக் கொள்ளப்பட்டதும் குடிமக்கள் பெளத் தர்களானதும் அனுராதபுரத்தை புனித நகராக்கியதும் வரலாறு
கலாசார சீர்கேடு என்பது ஒரு நகரைமட்டுமல்ல, ஒரு சமுகத்தை மட்டு மல்ல ஒரு இனத்தை மட்டுமல்ல முழு நாட்டையுமே சீரழிக்கும்.
இன ஒடுக்கலுக்காக மட்டும் இராணு வத்தில் சேர விடப்படும் அழைப்பும் யுத்த வெறியர்களின் இனவாதப்போக்கும் யானை தன்தலையில் தானே மண் அள்ளிப் போடுவதுபோல் அன்ரிரேசல் எலிமன் டஸ்சை அதிகரிக்கத்தான் வழிவகுக்கும். அதனைத்தான் அண்மைக்கால பாதாள உலகத்தினரின் அதிகரித்த நடவடிக்கைகள் பறைசாற்றுகின்றன.
GI.04-10, 2001

Page 7
ருதலைப்பட்சமான முறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அறிவித்திருந்த யுத்த நிறுத்தம், மேலும் ருமாதகாலத்துக்கு மேற்படி டிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் எல்.ரி.ரி.ஈ. அமைப்பு அறிவித்த யுத்த நிறுத்தத்துக்கு இணங்க இலங்கை அரசு முன்வரவில்லை. உரிய வகையில் அந்த யுத்தநிறுத்தம் மத்தியஸ்த நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நோர்வே மூலமாக
என்று இலங்கை அரச தரப்புத் தெரிவித்திருந்தது. ஆனால் இத்தடவை அறிவிக்கப்பட்டுள்ள
யுத்தநிறுத்தம் நோர்வே மூலமாகவே எல்.ரி.ரி.ஈயினரால் அரசதரப்புக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்து போதிலும் இந்த இரண்டாவது யுத்த நிறுத்த அறிவிப்பையும் சந்திரிக்கா அரசு நிராகரித்துள்ளது கூடவே தமிழீழ விடுதலைப் புலிகளை பிரிட்டனில் தடைசெய்ய வைப்பதையே புதிய சவாலாக அரச தரப்பு எடுத்துக் கொண்டுள்ளது. பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் : செய்வதன் மூலம் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் அரசு ஆனால் பிரிட்டனில் இருந்துவரும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக இருந் வருவதுடன் கல்வி மற்றும் s முயற்சிகளில் அவர்கள் அபரிமிதமான பங்களிப்பை அங்கு வழங்கிவருவதையே அவதானிக்க முடிகின்றது லண்டனில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த பிரபல ஆங்கிலப் பத்திரிகையாளரான நெவில் டி சில்வா Tórusuff går solofløj slås.fl. Frisløs) லண்டனில் தடை செய்வது பற்றிய விவகாரம் குறித்து கட்டுரையொன்றை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் பிரிட்டனில் இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளதால் அத்தேர்தலில் தற்சமயம் அங்கு வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள் பிரதான கட்சிகளின் வெற்றி வாய்ப்புக்களைத் தீர்மானிக்கக் கூடிய முக்கிய சக்தியாக
தமிழீழ டுதலைப் புலிகளைத் தடைசெய்வதன் மூலம் பிரிட்டனில் இருக்கும் இலங்கைத் தமிழர்களின் နှီးမြှို့
ரிட்டனின் ஆளுங்கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ முன்வரமாட்டாதென்றே பத்திரிகையாளர் ဂြိုးမျို டி சில்வா தெரிவித்திருந்தார்.
பொறுத்தவரை அரசியல் ரச்சனைகள் ஒருபுறமிருக்க பொருளாதாரப் பிரச்சனையே தற்போது முழு நாட்டுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. இலங்கை ரூபாவின் மதிப்பிறக்கம், மற்றும் Gls of 臀 நாயனங்களின் பெறும : பான்றவற்றால் விற்பனையாளர்களும், பாவனையாளர்களும் ஏக காலத்தில் பெரும் பாதிப்பை எதிர் நோக்கியவர்களாக இருக்கின்றனர். அனைத்துப் பொருட்கள், சேவைகள் என்பவற்றின் விலைகளும் பன்மடங்காக அதிகரித்துள்ளன. இந்நிலையில்
ரமாண்டமான முறையில் வளர்ச்சி பெற்றுள்ள இராணுவக் கட்டமைப்பையும் பராமரித்து, நாட்டையும் வழிநடத்தமுடியாத நிலைக்கே ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 醬 விடுதலைப்புலிகள் அமைப்பினர் စ္ဆ႕။ : Aust ஆட்சிக்காலத்தில் மூன்று தடவைகளும், பின்னர் பொதுஜன ஐக்கிய முன்னணியின்
GI 04-10, 2001
ஆட்சியில் யுத்த நிறுத்தத்தை மீறியிருந்ததாகவும். இதன் காரணமாகவே தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள யுத்த நிறுத்தத்தை நம்பி மோசம் போகத் தயாராக இல்லை என்று ஜனாதிபதி தெவித்துள்ளார். இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளை அரசியல் கோதாவுக்கு வரச் செய்வதன் மூலமே வடக்கு-கிழக்கு பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் காணமுடியுமென்பதையும் ஜனாதிபதி அடிக்கடி சொல்லி வருபவராகவும் இருக்கின்றார். தற்சமயம் தமது அரசியல் நிலைப்பாடுகளை சர்வதேச சமூகத்தின்
புலிகள் முனைப்பாக இருந்துவருகின்றனர். ஏற்கனவே ஐரோப்பா மற்றும் ஸ்கன்டிநேவிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு-கிழக்குப்பிரச்சனையின் தாக்கம் பற்றி எடுத்து விளக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் லண்டனில் இருந்து
Lilo, ரம்பித்ததையடுத்து கடந்த
புலிகளின் அரசியல் நடவடிக்கைகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளது. அண்மையில் பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் இடம்பெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் கூட ಘ್ವಿ வடக்கு-கிழக்குப்
ரச்சனை பற்றிப் பேசப்ப்ட்டதுடன் அப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவேண்டுமெனவும் இலங்கைக்கு உதவும் நாடுகளினால் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இனப்பிரச்சனை பற்றி அறிந்து காண்டுள்ள உலக நாடுகள்
அனைத்துமே வடக் -கிழக்கில் யுத்தம்
சர்வதேச அரங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு எத் தகைய முக்கியத்துவம் கொடுக்கிறது? முன்னர், வவுனியா பிரமணாலங் குளம் சோதனைச் சாவடியில் வந்த பயணிகள் அனைவரும் சோதனை முடித்துச் செல்லும் வரை சர்வதேச செஞ்சிலுவைக் காணிப்பு நீடிக்கும் இப்போது மணி பிற்பகல் 430ஐ நெருங்கியதும் சோத னைச் சாவடியை முடிவிட நேர்கிறது. காரணம் கண்காணிக்க வந்தோர் திரும்பி விடுவதுதானாம் பாவம் பயணிகள் மீண்டும் வவுனியா வந்தடைய வேண்டியுள்ளது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
மார்கா நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட யாழ்ப்பாண மாநகர முதல்வரை நோக்கி உங்களது
நீடிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை. மோதல்களில் ஈடுபட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கையின் அரச தரப்பும் யுத்தத்தை நிறுத்தி அரசியல் பேச்சுக்களை நடத்த முன்வரவேண்டுமென்றே சர்வதேச சமூகம் எதிர்பார்க்கின்றது.
னாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டது
தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்தகாலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் யுத்த நிறுத்தத்தை
றியிருக்கலாம். தனையடுத்து அரச தரப்பும் மாதல்களில் குதிக்க வேண்டிய நிர்ப்பந்தங்களும் ஏற்பட்டிருக்கலாம்.
யினும் யுத்த நிறுத்தத்தை மீறிய : இராணுவ E. (ՄԱՔ அளவில் முறியடிப்பதில் அரச படையினர் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை என்பதையே கடந்த கால யுத்தங்கள் மூலமாக அவதானிக்க முடிகின்றது. இருதரப்புமே மிக மூர்க்கத்தனமான
றையில் un flussolci) o uGli சந்திப்பதுமே வழக்கமாக இருந்து வருகின்றது. 鷺 தவிர வேள்வித்தியொன்றுக்கு
நய்வார்ப்பது போல பெருந் தொகைப் பணத்தையும் சுட்டெரித்துச் செல்லும் யுத்தத்துக்காக இடையறாது வாரி
குழுவின் கண்
முன்பாக வைப்பதில் தமிழீழ விடுதலைப்
இறைக்க வேண்டியதா ಘ್ವಿ இலங்ை
தாடர்பான 560606 TLL SA TLDDig, குறித்து : கவனஞ் செலுத்த வேண்டியவர்களாகின் ஐரோப்பிய, ஸ்கன்டிே 2007 ISTUS 1560L (PGD) உன்னத இடத்தை வகி பொருளாதார ரீதியாக உறுதிப்பாட்டைக் செ இராணுவரீதியாகவும் அதிசயிக்கத்தக்க வை வருகின்றன.
இந்த நாடுகளிலேயே
வடக்கு கிழக்கைச் சே அண்மைக்காலங்களில் பெயர்ந்து வாழ்ந்து வ
தமக்கு சு தாழில்வாய்ப்பு, மற்று உரிமைகள் என்ற ரீதியி கிடைக்கத்தவறியவற்ை தமிழர்கள் புலம் பெயர் நாடுகளில் ஆத்ம திரு அனுபவித்து வருகின்ற GTGGTGGA இன என்னும் போது வடக்கு தமிழர்களின் தனித்து அடிப்படை மனித உரி பிரதேசப்பரம்பல் என்ப நிர்ணயிக்கப்பட வேண் இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் ப அடிப்படையிலேயே பிராந்தியங்களுக்கிடை என்ற அடிப்படையில் அதிகாரப்பரவலாக்கங் வருகின்றன. பிரிட்டனிலும் கூட அ சர்ச்சைக்குரிய ஒரு வி வந்த ஸ்கொட்லாந்துப் சுயநிர்ணய அடிப்படை தீர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் வட அயர்லா கூட எவ்விதத்திலும் இ மாற்றமடைவதை அனு என்பதில் பிரிட்டிஷ் ஆ விழிப்புடனிருந்து வரு
பாதுகாப்புக்காகவும் படையினர் கட்டிக் காட்டினார் பச்சையணி தாடியை தடவிக் கொண்டதைத் தவிர வர் முதுகில் மற்ற அணி சேர்ந்துள்ள கட்சிகள் மத்திய டாமல் இரும்பைக் கவருபவர் செய பைக் கவருபவர் இல்லாமலேயே முடிந்துள்ளதாம் இனநலன் பொது முக்கியம் என்பதை பிறநாட்டுத் து கொடுக்கின்றனராம் தன் பல்லி
மக்கள் துன்பப்படுவதா அரசியலில் ஈடுபட்டிருப்பவர்கள் தர சுமத்தாமல் இருக்கலாம் தானே. சனத்திட்டையே வரி வட்டி, கப்பம் களையும் எந்த வகையிலும் குறைக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கின்றது ( L - - - - - - - - -
இனப்பிரச்சனை ܢ ܡ --سے
முயற்சிகள் صبر : (அலசுவது-இராஜதந்திரி) ஆட்சியாளர்கள் N ܘ ܐ
کسک سے۔ ܂ܢ ܢ ܔ` III. ~-- — ܗ ܚܝ வியநாடுகள் GTGGTGGA அரசியல் ffurrey, so sort IIEITLucy; OGTL பேணுவதில் LDITL9, Gissör e ಙ್ தவருகின்றன. கையாள வேண்டுமென்பதையே நிறுத் ರಾ?? தறகும் யுதத
கொள்கைப் பிடிப்பாகக் கொண்ட 蠶 ஏற்படு ண்டிருப்பதோடு, மேற்குலக நாடுகள் முன்பாகவே இன்றியமையாததாகின்றது. நாடுகள் ಘ್ವಿ இன்பபிரச்சனை தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் முன்பு யுத்த பில் இருந்து சன்றடைந்துள்ளது. நிறுத்தங்களை
- USA). அரச தரUபுக கூறிவருகின்றது. பலவேறு இலங்கையின் இந்நிலையில் இலங்கை அரசு மட்டுமல்ல நாடுகளிலும் இடம்பெறுகின்ற உள்நாட்டு
யுத்தங்களை எடுத்து நோக்கும் பட்சத்தில் அந்நாடுகளில் யுத்த நிறுத்தங்கள் பலதடவைகள் மீறப்பட்டுள்ளதையே அவதானிக்க முடியும். அயல்நாடான இந்தியாவில் கூட ஜம்மு
காஷ்மீர் பிரச்சனையில் யுத்த நிறுத்தங்கள் ஏற்படுவதும், பின்னர் அவை மீறப்படுவதும் அடிக்கடி இடம்பெறும் சமாச்சாரங்களாகவே இருந்து வருகின்றன. லண்டனில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த டிசம்பரிலும், தற்போது னவரியிலும் தொடர்ச்சியாக யுத்த
அறிவித்துள்ளனரே தவிர, தமது ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு விட்டதாக அவர்கள் எதனையும் அறிவிக்கவில்லை. எனவே ஒருதலைப்பட்சமான முறையில் புத்த நிறுத்தங்களை அறிவித்துச் செல்லும் தமிழீழ புலிகள், அவ்வறிவிப்புகளுக்குரிய பலனைப் பெறத்தவறும் பட்சத்தில் அரசதரப்பின் அரசியல் நிலைப்பாட்டின் மீதான தமது நம்பகத்தன்மையை இழக்கவே Gilgi ÜGJITÍTIS, GIT. கடந்தகாலங்களில் வடக்கு-கிழக்குப் பிரச்சனை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படுமென்ற நம்பிக்கையற்றுப்
நன்றி. தி ஐலண்ட் போனதாலேயே ஆயுதப் போராட்டம் ܓ*
ாந்த தமிழ்மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக் வெடித்திருந்தது.
பெருமளவு புலம் கூட இராணுவரீதியான நடவடிக்கைகளில் புதிய சமரச முயற்சிகளைப்
நகின்றனர். தொடர்ந்து ஆர்வங்காட்டலாகாது என்ற பொறுத்தவரை வடக்கு-கிழக்குப்
GIJOS நிலைப்பாட்டையே பிரிட்டன், நோர்வே பிரச்சனை தொடர்பாக யுத்தத்தில்
அடிப்படை աջից | ::ԼԱԿ மேற்குலக நாடுகள் பலவும் ஈடுபட்டு வரும் ஒருதரப்பு அரசியல்
கொண்டிருக்கின்றன. நடவடிக்கைகளில்
வடக்கு-கிழக்குத் நிலைப்பாட்டினை உணர்ந்து ஆர்வங்காட்டத்தலைப்படும் போது
ந்து வாழும் காண்ட காரணத்தினாலேயே தமிழீழ மறுதரப்பும் அதற்கு இசைவாக
விடுதலைப் புலிகள் கூட சமரச நடக்கவேண்டியதாகின்து
Tf - நடவடிக்கைகளுக்கேற்ற யுத்த தற்போதைய சமரச முயற்சிகளில் தமிழீழ
பிரச்சனைத் தீர்வு நிறுத்த அறிவிப்புக்களை விடுத்து விடுதலைப் புலிகள், அரச தரப்பு
-கிழக்குத் : கியவை மட்டுமல்ல மதியஸ்தம் என்ற
ம், அவர்களது எனணததோனறுகளறது ரீதியில் ஒரு மூன்றாந்தரப்பாக
}LD3, GT, இ: இலங்கை அரசு தமிழீழ நோர்வேயும் இருந்து வருகின்றது.
D6, 2 fluLUGAJ GODSE LIGG) டுதலைப் புலிகளை GTGOT (3 Deflas, GONGIT
டியதாகவே நம்பத்தயாரற்றிருப்பதுடன் சமரச முயறச :8
கடந்தகாலங்களில் அவர்கள் முன்னெடுப்பதற்கு யுத்தமொரு
தடைக்கல்லாக இருக்கலாகாது என்பதையே மத்தியஸ்தம் வகிக்கும் நோர்வே எதிர்பார்க்கின்றது.
யுத்தநிறுத்தங்களை மீறியிருந்தனர் என்ற USA fölső gyúb FL06ý. குற்றச்சாட்டையே தொடர்ந்தும்
பில், இன, மொழி கூறிவருகின்றது.
புதிய சூழலில் புதியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்து
ள் இருந்து மத்தியஸ்தர்களாக வந்துள்ள நிலையில் வருகின்ற யுத்த நிறுத்ததுக்கு சர்வதேச
அனைத்தையுமே புதிதாக ஆரம்பிக் சமூகத்திடமிருந்து நல்ல மைக்காலம் வரை வேண்டியதே அவசியமானதாகின்றது. வரவேற்புக்கிடைத்து வருவதையும் டயமாக இருந்து இலங்கையின் இன்றைய அவதானிக்க முடிகின்றது. பிரச்சனை நாட்டுநிலபரத்தை எடுத்து நோக்கும் இத்தருணத்தில் இலங்கை அரசும் யுத்த யுதத நடவடிககைகளுககுத நிறுத்தத்தில் குதித்து வடக்கு-கிழக்கு தாடாநது பணததைத தாரைவாகக பிரச்சனை குறித்த அரசியல்
ந்துப்பிரச்சனை (PL, UIT5 உருவாகி வருவதைக் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் ானு ரீதியாக ಅTV ಉಲ್ಲಲಿಂಘಿ பட்சத்தில் ஆரோக்கியமான அரசியல் திக்கலாகாது எனவே இலங்கைப்பிரச்சனைத்தீர்வு தீர்வொற்றை நோக்கி சர்வதேச சமூகம்
சியாளர்கள் குறித்த அரசியல் நடவடிக்கைகள் இலங்கையை வழிநடத்துமென்றே ன்றனர். காரணமாக மட்டுமல்ல. பொருளாதார கருதலாம். O
LL
வாறு விடுதலை இயக்கமாக இருக்க முடியும் படிக்கிறது தேவாரம் ?இடிக்கிறது சிவன் கோயில் என்பது இதைத்தானோ وقفة
சுய நிர்ணய உரிமையை அரசாங்கம் அங்கீகரித்துவிட்டால் பெட்டி படுக்கையோட சொந்த ஊருக்குப் போக வேண்டி வந்து 'கு' ' விடுமோ? அப்பாவித்தனமாக அங்கலாய்ந்தார் கொழும்பு லொட்ஜ்சில்
புதிய : சில தங்கியிருக்கும் ஒருவர் வறு எதுவுமTலவலா மிரு சுவில் படுகொலைகளைப் பற்றி பகிரங்கமாக்கியது ர் சவாரி செய்வதாகக் கட்டு ஜனநாயக்கட்சி சீருடை தரப்பின் மிரட்டல் உருட்டல்களுக்கு மத்தி கசமுசாபிள்ளையார் சுழிபோ யில் துணிவு வெளிப்பட்ட விதம் பாராட்டுக்குரியது. ஆனால் செம் படுவதாகப் பெரும் குறை இரும் மணி பற்றி உரத்துப் பேசியயலர் மிரு சுவில் பற்றி மெளனம் சாதிப் கூட்டங்கள் இறுதியாக நடந்து பது ஆச்சரியம் மிருகவில் சம்பவங்கள் பற்றி வாய்திறந்தால் ஜன ன் என்பதைவிடவும் சுயநலன்களே நாயகக் கட்சியின் செயற்பாட்டிற்கு மவுசு ஏற்பட்டுவிடலாம் என்ற /GUITO GIM !" இவர் ' அந்தரங்கப் பயம் தான் மெளனத்திற்கு காரணமாம் ፵፬ዳማ* DIT CUPU மக்கள் துன்பப்படும்போது களியாட்ட விழா ச் சொல்லி அனுதாபம் தேடும் தேவைதானா? என்பது நல்ல சிந்தனைதான் ஆனால் இது காவது 'து' கஷ்டப்பிரதேசங்களுக்கு மட்டும் தானா பொருத்தம் தலை நகரில் னம் படுகிற பாட்டுக்குள் ைலட்சக்கணக்கில் செலவு செய்து அயலகத்தின் பாடகர் குழுவுடன் றை என பலவகையான அறவீடு பெரிய ராஜ நிறுவனங்கள் நடத்தும் கூத்துக்கள் எதுவும் கண்களுக்குப்
தயாராக இல்லாதவர்கள் எவ் புலப்படாதமை புதியாத புதிர்

Page 8
தனா முக்கை உறிஞ்சி விட்டு U... எடுத்து கண்ணி
9 திகில் தொடர்
ரைத் துட்ைத்தபோதிலும் அது நிற்காமல் ஊற்றெடுத்துக் கொண்டே அழகுக்கண்ணனும் என்னையும் மிஞ்சிஅற்புத இருந்தது. ாக செயல்பட்டிருக்கிறீர்கள் பாராட்டு.
தேம்பித் தேம்பி விசும்பினாள் ம். பாடியை என்ன செய்யப் போகிறீங்க? பிறகு திடீரென்று அரட்டலாக அழத் முரளிதரனே பதில் சொல்ல முன்வர்
தான். 'பாடியை பி.ஏ., அழகுக்கண்ணன்
"நா நான் அநாவசியமாக சிவப் ாரே சென்னைக்கு எடுத்துக்கொண்டு பிரகாஷ் சாரை கொன்று விட்டேன் போகிறார். பாடி ஆம்புலன்ஸ் வேனில் வீடியோ கவரேஜை பார்த்த பிறகுதான் இருக்கிறது. அதை சொந்தக்காரர்கள் நான் என்னையே உணர முடிகிறது. கிட்டே ஒப்படைத்து விடுவாரு நான் ஆக்ட் பண்ணின முறையே சரி "ஆம்புலன்ஸ் எங்கே? யில்லை. டைரக்டர் ஸார். நீங்களே வெளியே தூரத்தில், ஆள் இல்லாத
தொடங்கி விட்டாள்.
பாருங்க. அந்த காட்சியில் என்னோட இடத்தில் நிறுத்தி வைத்திருக்கிறோம்."
பார்வை ப்ளெஸெண்டாக இல்லை. "புத்திசாலித்தனமான வேலை," என்று
剔 ஹாரிபிள். ஏன் அப்படி செய் மெச்சிய பட அதிபர், நூறு ரூபாய் நோட்டு தன் ஹீரேவை நான் தான் கொலை கத்தையை எடுத்து எண்ணிப் பார்க்காமல் செய்தேன் யெஸ் ஐ கில்டு ஹிம் அழகுக்கண்ணனிடம் கொடுத்தார்.
இரண்டு கைகளாலும் முகத்தில் "என்னோட ஆழ்ந்த இரங்கலை ஹீரோ அறைந்துகொண்டு ஹோ' என்று அழு சொந்தக்காரங்களுக்கு சொல்லுங்க நான் சென்னைக்கு ನಿಶ್ಶಬ್ಧ! மீதியை கவனித் HA துக்கொள்கிறேன்" என்றார் பட
அதிபர் பதறினார். ராஜபரம்பரையாக்கு "6Tj55 ULDU60). பயங்கரமான நாசக பில்லி சூனிய ஏவ "பில்லி சூனி நோ. இருக்காது
கத்தினார் பட "வீடியோ கேசட் தனியாக டெக்கில் நாம் இரண்டுபேர் பு
D.'
யோகேஷ் இப்
கணம் பட அதிபர்
"ஒகே. டன்," என்
G அங்கேயிருந்த பட்டு, தொலைக்க தொடங்கியது.
நீளமான சோப வீடியோ படத்தைப்
சீரான குளிர் ம ஊட்டி குளிரை வர
իշՀԷԿ-Էբբեյ Յքlui- Carig L" (Quirii ()
EEEEEEEEEEEEEEEEEEEEEEE"
Sخحے سے طلیط
య
றப்படுகிறேன்."
தாள் ரத்னா
டைரக்டர் வசீகர் சில தத்துவ வார்த்தைகளை உதிர்த்து அவளை தேற்றி 6.
நடிகர் சிவப்பிரகாஷடன் வந்திருந்த செகரட்டரி அழகுக்கண்ணன் சோகமே உருவாய் வந்தான்.
"அழகு என்னாச்சு? "எல்லாமே முடிஞ்சுதுங்க சார், ரத்னா துயரத்தை அடக்க முயன்றபோதி லும் அழுகை வீறிடல்கள் வெடித்துக் கொண்டே வந்தது.
அப்போது. போலீஸ் உதவியோட போஸ்ட்மார்ட் டம் முடிச்சு தந்தாங்க."
அவன் மெல்லிய குரலில் சொல்ல, பரபரப்பைத் தவிர்க்க வேண்டும் என்ற "மிஸ்டர் யோகேஷ். என்னோட எதி
ஒரு கும்பிடு போட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
பின்னர் பட அதிபர், நடிகை ரத்னாவை ம், அவருடைய தாயாரையும் அழைத்துக் கொண்டு அவர்களுக்கென ஒதுக்கப்பட் டிருந்த காட்டேஜில் சேர்த்துவிட்டு, யோ கேஷை தன்னுடைய காட்டேஜ் அறைக்கு அழைத்துக்கொண்டு பேசினார்.
95 TIT 'அந்த அளவுக்கு நான் சர்வ சக்தி
ஏதாவது பிரச்சனையோ என்ற எண் படைத்த கடவுள் இல்லை சார்" ணத்துடன் நெஞ்சுக்குள் படபடப்பு பட அதிபர் கையமர்த்தினார். "நே கூடவே போயிருந்த புரொடக்ஷன் யோகேஷ். கடவுள் உங்க ரூபத்தில வ மானேஜர் முரளிதரனும் வந்தான். திருக்கிறார்."
"முரளி என்னாச்சு எல்லாத்தை "ஓ.கே. விஷயத்தை சொல்லுங்க. யும் கமுக்கமாக செய்து முடிச்சிட்டியா? "மலைக்காட்டு மங்கம்மா என்கிற நமது
அவன் பக்கமாக நெருங்கி வந்து படம் பிரம்மாண்டமான தயாரிப்பு" நின்றான். "இந்த முரளிதரனும், பண "母帕," நாதனும் இருக்கும் வரையில் எந்த இதற்கு நீங்க முழு ஒத்துழைப்பும் த பிரச்சனையாக இருந்தாலும் கமுக்கம் ம், ரத்னா மனதில் குற்ற உணர்ச்சி வந்து தான் கொஞ்சம் பணத்தை அதிகமாக அவளையும் நீங்க சமாளிக்கனும் வெட்டினேன். சிலரை ஐ விட்னசாக ரத்னா தானே. நான் பார்த்துக்கிறேன்." சொல்ல வைத்தேன். எதிர்பாராத விபத்து தாங்க் யூ தாங்க் யூ ஸோமச்." என்று தீர்மானமாகி விட்டது. C. Gon "மிஸ்டர் ப்ரொடியூசர், உம்மை அழித்து இல்லை. ாசமாக்க பயங்கரமான சதி நடந்திருக்கு
"வெரிகுட். வெரிகுட் நீயும், யோகேஷ் இப்படி சொல்லியதும், பட
S.
பி. ஏ. அழகுக் கண்ணன் பெரிதாக
எண்ணத்துடன் தனியாக எழுந்து வந் காலமே உங்களோடகையிலதான் இருக்கு
டூயட் பாடலுக்கு ஆரம்பித்தது. அப்பே வின் முகத்தில் ஒரு புருவங்களை வில்போ கண்களை மூர்க்கத்த உருட்டி பார்த்தாள் புல் தரையில்
கொண்டு உருண்ட இ
மனித மண்டையோடு லேயே இரண்டு து போடப்பட்ட கொழு கிடந்தது
"சாா, நன்றாக டூயட் படமாக்கப்பட் பயங்கரமான மாந்: திருக்கு"
அவன் பரபரப்புட டிருந்த போதே கா
வீடியோ கேசட்டை
செய்து, டேப்பை
வந்தான் யோகேஷ்
"இணிகவனமாக Trój5."
பட அதிபர், தி உட்கார்ந்தார். தொை ரையை கூர்ந்து ப யோகேஷ் மறுபடி கொண்டு வந்து மறு மாந்திரீக வேலைதா படுத்தினான்.
UL gáfuff Glors னார். மனித மண்டை மலைச் சுற்றி கருப்பு பலிகொடுக்கப்பட்டி செய்வது என்றேதெர் யோசித்தார்.
யாருக்கு எதிரா இரண்டு பேரும் காட்சியை குறித்து வருக்கிடையேயும் வி "யோகேஷ், மண் யும், பூனைப் பலியை ளுக்கு என்ன தோன்
நாகர்கோவில் செய்வினை ஏவல் எ போன்ற பயங்கரமா இதை போல் கருப்பு பலிகொடுப்பாங்க
கட்டுக் கொண்டிரு எதிரிகள் என்ற தற்காஇந்த பயங்கரம
*(:ust. Guff( gyrrig filiâu இருக்கிறேன்
என்ன நினைக்கிறீங் இருக்கிறது எதுவான என்றார்.
(翌
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனக்கு சதியா? நான் D."
லம் உங்களை அழிக்க செய்யப்பட்டிருக்கு" ஏவலா? எனக்கா?
அதிபர் டைவாங்குங்கள். நாம் போட்டு பார்க்கணும்.
ட்டுமே அதைப் பார்க்க
படி சொல்லவே, ஒரு குழப்பமாகி, பின்னர், DTři. பட்ரூம்.
Löfflói) Gas, UEL' (CuITLÚ,
ாட்சியில் படம் ஒடத்
வில் இருவரும் அமர்ந்து ார்க்கத் தயாராயினர். öILQúð (:en:OLögfrgu பழைத்திருந்தது.
க, தொலைக்காட்சி ரகாஷம், ரத்னாவும்
யாக இருந்தாலும் இது
இந்திய அழகிகள் பலர் உலக அழகி களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்ல உலகப் புகழ்பெற்ற பிரபல ஆடவர்களாலும் விரும்பப்பட்டு வருகின்ற GOTIT.
அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு அழகி களை ஒப்பிடும்போது நிறத்தில் வேறுபட்டி ருப்பார்கள் இந்திய அழகிகள் இந்திய அழகிகளை வெளிநாட்டினர் டஸ்கி பியூட் டீஸ்" (கருநிற அழகிகள்) என்று தான்
(சப்பரீனா. சப்பரீனா.)
.
அழைப்பார்கள்
இந்திய அழகிகளால் கவரப்பட்டுத் தங்களது மனைவிகளை விவாகரத்துச் செய்துள்ளனர் இரண்டு பிரபல பிரமுகர் கள் டென்னிஸ் வீரர் பொரிஸ் பெக்கர் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஆகியோர் தான் இந்த இருவர்.
சாத்தானின் கவிதைகள்' நூலை எழுதியதால் இஸ்லாமிய தீவிரவாதி களால் மரணதண்டனை விதிக்கப்பட்ட வர் சல்மான் ருஷ்டி பிரிட்டன் அரசின் பாதுகாப்பில் இருக்கும் இவருக்கு பத்மா லட்சுமி என்ற இந்தியத் தமிழ்ப்பெண்மீது காதல் பிறந்தது.
மனைவியை விவாகரத்துச் செய் விட்டு பத்மாலட்சுமியுடன் வாழ்ந்து வரு
கிறார் ருஷ்டி
பிரபல டென்னிஸ் வீரரான பொரிஸ் பெக்கர் பார்பரா என்ற நீக்ரோ
பெண்ணைக் காதல் திருமணம் செய் திருந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்
இந்நிலையில் சப்பரீனா செட்லூர் என்ற இந்திய பொப் பாடகியிடம் மன தைப்பறிகொடுத்தார் பெக்கர் இதனால் பெக்கர் பார்பரா பிரிந்தனர்.
இப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர்.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது முதலிரவை சற்று வித்தியாச மாகக் கொண்டாடினார். இவர் தனது மனைவியுடன் வானில் ஹெலிக்கொப்டரில் பறந்தபடி முதலிரவை முடித்துக் கொண்டார்.
இதற்கென ஹெலிக்கொப்டர் முதலிரவு அறைபோல் மலர்களால் பிரத்தியேக மாக
வானில் நடந்த முதலிரவு
அலங்கரிக்கப்பட்டது. 75 நிமிடங்கள் கர்நாடக ஆற்றிற்கு மேலாகப் பறந்தபடி தங்களது முதலிரவைக் கொண்டாடினர்
இந்த முதலிரவுக் கொண்டாட்டத் திற்கு ஹெலிக்கொப்டர் வாடகையாக ஒரு இலட்சம் இந்திய ரூபாய் கொடுக் கப்பட்டது.
நடித்த காட்சி ஒட ாது திடீரென்று ரத்னா மாற்றம் தெரிந்தது
ல் உயர்த்திக்கொண்டு
னமான முறைப்புடன்
அவர்கள் பின்னிக் டத்தின் அருகில் ஒரு தெரிந்தது. பக்கத்தி ண்டுகளாக வெட்டிப் த கருப்புப் பூனையும்
பாருங்க. காதல் இத்திலேயே ஒரு நிரீகப் பூஜை நடந்
ன் சொல்லிக் கொண் ட்சி ஒடி விட்டதால் நிறுத்தி ரீவைண்டு பின்னுக்கு கொண்டு
பாருங்க. சம்திங்
லெடைந்து நிமிர்ந்து பக்காட்சிப்பெட்டியின் ர்த்தார்.
யும் நிறுத்தி பின்னால் டியும் ஒடவிட்டு இது என்பதை தெளிவு
ம பிடித்தது போலா ஒட்டுக்கு அரளிப்பூ பூனையை வெட்டி ப்பதை கண்டு என்ன
கம்யூனிச நாட்டில் கவர்ச்சி வெள்ளம்
உலகின் அதிக சனத்தொகையைக் கொண்ட நாடு சீனா என்றால் நினைவுக்கு
வருவது கம்யூனிசம் தான் இந்தக் கம்யூனிச
மண்ணில் இப்போது பெரும் மாற்றங்கள் அந்நிய நாட்டின் குண்டுசிகளைக் கூடத்
தமது நாட்டிற்குள் நுழைய விடமாட்டோம் என்றவர்கள் இப்போது குவியும் வெளி
நாட்டுப் பொருட்களின் மத்தியில் மூழ்கி வருகின்றார்கள்
வெளிநாட்டுக் கலாசார வெள்ளத்தில்
குதூகலம் காண்கிறார்கள் சீனப் பெண்கள்
எங்கு பார்த்தாலும் அங்கே வெளிநாட்டு GLIDITELD.
பொப் இசை, மொடலிங் பயிற்சி உட்பட
எல்லாமே மேற்கத்திய பாணிதான். இவர் களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் லூயி என்ற 20 வயது மங்கை
இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை கிறங்கிப் போகுமளவுக்குக் கலக்கோ கலக்கென்று கலக்கி வருகிறார் லூயி இவர் நடத்தும் பொப் நிகழ்சிகளைக் காண கூட்டம்
அலைமோதுகிறது.
இவரது ஒருநாள் வாழ்க்கையைப் படம் பிடித்து வெளியிட்டிருக்கிறது நியூயோர்க் டைம்' சஞ்சிகை
சீனமொழியை விட ஆங்கிலம் பேசுவது தான் பிடிக்கிறது. ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த இவர் ஷாங்காய் நகரில் தங்கத்தான் விரும்புகிறார் காரணம் ஷாங்காய் நகரம் சீனாவின் நியூயோர்க் நகரம் என்று அழைக்கப்படுகிறது.
அந்தளவுக்கு அமெரிக்க நாகரிகம் பரவிக்கிடக்கிறது ஷாங்காய் நகரில் பொப் ரொக் இசை, நவீன மதுக் கூடங்கள் டிஜிட்டல் அயிட்டங்கள் என்று பலவகையி லும் உயர் தொழில்நுட்ப சமாச்சாரங்கள்
லூயி தான் சீனப்பெண்ணே தவிர இவர் உடுத்துவது அணிவது உபயோகிப் பது எல்லாமே அந்நியப் பொருட்கள்தான். இவர் சீனப் பெண்களுக்கு சொல்லும் அறிவுரை என்ன தெரியுமா?
"எதையும் ஒதுக்காதீர்கள் வெளிநாடு அந்நியம் என்பதைக் கைவிடுங்கள் உலகத் தோடு போட்டி போடுங்கள் எதற்கும்
(Qயிற்சியளிக்க 8
NANN
N Je tùä Tlathah N
"செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது எப்படி என்பது தெரியாத தம்பதிகளுக்குப்
ܨܠܓܒܠ
ரைச்சேர்ந்த தமிழர் ஒருவர் நடத்திவருகிறார். சிங்கப்பூரில் 200 தம்பதிகளில் ஒரு
தயாராகுங்கள்" என்கிறார் லூயி
யவில்லை. பதறினார். ஜோடிக்கு 'செக்ஸ் பிரச்சனை உள்ளது
பயிற்சி அளிக்கும் ஆஸ்பத்திரி ஒன்று சிங்
என்று கூறியுள்ள அவர் இந்தப் பயிற்சி
கப்பூரில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வரு நடத்தப்பட ஆ8ை - டமும் 60 தம்பதிகள் சென்று பயிற்சி 4 முதல் 6 வாரத்திற்கு அளிக்கப்படுகிறது வீடியோவில் கண்ட கிெறார்கள் இந்த ஆஸ்பத்திரியைச் சிங்கப்பூ என்றார்
ஆலோசித்தனர். இரு SSSSSSSSSS
ாதம் தந்தது
35 Digi gmalij Ingui
"?" a . 8 போது பல புதிய படங்களில் நடித்து
. . . . வருகிறார்.
ான்ற ஊர்களில் இது உறவினர் வட்டாரத்தில் பெண்
u". DouTog தேடியவையாபுரிக்கு,"என்னவளே படத்
தேவதைகளுக்கு தின் இயக்குநர் சுரேஷ் மூலம் மணப்பெண்
பூனையை வெட்டி தவதைகளை வசியப் திரிகளை அழிப்பர். ன்னதை கவனமாக
கிடைத்திருக்கிறார்
மணப்பெண்ணின் பெயர் ஆனந்தி
தாராபுரத்தைச் சேர்ந்த ஆனந்தி தனியார்
நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து
தார் பட அதிபர் வருகிறார்.
யார் யாரை அழிப்ப கடந்த 19ம் திகதி வையாபுரி ஆனந்தி ன மாந்திரீகப் பூஜை' திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் ஷ். நான் பலத்த வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் நடந்தது திருமணம் பெப்ரவரி மாதம் இதைப் பற்றி நீங்கள் வையாபுரிக்கு பெப்ரவரி மாதம் 1ம் திகதி 1ம் திகதி சென்னையில் உள்ள பட உங்க மனசிலே திருமணம் நடைபெறவுள்ளது பழனி முருகன் கோவிலில் நடைபெற
வுள்ளது அன்று மாலை 6 மணிக்கு திருமண வரவேற்பு பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெறவுள்ளது.
QIủ.04-10, 2001
காதல் பள்ளி படத்தில் இருந்து என்ன வளே உட்பட பல படங்களில் நகைச்சுவை கில் தொடரும் வேடத்தில் நடித்திருக்கும் வையாபுரி தற்
Davori
DUd
லும் சொல்லுங்க?"

Page 9
కోత
உலகில் பல்வேறு காரணங்களினாலும் பலவிதமான உயிரினங்கள் அழிந்தும் அருகியும் வருகின்றன. அமெரிக்காவின் 6) , Հրո շր மாநிலத்திலுள்ள நோர்த் கரோலினா கடற்கரைப் பகுதியில் உள்ள about für Ly Gatrau i'r என்ற பறவையினம் அருகி வருகின்றது. இதைத் தடுக்க நோர்த் கரோலினா கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்க
அமெரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
GLO410, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அஞ்சரத பிரிகுந்கர்
ாளில் துண்டைப் போட்டிருப்பது போல வெகு அலட்சியமாக பாம்புகளைத் தமது தோள்களில் போட்டுக் ருக்கிறார்கள் இவர்கள். ான் நாட்டின் துங்காங் பகுதியில் படகு தெய்வத்திற்கு எடுக்கும் பாரம்பரிய விழாவில் மலைப்பாம்புகளை
தமது தோள்களில் போட்டுக்கொண்டு வலம் வந்தனர் இந்தப் பிஞ்சுகள் மையில் 8 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
பொன்றகள் வந்தள்
A தலையில் தொடங்கி கால் வரை வளையங்களால்
இழைத்து உடல் முழுவதும் ஆடையாக அணிந்திருக்கிறாள் இந்தப் பெண் இந்த வளையங்கள் யாவும் சுத்தமான பொன்னால் செய்யப்பட்டவை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த நகைக்கண்காட்சியில் உடல் முழுவதும் பொன்னாலான உடையை அணிந்து வலம் வந்தாள் இந்தப் பொன்மகள் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ംബ C !,හණර්‍ර්‍ර්‍ම (42,-2- !。 ●エ/ー●4ーエ : : : ~) கடுமையான வெள்ளத்தால் சிறிய பொருட்கள் மட்டுமன்றி பெரும் வீடுகள் கூட அடித்துச் செல்லப்படுவதுண்டு இத்தாலியின் தென்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட கடும் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டது. பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு, ஒரிடத்தில் குவிக்கப்பட்டிருப்பதையே படத்தில் பார்க்கிறீர்கள்
ப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள கவாசாகி இதில் 14 சென்டிமீட்டர் உயரமும் 39 கிலோகிராம் பத்தில் நடந்த ரோபோ இயந்திர மனித கண்காட்சியில் நிறையும் கொண்ட ஒரு ரோபோவைப் பார்த்த ான இயந்திர மனிதர்கள் கிட்டத்தட்ட நிஜ மனிதர்களின் சிறுவன் அதைத் தொட்டுத் தழுவ, அதுவும் பதிலுக்கு வழக்கங்களை அடியொற்றித் தயாரிக்கப்பட்டவை) அச்சிறுவனைக் கட்டிப் பிடிக்க சிறுவனின் முகத்தில் கு வைக்கப்பட்டிருந்தன. எத்தனை மகிழ்ச்சி ITULDGui
(UDU

Page 10
காதோடு நெப்போலியன் உதய
சொரி
Kafku, w III La GIL । "सा" व "साम" தாக்கும் புதிய |TT ாடருடன் இாந்து நடித்தாடி A 蠶
als. Hunter first கொண்டு LLLLS LSLSSZL uYYYLLLLLLLuuu uu uu uK KYLZLSZ u u SuSLLL LSLSLSSY A MIN AIR MINN II fil-JTI A "I * Hi, III, II, "I III (EHM) sıravay, XVIII Tiqrafiyası bir ümumi istifaqının Milli El * III, III III I, III lllllllllll III, III l lllllltl llllT llllllllll I llll li ாேடும் என் பாப் பாரம் ெ "A i i i i
" I
(ELI First the f LK Y uu uuuuLLLT TTLLLLL LLL LLLSZKYZ TYL S S S SuTL L S uT TuLYS S L L L LS ா ாகுயட்டர் திரு நாடாந்து - H - -—
- 2. GEL SLLLLLLLL LLLLL L YL S L L L L L L L L SS
Ai El til sfal5ܣܛܢܨ LCD =
॥ Hi i Tij, Pri i afia L TTTTYYSLLL L S S S TT LT S SL T LLLL S STTTLL LLL S T YYSLS
ா பியா inggal GNIA புரா LLT S T uu uTu Su uuS SSS KSSSSSSLSSSTTSS SSSYYSSS S T uLSS aaaS TTST TTSS STLSSLYSLLLLLL S LS ாடர்பா Hİ HAHI YHYA İLU ALIK YAH II ||
,- 、 பாயும் புருக்கு SEBUTED I. It is MENEAR * LL T L D S YY S LLTLLLLLTTLLS T S SK YS KY
NUMAIN III * பேராயிருபாந்திரி "..."' LIII HTTHYWIAETH cynulliant yn y Tywyswyr மாநி1 。 ". ... 島 -l。 Hi. I TUTTI in in LLLLTLT Y LLL Y YYJT TY S L L L T L S L YY SSSS L Y Y YZS S LLL
. . . . . . . . . S SSSLSSS SS SSLSLSS SS SS SS
மறுபடியும் சாமி மும்தாஜின் காத்திருக்கு
**s ■ Fly The It is 6lass6 табы (5 படம் யாயும் படப்பு H H H H H
| || ITALI, I, ". ாண்டாம் *
■ 鷺 * * ■,* * AAAA AY IG IATA LU ாடு Aliu படங்களிப்பு விட்டு சொடுத்துங்ா தா BAN JUNIFIDIN III III, A Thrill fis s úr n listi AJALA AJILI NA JINING IN ாழி h | ■ na matan AA || VII", """""""""""""""""""" * "I'll விட்டி It is த' "..." 。 ாப் கதாநாயா நடித்ா மோ அபுக்மின்னர் என்று ".
an INIMO ாா அா புயா 1 Z ANG AYITI, I, ாக விட நாட்டப் பா' * L A. LLLLLL LL LL LLL LLL S LLLLL LL LLLLL S LL Y LLLLL YL all in II,
S S S S S S S S S S S S S S S SDSDS DDSDS DS DSD DS DSD DSDSD DSDS SSSSDD S DDD S S S S S S S
Sesos flasif Тич நடிகரும - : மிடில் கிளாஸ் மாதவன்
பாது இயக்கிய பிதையடுத்து ■ 山鳶 山 , பியர் பிரபுவியம் இாந்து A. Gill ilfá TITO" MED META ROMAT" NA மிடில் கிளாள் மாதவன் பான்று பெயரிட சரக்குமாம் நடித்து புதியில் நின்று பட்டுள்ளது பொயிருக்கு கேசவன்' படத்தி படப் இதில் பிரபுக்கு நடிா அா, ராதி பிடிப்புகள் மீண்டும் தொடங்ான சொந்திரி ஆகியோ டிக்கின்ா பிய குடா ன இப்போது தி பின்னொரு நாயகிாம்ாள் பீவர் வடிவேலு காக் நாதோ வக்க திட்டமிட்டுள்ளார். ாாய் மான்டா பினர் படபா நடிக்கின்றா பாரதி படத்தை தயாரித்த மீடியா ட்ரீம் பன்னத்திாத் தொடர்கா நடித்துப் புகழ்பெற படதிறவனம் அடுத்து தாரிக்கு III, வெதி சங்ான் முதல் முளா இடத்தில் நடிதிரா பார்த்தி ÄFTA autor A.A. முக்கிய வேடத்தில் விகவும் தோன்று
குவாள் WT || MTH A. பட்ரெட் பத்மநாபனைப் போல் நகைச் ெ
மெண்ட கந்த குடும்ப கதையாக பருவாகும் மிடி SLS S SS SDSDSS | கிளாள் மாதவன் படத்திர்திரக்கதை அளந்து பியர்
' ''IALLOILIJA I காத மக்கிய ETT MINT I KNJITI டிபிரேந்திரன்
பிஸ்து பிப்போது இந்தியில் இயக் கிறார் வியாந்த் வேடந்த இந்தியில் ஏற்றிருபபர் சன்ன நியோஸ் தமிழில் வில்லா நடித்த பிளாகவே இந்தியிலும் வில்வா நடிக்கிறார்
F பொங்லுக்கு வெளியான அத்தின் நீா படத்தில் ஒரு பாடல் காட்சியில் li fl -ATTITAT TALLI நக்மா அந் பல கெட்-அப்பகளில் நடிப் கும் சிட்டிசின் படத்தில் ரிபி அதிகாரி ாக நடித்து வருகிறார்
கடி வாழ்ந்தால் கோடி நன்மை படத்தை அடுத்து விசேகா இயக்கும் படம் விட்டோடு ாப்பிள்ளை பிப்படத்தில் நெப்போபியன்
ரோஜா ஜோடியாக நடித்துவருகின்றனர்.
பாத்தேன் ரசித்தேன் படத்தில் பன்னா மயமாக வைத்து சரண் கதையமைந்தது போன்று அழகாள நாட்கள் படத்தின் ரரிஸ் எமயாக வைத்து துயமைத் துள்ளார் கந்தாரி
விக்ரம் சொந்தர்யா இளாந்து நடித்த துன்புடன் மொழிமாற்றுப் படத்தைத் தயாரித்த எள்ளள்ாபிலிம்ன் பட நிறுவனம் அடுத்து ஒரு நேரடித் தமிழ்படத்தை தயாரிக்கவுள்ளது.
வருத்த தேவா
சந்தர்ரி பியக்கத்தில் பிரபுதேவ அஞ்சா ஜோடி சேர்ந்து நடிக்கும் உள்ளம் கொள்ள போகுதே படத்தில் காந்திக் கொர
ால்லும் வேடம் என்ற விஷயம் வெளியே கசிய ஆரம்பித்ததும் பிரபுதேவா சிந்தாரி மீது வரு Links
வேடத்தில் நடிக்கிறார் III - || |||||||||||||||
கொஞ்சநேரமே வந்தாலும் அத்தவேடம் .,11:11
" .16 ܐܠܐ ܠܐ ܐܘܬܪ ܀ 17 ܐ an
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ராதிகா Бағытістігі இனி ஹிரோதான். L S TTCTC C SS S S LLLu S Lu YT YL YTTk u uSuSSL YS
எ லாப் பாத்திரங்களிலும் நடித்திருக்கும்
■ ா நடிக்கும் குங்குப் பொட்டு நடித்து கொண்டிருக்கும் மா மேவ் த YS S LL Y TTTT K S TT D LLL TT S S L LLLL LL T TTTT K TTTTL LT S LL LLL L LLDS
ux பூங்கிகள் Gy தும் ாதிக காப்புக் கொண்ட படங்கா ந் இரு பாடப்ாட்ரி டட்பட சில் காட்சிகளில் கொடுத்து விட்டு " , w, TAKTAR III, ா நடிவைத்தார் நடிக்க முடிவு செய்திருமிா கரன்
ப்ேபடத்தி நா டிக்க பெரிய Ti I JA, ATT TA A JE NIMI, ANTAL, GAN L S L L T u uuS S S TTTY T T T S T S YZ SY S YT TT SY S u LT T LL TTT T SSLL LS S S TTTT T T S T TT TTTT TTLLLL III || || |||||||||||||||| L SS S TTT S T TTTT T TSTT T T T TT TLTT S T T T T TT T TTTTLSSS
f)
பாப்பினே

Page 11
என்பது III
Li Ti
படத்தைப் பாத்த பாரதிராா செள்ள LLM LLLT LLLLTT T kkkkS S uk T YZZ SLL செலவில் குறுகிய காலத்தில் தயாராளி படத்திற்கு கெட்ட எண்ணத்தத் துண்டும் பட்ெ  ோட்டுதிேன்பே இந்தப் பெயரை மாற்றி விடும் கிற வேடத் ரும் ஒரு பெளர்ணனைப் பற்றிய உரு படத்தின் பொர நிப்போது செம்பருத் 彗1 கொண்டது சமீபத்தில் திரைக்கு வந்த இப்படத்தின் திப் புங்' என்று மாற்றி விட்டார்கள் நடிக் பார் இப்படத்தை தயாரிப்பாளர்கள் மற்றும் திரக்கு வந்த பின் பெயர் மாறும் இப்பட
ருக்குப் போட்டுக்காட்டியுள்ளார். முதல் படம் பிதுவாாத்தான் விருதம் பட்டு
OJ OJ : 。
 
 

பிராந்த் ஜோதிா
ELNI || ||
Hmm, genus VIII காயகியின் மாதி பிட் பிடிக்
பார்த்துங்கள் நோயி Jim L'IUT :); புதுப் பின்ானிஸ்தான்றும அா ான அழைபருமாள் பருபா படம் வருடம் வெளியானது விதி TUIGENT Kini sir yr 」 - விடதழ்நாடுகள் பங்களில் ம் பொது அது அறிமுகமாகும் பெரு
lui III ir MNK || NEAT
A III A
■■ l』 專量』 QTT轟島 II, III u III, Italjata billi ONLIMITIA பயர் நடிகர் நடித்த பிராந்துப் படத் தநடிகையின் பெயரைத்தான் அவர் துரு
Wolor:## livrai MUN TIT இது யும் தான் அந்த நடின் தீவிரா ால் நான் அவர் டரு கரு அறந்த தனது தானமாக மாற்றியதாக ரு
தெரிவித்திருந்தார் ாக அறிமுகமான யூதப் படத்தியே ாட்டுமாறி திாய பாத்தையும் பார்த்து
TIL ATT
@魯蠶
ரபு-பிரதிபுரா
திராவின் கடல் பூக்கள் படம் மும் ரேடியாக அறிமுகமான பிராடி பு வாரிய முன்னரே முரளி பாடியா கிரி நடித்தார்
தயடுத்துவர் பிரபு ரேடியாக சூப்பர் ம் என்ற படத்தில் நடிக்கவுள்ா பிரபு
கொங்யா நடித airper.
பிரதியுடன் ரோராவும் நடிக்கிறார்
af WA, YHWH y நலுங்கில் IHIL 6523 தேவயானது
புரம்யா கிரான் புத்து வெற்றி பெற்ற ட்பத்மநாபன் தெலுங்கில் தயாராகவுள்ளது பிரபு
தில் தெலுங் கொதிபாபு நடிக்கிறார்
மிஸ் நடித்த ரம்யா கிதாவே நெறுங்கிலும் நார் தெலுங்கில் விவகிருஷ்ண்ா ரெட் பெரும் த்திற்கு பிட்ஜெட் பத்மநாப என்று பெயரிட்
ாது
BLAGODEŠEITE BLITTLqĠLITTLLகதாநாயகனும் வில்லனும்
| III.
என்பன நிருப்பூர் நாயன தளது தா என்ற பெயரிடரி என்பம் தொடங்கி இருக்கிறார்
இவர் ஒருநாள்பதாவிடம் ஒரே ஒரு படத்தில் பங்களுடன் ஒரு காட்வாறு நடிக் வேண்டும் து யோகிய காலனி பியத்தும் இப்படத்தில் பிாய் நா நடிக்கும் விண்ணுரும்
மாறுகும் படத்தில் ஒரு காட்சியி சிவக்குமார்
Jelenfilamu Gunung Mu Li
॥ EN BLITT LIITTIIN TAIP A INT NA LA TUFTEN ETA LLLL L D D DD L S S u u Y Y S KYYY LS 1 TTT
■■ AT NA In A III
I EN LA LIELIININ "JADI
A II ir in Timur mint Itali
、 I TELT III, II, III - In LLT u DD t - Hill * AL
S S S S S S S S S S S S S
| .
i
T
॥ üs ■
- * *、* * *' Կրալ
ההשווהחשובה עשו תהרה וח S S S S S S S S S S S S S S S S S
சாக்லெட்கதை *、*
that it it
LATTITUTTI
〔
LITT ார்
It is S S S S S S S S S S S S S S
it |AG மதி *、 ாம்ப்பாட்டும்பாட்டி ாந்து பாப் பா
at ind i
TiTil I, J, H, ITT III. TIL ATT TIL ATTRACTERIAATTIGT KRITIKA ாந்து பாரம் தொட்டர் நறி
அதுமா அாரிப்பாரிடம் பேர் ய ப்பந்தும் அதிகப்படியா பம்பாமும் பங்கிார் பார்
ா டி டிாகா யார ார்ந்தாத அந்த வில்வன் நாளும் ay ni Ali ipinam i
ா நடிாரிடமிருந்து விடுபட்ட நடிகை விாடிரும் ரீசோ ரூட்டி வர அவருக்கும் பாடிபாபுவிட்டா
Llanfair-yrwyr wyliaid yw Mythyr niwtraliwyd பாபு பொட்டுக் கொடாகும் மரபு இருவரும் நப்டாபர் இருக்காதா பின்ா இருவரும்ாரப்பா பந்தப்பட்ட நடிாரின் பார்க்காரர்களாயிற்ற
鸥、
ரசிகர்
தேவயாயின் திர ரசிகரா சிவக்குமா பிரபு
நோபுராம் பாடிாபிாண்டிருக்கும்
பிரபுவைநடிக வந்துமா தோள
நடிக்கிறா படத்திலும் தேவயான LT. நடிந்துள்ளாரிவந்தா பிரபு
22:55లిపే IʻrL/விந்தியா

Page 12
அமெரிக்காவை உலுக்கிய கருச்சிதைவு மாத்திரை:
1960ல் பிரெஞ்சு மருத்துவர் எட்டினே எமிலிபால்யூஎன்பவர் கண்டுபிடித்த Si (50595 GOGULL மாத்திரை 46 கருத்தரித்த 3 JITalo Q5556 இந்த மாத்திரை $(Uഞഖ് கலைத்துவிடும்.
50 gr goguDIT GOT SIGLDflö. 95ff; Gr.
கடந்த வருடம் அமெரிக்க அரசாங்கம் இந்த மாத்திரையை பாவிக்கலாம் என்று அறிவித்தது
தை வரவேற்றாலும் 47 சதவீதத்தினர் இதைக் கடுமையாக எதிர்த்தனர்.
பெருகி வரும் மார்பகப் புற்றுநோய்
அன்றொரு நாளில் திருமலையிலிருந்து எண்ணிக்கைக்கு மே பயணிகளை சுமந்து այնuւ05/0/0/ կgյնuււ5 (Մ5/56 *** பேரலைகள் வருகின் தைமாகு வேளையிே அளவுக்கு அதிகமான 1. 6)լյոն, մոտ), அனைத்துப் பயணிக அப்படகில் இருந்தன *** அழுகின்ற பிள்ளைய தொட்டியிலைத் தா ஆட்டுகின்றது போல அங்காலும் கிங்காலு Հյուս տնից պտեր, இரட்டையர்களுக்கு அசைந்து அப்படகு இல்லை ஆஸ்துமா? :
இலண்டனில் உள்ள சென்ட் தமிழர் சிங்களவர் ஜோர்ஜ் ஆஸ்பத்திரியைச் சேர்ந்த முஸ்லிம் கிறிஸ்தவ டேவிட் சாட்சன் 98 முதல் 1994 - அனைவரும் அப்பட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் அவரவர் ஆண்டவனை "தி துணையென்று துதி வப்பதிவேடுகளை ஆய்வு செய் வேதங்களோதினர். 55 TITT
ஏனையோரை விட இரட்டை | ImgTOT DONJugos "" " தாண்டுகின்று வேை வீதம் 50 சதவீதம் குறைவு என்று கண்டுபிடித்துள்ளார் அவர் ப LIITIFICIJI JITG550) GOTL)
鹭"、"__ பேரலைகள் வந்தன
Քորյեցին պ050),
கணிசமாகப் பெருகியுள்ளது. காலம் கடந்த நிலையில்
"உன்னுடைய வாழ்க்கையில் குறிக் கோளாகக் கொண்ட பெரு விருப்பத்தை நிறைவேற்று அதை வெற்றிகரமாக மாற்று வதற்கும் செயல்படு அதற்கு விசேட
அறிவு துணைப்புரியும்" என்கிறார் நெப்போலியன் ஹில்
நமக்கு 2 விதமான அறிவு உண்டு ஒன்று பொது அறிவு மற்றொன்று விசேட அறிவு நமக்குப் பொதுவான அறிவு இருந்தாலும் வெற்றியுடன் வாழ்வதற்குக் கட்டாயம் விசேஷ அறிவு வேண்டும்
விசேட அறிவுக்குச் சக்தி ஆதார மானது அந்த அறிவை ஆக்கரீதியாக ஒழுங்குபடுத்தி அமைத்து நல்ல முறையில் திட்டமிட்டு குறிக்கோளை அடைவதில் திறமையாகச் செயல்படுத்தினாலன்றி அந்த அறிவு சக்தியாக மாறாது.
ஆக்கரீதியான முறையில் ஒழுங்கு படுத்த வேண்டும் குறிக்கோளைப் பற்றிய முயற்சியிலேயே திறமையாகச் செயல்படுத்த வேண்டும் எப்பொழுது அந்த அறிவு சக்தியாக மாறும்
படிப்பது அறிவைப் பெறுவது மட்டு மல்லாமல், அதனைத் திறமையாகப் பயன்படுத்தக் கூடிய சக்தியாக மாற்றுவது தான் அறிவின் நோக்கத்தை எளிதில் அடைய கூடிய வழி
பெரிய செயல்களில் வெற்றியடைவ தற்கும், பெரும் பணத்தைத் தேடுவதற்கும் விசேட அறிவு மிகவும் அவசியம் அரிய காரியங்களைத் திட்டத்தினால் ஒழுங்கு படுத்தி, சரியான முறையில் செயல்படுத்த வெற்றியைத் தேடிக் கொள்ள வேண்டும் தேவையான விசேட அறிவும் திறமை பும் வளர்ந்து கொண்டே இருக்க வேண் டும் அப்பொழுது தான் ஒரு காரியத்தில் மன ஈடுபாடும் ஆற்றலும் வெளிப்பட்டு அந்தச் செயலைச் செய்து முடிக்கக் கூடிய வல்லமையைப் பெற்றுத் தரும்
அமெரிக்காவில் எக்கு மன்னராக
L55 lo sus fila siló LDILLA புற்றுநோய்க்குள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை
ழந்தை பெறுவோர்.
செல்லிடப்பேசிகள் வெளியிடும் கதிர்வீச்சு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றவை. எனவே செல்லிடப்பேசிகளைப் பாவிப்பதை
LO குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தின கடந்த ஆண்டில் நடந்த பல ஆராய்ச்சி
UTGÖNGUT
அப்படகு கவிழ்ந்தது
*、 Sյն GUII (115ն (30) ՄՈ)
砷ö 砷
மாதவிலக்கு காலத்தைச் செயற்கையாகத் தள்ளிப்போடுவது போன்ற காரணங்களால் மார்பகப் " 256Մ S S S S S S =புற்றுநோய் தாக்கும் Ս670մպմ ՊԱՍՍ5:10 | அதிகரிப்பதாகத் காப்பாற்ற நாதியில்
தெரியவருகிறது
Gadiot TË 5 a 65/155 alta
G. L. O. நிருதிக் கரையேற
நீந்தவும் தெரியாம 5/60/ւգմ: Աpւգարն՝ தாயும் பிள்ளையுமா அமிழ்ந்தனர் கடலுள்
கரையதனில் சனத்து கவிழ்ந்த படகினிே
குறைக்க வேண்
" "
இருந்த காரணிகி அந்த தொழிலின் உற்பத்தி நுட்பங்கள் பற்றி எதுவும் தனக்குத் தெரியாது என்றார்.
ஆனால் அவர் அத்தகைய நுட்பங் கள் தெரிந்த நிபுணர்கள் திறமையாளர் கள் பொறியியல் அறிஞர்கள் ஆகியோ ரின் உறுதுணையை தொடர்ந்து தேடிக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.
அவருடைய மனப்பூர்வமான விசேட அறிவின் முலமே நல்ல வகையில் திட்டமிட்டு திறமையாகச் செயலாற்றி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தார். தனக்கு ஆலோசனை அளித்துத் துணை செய்து வந்த 40க்கும் மேற்பட்ட நிபுணர்களையும் திறமையானவர்களை பும் கோடீஸ்வரர்களாக உயர்வு பெற வைத்தார்
சீராகச் சிறப்பாக பயன நிலையும் ஏற்படும் எதிலும்
அதிஷ்ட அதி அதி G மந்த
கூடும் குடும்பப் ெ நடந்தேறும் ரோகி முக்கிய விடயங்கள் கைகூடும் வாரப்
அதி
இப்படி அவருடன் இருந்த எல் 蠶 லோரையுமே பெரும் பணக்காரர்களாக மாற்றியதற்கு முக்கிய காரணம் அவரிட திரும் ('
மிருந்த விசேட அறிவு தான்
இந்த அறிவு நம்மிடம் இருக்கிறது. ஆனால் நாம் அதைச் சரியான முறையில் செயற்படுத்துவதில்லை. இதனை
கொடுக்கும் எதிர்பா கைவந்துசேரும்பி வெளியிடத்து தொ
களைத் தந்தாலும் செயலில் காட்டினால், நிச்சயமாக திருமணத் தடைக நாமும் உயர்வு பெற pццй. அதிஷ்ட நாட்கள்
வெற்றியின் துடபங்களை நன்கு அதிஷ்ட நிறம் ம கவனித்துத் தெரிந்து கொண்டு திறமை அதிவு யாகவும் தொடர்ச்சியாகவும் முயற்சி செய்து வந்தால் மட்டுமே வெற்றியைப் Օւյր Աքւգ պլn.
நம்மிடம் உள்ள கல்வி அனுபவம் s சிந்தனை ஆற்றல் ஆகியவை கொண்டு தாலும் மனதிலு மன ஈடுபாட்டுடன் ஆலோசனைக்கேட்டு யோகத்தைக் கொடு விசேட அறிவை செயலில் புகுத்தி காரி முக்கியஸ்தர்களை யத்தை வெற்றியுடன் முடிக்க இயலும் பெருமையும் கான
ஊக்கமும் உற்சாகமும் நம்முடைய அதிஷ்ட நாட்கள் முயற்சியை வளரச் செய்து விசேட அதிஷ்ட நிறம்
அதிஷ்ட திகதிகள்
அறிவுக்குப் பெரிய சக்தியைப் பெருக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

~- —
---
1978-9) மறக்காமலும் நானொரு மாணவன் மனதினிலே பதித்துக் கொண்டேன் *** *** பயணித்தவர் யாரென்று sgiffl ffiliau'n
S,FIIIաII 2000 (U தெரியாத தவிப்பினிலும் சொல்லித் தந்தார் ஆசிரியரானேன் நான் " அமிழ்ந்தவர் யாரென்று இலங்கைக்கு மாணவர்களுக்குச் ாண்டு அறியாத சோகத்திலே இரத்தினத் தீவென்றும் சொல்லிக் கொடுத்தேன்.
விபத்ததனில் ருே பெயருண்டாமென்று. , . *** ரத்தினத் துவென்றும்
LESULI GUTT 2CUsi Lp17070/GT III. LOTAN 52 G F6)L037 m).L.
G. CIP) 历 of) 莎 @ பிரிந்த உடல்களையெல்லாம் மறுக்காமல் இரு வேறு பெயருண்டென்று. பிணமாக கரையொதுங்க மனதினிலே பதித்துக் கொண்டேன் கரையோர மணலின்மேல் *** LOTOTGJITAGOTT, கதறுகின்ற உறவுகள் மீண்டுமொரு முறை மறுத்து நின்றனர் எழுந்து 5 lb) ** ஆசிரியர் சொல்லித் தந்தார் "மாணிக்க தேசமல்ல பிரிந்து உயிர்களுக்கு இலங்கைக்கு (**/', 315) பிதிர்க்கடன் செலுத்து இரத்தினது தீவு தவிர்ந்த 闾 இனியொரு இவ்விபத்து இன்னுமொரு பெயருண்டு தேசம்." 6/6 TմGungյն նամում 6)ւ007ց) to Toni தவல்ல
இறைவனை நாடுகின்றோம் *T Լ0 (MUIII : 60 FITL (6Li) இருபத்தைந்தாம் திகதி Ջ5007պմ, திவு". என்றனர்
DTM ಕತ್ತರಾ। இளங் " அப்படியே நான் மறுக்காமலும் *** SS AAS S TT T u uu u T S L SAS MTLLLLLTtLL
உடல் நிறம் கறுத்து போதும் இந்த திேைா 55Աpւգ 500յի5/ ரேங்க நாடகம் மறுக்க முடியவில்லை ՋԱՊԼ- சங்கியிருந்தால் தமிழினமே தமிழினமே " 衅
புதிதாயினி உங்கள் ஷல்மானுல் ஹறிஸ்
***
*-
हिए।
*-
அவன் சந்தேகவாதி.
அடையாள அட்டையின்றி உணவுப் பொதியுடன் தலைநகரம் சென்றிருந்தால் அவன் பயங்கரவாதி.
துப்பாக்கி முனையில் sԱՓւ Չգիփ55 மேனி காண்பதால் அவமானப்படுவது தமிழினம்தான்.
ԱՄԱԵ/h/507 கொடுமையின் கோரநிலையை தட்டிக் கேட்க யாருமில்லை குட்டிவிட தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மூவனமும் செறிந்து வாழும் இத்தீவினிலே தமிழினத்துக்கும் பங்குண்டு. விதியிதனை ஏற்க மறுப்பது ஏனோ..?
யுத்த நிறுத்தம் என. முடிவுரை எழுதும் போதே மீண்டும் யுத்தும் என G5GT.P 750 ל" ש"ש
Glului. οιά. குமார் ομιL 95 , 20 முகவரி 121 டீன்ஸ் விதி
LDUB 25. ISOSSI கொழும்பு-10 Gurgog போக்கு
ՋԱԲ60ԼDԱՄ601 606/:
முகவரி எழுது வரலாறு உங்களுக்கு 515ցյմկմ 515 թատրա
உங்கள் பக்கமென்று.
***
***
சமாதானத்தின் வெற்றிச் செய்தி
இலெசுப்ஹான்,
அக்கரைப்பற்று-0
Tü0) auffälÜ Gurgaia1 (ooint Flt-Sal SAGTULDIG, GITTg5 TgOTy LaMTITLEN நம்பி வோட்டைப் போட்டவர்க்கு மீனாட்சி-நான் நன்றி சொல்ல போகவேனும் மினாட்சி
நன்றி மட்டும் போதாதையா ராமையா-இந்த 5//Լ0ւ55Լւգ Պկնանոց)լմ III0մար: வென்றுபோட்டுப் பேச்சில் மட்டும் ராமையா-காட்டு விரத்தனம் சரிவராது ராமையா
என்னடி உன் நையாண்டி மீனாட்சி-இந்த Կլիմ Շարլ ԱpւԼո5ւգ մmութի உன்னை வேலைக்காரியாக்க மீனாட்சி-நாளை உத்தரவு போடப்போறன் மீனாட்சி
சம்மா சத்தம் போட்ாதையா ராமையா-டு சொந்து மச்சான் விட்டுக்குள்ள ராமையா அம்மாவுக்கு மருமகன்தான் ராமையா-எம்பி S/655Աք00 մ0/55/6UT(5մ Մոնոտար:
"g 30
வாழைச்சேனை S S S S S SS S S S S S
சோ.இராசேந்திரம், கிண்ணியா
|பெயர்: ஜே புஷ்பா
முகவரி:
979 பாலையுற்று திருகோணமலை
பொழுது போக்கு
பத்திரிகை
வுகள் குறைவதுடன் புதிய
ல் விருத்தி காணப்படும் |
வம்சம்பந்தப்பட்ட விடயங்கள் ன்ப மாற்றமடையும் கல்வி
2|գոյում յուա தரிசனமும்
பரணி நட்சத்திரக்காரருக்கு பாறுமையாகச் செயற்படவும் நாட்கள் திங்கள் வியாழன்
நிறம் வெள்ளை; எண்: 02 ட திகதிகள் 0 00
b: யான நிலை மாறும் உடற் ள் நீங்கும் தொழில்முயற்சிகள் ண்களுக்கு முக்கிய கருமங்கள் நட்சத்திரக்காரர்களுக்கு பல பகரும அமைப்புகள் என்பன ற்பகுதி சிறப்பாக அமையும்
நாட்கள் வெள்ளி சனி ட நிறம் இள பச்சை எண்: 06 ட திகதிகள் 0 09 οστιb:
பெண்களின் பிரச்சனைகள் வி நல்ல மாற்றங்களைக் த பணவரவுகணங்கினாலும் ாண முயற்சிகள் அதிகரிக்கும். பு சில வெற்றியான முடிவு ருவாதிரை நட்சத்திரக்காரர்
எதிர்கொள்வர் வ்வாய் ஞாயிறு | գյդ գորլի, ոg: 00: திகதிகள் 0 04 Sub: ருள் வசதி பெருகும் நீண்ட ஆசை நிறைவேறும் கொடுக் ாங்கல் சில சிக்கலைக் கொடுத் குறை தீர்வு பெற்று நல்ல ம் கல்வி சீராகச் செல்வதுடன் ாணும் வாய்ப்பும் மனதில் படும்.
புதன் சனி றோஸ் எண் 03 06.09.
எதிர்பார்த்த தனயோகம் கையில் கிடைக்கும் நீண்டநாள் கடன் பிரச்சனை கள் பைசலாகும் மனதில் ஒரு மாற்றம் ஏற்படும் மக உத்தரக்காரர்கள் முக்கிய மாற்றங்களைப்
பெறக் கூடிய பலன் உண்டு
அதிஷ்ட நாட்கள் வியாழன் வெள்ளி அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 05 அதிஷ்ட திகதிகள் 05, 10 →56ór6रऽी: பெரியோர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும் தொழில் மற்றும் பண விடயங்கள் நல்ல முடிவைக் கொடுக்கும் உலோகத்துறை மற்றும் சுய தொழில்வாய்ப்புகளில் ஈடுபடுபவர் நன்மை அடைவர்
அதிழ்ட நாட்கள் திங்கள் வியாழன் அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 1 அதிஷ்ட : 04,07. jusumb. மனதிலுள்ள அச்சம் விலகும் கொடுக்கல் வாங்கல்நிலை சீர்பெறும் முக்கிய விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி தொழில் முயற்சிகள் ஊக்கத்தைக் கொடுக்கும் திருமண சுபகரும முயற்சிகள் எதிர்பார்த்த நல்ல பலனைக் கொடுக்கமுனையும் சுவாதி விசாக நட்சத்திரக்காரர் பயண வசதிகளை அதிஷ்ட வாய்ப்பாகப் பெறுவர்
அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் நீலம் என் 01 அதிஷ்ட : O60. விருட்சிகம்: புதிய சிந்தனைகள் உதயமாகும் நாட்பட்ட பல பிணக்குகள் திரும் எதிர் பார்த்த பணவரவு கிடைப்பதுடன் நீண்ட நாள் முக்கிய விடயங்கள் நிறைவேறும் சுபகரும விடயங்கள் திருமணம் தடையாக உள்ளோருக்குவாரப்பிற்பகுதி நல்ல முடிவுகளைக் கொடுக்கும் கேட்டை நட்சத் திரக்காரர் உடலைக் கவனிக்கவும்
அதிஷ்ட நாட்கள் திங்கள் சனி அதிஷ்ட நிறம் Lijiang; GIGA: 0:2 அதிஷ்ட திகதிகள் 0 01
அதிஷ்ட நாட்கள் புதன் ஞாயிறு அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண் 1 அதிஷ்ட திகதிகள் 0 08 шpвѣшшb:
பிரயான முயற்சிகள் தொடர்வதுடன் வெற்றியும் கிடைக்கும் நாட்பட்ட நோய் துன்பம் மாற்றம் பெறும் சகோதரர்களின் உதவி முக்கிய கடன் பிரச்சனைகள் என்பன நல்ல முடிவுகளைத் தாமதித்து வழங்கும் பூராட நட்சத்
ரக்காரர் அவதானமாக இருக்கவும்
குடும்ப உறவினர்களால் மகிழ்ச்சிகள் ஏற்படும் மருத்துவச் செலவு முக்கிய உறவினர்கள் அல்லது சுயகரும நிகழ்வுகள் காணக்கூடிய வாய்ப்பு அதிஷ்டவசமாக உள்ளது கல்வித் துறையில் தொழில்
செய்வோர் அதிக இலாபம் பெறுவர்
அதிஷ்ட நாட்கள் புதன் சனி அதிஷ்ட நிறம் Dag To 09 அதிஷ்ட திகதிகள் 09, 10 கும்பம்:
அலைச்சலான நிலை மாறும் குடும்பத்தில் தலையிடி குறையும் தொழில் முயற்சிகள் பல வெற்றிகளைக் கொடுக்கும் வெளிநாட்டுப்பிரயாணம் வெற்றியாக அமையும் பூரட்டாதி சதய நட்சத்திரக்காரர் செலவு களைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும்
அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன்
அதிஷ்ட நிறம் கலப்பு வர்ணம் எண் 01
அதிஷ்ட திகதிகள் 0 00 LősoTLb: திய கல்வி முயற்சிகள் அமையும் நீண்ட நாள் கனவு பலிக்கும் முக்கிய பிரயாணங்கள் நிறை வேறும் உடலில் களைப்பு அலைச்சல் காணப்படும் பொதுவாக நற்பெயருடன் சந்தோவு மான வாரமாக அமையும்
அதிஷ்ட நாட்கள் வெள்ளி சனி அதிஷ்ட நிறம் ஒரேஞ்ச் வர்ணம் எண் 0 அதிஷ்ட திகதிகள் 0 00
GI.04-10, 2001

Page 13
ாஇ
(~ ~~~~ సా సా உளுத்ளூத்தத் இஸ்திரீத்ரு)
* பண்டிகைக்கால விழாக்கள் திரு மணம், சடங்கு போன்ற சுபகாரியங்களுக்கும் மற்றும் வீட்டில் உள்ளவர்களுக்கும் துணி மணிகள் வாங்க புடவைக்கடைக்குச் செல்லு முன் யார் யாருக்கு என்னென்ன உடைகள் அவரவர்க்குப் பிடித்த வர்ணம் அளவுகள் டிசைன்கள் என்பவற்றைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
* துணிஎடுக்க வேண்டியவர்களைப் புடவைக் கடைக்கு அழைத்துச் செல்லுங்கள் விருப்பமான உடைகளை அவர்களே தேர்ந் தெடுத்துக் கொள்வது நல்லது
* துணிமணிகளை எவ்வளவு விலைக்குள் வாங்க வேண்டும் என்று தோரா யமாகக் கணக்குப் பார்த்துக் கொண்டு செல் லுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்கு ஒத்துவரக் கூடிய துணிமணிகளை எடுத்துக் காட்டச் சொல்லுங்கள் தேவையில்லாமல் எல்லாத் துணிமணிகளையும் எடுத்துக் காட் டச் சொல்லி கடை உழியர்களை அலைக்
கழிக்காதீர்கள்
துணிமணிகள் எடுப்பதில் அவசரம் கூடாது எடுக்கவேண்டிய அயிட்டங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து தேர்ந்தெடுத்து வாங்குங்கள்
* பிடித்த வர்ணத்தில் அளவில் இல் லையா? வேறு கடையில் வாங்கிக் கொள்ளுங் கள் கடைக்காரர்கள் கூறும் புகழ்ச்சியில் அவர்கள் தருவதை வாங்கி விடாதீர்கள்
* துணிமணிகள் ஆடைகள் வாங்கும் போது ஏதாவது குறைகள் இருக்கிறதா என்று நன்கு பார்த்து வாங்குங்கள் பில்லில் உள்ள தொகையைக் கூட்டிச் சரிபார்த்துச் கொள்ளுங்கள்
எல்லாம் எடுத்து முடித்து விட்டீர் களா? வாங்கிய பொருட்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்து விட்டிலிருந்து கடைக்கு எடுத்துச் சென்ற குடை கைப்பை போன்ற பொருட்களை நினைவாக எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வாருங்கள்
- '. \\ لري٠
O தண்ணீர் கொண்டு வீட்டைத் துடைக்கும் போது அந்தத் தண்ணிரில் சிறி தளவு உப்பும் மண்ணெண்ணைய்யும் சேர்த் துத் துடைத்தால் இலையான்கள் எறும்புகள் GITTg,
0 சுடுநீர்ப் போத்தலைக் கழுவும் போது உப்புக் கலந்த நீரால் கழுவினால்,
அதிலிருந்து வரும் துர்நாற்றம் போய்விடும். O பிஸ்கட் நமுத்துப் போகாமல் இருக்க அவை வைக்கும் டப்பாக்களின் அடியில் சிறிதளவு சீனியைத் தூவிவைக்கவும். O பிங்கான் பாத்திரங்களில் கறை படிந்தால், பிளீச்சிங்பவுடர் சிறிதளவு கலந்து சுடுநீரில் இந்தப்பாத்திரங்களை அமிழ்த்தி வைத்துவிட்டுப் பிறகு தேய்த்து அலம்பினால் கறை போய்விடும்
O பேன் தொல்லையா? பால், தயிர் எலுமிச்சம்பழச்சாறு கலந்து அதனுடன் பூண்டையும் அரைத்துக் கலந்து இந்தக்கல வையை தலையில் தேய்த்துக் குளித்தால் பேன் தொல்லை நீங்கும்
O குழம்பு மற்றும் கூட்டு வகைகள் கெட்டியாக வரவேண்டுமானால் கொஞ்சம் அரிசிமாவை அல்லது கோதுமை மாவை தண்ணீரில் குழைத்து ஊற்றிக் கிளர வேண் டும்.
O பிரஷர் குக்கரில் வேகவைக்கும் பருப்பு சோறு போன்றவை குழையாமல் இருக்க பிரஷர் குக்கரின் பாத்திரங்களின் உட்பக்கத்தில் எண்ணெய் தடவ வேண்
டும்.
காதல் மயக்கம் தீர்ந்து யும் மீண்டுமொரு கால அரவணைப்பில் இன்பம் டும் என்ற எண்ணம் அவ துக் கொண்டிருந்தது.
இத்தனை தூரம்தன் தெய்வமாக வைத்துப்ே துறையின டுக்க உதவப்போவதாக soft Seydlitch) Gufra, பயல்" என்று கூறியமை (5 ITB. அதுமட்டுமல்லாமல் அவ தார்' என்று குற்றஞ்சா பொறுக்க முடியவில்லை flórssyGustöflói 6. உள்ளம் புண்பட்டபோது தாயாருக்கும் முன்னிை உணர்வுகளைக கட்டுப்ப இந்த வேளையி இல்லத்திலுள்ள தொை கப்பட்ட பேஜர்ல் பெட்டி ஜோர்டனும் பல தகவல் வைத்திருந்தனர். பெட் 6T66T60), L601 TLITLAVol. னுடன் தொடர்புெ மகிழ்ச்சியான செய்தி கிறது உடனே தொடர் செய்திகள் பதியப்பட்ட அறிந்ததும் பெட்டி கி Gamári Cuomo A än 6G) தனது கண்ணுக்குப் பு குறுக்கிடுவார்களோ, ! ஆர்வத்தை அடக்கிக் ெ கியூரியுடன் தொட மூலமாக கிளின்டனுக்கு அறிவிக்கலமோ என்று கூட முடியவில்லை.
படியாவது இந்தச் சிக்க எதுவுமில்லாமல் மீட்டெ என்று கென்னத் ஸ்ட களுடன் அடிக்கடி பேரம் தார். ஆனால் அவர்கே குக் குந்தகம் விளைவிப்பு
- தாயார் மார்சியாவையும்
%9%
திட்டம் தீட்டிக் கொண்டி அறிந்த கின்ஸ்பேர்க்அவு கெட்ட வார்த்தைகளைப் தீர்த்தார்.
மோனிக்காவும் மார் விசாரணைக்கு ஒத்துழை தண்டனையைக் குறைப்
@ fluffflgi ()gill|Múð 616 தனர். மன்னிப்புக் கிடை உத்தரவாதம் அளிக்கவி மன்னிப்பு வழங்கு விசாரணை அதிகாரிக GOT (TG), för SFULDT'S, 56ÖT வருக்குத் துரோகம் இன கவே தான் இருக்க நேரி மிகவும் வேதனைப்பட்ட Gli ArcivCuri; gL. தவியாக மற்றுமொரு சட் LUGU GÍN) GOLUL 6M) GTGÖTLJ6) கொண்டார். இவர் கு ?(5 GųGOST IT ITU, GTV வரும் ஜனவரி 9ம் தி காரிகளைக் கண்டு பே னர் அவர்களுடன் மோ துச் சென்று அவளை இருக்குமாறு கேட்டுக்
அனறைய GOTLD)
Dai DebbOup
பட்டுச்சேல்ை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
LKK D D D D S D S D D D D S
அனுப்பலாம்.
3ஆ S S S EIJIH FILIGč Brama ( A. Gol Luft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு:
gols: அதிஷ்டசாலியாக (LP S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S தெரிவு Ogu
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் SLDS தொழில்: S S S S S S S S S S S S S S S S புகைப் LILIS 195606s 60px9,5; Gurr L'ULULD: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் úlu. 2 l GrJtir GEnLO — GpI5ñtGIII)Lo — 6lGnIGrflCILIGIJ)Lgi sairano | சுரிக்க உதவும்.
Im algún lenguás sugirigu sig55555): 10-02-2001
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
வார்த்தைகளின் தந்தையான டாக்டர் மன்றத்திற்கு அழைப்பத களிடமிருப்பதாக தெரிவித்திருந்தனர். இத இந்தச் சிக்கலிலிருந்து கூறுகள் மிக பதாகவே அவர்களுக்கு மோனிக்கா, தன்னு அனைவரையுமே மானப் கென்னத் ivLITsAGI. மானித்து விட்டனரோ,
60IIT6II
மோனிக்காவின் இ யிடுவதற்காக 1998 ஜன கென்னத் ஸ்டாரின் வந்து தேர்ந்தனர். இத 3, TLDs) (GuDIT Gorfö, 3, IT g
ព្រឹត្វ el
Basilies.
GB Glü Gnumruñ Lu LCF இவர்தாள்
呜于
பரிசுபெற்ற வாசகியை சார்பில் வாழ்த்துவே அடுத்தவாரம் யாரு இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசு பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி
T1, -g
தொடர்பு கொண்(
பெப் 04-10, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பா சிக்கல்கள் தோன் ரும்மோனிக்காவின் ல் கிளின்ரன் மீதான போகவில்லை. எப்படி பத்தில் கிளின்ரனின் துய்த்தேயாக வேண் ளை ஆட்டிப் படைத்
ாது உள்ளத்தில் காதல் பாற்றப்பட்ட ஒருவரை ரிடமிருந்து மீட்டெ வந்த சட்ட ஆலோ "அந்தக் கிழட்டுப் அவளால் ஜீரணிக்க தையாக இருந்தது. ரே என்னைக் கெடுத் படுவதையும் அவளால்
ார்த்தைகளால் அவள் LD, 59 6J((595 (ULD 9162J6M JILÓNG) :? தன் டுத்திக் கொண்டாள். ) (CLIDIT Gorfö, 3, IT GASGÖT vGuålujL61 9606Tä. கியூரியும், வேர்ணன் களை பதிவு செய்து டி கியூரி 'அவசரமாக காள்' என்றும் மிக னக்காகக் காத்திருக் புகொள் என்றும் பல ருந்தன. இவற்றை யூரியுடன் தொடர்பு ரும்பினாள் எனினும் லப்படாத ஒற்றர்கள் என்று பயந்து தனது Nam Girl Tit. iபு கொண்டு அவள் தன்னுடைய நிலையை ம் நினைத்தாள் அது
'(LDIIgslögst gos) sIÚ லிலிருந்து தண்டனை டுத்து விட முடியுமா? ாரின் உதவியாளர் பேசியவண்ணமிருந் II, ff sólgfly6)Grö; தாக மோனிக்காவின் மாட்டி விடுவதற்குத் ருந்தார்கள். இதனை பர்கள் முன்னிலையில் பிரயோகித்து திட்டித்
சியாவும் தங்களுடைய த்தால் அவர்களுடைய : 1று மட்டுமே கூறிவந் க்கும் என்று அவர்கள்
606). ம்படி கின்ஸ்பேர்க் ரிடம் தெரிவித்தாரா லுடைய அன்புக்குரிய ழக்க வேண்டியவளா டும் என்று மோனிக்கா TT. டத்துறையில் தனக் நிபுணரான နှီးမြှို့ရှိ ரையும் இணைத்துக் ற்றவியல் துறையில் னார். இவர்கள் இ Ef LaMüa. சசுவார்த்தை நடத்தி க்காவையும் அழைத் மற்றுமோர் இடத்தில் G, TGot Lott. நடைபெற்ற பேச்சு மோனிக்காவின் வின்ஸ்கியையும் நீதி கான தகவல்கள் தங் FITIT 60) GOOT LLUIT GITT 95 GM Má (toffgfläGITM) விடுவிப்பதற்கான க் குறைவாக இருப் த தென்பட்டது. டைய குடும்பத்தினர் ங்கப் படுத்துவதற்கு உதவியாளர்கள் தீர் என்று மிகவும் வருந்தி
ல்லத்தைச் சோதனை வரி 20ம் திகதியன்று உதவியாளர்கள் பலர் GOD GOTö, ETT GÖSTÖ, U, flö, ந்தத் தொடர்மாடிக்
ШПШjћај шLGöBargnan? IGA) GnIITEFefilañ(oj é9I gilGnj2Lib!
கட்டத்தின் உச்சத் தளத்திற்குச் சென்று கால்போன போக்கில் நடந்து கொண்டிருந் தாள். அடுத்தநாள் காலையில் வெளியாகிய வாஷிங்டன் போஸ்ட் தினசரியின் முன் ušaj Glgiji filoflint of it aloudsmrti தொடர்பான பல தகவல்கள் வெளியாகியிருந் தன. லிண்டாட்ரிப்பதிவுசெய்த கிளின்டனு டனான காதல் தொடர்பான ஒலிப்பதிவு உரையாடல்கள் தொடர்ந்தும் வெளிவரும் என்றும், அந்தச் செய்தியில் போடப்பட்டிருந் தது. அதுமட்டுமல்லாமல் ஒலிப்பதிவு உரை
பாடல்கள் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும் என்றும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இந்தச் சந்தர்ப்பத்தில் மோனிக்காவின் இள மைக் காலம் பற்றிய சில தகவல்களைத் திரட் டித் தர எண்ணுகிறோம்.
மோனிக்கா பள்ளிப் பருவத்திலேயே பல இளைஞர்களை தன் வசப்படுத்துவதில் முன் னணியில் இருந்தாள். கல்லூரியில் படிக்கும் காலத்திலும் ஆரம்பகாலத்தில் சில இடங்களில் வேலை பார்த்தபோதும் தன்னுடைய இளமைக் கவர்ச்சியினால் பல இளைஞர்களை தன் பால் கவர்ந்திழுத்து அவர்களை அலை பாயவிட்டவள்.
இந்த இளமைக்கால sjö,954) p953, 5ITU6rLDT5 இருந்தது அந்தக் காலத
ச்சேலை பரிசுபெறும் வாசகி தில் வீட்டில் அவளுக்குக்
திருமதி அளில்மாபீபீ. ஆஸ்பத்திரி வீதி, அளுத்கம.
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
}&#ნტ?
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம்
பரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
கிடைக் வேண்டிய அன்பும் அரவணைப்பும் இல்லாமல் போனதாகும் உரிய காலத்தில் அன்பும் ஆதர வும் அரவணைப்பும் கிடைக் | o॥ CUT OF GOLDUIT). அவளுடைய மாணவப் பரு வத்தில் உடன் படித்த மாணவர்களிடம் அதனை எதிர்பார்த்தரன் அவளை வெகுவாக
அனைத்துக் கொண்டது.
5 6 7 g gl, TLDITO o GOLO GO GO LA அணிந்து கண்போரையெல்லாம் கவர்ந்திழுத் தாள் 鬣 பாய்ந்த உணர்ச்சி வெள்ளத்திற்கு உடனிருந்த சக மாணவர்களே அணைபோட் ஆரம்பித்தனர்.
மோனிக்காவின் தந்தையார் லிவின்ஸ்கி ஒரு புற்றுநோய் மருத்துவர் நல்ல பணக்காரர் அவர் எப்போதும் தனது நோயாளிகளையும் மருத்துவமனையையும் தான் பெரும்பாலும் நேசித்தார். மோனிக்காவையோ, அவள் தம்பி
யா கண்காணிப்பதற்கோ அன்பூட்டி அரவணைத்து வளர்ப் பதற்கு அவருக்கு நேரமில்லை. அவருடை தாய் மார்சியா தனது கணவர் சம்பாதிக்கும் பணத்தை எவ்வாறு செலவழிக்கலாம் என்பதி லேயே கவனம் செலுத்தினாள் எப்போதும் ஊர் சுற்றித்திரிவாள். கணவன் வீடு வரும்போது அவரை வரவேற்று உபசரிக்க விட்டில் மனைவி இருக்கமாட்டாள் சில மணி நேரம் பொறுத்திருந்து LUFTT :¶? வெளியேறிப் போய் விடுவார். பிறிதொரு நாளில் கணவனும் மனைவியும் சந்திக்கும்போது இரு வருக்குமிடையில் வாக்குவாதங் களும் சண்டை சச்சரவுகளும்தான் மீதமிருக்கும்.
s. GODTGJg0) LÀ LOGO) GOT Oslu. Li மோதிக் கொண்டிருக்கும்போது GIGTIGONGITU, GİT அன்புக்காக ஏங்கியவர்களாகத் தூங்கிப் போவார்கள்
செல்வச் செழிப்பு மிகுந்த ಛೀ பிறந்து வளர்ந்த ள்ளைகளிருவரும் அன்புக்காக ஏங்கித்தவித்தனர். கலிபோர்னி mó a Cuaña ஹில்ஸ் என்ற செல்வந்தர்கள் வாழும் பகு தியில் தான் : (UPLD 9|60)LDJ595l (15J595ğ5I.
it costs, so on, , ) of பதற்கு வேலைக்காரர்களே அமர்த் தப்பட்டனர். மோனிக்கா எத்த 605, IL 96öISOLILL) J6.J6060TÚGOL யும் எதிர்பார்த்தாளோ அவற்றை அவள் பள்ளி மாணவர்களே அளிக் கத் தலைப்பட்டனர். இவளுடைய வயதையொத்த-இவளுடைய இல் லத்திற்கு அடுத்திருந்த விட்டுப் பையனே மோனிக்காவின் முதல் காதலனானான். அவனுக்கு அப் போது பதினாறு வயது அடம் டேவ் என்பதே அவனுடைய பெயர் ஏறத்தாழ ஒரு வருடம் இவர்கள் இருவரும் காதல் LóGUITFúUp606ue, GITUó ந்தனர். இடையில் இரு குடும்பங்களுக்குமிடையில் ஏற்பட்ட தகராறு இளம் காதலர்களையும் பிரித்துவிட்டது.
டாக்டர் லிவின்ஸ்கி விட்டுக்கு வந்த போது மனைவிமார்சியாவுடன் தகராறு முற்றத் தொடங்கியது. பிள்ளைகளிருவருடன் மிக அபூர்வமாக பெற்றாரும் ஒரே மேசையில் அமர்ந்து இரவு உணவை உண்டு கொண்டி ருக்கும் போதே தகராறு முற்றியது
LOITTAA LITT GÓI GÖT 9Isfj; g. GOD GOT GOD LLuğ, JEITTÄIS, முடியாத லிவின்ஸ்கி மேசையைவிட்டு எழுந்து கையைத் துடைத்துக் கொண்டு வெளியேறிய வர்தான் அன்றுடன் தன்னுடைய குடும்பத்தை யும் கைகழுவி விட்டார். பின்னர் இருவரும் விவாகரத்துச் செய்து கொண்டனர்.
மோனிக்காவும் தம்பி மைக்கேலும் படிப் பைத் தொடர்ந்தனர் பக்கத்து விட்டுக் காத 6)6O)6OT 臀 விட்ட மோனிக்கா தன்னுடைய வகுப்பு ஆசிரியர் மீது மோகங் கொண்டாள்
ரசன் மாநிலத்திலுள்ள போர்ட்லண்ட் நகரில் விஸ் அன்ட் கிளார்க் என்ற கல்லூரியில் மோனிக்கா சேர்ந்ததும் தனக்கென வசதியான ஒரு வீட்டை அமர்த்திக் கொண்டாள். அந்த வீட்டில் எப்போதும் கும்மாளமும்
காண்டிருந்தன.
(வருவாள்)
போட்டி போட்டுக்

Page 14
க்பர் அறிவில் சிறந்தவர்
நகைச்சுவை உணர்வு மிக்க வர். அத்துடன் இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இவரது அவையில் தான்சேன் என்ற இசைமேதை இருந்தார். இவர் பாடுவதைக் கேட்டால், மிருகங்கள் கூட தன்னை மறந்துவிடும். அத்தனை இனிமையாகப் பாடுவார். அவ்வப்போது இசை நிகழ்ச்சிகள் நிகழ்த்தி தன்னை மறப்பார் அக்பர்
தன்னுடைய பிரச்சனைகள் எல்லாம் மறந்து அந்தநேரத்தில் ஓர் அமைதி கிடைப்பதை உணர்வார் அக்பர்
தான்சேனுக்கு அக்பர் தரும் பரிசு பொருட்களைக் கண்டு நிறைய பேர் தான்சேன் மீது மிகுந்த பொறாமை G, TGT, GT.
கவா பாடுவார்? அவர் பாடுவதை நான் கேட்கவேண்டும் போல் மிகவும் ஆவலாக உள்ளது. ஒருமுறை அவரை அரண்மனைக்கு அழைத்து வா" என்றார் அக்பர்
"இல்லை அரசே என் குருநாதர் முற் றும் துறந்த முனிவர். அவர் அரண்மனைக் கெல்லாம் வரமாட்டார். அவர் அதிகாலை
o. ്
யில் எழுந்து இறைவனை நோக்கி பாடுவார். ங்கள் என்னுடன் மாறுவேடத்தில் வந்தால், ான் அங்கு அழைத்துச் செல்கிறேன். நீங் கள் அவரது பாடலை கேட்கலாம்" என்றார் தான்சேன்
அதற்குச் சம்மதித்த அக்பர் மாறுவேடத்
தில் தான்சேனுடன் புறப்பட்டார். ஹரிதாஸ் "அரசே என்னை போய் இப்படிப்
உள்ளம் உருக இறைவனை நோக்கி பாடிக் ... என் குருநாதர்
ஒருநாள் வழக்கம்போலவே அரசரை மகிழ்விக்க பாட்டுப் பாடினார் தான்சேன் அந்த இசையில் மயங்கிய அக்பர், "சே, சே என்ன இனிமையான குரல்வளம் உமக்கு இந்த உலகிலேயே உம்மைவிடச் சிறப்பாக பாடுபவர் வேறுயாருமே இருக்க முடியாது" என்றார் அக்பர்
குருநாதர் இறைவன் ன்னையே மறந்து அவர் பாடலில் சுயற அவரது பாடல்கள்
G)g;TG3 வீசுகிறது" என்றார்
காணடிருநதார். L L L L L L L L L L L L LLLLL L L L L L L L L L L L L L
றி 0ெதிற்கு U திரும் 600
0. LSLSMLSSLSELSLLSLTSA LSLTSALSLALLSALLSLLLLSL SLLLSLLSLLLSLSLTLLLSLLSLATLSALSLATLLSLLLSAAAASLLALLLL LSLLLSL LSLALSL LSL LSL SLALLSA LSL A LSL SATSLSS SAALLLLLSAAALLSLLLLSLLLSLSLLLLLS C) *************************************************
اس سے بر/8 لکھے
\\ - طليح
\
பாரசீகர்கள் னர் பாரசீகர்கள் அவர்களின் தெள்ள முறை இந்தியர்களை வழிபாட்டு முறைை வழிபடத் தொடங்கி
محصے
த ெ
W
V=0,T=X) == ÖÖÖÖD ᎨᏳᏉᏯᏳᏍ-2ᏳᏍᏉᏳᏉᏳᏉᏯᏍᏛ -ᏍᏉᏳᏛᏳᏉᏳᏉᏳᏛᏳᏉᏳᏉᏳᏉᏳᏉᏳᏍᏉᏳᏛᏳᏉᏳᏉᏳᏉᏳᏉ
%SNNN)
V==0==0) !ან ტან ტან ტან ტან ტანშტნშტანტაშტნში, ნ”ტანშტრშA
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 10.02.2001
L B SS O S SOT r S 0000L
εί5 ασταυρη επ ελ μπτσιρου ή g5. Gughou - 1772 கொழும்பு .
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 378
பரிசுக்குரியவர்:
சி கவிதா, விபுலானந்த மத்திய கல்லூரி, காரைதீவு தும்பிகளைப் போல் - னால் இதை "ஃப்ை பாராட்டுக்குரியவர்கள்: அழைக்கின்றார்கள் எஸ். சித்திரவேலு, உஅனுக்ஷி, பறக்கும் பல்லி ாவீதி, மன்னார். - . உள்ளன. இவை ஆசி CLP லின்சன் ഋതുക. வெள்ளவத்தை படுகின்றன. இவற்றி பி.பாலரஞ்சனி, ஏ.யூட்பெஸ்பேர்க், னங்கால் இரண்டிற் கிரான்லி தவித்தியாலயம், அக்கரப்பத்தனை கற்குளி, வவுனியா மெல்லிய சவ்வு (3L. எஸ். ரொஷான் மது லீன், வே யோகபவானி, கால்களைக்
வரன வீதி, கலகெதர மிழ் மகாவித்தியாலயம், தலவாக்கலை மற்றும் எல்லா இடங்
BLD2 婴 மத பறக்கும். பறக்கும் அகமட் இன்ஷாப், எஸ்.விக்ரர், தனது உடலை விரி ஜெ.எம்.சி. பாடசாலை, கொழும்பு-14 புனித சவேரியர் கல்லூரி, நுவரெலியா விசிறியை மடக்குவது
ஆள் நிர்மலராஜ், எஸ்.விஜயதர்ஷன், அல்-ஹிலால் மத்திய கல்லூரி, நீர்கொழும்பு உவெஸ்லி உயர்தர பாடசாலை, கல்முனை தால் மரம், மண்போ
திை
FLM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சு சிறுகதை
அக்பர் அசந்துபோனார். ய்வீககானத்தை அவர் அப்படியே மனசை 'அஜூ அருமை T நன்னையே மறந்தார். ன் இவ்வளவு அழகாகப் றார் அக்பர்
உங்களை திருப்திப்
எந்தப் பற்பசையில் இருந்து பற்துாரிகை(பிரஷ்)க்கு பற்பசை வைக்கப்படுகிறது என்று கண்டுபிடியுங்கள் umTsTģ59560 TLD .
ரும் பொற்காசுகளுக்கா அதனால் என் பாடல் ருக்கிறது. ஆனால் என் மீது உள்ள அன்பால்
பாடுகிறார். அதனால்
லமில்லை. எனவேதான் ரில் தெய்வீக மணம்
தான்சேன்
பண்டைய உலகிலும் சூரியன் உலக மக்களின் வழிபாட்டுத் தெய்வமாகவே இருந்து வந்தது எகிப்தியர்கள் வானத்தில் மிதந்து வரும் ஒரு படகாகச் சூரியனைக் கருதினார்கள்
li li li
சூரியனை மித்ரா என்றழைத்த
இந்தியாவில் இருந்தபோது தெளிவான சூரிய வழிபாட்டு க் கவர்ந்தது. பாரசீகர்களின் யப் பின்பற்றி இந்தியர்களும்
g
d
රැක. கிரேக்கர்கள் சூரியனை ஹீலியோ என்றும்
அப்ப்ல்லோ என்றும் கூடப் பெயரிட்டு அழைத்து வந்தனர். அவர்களை விட ஒருபடி மேலே போன அக்பர் சூரிய வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். *** Š5CELD LIGUSS K லுள்ள பறக்கும் பல்லி E R பறக்கக் கூடியது. இத ளயிங் ட்ரகன் என்று
ல் 12 பல்லி இனங்கள் பக் கண்டத்தில் காணப் ற்கு முன்னங்கால், பின் நம் நடுவே தட்டையான ான்ற தோல் உள்ளது. காண்டு இது மரம் 다. களிலும் தத்தித் தத்திப் KK நரத்தில் மட்டும் இது கும் மற்ற நேரங்களில்
போல் தோலை மடக்கி O. போல் கிடக்கும் 30 சென்டிமீட்டர் நீள பழுப்புநிறத்தில் இருப்ப முடைய இப்பல்லியால் 6 மீட்டர் உயரத் ன்ற ஒன்றும் தெரியாது திற்குப் பறக்க முடியும் oITUIDGui
(UDUd

Page 15
“LITT ர்த்தியா மறுபடியும் பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டே. லாட்டியை நான் வீச ஆரம்பிச்சா, உன் னோட முஞ்சி ரத்தக் களறியாயிடும்"
பாட்ஷா கும்பிட்டான், "சத்தியமா எனக் குத் தெரியாது ஸார் நடேஷ் திடீர்ன்னு ஒருநாள் வந்து என்கிட்ட ஆயிரம் ரூபாய் கடன் கேட்டான். நான் இல்லேன்னு சொன் னேன். அதுக்கு அவன் சரி இந்த மோதிரத் தையாவது வித்து எனக்கு பணம் குடுன்னு சொன்னான். அதுக்கப்புறம் நானே ஆயி ரத்து ஐநூறு ரூபாய் குடுத்து, இந்த மோதி ரத்தை வாங்கிகிட்டேன்."
"யார் இந்த 'எம்'ன்னு நீ கேட்கலையா?" "கேட்டேன் ஸார். அதுக்கு அவன் சிரிச்சுக்கிட்டே அது ஒரு மைனாவோட பேர்ன்னு சொன்னான். நடேஷுக்கு நிறைய பெண் சகவாசம் உண்டு. அந்தப் பெண் கள்ல யாராவது ஒருத்தரோட மோதிரமாக இருக்கலாம்னு நினைச்சுக்கிட்டேன் ஸார்." "நடேஷ்க்கு நெருங்கின தோஸ்த் யாரு." "ஸார். நடேஷ் எனக்கு ஃப்ரெண்டாக இருந்தாலும், மனசு விட்டு பேசமாட்டான். இங்கே கடைக்கு வந்தாலும், ஒரு அஞ்சு நிமிஷம்தான் இருப்பான். பான் வாங்கி
போட்டுகிட்டு எதிர்த்த ப்ளாட்பாரத்துல இருக்கிற எஸ்.டி.டி பூத்துக்குப் போய் யாருக்காவது ஃபோன் பண்ணி பேசிட்டு அப்படியே போயிடுவான்."
குணசேகர் எதிர் ப்ளாட்பாரத்தில் இருந்த எஸ்.டி.டி பூத்தை பார்த்துக் GJIT GöOT (3L (3, L'ILLIT.
"நடேஷ் இங்கே வரும்போதெல்லாம் அந்த பூத்துக்குப் போய் ஃபோன் பண்ணு 6) IITGOTIT?"
இருமத்தொடர்)
"ஹம்ஸவேணி." "அந்த பான்பீடா கடைக்கு வர்ற நடேஷ் இங்கே வந்துதான் யார்க்கோ ஃபோன் பண்ணுவானாமே உண்மையா?"
"நடேஷ்?" குணசேகர் தன் கையில் இருந்த ஃபோட் டோவைக் காட்ட ஹம்ஸவேணி பார்த்து விட்டு தலையசைத்தாள்.
"ஆமா. கண்களில் இப்போது பெரிய அளவில் பயம்,
"நடேஷ் யார்க்கு ஃபோன் பண்ணு வான்னு தெரியுமா?"
"நபர் யார்ன்னு தெரியாது ஸார் ஆனா அவர் எந்த நெம்பருக்கு ஃபோன் பண்ணுவார்ன்னு தெரியும்."
'நெம்பர் என்ன சொல்லு." ஹம்ஸவேணி மேசையின் மேல் இருந்த நோட் புத்தகத்தைப் பிரித்து ஒவ்வொரு தேதியிலும் பதிவான டெலிஃபோன் எண்களை விரல் வைத்து பார்த்துவிட்டு பின் ஒரு டெலிஃபோன் நெம்பரை பேப் பரில் குறித்து கொடுத்தாள். அதை வாங்கிப் பார்த்தவர் கேட்டார்.
"இந்த ஒரு நெம்பர்க்குத்தான் ஃபோன் பண்ணுவானா?"
"ஆமா.ஸ்ார்."
வைத்துக்கொண்டு ரிஸிவரை எடுத்தார். டயலில் எண்களைத் தட்டிவிட்டு டெலி ஃபோன் எக்ஸ்சேஞ்சை தொடர்பு கொண்டார்.
"எக்ஸ்சேஞ்ச்."
"இது போலிஸ் டிபார்ட்மெண்ட் ஒரு டெலிஃபோன் நெம்பருக்கு அட்ரஸ் வேணும். குட் யூ ஷெல்ப் மீ.
'நெம்பரைச் சொல்லுங்க ஸார்" G)FIT6öT6ðIIIsi. முப்பது விநாடி மெளனத்துக்குப் பிறகு டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் அதிகாரியின் குரல் கேட்டது.
'ஸார். இது எம்.எல்.ஏ நவரத்தினத்
குணசேகர் டெலிஃபோனை நகர்த்தி
மன்னிக்கணும்"
"சொல்லுங்க இன் விஷயம்?"
"ஒரு என் கொய் "எது சம்பந்தமாய் "உங்களுக்கு தேே tly LDIT...?
மேனகா நெற்றிை "தேவேந்திரன்.? "61 მ), " "அப்படி யாரை
?" "பொய் சொல்லா ராத்திரி நீங்க தேவேர் LUGNT GWOfL) (BLJfuLU 6976 தாச்சு எதையும் மறைக் சொல்லிடறது பெட்ட "GRIf QGronoluj இடத்துக்கு வந்து என்ே ருக்கீங்க. நீங்க சொல் எந்த தேவேந்திரனை இன்ஸ்பெக்டர் பர பாக்கெட்டில் வைத்து 60f6 37 % (BLITTLIGBLIT 606 6 "இவரை உங்களு மேனகா பார்த்து தாள்.
"தெரியாது." "6 T6:T60I flóir II தேவேந்திரனும் ஒரு விரும்பிட்டிருந்ததா அ சொல்லித்தான் நாங்க Dija, Guit (BLOGOIJ II
"ஆமா."
"இங்கே இதே பே
Ο ങ്ക്
CAT. Ta వ
N&Saatsri
யாராவது நர்ஸாக ே 9, GIT,2"
பராந்தகன் இந்த டுக் கொண்டிருக்கும் கெளண்டரில் இருந்த
நிமிர்ந்தாள்.
"ஸார். யூ. ஆர் இந்த மேனகா
பார்க்கிறதுக்கு முந்தி இங்கே வேலை பா அவங்க மார்ச் முப்பத் வேலையிலிருந்து ரிலீவ நீங்க சொல்ற மேனகா திரனும்தான் காத இருக்கணும்."
"அந்த மேனகா "பெங்களுர்ல இ ஹாஸ்பிடல்ல வேலை ச் நான் கேள்விப்பட்டே "ஹாஸ்பிடல் பேர் "ஒரு நிமிஷம் இ மேனகாவோடு கொ யிருந்த பொண்ணு ஒ LLG)G) (3660G) LIIT பிட்டு விடறேன்."
சொன்ன ரிசப்வு ரிஸிவரை எடுத்துக்கெ பேச அடுத்த சில விநா திருத்தமாய் நர்ஸ் பு பெண் வந்தாள்.
"ஸார். இவ ஆே கேட்கிற மேனகாவைப் தெரியும்"
பராந்தகன் அந்த ஏறிட்டபடி கேட்டார். "GLID60T y; T. GLuping L606) (86.606) LIII VILDIT...?"
தெரியும் ஸார்" "எங்கே? "பட்டேல் ஹாஸ் "எந்த ஏரியா..? "G2a)GYI)GöI J. TÍL6 மேனகா பெங்க பட்டேல் ஹாஸ்பிடல்லி
"ஆமா.ஸார்." தோட கெஸ்ட்ஹவுஸ் டெலிஃபோன் பிறகு மெட்ராஸுக்குவர் பூத்தை நடத்தறது ஆணா பெண்ணா? தாங்களா..? :ள்' எச கிரைம்சக்கரவர்த்தி | சில: பாணனு." LUIT GØTUNG "அடிக்கடி ஃபோன் பண்ற 2. / எனக்கும் ek kkSyyyyu S0 STTzT 0JTJhAJ A 0KuSuyy நடேவுை தெரிஞ் o* சிருக்கும் இல்லையா? நெம்பர்." GLITLT பாடலை ஆமா.ஸாா." ததினால அந்த
"இந்த மோதிரம் கொஞ்ச நாளைக்கு என்கிட்ட இருக்கட்டும். விசாரணை யெல்லாம் முடிஞ்ச பின்னாடி தர்றேன்." கலக்கமாய் பாட்ஷா தலையாட்ட குணசேகர் ரோட்டை க்ராஸ் செய்து எஸ்.டி.டி பூத்தை நோக்கிப் போனார். போலியோவால் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் குணசேகரை சற்றே மிரட்சி யோடு பார்த்தாள்.
ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு அவளுக்கு முன்பாய் உட்கார்ந் தார்.
"உம் பேர் என்னம்மா."
an. O4-10, 2001
கேஸ் விஸ்பரூபம் எடுத்து விட்டதை சட்டென்று உணர்ந்தார் குணசேகர்
ன்ஸ்பெக்டர் பராந்தகனும் ப்ரஸ் ரிப்போர்ட்டர் நிவேதிதாவும் ஹாஸ்பிட்டல் வராந்தாவின் மேல் விழிகளை வைத்து மேனகாவுக்காக காத்திருக்க, அவள் ஐந்து நிமிஷ அவகாசத்துக்குப் பிறகு வேக வேக மாய் வந்தாள் நெற்றியில் வியர்வை மின்னி L19||
ஹாஸ்பிடல் ரிசப்ஷனிஷ்ட் சொன்னாள் "ஸார். ஷி, ஈஸ். மேனகா." பராந்தகன் அவளை நெருங்கினார். “ஸாரி சிஸ்டர். ட்யூட்டி நேரத்துல வந்து
உங்களுக்கு தொல்லைத் தர்றதுக்காக
லெட்டர் போடாமே ! "மேனகாவும், ே வாஸ் என்கிற விஷயம் tly LDIT...?
"பேரெல்லாம் எ ஆனா மேனகா யாரை கிற விஷயம் மட்டும் மேனகா ஒரு முடிடை சொல்லுவா, சில வி முச்சே காட்ட மாட்ட "பெங்களூர் பட் ஃபோன் நம்பர் தெரி
00, 6
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EGINUGAL Jj LÍTI. GIGSTGOT
I,
வந்திரனைத் தெரி
யச் சுருக்கினாள்.
யம் வெளியே வந் தாமே உண்மையைர் 竹” டர் நீங்க தப்பான கொய்ர் பண்ணிட்டி -s_ லற மாதிரி எனக்கு T திரைப்படத்திற்குப் UT. டெழுத வந்ததே ஒரு விபத்து ாந்தகன் தன் சர்ட் நானாக விரும்பிவரவில்லை. கோவை இருந்த தேவ்ேந்திர ஒண்டிப்புதூரில் இயக்குனர் பெரியவர் டுத்துக் காட்டினார். திருகேசங்கரோடு காலம் என்னைக்
பும் தெரியாது."
க்குத் தெரியாதா? கூட்டுவித்தது. விட்டு தலையசைத் பாட்டெழுதும் ஆர்வம் என்னை ஆட்டு
வித்தது!
ஐ.ஏ.எஸ். தேர்வு முடித்து விட்டு இது. நீங்களும் ஆபிஸ்பியூன் வேலைக்குப் போனது மாதிரி, த்தரையொருத்தர் - தேவை இல்லாமல் தேவைக்குமேல் தமிழ் வர பேரனட0 படித்து விட்டுத் திரைப்படத்திற்கு பாட்
வந்தோம் டெழுத வந்து சேர்ந்தேன். தானே? முதலில் இரண்டு மூன்று படங்களில் பாட்டெழுத வாய்ப்பு வந்தும் வாய்க்கெட்டா மல் போனது.
ஒருநாள் இயக்குனர் திரு. சங்கர்
னகா பேர்ல லேடி
போதே ரிசப்ஷன் பெண் சட்டென்று
கரெக்ட்.
இங்கே வேலை வேற ஒரு மேனகா ாததுLடிருநதாங்க ந்தி ஒண்ணாம்தேதி ாகிப்போய்ட்டாங்க வும் அந்த தேவேந் லர்களா இருந்து
இப்போ எங்கே?" ருக்கிற ஒரு பெரிய டைச்சு போய்ட்டதா ÖI GY1) ITIT,"
தெரியுமா?" ருங்க ஸ்ார். அந்த ஞ்சம் நெருக்கமா ருத்தி இதே ஹாஸ் கிறா அவளைக் கூப்
னிட் இண்டர்காம் ாண்டு யாருடனோ டிகளில் மாநிறமாய் புனிஃபார்மில் ஒரு
ராக்கியமேரி. நீங்க பத்தி இவளுக்குத்
ஆரோக்கிய மேரியை
ளூர்ல எந்த ஹாஸ் ர்க்கிறான்னு தெரி
கவிஞர் புலமைப்பித்தன்
திடீர் என மழைகொட்ட ஆரம்பித்தது. மழைக்காக எதிர்த் திசையில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் போய் ஒதுங்கிக் கொண் GLGT.
அவர் சொல்லிச் சென்ற பாட்டுக்கான சூழ்நிலை என் மனதில வட்டமிட்டுக் கொண்டே இருந்தது.
சற்று நேரத்தில், நான் கையில் வைத்திருந்த ஒரு பலின் பின்புறத்தில் நான் யார்?'நான் யார்?' என்று பாட்டு முழுவதையும் ஒரே மூச்சில் எழுதி முடித்து விட்டேன். | மழை நின்றது. வீட்டுக்கு
வந்தேன்.
மறுநாள் அந்தப் பாட்டை ஒரு படி எடுத்துக் கொண்டு இயக்குனர் அவர்களிடம் சென்று காண்பித்தேன்.
அவர் அதைப் படித்துப் பார்த்துவிடடு ஒன்றும் சொல் L0LL LLL SK S00 S L S S 0 LLL வைத்துக் கொண்டார்.
எனக்கு பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை.
நான் வந்து விட்டேன்! அன்று மாலையில் சத்யா |ஸ்டுடியோவில், படஅதிபர் அண் ணன் திரு.வேலு மணியிடம் இயக்குனர் இந்தப் பாடலைக் காட்டி இருக்கிறார்.
அவர் அதைப் படித்து விட்டு இதுதான் நாம் தேடிக் கொண்டி ருந்த பாட்டு" என்று கூறி யார் எழுதியது என்றும் கேட்டிருக் கிறார்.
புதிதாக ஒருவா' என்று மட்டும் இயக்குனர் சொல்லி இருக்கிறார்.
அன்று மாலையே அந்தப் பாட்டுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. மெட்டமைத்திருக் கிறார்.
இதை அடுத்து படம் நின்று விட்டது. புரட்சித்தலைவர் அண் ணன் எம்.ஜி.ஆருக்கும் வேலு மணிக்கும் ஏதோ கருத்து வேறு பாடு கொஞ்ச நாள் கழித்துச் சமரசம் ஆனது
இந்தப் பாடல் தான் ஒலிப் பதிவு என்று முடிவெடுத்தசமயம் அண்ணன் டி.எம்.எஸ். அவர்க
『La)" அவர்களின் வீட்டு மாடியில் அமர்ந்து பேசிக்
கொண்டிருந்தோம். 场” பாட்டு எழுதத் தெரிந்தவர்களை எழுத ளூர் போய் அந்த - விடமாட்டேன் என்கிறார்கள்
ஜாய்ன் பண்ணின எழுதத் தெரியாதவனை எழுதச் சொல் து உங்களைப் பார்த் ವ್ಹೀ-110 சலிப்போடு பேச ஆரம் மனகா பெங்களூர் BST ಇಂತ್ಲೆ... ¶
எந்த விதமான ம் இல்லாமே போயி பிறகு சங்கமம்
ஒரு லெட்டர்கட் பிறகுதான் குடியிருந்த கோயில் அந் அவ லெட்டர் - தப் :: நடந்து வந்தது. கோபத்துல நானும் சிறைச்சாலையில் ஒரு பைத்தியக் இருந்துட்டேன்." காரன் பாடுவதாகப் பாட்டு வேண்டும். வேந்திரனும் லவ் "இருபது நாளாக இரண்டு மூன்று உங்களுக்குத் தெரி பேர் வந்து எழுதி ஆகிவிட்டது பாட்டு
தான் வரவில்லை" என்றார் இயக்குனர் யோகாதலிக்கிறாங் சொல்லிவிட்டு "சரி வாருங் எனக்குத் தெரியும் கள் போவோம்" என்று என்னை அவரது சில விஷயங்களை காரில் ஏற்றிக்கொண்டு வந்து பாண்டிபஜார் ஷயங்கள்ைப் பத்தி - பக்கத்தில் உள்ள பவர் ஹவுஸ் பக்கம் T." இறக்கி விட்டு விட்டு
"நான் வரட்டுமா? எதற்கும் இந்தச் சூழ்நிலையை மனதில் வைத்துக் கொண்டு
ஏதாவது பாட்டு எழுதிப் பாருங்கள்" தாடரும். "ல்ெட்ட
னக்குத் தெரியாது.
டேல் ஹாஸ்பிடல் 11 LDII...?"
of
U9.
ளின் மகன் மதுரையில் காலமாகி GIÚIL LITT.
அதில் ஏறத்தாழ ஒரு மாதம் பாடல் பதிவாக வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
அந்தப் பாடல் பின்னர் ஒருநாளேனும் பதிவாகும் என்ற நம்பிக்கையோ எதிர் பார்ப்போ எனக்கு இல்லவே இல்லை.
திடீர் என ஒரு நாள் மாலை சரவணா பிலிம்ஸில் இருந்து என் வீடு தேடிக் கார் வந்திருக்கிறது.
நான் வீட்டில் இல்லை. வீடு வந்து சேர்ந்தபோது என் மனைவி சாரதா ஸ்டுடியோவில் பாடல் பதிவு என்ற செய்தியைச் சொன்னார்.
நான் அங்கு போய்ச்சேர்ந்தேன். டி.எம்.எஸ். பாடிக் கொண்டிருந்தார்.
நான் யார், நான் யார் நீ யார் நாலும் தெரிந்தவன் யார் யார் தாய் யார் மகன் யார் தெரியார் தந்தை என்பார் அவர் யார் யார் நான் பின்னாளில் எழுதியிருந்த எத்த னையோ பாட்டுக்கள் பிறந்த கதைகளுக் கெல்லாம் இந்தப் பாட்டுப் பிறந்த கதை தான்.
முதல் கதை மூலக் கதை நான் யார் என்பதை நாடறிய வைத் தது. இந்த நான் யார் பாட்டுத்தான்

Page 16
ள்ளைக் காரனரிடம் GIGI ng தலை அடைய வேண்
டும் என்று விரும்பிய பாரதியார்
மண்டிப் போன சுயநலத்தோடு வரம்பு
யாண்ட வெள்ளைக்காரனோடு விடு தலைப் போர் தொடுத்த அதே வேளை யில் உள்நாட்டிலே ஒருசிலரை அடிமைப் படுத்தி வைத்திருந்த கொடுமையை சாடு
வீரமும், பரிவும் பாரதியாரிடம் பரிண மித்தன.
பிலகரி ராகத்திலே அமைக்கப்பட்ட அவருடைய "விடுதலை விடுதலை, விடு
தலை." என்ற பாடல் பாரதியார் பாடிய
呜@"
பறைய ருக்கு மிங்கு தீயர் புலைய ருக்கும் விடுதலை பரவரோடு குறவ ருக்கும் மறவ ருக்கும் விடுதலை திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்தகல்வி ஞானமெய்தி வாழ்வ மிந்த நாட்டிலே *** ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனு மில்லை, ஜாதியில் இழிவு கொண்ட மனித ரென்பர் இந்தி யாவில் இல்லையே வாழி கல்வி செல்வமெய்தி மனம கிழ்ந்து கூடியே மனிதர் யாரு மொருநி கர்ச மானமாக வாழ்வமே, *** மாதர் தம்மை இழிவு செய்யு மடமை யைக்கொளுத்துவோம். வைய வாழ்வு தன்னி லெந்த வகையி லும்ந மக்குளே தாதரென்ற நிலைமை மாறி ஆண்க ளோடு பெண் களும் சரிநி கர்ச மான மாக வழ்வ மிந்த நாட்டிலே,
இவ்வாறெல்லாம் பாரதியார் சொல் புதிதாய், சுவை புதிதாய், பொருள் புதிதாய் பாடிய புரட்சிகரமான சுதந்திர இயக்கப் பாடல்கள்தாம் அவரை, ஏனைய கவிஞர் கூட்டத்திலிருந்து பிரித்தெடுத்து தனித்து வமான ஒரு தேசியக் கவிஞராக ஆக்கி வைத்தன.
ஆயினும் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் உணர்ச்சியையும் உள்ளத்தையும் திறமையையும், மதிப்பையும் தமிழ் மக்கள் பூரணமாக உணரத் தவறி விட்டனர். சுருங்கச் சொன்னால் அவர் புலமை பண்டிதர்களால் அலட்சியப்படுத்தப் பட்டது.
பாரதியார் 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார். அவர் இறந்த பின் னர் 1922 ஜனவரி மாதத்தில் அவர் மனைவி திருமதி செல்லம்மா பாரதி, தம் கணவருடைய பாடல்கள் அடங்கிய நூல் ஒன்றினை 'பாரதி ஆச்ரமம்' என்ற நிறுவனத்தின் பெயரால் வெளியிட்டார். அந்த நூலிலே தான் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு முதன் முதலாக, மிகச் சுருக்கமாக எழுதப்பட்டிருந்தது. அதை எழுதியவர். பின்னர் சிறந்த தமிழ் ஆராய்ச்சி அறிஞராக விளங்கிய நாவலர் சோமசுந்தர பாரதியார் எம்.ஏ. பி.எல், அவர்களாவர்.
நாவலர் சோமசுந்தர பாரதியார் நமது வரகவி சுப்பிரமணிய பாரதியாரு டன் இளம் பராயத்தில் உடன் மாணவ
3. வாழும் வழி
யாராவது எதையாவது சொல்லி விட்டுப் போவட்டும் நாம பாட்டுக்குக் கேட்டுக்கிட்டிருப்போம்ன்று நினைக்கிறது இருக்கே அது ரொம்ப பெரிய விஷயம்
அரிசோனாவுலே ஒரு பல்கலைக் கழகம்-அங்கே ஒரு விஞ்ஞானி அவரு என்ன சொல்றாரு தெரியுமா?
அதோட போக்கிலேயே ஏத்துக்கிட்டு ஓய்வா இருந்துடறதுதான் நல்லதாம்
அதிகமா ஆசைப்படறவங்க, அவசரப்படறவங்க, பொறுமை இல்லாதவங்க, இவங்களுக்கெல்லாம் இருதய நோய் அதிகமாக வருதாம் இப்படிப்பட்டவங் 85 GU, ġiseb 30g, LI ĠEJBIT LI SITT U GOOTLDT LDU GOOTLD ஏற்படறஅபாயம் ரெண்டு மடங்கு அதிகம் அப்படின்னு அந்த விஞ்ஞானி சொல்லி
ருக்காரு சும்மா சொல்லிபுடல்லே
பலபேரை சோதனை பண்ணிப் பார்த் துட்டுத்தான் சொல்லியிருக்கார் இன் னொன்னு சொன்னா ஆச்சரியப்படுவீங்க
அகால மரணம் ஏற்படற துக்குக் காரணமே தூற்றும் மனப்பான்மை கோபம். இது ரெண்டும் தானாம் அது மட்டுமில்லே!
அடிக்கடி கோபப்படறவங்களைப் பாருங்க!
அவங்க சுறுசுறுப்பா இருக்கமாட் டாங்க!
(R
விடுதலை உணர்ச்சியை அவ்வளவோடு
கட்டி வைத்துக் கொள்ள விரும்பவில்லை. வெளியிலிருந்து வந்து அடக்கி
கின்ற நேர்மையும், நெஞ்சுறுதியும், விறலும்
தேசிய கீதங்களுள் ஒரு மாஸ்டர் பீஸ்
ராகப் பயின்றவர்.
பாரதியாரைப் பற்றி நாவலர் சோம சுந்தரர் ஓரிடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்:
"... இவரைத் தமிழகம் அநாதரவு செய்தது. அப்படிச்
செய்தது இவருக்குக் குறையும் இல்லை;
தமிழர்க்குப் புதுமையுமில்லை. புதுச் சிறு விளக்குகளைக் கண்டு அதிசயிக்கும் மாந்தர் செம்பரிதி ஒளிகண்டு புகழ்வ
தில்லை. சிற்றுண்டிச் சுவைக்கு மகிழ்பவர்
அமிர்தம் சிறந்த ருசியுடையது என்று
அதிசயிப்பதில்லை. இவ்வுயர் புலவரை,
அளப்பரிய அவர் தலைமைப் புலமைப் பெருமித மிகுதியால் மட்டுமே நமதுலகம் அறிய முடியாததாயிற்று போலும்"
1922ம் ஆண்டில் நாவலர் சோமசுந்
(பாரதியாரை)
எஸ்.டி.எ
Mysafarik MORDERIKUPUUbió i
தரர் எழுதிய மேற்படி வாசகத்திலிருந்தே
நமது வரகவி பாரதியார் இறந்த சமயத்
தில் கூட அவர் சரியாக மதிக்கப் பட வில்லை, மரியாதை செய்யப் படவில்லை
என்பது புலனாகின்றது.
பத்து ஆண்டுகள் கழியும்வரை தமிழ கத்தில் இதே நிலைதான் நிலவியது.
பாரதியாரின் மேதா விலாசம் குடத்தி லிட்ட விளக்காகவே இருந்து வந்தது.
அதை குன்றின் மேல் ஏற்றிய விளக்
காக ஆக்குவதற்கு ஒருவர் தேவைப்பட் Lt.
பாரதி மறைந்து சுமார் 12 ஆண்டு
களுக்குப் பின்னர்
சுவாமி விபுலாநந்தர் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பதவியேற்றுப் பணியாற்றிய சுமார் முன்று ஆண்டுக் காலமே பாரதியாரின் புகழுக்கு ஒரு புது மலர்ச்சி ஏற்பட்ட காலம் ஆகும்.
பல்கலைக் கழகம் ஒன்றிலிருந்து படித்து, பட்டம் பெற்ற பேராசிரியரான ஒரு பற்றற்ற துறவியின் குரல் பாரதியை ஏற்றிப் போற்றுகிறது என்று தெரிந்ததும் தமிழ்நாடு சற்று விழித்துத் திரும்பிப் பார்த்தது
சமீப காலத்தில், தமிழ் நாட்டு அரசியலில், தமது பேச்சாலும் எழுத்தா லும் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய வர் அறிஞர் சி.என்.அண்ணாதுரை
91 GAJ IT-95-GATT GLI FTIT.
அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் சரி, தமிழிலும் சரி சரமாரியாகப் பொழிந்து தள்ளக் கூடிய ஆற்றல் படைத்த வராக விளங்கினார்.
அறிஞர் அண்ணாவுக்கு முன்னர் காங்கிரஸ் மேடைகளில் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆற்றொழுக்காகப் பேசி மக்க ளைத் தம்பால் கவர்ந்திழுத்தார் ஒரு மேதை
அவர் தான் பிரபல இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவரான திரு.எஸ்.சத்தியமுர்த்தி
திருசத்தியமுர்த்தி ஒரு பி.ஏ. பட்ட தாரி, பிஎல் படித்த சட்டவாதி. சமஸ் கிருத மொழியில் மகா நிபுணர் அவரு டைய ஆங்கிலப் பேச்சைக் கேட்டு ஆங்கி லேயர்களே அசந்து போவார்கள்
திருசத்தியமுர்த்தி உயர் நீதி மன்றத்தில் தம்மை ஒரு வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டாரேயன்றி, வழக்
அடிக்கடி சோர்ந்து போயிடுவாங்க!
இளம் வயசுலேயே வயசான தோற்றம் வந்துடும்.
மூளையை எவ்வளவுக்கு எவ் - வளவு சுறுசுறுப்பாக வச்சிருக்
ILL, GLIII, 65gigo)
அவரை ஈர்க்கவில்ை அவருக்கு ஈடுபாடு ஆண்டில் இந்திய சுத பிரிட்டிஷ் அரசாங் வார்த்தை நடத்துவ கிரஸ் ஒரு தூதுக்குழு இரண்டு தடவைகள் GGUJTJ, LDITGöTLLI LJIII என்ற பழம்பெரும் மையில் அக்குழு குழுவில் ஆங்கில ெ திருத்தமாகப் பேச சில்வர் ரங்ட் ஒரேட் பெற்ற ரைட் ஒனரபி ரியுடன் திரு.எஸ்சத் வராக இடம்பெற்றா அரசியல் போராட்ட அந்தஸ்து என்ன கும்.
அதன் பின்னரும் 1926ம் ஆண்டில் சு சார்பாக இங்கிலாந்: வுக்கு சுதந்திரம் வழ அவசியம் பற்றி தொ களை ஆற்றி வெற்றி GüIffIT.
ஆங்கிலேயர் ஆ அது ஆண்டு 1935 அவர் சென்னைச் ச பினரானார் சென்ை யிலிருந்து அவர் பெ களால் தேர்ந்தெடு சபையில் அவர் கிள வினாக்களும் அரச திண்டாடித் திக்குழு
கோமோ அவ்வளவுக் 95 GUITLD!
டாக்டர்களே இ
இன்னொரு
மனுவிலுக்கு மூளையிலேதா C.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல. அந்தத் துற்ை அரசியலில் தான் ஏற்பட்டது. 1919ம் ந்திரம் சம்பந்தமாக கத்துடன் பேச்சு தற்கு இந்திய காங் வை இங்கிலாந்துக்கு
அனுப்பியது. ல கங்காதர திலகர் தேச பக்தர் தலை சென்றது. அந்தக் மாழியை அழுத்தந் வலலவா என்றும், டர் என்றும் புகழப் ல் சீனிவாச சாஸ்தி தியமுர்த்தியும் ஒரு ர் என்றால், இந்திய த்தில் அவர் வகித்த என்பது புலனா
, திருசத்தியமூர்த்தி பராஜ்யா கட்சியின் து சென்று இந்தியா ங்க வேண்டியதன் டர் சொற்பொழிவு
வீரராகத் திரும்பி
ட்சி புரிந்த காலம் அந்தக் காலத்திலே ட சபையின் உறுப் ா மாநகரத் தொகுதி நம்பான்மை வாக்கு LLL LIT, LL ப்பும் கேள்விகளும் ங்கத்தைத் திணறித் க்காடச் செய்தன
த இளமையா இருக்
படிச் சொல்றாங்க விஷயம்.
வயசாகிற ரகசியம் இருக்குதாம். ற்கு ஜெர்மன் விஞ் கள் சொல்ற உண்மை
இது
என்பது பிரசித்தம்
1939ம் ஆண்டில் அவர் சென்னை நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்
ஆழ்ந்த பற்றுதல் இருந்தது. அதனால் அவர் சென்னைப் பல்கலைக் கழக நிர்வாகத்திலும், அண்ணாமலைப் பல்
னராக அமர்த்தப்பட்டார்.
காங்கிரஸ் நடத்திய தேசியப் போராட்டங்களிலும், சத்தியாக்கிர கங்களிலும் பங்கு கொண்டு திரு சத்திய முர்த்தி நான்கு தடவைகள் சிறைத் தண் டனை அனுபவித்திருக்கிறார்.
பாரதி
s
சத்தியமுர்த்தியைத் தான் 1932ம் ஆண்டில்
சுவாமி விபுலாநந்தர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு 'பாரதி படி வட் டம் சார்பில் அழைத்தார். அவரைக் கொண்டு பாரதியாரின் திருவுருவப்படத் தைத் திரை நீக்கம் செய்வித்தார். அந்தப் படத்துக்கு மாலை சூட்டி அதைப் பல் கலைக் கழகத்திலேயே நிரந்தரமாக தொங்க விட்டார்.
இது நடந்தது 1932ம் ஆண்டில் என்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்தக் காலம் தமிழ் நாட்டில் பாரதியார் போற் றப்படாத காலம் புகழப் படாத காலம் ஏற்றப் படாத காலம் பெரும் புலவராக எண்ணிக் கூடப் பார்க்கப்படாத காலம் ஏன், அவர் பிறந்த ஊரான எட்டய புரத்தில் தானும் அவரைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளாத காலம்
ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்தி ரண்டாம் ஆண்டை விட்டுத் தள்ளுங்கள் அதிலிருந்து 12 ஆண்டுகள் கழிந்த பின் னர் அதாவது 1944ம் ஆண்டில் கூட
(U)
எட்டயபுரத்தில் பாரதியாரைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை.
சமீபத்தில், இந்தியப் பத்திரிகை யொன்றில் வெளியான ஒரு பேட்டியை இங்கு என் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்ட விரும்புகிறேன்.
பேட்டியளித்திருப்பவர் 70 வயதின ரான திருகேபிஎஸ் நாராயணன் என்ப வர் அவர் என்ன கூறுகிறார் என்பதைக் கேளுங்கள்:
"1944ம் வருஷம் நான் எட்டயபுரத் துக்கு ஒரு பாடசாலை ஆசிரியராகப் போய்ச் சேர்ந்தேன். ஆனால் எட்டயபுர மக்களுக்கோ அப்போது பாரதியைப் பற்றிச் சரியாகத் தெரியவில்லை. அந்த வேளையில் பாரதியின் பெயரால் 'பாரதி இலக்கிய மன்றம்' என்ற அமைப்பை நண்பர்கள் சிலர் சேர்ந்து ஆரம்பித்தோம். பாரதியைப் பற்றி ஒரு விழிப்புணர்ச்சியை எட்டயபுரம் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்ப் பேராசிரியர் களை எல்லாம் அழைத்து பாரதியின் கவிதைகளைப் பற்றிப் பேச வைக்க
மனுஷனுக்கு 60 வயசு ஆகும்போது மூளை சுருங்கி தளர்ச்சியடையுது
இப்படி தளர்ச்சியடைய விடாமே மூளையை சுறுசுறுப்பாவச்சிருந்தா எப்பவும் இளமையா இருக்கலாம்ன்னு அவங்க சொல் றாங்க!
அது சரி மூளையை எப்பவும் சுறுசுறுப்பா வைச் சிருக்கிறதுக்கு என்ன வழி: கோபப்படக் கூடாது மத்தவங்களுக்கு விரோதமாக-இடை யூறா நடக்கப் படாது
வாழ்க்கையிலே நிதானம் வேணும் உற்சாகம் வேணும் சுறுசுறுப்பு வேணும் அறுபது வயசுலேயும் சந்தோஷமா இருக்கணும்.
அதுக்காகத்தான் அறுபதாம் கல்யாணம் லாம் பண்ணி தம்பதிகளை உற்சாகப்படுத் தறாங்க போல இருக்கு
கவலை இல்லாமே இருக்கக் கத்துக்
10 60I U፡፡
கிட்டா, உடம்பும் நல்லா இருக்கும்-மனசும் நல்லா இருக்கும்
எனக்கு வேண்டியவரும் ஒருத்தரு. பெரிய பணக்காரர். 4 காருவச்சிருக்கார் அவருக்குக் கோபமே வர்றதில்லே
"எப்படி சார் இது?"ன்னு கேட்டான். "எனக்கு இந்த விஷயத்துலே குரு
ஒரு பிச்சைக்காரன் தான்"னாரு
ச்சிற்ெேஸ்ரஹா
குத்து
பட்டார். கல்வித் துறையில் இவருக்கு
கலைக் கழக நிர்வாகத்திலும் உறுப்பி
இவ்வளவு பிரபல்யம் வாய்ந்த திரு.
நினைத்தோம்.
"முதல் கட்டமாக பேராசிரியர் முத்து சிவனை அழைத்து வந்தோம் கூட்டம் ஆரம்பித்தபோது பத்துப் பேர் தான் இருந்தோம் அவ்வளவு பேரும் மன்ற அமைப்பாளர்கள் தாம் ஊர் மக்கள் யாரும் வரவில்லை!
"உடனே கூட்டத்தை இன்னொரு நாள் தள்ளிப் போட்டோம் இந்த முறை பேராசிரியர் முத்துசிவனே, எட்டயபுரத் தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று "நான் பாரதி எழுதிய பாஞ்சாலி சபதத் தைப் பற்றிப் பேசப்போகிறேன். அனை வரும் பேச்சைக் கேட்கத் தவறாது வாருங் கள்" என்று வேண்டிக் கொண்டார். அதன் பலன் அன்றைய கூட்டத்துக்கு 50 பேர்வரை வந்தார்கள். எங்களுக்கு அதுவே மகிழ்ச்சியைத் தந்தது."
இவ்வளவு தான் பாரதியாருடைய பெயருக்கு அவர் பிறந்த ஊரிலேயே 1944ம் ஆண்டில் இருந்த செல்வாக்கும் அறிமுகமும் என்றால்.
வரகவி பாரதியை 1925 ஆம் ஆண்டி லேயே திருகோணமலையிலும், மட்டக் களப்பிலும் 1932ம் ஆண்டிலேயே சிதம் பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் அறிமுகம் செய்து வைத்த சுவாமி விபுலாநந்தரின் கவிதை ரஸனை எப்படிப்பட்டது என்பதை எண்ணிப் பார்க்க வியப்பாக இல்லையா?
பாரதியாார் வாழ்ந்த காலத்திலும் அவர் மறைந்துசுமார் 12 வருடங்கள் வரையிலும், பாரதியாரின் திறமைகளும் பெருமைகளும் பரந்த அளவில் போற் றப்படாமல் இருந்ததன் இரகசியம் என்ன? அதற்குத் தக்க காரணம் இருந்தது. பாரதியார் வாழ்ந்த காலத்தில் மாத்தி ரமன்றி, அதன் பின்னரும் தமிழ்நாட்டின் சகல துறைகளிலும், பிராமணர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அரசி யல் துறையில் இன்னும் சற்று அதிகமா கவே இருந்தது.
அதற்குக் காரணம் பிராமண சமுகத் தினர் தங்கள் ஆதிக்கத்தை அத்துமீறி நிலைநாட்டினார்கள் என்பதல்ல
இயற்கையாகவே, புத்திசாலிகளாக
இணறிவு வாய்க்கப் பெற்றவர்க ம் சிக்கனத்தைக் கடைப்பிடித்துப் பொருள் சேமிக்க வல்லவர்களாகவும் விளங்கிய அவர்கள், கல்வி, சட்டம் பொறியியல், இசை வர்த்தகம், தொழில் உத்தியோகம், பத்திரிகை ஆகிய சகல துறைகளிலும் ஏனையோரை விட அதிகப் படியான வீதாசாரத்தில் நிறைந்தி ருந்தார்கள்
அதனால் அவர்களுக்கு சமுதாயத் தில் மிகுந்த செல்வாக்கு நிலவியது
பெரியவர், வல்லவர் திறமைசாலி விற்பன்னர் அறிஞர் புலவர் என்றெல் லாம் ஒருவர் போற்றப்பட வேண்டுமா னால், அவருக்கு பிராமண சமுகத்தவ ரின் ஆதரவும் அங்கீகாரமும் அவசியம் தேவைப்பட்டன.
இந்தப் பின்னணியை நாம் மனதில் நன்றாகப் பதித்துப் பார்த்தால், பாரதி யாருக்கு ஏற்பட்ட கதி என்ன என்பது புரிந்துவிடும்.
(இன்னும் வரும்)
"எப்படி"ன்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு "ஒரு நாள் எங்க வீட்டுக்கு ஒரு பிச் சைக்காரன் வந்து சோறு கேட்டான்."
நான் ஏதோ கோபத்திலே இருந்தேன் "காலை நேரத்துலே வந்து தொந்தரவு பண்ணாதே போன்’னு சத்தம் போட்டேன். அதுக்கு அந்த : Glag IT GÖT னான். 'சார். இல்லேன்னா இல்லைன்னு சொல்லுங்கஅதுக்காக இப்படிலாம் கோபப் படாதீங்க. அது உங்களுக்கு நல்ல தில்லேன்னான்.
எனக்கு இன்னமும் கோபம் அதிக மாயிட்டுது. பிச்சைக்காரன் எனக்கு
Advice பண்றதான்னு! "எனக்கு வந்து நீ Advice பண்றியா?"ன்னு கத்தினேன்.
அதுக்கு அவன் சொன்னான்:
"கத்தாதீங்க சார். நானும் உங்களை விட வசதியா இருந்தவன்தான் 8 கார் வச்சிருந்தவன். ஆனா உங்களை விட அதிகமா கோபப்பட்டேன். அதனாலே
தென்கச்சி - கோ காமிநாதன்
தான்" இன்னைக்கு இப்படி ஆயிட் டேன்'னானாம்! அன்னையிலேருந்து இவருகோபப்படறதில்லையாம் அதனாலே நாலு காரோட நல்லபடியா இருக்காரு கோபப்படாம இருக்கணும்னா. பொறு மையும் சகிப்புத்தன்மையும் ரொம்ப அவசியம்
(வார்த்தைகள் தொடரும்)
, 10, 2001

Page 17
ம்பலப்பிட்டியிலிருந்து புறக் U எப்போது போனாலும் என் கண்கள் காலி முகத்திடலை ஆராய்ந்து பாராமல் செல்லாது எந்த நேரத்தில் அவ் வழியே சென்றாலும், அந்த கடற்கரை ஓரத்தில் குடை பிடித்துக் குந்தியிருக்கும் காதலர்களை காணாமல் சென்றதில்லை. மழைக்கும்
வெய்யிலுக்கும் என்று தயாரிக்கப்பட்டக் குடை காதலுக்கும் உபயோகமாவதை பார்த்து எனக்குள் சிரித்துக் கொள்வேன். பேசாமல் அங்கே ஒரு குடை கடை போட் டால் கூட காதலர்க்கு உபயோகமாகவும், வியாபாரத்திற்கு வியாபாரமாகவும் இருக்கும் என இன்றும் அவ்வழியில் சென்று திரும்பிய போது எண்ணிக் கொண்டேன். இப்போது நான் தினமும் என் மனதை குடையும் குடை வாங்க வேண்டியதன் அவசியத்தில் இருந் தேன். காரணம் இன்று காலையில் இருந்தே மழை விடாமல் பெய்து கொண்டு இருந்தது. புறக்கோட்டை செல்லும் போது லேசான தூறல்போட்டுக் கொண்டிருந்த மழை, நான் திரும்பி வந்தபோது என்னை வீட்டிற்குச் செல்ல விடாமல் பஸ் தரிப்பில் நீண்ட நேரமாய் நிற்க வைத்து விட்டது.
"நாய் போர்வை வாங்கின கதை தெரியு
மாடா? காலையில் பாட்டி நான் குடை
இல்லாமல் வெளியே செல்ல மழை விடுமா? என்று வானத்தை ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்த போது கேட்டாள்.
"தெரியாதே பாட்டி!" "இந்த நாய் என்ன செய்யுமாம், இரவில் தினமும் தூங்கும் போது குளிர் தாங்காமல் நடுங்குமாம். நாளை எப்படியும் ஒரு போர்வை வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொள்ளுமாம். விடிந்ததும் சூரியன் வந்து
AAAA S S S S S SL S AA Y AS AS S L SSY SS S S SSY SS S S S S S S S AAYY SSSSLS L L SSLS S L SSSLSS L SSLS SL SSSLLS L SSSqSLS SSLSSL SSLLLS a SLSLS SLS
உடம்பு கொஞ்சம் சூடானதும் அடடா, அநியாயமா போர்வை வாங்கி பணத்தை வீணாக்கப் பார்த்தேனே' என்று போர்வை வாங்குவதைப் பற்றி மறந்து விடுமாம். அது மாதிரி தாண்டா இருக்கு நீ குடை வாங்கிற லட்சணம், இப்பப் பாரு ஒரு அவசரத்திற்கு வெளியே போகணும்னா கையிலே குடை இல்லாம தடுமாற வேண்டி இருக்குத்தானே!
மழையோ வெயிலோ வீட்டுக்குக் குடை அவசியம்டா. இன்னைக்காவது குடை ஒன்று வாங்கு' என்று ஓர் இருநூறு ரூபா பணத்தையும் கொடுத்தாள்.
"சரி பாட்டி' என்று காசை வாங்கி சட்டைப்பையில் போட்டுக் கொண்டு, சற்று மழை விட்டதும் வீட்டை விட்டு வெளியேறி
புறக்கோட்டையில் நல்ல வெய்யில் அடித்ததால், என் வேலையில் குடை வாங்கு வதை மறந்தே போய் விட்டேன். இனிமேலும் குடை வாங்காமல் வீட்டிற்குப்போனால் பாட்டி லேடி புரூஸ்லி ஆனாலும் ஆகி விடு வாள் எண்ணிக்கொண்டு அருகில் இருந்த ஒரு கடைக்குள் நுழைந்தேன் குடைகளின் விலையை பார்த்தபோது, மழையில் நனைந்து நோயில் வீழ்வது சுகமானதாய் தெரிந்தது. ஒவ்வொன்றும் யானை விலை, குதிரை விலை என் காசில் என்றால் நிச்சயம் வாங்காமல்தான் போக முடிவு செய்திருப் பேன். இது பாட்டியின் காசு என்பதால், பாட்டியின் மனசு காயப்படக்கூடாது என்ப தற்காக பணத்திற்கேற்ற விலையில் ஒரு குடையை வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் GLIGGSIGÓT.
குடையை பாட்டியிடம் காட்டுவதற்காக பாட்டியின் அறைக்குச் சென்றேன். பாட்டி படுத்த படுக்கையாகக் கிடந்தாள் "பாட்டி
T6560IIIf IT60)GULING போது நல்லாத்தானே இ GLUTui (39, LGL LGBT.
"ஒண்ணும் இல்லடா மருந்து எடுத்துக் குடி வயசாகிடிச்சுதானே. அ
போயிட்டாங்க!" என்று அம்மாவின் குரல் வந்த "ஆஸ்பத்திரிக்கு சு மருந்து எடுத்துக் :ெ தானே! இவ்வளவு நே கொண்டிருக்கீங்களே.
"கொட்டுற மழையி
間圓•間回•間回•間圓↔間回•間團•間圓•間團•間回•間回•間圓•間圓•間圓•間圓•間圓•間圓•間•
ந்தையின் அறைக்குள்ளிருந்து விருட்டென்று வெளியேறிய ஸ்ருதிக்கு எதையாவது போட்டு உடைக்கவேண்டும்போன்ற ஆவேசம் பிறந்தது. ஹால் டீப்போ மேலே குந்த வைத்திருந்த பூச்சாடி கண்ணை உறுத்தியது எட்டித்தட்டி 67LLITait.
"அங்கே என்ன சத்தம்? கணவர் இராம துரையின் இறுகிய குரலுக்கு "ஒண்ணுமில் லைங்க கைதவறிடிச்சு' என்று சமாதானம் சொன்ன சாரதா, தந்தைக்கும், மகளுக்கு மிடையே என்ன நடந்திருக்குமென்பதை ஊகித்துக் கெண்டாள்.
விறைப்பாக நின்ற ஸ்ருதியின் தோள்களை ஆதாரத்துடன் தட்டித்திருப்பி விரலை வாய் மீது வைத்து, சத்தம் போடாதே" என்பது போல சைகை காட்டி, சமையல் கட்டுப் பக்கம் அழைத்துப்போய் மெதுவாகச் சொன் னாள் மகளின் காதுகளில்
மலர்ந்த முகத்துடன் வெளியே வந்த
ஸ்ருதி டெலிஃபோன் அருகில் நின்றாள்.
சாரதா தண்ணீர் கொஞ்சம் கொண்டு வா" கத்திய கணவனுக்கு தண்ணீர் கொண்டு வந்த சாரதா மகளை அர்த்தத் துடன் பார்த்துச் சென்றாள்.
உள்ளே நுழைந்த சாரதாவின் இருமல் இரண்டு தடவை கேட்டடங்கியது.
ஸ்ருதி உஷாரானாள் தந்தையின் அறை வாசலை ஒரக் கண்ணால் பார்த்தபடி, டெலிஃபோன் நம்பரை சுழற்றினாள் ராகுல் லைனில் கிடைத்ததும் வாசலைப்பார்த்தாள், நிழலாடியது.
"ஹலோ ராகுல் பிளீஸ், கொஞ்சம் புரிஞ்சு கொள்ளுங்க அப்பா முடிவாக சொல்லிவிட்டார் முடியாதென்று'
"நம் காதலின் கதியென்கிறாயா?" "எப்படியும் அப்பாவின் மனசை மாற்றி விடலாமென்று நான் போட்ட கணக்கு
GI.04-10, 2001
தப்பாயிடிச்சு!"
"என்னை காதலிக்கு முன்னர் அப்பா வின் சம்மதத்தை கேட்டிருக்கணும்கிறாயா? இதோ பார் ராகுல் இப்படித்தான் எல்லாக் காதலும், சொல்லிக் கொண்டு காதலிச்சால் அது காதலா? ஆனா அப்பா இப்படிச் சொல்லுறபோது அவரை மீறி எதுவும் செய்வதற்கு எனக்கு இஷ்டமில்லை"
"அவர் விருப்பம் கிடைக்கலைன்னா நாமே வாழ்கையை அமைச்சுக்கொள்ளலா மென்கிறாயா? ஓடிப்போயா? அதெப்படி இத்தனை வருஷங்கள் என்னை கண்ணுக்குள் வைத்து வளர்த்து ஆளாக்கி, அன்பைப் பொழிந்த அப்பாவுக்கு எதிராக அவர் கெளரவத்துக்கு பங்கம் வர்றமாதிரி, நோ நோ, நேற்று வந்த உன் காதலுக்காக, என்னை உயிராக நினைத்திருக்கும் அப்பா வின் மனசை நோகடிச்சுவிட்டு வாழ்வதை
சொல்லு அப்பா பேசியது வைக்க வேணாம். ஏழை என் பெண்ணுக்கு பிடி 9J GOTLJITGØT 9J LJILJIT -96035 என்று நினைக்கிறதாக"
திரும்பிய தாயைப் கைவிரல்களை மடித்து, உயர்த்தி வெற்றியென்று போலு துள்ளிய அன் GJ,TGSOTLIGJ GI GJILLIT GT இது. இவ்வளவு சீக் 6T6TU).
"அதுவா? ரொம்ப
உள்ள பாச உணர்ச்சி ந சுண்டினால் மனிதர் தா. யடைந்துவிடுவார்' என்ற மறுபடி டெலிஃபோ கேள்வியாகப் பார்த்த
"அம்மா இத்தை இல்லை நமக்கெல்லாம். குழம்பிப் போனார்' என் தாம்பத்யத்தை மெச்சுவ
•間圓•間回•間回•間
*5 iuli. Îl கோப்பி கேட்டு எத்த ஆகுது இவ்வளவு நேர குள்ளே என்ன செய்யிற? இந்த மழைக்குள்ளே பும் அடுப்புக்க என்னத்த
C கோப்பி வைக்கிறது? எல்
நனைஞ்சு போய் கிடக்
5 கர்ப்பகம் கோப்பிடம்ளரு வந்தாள். கோப்பியை கன கர்ப்பகம், இஞ்ச பாருள் குடிச்சுத்து இந்தச் சிட் சாமானக் கொஞ்சம் வாங்கோ பள்ளிக்கூடத் நான் சமைக்க வேண்டு O 95 TT63),Gavusa) SEATÚLOLIITILIOL
பசியில வருவான் O "சரி சரி. அந்தக் 獸 அந்தப் புதுச் சேட்டையும் வா. நான் போயிற்று
இந்தாரிக்கிற மு.
துக்கு புதுச் சேட்டு? எ டையும் கூடையையும்
5 வாங்கி போட்டுக்கொ கையில் பிடித்துக் கொள் டைத் திறந்துகொண் 獸 GLITT GÖTTIT. 9,600T6N637 9,6 O
ஜெ.சூரியன்
விட அப்பாவுக்காக என் காதலை துறப்பதை நான் பெரிதாக நினைக்கிறேன்" அவள் : கூறவும், வெளியே போவதற்காக வந்த சிறிது o: தநதை அவளைக் கடக்கவும் Effulu III, ÎT திறக்கும் சத்தம் கேட்டு இருந்தது. ஒரு கணத்தில் நெகிழ்ந்து 5 பார்த்தாள் அப்போது போனார். "சே எப்படிப்பட்ட வருவதை மதிப்பை என் மகள் என்மீது வைத்திருக் ஓடிவந்து என்னங்க எ கிறாள்? எனப பூரித்துப் GLIIT GOTITIT. வேருத்து விடாச்சு வா "இவளுக்கு மட்டும்தானா அன்பை, "நான் என்னத்தைச் பாசத்தை மதிக்கத்தெரியும் அவளைப் தலையில் கையைவைத் பெற்றவனல்லவா நான் நானல்லவா முந்தித் "உன்ர கொள்ளணும்'நெகிழ்ந்தவராக வாசல்வரை C வெளியில தலைகாட்ட வந்த மனைவியைப் பார்த்தார். சாந்தம் கடைக்குக் கூட போக மு தவழநத பாவையைக கவனித்தாள் சாரதா அவனிடம் சொல்லுறன் அப்பாடா! எனறானது என்று கேட்டானா? எல்ல "ஆ சாரதா வந்து ஸ்ருதியிடம் இவன் இப்படிச் செய்வு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நனையவச்சா கொண்டு போறது? நீ குடை வாங்கிட்டு வந்துடுவேன்னு உனக்காகத்தான் இவ்வளவு நேரம் பார்த்துக் கிட்டிருக்கோம் சீக்கிரமா நீயே அவங்களை கூட்டிப் போய் மருந்தெடுத்திட்டு வந்திடு" என்று என்னிடமே அம்மா பொறுப்பை ஒப்படைக்க பாட்டியைக்
நான் போகும் ருந்தே" துடித்துப்
Goudent GOTJITuijff Gi). த்தால் சரியாகும். துதான் சோர்ந்து
பின்னால் இருந்து ட்டிட்டுப் போய் கூட்டிக் கொண்டு அருகில் இருக்கும் காடுத்திருக்கலாம் ஆஸ்பத்திரிக்குப் போனேன்.
மருந்து எடுத்துவிட்டு, டாக்டர் எழுதித் தந்த விட்டமின் மாத்திரைகளை ஆஸ்பத் திரிக்கு எதிரிலேயே இருந்த ஒரு பார்மசியில் வாங்கிக் கொண்டு ஆட்டோவிற்கு கையைக் காட்டினேன். மழைநேரம் என்பதால் எந்த ஆட்டோவும் நிற்பதாய் இல்லை.
"டேய் இரண்டு ரூபாய் தூரம்தானே. ஸிலே போயிடலாம். வீனா ஏண்டா 6 காசை செலவாக்கிறாய்? ஆட்டோ நின்றாலும் 50, 75 என்று மெது G.D.J. 6 III 6 fii LI.j III j,f)%3 ) LIGA) கடடை ಮಂಡ್ತೀರಾ? "..." ': 9, TLL. பெண் பாட்டி சொன்னதால், அது நியாயமாகவும் Tapu, L.L., இருக்கவே பாட்டியைக் கூட்டிச் சென்றேன். "அம்மா! எப்படி மழை பெய்து கொண்டிருந்த அவ் கிரத்தில். ஆ.?" O வேளை, போகும் பஸ்கள் எல்லாமே நல்ல கூட்டமாக இருந்தது. பஸ்ஸிலும் பாட்டியை சுலபம காரணம 回 கூட்டிச் செல்ல இயலாத நிலையில் நின்று னம் அவருள்ளே கொண்டிருக்கையில் ரம்பை ஒரு கண்டு சசே என்ன மழை இது பெய்தால் மாகவே சரணாகதி ெ
ரமாய் பார்த்துக்
லே அவங்களை
*間回↔間回↔間回•
எதையும் மனசில் 而凸
பையனானாலும் 6 ச்சிருந்தால் ஒரு LJón த்தான் செய்யனும்
பார்த்தாள் ஸ்ருதி
LS qY S Y YY SMS S AAS S MSYY AYY S AY S SASLSS S L SSSSLS L L SSLS S L SSSLL S L L SSSSSLS L L SS SSLSSSLS SL SL S
ஒரேயடியா பெய்கிறது. இல்லாவிட்டால் வராமலேயே இருந்து விடுகிறது" என்று ஒருவர் அருகில் நின்று அலுத்துக் கொண LITT,
"உண்மை தான் தம்பி இன்றைக்கு காலையிலே இருந்தே வானம் தொணத் தொணன்னுகிட்டுத்தான் இருக்கு" பாட்டி யும் அவருடன் சேர்ந்து அலுத்துக் கொண்ட போது,
"ஆஸ்பத்திரியிலே மருந்து எடுத்துக் கொண்டு டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரையை எதிரில் இருக்கிற பார்மசியிலே வாங்கிட்டு ஓடிப் போயிடலாம் என்று பார்த்தா இந்த மழை இந்த பக்கத்திலே இருந்து அந்தப் பக்கமா போய் வாரத்திற்குக் கூட விடாது போலிருக்கு" என்றவாறு
"பாட்டி இந்த மருந்துப் போத்தலை கொஞ்சம் வச்சிக்கிட்டு நில்லுங்க நான் அந்தப் பக்கமா போய் இந்த மாத்திரைகளை வாங்கிட்டு வந்திடுவேன். ஒரு பத்து நிமிசத் திற்கு உங்க குடையை கொடுத்து உதவு வீங்களா?" என்று அந்த நாற்பதைத் தாண்டிய நரைவிழுந்த அரைக் கிழம் கேட்டபோது பாட்டி என்னைப் பார்த்தாள் எனக்கும் அவர் நிலையை பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. நான் யோசிப்பதற்குள் பாட்டி குடையை கொடுத்து உதவினாள்
ஆள் பார்மசிக்கு சென்று சில நிமிடங் களில் சனம் சற்று குறைவான பஸ் ஒன்று வந்து நின்றுபோனது குடையை அவரிடம் கொடுத்து விட்டதால், அந்த பஸ்ஸை அனுப்பி விட்டு அடுத்த பஸ்ஸிற்காக காத்திருந்தோம். இப்படியே அடுத்தடுத்து ஆறு ஏழு பஸ்களுக்குமேல் போய் விட்டன. ஆனால் பத்து நிமிசத்திற்குள் வருவேன்' என்று சொன்ன அந்த ஆள் மாத்திரம்
வரவே இல்லை. இப்போது எங்களுக்குள் மெல்ல சந்தேகம் எழ ஆரம்பித்தது. இரு வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம் மழை நின்றாலாவது அவன் அந்த பார்மசிக்குள் நிற்கிறானா? என பார்த்து விட்டு வரலாம். மழையும் நிற்பதாய் தெரிய வில்லை. குழப்பத்தோடு நின்றபோது பாட்டி அவன் வைத்திருக்கச் சொல்லி ஒரு பழைய பேப்பரில் சுற்றிக் கொடுத்து விட்டுப் போன அந்த போத்தலை பிரித்துப் பார்த்தாள் ஏதோ ஒரு பழைய சாராயப் போத்தல் அது முடியை திறந்து மணந்து பார்த்து விட்டு,
"என்னடா இது சாராய வாசம் அடிக் குது' என்றவாறு போத்தலில் உள்ள திர வத்தை கீழே ஊற்றினாள் அது 'கசிப்பு' "பாவி பத்து ரூபாய் கள்ளச்சாராயத்தைக் கொடுத்து விட்டு இருநூறு ரூபாய் பெறுமதி யான குடையை அபகரித்து விட்டானே! பாட்டி புலம்ப ஆரம்பித்தபோதே." அடுத்த பஸ் வந்து நின்றது. இருவரும் ஏமாற்றத் தோடு ஏறிக் கொண்டோம்
LTTTTLTTTCYZZLLLLLZLLLLLZZLLLZZLLLLZZZZLZZZZZZLLLLZLLLLLLZZLLLLLZZ
ன் சுழற்றிய மகளை இ கனவிலயும் எதிர்பார்க்கல" என்று புலம்பிய ாரதாவிடம் கணவனிடம், என்னங்க 919 1545ಿಶ್ನ புரிந்துணர்வு கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களன் ராகுல் அப்போதே எனக்கும்! என்றாள் கர்ப்பகம் றாள். அம்மாவின் அப்போது என்ன நடந்தது என்பதை துபோல், சிவசம்பு சொன்னார்
"இவன் தம்பி நேற்று என்ர புதுச்
■•間回•間回•門o. போட்டுக்கொண்டு ரியூசனுக்குப் பகம் ஒரு டம்ளர் போனவன் அல்லோ" னை மணிநேரம் த்துக்கும் குசினிக் என்றார் சிவசம்பு பும் தண்ணிக்குள்ளே ப்யா நான் வைச்சு லாக் கொள்ளியும் தது என்றவாறே டன் மண்டபத்திற்கு எவரிடம் கொடுத்த கோ. கோப்பியக் டையில இருக்கிற
தால வாறதுக்குள்ள ம் தம்பி முத்தவன் போனவன் புள்ள
கூடையையும் என்ர எடுத்துக் கொண்டு வாறன்! ச்சந்தி தங்கராசா போறதுக்கு என்னத் ன்ற கர்ப்பகம் சேட் நீட்டினாள் அதை ண்டு, கூடையைக் ண்ட் சிவசம்பு கேட் டு கடைவீதிக்குப் டைக்குப் போனதும் க்குள் நுளைந்தாள். மிந்திருக்கும் கேட் கர்ப்பகம் எட்டிப் கணவர் மிகவும் கண்டு வாசலுக்கு 6ØT GOTTFU 6-T60,T6ŐT
"ஆம் அதுக்கென்ன? "அதுக்கென்னவா? அதுக்குள்ள என்ர நெஷனல் அடையாள அட்டை வைச்
pólusit?" சிருந்தனான் அதை தொலைத்துப்போட்டு சொல்ல. என்று சேட்டை மட்டும் கொண்டுவந்து வைத் த சிவசம்பு, திருக்கான் நீயே சொல்லு அடையாள
அட்டை இல்லாம இப்ப கேட்டைத் தாண்ட முடியுமோ? இல்ல வீட்டுலதான் இருக்க
ல என்னால் இனி pடியாது பக்கத்துக்
டியாது அப்பவும் முடியுமா? என்றார். அவர் சொல்லி கவனம் கவனம் முடிக்கவும், சிவசம்புவின் மகன் கண்ணன் ாம் என் தலைவிதி பாடசாலுைவிட்டுவரவும்
சரியாக இருந்தது. ந்தது இடிவிழுந்து
ான் என்று நான் "Gargo Gargo is 55
தொலைந்து
மாதிரி இரண்டு பேரும் இருக்கியள்? என்றான் கண்ணன் அவன் கேட்டதும், gisi L’ILIgsib,
"இடிவிழாம பின்ன என்ன நீ அப்பாட புதுச் சேட்டைப் போட்டுத்துப் போனநியா? நேற்று?
"ஓம் அதுக்கென்ன?
அதுக்கொண்டுமில்லை.
(III
மாணிக்கன் இளங்கோ-முன்னப் போடிவெட்டை
"அதுக்குள்ள இருந்த அடையாள அட்டையை எங்க தொலைத்துவிட்டாயா? என்றார் ஆத்திரத்துடன் சிவசம்பு இதைக் கேட்ட கண்ணன் சிரித்துவிட்டு அதுதானா இரண்டுபேரும் ஏங்கிப் போய் இருக்கியள். அடையாள அட்டையை நேற்று சேட்டை
எடுக்கிறப்போ மேசை லாச்சிக்குள்ள வைச்சிட்டுத்தான் எடுத்தனான் என்றான் கண்ணன் இதைக் கேட்டதும் சிவசம்பு ஓடிப்போய் லாச்சை திறந்தார். அங்கே அடையாள அட்டை இருப்பதைக் கண்டு
நிம்மதிப் பெருமூச்சு விட்டார்

Page 18
型圆圆圆回圆回回回回回回回回回回回回回画画回回回回回回回回回圆圆圆圆圆回回回回回回回圆圆圃
ர்த்தியா. கார்த்தியா.”
“öT குரல் கேட்டுக் கண்
விழித்தாள் கார்த்தியாயினி கண்கள் எரிந்தன. அடித்துப் போட்டாற்போல் உடல் அசதியாக இருந்தது. படுக்கையிலிருந்தபடியே கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்து வெளியே எட்டிப் பார்த்தாள் சாருதான் வந்து கொண்டிருந்தாள். "என்னடி பகல் தூக்கமா?" என்று கேட்டபடி அறைக்குள் வந்து இவளருகே கட்டிலில் அமர்ந்து G)JEITGOTLITGT. "வா சாரு" என்று முணங்கியபடியே அவள் மடியில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள் கார்த்தியாயினி,
"என்னடி இத்தனை சோம்பலாக இருக்கிறாய்? பகல் தூக்கத்தைக் கூட முறித்துக் கொள்ள முடியாதபடி ஏன் உனக்கு இவ்வளவு சோர்வு? எழும்பு வா எங்காவது உலாவப் போய்வர GUTD."
போடி என்னால் இப்போ எழுந்து வரமுடியாது. உடலெல்லாம் ஒரே அசதியாக இருக்கிறது. நீ வேண்டுமானால் போய் வீதிக் காற்றைச் சுவாசித்து வா, போ." "என்ன நடந்தது உனக்கு இப்படி உடலெல்லாம் இளைத்துப்போக: வயலுக்குப் போனாயா நாற்று நட்டாயா? களை பிடுங்கினாயா.
கட்டபொம்மன் வசனத்தை "வேறெந்த விலங்கி
கேள்விகளால் என்னைப் பிய்த்துப் நடப்பதில்லைத் ே பிய்த்துத் தின்றுவிடாதே. ஏற்கனவே தின்னும் மீன்களை நான் நொந்துபோய்க் கிடக்கிறேன்." தின்னும் மனிதர். "அதுதான் ஏன் என்று கேட்கிறேன்.
ஏன் இப்படி யாரோ உன்னைப் திரு பாதியாய்க் கிழித்துப் போட்டுவிட்டுப்
போனது போலத் துவண்டு கிடக்கி
றாய்? நாலே நாட்களுக்குள் உன் பாதி உடம்பு காணாமல் போய்விட்டதுபோல் தெரிகிறதே." "ம். உனக்கும் உடம்பைத்தான் தெரிகிறது. புயலடித்து விட்டுப்போன ஊரைப்போல உள்ளம் கலங்கிப்
"என் அழகுக் கார் அலங்கோலம் பணி போனது யார்?"
இல்லை வரம்பு கொத்தும் போயிருப்பதை. ஆண்களுக்குக் கஞ்சிக் கலயம் சின்னாபின்னமாகிக்கிடப்பதை நீயும் அழகே அழகைத் ". Galli அறியாய்." யாரைச் சொல்கி GOG), 2 GO, LL S S S S
"...P. lo7 சரி சொல்லு ஏன் இப்படிப் நெருக்கி உள் பு வதங்கிக் கிடக்கிறாய்? பாதியானாய்? HITT PRO 8281 UTS2O7 պլb Թացմia)Լոպն
சப்பிய கரும்பு போலச் உயிரோடு உண்டு
"ஏய் நிறுத்து நிறுத்து உன்
σε άρδα (μπά ήί
GALUGMOTOBOTIT 95 G
கும் காதலின் தரிசன்
கங்குவிக்குவிருது
ஜனாதிபதியால் வழங்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் கங்குலியின் பெயர் றாரே அறிவுமதி பத்மபூரீ விருதுக்கு நியமிக்கப்பட்ட பட்டியல் Վյտուն, ք. 6: எதிலும் இடம்பெறவில்லை. கொண்டுவிட்டால் கடந்த 12 மாதங்களாக பலதரப்பட்ட GITT 35 GU5 #35 சர்ச்சைகளையும் கிளப்பியுள்ள கிரிக்கெட் ó முடி தொடர்பான ஊழல்கள் பிர்ச்சனையே ... "
T55 ಕ್ಲಿಕ್ காரணமென்று தெரியவரு
இந்த வருடம் அரசு விருதுகளுக்காக ே 1600 பெயர்கள் பிரேரிக்கப்பட்டன. ஆனால் கிடைத்திருக்கும் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த எவருடைய T? '?' பெயரும் சிபாரிசு செய்யப்படவில்லை. Jaft
கிரிக்கெட் ஊழல் சம்பந்தமாக குற்ற E. E. "E". ' வீரர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப் என்பது : பட்ட விருதுகள் திருப்பிப் பெறப்பட்டுவிட்டன என்பதே நமக்குக் என்பதும இங்கு குறிப்பிடத்தக்கது. னால்தான் அதை
இந்த ஆண்டு பத்மபூரீ விருதுக்காக கிறோம் சிபாரிசு செய்யப்பட்ட பல்வேறு விளை யாட்டுக்காரர்களில் செஸ் வீரர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், ஹொக்கி கப்டன் தனராஜ் பிள்ளை, டென்னிஸ்
உலகில் வை நோயாளிகள் அதிக பலரைக் கேட்டே
இந்திய கிரிக்கெட் கப்டன் சௌரவ் கங்குலிக்கு இந்திய குடியரசுத்தினத்தன்று வழங்கப்படும் பத்மபூரீ விருது இந்திய
Grüßaul Liñar Login Glaring singenan
ஆட்டக்காரர்களான லிண்டர் பயஸ் மற்றும் மகேஸ் பூபதி, தடகள போட்டி வீராங்கனை சுனித்தா ராணி மற்றும் புவனேஸ்வரி
குமாரி ஆகியோராவர்.
ஒவ்வொரு பதிலை தியர்கள்தான் என் ள்தான் என்றும் ங்கள் பதிலை எ
நோய்தான் எ கிறது. வைத்தியர்க
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளின் போது அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மைக்கல் ஸ்லேட்டர் சாதனை ஒன்றைச் சமன் செய்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 90 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து சதமடிக்க முடியாத சாத னையே அது மேற்கிந்தியத் தீவுகளுக்கெதி ரான 5வது டெஸ்ட் போட்டியில் ஸ்லேட்டர் 96 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் டெஸ்ட்டில் 90 ஓட்டங் களுக்கு மேல் எடுத்து 9 தடவைகள் சதமடிக் காதவர் என்ற ஸ்டீவ் வோவின் சாதனை யைச் சமப்படுத்தியுள்ளார் ஸ்லேட்டர்
ஸ்டீவ் வோவ் 90 01, 92 98, 94 (ஆட்டமிழக்காது), 99 (ஆட்டமிழக்காது) 96 96, 96 என 9 முறை சதத்தை நெருங்கி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
GilGGAJL Li 99, 9.2, 95, 91, 96, 96, 97, 91. 90 என 9 முறை சதத்தை நெருங்கி சதமடிக்காது ஆட்டமிழந்தார்.
ချီများ)၊ “ဂြိုးခါး). Iးကြီး၊ နျgal, , , # | . ஆகியோருக்கு அடுத்த படியாக 90 ஓட்டங் களுக்கு மேல் எடுத்து சதமடிக்காத சாதனை
இருக்கிறார்கள் எ6
பன் காதலில் தே தாடி வளர்ப்பது
6 Iú தாடி வேணர் இப்போது யாரும் ! பதற்காக
ன் தனியார் வாெ இலங்கை வானொ கேட்கும் நிகழ்ச்சி
யாளராகத் திகழ்பவர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் அல்வின் காளிச் சரண் இவர் 8 தடவைகள் சதத்தை
நெருங்கி சதமடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். செய்திகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான ஷாஹிட் அஃப்றிடியின் பந்து வீச்சில் எந்தவித தவ றும் கிடையாது என்று முடிவெடுக்கப்பட்டு விட்டது.
அண்மையில் இங்கிலாந்திற்கெதிராக இடம் பெற்ற ஒருநாள் போட்டித் தொடரின் போது அஃப்றிடியின் வேகப்பந்து வீச்சுத்
அஃப்றிடி பந்துவீச்சில் தவறில்லை
fjögum ! 'Daar ھے۔
மணியக்காரன்வே தவறானது என்று போட்டியின் நடுவர் பாரி ஜார்மன் குற்றஞ்சாட்டியிருந்தார். எம்பியும் ஆச் அவருடைய பந்து வீச்சினை தொலைக் . கையெழு காட்சிப் பதிவுகளில் விரிவாக ஆராய்ந்த களைக் குத்திக் அப்துல் காதர் மொவின் கமால் மற்றும் நாகரிகமல்ல வா இஜாஸ் ஃபாக்கி ஆகிய முவர் கொண்ட க்கொண்டு தமி குழு அப்றிடியின் பந்து வீச்சில் தவறேதும் : திதாய் இல்லையென்று தீர்ப்பளித்துள்ளது - ங்களைத் தேற்றிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

画圆回画画回回回回画画圆画画回回回圆圆圆圆圆圆回回回回回回圆圆回回回回回
னத்திலும் இது ாழி மீனைத்
போல மனிதரைத்
த
த்தியாவை இப்படி |ணிவிட்டுப்
தின்றது சாரு." pinip"
ந்து அரு நிறை உருக்கி என்
Goo."
"அதுதான் யார் என்கிறேன்" "கண வழி நுழைந்த அந்தக்
Gighat." "என்னடி புதிர் போடுகிறாய். சொல்ல இஷ்டமில்லாவிட்டால் விடு. உன் இடையின் அளவுக்கு உடல் முழுவதுமே சிறுத்துப் போய்விட்டாய். அதனால்தான் தலை நிமிர்த்த முடியாமல் துவண்டு கிடக்கிறாயோ என்று தோன்றுகிறது. உன்னை இப்படியொரு பரிதாப நிலையில் பார்க்க எனக்குச் சகிக்கவில்லை.
எழுந்து காற்றாட வெளியேயாவது கொஞ்சம் வாயேன்." "ஊஹூம். என்னால் முடியவில்லையடி மன்னித்துக்கொள் ஆடவர் யாரும் புகமுடியாத கன்னிமாடம் எனக் காவல் காத்து நின்ற என் நெஞ்சுக்குள் ஒருவன் கதவுடைத்துப் புகுந்துவிட்டான் உள் புகுந்தவன் எண் நெஞ்சத்தை மட்டுமல்லாது அழகு மற்றும் நலன்களையும் அள்ளிக் கொண்டு போய்விட்டான் நெஞ்சுக்குள் இப்போது வெறும் தீதான் இருப்பதாகத் தோன்றுகிறது. அதுதான் கொழுப்பை உருக்குவதுபோல என் உடம்பனைத்தையும் உருக்கி அழித்து வருகிறது. அந்த விண்ணகத்து இளையான் அன்ன மெய்ப்பொறி அண்ணலே இதற்கு மருந்து தர Պ/oՆol)/Tցյ1, " "அந்த முருகன் மேனியையுடையவன் யாரென்று சொன்னால்தானே நாங்கள் உனக்கு உதவ முடியும்
அழித்துவிட்ட இந்த நெருப்புக்குள்
வேண்டாம். அவன் வருகிறபோது வந்து என் காமத் தீயை அணைக்கட்டும். இந்தக் கனல் எரி உண்டாகிவிட்ட பிறகு மறைப்பதற்கு எந்த வழியுமில்லை. அதுதான் உடலில் படர்ந்துவிட்ட பசலை ஊரெ ங்கும் பறையடித்துத் தெரிவித்துவிட்டதே அவன் வருவான் என்னைத் தனியே விட்டுவிடு சாரு என் நிறை அனைத்தையும்
நான் செய்யும் தவம், அவன் நெஞ்சை எட்டும்" 'கார்த்தியா அலைக்கழிக்கும் எண்ணங்களுக்குள் மனதை முழுதாய் விட்டுவிடாதே நிறையுடைய நெஞ்சுக்குள் குன்றிமணி அளவும் காமம் உட்புகாது காமம் புகுந்து விட்டால் நிறையழிந்து விடும். அலையடித்துப் பொங்குகின்ற கடல்போல காதலால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கிறாய். நோய் தந்தவண் மாற்ற வரும்வரை நெஞ்சம் தளர்ந்துவிடாமல் உறுதியாய் இரு தோழி. நான் வேறென்ன சொல்லி உன்னைத் தேற்ற முடியும்? நிறை யாதுமில்லை நெருப்பிற் சுடும் காமமுன்டேல் குறையா நிறையின் ஒருகுன்றியும்
studiosos) பறையாய் அறையும் பசப்பென்று
பகர்ந்து வாடி அறைவாய்க் கடல்போல் அகன் காமம் அலைப்ப நின்றாள்! (சீவக சிந்தாமணி)
தரியாத எந்த ஆணுக் எம் வாய்க்காது என்கி banoram LD5 MTSATT?
பகீரதன், பூந்தோட்டம் ர்மையான காதல் நீங்கள் எப்படி நீங்க Lዐፖ
ம் நேரமில்லை நேர திப்படுபவர்களுக்கு.? நஸ்லியா, நிககொல்ல. ாழுதுதான் நமக்குக் ற்கொடை என்பதை டுக் காரியமாற்றினால், படும் சுவாமி ஒருவர் பும் தருகிறேன். கடந்த பறுநிலை எதிர்காலம்
திர்நிலை நிகழ்காலம்
டைத்த கொடை அத Present 67sig). 6)zona)
Oes த்தியர்கள் அதிகமா? மா? என்று நண்பர்கள் ன். ஒவ்வொருவரும் கூறினர். சிலர் வைத் றும், சிலர் நோயாளி கூறினர். இதற்குத் Di LumiikaGGp6.arp வ.கந்தசாமி, கல்குடா லோருக்குள்ளும் இருக் எல்லோருக்குள்ளும் று சொல்லமுடியாது.
ல்விகண்ட ஆண்கள் Grp ஜெகதீசன், ஹொப்டன் ாம் என்று சொல்ல ல்லை என்று காண்பிப்
ாலிகளை விடுங்கள். யில் நீங்கள் விரும்பிக் து?
பூர் குகணேசன், கண்டி
திருடனைப் பிடித்து ல கொடுத்தது போல
என்ன? கள், காங்கேசன்துறை விட்டுப் பிறகு அவரது வியாபார மோசடி டுக்கொண்டிருப்பது பு வசதிகளை வைத் மக்களுக்காகத் தன் ன்ன சொத்துச் சேகர ாள்கிறார் என்பதைப்
TID6ui
DUGU :
பார்த்து, அந்தக் கெட்டித்தனத்தைப் போற்று GOJITILIÓ.
---
பன் ரஜினியின் அடுத்த படத்தில் ஜோடி யார் ஐஸ்வர்யா ராயா?
ராஜேந்திர பிரசாத், லிந்துலை ரஜினி படத்தில் ஜோடியாக நடிப்பவர் தனக்கு இந்த இந்தத் திகதிகளில்தான படப்
பிடிப்புக்கு வர வாய்ப்பிருக்கிறது என்று சொல்பவராக இருக்கக் கூடாது எல்லா
வற்றையும் விட ரஜினி படமே முக்கியம் என்று வருவதற்கு ஐஸ்வர்யா ராய் போன்ற பிஸியான ஒருவரால் முடியும் என்று தோன்றவில்லை.
Oes ன் உங்களுக்கு மிகவும் தர்மசங்கடமான கேள்வி எதுவாக இருக்கும்?
எம்.எம். ஹசன், குருநாகல் வவுனியாவிலிருந்து விஜயகுமாரி ஒரே தபாலுறையில் கேட்டிருக்கும் நாலு கேள்வி களில் முதலாவது
O's பன் எண் கேள்விகளுக்கு உங்களால் புத்தி சாலித்தனமாகப் பதில் தர முடியுமா?
நா.விஜயகுமாரி, வவுனியா மண்ணிக்கவும் தவறாக முகவரியிடப் பட்ட கடிதம் பிரிக்கப்பட்டுவிட்டது.
ன் பெண்களின் ஆயுதம் கண்ணீர் என்றால் ஆண்களின் ஆயுதம் எது?
க.அஜந்தகுமார், அக்கரைப்பற்று 5ւգմւ,
---
u
ஜோதிகா, தேவயாணி,
பன் சிம்ரன், ரம்யாமீனா இவர்களில் நடிப்புத் திறமை யாருக்குள்ளது?
கவிப்பிரியன் நகுர்தீன், தெல்தோட்டை
ரம்பாவை முதலில் விலக்கிவிடலாம். ஜோதிகாவைக் கணிக்க இன்னும் படங்கள் வரவேண்டும் மற்ற முவருக்குமிடையில் கடும் போட்டியிருந்தாலும், இந்த ஜொள் திலகத்திடம் ஜெயிப்பதென்னவோ அந்த நடனக்காரர் காதலிதான்.
*口、
பன் எதையாவது செய்து குழப்புவதை விட சும்மா இருப்பது உத்தமம் அல்லவா?
சுவிசாகன், கொழும்பு-13 உங்களைச் சும்மா இருக்க யாரும் விடப்போவதில்லை. ஆகவே உங்கள் நட வடிக்கையால் மற்றவர்களுக்குப் பயன் விளையும் என்று கருதும் எதையாவது செய்து கொண்டிருப்பது நல்லது தவிர வும் நீங்கள் சும்மா இருப்பதற்குத் தவ றான அர்த்தம் கொடுக்கப்பட்டு, பிழையான நடவடிக்கைகளுக்கு உங்களைத் துணை சேர்த்து விடவும் கூடும். ஒரு சிறுவனின் ፴6፵፰፡
சிறுவன் வீட்டிற்கு வெளியே ஒரு மரத்தடியில் உட் கார்ந்திருந்தான். அவ னது தாயார் வீட்டிற் குள்ளிருந்து கத்தி னாள்: "மகனே என்ன செய்துகொண் டிருக்கிறாய்?"
"ஒன்றும் செய்ய வில்லை அம்மா!" என்றான் மகன்.
உண மையாக ந என்ன செய்கிறாய்?" என்றாள் தாய்.
"ஒன்றும் செய்ய வில்லை என்றுதான் சொல்கிறேனே."
"6)լյրը) ().ցրհի லாதே என்ன செய்து கொணடிருக்கிறாய் என்று சொல்" ஓர் ஆழ்ந்த பெருமூச்சுக்குப் பின் சிறுவன் ஒரு கல்லை எடுத்து எறிந்துவிட்டு, சொனனான "நான் கல்லெறிந்து கொண்டிருக்கிறேன்"
"ம். அதைத்தான நீ செய்து கொண்டிப்பாய் என்று நான் நினைத்தேன். உடனடியாக அதை நிறுத்து/
"சரி அம்மா' என்ற மகன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.
என்னை ஒன்றும் செய்யாமலிருக்க யாரும் விடுவதாயில்லை'
GLIM. 04-10, 2001

Page 19
ரசனுக்கும் பரிவாரங்களுக்கும் தனவதி அளித்த விருந்து விருந் துண்ட அனைவரையும் பெருமகிழ்ச்சிக் கட வில் ஆழ்த்தியது. உணவுட்கொண்ட பின்னர், அவரவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சயன ஏற்பாடுகளை அண்டி சற்று நேரம் ஒய்வாக இருந்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் அங்கிருந்து போவதற்கு முன்னர் அரசர் தனவதியை அழைத்து நன்றி கூறியதுடன், வெகுவாகப் பாராட்டினார். அரசருடன் அங்கு விருந்துண்ண வந்தவர் களில் குணவதியின் ஏவலாளர்கள் சிலரும் இவர்கள் அடுத்தநாட் காலை லேயே குணவதியிடம் சென்று தனவதி யளித்த விருந்துபற்றி வெகுவாகப் புகழ்ந்து பேசினார்கள்
இவற்றையெல்லாம் கேள்வியற்ற குண வதி பொறாமைத்தியில் வெதும்பினாள் எப்படியாவது தனவதியை மட்டம் தட்ட வேண்
ம் என்று திட்டமிட்டாள்.
அடுத்தநாள் வழக்கம்போல் குணவதியும் நனவதியும் அரண்மனைக்குச் சென்றார்கள் தங்களுடைய வழமையான நாட்டிய நிகழ்ச் சியை முடித்துக்கொண்டு, குணவதி மன்ன னிடம் சென்றுதானொன்று கூற இருப்பதாக
அரசரிடம் அனுமதி கேட்டாள்
அரசரும் அந்த விண்ணப்பத்தைக் கூறுமாறு குணவதியைத் தூண்டினார்.
விமாபுரி என்ற நாட்டின் அரசகுமாரி ஒரு பேசா மடந்தையாக இருக்கிறா ளென்றும் தன்னிடம் இருக்கும் பஞ்சாங்கப்
S S S S
அன்று பட்டியுடன் தங்கியிருந்துவிட்டு, இரு வரும் அடுத்தநாள் காலையில் பேசாமடந்தை தங்கியிருந்த ஏழு சுற்று மதில்களைக் கொண்ட கோட்டையின் வாயிலுக்குச் சென்றனர்.
அங்கு கட்டப்பட்டிருந்த மணியை அடித்தனர்.
அப்போது காவலர்கள் சிலர் வந்து இருவரையும் விசாரித்துவிட்டு, கோட்டைக் கதவுகளைத் திறந்து நடுவிலிருந்த பேசா மடந்தையின் கோட்டைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்த அதிகாரியொருவர் விக்கிர மாதித்தனையும்பட்டியையும் அழைத்து பேசா மடந்தையை பேசவைக்கும் போட்டிக்கான விதிகளை விவரித்தார்.
பேசாமடந்தையைப் பேச வைத்தால் அவ்வாறு பேச வைத்தவரே அவளை மணந்து கொள்ளலாம் என்றும் அவளைப் பேச வைக்க முடியாதுவிட்டால், மானபங்கப்படுத்தப்படு வார் என்றும் கூறினார்.
இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்ட
பார்ப்பனனை விமாபுரிக்கு அனுப்பி பேசா பந்தையைப் பேசவைக்க தான் முயற்சிக்கப் போவதாகவும், அதற்கு உத்தரவிடுமாறும் கட்டுக் கொண்டாள்
அரசரும் குணவதியின் வேண்டுகோளை ற்று பஞ்சாங்கப்பார்ப்பனனை விமாபுரிக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
தான் விமாபுரிக்கு அனுப்பவிருக்கும் ார்ப்பனன் பேசாமடந்தையைப் பேச வைக்க டியாமல் திரும்பிவந்தால், அந்தப்பணியை றைவேற்றுவதற்கு தனவதியிடமிருக்கும் ஆண்டிக் கிழவணை வீமாபுரிக்கு அனுப்பி வத்து இளவரசி பேசா மடந்தையை சவைக்க ஏற்பாடு செய்யும்படி குணவதி சரிடம் மற்றுமொரு கோரிக்கையை விடுத் இருந்தாள் அதற்கும் அரசர் ஒப்புதல் அளித்
595 TIT விமாபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ாப்பனனால் எதுவும் செய்ய முடியவில்லை. தனால் ஏமாற்றமடைந்த குணவதி, தன்னிட ள்ள பார்ப்பனனால் முடியாத காரியத்தை ாவதியிடமுள்ள வயதான ஆண்டி எவ்வாறு டிக்கப் போகிறான், என்று கருதியவளாக ாவதியிடம் கூறி ஆண்டிக் கிழவரை ாபுரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்
TIGGENTLIT 6MT. அதற்கிணங்க, ஆண்டிக் கிழவன் ாலத்திலிருந்த விக்கிரமாதித்தன் வீமாபுரி ாக்கிப் புறப்பாட்டார்.
விமாபுரியில் ஏற்கனவே விக்கிரமாதித்த னரின் மந்திரியான பட்டியே போயிருந் விக்கிரமாதித்தன் வீமாபுரி சென்றதும் ாதமைச்சராகிய பட்டியைக் கண்டுபிடித்து, ாறுவரை அங்கு நடைபெற்ற சம்பவங் ளைக் கேட்டறிந்தார்.
வீமாபுரியில் ஒரு வயோதிபமாதின் விட் பட்டிதங்கியிருந்தார். விக்கிரமாதித்தனும்
விக்கிரமாதித்தன் பேசாமடந்தையிருந்த கோட்டையின் வாயில்களில் அமைக்கப்பட்டி ருந்த பல பொறிகளையும் பக்குவமாகத் தாண்டி உள் மாளிகைக்குச் சென்றார். அங்கு பேசாமடந்தையின் தாயார் அமிர்த மோகினி விக்கிரமாதித்தனை வரவேற்றாள். பேசாமடந்தையை மூன்று வார்த்தை பேச வைத்தால் போதும் அவ்வாறு செய்தால் பேசாமடந்தையை தன் மனைவியாக ஏற்றுக் கொள்ளலாம். போட்டி தொடங்குவதற்கு முன்னர் பேசாமடந்தையை நீங்கள் நேரடி யாகப் பார்க்க முடியாது அவளுக்கும் உங் களுக்குமிடையில் ஒரு திரைச்சீலை தொங்க விடப்பட்டிருக்கும்" என்று அமிர்தமோகினி கூறியதற்கு ஒப்புதலளித்த விக்கிரமாதித்தன், ரைச் சீலையின் முன்புறமாகப் போடப்பட்டி ருந்த ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.
திரைச்சீலையில் விக்கிரமாதித்தன் வேதாளத்தை ஏவி இருக்கச் செய்தார்.
அங்கு வேதாளம் புகுந்ததற்கு அறிகுறியாகத்
திரைச்சீலை படபடத்து அடித்துக் கொண் டது. அதனைப் பார்த்து விக்கிரமாதித்தன், "ஏ திரைச்சிலையே இந்த இளவரசி நீண்ட நெடுங்காலமாக பேசாமடந்தையாகவே இருக்கிறாள். இதனைப்பார்க்க பரிதாபமாக இருக்கிறது. இவளை எப்படியாவது பேச வைத்தாக வேண்டும் என்ற எண்ணத்துடன் நானிங்கு வந்திருக்கிறேன். இளவரசியை என்னால் பார்க்க முடியாமல் திரைச்சீலை யாகிய நீதடுத்து நிற்கிறாய். இம்மாதரசியைப் பேச வைக்க எவ்வளவு நேரமாகுமோ தெரிய வில்லை. ஆகவே அத்தருணம் வரும்வரை நீதான் எனக்கும் இந்த இளவரசிக்கும் கதை 6ìg Tü0 (8018)(0ül" 61øI0 6ìg|TậI,Iff.
இதைக் கேட்ட திரைச்சீலை படபட வென்று அடித்துக் கொண்டது
திரைச்சீலையின் குரல் மெல்ல ஒலித்
OOOOOOOOOOO O
OOOOOO தது. "ஐயா நான் பு கெட்டகதைசொல்ல சொல்லவா?" என்று
திரைச்சீலையே களையும் நீ சொல்லி எனவே முதலில் நீ அதன் பின்னர் கெட்
GldDLöõpõ) olid06
கதையையும் நீ ெ விக்கிரமாதித்தன்
"சரி இப்பொழுது உங்களிடம் கூறுகிே திரைச்சிலை தொட கிடந்த என்னை ஒரு கொண்டு போய் நி நான் முதலில் சிறிய மரமானேன். பின்னர் பழமாகி அந்தப் பழத் பறந்தேன். அவ்வாறு சேகரித்த ஒருவன் கொண்டு போய் ெ பெண் என்னை நன் நூலாக்கினாள் அத
நாட்கள் நூலாகவே என்னை ஒரு நெசவா போய்விட்டான். இதுத என்று திரைச்சீலை சு அப்பொழுது விக் கெட்டகதையைக் கூ
"நூலாக இருந்த சென்ற நெசவாளி எ நெய்தான். அப்பொழுது துணியாக இருந்தேன். ஒரு வியாபாரி முரட்டு என்னை தன்னுடைய தான்
கடையில் கிடந்த LDL560 gólo 6j6u6UT கொடுத்து வாங்கிச் Islogi igo கள் பின்னர் தைத்த பொழுது பேசா மடந் மிடையில் திரைச்சிை தொங்கிக் கொண்டி திரைச்சேலை தான் ெ முடித்தது.
விக்கிரமாதித்தன் "சரி இப்பொழுது பை பார்ப்போம்' என்றார். இதனைக் கேட்ட பட்டும் கெட்டும் இருந் மாகக் கூறிவிட்டேன். பல பக்கமும் இழுத்துச் னால் என்னுடைய பழை சொல்ல முடியும். எ
கிறேனே" என்றது.
திரைச்சீலை இவ் கூறப்போகின்ற பழைய தற்கு பேசாமடந்தை
அவளுடனிருந்த தோ திரைச்சிலையைப் பின களை அவிழ்த்துவிடு காட்டினாள்
தோழிகளும் திரை அதன் கட்டுக்களையும் இப்பொழுது விக்கி மடந்தையும் ஒருவரை பார்த்துக் கொண்டனர் பேசாமடந்தை உ இலட்சணங்களும் பொ திகழ்வதை விக்கிர (old, Пол ПI.
திரைச்சீலையே! னுடைய கட்டுக்களை விட்டாள். ஆகவே நீ உன்னுடைய பழைய க usurp" Top Co, LIT திரைச்சீலை கை கியது
(paigo
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டகதை சொல்லவா?
ா அல்லது பழையகதை
கேட்டது.
அந்த மூன்று கதை
தான் ஆக வேண்டும்.
ULL 05609560 UU359n - ODI
=கதையையும் பழைய
கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள் அதனை வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில்
Gb0) தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெறுவீர்கள் விபரம் அடுத்தடுத்த இதழ்களில் TGÖGN) GJITLD" STGÖTADT ft சத்தியக் கடதாசி
உ
TÕULLUT(GOST நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் என்று o: தெளிவாகப் எனக்குச் சிந்திக்கும் உரிமை இல்லையென ந்து விதையாகக் |ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை solutionsfuld størst சந்தேகமு விவசாயி எடுத்துக் மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் பத்தில் HOPEIT உறுதியளிக்கிறேன்.
செடியாக வளர்ந்து வாகப் பூத்து காயாகிப் தி லிருந்து பஞ்சாகப் - -- | Dj55 UGj609 Tourin s
ஒரு பெண்ணிடம் இத் காடுத்தான் அந்தப் ாக அடித்து முறுக்கி னத் தொடர்ந்து சில
韃 நான் சொல்வ
Gg56 Usunrib GALIITLI.
リ。 பொய்யைத்
தவிர ク வேறொன்று
56 sons
காதில பூ கந்தசாமி
எரிபொருள் விலையை உயர்த்தி, பஸ் கட்டணத்தை உயர்த்தி, பொருட்களின் விலையை உயர்த்தி வாழ்க்கைச் செலவை உயர்த்தியமைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் உரையாற்றிய ரீமான் பொதுஜனம் அரசாங்கம் உயர்ந்த கொள்கைகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்ததன் உண்மையான அர்த்தம் இப்போதுதான் புரிகிறதெனப் புகழ்ந்தார்.
மூலிகை ராமர் சிறையிலிருந்தபடி விடுத்த அறிக்கையில் முலிகையிலிருந்து பெற்றோல் - எடுத்த வித்தையை நம்பாது துப்புத்துலக்கப் புறப்பட்ட இந்திய அரசாங்கம், தனது ான் நான் பட்ட கதை சிறைச்சாலைச் சோற்றிலிருந்து கல் விளைவது எவ்வாறு என்ற அதிசயத்தை ஏன் கூறியது இதுவரை துப்புத் துலக்கத் தயாராயில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரெமாதித்தன், "g fl 15 நெருப்புக் காய்ச்சல் பரவும் அபாயத்தைத் தடுக்க அவசரநடவடிக்கையில் இறங்கியுள்ள D பார்ப்போம்" சுகாதாரத் திணைக்களம் பொதுமக்கள் யாவரையும் தண்ணீர்த் தாங்கியில் தண்ணீரை 61st Gogo our ridg: நிரப்பி வைத்துக்கொள்ள ஆலோசனை தெரிவித்துள்ளதுடன், நாடெங்கிலுமுள்ள ன்னைத் தறியிலிட்டு தீயணைக்கும் படையினரை உசார் நிலையில் நிறுத்தியுள்ளது.
நானொரு முரட்டுத் Brialast. சூதாட்டம் தொடர்பான விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் முன்னாள் நெசவாளியிடம் வந்த இலங்கைக் கிரிக்டிகட் அணித் தலைவர் அர்சுன ரன்ஸ்துங்காவும் அரைவிந்தையான டி துணியாகவிருந்த சில்லாவையும் வரவேற்று உரையாற்றிய இந்திய கிரிக்கெட் ஊழலில் விசாரனைக்குள்ளான EGOL LIGG) வைத்திருந் கப்பில்லாததேவ், உலகச் சூதாட்டக் கிரிக்கெட் அணியொன்றை கட்டியமைக்கும் தமது திட்டத்துக்கு இதனால் இன்னும் இரு உறுப்பினர்கள் கிடைத்துள்ளார்களென மகிழ்ச்சி என்னை இந்த பேசா தெரிவித்தார். 帕 ஒருவன் GÚGOGA சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட நடிகர் ராஜகுமாரன் சென்றான் இந்த தான் அதிகம் சந்தனம் பூசுவதால் மரத்துக்கும் தனக்கும் மாறாட்டம் காரணமாகவே ளவுக்கு GlouLl, Mrs. வீரப்பனால் தவறுதலாக கடத்தப்பட்டுவிட்டதாகக் கூறினார். മഞ്ഞ கெளரவமாக Tig, si இதோ இப் நடத்திய வீரப்பன் தனனை சந்தனக கதிரையில் இருக்கவைத்து சந்தன. கட்டிலில் தக்கும் கேளுக்கு படுக்கவைத்து தனக்குச் சந்தனத்திலேயே குழம்புக்கறி வைத்துத் தந்ததாகவும் என்ற ജ്ഞ ഉnഖങ്ങ நேர்ந்தாலும் गाणिक கட்டையிலேயே தனது உடலை ருக்கிறேன்! என்று எரிப்பதாக உறுதி தந்ததாகவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலிருந்து மாயமாய் மறைந்துவிட்ட பா.உ ஜோசெப் பணராஜசிங்கத்தை கட்ட கதையை கூறி
காதிலழு கந்தசாமி கனவில் கண்டபோது கண்ட பேட்டியிது: காபூ என்ன சிங்கம் உங்களக் கனவிலும் காணக் கிடைக்குதில்ல. தச்சலா ஒரு திரைச்சிலையிடம் S SS SS SS SS
நினையாப் பிரகாரமான நேரத்தில கண்ண முடினதால கண்டிருக்கிறன் உங்கள QL 509,60L. 9a). ஜோ அதுதம்பி நான் இப்ப சிங்க அவதாரத்தில இருந்து நரசிம்ம அவதாரத்துக்கு மாறியிருக்கிற காலம், அதுதான் பகலிலும் இருக்கமாட்டன் இரவிலும் இருக்கமாட்டன், பகலுக்கும் இரவுக்குமிடையிலை இருக்கிற செக்கல் பட்ட நேரத்திலதான் எங்கையும்
வாழ்ந் தேன் பிறகு வாங்கிக் கொண்டு
திரைச்சீலை நான்
题 கதைகளைச் தென்படுவன். பாராளுமன்றத்திலும் இருக்க மாட்டன், வீட்டிலையும் இருக்க மாட்டன். 2,8878081609-USDL ஹோட்டல்கள் எங்கையும்தான்றிப்பன். நிலத்திலயும் நிக்க மாட்டன் வானத்திலையும் .வைத்திருப்பத இரண்டுக்கும் நடுவில பிளேனிலதான் எங்கயும் பறந்துகொண்டு நிப்பன் ܟܼܲܐ-96L.
ய கதையை எவ்வாறு காபூ வந்ததுதான் வந்தியள் கொஞ்சம் தண்ணி வென்னி குடிக்கிறீங்களோ..? ST GOTTG) SILOLDÁS UITS, ஜோ நான் இப்ப தண்ணிரும் குடிக்கிறதில்ல. வெந்நீரும் குடிக்கிறதில்லை. இரண்டுக்கும் முடியாமல் திணறு நடுவில.
காபூ: ஓமோம், புரியுது புரியுது, அதுசரி ஏன் உந்த அவதாரம்? ாறு கூறியதும், அது ஜோ அதுதான் தம்பி இந்தப் பொல்லாத அரசியல் செய்யிற வேலை, ஊரில இருக்கிறது கதையைக் கேட்ப வரவரறிஸ்க்காகிக்கொண்டு வருகுது. பாராளுமன்றத்திலையும் கட்சியின்ர தனிக்காட்டு ஆர்வப்பட்டாள். ராசாவா இருந்த என்னை ஒரம் கட்டிட்டு அந்த இடத்தில ஆராரோ வந்து ஆனந்தமாச் சஞ்சரித்துக்கொண்டிருக்கினம். நான் எங்க போக கனடாதான் எனக்குத் தெரிஞ்ச அடுத்த ஊர். அதுதான் அடிக்கடி அங்கையிங்க மாறிக்கொண்டிருக்கிறன். காபூ தேர்தலில நீங்கள் தில்லுமுல்லுச் செய்துதான் ஜெயிச்சதாச் சொல்லினமே? ஜோ வாக்குரிமைய மதிக்கிறவன் நான் மக்களில இருக்கிற பாசத்தில அவங்கட வாக்குச் சீட்டில நான் புள்ளாடி போடுவிச்சால், அதப்போய் தில்லுமுல்லெண்டு சொல்லுதே இந்தப் பாழாய்ப்போன தேசம். காபூ அப்பிடியிருந்தும் போன முறையவிட இந்த முறை உங்களுக்கு கிடைச்ச வாக்குகள் ழிகளை அழைத்து எப்பீடியண்ண அவ்வளவு மோசமாக் குறைஞ்சது? நீங்கள் வேலை குடுக்கிறதுக்கு ணத்திருந்த கட்டுக் லஞ்சம் வாங்கினதாய்க் காரணம் சொல்லினமே..? மாறு சைகையால் - காபூ வேலை குடுத்தால் சம்பளம் குடுக்கிறாங்களெல்லே, வேலை எடுத்துக் குடுக்கிறவங்களுக்கு யார் தம்பிசம்பளம் குடுப்பினம்? எம்.பி.யெண்டால் சம்பளமில்லாத சிலையை அவிழ்த்து உத்தியோககாரனெண்டே உங்கட நினைப்பு? தளர்த்திவிட்டனர். கா உங்கட டியட்டரில இப்ப என்ன படமண்ண ஓடுது? ரமாதித்தனும் Cugn: ஜோ திருடா திருடா யொருவர் நேராகப் காபூ அந்தத் டியட்டரும் எரிஞ்சதாச் சொல்லி ஐம்பது லட்சம் கொம்பன்சேஷன் அமத்திட்டியலாமெண்டு கேள்வி அரசாங்கத்தை எதிர்ததுக்கொண்டு எப்படியண்ண ATGOLDLAGIC AG u gton உதெல்லாம் சாதிக்க ஏலுமாயிருக்குது உங்களால ந்திய பேரழகியாகத் ಇಂಗ್ಹ್ :¶ ' பேப்பருக்கு ாதித்தன் கண்டு பால கததவ பேசறது, கனானல கூடிக குலவுறது. உதுகள உமகசூப புஞசால
நீரும் எம்.பி.யாயிடுவீர். காபூ சரியண்ண இனியெப்ப ஊர்ப்பக்கம் தலைகாட்டுறது?
தலை பத்திரமாயிருக்குமெண்டு உறுதியானப் பிறகு, 颐 Sai காபூ அதுவரைக்கும். Studio alloS8. isir fi ஜோ இப்பிடியே காலம்போக்கிறது, பாராளுமன்றக்காலம் முடிஞ்சாலும், இனி முழுப்பென்ஷன் 9560 UU95 89 ODIGNUTTUGU தானே எனக்கு (பேசியபடியே எயார்ப்போட்டுக்கு வண்டி ஏறுகிறார்), பாய் உம்மட
கனவு கனடாவுக்குவந்தால் அங்க சந்திப்பம்.
LL LLLL
சொல்லத் தொடங்
sйт, ошол, оошпайт.)

Page 20
| *, *
॥ JITI MA J
it is
na maia inilalipat
SEASTREET COLOMBO
LIIII||I||I||I||I||I|| ILUL
Suu Y L S L Y L S L TTu LLLL LL LLL LLLS
with will Timli in
LINKUNDITION III || I || || VIII
III. * "In Lil Int First in is not
|
III in T.
T
- -
நவறந்தநாள் வந்து
-- பிதா பாட்டு தய Tall ॥
ܦܠܐܬܐ ܕܬܠܐ.+1+11:1 ܐܬܒܩ1. Haydn -
、
॥
2.
mini* ** * * ாவது பிறந்த தினதாக புசல்ாவையில் உள்ள தனது இந்தி வெரு விாக கொண்டாகிா
KMM S S S L L L S S K LL L S Y D DD DS III, CAITLITTLITT GETIT LITTITT III I IIIIIIIIIIIT. LLLLLL LL LLLLL S T T LTLLL L LLLS சிந்தியா L S Y TTTT L S TTLL DD D S uu uu u L S LS SLLL LLLLL L Y uu u u L SSS YTu T TT LDY S SYTuDu u uK LLLLLLLaaT TT Tuu uutLLL uuu LLLLLLT TT LTLS
। ।
L S S S S S S S S S S S SS L LL L LL L S L L L L L L S S L L L L L L L L SL SL S L SLL L LL LLLLLLLLSL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| || TT || || l LL S S
பாதகரும்ா கட்டு ாகி அா மட்டுமா
gyfeirw. Ni alw'n IIIIIIIIIIIII, yn y MIJENI, II, 3, ANIITTIIN VIII || || || "," ■ ।
-。、 冒
Neft |
L
ITINNING
॥ M =ll in
II
NA TIL T
-
T
T
Ludi Ludi ludi Ludi Ludi Ludi Ludi Lululo L S S L L
MA MIRIT COLUMBI 11 RI, MI