கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.02.11

Page 1
ے
Registered as a News Paper in Sri Lanka
Ecole
தின
NAS AR AN AS NA
 

ܩ . . . . . . ___.
i, 11:17, 2001
ΟΠΠΟ6υ ή
ir{ئلDUI
9,6IJBLIE அது தான் தினமுரசு

Page 2
(LJD JJ JJF If
( GIs GlušalLP அன்புள்ள உங்களுக்கு GNU GROOT SAGED யாழ் வர்த்தகர்களிடம் கப்பம், வரி அறவிடும் முயற்சியை இராணுவம் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டிய
லைமை தோன்றியுள்ளதானது L S L YS L Y தமிழ் மக்களின் விடுதலைக்காகப் புறப்பட்டவர்களெனத் தங்களைக் கூறிக்கொள்ளும் இத்தகைய இயக்கங்கள் இன்று தமது ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக வழிக்கு வந்துவிட்டதாக இலங்கையின் அரசியல் யாப்பின்கீழ் சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு இன்னமும் முன்னர்போல் இயக்கங்களை நடத்தும் பாணியில் பண வசூலிப்பை நடத்திவருவது எதற்காகவென ஆச்சரியப்பட வைக்கிறது. வெறுமனே அரசியல் கட்சியாக இருப்பதற்காக
idässassís Llo பலவந்த வழிமுறைகளில் பணம் கறக்கவேண்டிய எந்தத் தேவையும் இவர்களுக்கு இல்லை அவசரகாலச் சட்டத்தை நீக்கும்படி ஒருபுறம் கோரிக்கொண்டு அதே அவசரகால விதிகளின் அனுகூலங்களைப் பயன்படுத்தி இத்தகைய வசூலிப்புகளை இவர்கள் நடத்துவது நேர்மாறானதாக இருக்கிறது. அரசாங்கத்தில் இணைந்துகொண்ட கட்சிகள் அரசாங்கத்திடமிருந்து பணம் பெறுகின்றன என்று கூறி அதற்காகத் தாங்கள் பொதுமக்களிடமும் வியாபாரிகளிடமும் கப்பமும் வரியும் வாங்குவதை இவர்கள் நியாயப்படுத்துவது சட்டத்துக்கு மட்டுமன்றி தர்மத்துக்கும் புறம்பானது. அரசாங்கத்திடம் பணம்பெற்ற இவர்கள் உட்பட அனைத்து தமிழ்க் கட்சிகளும் இயங்கி வந்தனவென்ற உண்மையை இவர்கள் மறைக்க முடியாதென்பது ஒருபுறமிருக்க ஏற்கெனவே கப்பல் போக்குவரத்தால் விலையேற்ற மடைந்திருக்கும்
s ဂျိန္တိ ပြိုါ தனிப்பட்ட இயக்கங்கள் தமது இஷ்டப்படி வரிச் சுமையையும் கப்பத்தையும் திணிப்பதென்பது மனசாட்சிக்கு விரோதமானது இவர்களால் வன்னியில் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வரி வசூலிப்புகளை யாழ்ப்பாணத்திலும் இப்போது -91 முகப்படுத்த முனைந்தமைக்கு GAUPUg595895 GE CUP 895 LO பாரிய எதிர்ப்பைக் காட்டி தடுத்து நிறுத்தியமை பாராட்டுக்குரியது. இந்த வரிகள், கப்பங்களை வர்த்தகர்கள் தமக்கு மனமுவந்துதரும் நன்கொடைகளெனக் கூறுவது நம்ப முடியாதது. சட்டத்தையும் வெளியுலகையும் ஏமாற்றும் முயற்சியே இது இந்தக் கட்டாய நன்கொடைகள் எப்படிப் பெறப்படுகின்றனவென்று இத்தனை ஆண்டுகளாக இவற்றை அனுபவித்துவரும் SILD5: ԼD5 ESIԵՑ(95 நன்றாகவே புரியும் நன்கொடை வழங்கும்படி கேட்டு நாயைக் கொண்டு கடிக்க வைத்த சம்பவங்கள் சுட்ட எமது வரலாற்றில் பதிவாகியுள்ளன. வர்த்தகர்கள் வழங்கியது நன்கொடைதானென்றால் தம்மை இத் தொல்லைகளிலிருந்து காப்பாற்றும்படி கோரி ஏன் அவர்கள் இராணுவத்திடம் போய் முறையிடுகிறார்கள்? வேறு வழியற்ற அவர்களுக்கு ஆயுதப் படைகளின் துணையை நாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டமை வேதனைக்குரியதானாலும் இத்தகைய நிலைமைக்கு அவர்களைத் தள்ளியது மனித உரிமைகள் பற்றியெல்லாம்
mi 9 GB இந்த இயக்கங்களே! மக்களின் துன்பங்களுக்காகக் குரல் கொடுக்க முன்வருபவர்களாயின் முதலில் தங்கள் மக்களைத் துன்புறுத்தும் gš5g5 Gobesu 15. GAugës 600&55&560) இந்த இயக்கங்கள் நிறுத்திக் கொள்ளட்டும். அடாவடித்தன அரசியலிலிருந்து கெளரமான அரசியலுக்குத் தம்மை மாற்றிக் கொள்ளட்டும் இல்லையேல் இவர்களின் இந்த அடாவடித்தனமே gourascosa அரசியலிலிருந்து ஒரம்கட்டிவிடும்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
| ainfluair.
D
என்றென்றும் அன்புடன்
öLa GÍ élyei tollégi
கடவுளை அடைய ஆடம்பரம் எதுவும் தேை யில்லை. யாவர்க்குமாம் இறைவனுக்கு ஒரு பச்சிை என்று கடவுளுக்கு ஒர் இலையைக் கிள்ளிப் திருப்தியடைகிறார் என்கிறது திருமந்திரம் ப தோயம் என்று இலையோ பழமோ பூவோ மகிழ்வுடன் நான் ஏற்பேன் என கண்ணன் கீை தனது சகல நகைகளையும் கிருஷ்ணனி எடுத்து வைத்த சத்யபாமாவின் கர்வத்தைப் புற துளசியை கிருஷ்ணன் மீதான பிரேமையுடன் அன்புக்குக் கட்டுப்பட்டு தராசை சமமாக்கின் எவ்விதமான யாகமும் செய்யாமல் தன் முதிய ெ பற்றிதொண்டு செய்த புண்டரீகனின் பிதுர் பக்தி செங்கல் மீது நிற்கிறான் என்கிறது பக்த விஜய பக்தியோடு அழைத்தால் இறைவன் நம்ை வருவார் விட்டகுறை தொட்டகுறை இருந்தால் கூட கடவுள் அருள் கிடைக்கும் நிறைய பக்தர்
நடந்திருக்கிறது.
ரீ குணவர்த்தன
SEGUIU SIGÖL GÖTEBOGU
திம்கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரி கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் எப்படி அ6 நம்மீது அன்பு கொண்டதால் தான் நாம் வாழ் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.
அன்பார்ந்தவர்களே கடவுள் எவ்வாறு நம் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்
ஆம் அன்பார்ந்தவர்களே கடவுளின் அன்ன கொண்டுள்ளோம் என்றால் அந்த அன்பை நாம் பகிர்ந்து வாழும் போது கடவுள் தமது ஆவியை எ ரோடு இணைந்திருக்கிறோமெனவும் அவர் நம்மிட நாம் தெரிந்துகொள்ளலாம்.
ஜே
கவிதைப் போட்டி இல392) பரிசுக்குரிய கவிதை
நிகருண்டோ..? சின்னப்பறவையே. தன்னந்தனியே தவிக்கும் உன்னை- பாதக ' . 960||JULD 035 T60)|(1) 261.Toll o El Blo அன்புக்கு நிகருண்டோ..? II கி ஆனந்தி-வத்தளை எந்தவ Bougu ഉ-Dഖ அடைக்கலம் 2) 666 சமாதானம் தேவை! உருவாக Og Giò 20 GiTIGII · A இதுபோல. J, TIL "GOL 65îIL நல்ல உறவு நெல் உள்ள வேண்டும் கரத்தில் வாழ்!
கி.பு.கபில்ராஜ்- றிஸ்மீனா இத்ரீஸ்யாழ் இளவாலை பெரிய நீலாவணை-011
இன்னும்.! நல்ல மனித உயிர்கள் மீது இரை தேடிப் பற இரக்கம் காட்டும் 660) நோக்கி 2) usliig,i 2) noj. இரக்கமின்றிப் பா கொண்டிருப்பதால் தானோ ஷெல் தாக்கி இன்றும் உருக்குலைந்து இந்த பூமி எம்மினத்தைத் பல யுத்தங்கள் கொண்ட மத்தியிலும் மனதிலிருந்து நீர் உயிர்வாழ்கிறது. உணவுண்ணக்
லோ.சுதர்மன். இம்மனிதரின் நே GlaB Å GI GÁNGA). சஹருல் எம்.சல
எஸ்டிஎஸ் கண்ட பாரதி கட்டுரைத் தொட தரும் தகவல்கள் எதுவும் பாரதி பிறந்த மண்ை தெரியாமலிருக்கும் என்றுதான் நான் எண்ண இலங்கையில் மட்டக்களப்பில் அவதரித்த அருட்திரு அடிகளாரே, இந்தியாவில் கூட பாரதியாரின் சிறப்பை என்ற உண்மை எமக்கெல்லாம். பெருமைதருகிறது பல ஆண்டுகளுக்கு முன்னர் எஸ்டிஎஸ் எ அன்றே நூல் வடிவில் வெளிவந்திருக்க வேண்டிய வடிவம் பெற்றிருந்தால் இந்தகவல்கள் எல்லோர் மனங் உறைந்திருக்கும் இன்று பசு இரைமீட்டுவதுபோல் இக்கட்டுரையை மறுபதிப்பாகத் தருவதுடன் ம வடிவிலும் இக்கட்டுரை வெளிவருவதற்கு ஆவன
இத்தொடரை வெளியிட்டு எம்போன்றோருக்கு நாதனும் தருவதற்காக எமது மனமார்ந்த நன்றிகள் திருமதி. வசந்தா இளங்கோ
சிரிப்புக்கும் சிந்தனைக்கும் வாரம் 5 என் அபிமான முரசுக்கு
பத்திரிகை வரலாற்றிலே புதுமை படைத்து 400 பிடிக்கும் முரசுக்கு எனது வாழ்த்துக்கள்
மேலும் சிரிப்புக்கும், சிந்தனைக்கும் விருந்தான வாரம் ஒரு வார்த்தையாக முரசில் வெளிவருவ மகிழ்ச்சியடைகிறேன்.
பல அரிய தகவல்களையும்-படித்து சிந்தித்து முறையில் சிறப்பாக கையாண்டு உலகெங்கும் பல தமிழ் பேசும் நெஞ்சங்களை வசீகரித்துக் கொ
கோசுவாமிநாதன் அவர்கள்.
அதேபோல், உலகெங்கும் பரந்து வாழும் பல்
தமிழ் பேசும் மக்களின் அபிமான பத்திரிகையான இன்று ஒரு தகவல் வெளிவருவது மிக்க பயனுை
அடுத்த வாரம் வார்த்தை எப்போது வருமெ காத்திருக்கும் முரசின் உரிமையுள்ள வாசகி,
OITUL
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SIGTIGT SITTIGTE
* பூமியை நாம் (உங்களுக்கு விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும் உங்களை (ஆண் பெண் கொண்ட ஜோடிகளாக நாம் படைத்தோம்.
நாம் உங்களுடைய தூக்கத்தை (உங்களுக்கு இளைப்பாறுத லாகவும் ஆக்கினோம்
நாம் இரவை (உங்களுக்கு ஆடையாகவும் ஆக்கினோம் நாம் பகலை வாழ்க்கைக்குரிய வற்றைத் தேடிக் கொள்ளும்
a) போட்டால், கடவுள் தரம் பழம் புஷ்பம் எது வழங்கினாலும் தயில் சொல்கிறான். ன் எடைக்கு எடை
நேரமாக ஆக்கினோம் ானே கிருஷ்ணன் உங்களுக்கு மேல் உறுதியான வானங்கள் ஏழினை நாமே
(Lr、Görn
பற்றோர்களின் பாதங்கள் ய மதித்து பாண்டுரங்கன் |Մ),
வெப்பமும் ஒளியும் கலந்த பிரகாசிக்கும் ஒரு விளக்கையும் சூரியனை ஆக்கினோம் கார் மேகங்களிலிருந்து அதிகமாகப் பொழியும் மழை நீரையும் இறக்கி வைத்தோம்
மத் தேடி நிச்சயம் ஒடி அதனைக் கொண்டு தானியத்தையும் தாவரத்தையும் வெளிப்படுத்துவதற்காக
வணங்காதவர்களுக்குக் அடர்ந்த மரங்களுள்ள சோலைகளையும் வெளிப்படுத்துவதற்காக களின் வாழ்வில் இப்படி நிச்சயமாக தீர்ப்பு நாள்P′ .לשייטל
ஏ. எச். ஏ. ஹலைன்-ஏறாவூர்
salangl. GI2 Ea).395
களுவாஞ்சிக்குடி
திருங்கள் களிடம் அன்பு செலுத்தாதோர்
பு செலுத்த முடியும் கடவுள் வு பெறும் பொருட்டு கடவுள்
மீது அன்பு கொண்டுள்ளார் ாளக் கடமைப்பட்டிருக்கிறோம்
(1 யோவான் 51) ப நாம் முழுமையாக ஏற்றுக் முழுமையாக மற்றவர்களிடம் மக்கு அருளியதால் நாம் அவ ம் இணைந்திருக்கிறாரெனவும்
ாசப் அருள்சாமி-திகனை
Lih, 2 GGTGLIEDI ELii ligstgeisten allustå moußg Glogisi
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 17.02.2001
ம் செய்யாத
காப்பு என்றால்.
மின்றி வந்து կաօրի:
எஸ்.பி.பீற்றர்போல்LLITOLILIT600To.
க்கும்
ய்ந்து வரும்
போயிருக்கும் rj)
LILLI j6) , காடுக்கும் ர்த்தியோ-நேர்த்தி
ாஹூமன்-உக்குவளை
கவிதைப் போட்டி இல395 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
தந்திரம்? உள்ளங்கை உணவு
நிற்கும்
ஊர்க் குருவியாரே
வெள்ள நிவாரணம் காதனுசியா-மட்/கல்லடி வேலூர்
GEOT SÜLA?
களாகப் பரவலாக அடிபடுகின் றன. ஆனால் உருப்படியாக எதுவும் இடம்பெறாமல் வெறும் வார்த்தை ஜாலங்களே தோர ணங்களாகக் காட்டப்படுகின்றன.
பேச்சுவார்த்தை பேச்சு
உன்னை உள்ளே இழுக்க
உன்னை நீ உணர்ந்து கொள்!
ஜி.கே.யோகச்சந்திரன்-அக்கரைப்பற்று-07
போக்குவோம் என நெருங்காதே தோழா
எம்.எச்.எம்.ஷியாம்
வெல்லம்போட நாடி அபயம் தேடி
புத்திமதி
என வலைவிரித்திடும் மானிடனை நம்பாதே பறந்திடு உன் இலக்கை நோக்கி.
சி.அபிராமி-கல்கிசை
சமாதானம்
கொண்டு வா சிட்டுக் குருவியே நெல்மணிகள் தந்து பறக்கவிடுகிறேன் உன்னை நீயாவது தொலைதுாரம் சென்ற
| Gleusirom நிவாரணம்? ģš சமாதானத்தை கொண்டு வா! 2) GIGITALI GOJI, J, மரணத்தின் தூது செசுபாஷினி-வத்தளை நிரம்பவில்லை! உணவின் வடிவில் டைக்கலம்
அவர்கள் வழங்கிய புசித்து பசியை 9.
கூடு கட்டி கூடிக் குலவி பாடித்திரிந்த காடுகளும் குண்டுகளால் அதிர
வந்ததே இந்த வடபுலத்துக் குருவி
சமாதானம் பேச்சு வார்த்தை "' வைசித்திகிருஷ்ணா போர்நிறுத்தம் ஆகிய வார்த்தை பாண்டிருப்பு-0 கள் தான் கடந்த சில ஆண்டு புனர்வாழ்வு.
UDUGU :
வார்த்தை என்றே திரும்பத்
ல் எழுத்துச் சிற்பி ரிலுள்ளவர்களுக்கே த் துணிகின்றேன். சுவாமி விபுலாநந்த எடுத்துக்காட்டினார்
ழுதிய இக்கட்டுரை து அவ்வாறு நூல் களிலும் மறையாமல் இராபத்மநாதன் டுமல்லாமல் நூல் lлшајіїлятл? முரசும் இராபத்ம உரித்தாகட்டும். ஸ்காப்பரோ, கனடா
ரு வார்த்தை
து இதழை எட்டிப்
இன்று ஒரு தகவல்' கண்டு மட்டற்ற
சிரிக்க வைக்கும்
ஆயிரக்கணக்கான எடவர் தென்கச்சி
லாயிரக்கணக்கான
முரசில் அவரது யதாய் இருக்கும். iறு எதிர்பார்த்துக்
வசந்தி-லுணுகலை l
திரும்ப அறிக்கைகள் விடப்படுகின்றனவே தவிர எதைப் பற்றி எப்படி எப்போது பேசித் தீர்க்கப்போகிறார்கள் இவையெல்லாம் ஏமாற்று வித்தைகளாகவே தென்படுகின்றன. முரசில் 'நரன்' மற்றும் இராஜதந்திரி ஆகிய இருவரும் நல்ல கருத்துள்ள விளக் கங்களைத் தருகிறார்கள் முரசத்திலும் உண்மை விளக்கங்கள் தரப்படுகின்றன. இருப்பினும் அரச தரப்பின் நடவடிக்கை களைப் பார்த்தால், இன ஒழிப்பையே தனது இலட்சியமாகக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.
உரிமைக் குரலை ஒரேயடியாக நசித்து விட்டால் பிரச்சனை எல்லாம் முடிவடைந்து விடும் என்று திட்டவட்டமாகச் செயற்படு கின்றனர் போல்தான் தெரிகிறது
lo. EGLs:ór-userLnyougosi.
எக்ஸ்ரே ரிப்போர்ட் மூலம் இலங்கை அரசியல்களம் பற்றிய தகவல்களைத் தரும் 'நரன்' நிலமைகளை சிறந்த முறையில் விளக்குகிறார். அவருடைய பாணி அமராகி விட்ட முரசின் முதல்வர் அற்புதனின் தன் மையையே ஒத்திருக்கிறது. முரசின் தரம் உயர்ந்து கொணடிருப்பதையே இது காட்டுகிறது.
மீசோமசுந்தரம்-திருமலை
அறிவித்தல் - உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள்
முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் றிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும்.
சேவையே முரசின் மூச்சு
என் அன்பின் முரசே!
வாரந்தோறும்
முரசே உன்னில் என்னை வியக்கவைத்த வைகள் கவிதைப் போட்டி, அரசியல் பகுதி, தேன் கிண்ணம்' பாப்பா முரசு' தகவல் பெட்டி சிந்தியா கேள்வி பதில் இலக்கிய நயம், சினிமாப் பகுதி என்று Y r SS S S LLL புத்தாயிரமாம் ஆண்டில் பல. சாதனைகள்
"一鲇 வாழ்க! வாளர்க என்று வாழ்த்துகிறேன்.
அப்துல் கையூம் காத்தான்குடி-03
O
என் அபிமான தினமுரசே
நீசுமந்து வரும் அனைத்து அம்சங்களும் அருமையிலும் அருமை, உன்னைப்போன்ற தகுதிக்கு வேறு ஒன்றும் நிகராக மாட்டாது. மேலும் நீவரப்போகும் புதிய நூற்றாண்டிலே மேலும் பல்வேறு சுவையான சம்பவங்களை யும் உண்மையான நேர்மையான, நீதியான பல சம்பவங்களையும் அனைத்து தமிழ் பேசுகின்ற மக்களுக்கு எடுத்துக் காட்டுகின்ற தனிநிகரற்ற பத்திரிகையாக வரவேண்டும் என உன்வாசகர்களில் ஒருவனான நான் புத்தம் நடக்கும் நாடாம் வன்னியில் இருந்து உன்னை நான் வாழ்க என வாழ்த்தி என் புதுவருட வாழ்த்தையும் தெரிவித்துக்
கொள்ளுகிறேன் .வ.நொடி
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல
தொடர்புகளுக்கும்: ' ( தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 04-54282 தொலை நகல் (tax):- 074-513266
GI. 11-17, 2001

Page 3
இலங்கையில் சமாதானத்தை ஏற் படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய முயற்சிகள் தொடர்பாக உள்நாட்டி லும் சர்வதேச ரீதியிலும் திருப்திகரமான ஏற்பட்டுள்ளன. சர்வதேச தியாக புலம் பெயர்ந்து வாழும் இலங்கை யின் வடக்கு-கிழக்கு மக்களின் மத்தியில் இந்தச் சமாதான முயற்சிகளுக்கு பலத்த
ஆதரவு கிடைத்து வருவதை அவதானிக்க
முடிகிறது.
நோர்வே நாட்டின் மத்தியஸ்தத்துட னான சமரச முயற்சிகள் முன்னெடுக்கப் படுவது மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டு அரசியல் தீர்வு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவது சம்பந்தமாக புலம் பெயர்ந்து
வாழ்ந்துவரும் தய மகிழ்ச்சி தெரிவித்து
சிறீலங்கா அரசு புலிகளும் வடக்குகி சுயநிர்ணய உரிமை கூடிய ஓர் அரசியல் முன்வர வேண்டுெ புலம் பெயர்ந்து வ
கடந்த 3ம் திகதி சனிக்கிழமை இரவு கொழும்பிலிருந்து திருகோணமலை நோக் கிப் புறப்பட்ட புகையிரதத்தில் இடம்பெற்ற கொள்ளையில் தமிழ் பிரயாணிகளிடமிருந்து பல இலட்சக்கணக்கான ரூபா பணமும், தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருக் flatt D601.
கடந்த 11 வருட காலமாக ஊர் காவற்றுறைக்கு மின் விநியோகம் வழங் கப்படவில்லை. 1990ம் ஆண்டு ஊர்காவற் றுறையில் இருந்து இடம் பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கும் சென்றனர். இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்துள்ளனர். அதே போன்று ஊர்காவற்றுறையிலும் தற்சமயம் பல்லாயிரக்கணக்கானோர் தமது சொந்த வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
HDDDD
iШg|Ligi Iliji.
முதன் முறையாக அட்டை வடிவில் பிரசுரமொன்றைப் படையினர் வெளியிட் டுள்ளனர். இவை மட்டக்களப்பில் பொது மக்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அந்த அட்டையின் ஒரு புறத்தில் புலி களின் சமாதியில் காணப்படும் இலங்கை வரைபடம், தலைகீழாகக் குத்தப்பட்ட துப் பாக்கிமாவீரர்களாகச் சித்தரிக்கப்படும் சிறு சிறுமியர் ஆகியோர் காணப்படுகிறார்கள்
வரிகள் "அடுத்த சந்ததியின் ஆளும் வளர ணும் அறிவும் வளரனும் என்று பாடினான் பாரதி. ஆனால், இந்த அழிவின் நாயகர்கள் உங்களைச் சுடுகாட்டிற்கல்லவா அழைத்துச் செல்கின்றனர்.
உங்கள் குழந்தைகளுக்குச் சுடுகாடு, பிரபாகரனின் குழந்தைகளுக்கு சுக வாழ்வு உங்கள் அயலவனோடு கைகோர்த்து எல்ரீரிாயினரை எதிர்க்கத் துணியுங்கள் ಡಾ. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது கு
எப்போது கிடைக்கும்?
(யாழ் நிருபர்)
மறுபக்கத்தில் பாரதியாரின் பாடல்
ராகம என்ற நிலையத்தில் ரயிலில் ஏறிய மூவரும் நேகம என்ற தரிப்பிடத்தில் வைத்து ஏறிய மூவரும் இணைந்தே திட்ட மிட்டபடி இந்தக் கொள்ளையில் ஈடுபட்டனர் என்பதை பயணிகள் பலர் உறுதியாகக் கூறுகின்றனர்.
இக்கொள்ளையர்கள் கூரான ஆயுதங்
யாழ் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களுக்கு மீளவும் மின்சாரத்தை வழங்கியவர்கள் ஊர்காவற்றுறைக்கு ஏன் இன்னும் வழங்கவில்லை? இதனால் பெரும் பாலான மக்கள் விசனம் கொள்ளுகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்ட
அவ்வாறிருந்து பெற்றிருக்கிறது உத்தியோகத்தர்களுக் நெருக்கமான உறவு இடமுண்டு
பொதுவாக தமிழ் மற்றும் வவுனியா ே இத்தகைய கொள்ை
இவற்றையிட்டு அதிகாரிகளோ உ கொள்ளைகள் நடை எதுவித நடவடிக்கை
CG
யாழ்ப்பாணத் காலையில் 1807 பஸ்களும் புறப்படுகின்
அல்லப்பிட்டி துறையூ சோதனைச் ԺT6/Lգ
போது "மின் இயந்திரம் வந்து விட்டது. ஒரு சோதனையிடப்படுகி சில நாட்களில் வேலைகள் தொடங்கப்படும்" அத்துடன் புதி என்றார்கள். ஆனால் வருடங்கள் சென்றும் சோதனைச் சாவ
வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை.
SS SSSSSSSSS SSSSS SSSSS SSSSLS SSSS
இறக்கப்பட்டு பெயர் )
புலிகளைத் தடை செய்யச்
10960.375 6035GLITIMIII):
(நமது நிருபர்) has புலிகளை பயங்கரவாதி களாக முத்திரை குத்தி சர்வதேச ரீதியில் தடை செய்ய வேண்டும் என்ற வெகுஜனப் போராட்டம் நடத்தப்போவதாக சிஹல உறுமய கூறுகிறது.
இலங்கையின் பல பாகங்களிலும் 10 இலட்சம் மக்களின் கையெழுத்துக்களைத் திரட்டி பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு அனுப்பவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையெழுத்துப் பெறும் பணி ஏற் கெனவே ஆரம்பமாகி விட்டது.
இது இவ்வாறிருக்க, சர்வதேசப் பயங்கர வாதிகளின் இயக்கப்பட்டியலில் புலிகளைச்
சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று
| ՈրՈլ է 6) հծ ց: கேட்டுக்கொள்வதற்காக ஒரிலட்சம் கையொப்பங்களைத் திரட்டும்
மாணவர் முன்னணி கிராமம் கிராமமாகச் சென்று கையெழுத்துக்களை திரட்டி பிரிட்ட னுக்கு அழுத்தம் கொடுக்கப்போவதாக சுதந்திர மாணவர் முன்னணி கூறியுள்ளது.
BEDÖnguleið BóLõgi EgiñigaleñELIT
(இடம்பெற்ற сцрвоодвC3әъсрењ6ѓт?
(கண்டி நிருபர்) நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் போது பொஜமுன்னணி
கண்டி மாவட்டத்தில் ஒரளவு பின்னடைவு ஏற்படக் காரணமாக இருந்த அப்போதைய பரீலசு கட்சியின் கண்டி மாவட்ட தலைவராக இருந்த அமைச்சர் திரு.டி.எம். ஜயரத்னவின் செயற்பாடுகள் குறித்து உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை களை மேற்கொள்ள விசாரணை இடம் பெற வேண்டுமென கண்டி மாவட்ட பூரீலசுகட்சி அமைப்பு கோரியுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலின் போது முறைகேடுகள் பல இருந்ததாகவும் இத னைக் கருத்திற் கொண்டு விசேட அதிரடிப்படையினர் கண்டிக்கு அனுப்பப் பட்டதாகவும் இதனால் பொலிஸாரின் தலையீடுகளும் இருந்ததால் பொஐ. முன்னணிக்குக் கிடைக்கவிருந்த ஆதரவு மேலும் பிரஸ்தாப நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கும் கட்சி அமைப்பு அமைச்சர் ஜயரத்ன தெரிவித்த குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனச் சுட்டிக் காட்டுவதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியும் பூரீலசுகட்சியின் தலை வியுமான திருமதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்காவுக்கு இந்த சமாசாரம் பற்றி விசாரித்து உரிய ஒழுக்
GLII, 11-17, 2001
காற்று நடவடிக்கை எடுக்கும்படியும் கோரப்பட்டுள்ளது.
கண்டி மாவட்ட பூரீலசுகட்சியின் புதிய தலைவரான அமைச்சர் ஜெனரல் அனுறுத்த ரத்வத்தையின் தலைமையில் கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் நடை பெற்ற விசேட செய்தியாளர் மத்தியில் பிரஸ்தாப வேண்டுகோள் பற்றிய விளக்கம் வழங்கப்பட்டது. அங்கு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் அமைச் சர் ரத்வத்தையும் அதன் செயலாளர் திருமகிந்த அபயகோனும் ஒப்பமிட்டுள்ளனர். ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கண்டி மாவட்ட தேர்தலின் போது பொலிஸார் நடந்து கொண்ட விதம் பற்றியும் விசாரணை செய்யும் குழு ஒன்றை நியமிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. பிரஸ்தாப கூட்டத்தின்போது கட்சியின் அமைப்பாளர்களான ஆர்ஜி சமரநாயக்க டிஎம் கருணாரத்ன எம்ஜிஜயரத்ன மகிந் தானந்த-அலுத்கமகே, திலின தென்ன கோன்றவூப் ஹாஜியார் வில்ஸன் குறுப்பு ஆரச்சி, மகிந்த அபயகோன் ஆகியோர் சமுகமளித்திருந்தனர்.
இதே வேளையில் இவ்விடயம் தொடர் பாக கண்டி மாவட்ட கட்சி அமைப் பாளர்கள் மத்தியில் சில கருத்து முரண் பாடுகளும் தலைதூக்கி இருப்பதாகவும் பேசப்படுகின்றது.
酬
இந்த அமைப்பு பல்கலைக் கழகத்தில் விரதத்தையும், சுதந்: தினமாகவும் அனுஷ்டி கறுப்புக் கொடிகள் சு வேளை இலங்கையி கிழக்குப் பல்கலைக்க தொங்கவிடப்பட்டிரு
GRIGIÕIGUDLIDLI
இந்த வருடம் தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மான கணக்கீடும் என்ற பா தோற்றினாலும் சித் லைக்குத் தள்ளப்ப
புதிய பாடத்தி முறையாக இவ்வாண் தரப் பரீட்சை நை திட்டத்தின் கீழ் கல் வர்களுக்கு பத்தாம் ஆண்டில்) கூட இப்ப வழங்கப்படவில்லை புத்தகத்தை மொழி ( கள் படிப்பித்திருந்த
ழுமை பெற முடிய LD LIDIT GOOT GIFT GTI LI அடியெடுத்து வைத் இதுவரை புதிய புத்தகங்கள் வழங்கப் லும், அப்புத்தகங்கள் என்ற நம்பிக்கையுடன் மாணவர்கள் வர்த்த சம்பந்தமாக புத்த வழங்கப்படப் போல யுடன் காணப்படுகி
சுதந்திர புலிக்ெ சுதந்திர தின
புளியந்தீவு-சென்ன முன்பாக உள்ள
கொடி பறக்கவிட
காலை ஏழு ம பறந்து கொண் பொலிஸாருக்குத்
யடுத்து அவர்கள்
அகற்றினர் மட்டக் பாதுகாப்புள்ள ப பறக்க விடப்பட்டி பாகவே இருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வார்த்தைகள் பற்றி
டம்பெருகிவரும் ஆத
மக்கள் மிகுந்த IGNIIGOTİ.
தமிழீழ விடுதலைப் க்கில் தமிழ் மக்களது ய உறுதிப்படுத்தக் தீர்வை எட்டுவதற்கு னவும் இதன் மூலம் ழ்ந்துவரும் தமிழர்
களில் பெரும்பாலானோர் மீளவும் தமது சொந்த இடங்களில் வந்து அமைதியாக வாழக் கூடிய சூழ்நிலை தோன்றுமெனவும் தெரிகிறது.
அவுஸ்திரேலியா, பிரிட்டன், கனடா மற்றும் ஏனைய ஐரோப்பிய-ஸ்கண்டி நேவிய நாடுகளில் இயங்கும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் புதிய சமரச முயற்சி
களைப் பெரிதும் வரவேற்றுள்ளன.
இதே வேளை, வெகு விரைவில் ஆரம் பச் சுற்றுப் பேச்சுக்களில் அரச மற்றும் புலிகள் தரப்பு பிரதிநிதிகள் பங்குபற்றலா மென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆரம்ப சுற்றுப் பேச்சுக்கள் எங்கே எப் போது நடைபெறும் என்ற விவரங்கள் இன்னும் ஓரிருவாரங்களில் தெரிந்து விடுமென்று அவதானிகள் கூறுகின்றனர்.
கிகளையும் காட்டியே பயணிகளிடமிருந்து கைகளையும் கொள்ளையிட்டுள்ளனர். ல் பாதுகாப்பு அலுவலர்கள் பலர் உரிய
அவ்வப்போது உலா வந்துள்ளனர்.
இந்தக் கொள்ளை துணிகரமாக இடம் இதனைப் பார்க்கும் போது பாதுகாப்பு ம் கொள்ளைக் கோஷ்டியினருக்குமிடையில் இருந்து வந்திருக்கிறது என்றே கருத
மக்கள் பயணம் செய்யும் திருகோணமலை சல்லும் ரயில் வண்டிகளில் அடிக்கடி கள் நடைபெற்று வருகின்றன.
யில்வே திணைக்களமோ சம்பந்தப்பட்ட ய நடவடிக்கை எடுத்து இத்தகைய பறாமல் பார்த்துக் கொள்ள இதுவரை பும் எடுத்ததாகத் தெரியவில்லை.
யாழ்ப்பாணத்தில்
சுதந்திரதினமும் துக்கதினமும்
(யாழ் நிருபர்)
சில இடங்களில் சுதந்திர தினக்
கொண்டாட்டங்கள் நடைபெற்றன. புதிய கட்சியொன்றை ஆரம்பித்து அகிம்சை வழியில் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பவர்கள் எனக் கூறப்படும் பல்கலைக் கழக மாணவர்கள் கறுப்புப் பட்டியணிந்து
துக்கதினத்தை அனுஷ்டித்ததுடன் சுதந்திர தினத்துக்கு எதிரான
சுவரொட்டிகளையும் ஒட்டியிருந்தனர்.
இதேவேளை பல்கலைக்கழக மாணவர்களிடையே மாவட்டங் களுக்கிடையிலான வேற்றுமை உணர்வுகளும் வளர்ந்து வருகின்றன என்று தெரிகிறது. வன்னியில் இருந்து வந்த மாணவர்களும் ஏனைய மாணவர்கள் சிலரும் பெரும் விவாதங்களில் ஈடுபட்டதாக மாணவர்கள் அளவளாவிக் கொண்டதைக் கேட்கக்கூடியதாக இருந்தது.
ாதனைச் சாவடி பெயர் பதிவு நீக்கம்
தில் இருந்து தினமும் 176 ஆகிய மூன்று றன. இவை பண்ணை ர், மடத்துவெளி ஆகிய களில் நிறுத்தப்பட்டு *றன.
தாக முளைத்துள்ள டியில் அனைவரும்
ஏற்கெனவே கிழக்குப் 9/60)LUITGVT 0-600760OTIT நிர தினத்தைத் துக்க த்திருந்தது. அதற்காக ட்டப்பட்டிருந்த அதே ன் தேசியக் கொடி ழகத்தில் தலைகீழாகத்
முரசு செய்தியால்
ஏற்பட்ட நண்மை!
கின்றன. இதனால் பாடசாலை சமூகங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கப்படுகின்றன. 8.00 மணிக்கு தொடங்க வேண்டிய பாட சாலை தினமும் தாமதித்தே தொடங்கி வந்தது. புதிதாக முளைத்துள்ள சோதனைச் சாவடி சோதனையால் 1000மணிக்கே பாட சாலை ஆரம்பிக்கும் நிலைக்குத் தள்ளப்படு கின்றது.
இதனால் தீவுப்பகுதி மாணவர்கள் யாழ்
U9 சென்று தமது கல்வியைத் தொடர
வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந் தது. இத்தகைய நிலையை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்துச் செயற்பட்டால் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த உதவும் கடந்த இரண்டு மாதங்களின் முன்பும் ஊர்காவற் றுறை பொலிஸ் சோதனைச்சாவடியால் பெயர்கள் பதியப்பட்டு நேரத்தை வீணாக்கி யதை தினமுரசு சுட்டிக்காட்டியதை அடுத்து அந்த நிலை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்த்தால் அனுஷ்டிக்க கோரிக்கை
அக்கரைப்பற்று திருக்கோவில் தமிழ்ப் பகுதிகளில் இரவோடிரவாக ஒட்டப் பட்டிருந்த புலிகளின் சுவரொட்டிகளால் பொது மக்கள் பெரும் பரபரப்புக்குள்ளா
df?GOTir.
இலங்கையின் 53வது சுதந்திர தினத்
க.பொ.த சாதாரண தமிழ் மொழி மூலம் வர்கள் வர்த்தகமும் த்துக்குத் தோற்றவோபெறவோ-முடியாத ட்டுள்ளனர். பத்துக்கமைய முதன் டு கபொதசாதாரண பெற உள்ளது. இத் பி கற்று வரும் மாண
ஆண்டில் (கடந்த ாடத்துக்குரிய புத்தகம்
சிங்கள மொழிப் பயர்த்து சில ஆசிரியர் பாதிலும் பாடத்திட்டம் த நிலையில் தற்போது நினோராம் ஆண்டில் துள்ளனர். ஆண்டில் பல பாடப் டாதிருக்கின்ற போதி கட்டாயம் கிடைக்கும் கல்வியைத் தொடரும் மும் கணக்கீடும் பாடம் ங்கள் இம்முறையும் தில்லை எனக் கவலை றனர்.
இது இவ்வாறிருக்க யாழ் குடா நாட்டுக்கு எந்தப் பாடப்புத்தகமும் இதுவரை வழங்கப் படவில்லையென்று யாழ்ப்பாணப் பெற்றோர் முரசுக்குக் கவலையுடன் தெரிவிக்கின்றனர். தமிழ் மாணவர்கள் கல்வி விடயத்தில் அரசு கொள்ளும் கவலையினத்தைச் சற்றுத் திருத்திச் கொண்டால் என்ன?
நமது நிருபர் மலையகத் தோட்டப் பகுதிகளில் தினமும் நூற்றுக் கணக்கானோர் கால் நடையாகப் பயணம் செய்து அவஸ்தைப் படுகின்றனர்.
குன்றும் குழியுமான கல் நிறைந்த பாதைகளில் எதுவித வாகன வசதியின்றி
யும் தோட்டங்களில் 15 மைல்களுக்கு
மேல் நடந்து பயணம் செய்ய வேண்டி
யுள்ளது.
மலையகத் தோட்டப் பகுதிகளிலுள்ள
ஆசிரியர்கள் நாளாந்தம் 10-15 மைல்கள்
நடந்து பயணம் செய்வதில் சோர்ந்து
னத்தன்று மட்டக்களப்பில்
காடி கட்டப்பட்ட மாயம்?
தன்று மட்டக்களப்பு மக்கல் கல்லூரிக்கு ம்பம் ஒன்றில் புலிக் |ட்டிருந்தது.
னி வரை இக்கொடி ருந்தது. பின்னர் கவல் கிடைத்ததை து புலிக் கொடியை ளப்பின் இறுக்கமான திக்குள் புலிக்கொடி ந்தது. பெரும் வியப்
பல்கலைக் கழகத்தில் இயங்கும் அமைப்பினர் சுதந்திர தினத்தைத் துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு கூறி துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டி ருந்தனர். மட்டக்களப்பின் சில பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. எனினும் பின்னர் அவை பாதுகாப்புத் தரப்பினரால் அகற் ADLULULLGOT,
புலிகளின் ஆளுகையின் கீழுள்ள பகுதிகளில் சுதந்திர தினத்தன்று புலிக் கொடிகள் பறந்தன.
தைப் பகிஷ்கரிக்க வேண்டுமெனக் கோரி ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டி
அக்கரைப்பற்று தமிழ்ப் பகுதிகளெங்கும் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் சுவ ரொட்டிகளில் கண்டிப்பாக ஹர்த்தால்
அனுஷ்டிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டி
துே
தங்களின் எச்சரிக்கையை மீறி கடை களைத் திறந்தால் 10 ஆயிரம் ரூபாவும் வாகனங்களைப் பாவனைக்கு எடுப்போர் 25 ஆயிரம் ரூபாவும் செலுத்தவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்ததாம்.
இருப்பினும் அக்கரைப்பற்று திருக் கோவில் தமிழ்ப் பகுதிகளில் மாத்திரம் கடைகள் பூட்டப்பட்டிருந்தன. ஊர் வெறிச்
கிடந்தது. அக்கரைப்பற்று முஸ்லிம் பகுதிகளில் வழமையான அலுவல்கள் இடம்பெற்றன. S SS SS SS SS SS SS SS SS SS
விடுகின்றனர்.
பதுளை-லுணுகலை, ஷோலண்ட்ஸ் எஸ்டேட், அடாவத்தை எஸ்டேட் போன்ற வேறு பல மலையகத் தோட்டங்களிலும் ஒழுங்கான பஸ் சேவைகளற்ற நிலை காணப்படுகிறது.
இதேபோன்று தோட்டங்களிலுள்ள தொழிலாள மக்களும், மற்றும் வேறு கடமைகளுக்காக தினமும் தோட்டங்க ளிலிருந்து நகரத்திற்கும், நகரத்திலிருந்து தோட்டங்களுக்கும் செல்லும் நூற்றுக் கணக்கானோர் இவ்வாறு பயண வசதிக ளின்றி அவஸ்தைப் படுகின்றனர்.
மலையக பஸ் கம்பணிகள் குறிப்பாக ஊவா-பதுளை பஸ் டிப்போக்கள் தோட்ட மக்களின் பயண அவஸ்தையைக் கவனத்தி லெடுத்து தோட்டப் புறங்களுக்கு பஸ் சேவைகளை நடத்த வேண்டுமெனக் கேட்கின்றனர் பாடசாலை நேரத்திலாவது இந்த பஸ் சேவைகளை ஒழுங்காக நடத்தினால் ஆசிரியர்களுக்கும் தொழிலா ளர்களுக்கும் பேருதவியாக இருக்கும்
தேர்தல் காலங்களில் மாத்திரம் தோட்டங்களில் அரசியல்வாதிகளைக் காணமுடிகிறது. இலங்கையின் பொருளா தாரத்தில் முதன்மை வகிப்பது பெருந் தோட்டத்துறை. ஆனால் அங்கு ஊழியம் செய்யும் தொழிலாள மக்கள் காலாகால மாக அடிப்படை வசதிகளின்றி அவஸ்தைப் பட்டு வருகின்றனர்.

Page 4
S L S S S S S S S S S S S S S S
1வது பிறந்தநாள் ណាហ្គឹ
Lలో ܇ 7 > ܥܬܝ#3#173ܘ
துலக்ஷி 09.02.2001
மானிப்பாயைச் சேர்ந்த ஆறுமுகம் பரமேஸ்வரன் கலைவாணி
தம்பதிகளின் செல்வப் புதல்வி துலக்ஷி தனது முதலாவது பிறந்தநாளை 109.02.2001இல் வெகு விமரிசையாகக் கொண்டாடினார். இவரை அப்பா, அம்மா, அப்பம்மா, தாத்தா, அம்மம்மா, பெரியப்பா குடும்பத்தினர், சித்தப்பா குடும்பத்தினர் தர்மினிசித்தி, மற்றும் மானிப்பாயில் வசிக்கும் GCROLOIDEAN 驚 மச்சாள்மார்களான, சூட்டி, சுதா, சு மைத்துனன் கோகுலன் கொழும்பில் வசிக்கும் சின்னமாமா, சின்னமாமி மைத்துனன் தர்சன், மைத்துணி தர்ஷிகா, கொழும்பில் உள்ள GEN சுஜி அக்கா, ಇಂಗ್ಲ ஜேர்மனியிலுள்ள சோமேஸ் மாமா, ங்கேஸ் மாமா, கனடாவில் வசிக்கும் தர்மா மாமா மற்றும் பாட்டி வசிக்கும் பூட்டி : துலக்ஷியை மானிப்பாய் மருதடி வினாயகர் அருள் பெற்று பல் கலைகளையும் கற்று சுகத்துடன் பாடு காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள் SS S
.....................ے
റ്റ്)ബറ്റ്
நிறுஷன் (Nirusan) | 10.02.2001
ஈழத்தில் மணற்காட்டை சேர்ந்த திரு திருமதிகோலின்நிஷாந்தி தம்பதிகளின் செல்வப் புதல்வன் நிறுஷன் தனது முதலாவது பிறந்தநாளை 102.2001 ஞாயிறு லண்டன் Modenல் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா அப்பப்பா,அப்பம்மா, அம்மம்மா, பெரியப்பா LL L SS LL L TTC L S S S atTT S TT L LLLS மச்சாள்மார் அண்ணாமார், அக்காமார் தங்கை தொட்டப்பா தொட்டம்மா மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
தகவல்-விக்கி மாமா-இலண்டன்
Rs.25/- Onl (3 ml மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி 696) မြို့နှီးနှီး”ဖြိုမ္ဘန္တိ
14 Ground Floor - Welikada Plaza - Rajagiriya. TP: 888214. Fax : 682984
GENARA அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு ம வெற்றி கொள்ள நாடுங்கள் பி Dr.P. -el, DJ Cup
DR PARUMUO. New Ahmed Tourist Inn, Bang
No. 10, Reclam T.P. 074-715547,074-7
TMM pdf, g,
!% ॐ* குடும்பவாழ்க் ALAN சொல்லமுடியர் மருந்தீடு, போன்ற பிரச்சனைகளானாலும் கண்டம் கூறும் கண்டறிந்து துன்பம் நீங்கி புனித புராதன தீங்கற்ற மாந்திரிக் தெய்வீக யுர்வேத மருத்துவர் "பாலுசோதிட le SAINT வெளிநாட் ,usi, siv, மூலம் தொடர்பு ெ மருந்துப்பொருட்களை தப்ால் முலம்பெற்று செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் தெய்வீகம் பூரீ லங்கா வெளி கல்லடி அரசீவிடுதி வீதி, தொடர்பு Lol || 58,6IUL . O09 நீக்கி ஒளியைே "DSPELDARKNESSINLIFE AND
GüBuljüLILGurgun
கொள்ளுங்கள் ஆஸ்மா, தலைவலி, மலேரியா, க
பாண்டு, சோகை, காக்க மூலரோகங்கள், இருதய எரிவு, குடல் வாய்வு, நர இரத்தமின்மை, சொப்பன ஏற்படும் சூதக வாய்வு,
சூதகவலி, பிள்ளை குழந்தைகளுக்கு ஏற்ப உத்தரவாத சிகிச்சை அ
வார நாட்களில் கா
G/02, கொழும்பு மத்தி
լDւգաճl6ն
1
OS
1975
முருகேசு சுதர்
குடுபத்தின் ஒளி விளக்காய், குல வி பல செய்தாய் தங்களின் முக மலர் புன்சிரிப்பையும் கனிவான பேச்ை இல்லத்தின் ஒளி மறைந்தாலும் மறையவில்லை. மாயமாய் வந்த கா களையிழந்த கணவரும், பிள்ளைக துயில் கொள்ள மறைந்தீர்கள்
2.
6) IAITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே ரபல மனோதத்துவ நிபுணர் கம் அவர்களை
வரி 20 முதல் 25 வரை
AM (S.A.M.P) REG, 9492 Bang Building, Entrance Bankshall Street, atton Road, Colombo 11. |5546 Glgr süy G)Lsü) - 072 664867.
ார்ச் 03, 4 திகதிகள்
60 Cup ওঠে ওতো T.P. 067 1293.29 ப்ரவரி 10, 1 திகதிகள் |வு செய்து கொள்ளவும்) கோவில் ஒழுங்கை வவுனியா1704:04,1405,21406
NTTP 065 24019 GARUMUGAM ROAD, BATTICALOA. SRI LANKA.
C சமூக தெய்வீக சேவை 鷺偲 NO.HAO4BT219 பகை மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தாக்கும் காதல்,கல்வி,தொழில் விவாகம் வெளிநாட்டு
வறு முயற்சித்தடை, கணவன்-மனை கையில் சந்தோஷ்மின்மை உறவுப்பகை வெளியில் வெட்கமான பிரச்சனை, தீய பழக்கம், மனிதத்தீமை, தீமைகள் ஏற்படுகின்றது. இது வேறு எவ்வித சோதிடத்தினால் பிரச்சனைக்குரிய காரணத்தைக் ாழ இறைவனால் சித்தாக போதித்தருளப்பட்ட மருத்துவத்தினால் த்து வருகின்றோம்.
M' காலை 8.00 மணி முதல் பிற்பகல் 200 மணி டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால், அல்ல காண்டு கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக ம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் தபால் கவனிக்கப்படமாட்டாது இரகசியம்பாதுகாக்கப்படும் j5ITLLAurta5 sifloor T
GONFAKIHTSAMA "MAN" 2S25 Africaiosri ANKA
யற்றுவோம் LIGHTSHINE" TPHONEFAX:065-2482.5
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் திரு சுப்பையா செல்வநாயகம் முன்னாள் பொலீஸ் உத்தியோகஸ்தர் (பணிப்புலம் பண்டத்தரிப்பு)
வாழ்க்கைப் பாதையை வடிவமைத்து விட்டு ஐயா நீர் சென்ற தெங்கே! திதி: செல்வா என்று செல்லமுடன் O4. அனைவரும் அழைத்த போதிலும் செல்லா மனமுடன் சென்ற தெங்கே O2 அன்புடன் நாம் காணும்
அந்த அன்பு முகம் எங்கே!
ஆண்டொன்று சென்ற போதிலும் 2OO
ஐயா நீர் போன தெங்கே இனி யார் முகத்தில் உங்களை
காண முடியுமோ গাওয়া தொடர்பு ஜேர்மன்ஏங்குமஉளளங்கள OO490521560.1087, மனைவி. பிள்ளைகள், மருமக்கள். os2 1560.1087.
Lillough tril, a ILEal Girlimiail சந்தியுங்கள்
K. சிவசுப்பிரமணியம்
M.I.HI.Ind- SMP
எவி 6.6T6) நாட்பட்ட வியாதியானாலும் சரி, காலதாமதம் செய்யாமல் கீழ்க்கண்ட வியாதிகளுக்கு நேரில் கண்டு ஆலோசியுங்கள் நேரில் வரமுடியாது போனால் கடிதமூலம் தெரிவித்துக் கூடியம், இளைப்பு, பீனிசம், ண்டமாலை, சொறி, சிரங்கு, கைவலிப்பு, வாதம், நீரிழிவு, நோய்கள், இடுப்புவலி, நெஞ்சு ம்புத்தளர்ச்சி, வீரியக்குறைவு, ஸ்கலிதம், பெண்களுக்கு மாசம் முன், பின் காணுதல், இல்லாமலிருத்தல் மற்றும் ம்ெ சகல வியாதிகளுக்கும்
ரிக்கப்படும்.
5 EFTi
RAJA WAJE EKARANA (Rasayana) LEGIUM LLCC LLLSuS T S L L LLLL LLLL LL LLL LLL LLLLLL
(முஸ்லீம் முறைப்படி ஆட்டு மாமிசத்தில் பக்குவமாய் தாயரிக்கப்பட்டது.) சாலாமிசிரி பாதாம்பருப்பு போன்ற விலையுயர்ந்த மருந்துகள் சேர்த்து தயாரானது உல்லாசவாழ்விற்கு உறுதுணையானது. எல்திரி புருஷர்களின் பலவீனங்களைப் போக்கி, தளர்ந்த நரம்புகளுக்கு முறுக்கேற்றி, சுறுசுறுப்பையும்
தேக காந்தியையும் உண்டாக்கவல்லது உடல் பூரிக்கும். எலும்பும்
தோலுமானவர்களின் சரீரத்தை ஆச்சரியப்படத்தக்க வகையில் புஷ்டியாக்கும் கணைச்சூடு தணியும், மூலச்சூட்டைப்போக்கும். இருமல், மர்பு இடுப்புவலி, கால்கை நடுக்கம் மற்றும் சகல பலவீனங்களுக்கும் சிறந்த ரசாயனம் இதுவே. உடல் பருத்தவர்களுக்கும் நீரிழிவு பிளட் பிரஷர் உள்ளவர்களுக்கும் சிறுவர் சிறுமியருக்கும் சிறந்தது.
நாட்பட்ட பீனிசம் இளைப்பு இருமல், மூலரோகங்கள் உள்ளவர்களும் பயமின்றி பலனடையலாம் பத்தியமில்லை.
500gram 300/-, 250gram 150/- வியியி ஆடர்கள் கவனிக்கப்படும்
லை 9 மணிமுதல் மாலை 6 மணி வரையிலும் விடுமுறை தினங்களில் காலை 9 மணிமுதல் பகல் 12 மணிவரை வைத்தியரை சந்திக்கலாம்
ப சுப்பர் மார்க்கட், மீன்கடை மேல் (நிலமாடி) கொழும்பு -11. Tel : 384645
Vasara முருகானந்தா வைத்தியசாலை
TEFEU 31" |ingi samienfélgjöra
Ար
அடியில் மடியில் அடியில்
21 12 3
OS O (O 1
2OOO 194O 22OODT ஷன் (ராசன்) முருகேசு மனோன்மணி ாக்காய் திகழ்ந்தாயே உதவிகள் சிவத்தோடு மாதமொன்று சென்றாலும் ஓயாது எம் துயர். հ6լյան, தாய் செய்த தவத்தால் நீ மண்ணில் வந்தாய் சேய் செய்த தவந்தான் என்ன நீ யும் நாம் எப்படி மறக்கமுடியும் விண்ணில் செல்ல நோய் கொண்டு போனதோ உன்னை எம் கண்ணைவிட்டு பள்ளத்தின் இருளோ இன்றும் வாய் விட்டுப் புலம்புகிறோம். மீண்டுமினிக் காண்பதுன்னை எப்போது? ன் ஜாலமாய் அழைத்ததேன். நீயும் விண்ணுலகில் சாந்தியுடன் வாழ இறைவனை வேண்டுகின்றோம். ம் துயர் கொண்டு அழுவதற்கா ஓம் சாந்தி-சாந்தி-சாந்தி
தகவல் எம்சதீஸ் இல30 கின்றோஸ் அவனியூகொழும்பு-04 தொலைபேசி 01-582626
|
GI. 11-17, 2001

Page 5
டந்த 4ம் திகதி இலங்கை யின் சுதந்திர தினம் வழமை போல பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு மத்தியில் கொண்டாடப் பட்டது.
இந்தக் கொண்டாட்டத்தல் இலங்கையர் யாவரும் மனமொன்றி நிற்காவிட்டாலும், இங்கு சுதந்திரத் தின் அர்த்தத்தை நாசம் செய்துவரும் கொடிய யுத்தத்துக்கும் அதன் முல வேரான இனப்பிரச்சனைக்கும் தீர்வு காண முயற்சிக்கும் கதவைத் திறந்து விடுகின்ற ஒரு செய்தி ஜனாதிபதி யின் உரையில் கிடைக்காதா என ஆதங் கத்துடன் எதிர்பார்த்து நின்றனர்.
அந்த ஆதங்கத்துக்கும் ஒரு வலு வான காரணம் இருந்தது.
அதாவது, இலங்கையின் இனப் பிரச்சனையில் பேச்சு வார்த்தைக்கான நடுவராகச் செயற்பட முன்வந்திருந்த நோர்வே அரசாங்கத்தின் பிரதிநிதி
இரு தரப்புக்குமிடையே சளைக்காது உறவாடி ஒருவாறு பேச்சுவார்த் தைக்கு இணங்கக் கூடிய நிலை மையை ஏற்படுத்தியுள்ளார்.
அரசாங்கம் அதனை ஏற்க மறுத்து நின்ற நிலைமை இப் பேச்சுவார்த் தைக்கு ஒரு முட்டுக் கட்டையாக ஆகி யிருந்தது.
ஆயினும் இதனைப் பக்குவமாகக்
இணக்கப்பாடுகளுடன் பேச்சுவார்த் தையை ஆரம்பிக்கக் கூடிய சூழ் நிலையை அவள் தோற்று வித்துள்ளார். இந் நிலையில்தான் சுதந்திரதினக் கொண்டாட்டத்தின்போதான ஜனாதி பதியின் உரை முக்கியத்துவத்துடன் எதிர்பார்க்கப்பட்டது.
அவ்வுரையில் அவர் பேச்சுவார்த்
சுதந்திரம் வழங்கிய ஆங்கிலேயர் அதன்பின் அதன் அண்டை நாடான இலங்கையைக் கைவசம் வைத் திருப்பதில் அர்த்தமில்லையென்ற காரணத்தால் இலங்கைக்கும் சுதந் திரம் வழங்கி விட்டுச் சென்றனர்.
இவ்வாறு சும்மா கிடைத்த சுதந் திரமாக இது இருந்ததால், சுதந்திரத் தின் அர்த்தத்தை உணராதவர்களா கவே இந் நாட்டின் அன்றைய அரசியல் தலைவர்களும் இருந்தனர்.
போராடிப் பெற்ற ஒரு சுதந்திரமாக இது இல்லாததாலும், அப் போராட்டத் தில் இந் நாட்டின் அனைத்து இன மக்களின் ஒற்றுமை கட்டியெழுப்பப் படாமையாலும் இங்கு ஒரு வலுவான தேசிய உணர்வு மேலோங்கி வர aleosna).
எரிக் சொல்ஹெய்ம் கடுமையாக இருந்த
இதில் புலிகள் தரப்பில் யுத்த வத்தமென்பது வலியுறுத்தப்பட்டுவர 1
கையாண்டு பொதுவான ஒருசில
பதிலாக வெறும் இன உணர்வே
தைக்குச் செல்லக்கூடிய சாத்தியக் கூறுகளை வெளிப்படுத்தியிருந்தமை ஒரு முக்கிய திருப்பமாக உணரப்படு கிறது.
எவ்வாறாயினும் யுத்த நிறுத்தமென் பது பேச்சுவார்த்தையின் போக்கைப் பொறுத்தே முடிவு செய்யப்படுமென அவர் தெரிவித்திருந்த போதிலும், அது பேச்சுவார்த்தைக்கான தடைக் கல் லாக நின்றிருந்த நிலைமை மாற்றப் பட்டுவிட்டது.
இந்த முன்னேற்றம் வரவேற்கப் பட வேண்டிய ஒன்றுதான்.
ஆனாலும் தீர்வு என்ற இலக்கை அடைய இன்னும் எவ்வளவோ தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.
OGBO) ல நாட்களுக்கு முன் கொண்டா டப்பட்ட இலங்கையின் 53வது சுதந் திரதினம் ஒன்றேயொன்றை மட்டும் தான் எடுத்துக் காட்டுகிறது.
அதாவது அந்நியர்கள் நாட்டை எமது கையில் ஒப்படைத்து 58 வருடங் களாகியும் இன்னும் இந் நாட்டில் வாழும் வெவ்வேறு சமுகங்கள் ஒரு மித்து வாழும் வழிமுறையை நாம் ஏற் படுத்திக் கொள்ளவில்லை என்ற நினைவூட்டலைத்தான் சுட்டிக்காட்டு கிறது.
உண்மையில் இலங்கைக்குக் கிடைத்த சுதந்திரம் "சும்மா கிடைத்த சுதந்திரமே இங்கு இது ஒரு பாரிய சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக, இரத்தம் சிந்திப் பெற்ற சுதந்திரமல்ல. சந்தர்ப்பவசமாகக் கிடைத்த அதிர்ஷ்டவசமான வாய்ப்பே இச் சுதந் திரம்,
அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது 2ம் உலக மகா யுத்தமே!
இரண்டாம் உலகமகா யுத்தத்தி னால் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் தாய் நாட்டுக்கே ஆபத்து விளைந்து விட்டிருந்த நிலையில், இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் பெரும் மக்கள் போராட்டமாகக் கிளர்ந்துவிட்ட நிலை யில், தவிர்க்க முடியாது இந்தியாவுக்கு
GLII. 11-17, 2001
ஈடுபடுவதற்குப் பதி: யினரை நசுக்கும் மு வாதிகள் இறங்கி ( இரு கூறாக்கினர்.
இத் தேசத்தின் கப் பெரும்பான்மை நிலை நிறுத்தி, சி ஒதுக்க விளைந்த6 இலங்கைக்கு கிடைத்த உடனடிய அன்றைய ஐக்கியே சாங்கம் செய்ததும் நடவடிக்கையே இர முறையின் பிள்ளைய ஆரம்பித்தது. அது சு அதே ஆண்டில் - 1 மைச் சட்டத்தை நி வதாக மலையகத் பிரஜா உரிமை, வ
பின்னர் தளைத்தெழுந்தது.
இலங்கையர் என்ற உணர்வைவிட சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது.
ஆனால் ஒரு பாரிய சுதந்திரப் போராட்டத்தை நடத்தியதன் விளை வாக நூற்றுக் கணக்கான இனங் களும் மொழிகளும் இருக்கின்ற இந்தியூாவில் இந்தியர் என்ற தேசிய உணர்விே இன உணர்வு, மொழி யுணர்வு யாவற்றையும் விஞ்சி நிற் கின்றது.
அதனால் இலங்கையில் விளைந்த இன உணர்வு, மிக விரைவிலேயே இன வாதமாக உருக்கொண்டு விட்டது.
அது அரசியல் பலத்தால் பூதாகார மடைந்து பேரினவாதத்தின் எதேச் சாதிகாரத்தை மடைதிறந்து விட்டது. அதனால் இலங்கைக்குக் கிடைத்த சுதந்திரமானது, இனவாதத்துக்குக் கிடைத்த சுதந்திரமாகவே ஆகிப் போனது.
ஆங்கிலேய ஆட்சி நிலவிய காலத் தில் அதற்கு எதிர்ப்புணர்வாக சிங்கள தேசிய வாதம் வளர்ந்து வந்தது.
அப்போது அது ஏகாதிபத்தியத் துக்கு எதிரான குணாம்சத்தைக் கொண்டிருந்ததால் ஒரு முற்போக்கு உணர்வாகத் தொனித்தது.
ஆனால், அதே சிங்களத் தேசிய வாதம் ஆங்கிலேயர் வெளியேறிய பின்பு தமிழர்களுக்கு எதிராகத் திரும்பியது. அதனால் அது சிங்களத் தேசிய வாதம் என்ற குணாம்சத்திலிருந்து சிங்கள இனவாதமாகப் பரிணமித்தது. இந்த சிங்கள இனவாதம் சிறு பான்மையினர்மீது பெரும்பான்மையினர் காட்டும் பேரினவாதமாக இருந்தாலும், அது ஒரு சிற்றினவாதத்துக்குரிய அச்ச உணர்வையும் கொண்டிருந்தது.
அது எவ்வாறெனில், இச் சிங்கள இனவாதம், இந்தியாவை தமிழர்களின் பக்க பலமாக எண்ணி அஞ்சியது.
முன்னைய காலங்களில் நிகழ்ந்த இந்தியப் படையெடுப்புகள் பற்றிய அனுபவங்களும் இதற்கு ஒரு காரண மாக இருந்தன.
பாமர சிங்களக் குடிமகன் இந்தி யாவை ஒரு தமிழ் தேசமாகவே உணர்ந்தான்.
அதனால் அவர்கள் தம்மை ஒரு சிறுபான்மையினர்போல் உணர்ந்தனர். "இந்த நாடு எம்மிடமிருந்து பறிக்கப் பட்டுவிடப் போகிற்து, இதற்கு தமிழர் கள் முலகாரணமாக இருக்கப் போகி றார்கள்" என்ற அச்ச உணர்வு மிகச் சுலபமாகவே சிங்கள அரசியல்வாதி களால் தமிழர்கள் மீதான இனவாத மாக மாற்றப்பட்டது.
அதனால் சுதந்திரத்தின் பின் இங் குள்ள அனைத்து இன மக்களுமாகச் சேர்ந்து ஒரு தேச நிர்மாணத்தில்
பறித்தெடுத்தது.
இதில் வெட்கச் என்ன வென்றால், மக்களின் பிரஜாஉ தற்கு ஒரு தமிழ்த் வளித்துக் கை உபு
அவர் வேறுயா யில் மறைந்த குமா தின் தந்தையான சர் T.T. பொன்ன அவர் செய்த 3 தான் மலையகத் து வடக்குக் கிழக்குத் மிடையே ஒரு க விரிசலை ஏற்படுத்த
சிறுபான்மைச் யும் ஒன்றையொன் போக்குகளுக்கு கொடுத்தது.
இதையடுத்து பிரவாகம் பெற்றது. மாறி மாறி வந் ஒன்றுக்கு ஒன்று (3Lu a. Lib LD ai, as 629) GY வடிக்கைகளில் இ தமிழ்பேசும் மக் வாழ்ந்த பிரதேசங் சிங்களக் குடிே Għassima GMT IL HILL GOT. இதனால் ஒரு தேசங்கள் ஆக்கி துடன், மறுபுறம் 8 Guaib LD.d5 a6 GTGCT துவம் பறிபோய்க்
கல்வி, வேலை கணிப்புகள் மேற்ெ இனப் பிரச்ச தமிழ்த் தலைவர்க முலம் கண்ட 2 கிழித்தெறியப் பட் 1957ல் மேற்கொ நாயக்கா-செல் : படிக்கை," 1965ல் n’L “L’60 Gs GOI கம் உடன்படிக்ை தெறியப்பட்டதன்
மோசமான நிை
OITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க, சிறுபான்மை GOIL GO Gurfaco fu 2 GODT ft Gohan
ரித்தாளர்களா ாத்தை மட்டுமே ான்மையினரை
சுதந்தரம்
Fயக் கட்சி அர முதல் அரசியல் இன ஒடுக்கு சுழியுடனேயே ந்திரம் கிடைத்த 8ல் பிரஜா உரி வேற்றி, முதலா தமிழ் மக்களின் க்குரிமைகளைப்
பிரச்சனை வளராது ஆரம்பத்திலேயே தீர்வு காண்பதற்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பங்கள் உதாசீனம் செய்யப் LILLGOT.
இதேவேளை தமிழ் பேசும் மக்களுக் கெதிரான அரசியல் சட்ட முலங்களும் ஒன்றன்பின் ஒன்றாக இயற்றப் பட்டன.
பண்டாரநாயக்காவால் "சிங்களம் மட்டும்" என்ற இனவாத மொழிக் கொள்கை திணிக்கப்பட்டு அதன் விளை வாக தமிழ் தலைமைகள் "ழறி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தி அது 1958ல் ஒரு பாரிய இனக் கலவரத்தை ஏற் படுத்தியிருந்தது. (வாகனங்களின் இலக்கத் தகடுகளில் சிங்கள எழுத்
தான ரீயை இடுவதற்கு மறுப்புத்
தெரிவித்து தமிழரசுக் கட்சியினர் நடத்திய போராட்டமே முறி எதிர்ப்புப்
போராளிகளின் தாக்குதல்களுக் குப் பழிவாங்கும் விதத்தில் அப் பிரதேசங்கள் தீக்கிரையாக்கப்பட்டு
அப்பகுதி மக்கள் சகட்டு மேனிக்குச்
சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவ்வாறான அரச அடக்கு முறை களின் உச்சக்கட்டமாக 1983 ஜூ லைக் கலவரம் அரசாங்கத்தின் ஒத்துழைப் புடன் என்றுமில்லாத அளவு மிக GDrafuomas Islrissal.
அதன்போது வெலிக்கடை சிறைச் சாலையில் அடைத்து வைக்கப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உட் பட 58 தமிழ்ப் போராளிகள் படுகொலை 6NaFiliul III LILL GOTT.
தெற்கிலிருந்த தமிழ் மக்கள் கப்பல்கள் முலம் அகதிகளாக யாழ்ப் பாணம் அனுப்பப்பட்டனர்.
பெருந்தொகையான தமிழ் மக்கள் இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் Slægascarra, GlalafEulógorsr.
இந்தக் கொடுமைகளுக்கு மத்தி யில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, 'போரென்றால் போர், சமா தான மென்றால் சமாதான'மென தமிழ் மக்களை நோக்கிச் சவால் விட்டார்.
அத்தோடு சூட்டோடு சூடாக, பிரி வினைக்கு எதிரான சத்தியப் பிரமாண மொன்றை அமுலுக்குக் கொண்டுவந்தார். இலங்கையின் பேரினவாதம் இத் தனை மோசமான அளவுக்குச் சென்று விட்டதன் எதிர் விளைவாக தமிழ் மக்களின் தரப்பில் ஆயுதப் போராட் டத்தில் பெருந்தொகையான இளைஞர் யுவதிகள் இணையலாயினர்.
இதன் விளைவாக யுத்தம் இந் நாட்டை ஓர் அழிவுகரப் பெருநோயா கப் பிடித்துக் கொண்டது.
யுத்தம் இந் நாட்டின் இனவாதம் பெற்றெடுத்த குழந்தை
அதுவே இங்கு இப்போது மிக முக் கிய மான பிரச்சனையாக முதன்மை பெற்று விட்டது.
Gail FT GOLI GħLuiiib மலையகத் தமிழ் மையைப் பறிப்ப தலைவரும் ஆதர ர்த்தியமைதான். மல்ல, அண்மை பொன்னம்பலத் முன்னாள் அமைச் ம்பலம்தான். ந்த நீங்காத பழி மிழ் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கு ப்பான அரசியல் |Illa
முகங்களிடையே சந்தேகிக்கின்ற அடியெடுத்துக்
னவாத அரசியல்
அரசாங்கங்கள் பாட்டியாக தமிழ் நசுக்கும் நட Piasat. GT LITUDufu LDIT5 ளில் திட்ட மிட்ட ற்றங்கள் மேற்
ம் அத் தமிழ்ப் பிர க்கப்பட்டு வந்த பகுதியில் தமிழ் ரசியல் பிரதிநிதித் காண்டிருந்தது.
Tuinii Lassoffesio pai, Tatar L" GO. னயைத் தீர்க்க பேச்சுவார்த்தை டன்படிக்கைகள்
ளப்பட்ட “பண்டார 5 Tunasub 9 LL63 செய்துகொள்ளப் பக்க-செல்வநாய " என்பன கிழித் oம் இன்றைய மிக க்கு இவ்வினப்
போராட்டமெனக் கூறப்படுகிறது.)
இதையடுத்து பல இனக் கல வரங்கள் அடிக்கடி நிகழ்ந்தேறி தமிழர் களின் உயிர்கள் பறிக்கப்பட்டு, சொத் துக்கள் சூறையாடப்பட்டு, அவர்கள் மீது ஒரு வன்முறை அச்சுறுத்தல் திணிக்கப்பட்டது.
இவ்வகை இனக் கலவரங்களின் உள் நோக்கத்தில் தமிழர்களை வீழ்த்தி வர்த்தகத்தின் ஆதிக்கத்தை சிங்கள மயப்படுத்திக் கொள்ளும் முனைப்பும் இருந்து வந்தது.
இதேவேளை 1964ல் அன்றைய இலங்கை இந்தியப் பிரதமர்களுக்கிடை யிலான "சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் முலம் மலையகத் தமிழ் மக்களின் ஒரு பகுதியினரை இந்தியாவுக்கு நாடு கடத் தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
(நரன்
ஆங்கிலேயர் இலங்கையை விட்டுச் செல்லும்போது அமுலிலிருந்த டொன முள் அரசியல் யாப்பில் சிறுபான்மையின ருக்குப் பாதுகாப்பாக அமைந்திருந்த சரத்துக்களும் 1972ல் சிறிமாவோ பண் டாரநாயக்காவால் அறிமுகப்படுத்தப் பட்ட குடியரசு அரசியல் யாப்பில் நீக்கப் பட்டது.
அத்தோடு தமிழ் மாணவர்களைப் பெரிதும் பாதித்த தரப்படுத்தல் முறை யும் பல்கலைக் கழகத் தெரிவில் அறி முகம் செய்யப்பட்டது.
இத்தகைய பேரினவாத அடக்கு முறைகளின் முன் சாத்வீக அரசியல் வழிமுறைகள் கையாலாகாதவையாக ஆகிப் போன நிலையில் தமிழ் மக்களின் தரப்பிலிருந்து ஆயுதப் போராட்டம் தலையெடுத்தது.
இதன் காரணத்தை உணர்ந்து அடிப்படையிலமைந்திருந்த இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல், மாறாக இவ்வாயுதப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் முர்க்கமான இரா ணுைவ அடக்குமுறையை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது ஏவிவிட்டது.
மிகப் பயங்கரமான அடக்குமுறைச் சட்டங்களாக, பயங்கரவாதத் தடைச் சட்டம், புலிப்படைத் தடைச் சட்டம் போன்றவையும் அவசரகாலச் சட்டமும் விதிக்கப்பட்டதுடன் அவ்வப்போது ஊரடங்குச் சட்டங்களும் போடப்பட்டு இவற்றை அடக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வகை தொகையற்ற எண்ணிக்கை யில் மக்கள் கிராமம் கிராமமாகச் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு தடை முகாம்களில் அடைக்கப்பட்டு, நீண்டநாட்களாக வழக்கு விசாரணை யின்றி தடுத்து வைக்கப் பட்டனர்.
பலர் சித்திரவதை செய்யப்பட்டு கொன்று புதைக்கப்பட்டனர்.
ஆனால் யுத்தம் இனப்பிரச்சனை யின் ஒரு வெளிப்பாடேதவிர அதுவே தான் பிரச்சனையின் முலமல்ல.
அதனால் யுத்தத்துக்குத் தீர்வு கானுவதென்பதுமட்டும் பிரச்சனைக் குத் தீர்வாக அமையாது.
மாறாக இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணுவதன் முலமே யுத்தத் துக்கும் நிரந்தர முடிவு கட்ட முடியும். காலில் புண் வருகிறது. புண் பெருத்ததால் காய்ச்சல் வருகிறது. காய்ச்சல் அதிகரித்துவிட்டால் காய்ச் சலை மாற்ற மருந்து கொடுப்பது அவ சியம் தான். ஆனால் காய்ச்சலை மட்டுமே நோக்கி அதற்கு மருந்து கொடுத்தால் அதன் ஆபத்து நிலை யைச் சற்று தணிய வைக்கலாமேயன்றி புண் இருக்கும்வரை காய்ச்சல் மாறப் போவதில்லை. அதனால் காய்ச்சலைக் கவனிக்கும் அதேவேளை பிரதானமா கப் புண்ணை மாற்ற முனைய வேண் டும். இல்லையேல் காய்ச்சலும் மாறாது புண்னும் ஆறாது.
இனப் பிரச்சனையால் தோன்றியது யுத்தம், யுத்தத்தை மட்டும் நிறுத்த முனைவது புண் இருக்க காய்ச்சலை மட்டும் நிறுத்த முனைவதைப்போல.
அதனால் இனப்பிரச்சனைக்கான தீர்வே பிரதானமானதேயன்றியுத்தமல்ல. ஏனெனில் இனப்பிரச்சனை திராத வரை யுத்தம் நீடித்துக்கொண்டே செல்லும், சிங்கள இனவாதமும் தமிழ் இன வாதமும் ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளுவதன் முலம் உண்மையில் ஒன்றை ஒன்று வளர்த்து வருகின்ற அதேவேளை இரண்டு மாகச் சேர்ந்து இனப்பிரச்சனையில் தீர்வு ஏற்படாது தடுத்து நிற்கின்றன.
இனப்பிரச்சனையில் தீர்வு ஏற் பட்டால் அது இவ்விரு இனவாதத்தின் இருப்புக்கும் ஆபத்தாகிவிடும் என்ப தைத் தெளிவாக அவை உணர்ந்திருக் கின்றன.
அதனால் என்று இலங்கை இன வாதத்திலிருந்து சுதந்திரம் பெறு கிறதோ அன்று தான் அது உண்மை யான சுதந்திரத்தைப் பெறும்
5

Page 6
மண்டத்திடிபல தாளம் போட-வெறும் வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட. பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலைய. ஊழாம் பேய்தான் ஒஹோஹோ வென்றலைய-வெறித் துறுமித் திரிவாய்.
மகாகவி பாரதி காளியின் ஊழிக் கூத்தினைத்தான் அப்படி அற்புதமாக வர்ணிக்கிறார். அவரது இறவா வரிகளைப் படிக்கின்றபோது நமக்கே மெய் சிலிர்க் கிறது. உலக நாயகி ருத்திர தாண்டவம் ஆடும்போது அண்டசராசரமும் சந்திக்கின்றன என்பது பலரது நம்பிக்கை
கடந்த ஜனவரி 26ஆம் நாள் குஜராத் மாநிலத்தை உலுக்கிய பூகம்பம் மாகாளியின் ஊழிக்கூத்தின் ஒரு பரிமாணம்தானோ
என்று வாய்ப்புதைத்து நிற்கின்றனர் மக்கள். கடந்த 50 ஆண்டுகளில் இந்தியா சந்தித்த பூகம்பங்களில் மிக மிக மோசமானது குடியரசு தின நிகழ்வு என்பதே பொதுவான கணிப்பு
இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டிவிட்டது என்று பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் கூறுகிறார். இல்லை, இல்லை அவ்வளவு இருக்காது. இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறோம். 20,000 அல்லது 30,000 என்ற அளவிலேயே உயிரிழப்புக்கள் இருக்கும் என்கிறார் பிரதமர் வாஜ்பேயி உண்மையென்னவென்பது எவருக்கும் தெரியவில்லை.
ஒட்டுமொத்தமாக நகரங்களும் கிரா மங்களும் அழிந்திருக்கின்றன. பல லட்சக் கணக்கான மக்கள் வசித்த பூஜ் நகரம்- ஏன் கச் மாவட்டமே இன்று சுடுகாடாகிவிட்டது. சிதிலமாகிப் போன கட்டிடங்கள், இடிபாடு களில் சிக்கி கொஞ்சங் கொஞ்சமாக மரித்துக் கொண்டிருப்போர், அவர்களில் ஒரு சிலரையாவது காப்பாற்ற முயன்று களைத்துப் போய்விட்ட பன்னாட்டு வல்லு நர்கள், இன்னொருபுறம் எரியும் பிணங்கள் இவற்றையெல்லாம் விட்டு பாதுகாப்பு தேடி ஓடிக் கொண்டிருக்கும் மக்கள், அடிப்படை வசதிகள் அனைத்தும் அடியோடு உருக் குலைந்திருக்கும் நிலை, இப்படிப்பட்ட அவல மானதொரு சூழலில் எப்படி இறந்தோரின் எண்ணிக்கையினை துல்லியமாகக் கணக் கிடுவது?
இன்னுஞ்சொல்லப்போனால், இடிபாடு
ச்சி மதவாச்சிக்கு கோச்சியில பேத்திக் கொரு பால் போச்சி
வாங்கப் போய் அதுக்குள்ள இருந்த பூச்சியிற்ர கடிவாங்கின மாதிரித்தான்
திருப்பி கடிச்சுப் போட்டுது
அரசை யுத்த நிறுத்தத்திற்கு தூண்டும்படி தூதரகங்களை நோக்கி ஒடித் திரியிறவைகளைத்தான் குறிப்பிடு கின்றேன்.
யானைக்கு வெட்டிய குழியில் வெட்டியவனே சறுக்கி விழுந்தமாதிரிப் போச்சு புலிகளின்ர வாலைப் பிடிக்கப் போன இவையளின்ர நிலை
அரசு விட்ட அறிக்கை இவர்களை ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கு மாற்றி விட்டது.
வரிஞ்சு கட்டிக் கொண்டு வெளி விதி சுத்தி மேளம் அடிச்சவ இப்ப உள் வீதிக்குள்ள போக மட்டும் ஃபுல் பிரேக் போட்டிட்டினம்
கூட்டுச் சேர்ந்ததாக கூறி கூக்குரல் போடும் சோ கோல்ட் தமிழ் கட்சிகள் அரசை யுத்தத்தை நிறுத்தி புலிகளுடன் பேசுமாறு உலக நாடுகளைத் தூண்ட தூதரகங்களை நோக்கி ஓடித்திரிய அரசு பிளேட்டைத் திருப்பி போட்டு,
(S
இவையள் எடுத்த நீல அவையனையே
6603T6OL D6
களில் சிக்கி இறந்தோரின் உடல்கள் இன்னமும் முழுமையாக மீட்கப்படவில்லை. அந்தப் பணி முடியவே பல நாட்களாகும் போலிருக்கிறது. உதாரணமாக அஞ்சார் என்ற நகரத்தில் குடியரசு தின கொண்டாட் டத்திற்காக சென்று கொண்டிருந்த முந் நூறுக்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமியர் அனைவருமே கட்டிடக் குவியல்களில் புதை யுண்டு போனதாகத் தான் நம்பப்படுகிறது. ஆனால் மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக் கையோ நூற்று சொச்சம்தான்
பல்வேறு சாலைகளையும் சந்துகளையும் அணுகவே முடியாதபடி கான்கிரீட் குவி |16ög, öll .
ஆனால் இடிபாடுகளிலிருந்து மீட்கப் பட்டோரில் பலர் அங்கUனர்களாகத்தான் வெளியே வந்தார்கள் கையை, காலை வெட்டித்தான் அவர்களை மீட்க முடிந்தது
அப்படிப்பட்டவர்களின் எதிர்காலம்தான் என்ன? அதுவும் கை காலிழந்து எப்படியோ
உயிர்பிழைத்தோர், அனாதைகளாகவும்
இருக்கிறார்கள். அவர்களது ஒட்டுமொத்த குடும்பமுமே அழிந்திருக்கிறது. அவர்களை யார் காப்பாற்றப் போகிறார்கள்? ஒரு குடும் பித்தில் அக்கா மட்டும் பிழைத்திருக்கிறார். இரண்டு நாட்கள் கழித்து அவரது தம்பி காப்பாற்றப்படுகிறான், கை, காலில்லாமல் தான் அக்கா ஒரு டி.வி.பேட்டியில் நல்ல ஆங்கிலத்தில் கூறுகிறார்-எங்கள் குடும்பம் வசதியானது. ஆனால் நாங்கள் எல்லா வற்றையும் இழந்துவிட்டோம், நடுத்தெரு தான் என் தம்பி பிழைத்தது எனக்கு மகிழ்ச்சிதான் ஆறுதல்தான். ஆனால் நான் அவனைப் 蠶 போகிறேன் என்றே எனக்கு விளங்கவில்லை."
பூகபம் ஏற்பட்டபோது கட்டிடங்களில் மாட்டிக் கொள்ளாமல், திறந்த வெளிக்கு ஒடித் தப்பியவர்கள்தான் உடல் ரீதியாக எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. ஆனால் அவர்களின் நிலை மிகவும் பரி தாபத்திற்குரியது. தங்கள் உடைமைகள னைத்தையும் இழந்து அவர்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
தங்கள் கண்முன்னே தாங்கள் வாழ்ந்த வீடுகள் மடமடவென இடிந்து நொறுங்கு வதையும், தங்கள் சொந்தங்கள் இடிபாடு களில் சிக்கி மடிவதையும் பார்த்து இரத்தக் கண்ணீர் வடித்த இவர்கள், தங்குவதற்கு இடமில்லாமல் திறந்த வெளியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேல்தட்டு வர்க்கத் தினரும் இதற்கெல்லாம் விதிவிலக்கில்லை. உதவி அளிக்கும் நிறுவனங்கள் பாதிக் கப்பட்ட இடங்களுக்குச் சென்றடைய இரண்டு மூன்று நாட்களாயின. அதுவரை வீடிழந்தவர்களெல்லாம் சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லாமல், கையில் கிடைத்ததை உண்டு, கால் பட்டினி அரை பட்டினி
"கூறுங்கள் புலிகளிடம் பேச்சுவார்த் தைக்கு வரும்படி கேளுங்கள் அவர் களிடம் தமிழ் ஈழத்திற்கு மாற்றாக எதை ஏற்பார்கள்" என்று கேட்கும்படி கூற பிள்ளையார் பிடிக்கப் போன இவர்கள் இப்போதும் மரம் ஏறும் நிலையில்
புலிகள் ஏதோ ஏசுநாதர் போல கேளுங்கள் தரப்படும் தட்டுக்கள் திறக் கப்படும் எண்ட நிலையிலா இருக்கின் றார்கள் இவர்களை வன்னிக்கு வரவேற்க அரசு விட்ட அறிக்கையால் இவர்கள் ஆடித்தான் போட்டினம்
ஏனெண்டால் புலிகள் பற்றிப் பேச லாம் புலிக்காகப் பேசலாம். ஆனால் புத்திமதி சொல்லப் போனாலோ அல் லது அவர்களது தாகத்திற்கு தண்ணி காட்டப் போனாலோ, போறவைக்கு பொட்டு இல்லாட்டி பூவைச்சுப் போடு வான்கள் எண்டு டுமீல் டுமீல். சத்தத்திற்கு கலங்கிப் போய் காதுக்கும்
வாழ்க்கை நடத்திய இப்போது குஜராத் இரவு நேரங்களி GÉILLITÍTISEST. GELDUGM பெரிய நிறுவனங்க GEGAJ GOD GAN LUMTİTÜLISNJİT அகதி வாழ்க்கை பலர் கார்களுக்குள் இரவுகளைக் நொறுங்கியவையி அடங்கும். எனவே சிகிச்சை அளிப்பது மாகிவிட்டது. உலச் தும் வந்த மருத்து தான் சிகிச்சை அளி
ஒரு சில சம்பவ வாக குஜராத் மக்க யிலேயே தங்களுக்கு சகித்துக் கொண்ட விபத்துக்கள் நேரு
காரர், ஜாதி மத அடிபட்டுப் போகின்ற வர்கள் போல் ஒருவ கொடுத்து மிகவும் அ கிறார்கள்
“GTsüSumtüp 15ün 5 களையே நொந்து ெ காட்ட திராணியில்ல சகித்துக் கொண்டு கொண்டிருக்கும் இ Signon, Giultiflfood
லாம் மேலை நாட்டே
சரியோ, தவ சோகங்கள், அரசு இ. இவற்றுக்கிடையே ம தத்தம் வாழ்க்கையிை மாக இந்திய சமூக அ முறைக்கு, ஒரு வெற்றியே வைரத்தி வரை பல்வேறு து னேற்றம் கண்டுள்ள பூகம்பம் இவற்றைெ பாதித்திருக்கிறது.
நெத்திக்கும் காக்க காக்க எண்டு கந்த சொல்லவேணும் சனியை ஏணி எண்டுறது உதைத் களும் அரசியல்
சிருக்கிறம் அப்ப தினாத்தான் ஏதே சனத்திற்கு விள அடுத்த எலக்சனில முன் கதவால் ே கதவால் என்ன வ பேசமாட்டினம்)
நோக்கி தூதுபோே வித்த கதை வெளி
அறிக்கைவிட்டோ வீரப் பிரதாயங்க பேறான பாராளு காந்தமெனக் ை
ബ[]
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
ருக்கிறார்கள். அதுவும் பகுதியில் கடுங்குளிர், ல் தவித்துப் போய் போன்றவை இல்லாமல், sissi) au Jala5 Tf5, SIT ITU, கள் கூட இப்படியொரு ாழ்வதாக செய்திகள் ரும் வேன்களுக்குள்ளும் க்கிறார்கள் இடிந்து மருத்துவமனைகளும் காயமடைந்தவர்களுக்கு கூட பிரம்மப் பிரயத்தன ன் பல பாகங்களிலிருந் பர்கள் மைதானங்களில் க்க வேண்டியதாயிற்று. |ங்களைத் தவிர பொது ள் அமைதியான முறை நேர்ந்த இழப்புக்களை ார்கள் இப்படிப்பட்ட ம்போது, ஏழை பணக்
வேறுபாடுகளெல்லாம் ன என்பதை உணர்ந்த ருக்கொருவர் விட்டுக் னுசரணையாக இருக்
லைவிதி' என்று தங் கொண்டு. எதிர்ப்பைக் ாமல், எல்லாவற்றையும் காலத்தை ஒட்டிக் ந்தியர்களின் பாட அவலமானது என்றெல் ார் எரிச்சல் படுவர். றோ, கடுமையான பந்திரத்தின் மெத்தனம் க்கள் அமைதியாகவே ன நடத்துவது, நிச்சய மைப்பிற்கு வாழ்க்கை குறிப்பிடத் தகுந்த லிருந்து பெட்ரேலியம் றகளில் நல்ல முன்
மாநிலம் குஜராத் பல்லாம் கடுமையாக
பெட்ரேலிய தொழிற்
SIT, EGOI , Gana) சஷ்டி கவசமெல்லே ஆகாயத்தில போற வச்சு இறக்கிறது ான். ஏதோ நாங் G8) - 67fjfgjg0)oj. ப கொஞ்சம் கத் செய்யிறம் எண்டு கும். அப்பதான் நாங்கள் அரசுடன் ாதினோம் (பின் ங்கினோம் எண்டு "தூதரகங்களை Inic" (sign artir ல வராது) திட்ட பத்திரிகை, TVக்கு எண்டு தங்கட |ள கூறி பெரும் மன்ற கதிரையை ப்பற்ற முதல்வர்
சாலைகளோ, அணு உலைகளோ சேத மடையவில்லை. ஆயினும் வேறு பல வழி களில் தொழில் மற்றும் வர்த்தகம் பாதிக்கப் பட்டிருக்கிறது. குறிப்பாக கண்ட்லா துறை முகம் ஸ்தம்பித்துவிட்டது
அஹமதாபாத், ராஜ்கோட் போன்ற நகரங்களில் வைரக்கற்கள் ஏற்றுமதி நின்று விட்டது. தொடர்ந்து அதிர்வுகள் நீடிப்பதால் உயிருக்கு அஞ்சி, தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்குச் சென்றுவிட்டனர். அழிந்து போன கிராமங்களை நகரங் களை மீண்டும் உருவாக்க பல கோடி ரூபாய் கள் தேவைப்படும். எவ்வளவோ அன்னிய உதவிகள் வந்து குவிந்தாலும் அவை யெல்லாம்போதாது மக்கள்மீது வரிச்சுமை ஏறும் தவிர்க்க இயலாது. கடந்த ஓரிரு ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கியிருக்கும் இந்திய பொருளா தாரம் பூகம்பத்தின் விளைவாக மேலும் பின்னடைவுகளை எதிர்நோக்கும் என்று
சிலர் கருதுகின்றனர். அதே நேரம் குஜராத்தில் புனர் நிர்மாணத்திற்காக பல கோடி ரூபாய்கள் செலவிடப்படும்போது, அதன் விளைவாக கட்டிடம், சாலை அமைப்பு மற்றும் தொலைத் தொடர்புத்துறை ஆகிய வற்றில் உற்பத்தி அதிகரிக்கும், பொருளா தாரம் முன்னேற்றமடையும் என்றும் சிலர் வாதிடுகிறார்கள்
இதிலே கவனிக்க வேண்டிய இன் னொரு அம்சமும் இருக்கிறது. ஒரிசா கூட கடந்த ஆண்டு புயல் காரணமாக பேரழிவு களை சந்தித்தது. அங்கும் உதவிகள் குவிந்ததாக சொல்லப்பட்டது. ஆயினும் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வு மேம்பட்டதாகத் தெரியவில்லை. மத்திய, மாநில அரசுகளோ, தொழில் முனைவோர்களோ, பெரிய நிறுவனங்களோ, ஒரிசா மீது தனி கவனம் எதும் செலுத்தவில்லை. மிகப் பின் தங்கிய மாநிலம்பின் தங்கியே இருக்கிறது. புயலைத் தொடர்ந்து இப்போது வறட்சியும், பஞ்சமும் ஒரிசா மக்களை வாட்டுகிறது. நடிகர்
:...
முயல, அவரோட சேர்ந்து உள்ளுக் குள்ள "உவன் பெரியாளா பாக்கிறான்" எண்டபடி இழுபட்டுத் திரியிற மற்ற வையஞம் கலங்கின குட்டையில மீன் பிடிக்க வலையோட அலைய அரசு விட்ட அறிக்கை அடி வயிற்றை நல்லா
கலக்கித்தான் போட்டுது
காந்தியின்ர குரங்குகள் செய்த வேலையை இவையள் மாத்தி செய்யப் போய் மாட்டுப்பட்டிட்டனம்
1 தியனவற்றை பாராதே என்றால் புலிகள் செய்வதைப் பாராதே
2 தியனவற்றை பேசாதே என்றால் புலிகளைப் பற்றி பிழையாக பேசாதே 3. தியனவற்றை கேட்காதே என்றால் புலிகளிடம் கேள்வி கேட்காதே
மாறி முடிவெடுத்தா மண்டையில
ராஜ்குமார் கடத்தப்பட்டபோது பதறிய அரசியல் தலைவர்களும் பத்திகைக்காரர் களும் தடாகைதிகள் தொடர்ந்து சிறையில் வாடுகின்றனரே என்றுகவலைப்படுகிற TİTU, 6MT.
தற்போது வீடிழந்தோர் எண்ணிக்கையும் அதிகம் இடிபாடுகளும் மிகமிக அதிகம். எனவே கச் பகுதி மீண்டும் உயிர் பெற்று, வாழ்க்கை அங்கே மாமூலாக இன்னும் அதிக கால மாகும். அதுவரை லட்சக் கணக்கான மக்கள் அகதிகளாக பிழைக்க வழியில் லாமல், தொண்டு நிறுவனங்களை நம்பி வாழப்போகிறார்கள்
பூகம்பத்தால் ஒரு நல்ல விளைவும் ஏற் பட்டிருக்கிறது. சோதனையான காலகட்டத் தில் எப்படி மக்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாயிருக்கின்றனர் என்று மேலே ಙ್ அதைவிடவும் முக் யம், மத மாச்சரியங்கள் மறக்கப்பட்டிருக்
கின்றன என்பதுதான். குஜராத் ஹிந்து தீவிரவாத அமைப்பான ராஜ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) கோட்டை பாரதீய ஜனதா அங்கு ஆளும் கட்சிக் அடிக்கடி இந்து முஸ்லிம் கலவரங்கள் அடிக்கடி நடைபெறும் உதவிப்பணியில் அதிகம் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தி னர் தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீது துவேஷப் பிரச்சாரம் செய்வர் என்பதில் ஐயமில்லை. ஆயினும் எல்லாவற்றையும் மீறி இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நல்லுறவு இப்போது முகிழ்த்திருக்கிறது.
பூகம்பத்தில் காயமுற்று சிகிச்சைக்கு வரும் இந்துக்களுக்கு ரத்தம் கொடுப்ப தற்காக பல UNTU) முதுஸ்லிம் இளைஞர்கள் அஹமதாபாத்தில் குழுமியிருக்கிறார்கள் பல இந்துக்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். வேறு பல உதவிகளையும் அந்த இளைஞர்கள் செய்து வருகிறார்கள்
அவர்களின் அந்தப் பணியினைக் கண்டு, மனம் உருகிப்போனார்கள் இந்துக் கள். இதுவரை முஸ்லிம்கள் நுழைந்து தொழ முடியாமல் இருந்த ஒரு மசூதியைத் தாங்களாகவே சுத்தம் செய்து, முஸ்லிம் களை அழைத்து, அங்கே தொழவைத்திருத் கிறார்கள் அவர்கள் எந்தவித அச்சமுமின்றி நாள்தோறும் ஐந்து வேளையும் அந்த குறிப் SL : முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதாக செய்திகள் கூறுகின்றன.
கோர தாண்டவமாடிய காளியின் அரு ளில் புதுவாழ்வு பிறக்குமென்றான் பாரதி தானம் வேள்ளி தவங் கல்வியாவும் தரணி மீதில் நிலைபெறச் செய்வேன், வானம் மூன்று மழைதரச் செய்வேன், மாறிலாத வளங்கள் கொடுப்பேன். ஞானமோங்கி வளர்ந்திடச்செய்வேன் நான் விரும்பிய காளி தருவாள். ே
ܨ ܨ ܝܘܚ .
தான் "சனம் நம்பட்டும் எண்டுதான்
சும்மா புலி மியூசிக்போட்டு ஆடினனாங் கள் எடுத்திருக்கிற ஸ்டெப் மாறினா எங்கட டப்பாடான்ஸ் ஆடிப்போகு மெண்டு தெரியாம அரசு விட்ட அறிக்கையால குஜராத் பூகம்பம் மாதிரிப் போச்சு எங்கட நிலை எண்டு புலம்புகினம்
உவங்களோட மாரடிக்கேலாது எண்டுதானே கொழும்பில இருந்து கொண்டு அந்தப் பக்கமும் இல்லாம இந்தப் பக்கமும் இல்லாம ஓடும் புளியம் பழம் மாதிரி ஏதோ பொலிடிக்ஸ் (POLITRICKS) Grüg Liaoping blå திற எங்களை பொறுப்புள்ள ஒரு அரசு போட்டுத் தள்ளுறவன்களோட பேசச் சொல்லுறதும் அவங்களை தூண்டச் சொல்லுறதும் வெரி வெரி uit JüGprtij (VERY VERY BAD APPROACH) எண்டு வெந்து வெதும் LSDJ GLIn 3 JAGOTLD.
GLII, 11-17, 2001

Page 7
லங்கையின் 53வது சுதந்திர தினம் கோட்டே ரீ ஜயவர்த்தனபுர UITUTISLD60TD முன்றலில் கொண்டாடப்பட்டிருந்தது. அமைச்சர்கள், பாராளுமன் உறுப்பினர்கள், இராஜதந்திரிகள், படை அதிகாரிகள், மற்றும் உயர் அரச அதிகாரிகள் :: மட்டுமே விருந்தாளிகளாக அழைக்கப்பட்ட நிலையில் மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே சுதந்திர தின வைபவம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. ஏனைய நாடுகளின் சுதந்திர தினங்கள் மக்கள் வெள்ளத்தினால் களை
BLUSTC, 31(585 (950, 3,60TTG) :oż 606, LIGIL) நடத்தப்பட்ட விதத்தை நோக்கும்போது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே அனைத்தும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
ன்று வருடங்களுக்கு முன்னர்
ன் சுதந்திரப் பொன்விழாவைக் கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புத்த பகவானின் புனிதச் சின்னத்தைக் கொண்டிருக்கும் ரீ தலதா மாளிகை அமைந்துள்ள கண்டி மாநகரத்தையே ஆட்சியாளர்கள் பொன்விழாக் Glamom TEL COLDLJUDIT56) In தேர்ந்தெடுத்திருந்தனர். இலங்கையின் 9()
வைபவம் கொழும்பு கோட்டே ரீ
யவர்த்தனபுரவுக்கு
இதேவேளை வன்னியில் இடம் பெற்றுக் கொண்டிருந்த வெற்றி நிச்சயம்
ராணுவ நடவடிக்கைகூட
தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட 'ஓயாத அலைகள் தாக்குதலையடுத்து முழு அளவில் மூன்று வருடங்களுக்கு முன்னர் தோல்வி கண்டிருந்தது. இந்நிலையில் ஐம்பதாவது சுதந்திர பொன்விழாக் கால கட்டத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தைக் கருத்திற்கொண்டே அரச தரப்பு மிகுந்த எச்சரிக்கையோடு கடந்த ஒரிருவருடங்களாக சுதந்திரதின வைபவங்களை மட்டுமல்ல, எந்தவொரு முக்கிய அரச வைபவத்தையும் மிகவும் பாதுகாப்புடன் நடத்தி வருவதையே காண முடிகின்றது. இத்தடவை இடம்பெற்ற ஐம்பத்தி மூன்றாவது சுதந்திர தின வைபவம் பல்வேறு விதத்திலும் முக்கியத்துவம் மிக்கதாகவே விளங்கியிருந்தது.
jisäisi DH [j கருமுகில்கள் மன
醬 தலைபட்சமான அறிவித்திருந்தது. இந்த யுத்த நிறுத்த அரசியல் தீர்வுப் பேச் ஆரம்பக்கட்ட முயற் ரிதப்படுத்த வேண் # Gg L S எதிர்பார்ப்பாக இருக் இந்நிலையில் இத்தட வைபவத்தின் போது சந்திரிகா பண்டாரந இனப்பிரச்சனைத் தீ தமது உரையில் குறி வரவேற்கத் தக்கவை இருக்கின்றன. எவ்விதத்திலும் உண அல்லது போர் முரச பாங்கிலோ ஜனாதிப தமது இவ்வருட சுத நிகழ்த்தவில்லை. தமிழீழ விடுதலைப் பேச்சுவார்த்தைகளை தமது அரசாங்கம் த
ருப்பதாகவும் இனம் ரைவாகத் தீர்த்து
வெற்றி விழாவாகவும் கொண்டாட சந்திரிக்கா அரசு எண்ணியிருந்தது. வன்னியில் அச்சமயம் வெற்றி நிச்சயம் என்று பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்ட வண்ணமிருந்தது. 1995ம் ஆண்டு சூரியக்கதிர் எனப் பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கையின் மூலம் யாழ்ப்பாணப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த ஆயுதப்படையினர், தொடர்ந்து முன்னேறி வன்னிப் பெரு நிலப்பரப்பினூடாக வடக்கிற்கும் தெற்கிற்குமிடையேயான தரை வழிப்பாதையைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர எத்தனித்தனர். எனவே யாழ்ப்பாணத்திலிருந்து
மற்றும் வவுனியாப் பிரதேசங்களுடாகத் தென்னிலங்கைக்குச் செல்லும் கண்டி விதி' என்றழைக்கப்படும் நெடுஞ்சாலையை தமிழீழ விடுதலைப்
பிடியிலிருந்து மீட்பதே வெற்றி நிச்சயம் இராணுவ நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது. கண்டி மாநகரில் பிரமாண்டமான
ஏற்பாடாகியிருந்த சுதந்திரப் பான்விழாக் கொண்டாட்டத்தின் போது, வெற்றி நிச்சயம் படை நகர்வை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து வன்னிப் பகுதியூடாகச் செல்லும் நெடுஞ்சாலை வழியாக விசேட இராணுவ அணியொன்றை ரீேகத்தோடு யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நகர்நோக்கிக் கொண்டுவரவும் அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் ஐம்பதாவது சுதந்திர தினத்துக்கு ஒரு சில தினங்கள் முன்பதாக தற்கொலைக் குண்டு தாரிகளினால் செலுத்தப்பட்ட லொறி வண்டியொன்று கண்டி ரீதலதா மாளிகையின் வாசற்புறத்தை மோதித் தகர்த்துவிட்டிருந்தது. இச்சம்பவம் பொன்விழாக் கொண்டாட்ட ஏற்பாடுகளைக் கண்டியில் சிதறடித்துவிட்டிருந்தது. கூடவே யாழ்ப்பாணத்திலிருந்து வன்னியூடாக கண்டிக்கு வர ஏற்பாடாகியிருந்த
வெற்றிப் பயணத் ட்டத்தையும் தவிடு பொடியாக்கிவிட்டிருந்தது. இதனையடுத்து கண்டி மாநகரிலிருந்தும் சுதந்திரப் பொன்விழாக் கொண்டாட்ட
ஏனெனில் நோர்வேயின் மத்தியஸ்தத்துடனான சமரச முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளதையடுத்து அரச தரப்பையும், தமிழீழ விடுதலைப்புலிகளையும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வைப்பதில் பகீரதப் பிரயத்தனங்கள் இடம் பெற்று வருகின்றன. நோர்வேயின் இலங்கை
வகாரத்துக்கான விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் இத்தடவை சுதந்திர தினத்துக்கு முன்பதாகக்கூட ஜனாதிபதி சந்திரிக்கா, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், வெளிவிவாகார அமைச்சர் ஆகியோரை தமது நடவடிக்கைகள் தொடர்பாகச் சந்தித்திருந்தார். இதனையடுத்து தாயகம் திரும்பும்
ன்னர் திரு.சொல்ஹெய்ம் கருத்து வளியிடுகையில் சமரச நடவடிக்கைகள் குறித்த ஆரம்ப யற்சியின் ရွှံ။ နှီ கட்டத்தில்
தெரிவித்திருந்தார். திரு.எரிக் சொல்ஹெய்ம் கடந்த ಙ್ மது சமரச முயற்சிகளை ஆரம் GTLIģi Glgi வீச்சுக்கள், நோர்வே தூதரகம்மீது குண்டு வீச்சு, கல்விச்சு போன்ற அசம்பாவிதங்களுக்கும் அவர் முகங்கொடுத்திருந்தார். ஆயினும் தமது முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதிலேயே அவர் தீவிரமாக இயங்கி வருகின்றார். ஜனாதிபதி சந்திரிகா உட்பட ஆளுங்கட்சியைச் சேர்ந்த
முக்கியஸ்தர்கள், மற்றும் எதிர்க் கட்சித்
தலைவர், ஆகியோரையும் திரு.சொல்ஹெய்ம் அடிக்கடி சந்தித்து தமது செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்து வருகின்றார். இது தவிர தமிழீழ விடுதலைப் புலிகள் யக்கத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை ரபாகரனையும் வன்னியில் சென்று சந்தித்ததோடு லண்டன் மாநகரில் இருந்து வருகின்ற எல்.ரி.ரி.ஈ அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தையும் திரு.சொல்ஹெய்ம் சந்தித்து வருபவராக இருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கடந்த ஜனவரி மாதம் 24ந் திகதி இரண்டாவது தடவையாகவும்
நாட்டில் சமாதான ச மலருவதையே தாம் எதிர்பார்ப்பதாகவும் ! உரையில் குறிப்பிட்டி
தனது 53
னத்தைப் பூர்த்தி ெ இவ்வேளையில் குறு:
மொழி வேறுபாடுகளு
வகையிலேயே பிரச்ச கையாள வேண்டியது
இலங்கை சுதந்திரம6 கட்டத்தில் இருந்த சி தலைவர்களிடையே சந்ததியைப் பற்றித் சிந்திக்கும் தீர்க்கதரி காணப்பட்டிருக்கவில் இந்நாட்டில் பெரும்ப இருக்கும் சிங்கள மக் அவர்களது மதமான பற்றியுமே அன்றைய தலைவர்கள் சிந்தித் செயலாற்றினார்களே இலங்கையில் இருக்கு
னங்கள், அவர்களி
ரதேசப் பரம்பல் மர் உரிமைகள் பற்றி அத் ஆக்கபூர்வமாகச் சிந் தவறியிருந்தனர். இதன் வெளிப்பாடா சுதந்திரமடைந்து 53 பூர்த்தி செய்துள்ள சமூக, பொருளாதார எவ்வித ஈடேற்றத்ை முடியாதிருக்கின்றது கடந்த 25 வருடகால தகராற்றையே மைய
JL5
Fig. 60601 So, (LDT.g எட்டியதாக இருக்கி ஜனாதிபதி முதற்கெ இலங்கையின் அனை இனப்பிரச்சனையின் அனுபவித்தவர்களாக ஓர் அரசியல் பிரச்ச 蠶
ரச்சனை, இன்று சமூக, பொருளாதார இராணுவரீதியான ெ ஏற்படுத்தி விட்டதா கடந்த பதினேழு வ தொடர்ச்சியாக இட வடக்கு-கிழக்கு யுத்
QLIM. 11—17, 2001
ஜனநாயகக் கட்சிச் செயலாளர் நாயகத்தின் யாழ்ப் LIn air oifigiuid faoi oilit Listriigoifia as Gib Goa, Faraoa is an urgia தாம் அமைச்சராக இருந்தும் அவரால் யாழ்ப்பாணத்தில் வந்து நின்று மக்களைச் சந்திக்க முடிகிற போது வெறும் எம்பியாக இருக் கின்றவர்கள் சனங்களைச் சந்திக்கப் பயப்படுவது புரியாத புதிர் தேர்த லில் வாக்குகளைப் பெற்றுவிட்டால் பின்னர் தத்தம் அலுவல்களைக் கவனிப்பதற்கு பதிலாக மீண்டும்
மீண்டும் அங்கு போய் நிற்கிறதா இந்த விநாயகப் புலம்பலுக்கு வி
கண்ணாடி வீட்டுக்கு என்று போதனை செய்பவர்கள் கை un rin Grijuan Gior grai alpii
ஒன்று பட்டால் உ உணர்ந்து விட்டதாக கூறி கை .ே கசப்புக்கள் அதிகமாகி இடைவெ வாங்கல் போன்றவற்றில் ஈடுபட் வேண்டும் இவ்வாறு ஆனந்தம பேட்டி கொடுத்துள்ளார். இந்தப் இருக்கிறதாம்
 
 
 
 
 
 
 
 

த்த நிறுத்தத்தை
றிவிப்போடு க்களுக்கான 56061T (LLD
மென்பதே நிநிதியின் ன்றது. வை சுதந்திர தின
யக்க குமாரதுங்க தொடர்பாக
ட்ட விடயங்கள் n&ഖ
3 éloug LüLLCLIT பி
சந்திரிக்கா
திரதின உரையை
விகளுடன் நடத்துவதற்கு TUTS 36 lj g. g. 6060. வைக்கப்பட்டு
(அலசுவது -இராஜதந்திரி
~-'ത്ത'ത്ത~-~
ಕ್ಲಿ'ಇಂಗ್ಲಿ' தாக்கங்களையே நாட்டில் ஏற்படுத்தி வருகின்றது. எனவே யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்ற Ց|Մ&&Մնպն), ú(996DSvů புலிகளும் தம்மிட்ையேயான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலமே ஆரோக்கியமான அரசியல் பேச்சுக்களுக்கு அத்திபாரமிட முடியும்.
னாதிபதி சந்திரிக்கா தமது சுதந்திர 蠶 தீர்வு தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளோடு பேச்சுக்களை நடத்தத் தாம் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.
ருந்தபோதிலும் ஜனாதிபதி தமக்குள்ள ப்பத்தை ??? #: மத்தியில் வெற்றிகர
உரிமைகளைப் பெற்று வாழலாம் என்ற நம்பிக்கையும் சிதறடிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் இன்றைய பிரச்சனை மிக மோசமான கட்டத்தை எட்டி இராணுவ ரீதியான கெடுபிடிகளுக்குள்ளாகியதாகவே உருமாற்றம் பெற்றுள்ளது. அரசியல் ரீதியாக இருந்து வந்த இலங்கையின் இனப்பிரச்சனை இராணுவ ரீதியான போராட்டமாக முறுக்கேறியமைக்கு அன்று கண்டியாத்திரையை நடத்திய அந்நாள் ஜனாதிபதி ஜே. ஆர்.ஜயவர்த்தனவே மூலகாரணமாக இருந்தார். நிறைவேற்று அதிகாரத்தோடு பத்து வருடகாலத்துக்கும் மேலாக ஜனாதிபதியாக இருந்த
jgJITÄHIGDIGIT BLITTIGDIGITg
றக்கலாகாது
S.
Z
கவாழ்வு
Nuffigiún
நந்தார். பது சுதந்திர
FIUg, GTGT கிய இன, மத, க்கப்பாற்பட்ட 606013,60) 6T, க இருக்கின்றது. DL 1595 85 TGA) |ங்கள அரசியல் எதிர்காலச் குந்த விதத்தில்
O)6)),
TGÖT GODILOLÓGOT IT ITA5 நகள் பற்றியும், பெளத்தம் சிங்களத் துச
தவிர, நம் ஏனைய ன் மொழி, மதம், |றும் அரசியல் தலைவர்கள்
திக்கத்
ഖ
ஆண்டுகளைப் பாதிலும் அரசியல், ரீதியாக இலங்கை யும் காண
த்தில் இனத் пља, (lansit -கிழக்குப் மான கட்டத்தை 呜·
|ண்டு தது மக்களுமே தாக்கத்தை இருக்கின்றனர். னையாகவே இருந்த -கிழக்குத் தமிழர் லங்கையில் R
மற்றும் நருக்கடிகளையும் வே இருக்கின்றது. டகாலமாகத் பெற்று வருகின்ற ம் நாளுக்கு நாள்
53. 60/
சனம் எங்களை விடுகுதுதில்லை 芮心(Gös?
1ளிருந்து கல்லெறியக்கூடாது ணாடி மாளிகையில் அம்மணமாக
பரீமான் பொதுசனம்
ண்டு நன்மையே என்று ார்த்த தமிழ்க் கட்சிகள் மத்தியில் கூடி வருகிறதாம் கப்பம் வரி பருப்பவர்கள் அதைக் கை விட a Fils flui fiú), ilág (TBC) பட்டியின் பின்னுதைப்பு பலமாக
மாக நிறைவேற்றுவாரா? என்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது. கொழும்பு கோட்டே ரீ ஜவர்த்தனபுரவில் ஜனாதிபதி சந்திரிகா தலைமையில் சுதந்திர தின வைபவம் கொண்டாடப்பட்ட சமயத்தில், தலைவர் ரணில் க்கிரமசிங்க பாத யாத்திரையொன்றைக் கண்டியில் ஆரம்பித்திருந்தார். நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சீரழிவு நிர்வாகச் சீர்கேடு, அரசியல் குளறுபடிகள் என்பவற்றுக்கு
s தெரிவிக்கும் தத்திலேயே கண்டியில் இருந்து பாதயாத்திரை மற்கொள்ளத் தாம் ன்வந்ததாக திரு ரணில் விக்கிரமசிங்க தரிவித்திருந்தார். ஐ.தே.க தலைவர் ரணில், சந்திரிகா அரசுக்கு எதிராக மேற்கொண்ட இக்கண்டியாத்திரையை நோக்கும் போது சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவின் உறவினரும் மறைந்த ஜனாதிபதியுமான ஜே.ஆர்.ஜயவர்த்தன நடத்தியிருந்த கண்டி யாத்திரையே நினைவுக்கு வநதிருநதது. காலஞ்சென்ற ஜே. ஆர்.ஜயவர்த்தன அன்று நடத்திய கண்டியாத்திரையே இலங்கையில் இனப்பிரச்சனை தொடர்பாக ஏற்படக்கூடிய முதலாவது தீர்வு முயற்சிக்கு வேட்டுவைப்பதாக அமைந்திருந்தது. ஜனாதிபதி சந்திரிகாவின் தந்தையாரான மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யூ ஆர்.டி. பண்டாரநாயக்கா, காலஞ்சென்ற தமிழ் அரசியல் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துடன் செய்து கொண்டிருந்த பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறியச் செய்யும் விதத்திலேயே ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் அன்றைய கண்டியாத்திரை அமைந்திருந்தது. அந்த யாத்திரையையடுத்து பண்டா-செல்வா ஒப்பந்தம் மட்டும் கிழித்தெறியப்பட்டிருக்கவில்லை. இலங்கையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சமத்துவமாக அரசியல்
ஜே. ஆர்.ஜயவர்த்தன முயன்றிருந்தால் இலங்ககையின் இனப்பிரச்சனைக்கு ஒரு நேர்த்தியான தீர்வைக்கண்டிருக்க Աpկան, ஆனால் ஜே.ஆரின் ஆட்சியில் இடம்பெற்ற வடக்கு-கிழக்கு மக்கள் மீதான இராணுவரீதியான அணுகுமுறைகளே இனப்பிச்சனையைப் பெரிதும் சிக்கலாக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் அரசியல், சமூக, பொருளாதாரச் சீரழிவுக்கெதிராக தமது கட்சியின ரோடு கண்டியிலிருந்து பாதயாத்திரையை நடத்தியிருந்தார். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் 7 வருடகால ஆட்சியில் கையாளப்பட்ட தவறான அரசியல் நடவடிக்கைகளின் தாக்கமே இன்றைய ஆட்சியிலும் பிரதிபலித்து வருவதைக் காண முடிகின்றது. இந்நிலையில் சர்வதேச சமூகத்தின் ஒத்தாசைகளுக்கு மத்தியில் இனப் பிரச்சனைத் தீர்வு குறித்த நம்பிக்கை நட்சத்திரங்கள் வானில் தோன்ற ஆரம்பித்துள்ள தருணத்தில் பேரினவாதம் என்ற கருமுகில் கூட்டங்கள் அந்த நட்சத்திரங்களை மறைத்து விடாதிருப்பதையே ஜனாதிபதி சந்திரிகா உறுதி செய்யவேண்டிய வராகின்றார்.
ஆயுதக் குழுக்களுடன் கை கோர்த்தால் சனம் காறித்
துப்பும் என்று முழங்கிக்கொண்டு திருகோணமலையில் தனி வழி போனதால் இருந்ததையும் இழந்தாச்சு இப்பவாவது ஞானம்
வந்ததே எண்டு சந்தோஷப்பட்டதெல்லாம் வெறும் நீர்க்குமிழி.
முத்த தமிழ் அலுவலகமொன்றின் தலைமை அலுவலகம்
விரைவில் முடப்பட இருக்கிறதாகப் பேச்சடிபடுகிறது. பணம்
தட்டுப்பாடாம்
அனைத்து செலவுக்கும் இயக்கப் பணத்தை கரைக்கும் சாந்தமானவர் வழக்கு வருமானத்தை மட்டும் சுளையாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கிறாராம்
சர்வதேச ரீதியாக தேடப்படுபவர் பட்டியலில் புலித்தலை வர்களின் பெயர் சேர்க்கப்பட்டதில் அயலகத்தவர்களின் பங்கும் அதிகமாம் அப்படியிருக்க அவை தான் ஏகப் பிரதிநிதிகள் என்று சுப்பாடு போடுபவர்களுக்கு அள்ளி வழங்கப்பட்டதாக சரி நிக ராகச் சொல்லப்படுகிறது. உண்மை என்னவோ? மறுப்பறிக்கை எதுவும் வராத மர்மம் என்னவோ?
தொண்டர்களுக்கு சிரமம் சங்கடம் ஆனால்
தண்ணியாகக்

Page 8
s உங்களை அழிக்கவே இது நடந்த மிக பயங்கரமான பூஜை என்று நினைக்கி றேன்" என்றான் யோகேஷ்
"என்னைத்தான் என்று எப்படி அவ்வளவு உறுதியாக சொல்றீங்க?"
"புரிய வைக்கிறேன், மறுபடியும் கேசட்டை ரீவைன்டு பண்ணி ஆரம் பத்திலிருந்தே போடுகிறேன். ரத்னா வோட முக மாறுதலை டீப்பாக கவனி யுங்க."
சொன்ன யோகேஷ், கேசட்டை முதலிலிருந்து ஓட விட்டான்.
ரத்னா, நனைந்து மொட்டவிழ்ந்த மலர் போல் சிரித்தாள். மைக் கண்களில்
போதை ஏற்றி பாடலுக்கேற்ப வாய
சைத்து ஆடிப் பாடி கொண்டே வந்து கதாநாயகன் சிவப்பிரகாஷை கட்டிப் பிடித்தாள் புல் தரையில் உருண்டபோது, திடீரென்று முகம் மாறினாள்
அரும்பி வெளுத்து போன அவருடைய முகத்
தையே பார்த்தான்.
"இப்போது சொல்லுங்க.
ளோட எதிரி யார்?
"எனக்கா? எதிரியா? அப்படி யாரும்
e IijJ.
Glig IT GÖTGOTITIT.
"கண்ணுக்குத் தெரியாத பயங்கரமான
எதிரி வந்து விட்
என்ற உங்கள் மாளிகையே பேய்கள் உறையும்
பேய் மாளிகையாக இருக்கிறது. பிரமாண்ட
மான ஒவியத்தில் தெரிந்து கொண்டல்
ராஜா கண்களை உருட்டி பார்த்ததை நானே
as gösı (ELgör."
L'ILLIT GÖT, LDLÄNGE GITT GIÁNGUITGM) i
யோகேஷ் சொன்னதை பயத்துடன்
கேட்டுக் கொண்டிருந்தார் பட அதிபர்
தாள்
தன்னை ஏரியிலி லிருந்தும் காப்பாற் |ணத்தால் உரிய ம
பட அதிபரின் ெ ஷன் சொகுசுக்கார டிரைவர் குருசாமி
கிடையாது." படஅதிபர் திட்டவட்டமாக முன்னால் நிறுத்தினா
ரத்னாவை, யோ பட அதிபரும், டைரக்
தன் மகளை ே |ணுடைய துணையின் வல்லியின் மனம் ஒப்பு
"புரொடியூசர்
தண்டா ஏதும்." கக் குணம் காட்ட ப
கனைத்தார்.
"டோண்ட் ஒர்ரி
கியாரண்டி தரேன். அ உங்க வாட்ச்மேன் பேரென்ன?” 臀岛
ஷன் பார்த்துவிட்டு ஷூட் பண்ண வேண்டி தான் தேர்வு செய்ய (3616öTLTLDT? 醬 வேண்டாமா?
அந்த இடத்தில் 95 TGÖT LDSTOL ତୁ (ତ! யோகேஷ் GELLIT GÖT
பயம் காரணமாக பட அதிபருக்கு N பேச்சே வரவிலலை.
e LDIT Gilg gi மேலும் العلاج 芥 (Q) ! வியர்த்து "ச சம்பூர்ண்." J7
"வரனும் வர
DITUL
வெட்டி பலியிடப்பட்ட கருப்புப் பூனை
துண்டங்கள்
"சார் நோட் பண்ணுங்க. இந்த
61 60T DITT
"சம்பூர்ண் கிழவனுக்கு எல்லாமே
தெரிஞ்சிருக்கு இப்போது நீங்க செய்ய
இடத்தில் தான் ரத்னாவை ஈவிள் ஸ்பிரிட்
எதுவோ தாக்கியிருக்கிறது, நளினமான
முகக்களையுடன் நடித்து கொண்டிருந்த யிருக்
அவள் கொடுரமானவளாக மாறி கிறாள். நான் சொல்வது சரியா?
வீடியோ காட்சிகளை கண்கள் இமைக்காமல் ஒரு வித பீதியுடன் பார்த் துக் கொண்டிருந்த பட அதிபர், ரத்னா
காட்சிக்கு சம்பந்தமே இல்லாமல் சிவப்
பிரகாஷை இழுத்துக் கொண்டு போய் ஏரியில் மூழ்கியதைக் கண்டார். சிவப்பிர
காஷை தப்பவிடாதபடி தண்ணீருக்குள்
அழுத்திப் பிடிப்பதையும் கண்டு திடுக்
AL LITT.
ரத்னாதான் அவனுடைய மரணத்
ஷூட்டிங்கை கேன்சல் செய்யுங்க."
தானே?" GEGAUGSTILITÚD. .
இருக்கணும்
(su.
யுங்க."
"ஏகப்பட்ட நஷ்டம் வந்து விடுமே."
உங்க உயிருக்கு நஷ்டம் வராம மிதமான வேகத்தில்
ஆரம்பித்தான். உங்க சொல்
படியே படப்பிடிப்பை ரத்து செய்றேன்.
துக்கு காரணம் என்பதும். ஏதோ ஒரு சூனியம் செய்தவனை கண்டுபிடிச்சு அழி
வேண்டியது என்ன தெரியுமா? உடனே
அணிந்திருந்தான்
பான்ட்டும் அணிந்திரு
'Stúu, túlgörson இல்லாமல் ரூமில போய்
"gfraua, gim:(3 orr."
கார் புறப்பட்டது. பின் இருக்கையில் ம் உட்கார்ந்திருக்க,
காரோட்டிக்கு
இருந்தது.
Ј560. п., sum прiji
யோகேஷ் கோடு
கைச் சட்டையும், ச
அவன் எப்போதும் இருந்தான்.
Gls is lost Gig
பிடித்து அழிக்க வே
ಙ್ಗ್ದಿ கெஞ்சினார் பட அதிபர் கலந்து ரகச் தும் தெரிந்தது குனியக்காரர்களிடம் நேருக்கு L-L-LD. 曲 町、 凯5"@ 、 呜
ரத்னா இயல்பான மனநிலையில் நேராக மோதுவது பயங்கரமான ஆபத்தைத் பயன்படுத்த வேண்டும் இதைசெய்யவில்லை. ஏவல்-பில்லி-சூனி தரும் 'டு யோகேஷ் அறிந்திருந்தான் யோகேஷ் எல்லா
C Lርልጨባ፤ LLLLLL LLLL S SSSS YYYYSS 0 00 Y z LL L0 LL 0 SS KY : 蠶 கதாநாயகன சரிக்கை, கதாநாயகன் சிவப்பிரகாஷ் எதிர் இறங்க இப்போது என்ன சொல்றீங்க சார்?' ' ஏவல் செய்தவர்க STGÖTMN (BELLIT GÖT (Gum (33,6%. அது காலை நேரம நசுக்க வேண்டும்.
e தான் இளம் சூரிய ஒளி இதமாக பரவி புதிய இப்படியொரு பயங்கரமான ஏவல் நடந்தி உத்வேகத்தை தோற்றுவித்த வண்ணம் . செல்லும்
. இருந்தது. | (Qm و بییر . ருக்கு 邪 Qg荷0cm。
ia. குவில் அன்று படப்பிடிப்பில்லாத போதிலும் ": கொழிக்கு பட்ட பலவீனம் தனக்கு அழிவுக்காலம் தந' போகும் யோகே தேசம் எங்கு பார்த்தா நெருங்கிவிட்டதோ என்ற அச்சம் ஷடன் ரத்னா சென்று தாராளமாக பழகிக் "' மெது கேசட்டை முழுமையாக ஓடவிட்டு நிறுத் கூச்சத்தை போக்க வேண்டும் என்று பட . နှီး မျိုး திய பின்பு யோகேஷ் வியர்வை துளிகள் அதிபர் கேட்டுக் கொண்டிருந்ததால், அதற்கு
இணங்கியிருந்தாள் ரத்னா (5
需 US
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நந்தும், தற்கொலையி நியவன் என்ற கார
BlüLyüb Glass(TGöSTLq (15 il
955 நடுக்கடலில் பச்சிளம் குழந்தையைத் பள்ளை நிற ஏர்கண்டி தோளில் சுமந்தபடி தத்தளித்தர் ஒருவர் ான டயோட்டாவை வேடிக்கை பார்த்த பலர் உதவி செய்யச் ட்டிவந்து காட்டேஜ் பொலிசுக்குத் தகவல் 60T நீச்சலடிக்கும் பொலிஸ் வந்தது. கடலில் அவர்கள் இறங்கப் போக குழந்தையைக் கடலில் முழ்க வைத்துச் சித்திரவதை செய்தான் அவன். Súla இப்படியொரு குரூர சம்பவம் அவுஸ் GISU606), திரேலியாவில் அடிலெய்ட் கடற்கரையில் சாரே தப்புத் 'ா சவுந்திரவல்லி சந்தே என்ன தெரியுமா? மனைவியுடனான ட அதிபர் கேலியாக சண்டை
இந்த மனிதரின் பெயர் டொனால்ட் மம்மியம்மா! நான் g மனைவியுடன் ஏற்பட்ட சண்டை வர்கள் போய் லொகே காரணமாக தமது குழந்தையைத் தூக்கிக்
வரட்டும். அடுத்து காரில் போட்டுக் கொண்டு, பஇடங்களை அவங்க "என்னிடமா வேலை காட்டுகிறாய்? ம் படம் நன்றாக வர a குழந்தையை என்ன பண்ணுகிறேன் ப மார்க்கெட் வர பார்' என்று மிரட்டியபடி காரைச்
சர்ரென்று கிளப்பிச் சென்று விட்டார்.
எப்போதும் குடித்து விட்டு மனைவி யுடன் சண்டைபோடுவது டொனால்டின் A. வழக்கம்
சண்டை பெரிதாகும் போதெல்லாம் "பார் ஒருநாள் உன் குழந்தையைத் துக் கிப் போய் கடலில் போட்டு விடுகிறேன்! என்று டொனால்ட் மிரட்டுவார்
இப்படித்தான் ஒருநாள் சண்டை பெரி தானபோது குழந்தையைத் தூக்கிக் காரில் போட்டுக்கொண்டு போனார் டொனால்ட் 5 மணித்தியாலம் வரை எந்தத் தகவலும் റ്റബ്, 北、 பொலிஸில் கொடுத்த புகாருக்குப் பலன் இல்லை. அந்தநேரத்தில்தான் பொலிசுக்கு | o್ வந்தது.
கடலில் ஒருவர் கையில் பச்சிளம் குழந்தையை வைத்துக் கொண்டு தத்தளிக்கிறார் என்று உடனே விரைந்தது - பொலிஸ் படை கடலில் சற்று ஆழமான பகுதிக்குக் குழந்தையைத் தூக்கிச் சென்ற L M S T tttT S LLL tt LLTLLL LtTtLL
கேஷ் அழைத்து வர பரும் எதிர்ப்பட்டனர். யாகேஷுடன் தன் றி அனுப்ப சவுந்திர
க்கடலில் தத்தளித்த
7 மாதக் குழந்ை
7И
சமாதானப்படுத்த முயன்றும முடியாமல் GLITGSIII. J. Gil.
இந்த நிலையில் அவருக்குத் தெரியாமல் வேறொரு படகில் மீனவர்கள் போல் போய் அவரைச் சூழ்ந்தது பொலிஸ்படை கிட்டத் தட்ட ஒரு மணி நேர போராட்டத்தின் பின் குழந்தை டொனால்டிடமிருந்து மீட்கப் LL-L-gi.
குழந்தையைப் பொலிஸாரிடம் கொடுத்து விட்டு, வேகமாக நீந்தித் தப்பிக்க முயன்ற டொனால்ட் பொலிஸாரால் மடக்கப்பட்டார். டொனால்டிடமிருந்து காப்பாற்றப்பட்ட அவரது 7 மாதத் குழந்தை பத்திரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுப் பின்னர், தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
டொனால்ட் மனநோய் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.
அவுஸ்திரேலியா நாட்டில் சமீபத்தில் 95 வித்தியாசமான ஆராய்ச்சி நடத்தினார் கள் ஹொட்டலில் தங்க வரும் ஆண் களும் பெண்களும் எப்படி நடந்து கொள் கிறார்கள் என்று வெளியிடப்பட்ட ஒரு சுவாரசியமான ஆராய்ச்சியே அது
ஹொட் டலில் தங்கும் பெண்கள் முக்கியமாகத் திருடிச் செல்வது ஹொட்டல்
கிறார்கள் அதே போல் குளித்துவிட்டு, பாத்ரூம் கதவு என்று நினைத்துக் கொண்டு அறைக்கதவைத் திறந்து வெளியே வந்து விடுகிறார்கள்
கடந்த வருடம் வரை ஆண்கள்தான் 100 சதவீதம் ஜாலி யாக இருக்க பெண் களை அழைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் இப்போது இது தலைகீழ்
அறைகளுக்கு வழங்கப்படும் துவாய்களை ஆண்களில் அநேகம் பேர் திருடுவது போத்தல் முடிகளைத் திறக்கும் ஓப்பனர் Կ606II,
ஆண்கள் நிறையக்குடிப்பது பியர் பெண் கள் அதிகம் குடிப்பது வைன் 69 சதவீத மான பெண்கள் கார்களைக் கொண்டு சென்று ஹொட்டல் வளாக வாகன நிறுத்து மிடங்களில் விடும்போது விபத்துக்களை ஏற்படுத்துகிறார்கள்
ஆண்கள் தூங்குமூஞ்சிகளாக இருக்
எந்த கவலையும் ரெஸ்ட் எடுங்க"
ஆண் களைப் பொறுத்தவரை அவர்கள் உற்சாகமாகச் சத்தம் போட்டுக் கத்துவதெல்லாம் தொலைக் காட்சியில் உதைபந்தாட்டப் போட்டிகளைப் பார்க்கும் போதுதானாம்.
இப்படி இன்னும் பல எழுத முடியாத சுவாரஷ்யமான வித்தியாசமான அனுப வபூர்வமான இந்த ஆராய்ச்சிகள் தொடர் சின்றன. இந்த ஆராய்ச்சிகள் அவுஸ்திரே லியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் உள்ள 27 ஹொட்டல்களில் இருந்து மேற் கொண்டார்கள் C)
உழைப்பால் உயர்ந்த
ரத்னாவும், யோகே BEITGE TITL LS
:1லகோடிகளுக்குச் சொந்தக்காரர்
சுமார் 40 வருடங்களுக்கு முன் கையில் ஒரு சதம்கூட இல்லாத நாடோடித் தம்பதியின்
வெள்ளை சீருடை தத்துப்பிள்ளையான ஒருவர்
நிறத்தில் சுடிதார்
5ள் போட்ட முழுக் müll Glumi, 鷺 தான்.
யார் நிலையிலேயே
ய்தவனை கண்டு எடும் என்பது பட யமாக வகுக்கப்பட்ட
னாவை கருவியாக
தயாராகி கொண்டி
ளை கண்டிபிடித்து
ய தாண்டி அம்பராம் ாலையில் பிரிந்து
செழிப்பான பிர Dug 60 g u UGgij. பாக அவள் மீது 而,
ற்றுக்கும் துணிந்து
தனது
ல் தொடரும்)
DGDI DUër
LIII jifa NLLITÍ.
இன்று ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியாகி இருக்கிறார். உழைப்பால் உயர்ந்த இவரால் ஒரு வார்த்தை கூட எழுதப்படிக்க முடியாது இன்று ஏழ்மை நிலையிலுள்ள பலரை மேலே தூக்கிவிடும் ஓர் ஏணியாக இருந்து வருகிறார் இவர் பிரிட்டனைச் சேர்ந்தவர் டோனி பிட்க்லே. இவருக்கு வயது 52 அநாதையான இவர் தேம்ஸ் நதிக்கரையில் உள்ள நடைபாதையோரத்தில் வாழ்ந்து வந்தார். இவரை ஒரு
நாடோடித் தம்பதியினர் எடுத்து வளர்த்தனர்.
பில்ஸ் மற்றும் ப்ளோரன்ஸ் என்ற அந்தத் தம்பதிகளுடன் 1975ம் ஆண்டு வரை வாழ்ந்தார் பிட்க்லே பில்ஸ் முதலில் ஒரு லொறியில் கிளினராக வேலை பார்த்து வந்தார். பிட்க்லேயைத் தத்து எடுத்த பின் அவர்கள் வாழ்க்கையில் வசந்தம் வீச ஆரம்பித்தது. சொந்தமாக லொறி ஒன்றை வாங்கினார் பில்ஸ் படிப்பு சரியாக வராத பிட்க்லே வளர்ப்புத் தந்தையுடன் வேலைசெய்ய ஆரம்பித்தார். முதலில் லொறியில் கிளீனராக வேலை பார்த்த பிட்க்லே பின்னர் கட்டட வேலை பார்த்தார்.
அதுதான் அவர் வாழ்க்கையில் மிகப்பெரும் திருப்பமாக அமைந்தது. சின்னச் சின்ன வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்ய ஆரம்பித்த பிட்க்லே பின்னர் பெரிய கட்டடங்களை ஒப்பந்த அடிப்படையில் கட்ட ஆரம்பித்தார்.
ஜிம் பெர்ரர் என்ற தொழிலதிபர் பிட்க்லேயைத் தனது பங்காளராகச் சேர்ந்துக் கொண்டு பெர்க்லி என்ற கட்டடம் கட்டும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். பிட்க்லேயில் அயராத உழைப்பில் பயனாக பெர்க்லி நிறுவனத்தின் பெயர் பிரிட்டனில் பிரபலமாக, கோடி கோடியாகப் பணம் குவிந்தது.
இப்போது பிட்க்லே கட்டிய பல அடுக்குமாடிகள் பிரிட்டனில் காட்சியளிக்கின்றன. பிட்டனில் உள்ள பெரும் பணக்காரர்கள் வரிசையில் சேர்ந்துள்ள பிட்க்லே,
மகனை பெர்க்லி கம்பனியில் நிர்வாகி
GI. 11-17, 2001

Page 9
ܥ ܬܐ ܕ 9 ܘ
QWCW○リ。リs「リQWQ}リscm)○s (Is)s)。 ၅ an.#l இங்கு "A : ՄԱՐծLLöö, லேயே அதிகமான கைக்கடிகாரங்களைச் சேர்த்து வைத்தி பிரிண்டெல்லியிடமிருந்த அத்தனை கடிகாரங் ருப்பதாக கின்னஸ் சாதனைப் பதிவுப் புத்தகத்தில் Զւմ களும் வெவ்வேறு USIDIT:000. இத்தனை ரகங் பிடித்திருக்கிறார். அவர் மொத்தம் 3524 கைக்கடிகாரங் களையும் அவர் தேடிப் பிடித்தமை உண்மையில் களைச் சேர்த்து வைத்திருக்கிறார். தான் சேர்த்து வைத் ஒரு சாதனைதான்
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS S SS S SS S SS S SS S SS SS SS S SS SS S SS S SS S SS S S S
உறுப்புக்கள், குடல் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு
இரட்டையர்கள் இப்போது பிரிக்கப்பட்டிருக் இறந்தார்கள் பிரிந்தார்கள்): 凯 LLC)
20 மருத்துவர்களில் 13 மணிநேர அறுவைச் சிகிச் அமெரிக்காவில் மியாமியில் உள்ள மரு பின் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்ட இவர்கள் மனையில் அனனைதநதை அரவணைப்பில் தனித்இப்போது நலமுடன் இருக்கிறார்கள். தனியாகத் தவழும் குழந்தைகள் இருவரும் இரட்டை 50 வருட மருத்துவ வரலாற்றில் இதுபோன்ற வர்கள் அதுவும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டிருப்பது
முதுகெலும்பில் ஒட்டிப் பிறந்து சிறுநீரக இதுவே முதல் முறை -」 S DS DS DS SSSSS S SSS SSS DS DS DS S S S S S S S S S S LS LS LSLS
ATTI TIT I 2001
 
 
 

கர்ப்பந்தயத்தட்ம்)
"படத்தைப் பார்த்தால் வாகனங்கள் செல்லும் பாதை போல் தெரிகிறது. ஆனால் சுற்றிச் சுற்றித்திரும்பவும் ஒரே
இடத்திற்கு வருவது போல் தோன்றுகிறதே என்றுதானே எண்ணுகிறீர்கள்
நீங்கள் நினைத்தது சரிதான் வானில் நின்று
(ஹெலிக்கொப்டர்) எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம்
QITEGOTI51567 செல்லும் தடம் தான். ஆனால் இந்தத் தடத்தில் கார்ப்பந்தயம்தான் நடைபெறும்
அதனால்தான் ஆரம்பிக்கும் இடத்திற்கே திரு ம்பவும் வந்து
சேரும்படி உள்ளது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கார்ப்பந்தயத் தடம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகில் உள்ள செபாங்கில் உள்ளது.
குறுதை |ス
செந்தோசாவில் உள்ள நீச்சல் குளத்தில் துள்ளிக்குதிக்கும் இந்த இளஞ்சிக்ப்பு நிற டொல்ஃபின் சத்தமில்லாமல் ஒரு சாதனை படைத்திருக்கிறது. உலகிலேயே மனிதர்கள் பராமரிக்கும் போது கர்ப்பமான முதல் டொல்ஃபின் என்ற சாதனையே அது
ஆனால் 5 மாத கர்ப்பமாக இருந்தபோது இதன் கரு கலைந்துவிட்டது.
| մlյlմիifն aյ161Ithլայն մIInfiն
ஒரு பெண்ணின் தலைக்குமேல் இன்னொரு பெண் தனது தலையை வைத்துக் கொண்டு அந்தரத்தில் நிற்கிறாள்
தலையின் மேல் இன்னொரு தலையை அந்தரத்தில் தாங்கிக் கொண்டு கீழே நிற்கும் பெண் ஒன்றும் கம்மா நிற்கவில்லை, நடன மாடியபடி கைகளில் வளையத் தடிகளைப் பிடித்துச் சுற்றுகிறாள். சரியானதொரு பயிற்சியும் சமநிலைப்படுத்தும் திறமையும் இல்லாவிடில் இதைச் செய்யவே முடியாது. பார்ப்போரைப் பிரமிக்க வைக்கும் இந்த நடனம் புரிபவர்கள் ஸ்கை மிரேஜ் என்ற சீனச் քրդ ցլյ ()ւյցիrgh,
சுமார் 15 பெண்களைக் கொண்ட இந்தக் குழு தனது சாகச வித்தைகளைக் காட்ட ஹொங்கொங் சென்றது. அங்கு மக்களுக்கு முன் தமது சாகசங்களைக் காண்பிக்க முன்னர் பத்திரிகையாளர்
பிரத்தியேக நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் காட்டியது. பத்திரிகையாளர்கள் பார்த்துப் பிரமித்த சாகசக் காட்சிதான்

Page 10
டுே) முரண்டு பிடித்த பாடகரும்
einem seus iunii EROJEKTÖRLITEug EG EMOTGIrfladt EgmLMLJcb
ழைய ஜமீன்தார்ாலாக்ருதிக்கும் வயில் பெயர் கொண்ட படமொன்று தயாரா வருகிறது இதில் கொழு கொழு வாரி நடிகர் கதா நாயகனாக நடித்து வருகிறார் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அத்
இப்படத்தில் கெளரவ வேடத்தில் அவான் "..." : little of airlin Ira Air அகு முன்னாவ : TITI UT ENTRU A நடிக்கிறார் * JAWA နှီ திரையில் தொடர்களா ::* பாடுவது போன்று கட்டிய களவருடன் T) ஏற்பட்டு ஒரு பாட்டு வருகிறது அவரைப் பிரிந்து வாழ்ந்து அவர் பிரண்டாவது
உச்சன்பதாயியில் பாடவேண்டிய பிப்பாடல்ைப் |திருமணம் செய்து கொண்டார் ாடும்படி தானியங்களைச் சேமித்து ாவக்கும் இரண்டாவது கானவர் வட இந்தியாவை பிடத்தின் பெயர் கொண்ட படத்தின் இயக்குநர் சேர்ந்தவர் இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் கின்னஸ் சாதனைப் பாடகர அருளா குழந்தை உள்ளது இந்த குட்டியும் சின்னர் உச்சள்தாமியில் III-lerului முப்பதால் நிரல்கள் வருகிறது.பெண்கள் விஷயத்தில் A LA II Ali A சற்றுப் பலவீனமாள் நடிகையின் கணவருக்கும் பின் னொரு மலையாளப் பட்ரின் பெயர் நடிகைக்கும் பவமுளற நராறு ஏற்பட்டுள்ளது சொல்ல அப்பாடலை அவரை கொண்டு நடிாக தற்போது தயாரிக்கும் தொகைக்காட் பாடும்படி சொல்பியிருக்கிறார் அவர் தொடர்களை நடிகையின் காவர்தான் இயக்
மண்வாசனை நடிகைபிள் ாேரின் பெறு வருகிறார் இந்தத் தொடர்களில் நடிக்கும் ரோ ரின் பின்பாதியைத் தனது பெயரின் பின்பாதியாகம் டெழுத்து நடின் ஒருவருக்கும் அந்த நடிகையின் கொள் அந்த மாயாளப் பாடகரிடம் விஷயத் |ஆவதும் இடையே தொடர்பு ஏற்பட்டது தக்க முற்பளமும் கொடுத்தார் இயக்கு இந்தத் தொடர்பு நாளடைவில் பிரிக்க முடியாத
முதலில் ஒன்றும் போது முற்பாதே அளவுக்கு நெருக்கமாகி விட்டது ாங்கி அந்தப் பாபா பாடல் பதியாகும் சமயத் விஷம் அந்த நடிகை நேர ாகப் படப்பிடிப்பு தரத்தநடிரையும் புகழ்ந்து பாட் துதித் தென்றார் அங்குகளுள் F. E. முந்தைப் பிடிக்காத குறையாக அவரை வெளியே முடியாது என்று முரண்டு அனுப்பிளிட்டு விள்ை இயக்குநர் ஒருவரை விதைக் கேட்டும் கோபமடைந்த ETE Tula, pa கொண்டு அந்த நொடார பியன் வருறா படரே பிரடெழுத்து பெயருடைய பாடகர பிந்தப் பிரச்சா இப்பொது ששhפ All "" நெருப்ாகப் புகைந்து கொண்டிருக்கிறது
SLSLSLSLS S LSLS S SL S DS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LLSLSL LSL LSL LSL LS
டு காதோடு சொல்லுகிறோம் தாக்குங்கள் என்று பொருள்படும் பெயரில் தயாரான படத்தில் நாயகியாக நடித்த ரீ நடிகை படப்பிடிப்பில் கலந்து கொள்ளும்போது அவரை அரசியல் கட்சித்தலைவர் ஒருவரின் ஆட்கள் கண்கான்ரித்து வருகிறார்களாம். அந்த அரசியல் வரிவ் அபிமானத்துக்குரியவராகிவிட்ட நடிகையிடம் யாரும் அத்துமீறி நடக்கக்கூடாது என்பதற்காகத்தின் அவரது ஆட்களின் கிண்களிப்பம்
அலபாயும் நாயகளின் அண்மைய படத்தில் VAN OM 'N EITT IT" ILIANA, HIILILE CEA, IT ANTAW LATYA துவடுபோய ருக்கிறாராம் அதுமட்டுமன்றி பாப்பார்டோப்ளி யா ாமிங்காத att याताया। தி இந்தி விா என்றும்ாங்கிப் பொயிருககிராம நாள் IILi பிளவரசனுடன் பிராந்து நடிக்கும் விரும்பும் படத்திற்கு ஒத்துன்ழப்பை வழங்காம்
புதமாகயிருளிய சுருக்கப் பெயரை தன் பெயரிங் போதியாகக் கொள்ள விளம் பாடலாசிரியா பெரிய அளவின் வருவா எளப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அரைத்த பாவ திரும்பத் திரும்ப அரைத்ததாய் பின்தங்கி விட்டார் மறுபடியும் எப்படியாவது பிரபலமாவிட வெண்டுமென்று ாமியார் ஒருவரிடம் நஞ்சமடைந்துள்ளாராம் அந்தப் பாடலாசிரியர்
ரண்டெழுத்து அம்மா நடிகை ஒருவர் சென்ாயில் பிருக்கும் மிகப் பெரிய நட்சத்திர ஹொட்டப் நன் அடிக்கடி தென்படுகிறாராம் அதுவும் ரொட்டல் அதிபரின் பிரத்தியேக அரசில் இருவரது நட்பும் நாளுக்கு நாள் இருக்காசிக் கொள் போகிறதாம்
* tally
Li III
ராமநாயுடு தயாரிக்கும் விஜய சாந்து ந வாம்மா மகராசி * CBeula sr.
வசந்தமாளிகை A II தெலுங்கிள் விஜயசாந்தி நடிக்கும் படங்களைத் 'திரித்தவர் ராமநாடு வெர்டு''' விள் படநிறுவனம் தெலுங்குதாராளுமன்ற உறுப்பினரா வின் ஸ்டி கப்டன்
தெலுங்கு நாகர :ெ ' பிது விஜயசாந்தி நடித்த அடவி க்கா என்ற
BUENOS SAMTIDIG தமிழ் மொ f'Tor Henry ாழி அடுத்துத் தயாரிக்கும் மவது Lä. இதில் E அதிரடிக் கதாநாயகியாக Myk தாக்கவுள்ளார் படத்திற்குப்பாம்மா சரா மன் ராயிரெட்டி சங்கீதா ஆகியோரு மகரந்து பெயரிடப்பட்டுள்ளது. தன் ஆரை நீடிக்க ாேயம் ஒருவரின் ஆலே
ராம்பாண்டியரசள்- அப்பாவி ாம்பெண்ளை மாந்து பின் அவள்ள
இப்படத்தில் ாரா அலெக்ஸ் மன்தரவிான் கொள விதை நேரில் பார்த்த அந்தப் பொன் ' உடபட பல நடிக்கின்றார் எப்படி எய்யாம் திட்டம் போட்டுப் பழிவாங்குகிறாள்
தேர்வு Tஆம் மேற்பட்ட படங்களை அத்துக்கும் மேற்பட்ட படங்களாக்கியிருக்கும் இயக்கிய விதிகதி தன் வந்த திரைக்கதை: இப்படத்திற்கு மருதபரா விாம் Higo Tuša pri கவிஞர் வாவியின் பாடல்களுக்கு வந்தே
சந்திரபோன் இசையமைக்கிறார்
இசையமைத்திருக்கிறார்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படம் பூவே பெண் பூவே
கரேவு மும்தான் தெலுங்கில் நடிந்த அம்மா ஒக்கடதளி என்ற வெற்றிய பட தமிழில் 'அம்மா ந் திகதி என்ற பெயரி தயாராகிறது. இப்போது மும்தாஜிற்கு தமிழில் நல்ல வரவேற்பு இருப்பதால் ரெஷ் மும்தான் நடித்த காட்சிகளை மட்டு அப்படியே மொழிமாற்றித் தமிழில் சேர்க்க திட்டமிட்டிருக்கிறாா படத்தின் தயாரிப பாளரான கேராஜன்
சுரேஷ் மும்தாஜுடன் இப்படத்தில் பிரபு காந்த ரிந்திகா கனகா பானுப்பிரியா, பாபு கனேடி உட்பட பவர் நடித்து வருகின்றா
டிக்கும் வின்சென்ட் Glassun
டன் இயக்கத்தில்
தமிழில் மொழிமாற்றி பிரசாந்த் நடிக்கிறார்
தற்போது தயாரிக்கும் விஜய் வில்வரிக் ஹிரோவாக நடித்த பாயமுடன் படத்தை இயக்கிய NATA AL AJATTIIN அடுத்து பிரசாந்த் நடிக்கும் படமொன்றை இயக்கவுள்ளார் படத்தை சிவசக்தி பாண்டியன் " " DIT WIJINITIATIVITIN தள்ளப்படி கிராமத்து சிவசக்தி பாண்டியன் கொவை செல்கிறாள் iu கண்ளெதிர தோன்
னான் படத்தில் பிரசாந்த் கதாநாய கோதரி அவர்களை கா நடித்துள்ளார் என்பதுதான் படத்தின் படத்தின் கதாநாயகி மற்றும் ஏனைய நடிக நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது நாசரி நாராயணராவ் ஒளிப்பதிவுதங்கர்பச்சான்னாதேவ எழுதியுள்ளார் விந்தியாசமான கதையமைப்புடன் மிகப் nwys yw'r Jafart I ng oras na முறையில் விரைவில்
தயாராகவுள்ளது ப்ேபடம்
தெலுங்குப் படத்தின்

Page 11
ESGOTLDTGITT Gal.js) GUIT Gng Tallet GgTLIŘggih s ITG IgG kLSSSkSSSS S SSSSSuu SLSLS L S S S SYJSSS uu u LkL S kSLSLTZTk kk SLLLS Ele ஒன்றைத் தொடங்க இரு க்கிறார் '? :ம் :C
LLL K TLST T TTT TTT T TT 0 LL LSLLLL LLS SLS "है".
METER WIFA KL K கூறியிருந்தனர் ■日 暫 15 7
EL AF தம நாதா Foo ou le LL SLSLLTSYKTTS Trr S S L LL SS LLuSuS S SS SLS TTYSu u S S வரும் வித்தியா ஒபனையுடன் le.
"..." பக்தி வருவதால் இதற்குப் பெரிய எதிர்பார்ப்பு தாலைநகர அலுவ பட்டிருக்கிறது. நந்தா படம் மே ng AIES" வேலைகளில் இங்கியுள்
| I I. Li. III. டைரக்ஷனுக்கு மூட்டை வடிவேலுவால்
சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக கொண்டிருக்கும் ப்ள்ே படத்தில் பாதிக்கப்படநடிகை ாய்சூர்யாவுடன் கிட்டத்தட்ட ராவது நம புது படத்தில் அறிமு T S LLLL LLL LLLL T STTT L L L L LT S LL T TTTT L TTLL க கதாநாயகிக்கா கவர்ச்சி
வகுத்து வங்கியிருந்தார் ரமேஷ் கன்னா அம்சங்கள் பிருந்தாலும் பிவருக்கு
நபோல் நாகேள்வரி படத்திலும் கோல்ை கதாநாயகி யோகம் என கூடவில்லை
னாவுடன் பிணைந்து கவக்கியிருந்தார் பொறுத்துப் பார்ந்தவர் நடிகர்கள்
இதைத் தொடர்ந்து கோள் ரவிக்குமார் வேடத்தில் நடிக்கமுடிவெடுத்தார் அதன்படி ந்துமார் இனையும் விக்ரமன் விஜய் கடல் பூக்கள் படத்தில் : W) HTLEM ITIT T · TIF , வசமாக பாரதிரா
படத்தை பியக்கிய ரமேஷ் !paشوي***** ஏற்பட்ட லடாய் E.
Hayli Ti A MIT TH PTI
ப்பு அதன் தாள் பியக்கம் அதனால் இதனால் அடிவெலுவுக்த ரேடியா போதைக்கு டைரக்ஷன் ஆசையை முட்டை வைஷர்லி நடித்திருந்தரேட்ஃஞப்ே
டி வைத்துள்ளார் பட்டுவிட்டன
LT366
விஜயகுமார் மஞ்சு
விஜயகுமாரின் முதல் தம்பி பரன்ரிகுமார்
இப்பொது விஜயகு ஆம், அரண்களை பங்களாவை படப்பிடி முதலில் இந்த பு பட்டேவ் நடிக்கும் எ LSSS SS SS SS SS SS SS SS JióLITTGlorir LDT ரம்யா என்றால் அவரது
நடிப்புத்தான் முதலில் நினைவுக்கு பிப்போது அவரது கவர்ச்சி நடிப்புக் குறைந்து விட்டது போல் தெரிகிறது அர் அவர் கையில் ஓரிரு படங்கள்தான் பள்ள பிளிமேல் கவர்ச்சி நடிப்புக்குர்குட்ப ெ
விட்டு குடும்பப் பாங்காள வேடங்களில் நடிக்கப் தாகக் கூறுகிறார் ரம்யா குங்குமப் பொட்டுக்கவும் ஆனந்தம் இரண்டிலும் குடும்பப் பங்காள வே
ரம்யாவுக்கு
காதலரா? காவலர சங்கமம்" படத்தில் அறிமுகமான விந்தியா இப் பூங்குயிலே' 'கற்றது காதல் அளவு போன்ற பட கதாநாயகியாக நடித்து வருகிறார்
இவர் படப்பிடிப்பிற்கு வரு போது மணிமோகன் என்பவரும் கூட வருகிறார் படப்பிடிப்புத் தளங்களுக்கு
காவலர் போல் வரும் விவர் விந்தியாவின் விட் காதவர் என்று கிாகிசுக்கிறது கோபம் தற் LVIII likvih sawlu IT ITÓ, LENNING LEYFT சிங்கப் பூரைச் சேர்ந்தவர். விந்தியா சிங்கப்பூருக் இக்கவைச்சேவை செய்யச் சென்றப்ாது வை பிவருக்கும் நட்பு ஏற்பட்டதாம் r
6)լ 11-17, 2001
叫-p呜
க்க தனி தெலுங்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

III || || || || | || III, | | | |
afLITange sa Tala ni வடிாருக் வாரிசு
தமிழக நட்சத்திரங்கள் தமது ஒய்வுக்குப் பின் தாள் தமது வாரிசுகளைக் களமிறக்குவார்கள் ஆளால் பிந்த விஷயத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் வித்தியாசமாகத் தனது நான்கு வயது ாரிாள அரியான் காளை இப்போதே களமிறக்கி விட்டார்
ாருக் நாயகனாக நடிக்கும் மிகு பிகம் என்ற இந்திப் படத்தில் இளவயது ஷாருக்காக அவரது மகள் அரியான் நடித்து வருகிறார்
படப்பிடிப்பின்போது வியக்குநர் சொல்வதைக் கேட்டு அப்படியே நடித்து சபாஷ் வாங்கி வருகிறானாம் அந்தக் AL LA LIJOITU DIPUN S SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S SSS S S S
அடுத்த படத்திலும் அபிதா
ராமராஜன் இயக்கி நடித்திருக்கும் நிவரும் நாளை படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் முடிந்து விட்டா இப்படம் வெளியீட்டிற்குத் தயாராக இருக்கும் போதே அடுத்தபட வேலைகளின் பிறங்கி விட்டார் ராமராஜன்
நாயில்லாமல் பிள்ளை என்று அடுத்த படத்திற்கு தலைப்பு வைக்கத் திட்டமிட்டிருக்கும் ராமராஜன் வரும் காளையில் நடித்த அபிதாவையே இப்படத்தில் நாயகியாக்கியுள்ளார்
இப்படத்தையும் ராமராஜனே தயாரித்து இயக்கவுள்ளார்
GğEgling aflaðEON? HEKSA
Moun rifle yng Nair". Li sila s {
ஷக்கல்க்க பேபியாக ஒரு தி காட்சியில் ஆட்டம் போட்டாஷ்மிதா சென் ஷங்கரின் அடுத்த படமான I'lागावॆं;
ரோபோவின் நாயகி எனப் பேச்சு Sடிாலினி 'ನ್ತಿ।
TT GUT"IIR LINT NILE h என்பது அறிந்ததே கமல் படங்களில் LI Mun 5 Apih இடம்பெறும் கிள் இம்முறைகஷ்ஷிற்கா வேண்டும்
* நாகார்ஜுன்-ஷில்பா ஷெட்டி ாவும் நடிக்கிறது 'Tiழி
என்ற தெலுங்குப்படம் ாா நட்சத்திரத்தம்பதியின் வாரிசுகள் மட்டுமன்றி குருசேத்ரம் என்ற பெயரில் மளவியின் பின்னுளகள் மற்றும் விஜயகுமாரின் வழிமாற்றப்பட்டு வருகிறது ாறு பலரும சினிமாவில் MATH இப்படத்தை நரசிம்மா படத்தை nirrrfhir Glergija Lukas samt mayi நீடிக்கப்போகிறது இயக்கும் திருப்பதிசாமி பியக்கி பான்று விஜயகுமார் கட்டியிருக்கும் ஆடம்பர =|#ाTाr- - - - ப்புக்காக வாடகைக்கு விடப்போகிறார் ike R enu, ... un . ங்களாவில் படமாகும் படம் பிரசாந்த்அமி புதாபத்திர ஆகும் பெயரிடப்படாத ன்ன விலை அழகே படத்தில் அறிமுகமாகும் பிரியங்கா திரிவெதி எபி ============== குளுகமோன் கதாநாங்களாக நடிக்கும் சுவாசம்
|nu படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்
DVD Dogol) LIITLICH rialair irisii, is ailt i seilifield, வார் "மன்னன் அளம் பீல் அகத்தியலும் நடிகர் அவதாரம் எடுக்கிறார் 'பார்த்தேன் ரசித்தேன் போன்ற படங் விண்ணுக்கும் மன்னுக்கும் படத்தில் இயக்குநர்
விற்- וחוות, ת படம் பூங்குயிலே
ஆளுக்கு இசையமைத்த பத்வாஜ்பு: தி தொடவேட "இவரது பிளசயமைப்பில் ஷாலினி, இந்தியில் வெற்றிப்பட நாயகியாக வலம் வரும் ग . பிராந்த் போன்ற நட்சத்திரங்களும் 'psé heitir í gja „Nýpsl hérlaustur 111, áhf)(fla) T பாடகர்களாக அதிமுகமானார்கள் சொந்தப் படமொன்றைத் தயாரிக்கவுள்ளார். பிள்ே
இப்போது முதல் முறையாகப் அலைபாயுதே மாதவன் நாங்கள்
LAKATI E". Ei- விஜய் நடிக்கும் பத்ரி படத்திற்குராாேகுவா
என்ற புதிய விசையமைப்பாளர் இசையமைக்கிறார் இவர் பக்ரியின் ஒளவாள நம்முடு தெலுங்குப் P ".ா இசை இயக்கத்தில் உ படத்திற்கு இசையமைத்தவர்.
laž மழை என்ற பிரபு செய்யாசாலி நடிக்கும் தாலிகாத் பொது அல்பத்தில் நாள் பரத்வாஜ் பாடும் அம்மன் படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கு A IATA". " LLLLLL S LLLLL ZLLLLLLL L LTLLLLLLL LLLLLLLLS LLL SLLLS
பாடல் இடம்பெறுகிறது பாதுப்பிரியா படத்தில் இடம்பெறும் ET TIL AT GITA SLSSSLSLS LSLSLSLiS S SLALL LLLS LS LS SS S TT LT TTMTTLLTT YZMCL MTTLSS S ானுப்பிரியாவின் 560.5 இயக்குநர் சிகரம் சுெபாவச்சந்தர் இயக்கும் வெது சொத்துத் தகராறில் தாய்-சகோதரன்ால் ' பார்த்தாவெ பரவசம் படத்தில் பாலச்சந்த
* T= LMLL 0S S TT L00TS TTTT S L SS L LLLLS LLTLLLLLLLLLLL வசித்து வருகிறார். பிரபல மலையாள பியக்குநர் என்பிரயன் இயக் இவருடைய இந்தச் சோகக் கதையைக் கருவாக கத்தில் கரேஷ் கோபதபு நடித்த கவர்ன்டோரி
பாடலுக்கு Geowulan ni Luar sur
துப் படமொன்று தயாராகி வருகிறது இதில் என்ற மலையாளப்ப்ட் விரைவில் தமிழில் பப்பிரிாவே கதாநாயகியாக நடிக்
Inn. மொழிமாற்றப்பட்டு வெளியாகவுள்ள

Page 12
தமிழகத்தின் மதுரையில் காமெடி பாய்ஸ் என்ற பெயரில் இளைஞர்கள் சிலர் கலக்கல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்ற 60III.
திரைப்படம் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் என்று எல்லா வற்றையும் கிண்டல் செய்து தமாஷ் நிகழ்ச்சி களை நடத்துகின்றனர்.
இந்த இளைஞர்களில் சிலர் வானொலி யில் பகுதி நேர அறிவிப்பாளர்களாகவும் கல்லூரி ஆசிரியர்களாகவும் மற்றும் சிலர் இதையே முழு நேரப் பணியாகவும் கொண் டுள்ளனர்.
இந்த காமெடி பாய்ஸ் குழுவினரின் அசத்தல் நிகழ்ச்சிகளில் ஆபாசமோ விரசமோ துளிகூட இல்லை என்பதுதான் சிறப்பம்சம்
காமெடி பாய்ஸ்களில் ஒருவரான தண்டபாணி என்பவர் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர்கள் இசைமைத்த பாடல் கள் எங்கிருந்து, எப்படி சுட்டார்கள் என்று அண்மையில் தமிழக வார இதழ் ஒன்றிற்கு விளக்கியிருந்தார்.
l
ਗੈਰੀ
இறைவன் நம்மை பயந்த சுபாவம் உடையவர்களாக படைக்கவில்லை. துணி வுடனும் தைரியத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் மற்ற உயிரினங்களை விட ஒர் அறிவு அதிகமாக வைத்து ஆறறி
வுடன் மனிதனாக உருவாக்கினார்.
அன்றைய நாட்களில் இருந்து இன்
றைய நாள் வரை பயத்தை உண்டாக்கிக் கொண்டது நாம் தான் மேன்மையான அறிவை கற்பனைக்கு பயன்படுத்தும் படி நாமே ஏற்படுத்திக் கொண்டது தான். பயம் என்பது நினைவுகளின் சுருள் அது நாம் எப்படி எண்ணிக் கொண்டு இருக்கி றோமோ அதற்கு ஏற்றபடி சுருள் சுருளாக சுற்றி அமைத்து கொள்ளும் இதற்கு வடி வமும் உருவமும் இல்லை.
ஒன்றுமே இல்லாத ஒன்றை நாமே ஒரு கற்பனைச் செய்து அதற்கு உருவம் கொடுத்துப் பயப்பட்டுக் கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும் உலகிலுள்ள எல்லாவற்றிற்கும் ஒரு வடிவமும் அமைப்பும் உண்டு. ஆனால் இதற்கு மட்டும் தான் ஒன்றுமே இல்லை. வெற்றிடமாக இருக்கும் ஒன்றில் நம்முடைய கற்பனையைக் கொடுத்து வடிவமாக்கி விடுகிறோம்.
இது எந்த வடிவமாக மாறுகிறதோ அதுவே பயமாகக் காட்சி அளிக்கும். எந்த வித உயர்வும் இல்லாத ஒன்று நாமே தேடிக் கொண்டு அதனை வளர்த்து விட்ட பிறகு அப்புறம் எப்படி நம்மை விட் டுப் போகும் இதனை நிதானித்துச் சிந்தித்தால், பயம் என்பது நமக்குத் தேவை இல்லாதது என்று திட்டவட்டமாக அறிந்து கொள்ள முடியும் குப்பையைப் பெருக்கி வெளியே தான் கொட்ட வேண்டுமே
பயம் இன்றேல் ஜெயம்(
எந்நாளும் சோகத்தை 80555-7ն சொந்தங்களுக்கு தேசிய கீதமிசைக்க|5նս (նրանկ: *** எந்நேரமும் ஷெல் பயத்தால் =ಿ॰
அளவெடுக்கும் எம்மவர் கண்களுக்கு steel தேசிய கெ 5767 35 գրանկ:
Գ/Uհյոց 505/Iան வந்தவர்களுக்கு நூறுதியெடுத்து நடந்தவையறிய-ருே நல்ல நேரம் *** Gg5 #Nuli 1905 தேசிய கீதம் மறந்த தேசம் பற்றி பேச | | 85 գրանկ:
昶* *55անա ա455նuւ ä LOTä 8555
仍 08Ուգ56)010 (UTմ, வெளியே எடுக்கப்பட்டு * 'ரிஷிமூலம் படத்தில் எம்.எஸ். ೧65೧ು பெற இரு விஸ்வநாதன் இசையமைத்த நேரமிது. நேரமிது. என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ் மான் அலைபாயுதே சிநேகிதனே. சினேகிதனே என்று சுட்டுக்
Clancial nii.
siglo சுதந்திரங்களின் Տվ0ւաIIm/h/5ՈIII67 S SS SS SS SS உங்களுக்கே தான் * எங்கள் தங்கம்' படத்தில் எம். வருடத்திற்கொரு மு,ை எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த தங்கப் சுதந்திரம் பதக்கத்தின் மேலே. பாடலை காதலர் - க் தினம் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், என்ன எங்களுக்கு எங்கே? விலை அழகே. பாடலுக்கு எடுத்துக் சுதந்திரம் என்று எழு Clanciri mit. தமிழில் வாசிப்பதற் * பராசக்தி படத்தில் Su(U5üb ''''"]** சுதந்திரம் ஓ.ரசிக்கும் சீமானே. பாலை
. . . . . . . . . . சரி நேரம் தேவா, குஷி படத்தில், ஒரு பொண்ணு 6) ISIDĖJASNOJOLLON, * (i, Gump) (), mi || 1950) Lt-5 ஒண்ணு. என்று போட்டு விட்டார் தேசியக் கொடி ஏற்று S T LLTLLLLLTT L TTTT SSS SS G aaa LLLLLY பாடல்கண்ணாளனே எனது கண்ணை. கழற்ற எவராவது என மாற்றப்பட்டது. முன் வருவீர்களா?
இப்படிப் பல உதாரணங்களைக் சி. சிவ கொடுத்திருக்கிறார் அவர் LC
를 들 Cupபுதிய ܩ ܒ 5 .
ஜீவனே 를. ILD. 95. தவிர மீண்டும் அதனை விட்டில் யிலுள்ளோ
களைப் பெறுவார்கள்
ருக்கு பல பிரச்சை கவனம் தேவை
அதிஷ்ட நாட்கள் தி
அதிஷ்ட நிற
அதிஷ்ட
தொழில்
டும் சுட
யும் உறவி
கார்த்திகை நட்சத்
வெற்றிகள் கிடைக்கு
அதிஷ்ட நாட்கள் பு
சேகரித்து வைக்க முடியாது அல்லவா அதேபோல பயம் என்ற குப்பையை நெஞ்சம் என்ற வீட்டிலிருந்து வெளி
யேற்றி விட வேண்டும் இது நம்மால் முடியும் காரணம் நாம்தான் அதனைச் சேகரித்தோம் நாமே அதனை வெளியில் கொட்டி விட இயலும்
ஆறறிவு இருப்பதினால் இதனை
உள்ளே வர அனுமதி தராமலும் இரு அதிஷ்ட நீ லாம் வெளியே அனுப்பவும் செய்யலாம். 蠶 எல்லாமே நம்மிடம் தான் இருக்கிறது மிதுன் இதனை ஏன் அனுமதி தரக் கூடாது தொழி என்றால், அது நம்மை உயிரோடு அழித்து Կ0ւյ609): விடும் அணையில் ஏற்படும் சிறு ஒட்டை தேச தொட
நாளடைவில் அதனையே உடைத்து விடும் சக்தி இருப்பதைப் போலவே பயமும் முதலில் சிறியதாக நுழைந்தாலும் காலப்
சிக்கல்கள் மறையும். வசதி வாய்ப்புக்கை நாள் மனக்கவலை
போக்கில் வாழ்க்கையையே முழுவதும் அதிஷ்ட நாட்கள் ஆக்கிரமித்து விடும். அதிஷ்ட நிறம்
பயத்தினால் சரிந்த சாம்ராஜ்ஜியங் அதிஷ்ட திகதிகள் : கள் வீழ்ந்த மாடமாளிகைகள் ந்ேது eleb: போன அரசாட்சிகள் மாண்ட மன்னவர் இழுபறி கள் எழுந்து நடக்க முடியாத அறிஞர் @L酶。 கள் தாழ்ந்த குடும்பங்கள் முன்னேற முடியாமல் முடக்கிப் போனவர்கள் ցցո- Life ளம், ஏராளம் விருத் இதன் காரணமாக தான் பயத்தை நன்றாக அமையும் நம் இதயத்திற்குள் புகுத்த வேண்டி தொழில் வேர் தில்லை என்று உணர்ந்துக் கொள்ள புதிய திட்டங்கள் ந வேண்டும் பயம் என்னும் மாயவலையில் அதிஷ்ட நாட்கள் நாம் மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் அதிஷ்ட நிறம் தான் நம்முடைய வாழ்க்கையை பயனுடை 3 éloyal திகதிகள்
யதாக ஆக்கிக் கொள்ள முடியும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-- —
குளக்கரையடியில், வந்திருந்தாள் அவள் குடியிருந்த பொன்னமாக்கா பிள்ளையுடன் ஊரார் குடிசை சுற்றி, வாயைப் பிளந்து
வந்தபடி பேசினர்
-
(5մ Ստյոմ հԼւմ: -
இரு மக்கள் முண்டிக்கட்டி "என்னடி இந்தப் பெண், தாய்மடியில் (5Պաո9) தூங்காது
புதினம் பார்த்தனர் Զանգ ಅ¢ðooo... o¶" யானும் சென்று இழுக்கம் கெட்டவளே "றகர ன கைபடிககாது யாதென்று பார்த்தேன் நரம்பில்ல நாக்கில் தள்ளுவண்டியில் நடந்தேன்
- ஏனெனில் *** பொன்னம்மா மகள் "QIIIգ Զմյա II Guirg/մ நான் தான் செவ்வந்தி இருந்தாள், ՍIII85//Ga) ՍIIQւմ Hall Ձսարի5 "Ատ செவ்வந்தி செவ்வந்திதான், நம்மருக்கும்," இரு கிழவி தமிழ்க் குழந்தையாச்சே1. TLS Ձծ (5 Ժոլի5 0//(M Gunaյալ Gunթlասւg Gunong எஸ்.றோஜனா-யாழ்.அரியாலை
Ι και και και *** . . . . . . .
இன்றுதான் வந்திருந்தாள் முறைத்தன என் கண்கள் விடுதலையாக சிறையிலிருந்து அவளைப் பார்த்து ಲಿಹ 56 கண்டதும் என் கண்கள் UITa/L0 g/L 60UCOM, (მცე//ქვე) PG| கொண்டது கண்ணீர் என்னென்ன கொடுமையோ,
- *** T6707 5յլգ5/ւգնկ, எத்தனை தமிழ் 6)L(0.757, குறுகுறுத்த கண்கள் o॰ எல்லாம் இன்று குலைகுனிந்து வாழ்வது 605/700), G/հոմ) (ֆլյոն /0//d) (UTմ: $faÚ ULIL 5 COMTAUTUI E. To : :
,*** Π 60 ΟΤΙ - 6) LLUT E2--- བང- - - ང་།: EEE - -E-
உயிர் விளையாட்டில்
". . LUGU Lic இவர்கள் வாழ்க்கை KXXXXXXXXXXXO ***
{=3- کھ=== نے تھے۔
gյցMւունսԼւநாளைய 2-Go@ UITU 1000/567 நாளைய உலகில் அடையாளம் தெரியாப் *** சுதந்திரக் கதவுகள் பிணங்கள் ஆங்காங்கே 를출 'ಕ್ಲಿ" Th/(5մ (pւմՍ6ւծ: Lisa, ծՈ60ժմյա Աpւգարք, தான் ೧6505675 அழுகைக் குரல்கள் Մինաս է
கை விலங்குகள் உடையும் அமைதியைக் கெடுக்கும் ஜூவராசிகள் Ամ/55/IԱII0 LDLIő 7. (A507 (TIÉISL) *** : "ே ! Զգյր HULF1807 bally &Glp Ս//0/, ՁIII5075) fLDI5(TOTLD G519. நாய்களும், நரிகளும் உடன் பிறப்புக்கள் த இல்லை - சகலரும் அலைய ஊளையிட்டு உயிருடன்
தரையில் நடக்க மகிழ்ந்து ஆரவாரிக்கும் Tifa, all Irison. மக்கள் தயங்குவர் அடைக்கலம் தேடி 露cmのQகற்றி கடறில் அனைவரும் அலைவர் I புதை குழிகளிலா? அநேகர் மூழ்க LD56) ISIT GOOTIL GINTIGO) GOTCIITAJ ***
5 ஆயுதக் கொடுமை տ5507 3/0ոյա 500 fajlaj Saffasi தல்ை விரித்தாடும் மாண்ட சந்தது இனம் தான் அமைதிச் சூரியன் மாண்டு கொண்டே 1雪景-1 இன்று s/glj55 Gштв, இருக்கும் சனத்தொகைப் பெருக்கத்தில் குமாரன்- அகதி முகாம்கள் ஹசைன் முஹம்மட் ● மல்லிகை வி ரீதரன் 5. அதிகரித்துச் செல்லும் தஸ்லிம்-மருதமுனை elpgTit.
| | | | |
பெயர்: எம்.நபார்
ഖug: 22
முகவரி 66
தர்மலிங்கம் விதி
வவுனியா
பொழுது போக்கு
பத்திரிகை
n9 GTB
- —
தாய்யாசம்
அறியாதவள் தாய்ப்பால் குடிக்காது |կենսսոն ಅ.4535ಣಿ! தாலாட்டுக் கேட்காது
C51 CL71
பெயர் ஜே. நஸ்மியா Slug: 18 முகவரி 5685
Giro. GT ÉD. Grío, alig5) அக்கரைப்பற்று-06 பொழுது போக்கு
ՋԱԲ60ԼDLIII 60/606ն:
É556unysia_Masaï Lavait
Νς ι02200 φEό γλογαOOοιου
தொழில் நன்மை தரும் பாயம் சிறப்பாக அமை ல் கடந்த வாழ்க்கை கள் பிரயாண நலன் பரணி நட்சத்திரகார னகள் வந்து போகும்.
&#FFDDDD: புதிய திட்டங்கள் நடைமுறைக்கு
கள் சனி வரும் பொருள் வசதி பெருகும் இளபம்ச்சை எண்: 0 பணம் வருவதுடன் முக்கிய கருமங்கள் ஈடேறும் மக நட்சத்திரக்காரர் தொழிலில்
நல்ல யோகங்களைப் பெறுவர்
அதிஷ்ட நாட்கள் புதன் ஞாயிறு
அதிஷ்ட நிறம் இளம்பச்சை எண்: 06
ர்க்ளின் வருகை உண்டு அதிஷ்ட திகதிகள் 14, 15
ரக்காரர்களுக்கு பல abc@re ofী:
பொறுப்புக்கள் கூடும் கடன்பட்
திகதிகள் 1, 14
ல் முன்னேற்றம் காட் ன் பிரச்சனைகள் குறை
ஞாயிறு டோர் தொழிலில் சிக்கலுள்ளோர் றம் வெள்ளை; எண் 05 baba முடிவுகளைப் பெறுவர் து திகதிகள் 14, 15 இடத்திலுள்ள உறவினர்களின் நற்செய்திகிட்டும் Tub:
凯鹉 அலைச்சல் ஏற்படும் வளர்ச்சி பெறும் அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி
அதிஷ்ட நிறம் றோஸ் எண்: 05 LIGOL LLID. SATU
அதிஷ்ட : II, 12 தூர இடத்திலுள்ளோர் துலாம்: ாப் பெறுவர் நீண்ட மனதில் மகிழ்ச்சி பொங்கும் கூடி வர்த்தி பெறும் இருந்தோர் பிரிவார்கள் வெளி உதவிகள் வெள்ளி ஞாயிறு கிட்டும் எதிர்பார்த்த தொழில் முயற்சிகள் மஞ்சள் எண் 03 கைகூடும் குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்
2, 14. கும் நல்ல மாற்றங்கள் சீராக அமையும்
அதிஷ்ட நாட்கள்வியாழன் வெள்ளி அதிஷ்ட 蠶 நீலம் எண் 01 60 նմ ա50DԱլն. 5:1Ս 廊 ...?" : அதிஷ்ட திகதிகள் 1, 15
பெறுவர் கல்வி விருட்சிகம்
வாகனச் சேர்க்கைக்கு இடமுண்டு எதிர்பார்த்த முக்கிய தொழில் பண விடயங்கள் நன்மை தரும் தடைகள் விலகு வதுடன் குடும்பத்திலுள்ள கஷ்ட நிலமைகள் குறையும் பிரயான வாய்ப்புக்கள் கிட்டும்
யமைப்பு வெற்றி தரும் னர்கள் வரவு என்பன
இரும்பு, ஆபரணத் ன்மைகளைப் பெறுவர்
டமுறைக்கு வரும்
வெள்ளி ஞாயிறு அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வியாழன் ளமஞ்சள் எண்: 0 அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 06 2,10, அதிஷ்ட திகதிகள் 15, 16
ஜோதிடர் - \கானா
253)lar: காரிய சித்தியுடன் முக்கிய கரும வெற்றி கிட்டும் நோய் குறையும் எடுத்த கருமங்களில் வெளியோரின் உதவி கிட்டும் மூல உத்திராடப் பெண்களிற்கு சுப கரும வாய்ப்புக்கள் அமையும்
அதிஷ்ட நாட்கள் திங்கள் புதன்
அதிஷ்ட நிறம் இளநிலம் எண்: 04
ஷ்ட திகதிகள் 14, 12 լքasրլb: பிள்ளைகளின் சந்தோவுச் செய்தி கிடைக்கும் எதிரிகளின் கை ஓங்காது கல்வி புகழைக் கொடுப்பதுடன் இரும்பு வாகனத் துறையில் தொழில் செய்வோர் இலாபமடைவர் குடும்பத்தில் புதிய திட்டங்கள் நடை
முறைக்கு வரும்
ஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் அதிஷ்ட நிறம் சிவப்பு எண் 65 அதிஷ்ட திகதிகள் 14, 15 கும்பம்: கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் குறைவடை யும் எதிர்ப்புக்கள் நீங்குவதுடன் மனதிலுள்ள மாற்றம் நல்ல முடிவுகளைக் கொடுக்கும் மருத்துவச் செலவுக்கு இடமுண்டு சதயக்காரர் நன்மைகளைப் பெறுவர்
அதிஷ்ட நாட்கள் வியாழன் சனி, அதிஷ்ட நிறம் நீலம் எண் 01
அதிஷ்ட : 16, 17.
நல்ல முடிவான நிலை தென்படும்
குடும்பக் கஷ்டங்கள் நீக்கும் தூர இடத்திலுள் ளோர் இலாப நிலையைப் பெறுவார்கள் திருமணம் தடங்கலாக உள்ளோருக்கு சுய கரும வாய்ப்புக்கள் கைகூடும் அதிஷ்ட நாட்கள் புதன் சனி அதிஷ்ட நிறம் வெள்ளை எண்: 03 அதிஷ்ட திகதிகள் 15 16
血[_17,200T

Page 13
கண்பார்வை இழந்து விட்டால் வாழ்க் கையே இருண்டுவிடும். இப்படிப்பட்ட கண் களை எப்படிப் பராமரித்து வருகின்றீர்கள் இதோ சில கண் பராமரிப்பு டிப்ஸ்கள்
* புத்தகங்களை 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாகப் படிக்கக் கூடாது. 20 நிமிடத்திற்கு ஒரு முறை கண்களுக்கு 2 நிமிடம் ஒய்வு கொடுக்க வேண்டும்
* கண்ணுக்கு ஓய்வு கொடுக்க கண்களை முடிக்கொள்ளலாம். அல்லது பார்வையை நீண்ட தூரத்துக்குச் செலுத்த லாம். இப்படிச் செய்து வந்தால் கண்கள் உடனடியாகப் புத்துணர்ச்சி பெறுகின்றன. * புத்தகம் படிக்கும் போதும், தொலைக் காட்சி பார்க்கும் போதும் அவைகள் கண் அருகில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்ணுக்கும் தொலைக்காட்சிக்குமிடையே குறிப்பிட்ட இடைவெளி இருப்பது அவசியம். * வீட்டில் இரவு நேரங்களில் புத்தகம் படித்தால் போதுமான ஒளி அறையில் இருக்க வேண்டும் இருட்டான அறையில் இருந்து புத்தகம் படிக்கக் கூடாது
* கம்பியூட்டரில் வேலை செய்பவர்கள் அதிக பிரைட் வைத்துக் கொண்டு வேலை செய்தாலும், கண் பாதிக்க வாய்ப்புண்டு.
மல்டிகலர்' படத்தையும் அடிக்கடி திரையில் பார்ப்பதும் நல்லதல்ல.
* பவர் இல்லாத கண்ணாடியைப் பயன்படுத்தும்போது கூட மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது
* தலைவலி தொடர்கதையானால், உடனே கண் மருத்துவரைச் சந்திப்பது அவசியம் காலம் கடந்தால் கூடுதல் செல வாகும்.
மாக இறைச்சியை மட்டுமே சேர்த்துக் கொண் டால், அவர்களுடைய எலும்பு பலமற்றதாகி விடும். இதனால் அவர்களுக்கு அடிக்கடி எலும்பு முறிவுகள் ஏற்படக்கூடும் என கலிஃபோர்னிய பல்கலைக் கழகத்தில் நடத் திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது
அந்த ஆய்வில் இறைச்சி வகைகளால் கிடைக்கும் புரதச் சத்தைவிட காய்கறி பயறு வகைகளால் கிடைக்கும் புரதச் சத்துத்
குழந்தைகை
குழந்தைகள் எழுந்து நடக்கும் பருவத் தில் கையில் கிடைப்பதை எல்லாம் வாய்க்குக் கொண்டு செல்வார்கள் சட்டைப் பொத்தான் கள், கற்கள் காசு போன்றவைகளை விழுங் கவும் கூடும்.
குழந்தைகள் எதையாவது விழுங்கி விட் LIII av GT Gö 60T (6) FİİLLIGA) TILD?
* குழந்தைகள் பொருட்களை விழுங்கிச் சுவாசத்தடை ஏற்பட்டால், குழந்தையைத்
தான் சிறந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சியையே தொடர்ந்து சாப்பிட் டால், உடலில் அமிலத்தன்மை மிகும். இந்த அமிலத் தன்மையைச் சமன் செய்ய உப்பு மற்றும் தாதுச் சத்துக்கள் தேவை இவை எலும்புகளில் தான் உள்ளன.
இதனால் எலும்புகளில் இருந்து இந்தத் தாதுச் சத்துக்கள் எடுக்கப்பட்டு, உடலின் அமிலத்தன்மை சீர் செய்யப் பயன்படுவதால்,
எலும்பு தேய்மானம் அடைகிறது
- - - - - - - - - - - - - - - - - -
ளக் கவனிய
TENGGO
தலை கீழாகக் காலைப் பிடித்துத் தூக்க வேண்டும் அப்படியே தூக்கியபடி முதுகில் தட்ட வேண்டும் விரலைத் தொண்டைக்குள்
செருகி பொருட்களை எடுக்க நினைப்பது
விபரீதத்தை ஏற்படுத்தி விடும் சுவாச நாளங்களுக்குள் பொருள் இறங்கிப் போய் விடக்கூடும்.
* சாப்பிடக்கூடாத மருந்துகளைக் குழந்தைகள் குடித்து விட்டால் விரலைத் தொண்டைக்குள் விட்டு வாந்தி எடுக்க வைக்க வேண்டும் சுடுநீரில் சிறிது உப்பைப் போட்டுக் கரைத்துக் குடிக்க வைத்தாலும் வாந்தி வரும்
மண்ணெண்ணெய் சுண்ணாம்பு போன்றவைகளைக் குழந்தைகள் பயன்படுத்தி விட்டால், வாந்தி எடுக்க வைக்கக்கூடாது. அவை எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் வயிற்றைச் சுத்தப்படுத்தும் அளவுக்குரிய ಅಶ್ವಿನ್ನು உதவிகளைத் தேட வேண்டும்
குழந்தை எதையாவது விழுங்கி விட்
டால் முதலுதவி செய்தவுடன் எவ்வளவு
விரைவாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல முடியுமோ அந்த அளவுக்கு உயிருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும்.
S KS360 Dödfl@DILI IDLIGöIÓ சாப்பிட்டால்)
பெண்கள் தங்களது உணவில் அதிக
അ
எதுவும் இள DL LILL60)6)JALJ6V)6V), 9IPBil{ சிறுவர்களுக்குக்கூட விடக்கூடியனவாக புத்தகங்களாகவே ெ
அந்தரங்கத்தி வேண்டியவை என்று ஒரு சிறுவனுக்கோ தானதும் பாலியல் ெ அத்துப்படியாகி விடு தங்கள் பிள்ளைகை வளர்க்கவேண்டு இல்லை.
தமிழ்நாட்டின் ' fuu TTT, OG னைபெயரில் எழு L 獻 சுந்தரியை அமெரிக் அவரைப் பல மாநி அமெரிக்க வாழ்க்ை
g (la. Ti si su Tuuus. அமெரிக்கப்பயணம் எழுதிய கட்டுரை வெளிப்படுத்தியிருந் LDITSLD 61J 60 T SIA குடும்பத்தில் நிகழ்ந் 'த'
அந்த விட்டுப் அவள் சில நண்பர்க
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
L S L S S S S L L L L L L S L L L L L S L S L S
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
Sigon LGorb. TeSiSiS S S S S S S S S S S S S வாரம் ஒரு பட்டுச் சேலை ( B Ghuluft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு:
命: அதிஷ்டசாலியாக (UP56) ITI: . தெரிவு செய்யப்
S SS SS SS SS S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தொழில்: SS புகைப் LIL JOE GODGATI கையொப்பம்: . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2 Oi OLD-Elsie Oo-Bleuerfluenlis sairano | சுரிக்க உதவும்.
situano agüislamGuš ES EGUGItirgu Spyglið gasgl: 17-02-2001
அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
டத்துக்கு போய்
udfluóló) க்குத் தகவல் Lift liji. கில் இருந்தார் ஆ தனது மகளிடம், "நீ flui '6'600 (un 9, IT GÖSTLIFT LLUIT?" GT66||
திரிபுரசுந்தரி, தலைவலிக்கோ தடு மாத்திரை என்றுத் மருத்துவரல்லவா? வினவியிருக்கிறார்.
蠶 சென்றிருந்த
"அந்தத் தாயார்
மல், கருத்தடை
கூறியதும் திகைப்
தன் மகள் கருத்த
Eshgi Gull) ITÜLI
பரிசுபெற்ற வாசகி சார்பில் வாழ்த்து அடுத்தவாரம் இருக்கக் கூடாது
g)siusum trúb u பற்றி தபால் மூ அறிவிக்கப்படும் தொடர்பு கொ
Iů. 11-17, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா, ஐரோப்பியநாடு ய மேற்குலகில் பாலி ாடர்பான அம்சங்கள் களுக்கு தவிர்க்கப் NT 6IT 6)JT LQ9560D895 (yp60) JD எல்லாமே தெரிந்து ப-எல்லாம் திறந்த ாங்குகின்றன.
வைத்துக்கொள்ள துவுமே கிடையாது. றுமிக்கோ பத்து வய டர்பான சகல அறிவும் றது. இத் துறையில் க் கட்டுப் பாட்டுடன் GT GOT AD GT GGT GGMT ub
லை சிறந்த தமிழ் ங்கிய லட்சுமி என்ற பவர் டாக்டர் திரிபுர ா அழைத்து, அங்
ங்களுக்கும் அனுப்பி, முறையை அறிந்து *@哆缪。莒"憩 DADI 62 CU5 GF (G5 9160)95 LÖIGA)
ல் ஒரு கருத்தை
ார். அதில் தான் ஒரு நந்த ஓர் அமெரிக்கக் சம்பவத்தைக் குறிப்
LS ACCCM SS S SMSASASS
என் றால், அங்குள்ள வாழ்க்கை முறையை
என்பதில் ஒரு தாயார் கவனம்செலுத்துகிறார் மேலும் விளக்க வேண்டிய அவசியமில்லை.
'லட்சுமி எழுதிய கட்டுரையை நான் ஏறத்தாழ 25 வருடங்களுக்கு முன்னர் படித்த தாக ஞாபகம். அன்றே அவ்வாறானால் ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் கடந்த
lagereal
த்ரினிதைங்கம்
பண்ணுக்கு 13 வயது 5L6GT ALGÜGOOTTSFÜ ULUGOSTÚo ள் தான் சென்றிருந்த
சேர்ந்து விட்டதாக தொடர்பு கொண்டு சொல்லும்போது, டாக் அந்தத் தாயாரின் அரு போது அந்தத் தாயார் புறப்படும்போது உனக் மான அளவு எடுத்துக் று கேட்டுள்ளார். டாக் பில்' என்பது ஏதோ லுக்கோ பயன்படுத்தும் ன் எண்ணியிருந்தார். என்ன பில்' என்று
துவித தயக்கமுமில்லா ாத்திரைதான்' என்று றார், 13 வயதேயான ட பாவிக்க வேண்டும்
பின்னர் இன்று நிலமை எவ்வாறிருக்கும் என்பதை ஊகித்தறிந்து கொள்ளலாம்.
இத்தகைய நவீன நாகரிகத்தால் பெரி தும் முன்னேற்றம் கண்ட அமெரிக்காவில் மோனிக்கா-கிளின்ரன் காதல் விவகாரம் ஏன் இத்தனை தூரம் பாரதூரமானதாகபூதாகரமானதாக வெடிக்க வேண்டும் என்பது சற்றுச் சிந்திக்க வேண்டிய ஒருவிடயம்தான். இந்த இடத்தில்தான் கென்னத் ஸ்டாரின் ரவேசம் பல சம்பவங்களை உலகறியச் செய்யத் தொடங்குகிறது.
முன்னாள் நீதிபதியும், அமெரிக்க ஜனா திபதி கிளின்ரனை இப்போது கூண்டில் ஏற்றி உலகம் முழுவதும் அவர் செல்வாக்கை வீழ்ச்சியடையச் செய்தவருமான கென்னத் ஸ்டார் ஒரே நாளில் இதைச் செய்துவிட வில்லை. கிளின்ரனை வீழ்த்துவதற்கு அவர் வகுத்த வியூகங்கள் ஏராளம் கிளின்ரன் ஒரு பெண் என்பதை நிரூபிக்க, அவர் தனது சொந்த உளவுப்
bujõ(LILGäEENG?
படை மூலம் ஆதாரங் களை தேடிச் சேகரித்துக்
கொண்டிருந்தார். அப் GITFčlšej eMölbýLíl போது கென்னத் ஸ்டா di Baranam turfan Gumutuñ muntada||||||| o 蠶
UITGV 065160L - 955 9| |12 த. திலகவதி தான் மோனிக்கா க்கை, அளவெட்டி, யாழ்ப்பாணம், ஆரம்பத்தில் ஒன்றும்
தெரியாத பாப்பா போல,
ய முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
HITüb. ருக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் ாடு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
| ಅಂಕಿಅ எதுவுமே தெரி
பாது எனறு சாதித்து cứìLLITÎ (ểLDIT&flöJII.
மனம் தளரவில்லை
வக்கீல் கென்னத் தனது
இரகசியப்படையை அனுப்பி
விசாரணையை தீவிரப்
படுத்தியபோது, அவருக்கு மோனிக்காவின் தோழிலிண்டாவின் அறிமுகம் கிடைத்தது. கிளிண்டனை பதவி இறக்கம் செய்ய வேண்டும் என்று துடிப்பவர்களில் லிண்டாவும் ஒருவர் வெள்ளை மாளிகையின் முன்னாள் பெண் ஊழியர் இவர்
கிளிண்ரனின் உல்லாச வாழ்க்கையை வெளிப்படுத்துவது என்ற லட்சியத்தை உரு
வாக்கிக் கொண்ட லிண்டா, இதற்கான
விவரங்களை சேகரிக்கத்தொடங்கியபோது லிண்டாவுக்கு புதையல் போல கிடைத்தார், CuDITGM & J.T.
மற்றவர்கள் இரகசியங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்ட லிண்டாவும் தனது உள்ளத்தில் புதைந்து கிடக்கும்இரகசி யங்களை யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் என்று நினைத்த மோனிக்காவும் தோழிகள் ஆனவுடன் கேட்க வேண்டுமா? லிண்டாவை உற்ற தோழி போல கருதிய மோனிக்கா, தனக்கும் கிளின்ரனுக்கும் இடையே நடந்த செக்ஸ் உறவுகள் பற்றிய இரகசியங்களை விலாவாரியாகக்கூறஅதிர்ச்சி கரமாக இருந்தன, அந்தரங்க தகவல்கள்.
மோனிக்கா கூறும் இரகசியங்களை டேப்பில் பதிவுசெய்து கொண்டால், எப்போ தாவது உதவும் என்று திட்டம் தீட்டிய லிண்டா, அதன் பிறகு தன்னுடன் மோனிக்கா பேசியதை எல்லாம் இரகசியமாக ஒலிப் பதிவு செய்து வந்தார்.
வெள்ளை மாளிகையில் இருந்தபோது, கிளின்ரன் தன்னுடன் முறையற்ற உறவு கொண்டு இருந்ததாக மோனிக்கா லிண்டா
டம் அனைத்தையும் கூறி வைத்தாள்
Aloissor y göI GILGAM,,CUT saflói) "Gligiö, Giv' பேச்சை கேட்டு இரசிப்பதில் அலாதி பிரியம் உடையவர் என்பதால், வெள்ளை மாளிகைக் செல்ல முடியாத நேரங்களில் டெலிபோனில் கிளின்ரனுடன் செக்ஸ் வார்த்தைகள் பேசி மகிழ்ந்ததாகவும் மோனிக்கா கூறினாள் கடந்த நவம்பர் மாதம் ஒருநாள் வார்ட்டர்கேட் பகுதியில் உள்ள மோனிக்காவின் வீட்டுக்குச் சென்று தங்கி இருந்ததாக கூறும் லிண்டா, நள்ளிரவு 2 மணிக்கு மோனிக்காவை கிளின் ரன் அழைத்துப் பேசுவதைக் கண்டு அசந்து
LLITT
மோனிக்காவுக்கு கிளின்ரன் கொடுத்த பல பரிசுப் பொருட்கள் மோனிக்காவின் வீட்டில் இருப்பதையும் அவர் நேரிலே பார்த்தார்.
ஒருநாள், கிளின்ரன் அலுவலகத்தி லிருந்து கேதலின் வில்லி என்ற இளம்பெண் ஊழியர் கலைந்த கேசத்துடனும், லிப்ஸ்டிக் அழிந்து அவசரத்தில் சரியாக மாட்டப்படாத மேல் சட்டையுடனும் வந்ததை லிண்டா பார்த்து திகைத்தாராம்.
இப்படி கிளின்ரனை பற்றி ஏராளமான தகவல்களை சேகரித்து வைத்த லிண்டாவை கென்னத் ஸ்டார் சும்மா விட்டு விடுவாரா? உடும்பு பிடியாக மடக்கி விட்டார்.
"மோனிக்காவை கண்காணித்து அவர் பேசுவதை எல்லாம் டேப்பில் பதிவு செய்து தரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அந்த டேப் உரையாடலில் மோனிக்கா, தனக்கும் கிளின்ரனுக்கும் இருக்கும் உறவு களை ஒளிவுமறைவு இன்றி கூறி இருந்தார். MoorLmsßlLüo Guangfläöff (Uflug 60 Un டல்களின்போது மோனிக்கா என்ன சொன் னார் என்ற விவரம்இரகசியமாக பாதுகாக்கப் பட்டு இருந்தபோதிலும் அந்த இரசியம் அனைத்து அமெரிக்க பத்திரிகைகளிலும் எப்படியோ இரகசியமாக வெளியாகி விட் L岛
அந்த உரையாடலில் மோனிக்கா பேசி இருக்கும் சில பகுதிகள்:
வெள்ளை மாளிகையில் உயர்ந்த பதவி யில் இருக்கும் ஒருவருக்கும் எனக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. நீங்கள் வற்புறுத்திக் கேட்பதால் சொல்கிறேன். கிளின்ரன்தான் அந்த ஆள்.
கிளின்ரன் தனது காம இச்சையை தணித்துக் கொள்ள என்னை பயன்படுத்தும் விதமே வித்தியாசமானது. அவர் முன் அடிக் கடி மண்டியிட்டதால், எனது காலுறையில் முழங்கால்பகுதி தேய்ந்து கிழிந்து விட்டது. தேவைப்படும்போது எல்லாம் கிளின் ரன் என்னை அழைத்து சுகம் தேடுவார் இதற்கு நேரம் காலமே கிடையாது.
(வருவாள்)

Page 14
ன்னொரு காலத்தில் கொட்
டாம்பட்டி என்ற கிராமத்தில்
சாந்தப்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் மிகவும் இனிமையாகப் பாடுவான் மனதை மயக்கும் இவனது இசையில் மயங்காதவர்களே கிடையாது அத்தனை இனிய குரல்வளம் உடைய
రంజం --
சாந்தப்பன் சரியான சந்தேகப் பேர்வழி யாரையும் நம்ப மாட்டேன்.
நம்மை ஏமாற்றி விடுவார்களோ என்ற சந்தேகம் இவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது.
இவனுக்கு ஒரு நண்பன் இருந்தான் அவன்தான் சாந்தப்பனை கூட்டிச் சென்று நகரவீதியில் அமர்த்தி விட்டு வேலைக்குச் செல்வான் அங்கே பாட்டுப்பாடி கிடைக்கும் பணத்தைக் கொண்டு சாந்தப்பனும், கூலி வேலை செய்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு அவனது நண்பன் நம்பிராசாவும் வாழ்ந் 95 GÖTT,
நம்பிராசா மிகவும் நல்லவன் தன் நண்பனுக்கு உண்மையிலேயே ஒரு கண் போல இருந்தான். ஆனால், சாந்தப்
FIEgil ELÍ
ஆற்றில் முகம், கை கால் கழுவிவிட்டு
வருகிறேன்." என்று சொல்லிச் சென்றான்.
வழவழப்பான பொருள் ஒன்று தட்டுப் பட்டது. அதைக்கையில் எடுத்தான்
இதை நண்பனுக்கு கொடுக்கக்கூடாது. நாமே வைத்திருந்து யாரிடமாவது விற்று SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
S S
பனோ அவ்வப்போது நண்பன், தன்னை ஏமாற்றி தன்னுடைய காசுகளை அபகரித் துக் கொள்வதாக நினைத்துக் கொண்டு, அநாவசியமாகச் சண்டை போடுவான். எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான் நம்பிராசா
ஒருநாள் அந்த ஊரில் பிழைப்பு
MAG
சரியில்லாததால் பக்கத்து நாட்டுக்குச் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தனர்.
குறிப்பிட்ட ஒரு நாளில் இருவரும் தாங்கள் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருந்த பணத்தில் வாங்கிய கிழ குதிரையில் பயணம் செய்தனர்.
மாலை நேரம் வந்தது இருவரும் ஒரு பெரிய ஆல மரத்தடியில் ஒய்வெடுத் தனர். நம்பிராசா, "நான் பக்கத்தில் உள்ள
உனக்கு குடிக்கத் தண்ணீர் கொண்டு
சிறிது நேரத்தில் சாந்தப்பனின் கையில்
ஆஹா, அருமையான குதிரை சவுக்கு
A
S S
ald. *********************************************************
S S S
[97
V 17
〔
6oਪੁਤ
படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் وساو அனுப்புங்கள் சிறந்த AJ MGMTLD ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 17.02.2001 6). Ifroნorpio $L’’-G5) La GurrL’ tგ. Ghoის: 382
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ 5%ללא סיי0של %של A וללא ילין
stillosur
த. பெ. இல . 1772 கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 379
பரிகக்குரியவர்:
சி தேவப்பிரியன்,
விபுலாநந்த மத்திய கல்லூரி, காரைதீவு-02.
பாராட்டுக்குரியவர்கள்:
இ. பிரியங்கா, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு-04
சு சத்தியதர்ஷன், சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், பதுளை
கடினோஷன்,
இக்கோல் ஆங்கிலப் பாடசாலை, திகன.
எம்.அப்துல் ஹகீம், பறகஹதெனிய, வேவுட
Co. (Burguosof.
தமிழ் மகா வித்தியாலயம், தலவாக்கலை.
பாத்திமா ஹசன் ஸ்பி, விகாரமகாதேவி பாலிகா மகா வித்தியாலயம், கண்டி
சரஸ்வதி த.ம.வி. லிந்துல.
கே. சபீர்த்தணி,
பாக்கியம் தேசியபாடசாலை, மாத்தளை
தம்பேதென்ன த.வி. அப்புத்தளை
எல்.மயூரி,
ஜெ.பிரஷாஞ்சலி,
எஸ்.எம்.சஹிதா, மண்டலகுடா, கல்பிட்டிய
i tij Tij, fj, GJIT Gigi
தTன.
அப்போது த கொண்டு வந்த நம்பி
"நண்பா நீ ை பாம்பு தூர எறி,"
"ஏன் என்னை 6
துக்கலாம் என்று ப
பேச்சே வேண்டாட
சென்றதும், இந்த குதி நல்ல விலைக்கு விற் "நண்பா என்ை பாம்பு தூக்கி எறி"
"LDLDIT GIGIGIGIG குத் தெரியும் யாரை பக் கூடாதுன்னு இ அழகிய சாட்டை மீது ஆசை கூடாது" என்று உதறு உதறினான்.
ஆத்திரம் கொண் கடித்தது. சிறிது நேர கீழே இறந்து விழுந்து
கதறி அழுதான் எதற்கெடுத்தாலு ஒரு கொடிய நோய் நோயை கிட்டவே சே கள் இல்லாவிடில் உ பறிபோய்விடும்.
جےکے

Page 15
“ର ரியாது ஸார்."
江 அதுவரைக்கும் ஒன் றுமே பேசாமல் மெளனமாய் இருந்த ப்ரஸ் ரிப்போர்ட்டர் நிவேதிதா குறுக் கிட்டாள்.
"ஸார். டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சை காண்டாக்ட் பண்ணி இன்பர்மேஷன்ல கேட்டா பெங்களூர் பட்டேல் ஹாஸ்பிடல் ஃபோன் நம்பர் கிடைக்கும்.
"நீயே ட்ரை பண்ணு நிவேதிதா' பராந்தகன் சொல்லவும் நிவேதிதா ரிசப் ஷனிஸ்டின் அனுமதியைப் பெற்று டெலி ஃபோனை உபயோகித்து எக்ஸ்சேஞ்சை தொடர்பு கொண்டு ஸ்பெஷல் இன்ஃபர்மேஷ னில் பெங்களூர் பட்டேல் ஹாஸ்பிடலின் டெலிஃபோன் நம்பரை வாங்கினாள். பராந்தகன் எஸ்டிடி மூலம் ஹாஸ்பிடலின் சீஃப் டாக்டரை தொடர்பு கொண்டார். ஆங்கிலத்தில் பேசினார்.
"டாக்டர். நாங்கள் மெட்ராஸ் போலீஸ் இங்கே நடந்த ஒரு கொலை சம்பந்தமாக ஒரு தகவல் வேண்டும்."
"கேளுங்கள்."
மேனகா என்கிற பெயரில் உங்கள்
ஹாஸ்பிடலில் ஒரு நர்ஸ் பணிபுரிந்து
கொண்டிருக்கிறாள். அந்தப் பெண்ணிடம் நாங்கள் பேச வேண்டியுள்ளது."
"பெயர் என்ன சொன்னீர்கள். "மேனகா, "நீங்கள் சொன்ன அந்தப் பெயரில் இந்த ஹாஸ்பிடலில் யாரும் பணிபுரியவில் லையே."
"டாக்டர் அந்த மேனகா உங்கள் ஹாஸ்பிடலில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதகாலம் தான் ஆகியுள்ளது. மார்ச் ப்பத்தி ஒண்ணாம் தேதி மட்ராஸில் மது நேர்ஸிங்ஹோமிலிருந்து ரிலிவாகி ஏப்ரல் முதல் தேதி உங்கள் ஹாஸ் பிடலில் பணிக்குச் சேர்ந்து இருக்கிறாள்."
"வெரி ஸாரி டு ஸ்ே. திஸ். கடந்த ஆறு மாத காலத்தில் எந்த ஒரு புது நர்
மர்மத் தொடர்
நர்ஸ் ஆரோக்கியமேரியிடம் திரும்பினார். "நீங்க சொன்ன ஹாஸ்பிடலில் மேனகா நர்ஸ் வேலை பார்க்கலையாமே."
"அதைப்பத்தி எனக்கு எதுவும் தெரி யாது ஸார் மேனகா கையில் பட்டேல் ஹாஸ்பிட்டலோட அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் இருந்ததை நான் பார்த்தேன்."
பராந்தகனுக்கு பிபி. இல்லாமலேயே தலையைச் சுற்றியது.
*** ஜீவரத்னத்தின் முகம் முழுவதும் முள்கரண்டியால் குத்தப்பட்ட மாதிரிரத்தக் களறியாய் தெரிய கட்டிலின் தலைமாட்டில் சின்னதாய் ஒரு ரத்தக்குளம் தேங்கி உறைந்து போயிருந்தது.
எம.எலஏநவரதனம அழுது நனைந்த விழிகளோடு நாற்காலிக்கு தளர்வாய் உட்ம்பைக் கொடுத்து போலீஸ் சம்பிர தாயங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். இன்ஸ்பெக்டர் குணசேகர் கெஸ்ட் ஹவுஸ் வேலையாள் லிங்கப்பாவை கேள்வி களால் பதம் பார்த்துக் கொண்டிருந்தார் "என்ன நடந்தது. உண்மையைச் சொல்லிடு உனக்குத் தெரியாமே இந்த பங்களாவுக்குள்ளே யாரும் வந்து இருக்க (UPLL LI5."
வேலையாள் லிங்கப்பா அழுகை வெடிக்கும் குரலோடு மண்டியிட்டான்
"அய்யா. எனக்கு ஒண்ணுமே தெரியா துங்கய்யா ஒரு மணிநேரத்துக்கு முன்னாடி கூட அய்யா மாடியிலிருந்து குரல் கொடுத் தார் போனேன் தலைவலியா இருக்கு
மாத்திரையும் காப்பியும் கொண்டு வான்னு சொன்னார் கொண்டு போனேன். சாப் பிட்டு படுத்துக்கிட்டார். அதுக்கப்புறம் நீங்க வந்த பின்னதான் மாடிக்குப் GUTG60IST.“
"அதுக்கப்புறம் யாராவது ஜீவரத்னத் தைப் பார்க்க வந்தாங்களா?" "யாரும் வரல்லிங்கய்யா." "நீ இதே பங்களாவில்தான் இருந்தியா இல்ல வெளியே போயிருந்தியா..?
"நான் எதுக்குங்கய்யா வெளியே போறேன். இருபத்திநாலுமணி நேரமும்
கிரைம்சக்கரவர்த்தி
VaskiT GLITA.T UIT: GHTLSMLj, Glgt LaM
தேதிவாரியாய் மே மாத முதல் கொண்டு போனார் ஃபோன் செய்த பெயர்களும் தெரிந்
1 LDG) GuĴOGO)3, LDG 2.GLpgöI 3. fT. இன்ஸ்பெக்டர் கு எழுதியிருந்த அந்த விட்டுப் படித்தார்.
"LDGÄNGƯNGO) 3, LDGŠTG எம்.எல்.ஏ நவரத்ன "ஸார். இவங் குத் தெரியுமா?"
நவரதனம தர் "upფსევuflaუიქ, upგუrეუTფუ) ஒரு மேடைப் பேச்ச பார்க்க அடிக்கடி
"இந்த மேனகா "இது யார்ன்னு குணசேகர், வே விடம் திரும்பினார் பேரும் ஃபோன்ல எ "ஜீவரத்னம் : னுன்னு சொன்னாங் கிட்டிருக்கார்னு செ ബ##'LT|}|};"
"வேற எதுவுமே "அந்தப் பொண் வீட்ல யாரெல்லா கேட்டிச்சு அய்யா ரான்னு கேட்டு நான்
தும் ரிஸிவரை வெ.
"அந்தப் பொன் ஃபோன் நெம்பரில கான்னு நீ கேட்கலி
இல்லிங்கய்யா "ஏன்.? " (Rutan G.
மாதிரி கேள்வியெல் வுக்கு பிடிக்காதுங்க "இந்த மேனகா வாவது போன் ப "இல்லீங்கய்யா" இன்ஸ்பெக்டர் இருந்த தொப்பியை றியை அவஸ்தையா யார் இந்த மே குழப்ப விநாடி துக்கொண்டிருக்க விருட்டென்று சு எம்.எல்.ஏ நவரத்னம் காக நகர முயல LITT
"ஒரு நிமிஷம் ? அவர் நின்றார் "என்ன இன்ஸ் இப்ப ஃபோன் நமக்குத் தெரியாது. பிரதர்ஸ் ஸோ குரே மாதிரி இருக்க வா ரிஸிவரை எடுத்து பிரதர் ஜீவரத்னம் நான் கீழே ஹாலில் போய் ஹியர் பண்
எம்.எல்.ஏ தை ஹாலை நோக்கி ே அங்கிருந்த டெல எடுத்து காதுக்குக்
நவரத்னம் கொண்டிருந்தார்
"ஹலோ." மறுமுனையில் கேட்டது.
"ஹலோ, யா GOTLIDIT?"
"ஆமா." "நான் மல்லிை தான் தூங்கி எந்தி "ஆமா. கொஞ மாத்திரை சாப்பிட்
/gജതുീബഗ്
5ifijGj Ά விஷயம் வேற ே "G
ஸையும் நாங்கள் அப்பாய்ண்ட் செய்யவில்லை. உங்களுக்கு யாரோ தப் பான தகவலைக் கொடுத்து இருக்கிறார் ፴6ዘ ....”
"டாக்டர். ஆர். யூ. ஷ்யூர்."
"சர்ட்டன்லி எங்கள் ஹாஸ்பிடலில் இப்போது எழுபத்தியிரண்டு நர்ஸ் பணியா ளர்கள் மூன்று ஷிஃப்ட்களில் மாறி மாறி பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள் இந்த எழுபத்தியிரண்டு பேர்களில் மேனகா என்ற பெயரில் யாரும் இல்லை."
"மன்னிக்க வேண்டும் டாக்டர் இன்னும் ஒரு பதினைந்து நிமிஷம் கழித்து மறுபடியும் உங்களுக்கு டெலிஃபோன் செய்கிறேன். வெரிஃபை செய்து வைத்துக் கொள்ளுங் கள் பராந்தகன் ரிஸிவரை வைத்துவிட்டு
GLII, 11-17, 2001
இங்கேயேதான் விழுந்து கிடப்பேன்."
"யாரும் வரலைன்னு சொல்றே. சரி. போன்ல யாராவது கூப்பிட்டாங்களா..?
லிங்கப்பா யோசித்துவிட்டு தலை யாட்டினான். "ஆமாங்கய்யா. சின்னப்யா தலைவலி மாத்திரையும் காப்பியும் சாப் பிட்டு படுத்த உடனேயே ரெண்டு பேர் போன் பண்ணியிருந்தாங்க."
"யார் அவங்க?" "இருங்கய்யா. நோட்புக்ல பேர் எழுதி வெச்சிருக்கேன்"
லிங்கய்யா கீழே இறங்கிப் போய் ஒரு நோட்புக்கோடு வந்தான். குணசேகரிடம் நீட்ட அதை அவர் வாங்கிப் பிரித்தார்.
தேதி வாரியாக ஃபோன் செய்தவர்
கிட்டிரு "விஷயத்தைச் "தேவேந்திரனே முடிச்சுட்டாங்க ெ
"தெரியும்." "உனக்கு பயம் 'எதுக்கு பயம் “gifun GL inji சொல்லிட்டிருக்க வர்றேன். நீயும் நாடு தையா இருக்க ே இது. நான் வரட் "Fifi, fẾ DLG பங்களாவுக்கு புறப்
00
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

πιθαδΣτι GL /ςMTπου που பாய் எழுதப்பட்டிருந்
LILLiJ, Gin. ததிக்கு பார்வையைக்
இரண்டு பேர்களின் BOT
ணசேகர் நோட்புக்கில் பெயர்களை வாய்
ரட்சித்தலைவர் திடம் கேட்டார். வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த ஊருக்கு யார்ன்னு உங்களுக் உழைப்பவன், திரைப்படம் அதில் உள்ள ஒரு பாடலின் சூழலை எனக்கு லயை அசைத்தார். விவரித்தார்கள் த் தெரியும் அவர் தன் குழந்தை இறந்துவிடுகிறது. அதே ளர் ஜீவரத்னத்தைப் ந்ததுண்டு." "יל தெரியலை" |0304||16|| GUYA.J.J. LinuIII
இவங்க ரெண்டு "ל.4וhן חI&6816ח 64 ז60ח
யாகிட்ட பேசனும் ன்னதுமேரிஸிவரை
ன் மேனகா திரும்பி
. அவர்படுத்து தூங்
"ל. חשט3ug60)a) து கொஞ்சம் யோசிச்சு இருக்காங்கன்னு வெளியூர் போவா இல்லேன்னு சொன்ன சுடுச்சு.
கவிஞர் முத்துலிங்கம் சமயம் பிறர் குழந்தையின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். பாடல் பாட வேண்டும்.
பொதுவாக எம்.ஜி.ஆரின் படங்களுக்கு ஒரு பாடல் எழுதவேண் ိုမျိုးမျိုးမျို அதற்கு நான்கு பல்லவி எழுதி டியூன் போட்டுக் கொடுக்க வேண்டியது வழக்கம் அதில்
ரு பல்லவி நஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடல்
இருக்குது நினைக்கும் போது பாசமென்னும் அலை
அடிக்குது என் கண்ணுக்குள்ளே குழந்தை என்னும்
-மலர் சிரிக்கின்றது. என் கவிதைக்குள்ளே மழலை ஒன்று குரல் -கொடுக்கின்றது.
■麗醬鷺° இது எவருக்கும் தெரியாது எது கிடைக்கும் எது கிடைக்காது இது இறைவனுக்கும் புரியாது!
எணு மேனகா எந்த ருந்து பேசிட்டிருக் LLUIT?"
முறவங்ககிட்ட அது hort in C3 L L T 2 Juli) LITT Viunt."
இதுக்கு முந்தி எப்ப BOTarafullfjä. HIT GIT IT?"
குணசேகர் தலையில்
• ಇಂದ್ಲಿ, ಇಂ | ய் கிறிக்கொண்டார்.
6ðI #fT.?" எளில் அவர் தத்தளித் டெலிஃபோன் விருட்
திற ஆரம்பித்தது
ரிஸிவரை எடுப்பதற் குணசேகர் குறுக்கிட்
Tit."
Yuji Li.”
பண்றது யார்ன்னு ங்களும் ஜீவரத்னமும் லாட தொனியும் ஒரே ய்ப்பு அதிகம். நீங்க பேசும்போது உங்க மாதிரியே பேசுங்க
ந்தப் பல்லவி படத்தின் வசனகர்த்தா சண்முகத்திற்கு பிடித்துப் போய் விட்டது. உடனே } எடுத்துக்கொண்டு சத்யா ஸ்டுடியோவிற்குச் சென்றோம். அங்கே
ருக்கிற ஃபோனுக்குப் கே தான் நவரத்தினம்' படத்தின் "குட்டிங்கில் எம்.ஜி.ஆர் இருந்தர் பயசைக்க குணசேகர் பல்லவியைப் படித்த எம்.ஜி.ஆர். இது
நனறாக 95 GBI AD95) , SE, GOTT GAV DET GOT நினைப்ப ಘ್ವಿ என்றார்.
உடனே வசனகர்த்தா'இதைவிட இந்த சிச்சுவேசனுக்கு நன்றாக எழுத முடியாது!" என சொல்ல நான் உங்களையா எழுதச் ಇಂದ್ಲಿ அல்லவா எழுதச் சொன்னேன்" என்று சொன்னவர், பதட்டமாய் குரல் மாதிரி எழுதிக்கொண்டு வா" என்று SALLIT. பொதுவாக எம்.ஜி.ஆர் அவர்கள் தாம் என்ன நினைக்கிறார் என்பதை வெளியே Qຫາກ r ஆனால் அவர் என்ன நினைக்கிறார் என்பதை புரிந்து கொண்டு யார் எழுதுகிறார்களோ அவர்களுக்குத்தான் 蠶 வாய்ப்புக் கொடுப்பார். அப்படி
J.J.G.G.J.J.LDITLijU GLIIII ஃபோன் ரிஸிவரை காடுத்தார்.
ஹலோ! சொல்லிக்
பேசறது. ஜீவரத் | 9.
மன்னன். நீ இப்பத் "קחשgh#.
ம் தலை வலி. ஒரு தூக்கம் போட்டு எந்
ஆமா என்ன புரிந்து கொண்டவர்களில் நானும் ஒருவன் திடீர் ஃபோன். குரல் 蠶 அவர் படங்களில் - 6T(2515 ol5T60TL). (55ä560T ייל.J)# : அடுத்த நாள் வீனஸ் ஸ்டுடியோவில் கேன் நான்" கம்போஸிங். எப்போதும் எனக்கு நடந்து சால்லு" கொண்டே இருந்தால்தான் பாடல் எழுத ாட கதையை யாரோ வரும் ஒரே # இருந்தால் பாடல் ரியுமில்ல." எழுத வர்ாது அதேபோல நான் சுருட்டுக் குடித்துக் கொண்டே USA LIITILLGÅNGSIGT 6J60GUI.?" மேல் மிகவும் பிரபலமாகி இருக்
SOT DOT.
ஆகவே படத்தின் இசையிமைப்பாளர் டியாது. நான் நேர்ல - எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களிடம் சொல்லி ம் கொஞ்சம் ஜாக்கிர விட்டு நடக்கத் தொடங்கினேன். வீனஸ் ண்டிய நிமிஷங்கள் ஸ்டூடியோவிலிருந்து நடந்தே போத்ரோடு வாஜி கணேசன் அவர்களின் விடுவரை "ל. חמו ח_art/16 (36) חp நம்ம கெஸ்ட் ஹவுஸ் - வந்துவிட்டேன். அப்போதும் பல்லவி எதுவும் ட்டு வா." உதிக்கவில்லை. மீண்டும் திரும்பி
வந்தேன். தொடரும். பாதி தூரம் வந்திருப்பேன். ஒரு பியட்
Ur
ஃபோன்ல எதையும்
DY
கார் என்னை உரசுவது போல வந்து நின்றது. காரில் ஐசரி வேலன் இருந்தார்.
அப்போது நான் தென்னகம் பத்திரி கையில் எம்.ஜி.ஆர். |பிள்ளைத் தமிழ் என்று (5 Fu T(g க்கொண்டிருந்தேன். ஐசரி வேலன் அதைப் பற்றி மிகவும்பிரமாதமாக பாராட்டிப்பேசிக் கொண் டிருந்தார் உடனே எனக்கு ஒரு பொறி தட்டியது.
TLD TLD. 2, 3,600 ஒரு பிள்ளையாகக் கருதித்தானே பிள்ளைத் தமிழ் எழுதுகிறோம். ஒரு பிள்ளைக்காக தானே பாடுவது போல காட்சி உள்ளது என யோசித்து "பிள்ளைத்தமிழ் பாடுகிறேன். ஒரு பிள்ளைக்காகப் பாடுகிறேன். மல்லிகை போல் மனதில் வாழும் மழலைக்காகப் பாடுகிறேன். என்று எழுதினேன்.
இதை எம்.ஜி.ஆர். உடனே ஓ.கே. செய்தார். பாடலும் மிகவும் பிரபலமானது. ஆனால் ரெக்கார்டுகளில் தவறுதலாக இப்பாடலை புலமைப்பித்தன் என்று அச் சிட்டதால் வானொலியிலும் தவறுதலாக அதையே சொல்கிறார்கள்
அதேபோல் இன்று போல் என்றும் வாழ்க, என்ற படத்திற்கு நான் எழுதிய அன்புக்கு நான் அடிமை நமிழ் பண்புக்கு நான் அடிமை என்ற பல்லவியை எம்.ஜி.ஆர். ஓகே செய்தார் சரணத்திற்கு டியூன்
捻犯
போட்டு பாட்டு எழுதச் சொன்ன அடுத்த நாளே GlG) GELDGLUMIGIÓS நடந்து கொண்டிருந்தது.
நான் அங்கு போய் நடந்து கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த படத்தின் TORGRA súl, l... [UÚig, மணன் செட்டியார் என்னப்பா அதைப் புடிக்கறான், இதைப் புடிக்கிறான், மட்டை யைப் புடிக்கிறான், சவுக்குக் கட்டையை புடிக்கிறான், இந்த முத்துலிங்கம் சரணத்தை மட்டும் புடிக்க மாட்டேங்கறான்' என்றார். உடனே எனக்கு கோபம் வந்துவிட்டது "எதையுமே புடிக்காம பாட்டு எழுதற வங்க யாராவது இருந்தா அவங்கள வெச்சு நீங்க பாட்டு எழுதிக்குங்க! "என்று சொல்லி விட்டு நான் கிளம்பிவிட்டேன்.
உடனே படத்தின் இயக்குநர் கே. சங்க ரும் எம்.எஸ். விஸ்வநாதனும் என்னை சமாதானம் செய்தார்கள்
"சினிமாவில் தெரிந்தும் பலர் பேசுவார் கள் தெரியாமலும் பேசுவார்கள் அதையெல் லாம் நாம் கண்டும் காணாமலும் போய்விட வேண்டும் இல்லையென்றால் இந்தத் துறை யில் முன்னுக்கு வர முடியாது." என அவர்க ளுக்கு ஏற்பட்ட சில சினிமா அனுபவங்களை உதாரணம் கூறினார்கள். நானும் சமாதான மானேன்.
பின்னர் ஒவ்வொரு சரணமாக ஏவி.எம். ஸ்டுடியோவில் சூட்டிங்கில் ந்த எம்.ஜி.ஆரிடம் காட்டுவதும் அவர் ருத்துவதுமாக காலையில் துவங்கிய ரெக்கார்டிங் இரவு 1 மணி வரை நீண்டது. அடுத்த நாள் இப்பாடலை எடுத்துக் கொண்டு அவுட்டோர் சூட்டிங்கிற்கு செல்ல வேண்டியிருந்ததால் இந்த அவசரம்
ட்டிங் கிளம்பும் போது எம்.ஜி.ஆர். an. முத்துலிங்கம்தான் இந்தப் பாடல் பிறக்க மிகவும் சிரமப்பட்டார். என் நன்றியை சொல்லுங்கள் என்று சொன்னதாக சினிமா எக்ஸ்பிரஸ் ராமமூர்த்தி என்னிடம் சொன்னார்.

Page 16
களும், நடைமுறைகளும் பிராமணர்
தன.
தெரிந்தவரை ஒவ்வொன்றாகப் LIITIITLI (BLITTLD).
9ே பிராமணர்கள் முறுக்கு மீசை வைத்துக்
மீசையாக வைத்து பெரிய ஜமீந்தார் கள் போல முறுக்கி விட்டுக் கொண் LITTI பிேராமணர்கள் பூனூல் தரித்திருக்க வேண்டும் பாரதியார் தாம் தரித் திருந்த பூனூலையே அறுத்து எறிந்து 657 LLEIf பிேராமணர்கள் தமது உணவில் புனித மாக இருக்க வேண்டும் எதை உண் பது எப்படி உண்பது யாரோடு சேர்ந்து உண்பது என்பனவற்றிலெல் லாம் பிராமணர்களுக்கு நெறிமுறை உண்டு பாரதியார் இவற்றை எல்லாம் றினார் எல்லாரோடும் சேர்ந்து சகலவிதமான உணவுகளையும் உட் Gay, TGILITI. தீேண்டத் தகாதவர்களுடன் பிராமணர் கள் ஒட்டி உறவாடக் கூடாது கன கலிங்கம் என்ற ஹரிஜன இளைஞனுக்கு
வேதமந்திரங்களை உபதேசித்து
அவனுக்கு அபிஷேகம் செய்து பூனூலும் அணிவித்தார். (தாமே வேண்டாம் என்று அறுத் தறிந்தவர் ஹரிஜனனுக்கு J607. புனுரலை போட்டார் என்பது தான் புரியவில்லை, பூனூலை தரித்த பிரா மணர்களுக்கு வீம்பு உண்டாவதற்காக அப்படிச் செய்தாரோ?) அேவர் கடையம் என்னும் இடத்தில் தங்கியிருந்தபோது, ஏனைய பிராம னர்களின் கேலியையும் கிண்டலையும், தூஷணைகளையும் பொருட்படுத் தாமல், தாழ்த்தப்பட்ட மக்களுடன் சரி சமமாகச் சேர்ந்து பழகி, கூட உட் கார்ந்து சம போசனமும் செய்தார். நோய், பன்றி, கழுதை போன்ற பிராணி களையும் கோழி, வாத்து போன்ற பறவைகளையும் பிராமணர்கள் வளர்க் கக்கூடாது அவை அசுத்தமானவை என்ற காரணத்தால், ஆனால் பாரதி யாரோ சகல பிராணிகளிடமும் சம அன்பு கொண்டவர். "காக்கைச் சிற கினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறந் தோன்றுதையே நந்த லாலா என்று பாடியவர் ஒரு சமயம் அவர் வாசலில் மேய்ந்து கொண்டு நின்ற கழுதைக் குட்டியை அணைத்து முத்தமிட்டார். அதைக் கண்டு அவர் ட்டாரும், மற்றவர்களும் அவரைப் பித்தர் என்று கூட ஏசினார்கள் புேதுச்சேரி, கள்ளுக்கும் ஃபிரஞ்சு நாட்டுக் குடிவகைகளுக்கும் பெயர் பெற்ற இடமாகும். புதுவையில் பாரதியார் வாழ்ந்த போது மதுவருந்தியிருக்கிறார். கள்ளின் இன்பவெறி மயக்கத்தை அனுபவித்திருக்கிறார். மனிதனை உன்மத்தமாக்கக் கூடிய பிரம்ம மூலிகை என்று சொல்லப்படும் கஞ்சா வையும் புகைத்திருக்கிறார். அதனால் அவரைக் கஞ்சா புலவன்' என்று கூட அவர் உறவினர்கள் ஏளனஞ் செய்திருக்கிறார்கள் பராசக்தியைக் குழந்தை வடிவத்தில் வைத்து அவர்
பாடிய கண்ணம்மா பாடலில்-கன்னத்
U Tಳ್ದ பிராமண குலத்
தில் பிறந்தவர். பிரா மண கலாசாரப்படி வளர்ந்தவர். ஆனால் பின்னர் அவர் ஒரு புரட்சியாளராக மாறிவிட்டார். அவருடைய கொள்கை
களையே ஆத்திரமுட்டுபவையாக அமைந்
கொள்வதில்லை. பாரதியார் கற்றை
ஈழத்தின் இணையற்ற
மகாத்மாவின் புரட்
களும், செயல்களும் இயக்கங்களும் :ே
களும் பின்னர் இ
ஒட்டத்தை திசை தி LLUIT TfGST GYFALUGU, GİT (
தென்பட்டது இயற்
தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள் வெறி கொள்ளுதடி உன்னைத் தழு விடிலோ கண்ணம்மா! உன்மத்தமாகு
தடீ என்ற வரிகளும் கண்ணன் என் காதலன் என்ற பாட்டில் நின்றன்
மோடி கிறுக்குதடி தலையை நல்ல மொந்தைப் பழைய கள்ளைப் போலே என்ற வரிகளும் சுயானுபவத்தின் பிரதிபலிப்புகள் என்றே கொள்ளலாம்)
கஞ்சா புகைத்தல், கள் அருந்தல் போன்ற செயல்கள் அந்தக் காலத்து பிராமண சமூகத்தினருக்கு ஒவ்வாத இழி செயல்களாகக் கொள்ளப்பட்டன. இேவை தவிர பாரதியார் பிராமண சமுகத்தினரை ஈவிரக்கமின்றிச் சாடி வந்திருக்கிறார். ஜாதி பேதம், வர்ண
பேதம் பார்ப்பதை தவறு என்று
கூறியிருக்கிறார். எல்லாரும் சமம், எல்லாரும் சரிநிகர் சமானம் என்று பாடியிருக்கிறார்.
"பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே என்றும்,
"மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை" GIGOI)ILD,
"நந்தனைப் போலொரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை"என்றும்,
"குத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி, சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்" என்றும்,
"பேராசைக்காரனடா பார்ப்பான்ஆனால் பெரிய துரை என்னிலுடல் வேர்ப்பான், யாரானாலும் கொடுமை இழைப்பான் துரை இம்மென்றால் நாய் போலே உழைப்பான்" என்றும்
"முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் சொல்வார். மூன்று மழை பெய்ததடா மாதம் இந்நாளில் பொய்மைப் பார்ப்பார் இவர் எது செய்தும் காசு பெறப்பார்ப்பார்" என்றும் இவ்வாறாகவும், இதற்கு மேலும் பல கட்டங்களில் பாரதியார் பாடியிருக் கிறார். இப்பாடல்களை அவர் எழுத்தில் வடித்தது மட்டுமன்றி பிராமணப் பெரு மக்களுக்கு முன்னே வாய் விட்டுப் பாடி யும் வந்திருக்கிறார்.
பாரதியாரின் மேற்கூறிய செயல் களால் பார்ப்பன மக்கள் மனம் புண் பட்டுப் போனார்கள். அதனால் அவர்கள் பாரதியாரை தம்மோடு சேர்ந்த ஒரு வராக மதிக்கவில்லை. அவரை ஒரு அவுட்-காஸ்ட்டாகவே கருதினார்கள்
அவரை ஒரு பெரிய கவிஞராக மதித்து அந்த நேரத்தில் கனம் பண்ணாமல் விட்டதற்கு மேற்கூறியவைகளே காரணங் களாகும்.
அன்றைய கால கட்டத்தில் இப்படி அவர்கள் நடந்து கொண்டதும் தவறு என்று கொள்ள முடியாது.
காந்தி
4.வாழ்வின் பொருள்
ஒரு பெரிய பாராட்டு விழா நடந்துக் கிட்டிருந்தது ரயில்வேயிலே வேலை செஞ்சிக்கிட்டிருந்த ஒருத்தருக்குத்தான் அந்தப் பாராட்டு விழா
அதுவும் சாதாரண தொழிலாளியா வேலை செஞ்சிக்கிட்டிருந்த ஒருத்தருக்கு அந்தப் பாராட்டுவிழா பல முக்கியமான தலைவர்கள் லாம் வந்திருக் காங்க அவரைப் பத்திப் பேசறதுக்காக
அந்தத் தொழிலாளி அன்னிக்குத்தான் தன்னுடைய வேலையிலே இருந்து
ரிட்டயர்' ஆகிறார்
எல்லாரும்தான் பதவியிலேயிருந்து ஒரு நாள் ரிட்டயர் ஆறாங்க!
இருந்தாலும் எல்லாருக்கும் இந்த அளவுக்குப் பெரிசா விழா நடந்ததில்லே
ஆனா இவருக்கு நடக்குது அது ஏன்? காரணம் இருக்கு என்ன காரணம்ங்கறது அவரைப்பத்தி பலபேர் பேசறப்போதான் புரிஞ்சிது!
ஒருத்தர் பேசினார்: "இன்னிக்கு பதவி ஓய்வு பெறுகிற இந்தப் பெரியவர் இருக்காரே, இவரு மத்த எல்லாரையும்போல சாதாரணமானவர் இல்லே!
தன்னுடைய கடமையிலே கண்ணா இருந்தவர். கடமையிலேயிருந்து அவர் தவறுனதே என்னிக்கு இந்த வேலையிலே சேர்ந்தாரோ அன்னையிலே யிருந்து இன்னிக்கு வரைக்கும் அவர் ருநாள் கூட லீவு எடுத்தது இல்லை. 器 பெரிய சாதனை'ன்னார் அவர் இன்னொருத்தர் பேசினார்: "அவரு இந்த வேலையிலே எப்படி சேர்ந்தாரோ அப்படியே கடைசி
வரைக்கும் இருந்து ரிட்டயர் ஆறார் வாழ்நாள் அவருக்கு ஒரு
ன்ன பரமோஷன் கூட கிடைக் கலே! அப்படி இருந்தும் அவர் மனம் சலிப்படையலே தளர்ச்சியடையலே
ஆ
பாரதியார் பிரிட்டிஷ் பொலிஸா போது அவருடைய ஆதரவு கொடுக்கவி யும், குடும்பத்தின் தே
தாபத்தோடு பார்க் முன்வரவில்லை.
ரண மனிதனின் Re பிரதிபலித்து விட்ட பாரதியார் ஒரு
ஞானியாகவும் வி நூற்றாண்டுக்குப் வேண்டிய அவருை செயல்களும், எழுத் கால் நூற்றாண்டுக் பட்டுவிட்டன.
இந்த உண்மை மனதோடு பார்த்த யாரும் பிழை ெ தனி மனித உணர் அவருடைய தேசிய தோடு மோதவிட
திரு.எஸ்சத்திய பிராமணராக இரு ரிடம் அளவு கடந்த ராக விளங்கினார், ! அவர் பாரதியாரின் கித்துப் பேசியும் எழு
பாரதியாரை
சரியாகப் புரிந்து .ெ
மேதா விலாசத்தை மிகச் சில பிராமண திரு சத்தியமுர்த் ஒருவராக விளங்கி
பாரதியார்மீது கொண்டிருந்த பற்ை யையும் அறிந்திரு e9l6ᏡᏡᎢ6ᏡᏡᎢfᎢ LᎠᏍᏈᏍᏓ 1 ] பாரதி படத் திை அவரை அபிமானத் சுவாமி விபுலாநந்த
அன்று பாரதி தர் பேசுகையில், களின் சிறப்பை எ( ரைப் பழந்தமிழ்க் மேல் நாட்டுக் கவிஞ டுப் பேசினார்.
"பாரதி இந் தோன்றிய மஹாகவி கவி என்று அவர் மு சுவாமிகளின் ஆற்ே தமிழ்ப் பேச்சு த் மிகவும் பிடித்துக் ெ பாரதியைப் பற்றி அன்று வரை கொ எண்ணத்தையும் பு jólfatt (BLJ јJ (31 செய்தது.
ரொம்ப உடம்பு சுச அந்த சமயத்துலே ஸ்பத்திரியிலே வலைக்கு வந்து இவங்கள்லாம்பே அப்படித்த 15L-15.
தொடர்ந்து வேலைக்கு வந்தார் தன் கடமையைச் செய்தார்' அப்படின்னாள் இவர்
இன்னொருத்தர் பேசினார் "ஒரு சமயம் அவரோட சம்சாரத்துக்கு
வேலைக்கு வந்துடுவ என்ன தெரியுமா?
தினமும் ரயில் வருவார் கையிலே இரும்புத்துண்டோ
OD GO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Orgåsgåráfbfff ஸ்ரஹாடு)
சிகரமான எண்ணங் தீண்டாமை ஒழிப்பு தசியப் போராட்டங் தியாவின் சிந்தனை ருப்பும்வரை பாரதி பெரிய குற்றங்களாகத் 603, GALI.
வறுமையினாலும்,
ராலும் விரட்டப்பட்ட சமுகம் அவருக்கு ல்லை. அவர் பசியை வைகளையும் பச்சாத் கவில்லை. உதவி புரிய அதனால் ஒரு சாதா action பாரதியாரிலும் து அவ்வளவுதான்.
தீர்க்கதரிசியாகவும்,
ளங்கியதால், Sargoli Gagful டய சிந்தனைகளும் துகளும், பேச்சுகளும் கு முன்னர் வெளிப்
கொஞ்சம் நிதான
ால், பாரதியார்மீது ால்லி அவருடைய
ச்சிக் குமுறல்களை
DIIILLITIS, GI.
முர்த்தி தாமே ஒரு ந்தும்கூட பாரதியா
பற்றுக் கொண்டவ
பல சந்தர்ப்பங்களில்
திறமைகளைச் சிலாக் தியும் வந்தவராவார் அவர் காலத்திலேயே காண்டு அவருடைய மேன்மைப் படுத்திய குலப் பிரமுகர்களுள் தி குறிப்பிடத்தக்க
திரு சத்தியமூர்த்தி றயும் பாச உணர்ச்சி ந்தமையினாலேதான் பல்கலைக்கழகத்தில் ர நீக்க விழாவிற்கு தோடு அழைத்தார்
யைப்பற்றி விபுலாநந் அவருடைய கவிதை டுத்துக் காட்டி அவ கவிஞர்களுடனும் தர்களுடனும் ஒப்பிட்
த நூற்றாண்டில் பி, வரகவி தேசியக் த்தாய்ப்பு வைத்தார். ாட்டமான தெள்ளு ரு சத்தியமூர்த்திக்கு ாண்டது. அதைவிட திரு சத்தியமுர்த்தி 呜 °-喹 திப்பையும் சுவாமி மலும் அதிகரிக்கச்
L8 august CL, Curtij g| கூட அவங்களை சேர்த்துட்டு, நேரா டார்"ன்னார். இப்படி சினது உண்மைதான் ன் அந்த பெரியவர் துகிட்டார் ஒருநாள் கடமையிலே இருந்து தவறு ன து இல்லே லீவு நாள்லே கூட அவ
இறந்தார் வறுமை அவரை வாட்டிப்
டி.எஸ். கண்ட பாரதி
வறுமையைப் போக்க பாரதி அன்பர்கள் சிலரின் பண உதவி கொண்டு பாரதியின் பாடல்களை நூலாக வெளியிட்டு விற்று வருமானம் தேட முயன்றார்.
கால்
* கவி என்ற அந்தஸ்
அவரோட வேலை
வே ஸ்டேஷனுக்கு
ஒரு சுத்தியலோ. ஏதோ ஒண்ணு
„ვესტT
JUA
சுவாமி விபுலாநந்தரின் வேண்டு கோளுக்கிணங்க, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாரதியாருடைய திருவுருவப் ப்டத்தைத் திரைநீக்கம் செய்து வைத்துவிட்டுச் சென்னை திரும்புகையில் திரு.எஸ் சத்தியமூர்த்தியின் மனக் கண்களில் அந்த நிகழ்ச்சி ஒரு பிளாஷ் LT3..." (Flashback) falfLDT.g., ITL af GL IIa) நிச்சயம் ஒடியிருக்கும்.
அது என்ன அந்த நிகழ்ச்சி? எப் போது நடைபெற்ற நிகழ்ச்சி
நிகழ்ச்சி பாரதியாரின் பாடல் புத்த கங்களைப் பற்றியது நடந்த வருடம் 1928 மஹாகவி பாரதியார் இறக்கும் போது அவருக்கு வயது 39 இறந்த வருடம் 1921 பரம தரித்திர நிலையிலேயே அவர்
இறந்த விதமும் புதுமையானது
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடிய பாரதிக்கு சென்னை திருவல்லிக் கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் நின்ற யானையும் ஒரு நெருங்கிய தோழனாக விளங்கியது.
பார்த்தசாரதி ஆலயத்துக்கு தினமும் சென்று திரும்புகையில் பாரதியார் கையில்
தேங்காய் பாதியும், வாழைப்பழமும் கொண்டு வந்து அந்த யானைக்குக் கொடுத்து அது உண்பதை உவகையோடு கண்டு களிப்பார் அதன் தும்பிக்கையைத் தொட்டுத் தடவி, குசலம் விசாரித்து விட்டுத்தான் வீட்டுக்குச் செல்வார்.
வீட்டிலே பசி அரசோச்சிய போதி
லும் அவர் அந்த தேங்காய் முடியையும்
கதலிப் பழத்தையும் வீட்டுக்கு எடுத்துச் செல்ல மாட்டார். அந்த கஜத்தின் கரத் துள் திணித்து விட்டுத்தான் செல்வார். அப்படி ஒரு ஜீவகாருண்ணியம் அவ ருக்கு
அன்றும் அவர் சிறிது நேரம் அந்த கோயில் யானையுடன் "சரசமாடுவதற் காகச் சென்ற போது யானை ஏனோ முர்க்கம் அடைந்து பழம் வாங்கும் கையால் பாரதியை எட்டித்தள்ளிவிட்டது. தடால் என்று கீழே விழுந்த பாரதி எழுந்து நடக்க ஒரு மாதம் பிடித்தது. ஆயினும் அவருடைய முதுகு முள்ளந்
தண்டில் குறைபாடு இருந்தது தக்க
வச்சிருப்பார் இதை கையிலே வச்சிகிட்டு பிளாட்பாரத்துலே வந்து நின்னுகிட்டு இருப்பார் ரயில் வந்து நிக்கும்
உடனே இவருதன் கடமையை ஆரம்பிச் சுடுவார். அதாவது இஞ்சின்லே ஆரம் பிச்சி ஒவ்வொரு பெட்டியா பார்த்துக் கிட்டு வருவார்.
ஒரு பெட்டியும்-இன்னொரு பெட்டியும் இணையற இடம் இருக்குல்லே அந்த இடத்துக்குப் போவார். கையிலே உள்ள சுத்தியலாலே அங்கே ரெண்டு தட்டு தட்டு வார், மறுபடியும் வருவார். அடுத்த பெட் டிக்குப் போவார். ரெண்டு பெட்டிக்கும் நடுவாலே போவார் அங்கே போயி வழக்கம்போல சுத்தியலாலே தட்டுவார். மறுபடியும் வருவார். இப்படியே கடைசி பெட்டி வரைக்கும் போவார். இதுதான் அவருக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த வேலை இதை அவர் ஒழுங்கா செய்தார். அந்த ரயில் போயி அடுத்த ரயில் வந்து நிக் கும். உடனே மறுபடியும் இவரு வேலையை ஆரம்பிச்சுடுவார். ஒவ்வொரு பெட்டிக்கு நடுவலே போயி தட்டிப்பட்டு
ճԱԱ55ԱIII .
இந்த வேலையை அவரு கடைசி வரைக்கும் தவறாமே செஞ்சி முடிச்சிருக் 95 TT,
அதனாலேதான் அவருக்கு இந்தப் பாராட்டுவிழா பலபேருபரிசு குடுத்தாங்க! பொன்னாடை போர்த்தினாங்க பாராட்டுப் பத்திரம் வாசிச்சுக் குடுத்தாங்க.
எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு கடை
சியா அவருநன்றி தெரிவிச்சிப்பேசினார்.
தொண்டையை கனைச்சிக்கிட்டுப் பேச
தென்கச்சி - கோ. சுவாமிநாதன்
அறுவைச் சிகிச்சையோ, ஆஸ்பத்திரிச் சிகிச்சையோ அளிக்க யாரும் உதவ
வில்லை. ஏற்றவாறாகக் கவனிக்கப் பட்டிருந்தால் அவர் மேலும் சிலகாலம் வாழ்ந்திருக்கலாம்.
நடமாடத் தொடங்கி சுமார் ஒரு மாதத்துக்குள்ளாக "காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக் கிறேன்" என்று பாடிய கவிராஜ கம்பீரனை காலன் கவர்ந்து விட்டான்.
பாரதியார் தம் மனைவியையும் இரு பெண் குழந்தைகளையும் நிர்க்கதியாக விட்டுச் சென்றார்.
பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி, குடும்பத்தின்
பாரதியாரின் பாடல்கள் சிலவற்றைப்
பள்ளிக் கூடப் பாடப் புத்தகங்களில் சேர்த்துக்கொண்டு அதற்காக ஏதோ சில ரூபாக்களைக் கொடுக்கச் சில பதிப் பகங்கள் பரிதாபத்தால் முன்வந்தன. இவ்வாறு பாரதி பாடல் 1928 ஆம் ஆண்டு வரை எப்படியோ உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது.
அந்தக் கால கட்டத்தில் பாரதியாரின்
பாடல் புத்தகங்கள் சில பர்மா நாட்டுக்குள் நுழைந்தன. பர்மாவில் வட்டிக் கடையும், தேக்கு மர வியாபாரமும், பாக்குவியாபார மும் சம்பா அரிசி வியாபாரமும் செய்து வந்த நாட்டுக் கோட்டைச் செட்டியார்
சமுகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் பாரதி பாடலைப் பர்மாவுக்கு எடுத்துச் சென்று அங்கு பொது நிகழ்ச்சிகளில் பாடி வந்தார்கள்
பாரதி பாடல்கள் புரட்சிகரமானவை அவை அங்கு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு
எதிராகச் சுதந்திர உணர்ச்சியைத் தூண்டி விடுகின்றன என்பதை உணர்ந்த பர்மா அரசாங்கம் உடனடியாக நட வடிக்கை மேற்கொண்டது.
அதாவது பர்மா அரசாங்க கஸ்ட் பத்திரிகையிலே பாரதி பாடல் தடை உத்தரவு ஒன்றைப் பிரசுரித்தது. அதன் படி பாரதி பாடல்களை வைத்திருப்பது அச்சிடுவது பாடுவது போன்றவை தேசத் துரோகக் குற்றங்கள் ஆக்கப்பட்டன. பாரதி பாடல் பிரதிகளைப் பறி முதல் செய்யச் சரத்துக்கள் சேர்க்கப்பட் L60.
அதுவரை சும்மா கிடந்த சென்னை அரசாங்கம், பர்மா கஸ்ட்டைப் பார்த் ததும் கண்ட பாவனையில் கொண்டை முடிக்க ஆரம்பித்தது.
(இன்னும் வரும்)
ஆரம்பிச்சார்
"எல்லாரும் என்னை அளவுக்கு அதிகமா புகழ்ந்து பேசினிங்க ஏதோ என் கடமையை செஞ்சேன் அதுக்கு மாசாமாசம் சம்பளம் வாங்கிக்கிட்டேன்! இன்னிக்கி ரிட்டயர் ஆகிறேன்! அவ்வளவுதான்! இதுக்குப் போயி இவ்வளவு பெரிய விழா தேவை இல்லைங்கறது என் அபிப்பிராயம் ஆனா ம் இந்த கடைசி நேரத்துலே ஒரு சந் தகத்தை உங்ககிட்டே சொல்லியுடனும்னு நினைக்கிறேன்.
இவ்வளவு வருஷமும் கடமை தவறாமே வேலை செஞ்சேன்
உண்மைதான்! ஒவ்வொரு ரயில்லேயும்-ஒவ்வொரு பெட்டியிலேயும் தவறாமே போயி தட்டிக்கிட்டிருந்தேன்!
ஆனா ஒரு விஷயம். ஏன் அப்படித்தட்டினேன்ங்கறது இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு தெரியாத ண்ணு தட்டச் சொன்னாங்க தட்டி னன்'-னாரு எப்படி இருக்கு இது இந்தக்கதை யாருக்காகன்னு நினைக் கிறீங்க ஏன் வாழறோம்ன்னு தெரியா
மலேயே இந்த உலகத்துலே வாழ்ந்துகிட்டி ருக்கிறவங்க சிலபேர் உண்டு அவங்களுக் öffe;
சும்மா சொல்றேன்னு நினைக்காதீங்க
சிலபேரு செத்துப் போனாருன்னு சொல்லும்போது தான் அப்படி ஒருத்த்ரு உயிரோட இருந்தாருங்கறதே ஞாபகத் துக்கு வருது
இல்லையா?
(வார்த்தைகள் தொடரும்)
QII, 11-17, 2001

Page 17
ப்பிடி மேனை இருக்கிறியள்?
6. வரியமும் வந்திட்டுது தமிழனுக்கு எந்த வரியத் திலை தான் நல்ல காலம் வரப் போகுதோ? அந்த அல்வாய் முத்துமாரி அம்மனுக்குத் தான் வெளிச்சம் என்ன என்னை ஆரெண்டு தெரியேல்லைப் போலை, நான் தான் மீனாட்சி இந்தக் கிழவி என்னடா அடிக்கடி வந்து கழுத்தை அறுக்கிறாளே எண்டு முகத்தைச் சுழிக்கிறியளோ? வயசு போனால் உப்பிடித்தான் மேனை எதையும் மனசிலை போட்டு முடிவைச்சிருந்தால், மூச்சு முட்டுற மாதிரி நெஞ்சுக்கை என்னவோ செய்யும். பட்டுப் பட்டெண்டு எதெண்டாலும் வெளியே சொன்னால் தான் பாரங்குறைஞ்சு நிம்மதி யாயிருக்கும்.
முந்தி நானும் உங்களைப் போல இளவயசா இருக்கேக்கை உப்பிடித்தான் வயசு போனதுகளைப் பார்த்து ஏன் இந்தக் கிழடுகள் ஒரு முலைக்கை பேசாமல் கிடக் கிறதுக்கு பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரி புறு புறுத்துக் கொண்டு திரியுதுகள் எண்டு நினைப்பன், இப்பவெல்லோ விளங்குது நீங்களும் என்ரை வயசு வர. அது தான் ஒரு எண்பது எண்பத்தைஞ்சு வயசிலை இந்த மீனாட்சிப்பாட்டி சொன்னது மெத்தச் சரி எண்டு விளங்கும். "ஐயோ கிழவி உன்ரை வயசு வரை நாங்கள் உயிரோடை இருக்க மாட்டம் ஒண்டில் சாப்பாடில்லாமல் செத்துப் போடுவம் அல்லாட்டில் செல்லடி துப்பாக்கிக் குண்டு எண்டு ஏதாவதொண் டிலை மண்டையைப் போட்டிடுவம் எண்டு முணுமுணுக்கிறியள் போலை, எங்கடை கையிலை என்னத்தை மேனை வைச்சிருக் கிறம்? எல்லாம் மேலை ஒருத்தன் இருந்து விளையாட்டுக்காட்டுறான், நாங்கள் அவன் ஆட்டுவிக்கிறபடி ஆடுறம் அவ்வளவுதான்.
அது சரி, எதையோ சொல்ல வந்திட்டு பாதை மாறி எங்கையோ போறன் உப் பிடித்தான் மேனை இப்பவெல்லாம் ஒரே மறதி சில வேளை சொல்ல வந்ததைச் சொல்லாமலே விட்டுறேன். என்ரை கதை கிடக்கட்டும் உங்கை நீங்கள் சாமான் சண்டி யில்லாமல் கஷ்டப்படேக்கை உந்த வெளி நாட்டிலை இருக்கிறதுகள் எப்படியெல்லாம் அனுபவிக்குதுகள் எண்டு பெருமூச்சு விடு வியள் உங்களிலை பிழையில்லை. நானும் அல்வாயிலை இருக்குமட்டும் கனடா எண் டால், ஒரு சொர்க்கபுரி எண்டு தான்
LLLee LLLeeLeLeLeeLSeLSLSSLSLSSLSLeSLLLeS LLLeSLLS
நினைச்சன், இஞ்சை வந்த பிறகெல்லோ என்ன கூத்தெண்டு தெரியுது
முக்கால் வாசிப்பேர் டயற் டயற் எண்டு அளவு சாப்பாடுதான் உடம்பு பெருத்துப் போச்சாம். கொலஸ்ரோல், சுகர் ஹாட் அற்றாக் எண்டு ஊரிலை கேள்விப் படாத வருத்தமெல்லாம் இஞ்சை சர்வசாதா ரணமா எல்லாருக்கும் இருக்கு அதாலை அரிசி, மா, சீனி எண்டு எல்லாம் மலிவா வேண்ட முடிஞ்சாலும் பயந்து சாப்பிடுது
சொன்னால் நம்ப மாட்டியள். நான் வந்த புதிசிலை குசினிக்கை போய் 'உந்தத் தேங்காயைத் தாவன் மேனை திருவித் தாறன" எண்டு மருமேளைக் கேட்டன் "தேங்காயோ, அதெதுக்கு எண்டு பொடிச்சி
பேந்தப் பேந்த முழிக்குது.
"என்ன பிள்ளை கறி வைக்கத் தேங்காய் வேண்டாமோ? எண்டு கேட்டன் மருமோள் பெரிய பகிடியைக் கேட்ட மாதிரி விழுந்து விழுந்து சிரிச்சா
"மாமி, இஞ்சை ஆருமே தேங்காய்ப் பாலிலை கறி வைக்கிறேல்லை, தேங்காய்
S Y S A AS SS SASSSLSLS SLL SSSSLS LL S eeLL SS LL SSSS
கால் இறைச்சியைக் க அண்டைக்கு சோத் கள். நான் கொஞ் விட்டு சமாளிப்பன். JEILL.L. GTIB 16).J. GL
இஞ்சை கனடா கோழி மரக்கறியை அந்தக் கோழி இருச் இருக்கிற காலத்தை பெட்டிக்கை இருக்க நினைச்சாலே எனக்கு வுெறுத்துப் போச்சு தான் ஒரு பக்கம் குளிருக்கை வெளியி குறைஞ்சது பத்துப் பாவது அடுக்கோணு நான் ஓரிடமும் வெ
இஞ்சை வீட்டுக் எட்டி ஆரோடையும் கதவை அடைச்சுக் இருந்தமெண்டால் ஏ ஒருத்தர் வரமாட்டி ரெண்டு வேலை, மு பறந்து திரியுங்கள், ஒ நாலு மணித்தியாலம் வேலை செய்து கொ கொள்ளுதுகள் எண் சிக்குத்தான் வெளிச்
துக்குக் கீழை இவர் தான் சொல்லுறன். ச படுத்திருக்க பக்கத் விட்ட வல்லிபுரக் ே லிலை நான் இருந்து ருப்பம் சிலு சிலுவெ மரத்துக்காத்திலை எல்லாம் பறந்திடும். oil G. J. T. T., L'airous LDF FT 1 g50 g. DLDET வந்து அதிலை போ வந்திருந்து ஊர்க்க அரசியல் எண்டு கை அடடா இந்த நேரம் எண்டு அங்கலாய்ப்ப தென்னவோ பனங்க
அல்வையூர் காந்தி அருணாசலி
என்னவோ ஒரு டொலர் தான். ஆனால் அதைச் சாப்பிட்டால் கொலஸ்ரோல் எங்கை இடமெண்டு வந்திடும், மருமேளின்ரை கதையைக் கேக்க எனக்கு ஒரே அதிசயமாக் கிடந்தது. "அப்ப என்னெண்டடி பிள்ளை குழம்பு வரும்?' எண்டு கேட்டன்
"எல்லாம் தண்ணியை ஊத்தினால் குளம்பு வரும் எண்டு பொடிச்சி சொன்ன தைக் கேட்டு நான் ஏங்கிப்போனன் வெள் ளைக் கறி எண்டால் சொட்டுப் பசுப்பால் விடுவம் எண்ட மருமேன் தொடர என்ரை நினைவு அல்வாய்க்குப் போட்டுது
என்ரை முத்தவனிட்டை எப்பவும் ரெண்டு பால் மாடெண்டாலும் நிக்கும் தேங்காய் உச்ச விலை விக்கேக்கை கையிலை காசில்லாட்டில் ஒரு தேங்காய்ச் சில்லை அரைச்சுக் கறி வைச்சாலும் வைப்பமே ஒழிய உந்தப் பச்சைத் தண்ணியிலை அல்லது பாலிலை குழம்பு வைக்கிற விளையாட் டொண்டும் எங்களுக்குத் தெரிஞ்சிருக் கேல்லை. அங்கை கோழி விக்கிற விலையிலை அடிக்கடி இறைச்சி காய்ச்ச காசுக்கு எங்கை போறது? ரெண்டு முண்டு மாசத்துக்கொருக்
தான். சாப்பிடுவது முருங்கை இலை, மு ஆனால் எங்கடை வாழேக்கை ஏன் இ ஒரு நிம்மதி இருக்கு இஞ்சை கனட சொந்தம் பந்தம் இருக்கினம். நீங்கள் மாட்டியள் ஒரு மை கிற சிலதுகளைக் கடு மேலை இருக்கும். காணவேணுமெண்ட வீடுகோயில் திருவிழ படி எல்லாரும் யந் இந்த மனுசமன வும் திருப்திப்படாது தான் கண்ணுக்கு குளி செய்யிறது? உங்கை போட்டன் ஏதோ ம கொட்டினது, அது சொன்னது என்ரை சந்தோசம் இண்டை பிறகு சந்திப்பம் மே
ண்களிலிருந்து கண்ணிர் ஆறாகப் பெருக சத்தியத் துக்கு முன் நிறுத்தப்பட்டாள் சத்தியா "சொல்லுடி, சொல்லுடி அவன் தான் உன்டை வயித்தில வளர்ர குழந்தைக்கு அப்பன் எண்டு அடிச்சுச் சொல்லுடி பாரடி அவன்ட கள்ள முழிய திருடன் போல இருக்கிறான்" என்று சத்தியாவின் தோழிகள் அவளைப் பாடாய்ப்படுத்தினார்கள்
சத்தியாவுக்கு வார்த்தையே வெளிவர மறுத்தது. பஞ்சாயத்துப் பெரியவர் சத்தியா விடம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டுத் துளைத்த வண்ணமிருக்க பார்வையாளர் பட்டாளம் பலரும் பலவாறு பேசியபடி அரட்டையடித்துக் கொண்டிருக்க அவளது கடந்த கால நிகழ்வுகள் அவளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக துரித வேகத்தில் வந்து கொண்டிருந்தன.
ஆம் அந்த டீன் ஏஞ் வயதில் அவளுக்கு அப்போது பல்கலைக் கழக அனுமதி கிடைத் திருந்தது. அதே ஊரிலிருந்து சத்தியாவுடன் பல்கலைக் கழக அனுமதி கிடைக்கப் பெற் றிருந்தான் சரண் சரண் அவ்வூர் தோட்டத் துப் பெரியவரின் மகன் என்பதை சத்தியா நன்கு அறிவாள். அவள் சரணுடன் படிப்பு விடயத்தில் சகஜமாக பழகி வந்தாள்
அன்று தமது இறுதியாண்டை முடித்துக் கொண்டு இருவரும் வீடு செல்லும் நாளும் வந்தது. சரண் சத்தியாவைத்தேடி வந்து கொண்டிருந்த வேளை, எதிர்பாராத வித மாக அவளை இடையில் சந்தித்தான் வழக் கம்போல் இருவரும் ஒருவருக்கொருவர் மாறி, மாறி வணக்கம் செலுத்திக் கொண்ட தும், சரண் பேச்சை ஆரம்பித்தான்
"சத்தியா நான் உங்கக்கிட்ட மிச்ச நாளா ஒண்ணு பேசணும் எண்டு இருந்தன், அதுக்கு இண்டைக்குத்தான் சரியான சந்தர்ப் பம் இண்டைய நாள விட்டா இனி எப்ப வுமே பேச முடியாது சத்தியா" என்றான் அவன் அதற்கு அவள் "என்ன சரண் சொல்லுங்க?" என்றாள் சகஜமாக, "சத்தியா எனக்கு எதையுமே ஒளிச்சு மறைச்சுப் பேசத்
GI. 11-17, 2001
தெரியாது. அதனால நேரடியாவே விசயத்திக்கு வாரன் சத்தியா"
"என்ன சரண் புதிர் எல்லாம் போடு நீங்க?" என்றாள் விகடமாக
"சத்தியா நாங்க ரெண்டு பேரும் திரு மணம் செய்து கொண்டா என்ன? என்று வினா எழுப்ப, "ஆ" வெனக் கத்தியே விட்டாள் சத்தியா
"ஏன் சத்தியா இப்ப ஊரைக் கூட்டு நீங்க? நான் இப்ப என்ன சொல்லிட்டன் அப்படி இது இயற்கைதானே? ஓர் ஆணும் பெண்ணும் விரும்பினா அதில என்ன தவறு? அதுவும் நாங்க ரெண்டு பேரும் படிச்சிட்டம் தானே?" என்றான் சரண்
"இல்லை சரண் உங்க கூட என்ன வைச்சுப் பாக்காதீங்க நான் ஒரு ஏழை
சரண் ஆனா நீங்க." என அவள் வசனத்தை முடிக்கு முன் "சத்தியா நிறுத்துங்க இனியும் இப்படி பேசாதீங்க ஏன் சத்தியா இன்னும் கோழைத்தனமாக
வாழ்ந்து கொண்
டிருக்கிறீங்க? சிநீங்க படிச்சிட்டும் நீங்க இன் வாழ்ந்து கொண்டிரு இல்லையா சத்தியா பெண்ணா, புதுமைப் கிக்குங்க சத்தியா,
அதன்பின் சத் வில்லை. அமைதியா மெளனத்தை கலைத் தொடங்கினான். "நா வீட்ட போறதால இன் நாம பீச் றோட்டில கட்டாயம் வரணும் GTGCTID/7607 LJG)JULOTT *
"சரண் நான் கடைசி வர கைவி
சத்தியம் பண்ணிக்கு அவள் மறு கணமே
சக்கரைப் பொங்க
கொடுத்தான்.
6)
 
 
 
 
 
 
 
 
 

See agree operate ாய்ச்சினால் பொடியள் த ஒரு பிடி பிடிக்குங் ம் குழம்பை மட்டும் எல்லாரும் சரி வரச் IIT D952
ിള്ളൈ ബിന്റെTLT്)
ற்று இரவு முழுவதும் பெய்த மழையின் பிரதிபலிப்பு வீதி -) யில் நன்றாகவே தெரிந்தது. இந்திரா பசளைப் பையொன்றில் கீரை களைக் கட்டி தலையில் தூக்கி வைத்துக் விட மலிவு. ஆனால் கொண்டு, சந்தையை நோக்கிச் சென்று கே, அது உயிரோடை கொண்டிருந்தாள் வீதியில் ஆங்காங்கே விட செத்துக் குளிக் பள்ளங்களில் தேங்கி நின்ற தண்ணீரைக் றகாலம் கூட அை கண்டதும் அவளுக்கு தான் வாழ்க்கையில் இறைச்சி, மீன் எல்லாம் அனுபவித்த வேதனை தான் நினைவுக்கு
சாப்பாட்டு விசயம் வநதது பளளத்தை மறைத்து கிடக்கட்டும் இந்தக் நிற்கும் லை போறதெண்டால் பன்னிரெண்டு உடுப் ம் அந்தப் பயத்திலை ளிக்கிடுறதில்லை. M).J, 61 მ) გუI (ჭეყეMunეთის) கதைக்க முடியுமே? கொண்டு உள்ளுக்கை ான் நாயெண்டு கேக்க
தண் ணிரைப் போல அவளும் தன் குடும் பத்திலுள்ள ஒட்டைகளை மற்றவர்களின் காதுக்கு எட்டாமல் இவ்வளவு காலமும் னம் எல்லாம் ஏதோ வந்தாள். ண்டு வேலை எண்டு வற்றும் போது ஒருநாள் அந்தப்பள்ளம் ரு நாளிலை இருவத்தி மீண்டும் தெரிந்துவிடும் என்பதுபோல என்னெண்டு முண்டு அன்று நடந்த சம்பவம் போலிக் கெளர டுப்பி நித்திரை - வத்தை அம்பலமாக்கிவிட்டது அவள் G. -Ibb PILDDTGIT- குடும்பத்தைப் பற்றி மற்றவர்கள் முகத்தி TLD, GauGu G、upnJL GL(nón( ) ட பெரிய வேப்பமரத்
என்ரை மனுசனைத் / ாய்மனைக் கதிரையிலை திலை அந்தப் பரவி EIT GNÝMali) GMGA GIGONGIT LIDGNOST கதைச்சுக் கொண்டி ண்டு அடிக்கிற வேப்ப உடம்புநோ தலையிடி பின்னேரத்திலை முன் ாவு பாக்கியம் என்ரை எண்டு எல்லாரும் ட்டிருக்கிற வாங்கிலை K"リ 2-Qcm みg"。 தக்கத் தொடங்கினால்,
ஏன் இப்படிப்பறக்குது? 'ಸ್ತ್ರ್ಯ? விட்டது. அதை நினைத்து இந்திராவின் '''''22" "," நெஞ்சம் ஒவ்வொரு நொடியும் அழுது
கொண்டிருந்தது.
"இங்க பாருங்க. நீங்க குடிக்கிறத விடாட்டியும் பரவாயில்லை. சாராயம் வியாபாரம் பண்ணுறதயாவது விட்டிடுங்க காஞ்ச நேரத்துக்கு முன்னால பொன்னன் டிச்சிப்போட்டு பொஞ்சாதியின்ர கையக் கத்தியால கிழிச்சிட்டான். நீங்க தான் காசு பிறகுதா. இப்ப இதக் கொண்டு போ எண்டு சொல்லி சாராயம் குடுத்ததாமெண்டு உங்களையும் நம்ம குடும்பத்தையும் அவள் மண்ணள்ளித்திட்டுறாள். ரோட்டுல எவ்
Dib-66OILIT
கூப்பன்கடை அரிசியும் ட்டைக் குழம்பும்தான். G மனுசரோடை சேர்ந்து டம்பெயரேக்கை கூட ப் பாருங்கோ ாவிலையும் எங்கடை எண்டு எக்கச்சக்கமா சொன்னால் நம்ப ல் சுற்றாடலிலை இருக் ண்டே ஒருவரியத்துக்கு அப்பிடிச் சனத்தைக் ால் ஒரு கலியாண T ம்ே மற்றும் வளவு சனம் புதினம் பார்த்ததெண்டு தெரி திர வாழ்க்கைதான். யுமா? இந்திரா சாப்பிட்டு முடித்த கண ம் இருக்கே அது எப்ப வனிடம் சொல்லியபடி சேலைத் தலைப்பால்
தூரத்துப் பச்சை - வாயைப்பொத்திக் கொண்டு அழுதாள் *ச்சிாக்கிடக்கு என்ன அடியே நிம்மதியாய்ச் சோசாப்பிட ளயும் மினக்கடுத்திப் விடமாட்டியா?. நான் உழைக்கிறன் உனக் னதுக்கை கிடந்ததைக் கென்னடி மத்தவங்களப் பத்தி அக்கற. |வும் உங்களட்டைச் - உன்ர கொப்பன் சீதனம் தந்தவனா, வீட்டுல இனஞ்சனத்தைக் கண்ட இருந்து சாப்பிடுறதுக்கு? சொல்லிக் க்கு எனக்குப் போதும் கொண்டு எழும்பிய அவனால் பூமியில் 60060/, " நிற்கக்கூட நிறை பாதையிலிருந்தவன் தண்ணிரைக் குடித்து OG GEGEN, A O TO ஒரு படி பென்னா? சுவரில் பட்டு ஒலியெழுப்பி ஓய்ந்தது. அந்தச் லும்பத்தாம் பசளியா - சத்தத்தில் கட்டிலில் படுத்துத் துங்கிக் க்கிறீங்க. ೧೩: கொண்டிருந்த எட்டு மாதக் குழந்தை
பனனா வாழபபழ "காசு உழைக்கிறதுக்கு வேற தொழில் AT GØT|DIT GOT 9J OJ GOT இல்லையா?. நான் மரக்கறியாச்சும் விற்றுக் தியா எதுவுமே GLIJE காசு உழைக்கிறனே அப்படியாச்சும் செய் க இருந்தாள். அவளது யுங்கன்னா கேக்கமாட்டீங்க. நாலு பேர்ர தவனாக சரண் பேசத் வ்யித்துல மண்ணள்ளிப் போடுற வேலைய ளைக் காலையில நாம விட்டிடுங்க அழுத குழந்தையை தோளில் 'கு' போட்டு முதுகில் தட்டியபடி அவனருகில் ப்ே பண்ணனும் நீங்க - பே நின்று இம்முறை நிதானமாகவே
என்ன புரியுதா? GNF IIGST GOTIT GIT.
ஒரு ஏழை எனன அந்தி சாய்ந்த நேரம் சரணைச் சந்திக்க ட மாட்டன் எண்டு சத்தியா சென்று கொண்டிருந்தாள் இருள் கட்டியிருந்த வானம் இடி மின்னலுடன் இடைவிடாத மழையைப் பெய்துகொண்டி ருந்தது கையில் குடைகூட இல்லாத நிலையில் அவள் நன்றாக நனைந்திருந்தாள் நனைந்த ஆடையில் அவளுடைய அழகு இயற்கையை விட மேலும் மெருகூட்டியிருந்தது ஏரிக்கரை யோரத்தில் ஓர் ஒதுக்குப்புற வாடியில் ஒதுங்கியிருந்த சரணின் கண்கள் சத்தியாவை வண்டாக மொய்க்கத் தொடங்கின. சரணின் பார்வை பட்டதும் அவள் பெண்மைக்கே
தாள் அருகே வந்த சரண் அவளை ஆதர
eSageSat M MA SSS SESSS S SSAASS SS SSLS SSESSL S ESS SS EASL S S S
உரிய நாணத்தால் வெட்கித் தலை குனிந்
யாயமா கெடுத்து அவளும் சத்தியத்
"ஏன்டி எனக்கா புத்தி சொல்லுறா?. உனக்கு எவ்வளவு தைரியமடி என்னையே எதிர்த்துப் பேசிறளவுக்கு வந்திட்ட என்ன? என்றபடி திடீரென்று அவள் தலைமுடியைப் பிடித்து உலுப்பியபடி தலையை சுவரில் அடித்தான். அவளால் ஒன்றும் பேச முடியவில்லை, மனதிலுள்ள வலியைவிட தலையில் பட்டவலி அவளுக்குப் பெரிதாகப் படவில்லை.
அவளுடன் சேர்த்து தோளில் சாய்ந்திருந்த குழந்தை மீண்டும் பலமாக அழுதது
அன்று வீட்டையே இரண்டாக்கிவிட்டுப் போனவன் நான்கு நாட்களாக இன்னும் வீட்டுக்கு வரவில்லை.
"என்ன இந்திரா இன்றைக்கு கீரை வியாபாரம் போலக் கிடக்குது, ஐஸ்பழம் விற்கின்ற தனபாலம் சைக்கிளை அருகில் விட்டபடி இந்திராவிடம் கேட்டுக் கொண்டு போனான். அப்பொழுதுதான் அவள் மனதை ஒரிரு நாட்களாக உறுத்திக் கொண் டிருக்கும் சிந்தனைகள் யாவும் மீட்சி கண்டன. கீரைப்பையை சற்று உயர்த்த
சரிப்படுத்தி வைத்துக் கொண்டாள். சந்தை கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரிந்ததும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
சந்தை பெரும் பரபரப்பாக இருந்தது. இந்திரா இன்று தனது வியாபாரத்தை வேகமாக முடித்துக் கொண்டாள் கையில் மொத்தமாக இருநூற்றுப்பத்து ரூபா கிடைத் தது. அதில் தன் பிள்ளைக்கு சட்டை யொன்றையும் மீதிப் பணத்தில் அரிசி, வாழைப்பழம், சக்கரை என்று கொஞ்சம் சாமான்களையும் வாங்கி எடுத்தாள்
வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டி
அகோகுலதீபன்-கல்முனை
ருந்தவளை என்றுமில்லாதவாறு இன்று ஊரிலுள்ளவர்கள் ஒருமாதிரியாகப் பார்த்துக் கொண்டார்கள் சிலர் தங்களுக்குள்ளே அவ ளைக் கண்டு முணுமுணுத்துவிட்டுப் போனார்கள் இந்திராவால் ஒன்றையும் அறிந்து கொள்ள முடியவில்லை. முன்பிருந்த கவலையில் அவர்களின் செயலும் சேர்ந்து அவளை நடைப்பிணமாக்கிவிட்டது.
பொன்னனின் வீடு வந்ததும் அங் கிருந்து ஒப்பாரிச் சத்தம் கேட்டது. "ஐயோ பொன்னன் செத்துட்டானோ? என்று அவள் மனம் நினைத்தது. அவ்விடத்திலேயே ஒரு கணம் நின்றிருந்தவேளை, ஒரு கை தோளில் தொட்டது. திரும்பிப் பார்த்தாள் அன்னம் மாக் கிழவி நின்றிருந்தாள்
"அடியே புள்ள உன்ர புருசன் விக்கிற பாழாய்ப்போன சாராயத்தக் குடிச்சி பொன் னனோட சேர்ந்து முணுபேர் செத்துட்டா னுகள் சாராயத்துல நஞ்சு கூடிட்டுதாம். உன்ர புருசனை பொலிஸ் புடிச்சிட்டுப் போகுது குடி குடியைக் கெடுக்குமெண்டு சும்மாவா சொன்னாங்க. இவனுகள் எப்ப தான் திருந்தப் போறானுகளோ? அவள் சொல்லி முடிக்கவும் இந்திராவின் கையி லிருந்த பொருட்கள் நழுவி மண்ணில் விழவும் நேரம் சரியாக இருந்தது.
முன் நிற்பதையும், தகப்பன் நான் இல்லை என்று சத்தியம் செய்தபடி அதே சரண் சத்தியத்துக்கு முன் முழித்தபடி நிற்பதையும் 2600TTBig5 TGT.
ஆத்திரம் அடைந்த சத்தியா, ஆவேசத் துடன் பேசத் தொடங்கினாள் "இப்பிடிப் பட்ட அயோக்கியனுக்கு மனைவியாக நான் விரும்பவில்லை. அதோட இவனால உரு வான இந்தக் கருவ நான் உருவமா பிரச விக்கப் போவதில்லை எண்டும் நான் முடிவெடுத்திட்டன் காரணம் இவனைப் போலவே நாளைக்கு இவண்ட சந்ததியும் னைப் போல ஒரு அபலைப் பெண்ணை
வாக வருடினான். இடங் கொடுக்க மறுத்த சத்தியாவை இறுக அணைத்தான் அவனது வலிய கரத்தில் இருந்து விடுபட முடியாத சத்தியா தனது பெண்மையை முழுதாக இழந்து விட்டாள் அவனிடம்
"அமைதி அமைதி" என்று பஞ்சாயத்துப் பெரியவர் குரல் எழுப்பவும் சுய நினைவுக்கு வந்த சத்தியா, இரண்டு மாத இடைவெளியின் பின் இன்று தான் தாய்மையடைந்த நிலையில் சத்தியத்துக்கு
ங்க சரண்" என்றாள் அவன் சத்தியத்தை ) (BLITT GAV LIGIS STIGNOfij,
TJD6ui
D, UUG,
பற்குணன் அம்பிகாபதி மன்னார்
துக்கு முன் சாவதைவிட இப்பவே இந்த கருவ நான் முளையில கிள்ளி." என முடிக்குமுன் தனது இடுப்பிலே செருகியிருந்த கத்தியால் தானே தன் வயிற்றில் குத்தினாள். பீறிட்டுப் பாய்ந்த இரத்தம் எதிரே நின்ற சரணின் முகத்தில் மின்னல் போல் பாய கூடியிருந்தவர்களே அதிர்ந்து போக சத்தியத்திற்குமுன் சத்தியா உயிரை மாய்த்த வளாக புதுமைப்பெண்ணாக நிலத்தில்
சாய்ந்தாள்

Page 18
(C ன்ன அப்படிப் பார்க்கிறாய்,
குரு?" "மனதுக்குச் சந்தோஷமாயிருக்கிறது. அதனால் பார்க்கிறேன். ஏன் பார்க்கக்கூடாதா வினி'
"பார்க்கலாம் பார்க்கலாம். நீதானே பார்க்க முடியும். ஆனால், அங்கங்கே துளையிடுவதுபோல அப்படிப் பார்க்காதே. சங்கடமாக
"உன்னைப் பார்க்குந் தோறும் என்னுள் மகிழ்ச்சி பொங்குகிறதே. என்னைத் தடுக்காதே." வினயா தலையைக் குனிந்து கொண்டாள் முன்னால் விழுந்த குழல் கற்றையை விரல்களால் ஒதுக்கி விட்டுக் கொண்டே ஒரக் கண்ணால் பார்த்தாள். அவன் கண்கள் எக்ஸ்ரே கதிர்களாய் நீண்டு அவளுள் புகுந்தன. உயிரில் சிறு நடுக்கத்தை உணர்ந்தாள் விழிகளைத் தாழ்த்தி நிலத்தில் விரல்களால் QILLÉJ4 677).LLITGT.
சற்று நகர்ந்து முன்னேறிய குரு அவள் விரல்களை மெதுவாகப் பற்றினான். மறுகையால் அவள் மோவாயைப் பற்றி நிமிர்த்தினான் "உன் முகதரிசனமே என் மோட்ச விஜயமாய்க் கருதி ஓடோடி வந்த என்னை ஏமாற்றிவிடாதே வினயா. என்று சிரித்தான் "என்ன இது. என்று சிணுங்கியவள். ஈர்க்கிலை உருவிவிட்ட ஒலையாக
மோவாயை மேலும் அழுத்தி நிமிர்த்தினான். "என்ன வெட்கம்?" என்றான். அவள் விழியோரங்களில் நீர் துளிர்த்தது. அழுதுவிடுவாள் போல இருந்தாள்.
"GI GÖTGOT LIT?" "ஊஹூம்." என்று தலையை ஆட்டினாள். "ச்சி. என்ன இது?" என்று ஆதுரத்துடன் கேட்டபடி விழிகளைத் துடைத்துவிட கையை நீட்டினான். அவள் தலையைப் பின்னுக்கிழுத்து முக்கை உறிஞ்சினாள் வலது கையால் அவள் பின் கழுத்தைச் சுற்றி அருகே இழுத்தான். அவள் விம்மல் அவனைப் பதற வைத்தது. அப்படியே இழுத்து இறுக அணைத்துக் கொண்டான். "என்னடா, ஏன்?" என்று காதுக்குள் கிசுகிசுத்தான் மெல்ல அவனிடமிருந்து விலக முயற்சித்தபடியே, ஒன்றுமில்லை" என்றாள். நெஞ்சோடு சேர்த்தணைத்து முதுகைத் தடவினான் தன் முகத்தால் கூந்தலுக்குள் அவள் கழுத்தை உராய்ந்தான் அவளுடல் துவண்டு அவனுடன் ஒன்றியது மனப் படபடப்பும் சமனப்பட்டது. 'வினி உனக்கொன்றும் துக்கமில்லையே? "ஊஹூம்" என்று ஒற்றைச் சொல்லுடன் அவனை மேலும் இறுக்கினாள் வெகு காலம் இதற்கெனவே காத்திருந்தது போல
அவனை வெகுவா படரவிட்டாள்.
செடிகளில் பூக்கள் அசைந்து வந்த ெ மென்மையாகத் ெ இயக்கியது. தென் கொடுத்து இருவழு
அசைந்தார்கள்
அவன் நன்றி. ந உளறினான். அவள் எதையோ முயன்றவளாக அ எத்தனித்தாள்
வேண்டாம்" என்று காதுக்குள் உதடை இந்தக் காற்று எ தாங்கமுடியாது வி காற்றுக்கு விட்டுவி கருக்கிவிடும். குெ GIDSfluita) GTaitama விலகாதே." என்று அவள் அவனோடு பெருமூச்சு விட்டா தரிகிட என்றொரு மனதுக்குள் ஒடிய
என்ன?" என்றாள் கேட்கிறோம் என்று
心、 。
மங்கை-இங்கிலாந்து மோத
nர் ஹுஸைன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு வந்துள்ளது. இலங்கை அணியுடன் 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இங்கி லாந்து அணி விளையாடவுள்ளது.
1982ல் இலங்கை அணி, தனது கன்னி டெஸ்டை விளையாடியது. இதுவரை இலங்கை இங்கிலாந்து அணிகள் 6 டெஸ்ட் போட்டி களில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 3 தடவைகளும், இலங்கை 2 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. ஒருபோட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது
மேற்கிந்தியத் தீவுகள், Rம்பாப்வே அணிகளுடனான போட்டிகளில் வென்றி ருக்கும் இங்கிலாந்து கடைசியாக பாகிஸ் தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை
சொந்த மண்ணிலேயே தோற்கடித்து பலம்
வாய்ந்த அணியாகத் திகழ்கின்றது.
இலங்கை அணி, தென்னாபிரிக்காவிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் தோல்விகளைச் சந்தித்திருப்பினும், நியூஸி லாந்துடனான ஒருநாள் போட்டித் தொடரில்
S SS SS SS SS SS SSS SSS SSS SSSSS SSS SSS SSS SS SS SS SL
6)|面
இந்திய கிரிக்கெட் அணியின் முன்"
னால் தொடக்க ஆட்டக்காரரான பங்கஜ் ரோய் கடந்த 4ம் திகதி காலமானார். கல்கத்தாவைச் சேர்ந்த ரோய் இறக்கும் போது அவருக்கு வயது 72
டெஸ்ட் போட்டிகளில் முதலாவது விக்கெட் இணைப்பாட்ட சாதனையான 413 ஓட்டங்களை வி மன்கட்டுடன் இணைந்து எடுத்தவர் பங்கஜ் ரோய் இதில் ரோய் 173 ஓட்டங்களைக் குவித்திருந்தார். 1955-56 காலப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்த நியூஸிலாந்துக்கு எதிராக சென்னை மைதானத்தில் இச்சாதனை
வெற்றி பெற்றிருப்பது அவர்களுக்கு ஒரு ஆர்
உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது.
அத்துடன் சொந்தமண்ணில் இலங்கை அணியின் கை ஓங்கியே இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை-இங்கிலாந்து அணிகளுக் கிடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களின் விவரம் வருமாறு: GL6nol': முதலாவது டெஸ்ட் பெப்ரவரி 22-26
காலி (சர்வதேச மைதானம் இரண்டாவது போட்டி மார்ச் 07-13
கண்டி (அஸ்கிரிய மைதானம்) மூன்றாவது டெஸ்ட் மார்ச் 15-19
சிேகரெட் புகைக்கி I66M FSüd IIIsar. அழகராஜ், சின்ன இப்படி ஓர் அறி
தில் ஆரம்பித்தவர்க
யாமல் புகைத்துக் அழகராஜ், எல்ல கொண்டுவிட வேண் தீர்கள் ஆபத்து என்
வற்றையும் ತಿಣಿಕಿಣ್ವ
| B. ஆளவந்தான் L
LITOTT UITII7
அதைத்தான்
வந்தே சொல்லி
கொழும்பு (எஸ்எஸ்ஸி மைதானம்) போனாரே . ச
ஒருநாள் போட்டி:
முதலாவது போட்டி மார்ச்-23
தம்புள்ள (பகல்)
இரண்டாவது போட்டி மார்ச்-25
மகாதேவன்.
x ஒஸ்லோவில் வார்த்தை ஆரம்
கொழும்பு-பிரேமதாச (பகலிரவு) போகிறதாமே?
மூன்றாவது போட்டி மார்ச்-27 எஸ்.குமரன், கொழு கொழும்பு-எஸ்எஸ்ஸி (பகல்) புராணத்துப் பு
லில் சூரியனின் தோணி வந்தது O (2)660 L/67) GLI) படைக்கப்பட்டது. என்று ஒஸ்லோவில்
1951-52 பருவகாலத்தில் டெஸ்ட் கவிஞர் ஜெயபாலன்
போட்டிகளில் விளையாட ஆரம்பித்த ரோய், 1960-61 பருவகாலம் வரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 43 டெஸ் களில் 2442 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதில் 5 சதங்கள் அடங்கும் 13 இவர் ஒரு
இனிங்ஸில் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாகும்.
1959ல் இங்கிலாந்திற்கெதிராக லோட்ஸ் மைதானத்தில் நடந்த ஒரேயொரு டெஸ்டிற் குத் தலைமை தாங்கிய பங்கஜ் ரோய், கல்கத்தா நகரின் ஷெரிஃப் ஆகவும் இருந்துள் 6II/III
இந்திய வீரர்களுக்கு அறிவுரை
இதன் படி தனது முதல் கட்ட இந்திய
மார்ஷ் அவுஸ்திரேலிய அணியின் கப்டன் வும் பயிற்சியாளராகவும் பொறுப்பு துள்ளார்.
இந்திய அணிக்கு வெளிநாட்டுப் பயிற்சி யாளர் ஒருவரைத் தேடிய போது இவரது பெயர்தான் முதலில் பரிசீலனைக்கு வந்தது. தன்னால் தனது குடும்பத்தை விட்டு அதிக நாட்கள் பிரிந்து வெளிநாடென்றில் இருக்க முடியாதென மார்ஷ் மறுத்திருந்தார்.
எனினும் அவ்வப்போது இந்தியா வந்து இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கு வதாகத் தெரிவித்திருந்தார்.
சுற்றுப்பயணத்தை அண்மையில் மேற்கொண்
மார் மார்ஷ் இந்தியா சென்று பெங்களூர்
மும்பை கிரிக்கெட் அகடமிகளைப் LIGOG.Ju7LLITT.
அதன் பின் மார்ஷ் சில கருத்துக்களை வெளியிட்டார். அதில் இந்தியாவில் உள்ள எல்லா இளம் வீரர்களையும் டெண்டுல்கள்
போல் விளையாட வேண்டும் என்று நிர்ப்பந்
திக்கக் கூடாது எனவும், வீரர்கள் எல்லாரும் தமது சொந்த ஸ்டைலில் விளையாட விட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
பயிற்சியாளர்களும், இளம் வீரர்களும் இதனை நன்கு கவனித்துக் கொள்ள வேண் டும் என்று மார்ஷ் அறிவுரை கூறியுள்ளார்.
னார் மக்களுக்காக தரப்பும் மனது ை நமக்கும் அங்கே வ
என்றால். ஏதோ ந
(A4麾,

Page 19
சா மடந்தையான விமாபுரி இள வரசிக்கும் விக்கிரமாதித்த மன்ன க்கும் இடையில் தொங்கவிடப்பட்டிருந்த ഞrg്ഞഖ அதன் பழைய கதையைக்கூற தொடங்கியது.
மந்தாகிணிபுரம் என்ற நாட்டை மன்மத வசீகரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மந்திரியின் பெயர் மங்களகரன் அரசனுக்கு மதனமோகன் என்றொரு மகனிருந்தான் அமைச்சனான மங்களகர க்கு தந்திரலோகன் என்றொரு மகன் ருந்தான் அரசருடைய மகனும் அமைச்சரு டைய மகனும் ஒரே வயதினராக இருந்தமை யினால், ஒன்றாகப் பாடம்படித்து ஒன்றாகவே நண்பர்களாக வளர்ந்து வந்தார்கள்
இளைஞர்களும் ஒருநாள் காட் டுக்கு வேட்டையாட தங்களுடைய குதிரை களிலேறி புறப்பட்டனர் உதவிக்கு வேறு எவரையும் அழைத்துக் கொண்டு போகாமல் மதனமோகனும் தந்திரலோகனும் தனி யாகவே புறப்பட்டுச் சென்றனர்.
அன்றுநாள் முழுவதும் வேட்டையாடி களைத்துப் போனார்கள் காணகத்தின் நடுவில் 醫 குளத்தடியில், தாங்கள் உணவுக்காக சேகரித்த பழங்களை அருந்தி :"} 560
ரெடுத்து குடித்
தந்திரலோகன் சொல்லியனுப்பியமையினால், அப் பக்கம் போகாமல் இருப்பதற்கே மதனமோகன் ஆரம்பத்தில் கருதினான். இருப்பினும், அவ்வாறு நான் போய்ப் பார்க்க முடியாத அதிசயம் அங்கே என்ன இருக்கிறது, என்று போய் பார்க்கத்தான் வேண்டும் என்று அவன் மனம் தூண்டியது.
OOOOOOOOOOOOO
நண்பனை பத்திரமா படி கூறிவிட்டு தந் குதிரையிலேறி சி ஊருக்கு கிளம்பிச்
கோயில் பூசகர் கலைஞரை தந்திர
"பெண்ணே பூவைத் த
வட பக்கம் சென்றான். வடபக்கத்தின் சுவரில் அழகிய பெண்ணொருத்தி கையில் பூச்செண்டுடன் நிற்பதைக் கண்டு அதிசயித் தான் அந்தப் பெண் உண்மையில் உயிருள்ள ஒருத்தியாகவே இருக்க வேண்டுமென்று JELD I'll GOTT GÖT.
அந்த அழகில் அவன் தன்னை பறி கொடுத்தான் 'பெண்னே? பூவைத்தார். பெண்ணே பூவைத் தா' என்று தனது கையை நீட்டியவாறு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தான்.
ஆலயத்துள் சென்ற தன் நண்பன், ಘ್ವಿ நாழிகையாகியும் திரும்பி வர ல்லையே, என்று கலக்கமடைந்த தந்திர லோகன் எழுந்து ஆலயத்தை நோக்கிச் சென்று பார்த்தான்.
அந்த அழகிய சிலையைக் கண்டால்
கண்டான் 'சிற்பிய வடவீதிச் சுவரில் பட்டிருக்கும் அழகிய பார்த்தேன் மிகவு அந்தச் சிலையை அழகான பெண் செதுக்கியிருக்க ே அந்தச் சிலையை னென்று நம்பி அவள் தரும்படி கேட்ட வ நிலையில் நிற்கிறா குரிய பெண்ணழகி தைத் தயவு செய்து Égalúð súlofunno,
தந்திரலோகன கேட்ட சிற்பக் க
மன்னர் மகன் மதனமோகன் நன்றாகக் களைத்துப் போயிருந்தமையினால், ஒரு மரத்தடியில் படுத்துறங்கினான் அமைச்சரின் மகன் தந்திரலோகன் உறங்காமல் காவலுக் காக நின்றிருந்தான். சற்றுத் தொலைவில் ஓர் ஆலயம் இருப்பதைத் தந்திரலோகன் கண்டான் அங்கு சென்று பார்த்து வரலாம்
என நினைத்து கோயிலடிக்குச் சென்றான். ஆலயத்தை வலம்வரும் போது அதன் வடக்கு வீதியில் அழகான ஒரு பெண் நிற்பதைக் கண்டான்.
இந்தக் காட்டில் உள்ள கோயிலில், தன்னந்தனியாக அழகிய பெண்ணொருத்தி நிற்கிறாளே என்று வியப்படைந்தான். அப் பெண்ணருகில் சென்று உற்றுப் பார்த்ததில், அது ஒர் அழகான என்பதைக் கண்டறிந்தான். அப்பெண்ணின் கையில் ஒரு பூச்செண்டுமிருந்தது. சில நேரம் வரை அச்சிலையையே பார்த்த வண்ணமிருந்தான். இவ்வாறு நின்று கொண்டிருக்கையில், அரசகுமாரன் தூங்கி எழுந்து தன்னைத் தேடுவாரே என்றெண்ணியவனாக மதன மோகன் படுத்திருந்த இடத்தை வந்து சேர்ந் தான் அமைச்சர் மகன் அங்கு வந்து சேர்வ தற்கும் அரசகுமாரன் எழுந்திருப்பதற்கும் சரியாக இருந்தது.
மதனமோகன் சுற்று ற்றும் பார்த்தபோது, அங்கொரு கோயில் கண்டான். 'அங்கு போய் வர லாம்" என்று தந்திரலோகனை அழைத்தான். "நான் அங்குபோய் பார்த்து விட்டு வந்து விட்டேன். நீ வேண்டுமானால் போய் பார்த்துவிட்டு வா. ஆனால் வடக்குப் பக்கம் போகாதே" என்று எச்சரித்து அரச குமாரனை அனுப்பி வைத்தான்.
அரசன் மகன் மதனமோகன் அந்த சென்று பார்த்தான். வட பகுதிக்குச் செல்ல வேண்டாமென்று நண்பன்
QIII, 11-17, 2001
நிச்சயமாக தனது நண்பன் அந்த அழகில் மதிமயங்கி மெய்மறந்து விடுவான் என்று தான் கருதியது உண்மையாகிப் போய்விட்ட தைக் கண்டான்.
தந்திரலோகன் மதனமோகனின் கையைப் பிடித்து"இளவரசே நேரமாகிறது. வாருங்கள் போகலாம்' என்று பலமுறை அழைத்தும் அரசகுமாரன் அசைய்வேயில்லை. சிலையையே பார்த்த வண்ணம் பெண்ணே வைத்தா. பெண்ணே பூவைத்தா' என்று த்துப் பிடித்தவன் போல் புலம்பிய வண்ணம் இருந்தான்.
மன்னன் மகனை ஆலயத்தில் விட்டு விட்டுச் செல்லவும் தந்திரலோகனின் மனம் ஒப்பவில்லை.
என்ன செய்வதென்று தெரியாமல், கலங்கிப் போயிருக்கும் சமயம் அந்த ஆலயத் தின் பூசகராகவுள்ள குருக்கள் அங்கு வந்து சேர்ந்தார். அவரிடம் தந்திரலோகன் தன் நண்பனுடைய நிலையை எடுத்து விளக்
A GOTT GÖT.
பூசகரிடம் அந்தச் சிலையைச் செய்த சிற்பி யார், அவர் எங்கிருக்கிறார். என்று விசாரித்தான் பூசகர் அங்கிருந்து பத்து மைல் தொலைவிலிருந்த ஓர் ஊரில், கோதண்ட ராமன் என்றொரு சிற்பி இருக்கிறார். அவர் தான் இந்த சிற்பத்தைச் செய்தார் என்று அந்த ஊருக்குச் செல்லும் வழியையும் தெரி வித்தார். தான் சிற்பக்கலைஞரைக் கண்டு விவரமறிந்து கொண்டு வரும்வரை தன்
யடைந்தார். தான் உயிருள்ள ஒரு பெண் கருதி ஓரிளைஞன் நிலையில் இருக்கிற றிந்ததே அவருடை 95 TOT GOOTLDTTG5ILD.
"நான் அந்தச் வேறு எந்தப் பெண் வாக்கவில்லை. ஆ6 போன்ற பெண்ணெ கத்தான் வேண்டும் "இவ்வாறு நீங் கிறீர்களே அதற்கான அறியலாமோ? என் GólsOITGI.
"அந்தச் சிலைை அச்சிலை எவ்வாறு பதை நான் மனதி செய்து கொண்டிரு CGIGOSIéli) SIGI GűL பெயருடைய குயவ அவனிடம் இரத்தின பெண்ணின் விரல் அதனை வாங்கிப் எனக்குத் தரும்படி தந்துவிட்டான். அ போதெல்லாம் எப்ப சணங்கள் அத்தை ஒரு பெண்ணினுை இருக்குமென்று மு நான் பயின்ற சி நகத்துக்குரியவள் இருப்பாள் என்று கற் டேன். அதனை ை உருவை சிலையா சிற்பக்கலைஞர் வி இதனைக் கே.
அந்தக் குயவன் கேட்டறிந்து, அந்த தேடிச் சென்றான் சிற்பக்கலைஞ 560,956DU (9) USIS சொன்னான் அ கோதண்டராமனிட நகம் உங்களிடம் எ6 என்று வினவினால் குயவன், "மட் தற்காக நான் ஒருந கொண்டிருக்கும் காட்டில் வசிக்கும் GOTT GOT SEMTİTö, Gas TTL தைத் தந்தான்' எ அந்த வேடனான மிடத்தை அறிந்து தேடி தந்திரலோக
(DI
 
 
 
 
 
 
 
 
 

பார்த்துக் கொள்ளும் ரலோகன் தன்னுடைய க்கலைஞன் வசிக்கும் lg GöTDITôt. கூறியபடி அந்த சிற்பக்
லாகன் அந்த ஊரில்
கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள் அதனை வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெறுவீர்கள் விபரம் அடுத்தடுத்த இதழ்களில் ரே அந்த ஆலயத்தில் சத்தியக் கடதாசி
怡SS SS DISIGOSúló floGLGOLL Gilmo Lies ÉNGING I, I, ITILISANGOT gi flui.
Aa நாட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வரக்கியத்தைத் அழகான சலை அது தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென டிப்பதற்கு நீங்கள் ஒர் | ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு PORTU UTTE SE TOT அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு
ண்டும். எனது நண்பன் வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான்
car colourt of Glucor உறுதியளிக்கிறேன்.
கையிலிருக்கும் பூவைத்
TSORTLD, TSO) 601 LODES திகதி. Օլյար , , , 62 LUULDE, , , , , , , , , , , , , , , , , ,
ங்கேயிருக்கிறாளென்ப சொல்லுங்கள்' என்று COELLIT GÖT GÖT GOEITf3. GODSE GOLLU, த்
லஞர், பெருமகிழ்ச்சி
நோட்டீஸ் பலகை
நான் சொல்வ Glassiusurub GoLunTuiu.
தவிர வேறொன்று
566Onsu
N .  ̄47ܢܓܘ 1.ܐܗܵ - L2ܦ
G Tayii பெறுமதியை மிதக்க விட்டது ஏன் என்ற பத்திரிகையாளரின் கேள்விக்குப்
பதிலளித்த மத்திய வங்கித் தலைவர் காகிதத்தில் கப்பல் செய்து மழை நீரில் மிதக்கவிட் டுப் பார்த்த சின்ன வயது அனுபவம் தனக்கு இருப்பதாலும் மிதக்கும் பொருளுக்கு அடர்த்தி குறைவெனத் தான் பாடசாலையில் படித்துள்ளதாலும் டொலரின் பெறுமதி செதுக்கிய கற்சிலை நிச்சயம் குறைந்து விடும் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு |ணுருவாக இருப்பதாகக் டொலரை மிதக்க விட்டால் அது நாளடைவில் இற்றுப்போய்விட பாங்க் பெட்டிக்குள் தன்னையே மறந்த புத்தம் புது நோட்டாக இரு ககும ரூபாயககு மதிப்பு அதிகரித்து விடுமென்ற தனது இரக ான் என்பதைக் கேட்ட சியத் திட்டத்தையும் அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். ய பெருமகிழ்ச்சிக்குக் கம்பியூட்டரால் திருமணப் பொருத்தம் பார்க்கும் சோதிட சொப்ட் வெயாரில் கம்யூட்டர் வைரஸ் ஒன்று தொற்றிக் கொண்டதால், சூரியன் இருக்கும் இடத்தில் சந்திரன் புகுந்து விட்டதாகவும், சனி உச்சத்துக்குப் போய் புதனைத் தின்றுவிட்டதாகவும் ராகுவும் கேதுவும் வின்டோஸ் வழியாகத் தப்பி ஓடிவிட்டதாகவும் குரு இடம் பெயராது கொன்ரோல் பன லைப் பற்றிப்பிடித்துக்கொண்டு நிற்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. = அதனால் இதற்கான அன்ரி வைரஸ் ஸ்கேனர்ஸ் கண்டுபிடிக்கப்பட்டு சீர் செய்யும் வரை ாருத்தி எங்தோ இருக் அண்ம்ை "ேேெப் மும் பாஃப்ட்"போ: யாவற்றையும் " என்று கூறினார். தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் படியும் திருமணம் செய்துகொண்டோர் டைவேர்ஸ் J%6በ உறுதியாகக் கூறு பண்ணிக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்படுகின்றனர். | TID TOTO, TD மின்சார விலையேற்றத்துக்கான காரணத்தை விளக்கிய மின்சக்தி அமைச்சர் று தந்திரலோகன் வின டொலர் விலை அதிகரிப்பையடுத்து சூரியன் கடல் நீரை ஆவியாக்குவதற்கு தற்போது அதிக கட்டணம் அறவிடுவதாகவும், அதனால் கூடுதல் விலைகொடுத்து மழை யைப் ய செய்வதற்கு முன்னர், பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அத்தோடு ஆறுகள் வேலை நிறுத்தத்தில் அமையவேண்டும் என் ஈடுபட விழைந்துள்ளதாலும் நீர்வீழ்ச்சிகள் மின்சார இயந்திரங்களை இயக்க சம்பள UGOLDT), is 5 DU60601 உயர்வு கோருவதாலும் வேறு வழியின்றி மின்சாரக் கட்டணங்களை உயர்த்த நேர்ந் தேன். ஒருநாள் மாலை துள்ளதாகத் தெரிவித்தார். டுக்கு பெருமாள் என்ற யாழ்ப்பாணத்தில் வியாபாரிகளிடமிரு |bg. Gin), #5ʻLIUZIQ. திறை, திட்டி வாங்குவதைக் ன் ஒருவன் வந்தான். கட்டுப்படுத்து எடுத்த நடவடிககைகளைக கனடித்து சட்டம சொல்லும் இயக்கம் (அதாவது ம் போல் ஒளிவீசும் ஒரு டெல்-லோ இயக்கம்) விடுத்துள்ள அறிக்கையில் தாங்கள் வியாபாரிகளிடம் கொண்டுள்ள கம் இருப்பதைக் கண்டு மிகுந்த பாசத்தால் அவர்களுக்கு புரிந்துணர்வு பொங்கி வழிந்து நிதியுதவி செய்வதை ரிசீலித்தேன். அதனை வரி வாங்குவதாகவும் கப்பம் வாங்குவதாகவும் சில விஷமிகள் பொய்த் தகவல் கூறி இத் கேட்டேன். அவனும் - ' விதிக்கிறார்களெனவும், தாம் வியாபாரத்தைப் பெருக்கும் ஒர் ஊக்குவிப்பு TE நடவடிக்கையாக அவர்களுக்கு ஆயுதங்களைக் காட்டுவதைக் கொச்சைப்படுத்தி மிரட்ட லெனச் சித்திரிக்கிறார்களெனவும் அதனால் அரசாங்கம் தம்மிடமிருந்து ஆயுதங்களைக் யும் சாமுத்தி T இலட் களைந்தது அவசரகாலச் சட்டத்தை மீறும் ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கையெனவும் IպԼ0 ஒருங்கேயமைந்த தெரிவித்துள்ளனர். கொழும்பிலும் இவ்வாறு துப்பாக்கியொன்றால் அளவுக்கதிகமாக ' " அது ஊக்குவிக்கப்பட்ட கடை முதலாளியொருவர் கடையை முடிவிட்டு ஊருக்குப் புறப்பட்டு வு கட்டினேன். விட்டதாகத் தகவல் றக ಇಂಗ್ದಿ காதில பூ கந்தசாமி எழுதிய ஒரு குட்டிக்கதை இது: எததகைய அழகயாக பாழான யாழ்ப்பாணத்தில் மஸ்கன்ஸ் மஸ்கன்ஸ் என்றொரு கொம்பனி இருந்த தாம். னையில் கண்டு கொண் அந்தக் கொம்பனி அஸ்பெஸ்றர் அஸ்பெஸ்றர் என்றொரு வீட்டை யாழ்ப்பாணத்திலேயே வத்தே அப்பெண்ணின் உற்பத்தி செய்து வந்ததாம் அதற்கு கொழும்பிலும் ஒரு கிளையிருந்ததால் அதை அது வடித்தேன்" விடு - கொழும்புக்கும் அனுப்பி வந்ததாம். இதைக்கண்டு அங்கிருந்த ஒரு சுழியனின் முளையில் க்கமளித்தார். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் அபாரத் திட்டமொன்று உதித்ததாம் அவன் உடனே டறிந்த தந்திரலோகன் மஸ்கன்ஸ் கொம்பனிக்காரரிடம் சென்றானாம் சென்று மஸ்கனே மஸ்கனே, உனது அஸ்பெஸ்றர் வீட்டுகளை இந்த யுத்த நெருக்கடி செக்பொயிண்டுகளுக்குள்ளால கொழும்புக்கு அனுப்பினால் அவை உருப்படியாய்ப் போய்ச் சேர வேண்டுமல்லவா கவலையை விடு அவற்றை என்னிடம் கையளி நான் எனது லொறியில் பத்திரமாய்க் கொண்டுபோய் கொழும்பில் சேர்க்கிறேன்" என்றானாம்.
மஸ்கென்ஸ் மனம் குளிர்ந்தார் ஆகா இப்படியொரு அருமையான யோசனையைச் சொன்னாயே, இதோ எனது முற்பணம் இந்த அஸ்பெஸ்றர் வீட்டுகளை அப்படியே கொண்டுபோய் கொழும்பில் சேர்த்துவிட்டு III, P-69199 பிற்பணத்தையும் போக்குவரத்துச் செலவையும் நான் தருகிறேன்" என்று கூறி விட்டுகளை அவனிடம் கையளித்தார்.
வீட்டுகள் லொறியேறின. லொறி ஓடத் தொடங்கியது. சிறிது தூரம் போனதும் லொறி ங்கிருக்கிறான் என்று நின்றது. வீட்டுகள் இறக்கப்பட்டன. இறக்கப்பட்ட இடம் எது? அதற்கிடையில் கொழும்பு குயவனிருக்கும் இடம் வந்துவிட்டதா? இல்லை இல்லை, அது யாழ்ப்பாணமேதான் சுழியன் அவற்றை யாழ்பாணத்திலே @ 邸@ இறக்கி விற்றுவிட்டான் லொறியையும் மறைத்து வைத்துவிட்டான் நீண்டநாட்களாக
கள் கொழும்புபோய்ச் சேராததையறிந்த முதலாளி சுழியனிடம் கேட்டார்.
கூறிய நகத்தின் டெங்கே?
சிலையை வடிப்பதற்கு ணையும் பார்த்து உரு எால் அந்தச் சிலையைப்
டம் தந்திரலோகன் காணாமல் போய்விட்டன.
தச் சிற்பக் கலைஞர் "காணாமல் போய்விட்டதா? எனது வீட்டைத்திருப்பித் தா" நீங்கள் கொடுத்த அந்த மன்னித்து இரதங்கள் எனது திொமல் போய்விட்டது காணாமல் வாறு வந்து சேர்ந்தது?" - போன உங்கள் வீட்டுக்காக எனது லொறிய்ை ஆறுதல் பட்டுக்கொள்ளுங்கள்
நான் காணாமல் போன எனது லொறிக்காக உங்கள் வீட்டை நினைத்து ஆறுதல் பட்டுக் TGSTLISJE GOSTë GJ i Gu கொள்கிறேன்." ள் மண்ணைப்பிசைந்து "வஞ்சகனே எனது முற்பணத்தையும் சுருட்டிக் கொண்டு விட்டாயே?" LUIT பக்கத்திலுள்ள அதை நீங்கள் எனக்கு இன்னும் தராத பிற்பணத்தை எண்ணி ஆறுதல் பட்டுக்
கொள்ளுங்கள்!" ன் என்பவன் அந்த நகத் தலையிலடித்துக்கொண்டார் அட மகேஸ்வரா இவன் எப்பேர்ப்பட்ட DI GUQu00" கூறியதும், சுழியன் சொன்னான், "பெயரைச் சொல்லித் திட்டாதேங்கோ ஒரு நாள் இவன் ார்க்கோடகன் இருக்கு பாராளுமன்றத்துக்கும் போவான் இருந்து பாருங்கோ"
கொண்டு அவனைத (urab asjusoor. š, கற்பனைக் கதைகள் உங்களுக்கும் தெரிந்தால் எழுதி அனுப்பலாம்) | LDLILILLIT60 என் வருவான். - பாவும் கலப்படமற்ற கற்பனை

Page 20
Gallistannleg ரகசியம் அதை LLLTLT S TTL DL TLLT LT L LLL T TTuLL LLLL LL
ாதது முகா இருந்து கொண்டி எடுக்கப்பட்டு மேடை |யொன்றில குவிக்கப்பட்டிருக்கும் மாாடரதிகள் இவை என்று எள்ளிவிடாதீர்கள்
ர்ெமாரியில் ஒரு க்ளவு நிகழா நடந்தது. தி நாடகம் ஒன்று மொடயேறப்பட்டது அந்த நாடகத் நிற்காக உருவாக்கப்பட்ட நாட
பாடுகள் நாங் டி
ாசபத் என்ற நாடா ஒாய THIT MAKATIKY A misiunii w laterra wiwit
ா நாடகம் துெவாகும்
- துணிச்சலான முன்று பெ துப்பறியும் அதிரடிப் படம் 10 சார்விஸ் ஏஞ்சல்ஸ் என்ற புெ வெளியாகி இருந்தது. இதன் டாவது பாகம் பிவ்வளவு வருட கழித்து பிப்போதுதான் வெளி இருக்கிறது
பவ வருடங்களுக்கு தாலைக்காட்சித் தொடராக சார்லிஸ் ஏஞ்சல்தான் இப் படமாக வந்திருக்கிறது அதி தோற்றத்தில் தோன்றும் பிந்த அழகிகளும்தான் படத்தில் நாய பிரபல ஹொபிட் ந ாளான வியூ பேரிமுர் கருள் ஆகியோர்தான் பிந்த மூவரும் ாளின் மனதில் துளிச்சய
இப் படத்தின் முதல் பாகம் சர்ாைப்போடு போட்டது
Jy isaniras la fluir யமும் பரபரப்பாகத்தான் போ பிப்படத்தி துனிச T-TT வேடத்தில் தோன்றிய கமருள்
நீல நிற ஆண்ட அணிந்திருப் 0.02.2001 விண்ளிேல் சான"
Tur SKK Y u uYKLZLLLL u LLLLLL L uu u LLLLL KKY YK LLS மிக சமீபத்தில் இவர் பித்த LLSYL Z Y SYT SLLLLLY u L SYLLLaST TL YYS L T TT TTTT TTT * ஒன்றில் தங்கியிருந்தார் ஒரு SYYS SYY0LS S L0 Y YS uu uu S S L L L YSY L L LS SSS SS TTT TTLLLLLLLS ாறக்குள் திரு. SLY Y uYSYYS SSYYYYS Y uSSYZZ SSSSS u u u u u uu S LL S ST TTT TTTTTTTTTS
LL YLL Y LLL YK K u SSS LL YYS L a L YYYS Y L LLLL LLS படத்தில் எதிரிகாரப் பந்து Lu L TLLS T Y LLLLL S SY Y LYT S S TTS TT T TTT TTT பயந்து அறிவிட திருடர்கள்
படியே ஓடி விட்டார்களாம் () s
S SSSLLLLL S LLLL D SL LLLLL L L TTLSL SL SSD SDDDS L S L SLLL LLLLLLLLMLL LLLL S
""
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 S S S S S S S LLL
S S S
шигштаппа нғї пh IIшняя і д பாதும் பொள்பாக பொறு
SEASTREET COLOMBO 11 Man tzunst in dann du
=ே வானமயாகக் காட்சியளிக்கும்
பிந்த பாரியாகா பார்த்தாள் பாரிங்
குக் கற்காால் கட்டப்பட்டது என்று
தினாப்பீர்கள் பளிக்கட்டிகளாய் கட்ட
பட்டிருக்கும் பிந்து வள்ள மாளிகை
து புெரிந்து விர பரம ர ட
199ல் கட்டப்பட்டது.
ம்ே ஆண்டு சென்ட் பாடி
பளிக்காவக் களியாட்ட விழாவிபோது
நிர்மாக்கப்பட்ட பிந்தப் பாயின்
வான் மாளின் இன்றும் பார்ப்போரப்
பரவசபபடுத்தி வருகிறது.
டத்தில் இருக்கும் வித்த முயலாரின்
பம்சம் யாதெனில் முயல்களிலேயே
ம் நீளமான காதுகளை உடையவர்
நான் என்பதாகும்
விட் மெஜஸ்டிக் வ்டார் என்ற
ரைக் கொண்ட இந்த முயாரின்
ான காதுச் சாதனையைச் சமப்
தி இருப்பவர் சுவீட் ரீகல் மெஜிக்
முயா
வர் வேறு யாருமல்ல, சுவிட்ஜெஸ் ஸ்டார் முயலாரின் பேரன்
assistain sing
-ேகரோ நா பியார் ஹை என்ற ஒரு படத்தி நடித்ததன் முயம்ப பெண்களின் தாக்கத்தைக் கெடுந்த காவுக் கப்ாானவர் ரத்திக் ரோஷன்
இதன் பின் பிளா மிஷன் காடிமிர் என் இரண்டு படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்று விட்டார் இவர் தாயக் கண்டாவே, பெண்கள் கட்டம் அவை மோதும் அந்தளவிற்கு இளம் பெண்களின் தயங்களைக் கவர்ந்த கள்வன் நிர்ரரிந்திக்
எளிலும் நிஜமாகப் பெங்களக் கண்டால் ஒதுங்கிப் போயவிடுவார் காரணம் பிவர் மாதவி ஆவான் கரன் துண் பாவ காதவி சூளனனக் கைப்பிடித்து கொண்டா ஹரித்தி
பெங்களூரில் மிக எளிமையாக நடந்து முடிந்த பியரது கல்யாரைத்தில் கவந்து கொண்டவர்களில் பாதுகாப்பு பளடயினரும் பொவாகும் நான் அதிகம் அவ்வளவு பாதுகாப்புடன் இவரது திருமணம் நடைபெற்றது.
நடிகரும் பியக்குநருமான ராகேஷ் ரோஷன் மகன்தான் ஹரித்திக் ராகேஷ் ரோவுள் இயக்கி நடித்த இந்திப் படமொன்றில் ரஜினிகாந்தும் நடித்திருந்தார். இதில் ரஜினியில் மகன் வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் ஹ்ரித்திக் இப்படம் தமிழிலும் மொழி மாற்றப்பட்டு வெளியானது
Gy
கிறது.
Luis LIELVÍTI) தாங்
LITATI
ELL ந்தும்
U -
MALLALA AMMINI SS Y SDM LLM D L S S S SSSSSSSSSSS