கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.02.18

Page 1

பகு
2) "LITT I பெப். 18:24, 2001 |8|6()
ΟΠΟΙου

Page 2
முரசம் ( நல்ல சந்தர்ப்பம் )
அன்புள்ள உங்களுக்கு, SIGUESTÃJSD.
ந்த வாரம்
லங்கை அரசியலில் எதிர்பார்ப்பு மிக்க வாரமாகும். நீண்டகால இடைவெளிக்குப்பின்
தீர்வு தொடர்பாக
டுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் பேச்சுவார்த்தையொன்று ஆரம்பிக்கக்கூடிய நம்பிக்கைகள் முளைவிட்டுள்ள தருணமாகும்.
6UTh1609} -9|ՄՑ IIIB1555) Ֆ(ԵԱ)
முன்னரும் பல பேச்சுவார்த்தைகள் நடந்துள்ள போதிலும், அவை யாவும் தோல்வியில் முடிந்ததே வரலாறாக உள்ளது. புலிகளுக்கும் பிரேமதாஸாவின்
தேக அரசாங்கத்துக்கும் நடந்த
Lig 56umn géog59567
றிவடைந்ததற்கு
301 601 (ՄLD ՑուLserfluunt som smru GOTLD
தெரிவிக்கப்படவில்லை.
அதைவிட மர்மம் அப் பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என்பதே தெரிய வரவில்லை. அடுத்து வந்த சந் 骷。 தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும்
டையில் நடந்த
பச்சுவார்த்தையும் 35 lo si rá a sífiligrólsó முறிவடைந்து விட்டது. அந்தப் பேச்சுவார்த்தைகளில் அன்றாடப் பிரச்சனைகளை முதலிலும் அரசியல் பிரச்சனைகளைப் பின்னரும் பேசுவதாகப்
லிகள் வகுத்துக்கொண்ட |ဂြိုးမျိုး ၂] so அன்றாடப் பிரச்சனைகளைப் பேசும்போதே முறிவடைந்துவிட்டது. அரசியல் பிரச்சனைகள் எதுவும் பேச்சுவார்த்தை மேசைக்கு Guy CauSci) apo).
தற்போது மற்றொரு சந்தர்ப்பம் வாய்க்குமேயானால் அதனைச் சரியாகப் பயன்படுத்தி அரசியல் பிரச்சனைகளுக்கே பிரதான இடம் கொடுத்து தீர்வு கான முற்படவேண்டியது
அவசியமாகும். இப்போதைய வாய்ப்பில் முன்னைய பேச்சுவார்த்தைகளைவிட சாதகமாக அமைந்திருக்கும் அம்சம் என்னவென்றால்,
ம்முறை ருதரப்பு மட்டுமன்றி மூன்றாம் தரப்பாக
மற்கத்தைய நாடான Tir G86 மத்தியஸ்தராக விளங்குகிறது. அதனால், பேச்சுவார்த்தைகளில் இடர்படும் விடயங்களை சரிசெய்து செல்லவும், filumu omovi bili unija, 606 அங்கீகரிக்கச் செய்வதற்கான அழுத்தங்களைக் கொடுக்கவும், CELJim GSlė, smTUGISISTÉISE, GITT GÄ பேச்சுவார்த்தையை முறித்துக்கொள்வதைக் கட்டுப்படுத்தவும், பேச்சுவார்த்தை முறியுமானால் அந்த முறிவுக்கான
NGOOTSOLDLLITT6OT 56ITT6OOTPu9560 GT வெளியுலகுக்கு எடுத்துக் கூறவும் 蠶 தரப்பொன்றின் மேற்பார்வையில் நடப்பதாக இருக்கும். நோர்வே வெறும் ஏற்பாட்டாளராகவே பங்கேற்பதாக இருந்தபோதிலும், அதன் பின்னால் சர்வதேச சமூகத்தின் ஈடுபாடும் இருக்குமென்பது புரிந்து கொள்ளக்கூடியதே எனவே, கிடைக்கவுள்ள சந்தர்ப்பத்தை செவ்வனே பயன்படுத்துவது பொறுப்புவாய்ந்த விடயமாகும்.
தேவேளை
ந்த வாரத்தில் எதிர்பார்க்கப்படும் மற்றுமொரு விடயம் பெப்ரவரி 18ம் திகதி பிருத்தானியா கொண்டுவரும் சர்வதேசப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் விடுதலைப் புலிகளும் தடைசெய்யப்படுவார்களா என்ற கேள்வியே. இதில் கிடைக்கப்போகிற முடிவானது எதிர்காலத்தில் புலிகளின் போராட்டத்துக்கான சர்வதேச ஆதரவை தீர்மானிப்பதாக அமையலாம். அதனால் இந்த வாரம் சர்வதேச முக்கியத்துவங்கொண்ட கனதியான வாரமாக அமைந்துள்ளது.
மீண்டும் மறுமடலில் என்றென்றும் அன்புடன் வந்து கலக்கும்வரை -gaflrfluir.
வீட்டில் தேவதைகளின் படம்
நான் சிவதந்தை பரமாத்மாவின் தெய்வீக தன்மை வாய்ந்த குழந்தை என்றும் தேவர்களின் ெ சத்தில் தோன்றியவன் என்பதையும் ஏற்றுக் கொ ஒளி வடிவான பரமபிதா சிவனின் படத்தையும் யணன் பரீகிருஷ்ணன் பரீசீதா பரீஇராமன் படங்களையும் மாட்டுவதனால் வீடே கோயிலாகு சூழ்நிலை ஏற்படும் படங்களைப் பார்க்கும்போது அமைந்துவிடுவதாலும் நான் தேவதைகளின் வம்ச பரமாத்மாவின் குழந்தை என்ற எண்ணம் இரு பித்து தலையெடுக்காது கீழான செயல்களில் நா என்ற உறுதி மனப்பான்மை ஏற்பட்டுவிடும்
இவ்வாறு வீட்டையே கோயிலாக்க வேண்டும் தெய்வகமான ராஜ்யம் எனப்படும் சொர்க்கம் கிை உடையவனானேன் குணமுள்ளவனாகி சொர்க்கெ அடையும் பாக்கியத்தை நான் இழந்து விடு தர்மராஜனிடம் கடைசிக் கட்டத்தில் தண்டனை அருகதையுள்ளவனாகி விடுவேன்" என்று நாம் ஓம் சாந்தி 卤
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செ வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கி
ரூத் என்னும் மோவாபியப் பெண் தன் கணவு ஆண்டவரை விசுவாசித்து தன் தேசத்தை விட்டு, தேவர்களையும் விட்டு தான் அறியாதிருந்த தேசத் ஜனங்களிடத்திற்கும் தன் மாமியாருடன் போகிறா பாளோ தன் இனத்தாரோடே இருந்து விட்டாள்" புறம்பே தள்ளுவதில்லை என்ற தேவனின் வாக்கின் யின் கீழ் அடைக்கலமாய் வந்த ருத்தை தேவன் வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றினார். அதே பே இனத்தை தகப்பன் வீட்டை விட்டு ஆண்டவரின் ஆண்டவர் ஆபிரகாமை ஆசிர்வதித்தார். ஆகவே கமான பாவமான வாழ்க்கையிலிருந்து விலகி தே கொள்வோமானால் எம்முடைய வாழ்க்கையையு எமக்கு நிறைவான பலன் கிடைக்கும்.
Lib2.GñGITGIETIMIJI Lih lggīGI sluds III š V, Gillages
Tuů LDI JULIii pL போர்ப்பிடி இருள் நீா நினைப்பா
தெே
岛 பெற்றெடுத்துப் பேருமிட்டு வாழ வைக்க வழிதெரியாது.
பொறு மகளே காலம் எஞ்சியே
GIGSTim 6)JIIGöGS) , (B),
நிற்கலாமோ அம்மா? பசிக்கும் பிணிச்
எம்.எம். தங்கத்துரை
கட்டுகஸ்தோட்ட எஞ்சிய நால்வ 9|ഞ്ഞ60്
அசந்தியாகே J, LIGOT FOOTD SS அன்புச் சேய்கள் தாய்ப்பாசம் யுத்தப் பேயின் 2965r60)GOT(3uII 2) JLDIrdi இரத்தப் பசிக்கு ஆயிரம் கனவுகளுடன் இலக்காகிவிடாமல் கண்விழித்திருப்பது தாய்மைக்குரிய அன்புடன் துங்கும் எங்களுக்கெ கட்டிக் காக்கும் தெரியப்போகின்றது. பாசமிகு அன்னை எஸ். ஜூலியட் ஷி
அயாழினி-மட்டக்களப்பு Gas TTLIGODL lösas
= இராஜதந்திரியாரே சர் தொடரும் யுத்தத்தால் நாட்டின் பொருளாதா அளவு அதல பாதாளத்துக்குப் போய்விட்டது பேரர் வதற்கும் மேலதிகமாகப் பெருகிக் கொண்டே போகுப் அன்றாடச் செலவீனங்கள் காயமுற்றோர் உயிரிழப்பே நட்டஈடு ஆகியவற்றுக்கு ஏற்படும் செலவுகள் கொடு
பெரும்பாலான வேளாண்மைநிலங்கள் வினர் கொடிகள் பாழடிக்கப்படுகின்றன.இதங்கள் தங்கள் :ெ அகதிமுகாம்களில் ஆயிரக்கணக்கில் தஞ்சமடைவோரு மீளக்குடியேறுவோருக்கு புனர்வாழ்வுக்குரிய கொ யெல்லாம் பணச்செலவுகளை அதிகரிக்கவே செய்
யாழ் குடா நாட்டில் கற்பகதருவான பனைமர நாசமாகிவிட்டன. και Ν
இத்தனை பேரழிவுகளிலிருந்தும் மீள்வதானால் முரசு 94வது இதழில் சுட்டிக் காட்டியதுபோல் உ அரசு கடைப்பிடிக்க வேண்டிய ஒரே வழி ... செ.அரு 懿-懿 (ITODITGOG. திக்திக்கும் பல கருத்துக்களை திகட்டாமல் சிந் சீர் செய்யும் தினமுரசே!
வாரமொரு வண்ணமுகப்போடு உன் வருகை வைக்கும் வாஞ்சைமிக்க முரசே வாழிய நீ வளர்ச்
எம்.கி 8:08 வாழ்த்துகிறேன் ஒவ்வொரு வாரமும் சிந்தனை முத்துக்களை சு 28.01.2001 அன்று நீ சுமந்து வந்த அனைத்து அ டக் கூடியவையே அதிலும் குறிப்பாக சிந்தியா பதி ணம் சிறு கதை' போன்றவை ரொம்பப்பிரமா அளப்பெரும் சேவை வளர வாழ்த்துகிறேன்.
96360
என் இனிய முரசே,
இனிமையான அமுதினைக் கொண்டு வந்து அ கூறுவதைப் போன்று உன்னுடைய சிறப்பான ஒற் போன்ற வாசகர்களுடைய நெஞ்சங்களை இனிமைய உன் புதுமையான ஆக்கங்களால் நீபல குட்டிக் கவிஞர் விட்டாய் இனியும் சிறப்புடன் மேலோங்க இவனின் வா
மொஹமட்
16OITIO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆவர் 3IGO-CIT 349aj Biagio OJGOT GIĜO ĜISDo
D * நாமே உங்களுக்கு மத்தியில் (பலவகைகளில்) *ண்டு வீட்டில் பிந்து மரணத்தை நிர்ணயிக்கிறோம் (இவ் விசயத்தில் யாரும் நம்மை ரீலக்சுமி பரீநாரா மிகைக்க முடியாது. (5660)
A Galtitafa
* ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை அனுபவித்தே தீரும் ம் நல்ல சூழ்நிலை பின்னர் நீங்கள் (விசாரணைக்காக) நம்மிடம் கொண்டு தில் வந்திருப்பவன், வரப்படுவீர்கள் (29:57)
க்கும்போது காமப்
* நபியே உங்களுக்கு முன் எந்த மனிதனுக்கும் நாம் மரண ஈடுபட மாட்டேன்
மற்ற வாழ்வை ஏற்படுத்தவில்லை. ஆகவே, நீங்களே மரணமாகிய "தூய்மையாக இருந்தால் மனிதர்களாகிய அவர்களா என்றென்றும் வாழப்போகிறார்கள் (21°4川 க்கும் அதற்கு அருகதை * நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் வந்தடைந்தே தீரும் வலுவான னனும சாமராஜயததை கோட்டைக்குள் நீங்கள் இருந்தபோதிலும் சரியே 478)
". *霹 * ஒவ்வொரு ஆன்மாவும் (அதற்கென) நிச்சயிக்கப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையின் போதுதானே தவிர (அதற்கு முந்தியோ பிந்தியோ) இறப்பதில்லை
- (3:345) கு. விக்கி-கல்முனை
iGlonjü ELIL2 EG).396 டைகளின் கீழ் அடைக்கலமாய்
DLüluğ Teas (ரூத் 212) னை இழந்திருந்த நிலமையில் தன் உறவினரை விட்டு தன் ற்கும் தன்னை அறியாதிருந்த ள் அவளுடைய சகோதரி ஒர் என்னிடத்தில் வருகிறவர்களை பிரகாரம் தன்னுடைய செட்டை ஆசிர்வதித்தார். அவளுடைய ல ஆபிரகாமும் தன் தேசத்தை
சொல்லுக்கு நாமும் எம்முடைய துன்மார்க் னை மட்டுமே அடைக்கலமாய் ம் ஆசிர்வதிப்பார் அவராலே
வி. ஆஷா-கல்கிசை
க்குரிய கவிதை
பில் தூங்கும்வரை
துயில வைப்பேன்
ஏ. எச் ஏ ஹரஸைன்-ஏறாவூர்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 24.02.2001
கவிதைப் போட்டி இல396 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
யில் சுமந்த துயர் தாய்மை sitsus). . .
Ig, LITi கண்ணிமையில் தெரிவதோ கணவனைச் செல்லடியிலும்
உன் சோகங்கள். தனயனைச் சுற்றிவளைப்பிலும்
T? அரவணைப்பில் தெரிவதோ பறிகொடுத்த தாயிவளின்
லாஜனா-கொழும்பு-06 உன் கருணையுள்ளம் பரிதவிப்பில் பெண்மக்களை-இப்போ
உறங்கிடுவோமே உன் அன்பின் அரவணைத்துக் காக்கின்ற
ITIा? நம்நாடு நிழலில் என்றும் 9JOIIJ. இருக்கின் Ii.
தந்த தாய் அரவணைப்பில் சிதர்ஷினி-பண்டாரவளை காரைதீவூர் சிவம்-குருக்கள்மடம்
ᏬᏌᏂᏡᏧ,ᎭᏄᏓ-- , , . வி(ச)தியா?
அரவணைப்பில் கட்டிய கணவனையோ (51.
நம் நாடு காலன் கவர்ந்து செல்ல குலம் இழந்தேன்
கண்டி எஸ்.பி.பாலமுருகன்-பதுளை குடும்பச் சுமைகளோ? பதி இந்தேன்
நவீன நல்லதங்காள்! தலைமேல் பரமாக aan || 25 கண் பார்வை இழந்தேன்! unLi u(rü 6lIoIII of it, iris oifig, Tailli, úili),i))fll இனியும் எப்படி
■ Mill: 322 பேதையிவள்த த்திருக்க என் மணிகளை இழப்பேன்.?
ഞlഖ| !, oಷ್ಠಿ (); ஜெராம் விக்டர்-கொழும்பு-12 வக்கில்லை எனக்கு ԱToval I3, 8 திய '
LIV அரளி விதை அரைத்தேன் ADUL5560GT, T- 601II (55ILI60.601.
நவீன நல்ல தங்காளானேன் தாய்ப்பாசம்
வாசுகி ஆனந்தன்-மட்டக்களப்பு கூட்டுக் குடும்பமின்று
போராலே சிதைவானது
கூழ் குடித்திருந்தும்-குஞ்சுகள்
குறட்டை விட்டுறங்கும்-புதுமை தாயின் பாசமடா-இது கோடிக்கும் கிடைத்திடுமா?
எப்.லெனாட்குமார்-பண்டாரவளை
ரம் மீள முடியாத இனிய முரசே,
கருவிகள் வாங்கு இலங்கைத்தீவு மற் படையினருக்கான இராஜதந்திரியும் றும் ஏனைய நாடுகளின் அரசியல் நிலமை, ர்ஆகியோருக்கான முரசு 394ல் நரனும் இராஜதந்திரியாரும் புதிய கண்டுபிடிப்புக்கள் சினி விசிட் என்ப թԼ007 - ஒரே தலைப்பைக் கொடுத்தே எழுதியிருந்த வற்றை இலக்கிய நயம் சொட்ட எழுதி
ன்றன. மரம் செடி தலைப்புகளைப் பார்த்ததும் ஒரே தகவ இனிய இதயங்களில் இடம்பிடித்த முரசே, ாழில்களை இழந்து இருவரும் தந்துள்ளனரோ என்று இவ்வுலகில் உனக்கு நிகர் நீயே
க்கான பராமரிப்பு ,
"LLLA,,,, ருதினேன். ஆனால் வாசித்தபோதுதான் LD GUTT, L-1535/TTT.
இருவரும் இரு கோணங்களைக் கையாண்டு 懿-懿 : 53560)GSTÄLLD எழுதியிருந்ததனை அறிய முடிந்தது கருத் இனிய தினமுரசே! „აია ٭ ಶಿಶ್ನ L துக்கள் யதார்த்தமானதாகவே இருந்தன. உன் சேவைக்கு நிகர் நீயே என்பதை இராம சுப்பிரமணியன், பதுளை, பறைசாற்ற மற்றுமொரு ஆதாரம் தான் ಫಿಕ್ಸ್ಪೆ 8:08 வாரம் ஒரு வார்த்தை காலத்தின் கோலம் மூத்த நிறுத்தமே அறிந்து ரசிகர்களின் ரசனை அறிந்து யுகத் மநாயகம், மாத்தளை இலங்கைக் 5606065TERGIT திற்கு ஏற்றாற் போல் செயல்பட்டுக் கொண் "ச" முரசே டிருக்கும் உனக்கு எப்படி நன்றி செலுத்து
நீ தரும் சகல அம்சங்களும் சிறப் வது? நன்றி நன்றி, நன்றிகள் பாகவே உள்ளன. தமிழ் நாட்டு சினிமா நட் ஏ.ஜி தஸ்ரியா, காத்தான் குடி06 னையில் திணித்து சத்திரங்களின் சுவையான தகவல்களும் 盔-器 SEITLI GILDGOLD GAIAIL சினித் தகவல்களும் சிறப்பானவைதான். அன்பினால் அனைவரையும் அர
உன் தொண்டு இதேபோல் நம்நாட்டுக் கலைஞர்களை வணைக்கும் அற்புத முரசே,
岛 | யும் முரசு சிறப்பிக்க முன்வரவேண்டுமெனக் பல கோடி வணக்கங்கள். நீ வந்திடும்
260TT, LOLLC556TUL. கோருகிறேன். ஏனெனில் முரசில் நாளெல்லாம் எமக்குப் பிறந்திடும் யோகம் ஒரு கலைஞரின் பெயர் இடம் பெற்றால் பார்த்து மகிழ்ந்திடுவேன் எக்காலமும் அது பொற் கிரீடம் சூட்டியதற்கு நிகராகும். உன்னை நீ வாரம் ஒரு முறை வீட்டில் ந்து வரும் முரசே கலாபிமானி, கொழும்பு-13 வந்திடுவாய் தினமும் பல முறை கண்களில் சங்களும் பாராட் தவழ்ந்திடுவாய் மகிழ்வான செய்திகளை கள் தேன் கிண்(= அறிவித்தல் - "ெகுளிர தந்திரும் உனக்கு எனது ம் மேலும் உனது உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில்
எம்.ஆர்.எம்.ஜெம்ஸித் பதியத்தலாவ, அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் தாளையும் அனுப்ப வேண்டும்.
ருப்தியான சேவையே முரசின் மூச்சு
QLIM. 18—24, 2001
பற்று அஜந்தகுமார்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல
தொடர்புகளுக்கும் ( தினமுரசு வாரமலர், . த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 074-54282 தொலை நகல் (tax):- 074-513266
னைப் பருகும்படி றகள் யாவும் எம் க்கிச் செல்கின்றன. ளை உருவாக்கியும் த்து உரித்தாகட்டும் ஸ்மி குடாபொகுண.

Page 3
விடுதலைப் புலிகளைத
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தடை விதிப்பதா இல்லையா என் பதையிட்டு பிரிட்டிஷ் அரசாங்கம் எந்தவிதமான முடிவையும் உடனடியாக எடுக்கப் போவதில்லை என்று தெரியவருகின்றது. இலங்கை அரசாங்கம் பிரிட்டனில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய வேண்டு மென்று கடந்த சில மாதங்களாக வற்புறுத்தி வருகின்றது. அந்நாட்டு அரசாங்கம் பயங்கரவாத அமைப்புக்களைத் தடை செய்யும் சட்டமொன்றை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு தடைசெய்யப்பட வேண்டிய இயக்கங்களுள் ஒன்றாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை யும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பதே இலங்கை அரசின் கோரிக்கை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்ய வேண்டுமென்று இலங்கையில் பேரினவாதி கள் பேரியக்கங்களை நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கில் கையொப்பங்களைப் பெற்று பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் லம் மகஜர்களை அனுப்பி வருகின்றனர். லங்கை அரசாங்கமும் இராஜதந்திர ரீதி
யில் தடை செய்யக்கோரிக்கை விடுத்து வரு
கிறது.
இதேவேளை, இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் சார்ந்த சில அரசியல் கட்சிகள் மாணவர் இயக்கங்கள் பல்கலைக்கழக சமு கம் மற்றும் பல சமூக-சமுதாய அமைப்புகள் விடுதலைப் புலிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் தடைசெய்வதன் மூலம் இலங்கையில் மேலும் இரத்த ஆறு பெருக்கெடுத்தோடும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அறி வுறுத்தி வருகின்றன.
பிரிட்டிஷ் அரச திகதி அந்நாட்டின் கொண்டு வரவுள்ள சட்டத்தில் தமிழீழ இடம் பெறுவதற்கா பெரிதாகத் தென்பட தந்திர வட்டாரங்கள் மு
தற்போது தமிழி இலங்கை அரசாங்க பேச்சுவார்த்தை நட மளவு ஆதரவு காட்ட டிஷ் அரசாங்கம் தமி மீது எந்தவொரு நட் பதை ஒத்திப் போடல கின்றது.
எதிர்வரும் 18ம் த வாத நடவடிக்கைக கொண்டுவருவதற்கு அமைப்புக்கள் பற்றி பெரும்பாலும் தயா அறிவிக்கப்பட்டுள்ளது
"சிறுபான்மை தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் இந்நாட்டின் எதிர்கால அமைதியையும் மனதில் கொண்டு புலி களைத் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக் கையை தாங்கள் நிராகரிக்க வேண்டுமென்று பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மலையக மக்கள் முன்னணி வேண்டிக் கொள்கிறது" என்று முன்னணியின் தலைவரும் எம்பியுமான பி.சந்திரசேகரன் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து சிறுபான்மை தமிழ் மக்கள் புறக்கணிக்கப் படுவதாகவும் அவர்களின் அரசியல் உரிமை களும்பாதுகாப்பும் கேள்விக் குறியாகி வருவ தாகவும் குரல் எழுப்பப்பட்டு வந்துள்ளது. இதற்காக சாத்வீக ரீதியில் போராடி வந்த சிறுபான்மை மக்களின் அரசியல் வரலாறு மிக நீண்டது.
80களிலே தீவிரவாத இயக்கங்கள் ஆயு தம் தாங்கியபோதுகூட சிறுபான்மை மக்க ளின் கோரிக்கை அரசுகளினால் உதாசீனப் படுத்தப்பட்டும் கேலிக்குரியதாகவுமே உலகத் திற்குக் காட்டப்பட்டது.
சிறுபான்மை மக்களின் இந்த அவல வரலாற்றின் வளர்ச்சிக் கட்டமே இன்றைய யுத்தமாகும்.
இன்றைய யுத்தத்திற்கு மிக பலமான
அரசியல் பின்னணி இருக்கின்றதென்பதை மறுப்பவர்கள் இலங்கையின் வரலாறு தெரி யாதவர்களாகவே இருக்க முடியும்
"புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய வேை
மமமுன்னணி தலைவர் வேண்
தற்போது புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவிற்குக் கொண்டு வர வேண்டுமென்ற கருத்து இலங்கை அரசியலில் அக்கறை கொண்ட சகலராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் எமது நாட்டில் நடந்து கொண்டிருக்கின்ற யுத்தத்தின் மூலம் ஆயிரக் கணக்கான இளைஞர்களின் உயிர்கள் பலியா வதைத் தடுக்கும் உன்னதமான பணியில் தங்களின் நாட்டின் பங்களிப்பு மிக அவசிய
மாக வேண்டப் படு இங்கிலாந்து புல இலங்கையில் யுத்த பல்லாயிரக்கணக்கான குக் காரணமாகும். பிரச்சனையை மேலு பாவி மக்கள் அ தொடர்ந்தும் தொட வ்வாறு அவ்வ துள்ளார்.
TIRRIGARR
"அரசியல்காரணங்களினால் புறக் கணிப்புக்குள்ளாகி மாற்றாந்தாய் மனப் பான்மையுடன் நடத்தப்படும் நாவிதன்வெளி பிரதேசத்திற்கு பூரண அதிகாரங்களையும் கொண்ட் முழுமையான பிரதேச செயலாளர் பிரிவு அமைக்கப்பாடுபடுவோம் என கடந்த தேர்தலின் போது நாங்கள் வாக்குறுதி அளித்திருந்தமையை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானது.
சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமான ம்பங்களையும் சுமார் 29 ரம் சனத்
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நாடு பூராவும் கடுங்குளிரும், பனிமூட்டமும் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை ஓரளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அடை மழையின் பின்னர் கடும் குளிரும் பணி முட் டமும் நிறைந்த காலநிலை திடீரென மாற்ற மடைந்துள்ளது.
மலையகத்தின் பல பகுதிகளிலும் மாலை யாகியதும் படியத் தொடங்கும் மூடுபனியும் கடுங்குளிரும் பகல் பத்து மணிவரை காணப்படுகிறது. இதனால் பகலிலும் பணி முட்டத்தின் மத்தியில் வாகனங்கள் முகப்பு வெளிச்சத்துடனே பயணம் செய்கின்றன. விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக மிகக் கவன மாக வாகனங்களைச் செலுத்துமாறு போக்கு
நிலை 3 பாகையை எட்டியுள்ளது.
கடுங்குளிர்ப் பாதிப்பினால் பல வகை யான உடற் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. குளிர் விறைப்புக் காரணமாக கைகால்கள் உதடுகள் வெடித்து இரத்தக் கசிவு ஏற்பட் டுள்ளது நோயாளிகளும், குழந்தைகளும் பலவீனமானோரும் பெரும் அவஸ்தைப் படுகிறார்கள்
மலையகத்தில் தேயிலை உற்பத்தியும் மூடுபனிக் காலநிலையினால் பாதிக்கப்பட்டி ருக்கிறது.
கிழக்கு மாகாணத்திலும் பனிப்புகார்
கடுங்குளிர் காரணமாக மக்கள் அவஸ்தைப் படுகிறார்கள் மூடுபனியினால் காலை 08
09 மணிவரை வாகனங்கள் முகப்பு
நாவிதன்வெளி பிரதேச ெ
...
திறப்பு விழாவுக்கு அன
தொகையையும் சுமா பரப்பளவையும் கொ செயலகமானது சுமார் பிரிவுகளை உள்ளடக் லாக இப்புதிய பிரதேச படுவதன் தேவை உ இவ்வாறு நாவு சபைக்கான செயலகத் வடக்கு புனர்வாழ்வு பு வடக்கு கிழக்கு தமிழ் விவகார அமைச்சர்
அனுப்பி வைத்துள்ள | Loಿಜ್ಡ
அச்செய்தியில்
பட்டிருப்பதாவது "
தினுள் நாவிதன் வெ புதிய பிரதேச செயல பதையும் புதிய பிரே
புதிய அலுவலகம் அ
அடிக்கல் நாட்டப்ப செய்வதாக இன்றைய
கின்றது.
LÉL படைத் தேவைகளை
LDU G.94 (6).J. Luqué மட்டத்தில் வா
அக்கரைப்பற் குள்ள அரச வங்கிகளு னர் தங்களுக்கு வழ
வரத்துப் பொலிஸார் எச்சரித்துள்ளனர். Oerfel 'gig - 979 LILLIGIOOTLD Au
Fவிசாரணையின்றி சிறையில்
LorebC36Irrepaig, oftgo astroop
களை ரத்துச் செய்யு தரவிட்டிருந்தும் அ
லெடுக்காது தொடர் களிடமிருந்து அறவி இந்த முறுகல் நிலை விவசாயிகளுக்கு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் அவ சரகால நிலமையில் கைதாகி பல நூற்றுக் கணக்கானோர் விசாரணைகளின்றி பல வருடங்களாகத் தென்னிலங்கைச் சிறைகளில் வாடுகின்றனர்.
தென்னிலங்கைச் சிறைகளில் சுமார் இரண்டாயிரத்து இரு நூறு பேரளவில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.
எதுவிதமான விடுதலை அறிகுறிகளு மின்றியும் விசாரணையின்றியும் பல வருடங் களாக நம்பிக்கையிழந்து வாடும் கைதிகளுக்கு நம்பிக்கையூட்டும் அறிவித்தல் ஒன்றை உயர்நீதிமன்றம் விடுத்திருக்கிறது.
விசாரணைகளின்றிப் பல வருடங் களாகச் சிறையில் வாடுவோர் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறே
GLII. 18-24, 2001
உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரத்துச் செய்து விடு
இந்த அறிவித்தல் கைதிகளுக்கும் அவர்களது வழங்கப்பட்ட உத்தர உறவினர்களுக்கும் மிகுந்த ஆறுதலளிக்கும்
என்பது உறுதி
Turum
அறவிடப்பட்டு வரு
lyä IGleljTi-LStai
தற்செயலான வெடி விபத்துச் சம்பவத் திலும் இலங்கைப் படையினரின் தாக்குதல் களிலும் கடந்த சில நாட்களில் கொல்லப்பட்ட தமது உறுப்பினர்களின் விவரங்களைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.
மன்னார் பரப்புக் கடத்தான் கடற் பரப்பில் இடம் பெற்ற தவறுதலான வெடி விபத்தில் நெடுங்கேணிமைச் சேர்ந்த சு.சசிகுமார் நித்தியன்) எழுது மட்டுவாளில்
இடம்பெற்ற படைய யாழ்ப்பாணத்தைச் தேவி (எழில்) மற்று (கீதா) ஆகியோரும் விமானத் தாக்குதலி சேர்ந்த அநகுலேஸ் யோரும் கொல்லப்ப வித்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கம் இம்மாதம் 18ம்
பாராளுமன்றத்தில் யங்கரவாதத் தடைச் விடுதலைப்புலிகளும்
சாத்தியக் கூறுகள்
பில்லையென்று இராஜ மாகத் தெரியவருகிறது. விடுதலைப் புலிகள் துடனான அரசியல் வடிக்கைகளில் பெரு வருவதனால் பிரிட் ீழ விடுதலைப்புலிகள் படிக்கையையும் எடுப் ாம் என்று அறிய வரு
கதி பிரிட்டன் பயங்கர தொடர்பாக தடை உத்தேசிக்கப்பட்டுள்ள ப விவரம் தற்போது ாகி இருப்பதாகவும்
T(566. Tsirl கின்றது. களை தடை செய்வது தை நீடிக்கச்செய்து உயிர்கள் பலியாவதற் இலங்கையின் இனப் ம் சிக்கலாக்கும், அப் கதிகளாக்கப்படுவது
கதையாகும்." |றிக்கையில் தெரிவித்
யலகம்
மச்சர் அளித்த செய்தி
DL 666565TLTLIGO
in Le
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்வதேச ரீதியாகவும் பலதரப்பட்ட அமைப் புகளிடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு
வேண்டுகோள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்
ளன என்று தெரிகிறது.
இந்நிலையில் புலிகள் தொடர்பான அனைத்து விடயங்களையும் பிரிட்டிஷ் உள் நாட்டமைச்சு மிக்க கவனமாகப் பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சமூகத்தின் ஒத்தாசையோடு சமரச நடவடிக்கையில் ஆர்வம் காட்டி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு வாய்பளித்துப் பார்க்கலாம் என்ற அடிப் படையில் அவர்கள் மீது எந்தவொரு நட வடிக்கைகளையும் எடுப்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் ஒத்தி வைக்கும் என்றே இராஜ தந்திர அரசியல் வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது.
யாழ் குடாநாட்டில் சீரற்ற தொலைத்தொடர்புகள்
யாழ் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொலைத் தொடர்பு சேவை சீரில்லாத நிலையிலுள்ளது. இதனால் பொதுமக்களும், வர்த்தகர்களும் பல அசெள கரியங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தலைநகர் கொழும்பு டனோ அல்லது வேறு இடங்களுக்கோ தொடர்பினை ஏற்படுத்துவதற்கு தொலைத் தொடர்பு நிலையங்களில் மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையேற் பட்டுள்ளது.
வெளிநாடுகளிலுள்ள தங்கள் உறவினர்
6)ՖIIզքiու: மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகங்களில் தமிழையும் நிர்வாக மொழியாக அமுல் நடத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரத்துங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசியல் யாப்பின் 22ம் பிரிவுக்கமைய இந்த உத்தரவு ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இரு பிரிவுகளிலும் தமிழ்
ர் 12 ஆயிரம் ஏக்கர் ாண்ட புதிய பிரதேச 20 கிராம சேவகர்கள் கியுள்ளது. இதன்வாயி செயலகம் அமைக்கப் ணரப்படலாம்."
தன்வெளி பிரதேச திறப்பு விழாவுக்கென னரமைப்பு அபிவிருத்தி, விவகார இந்துசமய டக்ளஸ் தேவானந்தா செய்தியில் குறிப்பிடப்
மேலும் தெரிவிக்கப் நிகாமடுல்ல மாவட்டத் ளி பிரதேசத்திற்கென ம் அமைக்கப்பட்டிருப் ச செயலகத்திற்கென மைக்கப்படுவதற்கான வதையும் பிரகடனம் வைபவம் நடைபெறு
பங்கள் என்பவை கிரா ழம் மக்களின் அடிப்
இனம் கண்டு நிறை
சாயிகள் ஆட்சேபம்
வேற்றும் மையங்கள் பிரதேசத்தில் மேற் கொள்ளக் கூடிய அபிவிருத்திப் பணிகளை சுட்டிக்காட்டும் நிலையங்கள் சாதாரண மக்களுக்கும் அரசாங்க உயர்பீடத்திற்குமான பாலங்களாகும்."
"வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வைபவத்தின் காரணகர்த்தாக்கள் இங்கு கலந்து கொண்டிருப்பவர்கள் மற்றும் இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் ஒவ்வொருவருக்கும் என் வணக்கங்கள்"
களுடன் தொடர்பு கொள்வதில், அங்கிருந் தெல்லாம் பணவுதவி பெற்று அன்றாட வாழ்வை நடத்த வேண்டிய நிலையிலுள்ளவர் கள் பெரும் சிரமத்துக்குள்ளாக வேண்டிய நிலையிலுள்ளனர்.
இதேவேளை வெளிநாடுகளிலிருந்து யாழ் குடாநாட்டிக்கு தங்கள் உறவினர்களு டன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் பலர் சிரமப்படுவதாகவும் தெரிய வருகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் அத்தியாவசிய மான தொலைத்தொடர்புகளை சீராக அமைத்துத் தரவேண்டுமென்று முரசு முலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பினும் திம்ம்ர்க்ண்ய்விலும்
தமிழ்மொழியை அமுலாக்குக
работвлив).
மக்களும் முஸ்லிம் மக்களும் பரந்து வாழ்கின்றார்கள் அவர்களின் நன்மை கருதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. அரசியல் யாப்பின் படி தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் தமிழ்மொழியும் உத்தியோக மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது இருப்பினும் பெரும்பான்மைச் சமூகத்தைச் சார்ந்த அதி காரிகள் தமிழ்மொழியில் கருமமாற்றுவதற்கு அக்கறை காட்டவேயில்லை. இதனால் இப்பிர தேசங்களில் வாழுகின்ற தமிழ்பேசும் மக்கள் தங்களுக்குரிய கருமங்களை ஆற்றுவதற்கு முடியாது துன்பப்படவேண்டிய நிலையேற் பட்டுள்ளது.
கொழும்பிலும் திம்பிரிகஸ்யாயவிலும் கணிசமானளவு தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஜனாதிபதி அவர்கள் போட் டுள்ள இந்தப் புதிய உத்தரவினால் அவர்கள் பெரிதும் நன்மையடைவர் என்பதில் ஐய
SS SS S S S S SS S SS SS SS SS S SS SS SS
ging iglalabantasa iyo Baralia
மாத்தளை-களுதாவளைப் பகுதியில் கடமையாற்றிய கிராம சேவகர் காலமான தன் பின்னர் அப்பகுதிக்கு சிங்கள கிராம சேவகர் பதில் கடமையேற்றுள்ளார்.
இதனால் தமிழ் மொழி பேசும் மக்கள் மொழிப்பிரச்சனை காரணமாக தமது அலு வல்களை முடித்துக் கொள்ள இயலாத நிலையேற்பட்டுள்ளது.
இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதிக்கு ஒரு தமிழ்க் கிராம சேவகரை
நியமிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்
அவிசாவளைப் பகுதியில் உள்ள தமிழ்ப் பாடசாலை அப்பகுதியிலுள்ள சிங்களப் பாடசாலையின் கீழேயே இயங்கி வருகிறது. எனவே தமிழ் மாணவர்களின் நன்மை கருதி அப்பகுதிக்குத் தனியான தமிழ்ப்பாட சாலையை ஏற்படுத்தித் தருமாறு தோட்டத் தொழிலாள மக்கள் வேண்டுகோள் விடுக் கிறார்கள்
இது ஒரு புறமிருக்க அம்பாறையில்
E உள்ள தமிழ்ப் பாடசாலையொன்றில் கடந்த
தியின் உத்தரவு உதாசீனம்
விவசாயிகள் அங் ருடன் பிணக்குற்றுள்ள JFIII. 626.JITIII.j, J. LGT மாறு ஜனாதிபதி உத் த வங்கிகள் கணக்கி ந்து கடனை விவசாயி ட்டு வருவதாலேயே யேற்பட்டுள்ளது. வழங்கிய கடன்களை மாறு ஜனாதிபதியால் தமது வங்கிகளுக்குக் னக் கூறியே கடன் றதாம்.
அறிவிப்பு
னரின் தாக்குதலில் சேர்ந்த செமஞ்சுளா ம் நாயோகாம்பிகை அங்கு நடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் ரி (அன்புமகள்) ஆகி டதாகப் புலிகள் அறி
இந்த விடயம் குறித்து அக்கரைப்பற்று விவசாயிகள் மீண்டும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
இலங்கை வங்கி, மக்கள் வங்கி ஆகியவை 1994ம் 1996ம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கிய கடன் தொடர்பாகவே இந்த இழுபறி நிலையேற்பட்டுள்ளது.
20 வருடங்களாகத் தமிழர் ஒருவர் அதிபராக
நியமிக்கப்படாதிருந்த குறை நிவர்த்திக்கப்
பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் திருகுண சேகரம் சங்கர் எடுத்த முயற்சியின் பேரி
லேயே இது சாத்தியமாகியுள்ளது.
மேலும் சமமாநதுறைக J.GUG) வலயத்தி லுள்ள சகல தமிழ்ப் பாடசாலைகளினதும்
குறைகளை நிவர்த்திக்க அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இது விடயமாக அதிபர்
கள் அதிகாரிகளுடனான கூட்டம் அண்மை
பல்பந்து
புலிகளுக்கு செல்லிடத் தொலைபேசி
SANTIGUI GELEGBEFOGLI SVEGGJU GDDR5
கல்முனை-தமிழ் பிரதேச செயலகத் தில் கடமையாற்றும் சமூக சேவை உத்தி யோகத்தர் ஒருவர் புலிகளுக்கு செல்லிடத் தொலைபேசி வழங்கியமையினால், விசேட அதிருப்படையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
இவர் மேலதிக விசாரணைக்காக அம் பாறை நாசத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக் | Ú6:7 குறித்த நபரைக் கைது செய்தமை தொடர்பாக பிரதேச செயலகத்திற்கு விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர். இவரது வங்கிக் கணக்கில் அதிக பணத் தொகையிருப்பதாகவும் படையினர்
கூறுகின்றனர்.
ஏற்கெனவே கஞ்சி குடிச்ச ஆறு காட்டுப் பகுதியில் செல்லிடத் தொலைபேசியுடன் ஒரு புலி உறுப்பினர் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் அவர் வழங் கிய தகவலின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கதிர்காமப் பகுதியிலுள்ள ஒரு தொலைத் தொடர்புக் கோபுரத்தின் மூலமாகவே
புலிகள் கிழக்கு மாகாணத்தில் செல்டெல் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொள்ளும் தகவல் தமக்குக் கிட்டியிருப்பதாக படையினர் கூறுகின்றனர். O

Page 4
  

Page 5
லங்கையின் இனப் பிரச்சனைக்குத்தீர்வுகாண டியுமென்ற நம்பிக்கை Ää பேச்சுவார்த்தை யென்பது ஏதோ ஒரு சம்பிரதாயக் கழிப்பினைபோல ஆரம்பிப்பதற் கான நிலைமைகள் தோன்றியுள்ளன. தோன்றியுள்ளன என்பதைவிட ஏற்படுத்தப் பட்டுள்ளன என்பதே 驚
தோன்றுவதென்றால்கூட அதற்கான பூக்குவமுற்ற சூழ்நிலையொன்றிலிருந்தே தோற்றம் பிறக்கும்
தோன்றினால்தான் காய் தோன்றும் காய் தோன்றினால்தான் பழம் தோன்றும். அதாவது ஒன்றுதான் இன்னொன்றாகும்.
ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றும் 2. (U56)JT95 PT95J,
இந்தப் பேச்சுவார்த்தையும் அப்படித் தான்.
இரு தரப்பும் ஒன்றையொன்று வெறுக் ಙ್ಞ நம்பத்தய்ாரில்லாத நிலையில், பகைமையின் உச்சக்கட்டத்தி லிருந்து கொண்டே பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க விழைகின்றன.
ஒன்றையொன்று வீழ்த்திடக் கட்டிப்
டித்துப் புரட்ட முயலும் சுமோ மல்யுத்த வீரர்களைப்போல நின்றபடி சமா தானப் பேச்சுவார்த்தை நடத்துவதென்பது
5ÜDLIGELDT GOTE 66A).
நாம் பேச்சுவார்த்தையை வரவேற்க லாம் தீர்வுகிட்ட வேண்டுமென்று விரும்ப GAUTLD),
O
னால் அந்தப் பேச்சுவார்த்தைகள் வெரீஃகு என்பதற்கான அ எதையும் காணாமல் கண்மூடித்தனமாக இதனை நம்பியிருப்பது எம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கே வழிசமைக்கும். எனவே இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு இருதரப்பையும் இட்டு வந்த காரணிகள் என்ன, இவ்விருதரப்புக்கும் இதில் உள்ள நோக்கங்கள், தேவைகள் என்ன, இவற் றுக்கு மத்தியில் ஈட்டக்கூடிய பெறுபேறுகள் என்ன என்பதை |BITLD IDTG 9|MGILI UMTSGMMETM, ಛಿಸಿ: 9 (5 மதிப்பீட்டை நாம் அடைய முடியும்.
இன்று பல்வேறு தரப்பினரும் பேச்சு வார்த்தையை நடத்த வேண்டுமென வலியுறுத்துவது உண்மையே.
அது ஒரு சமூக அக்கறைமிக்க முயற்சி யென்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆனால், அது வெறும் பாமரத்தனமான நப்பாசையாக மட்டுமே கழிந்து விடக் கூடாது என்பதே இங்கு முக்கியமான Glub.
அதனால் பேச்சுவார்த்தை என்று மொட் 60)L IILITTტy, ကြီးမျိုးရှီ' ஆக்கபூர்வ மான பேச்சுவார்த்தையாக அது அமைவதில் அக்கறை கொள்வதுதான் அவசியம்
பேச்சுவார்த்தைகள் எமது வரலாற்றில் அண்மையிலும் சேய்மையிலும் பல நிகழ்ந்து கழிந்திருக்கின்றன.
ஆனால் அவை முறிவுகளையே சந்தித்
தன.
அந்த முறிவுகளின்பின் ஒவ்வொரு தடவையும் யுத்தம் இன்னும் மூர்க்கமான கட்டத்துக்குச் சென்று அழிவுகள் இன்னும் பலமடங்கு அதிகரித்து, சமாதானத்துக்கான அறிகுறி இன்னும் நெடுந்தூரம்பின்தள்ளப் பட்டுப்ப்ோனதே வரலாறு
பேச்சுவார்த்தை அவசியமே. ஆனால் அது முறியாதிருப்பது அதைவிட அவசியம்.
எனவேதான் நாம் இப்போதைய பேச்சு வார்த்தையின் கருவறையை சற்று ஆராய்ந்து பார்ப்பது அவசியம்
ந்தப் பேச்சுவார்த்தைக்கு இலங்தை
அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் விரும்பி முன்வந்தனவா?
இல்லை.
* ஒரு கோடி ரூபாவுக்கதிகமான தொழிலாளர்களின் ஊழியர் சேமலாய நிதி கையாடப்பட்ட விவரம் வெளியாகி யிருக்கிறது. இது விடயமாக 50க்கும் மேற் பட்ட முறைப்பாடுகள் கிடைத்ததைக் கொண்டு பொலிஸ் மோசடித் தடுப்புப் பிரிவு முவரைக் கைது செய்துள்ளது. இவர்களில் ஒருவர் ஊழியர் சேமலாய நிதி அலுவலக ஊழியராவார் மோசடி யான வகையில் ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக் கொள்ளும் வகையில் போலி அடையாள அட்டைகளும் வேறுபல தஸ்தா வேஜிகளும் இவர்களால் தயாரிக்கப்பட்டி ருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவ தாகவும் பொலிஸ் மோசடிக் குற்றத்
GLII. 18-24, 2001
இலங்கை அரசாங்கத்துக்குவிடுதலைப் புலிகளில் எந்த நம்பிக்கையும் இல்லை.
றிப்பாக விடுதலைப் புலிகளின் ப ဂွါးနှီ முயற்சியில்மயிரிழையில் உயிர்த்தப் S595 2.6960 DOS 560ST600T 395 gOTT பதி சந்திரிக்காவூக்கு வறுப்
ÜLALD)
புத் GI) 6TD595 தேபோல் விடுதலைப் ಆಳ್ವ லங்கை அரசாங்கத்தில் நம்பிக்கை G) 606).
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகர னின் மாவீரர் தின உரையில், இதுவரை இருந்த அரசாங்கங்களில் மிக மோசமான அரசாங்கம் சந்திரிக்காவின் அரசாங்கமே யென்றும், இவ்வரசாங்கம் பேச்சுவார்த்தை களுக்கு வந்து நியாயமான அரசியல் தீர்வை வழங்க முன்வருமென்பது சந்தேகமே வ்ென்றும் கூறியிருந்தார்.
எனினும் இரு பகுதியும் பேச்சுவார்த் தைக்குத் தயார் என்பதை மட்டும் எப்போதும் கூறி வருகின்றனர்.
ஏன் அவ்வாறு கூறுகின்றனர் என்பது தான் கேள்வி
ான் அதிகமேயன்றி அவர்க
so GOG).
ஏனெனில் இன்றைய உலகில் பேச்சு வார்த்தைகளுக்கூடாகவே இவ்வாறான னப் பிரச்சனைகளுக்குத் தீவு கான
வண்டுமென்ற அபிப்பிராயம் மேலோங்கி யுள்ளது.
தீர்வுக்கான வழிமுறையாக சர்வதேச சமூகம் နှီးနှီး
இலங்தைப் பிரச்சனை குறித்து அபிப் பிராய்ம் கூறியுள்ள பல நாடுகளும் பேச்சு
வார்த்தைக்கூடான ஓர் இணக்கத்தீவையே வலியுறுத்தி வருகின்றன.
எனவே அவற்றின் விருப்பத்துக்கு மாறான ஒரு போக்கை இலங்கை வெளிப் படுத்தினால் அதற்கு சர்வதேச ரீதியில் அவப்பெயர் ஏற்படுவதுடன் அதற்கு கிட்டும் பல வெளிநாடுகளின் உதவிகளும் குறைய நேரிடலாம்.
எனவே தான் எப்போதும் பேச்சுவார்த் தைக்குத் தயாராக இருப்பதாகவும் எதிர்த் தரப்புத்தான் யுத்தத்துக்கான அவசியத்தை ஏற்படுத்துவதாகவும் தன்னை நியாயப்படுத் க் கொள்ள வேண்டிய தேவை அதற்கு LGT 615.
இதேபோல்தான் விடுதலைப் புலிகள் பக்கத்திலும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்ற கருத்தை வெளிப்படுத்த 蠶
தவை உள்ளது.
பேச்சுவார்த்தையை மறுதலித்தால், உலகம் அவர்களை தீர்வுக்கு முன்வராத ಇಂದ್ಲಿ? குழுவாக இனங்காண விழைந்துவிடும் என்ற எச்சரிக்கை உணர்வு அவர்களுக்கு உள்ளது.
இதோடு புலிகளைப் பொறுத்தவரை இப் பிரச்சனைக்குத் தமிழீழம்தான் தீர்வு எனக் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை அது நியாயப்படுத்தக் கூறும் காரணம் தமிழீழத் தைக் கைவிடக்கூடிய்மாற்றுத்தீர்வு ஒன்றை அரசாங்கம் முன்வைக்கத் தயாரில்லை என்பதே.
அவ்வாறான மாற்றுத் தீர்வொன்று முன்வைக்கப்பட்டால் தான் ஆராயத் தயார் என்று கூறும் புலிகள் அதையிட்டுப் பேசு வதற்கு முன்வரக்கூடியவர்களாகவே எப்போதும் தம்மை வெளிப்படுத்தவேண்டிய கடப்பாட்டுக்கு உள்ளாகியுள்ளார்கள்
எனவே பேசத் தயார் என்று கூறுவது ஒரு நாகரீகமாகவே ஆகிவிட்ட்து.
ஆனால் அ fl D SISMLDUTM D sit ளக்கிடையாக வெளிப்படுகின்ற நிலைமை இன்னும் ஏற்படவில்லை.
ஆனால் இரு தரப்புக்கும் பேச்சுவார்த் தைக்கு முன்வரவேண்டிய பல் நிர்ப்பந்தங்கள் 6T(PJ556T6T60T.
அவை என்ன நிர்ப்பந்தங்கள் என்று நாம் பார்ப்போமேயானால்,
முதலாவதாக இலங்கையின் இனப்பிரச்
தடுப்புப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ஜயரட்ண மனம்பேரி தெரிவித்தார்
* வடக்கு -கிழக்குப் போர் முனை யில் கொல்லப்பட்ட படைவீரர்களின் ஞாய கார்த்தமாக தென்னிலங்கையில் பஸ் தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தமது அன்புக்குரியவர்களைப் போரில் பறி கொடுத்த அவர்களது உறவினர்கள் தமது பகுதிகளில் பஸ்தரிப்பிடங்களை அமைத்து மன ஆறுதலை தேடிக் கொண்டுள்ளனர். தென்னிலங்கையில் உள்ள சிங்கள ஊர்களுக்குள் நுழையும்போது ஆங்காங்கே இறந்த படைவீரர்களின் ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பிடங் களைக் காணமுடிகிறது. வடக்கு-கிழக்கில் கொல்லப்பட்ட புலிகளின் ஞாபகார்த்த
சனை உள்நாட்டு வி &ւից սկնակ արժ ց: உருவெடுத்து வருகின் வ்வாறு சர்வ (Soleu0äg, LA) 6) சனைகள் தீர்க்கப்பட்ட கொண்டுவரப்பட்ட கசப்பான சர்வதேச அணு அறிந்துள்ளது.
9|59, ഞal } () JEFF 6060 of FGOTO கையின் இறைமை பற்றி தவிடு பொடியாகி, வெளிநாடுகளின் இலங்கை உள்ளாக ே மறுபுறம் விடுதலைப் பு 95IBJ85 QU5 LD j9I 95le5ITITIBI95
கூடிய சந்தர்ப்பங்கள்
இவ்வாறான ஒர் ஆ ரு தரப்புக்கும் இந்தி டைத்திருக்கிறது.
எனவே அத்தகை செல்லாதிருப்பதற்கு
ரு பேச்சுவார்த்தைக் ர்ப்பந்தம் உள்ளது.
இவ் யாருவர் கடு காண்டும்பலத்த சந்ே கிக் கொண்டும் ஒரு வருவதில் உள்ள சிர்மம் தரப்பு மத்தியஸ்தம்
வண்டியதாகிவிட்டது இலங்கை, நீன்
நீண்ட்
தரப்புமத்தியஸ்தத்தை
து உள்நாட்டுப் வெளிநாடுகளின் தை என்பதே அதன் நிை
611555.
ဂိစ္ဆန္တုပ္ புலிக மீட்டின்போது இதையே
இரு சகோதரர்க பிரச்சனை, இதில் வெ கள் தேவையில்லை என் அமைதிப்படையை வெ தனர்.
60TTT GR)960T DO, థ్రో யொருவர் நம்பத் தயா GTGOT G6M 蠶 ஒன்று அவசியப்பட்ட அவ்வாறான மத் நாடு முன்வந்தபோது ஏற்றுக்கொள்ள வேண் இது இன்று கடுை லும் ஏதோ ஒரு சமூகத்தின் நிர்ப்பந்த (UP5D UL. UITG5 59 GODILOJ இந்நிலையில் இ ஒரு ஜனநாயகப் ப நாடாக நிலைநிறுத்த விடுதலைப் புலிகளுக் டத்தை சர்வ தேச ச படுத்த வேண்டிய ே வார்த்தைகளுக்கு ம
GTGT 芭 ಘ್ವಿ
நாட்டு நிதி உதவிக TLres o 67619
} உதவி வழங்கும் நாடு பெற வேண்டிய அவசி GTGOT G6, Guĝis தீர்வு காணும்படி வலி களைத் தி வடிக்கையாகவும் அ களுக்கு முன்வர வே
ஆனால் இப் தீர்வு ஏற்படுவதற்கான யும் காண முடியவில் ஏனெனில், அரச
தீர்வுத்திட்டத்தை விடு
SLLLLL LSL L LLLSS LLLLLLL LLLLSL L LSL LSL LSL L LLLSS LLLLLL L LLLLL LLLL LLLLSLLLL LLSL L L LSL L LSL L LSL LSL L LSL L LSL L LLL LLLL LLLLSL L L L L LLLL LLLLLL L LLLLLL
FLīgā dī
DIT IS LAS GALIšsg பினர்களை மாவீரர் அடக்கம் செய்து வ மாவீரர் துயிலும் இ மெருகூட்டிப் பாது என்பதும் இங்கு கு * சுதந்திர 4ம் திகதியன்று ஐக்கி கண்டி மாநகரிலிரு யிலான பாதயாத் ஊர்வலமொன்றிை பல்லாயிரக்கணக்க வாளர்களும் பொ கொண்டனர் நா பொருளாதாரச் ஏற்றம் போன்றவற் துயரத்தை நிவர்த் சாங்கம் எதுவித ந 697a0a0a.JPG) NINGST 9, ஊர்வலம் நடத்தப்ப தெரிவித்தனர் கடர்
6) IAITU |60| |} (T)'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாரம் என்பதைக் தேச விவகாரமாக
súlsusfry lofts நாடுகளின் பிரச் ல்லது முடிவுக்குக் 55.56M UDDIU பங்களை இலங்கை
லைக்கு இப் மேயானால் இலங் இறுமாப்பெல்லாம் рајбош (lansiti லையீடுகளுக்கு எடுமென்பதுடன், |ဂြိုးမျိုး LD VolG QY1955 LUUL95 ဖြိုးနှီ பவம் ஏற்கெனவே த் தலையீடு மூலம்
ஒரு நிலைக்குச் வர்கள் தாமாகவே
முன்வர வேண்டிய
ாறு இருதரப்பும் யாக விரோதித்துக் கங்களுடன் நோக் பச்சுவார்த்தைக்கு TOT GOOTILDETES (P6OT DITLD ன்று அவசியப்பட
காலமாக மூன்றாம்
ரச்சனை, இதற்கு யீடு தேவையில்லை பப்பாடாக இருந்து
ரும் இந்தியத் தலை 鷲 திருந்தனர். မျိုးမျို႔ GOL- မျိုဂြို 5TLOS 5606)
: இந்திய் |ளியேற நிர்ப்பந்தித்
ந்தியா வெளியேறிய காதரர்கள் ஒருவரை
TTS (3G)606). நாட்டு மத்தியஸ்தம்
ராகரித்தே 蠶
யஸ்தராக நோர்வே இரு தரப்பும் அதை டியதாயிற்று. மயாக இல்லாவிட்டா கையில் சர்வதேச துக்கு வழிகோலும் துள்ளது. A 605(5550" 60601 Tiошfluii (lancirl வண்டிய தேவையும், குத் தமது போராட் முகத்துக்கு நியாயப் 60Guuin 鬣 (μό 9. பக்கத்தில் அமைந்
த பெருமளவு வெளி ரில் தங்கியிருக்கும் ல், அத்தகைய 露
ன் நம்பிக்கையைப் ம் அதற்கு உள்ளது. ார்த்தையின் மூலம் புறுத்தும் இந் நாடு 5g5ILD 9I OT9FIALIGU) J5Lபேச்சுவார்த்தை எடியுள்ளது. பச்சுவார்த்தைகளில் ாந்த அடிப்படைகளை 6.
ங்கம் முன் வைக்கும் லைப்புலிகள் ஏற்றுக்
கொள்ளப்போவதில்லை. அதை அவர்கள் ஏற்கெனவே நிராகரித்து விட்டார்கள்.
அவர்கள் கடந்த பாராளுமன்றத்தின் இறுதியில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சிம்ர்ப்பித்து நிறைவேற்ற முடியாது கைவிரித்த தீர்வுத் திட்டத்தை மட்டுமல்ல, அதற்கு முன்னர் 1991ல் வெளியிட்ட தீர்வுத்திட்ட்த்தையும் நிராகரித்து, அதற்கும் முன்னர் 1995ல் சந்திரிக்காவால் முதன் முதலாக வெளியிடப்பட்டு தமிழர் விடுதலை கூட்டணியுட்பட சகல தமிழ்க் கட்சிகளாலும் தீர்வுக்கான அடிப்படையாக ஏற்றுக்கொள்ளக் கூடியதெனக் கருதப்பட்ட E. திட்டத் தையே நிராகரித்திருந்தார்கள்
அப்படியிருக்க, அரசாங்கம் இப்போது பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக ட்டத்தை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை.
தேவேளை புலிகள் கோரக்கூடிய 2CD ဖြိုးနှီးမျိုးမျိုးစဲဖီစီ ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
ப்படியான ஒன்று நிச்சயம் ஒற்றை யாட்சிக்கு உட்பட்டதாக இருக்காது என்ப தால் அதற்கான 蠶 அரசியல் யாப்பை உருவாக்கி அமுலாக்கக்கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் பாராளு மன்றத்தில் அரசாங்கத்திடம் இல்லை.
பேச்சுவார்த்தையை வலி ஐக்கிய தேசியக் கட்சிகூட ஒற்றையாட்சியை மாற்றும் ஒரு தீர்வுக்கு உடன்படப் போவதுமில்லை.
ရွှံ့ဖြိုးမျိုး။ புலிகள் ရွှိုးမျိုး தனி
புலிகளைப் பொறுத்தவரை புலிகளின்
தாகம்தமிழீழத்தாயகம் என்பதுதான் சத்திய
GJITöfluLULID.
தமி லட்சியத்துக்காகத்தான் 岛 E. தமது உயிர்களை அர்ப்பணித்துள்ளனர்.
இதில் பலர் தற்கொலைப் போராளி களாகவும் தம்மை மாய்த்துக்கொண்டுள்ள 60III.
தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர் அமிர் R சுட்டபோதுகூட, "அவர் : கைவிட்டுவிட்டதால்தான் அவருக்கு இத் தண்டனை, நாளை பிரபா கரன் தமிழிழத்தைக் கைவிட்டால் அவருக்கும் அதே தண்டனைதான்' என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் தெளிவாகக் கூறி யிருந்தார்.
தமிழர் விடுதலைப் கூட்டணியினர் உட்பட தமிழீழத்தைக் கைவிட்ட ஏனைய இயக்கங்களையும் கட்சிகளையும் துரோகி கள் என்றே கூறி வருகிறார்கள்.
எனவே தமிழீழத்துக்குமாறான ஒன்றை 驚 606) 6) LOLOLOGOT 663T)6 TELLIIT60 : : இப்போது
U606).
இந்நிலையில் உண்மையில் புலிகளும் சரி அரசாங்கமும் சரி ஒரு மறுதரப்புக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் ப்பேச்சுவார்த்தையை தத்தமக்குச் சாதக
மாகப் பயன்படுத்திக்கொள்ளவே விழை கின்றன.
அரசாங்கமோ, தன்னை ஒரு சமாதான விரும்பியாகக் காட்டி வெ Ho*# இதி: வெளிநாட்டு நிதி புதவிகளைப் பெற்றுக்கொள்ள வழிவகுப் பது, அத்தோடு புலிகளை இணைக்கத்துக் வரமுடியாதவர்களாக 蠶 蠶 யாயப்படுத்துவது என்பவற்றுக்கு 器 பச்சு வார்த்தையைப் பயன்படுத்துவது எப்படி என்று திட்டமிடுகிறது.
அதேவேளை விடுதலைப் புலிகளுக்கு அரசாங்கத்தை எந்த ஒரு நியாயமான ாவையும் முன்வைக்க முடியாதவர்களாகக் காட்டுவதற்கு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்த முனைந்தாலும் அதைவிட வேறு சில அவசியமான உட்னடி நோக்கங்
95 GT, LO GOST (N).
ಅಲ್ಟ್ $。 அவசரமான விடயம் 醬
States
னர் தமது உறுப் யிலும் இல்லங்களில் கின்றனர் என்பதும் லங்களைப் புலிகள் த்து வருகின்றனர் பிடத்தக்கது. னமான பெப்ரவரி தேசியக் கட்சியினர் து கொழும்பு வரை 60).Մ ՓՄԱՍՈ Լւநடத்தியது. இதில் அக்கட்சியின் ஆதர மக்களும் கலந்து ல் இன்று நிலவும் கேடு விலைவாசி ால் மக்கள் படும் செய்வதற்கு அர டிக்கையும் எடுக்க காட்டியே இந்த தாக அக்கட்சியினர் 9ம் திகதி வெள்ளிக்
J、
கிழமையன்று கொழும்பு மாநகர முன்ற லில் இவ்வூர்வலம்வந்தடைந்தபோது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமை யில் ஒரு பொதுக்கூட்டமும் நடைபெற்றது. * ஐதேகட்சியிலிருந்து வெளியேறி பொஜமுன்னணிக்கு ஆதரவு தெரிவித்து வரும் குழுவினர் ஒன்று சேர்ந்து ஐக்கிய தேசிய மாற்றுக் குழு முன்னணி என்ற பெயரில் ஒரு புது அரசியல் கட்சியை அமைத்துள்ளனர்.
* பண்டாரவளை பிந்துனுவெவ தடுப்பு முகாமில் நடத்தப்பட்ட படுகொலை கள் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த 19 பொலிஸாரில் நால்வர் பண்டாரவளை மஜஸ்டிரேட்டினால் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுக் கெதிராக எக்குற்றச்சாட்டும் சுமத்தப்பட வில்லை என்பதினால இவர்கள் விடுவிக்கப் பட்டனர். ஏனையோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தானியா புலிகளைத் தடை செய்வதைத் தடுக்க இப் பேச்சுவார்த்தையைப் பயன்
69 TLD oż தம்மைத் தடை செய்தால் இப் பேச்சுவார்த்தைகள் குழம்புமெனவும்,
இலங்கையின் 60 576) || 6U ADU (1976) LL6 956OLUIT. தானியாவின் நட்பு நாடான நோர்வேயின் ஒரு நல்ல் முயற்சிக்கு * solute விடுமெனவும் பச்சுவார்த்தை ய்ையே பிரித்தானியத்தடைக்கு ஒரு கேடயமாக மாற்ற முனைந்துள்ளனர்.
லிகளைப் பொறுத்தவரையில் தமது ಟ್ವಿ; தளத்தைக் காப்பாற்றிக் கொள்
வதே இன்று தலையாய விடயமாகவுள்ளது. தைவிட தற்போது வடக்கு கிழக்கு புனர்வாழ்வுக்கும் தமிழர் விவகாரத்துக்கும் ய அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ள லையில் தமிழ் மக்களின் ஏகப்
கள் என்ற தமது நிலைப்பாட்டை உறுதிப் படுத்தவும், இத்தகைய எத்தனங்களைப் பல்ஹீனப்படுத்தவும், தமக்கான அங்கி கார்த்தை அது நிலைநாட்ட வேண்டியுள்
GTS LÉlló LDö, ő, 6f.
GOTTFV 9560T GOD 60T 95 LD49 LD3556TI 60"
முன்நிறுத்தும் ஒரு வழிவகை யாக இத்தகைய பேச்சுவார்த்தையை அது பயன்படுத்த விழைகிறது.
இதைவிட யாழ் குடாநாட்டில் இர ாணுவம் மேற்கொண்டுவரும் ஆனையிறவை நோக்கிய படை நகர்வைத் தற்காலிகமாகக் கைவிட வைக்க வேண்டிய தேவையும் 95 D(S) D GTGIS),
: கைப்பற்றியபோது பலம் பற்றியும், அவர்கள் யாழ்ப் பாணத்தைக் கைப்பற்றுவார்கள் என்ற நம்பிக்கை பற்றியும் தமிழ் மக்களிடையே உணர்வலைகள் மங்கிப்ப்ோவதை அவர்கள்
| . விரும்பவில்லை. தம்மை தயார்படுத்திக்
நாட்டைத்தவிர எந்தவொரு மாற்றுத்தீர்வை ம் தம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு
முன்வைத்ததில்லை.
கொள்ளும்வரை ஆனையிறவு நோக்கிய இராணுவத்தின் பட்ை நகர்வைத் தாமதிக்க 6063, 器 பேச்சுவார்த்தைகள் பயன்படு மாவெனவும் அவர்கள் முயல்கிறார்கள்
இவ்வாறான விடயங்கள் உள்ளோடிக் கொண்டிருக்க இப் பேச்சுவார்த்தையில் அரசியல் ரீதியான சதுரங்கத்துக்கும் புலிகள் தயாராகிவிட்டார்கள்
அரசாங்கம் புலிகளை அன்றாடப் பிர ச்சனைகளைக் கதைப்பதை விடுத்து அர சியல் பிரச்சனைகளைக் கதைக்க வேண்டு மெனச் சுட்டிக்காட்டி வருவதால் இம்முறை அவர்கள் அதற்கும் தம்மைத் தயாராக்கிக் Glo, TGILITITO, GI.
அவர்கள் பேச்சுவார்த்தையின் அடிப் படையாக எந்தவொரு மாற்றுத் தீர்வையும் முன்வைக்கவில்லை. அப்படி வைத்தால் அது 蠶 தமிழீழத்தைக் கைவிட்டு
ட்டதாக ஆகிவிடும்.
அதனால் அவர்கள் சில அடிப்படைக் கோட்பாடுகளை இப்போது விதித்துள்ளார் 历{s,
அவை திம்புப் பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தரப்பினரால் விதிக்கப்பட்ட நான்கு கோட்பாடுகளில் மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமை பற்றியவிடயத்தைத் தவிர்த்த மற்றைய மூன்றுமாகும்.
தாயகக் கோட்பாட்டையும் அதன் பிராந்திய இறைமையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமென்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்
ಙ್ சுய நிர்ணய உரிமையை) ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பனவே அந்த மூன்று கோட்பாடுகளுமாகும்.
ஆக, 15 வருடங்களின்பின் இக் கோட் பாடுகள் மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை மேசைக்கு எடுத்துவரப்படவுள்ளன.
புலிகள் இந்த அரசியல் காய்களை நகர்த்துவார்களானால் அரசாங்கம் அதை எவ்வாறு முறியடிக்கப் போகிறது என்பது Gosoit 6SGU,
ஏனெனில் இதை மிக நுட்பமாகக் கையாளக்கூடிய அரசியல் பக்குவம் அவர் களுக்கு உள்ளதா அல்லது அவசரப் புத்தியும் ஆத்திரக் குணமும் முன்னெழுந்து அவர்களை ă பாகிறதா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று
எவ்வாறாயினும் இந்த ஆட்டங்க ளெல்லாம் ஆரம்ப்மாவது, பிரித்தானியா புலிகளைத் தடை செய்யும் விவகாரம் எப்படித் தீரப் போகிறதென்பதிலேயே இப்போது தங்கியுள்ளது.
தன் பாதகமான விளைவுகளால் ஒருவேளை ஆட்டம் ஆரம்பமாகாமலே, கலைந்து போகவும் கூடும் O SS SS SS SS SS SS SS SS SS SS SS S
* சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பைச் சுற்றியுள்ள நீர் ஏரிகளிலும் பல தமிழர்கள் கொலை செய்யப்பட்டு சடலமாக மிதந்தனர் இதுதவிர வந்தாறு முலை அகதி முகாமிலிருந்து படையின ரால் அழைத்து செல்லப்பட்ட நூற்றுக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு அடையாளமே தெரியாத வகையில் அவர் களுடைய உடல்கள் தீயினால் சுட்டுப் பொசுக்கப்பட்டன. இச்சம்பவங்கள் தொடர் பாக சீருடையினர் பலர் கைது செய்யப் பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந் தனர். இவ்வாறு கைதானவர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள் அவர்கள் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகள் என்னவாயின என் பதை பற்றியெல்லாம் எதுவுமே தெரிய வில்லை. இவ்வாறு பிந்துனுவெவ சம்பவம் தொடர்பாக கைதானவர்கள் பற்றிய செய்தியை வாசித்த ஒருவர் வினா எழுப்
7. D

Page 6
அண்டை மன
ட்டது. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் அஇஅ திமுக அணிக்குத் தாவிவிட்டார். சட்ட
வருது, புலி வருது கதை La றுதியில் உண்மையாகி
மாதங்களே இருக்கின்ற சூழலில் ராமதாசின் தடாலடி முடிவு திமுக,அஇஅதிமுக, இரண்டு அணிகளிலும் ஏகப்பட்ட குழப்பத்தை -ಅನ್ಜಿ
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பாரதீய
னதா இடம்பெறும் அணியினை தோற்கடிக்க 體醬 என்ற நோக்கில், எல்லாவற்றையும் ಙ್ கொண்டு அ.இ.அ.தி.மு.க வுடனேயே இருந்து விடலாம் என்று முடிவு செய்துவிட்டன. ஆனால் காங்கிரஸிற்கும், தமாகவிற்கும் பல்வேறு பிரச்சனைகள் அவை என்ன செய்யப்போகின்றன என்பது தெளிவாகவில்லை.
தென்று தி.மு.க அணியில் கலக்கமிருக் கிறது. ராமதாஸ் ஏன் தி.மு.க அணியை விட்டு விலக வேண்டும் மத்தியில் தனக்கி ந்த இரு அமைச்சர்களையும் ஏன் இழக்க SAJGöaT(0)Ln2
கருணாநிதி தன்னை அலட்சியப்படுத்துகி றார், தன் கட்சிக்காரர்களை ஒ :: வாழப்பாடியை தன்மீது ஏவி விடுகிறார்-என்று தொடர்ந்து அவர் குற்றம்சாட்டி வந்தார். பாமகவின் இரு மத்திய அமைச்சர்கள் இராஜினாமா செய்து, தேசீய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும் பாமக விலகுகிறது என்ற அறிவிப்பு வந்த மறுநாள் சென்னையில் VANUIT சந்தித்த டாக்டர் ராமதாஸ், அதே குற்றச்சாட்டுக்களைத்தான் மீண்டும் தொடுத்தார்.
தனது 蠶 சேர்ந்த 2 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும், மேலும் அறுவர் குண்டர்கள் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், எத்தனையோ முறை வேண்டிக் கொண்டும், கருணாநிதி அவர்களை விடுதலை செய்ய மறுத்துவிட்டதா கவும் கூறினார் ராமதாஸ்
கடந்த ஆண்டு திடீரென்று வாழப்பா ராமதாசை எதிர்த்து ஒருபிரசாரத்தை துவக் னார். அவர் மீது பல்வேறு புகார்களைச் சுமத்தி, அவற்றைத் தொகுத்து ஒரு புத்தக மாகவே வெளியிட்டார் வன்னியர் தலைவர் கள் சிலருடன் அணிசேர்ந்து, ஒரு புதிய இயக்கத்தை உருவாக்கப்போவதாக அறிவித் தார். வன்னியர்களை ராமதாசிடமிருந்து காக் கப்போவதாக பிரகடனமும் செய்தார்.
ஒன்றும் எடுபடவில்லை. ஓரிரு நிகழ்ச்சி களுக்குப் பிறகு கடையை முடிவிட்டார்கள் தான் ராமதாசின் காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடமாட்டேன் என்று முழங்கிய வாழப்பாடி தனது பிரசாரத்தையும் ::
ST600TLTT,
தி.மு.கவின் ஆசியோடுதான் வாழப்பாடி செயல்பட்டார் என்றே எல்லோரும் நம்பினார் கள் ராமதாஸ் கருணாநிதியிடமும், பிரதமர் வாஜ்பேயியிடமும் வாழப்பாடியை கூட்ட யிலிருந்து விலக்கவேண்டும் என்று மறுபடி கேட்டுக் கொண்டும், அவர்கள் மசிவதாகத் தெரியவில்லை.
மேடைமொழியில் கூறுவதானால், வாழப்பாடிக்குப் பின்னால் அவரது நிழல்கூட அப்படியிருக்கையில் வன்னியர்களி டையே நல்ல செல்வாக்கு பெற்றிருக்கும்
ற்றாரை கற்றார் காமுறுவர் Ö5 என்ற வாக்கு பொய்யாமொழி
தான்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுக்கு அண்மையில் தமிழ்நாடு அரசால் வழங்கப் பட்ட திருவிக விருது கிடைத்ததற்கான பாராட்டு விழா பார்த்தேன் புல்லரித்துப் GLITGSIGöI.
வாழும் போதே வாழ்த்துப்படல் என் பது எத்தனை பெரும் பேறு என பூரித்துப் (BLITT GGSN GÖT
தமிழ் அறிந்த தமிழ் ஆய்ந்த பெரி யோர் நிறைந்த அந்த சபையில் சிங்கள மொழிப் பேராசிரியர் பேசியவை என் காதில் இன்னமும் ஒலிக்கின்றன.
ஆரம்பத்திலேயே ஓர் அசத்தல் அசத்திவிட்டார் அவர் வடமராட்சி கர வெட்டி விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை என தமிழில் எழுதப்பட்டிருந்ததை மிக அழகாக சரியான உச்சரிப்புடன் வாசித்து சபை யோரின் கரகோஷத்தைப் பெற்றார்.
உண்மையில் இப்படியாக பலர் அரசி யல் காரணங்களுக்காக மட்டும் சில விட யங்களை கொச்சைத் தமிழில் பேசி எம்மை முட்டாள்களாக்குவது போல் அல்லாது அவரது செயல் மிகுந்த உள்ளார்த்தமானஉணர்வு பூர்வமானதாகவே இருந்தது உண்மை. அந்தப் பெருமகன் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் Bதிசநா யக்கா அவர்களே.
சிவகுருநாதன் ஐயா குறிப்பிட்டது போல் விபுலாநந்தருக்கும் ஆறுமுக நாவல ருக்கும் பின்னதாக இப்போதுதான் இலங் கையர் ஒருவருக்கு இந்தியாவின் அதுவும் தமிழ்நாடு அரசின் பாராட்டும் பரிசும்
(...)
மன்றத் தேர்தல்களுக்கு இன்னமும் இரண்டு
பாமக இழப்பை எப்படி ஈடு செய்வ
ராமதாசை பகைத்துக் கொண்டு வாழப் பாடியை ஏன் அரவணைக்கவேண்டும் கருணா வற்புறுத்தலின்பேரிலேயே வாஜ்பேயி அப்படி நடந்து கொண்டதாக கூறப்பட்டது. ராமதாசை கருணாநிதி ஏன் அந்த அளவு மட்டம்தட்ட நினைக்கிறார் என்றால், அதில் ஒரு சூச்சுமம் இருக்கிறது.
தென்மாவட்டங்களில் வேக மாகக் கரைந்து கொண்டிருக்கிறது. தேவர் கள் அஇஅதிமுக பின்னால், ஒரு சிலர் பாஜகவுடன் நாடார்கள் த.மா.காவின் பின்னால் மரமேறும் தொழிலாளர்கள் புதிய தமிழகத்துடன் :: முக்கிய சாதிகளில் பரும்பாலானோர் வெவ்வேறு கட்சிகளை ஆதரிக்கின்றனர். பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து இடைநிலைச் சாதியினரை
ஓரணியில் திரட்டிய தி.மு.க. ஒவ்வொரு
சாதியும் தன்தன் வழியே சென்று கொண்டி ருப்பதைப் பார்த்து திகைத்து நிற்கிறது.
ந்நிலையில் வடமாவட்டங்களில்தான் தி.மு.க, தன் செல்வாக்கினை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருப்பதாகக் கருதப் படுகிறது. அதாவது வன்னியர்கள் மற்றும் வேறு 驚。 சாதியினரின் ஆதரவு தி.மு.க விற்கு தொடர்கிறது. பாட்டாளி மக்கள் கட் சியோ தன்னை வன்னியர்களின் ஒரே பிரதி தி என்று கூறிக்கொள்கிறது. அப்படிப்பட்ட தொரு கட்சி வளர்வது தி.மு.கவிற்கு பிடிக் காது தானே? எனவே முடிந்தவரை பா.ம.க. வளர்ச்சியினை தடுத்து நிறுத்தும் முயற்சி.
1991ல் பெருந்தோல்வியை எ ပျို့ကြီး யிருந்த வேளையிலும் கருணாநிதி பா.ம. கவை தன் அணியில் சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை. உங்கள் அணிதான் சற்று பலவீனமாக இருப்பது போன்று မွိုးမျို|န္တီ
நீங்கள் ஏன் பா.ம.கவை சேர்த்துக்கொள்ளக் கூடாது, ராமதாஸ் தயாராக இருக்கிறார்
என்று கூறியபோது, அவர் அதெப்படி முடியும் அவர் 40, 45 இடங்களையல்லவா கேட்பார் என்றார் கலைஞர்
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இடைத் தேர்தல்கள் வந்தபோது மறுபடியும் தி.மு. கவை பாமக தானாகவே ஆதரிக்க முன் வந்தது."எங்களை ஆதரியுங்கள்" என்று கலை ஞர் கேட்டுக்கொண்டால் போதும், "எங் களுக்கு இடம் ஏதும் வேண்டாம்" என்று தூது
கிடைத்திருப்பது ஒரு பெரு விடயம்தான். பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தமி ழியலுக்கு செய்த பங்களிப்பிற்காக தமிழ் நாடு அரசு 2000ம் ஆண்டிற்கான திருவிக விருதினை வழங்கி கெளரவித்தமை ஈழத் தமிழர் அனைவரும் பெருமை கொள்ளக் கூடிய பெரும் பேறுதான்.
ஆறுமுக நாவலரும் விபுலாநந்தரும் வாழ்ந்த காலத்தைப் பற்றி அவர்கள் இன் பத் தமிழுக்கு செய்த பங்களிப்பைப் பற்றி வரலாற்றுப் பாடத்தில் படித்த நாம் நாம் வாழும் காலத்திலேயே எம்மோடுவாழ்பவர் வாழ்த்தப்படுவதை வாழ்த்தி வரவேற்க வேண்டுமல்லவா?
அந்த நற்பணியைத்தான் கரவெட்டி விக்னேஸ்வரா பழைய மாணவர் ஏற்பாடு செய்ய அதற்கு மகுடம் வைத்தாற்போல் அமைந்தது இன்றைய அரசியல் சூழ்நிலை களுக்கப்பால், காழ்ப்புணர்ச்சிகளுக் கப்பால், இன முரண்பாடுகளுக்கப்பால், தமிழர்களை தமிழ்மொழியை இரண்டாம் தரநிலையில் எண்ணும் நிலைப்பாட்டிற்கப் பால் தமிழாய்ந்த தமிழனை வாழ்த்தஅவன் புகழ் கூற புறப்பட்டு வந்த சிங்க ளப் பேராசிரியர் செயல்
இவர் போல் பலர் இருந்திருந்தால் இனங்களுக்கிடையேயான முரண்படுநிலையே
அனுப்பினார் ராமதா
LD. g5. க்கிறது, இந்த னைக் கோரினால் றேன் என்று நானே : எனவே இப்பேது பா. LDIITLIGEL GÖT" '?
9ம் ஆண்டு தேர் Ólöf gist ஆனாலும் அதைப்பர் கவலைப்படவில்லை. கூடாது என்பதே இருந்தது
அதே போல் 96 போது, தா.ம.கா. முன்வந்தது, கருணார் L60Ti (U555 UTLD. 35606A
நாடாளுமன்றத் தேர்த கவுடன் கைகோர்த் ö{I}5(510 ởi (19510|160| ့်ခြိါ” ရှီဗျွိ ဂြိုး பாமகவை ஒடுக்கே முயற்சி செய்ய, நிழல் ராமதாசின் கோரிக்ை நிதி கவனிப்பதே இல் நெருங்கியவர்களுட வேதனைப்பட்டிருக்கி இந்த சூழலில்த எதிர்வரும் தேர்தல் னநாயகக் கூட்டணி டைத்தால், ஆட்சி வாய்ப்பளிக்கவேண் கூறத்துவங்கினார். அ ஒத்துக்கொள்கின்றவர் என்றார் அவர்
பாண்டிச்சேரி மி ஒரு மாநகராட்சி அள ஆனாலும் தனி அரசா நடத்தி, நல்ல பெயெ கத்தை ஆள முடியும் 606).185 1,005(550MLog கருணாநிதி ெ பாண்டிச்சேரியிலும் யிலான அரசு தான். தேசீய ஜனநாயகக் கூட அல்லது வெளியேறலா வினர் கூறினர். பா.
கட்சி வாஜ்பேயி
காய்கிறார்கள். அவர்
ஒரு கட்சியினரோடு ே தூண்டிவிட்டிருப்பார் 5 சென்னை பத்திரி பாண்டிச்சேரி பற்றி ர ல்லை. எல்லாம் அம் முடிவு செய்வார் என்ற "பாண்டிச்சேரி எ தனை இடங்கள், யா இடம் பெறுவது, அை சகோதரியே எடுப்பார் கட்டுப்படுவோம். அவ ಇಂತ್ಲಿಲ್ಲ இருக்கிற காங்கிரஸ், தமிழ்
ஏற்பட்டிருக்காது எ திசநாயக்கா பேசும்பே களை சிலாகித்துப்
உண்மையில் அ வில்லை. தன் இதய தமிழர்களின் பிரச்சை தன்போன்ற சிங்கள ணர்வு ஏற்படுவதற்கு பேராசிரியர் சிவத்த அவர் தமிழ் மக்களுக்கு இருப்பதை அவரைட் னரே நான் புரிந் அவரைப்போல் பல நாடு இன்றைய நிலை பட்டிராது என நான் உணர்வுபூர்வமாக குறி நிலையும் அதுதான். பிரச்சனையின் உண்டு பலருக்குத் தெரியாத படாமையினால் பிரச் மான பயங்கரவாதம் தெரிந்திருக்கின்றது. 9lg560ᎨfᎢᎶᏍ 5Ꭲ6Ꮱ இனப்பிரச்சனை இல் புலிப்பிரச்சனைதான் அடிப்பை நம்புகின்ற flagg, GIGIL
GITUD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்லத்தில்
ஸ். கலைஞரோ "இப் க. பிரிந்து சென்றி நரம் பாமக ஆதர ான் பலவீனப்பட்டிருக்கி :த்துக் கொள்வதாகும், ம.க ஆதரவைக் கோர
தல்களிலும் தோற்றார், தல்களிலும் தோற்றார், றி கலைஞர் அதிகம்
ா.ம.க வளர்ந்துவிடக்
9 GJJS 561606) (UTC)
ம் ஆண்டு தேர்தல்கள் 3.LLGaflaDOuğa, தியும் அதுவரை தன்னு கழற்றிவிட்டார். கடந்த
ல்களின்போது பா.ம. தாலும் இரு கட்சி உறவில்லை. தி.மு. டுமென்று இவரும், வண்டுமென்று அவரும் யுத்தம் தொடர்ந்தது. 55 GT, GT605LLD 5 (5600T SO, JITLD5T6i g6Tš
DITT ான் பாண்டிச்சேரியில் களுக்குப்பின் தேசிய க்குப் பெரும்பான்மை மைக்க பா.ம.கவிற்கு டுமென்று ராமதாஸ் த்தகைய களுடனேயே கூட்ட
கச் சிறிய பிரதேசம், வில் மக்கள் தொகை பிற்றே அங்கு ஆட்சி டுத்து பின்னர் தமிழ என்று மக்களை நம்ப ானே இது மளனம் சாதித்தார். (p.65, 5606) SOLD ரும்பினால் பா.ம.க. ட்டணியில் இருக்கலாம் LD GT GUT
3, 5 GM 316V6US : சற்று குளிர் கள் பா.ம.க போன்ற மாத கருணாநிதிதான் ான்றே கருதப்பட்டது. கையாளர் சந்திப்பில் ாமதாஸ் வாய்த்திறக்க
}ff, மிழகத்தி 9101; 5LDL0555160 61
ULI 蠶 னத்து முடிவுகளையும் II, 59/6JCU595(E) 15IITAJ056M மீது முழு நம்பிக்கை து" என்றார்.
மாநில காங்கிரஸ்,
T GUTT finflui J.B. ாது சிவத்தம்பி அவர் BLÅGOT ITT.
Gallit an TULIMIT GÅ) Gius த்தால் பேசினார். னகள் தொடர்பாக மக்களுக்கு புரிந்து ாரணமாயிருந்தவர் ம்பி என குறிப்பிட்ட என பிரச்சனைகள் பற்றி படித்த பின் து கொண்டேன். இருந்திருப்பின் யை நோக்கி தள்ளப் நம்புகிறேன் என Litir DataOld ஏனென்றால் தமிழர் மையான தாற்பரியம் தால் புரியவைக்கப் சனையின் மறுபக்க தான் பலருக்கு
இந்த நாட்டில் லை பயங்கரவாத உண்டு என்று பறை
T. து எம் மக்களால்
udf
呜
மா, அன்புச் சகோதரி
தன்னை கொலை செய்ய முயற் க்கிறார்கள் என்று அவர் குற்றஞ்சாட்டி வந்தவிடுதலைச் சிறுத்தைகள், யார் வேண்டு மானாலும் அ.இ.அ.தி.மு.க அணியில் ವ್ಹೀಲ್ಡಿ! எனக்கு அதுபற்றிக் கவலை ல்லை, இறுதி முடிவு ஜெயலலிதாவுடை யதுதான்' என்றார்.
ஏதோ அவர் ஜெயலலிதாவிடம் சரணாகதி அடைந்துவிட்டது தோன்றினாலும், உண்மையில் அவர்களுக்குள் ஒர் ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டதைப் இருக்கிறது. பாண்டிச்சேரியை விட்டுத்தர அவர்
ப்பார். இவர் பங்கிற்கு தமிழ்நாட்டில் 20, 25
க்கு அதிகமாக கேட்கமாட்டார். மலோட்டமாகப் பார்க்கிறபோது, ஜெயலலிதாவின் கரங்கள் வலுப்பட்டிருப்பது
போன்றே தோன்றுகிறது. தென் மாவட்டங் களில் தேவரின வாக்கு வங்கி ஏறத்தாழ அப்படியே அ.இ.அ.தி.மு.கவுக்கே போய்ச் சேரும் என்று
வட மாவட்டங்களில் வன்னியர்களின் ஆதர வும் பாமக மூலமாக பெறப்பட்டுவிட்டால் அஇஅதிமுக வெற்றி உறுதி அதுவும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு வேறு
ESTESTGES
ருக்கிறது. பொதுவாக தி.மு.க அரசு ಘ್ವಿ அதிருப்தியும் பரவலாகவே இருக்கி றது. இப்படியெல்லாம் சிலர் கணக்குப் போடுகிறார்கள்.
ஆனால் த மாகாவும், காங்கிரசும் திண்டாடிப்போயிருக்கின்றன. பா.ம.க விடு தலைப்புலிகள் ஆதரிக்கும் கட்சி ஜெயின் கமிஷன் சில சந்தேகங்களைக் Tä T லேயே, தி.மு.க. அங்கம் வகித்த
ன்னணி அரசைக் கவிழ்த்தது காங்கிரஸ் ဖွံဖြိုးနှံ பிரபாகரன் வாழ்க என்று மடைக்கு மேடை முழங்கும் ராமதாசுடன் கூட்டு வைப்பது எங்ங்னம்?
தமாகாவும் தன்னை ஒரு காங்கிரஸ் கட்சியாகவே காட்டிக் அதற்கும் அதே சிக்கல் இருக்கிறது. மேலும் தற்போது அ.இ.அ.தி.மு.க. அணியில் இரண்டாவது பெரிய கட்சியாக கருதப்படும் அதற்கு பா.ம.க வரவிற்குப்பின் அதே முக்கியத்துவம்
S S S S S S S S
விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றல்ல என்பதை பேராசிரியர் சிவத்தம்பி மிகத் தெளிவாக குறிப்பிட்டது போல் தமிழன் என்ற எனது அடிப்படை அடையாளத்திற்கு எந்தவித ஊறும்வராத இலங்கையனாக இருக்க விரும்புகிறேன். அதாவது ஒரே நேரத்தில் நான் தமிழனாகவும் இலங்கை யனாகவும் இருக்க விரும்புகிறேன் தெட்டத் தெளிவாக்குகின்றது.
எத்தனையோ பேருக்கு ஆசானாக இருந்த அவர் தான் பெரும் சபையில் முந்தி இருக்க தனக்கு ஆசானாக இருந்த எஸ்.எம்.கமால்தீன் அவர்கள் இருந்த இடம் நோக்கி தன் பெரு உடலை அசைத்துச் சென்று அவரை ஆரத் தழுவி தன் நன்றிக்கடனை கரவையூற்று மலரின் முதல் பிரதியை வழங்கியதன் முலம் செலுத்திய செயலைக் காண கண்கோடி வேண்டும்.
இந்த இடத்தில் காலமாற்றத்தின் கோலத்தை கோடிட்டுக் காட்டத்தான் வேண்டும்
கொடுக்கப்படுமா, கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட அதே அளவு இடங்களை அ.இ.அ.தி.மு.க விட்டுக் கொடுக்குமா என்ற கவலை அதற்கு
பாண்டிச்சேரியில் தற்போது காங்கிரஸ் தலைமையிலான AGATA இருக்கிறது. அதையும் பா.ம.கவிற்கு தாரைவார்த்துக் கொடுக்க அக்கட்சி தயாராக இல்லை.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் கள் போது மூன்றாவது அணி அமைக்கலாம் என மூப்பனார் மன்றாடினார். சோனியா ஒத்துக் கொள்ளவில்லை. இப்போதைய தர்ம சங்கடத்திலிருந்து தப்பிக்க வேண்டி மூன்றா வது அணி அமைக்கலாம் என காங்கிரஸ் மூப் பனாரை அழைக்கிறது. அவர் ஒத்துக் கொள் வாரா என்று தெரியவில்லை.
882ے
"அதிக இடங்களைத்தருகிறோம் எங்கள் அணிக்கு வந்துவிடுங்கள்' என்று திமுக அழைப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் பழுத்த காங்கிரஸ்காரரான மூப்பனாருக்கு பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க தயக்கம்
கடைசியாகக் கிடைத்த தகவல்கள்படி காங்கிரஸ், தமாகா, இரண்டுமே அஇ. அ.தி.மு.க அணியில் இருந்துவிடக்கூடும்
துவரை தமாக வின் உற்ற தோழனாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் தான் மு.க. அணிக்கு தாவிவிடும். ஏனெனில்
பாமகவை எதிர்த்தே அரசியல் செய்து வரும் அவர்களுக்கு அக்கட்சியுடன் சமரசம் செய்து கொள்ள விரும்பமில்லை.
ஒதுக்கப்பட்டுள்ள புதிய தமிழகமும் தி.மு.க,அணிக்குத்தான்போகப் போகிறது. முதலியாரினத்தவரை முன்னிறுத்தி துவங்கப்பட்டுள்ள புதிய நீதிக்கட்சி, மற்றும் கட்சியாகக் கருதப்படும் மக்கள் தமிழ் தேசம் போன்றவை தி.மு.க அணியில் இணையலாம்.
ஆயினும் காங்கிரஸ், த.மா.கா.அ.இ. அ.தி.மு.கவுடன் இது: (P16), செய்துவிட்டால் அந்த அணிக்கே 醬 வெற்றி வாய்ப்பு
அஇஅதிமுக மாநிலத்தைசூறை பாடியது. நாங்கள் காப்பாற்ற வந்தோம். பாழுங்கிணற்றில் விழ லர் முன் வருகிறார்கள். நஷ்டம் எங்களுக் கல்ல, மக்களுக்குத்தான்' என்கிறார் கலைஞர். ဲါ U、 '?" விட ஒர ளவு நல்லாட்சிதான் தமிழகத்தில் தற்போது ஆயினும் விலைவாசி உயர்வு s நிர்வாகிகளின் அத்து மீறல், : றால் ஏழை மக்களிடையே கடும் அதிருப்தி மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைந்தால் நஷ்டம் மக்களுக்கு என்பது உண்மைதான். தலைவிரித்தாடுவார். தவிரவும் கலைஞர் ಆಸ್ಟ್ಲಿ" ஒரு வழி செய்துவிடுவார். கண்ணியமான ஆட்சி இங்கே உருவாகாது. ஆனால் இப்படி ஒரு நிலை உருவாக கருணாநிதியும்தான் ஒரு காரணம், அவர் செய்த தவறுகளுக்கு அவருடன் சேர்ந்து நாட்டு மக்களும் அனுபவிக்கப்போகின்றனர்.
விடுதலைப் போர் என்ற பெயரில் எத்தனை நற்பண்புகள் நம் தமிழ் சமுகத் திடமிருந்து நழுவிப் போய்விட்டது. படித்தவரை மதிக்கின்ற பெரியோரை போற்றுகின்ற, பேணுகின்ற நற்குணங்க ளெல்லாம் இன்று நலிந்து போய்விட்டன. தன்னை அவையத்து முந்தி இருக்கச் செய்த ஆசானை ஏற்றிய ஏணிகள் ஏறுவதில்லை என்றாலும் அதில் ஏறிப்பலன் பெற்றவர் போற்றும் அந்த நிகழ்ச்சி இன் றைய சூழலில் மிகப்பெரும் செயல்தான். நிறைகுடம்தளம்யாத நிலைதான். ஏனென் றால் அன்று மாணவன் ஒருவன் தனக்கு படிப்பித்த மாஸ்டரைக் கண்டதும் தான் ஒட்டிவந்த சைக்கிளால் கீழ் இறங்கி எதிரில் வருபவரிடம் "வணக்கம் சேர் என பவ்வியமாக கூறும் நிலை மாறி, இன்று ஆசிரியர்கள் எதிரில் AK47 உடன் வரும் தன்னிடம் முன்பு கற்ற மாணவனைக் கண்டு ஒட்டி வந்த சைக்கிளால் இடறுப் பட்டு இறங்கி எப்பிடித்தம்பி என பயத்தில் கேட்டு வழிவிட்டு வேலிக்குள் ஒதுங்குவதும் காலத்தின் மாற்றமா இல்லை தம்பிமாரின் கையில் இருக்கும் இரும்பு செய்த மாற்றமா? என்ன இருந்தாலும் ஒல்ட் இஸ் கோல்ட் (OLD'S GOLD) stair
GLII. 18-24, 2001
=

Page 7
Sól (6560) GYÜ புலிகள் அமைப்புத் தொடர்பாக பிரிட்டன் எத்தகைய முடிவை எடுக்கப் போகின்ற தென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகள்
தடைசெய்ய வண்டாமென ஒருபுறமும், தடைசெய்ய வேண்டுமென மறுபுறமுமாக இலங்கையில் கோரிக்கைகள் வலுவடைந்திருப்பதையே அவதானிக்க முடிகின்றது. சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளின் ஒரு களமாக பிரிட்டன் ஒருபோதும் இருக்கலாகாது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆர்வங்காட்டி வருகின்றனர். இதன் காரணமாகவே பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவை என்று கருதப்படும் அமைப்புக்களைப் பிரிட்டனில் தடை செய்யும் சட்டத்தைக் கொண்டுவர பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உத்தேசித்துள்ளனர். கடந்த நூற்றாண்டுகளில் உலகின் பெரும்பாலான நாடுகளை பிரிட்டன் தனது ஆளுமைக்குட்படுத்தி வைத்திருந்ததென்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடி, தத்தமது நாடுகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் துரோகிகள்,
பயங்கரவாதிகள் என்றே தூக்கிலிட்டும், சிறையிலடைத்தும் தண்டித்திருந்தனர். மகாத்மாகாந்தியடிகள், ஜவஹர்லால்நேரு
கியோருங்கூட பிரிட்டிஷாரால் ஆளப்பட்டபோது தேசத்துரோகிகளாகவே கருதப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
மட்டுமல்ல தமிழகத்தில் கூட ரபாண்டிய கட்டபொம்மன், மற்றும் ஆஷ்துரை என்றழைக்கப்பட்ட பிரிட்டிஷ்
ர்வாகியைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் என்ற விடுதலைப் போராட்ட வீரனையும் பிரிட்டிஷார் தூக்கிலிட்டனர். கப்பல் ஒட்டிய தமிழர்
". : பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரு பயங்கரவாதியாகவே கருதப்பட்டார். மகாகவி சுப்பிரமணிய பாராதியார் விடுதலை உணர்வுமிக்க பாடல்களைப்பாடி பிரிட்டிஷாருக் கெதிராக குரல் கொடுத்தமையால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பாரதியாரைக்கூட ஒரு
கண்டிருந்தனர். பிரிட்டிஷாரால் தாம் கை :ெ விதத்தில் தமிழகத்திலிருந்தும் தப்பியோ பிரெஞ்சுக் காலனித்துவப் ur இருந்த பாண்டிச்சேரியில் மகாகவி
பாரதியார் அடைக்கலம் தேடியிருந்தார். எனவே பிரிட்டிஷ் ஆட்சியில் கடந்த நூற்றாண்டுகளில் துரோகிகளாகக் கருதப்பட்டவர்கள், இன்று உலகம் போன்றும் உன்னத புருஷர்களாக மதிக்கப்படுகின்றனர்.
பொதுசனம்
அகிம்சாவாதிகள் இரத்தக் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர்கள் காய்கறி நறுக்குவதற்குக்கூட கத்தி எடுக்காத
դ 6նյhyհ)ր լի 6) բրհ)6%6).ցրհի լ :
aftssit ‘ (ft
GI. 18-24, 2001
யாழ்ப்பாண மாநகரசபை நாட்டிலுள்ள ஏனைய மாநகர சபைகளுக்கு முன்னுதாரணமாம். இது ஆனந்தமான சங்கதியாம் தல்வர்களைத் துரோகிகளாக ர்ப்பு எழுதி தண்டனை வழங்கியது முதல் சொந்தப் பிரதேசத்தில் தங்கி நின்று செயல்படாமல் தலைநகரி லிருந்து தொலைபேசி ஊடாக நிர்வாகம் செய்வதுவரை பல சாதனைகள் படைத்து வருகிறது யாழ் மாநகர சபை நிர்வாகம் எனவே இப் பாராட்டுப் பொருந்தும் தான் என்கிறார் ரீமான்
ந்தியாவில் மட்டுமல்ல,
லங்கையில்கூட பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் தேசத்துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவேளை பிரிட்டிஷ் ஆட்சி
நிலவிய கலவரங்களைத் தூண்டிய காரணத்துக்காக சிங்கள இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியாக இருந்த அமரர்
டி.எஸ்.சேனநாயக்காவின் சகோதரர் எவ், ஆர்சேனநாயக்காவும் வேறு சிங்களத்தலைவர்களும் அன்று பிரிட்டிஷாரால் தண்டிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தனர். அச்சமயம் பிரிட்டிஷாரின் நன்மதிப்பைப் பெற்றிருந்த இலங்கையின் தமிழ்ப்பெருமகனான சேர், பொன்னம்பலம் இராமநாதன் வெளிப்படுத்திய பெருந்தன்மையான போக்குக் காரணமாகவே
சிறையிலடைக்கப்பட்ட சிங்களத்தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். 燃 உலக யுத்தம் இடம்பெற்றுக் காண்டிருந்த காலகட்டத்தில் யுத்தக் கப்பல்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சேர்.பொன்னம்பலம்
அன்று சிறைவைக்கப்பட்ட ங்களத் தலைவர்களுக்காக பிரிட்டனுக்குக் கடல் பயணம் மேற்கொண்டிருந்தார். பிரிட்டனில் சேர்.பொன், இராமநாதன்
சிறை வைக்கப்பட்ட ங்களத்தலைவர்களுக்காக அன்று வாதாடினார். அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டுமென வலியுறுத்திக் கேட்டிருந்தார்.
றுதியாக சேர்.பொன்னம்பலம் ராமநாதன் மீது கொண்டிருந்த ANDER காரணமாகவே அன்று பிரிட்டிஷார் இலங்கையில் தாம் சிறைவைத்திருந்த சிங்களத் தலைவர்களை ဂြိုး செய்திருந்தனர். சிங்களத் தலைவர்களை சிறை மீட்ட Úlötcolfi (gsr. Guffótgotúðugljún இராமநாதன் பிரிட்டனிலிருந்து கப்பல் மார்க்கமாகக் கொழும்பு திரும்பியிருந்தார். அச்சமயம் கொழும்புத் துறை முகத்தில் அவருக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டிருந்தது சேர்.பொன் ಛೀ। விட்டுக்கு அழைத்துச் சல்ல அவரது பிரத்தியேக குதிரை 6.1600TL 560 D (p555850) 6.1551 (51555. ஆனால் அக்குதிரை வண்டியில் கட்டப்பட்டிருந்த குதிரைகளை
அவிழ்த்துவிட்ட பி.
வண்டியைத் தமது சிறையிலிருந்து வி சிங்களத் தலைவர் சென்றனர். அன்று சேர்.பொன் பிரிட்டன் சென்று நடவடிக்கை இலங் இன மக்களினதும் அப்பெருந்தகை கரு புலப்படுத்தியிருந்த குறுகிய இன, மத அவர் அன்று இடந் காலப்போக்கில் இல
சுதந்திரத்துக்குக்கூ சர்.பொன்.இராம குடும்பத்தவர்களும் உழைத்திருந்தனர் எ குறிப்பிடத்தக்கது. SIOTGI élf LLolló ஆட்சிக்குட்பட்ட நா சுதந்திரம் பெற்றவை போதிலும், அந்நாடு வாழ்ந்து வருகின்ற மக்க்ளினது தனித்து
4
அரசாங்கம் தந்ததை சமாளிக்கிறாராம்
இராஜதந்திர வட்ட சட்டத்தரணிகளான தமிழ்க் கட் மெல்லவும் முடியாமல் இருக்கின் think about you graito ugBay Gloeit Gbay (pig (UITLDa) flabort தமிழர்களின் அபில உரத்துக் குரல் கொடுப்பவர்களை நீலக் கட்சியின் சுதந்திரமான செ போடுவதாக குற்றம் சுமத்துகின்ற
of GOLDS, GIT STGÖTLUGOGA நிர்ணயஞ் செய்யப்ப இருக்கின்றன. இந்நிலையில் பிரிட்டி ஆட்சியாளர்கள் கால காலத்தின்போது தம முதன்மைப்படுத்திக் அரசியல் நடவடிக்கை தொடர்ந்தும் மேற்ெ வேண்டியதே அவசிய இலங்கையில் இன்று உள்நாட்டு யுத்தம் ெ காணப்படுகின்றது. இலங்கையை விட்டு இலங்கையிலிருந்த சி மக்களின் அரசியல் : விதத்தில் அங்கீகரிக் தனித்துவம் உறுதிப்ப இலங்கையில் இன்று பெருக்கெடுத்துப் பா தடுத்திருக்க முடியும்
முதல்வர் இப்போது இடுப்பில் இரு என்ன இது என்று கேட்டால், "சும்
r ' '.
JT灣」
முதல்வரை துரோகியாக சுட்டிக்
கட்சியின் செயற்பாட்டிற்கு முட்டுக் ஆடு நனைகிறது என ஒநாய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MIII
அமர்ந்திருந்த
ITTÄJ356MM GOTTGGANG ULI
5606UUT60T
இழுத்துச்
இராமநாதன் மற்கொண்ட அந்த கயை அனைத்து 2CD ESTLISLDITS நியிருந்ததையே
வேறுபாடுகளுக்கு ரவில்லை. 1805 fløjt
ாதனும் அவரது NUTS rug,
5 ITA) gof jög Q) ಙ್. யாக இருக்கின்ற கள் பலவற்றில்
சிறுபான்மை இன வங்கள், அரசியல்
o fluu GNU GODSE LÉGlói ாதவையாகவே
spirit னித்துவ ஆட்சிக் து சுயநலத்தையே DE LLUITGESTIL
|0,560)/611 ாள்ளாதிருக்க மானதாகின்றது. (5 Giorg Lorror பிடித்திருக்கக்
lifli "La Sortil ேெதியதும் றுபான்மை இன ரிமைகள் தகுந்த ப்பட்டு அவர்களது டுத்தப்பட்டிருந்தால் இரதத ஆறு 16160955
is 605
புத் துண்டையும் சுமக்கிறாராம்
ா ஒரு தற்பாதுகாப்புக்குத்தான் டி வைச்சிருக்கிறம்
ரங்களுக்கு தூதுபோன கள் சொல்லவும் முடியாமல் or ninth, Do you know what they திர மட்டங்கள் வினவும்போது
டுகின்றனவாம்
சை சுய நிர்ணயம் என்று ரிப்பதாகக்கூறும் கூத்தணியினர். |ற்பாட்டுக்கு ஜனநாயகத் தடை ர் நீலக் கட்சியின் முன்னாள் பட்டியவர்கள் இப்போது நீலக் ட்டை போடுவதாகக் கூறுவதை ழுதது போலத்தான் என்பது
ன
 ை- உ
----
(அலசுவது-இராஜதந்திரி
உ ைண
---
ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்ற நாள்முதல் இன்றுவரை இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வருகின்ற தமிழ்மக்களது உரிம்ைகள் LDOLD66); :íÑ பிரிட்டிஷாரால் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் உரிமைகள்கூட தகுந்த விதத்தில் வழங்கப்படாமலேயே இருக்கின்றன. இந்நிலையில் பிரிட்டிஷ் அரசு
லங்கையில் நிலவுகின்ற னப்பிரச்சனை தொடர்பாக அவசரப்
| படாத நிதானமான
அணுகுமுறைகளையே கையாள
வேண்டியது அவசியமானதாகின்றது. பிரிட்டிஷ் அரசு தனது நாட்டின் பாதுகாப்புக்கருதியும், சர்வதேச பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்திற் கொண்டும் சட்டதிட்டங்களைக் கொண்டு வருவதற்கு பூரண உரித்துடையதாக இருக்கின்றது. ஆனால் இலங்கைப் பிரச்சனையைப் பொறுத்தவரை அப்பிரச்சனையைத் தீர்த்து வைப்பதில் பிரிட்டனின் பங்களிப்பையே இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பெரிதும் fiါးမျိုမှီးနှီးမျိုး இருக்கின்றனர்.
ஏனெனில் இலங்கை இனப்பிரச்சனையினால் ஏற்பட்ட தாக்கத்தைப் பெரிதும் அனுபவித்து வருபவர்களாகவே அம்மக்கள் காணப்படுகின்றனர். பிரிட்டனிலும், அந்நாட்டின் நேச
இருக்கும், ஏனைய மற்குலக நாடுகளிலும் கூட
ரத்தைத் தாங்கமுடியாது இலங்கையின் வடக்கு
தமிழர்கள் பாதுகாப்புத் தேடிப் LMID olLIUTB51616160ls. இலங்கை இனப்பிரச்சனை வரலாற்றை எடுத்து நோக்கும் பட்சத்தில் இலங்கைத் தமிழர்கள் தமது தனித்துவத்தை நிலைநாட்டக்கூடிய
உரிமைகளுக்காக ஜனநாயக வழிநின்றே குரல் கொடுத்து வந்திருந்தனர். ஆனால் சாத்வீக வழி நின்று அவர்கள் ရှီကြီး வந்த கோரிக்கைகள் இலங்கையில் ஆட்சியதிகாரங்களில் இருந்தோரால் தட்டிக்கழிக்கப்பட்டே வந்தன. நாளடைவில் இலங்கைத் தமிழர்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கு காடைத்தனங்கள், அடாவடித்தனங்கள் என்பவற்றின் வாயிலாகவே பதிலளிக்கப்பட்டும் வந்தது.
ந்நிலையில் வடக்கு-கிழக்கில் வருகின்ற ஆயுதப் UT ITTL LollLDGóTUg5 9|LT6...g59,607 IASIS 9. LD556ÁG. E. இருந்து வருகின்றது. கடந்த இரு தசாப்தங்களாகவே இலங்கையில் வடக்கு-கிழக்கு யுத்தம் இடம்பெற்று வருகின்றது.
ள்ளான தமிழ் GaussÜLuLimas, Gau
என்று
Algorian tij.
இந்த யுத்தம் குறித்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நன்கறிந்தே இருக்கின்றனர். இது தவிர கடந்த காலங்களில் இலங்கைக்கு விஜயம் செய்த பிரிட்டனின் முக்கிய அரசியல் வாதிகள், இராஜதந்திரிகள் என்போர் மிக நிதானமாகவும், பாரபட்சமற்ற முறையிலுமே இலங்கை இனப்பிரச்சனை குறித்து தமது கருத்துக் கண்ணோட்டங்களை வெளியிட்டு வந்தனர்.
ந்நிலையில் பிரிட்டன் தொடர்ந்தும் 95IT 60TLDIT956) qüb, LIMITULLƏFİLDİDAD) முறையிலுமே இலங்கை இனப்பிரச்சனையைக் கையாள வேண்டியது அவசியமானதாகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்பாக பிரிட்டன் எடுக்கக்கூடிய தீர்மானங்கள்கூட இலங்கை இனப் பிரச்சனைத் தீர்வு விடயத்தில்
ந்தகத்தை ஏற்படுத்தாததாகவே ருக்க வேண்டும். இலங்கை இனப்பிரச்சனை குறித்த அரசியல் நடவடிக்கைகள் தற்போது ஒரு புதிய பரிமாணத்தைப்
இருக்கின்றன.
m
நோர்வேயின் மத்தியஸ்தத்துடனான சமரச முயற்சிகளுக்கு இலங்கை அரசு மட்டுமல்ல; ရှီကြီး புலிகள் அமைப்புக்கூட ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது. இந்நிலையில்
535||6010LJLJ95 (9) VOLDOSILD 9. U : நடவடிக்கைகள் இருக்க வேண்டியதாகின்றது. ಙ್ ழ்நிலையில் தமிழீழ டுதலைப் புலிகள்மீது பாதகமான நடவடிக்கை எதனையும் பிரிட்டன் எடுக்க முன்வரும் பட்சத்தில் இலங்கையில் உள்ள பேரினவாத சக்திகளே அதனால் உஷாரடைவர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மூலமாக நிற்பது னப்பிரச்சனை என்பதையே பிரிட்டனின் ஆட்சியாளர்கள் உணர வேண்டியவர்களாகின்றனர்.
எனவே இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாக இருப்பதை அரசியல் முதிர்ச்சி பெற்ற நாடான பிரிட்டன் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானதாகின்றது. புதிய சமரச முயற்சிகள் நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் துளிர்விட ஆரம்பித்திருக்கின்றது. எனவே பிரிட்டன் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக எடுக்கும் முடிவுகள், இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான புதிய சமரச முயற்சிகளை
ளையிலேயே கிள்ளி எறிவதாக ருக்கலாகாது.
S SS SS SS SS S தங்கமான வார்த்தை தான்.
'பச்சை அணியினரின் பாத யாத்திரை பற்றி என்ன நினைக்கிறீர்கள் யானையும் புலியும் சேர்ந்து கதிரைய பிடிக்க போட்டிருக்கின்ற இரகசியத் திட்டத்தின் வெளிப்பாடு என்றார் அரசியல் ஆய்வாளர் ஒருவர்.
சூரியன் உதிக்கிற திசைக்குப்போன சூர்யன் மறையாத முன்னாள் சாம்ராச்சியத்தின் ராஜதந்திரியைச் சந்திக்க பலர் படாதபாடு பட்டினமாம் ஒருத்தரையும் சந்திக்க இயலாது என்று காட்டமாகப் பதில் சொன்ன அந்த அம்மையார் சீருடையினர் முகாம்களுக்கு சென்று சரணடைந்தவர்களைப் பேட்டி கண்டுள் ளார். இதனால் கடுப்புற்றவர்கள் கடிதங்களாக எழுதித் தள்ளு
அதி உயர் சபையில் ஆரவாரமாகப் பேசிக் கொண் டிருந்த அந்த விநாயகனைப் பார்த்து "ஐயா சாமிநேரமாகிவிட்டதே என்றார் சபையின் நாயகர் இன்னும் சில நிமிடங்கள் தாருங்கள் என்று இரந்தார் முத்த கட்சியின் முன்னாள் தலைவரான அந்த விநாயகன் சபையின் நாயகர் சடாரெனக் கூறினார் எழுதித் தானே வாசிக்கிறீர்கள் பரவாயில்லை அப்படியே தாருங்கள் சபைக் குறிப்பில் சேர்க்கப்பட்டு விடும் என்றபோது அந்த விநாயகன் ஆடித்தான் போனாராம்

Page 8
ழகிகள் போட்டியில் முதலாவ ர அந்த மண்டை ஒட் தாக தேர்வு செய்யப்பட்ட அ தி களை போல் தலைமுடி (unii 3. தொடர் நரைத்து, பரட்டையாக மலர்ச்சி பார்வையுடனும் தெரிந்தாள் ருந்தது.
சுகமான மருக்கொழுந்தின் ரம்மிய மண்டை ஒட்டு 6 மான வாசனை அவள் பக்கமாக இருந்து FITD 6). B9595. 雛
பாடல் கேசட் இருக்கிறதல்லவா ဂျိ’ குள டிரைவர்? என்று யோகேஷ் பேச்சுக் 驚 U TQ: 159 கொடுத்தான். ஒட்டுப்பொம்மை போல் 'கேசட் கொண்டு வந்திருக்கேன் ரத்னாவின் குண்டு மல்லிகை முகம் அகோரமாக தெரி சார் போடுகிறேன் கே இயல்பாகவே இருந்தது ಶಿರಾ- ತಿರುಆಲ, ಉಕ್ತಿ 0 മീ. . அதை அவன் கவனித்துக் கொண்டே மனித கையைக் கொடு சொன்ன கரோட்டி கா டேப் ரிக் தன் பாயும் வாய்க்கால் கரையோரம் யாக கடித்துச் சுவைத்து கார்டரிலேயே கேசட்டை கொடுத்து, டந்து இருபக்க நெற்பயிர்களை பார்த் வியர்த்து யோசித்த இயக்கினான். ான் பச்சைப் பசேலென்ற வளர்ச்சி. சுய சிந்தனையில் ஒருமி ஏராளமான இசைக்கருவிகளின் திர்வரும் பருவம் அது யட்சிணி எ பின்னணி இசையில் ஆண், பெண்பாடும் வாய்க்காலை கடந்து ஏரிக்கரையோரம் தேவதை அல்லவா? அபா குரல் மெலிதாக ஒலித்தது. மேடேறியதும் யோகேஷ் முட்கள் அடர்ந்த களை செய்து உரும
தாளோடு உராயும்படியாக இணையாக நடந்து போனான்.
குளிர்த்தென்றல் இருவரையும் வருடி 岛
ரத்னா. அதோ அந்த ஏரிக்கரையில் ான் முன்பு ஷூட்டிங் நடந்தது இல்லையா?"
''
அதே பாடல் தான்! குத்துச் செடியைப் பார்த்தான் அல்லவா? கவிஞர் குருமுத்து எழுத முன்னணி நெஞ்சுக்குள் ஒரு திடுக் இங்கே மாந்திரீகர்களின் பாடகனும், பாடகியும் பாடியது தானே முன்பு கருப்புப் பூனை வெட்டிப் டைய ஆணைப்படி இயங் பலியிடப்பட்டிருந்தது. மஞ்சள் பூசி செய்யும். எத்தனை LÉl N էիՒ ஆங்காங்கே குங்குமப்பொட்டு ன் அருகில் நிற்
ܓ
-l. வைக்கப்பட்ட எட்டு செங்கற்கள் யட்சிணிதேவதைதான்
கொண்டதும், அவ அதிர்ந்து கண்களை
یی یا
N
இதய ULULUCu படியான துள்ளலோடு ப வியர்வை வழிந்தது.
அ. அது ரத்னா யட்சிணி தேவதை S6000||Ló Balgu up6öl முகம் துளி கூடத் ெ எப்படி மாயமாக மறைந் ரத்னா, ஒரு புல்லை கொடுத்துக் கடித்துக்
றங்க வைக்கும் புன்ன காந்த பார்வையும் கொண்டிருந்தன.
என்னை என்ன நீ டாய்' என்பது போல் பார்வையின் போக்கு வரையில் என்ன செய்ய அவனுக்கு தெரியவில் களாலேயே நேருக்கு
G 601. 36) AL - Col5U6) சக்தி நம்பிக்கைக்கும் உரியவ உருகி LTGT, 1566) STUT60 பிள்ளைகளை காப்பாள் தன் ஞானக் கண்க தற்போது வாசம் செய்வு Lum so uLifsoof gift söt காட்டி விட்டாள். அந்த படுத்தி ஏவிய மாந்திரீகள் பெற இப்படியோர் ஏவ மாந்திரீகப்பணியில் மார்க்கன் யார், யோசித் காணும் மனநிலையில்
LIL' ggaraf ருந்து ரத்னாவை பத் 9. தன்னையும் பாது
வண்டும்.
ரத்னாவுடன் இணை சிவப்பிரகாஷ், அவளா
"Jigor." *"Lo." "பாட்டை நன்றாக கவனி. முதல் நாள் ஷ9ட்டிங்கில் நாம் நடிக்கப் போகும் பாட்டு இது தான்'
சான்ன யோகேஷ் அவளுடைய கத்தில் வித்தியாசமான சலனங்கள் தன்படுகிறதா என்று சுறு சுறுப்பான உணர்வுடன் கவனித்தான்.
அப்படி எந்த விபரீதமும் இல்லை. இயல்பான பளிங்குப்பதுமை முகத்துடன்
தோண்டப்பட்ட பள்ளத்தைச் சுற்றி வைக்கப்
ட்டிருந்தன.
ரத்னா அவற்றைபார்த்ததும் திடீரென்று ஓங்காரமாகச் சிரித்து திகில் மூட்டினாள்.
பாடலை ரசித்து முணுமுணுத்துக் கொண் U560TT சிரித்ததோ விபரீதமாக மாறி கடித்துக் கொல்லப்பட் டிருந்தாள். யதோ யோகேஷக்கு அதிர்ச்சியை ஏற் பயங்கரம் மீண்டும் நடந்
கேசட் ஓடி முடிந்து பாடல் நின்ற படுத்தவில்லை தையாக பார்த்துக் கெ போது ஏரிக்கரை அருகிலுள்ள செம்மண் இது அவன் எதிர்பார்த்த ஒன்றுதான் சிவப்பிரகாஷை ெ
சாலையில் கார் ஒசையின்றி வந்து ೩॰ ஏவல்பூஜை உதயமானது தைப் பயன்படுத்தினா
呜叫
கொண்டிருந்தது. க காத்துக் கொண்டிருந்த துஷ்ட பொழுது அவள்
"டிரைவர். காரை இங்கே நிறுத் ஆவி அவளை பிடித்துக் கொண்டிருக்கிறது கையாண்டு பலி வாங்
துங்க" நாங்க இறங்கி போய் சீன்கள் என்பதில் சந்தேகமேயில்லை. காரணமாக எத்தகைய
எடுக்க பொருத்தமான இடங்களை அவன் கண்களை முடியபடி தன்இஷ்ட காக்கும் வழி.
தெய்வமான மகாபத்திரகாளியை தியானித் அவனுக்கு தெரிந்
ான் காக்கும் மந்திரங்களை மவுனமாக பத்திரகாளியம்மன் தா
ஜெபித்தான் திரிசூலத்தை நினைத்தான் கனான அவனை எந்
611660Tlp.60III 60 - தீண்ட முடியாது.
பார்த்துவிட்டு வருகிறோம்.
யோகேஷ் சொல்ல, சொல்ல
காரோட்டி பயந்து விட்டான் ரத்னாவால்
முந்தைய கதாநாயகன் பலியானது போல்
இவனுடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படப் மனக்கண்ணில் ரத்னா உடம்பில் ஒட்டிக் "யோகேஷ், ந போகிறது என்று எண்ணினான். காண்டு வந்திருப்பது யார் என்பது நெளிந்து, உதடுகை அவர்கள் இறங்கியதும் ஹீரோ து É Tä, GOT ITGS GÓT UGI Cast கண்களில் ஒரு சுழற்றிச் சார் இந்த ஏரியாவிலே மலைப்பாம்பு அழி' அழைத்தாள் ரத்னா
யங்கரம் அதிகாலை மலர்ந்த பூ போன்ற ULIIT (39; 6)Al göT
உண்டு பார்த்து கவனமாகப் போங்க முகம் கொஞ்சம் கொஞ்சமாக விகாரமாக TOT DIT 60" | மாறிக்கொண்டே வந்து, சதை வழிந்து
யோகேஷ் அலட்சியமான டுே' வெள்ளையான எலும்புடன் மண்டை ஓடு கையை கொடுத்துவிட்டு ரத்னாவின் தெரிந்தது. (ਉ
需 S
லிட்டது. நடிகையான யொரு திடீர் பாசம் எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் கத்தாழை நார் TTykTTmT LLLTYLLLL LLL SLLLLL LSLLLLLLL ஒட்டிக் கொண்டி
னக்கென்று ஒரு தனி
நற்றியில்பெரிதாக o அல்பம் வெளியிடு Li Gur (, all வதுதான் பாடக, பாடகிகளின்
இந்தியாவில் பல பி : {وا69L
U5607 604, 12 A55! LLINT o'r GNU LLGW, ICULU GW மாக செவ்வாடை பாடக பாடகர்கள் இசை அல் டயோடும் மண்டை பங்களை வெளியிட்டுள்ளார். தெரிந்தது. இந்த வரிசையில் த"அது எலும்புத் ஹேராம் நாயகி வசந்த்ரா பின் நடுவே ஒரு தாஸும் இணைந்திருக்கிறார் தது ஆசை ஆசை ஹேராம்' படத்தில் நாயகியாக :* நடிப்பதற்கு முன்னரே போது திடீரென்று தாஸ் முதல்வன் படத்தில் பாடிய 'வுக்கலக்க : பேபி. பாடல் படு பிரபலம்
GSLL ம் மாயா சக்தி :
O என்று வசுந்த்ரா கூறிவந்தது JGUGL Gust 35 வாயழககள இல்லாத Կ4 . அப்பட வாய்ப்பு ஒன்றும் சாமானிய July 9 JT9 (5 இந்தப் பழம் புளிக்கும் என்ற மான வாய்ப்பல்ல. தற்போது இந்தியில் கூடியது துவும் தோரணையில் பேசுவதாகப் பலர் நினைத்த முன்னணி இளம் நாயகனான ஹ்ரித்திக்
களையுமகுடிககும. துண்டு. ரோஷனுக்குப் போட்டியாக இருக்கும் அபி Gust 95 gy. ஆனால் நடிப்பை விட பாடுவது பிடிக் ஷேக் அமிதாப்பின் மகன்)சிற்கு ஜோடியாக என்பதை தெரிந்து - கும் என்ற வசந்த்ராவின் கூற்று அண்மையில் தேரா ஜாது சல் கஜா என்ற படத்தில்
திடுக்கிடலாய் நிரூபணமாகியிருக்கிறது. நடிக்கும் வாய்ப்பு
|றந்தான். மேரி ஜான் என்ற பெயரில் இசை இப்போது மேரி ஜான் இசை அல்பம்
ಟ್ವೀಟ್ಶ್ ಲ್ಲಙ್ಗನ್ತಿ। இருந்தபோது இந்திப் படவரியபடி ஒன்று பாடிய 9 பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும் அவரைத் தேடி வந்தது. மறுத்துவிட்டார் ) பலரும் அடித்துக் கூறுகிறார்கள்
SS SSSSS S SSS SSS SSSSS S SS S S S S S S S S S S SS S SS SS SS SS SSS SSSS SSSS SSSSSSSSSS
H 27,777 தர்ராவர்.
H SS
5TTLILLO EET55(LaLULTTEDT?
ண்ணி குடிப்பது GBLJG) 33ում கஷ்டமாக்கக்கூடும் என்கிறது. சிசுக்களின் குடிப்பவரா நீங்கள்? அப்படியாயின் உங்க திடீர் மரணம், குறைப்பிரசவம், பிறவிச் 2ளுக்கு இது அதிர்ச்சி தரும் தகவல் கோளாறுகள் போன்றவற்றுக்கான வாய்ப்புக் NKE இன்டர்நெட்டில் உள்ள ட்ட்கா டொட் களை ஏற்படுத்துகிறதாம்
| கொம் என்ற வெப்தளத்தில் கோப்பியின் 5 தவிர தூக்கத்தையும் கெடுக்கிறது கெட்ட குணங்கள் என்று ஒரு கட்டுரை கோப்பி என்று வேறு ஒரு குற்றச்சாட்டு வெளியாகி இருக்கிறது. இரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயத்
முதலாவதாக கோப்பி கல்சியத்தின் துக்கு ஆபத்தைக் கொண்டு வருகிறது. எதிரியாம் ஒரு கப் கோப்பி குடிக்க கோப்பியில் உள்ள சில இரசாயனங்களாலும்
வேண்டுமென்றால் கூடுதலாக 40 மில்லி தொல்லைகள் என்பவை இதர குற்றச்சாட்டுக்
கிராம் கல்சியத்தை உணவில் சேர்த்துக் கள்.
கொள்ள வேண்டுமாம். எனவே மொடாக் கோப்பி) குடியர்களே
அடுத்ததாக கருத்தரித்தலை கோப்பி கொஞ்சம் கவனம் தேவை S SS SS SS SS SS SS SSS SSS SSSSSSSSSS SSS SSS
T 601
அன்று முல்லைக்கொடி படர தனது தேரையே கொடுத்தான் கடையெழு வள்ளல் வே தான்! களில் ஒருவனான பாரி மன்னன் இன்று யின் பஞ்சட்டைத் 9.5 சோடி கொக்குகள் கூடுகள் கட்டுவதற் SOL எலும்பு குத் தனது காரையே ஒருவர் கொடுத்திருக்கிறார் தரியவில்லை. மிருகக்காட்சிச்சாலையில் வேலை செய் தது? யும் ஃபிரெஞ்சுக்காரர் ஒருவர் தனது பற்களுக்கிடையே காரை வழக்கம் போல் தான் வேலைபார்க் கொண்டிருந்தாள் இம் இடத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் கையும், கண்களின் நிறுத்திவிட்டுத் தன் அன்றாட வேலைகளைப் முகத்தில் ஒட்டிக் பார்க்கச் சென்று விட்டார். கூட்டைக் கட்டியிருந்தன.
அன்று மாலை கார் எடுக்க வந்தவருக் கொக்குகள் மீது கருணை கொண்டு னைத்துக் கொண் குப் பெரும் அதிர்ச்சி காரணம் மிருகக் தனது காரைக் கொக்குகளுக்காக அர்ப் அவளது காட்சிச் சாலையில் இருந்த ஒரு ஜோடி பணித்துவிட்டு இப்போது பஸ் பிடித்து ல வினாடிகள் கொக்குகள் அவருடையகார் மீது தங்கள் வேலைக்குப் போய் வருகிறார் அவர் வேண்டும் என்றே ے۔==========================
தாங்கும்போத என்ன மாதிரியான
SS SS .0 களவு காண்கிறீர்கள் நீங்கள் UGOL-959167 (P(g துங்கும்போது அந்த மாதிரியான கனவுகளில் தங்கள் கணவரைத் தவிர " த' - கனவு காண்போர் உலகில் முன்றில் ஒரு வேறு ஆடவர்கள் வருவதில்லையாம்
ஏமாற்றவே LDITU- பகுதிப்பேர் என்று காதல் கதைகளை வெளி ஆர்ஜென்டினா நாட்டுக்காரர்கள்தான் வள் நிச்சயம் தன் யிடும் ஒரு பாரிஸ் பதிப்பக நிறுவனம் நடத் அந்நியர்களோடு உறவு வைத்துக்கொள் . . . - திய ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. வதுபோல் கனவு காண்பதில் முதலிடம் ரதனா LÜDISTÄ) துங்கும்போது அந்தமாதிரியான கனவு வகிக்கிறார்கள் கிரேக்க நாட்டுக்காரர்கள் து துஷ்டதேவதை காண்டுள் பட்டியலில் ஆர்ஜென்டினா 28 சதவீதம் பேர் தாங்கள் வேலை செய்ய 'அ' நாடு முதலிடம் வகிக்கிறது. அங்கு 95 சத வர்களோடு உறவு வைத்துக் கொள்வது தவதையை வசியப் வீதம் பேர் இப்படியான கனவு காண்கிறார் போல் கனவு காண்கிறார்கள் UTTAT? UTM E255TULO : omnib உலக சனத் தொகையில் நான்கில் விடப்பட்டது? உலக அளவில் இப்படியான கனவு ஒருவர் நடிக நடிகைகளை வைத்தும் பாட அமர்த்திய துன் காண்பவர்களில் 45 சதவீதம் பேர் அந்தக் கர்கள் விளையாட்டுவீரர்களை நினைத்தும்
35 If
போ 驶以 விடை கனவை நனவாக்குகிறார்களாம். கனவு காண்கின்றனர்.
: இல்லை. நாட்டுப் பெண்களுக்கு இந்த முடிவுகள் கடந்த வருடம் வதைமான பிடியி இந்த விடயத்தில் மிக நல்ல பெயர் கிடைத் ஜூலை மாதம் எடுத்த ஆய்வுகளில் எடுக்கப் TLDITS, LŠUS (OSS ள்ளதாம் அவர்களில் 58 சதவீதத்தினரது பட்டவையாகும்.
னிதருக்கு வழிகாட்டும் மட்டக் குதிரைகள்
விழிப்புலனற்ற மனிதர்கள் வெள்ளைப்பிரம் பின் உதவியுடன் வீதிகளில் நடப்பதைப் பார்த் திருப்பீர்கள் கனடா நாட்டில் விழிப்புலனற்றவர்கள் மட்டக்குதிரையின் உதவியுடன் நடந்து செல்கி
காத்துக் கொள்ள
யாக நடித்தநடிகன் தான் ஏரியில் மூழ் ான் அப்படியொரு விடாமல் ஜாக்கிர ள்ள வேண்டும். ால்ல, ஏரி வெள்ளத் றார்கள் T. 91,601 TGA), இப் 2 அடி உயரமுள்ள இந்தக் குதிரைகள் வீதிச் பறு முறையைக சமிக்ஞைகளை உடனே புரிந்து கொள்ளும் தன்மை 'கி' ' அதிகம் உடையவையாம். அத்துடன் பக்கவாட்டில் hug,310 GB70s[0. நடக்கும் விஷயங்களையும் அவற்றால் பார்க்க
முடிகிறதாம். o! வழி ' எனவே பார்வையற்றவர்களுக்கு உதவ இந்தக் TT, SOIUDUDIT BUITE குதிரைகளுக்குப் பயிற்சி அளிப்பதாக கனடாவைச் தீயசக்திகளாலும் சேர்ந்த குதிரைப் பயிற்சியாளர் ஒருவர் தெரிவித்
துள்ளார். "999" அத்துடன் இந்தக் குதிரைகளை வழிகாட்டி சுழித்து LJLDU , " " " அழைத்துச் செல்லும்போது, இவைகளால் "?" - யாருக்கும் எந்தத் தொந்தரவுகளும் ஏற்படுவ
f, Gg, GWILDL foi தில்லையாம். @ FIN பஸ்களிலோ, ஹொட்டல்களுக்கோ இவை LLO இப்படி களைக் கூட்டிச் சென்றால், நல்ல பிள்ளைகளைப் 哑°"呜g _ Q) இருக்கைகளுக்கு அடியே போல் படுத்துக் ல் தொடரும்) கொள்ளுமாம். O
LID GADA
DUG GI. 18-24, 2001

Page 9
N
, 1
২১১৯১
சர்ந்த மண்க் கோரம்
א
- - - - N ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் விழாக்கள் மற்றும் N. ܐܠ N N கொண்டாட்டங்களின்போது பலர் வட்டமாக நிற்க, அவர்கள் N N N N மேல் வட்டம் வட்டமாக உயர ஏறி நின்று மனிதக் கோபுரம் N R S
R
அமைத்து மகிழ்வார்கள் N
மனிதக் கோபுரம் அமைத்து (அதாவது மிக உயரமான N மனிதக் கோபுரம் உலக சாதனை புரிந்திருப்பவர்களும் N
ஸ்பெயின் நாட்டவர்கள்தான். N
கடந்த வருடம் ஸ்பெயின் நாட்டின் வட-கிழக்கு நகரான N விலாஃபிராங்கா நகரில் நடைபெற்ற புனிதர் தினக் கொண் ২ டாட்டத்தின் போது தமது நாட்டு சாதனையை முறியடிக்க ஒன்பது அடுக்கு மனிதக் கோபுரத்தை அமைத்தனர். ܠܠ R ஆனால் இந்த மனிதக் கோபுரம் நிலைத்து நிற்காமல், N Š: சாய்ந்து விட்டதால் பழைய சாதனை முறியடிக்கப்படவில்லை. N 灘、
GI. 18-24, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சில மாதங் களுக்கு முன் நகை விற்பனைக் கண்காட்சி ஒன்று நடந்தது-அதில் 3 கிலோ 200 கிராம் நிறைகொண்ட தங்கத்தினாலான கழுகு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்தத் தங்கக் கழுகு வாயில் கவ்வியிருப்பது ஒரு விலை யுயர்ந்த வைரம், இந்த வைரம் 101.31 காரட் ஆகும்.
இந்த விலையுயர்ந்த தங்கம் மற்றும் வைரத்திற்கு அருகில் நிற்கும் அழகி அமெரிக்காவைச் சேர்ந்தவர். பெயர் பிரையன் கமரோன் இவரது கழுத்து மற்றும் காதுகளில் தொங்கும் வைரநகைகள் கூட விலை மதிப் பற்றவைதான், ஹொலிவூட்டின் முன்னாள் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்ட்டுராவின் நகைகள் தான் இவை
நகை விற்பனைக் கண்காட்சியில் பலரது கண்களால் கவரப்பட்டவை இவை தான்
R. R. R.
அபூர்வ உயிரினம்
கைவிரலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அச்சப் பார்வை பார்க்கும் இந்தச் சின்னஞ்சிறு பிராணியின் பெயர் காலிக்ஸ்ட்ரிக் ஜக்கஸ்" என்பதாகும். அழியும் அபாயத்தில் இருக்கும் இந்த அபூர்வ உயிரினத்தைப் பாதுகாத்து செயற்கைக் கருத்தரிப்பு முறையைக் கையாண்டு இவற்றின் பெருக்கத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். விலங்கியல் ஆய்வாளர்கள் கடந்த வருடம் ஸ்பெயின் நாட்டுத் தலைநகரில் மட்றிட்டில் இருக்கும் விலங்கியல் பூங்காவில் செயற்கைக் கருத்தரிப்பால் 3 குட்டிகள் பிறந்தன.
அவற்றில் ஒரு குட்டி
IUGIGIT Guer)
'வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது முதுமொழி அந்த முதுமொ இச்செயலாக் ருந்தாலென்ன? அதற்காகக் கொஞ் கொண்டிருக்கிறார் இந்தப் 'ಸ್ತ್ರ್ಯ மனச்சோர்வு அடையாது, பல்லி gar. டுக்கில் ra) , , ) டித்துக் யெகத்ரீனா துரந்த்சேவா என்ற 15 வய கொண் Gu6ኽንዐrJffiበ0ffiዥ .
UJU JJ5 G 『リDTT ?
தான இந்தப் பெண் ரஷ்யாவின் ஸெலஸ் கல்லூரியில் பயிலும் இந்த மாணவி ஒவியம் னோஸ் கோர்க்கைச் சேர்ந்தவள். இவரது வரைவதை தொழில் முறையாகச் செய்ய கழுத்திற்குக் கீழே உடலின் செயற்பாடுகள் விருக்கிறாராம்
ეწ|| 1 ვტ/ .

Page 10
S S S
கமல்-மணிரத்னம்-அரவிந்தசாமிக்கு மிரட்டல்கள் 機。 பாய் படாத இயக்கிய மணிரத்னத்திற்கு விட்டிற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கிரு போனில் மிரட்டல்கள் வந்தா அதையடுத்து அவர் செய்யப்பட்டுள்ள அரவிந்தாமிரும் பாது விட்டிற்குக் குண்டொன்றும் விரப்பட்டது அதிர்ஷ்டவா காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்ற மா எவருக்கும் பயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை அத்துடன் ஹேராம் படத்தின் சில வருடங்களுக்குப் பின் மீண்டும் மிரட்டவாள் காட்சிகளும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பு மனரிரதாத்திற்கு வரத் தொடங்கியுள்ளன. பம்பாய் தாகக் கூறி மலுக்கும் தொலைபேசி வழியாக படத்தில் நடிந்த அரவிந்தாயிக்கும் மிரட்டல்கள் விடும் மிரட்டல்கள் தோள் ஆளவந்தான் படப் பிப்பு क।0लाहाक् । பிடிப்பிற்காக புதுடில்லியில் இருந்த கமலுக்" சிவ முன்லிம் தீவிரவாதிகளே பிற்குக் காரனம் கும் பலத்த பாதுகாப்புக் கொடுக்கப்பட்டி |* எாத் தெரிவிக்கப்படுகிறது பிதனால் மாரத்னத்தின் குந்தது
S S S S S S S S S S S S S SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S L
- - புதுமுகங்கள் நடிக்கும் லவ் சேனல்
மாரிடம் புரியாத புதிர் படத்தில் பிருந்து f、
படைப்பா படம் வரை அாத்துப் பியர் படங்களிலும் இண்ை இயக்குநராகப் பாபாறியவர் விரு இவர் தாள் சரத்குமார் நடித்த வார் |-
யெவிவாள் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் வள்சொல் இதிவிநாயகன்நாயகியாக நடிப்பவர் ாள் புதுமுகங்கள் நாயகன்ாள்வர் நாயகிமோவிடிா இந்திரா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ாேனஷா பிப்படத்தில் முதன் முதலாக நாயகியாக மரியானது படத்திற்குக் கதைவளம் அறிமுகமாகிறார் எழுதியவர் NTNU, LITETE A 0luil air. ஆர்ந்தான் பாத்தியா முழுக்க முழுக்க பொழுது போக்கு பாபு இந்து பிதா ஆனந்த் உட்படபவர் தரமிறார்கள் அம்சங்களுடன் குரு கோரவிக்கும் சற்ே
ராஜராஜன் ஒளிப்பதிவு செய்யும் பிப்படத்திற்கு தேவா | Milli İrları போல் நகைச்சாவு-சென்டி இசையமைக் குமரேசன் என்ற புதியவர் கதை திரைக் மெண்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து கதை-வசனம் எழுதி இயக்குகிறார் பியர் கொள் ரவிக்கு உருவாக்குகிறார் குமரேசள் புதி
SDS zTTDLSTie D DTTSTDB MDTTD DT Te ekTTTMTMDLDTD DS S iDTD DSDD DDDSDDD D DDD D DuSei DBS
(கதிர் தயாரித்து இயக்கும்):
In till காதல் வைரஸ் :
Er விதயம் உழவன் காதல் தேசம் யாதவர் தினம் பணிபுரிந்த அர்னன் ளொ ப்ெபடத் ஆகிய படங்களை இயக்கிய கதிர் அடுத்து பியக்கும் நின்மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுக |* படத்திற்கு காதல் வைரவ என்று பெயரிட்டுள்ளார் určiai
அத்துடன் ப்ேபடத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் s வாலியின் 1鬍 அடியெடுத்து வைக்கிறார் கதிர் தனது படநிறுவனத்திற்கு பாது ' 8 ш மவுண்ட் அன்ட் ட் ஸ்டுடியோஸ் என்று பெயர் ரஹமான் இசையமைக்கிறார் வைத்துள்ளாா வா கதை திரைக்கதை வசனம் எழுதித்
இப்படத்தில் கதாநாயகன் கதாநாயகியாகப் புதுமுக தயாரித்து இயக்குகிறார் கதிர் கள் அறிமுகமாகிறார்கள் வர்களுடன் ரகுவரன் ான்பியாவசுப்ரமணியம் விவேக், ஜனகராஜ் மனோரமா ரீவித்யா நடிக்க காத நேரம் படத்தில் கதிராஸ் அறிமுகப்படுத்தப்பட்ட அப்பாளம் இப்படத்தில் முக்கிய வெடமொன்றில் தொன்ற
un " | Jinis, தொடர்ந்து அப்படத்தின் ynwyr milltir i'r mwyn sawl
ார் நண்பருமான பிப்ராம் ராவுத்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் A sina A
Lill
பல கொடிகள் பட்ஜெட் பாட்டுப் படமெடுப்பதை காம் ரத்து வைத்துவிட்டு குறைந்த செலவில் படமெடுக்கத் திட்டமிட்ார் வர்
தள முதட்டா நாள் படங்களைத் தயாரிக் புள்ா ஒவ்வொரு படத்தையும்
வட் பாருள் முடிந்து விட Tu ( I IIL i == வந்து இயக்கு பாய செந்தியநாதன் பரவிந்த விதையடுத்து கிள் ராஜ் பள்ளி ரமேஷ்போன்ற யாரு . அப்படத்தை நியூ படத்திற்குப் பின் in Affairlift கட்டுவிடக்கூடாது என்பதற்காக படங்களின் பொ *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மல் இரட்டை வேடங்களில் நடிக்கும் ந்நாள் படத்தை இயக்கி வரும் கரேவு ா அடுத்து அஜித் கதாநாயகனாக நம் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் சால்லாமயே படத்தை இயக்கிய சரி து பிரபுதேவா ஜோதிகா ஜோடியா கும் படமொன்றை பியக்கவுள்ளார்
த்தை ஆள்கார் ஃபிலிம்ன் படநிறுவனம் க்கவுள்ளது பக்குநர் ஷங்கரிடம் பதவியாராகப் பண்புரிந்த பன் என்பவர் தனியாக வந்து 'ரு' என்ற பெயரில் ான்றை இயக்கவுள்ளார் இப்படத்தில் விக்னேவு TIH EMITH MILIMA RIJETITI தகுமார் ரம்யா ஜோடியாக நடிக்க பத்தில் உருவாகி பாதியில் நின்று போயிருக்கும் பன் படத்தை எடுத்து தூசி தட்பு மறுபடி தொடங் கிறார்கள்
மப்பின மன்னர் எம்மாள் விஸ்வநாதன் பல
ங்களுக்கு முன்பு ரசித்தேன் இசைத்தேள் என்ற அல்பத்தை வெளியிட்டிருந்தாபிப்போது சங்கீதம்
ாவும் என்ற இா அல்பத்தை வெளியிடவுள்ளார்
முட்டி-நெப்போலியன் பிணைந்து நடித்த எதிரும் ம் படத்தை இயக்கிய விசிரமளவி நீண்ட விடை க்கு பின் இயக்கும் புதிய படத்தில் விக்ரம்லவா
யாக நடிக்கவுள்ளார்கள்
ஆர்பிசொத்ரி தயாரித்த மொழிமாற்றுப்படமான பாவில் தெய்வசக்தி மிக்க பாப்பாவாக நடித்திருக் ாப்பாவின் பெயர் ஷெரி இந்தக் குட்டி நட்சத்தி கல்கத்தாவின் பிறக்குமதியாகும் சூர்யார்ஜாதிகா ஜோடியாக நடித்த உயிரிய தது படத்தை இயக்கிய கேஆர் ஜெயா பாது மலையாளப்படம் ஒன்றை
கி வருகிறார்
சதை"யம்" للكاكات
ாததோடு என் மடிசார் மாமி என்ற பெயரில் நமி ழில் தயாரிக்கப்பட்ட மொழி மாற்றுப் படத்திப் பெயரிற்
குக் கடும் எதிர்ப்பு
அந்த மாதிரியான படத்திற்கு எப்படி பிரா LANKYLÄN GLIWIA ULI
கலாம் என்று பெர்க் கொடி உயர்ந்திய பிராமனார் சங்கம்
அவர்களின் எதிர்ப்புச் சரியே எனப்பட இப்போ படத்தலைப்பு எ அத்தை என்று மாற்றப்பட்டு
விட்டது - - - -
போட்டியோ போட்டி எபி (555 GIT
மும்தாஜிற்கும் ராதிகா சௌத்ரிக்கு சூரியன் ஜென்டி மிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது ஒரு போன்ற பிரமாண்ம வரது வாய்ப்பை இன்னொருவர் நிதி தயாரித்த கேடிகுளுே கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் வேறு புதிய படம் ஒன்றைத் 鷺 மும்தான் 器 SS SS SS SSLSS LTTOTTLLL TTT LLL LLTTTT SKLTT T SLL LLL LLTLLL LL LLL LL
: பொட்டுக் E. படத்தில் СТрёѣft ராதிகா செளத்ரி மும்தாஜை விட ஒரு
படி மேலே பொய்விட்டார் உங்களது முரளி-பி;
போட்டி போடுங்கள்
பொட்டியாய் ரசிகமகா கொள்ளர்
களுக்குக் கொண்டாட்டம்தான் LILI D: IDA
கு ைஆகிய
ولكن இரண்டெழுந்து வெற்றிப்படங்காள வியக்கிய சூர்யா அடுந்து அதருமாறு படத்திற்கும் பிரண்டெழுத்தில் வரும்படி நியூ என்று பெயரிட்டுள்ளார். ாறு பின்னொரு படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார் சூர்யா ார் இயக்குவதால் இந்தக் ரிக்கா படப் பெயர யாரும் களைப் பதிவு செய்யும் பிலிம் செம்பரில் பதிவும் செய்துவிட்டா

Page 11
--ITL Isoogså flan தமிழ்நாட்டிருைந்து மன்)
குழந்தை நட்சத்திரமாக சிகர வியக்குநர் படத்தில் ஆரம்பித்தவர் அந்தக் கவர் நடிகை குமரியானதும் ஒரு படங்களில் தலையைக் காட்டினார் விருப்பினும் தமிழில் அ பிரகாரிக்க முடியவில்
தமிழில் கவர்ச்சி வேடத்தில் கூட வாய்ப்பு வராததால் நெது படங்களிதிரா காட்ட ஆந்திராவுக்கு சென்றார் நடிாெ குப் பயங்களில் துண்டு துக்கடா வேடங்களில் நான் காட்டிய ந ட நட்சத்திரத்தின் நண்பராள தெலுங்கு நடிான் கண் பட்ட படவுலகில் நல்லதொரு யக்கு வரவேண்டுமா பிரமுகர் ஒருவரது தயவு அவசியம் தாவ என்பதை உள ாடினா அந்த நடிகரது கண்டின்களுக்குக் கட்டுப்பட்டு கட்டுப்பாட்டில் பிருந்தார்
தெலுங்கு நடிகரது அன்புக்குப் பாத்திரமாகி அவரது அரவ பில் இருந்தபோதே நடிகையும் சிங் படவாய்ப்புக்கா .ெ கொள்டார் நடிகரது விட்டிற்கு ஒருமுறை உச்சநட்சத்திர சென்ற பொது கவர்ச் நடிாக்கு பார் செய்தார் நடிகர்
திரையுலகில் நழைவதற்காக இந்த நடிகர்கள் இருவரும் பஷ்டங்காள இன்றும் கூட மக்காதவர்கள் அத்துடன் நள்ள நண்பரும் கூட
நண்பரின் பார் தட்டிக் கழிக்காத நாள் அப்போதுந கொண்டிருந்த முள்ம் பெயருடைய முள்றெழுத்துப் பட இடம்பெற்ற பாடல் காட்சியில் ஆடவைத்தார் டாநட்சத்திர
அப்பாடல் பிரபலமாகியாத படுத்து தந்தார்ர்சி நடிா தமிழிப் படி படிவாய்ப்புகள் வரத் தொடங்கிள
பிரவு-பகல் பாராது படங்ாப் நடிப்பதும் சில
Bari. UITGuérijfsluit IOOGlig LJL “шптіз595птG6ул шт6шағth
நீக்குமிழி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிய சிகரம் கே.பாலச்சந்தர் பாவது படமாக இயக்கும் பட அவரது கவிநாவா படநிறுவனமே தயாரிக்கிற நீண்ட இடைவெளிக்குப் பின் பா
தர் இயக்கும் இப்படத
LTTT In 5 LI CUPIDFII32
களவும் கற்றுமற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனமாட மும்தானை அறு யிருக்கிறார்கள் உட னடியாக மறுத்து விட்டார் மும்தாஜ்
படத்தில் நடன மாடுவதுடன் சிவ
KIT'AANA நடிப்பதாகவும் இருந்தால் தான் DE DULTITUTFT KFT ப்ோவிட்டால் இப்போதைக்கு
நோவாம்
H. H. H.
பன் தயாரித்து நடிக்கும் 'சுவாசம்
டான் ரட்சகன் கிறார் இப்படத்திற்கு சுவாசம் என்று பா படங்களைத் பெயர் சூட்டப்பட்டுள்ளது
எளின் மகன் எபி ஏற்கனவே தந்தை தயாரிப்பில் எபி Tig. நடித்த கொள்வரன் படம் பின்ன
மும் வெளியாத நிலையில் இருக்கிறது
புதியவராள சிபாலாஜி திரை கதை அமைத்து இயக்கும் பிப்படத் - தின் நாயகியா கல்கத்தர் இறக்குமதி
தியுஷா யான பிரியங்காதிரிவதி நடிக்கிறார்
வைரமுத்துவிள் பாடல்களுக்கு
மனுநீதி ஆகாஷ் இசையமைக்கிறார்.
பிபியா நிவேதி
I TË TJETH Ti
சமீப ாவமாக விஜய்யிடம் எந்த இயக்குதர் கதைசொல்லச் சென்றாலும் பிறமொழி VM எரில் வெற்றிபெற்ற கதையாக இருந்தால் சொல்லும் படி
கேட்கிறார்
நினைத்தேன் வந்தாய் பெஸ் சத்தடி காதலுக்கு மரியா ப்ரெண்ட்ன்' ப்ரென்ட்ஸ் ஆகிய படங்கள் வெற்றி நான் ட்ொத் துண்டுகிறதாம்
|| III
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ոն: puna asid signiig saan
GEFINEågóTEMITIÓ LÄ அனுசரளையா நடந்து கொள்வதும் நடிாக்கு
ப் ஒரு கட்டத்தில் வெறுத்துவிட்டது ஒரு காலத்தில் தனது wTM 54. In இந்நேரத்தில் பாஸ் கொடி கட்டிப் பறந்த முன்ரெழுத்து s வருடன் நடிாக்கு நட்பு ஏற்பட்டது. தங்ாயும் மாநடிாக அண்மையில் தனது தங்கை து ஒருவர் நேசிக்க மாட்டாரா என்று எங்கிய நடிகை நயவால் இரண்டெழுத்துப் படமொன்றில் ஆங் மாநிலையை புரிந்து கொண்ட அந்த ""। ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் எப் நடிகைாக ஆறுதல்படுத்தி வந்தார் rius II ay is II sa para sa LLLSSS TTTTT TTTLS TTT TTLT TT TTT TTT SLLSLLLtTTt tT TT TTTTTT T S TTT ா திருமளத்தில் in அந்த நடிகை நாக்குவாய்ப்புக் கொடுந்த த ரெய்னா தனக்கு நல்லதொரு வாழ்க்கை கிடந்து DT S L S D D DT S DD Z YTTTTS YJ TTTT TTTT TTTT LLLT TTTTTTTT TT TTT TTTT S STTTT TTT T S SYST T LT TTTu uTTT
விட்டது TE BİLİLİLLİ கடந்த வருடக்காடரியில் வெளியா நடிா ஒரு பனார் மரம் அவரைத் திரு மனுதர்மப் பத்தின் யா ıfır , A | Arthur MH GAN MIT NG HALLIT allies பதி நடி ைதெலுங்கு தேசத்தைச் சேர்ந்தாம் செய்வது என்று வைத்து நடிகையின் இவருக்கு ஏற்கனவே திருமாகி LIII பெற்றோர்கள் பிருவளரயும் ஒன்றுசேரவிடாமல் கரத்தும் ஆகிவிட்டதாம் பிவர் ஜோடி ரும் |பிரிந்து விடா சேர்ந்திருக்கும் படநாயகான கறுப்பு Millf திமன்றி AI மந்திராதி ாறு Ly Lil y la ITV ■■ து ஒருவரை அழைத்துவந்த நபரின் விட்டில் பெருங்குழப்பமாம் ஒரேயொரு fi | teilifieldidn't it if it'll கூரின் புண்கள் மந்திரங்கள் வெளிவந்த நிாயிங் பிாப்பற் சர் என்று செய்திரள் IIIT solitariously NTI
FAMILJ GITAJIEM FAKT INTEIL A R 嵩 ' . பிந்து விட்டன க்கு வைத்துள்ளார் D துராம்பாள் நடிாயத் தளது -------- கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கும் ராம th என்று பெயர் வைத்துள்ளார் நடிகர் இப்போது அந்த நடிகைமேல் கடும் மாதவன் கதாநாயகனாக நடிக் கோபத்தில் இருக்கிராம் பிவர்கள் பிரு
அவருக்கு ஜோடிகர சிம்ரான்ஸ்நேகா t வரும் All படத்தில் சிறிய வேடமொன் கிரகள் "M— क= இயக்குநர் வாரன்ஸ் முக்கிய மில் அறிமுக ாம் AL Ан. П வேடத்தில் தோன்றுகிறார் ons Talama மீறிப்பழ ஆரம்பிந்திரு
இவர்களுடன் மணிவண்னான் பாலச்சந்தர்பது நாள் நடிகரது விடுங் கோபத்திற்குக் : iii ii r iii.
LLL SZLTLLL S S LLLLL LL LLLLS LLLLLLD LLL LLL LSLSLL LLLLLL
"Ahosko UEFTHIEFF : il INNIUM ரவி வடிவுக்கரரி Gazu humanus (lat. I II Mar III. "os også, jo
|" TT "F | || || || LTUI T II EPANNITTANNMH || LIB || TIL LETT : ","","", கொண்டிருந்தபோது அப்படத்தில் தொண்ட TTSYLT S YTLL D DD DLS K LT L TTT TTS S YY LTT LLLL TTTTTLLL S LLLLLL EFLAKKAN ரிக்கிறார் வெளியாகி விட்டதாம்தான்கு வரவெண்டி "வாய்ப்பை தொடையடி நடிாக தட்டி
பறித்து விட்டார் என்று புயம்பித் தள்ளு
கிராம் தேவ நடிகை
Lu II
பொங்கலுக்கு Cyfarfu'r வெற்றிதடைபோட்டுக் கொண்டிருக்கும்
வாரூரிநாதன் ப்ரெட் தீனா E LINE IF filltir தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் நடிகை நடிகையளர விட சந்தோரத்தின் இருப்பவர்கள் யார்
தெரியுமா இாசகுரளி இளையராக குடும்பத்தின் காராம் III in irri ப்ரொட்ஸ் படத்திற்கும் முத்தான் கார்த்திரா வாருசிநாதன் படத்திற்கும் இாளயமகன் யுவன் TUFANT
நிளா பயந்திற்கு GIG yw'r enw llwyfi gysylltir i'r Faner மூன்று படங்களின் வெற்றிக்கு பாடா ரிட்டாயிருபபதும் ஒரு Narrannifer Frantser:MATIA
துடுபதிப் பிந்த மகிழ்ச்
ாத அளித்தி புராவ
விஜய்யை பிறமொழிக் கதையைக்

Page 12
நடந்தது.
| .
R-N-N-N-N-N-N-
ரோமியோ-ஜூலியட் லைலா-மஜ்னு அம்பிகாபதி-அமராவதிபோல் சோக முடிவு டன் கூடிய காதல் சில வருடங்களுக்கு முன்
யூகோஸ்லாவியக் குடியரசு பல துண்டங் களாப் பிரிந்தபோது, அதிலிருந்து பிரிந்த பொஸ்னியாவில் நடந்த சம்பவம் இது
பொஸ்கோ பிரசிக் சேர்பிய இன இளை ஞன், அட்மிரா இஸ்மிக் ஒரு முஸ்லிம் புவதி. பொஸ்னியா பிளவுபடுவதற்கு முன் னர் இந்த இருவரும் ஒருவரையொருவர் மனப்பூர்வமாகக் காதலித்தனர்.
ရှီး၊ யா தனியாகப் SDTLLS0 LLLLL 0 0L0 00 00 S L aaLLLL00 0 0S மோதலால் சேர்பியாவுக்குத் தப்பியோட முயன்றனர் காதலர்கள்
யுத்த சூனியப் பிரதேசத்தினூடாக இவர்கள் இருவரும் தப்பிப்போகும்போது
OSGOOT GEGOOI. 5 TAU [555) (TUD 55/T65 சரித்திரம் நாளை. முன்னோடிகள் என காதலிப்போம் வா.
காற்றில்லாமல். Теріал, ал, வார்த்தையில்லாமல் CELUF GUITLÓ:
காதலிப்போம் வா. **
நீரை வெறுக்கும் மி
வெறுக்கும் இவையெல்லாம் ருது நானில்லா நி என் கணவாயும் நினைக்க காதலிப்போம் வா. ** யதார்த்தங்களை மறு 0 சிறகடிக்க கனவுக்குள் இறங்கி կgյպ5լի 65ւնին,
LI JIB LIB LILL-LLD
காதலிப்போம் வா. - தனிமையை Ga/27L). மட்டும் அணை 5-10 மறந்து காதலிப்போம் வா. * * மாலையில் நாம் பேச ಇಂಗ್ಲಿ' சூரியன் எம் லீலைகள் கண்டு வெப்கித்துச் சிரிக்கு | ծագ 9.
காதலிப்போம் வா -
வானம் இடிந்து விழு կ0555 GUIQIII நீயும் நானும் இணைந் 2 காதல் உலகில்
காதலிப்போம் வா.
வந்த துப்பாக்கி
நாட்கள் அப்படி
வைக்க முடியாது
களையும் துள் வைக்கும் காத லில் வெற்றி பெற இந்த 9, IT 9, Q
வனும் கிடையாது.
காதல் என்பது கனியாகும்.
காதல் இளம் உள்ளங்களைத்
விளையாட வைக்கும் களிக்கை காதல் கொண்ட மன
தின் விசித்திரங்களை விளக்க
துள்ளாத மனங்
பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் இந்த வருடம் தவற விட்டவர்கள் அடுத்த வருடம் வரை
ரவைகள் காதலர்கள் உடம்
ல் சல்லடை போட்டன. ஒருவரையொருவர் Lija IDU
டந்தன.
இறுதியில் சேர்பியத் துருப்புக்கள் இரு வரது சடலங்களையும் எடுத்துச் சென்று
S GLLOGIUMIGJEJ ETAJU GJITI,ë,ELDI LSLSLSLSSSMLSMLSMSMSM MS MSLMSMSMSMSMS MSMS ML LMMSMSMSL MLSLMLML ML LM MSLLSMSMMSMSMSMSMSMSMS MSMSMSMSMSMMS LMMSMS SMSSSLSSS LSSSSSM MS MS
நெஞ்சை நிமிர்த்துங் முதல் வாழ்த்து அட்டை) : காதலர் தினமான வலன்ரைன்ஸ் டே'அன்று காதலர்களுக்கிடையே பரிமாறப்படும் வாழ்த்து அட்டைகள் முதன் முதலில் எப்போது அறிமுகப்படுத்தப் பட்டது தெரியுமா? S/(Mկ55ն Gun Tuս0Լ
415ம் ஆண்டுதான். இங்கிலாந்து பிரான்ஸ் நாட்டிலிரு
-டிபோல் ஸாக்
காதலுக்கு மருந்தும் இல்லை மருத்து
- GLIMT GÖTGM)- மலர் அது திருமணத்தில்
-gnā
** கிரெயெவிக்கா என்ற கிராமத்தில் NAAMD அடக்கம் செய்தனர். ुे” śīg॥
வாழ்வில் ஒன்று சேர முடியாத காதலர்
கள் இருவரும் சாவில் ஒன்று சேர்ந்த இந்த' உலகப் புகழ்பெற்ற படம் காதலர் தின சிறப்பி
நேருக்கு நேர் நின்று
ாட்டின்"டிக் ஒப் ஒர்லின்ஸ் மன்னர் '
து தன் மனைவிக்கு தானே வாழ்த்து அட்டையைத் தயார் இரங்கும் நெஞ்சங்கள் செய்து அதில் ஒரு கவிதையையும் எழுதி அனுப்பினார். இது தான் முதல் காதலர் தின வாழ்த்து அட்டை ஆகும்.
இதயத்தில் பஞ்சமாவ: பட்டினிக் காதலை Y. Lorail Clint.
ஐப்பசி \ களும் காதலைத் தொடங்க மிகவும்
ராசியான மாதங்களாகும்.
V går faj filaô. களில் சுட்டெண் 356 GupL வரக்கூடிய (356,1215, accu 212324 ஆகிய திகதி தொழில் களில் காதலை படும்.
நோய் துன்
ஆரம்பித 2) தால், காதல் முண்டு முக்கிய திட்ட
வாழ்க்கை - வினி நட்சத்திரகாரரு சாஸ்திரங் சிறப்பாக அமை நிலை தென்படும் களைக கடைய կմ): அதிஷ்ட "" பிடியுங்கள் * ( அதிஷ்ட நிறம்
* Gւյնgan) Y முதன் முத் அதிஷ்ட 蠶 14ம் திகதி காதலர் தினம் 'குதி ഒL
Tgħi -ါရူ၊ , R லும் பூக்கள் நிறைந்த பகுதி நோய் ',... களிலும் அரும்புகின்ற காதல் வேதை லைத் தொவததால, காதல \ அசைக்க முடியாத காதலாக வெற்றி பெறும் அன்று காதலுடன் இருக்கும். | Πήρης),
எதிலும் அவதானமா காதலைத் தெரிவிக்க சிவப்பு நட்சத்திரகாரருக்கு
ஒற்றை ரோஜாவைக் கொடுக்க வேண்டும் அதிஷ்ட நாட்கள் புத
காத்திருங்கள்) காதல் பரிசாக முதலில் மங்களப் அதிஷ்ட நிறம்
முதன் முதலில் வெள்ளிக்கிழமை பொருட்களையோ வாசனைத் திரவியங் 蠶* யன்று சந்தித்து ஆரம்பமாகும் காதல் களையோ வெள்ளிப் பொருட்களையோ ○」 திேர்பார் யாராலும் அசைக்க முடியாத ஆலமரம் கொடுத்தால், காதல் கிடுகிடுவென திருமண் போன்றதாக இருக்கும் வளரும் எக்காரணத்தைக் கொண்டும் 05л ( தமிழ் மாதங்களில் வைகாசி பேனாவைக் கொடுத்துவிடாதீர்கள் சீராக S S S S S S S S S L S S S S LS S L S L S S S S S S S S S S S S S S S TTTT S S S தானாக உறவினர் காதல் மொழிகள் திருவாதிரை நட்சத்தி அதிஷ்ட நாட்கள் :
| ಪ್ಲೀ,
கற்பனை உலகத்தில் ஓர் அற்புத உண்மை காதலர் கோபம்தான் காதலுக்குப் புத் அதிஷ்ட ಙ್ GESTEGA) gúli.
Gulf Cont- -ரேஜர்ஸ்- Պջաofլ சூரியன் உலகிற்கு எப்படியோ காதலும் காதலைக் காதலால்தான் குணப்படுத்த தொ அப்படியே வாழ்க்கைக்கு Աքգամ): நிலை
-ஜோன் போர்ட்- JIGSOMT தடைகள்தான் காதலுக்கு அதிக மதிப் குடும்பப் பெண்க
பைக் கொடுக்கிறது. கொடுக்கலாம்.
வோகல்- அதிஷ்ட நாட்கள் வாழ்க்கை என்னும் மலரில் காதல்தான் அதிஷ்ட நிறம்
தேன். அதிஷ்ட திகதிகள் விக்டர் ஹியூகோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

WP:GTLOGO) LO தொற்றிவிடும்
காதல் நோய் வந்துவிட்டால்
000/ கண்ணுறக்கம் மறந்துவிடும் பகல் முழுக்க பட்டினியால் மட்டும். பரிதவித்து வாடினாலும் இயலாது. பசி என்னும் உணர்வது
இருபோதும் வருவதில்லை
3.
భ
ర
3.
ܡ ܢ .
纥 Y 00155 yarofs)
வெண்கட்டி Y GT(4gğ5g5)
syair Luigj 5 gir ""و 5. விருப்பமாய் சென்றிடுவர் பிஞ்சப்
VP00 VP LJCLIg5g5IFi/65ITCLI
அடிக்கடி தலையை வாரி «» պ0/61 գիgն 5071 அலங்காரம் செய்திடுவர் V 0-0 அழகாக இருப்பது போல் வைகறை கற்பனை பண்ணிடுவர் சூரியன் ஆழமாகச் சிந்திக்காமல் அவள் வதனம் அவசர முடிவெடுத்து VP 0—0 யாருக்கு தெரிந்திடாமல் இளைஞர்களை ஊரை விட்டு டிேடுவர் வாவா சொல்லும்
அவள் தாவணி 0-0 5/gյտա յն), இட்ட அடி
V GESTAS சஞ்சரிக்கலாம். 755 L).
NP s:Մաս ԱՐԳWW0 கண்ணில் விழுந்து கம ஹிஸாம் டிபிடி விவாகரத்து 579, 鲇
பிரிவிலே Gunա:Աpւգպմ): v sվ0յՈ7 90լ
GasTGooTLD6069. V. Lon
க்கன்-இளங்கோ, ட்,
முன்னம்போடி வெட்டை
YYYYYYYYYYYYYYYYYYYYYK 2 full
லர்களே.)
*ள் நெஞ்சின் பாரத்தை
Ga/(ԵԼ67 &nամGuirtծ: சேரும் காதலுக்குள்
கண்ணிர் துளிகள் வாட்டி வதைப்பதைமாற்றி-அதை பன்னீர் மஞ்சத்தில் ஏற்றி கதறும் காதலை
ால் காப்பாற்றுவோம் என.
Ş ფესვე அவள் விழிகள்
* 51500 (Mug:
அறிவையும் : பார்த்து வருவதில்லை அது உருவமில்லாத V உதிரம் போல்
அனைத்து ஜீவன்களிலும்
உள்ளது. இதை சில பேர் வெறுக்கிறார்கள்
காதலிப்பவர்களுக்கு
Z 9af1545 g) 5.
மறுப்போருக்கு
வெறுக்கிறது இரவை அணைக்கிறது காதல், காமத்துக்கும்கூட இடம் கொடுக்கிறது
காதலர்கள்தான்
அழிவது எனவே
பல பேர் ஆதரிக்கிறார்கள்
கசக்கிறது
காதல் இரு காலமும்
காதலுக்கு என்றுமே
காதலை காதலால் @
ve 517 3560 L/4560au
அழிவதில்லை.
to solo Gajana
உயர்முன்னேற்றமும் ல் மேன்மையும் காணப் டைகள் நிவர்த்தியாகும். ம் நீங்கும். ஆலய தரிசன
கள் நிறைவேறும் அச்சு
கு மகிழ்ச்சியான காலம்
ங்கள், வியாழன் G73.61, GTGT: 03 son: 18, 23.
ன்பம் அதிகரிக்கும் காணப்படும் எதிலும்
அவசியம் சனி, வியாழ
ன்றாக இல்லாததால், செயற்படவும் றோகினி
வரவுண்டு
6. 6AJLI LA ST6AT: 02.
",
உதவிகள் கிடைக்கும். சுபகரும பேச்சுக்கள் தொழில் பணவசதி
அமையும் உதவிகள் துசேரும் துர இடத்து JUG-03 DGIGOLD 505 ID. плл шшарттары әлі ாழன் ஞாயிறு MILIÓ Luijs og STGOTI: 04.
24
விடயம் கைகூடும்
ஆதரவு பலன்தரும் a) (5 L guits யும் மாறுதல்களும் ம் பூச நட்சத்திரக் நல் உயர்வைக்
GGGarf. for sig. O6.
氹。
|Guur. ரிதிபன்
6նա5): 20 முகவரி: இல. 66,
பொழுது
பத்திரிகை பேனா நட்பு
பெரியகல்லாறு பல இதயங்களை S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S SS SS SS SS SS SS SS SS SS S S S S SS S
DLULUib, வவுனியா போக்கு:
VP தொகுப்பு: மேற்கு வானம் கஅஜந்தகுமார் V 0—0 VP 9|55ഞTLILD[]-01. LLLLS S a LLL LLL SS SY ar S LT TL LL LLLLLL TL MT T T T T TL TLL T TL LLLLLL V of 556)&65/T627 (GM, LO М. sarch filtipura), ಛಿ। " V
0-0 0-0 பாத்திரம் அறிந்தும் 2. GOf) (TGGTGOT பிச்சை போடாகு அவள் வாய் திறந்தால் * Հյg/(if (polթ காதலர் தினம்
0-0 பிறக்கும் ஜே 6u V7 0-0
இணுவில், உத்திரன்
பெயர்: ரிகார்த்திகா 6նա5): 19 முகவரி: பலாலி விதி,
உரும்பிராய் தெற்கு 25 DLNT riu. பொழுது போக்கு
Ꭷ1ᏌpᎧᏡᏓᏝᏓᏆᏗᎱᎢ 60ᎢᏍᏈᎶᏁᎫ .
fabLDLbl: மனக் கவலை நிவர்த்தியாகும் எதிர் பார்த்த பணவரவு வரும் தொழில் விடயங்கள் சமபலன் தரும் குடும்பப் பிரச்சனைகள் நிவர்த்தியாகும் திருமண காரியங்கள் இடம் பெரும் விருட்சிக இராசிக்காரர்களால் நன்மைகள் ஏற்படும்.
அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன்
அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 05 அதிஷ்ட 19,、 Eεσότεσή: சகோதரர்களின் உதவி கிட்டும் நல்ல முடிவுகள் காலப்பிற்பகுதியில் அமையும் செலவுகள் கூடுவதுடன் அலைச்சல் தென் படும் தொழில் கருமங்கள் கைகூடும் உத்தர நட்சத்திரக்காரர் செலவுகளைத் தவிர்க்கவும் அதிஷ்ட நாட்கள்: சனி, திங்கள்
அதிஷ்ட நிறம் இள நீலம் எண் 07
அதிஷ்ட திகதிகள் 22, 23 516Նուb: - தடைப்பட்ட காரியங்கள் சீரடையும் பணவருவாயுண்டு காதல் சம்மந்தப்பட்ட விடயங்களில் சிக்கல் தீரும் தூர இடத்து உற வினர்களின் மகிழ்ச்சிக்குரிய செய்திகள் கிட்டும். விசாகசுவாதி நட்சத்திரகாரர்களுக்கு மாற்றங்கள் ஏற்படலாம். அதிஷ்ட நாட்கள் வியாழன் வெள்ளி
அதிஷ்ட மருண் வர்ணம் எண் 03
அதிஷ்ட திகதிகள் 18, 21
விருட்சிகம்:
岛 நிறம் அதிஷ்ட திக
Lősorb: உடல் உறுதியாகக் காணப்படும் தடைப்பட்ட பிரயாணம் வெற்றி நீண்டநாள் கனவு பலிக்கும் செலவுகள்
யாகும் தொழிலில் உயர்வு தென் படும் முக்கிய முடிவுகளில் சில மாறுதல்களும் அலைச்சலான நிலையும் தென்படும் அனுஷ் நட்சத்திரகாரருக்கு நல்ல மாற்றங்கள் காணப்படும்
ஷ்ட நாட்கள் செவ்வாய், வியாழன் அதிஷ்ட நிறம் மண்நிறம் எண்: 09 அதிஷ்ட திகதிகள் 18 19
மனதில் குழப்பநில்ை காணப்படும் பிரயாண அலைச்சல்களும் செலவுக ளும் அதிகமாகும் நாட்பட்ட நோய் துன்பம் விலகும் முல நட்சத்திரப் பெண்கள் குடும்பஸ்தர் வருமான வசதியைப் பெறுவர் அதிஷ்ட நாட்கள் திங்கள் ஞாயிறு
அதிஷ்ட நிறம் நீலம் எண் 08
அதிஷ்ட திகதகிள் 20, 23 IDBBIIIb. உறவினர்களின் உதவி தொடரும் எதிர்பார்த்த தொழில் அனுகூலமாகும்
மிக முக்கிய நபர்களைச் சந்திப்பர் பிள்ளை களின் சுபகரும முடிவுகள் இடம்பெறும் பிர யான அமைப்பு இருப்பிடமாற்றத்துக்கு இடமுண்டு அதிஷ்ட நாட்கள் செவ்வாய், வியாழன் அதிஷ்ட நிறம் ஊதா எண் 04 அதிஷ்ட திகதிகள் 22, 24
Suburb:
கொடுக்கல் வாங்கல்களில் பிரச் சனைகள் தோன்றும் நோய் துன்பம் தலையெடுக்கும் மருத்துவச் செலவு அதிகரிக்கும் எதிலும் ஓர் இழுபறியான நிலை தென்படும்பிள்ளைகளால் வாரப்பிற்பகுதியில் நல்ல பயன்கள் ஏற்படும் அதிஷ்டநாட்கள் திங்கள் வெள்ளி
GTGr: Igor 06. son: 2, 24
அதிகரித் தாலும் வருமானங்கள் கூடும். புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும் வாகனத் தொழில் செய்வோர் கூடிய வருமானம் பெறுவர் ஆலய தரிசன மும் உத்தரட்டாதி நட்சத்திரக்காரருக்கு ஏற்படும். அதிஷ்ட நாட்கள் சனி, புதன் அதிஷ்ட நிறம் வெள்ளை எண்: 09 அதிஷ்ட திகதிகள் 25, 24
GI. 18-24, 2001

Page 13
தலைமுடிஅதிகமாக இருந்தாலும், தலை முடியை சுத்தமாக பராமரிக்காவிட்டாலும் தலையில்பேன்கள் ஏற்படும். பேன் தொல்லை பெரும்தொல்லை. பாடசாலை மாணவிகளுக்கு தலையில்பேன் இருந்தால், அவர்கள் அடிக்கடி தலையை சொரிந்து கொண்டே இருப்பர். இதன் காரணமாக அவர்களுக்கு E.
9 (9605, : கவனமின்மை போன்றவை
ஏற்படும் பெற்றோர்தான் மிகவும் கண்ணும் கருத்துமாக பள்ளி செல்லும் தலையை அடிக்கடி வாரி பேன்களை எடுத்து விட வேண்டும்.
இப்போது பேன்களை ஒழிக்க பேன் மருந்து போன்றவை வந்துள்ளன. இருந்தாலும் பேன்களை பேன் சிப்பு வாரி எடுப் பதுதான் சிறந்தது என்று இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட ஐரோப்பிய விஞ் ஞானிகள் கூறுகின்றனர்.
அதுவும் தலைக்கு குளித்ததும் ஈரத் தலையில் பேன்களை வாரி எடுக்கலாம். அல் லது எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, எண்ணையை தலையில் நன்றாக தேய்த்து விட்டு வாரினால் பேன்கள் அனைத்தும் எளி தாக வந்துவிடும்.
பேன் சீப்பை கொண்டு ரத்தம் வரும் அளவிற்கு அழுத்தமாக வார வேண்டும் என்ப ல்லை. பதமாக மேல் புறதலை, பக்க வாட்டு பகுதிகள், காதுப்பகுதி, பிடரிப்பகுதி என்று மாற்றி மாற்றி வாரவேண்டும். இப்படி பேன் வாரும்போது தலையில் சிக்கு சிறிதும் சிக்கை நீக்கி விட்டு தான் பன் வார வேண்டும்.
* வாரம் ஒரு முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும் தலையில் அழுக்கு சேர்ந் தாலும் பேன் வரும் தேங்காய் எண்ணையில் கற்பூரத்தை போட்டு லேசாக சூடாக்க வேண் டும் அப்போது கற்பூரம் நன்கு இளகி எண்ணை யுடன் கலந்துவிடும்.
இந்த எண்ணையுடன் எலுமிச்சை சாறு சிறிதளவு கலந்து முடியின் வேர்க்காலில் நன்கு மசாஜ் செய்வது போல தேய்க்க வேண் டும். இப்படிச்செய்து சிறிது நேரம் சென்று
இரவில் விரைவாகத் தூங்கி, அதிகாலை யில் எழுந்திருக்கும் மாணவ மாணவிகளே பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறு வதாக பிரிட்டனின் பேர்மிங்காம்பல்கலைக்கழ கம் நடத்திய ஆய்வுகளில் தெரியவருகிறது.
இதற்காகப் பல மாணவ, உணவுப்பழக்கங்கள் வாழ்க்கை நடைமுறைகள் போன்றவை ஆய்வு செய்யப்பட்டன.
இரவில் அதிக நேரம் விழித்திருந்து தொலைக்காட்சி பார்ப்பது நண்பர்களுடன் ஊர் சுற்றுவது என்று நேரத்தைச் செலவிட்டு விட்டு நடுநிசிக்குப்பின் தூங்கும்13 வயதிற்கு மற்பட்ட மாணவ மாணவிகளும் சரி, சிறு வயது மாணவ மாணவியரும் சரிபரீட்சைகளில் சராசரியான பெறுபேறுகளைத்தான் பெறுகின் DGOTIT.
LATOAli slomljama. திரும்பி, அன்றைய பாடங்களைப் படித்து விட்டு இரவு உணவை முடித்துக் கொண்டு சிறிது நேரம் மட்டுமே தொலைக்காட்சி பார்த்து விட்டுத்
శాస్త్ర
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
ć980I ILI6OпLib.
பேன்களை ஒழிப்பது
(6 ( SZ-2- O மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
ala (6UDITA Acan அதிபர் கிளி E மாளிகையில் முக்கிய அப்போது பேச்சு கிளின்ரன் நேராக எ இச்சையைத் தணித் ÜUl, 67 TTSTLDI கொட்டித் தீர்த்தமோ gTLA Garroyo) of என்று கூறிய குற்றச் கவனத்தை பெரிதும் நீதித்துறை இதை ெ கருதுகிறது.
"பொரோட்சி ெ கிளின்ரன் வற்புறுத்தி UITGOT 3), BTTU P 956T. இருக்கும் * (3LüʼLS) மோனிக்கா வெளியி இவைதான்
"LUGAJ GVIII Ggm görs னுக்கு எதிராக சா எனக்கு சம்மன் அணு என்பது தெரிந்ததும் அழைத்துப் பேசினா லுறவு வைத்துக் ெ சாட்சி கூறினால் என ဖွံဖြိုးပွါ" சியக்காயோ தேய்த்து குளிக்க 1500) Gu06) வாங்கித் வண்டும். இவ்வாறு செய்தால் பேன், அவரது பொடுகு தொல்லை இருக்காது. நிர்வா யாக இருக்கு
* அடிக்கடி ஷாம்பூ போடுவது மரு தோன் தடவுவது, ஏலுமிசசை சாறு அதிகம் 5600CIV SLOGS போன்றவற்றாலும் தலை வைததுக (Ulp. 9-6"IB5. துவண்டு வறட்சியாக 95 T9ROTU TL படும் தலைக்கு எண்ணெய் தயிர் |ါဂြိုဂျီ * 畿 : அரைதத வெந்தயம் பான்றவற்றை இரு றன். அவுஸ்தி தய்த்தால் தலைமுடி வறட்சி நீங்கும். இருக்கும் எனது ப8 * கூடுமானவரை ரசாயன ஷாம்பூக்களை ஒரு பகுதியை e. தவிர்த்து மூலிகை ஷாம்பூக்களை உப்யோகிப் எழுதித் தருகிறேன்" பது நல்லது வில்வப்பழம், நெல்லிக்காய் பவு இவ்வாறு லிண் டர், சீயக்காய் தூள், செம்பருத்தி இலை செய்துள்ள ஒலிநாட தலையில் தேய்த்து குளிக்க தகவல்க floffậIIIộ.
உப யோகிப்பது நல்ல இறுக்கிக்கொண்டுஇ தலையில் லேசாக விளக்கெண்ணெய் இந்த விவரங்க தடவி வந்தாலும் தலைமுடி கருகருவென்று கிடைத்தபிறகு வக்கீல்
SU6T (NLD கோர்ட் அணு
(D
* தேனீர், கோப்பி அதிகம் குடிப்பதை மோனிக்கா தங் தவிர்க்க வேண்டும் வறுத்த பொரித்தபண்டங் வீட்டை சோதனை ே அப்போதுதான்
களை அதிகம் செய்வதால் தலைமுடி அதிக அளவில் உதிர் படிந்த கருநீல ஆடை வதைத் தவிர்க்கலாம். கிளின்ரனின் உயிர் அ
இருக்கும் இந்த
UITDIDIU UIT 3)95ITBg லயில் எழுந்திருக்கச் செய்யுங்கள் இது ே
TIT
தூங்கும் பழக்கமுள்ள மாணவ மாணவிகள் 'ಘೀ: GELDIT Gof காலையில் ரைவாக எழுந்து விடுகின்றனர். ஒன்றும் கைப்பற்றப்ப அதனால் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்ற காதல்பரிசாகே
MIII, ரன் வழங்கியதாக கூ இவர்கள் தங்களது காலை உணவை ன்று தொப்பி த நிதானமாக இரசித்துச் சாப்பிட நேரம் உள் :06, ligiún flict GT5. 959 to உணவில் சத்துள்ள புத்தகம் 'ಸಿ: அனைத்தும் குறைவின்றி இவர்களுக்குக் விட்டில் கிடைத்துள்ள கிடைத்துப் புத்துணர்வு அதிகமாகிறது. இந்த கவிதைப் அதனால் இவர்கள் நன்றாகப் படிக்கின்ற தனது மனைவியுட்ன் னர். இவர்களது மூளை நன்கு வேலை செய் 55 a 66urgüU6. கின்றது என்று இந்த ஆய்வுகள் தெரிவிக்கின் பாது அங்குள்ள D601. வாங்கியது நேரத்துடனேயே தூங்கப்போக வேண் தரப்பு வக்கீல்கள் : ரைவாக அதிகாலையில் எழுந்திருக்க தோண்டத் தோ: வண்டும். இவ்வாறு செய்பவர்கள் உடல் - கதையாக கிளின்ட்னி நலத்துடனும், பணபலத்துடனும் வாழ்வார்கள் | | များ கிளறியபோது என்று குறிப்பிடும் ஆங்கிலப் பாட்ல் போல் புதிய செய்தி ஒன்று சிறு வயது முதலே உங்கள் குழந்தைகளுக்கு ■"器。 இப்பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள் uita யான அவரது முன்ன பிரவுனிங் தற்போது ஆகிறது. கிளின்ா 3606TLIGui.
வக்கீலுக்கு ப றை திருமணமா {န္တီ၏
6) (P LD LT GUIL ವ್ಹೀಟ್ಟರಾಖಿಯಾ।
(US FILF 9 கிளின்ரனுடன் na Unió els இவர் பின்வருமாறு
"கிளின்ரனுக்கு UITGOT OLDO), FITBITT6 அல்ல. நாங்கள் அத நெருக்கமாகப் பழகி அர்கன்சாஸ் ம
இளு - - - - - - - - - - - - |
sumIli FUBLILGöFEefema)(UC)
பி.கு:
G)Luft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . )
命: அதிஷ்டசாலியாக (LP56). T. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு செய்யப்
S S படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகி தொழில்: SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் ტrmmõleზე வாழ்த்து боa. Glumtutio: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர அடுத்தவாரம் பு
இருக்கக் கூடாத
flösas, o 9,60.
தவ இவ்வாரம் ப
2il GDFireann-Brifire DILD --Gilesu Griffiti LuEDLgi gair CADin. činůLaman argün NamGuš E6 GGuantingu Sigøj gasgl: 24-02-2001 அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
பற்றி தபால் மூ அறிவிக்கப்படும் оlsт тц оlasт
QLILM. 18—24, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sig Lital-Møre som த் தொடர்கிறாள். ருமுறை மெக் ானுடன் வெள்ளை பச்சு நடத்தினார். ர்த்தை முடிந்து ரிடம் வந்து அவரது QUE IT GÖSTLITI . "
பல தகவல்களை கா, தன்னை பொய் ரன் வற்புறுத்தினார் டு நீதித்துறையின் ர்த்தது. அமெரிக்க |ய குற்றச்சாட்டாக
ägy (LongsläGmoa ர் என்பதற்கு தேவை பிண்டா கொடுத்து
உள்ளன. அதில் ள்ள இரகசியங்கள்
வழக்கில் கிளின்ர 明 ಕಿಞ್ಞಣ್ಣ: JUULIL 3(5535 D
தன்னுடன் பாலிய |ள்ளவில்லை என்று குநியூயார்க் நகரில் தருவதாக கூறினா, நண்பர் ஜோர்டன் ரெவ்லான் சென்ட் வேலை கிடைத்தது. லுடன் பாலியல் உறவு ல்லை என்று பொய் இந்த விஷயத்தில் நீ TG) 6TDITSTLDITO, UGOTLD JGólumsóló)
16066766)
பேருக்கு
„T uéla, I. ா கூறும் கழுததை க்கின்றன. | 6T 6U 6V TLD கென்னத் மதியுடன் இருந்த | UTIL LITT
கறை சிக்கியது. |ணு சிந்தி 19,60) L60 L
LITL TLD)6N) : வைத்து |ტტ; [T Uი
க்காவின் கம்ப்யூட்டர் ட்டுள்ளது.
ானிக்காவுக்கு கிளின் றப்படும் தங்கக் காப்பு லைமுடிக்கான பின், எணம், காதல் கவிதைப் 14 LD
புத்தகம் கிளின்ரன் மசாச்சுசெட்ஸ் நக ாம் சென்று இருந்த |ளாக் டாக் புத்தகக் என்பது வரை எதிர் ஈடுபிடித்துள்ளனர். எட புதையல் கிடைத்த ST "LITGÓlui)'sóla.J. TITi இப்போது மற்றொரு பூதாகரமாக வெளிப்
யல்' உறவுக்கு அடிமை ள் காதலி டாலி கிலே
இவருக்கு 5 வயது ன விட ஒரு வயது
துள்ள பிரவுனிங் 2 வாழ்க்கையில் Gissör DJ GOD GOTŮG UITGA) க்கு அடிமையான பவுலா ஜோன்ஸ் ။နီမျိုးရှူးရှိုမျို
னக்கிருந்த 40 ஆண் வை நினைவுப்படுத்
வரிக்கிறார்:
எனக்கும் இடையே பாலியல் உறவுமட்டும் கு அப்பாலும் மிகவும்
GOTIITLD). நிலத்தில் தான் 1959ம்
அழங்கு அது
ஆண்டு நான் முதன் முதலாக கிளின்ரனை சந்தித்தேன். அப்போது எனக்கு 1 வயது கிளின்ரன் என்னைவிட ஒரு வயது மூத்தவர். ரு கோல்ப் மைதானத்தில் எங்களுடைய முதல் சந்திப்பு நடந்தது. அப்போது எங்கள் இருவருடைய மனதிலும் மின்னல் வெட்டுவது போன்ற விவரிக்க முடியாத ஓர் உணர்வு தோன்றியது. அவர்மீது எனக்குமிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது
அதன்பிறகுநாங்கள் இருவரும் ஒன்றாக * LUGU) காரில் சுற்றி RAE
பல நாட்களில் நேரம் போவது தெரியாமல்
ಇಂಗ್ದಿ
சமயம oஹாடடல அறை ஒனறில நானும் கிளின்ரனும் பாலியல் உறவு கொண்டோம் பாலியலில் எனக்கு மிகுந்த உண்டு. இதே போல் கிளின்ரனும் பா LITGO guit.
நான் அர்கன்சாஸ் மாநிலத்தில் இருந்து டெக்சாசுக்கு சென்ற பிறகும் எங்கள்
நீடித்தன.
ளின்ரனை செல்லமாக பில்லி என்று
தான் நான் அழைப்பேன்.
1988ம் ஆண்டு ஒரு முறை நானும் அவ ரும் பேசிக் கொண்டு இருந்தபோது தான் பாலியலுக்கு மிகவும் அடிமையாகிவிட்ட தாகவும், இதனால் பெரும்பிரச்சனை தாகவும் கிளின்ரன் கண் கலங்க என்னிடம்
கூறினார். உடனே நான், "குறுகிய கால
இடைவெளிக்குள் மீண்டும் மீண்டும்பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறதா?" என்று (28, GLG01.
அதற்கு அவர் "இதில் இருந்து நான் மீள முயர் 'ಸ್ಬಿ... ளிலும் பெண்கள் கிடைப்பதால் என்னால் தவிர்க்க முடியவில்லை" என்று மனந்திறந்து வெளிப்படையாக சொல்ல அவர் கூச்சப்பட வில்லை. 1994க்கு பிறகு கிளின்ரனை நான் சந்திக்கவில்லை.
பாலியலுறவில் உணர்வுகளுக்கு அடிமை யாகிவிட்ட கிளின்ரன் அதில் இருந்து மீள வேண்டும். இதற்காக அவர் அவசியம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மிக உயர்ந்த பதவியில் அவர் இருப்பதால் தனிப்பட்ட முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அதுதான் அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது என்று பிரவுனிங்கிளின் ரன் மீது இரக்கப்படு
|LITE5štejLIL-6ářBerana P IGNGO GITerailig agilang Lib!
pTñ.
இப்படி கிளின்ரன் மீது பல பெண்கள்
Ed Hammon unfailumnih mumad
சுமத்தி இருக்கும் 蠶
ஏ.எஸ்.நிர்பானா பாபு 56 லவ்லேன், திருகோணமலை,
சப்புகார்கள், அமெரிக்க GlGIJGT GOD GITT LIDIT GAGOG, GODUL மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதையுமே அதிர்ச்சி
udpréfectusosomßgib suffsab, suffseßuft
ITLib. ருக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.
63956 INTETLb GUITOIDUGOLDuurtas
புற வைத்து இருக்கின் LDrflöte, st வில் கிளின்ரன் காதல் விவகாரம் தவிர வேறு பிரச்சனையே இல்லை என்ற நிலை ஏற்பட்டு
L5. அமெரிக்க பத்திரி
22
யலுக்கு அடிமை
கைகளை எந்தப்பக்கம் திருப்பினாலும், கிளின்ரன் எந்த எந்த பெண்களுடன் எப்படி எப்படி தொடர்பு வைத்து இருந்தார் என்பது பற்றிய பேட்டிகளும், கட்டுரைகளும் தான் புற்றீசல் போல வந்து မျိုးဂြို” ရှိုမြို့နှီး။
D60T.
கிளின்ரன் மீது புகார்கள் வந்த போதெல்லாம் அவரது மனைவி ஹிலாரி தான் கண்ணை இமை காப்பது போல்
ياريخي கிளின்ரனை காத்து வழக் களில் இருந்து மீட்டு றார். லாரி வக்கீலுக்கு படித்தவர் சட்ட நுணுக்கங் களை நன்கு கற்று உணர்ந்தவர். ஆகவே கணவர் கிளின்ரனுக்கு நெருக்கடி ஏற்பட்ட பேதெல்லாம் அவரை காப்பாற்ற ஹிலாரி தவறி யதே இல்லை.
ஏற்கனவே, தனது கண வரை ஆபத்துகளில் இருந்து இரண்டு முறை மீட்டு வந்தது பால இப்போதும் கணவரை காப்பாற்றி விடலாம் என் கிளின்ரனின் மனைவி ஹிலா கணக்குப்
ஆனால் கிளின்ரன் மீது புகார்கள் நிரூபிக்கப்படுமா? இதன் மூலம் அவர் பதவியில் இருந்து புதிய ஜனாதி பதியாக தற்போதைய உதவி ஜனாதிபதி அல்கோர் பதவி ஏற்பாரா என்பவை விலை மதிக்க முடியாதவினாக்களாக நிற்கின்றன. இந்த கேள்விகளுக்கான விடைகள் e, LGM ÄNNU தீர்ப்புகள் கோர்ட்டின் நீண்ட படிக்கட்டுகளில் காலதாமதம் ஆகலாம். ஆனால் அதற்குள் கிளின்ரனின் புகழ் மகுடம் சுக்குநூறாக சிதறிவிடும் அபாயம், அவரது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக அவரை பய ಆಂಸ್ಟಿ கொண்டு இருக்கிறது.
|ளின்ரன் முற்றும் துறந்த முனிவர் அல்ல என்பது அமெரிக்காவில் ஐந்து வயது ழந்தைகளுக்குக் கூட அப்பட்டமாக gfi B5 g.6öT60LD5Tót.
பொதுவாக அமெரிக்காவில் ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் போட்டியிடுகிறார் என்றால், அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் முதலில் கையில் ஏந்தும் ஆயுதம் கடப்பாரையும், மண்வெட்டியும்தான் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர் இதற்கு முன்பு என்ன என்ன லீலைகளில் ஈடுபட்டார் என்பதை தோண் தான் அவரது எதிரியின் முதல் வலையாக இருக்கும்.
பில் கிளின்ரன் சில ஆண்டுகளில் பருவ வயதில் இருக்கும் தனது ஒரே மகளுக்கு மாப்பிள்ளை தேட வேண்டியவர்.
ஆனால் படுக்கை அறையில் முறையற்ற உல்லாசத்துக்கு பெண்களை வேட்டையாடிய காரணங்களுக்காக அவர் மீதான குற்றச் சாட்டுகள் அவரது ஜனாதிபதி பதவிக்கு வேட்டு வைக்க வீட்டு வாசல் வரை வந்து எட்டிப் பார்த்து கொண்டு இருக்கின்றன.
கம்பீரமான வெள்ளை மாளிகை இன்று ஆபாசக் குற்றச்சாட்டுகளால் கறைபடிந்த கட்டடமாக காட்சி அளிக்கிறது.
ஆட்டிப் படைக்கும் அதிகாரங்களைக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி இப்போது கூனிக்குறுகிப் போய் முகம் கறுத்து குற்ற வாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு இருக்கிறார். இந்தப் பரிதாப நிலைக்கு காரணம் அரசியல் சறுக்கல், உள்நாட்டு பொருளாதார வீழ்ச்சி போர் களத்தில் தோல்வி அல்லது இது போன்ற காரணங்களில் ஏதாவது ஒன்று என்றால்கூட ஏற்றுக்கொண்டு இருக்கலாம் ஆனால் சர்வவல்லமை படைத்த அமெரிக்க ஜனாதிபதியை சாட்சிக் கூண்டில் ஏறவைத்து இருப்பது அந்தரபுர ஆபாச குற்றச்சாட்டு கள் என்பதுதான் அதிர்ச்சி அடைய வைக்கி D莎
எதிரிகளின் இந்த வலையில் பில் கிளின்ரன் இப்போது வசமாக மாட்டிக் கொண்டு முழிபிதுங்க நிற்கிறார். இருந்து தப்பிக்க கிளின்ரன் ஓர் உபாயத்தை
60SUITSTLITT.
(வருவாள்)

Page 14
யாராவது கீழே இருந்து ஒரு பொருளை
UUUI ஊர்ச்சந்தையில் நின்று கொண்டு மூன்று முறை சப்தமாகச் சொல்ல வேண்டும்.
யாரும் பொருளுக்கு உரிமைப் பாராட்ட வரவில்லை என்றால் தான் தானே எடுத்துக்
ருமுறை முல்லாவுக்கு அழ கிய மோதிரம் ஒன்று கிடைத் ടു தது. அதன் அழகில் மயங்கிய முல்லா அதை தானே எடுத்துக்கொள்ள நினைத்தார். ஆனால், முல்லா தங்கி யிருந்த ஊரின் சட்டம் என்ன தெரியுமா?
கொள்ள வேண்டும்
O
மோதிரம் : エ
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
*、 LA SLALAA A SAAAALA ASAALSAAAASAASALLLSA AAAAA ASAAAALLAA LSAASAA LSAAAALASA SAAAAAAAAqAALA LSAqSq qSqqS ஆ 0۔ !ნშASშASōნშ!ანშASōō) ნიშ!5°, ნშანშA ან A ან ASშASშASშ་་་་་ნშASშ་་་་་་ნშ75ნშA SშASშASშASშASშASშASშASშASშASōōანშASშASნშASშტა
நூற்றாண்டு போ இங்கிலாந்து போ ஸ்பானிஷ் போர்ஏழாண்டு போர்
அமெரிக்க சுதந்தி நைல்நதிப்போர்-1 வாட்டர் லூபோர்
முதல் இந்திய சுத
9. சீனா-ஜப்பானியே
10 முதல் உலகப் ே
1. இரண்டாம் உலக
12. அராபிய-இஸ்ரே
13. இந்தோ பாகிஸ்த
| தொகுப்பு:- மு.சக்தி | ܛܠzܛܢ
LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSL * கொலரா நே *****************************ᏛᏉᏛᏉᏛ976 967 967 967 967 9679*ᏉᏛ . '' (UPA)aff} }&&IL * தெ
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்|ராபர்ட் கோக் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 24.02.2001, ஹோமியோப அறிமுகப்படுத்தியவர்
வர்ணம் தீட்டும் போட்டி இல: 383
έ5 ασταρ σεντ εμπισιρου ή
* யுரேனசை வில்லியம் ஹெர்ஷல்
சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், பதுளை அல் ஹிரா வீதி, கொட்டாரமுல்ல.
த.பெ இல 1772 * იწვეტი (6) იყეf|1||
Gossint Cugliol - யறுத்த முதல் விஞ்ஞ
* மையூற்றுப்பே
வர்ணம் தீட்டும் போட்டி இல: 380 வர் அமெரிக்கரான
No Lტlფუi მეჩეm ჭ; 4
பரிகக்குரியவர்: தோமஸ் அல்வா எ
ஆள் செந்தூாள்வாணி, | ஜெட் ஏன்
ம்புல்ல 岛/ பத்தனை இங்கிலாந்தைச் சேர்
* தீக்குச்சிை
பாராட்டுக்குரியவர்கள்: ಹಾನೆ...
SS - LS LIUD
வா.கோகுலன், சி. தேவப்பிரியன், |யாகும் அமெ
சைவப் பிரகாச மகள் கனிஷ்ட பாடசாலை, வவுனியா விபுலாநந்தா மத்திய கல்லூரி, காரைதீவு தொகுப்பு:-(
சு சத்தியதர்ஷன், ஏ. எப்.அன்வர்,
எம். இளையராஜ், எஸ். ரோஷான் முஹாசின், I0 உலகில் 26 நா கொட்டகலை த.ம.வி, நுவரெலியா. வாரன வீதி, திஹாரிய, இல்லை.
உ.சசிசுதாஜினி, தநிரஞ்சன், 'ಸ್ತ್ರ್ಯ
Tg* غوا கொக்கட்டிச்சோலை, 99s リ GOTLD
புனித பிரான்சிஸ் சமவி, திருகோணமலை அரசடித் தீவு கொக்கட்டிச்சோலை I :
ஏ. சசிகலா, ஜி. குகன், விலே உற்பத்தி ெ
சரஸ்வதி மஹா வித்தியாலயம், புசல்லாவ தமகா வித்தியாலயம், இறக்குவானை 04:நீர்யானைகளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சு சிறுகத்ை
Fய்யாமல் இருப்பது
வுக்கு என்ன செய்வது ல. அப்படிச் சொன்ன மோதிரத்தை உரிமை ன்ன செய்வது? என்று தார். அதற்காக ஒரு மும் போட்டார். Dறுநாள் காலை யாரும் ருப்பதற்கு முன்பாக காலையில் சந்தைக்கு ார். சந்தையில் அப்
யாருமே இல்லை. ான் ஒரு மோதிரத்தை டடுத்தேன்' என்று டு முறை கூறினார். வது முறை சொல்வதற் ாயைத் திறந்தார். அதற் லா சநதைகதுள வநத திடுக்கிட்டர் முல்லா பா நாம் சென்ன விஷ வர்கள் காதில் விழுந் மோ இவர்கள் மோதி j, GJELLIT GÜ GİT GÖTGOT து? என்று யோசித்தார்
ப்போது அவர்கள் விடம் வந்து "முல்லா ன சொன்னீர் என்பது காதுகளில் விழ திரும்பச் சொல்லும் i. |ப்பாடா. என நிம்மதி த முல்லா, "நம் நாட்டுச் படி மூன்று முறைதான் வேண்டும். நான்காம் சொல்வது சட்டப்படி
இப்போது சொல்
கேளுங்கள் "இந்த ரம் என்னுடையது" T dan GUIT 95. தைக் கேட்டதும், வின் திருட்டுத்தனம் *ளுககு நனறாகப விட்டது. இருந்தாலும் செய்வது? ஒன்றும் பேச மல் முல்லா செல்வ பார்த்துக் கொண்டு
TIT
SS
செல்ல, மலைப்பாம்பு
இரைதேட பொந்தை விட்
றுக்கே
வெளியே வந்த முயலார், மறுபடி பொந்துக்குள் டக்கிறது. மலைப்பாம்பிடம் மாட்டிக் கொள்ளாமல், பொந்துக்குப் ப்ோகும் வழியை முயலுக்குக் காட்டுங்கள் பார்ப்போம்.
-(1338-1453) ή 1588
(1702 Dibu) in 1713) - (1756-1763) ர போர்- (1776-1783) 798,
-1815, ந்திர போர் 1857 шпії— (1894—1895) பார் (1914-1918) ப் போர் (1939-1945) iii) GLUIT i 1967 ன் போர் (1965-1966) லந்திரன்-கொழும்பு-12
ஐம்பெரும் காப்பியம்:-
சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் மணிமேகலை, வளையாபதி, குண்டல கேரி
ஐஞ்சிறுகாப்பியம்:-
உதயணன்கதை நீலகேசி, சூளாமணி, நாககுமார காவியம், இயசோதர
95 ATGALLULO.
பஞ்சலோகம்:-
பொன்வெள்ளி, செம்பு இரும்பு, ஈயம்
பஞ்ச இலக்கணம்:-
எழுத்துசொல் பொருள் யாப்பு, அணி
பஞ்சபாண்டவர்:-
தர்மன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன்.
பஞ்சாங்கம்:-
திதி, வாரம், நாள், யோகம், கரணம்.
ஐங்குரவர்:-
அரசன் ஆசிரியன் அன்னை, தந்தை, தமையன்
8. பஞ்சவர்ணம்:-
பச்சை, மஞ்சள், வெண்மை, கருமை, GJELDGOLD. 9. ஐம்படைத்தாலி
திருமாலின் சங்கு சக்கரம், கதை வாள், வில் என்னும் ஐந்து படைகளின் வடிவங்கள் 10. பஞ்ச சயனம்:-
இலவம்பஞ்சு, செம்பஞ்சு, வெண் பஞ்சு, மயிர் அன்னத்துவி ஆகிய ஐவகைப் படுக்கைகள் 1 ஐந்திணை:-
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம் நெய்தல், 12 ஜம்புலன்கள்:-
மெய், வாய், கண் முக்கு செவி 13. ஐம்பூதம்- நீர் நெருப்பு காற்று
நிலம், வானம்
நுணாவிலூர் காவிசயரத்தினம்(இலண்டன்)
ய்க்கிருமிகளை முதன் ர் ஜெர்மனைச் சேர்ந்த
தி மருத்துவ முறையை சாமுவேல் ஹானிமன் கண்டுப்பிடித்தவர்
யண விதிகளை வரை னி சேர்ஐசக்நியூட்டன், னாவை கண்டுப்பிடித்த எல்இவோட்டர்மேன் க உருவாக்கியவர் Ꭿ-ᎦᎶᏠ . னை உருவாக்கியவர் த சேர்பிராங்லிட்டில் ய உருவாக்கியவர் ፵6ገህዚ_6∂I LIffñIm...
அதிகமாக உற்பத்தி
க்ஷிலா, கொழும்பு-13
O2.
O3,
O4.
05.
டுகளுக்கு கடற்கரை
ப் பொருளைத் தரும் தேனி. ரோஜாக்கள் ஆசியா சய்யப்படுகின்றன.
திகளவில் ஏற்றுமதி
ITULADGOfi
(UDJ-9.
GJ
கிடக்கு அது என்ன?
தங்குவதோ ஓர் ஆண்டு. அவன் யார்?
உலகைச் சுற்றும் குருவி சிறகடிக்காத குருவி. அது யார்?
காட்டும் சக்கரம் அது என்ன?
முறுக்கினால் கத்துவான். அவன் யார்?
விடைகள் (eபகுபe ,
ΩΡΠΙ ΤΑΘ(OPΠ9 P. பாடிerer 6 டிஉதிர்மி விமமு 1
الصـــــــــــــــــــــــــــــــــــــــــــحا
புத்தாண்டில் புகுந்த விருந்தாளி
உயர உயர பறக்கும் குருவி
அச்சு இல்லாத சக்கரம் அழகு
என் தம்பி வித்துவான். செவியை
g. 109 Uage " E
எம்.நளீம்-வாழைச்சேனை-05
செய்யும் ஐரோப்பிய நாடு ஹங்கேரி 05:அமெரிக்காவில் 1 நிமிடத்திற்கு 12 கார்கள்
தயாரிக்கப்படுகின்றன. தொகுப்பு: என்.எம். நிஸாம்
தேசியபாடசாலை, காத்தான்குடி-02.
کے\ے \ உலகில் புகழ்பெற்ற
திருக்குறள்-திருவள்ளுவர் சிலப்பதிகாரம்-இளங்கோ அடிகள் sög5Lrrresororo- rafuluLijflanjarnfluiti 蠶 soon until is lyrooro
புலியூர் நம்பியவனந்தி முனிவர் சீராபுராணம்- உமருப்புலவர்
basnrum Dirgin
வேதவியாசர் (வடமொழியில் கீதாஞ்சலி-இரவிந்திரநாத்தாகூர் சகுந்தலம் காளிதாசன் பகவத்கீதை-வேதவியாசர் y morrusororo- anmäßif (Bug, groshuto
கவிஞர் கண்ணதாசன் இலியட் ஒடிசி-ஹோமர் அர்த்த சாத்திரம்-கெளடில்யன்
Górsson 6ño Gsusio GrčEGGEmri'' -
நாரிஸ்டேவர் ஆலயன் ரஸ் சொபின்சன் குரூசோ
டானியஸ் டிபோ அரிச்சந்திர புராணம்
nenu. எஸ் ஜுவைணிகரீம் அல்-அக்ஷா
பெப். 18-24, 2001

Page 15
மாடியேறி வந்தார். பிரமை பிடித்துப்போய்
முன்பாய் வந்தார்.
"6WIIII.1 LDạ0ạffa)j, LD6ổTGMI6ổI (6)J ||65|60| தைக் கேட்டீங்களா?
"ம். கேட்டேன். தேவேந்திரன் கதையை யாரோ முடிச்சுட்டாங்கன்னு L tt tTTYS S L T L T S T T S L LLL அந்த தேவேந்திரன்.?
கல்யாண மண்டபத்தில் கல்யாண மாப் பிள்ளை ஒருத்தர் கொலை செய்யப்பட்டதா
பெக்டர் பராந்தகன் இன் வெஸ்டிகேட்
ஏதாவது தகவல் கிடைக்கலாம்."
வர்றதாக சொல்லியிருக்கார் அவர்
வரத்னம் ரிஸிவரை வைத்தார். குணசேகர் வேகவேகமாய்
உட்கார்ந்து இருந்த நவரத்னத்துக்கு
"அன்னிக்கு அதிகாலையில் ஒரு
போலீஸ் கண்ட்ரோல் ரூமிலிருந்து எனக்கு தகவல் கிடைச்சுது அந்த கேஸை இன்ஸ்
பண்ணிட்டிருக்கார் அவரை கன்சல்ட் பண்ணினால், இது சம்பந்தமாய் வேறு
"மல்லிகை மன்னன் இங்கே இப்போ
வரட்டும் என்னோட ப்ரதர் ஜீவரத்னம்
கொலை செய்யப்பட்டதுக்கான காரணம், கொலை செய்த நபர் யார்ங்கிற விபரமும்
இமர்மத் தொடர்)
'எதுக்கு ஸார்.? "ஸ்பாட்ல ஆறுபேர் இறந்து போயிருக் காங்க ஆனா அந்த இடத்துல ஆக்ஸிடெண் டில் சிக்கி உயிரிழக்காமல் கொலை செய்யப் பட்ட ஒரு பெண்ணோட பாடி கிடைச்சுது பாடியோட முகம் குரூரமா சிதைக் கப்பட்டு இருந்ததால, அடையாளம் தெரி யாமே போயிருச்சு. என்னுடைய நண்பர் இன்ஸ்பெக்டர் குணசேகர்தான் அந்தப் பெண் சம்பந்தமா இன்வெஸ்டிகேட் பணி ணிட்டிருக்கார் நீங்க சொல்ற மேனகா ஒருவேளை அந்தப் பெண்ணாகக்கூட இருக் கலாம். வந்து பார்த்து ஐடென்டிஃபை பண்ணினா பரவாயில்லை."
ஆரோக்கியமேரி கண்ணிரோடு தலை யாட்டினாள் "வர்றேன். ஸார்."
புறப்பட்டார்கள் ஜீப் ஜிஹெச்சை நோக்கி பயணப்பட ஆரோக்கியமேரிக்கு பக்கத்தில் உட்கார்ந் திருந்த ப்ரஸ் ரிப்போர்ட்டர் நிவேதிதா கேட்டாள்
"ஆக்ஸிடெண்ட் ஸ்பாட்ல கொலை செய்யப்பட்டுகிடந்த பெண்ணோட முகம் அடையாளம் தெரியாதபடிக்கு சிதைக்கப்பட் டிருக்கு. நீங்க எப்படி அடையாளம் கண்டுபிடிப்பீங்க சிஸ்டர்?"
ஆரோக்கியமேரி சொன்னாள். குரல் தழுதழுக்க "மேனகா நல்ல நிறம் நல்ல உயரம் உடம்பைப் பார்த்தாலே தெரிஞ் சுடும். அதுவுமில்லாமே மேனகாவுக்கு இடது கணுக்காலில் நீளமா தீக்காயத் தழும்பு ஒண்ணு இருக்கும்.
அவர்க்கு தெரிஞ்சு இருக்கலாம்.
இருவரும் காத்திருக்க ஆரம்பித்தார் J. G.I.
*** இன்ஸ்பெக்டர் னைந்து நிமிஷம் கழித்து மறுபடியும் பெங்களூரில் இருந்த பட்டேல் ஹாஸ்பிட லைத் தொடர்புகொண்டார். சீஃப் டாக்டரி LLD (3LJdflaSTITir.
"டாக்டர். அந்த மேனகாவைப் பற்றி என்கொயர் செய்து பார்த்தீர்களா?
LIFTj, Lif Għar FT GST GOITI, "GT GT GU, ITALJIf செய்தேன். மேனகா என்கிற பெண்ணுக்கு எங்கள் ஹாஸ்பிடலில் நர்ஸ் வேலைக்குச்சேர அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் அனுப்பியிருந் தோம். ஆனால், அந்தப் பெண் மேனகா வேலைக்கு வந்து சேரவில்லை. அப்படி சேராததற்கு காரணம் தெரிவித்து கடிதமும் எழுதவில்லை."
பராந்தகன் திடுக்கிட்டார்.
மேனகா உங்கள் ஹாஸ்பிடலில் வேலைக்கு வந்து சேரவில்லையா?"
"ஆமாம்." "தேங்க்யூ வெரிமச் இன்ஃபர்மேஷன் டாக்டர்"
பராந்தகன் ரிஸிவரை வைத்து விட்டு நர்ஸ் ஆரோக்கியமேரியிடம் திரும்பினார். "சிஸ்டர். மேனகா பெங்களூருக்குப் போய் அந்த பட் டேல் ஹாஸ் பிடல் ல ஜாய் ன பண்ணவே இல்லையாமே?
"ஜாய்ன் பண்றதாதானே
ஃபார் யுவர்
பராந்தகன் பதி
"டாக்டர் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
"மேனகாவோட ஃபேமிலியைப் பத்தி நீங்க சொல்லவேயில்லையே."
"அவ ஓர் ஆர்பன் சின்ன வயசிலேயே ஃபேரண்ட்ஸை இழந்துட்டா பெதேன்ங்கிற ஒரு ஆர்பனேஜில்தான் அவ வளர்ந்தா. படிச்சா. அதுக்கப்புறம் நர்ஸ் கோர்ஸ்ல சேர்ந்தா"
"வேலை செய்யும் போது மேனகா எங்கே தங்கியிருந்தா..?
"நர்ஸ் ஹாஸ்டலில்." பேசிக்கொண்டே வந்ததில் ஜிஹெச் வந்திருக்க ஜீப் உள்ளே போய் நின்றது.
பராந்தகன், நிவேதிதா, ஆரோக்கிய மேரி மூன்று பேரும் இறங்கி ஹாஸ்பிடலின் மார்ச்சுவரி இருந்த திசையை நோக்கி நடந்தார்கள் வராந்தாவில் பாதி தூரத்தை கடந்து இருந்தபோது, எஸ்ஐ ஒருவர் எதிர்ப்பட்டு பராந்தகனுக்கு சல்யூட் வைத்தார்.
"என்ன. பாலு." "ஸார். தப்பிச்சுபோன அந்தக் கைதி கனகு செங்கல்பட்டு போலீஸ்ல மாட்டி கிட்டான். இப்பதான் ஒரு அஞ்சு நிமிஷத் துக்கு முன் தகவல் வந்தது ஸார்"
"குட். ஒரு பிரச்சனை முடிஞ்சுது இனிமே அவனைப் பத்தி கவலைபட்டு
o GT GGM GLITT GÖTTI
தகர மேசைகள் உடல்கள் காற்றில் நெடி
பராந்தகன் ஒரு போய் நின்று அத
GLITT GÖMÜLLDT TILL பட்ட அந்தப் பெண் நிறம்கன்றிப் போய் நிவேதிதா ஆ தொட்டாள். "பார்த் இது மேனகாவா? ஆரோக்கியமே போய் உடலை வெ விட்டு இடது கணுக் இருதயம் உச்ச கணுக்காலில் இருந்தது ஆரோக்கி லும் முகத்தைப் பெ அழுகைக்கு தயாரா "an. GUIIII. . பராந்தகன் விய பக்கம் திரும்பினார் "இது மேனகா எ கல்யாண மண்டபத்
தேவேந்திரனோடு G
"ஸார். மறுப்பு டுச்சு ஆரம்பத்தி இதைக் கிளறிப் பா நிவேதிதா சொ போதே மார்ச்சுவ பூட்ஸ் சத்தம் கேட் பராந்தகன் தி இன்ஸ்பெக்டர்
வேகமாய் நுழைந்து குணசேகர் உள் ஆர்வமாய் அவரை "GJITJ. LOGOL உங்களை பார்க்க வ டிருந்தேன்."
குணசேகர் பு ளைப் பார்த்து பேசற போனேன். நீங்க இங் ஸ்டேஷன் ரைட்டர் உங்களைப் பார்த்து தேன்."
"என்ன விஷயம் "மிஸ்டர் பராந் டபத்துல நடந்த ஒ தானே இன்வெஸ் வர்றிங்க?"
"ஆமாம்." "அந்தக் கொை சொல்ல முடியுமா.
பெயர் தேவேந்திர Lø1606), "
"அந்தக் கொ ஏதாவது தெரிஞ்சுத "உறுதியா தெ செய்யப்பட்ட தேவே ஒரு பொண்ணை ல மேனகா ஒரு நர்ஸ் 56öUIIIGMTið LISöT6 ஏமாத்தியிருக்கான் திரனோட இந்தக் காரணமாக இருந்து நினைத்த நேரத்தில் செய்யப்பட்டிருக்கி அதிர்ச்சியான செய் சிதைக்கப்பட்டு அ நிலையில் இருந்தா தான்னு அடையாள நர்ஸ் ஆரோக்கியமே கியமேரியும் தொழி ஃப்ரண்ட்ஸ் பாடி
கிட்டு இருக்க வேண்டாம்" லில் இருந்த ஒரு
ஸார். நான் செங்கல்பட்டுக்கு கிளம்பி |வெச்சு அது மேனகா கிரைம்சக்கரவர்த்தி '. "நோ டவுட்
Մ1: f ஆக்ஸிே
2 இருந்த
;I//////7ހު802%2éގްލޭޒްØ ////
G), ITGW) a
இப்போ
என்கிட்ட சொல்லிட்டு போனா ஸார் நடக்கிற சம்பவங்களைப் பார்த்தா, மேனகாவுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டி ருக்கலாமோன்னு என் மனசுக்குப்படுது ஏன்னா அவ எங்கே இருந்தாலும் இத்தனை நாளா என்னை காண்டாக்ட் பண்ண்ாமே இருக்கமாட்டா ஒரு லெட்டராவது போட்டி (ULILIIT."
சில விநாடிகள் யோசனையாய் நெற்றியைத் தேய்த்த இன்ஸ்பெக்டர் பராந்த கன் நர்ஸ் ஆரோக்கியமேரியை ஏறிட்டார். "நீங்க இப்ப ஃப்ரீயா இருக்கீங்களா சிஸ்டர்?
"ஃப்ரீதான்." "என்கூட ஜிஹெச்வரைக்கும்வர முடி VILDITI?"
QLIM. 18—24, 2001
|போகட்டுமா."
"நீங்க கிளம்புங்க நான் இதை டீல் பண்ணிக்கிறேன். மார்ச்சுவரி ரூம் பூட்டி யிருக்கா. திறந்திருக்கா"
"திறந்திருக்கு ஸார்." பராநதகன நடநதாா, அவனைத தொடர்ந்து நடந்த ஆரோக்கியமேரிக்கு கால்கள் பின்னியது.
கடவுளே மார்ச்சுவரியில் இருக்கிற பாடி மேனகாவாய் இருக்கக் கூடாது.
மானசீகமாய் சிலுவைக்குறி போட்டுக் கொண்டே நடந்தாள்.
மார்ச்சுவரி வந்தது. காவலுக்கு இருந்த அட்டெண்டர் கதவைத் திறந்துவிட்டு தள்ளிநிற்க முவரும்
லேன்னாலும் அந் வகையில் காரண கைது பண்ணிட்டே பராந்தகன் வி ப்ரஸ் ரிப்போர்ட்டர் வேகமாய் பக்கத்தில்
"யாரு ஸார். "அவர் பேரு ம மேடைப் பேச்சாளர் தோட் ப்ரதர் ஜீவரத் ஜீவரத்னம் இப்போ தேவேந்திரன் மாதிரி செய்யப்பட்டுவிட்ட
6) III U |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

aiT. faði Glogi) 9/sfgð). FllIII 3. பார்மல் டிஹெட்
உடம்புக்கு முன்பாய் ன் மேல் பரவியிருந்த
விலக்கினார். டம் செய்து முடிக்கப் ணின் உடம்பு நீளமாய் த் தெரிந்தது. ஆரோக்கியமேரியைத் து சொல்லுங்க சிஸ்டர்
Tü பாடலாசிரியராக அறிமுகம் இனதே எம்.ஜி.ஆர். படங்களில்தான் குறைவான எண்ணிக்கையில்தான் எழுதி யிருந்தேன். அந்தப் பாடல்கள் பிரபல
ரி தயக்கமாய் நடந்து கு கிட்டத்தில் பார்த்து காலைக் கவனித்தாள் த்துடிப்புக்கு போனது அந்த தீக்காயத் தழும்பு பமேரி இரண்டு கைகளா ாத்திக் கொண்டு ஒரே கிமுதுகு குலுங்கினாள் ஜி. ஈஸ். மேனகா." ப்போடு நிவேதிதாவின்
ன்றால், நேற்று ராத்திரி துக்கு ஃபோன் செய்து பசிய மேனகா யார்." டியும் கேஸ் சிக்கலாயி லிருந்து மறுபடியும்
IT-959, [0,፥” ல்லிக்கொண்டிருக்கும் ரின் வாசலில் அந்த நம்பிப் பார்த்தார்
குணசேகர் உள்ளே
கவிஞர்.நா.காமராசன்
கொண்டு இருந்தார். ளே நுழைய பராந்தகன்
நோக்கிப் போனார். ர் குணசேகர் நானே ரலாம்ன்னு நினைச்சிட்
ன்னகைத்தார். "உங்க துக்காக ஸ்டேஷனுக்குப்
கே வந்து இருக்கிறதாக சொன்னார். இங்கேயே |ப் பேசிடலாம்னு வந்
மானாலும் அதன்பின் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இடைவெளி அதிகம் ஆகி விட்டது.
இடையில் தென்னகம் மக்கள் குரல் லயைப் பத்தி கொஞ்சம் போன்ற பத்திரிகைகளில் எழுதிக் கொண்டி " ருந்தேன். 'எம்.ஜி.ஆர். படங்களில் பாடல் ய்யப்பட்ட நபரோடி எழுதியும் இப்படி இடைவெளி உள்ளதே * ' ' என்று எஸ்.டி சோமசுந்தரம் நடத்தும் சமநிலை பத்திரிகையில் 'நிலாக் காலத்து புலம்பல்கள்' என்ற தலைப்பில் என்னுடைய வேதனையை வெளிப்படுத்தி கட்டுரை
சொல்லுங்க."
தகன் கல்யாண மண் ரு கொலையை நீங்க டிகேட் பண்ணிட்டு
லைக்கான காரணம்
IT...?"
ந்திரன் மேனகாங்கிற எழுதியிருந்தேன். வ் பண்ணியிருக்கான், அதில் எம்.ஜி.ஆர் படங்களில் அந்தப் பெண்ணை குழுப்பாடல்களையெல்லாம் வாலிதான் Eக்கிறதா சொல்லி - எழுதுகிறார் எனக்கு வாய்ப்பே அளிப்ப தேவேந்திரன் தேவேந் தில்லை என்றும் எழுதினேன். ಇಂತಿ, இதைப் படித்ததும் எம்.ஜி.ஆரின் ಬ್ಲೀ மனது மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. என்பது ஒரு உடனே என்விட்டிற்கு கார் அனுப்பிஎன்னை தி மேனகாவின் முகம் சொன்னார். நானும்
டையாளம் தெரியாத லும், அது மேனகா இதற்கு என்ன அர்த்தம்?" என்று ம் காட்டியிருக்காங்க கட்டுரையைக் காட்டினார். ரிமேனகாவும் ஆரோக் "ஆமாம் எல்லாவற்றிற்கும் நீங்கள்தான் ல் ரீதியா திக்கஸ்ட் - காரணம் ஓரிரு பாடல்களுக்குமட்டும்வாய்ப்புக் பின் இடது கணுக்கா - கொடுத்துவிட்டு அப்படியே விட்டுவிட்டால்
தீக்காயத் தழும்பை நான் என்ன செய்வது?" என்றேன். தான்னு உறுதிபடுத்தி எம்.ஜி.ஆர். யோசித்தார்.
அப்போது 'பல்லாண்டு வாழ்க படத்
Lian Li St.
ஸ்டர் பராந்தகன்! திற்காக டிஸ்கஷன் நடந்து கொண்டிருந்
டண்ட் ஸ்பாட்டில்
அந்த டெட்பாடி தது. அதன் தயாரிப்பாளர் இதயம் பேசு ாதான் அவள்ை கிறது மணியன் அவர்கள்
பண்ணின நபர் “e LCo. LoofluogoTU (Burliu LITIT. உயிரோடு இல் படத்தின் கதையைக்கேட்டு உனக்கு எந்த
த கொலைக்கு ஒரு கர்த்தாவான நபரை TLD." யப்பாய் நிமிர்ந்தார். நிவேதிதாவும் வேக வந்தாள். அது." ல்லிகை மன்னன் ஒரு எம்.எல்.ஏ. நவரத்னத் னத்தோட ஃப்ரண்ட் உயிரோட இல்லை. யே அவரும் கொலை T." தொடரும். D6) DUQUE
ஸின் பிடிக்கிறதோ அந்த ஸினுக்கு பாடல் எழுது என்று என்னை அனுப்பி வைத்தார். அந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் புலமைப்பித்தன் தான் எழு திக் கொண்டிருந்தார். இந்த விஷயத்தை மணியன் எம்.ஜி.ஆரிடம் சொல்ல அவர், 'காமராசனுக்கு எப்படியாவது ஒரு
பாடலாவது கொடுங்கள். அப்படி அவருக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுக்காவிட்டால் நான் சூட்டிங்கிற்கே வரமாட்டேன்' என்று Glgft sý búlaslL Lirfi மணியனும் சமாதானமாகி என்னை வரச்சொல்லி பாடலின் சிச்சு வேஷனை சொன்னார்.
夏
விட்டது.
"எவ்வளவு இலக்கியமாக வேண்டு மானாலும் எழுதுங்கள். ஆனால் எக்ஸ் பிரசன் எளிமையாக இருக்க வேண்டும்" என்றார்.
பிறகு இசையமைப்பாளர் மகாதேவன் பல்லவிக்கு மட்டும் மெட்டுப் போட்டுக் கொடுத்துவிட்டு "இதற்கு எழுதுங்க" என் AD/TNT.
உடனே அந்த இடத்திலேயே நாலுவரி பல்லவி எழுதினேன்.
நான் எந்தப் பாடலை எழுதினாலும் சோசலிச கருத்துக்களை அதில்சேர்த்து எழுதினால்தான் எனக்கு திருப்தியாக இருக் கும். அந்த முறையில் பல்லவியிலேயே ஒரு கருத்தை வரியாக எழுதினேன்.
பல்லவிஅனைவருக்கும்பிடித்துப்போய்
பிறகு சரணத்திற்கு மெட்டுப் போட்டு இதற்கும் எழுதுங்க" என்று மகாதேவன் Gig ITGS)GÁS OG LITT.
நான் ஒரு வாரம் டைம் எடுத்து ஒவ்வொரு வரியையும் இலக்கியமாகவும், எளிமையாகவும் எழுதினேன். இசையமைப் பாளர் மகாதேவனும் ஒரு மாத காலமாக அந்தப் பாடலை மெருகுபடுத்தினார்.
அப்போது எம்.ஜி.ஆர். மைசூர் பகுதி யில் வேறு ஒரு படத்திற்கான சூட்டிங்கில் இருந்தார்.
எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை அவர் நடிக்கும் படங்களுக்கான பாடல்களின் ஒவ்வொரு வரியையும் அவரிடம் காட்டி ஓ.கே. செய்தாக வேண்டும். மணியன், அவர் இல்லாமலேயே பாடல் பதிவிற்கு ஏற்பாடு செய்து விட்டார்.
முதலில் ஆபீஸிலேயே ஜேசுதாஸையும் டி.கே.கலாவையும் வரவழைத்து அந்தப் பாடலை பாடச்சொல்ல, பின்னர் விஜயா கார்டனில் பாடல் பதிவானது.
எம்.ஜி.ஆர்.வந்து இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் மிகவும் கோபமடைந்தார். "நான் இல்லாமல் எப்படி பாடலை பதிவு செய்தீர்கள்?" என்று சத்தம் போட்டார். அவரை சமாதானப்படுத்தி பாடலை போட்டுக் காட்டினார்கள்
பாடலைக்கேட்ட அவர் மிகவும் சந் தோஷமானார். பாடல் டபுள் ஓ.கே. என்றார்.
அது மட்டுமல்ல "கடந்த பத்தாண்டு கால திரையுலக வரலாற்றில் என்னைக் கவர்ந்த பாடல் இது" என்று பம்பாய் பத்திரி கைகளுக்கு பேட்டியும் அளித்தார்.
இந்தப்பாடல் என்னையே கன்னத்தில் அறைந்து திரும்பிப் பார்க்க வைத்து விட்டது. இந்த காமராசன் சிறந்த கவிஞராக வருவார்' என்று கவிஞர் கண்ண தாசனே மணந்திறந்து பாராட்டினார்.
நான் அன்று எழுதிய அந்தப் பாடல் போய் வா நதி அலையே
இவள் பூச்சுடும் நாள் பார்த்து வா
வா வா நதி அலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா!

Page 16
ட்டேனா பார் என்று தன்னுடைய ஃபோர்ட்
சென்ட் ஜோர்ஜ் கஸட்டி லும் 1928 செப்டம்பர் 1ம் திகதி ஒரு தடை உத்தரவைப் பிரசுரித்தது
இதிலும் ஓர் ஆச்சரியம் பாரதியார் அமரரானது 1921 செப்டம்பர் 11ம் திகதி அவருடைய பாடல்களைத் தடை விதித்து சென்னை அரசாங்கம் கஸ்ட் உத் தரவு வெளியிட்டது 1928 செப்டம்பர் 1ம் திகதி சரியாக ஏழு ஆண்டுப் பூர்த்தி அன்று
கஸட்டில் பிரசுரமான இந்த பறிமுதல் உத்தரவை வைத்துக் கொண்டு சென்னைப் பொலிஸார் சார்பில் புலன் விசாரணைப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜனாப் சப்தூர் ஸுசைன் ஒருவிண்ணப்பத்தை நீதிமன்றத் திலே தாக்கல் செய்து பாரதி நூல்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் புகுந்து அவற் றைப் பறிமுதல் செய்ய கோர்ட் ஆணை பெற்றார்.
இதன்பிரகாரம், சென்னை திருவல்லிக்
புதுச்சேரியில் வாழ வேண்டியவரானார்
நமது அரசாங்கத்தின் கீழ் அவர் எதுவித ஆதரவையும் பெறமுடியாது போன காரணத்தால் அவர் வறுமையில்
கேணி இந்திப் பிரசார சபை, தலையாரித்
தெருவில் இருந்த பாரதி ஆஸ்ரமம், புத்தக
வெளியீட்டாளர்களான ஒஎன் தண்டபாணி கம்பனி ஆகிய இடங்களில் பொலிஸார் புகுந்து அங்கிருந்த பாரதி பாடல்களை எல்லாம் பறிமுதல் செய்தார்கள்
இதிலும் ஒரு வேடிக்கை ஏழு ஆண்டுக ளாக பாடசாலைப் பாடப் புத்தகங்களில் பாரதி பாடல்கள் இடம்பெற்று வந்தன. அவை பொலிஸார் கண்ணில் படவே இல்லை!
பாரதி பாடல் பறிமுதல் சம்பவம் பாரதி பக்தரான திரு.எஸ்சத்தியமூர்த் திக்கு ஆவேசத்தை உண்டு பண்ணிவிட்டது. அப்போது அவர் சென்னை சட்ட சபையில் ஓர் உறுப்பினராக இருந்தார்.
சபை ஒத்திவைப்பு நேரத்தில் அதி முக்கிய பொது விஷயம் என்ற தலைப்பில் திருசத்தியமூர்த்தி பாரதி பாடல் பறி முதலை எதிர்த்து ஒரு பிரேரணையைத் தாக்கல் செய்து மிகுந்த உணர்ச்சிபூர்வமான ஓர் ஆங்கிலச் சொற்பொழிவை ஆற்றினார். அவருடைய அன்றையப் பேச்சு பாரதி யாரின் திறமைக்கும் உயர்வுக்கும், கவிதா விலாசத்துக்கும் தேச பக்திக்கும், தமிழ் மொழி ஆர்வத்துக்கும் வழங்கப்பட்ட ஆணித்தரமான ஓர் ஆக்கத்தாக இன்று வரை விளக்குகிறது.
திருசத்தியமூர்த்தி அன்று அழகான ஆங்கிலத்தில் பேசிய அந்த அற்புதமான பேச்சின் சில பகுதிகளை இங்கு தமிழில் தருகிறேன்:
"தலைவர் அவர்களே, சுப்பிரமணிய பாரதியார் ஒரு பெரும்தேச பக்தர் அவரு டைய நாவிலே சரஸ்வதி தேவி நர்த்தன மாடினாள்
அவர் ஒரு சுதந்திர நாட்டில் பிறந்திருந் தால், ஏன் இந்தியா தவிர்ந்த வேறொரு நாட்டில் அவர் அவதரித்திருந்தால், அவர் ஆஸ்தானக் கவிஞர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருப்பார்
LDj. 9.67 g. GOTij fGOL, LDj, 3.GI LDGT நிலையை அறியக்கூடிய ஓர் அரசாங்கம் இங்கு இருந்திருந்தால், அவருக்குப் பலவித மான பட்டங்களையும், பதவிகளையும், விருதுகளையும் வழங்கியிருக்கும்.
நம நாடு ஓர் அடிமை நாடாக விருப்பதால் பாரதியாரை உரிய முறைப் படி நம்மால் கெளரவிக்க முடியவில்லை. அதனால் அவர் ஒரு தேசப் பிரஷ்டனைப் போல ஃபிரஞ்சு அரசாங்கத்தின் தயவில்
5.சொல்லும் செயலும்
சொல்றது ஒண்னு செய்யறது ஒண் ணுங்கறது இந்தக் காலத்துலே ரொம்ப சகஜ மாப் போச்சு
வாக்குறுதி குடுக்கறதுக்குநிறையபேர் இருக்காங்க. அதை நிறைவேத்தறதுக்குத் தான் ஆள் இருக்காது
குடுத்த கடனை திருப்பிக் கேக்கப் பானா நான் எப்ப வாங்கினேங்கறான்! ன் எங்கே கொடுத்தவாக்கை காப்பாத்தப் பாறான்.
பெரியவங்கள்லாம் இப்படி இல்லே. சொன்னா சொன்னபடி நடந்துக்குவாங்க! அவங்கள்லாம் வாக்கு கொடுத்தா கொடுத்த
தான் என்ன வந்தாலும் அவங்க அதை மீற
LDITLLIT rig,
கர்னாடக சங்கீத உலகத்துலே தியாகரா ஜரைப்பத்தி தெரியாதவங்க இருக்க முடி யாது!
அபூர்வ ராகங்கள்லே பல மேன்மையான கிருதிகளைப்படைச்சவர் அவர்
ஆனந்த பைரவி ராகத்துலே அவரு மூணே முணுபாட்டுத்தான் எழுதியிருக்கார் அதுக்கு மேலே அவரு ஏன் எழுதலே இதுக்குக் கார்ணம் என்னவா இருக் ம்ங்கறது கர்னாடக சங்கீதம் படிச்ச பல பருக்கு ஏற்படற ஒரு சந்தேகம் နှိုးနှီး பதிலை தேட முயற்சி பண்ணினப்ப்ோ ஒரு தகவல் கிடைச்சுது
தகவல்ன்னு 蠶 புறம் அதை உங்க காதுலே லேன்னா எப்படி?
அந்த காலத்துலேயெல்லாம் சங்கீதம் பாடறவங்க ஒவ்வொரு ராகத்துலே ஸ்பெஷ லிஸ்ட்டா இருப்பாங்க!
அந்த ராகமே அவங்களுக்கு அடை மொழியாவும் ஆயிடறது உண்டு. இந்த வகையிலேதான்.
'அடாணா அப்பய்யான்னு ஒருத்தர்
கிடைச்சதுக்கப் போட்டு வைக்க
V
வாடி உடைந்த இருதயத்தோடு இறக்கலா GOTTAT
அவருக்கு முன்பு வாழ்ந்த தியாகிகளும் தேச பக்தர்களும் எந்த வழியில் சென்றார் களோ அந்தப் பரிதாபகரமான வழியில்
தான் பாரதியாரும் செல்ல வேண்டி
நேரிட்டது. இது பெரும் துர்ப்பாக்கியமாகும். சுப்ரமணிய பாரதியார் ஒரு தேச
பக்தனாகவே வாழ்ந்தார் தேச பக்தனா
கவே மறைந்தார்.
தலைவர் அவர்களே பாரதியார்
ஈழத்தின் இணையற்ற
ருக்கும்.
9UJ FIT2J 75 LO LJ களைப் பறிமுதல் பொலிஸார் என்ற 1960) GOTLU LITT Gnoj, 9. GADITI டைய ஞாபகத்தில் உள் செய்து அழிப்பதற்கு மான ஒரு விஞ்ஞான வரை கண்டு பிடிக்
ஆகையால் பார் முதல் செய்வது போன்
அரசாங்கம் ஈடுபடக்
இச்சபையிலே பிரோ
மேற்கண்ட சாரம்
தியமுர்த்தி முழங்கித்
9 L. L. If 90Lillial)
மறைந்து விட்டார் என்பது உண்மைதான்
ஆனால் தமிழ் மக்கள் அவரை மறக்க மாட்டார்கள் அவருடைய பாடல் நூல்களை அரசாங்கப் பொலிஸார் பறிமுதல் செய்வ தன் மூலம் அவரை மறைக்கவோ, மக்கள் மறக்கவோ செய்துவிட முடியாது.
அவருடைய பாடல்களின் அச்சுப் பிரதிகள் இல்லாவிட்டால் என்ன? நமது புனித வேதங்கள் புத்தகங்கள் மூலம் பாதுகாக்கப்படவில்லை. நமது முதாதையர் களான இந்துக்கள் வேத சுலோகங்களை மனனஞ் செய்து பரம்பரை பரம் பரையாகக் கையளித்து வந்திருக்கிறார்கள் அப்படியே பாரதி பாடல்களையும் நமது மக்களும் மாணவர்களும் மனனஞ் செய்தே பாதுகாப்பார்கள் மெக்காலே பிரபு மில்டன் என்ற ஆங்கிலக் கவிஞர் எழுதிய சுவர்க்க நீக்கம்' என்ற காவியத்தின் ஒவ்வொரு வரியையும் தம் மனதில் பதித்து வைத்திருந்தார் என்று சொல்வார்கள்
நான் இந்தச் சபையிலே சூளுரைத்துச் சொல்கிறேன், தலைவர் அவர்களே, பாரதியின் புத்தகங்கள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டால், நாங்கள் ஓர் இயக்கத்தையே ஆரம்பிப்போம் பாரதியின் பாடல்களை ஆயிரம் ஆயிரம் மக்கள் ஏக காலத்தில் வாய் மொழியாகக் கேட்டுச் செவி வழியாக மனனஞ் செய்யும் இயக்க மாக அது அமையும்.
வேத மந்திரங்களை அத்தியனம் செய் வது போல பாரதி பாடல்களையும் அத்திய யணம் செய்து பரப்புவோம்.
எல்லாத் தமிழர்களும் அழிந்து ஒரே ஒரு தமிழன் மட்டும் உயிர் வாழ்ந்தாலும் அவனுடைய மனதிலே பாரதியின் தேச பக்திப் பாடல்கள் அழியாமல் இடம் பெற்றி
.
T.
இருந்தார்.
தோடி சீதாராமய்யான்னு" ஒருத்தர் இருந்தார்.
அப்போ திரிபுவனம் சுவாமி நாத அய்யர்ன்னு ஒருத்தர் இருந்தார். இவர் பார்த்தார் எந்த ராகத்தை எடுத்துக்கலாம்ன்னு யோசிச்சார்
பினர்கள் சமுகமாயிரு முர்த்தியின் உருக்கம அரசாங்கச் சார்புை பெரும்பாலோர் ம்ன பிரேரணை வா பட்டது 76 உறுப்பி ஆதரித்து வாக்களித்த தனர். 15 பேர் நடுநி
இந்த நிலையில், சாங்கம் பறிமுதல் செ தவிடுபொடியாக நெ இந்த நிகழ்ச்சிதா பாரதியார் படத்தை கலைக்கழகத்தில் திை சென்னை திரும்பிய தீ DGT jai) Flash-bac கொண்டிருந்த நிகழ் சென்னை சேர்ந் உத்வேகத்தோடு சே களிடம் அண்ணாமை தில் கண்ட பாரதி எடுத்துரைத்தார். பல களை அமைத்தார். பாடல்களைத் தமது அ வுகளினூடே அபரிய தள்ளினார்.
மூன்று ஆண்டு 1935ம் ஆண்டில் சென் தேர்தல் வந்தது. திரு கிரஸ் கட்சியின் சார்பி
அதோட, திரிபுவனம் வந்தார். பல நாள்
பொம்மலாட்டம் ந இவர் 'ஆனந்தை றாமே பாடுவார்.
ಶಿಗ್ಗಣ್ಣ
ஆனந்த பைரவியை எடுத்துக்கிட்டார். அதுலே ரொம்பவும் பெரிய ஸ்பெஷ லிஸ்ட்டா ஆயிட்டார். பல பேரோடகவனம் அவரு பக்கம் திரும்ப ஆரம்பிச்சுது
ஒரு சமயம் ஒரு பொம்மலாட்ட கோஷ்டி, திருவையாறுக்கு வந்தது!
இவரோடராக ஆலா
ரும்பிப்போனதும் சேதியைச் சொல்லி தியாகராஜர் உட எதுவும் சொல்லலே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழுத்துச்சிற்ாேஸ்டிரிஹநாய்(2
தொகுதியில் நின்றார்.
அப்போது அவரை ஆதரித்துப் பிர சாரம் செய்வதில் ஒரு பத்திரிகை ஆசிரியர் முன்னணி வகித்தார். அவர்தான் திரு.ரா. கிருஷ்ணமூர்த்தி என்ற பேராசிரியர் கல்கி
அவர் அப்போது 'ஆனந்த விகடன் வார இதழின் ஆசிரியராக விளங்கினார். திருசத்தியமூர்த்தியோடு திருகிருஷ்ண முர்த்தி நெருங்கிப் பழகினார். திருபெரிய சாமிதுரன் என்ற அறிஞரும் சேர்ந்து கொண்டார். பின்னவர் இருவருக்கும் முன்னவரான சத்தியமூர்த்தி தீட்சை வைத்து பாரதியார்' என்ற மந்திரத்தைக் காதில் ஊதிவிட்டார்.
அப்போதிருந்தே ஆசிரியர் கல்கிக்கு
ரதியின் புத்தகங் சய்து அழிப்பதற்கு இயந்திரப் பொறி ஆனால் மனிதனு ளவற்றைப் பறிமுதல் அரசாங்கம் எந்தவித பொறியையும் இது pflạ06)ạ), தி நூல்களைப் பறி ற வீண் வேலைகளில் கூடாது என்று நான் க்கிறேன்" பட தீரர் திருஎஸ்சத்
தீர்த்தார். அன்று 108 உறுப்
scort
பாரதியார் பித்துப்பிடிக்க ஆரம்பித்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக ஸ்தாபகர் ராஜாசர் அண்ணாமலைச் செட்டியார் மீதும் ஒரு பற்று ஆரம்பித்தது.
பாரதி உயிர் வாழந்த காலத்துக்குப் பின்னர் ஒரளவு மறக்கப்பட்டும் ஒதுக்கப் பட்டும் கிடந்த பாரதியின் பெரும் புகழைத் தமிழ் நாட்டிலே, தமிழ் மக்களுடைய கவனத்துக்குக் கொண்டு வந்தவர்களில் இருவர் விசேஷமாகக் குறிப்பிடப் பட வேண்டியவர்களாகிறார்கள்
அவர்களில் ஒருவர், 'கல்கி' என்று அழைக்கப்பட்ட பேராசிரியர் ரா.கிருஷ்ண முர்த்தி
மற்றவர் தமிழ்க் கலைக்களஞ்சியம் என்ற நூற்றொகுதியின் பதிப்பாசிரியராக விளங்கிய திரு.பெரியசாமி தூரன்
இந்த இருவருக்கும் முன்னோடிகளாக விளங்கியவர்களின் பெயர்களையும் இங்கு பொறிப்பது அவசியம் அந்தப் பெயர்கள் பின்வருமாறு: பரலி சுநெல்லையப்பர் வவேசு ஐயர் தீரர் எஸ்.சத்தியமூர்த்தி, சுவாமி விபுலாநந்தர், ராஜா சேர் அண்ணா மலை செட்டியார், வராமசாமி (வரா) டிகேசிதம்பரநாத முதலியார் சேர்ஆர்கே சண்முகம் செட்டியார், சக்கரவர்த்தி ராஜகோபாலச் சாரியார் சேர்சிபிராம சாமி ஐயர் சேர்அழகப்ப செட்டியார்
மேலே தரப்பட்டிருக்கும் பட்டியலில் காணப்படும் திவராமசாமி ஐயர் (வரா)
ந்தனர். திருசத்திய |ன பேச்சைக் கேட்டு Louis Gfli J. L. ந் திரும்பிவிட்டனர். க்கெடுப்புக்கு விடப் னர் பிரேரணையை னர் 12 பேர் எதிர்த் லைமை வகித்தனர். பாரதி பாடலை அர ய்வது என்ற விலங்கு ாறுக்கப்பட்டது!
ன் 1932ம் ஆண்டில் அண்ணாமலைப் பல்
ரநீக்கம் செய்துவிட்டு என்பவர் ஒரு மிகப் பெரிய எழுத்தாளர்
ரர் சத்தியமுர்த்தியின் முற்போக்காளர் பகுத்தறிவாளர் பத்திரிகை
படமாக ஓடிக் யாளர் பல நூல்களின் ஆசிரியர்
ச்சியாகும். இவர் சிறிது காலம் இலங்கையில்
வாழ்ந்தவர் வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர்
வீரகேசரி-திருசுப்பிரமணியம் செட்டி
த சத்திமூர்த்தி புதிய பல்பட்டார் நண்பர் லப் பல்கலைக்கழகத்
எழுச்சியைப் பற்றி யார் என்பவரால் கொழும்பு செட்டியார் புதிய பாரதி மன்றங் தெருவில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை மேடைகளில் பாரதி அதன் முதல் ஆசிரியராக பெயருக்கு ரசியல் சொற்பொழி இருந்தவர் திருசுப்பிரமணியம் செட்டியார்
தான். ஆனால், ஒரு வங்கியில் வேலை பார்த்துக் கொண்டே பத்திரிகையின் பகுதி நேர நிஜ ஆசிரியராகப் பணிபுரிந்தவர் திரு.எச்.நெல்லையா என்பவராவர்.
அந்தக் காலத்தில் திரு.எச்.நெல்லையா ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராகவும்
தமாகப் பொழிந்து
ள் உருண்டு ஓடின. னைச் சட்டசபையில் சத்தியமூர்த்தி காங் சென்னை மாநகரத்
ருநாள்தியாகராஜரே அங்கே நேரிலே போயிட்டார். ஒரு இடத்துலே மறைவா நின்னு கவனிச்சார்
சுவாமிநாத அய்யரும் |ங்கே தங்கியிருந்து த்தினாங்க! அதுலே
ரவியை தினமும்தவ திரிபுவனம் சுவாமிநாதய்யர் ஆனந்த பைரவிராக ஆலாபனையை ஆரம்பிச்சார் ராட சீடர்கள் சில உண்மையிலேயே அதை மெய்மறந்து
கேட்டார் தியாகராஜர்
ஆட்டம் முடிஞ்சவுடனே கூட்டத்துலே முண்டியடிச்சி மேடைகிட்டே போனார் தன்னுடைய பாராட்டைத் தெரிவிக்கிறதுக் 3, T3,
சங்கீதமகானே அங்கே வந்திருக்கிறதை பார்த்ததும் சபையிலே ஒரு சலசலப்பு
உடனே சுவாமிநாதய்யர் மேடையிலே இருந்து கீழே # தியாகராஜர் கால்லே விழுந்தார்.
"சுவாமி தாங்கள் சபையிலே இருக் கிறப்போ நான் ராக ஆலாபனை செய்ய முனைஞ்சது அதிகப்பிரசங்கித்தனம் என்னை மன்னிச்சிடுங்கன்னார்.
தியாகராஜரோ"உங்களுடைய கச்சேரி யைக் கேட்டுத் திருப்தியும் ஆனந்தமும் Clanci (; ал' алтi.
கூட்டத்துலே ஒரே கைத்தட்டல் ஆரவாரம். இந்த சமயத்துலே சுவாமி
ITLOLDSVITLLÓ Umstä585 ருக்காங்க! அவங்க
நாதய்யர் தயக்கத்தோட ஆரம்பிச்சார்
"புலவர் பெருமானே! உங்களிடம் ஒரு
வரம்வேண்டுகிறேன்!னாரு
"நீங்கள் கேட்பதற்கு முன்பாகவே
கொடுக்கிறேன்" னார் தியாகராஜர்
னையிலே ரொம்பவும் அவர் சொன்னார்
அதுமட்டும்இல்லே "சுவாமி நான் வேண்டுற வரம் இது காஜர்கிட்ட்ேஇந்த தான் இன்று முதல் ஆனந்தபைரவிராகத் நக்காங்க! துலே பாடல் இயற்றுவதைதாங்கள் நிறுத்திய டியா இதுக்கு பதில் புடனும் வருங்காலத்துலே தியாகராஜர்
ஆனந்த பைரவி ராகத்துலே ஏன் அதிகமா
பாரதி
புகழ்பெற்ற மேடைப் பேச்சாளராகவும் விளங்கியவர். அவர் அரசியல் பேசினால் மக்கள் 'ஆ' வென்ற வாயுடன் உட்கார்ந்து அனுபவித்துக் கேட்பார்கள் அடிக்கடி அவுட்டுச் சிரிப்புச் சிரித்து மகிழ்வர்ர்கள் அப்படிப்பட்ட பேச்சாளர் அவர்
இந்த திருநெல்லையா நோய்வாய்ப் பட்டு இந்தியா சென்றபின், வீரகேசரிக்கு புதிய ஆசிரியராகச் சென்னையிலிருந்து அழைத்து வரப்பட்டவர் திருவரா
வராவைத் தொடர்ந்து வந்தவர்தான் இன்றையத் தலைமுறையின் ஞாபகத்தில் இருந்து சமீபத்தில் மறைந்தவரான திருகேபிஹரன்
திருவரா வீரகேசரியின் ஆசிரியராக விருந்த பொழுது சுவாமி விபுலாநந்தருக்கும் வராவுக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் கொழும்பு மேட்டுத் தெருவில் உள்ள விவேகாநந்த சபையில் ஓர் சிறிய அறையிலே சில மாதங்கள் சுவாமி விபுலாநந்தர் தங்கியிருந்தார். அங்கு வரா அடிக்கடி சென்று சுவாமி விபுலான நந்தருடன் நீண்ட நேரம் உரையாடி வந்தார்.
கொழும்பில், அந்தக் காலத்தில், சிறந்த தமிழ் நூல்களைக் கொண்ட-பழந்தமிழ் நூல்களைக் கொண்ட ஒரே ஒரு நல்ல வாசிகசாலை விவேகாநந்த சபையில் தான் இருந்தது. அந்த வாசிகசாலையில் நூல்களைப் பார்ப்பதற்கும் படிப்பதற்கு மாகத் தான் வரா அங்கு செல்வது வழக் கம் வீரகேசரியின் முக்கிய தலையங்கங் களையும் இலக்கியக் கட்டுரைகளையும் வரா அங்குதான் வைத்து எழுதினார் என்பது பலருக்குத் தெரிந்திராத ஒரு விஷயமாகும்.
இப்படியாக வராஅங்கு வந்த சமயங் களில் சுவாமி விபுலாநந்தருடன் இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபட்டார். முக்கியமாக இருவரும் பாரதியைப் பற்றியும் பாரதி பாடல்களின் சிறப்புகள் பற்றியும் பாரதியின் முற்போக்கு சிந்தனைகள் செயல்கள் பற்றி யும் கருத்துப் பரிமாறல் நிகழ்த்தியிருக்கிறார் ፵6ዘ.
நான் வீரகேசரி' பத்திரிகையின்
தென்கச்சி - கோ. சுவாமிநாதன் =
தொகுத்தளிப்பவர்
இந்திற்கு
ஆசிரியராக இருந்த காலத்தில் வரா காலத்து பழைய பத்திரிகைக் கட்டுரை களைப் புரட்டிப் பார்த்திருக்கிறேன். அப் போது சுவாமி விபுலாநந்தர் கட்டுரைகளில் சில வீரகேசரியில் அச்சாகியிருப்பது தெரிய வந்தது வராயாரதி பற்றி எழுதிய கட்டுரை களும் இடம்பெற்றிருந்தன.
வரா வீரகேசரியை விட்டு விலகி இந் தியா சென்று அங்கும் பல பத்திரிகைகளில் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பணி யாற்றினார்.
அந்த நேரத்தில அவர் வெளியிட்ட ஒரு நூல் தமிழ் நாட்டிலே பெரும் பர பரப்பை உண்டு பண்ணியது. மகாகவி பாரதியார் என்பது அந்த நூலின் பெயர் அதிலே வரா.பாரதியாரை 'உலக மகாகவி பாரதியார்' என்று உயர்வாகச் சித்தரித்தி ருக்கிறார். (இன்னும் வரும்)
பாட்டு எழுதலேங்கறகேள்வி எழறப்போ. இப்போ நடந்ததை சொல்லுவாங்க! அத னாலே என்னோட பேரும் தலைமுறை தலைமுறையா மக்கள் மனசுலே நிலைச் சிருக்கும்"ன்னார்.
மக்கள் வாயடைச்சி நின்னாங்க ஆனாதியாகராஜர் ஒண்ணும் அதிர்ச்சி LUGOLULUGAJ!
முகத்துலே புன்னகையோட அவரு வேண்டுகோளை ஏத்துக்கிட்டதா தலையை அசைச்சார்
அன்னைக்கு கொடுத்த வாக்கை அப்படியே நிறைவேத்தினார் தியாகராஜர்
அதுக்கப்புறம் 'ஆனந்த பைரவியிலே அவரு பாட்டு எழுதவே இல்லே
அது மட்டுமில்லே! ஏற்கனவே எழுதியிருந்த மூணு பாடலை LD 9 5 5 (5L LJI D(o) L. 9, 9 II 6u 5 5 #¶ಸಿ స్టీ
ராம ராம நீ வாரமு' என்கிற திவ்ய ராமக்கீர்த்தனை
சுர சாகர விஹார என்கிற உற்சவ சம்பிரதாய கீர்த்தனை,
"நீகே தெலியக" என்கிற கிருதி இது முணும் இந்த சம்பவம் நடக்கற
கத்துக்கிட்டு கையாண்டு வந்த சீடர்கள் இன்னைக்கு வழக்கத்துலே இருந்துக்கிட்டிருக்கு
தை எதுக்குச் சொல்றேன்னா.
பரியவங்கள்லாம் எப்படிப்பட்ட சந்தர்ப் பங்கள்லே கூட வாக்கு கொடுத்திருக் 5ITPilg, , ,
அதை எவ்வளவு உறுதியா காப்பாத்தி
யிருக்காங்க என்கிறதை தெரிஞ்சிக்கணும்ங் கறதுக்காகத்தான்.
(வார்த்தைகள் தொடரும்)
QLIM. 18—24, 2001

Page 17
ன்ெ சிந்தனைகள் யாவும் நண்பன் பிரபாவை பற்றியதாய் தான் இருந்தன என்னையே வெறிக்கப்பார்த்துக் கொண்டிருந்தவனை "மச்சான் பிரபா உன்னப்பற்றி எதுவும் புரிஞ்சி கொள்ள முடியல்லடா இவ்வளவு நாளும் பிடிவாதமா இருந்த நீ இப்பிடி ஒரு நொடியில மாறிப் போவாய் / எண்டு நான் நினைக்கல்ல மச்சான்' என் வார்த்தைகளுக்கு மெளனத்தை
மட்டும் பதிலாய் தந்து மெதுவாய் சிரித்தான்.
"மச்சான் அவளோட வீட்டுக்காரங்க உன்ன எப்படியெல்லாம் அவமதிச்சியிருக்காங்கடா நீ அவள உயிரா காதலிச்சே அவளும் உன்னைய விரும்பினாள் அவளோட அண்ணன்மாரும் உன்னை விரும்புறமாதிரி நடிச்சிட்டு அப்புறமா குணம் மாறி கெளரவம் பார்த்து உன்ன புடிக்கல்ல எண்டாங்க அவள பார்க்கப்போன உன்ன எப்படியெல்லாம் தரக்குறைவா பேசி அனுப்பினாங்க அப்போவெல்லாம் உன்பக்கம் நின்னு எதுவுமே பேசாம மெளனமாக அண்ணாமார் சொன்னது சரிதான் என்கிறதுபோல இருந்தாளே. உன்னோட காயா இப்போ ஒரு வருஷமாச்சி நீ அவள பார்க்கல்ல. அவள் உன்ன பார்க்கவரல்ல, ஆனா நேற்று அவளுக்கு சுகமில்ல; பெரியாஸ்பத்திரியில இருக்கிறாள். ஏதோ ஒப்பரேசனாம் எண்டு அறிஞ்ச உடனேயே அவசரமா இண்டைக்கே ஓடிப்போய் பாத்திட்டு வந்திருக்கியே இதுக்கெல்லாம் அர்த்தம் என்ன மச்சான்? இன்னும் நீ அவள மறக்கல்லயா? அவளத்தான் கல்யாணம் கட்டுவன் எண்டு காலமெல்லாம் காத்திருக்கப்போறியா? நான் கேட்க
நீண்ட பெருமூச்சொன்றை விட்டவாறே
"மச்சான் இதுதான்டா அவள் மேல நான் வெச்சிருந்த உண்மையான
அவள்ட வீட்டாருக்குமில்லடா எது எப்பிடி இருந்தாலும், அவள கல்யாணம் கட்டுற நோக்கம் என்னிட்ட இல்ல மச்சான்' அவன்
முடிக்கவில்லை,
"நீ என்னடா சொல்ற? நான் குழம்பிப் போய் கேட்க,
"மச்சான் நான் ஆஸ்பத்திரிக்கு அவளப் பார்க்கப்போன உடனேயே எல்லாரும் நினைக்கிறீங்க அவளோட வீட்டார்
அன்பு-காதல் இதையெல்லாம் புரிஞ்சிக்கிற சக்தி அவளுக்குமில்ல,
ஆனா அவங்களால என் உள்ள LDj TTT GÖT. 3, LDLIITavi - 9 Lilj. ETT LILIN மறக்கமாட்டன் மச்சான் நான் அதையெல்லாம் மறக்கிற சக்தி குடும்பத்துக்கு ஒரேயொரு பெண் குள்ள கட்டுப்பட்டுக்கிடக்கிறாள். அ பட முடியாதுடா அவள் என்னய ரங்களப் பிரிஞ்சி காலமெல்லாம் ச கிக்க முடியாது. அதனால எண் மாறி அண்ணன்மாருக்கு பிடிச்ச சமா வாழனும் அப்போதான்
அவன் சொல்லிக்கொண்டே பே கைவிட்டுப்போன பின்னும்க
“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்."
பகவத் கீதாசாரம் வாசிப்பதை இடைநிறுத்தியோசித்தேன் வாழ்க்கை யில் எத்தனையோ சம்பவங்கள் நிகழ்கின்றன. சிலவற்றை நாம் சந்தோஷமாக எடுத்துக்கொள்கிறோம். வேறு சில எமக்கு கவலையை மனவருத்தத்தைத் தருகின்றன. இவையெல்லாம் எப்படி நன்றானவையாக இருக்கமுடி யும்? அப்படியானால் கீதாசாரம் முரண்படுகிறதே. குழப்பத்தில் எழுந்தேன் வீடு கடற்கரையோரமாக இருந்தபடியால், சூரிய அஸ்தமனம் தெளிவாகத் தெரிந்தது. அதை இரசித்தபடி வீதியில் இறங்கினேன். என் நண்பன் ரமேஷ் வந்துகொண்டிருந்தான்.
செய்த அவமரியாதையெல்லாம் மறந்து போயிட்டன் அப்பிடின்னு எல்லாத்தையும் மறந்திட்டு அவளத்தான் \ கட்டிக்கப்போறேன் எண்டு நினைக்கிறாங்க அது தப்பு மச்சான் உண்மையில நான் காயாவை \ பார்க்கப் போனது, அவளோட துயரத்துல N பங்கு கொள்ள நினைச்ச என்னோட Na 3 TUGOLDUITGCT-9/60TL 35/7607 95ITU G.99TLD.
byvbvvvvvvvvvvvvvvvvvvvv,
Luis 22 18 ܠܠ anggañEGGMESMOM
யால் காயப்பட்டுப் போகக்கூடா இவன் உள்ளத்தைப் புரிந்துசெ போன அவர்கள் அபாக்கியசா மனதுக்குள் எண்ணியபடி "மச்சான் யும் விட்டுப்போட்டு எழும்புடா ந யம்மன் கோயிலடி வரைக்கும் பே என்றபடி எழுந்து நடக்கிறேன் ந
"ஒமடா, எல்லாத்தையும் தொலைச்சிட்டன் அவள தொலைச்சிட்டன் என்ற வாழ்க்கையை தொலைச்சிட்டன் எதிர்பார்ப்பு எல்லாமே தொலைஞ்சுபோச்சு" அடுக்கிக் ) கொண்டே போனான் எனக்கு வார்த்தைகள் புரிந்தும் விவரம் புரியாமலும் விழித்தேன்.
"காம் டெளன் ரமா' அவனை அமைதிப்படுத்த
முயன்றேன்.
"ரமா என்ன நடந்தது, நிதானமாச் சொல்லு?" "இனி என்னத்தைச் சொல்ல இருக்குடா, அவள் என்னவிட்டு இந்த நாட்டைவிட்டு போயிட்டாள்" சொல்லி) முடிப்பதற்குள் அவன் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணிர் உடைந்து கன்னத்தில் பரவியது. சின்னக் குழந்தைபோல என் கையில் முகம் புதைத்து அழ ஆரம்பித்துவிட்டான்.
"ரமா, என்னடா இது. என்னடா? அவள்போன விவரம் அறிய முன்பாக அவனை அமைதிப்படுத்திடல்
வேண்டும்போல் உணர்ந்தேன். அவ | னுடைய காதல் புத்தகத்தை ஒவ்வொரு பக்க மாக, ஒவ்வொரு சொல்லாக எனக்கு ஒப்பித்திருக்கிறான். ஒரு நண்பன் என்ற ரீதியில் அந்தக் காதல் கதையில் எனக்கும் பங்கு இருக்கிறது. இன்னமும் எத்தனையோ அவனுக்காகச் செய்ய வேண்டும் என்று நினைத்திருந் தேன். அதற்குள் இப்படியாகிவிட்டதே ஒரு பக்கம் அழுதுவிக்கிக்கொண்டிருந்த ரமேஷ் மறுபக்கம் ச்சி ( அதுக்குள்ள இப்படியாப் போச்சே என்று என்மனம் ) "ரமா அப்படியெல்லாம் இருக்காதடா அவள் போயிருக்கமாட்டாள் இதுமட்டும் உண்மையாயிருந்தால் எவ்வளவு நல்லது அங்கலாய்ப்பில் அவன் முகம் பார்த்தேன். அவனுடைய கண்கள் இறுகிச் சிவந்திருந்தன. பரவாயில்லை அவன் அழட்டும் மனதில் ஒருபோதும் கவலைகளை முடக்கிவைக்கக்கூடாது அழுகையிலாவது அதைக் கரைத்துவிடவேண்டும் நான் மெளனமானேன். எது நன்றாக நடந்தது எது நன்றாக நடக்கிறது. 2 அன்று பெப்ரவரி காதலர் தினம்பத்திரிகைகள் வானொலி தொலைக்காட்சி எல்லாவற்றிலும் காதல் காதல் காதல் ரமேஷும் நானும்கூட அன்று அதே கடற்கரையில் சந்தித்தபோது அங்கும் ஏராளம் காதல் ஜோடிகள் அவர்களுக்குள் ரமேஷம் அவளும் கைகோர்த்து வருவது போல் ஒரு பிரமை வந்துபோக
ராகுலன்-வெள்ளவத்தை(
"டேய் ரமா எப்படிடா? ஆர்வமாக அவன் தோளில் கைபோட்டேன். அவனிடம் ஒருவித வித்தியாசம் தெரிந்தது வழமையான உற்சாகம் இருக்கவில்லை.
"ம்" என்றுவிட்டு மெளனமாக நடந்தான். "டேய், நாளையன்றைக்கு காதலர் தினம்டா' என்றேன் உற்சாகமாக சென்ற காதலர்தினத்திற்கு ரமேஷ் சொன்னது இன்னமும் ஞாபகமிருக்கிறது.
"மச்சான் அடுத்த லவர்ஸ்டேக்கு அவளுடைய சம்மதத்தை கேக்கத்தான்போறன் அத்தோடு அவன் நின்றுவிடவில்லை. அதே நாளில் ரோஜாச் செடி யொன்றையும் நட்டுவைத்தான் ஆர்வம் மேலிட மீண்டும் அவன் தோளை உலுப்பினேன்.
"என்னடா ரமா இந்த முறை ரோஸ் கொடுக்கிறது தானே' உள்ளங்காலை அலைகள் முத்தமிட்டு ஓடிக் கொண்டிருந்தன தோளில் இருந்த என் கையை விலக்கி விட்டு அலைகளையே வெறித்தான் ரமேஷ் ஒரு சில நிமிடம் எங்களுக்குள் மெளனம் அலைகளின் ஆர்ப்பரிப்பு அப்படியே கேட்டது. இவனுக்கென்ன நடந்தது? இந்தக்கேள்விக்கு விடைதேடி முடியாமல் சுயநினைவிற்கு மீண்டபோதும் ரமேஷ் அப்படியே நின்றிருந்திான்
ரமா என்னடா கடலுக்குள்ள எதையோ தொலைச்ச மாதிரி நிக்கிறாய்? சொல்லிச் சிரித்தேன்.
| GIň. 18-24, 2001
அவனைப்பார்த்தேன் அவனிடம் தெளிவு தெரிந்து புறமுதுகுக்காட்டி நின்றவன் திரும்பிச் சொன்னான்.
"மச்சான் ஆண்டவன் ஒரு போதும் ஒருத்தரையும் கைவிடமாட்டாண்டா. அவள வெளியில அனுப்பினது கூட நல்லதொரு வாழ்க்கையை அவளுக்கு அமைச்சுக் கொடுக்கிறதுக்காக இருக்கலாம். ஆனா மச்சான் அவள் நல்லா இருக்கவேணும் சந்தோஷமாக இருக்க வேணும் ரமேஷின் குரல் கொஞ்சம் தளதளத்தது.
ரமா நீ தோத்தாலும் உன்ர அன்பு தோக்கலை மனதுள் நினைத்துக் கொண்டு ரமேஷைப்பார்த்தேன். அவன் முதுகுப்புறம் காட்டி திரும்பி ಖ್ವ.: சொன்னான். "இந்த ரமேஷ் சாதிக்கவேண்டியது நிறை யவே இருக்கு ஒரு எடுத்துக்காட்டா ஒருபொதுச் சொத்தா இவனுடைய பங்களிப்பு எவ்வளவோ இருக்கு அப்படிப்பட்டவன் தனியொருத்திக்குச் சொந்தமாகிடக் கூடாது கடவுள் இப்படிக்கூட கணக்குப் போட்டிருக் கலாம் அவன் குரலில் உறுதி தொனித்தது. அப்படியே நடக்க ஆரம்பித்தவனை பார்த்துக்கொண்டே நின்றேன். அவனுடைய பிம்பம் சிறுத்துக்கொண்டிருக்க அவன் முன்பாக பெரியதொரு பாதை தெரிந்துகொண்டிருந்தது.
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
*, எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. d எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தில பட்ட காயம் என்னைக்குமே ஆறாது ஆறிடும் சொல்லால அடிச்சது எப்பவுமே அவள கல்யாணம் கட்டிக்கிட்டாக்கூட
எனக்கு இல்லடா காயா அந்தக் ான்கிறதால அவள் சகோதர பாசத்துக்
முடியும் நீங்கள் செய்தது தவறுதான். உங்களுக்கு இப்
படி ஒரு நினைப்பு வந்து இருக்கவே கூடாது.
ருககு
எனக்கும் இடையிலை எவ்வளவு இடைவெளிகள்
ல் தெரியுமா?
"நிலானி காதல் மனம் சம்பந்தப்பட்டவிசயம் மனம் உண்டானால் இடம் உண்டு. உங்களுக்கு
a என்னைப்பிடிச்சு இருந்தால், இந்த இடைவெளிகள் எல்
லாம் இரண்டாம்பட்சம்தான் ஏன் நீங்கள் கூட எனக்கு
பிடிக்கேல்லை எண்டு சொன்னால் உடனேயே உங்களை O. பிடிக்கவைக்கிற முயற்சியிலை இறங்கிவிடுவீங்கள்
அப்பிளிக்கேஷன் போட்டு இருக்கக் கூடும்"
"நோ நோ நோ ஒருவேளை எனக்கு உங்களை
ங்கள் இப்படி நினைச்சே இருக்கக் கூடாது தான்"
நோ
•? கொஞ்சம் கோபமாக இருந்தது.
"இந்தா பாரும் நிலானி காதல் யாரையும் கேட்டுக்
கொண்டு வாறகில்லை. எங்களை அறியாமலே எங்
களுக்கை எழுகிற ஒரு எமோசன் தான் காதல் எத்
தனையாம் திகதி? எத்தனை மணிக்கு எந்த நிமிசத்திலை
●°颚 வந்தது என்று யாராவது சொல்ல முடியுமா?
உங்களுக்கு அதை ஏற்றுக் கொள்ளவோ நிராகரிக்
கவோ உரிமை இருக்கு ஆனால் என்னுடைய எண்ணம்
தவறு எண்டு சொல்ல எந்தவித உரிமையும் கிடையாது. நான் யாரையும் விரும்பலாம். அது என்னுடைய உரிமை அது ஒருதலைப்பட்சமாய் இருந்தால்கூட
h இந்த காதலர் தினத்திலை உந்த உரிமைகளை முதலிலை
• ᏄᏓᏡᏘ அறுத்துக் கொள்ளுவம்
சிறிது நேர அமைதியின் பின் அவள் பேசினாள்.
R "இதைகேளும் சத்தியமூர்த்தி இதற்குப் பிறகும் நாங்கள்
தில இருந்து அவளால எப்பவுமே விடு நல்ல நண்பர்களாக பழக முடியாது எண்டு நினைக்
ட்டிக்கிட்டாக்கூட அவளோட சகோத வலப்படுவாள். அத என்னால தாங் டக்கோ ஒரு நாள் அவள் மனம் ாப்பிள்ளய கட்டிக்கிட்டு சந்தோ நான் சந்தோசப்படுவேன்!" Tö, ட அவள் உள்ளம் கலை என்று நினைக்கும் 18/1911 (ՄԼդ IIILDol)
கள்தான் என எல்லாத்தை ம கன்னி Jaflo!"
G.I.
VVVVVVVVVVV
14 in திகதி இடப்பட்ட அந்தக் கடிதம் இவ்வளவு புயலை ஏற்படுத்தும்
என்பதை சத்தியமுர்த்தியால் நினைத்தும் பார்த்திருக்க
முடியவில்லைத்தான் நிலானி அப்படியொன்றும் பெரிய அழகி என்று சொல்லமுடியாது. அவளிடம் என்ன இருக்கிறது? புரியவில்லை. ஆனாலும் அவள் அவனைப் பாதித்து இருந்தாள். அவன் சந்திக்காத பெண்களே இல்லை. ஆனாலும் எவரிடமுமே இல்லாத ஏதோ ஒன்று அவளிடம் இருந்தது. இதற்கு பெயர்தான் காதல் என்பதா? இந்த காதலுக்கு கண் இல்லை என்பது உண்மைதான் அல்லது அவனிலும்
山rf、
இ கிறேன்.
நான் எந்த விதத்திலையும் உங்களை பாதித்துவிடக்
ஒருவேளை நீங்கள் உங்கடை எண்ணம் தவறு 5:741" ܠ
ஐயாம் சொறி" அத்தோடு அவள் விடை பெற்றுக் 2) கொண்டாள்.
இாலம்பூராவும் காதல் காயம்படாமலே இருக்குமே
!» უკუვი; நான் அவசரப் பட்டுவிட்டோனோ? என்று
அவன் நினைத்தாலும் தன்னுடைய விருப்பம் தவறு
என்று எந்த காலத்திலும் ஒத்துக்கொள்ள அவன்
எண்டு உணர்ந்துகொண்டால், வேண்டுமானால் அதற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம். அதுவரைக்கும் உங்க ளோடை பேச பழக எதுக்குமே நான் தயாரில்லை
நிராகரிக்கப்படும் காதலைவிட நெஞ்சில் ஒளித்து வைக்கப்படும் காதல் சிறந்தது என்பார்கள் காரணம்
தயாரில்லைத்தான்
14ம் திகதி பெப்ரவரி 2001ம் ஆண்டு அன்புள்ள கஜன் என்று ஆரம்பித்து இப்படிக்கு உங்கள் நிழலிற்காக ஏங்கும் நிலானி என்று முடித்து இருந்த அந்தக் கடிதத்தை அவனிடம் கொடுத்தாள் நிலானி நிலானி அந்த பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவி. கஜன் அப்போதுதான் முதலாம் ஆண்டு மாணவனாக சேர்ந்து இருந்தான் அவனுடைய துடிப்பும், இளமையும், பேச்சாற்றலும் அவளுக்குப் பிடித்திருந்தன. "கஜன்" என்றுபெயரை உச்சரிக்கும் போதே ஓராயிரம் பூக்கள் சொரிந்தன. அவனுடன் பழகத்தொடங்கிய அந்த
எத்தனையோ வயதில் குறைந்த நிலானி மேல்தான் காதல் வந்து தொலைக்க வேண்டுமா? கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த அவளுக்கு பாடம் சம்பந்தமாக பல சந்தேகங்களையும் தீர்த்து வைப்பான் அவளோடு சதுரங்கம் விளையாடுவான் சண்டைப் பிடிப்பான் சமாதானம் ஆவான். அவளுடைய ஒவ்வொரு சின்னச் சின்ன அசைவுகளும் கூட அவனுடைய இதய நாடியை மீட்டுக்கொண்டு தான் இருந்தது. அவளோடு பழகுவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்தும் பார்த்தான். டியவில்லை. முடியவில்லை. மீண்டும் சொல்கின்றேன் காதலுக்கு கண் இல்லை என்பது சரிதான். ஏனென்றால் அது எந்தவிதமான பக்கவிளைவுகளைப் பற்றியும் சிந்திப்பதே இல்லை. இந்த காதல் உலகத்திற்கு என்று சில பிரத்தியேகமான சட்டதிட்டங்கள் உண்டு. காதல் என்பது சாதி, மதம், நிறம், குணம், வயது எதைப் பற்றியும் சிந்திப்பதே இல்லை. ஏதோ ஒரு பைத்தியக் காரத்தனம் அது எந்த நேரத்திலும் ஏற்படலாம். யார் மீதும் ஏற்படலாம். அதற்கு எந்த காரணங்களும் தேவை இல்லை. யதார்த்தங்கள் கூட சிலவேளைகளில் இந்த காதல் உலகத்து சட்டத்திற்கும் சரத்துக்களுக்கும் சாதகமாக கைகளை உயர்த்தி விடுவதுண்டு. அத்தோடு இங்கு மட்டும்தான் தோல்விகளில் கூட சுகம் கிடைக்கும். அவனுக்குள் பெரிய ஒரு போராட்டமே நடந்து கொண்டு இருந்தது. இந்த காதலை அவளிடம் வெளிப் படுத்தத்தான் வேண்டுமா?. இறுதியில் காதல் வென்றது. அதன் விளைவுதான் இந்தக்கடிதம்
"சத்தியமூர்த்தி (Մ595–609/աTժ ՅԼԱԱԼ): பெயரைச்சொல்லி அழைத்தாள்,"உங்களோடை இப்படி நெருக்கமாய் நட்பாய் பழகினதாலை அதை காதல் எண்டு நினைக்கிறதா? உட்னை கடிதம் வேறை எழுது வீங்களாக்கும்."
"இதிலை என்ன தவறு இருக்கு நிலானி நல்ல நடபுத்தான காதலாக முடியும் ஒருத்தரை ஒரு தத புரிஞ்சு கொள்ளுறதிற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் தானே?"
"எப்பிடி? இதை எப்பிடி என்னாலை ஒத்துக்கொள்ள
நியாயப்படுத்தப்படுகின்றன. அவளுடைய நிர்ப்பந்தம்,
களுக்காவது தனது கல்வி நீடிக்கக் கூடாதா? என்று அவள் மனம் ஏங்கும் சில நிர்ப்பந்தங்களும் கூட
எதற்கும் துணிந்த மனம் அந்தக் கடிதத்தை வரைந்து இருந்தது. அந்தக் கடிதத்தை படித்து விட்டு நிமிர்ந்தான் *莒6T、
நிலானி நீங்களா இப்படி? அந்த முதல் கேள்வியி லேயே அவள் குறுகிப் போனாள்
"நீங்கள் என்னிலும் பார்க்க அறிவிலையும் வயதி லையும் முத்த நீங்கள் இப்படிச் செய்யலாமா? ஒரு ஆணும் பெண்ணும் நட்பாய் பழகவே கூடாதா? உடனே அதை காதலாக்கி கொள்கிறதா? அவளுக்கு அழுகைவந்தது அவனை நிமிர்ந்து பார்க்கவே முடிய வில்லை. காதலுக்கு கண் இல்லை என்றுதான் சொல்வார் கள். ஆனால் இதயமே இல்லைபோல் இருக்கிறது. யார் யாரோவை எல்லாம் சிக்கவைத்து யார் யாரோவை எல்லாம் அழவைத்து உலகத்திலேயே மிகவும் கொடிய நோய் இந்த காதல்தான் அன்றைய காதலர் தினத்திலே ஒரே ஓர் உண்மையை மட்டும் தெரிந்துகொண்டாள். நிலானி, அதாவது காதல் என்பது எப்போதும் ஏற்பட லாம். யார் மீதும் ஏற்படலாம் அதற்கு எந்தவித காரணங் களோ நியாயங்களோ தேவை இல்லை, என்பதனை
"எப்படி நிலானி எப்படி? நீங்கள் இப்படி நினைத்து இருக்கவே கூடாது நீங்கள் செய்தது தவறுதான் உங் களுக்கும் எனக்கும் இடையிலை எவ்வளவு இடைவெளிகள் இருக்கு தெரியுமா?
"கஜன் காதல் மனம் சம்பந்தப்பட்ட விடயம் உங்களுக்கு என்னைப் பிடிச்சு இருந்தால், இந்த இடை வெளிகள் எல்லாம் இரண்டாம்பட்சம் தானே? என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் முடிய வில்லை. ஏனென்றால் அது சத்தியமூர்த்தி அவளுக்காக விட்டுச்சென்ற வார்த்தைகள் ஏனோ தெரியவில்லை. அப்பொழுது ஒருதடவை சத்தியமூர்த்தியை நினைத்துக் கொண்டாள் நிலானி,
அவளுடைய கண்களில் இருந்து பூத்த கண்ணீர்த் துளிகள் அன்றைய காதலர் தினத்தை புனிதமாக்கிக் கொண்டு இருந்தன. சத்தியமூர்த்தியால் காதலைப்பற்றி அவள் இன்று புரிந்து கொண்டாள். அவளினால் என்றோ ஒருநாள் கஜனும் புரிந்துகொள்ளத்தான் போகின்றான் நிச்சயமாக

Page 18
型圆圆回回回回回回回圆圆圆回回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆回回回回归
"மனதை ஒரு வில்லாக்கி அவள் நினைவு வேண்டாம் என்று வான்பொறியை நாணாக்கி எனதறிவை அடக்க முயற்சித்தாலும் மறுக்கிறது. இந்த அம்பாக்கி எய்வதினி எக்காலம்" மனநிலையில் அம்பிகாபதிபோல ஒரு "என்னடா குமரேஷ், சித்தர் பாட்டில் நூறு பாடலென்ன ஒராயிரம் பாடலை விழுந்து விட்டாய் வாழ்க்கை ஒரே முச்சில் பாடிவிடுவேன். அப்படிப்
பாடாவிட்டால் மனதின் எழுச்சி
"வா ஜீவா இப்படி இரு வெறுத்தது அடங்காதென்றும் தோன்றுகிறது." வாழ்க்கையில்லை, இந்த மனதைத்தான். "அப்ப பாடு. நான் கேட்கிறேன். இதைத்தான் என் வழிக்குத் திருப்ப எல்லாவற்றையும் பாடிக் கொட்டி முடியவில்லை. அது அதுபாட்டுக்கு மனதை அமைதிப்படுத்து உலகில் காகம் கட்டையில் கட்டிய பசுவைப் போல் கழுதை, கோட்டான் என்று எத்தனை ஒன்றையே சுற்றிச் சுற்றி வருகிறது." வினோத சத்தங்கள் கேட்கின்றன என் "அடுத்த மாதம்தான் ஊருக்குப் உயிர் நண்பனான உன் குரலைத் போய்விடப் போகிறாயே. அதற்குள் ಙ್?" மாட்டேனா, GIGOIGOI7 கலாவின் நினைவு வந்துவிட்டதா? பாடு @ ரவு LIG). இப்போது வேலையில் கவனம் வை. அடி வாங்காதே நீ கேட்டால் என்ன
கேட்காவிட்டால் என்ன, பாடத்தான் போகிறேன். சித்தனுக்குச் சித்தன் என் அப்பனுக்கு அப்பன் பாரதியின் பாடல் கேட்க முடிந்தால் இருந்து கேள் இல்லாவிட்டால் எழுந்து போய்க்
வெறுத்துவிட்டதா?
கொண்டே இரு. அங்கே போனபிறகு அவளைக் என்று சொல்லிச் சிரித்தவன் கவனித்துக்கொள்ளலாம்." பெருங்குரலெடுத்துப் பாட
ஆரம்பித்தான் கண்களை முடினான். அகத்திலிருந்தும் சுற்றுப் புறத்தை சூழலை அகற்றிவிட முனைந்தான் தன் குரல் ஒன்றே தன் காதுவழி புகுந்து மனதை நிறைத்துவிடட்டும் என்று
துணி வெளுக்க மண்ணுண்டு தோல் வெளுக்கச் சாம்பருண்டு மணி வெளுக்கச் சாணையுண்டு மனம் வெளுக்க வழியில்லையே."
"என்னடா இன்றைக்கு ஒரே விரும்பின்ான் பொங்க பொங் அவள் மனமெனும் பெண்ே பாட்டாயிருக்கு அதுவும் ராகம் இழுத்துப் நினைவையே நிறைத்து நிரப்பிக் ஒன்றையே பற்றி ஊ பாடுமளவுக்கு நல்ல முட்டிலும் கொண்டிருந்த மனத்துள் தன் பாடல் அடுத்ததை நோக்கி இருக்கிறாய் போலிருக்கு." சென்று நிறையட்டும் என்ற ஆவேசத்தில் ramcu (lani slali "ஒமோம் ஜீவா மனம் பொங்குகிறது. பாடினான். 1567 GODGL old.IT
LL LLLL LL LLL LLLL L L L L L L L L L L L L L LLL L LLLLL LLLL TTT rMMTTTTTTS தொட்டதை மீளவும் 6 GD புதியது காணிற் புலன
புதியதை விரும்புவாய்
LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLLL L LLLLL LL LLL LLL LLL LLL LLLL L LLLLLL அடிக்கடி மதுவினை
uLD8DLDLITĎ0|LITISSMR) 2000ih gigsöpgalLÄGG fleiðarsói Jomo Tăşna
கிடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஒட்டங்களைக் * குவித்தவர்கள் ப்ட்டியலில் முதலிடத்தில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் சௌரவ் ' கங்குலியும் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தான் #?"} வேகப்பந்து வீச்சாளர் அப்துல் ரஸாக்கும் இருக்கின்றனர். : கடந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் அதிக ஒட்டங்கள் எடுத்தவர்கள் அதிக சுழல்கிறது உன் மன விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் அதிக கட்ச்களைப் பிடித்தவர்கள், அதிகமானோரை அவுட்டாக்கிய விக்கெட் கீப்பர்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:
அதிக ஒட்டங்களைக் குவித்த முதல் 10 வீரர்கள்: :: sies (BTC) போட்டிகள் ஓட்டங்கள் அதிகபட்சம் சதங்கள் சராசரி Πρή). 1 சௌரவ் கங்குலி (இந்தியா) 32 1579 5639 எப்போதையும் 2. கேரி கேர்ஸ்டன் (தெ ஆபிரிக்கா) 96 46 15 2. 44-45
- S S S S S S S S S S S *ஒவ்வொரு ஆணி 3. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) 34 1328 146 ' | ஒரு பெண் இருப்பாடு 4 ஜக்ஸ் கலிஸ் (தெ ஆபிரிக்கா) 39 300 98. 4483. பின் ஒரு பெண் இ 5. g&ú utalonso:M (பாகிஸ்தான்) 41 1162 100 32.28 சு.இராம 6 இன்ஸ்மாம்-உல்-ஹக் (பாகிஸ்தான்) 34 MOT 4 21 | ப பெண்ணை 1. ரொஜர் டுவோஸ் (நியூஸிலாந்து) 25 1068 103 56.21 ಙ್ತಿ வைத்தே 8 ராகுல் ட்ராவிட் (இந்தியா) 980 199 | OA, 9 அலிஸ்டர் கம்பல் (லிம்பாப்வே) 28 960 ി 05 38.40 4, LSarawGay" fl. 10 அன்டி பிளவர் (ஸிம்பாப்வே) 32. 943 120 31,43 கொள்ளை போகுதே
員 அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியமுதல்மவிர்கள் ஆக்ரே
வீரர்கள் (நாடு) போட்டிகள்விக்கெடுகள் கொடுத்த ஓட்டங்கள் சிறந்த வீச்சராசரி டி . . | அப்துல் ரஸாக் (பாகிஸ்தான்) 38 1870 548 | 246| கோபிக்காது விட்ை 2 ஷோன் பொல்லோக் (தெஆபிரிக்கா) 88 6 1819 520 21.62 Cu. 3 ஜக்ஸ் கலிஸ் (தெஅபிரிக்கா) 39 1956 At 29.49 இதில் கோபிக் 4 லான்ஸ் குளுஸ்னர் தெஆபிரிக்கா) 4 39 123 547 31.56 ஜெயந்தன்? உங்கள் 5 கிளென் மக்ராத் (அவுஸ்திரேலியா) 21 36 682 5A9 1894 சொல்லை எதற்குப்
வாஸிம் அக்ரம் (பாகிஸ்தான்) 30 36 1054 3/10 29.28 என்பது தெளிவாக 7 ஹீத் ஸ்ட்ரிக் ஸிம்பாப்வே 30 35 22 3.26 34.63 8. அஜித் அகார்கர் இந்தியா) 28 34 1231 425 36.2 *சிந்தியா,நீங்கள் ெ 9. பிரெட் லீ (அவுஸ்திரேலியா) 20 757. 527 22.26 10 முத்தையா முரளிதரன் (இலங்கை) 21 34 680 7.30 2000 6)цуулдаг/ ш0 0
அதிகம்பேரைஅவுட்டாக்கிய விக்கெட் கீப்பர்கள் டி
யாரையேனும் சொ
வீரர்கள் (நாடு) போட்டிகள் அவுட்கள் (கட்ச்/ஸ்டம்ப்ட்) 1 மொய்ன் கான் (பாகிஸ்தான்) 38 56 (44/12) ...": o: 2 மார்க் பவுச்சர் (தெஅபிரிக்கா) 37 56 (550) 3 அடம் கில்கிறைஸ்ட் (அவுஸ்திரேலியா) 23 98 (97.01) ಟಿ "ಅ" ರಾಕ್" 4 றிட்லி ஜேக்கப்ஸ் மேஇதீவுகள்) 18 28 (24,04) 5 அன்டி ஃபிளவர் ஸிம்பாப்வே) 32 20 (1802) * சிந்தியா, ಇಂಗ್ಲೆ
RARA நமக்குப் பிடித்த 9ծl5 ծԼ66606ոն միգծծ հiրi867 னால் சந்தோஷம் எ
ட துண்டு வீரர்கள் (நாடு) போட்டிகள் SLE, st աDDաւէ 57ա " வும் நடந்துகொண்ட 1 மார்க் வோவ் (அவுஸ்திரேலியா) 2、 15 தேடி வருவார் என 2 ஜக்ஸ் கலிஸ் தெஆபிரிக்கா) 39 15 நான் 3 ஷோன் பொல்லோக் (தெஆபிரிக்கா) 38 15 கதை ஒன்றைக் 4 சௌரவ் கங்குலி இந்தியா) 32 14 கடவுள் ஒருநா
S L S LS L S S S L L S L S S L S S SS SLLLSL LS S SSS S S L S LLLL ஊரைச் சுற்றிப் ப
வி
2000 29ig6 Liggspiti I201986 iä..". .
| 1-//
அணி போட்டிகள் வெற்றி தோல்வி கைவிடப்பட்டவைசமநிலை வெற்றிச் சராசரி g, அவளிடம் சென் 1. இலங்கை 6 76.19 2 அவுஸ்திரேலியா 23 15 3 தெஆபிரிக்கா 4. 25 4. 60.98 இன்றைக்குக் 4. இங்கிலாந்து 21 II 52、 E. 5. பாகிஸ்தான் 4. 20 48.78 'ಶಿಳ್ಳಿ E. 6. இந்தியா 34 15 I9 44.1 ஐந்து 7 நியூஸிலாந்து 25 O - ' அவர்களைக் காப் 8 மே இதீவுகள் 19 6 12 31.58 DLLI LIITIDE/. 9. 6լիլDLյIIGaն 32 9 23 - - o 10 பங்களாதேஷ் 4. 4. 00.00 :" ಆ"* III. GNU, GÖTALIII - - - 0000 27 |ள் அந்தப்
மொத்தம் 31 127 127 தன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

团回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回回
a எடுத்து உனக்குப் பொருத்திப் புலம்பிக்
கொண்டிராதே. உன் குறைதான் ஒரு மாதத்தில் தீர்ந்துவிடுமே. அதுவரை மனதை அலட்டிக் கொள்ளாமல் வேறு
! வாழி நீ கேளாய்! off (Hauffü! அடுத்தடுத் துலவுவாய் சோர்ந்து கைநழுவுவாய் விடாது போய் விழுவாய் தொடுவாய்! ழிந்திடுவாய் புதியதை அஞ்சுவாய் அணுகிடும் வண்டுபோல் பரிந்துபோய்வீழ்வாய்." L6)a/6\filiflạ0 Tiña 355 ITALIT,
கொண்டேயிருக்கிற ரதி சொல்கிறான். துக் கட்டிய ர இடத்தில் து என்கிறாய்."
"மனதின் விசித்திரக் கூத்துக்களை அறிய மார்க்கந்தான் என்ன? நன்றையே கொள் எனிற் சோர்ந்து கை நழுவி விட்டு விடு என்றதில் விடாது போய் விழும் மனநிலையில்தான் இப்ப நான்." "ம். அதுவும் சரிதான் பாலகுமாரனின் ஒரு கவிதை வரிகள் ஞாபகமில்லை. தெருவிலே அழகழகாய் பெண்கள் போகிறார்களே பார் என்றால், ஒரு கணம் பார்த்து மயங்கிவிட்டு மனம் மீண்டும் தாவுது அவளுக்காய் தாயின் இடுப்பைவிட்டு இறங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிற குழந்தையைப் போல அவளின் நினைப்பை இடுக்கிக்கொண்டு ஜொள்ளை உறிஞ்சுகிறது மனக்குழந்தை ஏறக்குறைய உன் நிலைமையிலேதான் அந்தக் கவிதையும் பிறந்திருக்கும் GLIT AO." போடா நீயும் எரிகிற என் தீயிற்கு எண்ணெய் வார்க்கிறது போலத்தான் பேசுகிறாய் பாடி மனதைத் திருப்பலாம் என்று முயற்சித்ததையும் குழப்பி விட்டாய் குறுந்தொகைத் தலைவன் ஒருவனின் கவலைதான் நினைவுக்கு வருகிறது." என்ன கவலை. அவனவன் வெளியூரில் போயிருந்து கொண்டு வாய் பேசா மிருகங்களையும் மேகத்தையும் காற்றையும் நீரையும் தூதனுப்பிக் கொண்டிருந்ததைத்தானே சொல்லப் போகிறாய்."
இல்லை உயர்ந்த மரக்கிளையிலே தன் குட்டியை அன்போடு தழுவிக்கொண்டிருக்கும் தாய்க் குரங்கைப் போல தன் குறையைக் கேட்க யாருமில்லையே என்று வருந்துகிற தலைவனின் பரிதாப நிலை. போடா இலக்கியக் கவலையை எல்லாம்
பராக்குகளில் செலுத்திக் கொண்டிரு
என்கிறேன். வேறென்ன சொல்லச் சொல்கிறாய்" "நீ ஒன்றும் சொல்ல வேண்டாம் என் மனதுககுத்தான ஆறுதல கிடைக்கவில்லை. அதற்கு நீ என்ன செய்ய முடியும்? அதற்கு ஆறுதலான உரையை யாரும் தந்துவிட முடியாது சுடாத பச்சை மண் யானைக்குள் மழை வெள்ளத்தை நிரப்பினால் எப்படி இருக்கும்? அதுபோலத் தாங்க முடியாத ஆசை வெள்ளத்தில் நீந்துகிறது மனம் நினைத்தவுடன் கிட்டிவிடுகிற சுகமா? அவளே எட்டாத தூரத்திலல்லவா இருக்கிறாள்? அதுதான் மனம் தாங்க
முடியாமல் கரைந்துகொண்டிருக்கிறது. "ம். நீதான் உன் மனதுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் "அவளை உடனே சந்தித்துவிட வேண்டும் என்கிற எட்டாக் கணிக்கு ஆசைப்படுகிறது மனம் அந்த ஆசையின் கனத்தைத் தாங்கவும் முடியவில்லை. குறையை யாருக்கும் புதிய வைத்து விடவும் முடியாது. இந்நிலையில் அவள்தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் இந்த மனிதன் மேல் கோபப் படுவதைத் தவிர வேறு வழியிருப்பதாகவும் தெரியவில்லை" நல்லுரை இகந்து புல்உரை தாஅய்ப் பெயல் நீர்க்கு ஏற்ற பசும்கலம் போல, உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி அரிது அவா உற்றனை நெஞ்சே! நன்றும் பெரிதால் அம்ம நின்பூசல் உயர் கோட்டு மகவு உடை மந்தி போல அகன் உறத் தலீஇக் கேட்குநர்ப் பெறினே.
குறுந்தொகை 29)
நன்று மனதில் இடம் எதைப் பரிசளித்தீர்கள்? குட்டி, கொத்தியாபுலை. GLIT GU GJGJTGOGJGJL. P· ன் வெற்றிக்குப்பின்னும் ாம் என் தோல்விக்குப் ருக்கிறாளே.? ச்சந்திரன், மாரதென்ன. எப்போதும் உங்கள் பார்த்துப் பழகியதன்
P· மா சென், 'உள்ளம் அஞ்சலா-நடிப்பில்
ணாகரன், கொழும்பு-12 கட்டும். பிறகு சொல்
PSP ால் என்ன சிந்தியா,
தரவும் ஜெயந்தன், கோளாவில்
என்ன இருக்கிறது கள்வியிலேயே அந்தச் பயன்படுத்துகிறோம் இருக்கிறதே! PNP
ாள்ளரா, லொள்ளரா?
ான் ராகுலன்-கொழும்பு
ஜா, உங்களிடம் லொ,
QVP திருப்பவர்கள் என்று )Ꮝ) LDIT? :* கொழும்பு-13 து இருவர் இருக்கிறார் துவிட்டார்; மற்றவர் ))61),
2VP க்குப் போவதுண்டா? தயானநதன, பதுளை,
லாம் கழற்றிக் கொடுத்துவிட்டுச் சொன்னார்: "அம்மா, இதை வைத்துக்கொள் கடவுளைப் பார்க்கப் போனவர்கள் திரும்பி வந்ததும், கடவுள் உன்னைப் பார்க்க வந்தார் என்று சொல்' சொல்லிவிட்டுக் கடவுள் திரும்பி BLACIÓŻJATIT,
இல்லை.
உலகப் புகழ்பெற்ற ரஷ்ய நடன விற்பன் னர் பலோவா, ஒரு நடன நிகழ்ச்சியில் நடனமாடி முடித்த பிறகு அவரது ஒப்பனை அறைககுள வநத ஒரு பார்வையாள7 "இன்று உங்கள் நடனம் மிகப் பிரமாதம் நீங்கள் ஆடிய நடனத்தில் மூன்றாம் அங்கம் எனக்குப் புரியவில்லை. அது என்ன என்று சற்று விளக்கிச் சொல்வீர்களா?" என்று GJ.LLITi.
அதற்கு பலோவா அம்மையார் அளித்த பதில் இதுதான்!
மாணவர்களுக்கு அத 1று அறிந்தால் போவ
Pu/17356), ub, (25/760) LDUJ/74 7ல், கடவுள் நம்மைத் பவர்களுடைய கட்சி
கேளுங்கள்:
மனித வேடத்தில் ர்க்கப் புறப்பட்டார். பண் தன்னந்தனியே ண்டிருந்ததைக் கண்
'நீ மட்டும் தனியாக கொண்டிருக்கிறாயே, JTGOTafai)Gola), GT503. 76ö7)/ GALLIT iii. காயிலில் திருவிழா. Gustails/JG/ ல்லை?"
குழந்தைகள் நான் ற்ற வேண்டும் சாமி க ஒருநாள் கூலியை " என்றாள் அந்தப்
LJøjøMfløst Målj06) ஆபரணங்களையெல்
TLDGui
"அந்த நடனத்தின் விளக்கத்தை வார்த் தைகளால் சொல்லிப் புரிய வைத்துவிட
முடியுமானால், நான் நடனம் ஆடியிருக்கவே
தேவையில்லையே."
NP NNP இந்திய சனத்தொகை 100ஆவது கோடி யைத் தொடுவதாகப் பிறந்த குழந்தையைப் பற்றி விபரம் தரமுடியுமா?
தகோபாலகிருஷ்ணன், ஹாலிஎல. 2000 மே மாதம் 1ம் திகதி நண்பகல் 120 அளவில் நியூடெல்லியில் பிறந்தது. தாய் அஞ்சலி அரோரா குழந்தைக்கு ஆஸ்தா' என்று பெயர்
  * தெனாலி பாட்டில் கிறங்கிவிட்ட சிந்தியாவே, சாதனா சர்கம்தான் உமக்குப் பிடித்த பாடகியா?
செ.சுஜாதா, கொழும்பு-05 அப்போ சொன்னது அது இப்போ கிறக்கியிருப்பது பம்பாயிலிருக்கும் ஒரு தமிழ்க் குரல் கீழ்ஸ்தாயியில் குழைந்து மனதை
வருடுகிற ஜெயபூரீகுரலில் மயங்கி நெஞ்சினித் துக் கிடக்கிறது. காதல் ஒரு முடிவிலியாம். அங்கே இந்தக் கடிகார நேரமெல்லாம் கிடையாதாம் நிமிஷங்கள் வருஷங்களாகவும்
வருஷங்கள் நிமிஷங்களாகவும்.காலப்பிரக்ஞை
கடந்த உலகுக்கு அழைத்துப் போக முடிகிறதே ஒரு பாடலால் அந்த வசீகரா தான் இப்போது எனது வயாகரா'
9 (659 GUIT * சினிமாவில் வருகிற சில குழந்தைகள் தகப்பன் பாத்திரத்தை நீ வா, ப்ோ என்று விளித்துப் பேசுகின்றனரே.
வ.அரசு, ஹட்டன் அது அங்கே உள்ள சில பிராமணக் குடும்பங்களிலுள்ள பழக்கம் நடிகர் கமல் ஹாசன் ஒரு பேட்டியில், தான் மிகச் சிறு வயதிலேயே ஒளவை சண்முகம் அவர்களின் நாடகக் கம்பனியில் போய்ச் சேர்ந்திருக்கா விட்டால், தன்னால் தந்தையை ஏகவசனத் தில் விளிக்கும் இந்தப் பழக்கத்தைக்கூட விட முடியாது போயிருக்கும் என்று சொல்லி யிருக்கிறார்.
య
− பொய்' என்று நமக்குத் தெரிந்ததை, 'உண்மை' என்று அடித்துப் பேசி, தங்கள் வாதத் திறமையால் நம் வாயடைப்பவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்?
சவசந்தகுமார், இரத்தினபுரி வாதத்திறமையால் வெற்றி பெற்றுக் கொள்வது அவர் தனக்குத் தானே திருப்திப் பட்டுக்கொள்ள உதவுமே தவிர, வாழ்க்கை யில் வெற்றிபெற உதவாது இருக்கும் நண்பர் களையும் இழந்துவிடத்தான் அது உதவும். நம்மை ஒருவருக்குப் புரிய வைப்பது நம் முடைய வாக்குச் சாதுரியத்தில் மட்டும்
*சிந்தியா, நீங்கள் நன்றாகப் பாடுவீர்களா? ஐ.எஸ்.பிரிட்டி, கித்துள். ஆமாம். ஆனால் அதை மற்றவர்கள் ஒப்புக்கொள்வதில்லை.
NPNP * பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. த்தமும் நின்றபாடில்லை. இந்த நிலை : எதிர்காலம் என்னவாகும்?
எச்.எம்.எம்.இதறிஸ்தீன், ஓட்டமாவடி 14 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட மூன்றாம் எட்வேர்ட் மன்னனின் காலத்தில், நாட்டு மக்கள் எல்லோரும் ஒரு நாளைக்கு இரண்டு வேளைக்கு மேல் சாப் பிடக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டு, அது இரண்டு நூற்றாண்டுகள் வரை அமு வில் இருந்ததாம் நமக்கும் அந்தநிலை 6)/// al)/TLD.
அதற்குள் நமது புத்திஜீவிகள் பிரமுகர் கள், சமூக அக்கறைகொண்டவர்கள் எல் லோரும் ஒன்று கூடி வெளிவர வேண்டும். அவர்கள் தாங்கள் ஒரு தீர்வுத் திட்டத்தைத் தயாரித்து அதுகுறித்துப் பேச சண்டையிடும் இரு தரப்பையும் நெருக்க வேண்டும் நல்ல வர்களின் மெளனத்தை பயத்தை கலைப்பது யார் என்பதுதான் பூனைக்கு மணி கட்டுகிற (3ჟ67ე%)/
Iúil,18-24. pool

Page 19
D மன்னர் விக்கிரமாதித்தனுக்கும் விமாபுரி இளவரசியான பேசா மடந்தைக்குமிடையில் தொங் கவிடப்பட்டி ருந்த திரைச் சீலை தனது கதையைத் தொடர்ந்தது மந்தாகிணிபுர இளவரசன் மதனமோகனும் அமைச்சர் மகனான தந்திரலோகனும் வேட்டைக்குச் சென்ற போது அக்கானகத்திலுள்ள கோயிலின் வடக்கு வீதியில் அழகிய பெண்ணின் சிலை ஒரு பூச்செண்டினை கையிலேந்திக் கொண்டு நின்றதைக் கண்ட இளவரசன் அந்தச் சிலையை உண்மையான பெண்ணெ னக் கருதி அதன்மீது மோகம் கொண்டான். பித்துப்பிடித்தவன் போல்பெண்ணே பூவைத் தா' என்று கேட்டவண்ணமிருந்தான்.
இந்நிலையைக் கண்ட அவன் நண்பன் தந்திரலோகன் அந்தக் கோயில் பூசகரைக் கண்டு அந்தச் சிலையைச் செய்த சிற்பியைத் தேடிச் செல்கிறான்.
சிற்பியார் தனக்குத் தெரிந்த குயவன் ஒருவன் கொடுத்த இரத்தினம் போன்ற ஒரு பெண்ணின் நகத்தை வைத்தே அத்தகைய நகத்தையுடைய பெண் எவ்வாறிருப்பாள் எனக் கற்பனை செய்தே அந்தச் சிலையைச்
தந்திரலோகன் குயவனைத் தேடிச் சென்று நகத்துக்குரிய பெண்ணைப்பற்றி விசாரித்தபோது கார்க்கோடகன் என்ற ஒரு வேடுவனே அந்த நகத்தைக் கொடுத்ததாகக் s. Életeit.
தந்திரலோகன் எப்படியாவது அந்த அழகியைக் கண்டு பிடித்து தன் நண்பன் மதனமோகனிடம் சேர்ப்பித்தாக வேண்டு மென்ற ஒரே நோக்கத்துடன் கார்க்கோடகன் என்ற வேடுவனைத் தேடிப் புறப்பட்டான்.
கார்க்கோடகன், தான் ஒருநாள் வேட் டைக்குச் சென்றபோது ஒரு மிருகமேனும் அகப்படாமையினால் சோர்வடைந்து ஒரு மரத்தின் கீழ்படுத்திருந்ததாகக் கூறினான். களைப்பு நீங்கி எழுந்து பார்த்தபோது, தரையில் பளபளவென்று ஏதோ ஒரு பொருள் மின்னியதாகவும் தான் அதை எடுத்துவந்து அடுத்தநாள் காலையில் பார்த்தபோது அது ஒரு பெண்ணின் நகம் என்று தெரிந்ததாகவும் கார்க்கோடகன் கூறினான்.
அந்த நகத்தைத்தான் தன்னுடைய நண் பனான குயவனிடம் கொடுத்ததாகவும் கூறி ΟTΠ 60T,
வேடுவன் சொன்ன கதையைக் கேட்டு தந்திரலோகன் வேதனைக்குள்ளானான். அந்த நகத்துக்குரியவளைக் காண்பது அவ் வளவு சுலபமான காரியமல்ல. தனது நண் பனின் ஆசையை நிறைவேற்ற முடியாத நிலையில் உயிரோடு வாழ தந்திரலோகன் விரும்பவில்லை. இருப்பினும் கடைசி முயற் சியாக வேடுவன் நகத்தைக் கண்டெடுத்த மரம் எங்கே இருக்கிறது என்று கண்டு கொண்டு அங்கே போய்ப்பார்க்க எண்ணி GOTT GÖT
வேடுவன் கூறியபடி குறிப்பிட்ட மரத் தைக் கண்டு கொண்டான். பல காததுாரம் நடந்து சென்றமையினால் களைப் பேற்பட்டது. அந்த மரத்தின் கீழே படுத்துக் Clansiti naji.
களைப்பு நீங்கி எழுந்த தந்திரலோகன் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அதே மரத்தின்கீழ் சோகமாக அமர்ந்திருந்
GLII, 18-24, 2001
S S S S S S S S S S SS
செய்ததாக தந்திரலோகனிடம் கூறினான்
தான்.
மாலையாகி இருள் சூழத் தொடங் கியது. காட்டில் வனவிலங்குகளின் ஓசையும் தந்திரலோகனைப் பயமுறுத்தின. இதே வேளையில் இரை தேடியலைந்த ராஜகிளி ஒன்று அந்த மரத்தின் மீது வந்தமர்ந்தது.
மட்டும் கீழே போய் மோதிரத்தைாத் கவ்வி
அந்த நகத்தைெ நாளே, தங்களிடம் த போது ஏனைய கிளி யாடிக் கொண்டிருந்த
பெண்ணழகியைத் தேடி
மரத்தின் கீழே ஓரிளைஞன் சோகமேயுரு வாக அமர்ந்திருப்பதைக்கண்டு கீழிறங்கி வந்தது தந்திரலோகனைப் பார்த்து, "ஐயா, இங்கு கொடிய மிருகங்கள் உலாவுகின்ற இடம்-உங்களைக் கண்டால் அவை உங் களைக் கொன்று தின்றுவிடும். ஏன் இந்த நேரத்தில் சோகமாக இங்கு வந்திருக் கிறீர்கள்' என்று கேட்டது.
"ராஜகிளியே, நான் முக்கியமான காரிய மாகப் புறப்பட்டு வந்தேன். அந்தக் காரியம் நிறைவேறாது போல் தோன்றுகிறது. எனவே நான் உயிர் வாழ்வதைவிட காட்டு விலங்கு களுக்கு இரையாகி விடுவதே மேல்!" என்று தந்திரலோகன் கிளியிடம் கூறினான்
இதனைக் கேட்ட கிளி 'அவ்வாறு
ŻONN
ZARITZ கைக்கூடாத காரியம் என்னென்பதை நான் அறியலாமோ? என்று கேட்டது. கிளியிடம் கோயிலில் கண்ட சிலை பற்றியும் அதனைக் கண்ட தன் நண்பனின் நிலைபற்றியும் எடுத் துக்கூறி, அந்தப் பெண்ணின் நகம் பற்றியும் அந்த நகத்துக்குரியவளை தான் தேடி அலை வது பற்றியும் தெரிவித்தான்.
தந்திரலோகனின் கதையைக் கேட்ட ராஜகிளி, "ஐயா! நீங்கள் கூறிய நகத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது இருப்பினும் எங்கள் கிளிகள் கூட்டத்தில் எவருக்காவது நகம்பற்றி தெரிந்திருக்க வேண்டும் சற்றுப் பொறுங்கள் கிளிகளை அழைத்துக் கேட்டுப் பார்க்கிறேன்" என்று கூறிய ராஜகிளி, கிளி களையெல்லாம் அழைத்து, அந்த நகத்தைப் பற்றி விசாரித்தது.
அப்போது ஒரு சின்னஞ் சிறிய பஞ்ச வர்ணக்கிளி முன்வந்து,"அந்த நகம் பற்றிய கதை எனக்குத்தான் தெரியும், நாங்கள் அனைவரும் ஒருநாள் இரைதேடி ஏழு கடல்களைத் தாண்டிச் சென்றோம். அங்கேயிருந்த பழத்தோட்டத்தில் வேண்டிய பழங்களைத் தின்றுவிட்டு, ஒவ்வொரு கிளியும் ஒவ்வொரு பழத்தைக் கவ்விக் கொண்டு பறந்து வந்தோம் வழியில் மல்லிகாபுரம் என்ற தீவில் ஓர் அழகிய மாளிகையைக் கண்டோம். அந்த மாளிகையின் உப்பரிகையில் ஓர் அழகான பெண் தலைவிரி கோலமாக நின்று தன் கூந்தலைக் கோதிக் கொண்டு நின்றாள். அவளுடைய கைவிரல் களிலுள்ள நகங்கள் யாவும் இரத்தினக்கற் 606ü (UTÜ LGI LIIGI LIST, கொண்டிருந்தன.
அதேவேளை அந்த பெண்ணின் நக மொன்று தானாகவே கழன்று தரையில் வீழ் வதை நான் கண்டேன். என்னுடன் பறந்து வந்த மற்ற கிளிகளுக்குத் தெரியாமல், நான்
நான் கூறிய கரு செவிமடுக்கவில்லை. தங்களிடம் நகத்தை கிடைத்தது என்பதையு கோபத்துடன் அந்த பார்த்துவிட்டு, பூ. காட்டுவதற்காகவா இ என்று கூறி என் தன் ஏமாற்றமும் சோர் அந்த நகத்தை மீண்டு அந்த ஆலமரத்தடியி தேன்" என்று பஞ்ச கதையைக் கூறி முடி இந்தக் கதையை கன் ஒரளவு மகிழ்ச்
வர்ணக்கிளிக்கு நன்றி டம், "ஏழு கடல் மல்லிகாபுரம் செல்லு Ola TTSÁGA) (UpupuDIT?" | ராஜகிளி பஞ்சவ அழைத்து, மல்லிகாபு தந்திரலோகனுக்குக் Gle, TT GÖSTLg5
பஞ்சவர்ணக்கி தெற்கே மூன்று கல் இருக்கிறது. அத்தீவி அரசமரம் இருக்கிறது பெண்ணுமான அன் வசிக்கின்றன.
அவை மிகவும் ( மான முறையில்தான், டும் அவ்வாறு அந்த அவற்றிலொன்று ஏழு உங்களை மல்லிகாபு சேர்க்கும்" என்று : இந்தத் தகவலை பஞ்சவர்ணக்கிளி கு நோக்கிப் புறப்பட்ட சேரும்போது இருள் 9g LDTš605ä GöT ரண்டப் பட்சிகள் இ பார்த்தான் அங்கு பட்சி
அப்பட்சிகளின் மரத்தின் அடிப்பக்கம் கிக் கொண்டிருந்தன Güuniou LL flgsyssil மெதுவாக ஏறிக் ergötl ITT
சற்று நேரம் குஞ்சிகள் இரண்டை விழுங்கிவிடும் என்
பாம்பு தங்களை வி கொண்டிருப்பதைக் பயந்து நடுங்கிக் ெ
தந்திரலோகன் உடைவாளை உருவிெ இரு கூறாக வெட்டி இரண்டும் பயம் தந்திரலோகனுக்கு
அதிலொரு கு நடுங்கியது. அடுத்த கிறாய்?" என்று கேட் குஞ்சு, "உனக்கு நம தெரியாதா? நம்முடை இவரை எதுவித விசா பிடித்துத் தின்று ெ அவர்கள் இங்கு வரு செல்லட்டும்' என்று
(மன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOO ரையில் கிடந்த அந்த
lj (lanci (3 б. டுத்து வந்த அடுத்த தேன். தாங்கள் அப் ளை அழைத்து உரை மையினால், நகம்பற்றி
கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள் அதனை ... D. வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெறுவீர்கள் விபரம் அடுத்தடுத்த இதழ்களில் 1951 95 956061T 15THIGH GTI
yyyyky K ShTTu uS காட்டி அது எங்கு கூறினேன். தாங்கள் நகத்தை வாங்கிப் பெண்ணின், நகத்தைக் தனை பாடு பட்டாய்?
லயில் குட்டினீர்கள்
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன், இப்படி நம்பு வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் உறுதியளிக்கிறேன்.
yi Go-Tj55OLDAGIT6) ம் கல்விக் கொண்டு திகதி Guust: .. 2ULID: . . . . . . . .
பர்ணக்கிளி நகத்தின் s நோட்டீஸ் பலகை த்தது.
Ĝia:LL gjit for Court சியடைந்தான் பஞ்ச '
3)
நான் சொல்வ G36UGUTib GLIMTuliu. GLITuiugonus, தவிர வேறொன்று 56.606
அபிமான வாசகர் போட்டியில் முதலாவது சென்ற ஆண்டின் அதிபெரிய பொய் எது? இதற்கான பதிலை ஒரு வசனத்தில் எழுதி அனுப்புங்கள் சிறந்த பொய்யைக் கூறியவர் பொய்யறி மேதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப் படுவார் முடிவுத் திகதி பெப்ரவரி 28 பெறுபேறு அறிவிக்கப்படும் திகதி ஏப்ரல் 1 கறிவிட்டு ராஜகிளி - இந்திய மீனவரைச் சுட்டுப் பிடிக்க வேண்டாமெனவும் தேவையெனில் ருக்கு அப்பாள்ள வலைவீசிப் பிடிக்கும் படியும் இந்தியர் இலங்கையிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ம் வழியை அறிந்து இந்தியாவில் ஏற்பட்ட குஜராத் பூகம்பத்துக்கு பாகிஸ்தான் நிவாரண என்று கேட்டான் உதவி வழங்கியதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த சமாதானப் பிரியர்கள் இருநாட்டுக்கு 1ணக்கிளியை மீண்டும் மிடையே நட்புறவை வளர்க்க எதிர்காலத்தில் இவ்வாறான நிறையப் பூகம்பங்கள் ரம் போகும் வழியை ஏற்படவேண்டுமென வேண்டிக் கொண்டனர்.
கூறும் கேட்டுக் தமிழ்நாட்டில் "கருணா. நிதியே. குருவே. சரணம்." என்று பாட்டுப் பாடிக்கொண்டிருந்த பாட்டாளிமக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ், இப்போது |ளி, "இங்கிருந்து திடீரென "ஜெயஜெய அம்மா ஜெயஜெய அம்மா துர்கா தேவி சரணம்" என்று தொலைவில் ஒரு தீவு பாட்டை மாற்றிவிட்டதற்கு கொடுத்த விளக்கம் இது "ஏம்பா, நான் கொள்கை ன் நடுவில் ஒரு பெரிய மாறிட்டேன்னு நொச்சிகளா? இதோயாருங்க ஏங் கொள்கை இன்னா? யாரை அம்மாத்தில் ஆணும் யும் புகழ்ந்து பல்லவி பாடிக்கிட்டு இருக்கிறது. ஏம் பொலிசியில்ல நேர சர ாடரண்டம் பட்சிகள் ணத்துக்கே போயிடுவேன் சரணம் தான் ஏங் கொள்கை கருணாநிதிக்கு சர ணம் போட்ட நா இப்போ, ஜெயலலிதாவுக்கு போட்டுக்கிறேன். என்ன தப்பு? பொல்லாதவை. தந்திர சரணம் மாறலையே! 'அசத்திட்டார் போங்க"-இது பப்ளிக் கமெண்ட்) அவற்றை அணுக வேண் இடையில் குறுக்கிடும் இத் திரைப்பட விளம்பரத்தைச் சகித்துக்கொண்டு ட்சிகளை அணுகினால் அடுத்த அம்சத்துக்குச் செல்லுங்கள்
கன தன் வெள்ளித் திரைகளிலும் திருட்டு வீடியோக்களிலும் விரைவில் எதிர் ரம் கொண்டு போய்ச் பாருங்கள். தமிழர் வியாபாரக் கூத்தணி பெருமையுடன் வழங்கும் எலிபாபாவும் கூறியது ஐ. ஏழெட்டுத் திருடர்களும் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் திருகுதாளத் திரைக் # தந்திர " = காவியம் கதாநாயகன் வேடத்தில் எலிபாபா செந்திலாக அமுக்கு சங்கரி 卿 Ll '? வில்லன் விவேக்காக இரகசிய ராஜ் கவுண்டமணியாக மாவை சேனையற்றராஜா, " Ang SUTU | Oa வடிவேலாக ஜெசெப் பணராசசிங்கம் ஆகியோருடன் ஆவி வேடத்
கவ்வத் தில் அண்ணல் அமிர் மற்றும் பேய் பிசாசு வேடங்களில் சம்பந்த சம்பந்தமில்லாப் பலரும் பங்குபற்றும் புல்லரிக்கவைக்கும் புத்தம் புதிய திரைக்கதை படம் og mólogo """""""""""""°"*aboo அதிஷ்டப் பரிசுக்கான கேள்வியொன்றும் உண்டு.
குஞ்சுகளிரண்டு এ9|J9 அடுத்து இடம்பெறுவது: அரட்டை அரங்கம் தலைப்பு: தடைக்கு யார் தடை?
பார்த்து பயந்து நடுங் தடை விதிக்கப்பட்டவர்கள் சிலர் கூடி தமக்கு விதிக்கப்பட்ட தடைக்கு | அங்கே ஒரு கருநா மத்தியிலும், தம்மைத் தடை விதித்தவர் தடைசெய்யப்படுவதைத் தடை செய்ய பிடித்து உண்பதற்காக முனையும் முயற்சியைத் தடையின்றி மேற்கொண்டு தடைசெய்யப் போகிற கொண்டிருப்பதைக் வர்களைத் தடுத்து நிறுத்தித் தம்மைத் தடைசெய்தவர்களைத் தடையிலிரு ந்து காத்தாலும் தமது தடையை நீக்கும்படி தமமைத தடைசெய்தவர்களிடம் தடையின்றிக்கோரத் தாமதித்தாலும் பாம்பு - தடையிருக்குமாயிருந்தால் தடைசெய்யப்பட்டவர்களின் தடைக்கு யார் தடை? யும் ஒரே தாவில் தாவி தடைசெய்யப்பட்டவர்களா? தடைசெய்யப்பட்டவர்களைத் தடைசெய்தவர்களா? தையும் உணர்ந்தான் தடைசெய்யப்பட்டவர்களைத் தடைசெய்தவர்களைத் தடைசெய்ய முனைபவர்களா? தடைசெய்யப்பட்டவர்களைத் தடைசெய்தவர்களைத் தடைசெய்ய முனைய வர்களைத் தடுத்தவர்களா? தடைசெய்யப்பட்டவர்களைத் தடைசெய்தவர்களைத் தடைசெய்ய முனைபவர்களைத் தடுத்தும்கூட தடைசெய்யப்பட்டவர்களின் தடையை நீக்க முன்வராதவர்களா? தடைசெய்யப்பட்டவர்களைத் தடை செய்தவர்களைத் தடை ಸ್ಥಿತಿ கூடத் ': "? TM00 L MaL SYYYSaacTc aTT L T TTc cc0GL L SYTL LLLLL SY0STCTLLL SSS 0Y 0 S 0L00 பில்லாதவர்களா? (விடை தெரிந்தவர்கள் எழுதியனுப்பினால் விசுவின் அரட்டை அரங்கத்திற்கான இலவச அனுமதியைப் பெற்றுத்தருவதாக காதிலழகந்தசாமி ழங்குவதற்காக வந்து உறுதியளிக்கிறார்) 1ண்டு தான் குஞ்சிகள் வாசித்துக் களைத்துவிட்டவர்களை ரிலாக்ஸாக்க ஒரு நகைச்சுவைக் கதை
TGT 60T. S S S T: தனது ஒரு திருவிழா ஒரே int-Lo. கூட்டத்தின் மத்தியில் ஒரு தூககுககாவடி யடுத்து அந்தப்பாம்பை காவடி எடுத்தவரின் உடலெல்லாம் ரத்தம் அதைப் பார்த்த பக்தர்கள் கூட்டத் துக்குப் பக்தி பரவசம் காவடிக்குப் பின்னால் 'அரோகரா அரோகரா" என்ற ಸ್ಧಿ o॰ கோஷத்தோடு சனமோ ஊர்வலம் காவடி முடித்து அந்த மனிதர் இறங்கி All ID 999 ILO, வந்தார். அரோகரா சொன்ன சனம் அவரை மகிழ்ச்சியோடு வரவேற்றது. நன்றி கூறின. a "ஐயாவுக்கு கடவுளிட்ட என்ன வேண்டுதலோ." ஒருவர் வினவினார். காவடி நசு மீண்டும் பயந்து - எடுத்தவர் சொன்னார், "என்னோட வியாபாரம் அமோகமாக நடக்க வேணு ಅ೮೫ '! սանս0 மெண்டுதான் காவடி எடுத்தேன்"அதுக்கென்ன யாவாரம் நல்ல நடந்தால் L-5. அப்போது முதல் நாட்டுக்கும் நன்மைதானே" பகதாகள தமகசூள சமாதானம சொல்லிக் து பெற்றோரைப் பற்றி கொண்டார்கள் "நாங்களும் உங்கட வேண்டுதலுக்காகத்தான் பிரார்த்தனை ப உயிரைக் காப்பாற்றிய செய்தோம் தம்பி" ஒரு வயதானவா முனனாலவநது சொன்னார். "அப்படியா?" ணையுமின்றி அவர்கள் என்று விட்டுப் புறப்பட்ட காவடி எடுத்தவரிடம் இன்னொரு வர் கேட்டார் "அப் டுவார்கள் ஆகவே 1:விரம் வடியெடுத்துவதிருப்பாத்த தரமாக முன்னரே இவர் தப்பிச் சொன்னார் "சவப்பெட்டி வியாபாரம்" (உங்களுக்குத்தான்! எங்கள் அரசியல் வாதிகள் போடுற கோஷத்துக்கெல்லாம் அரோகரா போடாதீர்கள் புரிகிறதா?
கூறியது. னன் வருவான்.) S C 0 CL
uഥസെi

Page 20
HITALI LILJ ILIT Ci மடோனாவுக்குச் சிக்கண்டி ஏற்படுத்தியு
ஹொலிவூட் நடிகைகளுக்குத் தொ வெப்சைட் துவக்கி, ஆபாசக் கலக்கவை நிறுவனங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது இப்படிப்பட்ட சில நிறுவனங்கள்
வெப்சைட்டைத் துவக்கியுள்ளன.
இந்த வெப்சைட்டில் பணம் கட்டி
lo ng TRITI III III ■■ TIHTIMITAJ ALIANTARAT ITALIHIPUTATTIGLIATE நான் அத்தனையும் ஆபாசப்படங்களுட கண்கூசும் அளவிற்குக் கவர்ச்சியை வ
nu
DIE AANGE PRINCIPITAGE550,20) பற்றிக் கேள்விப்பட்ட மடோனா கம்மா
SEASTREET COLOMEO "I lit =) I'll ilf. Hill, மீ TI LIII 3. light விட்டது. நான் சும்மா விடமாட்டேன்
Hilt in செய்யப்போகிறேன்" என்று கொதித்துப்
-வேகமாக அபிவிருத்தியடைந்த மனிதனை இருதய நோய் வெகுவ பிரத்த நாளங்களில் ஏற்படும்
இருதய நோய்க்கான முன் இரத்த நாளம் ஒன்றின் தோற்றத்தையே படத்தில் பார்க் நாளத்தின் சுவரில் கொழுப்புத் விடுவதனால், பிரத்த ஓட்டம் பாதி இதனால்தான் இரத்த ஓட்டம் சீரா இருதயம் இயங்குவது சிரமமாகிவி உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன ! கொழுப்புப் படிந்திருப்பதை அ SSSSLSSSSS SLSSSLS SSLSLSS SS SS SS SS SS SS SS கல்களில் உருளைகளைப்பூட்டி விண்யாட்டு சீனாவைச் சேர்ந்த ச யான் க்ளா வாங் தரையிலிருந்து உயரம் மட்டும் பொருத்தப்பட்டிரு தன் உடலைப் புகுந்தி சாதனை பு
இக்காட்சி 1999 செப்டம்பர் 5ம் தி காட்சியில் காட்டப்பட்டது.
= டாய நாடுகளின் நாராளி I ா பவளப்பாறைகள் பத்தியான்றள வ பங்கு கடற்தர தண்டு மற்றும் பலா மீ வங்க்ள் பல்ப்ெ பெருமி வாழ்வதற்ான ராவயாக
ாருளா
பிப்பாளி வாழும் மீள்கள் படி வாங் களைக்ாட்டி அவற்ற டாவாக உட்கொள்ள வரும் ரயை பெரிய மீன்களை பார்சரிக்கின்றன.
பவளப் பாறைகள் கடாப்பிளாத் தடுக்கும் ஒர் அரிதாகவும் விளங்குகின்ா அவுஸ்திரவிய காரக் காப்படும் பவளப்புகள் பிரசித்த ாளன் பிந்தியாவின் பிட் தீவுகள் அந்தமான் மற் றும் நிக்கோபா தீவுகள் ஆகியவற்றுடன் புள்ளார் குடா பவவா பவளப் பாக் கொண்டுள்ளன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L S S L S S S
ப்சைட் ஒன்றை இன்டர்நெட்டில் துவக்கி TATTIVITÄT ரியாமலேயே அவர்களது பெயர்களில் த் தூவி விடுவது இப்போதெல்லாம் சிவ
தான் மடொனா பெயரிலும் ஒரு
LLLL TTT STLL LLL T S L L L TTLLLLLLL LLLL LL LL S L S TT LLLT LLL L L S L T LLS
ாரி வழங்கியிருக்கிறார் மடோனா விதைப்
இருப்பாரா என்ன அயிட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி படிகக் காப்புரிமை அமைப்பில் புகார்
போயிருக்கிறார்
L DD D S L T D DT D LL LL D L DL DL
SEA STREET COLOMB011
l-Lunii din la||||
அகத்தல் எறும்
வரும் நாடுகளில் ாகப் பாதிக்கிறது. அடைப்புத்தான்
காரன் வெட்டுமுகத் மிறீர்கள் இரத்த தெங்கி உறைந்து ப்புக்குள்ளாகிறது சு இல்லாமற்போக டுகிறது. இதனால் ாளத்தின் சுவரில் வதாரிக்காம் ெ
ஓடுவது ஒரு வள்ை ாகசக் காரச் சிறுமி
சென்டி DELLI ந்த கம்பியின் கீழே ரியும் காட்சி இது
கதியன்று தொலைக்
-டோமோசென் கொரியா என்ற பிளத்தைச் சேர்ந்த ஆண்மகளே ஏனைய
ANTIN வளகயறாக்களில் மிகவும் பெரியவை இவற்றின் ஒடு தோள்
போன்ற Nginiai கொண்டது மிக S J S S S S S S S S S S S S S S S S SL
நீந்தக்கூடிய திரு திருதி யெவன் நாற்பதிகள் அய *
TOT பிறந்தாராளியின் கா "ANTIAU
SLSL S L S L L SSK LLLLL S L L L L L L S L L L S ாடல்களிலும் | I | அப்ப அப்பா தப்பா டிட LIII LLL LLL S S TLLLLSSYu uu LLLS LLLLLLLLS int கப்படுகின் ட் UNTUKARYANTURA MT IJIET | gall (latul I || || || ||- | NHLA ULI ஆம்வை LLLLLL LL LLL LLL S L L L L L L L LLLLL LLL LLLS
AEK * ரும் சிறப்புடனும்ாகவோ மாறுகிா கொண்டவை -
Full III, III