கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.02.25

Page 1
SLLSGG S S S L L L S LLL LLLSS LS L S S S S S S LSLLL LLLLLL
J-(
݂ ݂
 
 

ნ), რ.
III ജ്ഞി II 15-101', 05, 200
S SK SS SSS SLS
 ݂ܢ .

Page 2
முரசம்
( அடிப்படை எது. அன்புள்ள உங்களுக்கு, algorish. இவ் வாரத்தில் வரும்இம் மாதம் 24ம் திகதியுடன் புலிகளின் ஒருதலைப்பட்ச 呜 曲D、 முடிவடைகிறது. இது புலிகளின் இரண்டாவது ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த முயற்சியாகும் இதற்கு முந்திய யுத்த நிறுத்தக் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்திருந்த போதிலும் புலிகள் இதனைத் திரும்பவும் மேற்கொண்டிருந்தார்கள்
gall, scortesio Jersenteżistessib அதையும் ஏற்காத நிலையிலே இந்த யுத்த நிறுத்த காலம் முடிவுக்கு வருகிறது. இதற்குப் பின்னர் «Լքoծr IDIT6ւ Ե 5ւ606նաւD புலிகள் யுத்த நிறுத்தத்தை (Eഞഡെ" u-9:ഥT9 օրիloճlւնuntro Gion sor எதிர்பார்க்க முடியாது வெறும் யுத்த நிறுத்தத்தில் Longforudssör பேச்சுவார்த்தைக்கான அடிப்படை விடயங்களிலும் இப்போது தகராறு தோன்றியுள்ளது. விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையின் ;#58& tTلUL16DDLuواہشعی
சொல்லப்பட்ட நான்கு விடயங்களில் மூன்றை இப்போது வலியுறுத்துகிறார்கள். அனைத்துப் பிரதான இயக்கங்களும் கூட்டணியும் கலந்து கொண்ட திம்புப் பேச்சுவார்த்தையில் தாயகக் கோட்பாடு தேசிய இன அந்தஸ்து,
suußir Gostuu erfgoud, மலையகத் தமிழரின் பிரஜா உரிமை օ16ծrսoor oսoծlպա55նuււoor. இவற்றில் மலையக மக்களின் பிரஜா உரிமையைத் தவிர்த்து ஏனைய மூன்று விடயங்களையுமே இப்போது புலிகள் மறுபடி வலியுறுத்துகிறார்கள்
அதே வேளை அரசாங்கமோ தனது தீர்வுத் திட்டத்தையே இப் பேச்சுவார்த்தைக்கான அடிப்டையாகக் கொள்ளுமெனத் தெரிவித்துள்ளது. ஆனால் புலிகள் அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்தை என்றோ நிராகரித்து விட்டார்கள். இதேவேளை நடுவரான நோர்வேயானது பேச்சுவார்த்தைக்கான இனக்கப்பாடொன்றை ഖഞUugട്ടg Tണg அதன்படி, இலங்கை அரசாங்கம் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டுமென்றும், புலிகள் தெற்கில் ஆயுத நடவடிக்கைகளை நிறுத்தவேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு இணங்குமிடத்தில்
9HUIGE TEANGESLOT GOT S25 பொருளாதாரத் தடைகளை மேற்கொண்டு வருகிறதென்பதை ஒப்புக் கொள்வதாகிறது. அதேவேளை, புலிகள் தெற்கில் ஆயுத நடவடிக்கைகளை orf solo Gasmussulsioso su இதற்கு உடன்படும்போது 醬。 நடந்த அனர்த்தங்களின் பொறுப்பு அவர்கள் மீது மறைமுகமாகச் சுமத்தப்பட்டு விடுகிறது. இவற்றுக்கு மத்தியில் பிரித்தானியாவில் புலித்தடைச் சட்டத்தை நிறைவேற்றுவது சம்பந்தமாக இலங்கைக்கும் புலிகளுக்கும் கடுமையான கோபதாபங்கள் வளர்ந்து விட்டன. இதேவேளை இலங்கை பேச்சுவார்த்தைக்கு முன்னர்
Gnólassís Gör 55 Golsou நீக்க வேண்டுமென அன்ரன் பாலசிங்கம் புதிய நிபந்தனையொன்றையும் தற்போது முன்வைத்துள்ளார். @is [] saboutflist) புலிகளின் யுத்தநிறுத்தம் முடிவடைந்த பின் மீண்டும் யுத்தம் up *驚 செல்லக்கூடுமெனவும்נס96)& 1
சமாதான முயற்சிகள் பின்னடைந்துவிடக் கூடுமெனவும் அஞ்சப் படுகிறது. @is iଗଣoଣu so logou) Ib(bournat utălenipolo GB5mm G3s ouvremtrieslo எவ்வாறு கையாளப்போகிறது என்பதே இன்றுள்ள கேள்வி
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
ஆசிரியர்
D
என்றென்றும் அன்புடன்,
கழிவறைச் சுத்தம் முதல் கருவறைச் சுத்தம் எல்லாமே தொண்டுதான். ஆனால் மனப்பூர்வ விருப்பத்தோடு செய்யவேண்டும் அத்தகைய தனின் அருகிலே இஷ்ட தெய்வம் தேடிவந்து
சுவாமி விவேகாநந்தர் தொண்டுக்கு இலக்கள் வழிகாட்டியாகவும் விளங்கினார் சுவாமி அமெ நாடு வந்த நேரமது நடந்து போய்க் கொண்டி யில் ஒருவன் வயிற்றுப் போக்கும் வாந்தியும் , போய் நினைவு இழந்து கிடந்ததைக் கண்டார் வதும் வாந்தியாலும் மலத்தாலும் நனைந்து நா அதனைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அவன வைத்துச் சென்று குழாய்த் தண்ணிரில் சுத்தம் புதிய ஆடை வாங்கி அணிவித்து அவனை கொண்டு சென்று வைத்தியச் செலவு முழுவ சொல்லிவிட்டு நதிக்குச் சென்று குளித்துவிட்டு இதுபோன்ற தொண்டு மனப்பான்மை ஒ உருவாகுமானால் நாடே தேவலோகமாகத் திக ரீ. குணவர்த்
நீஅயலவரை நேசித்தால் உன்னை இயேசு நீங்கள் சொந்தங்களை மட்டும் அன்பு செய்தா அன்பு செய்யுங்கள் அந்த ஆழ்ந்த அன்பில் இை ஆகவே உங்களை நீங்களே நேசிக்கமுடியா வைக்காமல் உள்ளத்தால் உரிமையுடன் நேசியு இயேசு இருக்கின்றார் ஒருபோதும் உங்களைக் வேதாகமம் அயலவனை நேசிப்பதைக் குறி "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழுபலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்பு கூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு
ஆகவே இயேசுகிறிஸ்துவின் வார்த்தையின் பெற்றுக்கொள்வோம் ஏ.இராசே
Luf
Libels Gisually Li Dış öğGİTGİT Galluğa ensliği salangas si
என்றுழை
அறிவு கெ 6ής.ΟΙ (ο) ΙΙ
அறுவடைகள் நடந்தாலும்,
அரிசி இறக்குமதி ஆனாலும்,
2) GOIG (6) IIIIII, "J, GINGST 600m, CuIII s
66) எல்லாம் பொருளாதாரம் '' தளம்பும் நிலை. 919, OLD 9).
வைசித்திகிருஷ்ணா-பாண்டிருப்பு-0
நேரம் சரிவந்தும். "' நேரம் சரிவந்ததால் நாம் @ நெல் அறுவடை செய்கின்றோம். நேரம் சரிவந்தும், எம் பசியும் து
தேசப்பிரச்சனை தீர்க்க மறுக்கின்றனரே பலர் வர்
வ.பாலமுருகன்-கொக்குவில் கிழக்கு உடல்
தேடல் கண்டெ இவர்கள் தேடுவது தொலைந்து பசியும் த
போன சமாதானத்தையல்ல அதனுட அரைவயிற்றுக் கஞ்சிக்கான வழியை இரும்புப்
இம்ரான் பரீட்-கல்ஹின்னை கலியுக கன்னிகள்! வளைவு யுத்தக் கொடுமையால் நாங்கள் தான்
| J, MIGÓNuíîpib 3, 6îJ, GD60IJI, GITT Giò la IGNOGII i
ဖြိုးမျိုးကြီ . விழிவடித்த நீருமிட்டு 6)IGITIT35LL GJIDTDD கதிரதனை-கத்தரிக்கும் கலியுக கன்னிகளோ
ஹப்புத்தளையூர்எப்.லெனாட்குமார்
கொடுத்தே அறுப்படுகின்றோம் என்றால் நீங்களுமா? இரா.இராமகிருஷ்ணன்
பொகவந்தலாவை
suIrafii
பலநாடுகளில் இடம்பெறும் உள்நாட்டு புத் போராளிதரப்பினர் யுத்த நிறுத்தமொன்றுக்கு வருவது இவ்வாறான ஒரு சூழ்நிலையில் புலிகள் யுத்த நிறுத்தத் சாதகமாக பயன்படுத்தவேண்டிய அரசு அதை உதா தொடர்ந்து யுத்தத்தை மேற்கொள்வதால் இந்நாட்டி எதிர்காலம் மேலும் கேள்விக் குறியாகவே மாறியுள்ள இழந்த பிரதேசங்களை கைப்பற்றுவது அவர்களது ெ என்றால் 1948க்கு முன் அன்னிய நாட்டவர்கள் ஆண் கெளரவப்பிரச்சனை எங்கு போனது?
பி.ரெங்கநாதன் அசே
(வாரமுரசே,
ஒவ்வொரு மத்தியில் வலம் தினமுரசே புத்தாண்டு பிறந் தித்திக்கும் செய்தியுடன் புதிய படைப்புக் தெவிட்டாத தமிழுடன் சில Junjónna a நொடி சிந்திக்க முரசல்லவா நீ தினம்-தினம் நீ வரவேண்டும். முரசே சூடு, மக்கள் சாக்கடைக்குள் கலந்து உன்னில் அமிழ்வதைத் தடைபோட-நீ மணம் பரப்பினா வரவேண்டும். மேலும் பல புதி உனைச் சந்திக்க சந்தியிலே வாசகர் நெஞ்சங் குந்தியே. படைத்து தருவ காத்துக் கிடக்கிறேம். பார்க்கிறோம். நீ வரவேண்டம். எங்கள் எண் தேன் சுவை படைக்க களை தூவிவர நீ வர வேண்டம். வரவேற்கிறேன். நடராஜா பாலுமகேந்திரா, நிறைவாக வருக பாண்டிருப்பு-06 கவிக்கு
| 3) ΠΟ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தந்திபரப்பார்கள்
TGO இன்றைய சூழ்நிலையில் பொய் வதந்திகளைப் தாண்டு செய்யும் பக் பரப்பிவிடுவது மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துக்களையும் அருள்பாலிக்கும். தப்பபிப்பிராயங்களையும் இனப்பூசல்களையும் ஏற்படுத்தி ஒவ் மாகத் திகழ்ந்ததுடன் வொருவரது மனங்களிலும் ஒருவித கசப்புணர்வையே ஏற்படுத்தி விக்காவிலிருந்து தாய் விடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. பல சொல்லொண்ணா ந்தார் ஒரு மரத்தடி துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் |ளவுக்கு அதிகமாகப் அனைத்து மக்களுக்கும் இன்று தேவைப்படுவது அமைதியும் அவன் உடை முழு சமாதானமுமே என்ற நிலைப்பாட்டில் இருக்கும்பொழுது எவ்வித றமெடுத்தது சுவாமிட வெளிப்படையான உரிய சான்றுகள் இருந்தாலன்றி ஆதாரமற்ற து தன பொய் வதந்திகளைப் பறக்கவிட்டு சமுகத்தில் கேடு விளைவிக்காமல் துன் செய்து பக்கத்து விட்டில் புற்ற உள்ளங்களில் பெருக்கெடுத்தோடும் இரத்தக் கண்ணிரைத் துடைத்தெறியவும் வைத்தியரிடம் தூக்கிக் இப்படியான இழிவான கைங்கரியங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் தயும் தானே தருவதாகச்வ்ெவொருவரும் முன்வர வேண்டும் த் திரும்பினார். | || "უბტ விஷயத்தைப்பற்றி நன்றாக-ஆதாரபூர்வமாக உங்களுக்குத் தெரியாவிட்டால் வொரு மனிதனிடத்திலும் அதனைப் பின்பற்றி சமுக்த்தில் குழப்பங்களை உண்டு பண்ணி விடாதீர்கள் ழம் என்பதில் ஐயமில்லை.ஏனென்றால் மறுமையில் கண் காது மனம் இவையெல்லாம் அதைப்பற்றி கேள்வி ன, களுவாஞ்சிக்குடிகேட்கப்படும் (அல்குர்ஆன் 136)
வை. எம்.தாஹிர்கரிம்-கல்முனை
56lonjü ELILig. EG).397
நேசிப்பார் அன்பானவர்களே! போதாது அயலவர்களையும் வன் உங்களை நேசிக்கின்றான். து அயலவரை அடி தூரத்தில் ங்கள் உண்மையான அன்பில்
ვუიქსი“)u unmu_L mirmi. து இப்படி கூறுகிறது: முழு இருதயத்தோடும் உன்
அன்புகூர்ந்து உன்னிடத்தில் கூருவாயாக"
-
(லூக்கா 1025) படி நடப்போம். நன்மையை திரன்-கிளியன் குடியிருப்பு
க்குரிய கவிதை
ட்டு, காடுவெட்டு ந்தோம் பாடுபட்டு ட்டு, பிரிவு தொட்டால்- இன்பம் றாதோ நாடுவிட்டு
க. மலர்ராஜன்-திருகோணமலை
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 03.03.2001
கவிதைப் போட்டி இல397 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
காரணம். ? வறுமையின் நிழல் வயிற்றினில் படிந்ததாலா வந்துவிட்டீர் அறுவடைவேலைக்கு-அன்று வசந்தம் வீசிய தமிழர் வாழ்வில்-இன்று வந்துவிட்டது வறுமை நோய்தான் (பு)திரும் கொஞ்சம் அப்பனை அட்டுழியர் கொன்றதனால்-எனைக் காக்க ருது அறுவடைககு அம்மா நீ இறங்கிவிட்டாய் அறுவடைக்கு
ட்டது. பொறுங்கள்! சி.கலிஸ்ரா பொளின்-சம்மாந்துறை வலுடன் அவாவுறும் கதிரறுக்கும் கன்னியரே! பித்தோ இன்னும் கொஞ்சம் பொறுங்கள் Tales." நிலை டில்லை GLIII நிறுத்தம் வந்தாலே-நெற் தைமுடிய கதிர் 9IJAGID தாய்க்குலமே! ராஜா-வாழைச்சேனை போரும் நமக்கு மிஞ்சும். தடுமாறும் விலைவாசி உயர்வைக்கண்டு
காரைதீவூர் சிவம்-குருக்கள்மடம் கும்பி கொதித்திங்கு குடும்பம் காக்க ண்டதெது.? கொழுத்தும் வெயிலில் நீவீர் இங்கு * * : போரில் முளைத்த அறுந்நெல்முடையே அiைளில் ழ்ந்திட வேண்டுமென்று தானியம் തെങുltgi ! OMGITTUIGI LIITIDJI யுத்தம் என்ற அரக்கனால் அடிமடியில் உங்களுக்கு வேதனையே மிஞ்சும்! 5 Tovo விதவைகளாக்கப்பட்டவர்கள் ஹப்புத்தளையூர்-மனோ கோபாலன் ', நாங்கள் 邬 M Obituloy hollo! I oA ang ni குத்தியனுக்கு.
பிடியும் o: : குத்தியனின் பார்த்தேன் எழுதுகிறேன் நிதர்-திக்கம் நிமிர்ந்துவிட்டோம் கட்டுரைகள் பார்த்து ரசித்து எழுதுகிறார் தலைகுனியத் தேவையில்லை என்பதை நூற்றுக்கு நூறு வீதம் உண்மைப் ( ழி)(று)ப்பு GլյրիGց: ಸ್ನ್ಯ முளைத்த படுத்துகின்றதென்பது திண்ணம் வயற்காட்டிலே! தானியத்தை விரைவாக அசத்தலான ஆக்கங்களைச் சுமந்து நெற்கதிரை முற்றியபின் றுவடை செய்திடுவோம்! கடல் கடந்தும் தவழும் முரசுக்கு பல கோடி அறுத்திடுவா இலவீந்திரன்-மூதூர் நன்றிகளும் வந்தனங்களும் எம் நாட்டிலோ எம்முகம்மட் ஜலீஸ்-(காத்தான்குடி) சவூதி அரேபியா
இனிய தினமுரசே!
உன் சேவைக்கு நிகர் நீயே என்பதை வாழ்த்துக்கள் பறைசாற்ற மற்றுமொரு ஆதாரம் தான் முரசே! வாரம் ஒரு வார்த்தை காலத்தின் கோலம் கெத்தை அறிந்து ரசிகர்களின் ரசனை அறிந்து யூதத் திற்கு ஏற்றாற் போல் செயல் பட்டுக்
لوتھڑ
- கொண்டிருக்கும் உனக்கு எப்படி நன்றி
அடக்கி : வாரம் செலுத்துவது?நன்றி நன்றி நன்றிகள் க்கு தோறும் ஏ.ஜிதஸ்ரியா-காத்தான்குடி-06 னம் செய்து விட்டு Gigi Gogol நடைபாதைக் கடைகள்
ல் தமிழ் மக்களின் மட்டும்இன்றி, தமிழ் பேசும் மக்கள் அனை து அரசு படைகள் வரையும் கவரும் முரசே உன் சேவை என் ௗரவப் பிரச்சனை றொன்றும் வளர வாழ்த்தும் இவன் உன் போது இவர்களது g|Luditør வாசகன -
'ಸ್ತ್ರ್ಯ" சலாம்-கல்பிட்டி கொழும்புநகரிலுள்ள நடைபாதைக் கடை க்குமார்-டிக்கோயா ஆசிரியர் அவர்களுக்கு களை அப்புறப்படுத்தும் பணியை அரசாங்கம் ராஜேஷ்குமார் அவர்களின் மேனகா இப்பொழுது ஆரம்பித்திரு க்கிறது அல்லவா? N வின் மே மாதம் மர்மத் தொடர் விறுவிறுப் குத்தியன் முரசு 84ம் இதழில் எழுதிய யாழனும் வாசகர் பாகப் போகிறது. கதைக்கேற்ப பாத்திரங் பார்த்தேன் எழுதுகிறேன் கட்டுரையை PI GOLD வரும் தினமுரசே, களை புகுத்தியிருப்பது பார்ாட்டத்தக்கது. சர் மங்கள சமரவீர வாசித்து விட்டுத்தான் விட்டதும் உனது இராபத்மநாதன் அவர்களின் எஸ்.டி.எஸ். நடைபாதைக் கடைகளை அகற்றும் LЈGM6)ш
பார்த்தேன். எழுதுகிறேன்' எழுதும் குத்தியனின் வாய்க்கு அல்ல, அவர் கைக்கு பொன்னாலான காப்பு ஒன்றுதான் போட வேண்டும்
ளை ஏன் இன்னும் கண்ட பாரதி தொடரும் அருமை. ஆரம்பித்திருக்கிறார் போல் தோன்றுகிறது. 1ளாய் சூப்பர் suff upijeh 6пIT, Suff, gi&BIT- வெள்ளவத்தை நடைபாதைகளில் இப் பூத்துக் குலுங்கும் மட்டக்களப்பு போது கடைகளே இல்லை; இதனால் குத்தும்
வை, சுவாரசியம் அறிவித்தல் குடைபிடிக்கும் குமரிகளின் குத்தும் குடை
பரும் படைப்புகள் ஒ:I களையும் காணமுடியவில்லை. குத்தியனுக்கு ம் புத்தாண்டோடு பிழையோ, : : எமது நன்றியும் பாராட்டுக்களும்
படைப்புகளையும் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் குதமசின் வெள்ளவத்தை ளூக்கு பாசமுடன் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, 3
ய் என்று எதிர் வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள். முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக ங்களில் வண்ணங் சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. -ன்னை வாழ்த்தி மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி வருக வளர்க! எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் தாளையும் அனுப்ப வேண்டும்.
மடல்கள் மற்றும் 2 ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: ( தினமுரசு வாரமலர், N த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 04-54282 தொலை நகல் (tax)- 074-513266
ܒ .
வன்-சேனையூர்-06) ருப்தியான சேவையே முரசின் மூச்சு
鸥03,2001“

Page 3
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தின்மீது உடனடியாக நேரடித் தடைகள் எதனையும் கொண்டுவருவதை பிரித் தானிய அரசாங்கம் தவிர்த்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது இலங்கை இனப்பிரச் சனை தொடர்பான சாதகமான சூழ் நிலைகளை ஏற்படுத்த பெரிதும்
தமிழீழ விடுதலைப்புலிகள் 55 TEUTÖGETEIGU LIJI
GLIñ6Or6). Ig5les
உதவுமென்று அரசியல் அவதானிகள்
தெரிவிக்கின்றனர்.
பிரித்தானியாவில் கடந்த திங்கட்
கிழமை கொண்டுவரப்பட்ட சட்டமுலத்
தில் பிரித்தானியாவை பயங்கரவாத
நடவடிக்கைகளின் வொரு அமைப்பும் தடை கொண்டுவர அத்துடன் பிரித் கரவாத நடவடிக்
gTLLğ Giglia UTGITÍ BÍÓLUGNT 2 LUÍÑIGUESITT Eğu
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில், ஹட்டன் நகரில் 19ம் திகதி திங்கட்கிழமை யன்று சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டுள் ளது காங்கிரஸைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் தலைவர்களும் இச்சத்தி யாக்கிரகத்தில் பங்கெடுக்கின்றனர்.
அடுத்தடுத்து ஏற்பட்ட நாணய மதிப் பிறக்கம், எண்ணெய் விலை அதிகரிப்பு போன்றவற்றால் விலைவாசிகள் கிடுகிடு வென உயர்ந்தன. இதனை சமாளிப்பதற்காக அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும்
கணிசமானளவு சம்பள உயர்வு வழங்கப் பட்டது தனியார்துறை ஊழியர்களுக்கும் ரூபா 400 வரையிலான சம்பள உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் தோட்டத் தொழி லாளர்களுக்கு எத்தகைய சம்பள உயர்வும் வழங்கப்படவில்லை. ஏனைய தொழிலாளர் களுக்கு வழங்கப்படும் அதே சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென்று பல வகைப்பட்ட கோரிக்கை கள் விடுத்தும் அதிகாரபீடத்திலுள்ள எவரும் அக்கறை காட்டவில்லை.
தொழிலாளர்களுக்கு ரூபா 400/ சம்பள உயர்வு கோரி விடுக்கப்படும் வேண்டு
அல்லல்படும் அகதிகள் துயர் அகற்ற புனர் வாழ்வு அமைச்சு எருக்கும் நடவட
அல்லல்படும் அகதிகள் துயர் அகற்ற
கோளுக்கு ஜனாதிப தொழிலாளர் காங்கிர ஜனாதிபதி காங்கிரஸ் தார். எனினும் சம்பள வித முடிவும் காணப் கனவே குறிப்பிட்டப தொடங்கப்பட்டது. இதே வேளை விலைவாசி ஏற்றத் தொழிலாளர்கள் டெ படும் துன்பம் மிகப்
எனவே அவர்களு 400/ மட்டும் சம்பள எத்தகைய பயனும் விலைவாசிப் புள்ளி வி தோட்டத் தொழி
"யாழ் மாவட்டத்திலுள்ள அதி உயர் பாதுகாப்பு வலையத்திலிருந்து வெளியேற்றப் பட்ட மக்கள் கடந்த பத்து வருடங்களாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டில் களில் வாழ்ந்து வருகிறார்கள் இக் கொட் டில்கள் காலநிலை மாற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு மக்கள் வாழ முடியாத இடங்களாகக் காட்சி தருகின்றனர். இவ்வாறு துன்பப்படும் மக்களுக்கு ஓரளவு வசதியான வீடுகள் தற்காலிகமாக ஏற்படுத்தித் தருவதற்கு வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தப் பிரதேசத்தில் பல ஆண்டுகளாக
dpigliana)igijigi
பொங்கு தமிழ் எழுச்சிமூன்று
யாழ்பல்கலைக்கழக சமுகம் தொடங்கியதுபோல் மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் ஒரு
வாழ்ந்து அந்தச் சூழ்நிலைக்குப் பழக்கப் பட்ட மக்களை வேறு எங்காவது கொண்டு போய் குடியேற்ற அமைச்சு விரும்பவில்லை. மேற்படி பாதுகாப்பு வளையத்திற்குட் பட்டப் பிரதேசங்களை சுவீகரிப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. ஆனால் ஜனாதிபதியைச் சந்தித்த தூதுக் ழுவினரின் வேண்டுகோளுக்கமைய காணி சுவீகரிப்பு நடவடிக்கையை ஒத்தி வைத்து off_Lffff.
இப்பிரதேசத்தில் நிலையாக வாழ்ந்த மக்கள் மீண்டும் தங்கள் காணிகளில் போய்க் குடியேற வேண்டும் என்பதே புனர்வாழ்வு
is Sigalli
அம்பாறைக் கச்சேரியிலுள்ள அதிகாரிக்கு முன்று வாக
பல்கலைக் கழகத்திலும் 20ம் திகதி செவ்வாய்க்கிழமை னங்கள் வழங்கப்பட்டுள்ளதாம்
பொங்கு தமிழ் எழுச்சி இயக்கத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்
பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதுபோல், பகல் மணிக்கு மரணமடைந்த வீரர்களுக்கான பிராத்தனை பிலிடுபடுவதெனவும் தொடர்ந்து அரை மணி நேரம் ஆலயங்களில் மணிகள் ஒலிக்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மெளன அஞ்சலியும் பொங்கு தமிழ்ப் பிரகடனமும் இடம் பெறுமென
அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இயங்கும் பொது நிறுவனங்களும் பொங்கு தமிழ் எழுச்சியில் பங்குபற்றுகின்றன
திட்டமிடல் அதிகாரியான அவ ருக்கு கச்சேரி வாகனமொன்றும், திட்டமிடலுக்கான வாகனமொன் றும் வழங்கப்பட்டுள்ளதாம் மேல திகமாக "நியாப்" திட்ட இணைப் பாளர் என்பதற்காக முன்றாவது வாகனமும் வழங்கப்பட்டுள்ளதாம் அரச நிதி எப்படி வீணாகிறது
பார்த்தீர்களா? எத்தனையோ அதிகாரிகள் வாகனமில்லாமல் அலைகிறார்கள் மாகாண பிரதம
செயலாளர் இந்த அநீதிக்கு நீதி
மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களும் இதில் வழிமேல் விழி வைத்துப் பார்த்துக்
பங்கெடுப்பார்கள் என்றும் தெரிகிறது.
வன்னிப் பகுதியிலிருந்து பிரமணாலங் குளம் வழியாக வவுனியாவுக்கு வந்த ஜெயந்தி-வீரசிங்கம் (24) சயனைட் வில்லை அருந்தி மரணமானதாகத் தெரிவிக்கப்படு கிறது.
வன்னியிலிருந்து வவுனியா நகருக்கு வருவோர் பிரமணாலங்குளத்தில் சோதனை
கொண்டிருக்கின்றனர்.
கடித்து மாண்டதாக பாதுகாப்புத் தரப்பினர் கூறுவதோடு, இவர் தற்கொலைப் பெண் ணாக இருக்கக்கூடும் என்றும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
எனினும் யுவதியின் மரணத்தில் மர்மம்
நீடிக்கிறது.புலிகள் இதுவரை உரிமை கோர
வில்லை. விசாரணைகள் தொடர்கின்றன.
வழங்குவாரா? என்று அதிகாரிகள்
அமைச்சின் திட்டவட்ட இருப்பினும் அக்கால தகைய அகதி மக்கள் யிலும் சிக்கித் துன் வேண்டுமென்பதற்க ஓரளவு வசதியுள்ள த அமைத்துக் கொடுக் அமைச்சின் நோக்கம இந்த உண்மையா யாமல் யாழ் பா.உ ஆ டாத கதைகளைப் பர திருக்கிறார்.
புனர்வாழ்வு அ
SS SS SS SS SS SS SS SS SS திட்டத்திற்கு D-5001;
வனங்களும் வேறு வந்துள்ளன. வரவு செ தும் தற்காலிக இல் அரசாங்கத்தின் அங் எனவே குட்டையைக் படி ஆனந்தசங்கரி கேட்டுக் கொள்ளுகிே
இவ்வாறு யாழ் ஈ.பி.டி.பி.பேச்சாளரும்
அவர்கள் அண்மையி மாநாட்டி
நீர் போராட்
தற்போது நாடு வேறு தரப்பினரும்ப காக கையெழுத்துப் இறங்கியுள்ளனர்.
ஏற்கெனவே வி ஜேவிபியினர் 10 இ களைப் பெற்றனர்.
புலிகளை பிரிட் வேண்டுமென்று கோரி கள் 10 இலட்சம் திரட்டி பிரித்தானிய கையளித்துள்ளனர்.
புலிகளை பிரிட்ட தென வலியுறுத்தி கிழக்குப் பல்கலைக்
புவிகளிடமிருந்துஉழவு இயற்ற
வவுனியா நகரிலுள்ள இராணுவ முகாம் TITUT
ஒன்றுக்கு அழைக்கப்படுவார்கள் அக்கரைப்பற்றுப் பகுதியில் இரண்டு
இந்த5வதியின் அடையாள அட்டையும் உழவு இந்திரங்கள் நிரம்பபுலிகள் பொருட் ஒ'பந்: பெறப்பட்டு மறுநாள் விசாரணைக்கு அழைக் களை ஏற்றிச்செல்லும் வேளையில் விசேட பொது மக்களின் கப்பட்டுள்ளார். அதனபடி இவர் மறுநாள அதிரடிப்படையினர் அவற்றைக் கைப்பற்றி திரங்களைக் கைப்ப விசாரணைக்குச் சென்றபோதே சயனைட் SSS SS S SS S SS SS S SS SS SS SS S SS S SS SS SS SS SS SS SS SS SS இலட்ச ரூபா பெறும் ஏற்றிக்கொண்டு புல
முடிக்க வேண்டும் சந்தேகத்துக்குரியவர் களின் அடையாள அட்டைகள் அவ்விடத்தில் வைத்துப் பெற்றுக் கொள்ளப்படும். மேலதிக
கடந்த வாரம் அ
மலையகத் தோட்டப் புறக் கல்வியும் அப்பகுதி பாடசாலைகளின் அபிவிருத்தியும் காலாகாலமாகப் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது.
இந்நிலைமையை மாற்றியமைக்க அப் பகுதிப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கென 10 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
இதனை வரவேற்றுள்ள மலையக சமுக
GI. 25–IDTij. 03, 2001
ELLILISED EHIg
ரூபா 10 கோடி ஒதுக்கீடு)
நல விரும்பிகள் தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட அந்த நிதி மறைமுகமாக வேறு பகுதி அபிவிருத்தி களுக்கு இரகசியமாக மாற்றப் படாமலிருப் பதை விழிப்புடன் கவனிக்கவேண்டுமென் கின்றனர்.
மலையகத் தோட்டத் தமிழ்ப் பகுதிகளுக் கான சமூர்த்தி கருத்திட்ட நிதி சிங்களப் பகுதிகளுக்கு இரகசியமாக மாற்றப்பட்ட விவகாரம் இங்கு குறிப்பிடத்தக்கது.
நோக்கிச் சென்று ெ தகவலறிந்த வி
யினர் விரைவாகச் இயந்திரங்களையும் களையும் கைப்பற்றி ஆனால் உழவு மூடை அரிசியை மார் தாகக் கூறுகின்ற பே தவை சுமார் 5 இலட் பொருட்கள் என்று
புலிகள் எவரும் யினரிடம் மாட்டு இயந்திரங்கள் தமன ஒப்படைக்கப்பட்டுள்
 
 
 
 
 
 
 
 
 
 

மீது
ரு தளமாக எந்த பன்படுத்துவதற்கு பட்டுள்ளது.
ானியாவில் பயங் ககளுக்காக நிதி
யின் தலையீட்டை கோரியதையடுத்து லைவர்களைச் சந்தித் பிரச்சனைக்கு எது படாமையினால் ஏற் சத்தியாக்கிரகம்
ன்று நாட்டிலுள்ள னால் தோட்டத் ாருளாதார ரீதியில்
ாரதூரமானது,
க்கு மாதாந்தம் ரூபா யர்வு கொடுப்பதால் ட்டப்போவதில்லை, வரங்களுக்கு ஏற்றா
LIDIT GOT 6T 600T GOOTILDIT GULD. ம் வரும்வரை அத்
வெயிலிலும் மழை பப்படாமல் இருக்க ாக அவர்களுக்கு ற்காலிக மனைகளை
வேண்டுமென்பதே
ாகும். ன நோக்கத்தை அறி னந்த சங்கரி வேண் பித் தூற்ற ஆரம்பித்
மைச்சின் மேற்படி ற்கு தொண்டர் நிறு அமைப்புகளும் முன் லவுத் திட்டம் முடிந்த லங்களை அமைகக கீகாரமும் கிடைக்கும். குழப்பாமல் இருக்கும் பாரைத் தயவாகக் DITún."
மாவட்ட பாஉவும் ான எஸ்தவராசா ல் நடைபெற்ற ஊடக ல் தெரிவித்தார்.
gelgili ODEGu(göğGaILDL
ாளர்களுக்கு சம்பள
செய்வது போன்றவற்றிற்கும் தடை போடப்பட்டுள் துெ
திரட்டுவது பிரசாரம்
தமது நாடுகளில் பயங்கரவாத நட வடிக்கைகளில் ஈடுபட்ட பின்னர்
உயர்வு வழங்கப்பட வேண்டு மென்று மலையக மக்கள் முன்னணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பி.சந்திர
சேகரன் அறிக்கையொன்றை வெளி
யிட்டுள்ளார்.
"அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச் சர் ஆறுமுகம் தொண்டமான் தனது செல் வாக்கைப் பயன்படுத்தி தோட்டத் தொழி லாளர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
உடனடித்த
OLE56.
பிரித்தானியாவுக்கு வந்து புகலிடம் கோரும் ஆயுதக் குழுக்களுக்கும் தடை கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரித்தானியா பயங்கரவாத நட வடிக்கைகள் தொடர்பாக இனங்கண் டுள்ள அமைப்புகளின் பெயர்ப்பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆயினும் இப்பட்டியல் எவ்வேளையிலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இதே வேளை பிரித்தானியா கடந்த திங்கட்கிழமை அறிவித்த தடைச்சட்ட மூலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் இணைக்கப்படலாம் என்று எதிர்பார்த்திருந்த தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும் பேரின வாதிகளைக் கொண்ட இயக்கங்கள் யாவும் ஏமாற்றத்தைத் தழுவியுள்ளன என்பதை அவதானிக்க முடிந்தது.
SIGILOganu Gotlanting2 Scienna Tulai LIIGIGf
சாதி மத பேதம் எதுவுமின்றி நாட்டு மக்கள் அனைவரையும் அன் பால் ஈர்த்தெடுத்த அருளன்னை மடுமாதாவின் திருச்சொரூபம் கடந்த 17ம் திகதி சனிக்கி ழமையன்று மாலை தென்னிலங்கையை நோக்கி தனது திருப்பவனியை ஆரம்பித்தது. நாட்டு மக்கள் மத்தியில் அமைதியும் அன்பும் பெருகி அனைவருக்கும் சுபீட்ச வாழ்வு கிட்டுவதற்கு வழிகோலும் பொருட்டே இந்தத் திரு யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் செயலாளர் நாயகம் வணக்கத் திற்குரிய ஆயர் மல்கம் ரஞ்சித் விடுத்துள்ள
நில்ை குறிப்பிட்டுள்ள
தென்னிலங்கையில் மாதாவின் திருச் சொரூபம் பவனியாக எடுத்துச் செல்லப்பட வுள்ளது. மாதா சொரூபம் பவனி செல்லும்
*、
தேசியப் பிரச்சனைக்குத் சமாதானத்
தீர்வு காண எடுக்கும் வழிவகைகளில்
ಟ್ವಿಟ್ಠ॰ இருக்கும் தீவிரப் போக்கி லிருந்து ஒதுங்கியிருக்குமாறு மகா சங்கத்
தினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள் 6ዘ
தேசியப் பிரச்சனை சம்பந்தமாக மகா
சங்கத்தினரின் கடந்த கால நிலைப்பாடு களைத் துல்லியமாக அவதானித்து வந்ததன் அடிப்படையிலேயே இந்த விநயமான
டங்களில் புதிய போக்கு
பூராவும் உள்ள பல் வேறு காரணங்களுக் பெறும் வேட்டையில்
லவாசியை எதிர்த்து ட்சம் கையெழுத்துக்
டன் தடை செய்ய சிஹல உறுமயக்காரர் கையெழுத்துக்களைத் உயர் ஸ்தானிகரிடம்
தடை செய்யக்கூடா ாழ்ப்பாண மற்றும் கழக பொங்கு தமிழ்
|imi୩ଣୀ If If
கரைப்பற்றில் நடந்த தெரிய வருவதாவது: இரண்டு உழவு இயந் அவற்றில் சுமார் 5 யான பொருட்களை ள் தமது தளங்களை ாண்டிருந்தனர். சட அதிரடிப்படை செயற்பட்டு உழவு பற்றிலிருந்த பொருட்
T
யந்திரங்களுடன் 20 ரம் தாம் கைப்பற்றிய திலும், அவற்றிலிருந் ரூபா பெறுமதியான பறப்படுகிறது.
ச்சம்பவத்தில் படை படவில்லை. உழவு பாலிஸ் நிலையத்தில் O
எழுச்சி ஏற்பாட்டுக் குழுவினரும் இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே பரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஐ.தே.கட்சியையும், தலைமையை யும் எதிர்த்து 10 இலட்சம் கையெழுத்துக் களைத் திரட்டும் பணியில் இறங்கியுள்ள 6ኽÍዘ|.
ஐக்கிய தேசியக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சக்தி ஊர்வலத்தை எதிர்த்தே இந்தக் கையெழுத்து வேட்டை துவங்கப்பட்டுள்ளது. இதன் மற்றொரு நட வடிக்கையாக ஐதேக தலைவருக்கு எதிராக அவருக்கே பல நூற்றுக் கணக்கான தந்தி களும் அனுப்பப்படுகின்றன.
இவ்வாறான ஆயிரக்கணக்கான தந்தி களால் தபால் திணைக்களம் இலாபமடை
வது ஒரு புறமிருக்க வேலைப்பளு மற்றொரு
புறம் அதிகரிக்கும்
மகா சங்கத்தினரை
இடங்களில் எல்லாம் கூட்டுப் பிரார்த்தனை களையும் திருப்பலிகளையும் நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.
21 juli JÑI'I GJIGANISTÍ I தலைவர் குற்றச்சாட்டு
இதஆசங்கச் செயலாளர் தமகாசிவத் தின்மீது சங்கத் தலைவர் சிகுமரகுருதாசன்
ஐந்து குற்றச்சாட்டுக்களை சுமத்தி கடித
ஒதுங்கியிருக்குமாறு வேண்டுகோள்
மொன்றை எழுதியுள்ளார்.
இதன் பிரதிகள் செயற்குழு உறுப்பின ரல்லாத ஒரு சிலருக்கும் அனுப்பப்பட்டுள்ள தாம். இதனை செயலாளர் ஆட்சேபிக்கலாம். எதிர்வரும் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு மகாசிவம் போட்டியிடாமல் இருப்ப தற்கும் உத்தேசித்துள்ளதாக தெரியவருகிறது.
வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நீதிக்கும் சமாதானத்திற்குமான உலக ஒருமைப்பாட்டு மன்றமே இக்கோரிக்கையை மகா சங்கத்தினரிடம் விடுத்துள்ளது.
கடந்த வாரம் பேராதெனியவில் நடந்த வைபவம் ஒன்றின்போது மேற்படி ஒருமைப் பாட்டு மன்றத்தின் உறுப்பினர் மகாகல்ல கடவெல தேரர் இந்த அறைகூவலை மகா சங்கத்தினருக்கு விடுத்தார்.
S SSSSSSS SSSSSSS
தட்ை முக்கிாமல்
பேச்சுவார்த்தைக்கு வருவதே முக்கியம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கத்தைத் தடை செய்ய வேண்டுமென இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளை வற்புறுத்தல் செய்வது இனப் பிரச்சனைக்கான தீர்வு நடவடிக்கையினை குழப்புவதற்காக மேற்
கொள்ளும் முயற்சியாகவே கருதப்படுகிற
தென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா தெரி
வித்தார்.
ஏறாவூர் குமார வேலியார் கிராமம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் அதிபர் எஸ்மோகன் தலைமையில் அண்மையில்
நடைபெற்ற விசேட வைபவமொன்றில் உரை
-, - - - - - - -
யாற்றுகையில் மெளலானா எம்.பி.இதனைக் கூறினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்வது இன்று முக்கியமானதல்ல சர்வதேச நாடுகள் முலமாக அழுத்தத்தைக் கொடுத்து புலிகளை பேச்சு வார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதே தேவையென்றும்
LDL. சிறவர்களுடன் "" ("".
Hadisliš6 es gu 36 lopšes algesingles 6.
கடந்த வாரம் அமெரிக்க உயர் ஸ்தானி கர் திரு.அஸ்லி வில்ஸ் மட்டக்களப்புக்கு சென்றிருந்தார் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப் பாணத்திற்குச் சென்ற அமெரிக்கக் குழுவிற்கு கிறிஸ்தோபர் எம்தப் தலைமை வகித்தார். மட்டக்களப்பு,யாழ்ப்பாணப்பகுதிகளின் நிலைமைகளை அறிந்து கொள்ளவே இவர் கள் சென்றிருந்தனர். அரச மற்றும் அரச சார்பற்ற உதவி அமைப்புக்களையும் இவர் கள் சந்தித்தனர்.
மட்டக்களப்பு விமான நிலைய விஸ்தரிப் புக் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் வாழும் திமிலைதீவுப் பகுதிக்குச் சென்று LITi GOGJILLSIli.
விளையாட்டு ஊடகப் பயிற்சி வழங்குதல் சம்பந்தமாக அங்குள்ள சிறுவர்களைச்
சந்தித்த அவர்கள் அந்த சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாட்டிலும் ஈடுபட்டனர்.
அங்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்கத் தூதர் அஸ்லி வில்ஸ் மற்றும் அவரது துணைவியார் "குழந்தைகள் உலகின் எல்லாப் பாகங்களிலும் ஒரே மாதிரியான சுபாவத்தைக் கொண்டவர்கள்தான் அவர் களது உலகம் தனி உலகம். இக்கிராமத்தின் இயற்கைச் சூழல் அமெரிக்காவிலுள்ள எனது கிராமத்தை ஞாபகமுட்டுகின்றன" என்றார்.
மட்டக்களப்பு அரச சார்பற்ற நிறுவனங் களின் ஒன்றியச் செயலாளர் திரு.எம்.கமல நாதன், டயகோனியா உதவி அமைப்பைச் சேர்ந்த எஸ்.அன்ரன், எஸ்.விஜிதகலா கியோர் அமெரிக்கக் குழுவினரை திமிலை வுக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

Page 4
செல்வன்.டொமனோஜன் - 19.02.2001 -
யாழ் இளவாலையைச் சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் டொமினிக்-பிறின்சி தம்பதிகளின் செல்வப் புதல்வன் மனோஜன் தனது முதலாவது பிறந்ததினத்தினை 19.02.2001 அன்று திங்கட்கிழமை Germany Hafen Street gcio e sitt 6m g5 sorg5 g6iv sušálsi) வெகுவிமரிசையாகக் கொண்டாடினார். இவரை அன்பு அப்பா, அம்மா, அம்மப்பா, அம்மம்மா, அப்பம்மா, மாமிமார், சித்தப்பா, சித்திமார், பெரியப்பாமார், மற்றும் உற்றார் உறவினர்களும் குழந்தை யேசுவின் அருளால் பல்கலையும் கற்று
அஸ்மா நோய் அனல்மா, விசிங், தொய்வு, மூச்சுத்தட்டல், மூச்சடைப்பு கக்கல், இருமல், தடிமண், மூ sırap ofını, eupidolf'üng, glibi கணி கடி, கணினரிப்பு, குணங்களுக்கு நிரந்தர சுகம் டொக்டர் கறாஜி சோமசு சில்வெஸ்டர் விதி, கல்கிசை எனும் இடத்தில் பழைய நோ புதிய நோயாளர்களும் தினமு 700மணி வரையும், செள் நாட்களில் காலையில் 9.00 சந்தித்து சிகிச்சை பெறலாம் மேற்கூறிய நாட்களிலும் நேரங் 074-201582 முலம் தொடர்பு அளிக்கப்படும் நாளையும், நே (பதிவு செய்து வரவேண்டும்
பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
(உங்கள் ப
உங்கள் சொந்தப் பலன் எப் நேரக்குறிப்புபார்த்து பலன்கள்ெ வெளிநாட்டுப்பயணத்தடையைநீ வைப்பது கணவன்-மனைவி பிர காலமாக நீங்கள் எ பரீட்சை பற்றிய பதட்டமா? * சூனியம்
DGIFT5(659, IJ LITIT ಅಜ್ಜಿ : : எல்லோர் பிரச்சனையையும் தீர்; 10.00 மணிமுதல் மாலை 6.00 மணி அல்லது எழுதலாம்.
Mrs. Madiha, 7. London. T.P. O20
Tuggg
| தலைச்சற்றDOOD
ജൂലൈngtബb முக்கடைப்பு காதுவலி வயிற்றுவலி
வாதத்தால் வரும் வலிகள்
Dളൂഖൺ ஏற்படும் பிரச்சினை ஆகியவற்றிற்கு உடனடி நிவாரணி
::
െൺ SINCHA HOLDINGS (PVT) I TI)
14 Ground Floor - Welikada Plaza - Rajagiriya. TP: 888,214. Fax : 682984
6ம் ஆண்டு நினைவஞ்சலி || ;
Ini திரு.ம. ஆறுமுகம் ஆச்சாரியார்
г-—162Sп0ub6lштворц г. — தந்தையே உங்கள் நினைவு எங்கள் கனவிலோ நினைவிலோ-இல்லை LDITDIT3, எங்கள் உயிரிலும் அதன் கருவிலும் அல்லவா உள்ளது. அன்னாரின் திதியில் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கும் மனைவி மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள். தகவல் மகன் ஆறுமுகம் குமார் ஆச்சாரி Germany Scinfurt Handy-01341332
|TII: t]I: b)TTI (31
uTubugow uit வருடகால தன் um poupou வீக சக்தியால் Safu Ampular நடைபெறுவது கெடுத்துக்காட் வெற்றியின் பல சான்றிதழ்களை வாருங்கள்
in is scores "மனித தெய்வமாகிய ஐயாவுக்கு ரீதுர்க்கை சின்னாப்பின்னமான எமது குடும்பத்தை 1000M க் தெய்வமாகிய தங்களுக்கு என்றென்று
eeu seinnission de "மனித தெய்வமே உங்கள் எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்க
அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிற திக்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆ
பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவை ஆயிரமாயிரம் நன்றிகள்
கொழும்பு அன்பரின் மடல் ே பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐய நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளு வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளி கோடானுகோடி நன்றிகள்
596 oormasiv Ollstömusión DLoG, GAUDODD Tennt "தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்
OmaĝGiuJ DIGömLUMIGön LDL65), (OAASANTIN "அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளி பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த formatodas Bjög gá asis iš 805 saoir Sultas Tuggg ஹட்டன் இன்பரின் மடல் தீ மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எ பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கன்ன இத்தாலி இன்பரின் மடல் சந்தே "வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, விண் சந் சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்க
பதுளை இன்பரின் மடல் போதை "அன்புக்குரிய ஐயாவுக்கு எனது கணவரை மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள் ரால் நன்றியாக இருப்போம்"
-o I Lisi ulei, மரியாதைக்குரிய ஐயா உங்களிடம் ஜாதகம் அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளி சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும் உங்க
கொழும்பு அன்பரின் மடல் புத்தி "மாட்சிமை பொருந்திய ஐயா, சூனியத் ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான எ இயல்பாக வாழச் செய்தமைக்கு கண்ணீரால் என்று
TITGOOT 96TLUiffissit tibLi "மதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, ள தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி
கொழும்பு அன்பரின் மடல் "மதிப்பிற்குரிய சாமிகங்காதரனுக்கு எனது யில் கடந்த கால நிகழ்கால எதிர்கால பலன்கை உங்களது சேவை தொடரட்டும்." AL அன்புள்ளம் கொண்ட ஐயா! தலையில் முடி நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றெ dar Gar."
இனியென்ன உங்கள் குறை, திருமண வெளிநாட்டு பிரயாணத்தடையார்,
இன்னும் சகலவற்றுக்கும் உள்நா gTLİL ( குறிப்பு:இங்கு தீமையா algos Lombgidasó seis y Guñ59 (Q. Dr.P.K. Saamy.D.G.A NLUP || No.
Sri Durgaadevi Manthirika Uccada Peedam.
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய தொ.பேசி TEL:00941 431137 FAX:0094134-4831 /O
02 IAITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இழுப்பு, இவைப்பு, மாய்ச்சல், நெஞ்சுச்சளி, மண்டைச்சவரி, க்கால் நிர் வடிதல், மூக்கடைப்பு மல், மூக்கினுள் சவ்வு வளர்தல், தலைவலி, பணிசம் போன்ற பெற அவஸ்மா சிகிச்சை நிபுனர் தரம் அவர்களை இல. 25 (மவுண்ட்லெவினியா)(கொழும்பு) பாளர்களும் முன் அனுமதி பெற்ற Disib illourso sao Luisa) 4.0 Djibosessi' upgressa வாய், வியாழன், சனி கிழமை மணி முதல் 12.00மணி வரையும் புதிதாக வரும் நோயார்கள் களிலும் தொலைபோசி இலக்கம் கொண்டு உங்களுக்கு சிகிச்சை ரத்தையும் முன் அனுமதி பெற்றே
Su6ór GTILILA2
படி கைரேகை நட்சத்திரம், பிறந்த சால்வோம் காதல் கைகூடவைப்பது க்குவது விரும்பியவரை மணமுடித்து
சனைகளைத் தீர்ப்பது திர் நோக்கும் பிரச்சனைகள்
டு துர் அதிஷ்டங்களால் இடர்பட்டு வையில் ஆறுதல் கிடைக்கும்.
ஜி-தமிழர்-சிங்களவர் எவராயினும் ந்து வைப்பார் முன்னதாக (காலை வரை) நேரம் நிர்ணயிக்க வேண்டும்.
8 Plashet Grove,
E 6 1 AB. 858.60922
கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் ரூபராணி ஜோசப் எழுதிய இல்லை இல்லை நாடக நூல் வெளியீட்டு விழா அண்மையில் கண்டி சிட்டி மிஷன் மண்டபத்தில் நடைபெற்றபோது சர்வதேச தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் நூலாசிரியை சொல்லின் செல்வி ருபராணி ஜோசப்பிற்கு மத்தியமாகாண இந்துக் கலாசார தமிழ் கல்விஅமைச்சர். வி.இராதா கிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி கலாரூபி' பட்டம் வழங்கிக் கெளரவித்தார்.
சீரற்றுக் கிடக்கும் 2செஞ்சிலுவைச் சங்கம்
வவுனியாவில் சீராக இயங்கி வந்த இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் இன்று சீரற்ற நிலையில்
தின் தலைவராக இருந்தவர் தனக்குச் சார்பானவர்களைக் கொண்ட சிலரை நியமித்து சங்கத்தை
இருப்பதனால் பல பணிகள் முடங் கிக் கிடக்கின்றன. 1997ம் ஆண்டில் நடைபெற்ற இச்சங்கத்துக்கான
நடத்த முற்பட்டார். சங்கத்தின் அமைப்பு விதிகளின்படி தேர்தல் நடத்தப்படாமல் இந்தத் தற்காலிக
தேர்தலில் வெற்றிபெற்ற செயற்குழு அமைப்பு செயற்பட்டு வருகிறது. எந்தவிதமான சீர்கேடுமின்றி திறம் முன்னால் செயலாளர் கிஷோர் ள மாந்திரீக தெய் படச் செயலாற்றி வந்தது. இச்சங் அவர்கள் குற்றமற்றவராகத் திரும்பி எண்ணியது எண் கத்தின் செயலாளராக ஏகமனதா விட்டார். விதிப்படி தேர்தலை ரவேகம்போல கத் தெரிவான திருகிஷோர் அவர் நடத்தாமல் தற்காலிக அமைப்பினர் கள் நேர்மையாகவும் சிறப்பாகவும் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக ாக எமக்களித்த செயலாற்றி சங்கத்திற்கு நல்ல சங்கத்தை நடத்தி வருகின்றனர்.
நேரில் கண்டறிய
மனைவி பிணக்கு தீரல் மடல் யம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித ட்டுள்ளோம்." யம்மனின் சக்தியால் பேசும் மழலை யால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து ரூக்கு எமது கோடாறு கோடி நன்றிகள்"
ன் திக்குவாப் குணமாகியது
ருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை எந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்
பவள் என்னிடமே வந்து சேர்ந்தார் வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் தது என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு
வயதில் அதிசயத் திருமணம்
எமது 39 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே க்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் ன் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு
தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி சகோதரிக்கு திருமளம் தடைப்பட்ட வண்ணம் இருந் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமள GELL,"
ET360 giginal LAULUGOOTID Genugby ாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு நாளில் பிரயாணத்தை கைகூட வைத்த என்னைப் கிறேன். என்றுமே உங்களை மறவேன்.
த் தலைவலி தீர்ந்துவிட்டது க்கிருந்த தீராத்தலைவலியைக் குணமாக்கி என்னை ரால் நன்றிகள் கத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி தகத்தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோஷமாக க்கு நன்றிகள்"
டிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர் ண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி
தகத்தில் கூறியது பலிதம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றி நாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் ளை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்."
தலித்திருந்தவர் என்ன கூறுகிறார் ன் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது னை பரிபூரண குளமாக்கி மீண்டும் மனிதனாக ம் நன்றி கூறுகிறேன் ஐயா
திசய அக்னிகுண்டல பூஜை னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதந் ழையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மைதுன் கூறுகிறோம் ஐயா,
Alam meo songersones LGG கரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி.
திசயிக்கத்தக்க முடி வளர்ச்சி திர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில்
பெயரை ஏற்படுத்திக் கொடுத்
காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்
Lu
நடைமுறைகளை ஒதுக்கி வைத்து
இத்தகைய நடைமுறையினால் வவுனியாப் பிரதேசத்தில் நடைபெற வேண்டிய அத்தியாவசியப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. எனவே முன்பு போல் இப்பொதுத் தொண்டு நிறுவனம் செயற்படு வதற்கு ஏற்றவாறு விரைவில் பொதுத் தேர்தலை வைத்து அமைப்பு விதிப்படி சங்கத்தை செயலாற்ற வேண்டுமென்று விட்டு சங்கம் கலைக்கப்பட்டது கேட்டுக்கொள்கிறோம். இதனைத் தொடர்ந்து இச்சங்கத் வவுனியாவான். S SS SS SS SS S SS S S S S S SS SS SS S S S SS S SS SS SS SS SS SS SS SS SS SS
H H H H
5 ITT.
துரதிஷ்ட வசமாக எவரோ அவர்மீது சுமத்திய பலியின் கார ணமாக கைது செய்யப்பட்டு சில
சந்தர்ப்பத்தைப் ன்படுத்தி செஞ்சிலுவைச் சங்க
தங்களின் வாழ்க்கையின் கவுடங்கள், காதல் தோல்வி, வேலை வாய்ப்பு கல்யாணத் தடை பரீட்சைத் தோல்வி, வாகன அனுமதிப்பத்திரம்,
ம்பப் பிரச்சனை, கணவன்-மனைவி @ கருத்துவேறுபாடு ஆகியவற்ை Golfiji, fil 6g, LILLI
(DB55610) 0ഞ!) என்னை அணுகவும் பிரச்சனை நிவர்த்தியாகியபின் பணம் பெற்றுக் கொள்ளப்படும். குந்திக்கும் நேரம் காலை 10.00 இருந்து மாலை 8.00 மணிவரை)
Gólsum gelo
MIR.A.L.I., 55, Rue des Poissonniers, 75018 Paris, France தொலைபேசி-042552036
DGeorgiggle soolgidul
GENARALPSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
DTP, ஆறு முகம் அவர்களை கொழும்பில் பெப்ரவரி 20 முதல் 25 வரை
DRPARUMUGAM (S.A.M.P) REG. 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombo 11. T.P. 074-715547,074-715546 Garsi, GL - 072 664867. கல்முனையில் மார்ச் 03, 4 திகதிகள் T.M.M. Luro sipogot T. P. 067 29329
வவுனியாவில் மார்ச் 10, 11 திகதிகள்
(தயவு செய்து பதிவு கொள்ளவும்) ANN ம் குறுக்குத்தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியா1704:04,1405,21406 கடிதத்தொடர்பு : RESIDANT TP 065 24019
呜 Tuq :] DRPARUMUGAM
NO. 51/5, KOOLAWADY ROAD, BATTICALOA. SRI LANKA,
றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறு
ம் நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா nga Mai, GgToJesúlassar(0) alileirasan IT
டவர்களும் வெளிநாட்டவர்களும் KITIMTAVITIN.
வேலைக்கு இடமில்லை
நுவரெலியாவில்
33, Daily Fair Complex,
Street, Kandy Road,
Nuwara-Eliya 052-22508,052-3509?、||
உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
O1-466271, 466571 E-mail:drpksamy(0sltnet.lk www.imexpolanka.com/drpksami.
sofi |
தொடர்புகளு
S DSL LSL L LSL LSL LSL SLLLL LL LLL LLL LLL LLS LSL LSL LSL S SL LSL S LSL L SS SL LSL LSL SLS SL SLL LSL SLL LS சுவிஸ், பேர்ண் மாநகரில் புதிய உதயம். விதுஜா ஏசியன் சொப் வாக் ஹவுஸ் காசே பசாஜ் 8-30. பேர்ண் சுவிற்சர்லாந்து மைக்டொனால்ட் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கட்டிடம் மாடியில்
எம்மிடம் இந்தியா, சிங்கப்பூர் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட குழந்தைகளுக்குரிய கோட் சூட் குருத்தா சேட் சோட்ஸ், கவுண் பஞ்சாபி, வெல்வெட் பஞ்சாபி பெண்களுக்கான பஞ்சாபி, கரிதார், சோலி, வெல்வெட் பஞ்சாபி, மற்றும் புடவைகள், பனாரஸ், கோலம், அபூர்வா, காஞ்சிபுரம், மைசூர்சில்க், ருபிகுயின் சமர்குல்ட் ஆண்களுக்கான ஜீன்ஸ், சேட் பட்டுவேட்டி மாறுகரை வேட்டி என பல்வேறுபட்ட தெரிவுகளை பெற்றுக் கொள்ள வும் மற்றும் பழைய புதிய திரைப்பட பிரதிகளையும் நாடகப்பிரதிகளையும் வாடகைக்கு பெற்றுக் கொள்ளவும் மற்றும் அனைத்து மளிகைச் சாமான்களையும் அன்பளிப்பு பொருட்களைப் பெற்றுக் கொள்ளவும் எம்மை நாடுங்கள் தொலைபேசி அட்டைகள் யாவும் 26 மே மட்டுமே. மற்றும் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அசல் கரட் தங்கநகைகள் எங்கள் விற்பனையில்
L L L 0L E E0 0 0 0S LL LLL 0000000LL0S
குஆனந்தன் கலிஸ்
GLII. 25-IIDTÄ. 03, 2001

Page 5
ரித்தானியா புலிகளைத் தடை செய்யாவிட்டால்
பிரித்தானியாவுக்கும் MonoTooT இராஜதந்தர உறவு
பாதிப்ப்டையுமென இலங்கையின் வெளி நாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் பிரிட்டனை எச்சரித்திருக்க.
பிரிட்டன் புலிகளைத் தடை செய் தால் பிரிட்டனின் நட்பு நாடான நோர்வே மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசாங் கத்துடன் நடத்தவிருக்கும் Guës: வார்த்தைகள் முறியுமென புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பால சிங்கம் இன்னொரு எச்சரிக்கையை விடுத்திருக்க.
புலிகளைத் தடை செய்ய வேண்டு மென சிஹல உறுமய 10 லட்சம் கையெ ழுத்து வேட்டையை சிங்கள மக்கள் மத் தியில் நடத்தி பிரித்தானியத் தூதுவரிடம் கையளித்திருக்க.
புலிகளால் தடைசெய்யப்பட்ட டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஷ் அணி) மற்றும்
கூட்டணி, காங்கிரஸ் உட்பட்ட தமிழ்க் கட்சிகளின் கூட்டு பிரித்தானிய உயர் ஸ்தானிகரிடம் புலிகளைத் தடைசெய்ய வேண்டாமெனக் கோரிக்கை விடுத் திருக்க.
தமிழ்ப் பகுதி மறை மாவட்ட ஆயர் கள் புலிகளை பிரித்தானியா தடை செய் தால் பேச்சுவார்த்தைக்கு குந்தகம் விளைந்துவிடுமெனக் கவலை தெரிவித் திருக்க.
பேச்சுவார்த்தையென்பதும் பிரித் தானியா புலிகளைத் தடை செய்வ தென்பதும் இரு வேறு விடயங்கள், பிரித்தானியாவின் தடைவிதிப்பால் பேச்சு வார்த்தை பாதிக்கப்படாதென இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியிருக்க.
புலிகளுக்கும் இலங்கை அரசாங் கத்துக்குமிடையிலான பேச்சுவார்த் தைக்கு மத்தியஸ்தராக செயலாற்றும் நோர்வே அரசாங்கம், பிரித்தானியாவின் முடிவுகளில் தாம் தலையிடப்போவ தில்லையெனத் தெரிவித்திருக்க.
யாவரும் ஆவலுடனல்ல, பதற்றத் துடன் எதிர்பார்த்திருந்த பிரித்தானியா வின் பயங்கரவாதத் தடைச் சட்டம் இத் திங்கட்கிழமையுடன் அமுலுக்கு வந் தடு
ஆனால், அதில் புலிகள் தடைசெய் யப் படுவார்களா என்ற கேள்விக்கு மட் டும் விடையிருக்கவில்லை.
ஆம், பிரித்தானியா இத் தடைச் சட் டத்தை அமுலுக்குக் கொண்டுவந்த தேயன்றி, அத் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்படும் பயங்கரவாத அமைப்பு கள் எவையென்ற பட்டியலை இன்னும்
அவ்வாறு வெளியிடும் வரை இந்தப் பதற்ற நிலை தணியப் போவதில்லை.
எனினும், பிரித்தானியாவின் மனக் கிடக்கையை நாடிபிடித்துப் பார்ப்பதற்கு அதன் உட்துறை அமைச்சர் இச் சட்டத்தை யிட்டுப் பேசிய வார்த்தைகள் கோடிட்டு காட்டுகின்றன.
பிரித்தானியாவிலிருந்துகொண்டு தத்தம் நாடுகளில் பயங்கரவாதச் செயற் பாடுகளில் ஈடுபட இனி எவருக்கும் பிரித் தானியா இடம் கொடுக்கப் போவ தில்லை" என அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
இச் சட்டம் எத்துனை கடுமையான தாக இருக்கப் போகிறதென்பதை அவரது உரை தொனித்தது.
இச் சட்டத்தின்கீழ் தடை செய்யப் படும் அமைப்புகளின் உறுப்பினர்கள் கைது செய்யப்படவும், அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவும் வழியேற்படுகிறது.
அத்தோடு போதைப்பொருள் கடத் தல்களால் சேகரிக்கப்பட்ட சொத்துக் களும்கூட இச் சட்டத்தின்கீழ் சுவீகரிக் கப்பட முடியுமாகிறது.
இதற்கு முன்னர் இருந்த சட்டத்தில் பிரிட்டனில் இயங்கும் வெளிநாட்டுப் பயங் கரவாத இயக்கங்களுக்கு ஓர் அனு கூலமான நிலைமை இருந்தது.
அதாவது, அப் பயங்கரவாத அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படும் பட்
* தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான அமைப்பொன்று இலண்டன் மாநகரில் பல்லாண்டுகளாக இயங்கி வருகின்றது. வெளியுலகத்துடனான புலி களின் தொடர்பு இலண்டன் அலு வலகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்நாடு பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆலோசித்தபோது விடு தலைப் புலிகள் இயக்கத்தையும் அந்நாட் டில் தடை செய்ய வேண்டுமென்று இலங்கை அரசாங்கமும் சிஹல உருமய ஜேவிபி போன்ற அமைப்புகளும் புலி களைத் தடை செய்யுமாறு நாடெங்கணும் இலட்சக்கணக்கான கையொப்பங்களைத்
III. 25-IIIDmiriji, 03, 2001
சத்தில் துன்புறுத்தப்படுவார்களென்று உறுதிப்படுத்தப்படுமானால் அவர்களுக்கு பிரித்தானியாவில் தங்கியிருக்க அணு மதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப் புதிய சட்டத்தில் அதற்கு கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால்தான் புலிகளின் ஆலோசகள் அன்ரன் பாலசிங்கம் அண்மையில் வழங் கிய பேட்டியொன்றில் இச்சட்டத்தைக் கடுமையாகக் கண்டித்திருந்தார்.
பிரிட்டிஷ் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது ஒரு அடக்குமுறைச் சட்டமெனச் சாடிய அவர், இதில் வன்முறை வடிவில் மேற்கொள்ளப்படும் தார்மீகப் போராட்டங்களும் பயங்கர வாதமாகவே கருதப்படுகிறது, இன அழிப்பு, ஒடுக்குமுறை என்பவற்றுக்கு எதிரான தற்காப்புப் போராட்டமும் பயங் கரவாதமென்றே திரிபு படுத்தப்படுகின் றது, அதன்படி வன்முறைகள், கள், போராட்டங்கள், எதிர்ப்பியக்கங் கள், ஆர்ப்பாட்டங்கள் அத்தனையும் பயங்கரவாதமே என்றாகின்றது எனச்
சுட்டிக்காட்டினார்.
அதனால் இச் சட்டத்தின் கீழ் எமது இயக்கமும் தடைசெய்யப்பட இடமுண்டு என்றும் அவர் கூறியிருந்தார்.
அந்தச் சட்டம் இப்போது அமுலுக்கு வந்துவிட்டது.
அது யார் யாரது கழுத்துக்கு தனது சுருக்குக் கயிறுகளை வீசப் பேகிறது என்ற விடயம்தான் இன்னும் வெளியிடப் படவில்லை.
இப்படியான ஒரு நிலை புலிகளுக்கு ஒருவகை மிரட்டலையும் மறைமுகமாகச் சுமத்தும் வகையில் அமைந்திருக்கிறது. இவ்வாறான ஒரு சூழ்நிலைதான் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்போதும் புலிகளுக்கு இருந்தது.
இந்தியாவால் புலிகள் மீது அவ் வொப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி யான ஒருவித பலவந்தத் தன்மை கொண்ட சூழ்நிலை நிர்ப்பந்தம் செலுத்தப்பட்டது.
அப்படியான ஒரு கட்டத்தில்தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு வற்புறுத் தப் பட்ட நிலையில் இந்தியாவுக்கு ஒரு பாடம் படிப்பிப்பேனெனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இத் தருணத்தில் பிரித்தானியாவில் அமுலுக்கு வந்திருக்கும் இச் சட்டமும் அவ்வாறான ஒரு சூழ்நிலை நிர்ப்பந் தத்தையே புலிகளுக்கு வழங்க விழை கிறது.
புலிகளைப் பொறுத்தவரையில் solar கள் எத்தகைய நிர்ப்பந்தத்துக்கும் அடி பணிந்து தமது நிலைப்பாடுகளை மாற் றிக் கொண்டது கிடையாது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்துவிட்டு, அந் தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்படி புலிகளும் ஒரு பயங்கரவாத இயக்கமாக அடையாளம் காணக்கூடிய ஏற்பாடு களை வகுத்துவிட்டு அத் தடையை மட் டும் தாமதித்து வைத்திருப்பது மிகவும் சித்திரவதையான செய்கையாகும்.
இத்தாமதானது இத்தடையிலிருந்து விடுதலைக்கான வாய்ப்பைக் asiguii, கூறுவதாக அல்லாமல் எந்தக் கனத் திலும் தடைசெய்து விடுவோம் என்ற அதிகாரத்தனத்தைத்தான் வெளிப்படுத்து கிறது.
தாம் தடை செய்யப் படாதிருப்பதற் காக பிரித்தானியாவைத் திருப்திப்படுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவ்வளவற்றையும் செய்யட்டும் என்று புலிகளை வேடிக்கைப் பார்க்கும் ஒரு மனோபாவத்தையும் இங்கு உணரக்கூடி யதாக இருக்கிறது.
அதேவேளை இச் சட்டத்தின் கீழ் சுமார் 18 அமைப்புகள் தடை செய்யப் படவுள்ளதாகவும் மறுபுறத்தில் தெரிய
uli
GFLUGBēF GODTOGū
திரட்டி பிரித்தானிய உயர் ஸ்தானிகர் மூலமாக அனுப்பி வைத்தனர். ஆனால் அந்நாட்டு அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதே தவிர விடுதலைப்புலிகள் உட்பட வேறு எந்த நாட்டு இயக்கங்களை பும் பெயர் குறிப்பிட்டு பட்டியலில் இடம் பெற வைக்கவில்லை.
* நாட்டில் மற்றுமொரு மின்சார வெட்டு மிகப் பெரிய அளவில் மேற் கொள்ளப்படவிருப்பதாக அச்சுறுத்தல் கள் ஏற்பட்டு வருகின்றன. மார்ச் 1ம் திகதி முதல் நடைமுறையிலுள்ள மின் சாரக் கட்டணத்திற்கு மேலதிகமாக 25% வசூலிக்க மின்சார சபை அறிவித்துள்
வருகிறது.
அவற்றில் விடுதலை டங்குகிறார்களா என் மாக வைக்கப்பட்டுள் இப் பட்டியலில் ஒள அல் காயிதா இயக்கம் லிம் தீவிரவாத இயக்க விதிக்கப்படலாம் என கிறது.
இந்தியாவின் கா களும் இங்கு தடை யத்தை எதிர்நோக்கி
GlasnaobíMurtoazií கங்களும்கூட இவ் வ கப்படலாமென எதிர்ப இத்தகைய அமை கையில் விடுதலைப் களின் கொள்கை நே என்பவற்றுக்கு அப்பா வடிக்கைகளை மட் களாகக் கொண்டு ப alpita, 9lso uitati பிரிட்டனுக்கு வழிவை
இலங்கையின் இ தீர்வு காண்பதற்கான களில் ஈடுபட முன்வர ஒன்றுதான் இத் தை குப் பெறுவதற்கான புலிகளுக்குக் கிடைத் ஆனாலும் அது மி புச் சீட்டு
பிரிட்டன் சமாதான யாக இருக்குமென்ற தைக் காப்பாற்றவேை நிர்ப்பந்தத்தை அது பிரிட்டன் புலிகன தால் இலங்கை அர தமது சமாதானப் முறியுமெனப் புலிகளின் கர் அன்ரன் பாலசி தானது, அத்தகைய காரணமாகிவிடக்சு விதிப்பதாக அமைந் இந்தப் பேச்சு மையத்தை வைத்தே களும் புலிகளைத் தன் மென பிரித்தானியான வும் புலிகளால் முடிய
அதனால்தான் ளைத் தடைசெய்வத முடிவை அறிவிக்கத் வேண்டியும் ஏற்பட்டு
புலிகள் பற்றிய அதன் பயங்கரவாத ஏனைய அமைப்புகள் கத் தாமதிக்க ே உள்ளது.
அந்த அளவுக் காரம் சர்வதேச தா இருக்கிறதென்பதே கிறது.
எவ்வாறாயினும் திருப்திப்படுவதற்கு மில்லை.
ஒருவேளை களின் பெயர் இடம் கூட ஆபத்து விலக மில்லை.
இந்தச் சட்டமே தைத்தான் விளைவி இப்போது ச1 வார்த்தை கருதி புலி பட்டாலும், எப்போ4 தைகள் முறிகிறதோ வும் இது ஓர் அச்சு
அதேவேளை லும் தமது இவர் செலுத்த இச் சட்ட GLIaoi i NfigiT6. கொள்ளலாம்.
இச் சட்டம் இரு தமது தாக்குதல்ந சுதந்திரமாகத் திட் இருந்துகொண்டிரு
ளது தற்போதுள்ள நிர்வாகச் சீர்கேடு களின் ஊழல் மின்சாரத் தட்டுப்ப பன விரயத்திற்கு தெரிய வந்துள்ளது EGINKGONGITT GÓ FIATiflis எடுக்குமாறு அன ரத்வத்தை ஜனாதிப; * கடந்த 18 கிழமை பொலன் லுள்ள நுவரவத்தை லயத்தில் பிரார்த்தல் கொண்டிருந்தபே களுடன் புகுந்த கு பூசையில் கலந்து களைத் தாக்கியது. மூவர் மருத்துவம பெற்று வருவதாக
|6T |601 (2)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப் புலிகளும் உள்ள பது மிக இரகசிய
TalITILDIr ar Gaol asfa3
உட்பட பல முஸ் ங்களுக்குத் தடை எதிர்பார்க்கப்படு
வர்மீர் தீவிரவாதி har inuiuu(6hb SelurT பிருக்கின்றனர்.
தீவிரவாத இயக் கையறாவில் அடக் ார்க்கப் படுகிறது. ப்புகளோடு ஒப்பீடு
Sassnan, ela
ாக்கம், இலட்சியம் ல், அவர்களின் நட டும் அளவுகோல் யங்கரவாத இயக் காட்டுவதற்கு ககளுண்டு.
вотi tljija spolufio பேச்சுவார்த்தை ந்திருக்கும் விடயம் டயிலிருந்து விலக் துருப்புச் சீட்டாக ந்துள்ளது.
க வலுவான துருய்
ாத்திற்கு உடந்தை நல்லபிப்பிராயத் ண்டிய ஓர் அரசியல்
ഖ്യനിരൂng. ளத் தடை செய் சாங்கத்துடனான பேச்சுவார்த்தை அரசியல் ஆலோச ங்கம் கூறியுள்ள முறிவுக்கு பிரிட்டன் டிய இக்கட்டை துள்ளது. வார்த்தை என்ற பல்வேறு அமைப்பு DL6larinu GanløsöILIT வைக் கோரவைக்க |மாயிருந்தது. பிரித்தானியா புலிக ா இல்லையா என்ற தாமதம் செய்ய ள்ளது. முடிவின் தாமதமே பட்டியலில் உள்ள ளையும் தடைவிதிக் வண்டியதாக்கியும்
கு புலிகளின் விவ கம் நிறைந்ததாக இங்கு புலப்படு
இத் தாமதத்தில் பெரிதாக ஒன்று
ப் பட்டியலில் புலி பெறாது விட்டாலும் விட்டதாக அர்த்த
ஒரு நிரந்தர ஆபத் ፴öዞ6ሽ6በ qÜl• ாதானப் பேச்சு கள் விலக்களிக்கப் இப் பேச்சு வார்த் அப்போது திரும்ப வத்தலாக எழும். பச்சுவார்த்தைகளி üшь, цәТаъєостä தை ஒரு பிரம்பைப் um Luciu(6593#
க்கும்வரை புலிகள் வடிக்கைகள் பற்றி மிட முடியாததாக கும்.
மின்சார சபையின் ரூம் பல அதிகாரி டவடிக்கைகளுமே ட்டுக்கும் மேலதிகப் காரணமென்றும் இச்சபையின் ஒழுங் உடன் நடவடிக்கை ச்சர் அனுருத்த ouis Gas Gainen mrit திகதி ஞாயிற்றுக் வை மாவட்டத்தி த்தோலிக்க தேவா கள் நடைபெற்றுக் பயங்கர ஆயுதங் பலொன்று அங்கு கொண்டிருந்தவர் T、LLLLQJ、QT
தெரிய வருகிறது.
அதனால் புலிகள் தற்காலிகமாக இத் தடையிலிருந்து விடுபட விளைந்தா லும் இத் தடைச் சட்டத்துக்கே சரணா கதியாகிவிடப் போவதில்லை.
அவர்கள் தமது சர்வதேசத் தலைமை யகத்தை பிரித்தானியாவிலிருந்து மாற்று வது பற்றியே உடனடியாகச் சிந்திப்பார்
94 GessivasuDivas 6.Ng56ör Got Tu Mfekas Iraqäss5 அவர்கள் தமது தலைமையகத்தை மாற்றிக் கொள்ளலாம்.
அத்தோடு தமது முக்கியமான சர்வ தேச செயற்பாடுகளையும் பிரித்தானி யாவிலிருந்து விலக்கிக் கொள்வார்கள். சர்வதேச தளங்கள் புலிகளுக்கு முக்கியமானவையாக இருந்தாலும் அவள் களது போராட்டத்தின் முலபலம் வன் னித் தளத்தில்தான் தற்போது அமைந் துள்ளது.
தமக்கான ஒரு பாரிய நிலப் பரப்பை யும், போராளிகளைத் திரட்டுவதற்கான செறிந்த மக்கள் தொகையையும் தம் வசம் கொண்டுள்ள புலிகள் தாராளமான ஆயுத மற்றும் பொருளாதார பலத்துட னேயே தற்போது உள்ளார்கள்.
இத் தடைச் சட்டங்கள் புலிகளுக்கு சர்வதேச சூழலில் சில தடங்கல்களை
யாத நிலைமையே உள்ளது.
எனினும் சர்வதேச சமுகத்தின் நிர்ப் பந்தங்களை எவ்வாறு அரசியல் ரீதியாக முகம் கொள்வது என்பதைப்பற்றிச் சிந் திக்க வேண்டிய தேவை இப்போது புலி களுக்கு எழுந்துள்ளது.
பிரித்தானியாவில் புலிகள் அமைப்புத் தடை செய்யப்பட்டால் பேச்சுவார்த்தை கள் நெருக்கடிக்கு உள்ளாகும் என்பது ஒருபுறமிருக்க அது புலிகள் மீது புதிய கோணத்திலிருந்து சில பிரச்சனைகள் தோன்ற வழியேற்படுத்தி விடும்.
புலிகளைத் தடை செய்த முதலா வது வெளிநாடு இந்தியா,
இதற்கு வழிவகுத்தது ராஜீவ் காந்தி படுகொலை,
அதன் தொடர்ச்சியாக அவர்களைத் தடை செய்த நாடு அமெரிக்கா,
இதற்கடுத்து புலிகளைத் தடை செய்த முன்றாவது நாடு மலேசியா,
இவ்வாறு புலிகள் மீதான வெளி நாடுகளின் தடைகள் ஒன்றொன்றாக அதிகரித்து வருகின்ற போக்கில் இன்று பிரித்தானியாவும் அவர்களைத் தடை செய்யுமானால் அது வெறுமனே நான்கா வது நாட்டின் தடை என்ற அளவோடு நின்றுவிடாது.
இத் தடைமுலம் ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள விட்டோ அதிகாரமுள்ள இரு பெரும் வல்லரசுகள் புலிகளைத் தடை செய்து விட்ட நிலைமை தோன்றிவிடும்.
பிரித்தானியா தடை செய்யுமே யானால் அதன் வழியைத் தொடர பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு அதிக காலம் செல்லாது.
நரன்
கனடாவிலும் புலிகளுக்கான நிதி சேகரிப்புக்கு இடையூறு செய்யப்படா விட்டாலும் அவை பற்றிய விபரங்கள் உளவுத் துறையினரால் மிக அவதான மாகத் திரட்டப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிதி சேகரிப்புக்களில் ஈடுபடுபவர்களுக்கும் இது நன்கு தெரியும். அமெரிக்காவின் சிறிய சகோதரனாக இயங்கி வரும் கனடாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்துமேயானால் அவர்களும் புலி களை அல்லது புலிகளின் சில நடவடிக் கைகளைத் தடைசெய்ய முனையலாம். இத்தகைய போக்குகள் தொடருமே யானால் தமது அகதி அந்தஸ்துகள் பறிபோய்விடவும், வங்கிக் கணக்குகள் முடக்கப்படவும், ஏன் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவும் கூடுமென்ற அச்சத்தில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் புலிகளுக்கு கொடுத்துவரும் ஆதரவு பின்வாங்கப்படலாம்.
எனவேதான் இவற்றுக்கான பாதை யைத் திறந்து விடுகின்ற நிகழ்வாக பிரித் தானியாவின் இத் தடைச்சட்டம் புலி களுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றது. அதனால்தான் இத் தடையிலிருந்து விலக்குப் பெறுவதற்கு புலிகள் முழு முச்சாக முயன்று வருகிறார்கள்.
பிரித்தானியாவின் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலுக்கு வந்த கையுட னேயே, கடந்த திங்களன்றே, புலி களைத் தடை செய்யக்கூடாதென வலி யுறுத்தும் லண்டனிலுள்ள தமிழ் அமைப் புகளின் ஆர்ப்பாட்டமொன்றை மிகத் துரித மாக அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். எனினும் ஒரு சில மாதங்களுக்கு முன்னர்தான் பிரிட்டனில் புலிகளின் முன் னணி அமைப்பாக இயங்கி வந்த தமிழ் அகதிகள் கழகம் பிரித்தானிய அரசாங் கத்தால் தடை செய்யப்பட்டு அதன் வங்கிக் கணக்குகள் புலிகளுக்கு நிதி திரட்டப்படுகின்றதென்ற சந்தேகத்தின் பேரில் முடக்கப்பட்டன.
அண்மையில் பிரிட்டனில் தலைமைய கத்தைக் கொண்டியங்கும் சர்வதேச பொலிஸாரான இன்ரபோல் புலிகள் தலைவர் பிரபாகரன், உளவுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் உட்பட எட்டுப் புலிகள் உறுப்பினர்களைத் தேடப் படும் பயங்கரவதிகளாக அறிவிக்கும் நோட்டீஸ் ஒன்றை விடுத்திருந்தது.
இத்தகைய பின்னணிகள் பிரித்தானி யாவில் தற்போது அமுலுக்கு வந்துள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புலி களைப் பயங்கரவாத அமைப்பாக வெளிப்படுத்தும் நோக்கத்தையே புலப் படுத்துகின்றன.
புலிகளுக்காகக் கிண்டப்படும் இப் படுகுழியைத் தாண்டுவதற்கு அவர்கள் பற்றியுள்ள ஒரே கயிறாக இச் சமாதானப் பேச்சுவார்த்தையே அமைந்துள்ளது.
அந்தக் கயிற்றை அறுப்பது எப்படி என்பதே, பிரித்தானியாவின் பயங்கர வாதப் படுகுழிக்குள் புலிகளை விழுத்த முனையும் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களது முக்கிய எத்தனமாக உள்ளது.
புலிகளை மீண்டும் யுத்தப்பாதை எனும் தண்டவாளத்தில் ஏற்றிவிட்டால் பிரித்தானியாவின் இப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிப்படி தமது சொந்த நாட்டில் பயங்கரவாதத்தில் ஈடுபட பிரித்தானிய மண்ணைப் பயன் படுத்துகிறார்கள்' என்ற கோதாவில் புலி களைத் தடை செய்வதற்கான நியாயத் தைத் தேடிக் கொடுத்து விடலாமென இவர்கள் முயற்சிக்கிறார்கள்
எனவேதான் அரசாங்கம் புலிகள் மேற்கொண்ட ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்தத்தையும் அதனை மேலும் ஒருமாதமாக நீடித்ததையும் ஏற்றுக்
ஏனெனில் அரசாங்கத்துக்கு புலிகள் யுத்தத்தில் இறக்க வேண்டிய தேவை உள்ளது.
இதேவேளை இம்மாதம் 24ம் திகதி யுடன் புலிகளின் நீடிக்கப்பட்ட யுத்த நிறுத்தமும் முடிவடைவதால் அதன் பின் புலிகள் யுத்தத்தில் இறங்குவார்களா என்ற கேள்வி தோன்றியுள்ளது.
ஆனால் பிரித்தானியத் தடை விவ காரம் இன்னும் முடிவின்றி இருக்கும் நிலையில் புலிகள் தமது யுத்த நிறுத் தத்தை மேலும் நீடிக்கவே செய்வார் களேயன்றி, இலங்கை அரசாங்கத்தின் நோக்கத்துக்குப் பலியாகிப் போய்விட
DIT "LITrasa.
அத்தோடு பேச்சுவார்த்தையில் இறங்குவதற்கே அவர்கள் முனைவார்
ஆனால் அரசாங்கமும் இந்தியாவும் பிரித்தானியத் தடையைத் தாண்டும் பாலமாக பேச்சுவார்த்தையைப் புலி களுக்கு அமைத்துக் கொடுப்பதை விரும்பப் போவதில்லை.
இந்த ஆட்டத்திலிருந்து புலிகளை எவ்வாறு அகற்றுவது என்பதிலேயே அவர்களது சிந்தை செல்லும்,
இதேவேளை இலங்கைஜனாதிபதி அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார்.
இந்த விஜயத்தின் முக்கிய விடயம் புலிகளுடனான பேச்சுவார்த்தை பற்றி இந்தியாவுடன் ஆலோசிப்பதாகவே இருக்கும்.
இதனால் பேச்சுவார்த்தையில் புதிய முட்டுக்கட்டைகள் விளையப் போகிறதா என்பதே அடுத்த கேள்வியாக உள்ளது.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் பற்றி இதுவரை எதுவும் தெரியவில்லைபொலி ஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதே வேளை வெலிக்கந்தையில் ஐந்து பேரை புலிகள் கடத்திச் சென்றுள்ளதாகவும் தெரிய வருகிறது. இவர்களிடம் கப்பப் பணம் கேட்டே கடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
*மேற்குலக நாடுகளிலிருந்து அண் மைக் காலங்களில் இலங்கைக்கு பல குழுக்கள் வந்து போய்க் கொண்டிருப் பதை அவதானிக்கக்கூடியதாக இருக் கிறது. இவ்வாறு இலங்கை வரும் குழுக் கள் தமிழர்கள் வாழும் வடகிழக்குப் பிரதேசங்களுக்கும் சென்று அங்கெல் லாம் மக்கள் படும் துயரங்களையும் அவதானித்து வருவதாகத் தெரியவரு கிறது கொழும்பிலுள்ள தூதுவரகங்
களைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலரும் வடகிழக்கில் அடிக்கடி சுற்றுப் பயணம் மேற்கொண் டு வருகன் றனர். அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளும் யாழ்ப் பாணம் மட்டக்களப்பு போன்ற பகுதி களுக்கும் சென்று அரச உயர் அதிகாரி கள் அரசு சார்பற்ற தொண்டு நிறு
வனங்கள் அரசியல்வாதிகள் ஆகியோரை
யும் அகதி முகாம்களில் வாழும் அகதி களையும் கண்டு உரையாடி விட்டுச் செல்கின்றனர் அண்மையில் நோர்வே யைச் சோந்த தூதுக்குழு ஒன்றும் இலங்கை வந்திருந்தது. இத்தகைய மேற் குலக நாடுகளின் அதிகாரிகள் இங்கு வருவது அந்நாடுகள் இலங்கையில் நில வும் உண்மையான நிலைப்பாடுகளைக் கண்டறியவே என்று அவதானிகள்
கருதுகின்றனர்.

Page 6
மிழக அரசியல் நிலவரம் மிகவும் போயிருக்கிறது. யார்
எந்தப் பக்கம் என்று விளங்காமல் எல்லோரும் மண்டையைப் பிய்த்துக் கொண்டி ருக்கின்றனர். தேர்தல்கள் நெருங்கிவிட்டன என்று செல்வி ஜெயலலிதாபதறுகிறார். கோயில் கோயிலாகச் சென்று பூஜையும் யாகமும் நடத்து கிறார். ஆனால் கருப்பையா மூப்பனாரோ வெற் நிலை பாக்கை மென்று கொண்டே, "பார்ப்போம் யோசிப்போம்" என்று கூறியவாறு காலத்தைக் கடத்துகிறார். சில தீவிர ஜெயலலிதா ஆதர வாளர்கள் மூப்பனார் என்ன பெரிய கொம்பா, ந்த ஆளுக்காக அம்மா காத்திருக்கவேண்டுமா வரை சுட்டால் என்ன என்று கொதிக்கிறார் கள் அலைகளைத் திரும்பிப் Gla nala. மன்னன், அவை அவ்வாறு திரும்பாத போது அதிர்ச்சியடைந்தானல்லவா? அதுபோலத்தான் தொண்டர்கள் காலில் விழ மூத்த தலைவர்கள் வெண்சாமரம் வீச தோழமைக் கட்சித் தலைவர்கள் அவரை சந்திக்கவேண்டி போயஸ் தோட்டத்திற்கு வெளியே கால் தவம் Clgiju, பவனி வரும் விற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரின்
கருதவேண்டும்.
"விரைவில் முடிவெடுங்கள், நாம் தேர்தல் களுக்கு தயாராக வேண்டும்" என்று அவரும் முடிந்த வரை விரட்டிப் பார்க்கிறார், கெஞ்சிப் பார்க்கிறார். ஊஹூம் கருப்பையா முப்பனார் மசிவதாகத் தெரியவில்லை.
இதுதான் சரியான தருணமென்று திமுக தலைவர் கருணாநிதியும் தமாக விற்கு பகிரங்க அழைப்பு விடுக்கிறார். எங்கள் பக்கம் வந்து விடுங்கள், அதிகமான இடங்களைத் தருகிறோம் என்று சொல்லியனுப்பியிருப்ப தாகத்தான் தகவல்
ஆனால் அவர் பாரதீய ஜனதா உறவைத் துண்டித்துக் கொள்ளத்தயாராக இல்லை என்றே கூறப்படுகிறது. எனவேயே இன்றும் கலைஞர் மீது அதிக மதிப்பு வைத்திருக்கும் மூப்பனார் தி.மு.க அணிக்கு செல்வதென (ဈ) မျိုး" முடியாத நிலையிலிருக்கிறார்.
பாரதப் பிரதமராகும் வாய்ப்பு அவர் கைந விப்போனதையாரும் மறக்கவியலாது கூட்ட யில் இருந்து கொண்டே அவருக்கு கருணாநிதி குழி BäT என்றுதான் இன்றும் நம்பப்
றிந்து, மூன் (LP, 5, 2-D6) 535, CYP6OT DIT GJ95|| அணியும் படுதோல்வி : 蠶 நண்பர்கள் அவரைக் கேட்டனர்-"ஏன் சார், அவர்தான் உங்களுக்கு வர இருந்த அருமையான வாய்ப்பைக் கெடுத்தவர். ஆனால் அவரிடம் உங்களுக்கு ஒரு சாப்ட் கார்னர் இருப்பது போலல்லவா தெரிகிறது."
அதற்கு முப்பனார் அமைதியாக அளித்த பதில்-இதைச் சொல்லுகிறீர்கள் 1996ல் நான் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக் கொள் : ாத்து காங்கிரசை விட்டு வெளியேற முடிவெடுத்தபோது, எனக்கு கை கொடுத்தது unts கொததாரே நான் தமிழக அரசியலில் மீண்டும் வேரூனற உதவி செய்தாரே, அதை மறந்து விடமுடியுமா என்ன? அவர் வழி அவருக்கு என்
ன் முயற்சியில் மனம் () தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்தில் ஏறி
அங்கு தொங்கிய உடலை தன் தோள் மீது சுமந்தவாறு கீழே இறங்கி வந்தான். அப்போது அதன் உள்ளிருந்த வேதாளம் விக்கிரமாதித்தா நான் கேட்கும் கேள் விக்கு சரியான பதில் கூறாவிட்டால் உன் தலை சுக்குநூறாக வெடித்துவிடும்" என்று அவனுக்கு கதை கூறி அதில் கேள்வியும் கேட்க, விக்கிரமாதித்தன் சரியான பதிலைக் கூறியும் வேதாளம் மீண்டும் உடலோடு முருங்கை மரம் ஏறிவிட்டது. விக்கிரமாதித் தனும் மீண்டும் மரம் ஏறினான்.
அம்புலிமாமாவில் வரும் கதைபோல் ஆகிவிட்டது இலங்கையின் இனப்பிரச்சனை அன்னியர் ஆட்சிக்குமுன்-அதாவது போர்த்துக்கீச, ஒல்லாந்தர் ஆட்சிக்கு முன் தனித்தனி அரசுகளாக இருந்து காலத்திற்கு காலம் இந்திய அரசர்களின் படையெடுப்பிற்கு முகம் கொடுத்து ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஆங்கிலேயர் இந்த நாட்டைக் கைப்பற்றியபோது இருந் தவைமுன்று முக்கிய அரசுகளே அவற்றை தங்கள் நிர்வாக இலகுவிற்காக இணைப்பை ஏற்படுத்தி தனித்தனியாக இருந்த யாழ் கண்டி, கோட்டை இராச்சியங்கள் ஆங்கிலேயர்களால் இலங்கையாக ஒற்றை ஆட்சின் கீழ் கொண்டுவரப்பட்டன.
இருந்தும் கலாசாரத்தால், பண் பாட்டால் பேசும் தொன்மையான மொ யால் தமிழர் தனித்துவமானவர் என்பது உணர்த்தப்பட்டிருந்தும் சுதந்திரம் கொடுத்த வேளை வெள்ளையர் தமிழரின் சுதந்திரத்தை சிங்களப் பேரினவாதத்திடம் தாரைவார்த்து கொடுத்ததுதான் சுதந் திரத்தின் வரலாறு
அன்றிலிருந்து தமிழரின் அடிப்படை உரிமைகளை படிப்படியாக பறித்துக் கொண்டு முருங்கை மரம் ஏறும் பேரின வாத வேதாளத்தின் சொறிச் சேட்டைகள் ஆரம்பித்தன.
தமிழர்களின் அடிப்டை உரிமை
(ଦ୍ଦ)
ஜயலலிதா
போக்கு சற்று அதிர்ச்சியை அளிப்பதாகவே
வழி எனக்கு அதற்காக பழசையெல்லாம்மறந்து
டமுடியுமா என்ன?"
சமீபத்தில்கூட முரெசொலி மாறன் உடல் நிலை மிகவும் மோசமடைந்தபோது கருணாநிதி மிகவும் ஆடிப்போய்விட்டார். அவருடைய மனச் சாட்சி அல்லவா? அப்போது ஓரிரவு முழுவதும் மருத்துவமனையில் அவரது அமர்ந்து அவருக்கு ஆறுதல் கூறியவர் முப்பு னார். காங்கிரஸ் ஒன்றாக இருந்த காலத்திலே கூட கருணாநிதி கூட நல்லுறவே வைத்திருந் தார் மூப்பனார். அதனால்தான் 1996ல் த.மா.கா. உருவானவுடன், தி.மு.க.வுடன் உடன்பா காணுவது சுலபமாக இருந்தது. இந்தப்பின்ன யில்தான் மீண்டும் அத்தகைய உறவு முகிழ்க்கக் கூடுமோ என்ற ஊகங்கள் எழுந்துள்ளன்
ஆனால் பாரதீய ஜனதாவுடன் தனது உற வைத் துண்டித்துக் கொண்டு மத்திய அமைச்சர்
களை இழக்க கருணாநிதி தயாராக இல்லை. பகை இருக்கும் அணியில் இணைவதென்பது தமாகாவிற்கு இயலாத செயல்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மமதா பானர்ஜியைப் போலல்லாது, காங்கிரசிலிருந்து வெளியேறிவிட்டாலும், தன்னை இன்னமும் காட்டிக் கொள்ளுபவர் மூப்பனார். தமிழ்நாட்டில் காங்கிரஸே நாங்கள் தான் என்பார் அடிக்கடி அரசியலில் தான் முன் னேற காரணமாகவிருந்த நேரு குடும்பத்திற்கு நன்றிக்கடன்பட்டிருப்பதை நினைவுகூறுவார்.
1998லிருந்து தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் அவர் இன்னொரு முறையும் தோற்றுவிட்டால் காங்கிரசுடன் இணைந்துவிட லாம் என்று அவர் முடிவு செய்திருப்பதாக அவ ருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. தவிரவும் அவரது உடல்நிலை சற்று மோச மடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தனக்குப் பின்னால் காங்கிரசிற்கு எதிராக இன்னொரு காங்கிரஸ் வேண்டாம் என நினைக்கிறார். எனவே இனி எல்லா விஷயங்களிலும் காங்கிரசை அனுசரித்தே போவார்.பா.ம.க.அ.இ.அ.தி. க. அணியில் இணைந்த பிறகு புதுடில்லி சோனியா காந்தியுடன் கலந்தாலோ சனை செய்தார் மூப்பனார், பிறகே கூட்டணி விஷயமாக இரு கட்சிகளும் ஒருமித்த முடி வெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை காங்கிரசும் சரி, த.மாகாவும் சரி தாங்கள் என்ன செய்யப் என்பதை உறுதியாகச் சொல்ல மறுக்கிறார்கள் ஜெயலலிதாவை இழுத்தடிக் கிறார்கள் பல்லைக்கடிக்கிறார். ஆனால் என்ன செய்வார் அவர்? அவருக்கு இதெல்லாம் புதிய அனுபவம்.
எம்.ஜி.ஆர். பிறந்தநாளன்று நான் இனி யாருக்காகவும் காத்திருக்கப்போவதில்லை, தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்யப்
. . .
களை வென்றெடுக்க ஒன்றல்ல-பல விக்கிர மாதித்தன்கள் வாளேந்தாமல் பேச்சு வார்த்தையில் பல தடவைகள் ஈடுபட்டுத் தான் பார்த்தார்கள். பேசுவதும் பேச்சில் ஒத்துக் கொண்ட விடயங்களை நிறை வேற்றப் போகையில் அதைப் பறித்துக் கொண்டு பேரினவாத வேதாளம் முருங்கைமரம் ஏறுவதும் நம்மவர் ஏமாறு வதும் தான் நாம்கடந்துவந்த வரலாறு சுதந்திரத்திற்கு முன்னரே வேதாளத் தின் உலுப்பல்களை உணர்ந்தவர்கள் ஐம்பதிற்கு ஐம்பது கேட்டதும்.அது மறுக் கப்பட்டு ஒரு சில ஏற்பாடுகள் உள்ளடக் கப்பட்ட அரசியல் அமைப்பு முலம் கிடைத்த சுதந்திரத்தின் பின் ஒன்றன்பின் ஒன்றாக இன ஒடுக்கல் நிலை தொடர LISör LT-G) + að gult, LLa)-G) + aðaln. மாவட்ட சபை என விக்கிரமாதித்தன் போல் முயற்சியில் முனைப்பாக இருந்தும் முடியாமல் போன நிலையால் தான் இன்று இனப்போர் நாட்டை பிணக் காடாக்கி, மக்களை அகதிகளாக்கி LDSIGMMIL புதைகுழிகளாக்கியுள்ளது. பேச்சுவார்த்தையில் தோல்விகண்ட விக்கிரமாதித்தன்களுக்கு மாற்றாக போராட்டத்தின் பாதையை தீவிரவாத போக்காக்க தீர்மானித்த ஆயுதமேந்திய விக்கிரமாதித்தன்களும் கடந்த சில தசாப்பதங்களாக தங்கள் முயற்சியைத் தொடர்ந்தும் வேதாளம் அவ்வப்போது வெளிப்பட்ட படியே மரம் ஏறியபடியே தான் உள்ளது .
வெள்ளையரிடம் சுதந்திரம் பெற்று ஐந்து தசாப்தங்கள் கடந்துவிட்டன. இதில் முதல் முன்று தசாப்தங்களில் வெஜிடேரி
墮
ஆன்முைன
போகிறேன் என்று அவர் UT LIT of LD50, it st JITLDgMTsiv) ஜனநாயகக்கூட்ட அறிவித்து, பிறகு அ இணைவதாகவும் கூறின அனைத்து விஷயங்கை : nji aflori 9u கூற இரு காங்கிரஸ் வில்லையே செய்தியா கூட ஜெயலலிதா என் தான் முடிவெடுக்கவேண் டிவெடுத்தால் நல்ல பசினார். முடிவெடு எச்சரிக்கைதொனி அவ வேறுவழியில்லை, காத்
என்பதே அவரது செய் சரணடைந்துவிட் அதிர்ச்சி வைத்தியம் ே லலிதா பாண்டிச்சேரியி யில் அரசமையவேண்டும் வில்லையென்றார் அவர் நமக்குக் கிடைத்து தாசிடம் ஜெயலலிதாதா என்ன சொல்கிறீர்கள் எ பதிலுக்கு அவர் எல்லா வுக்கே விட்டுவிடுகிறே
AlpTimi.
நல்ல பிள்ளையாக அம்மா தன்னை நல்லபடி வார் என்று ராமதாஸ் லாம். ஆனால் பாவம் கூடும். அந்தளவு ஜெயல கொடுக்கிற இ கொண்டு, புரட்சித்தலை செல்ல இரண்டு காங்கிர இல்லை.
நரசிம்மராவ் ஆட் தடைசெய்யப்படவேண் ஜெயலலிதா, எவ்வாறு யுடன் கூட்டணி அை
என்று வினாவினார் தமி
usi (Vegetarian) of பேச்சுவார்த்தையால் பின் வந்த தசாப் வெஜிடேரியன் (Non மாதித்தன்கள் போ
u mira, G.
இதில் ஒரு பெரி பகுதியினருக்குமே கள் தமிழ் மக்கள் உரிமைகளுக்காக வழிகளில் வெஜிடே னார்கள் என்பதே வெஜிடேரியன்களா என்பதோ அல்ல.
அதைவிட முக் தான் வேதனையுடன் றேன். அதுதான் த களுக்காக ஒன்றுபட் தமக்குள்ளே முட்டி ஒருவருக்கொருவர் டும்தான் செயல்ப்ப ஒரு பகுதி பேசினால் வதும் ஒருபகுதியோ காட்டிக் கொடுப்ப AIIgMaighIIIIf gil GL. Data30a SST GJITHNoMSPILL வாத வேதாளத்தி போனது.
தமிழ்காங்கிரசுப் தமக்குள் மோதியக வெஜிடேரியன் வி முளைவிடும் முனை தொடரத்தான் செ அடம்பன் கெ மிடுக்கு என்பது
6) IAITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்திலி
றிவித்தார். மறுநாளே த் தலைவர் டாக்டர் பறந்து சென்று தேசிய பிருந்து விலகுவதாக அ.தி.மு.க அணியில் ர், தேர்தல்கள் குறித்த யும் அன்புச் சகோதரி முடிவுக்கே விடுவதாக ம்மாவே சரணம் என்று கட்சிகளும் தயாராக ர்களிடம் பேசும்போது செய்வது, அவர்கள் டும், ஒரு வாரத்திற்குள் என்ற ரீதியில்தான் காவிட்டால். என்ற து பதில்களில் இல்லை. ருக்கவேண்டியதுதான்
鲷
ராமதாசுக்கு ஒரு பறு கொடுத்தார் ஜெய ல் எந்தக்கட்சி தலைமை என்று முடிவுசெய்யப்பட Clauduneniia silt to. it of 5561656, Uly, TLD ன் பாண்டிச்சேரி பற்றி ன்று கேட்டிருக்கிறார். பற்றையும் உங்கள் முடி ன் என்று கூறியிருக்
நடந்து கொண்டால் ாக கவனித்துக் கொள் கணக்குப் போட்டிருக்க அவர் ஏமாந்து போகக் லிதாவிற்கு நெருக்கடி LPKIG, GOD GIT GAITIJAS, வியை வாழ்த்திவிட்டுச்
ஸ்கட்சிகளும் தயாராக
சிக்காலத்தில் பா.ம.க. டும் என்று கோரிய இப்போது அதேகட்சி மக்க முன்வருகின்றார் ழ்நாட்டுக்குப் பொறுப்
பான காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் எத்தகைய காரணங்களினால் அ.இ.அ.தி. மு.க. பா.ம.கவுடன் கூட்டணிவைக்க முன் வந்திருக்கிறது என்று அறிவதற்காக காங்கிரஸ் 骼 ஒருவர் ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பார். அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் னரே காங்கிரஸ் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்றார் அவர்
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் தலைமை யிலான அரசுதான் தற்போது இயங்குகிறது. அந்தச் சிறிய பகுதியில் அக்கட்சி அ.இ.அ.தி. கவை விடவும் சற்று வலுவாகத்தான் ருக்கிறது. நிச்சயமாக பா.ம.கவிற்கு ராம தாஸ் கூறிக்கொள்ளும் அளவு வலிமையில்லை SIGÓTIG ಇಂಗ್ದಿ றது. அத்தகைய சூழலில் எதற்காக இருக்கிற ஒரு அரசையும்
பாமகவை அங்கு ஆட்சி அமைக்கவிட வேண்டும் என்று }[[filớ}|]g IIff. தமிழ்நாட்டில் உருக்குலைந்துவிட்ட காங் கிரஸ் கூட துணிச்சலாக அம்மாவுடன் மோது வது ஆச்சரியமாக இருக்கலாம். ஏன் இத்தகைய மாறுதல் என்றால் காங்கிரஸ், த.மா.கா. இரண்டுமே அவரது பலவீனத்தை அடையாளம் கண்டு கொண்டுவிட்டன.
ஆட்சிக்கு வந்து தனக்கு எதிரான வழக்கு களை முடக்கிப் போடாவிட்ட்ால், ஜெயலலிதா
சிறை புகுவது நிச்சயம் தற்போது இரண்டு வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்று ஜர்மீனில் இருக்கிறார் அவர்
மாக சொத்து சேர்த்த வழக்கில் அதிகபட்ச
தண்டனையாக “ဂြိုါဖြို கடுங்காவல் விதிக்கப்
LULISAJITLD :" றது. காங்கிரசிற்கோ,
தமாகாவிற்கோ இழப்பதற்கு அவ்வளவாக
ಜಿಲ್ಲ′ தமாகாவைப் பொறுத்தவரை
டால் மூப்பனார் கட்சியைக்கலைத்து டத் தயாராக မြို့နှီ
சட்டமன்றத் தேர்தல்கள், எனவே தோல்வி
பெரிதாக காங்கிரஸ் கவலைப்பட ஒன்று
ல்லை. எப்படியும் தமிழ்நாட்டில் அது பலமான கட்சியாக கருதப்படுவதில்லையே.
அதேநேரம் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வாஜ்பேயி அரசு கவிழலாம், மீண்டும் நாடாளு மன்றத் தேர்தல்கள் நடைபெறலாம் என்று காங் கிரஸ் எதிர்பார்க்கிறது.அப்போது ஜெயலலிதா உதவி காங்கிரசிற்கு நிச்சயம் தேவைப்படும். எனவேயே அவரை அதிகமாகப் பகைத்துக் கொள்ளக்கூடாது எனவும் அது நினைக்கிறது.
சரி, ஜெயலலிதா ஏன் காங்கிரசைக்கூட அனுசரித்துப்போகவேண்டுமென நினைக் கிறார்: பா.ம.கதான் வந்துவிட்டதே மிரட்டிப் பார்க்க வேண்டியதுதானே, பாமக வந்தவுடன் அவர் காங்கிரசைக் கழற்றிவிடலாம் என்று
தியாகம் செய்து தங்களை விடவும் பலவீனமான
நினைத்ததாகத்தான் சொல்லப்பட்டது
ஆனால் முப்பனார் காங்கிரசுடன் சேர்ந்தே வியூகம் வகுக்க முன்வருவார் என்று அவர்
"Ti" கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் த.மா.கா தலைமையிலான மூன்றாவது அ படுதோல்வி அடைந்திருக்கலாம். ஆனாலும் காங்கிரசிற்கென்று பத்து, பதினைந்து சத பங்குகள் உண்டு அந்த வாக்குகள் எல்லாம் தற் போது த.மா.கா. கையில் இருக்கிறது என்று கூறுவதற்கில்லை.
மேலும் முப்பனார் என்றால் லஞ்ச ஊழலில் ஈடுபடாத ஒரு கண்ணியமான அரசியலவாத என்று மக்கள் நினைக்கிறார்கள் அ.இ.அ.தி. கவை விரும்பாத நகர்ப்புற நடுத்தர வர்க்கத் னர் பலர் அவர் இருக்கும் அணிக்குவாக்களிக் கக்கூடும் என்றும் ஜெயலலிதா கணக்குப்போட GUITLD. II, G, GIDEGLI
UITLD, GE, GAJD555 UIT DEELD 95, LDT, GESIT GETTICHI கிரஸ் உதவி இல்லாமல் தனது அணி பெரும் பான்மை பெறுவது கடினம் என்ற ஞானோதயம் சற்று தாமதமாகவே அவருக்கு வந்திருக்க வேண்டும். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத் துக்கணிப்பின்படி அ.இ.அ.தி.மு.க. சற்று முந்தியே இருந்தாலும், காங்கிரஸ் வாக்கு வங்கியின் ஆதரவின்றி அது ஆட்சி அமைக்க முடியாது தவிரவும் தி.மு.க. ಘ್ವಿ கடும் இருந்தாலும்கூட, ஜெயலலிதாவை ட கருணாநிதியே முதல்வராகச் செயல்பட சரியானவர் என்றுதான் கருத்துக்கூறியோரில் 50 சதவிகிதமானோர் நினைக்கின்றனர். எனவே அ.இ.அ.தி.மு.க வெற்றியென்பது முடிந்து போன விஷயம் அல்ல என்று தோன்றுகின்றது. II.: வெற்றிபெற் றாக வேண்டிய கட்டாயம் மற்றவர்களைவிட அவருக்கே அதிகமிருக்கிறது என்ற உண்மை யினை அவரது இயலாமையை தமாகா, காங்கிரஸ் கட்சிகள் உணர்ந்து கொண்டிருக் கின்றன. எனவே நமது விருப்பம்போல் அவற்றை ட்டுவிக்க முடியாது என ஜெயலலிதாவிற்குப் ། அடக்கி வாசிக்கிறார். இன்னொருபுறம் தி.மு.கவும் அதிக இடங்களை துக்கத் தயாராக இருப்பதாக த.மா.காவிற்கு தாடர்ந்து சொல்லியனுப்புகிறது.
புதிதாகத் தோன்றியுள்ள சாதிக்கட்சிகளே மூன்றாவது அணி அமைப்போம், மூப்பனாரே தலைமை தாங்கட்டும் என்று வற்புறுத்தி வருகின் 黜 அவற்றிற்கும் கணிசமான கூட்டம் கூடு
இறுதியில் அதிக இடங்கள், பாண்டிச்சேரி யில் காங்கிரஸ்தலைமையிலான ஆட்சி, தமிழ் நாட்டில் கூட கூட்டணி ஆட்சி என்ற ரீதியில்
ப்பனார் நிபந்தனைகள் விதித்து ெ ရှီ""| வாக்குறுதி பெற்று அந்த அணியிலேயே இருந்துவிட இரண்டு காங்கிரஸ் கட்சிகளும் முடிவு செய்யக்கூடும் என்றுதான் எதிர்பார்க்கப் படுகிறது எப்படியோ கரைந்துபோய்க் கொண்டிருக்கிறது.தமாகா என்று எல்லோரும் கூறிக்கொண்டிருந்த வேளையில் இரண்டு அணிகளும், அதன் உதவியை கோரி, கெஞ்சுமள வைத்துவிட்டார் கருப்பையா மூப்பனார். துவே அவருக்கு வெற்றி என்கிறார்கள் ஆய் surrority, St. .
க்கிரமாதித்தன்கள் பெற முடியாததை தங்களில் நொன் Vegetarian) cíliáig ாடிப் பெறப் புறப்
ஒற்றுமை இரண்டு ண்டு. அது அவர் ன் மறுக்கப்பட்ட ாம் தேர்ந்தெடுத்த fluigi Gita, Gulf
அல்லது நொன் மோதினார்கள்
கியமான ஒன்றைத் வெளிப்படுத்துகின் ழர்களின் உரிமை குரல் எழுப்பாமல் மாதிக் கொண்டும் ழிபறித்துக் கொண் டார்கள். அதனால் மறுபகுதி கேலிபேசு TTL-FATTA) ADUN) LIGjf
unntas, Dngyí) trongó) தமிழரின் தலையில் ர்கள் இது பேரின கு வாய்ப்பாகிப்
தமிழரசுக் கட்சியும் லம் என்பது நொன் கிரமாதித்தன்கள் பாகும் காலம் வரை 251. டியும் திரண்டால் Lഞ്സ് ബ്രTബ് bi
巴円
ழுதுக்
மாகத்தான் இவர்களுக்கு ஏற்பட்டது.
கூட்டணியாகி அதன் பின் பெற்ற மக்க ளின் ஆணையைக்கூட வெறுமனே தங்கள் வெஜிடேரியன் போக்கால் மாவட்ட சபைக்குள் முடக்க நினைத்ததால் மீண்டும் இரண்டுபட்டது தமிழர் நிலைமை
வெஜிடேரியன்கள் வெட்டி வீணர்கள் சப்பாணி கூட்டணியினர் எனக் கூறிப் புறப்பட்டது நொன்வெஜிடேரியன் அணி
ஆரம்பம் எடுப்பாகவும் மிடுக்காகவும் தான் இருந்தது. ஆனால் தமிழ் மன்னர் கால வரலாற்றுநோய் திம்பு மாநாட்டிற் குப் பின் நொன்வெஜிடேரியன் விக்கிர மாதித்தனுக்கு தொற்றிக் கொண்டது. அதிகாரவெறி சகபோராளிகளை சகட்டு மேனிக்கு வேட்டையாடியது வேதாளம் எள்ளி நகையாடியது.
-குத்தியன்
இந்தியா என்ற பூதம் சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கி தன் முக்கை ஒட்டி யது வேதாளம் விழித்துக் கொண்டது. மீண்டும் மரம் ஏறியது மாகாண சபையை அமைத்தவர்களோடு இந்தியப் படையும் கப்பல் ஏறியது. தமிழ் மக்கள் நட்டாற்றில் விடப்பட்டனர். பேரினவாத வேதாளத்தின் பேயாட்டம் சர்வதேச சமுகத்தின் கண் களைத் திறந்து விட்டது பேச்சுவார்த்தை முலம் பிரச்சனையை தீருங்கள் தமிழர் களின் அபிலாசைகளை தீர்க்க முனையுங் கள் என அரசை நெருக்கத் தொடங்க அரசும் கதவை திறந்துவிட்டுள்ளது.
இப்போது நவீன விக்கிரமாதித்தன்
நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார் இந்
நாட்டின் இனவாத நோய்க்கு நோர்வே ஏற்பாட்டாளர் நாட்டுவைத்தியராக வந் துள்ளார். 'சுகம்வரும் ஆனால் நாள் பிடிக்கும்" என்பது அவரது அனுபவ நம்பிக்கை இரண்டு பகுதியினரையும் பத் தியம் காக்கும்படி கூறுகிறார் அப்போது தான் பித்தம் குறையும் என்கிறார்.
ஆனால் சித்தம் கலங்கிய சிஹல உறுமய முதல் சிந்தாந்த வித்தகர்களான JVP வரை அவர்களது உள்ளே ஒளிந் திருக்கும் இனவாத வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி உலுப்புகின்றது.
வந்த வைத்தியர் ஒருவருக்கு உள் மருந்தும் மற்றவருக்கு வெளிமருந்தும் கொடுக்கிறார். அதில் உள்நோக்கம் உள் ளது திருமலை எண்ணைக்கிணறும் வடக்கு-கிழக்கு கடல் வளமும் அவர் களுக்குத் தேவைப்படுகிறது. உடன்படாதே அவர்கள் ஏற்பாட்டிற்கு உடன்பட்டால் உடைந்து விடும் நாடு இரண்டு தேங் காய்ப் பாதிபோல் எனவே வெளியேற்று அவர்களை அரசே என்றும் "கெட் அவுட் சொல் ஹெய்ம் (GeouSolheim) கொடிபிடித்து கொடும்பாவி எரித்து கோசம் போடுகிறது.
தன் முயற்சியில் மனம் தளராத சொல்ஹெய்ம் தன் முன் அனுபவங்களின் நம்பிக்கையால் மனம் தளராமல் மீண்டும் மீண்டு கொழும்பிற்கும் லண்டனிற்கும் மாறி மாறி பிளேன் ஏறுகின்றார்.
கோ அகெட் அன்ட் மேக் யுவர்டே மிஸ்டர் சொல் ஹெய்ம்'
(Go ahed and make your day Mr. Solheim)
GLI, 25-DT, 03, 2001

Page 7
VilGO.
இனப்பிரச்சனையைக் 600, LITRD Gug, தொடர்பாக இந்தியா ஒரு சமயம் நிறையவே பங்களிப்பை வழங்கி வந்திருந்தது. ஆயினும் Slygg, so so. தற்போது தென்னாசியப் பிராந்தியத்தில் பெற்றிருந்த முக்கியத்துவத்திலிருந்து சர்வதேச கவனத்தைப் பெற்றதாகவே இருக்கின்றது. எது எப்படியிருந்தபோதிலும் ஒரு பலம் மிக்க அயல் நாடு என்பதாலும் புவியியல் G, IT IT Grafas, GM GÖT இந்தியா இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் ரு தவிர்க்க முடியாத சக்தியாகவே ருந்து வருகின்றது. தன் காரணமாகவே நோர்வே இலங்கை னப்பிரச்சனை தொடர்பான மத்தியஸ்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் இந்தியாவையும் அனுசரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. ஆயினும் இந்தியாவும், அதன் அயல் நாடான பாகிஸ்தானும் இலங்கை இனப்பிரச்சனை விடயத்தைப்
ಇಂಗ್ಲಿಷ್ಠೀ ஏறத்தாழ ஒரே விதமான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனவோ என்றே எண்ணத் தோன்றுகின்றது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் GAILö, Gas குடாநாட்டின் நுழைவாயிலில் அமைந்திருந்த ஆனையிறவு இராணுவத்தளத்தைக் கைப்பற்றுவதற்கான နှီး தமிழீழ விடுதலைப் புலிகள் குதித்திருந்தனர். இறுதியாக அவர்கள் அம்முயற்சியில் வெற்றியும் கண்டிருந்தனர். ஆனையிறவுத் தளத்தைக் கைப்பற்றியதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து # சன்று தென்மராட்சிப் பகுதியின் பல்வேறு பகுதிகளிலும் ஆயுதப் படையினரைப் பின்வாங்கச் செய்திருந்தனர். கடந்த ஆண்டில் ஆனையிறவைக் ă விடுதலைப் புலிகள் தொடர்ந்து முன்னேறி மேற்கொண்ட தாக்குதல்கள் அரச தரப்பை பெரும் திக்கு முக்காட்டத்துக்குள்ளாக்கி விட்டிருந்தது. பலாலியில் இருக்கும் வடபகுதியின் மிகப்பெரும் இராணுவத் தளத்துக்குக்கூட அச்சுறுத்தல் ஏற்பட்டு விடுமோவென்று அரச தரப்பில் அச்சம் கூடத் தோன்றியிருந்தது. ಟ್ವಿಟ್ಗಳ್ಗಿ விடுதலைப் LIGOIG, GT SLDS EST5 (556) நடவடிக்கைகளை ஆனையிறவிலிருந்து தென்மராட்சிப் பகுதிவரை மட்டுமே மேற்கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளது 'ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்ட தாக்குதல் நடவடிக்கை ஆனையிறவையும் §: နှီးဂျီး LITT குடாநாட்டில் விரிவடைந்திருக்கும்
அரச படைகளுக்கும், புலிகளுக்குமிடையே மோதல் தவிர்ப்பை ஏற்படுத்தும் விதத்தில் ಙ್ಗಣ' ரீதியாக ஏதாவது நடவடிக்கைகளில்
குதித்திருக்கலாமெனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டிருந்தது. ஆனால் இந்தியா அச்சமயத்தில் அவசரப்பட்ட முடிவுகளுக் இடந்தந்திருக்கவில்லை. இந்திய ýluoristů E. டிப்னிஸ் இலங்கை வந்து நிலைமைகளை ஆராய்ந்திருந்தார். அவரைத் தொடர்ந்து இந்திய வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சிங் கொழும்பு வந்து
அரச தரப்பினரோடு Ug 3,3,3,6061 திரு. யஷ்வந்த் சிங்கின் இலங்கை விஜயத்தையடுத்து இந் 00கோடி ரூபாவரை கடனுதவி வழங்கவும் இணங்கியிருந்தது.
தளத்தின்மீது தமிழீழ டுதலைப் புலிகள் மேற்கொண்ட் தாக்குதல் அரசபடையினரின் ஆயுதக் களஞ்சியங்களைக்கூட வெறுமையாக்கி விட்டிருந்தது. அத்துடன் புதிய ஆயுதங்களைக் கொள்வனவு செய்யமுடியாதவாறு திறைசேரியும் பணமின்றி காலியாகியிருந்தது. இந்நிலையில் இலங்கை அரசு அவசரமாகப்பெற்ற வெளிநாட்டு கடனுதவிகள் மூலமாகவே பலகுழல்
பீரங்கிகள் உட்பட வேறு கனரக ஆயுதங்கள் இராணுவத்தின் தேவைக்கென வாங்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டில் ஆனையிறவுத் தளத்தின் வீழ்ச்சியையடுத்து இலங்கைக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையைச் சமாளிப்பதற்கு பல்வேறு நாடுகள் உதவியிருந்தன. அந்நாடுகளில் இந்தியாவும், பாகிஸ்தானும்கூட அடங்கியிருந்தன. பாகிஸ்தான் கனரக ஆயுத தளபாடங்களை வழங்கிய அதேசமயம், இந்தியா இலங்கைக் கடற்படைக்குக் கப்பல்களை விநியோகிக்கவும் முன்வந்திருந்தது. இந்தியாவிடமிருந்து இலங்கை
காள்வனவு செய்த கடற்படைக்கப்பலே, இலங்கைக் கடற்படையிடமுள்ள கப்பல்களில் அதிவிசாலமானதாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவும், பாகிஸ்தானும் தம்மிடையே எல்லைப் பிரச்சனை, மற்றும் ஜம்முகாஷ்மீர் சர்ச்சை என்பவற்றைக் கொண்டுள்ளன. 1999ம் ஆண்டில்கூட நாடுகளும் கார்கில் மலைத் தாடரில் மோதல்களில் குதித்திருந்தன. எனவே இவ்விரு நாடுகளும் தமது விவகாரங்கள் தொடர்பாக கீரியும், பாம்பும் போல நடந்து வருகின்றன.
னால் இலங்கை வகாரத்தைப்பொறுத்தவரை இவ்விரு தேசங்களுமே எரியும் நெருப்பில் குளிர்காயும் போக்கையே கடைப்பிடிக்கின்றன.
နှိုးနှီး பாகிஸ்தான்
ராணுவத்தளப லங்கைக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு விபரீதமான அனுபவம்கூட இலங்கையில் ஏற்பட்டிருந்தது.
கொழும்பிலிருந்து கண்டி நகருக்கு
பாகிஸ்தான் இராணுவத் தளபதியை ஏற்றிச் சென்ற ரஷ்யத் தயாரிப்பான
எம்.ஐ.ாரக ஹெலிகா தரையிறக்கப்பட்டிருந் கொழும்பிலிருந்து கா அமைச்சர் அஷ்ரப்பை மார்க்கத்திலேயே பா: தளபதியையும் அந்த கொண்டு சென்றிருந் அச்சமயம் அமைச்சர் செய்த வேளை அரன் மலைப்பாங்கான பகுதி பணி முகில் சென்ற சமயத்திலும் தோன்றியிருந்தது. இ மீண்டுமொரு அனர்த் விதத்தில் பாகிஸ்தான் சென்ற ஹெலிகாப்டன் விமானிகள் பாதுகாப் GELDITLILITÄT GJITSE GOTIS.JS, தளபதியை கண்டி நக ஏற்பாடு செய்திருந்த இலங்கை விஜயத்தை தாயகம் திரும்பிய பா தமது நாட்டின் இராஜ் ஆட்சியாளருக்கு இல குறித்து வழங்கிய வி பாகிஸ்தான் கோடிக்க
ரூபாய்களை இலங்கை வழங்க முன்வந்திருந் எனவே இந்தியா ஒரு ಙ್ ரீதியான உதவிகளை ஆரம்பித்துள்ள நிலை கிழக்குப் பிரச்சனைக் நடவடிக்கைகள் எவ்வ உத்வேகத்தைப் பெறு கேள்வியாக இருக்கின் இலங்கை இனப்பிரச்ச மத்தியஸ்த நடவடிக்ை ஈடுபட்டுவரும் நோர் பணிகளை அப்பழுக்க பரிபூரணமாக அரசியல் மேற்கொண்டு வருகி இலங்கையின் அரச த தமிழீழ விடுதலைப் பு எவ்வகையிலும் யுத்தத் கூடாதென்ற நிலைப்பு கொண்டிருக்கின்றது. ருந்தபோதிலும் யுத்
எதிர்பார்த்த வெற்றி இருக்கின்றது. இலங்கை அரசுக்கும், புலிகளுக்குமிடையே ஏற்படுத்தி இருதரப்ை புரிந்துணர்வுக்குக் ெ நோர்வே முயற்சிகை
மேற்கொள்கின்றது.
இது விடயத்தில் ஒரு ஒப்பந்தத்தைக் கொள் ஒப்பந்தத்தின் விதிமு கண்காணிப்பதற்கு சர்
கண்காணிப்புக் குழுெ ஏற்படுத்தவும் நோர்ே ஆனால் அம்முயற்சிசு பெறத் தவறியதாகவே நோர்வேயின் மத்திய அந்நாட்டின் இராஜத
வவுனியா மக்களைக் களிப் புறச் செய்வதில் தமிழ்க் கட்சிகள் போட்டி போடுகின்றன. இது பழைய சங்கதி சூரியனின் தொலைக் காட்சி அலைவரிசையைப் பெற்றுக் கொடுக் கப் போட்டி போட்டவர்கள் ஒரு புறமிருக்க இப்போது ராஜ் அலை வரிசையையும் இழுத்துக் கொடுக்கக் கப்பல் புறப்பட்டுள்ளதாம்
CI. 25-IDIfj. 03, 2001
குடாநாட்டிலிருந்து பறந்து
வந்து சேர்பவர்கள் இறங்கி முசசு விடுவதற்கிடையில் முச்சக்கர வண்டிக்காரரின் தொல்லை தாங்க முடிவதில்லையாம் பறந்து வந்து சேர்பவர்களிடம் பணத்தைக் கறந்து விடும் நோக்கிலான தொல்லை பலரைச் சங்கடப் பட வைத்து விடுகிறது.
ஊதுகுழல்கள் எழுப்பும் இன்னிசையில் மக்கள் மயங்கிவிடக் கூடாது என்ப்தற்காகவே எமக்கு நாமே நிர்ப்பந்தங்களை ஏற்படுத்திக்
கொண்டு பதவியில் அமர்ந்திருக்கி அமுதமான பேட்டியில் தெரிவித்தி மதி மயங்கும் அளவுக்கு இன்னிசை களுக்கு எப்படி வரும் வித்துவத்திற
பட்டினி கிடந்து பசியால் மழையில் நனைந்து வெயிலில் காய் சீரழிந்து குட்டிச்சுவரானாலும் நிரந் இந்தப் புத்திமதியை மட்டும் டக்கெ மணிக்கு அவசரக் கடிதம் அனுப் சங்கரியர் அவர் ஊருக்கை வரட்டு என்கிறார் இணுவில் புகையிரத அகதியாக சீரழியும் ஒருவர்.
யாழ்ப்பாண அரசாங்க உ டுப் பொருட்கள் திருட்டுப் போன ஒரு லட்சம் ரூபா என்றார் களஞ்சி ரணையின்போது 40 லட்சம் ரூபாவா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டர் இடைநடுவில் 鸥
ஞ்சென்ற ஏற்றிச் சென்ற 6ívgfTót ஹலிகாப்டர்
55.
ஷ்ரப் பயணஞ் ாயக்க என்ற யின்மீது தென்பட்ட பாகிஸ்தான் தளபதி Inofla)
நநிலையில் ததைத் தவிர்க்கும் தளபதி ஏற்றிச் ர அதன் ாகத் தரையிறக்கி, ரில் பாகிஸ்தான் ருக்குச் செல்ல
TT
முடித்துக் கொண்டு
ஸ்தான் தளபதி, IGI
ங்கை நிலபரம் ாக்கத்தையடுத்து, Gord, as TGT
-
(அலசுவது-இராஜதந்
டை-ைை
ܗܝ
கருத்து வெளியிடுகையில், : ஒத்துழைப்பை சமரசமுயற்சி தொடர்பாகப் பெறுவது சிரமமான காரியமாகவே இருக்கின்றது. ஆயினும் எவ்விதத்திலும் சமரச நடவடிக்கைகள் குறித்து நோர்வே நம்பிக்கை இழக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக ஒரு மூன்றாந்தரப்பு மத்தியஸ்தம் ஏற்பட வேண்டியதன் அவசியம் பெரிதும் உணரப்பட்டிருந்தது. ஆனால் அம்மத்தியஸ்தம் தற்போது ஏற்பட்டுள்ள நிலையிலும் அரசியல் தீர்வு முயற்சியென்பது தொடர்ந்து முட்டுக் கட்டைகளை எதிர்நோக்கியதாகவே இருக்கின்றது.
அரசியல் (65606VÜ
இனப்பிரச்சனைக்
வே ஒரே வழி தமிழீழ
க்கு உதவியாக 莎5, புறமும், பாகிஸ்தான் கக்கு இராணுவ வழங்க Éló GILáG, கான அரசியல் தீர்வு ளவுதூரம் உரிய மென்பதே பிரதான TDS. னை விடயத்தில் தகளில் 6Ꮻ] 5Ꮱl Ꮽ bற விதத்தில்
சார்ந்ததாகவே றது. ரப்போ அல்லது
ாட்டையே நோர்வே
நிறுத்த 9556160 கிடைக்காமலேயே
தமிழீழ விடுதலைப்
மோதல் தவிர்ப்பை
புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதன்மூலமே தீர்வைக்கான முடியுமென்று கூறிவந் இலங்கையின் ஆட்சியாளர்கள், அரசியல் நடவடிக்கைகளைவிட இராணுவ நடவடிக்கைகளிலேயே கூடுதல் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இத்தடவை வரவு செலவுத்திட்டத்தில்கூட பெருந்தொகைப்பணம் இராணுவச் செலவுகளுக்காகவே ဂြိ#းမျိုးမျိုးမျိုး தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளது தரப்பைப் பொறுத்தவரை கடந்த டிசம்பர் மற்றும்
னவரி ஆகிய இருமாதங்களிலும் பார்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் இப்போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ள SFLIDOTS நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக '! விடுதலைப் புலிகளை தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்யும் சூழலுக்கு இட்டுச் செல்வதிலேயே அரச தரப்பு
ஆர்வங்காட்டுகின்றது. St. Loft) விடுதலைப் புலிகளைத் தடைசெய்யுமாறு இலங்கை
அரசு விடுத்து வரும் கோரிக்கை இனப்பிரச்சனைத்தீர்வு விடயத்தில்
புலிகளது நிலைப்பாட்டில் இத் தடைகள் எவ்வித மாற்றங்களையும் கொண்டு வராதவையாகவே இருக்கின்றன. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மீது தடைகள் விதிக்கப்பட்டாலென்ன
க்கப்படாவிட்டாலென்ன, தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டை எவ்வகையிலும் கைவிட்டு விடமாட்டார்கள் என்பதையே அறிய முடிகின்றது. சர்வதேச அரசியல் அரங்கைப் பொறுத்தவரை ஆயுதப் போராட்ட அமைப்புக்கள்மட்டுமல்ல, பல்வே தேசங்கள்கூட வல்லரசுப் பலங்கொண்ட நாடுகளின் பொருளாதார, அரசியல் தடைகளுக்குள்ளானவையாகவே இருக்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன் ஆகியன லிபியா, ஈராக், கியூபா போன்ற நாடுகள்மீது பொருளாதாரத் தடைகளைப் போட்டுள்ளன. அத்துடன் அந்நாட்டின் தலைவர்களைக்கூட பயங்கரவாதத்தோடு தொடர்புடையவர்களென்றே வரையறை
இந்நிலையில் அரசியல், பொருளாத
lärafft அத்தடைகள் அரசியல் சூழ்நிலைகள் மாற்றமடையும்போது அகற்றப்படுவதும் சர்வதேச அரங்கில் அவ்வப்போது ஏற்படும் நிகழ்வுகளாகவே இருக்கின்றன. இலங்கை விடயத்தில்கூட ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத் தடை செய்யப்பட்டாலும் அவ்வமைப்போடு தமது அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்துமென்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ಛೀ ரிட்டன் வட அயர்லாந்துப் ரச்சனையைக் கையாளும் விதத்தை ஒரு முன்மாதிரியாகச் சுட்டிக் காட்டியிருந்தார்.
ரிஷ் கெரில்லாக்களைத் தடைசெய்த ဂြိုါရွိေ பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வட அயர்லாந்துப் Shirë e sot GISTLITUTI பேச்சுவார்த்தைகளை நடத் வருகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதியின் இக்கருத்து புலிகள்மீது தடைகள் போடப்பட்டாலும், அவர்கள்
ய்ந்துவிடப்போவதில்லை என்பதையும், နှိုးနှီး இனப்பிரச்சனைத் தீர்
டயத்தில் அவர்களது Na முக்கியத்துவத்தையுமே எடுத்துக் கூறுவதாக இருக்கின்றது. எனவே இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியாகக்கூட தமிழீழ விடுதலைப் புலிகள்மீது தடைகள் போடப்படலாம். அல்லது போடப்படாதிருக்கலாம். எவ்வாறெனினும் இலங்கை இனப்பிரச்சனையைப் பொறுத்தவரை, அப்பிரச்சனை தமிழீழ விடுதலைப்
லிகளுடன் பேசித்தீர்க்காதவரை சிக்கல்
றைந்ததாக இருக்குமென்றே கருத முடிகின்றது. O
அரசாங்க பதவிகளில் இருக்கும் உயர் அதிகாரிகள் பலர் சொத்துக்கள்
வர் ஒரு கோடி ரூபாவுக் து நேர்ந்தது எப்படி?
சேர்த்தது எப்படி கல்வித்துறை உத்தியோகத்தராக மாதாந்த சம்
கொழும்பில் வீடு வாங் ப்படியெல்லாம் பொது
மக்கள் கேள்வி மேல் கேள்வி போடுகின்றனர் பதில் சொல்லத்தான்
Jци, 905 D. G.Iú6 UMaifili. ாண்டு வரவும் எத்தகைய பயனையும் தரப்போவதில்லை T என்பதையே அறிய முடிகின்றது.
பிரிட்டனில் புலிகள் தடைசெய்யப்படலாம். புரிந்துணர்வு அல்லது தடை செய்யப்படாதிருக்கலாம். ாடுவந்து அந்த ಛೀ றைகளைக் 606ULIUTL20 67/550IGUIT(5 LDITIDDCPLD வதேச ஏற்படாது என்றே கருதலாம். வான்றை புலிகள் மீதான தடைகள் என்பது புதிதான
ಆಗ್ದಿ விடயமல்ல. அமெரிக்கா, இந்தியா, IL 9 Lifli Lu LJ UGOD GOTÜ மலேசியா ஆகிய நாடுகள் தமிழீழ
இருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பைத் ஸ்த நடவடிக்கை தடைசெய்துள்ளன. திரி ஒருவர் இருந்தபோதிலும் தமிழீழ விடுதலைப்
SS SS SS SS SS S S
600 ) ಇಂಗ್ಡಿ
கியது எப்படி?
றாம் கூத்தணியின் நகர முதல்வர் எவரையும் காணவில்லை.
க்கிறார் இப்படி அது சரி மக்கள் எழுப்பக்கூடிய ஆற்றல் ஊது குழல் மவித்துவான்களிடம் அல்லவோ?
மெலிந்தாலும் பரவாயில்லை தாலும் கவலையில்லை வாழ்க்கை ர வசிப்பிடம் மட்டும் தேவையில்லை ாறு சொல்லுங்கோ அதிகார அம் யுள்ளார் ஆனந்தத்தில் மிதக்கும் ம் அவருக்கு புத்திமதி சொல்லுறம் நிலைய பிளாட்பாரத்தில் காயும்
ணவுக் களஞ்சியம் உடைக்கப்பட் போன பொருட்களின் பெறுமதி ப்பொறுப்பாளர் நீதிமன்ற விசா உயர்ந்தது எப்படி குடாநாட்டில்
தெரியவில்லை.
தேர்தல் நடந்தது. ஆனால் முறையான நிதிகள் தெரிவாகினர் ஆனால் மக்கள் உணர்வு வில்லை சமாதானம் மக்களின் விருப்பம் ஆனால் அரசாங்கம் தர வில்லைழுத்தத்தால் அழிவுகள் வருகிறது. ஆனால் யுத்தமே தொடர் கிறது இவ்வாறெல்லாம் அமெரிக்கத் தூதுவரிடம் உண்மைகளை யாழ்ப்பாணக் கல்விமான்கள் எடுத்துரைத்தனர். ஆனால் பிரிட்டனின் உத்தரவுதடை செய்தால் அழிவுகள் தொடரும் என்றும் எச்சரித்தனராம் இரத்தம் ஆறாக ஒடும் என்பது
அல்ல பிரதி ரதிபலிக்கப்பட
இரத்த ஆறு ஓடும் அழிவுகள் வரும் எவரது ந்தப் புத்திமான்கள் சிந்தித்ததாக
முத்தவர்களின் மணிவிழா கொண்டாடப்பட வேண்டியது தான் குருத்துக்கள் கருகிக் கொண்டிருக்கும்போது காவோலைகள் வாழ்ந்து கொண்டிருப்பதே பாராட்டப்பட வேண்டியதுதான் எறி கணை வீச்சுக்கள் விமானக் குண்டு வீச்சுக்கள் துப்பாக்கி வேட்டுக்கள் குண்டு வெடிப்புக்களால் மரணங்கள் மலிந்துவிட்ட
பூமியால்
அறுபது வருடங்கள் உயிருடன் வாழ்ந்து விட்டதே சாதனை தானே!

Page 8
ல் அவள் கார் நிறுத்தப்பட்டிருந்த சர்க்கப்பட்டிருந்த போது நடந்தான். காரோட்டிய ஆவேச கொண்டு லும், அவனை சாதுரி டாக்டரையும் நர்ஸ்களையும் கராத்தே 3. "GT6060 G95 ATLIÚD? நான் உனக்கு GgTty. 3. Tf6ÖT SIGöt சீட்டில் பாணியில் கைகளால் வெட்டி அடித்து யாக நடிக்க வந்தவள் தானே! என்னைப் படுக்க வைத்தான். நொறுக்கினாள் பிடி. ரத்னா மயக்கம் கன : வாழ்க்கையில் வெறுப்பு ஏற் கையை நீட்டி கொஞ்சும் பார்வையுடன் விரித்த போது ஏதுவ பட்டு கழுத்தில் சுருக்கு போட்டுக் சொன்னரத்னா, அவன் மவுனமாக யோசித்த கனவு கண்டு எங்கே எ கொண்டு மடியவும் முயன்றாள் படியே நிற்க, அவன்மீது பாய்ந்தாள். 岛š ந்தது. அவள் தேர்ந்தெடுத்த ஒரே யோகேஷ் மீது பாய்ந்து பிடித்து கீழே Luís LLD GI
வழி தற்கொலை தான்! தள்ளி அப்படியே தரையில் உருண்டாள். ನಿಜ್ಡ 9.LLDI அப்பொழுது அவள், தன்னால் யோகேஷ் அதிரடி தாக்குதலுக்குள் யட்சிணி தேவதை ரக காப்பாற்றப்பட்டதை நினைவு கூர்ந்து ானவன் போல் அரண்டு போனான். பெரிய துஷ்ட தேவதை என்று
மாந்திரீகன் ஏவல் செ பதையும் எடுத்துச் ெ எதுவும் சொல்லாமல், ர கேட்டுக் கொண்டான் ரத்னா, அது பட அ பதையும், தாயார் அங்கே இருப்பதையும் தெரிந்து 'தம்பி. என் மக கேட்ட சவுந்திரவ
Clansir Tait.
ரத்னா சுயமான சொந்த அறிவில் செயல்படவில்லை என்பது தெளிவு அவள்மீது யட்சிணி தேவதை அமர்ந்து ಇಂಗ್ಲ நயவஞ்சக சாகச பாணியில்
மலைப்பாம்பு ஒன்று உடலை சுற்றிவளைத்துப் டித்துக்கொண்டு 'சடசட' என்று # பது போல் இருந்தது.
பயங்கரமான ஆபத்து கண்முன்விரிய மரணவாசல் திறப்பது அவனுக்கு தெரிந்தது. இயக்குகிறது! தன்னை அவளுடைய முரட்டுப் பிடியி தேவதைபற்றி அவனுக்கும் ருந்து விடுவிக்க கைகளையும், கால்களை தெரியும் கேரளாவில் சில் காலம் யும் உதைத்துக் கொண்டு போராடினான். வாழ்ந்து மந்திரவாதிகளுடன் பழகிய წშტ"მ T(PI555LD, T560T ('P5600
JPEEEEEEEEE கவ்வுவது போல் அவனுடைய கையை கண்ணீர் துளிகள் N P, இழுத்துப் *驚 கொண்டு ஆபத்தும் இல்லை.
வறி சிரிப்போடு ஒடி பய்மே இல்லாமல் இரு Hot Toit, யோகேஷ் சொன் Hதைகள் அவளுக்குப்பு 左 FFEEEEEFFEE; 瞻
பண்ணின எழுந்து க படியே உயரமாக அடுக் யணைகளில் சாய்ந்தாள் பட அதிபரும், யோகே அப்போது அழைப்பு ஜலதரங்க நாதத்துடன் எழுந்துச் சென்று கதவை விட்டு முகம் ஆச்சரிய ă? G ஹொட்லின் முதலாளிய தீர்த்தகிரி
“SUGOST55Lo SITT.. 60 géi, galúúil su68MillfloIII கிரியும் வணங்கினார். அ முழுக்கை பட்டுச்சட்டை உடுத்தி நெற்றியில் சந்த பொட்டு சகிதம் தெரிந்
விரும்புகிறவர் என்பை தங்கச் சங்கிலியும், கை மோதிரங்களும், பிரே SITLBL LIL-60.LILD 5III
அவர் ரத்னாவை முறுவலித்தார். 'ரத்ன ஏற்பட்டதாகச் சொன் இழுத்தார் தீர்த்தகிரி.
அனுபவம் அவனுக்கு உண்டு.
ஏவல் வைப்பர் எதிரிகள் வைத்த ஏவலை ஹோமம், பூஜை மூலம் முறியடிப்பர். யட்சிணி E.A.
- 'இப்போது எல்லாம் ஒன்றை வசியப்படுத்தி ஏவியிருக்கின் இப் னர். "யோகேஷ் என்ன யோசனை? GPU பட அதிபர்
FT60TOTITT.
என்னோட உடம்பில் புதுசா அப்படி என் னென்ன இருக்குன்னு கணக்கு பார்க் கிறீயா?
குரலில் கிளுகிளுப்பு ரத்னாவுக்கு வெட்கமோ, கூச்சமோ ಛೀ। தெரியவில்லை. நாணத்திற்குரிய அடக்க மும் தென்படவில்லை.
"ரத்னா." "ம். என்ன? கண்களை தாழ்த்தி புருவங்களை உயர்த்தி பார்க்கும் அழகு GLOTEL LJMiGOGu.
"உனக்கு என்ன ஆச்சு ரத்னா?
தேவதையை பற்றிய எச்ச ரிக்கை உணர்வு இருந்ததால், யோகேஷ் மிகுந்த கவனத்துடனேயே செயல்ப டான் ரத்னாக்ளுக் என்று சிரித்தவாறு, அவனை கட்டிப் பிடித்துக் கொண்டு, செவ்விதழ் உதடுகளை அருகில் கொண்டு
யோகேஷ் நெஞ்சு பதறி துணு ற்றான். அவளது செயல் காண்டு படமெடுத்து நிற்கும் நல் பாம்பு நாக்கை நீட்டுவது போல் இரு
அமர்ந்தார் தீர்த்தகி 'ரொம்ப சந்தோவு ருகன் அருளால என் D "ಕ್ಷ್ எந்த ஆ U(560LDLL60T 9 နိါး 66w Lir...” "ரிப்போர்ட்டர் தா
IIITU55 ந8 ‘ါ” 莎
ரத்னாவின் பார்வை
தன்னை நடிகை ரத்னா உருவில் பிடித் துக் கொண்டிருப்பது துஷ்டமான யட்சி
தவதை தான் என்பது தெரிய, யோகேஷ் மஹாபத்திரகாளியின் காக்கும் மந்திரத்தை பக்தியுடன் ஜெபித்து தன்னை உதறி விடுவித்
க் கொண்டு துள்ளி எழுந்தான்.
“5605 Gu'(ol6j67 m. LIGJGJITij (GLOGJ TE TEë துடன் မျိုးမျိုးမျို T560TT.
யோகேஷ் மகாளியை நினைத்து வண்டிகையை, அவளது கழுத்தோரமுள்ள வர்ம நரம்பை :? #? குறி பார்த்துத் தட்டினான். LS
ரத்னா ஹக்' என்று பந்து போல் துள்ளிப்பறந்து போய் விழுந்தாள்.
யோகேஷ் பின்னாலேயே பாய்ந்தோடி சென்று ஓடையை பார்த்தான். மணலை னைத்துக் கொண்டு சிறிதளவே தண்ணீர் பரவலாக ஒடிக் கொண்டிருந்தது அதிக "எனக்கு சொந்தம ஆழமில்லாத அந்த சிற்றோடையில் இறங்கி ' औg துெ
பட அதிபர் 蠶
60
கொண்டு, "யோகேஷ்
முக்கியமான விஷயம் ெ என்று கூறினார்.
"என்ன அது?"
ஏற்படவில்லை. வர்மநிலையில் அவள் தாக்கப் பட்டிருந்ததால் குப்புறவிழுந்தபடியே மயக்க ரத்னா மல்லாக்காக போய் பசும் இருந்தாள். விழிப்பை ஏற்படுத்தியது புல்வெளியில் விழுந்து சிரித்தாள் யோகேஷ் சுறுசுறுப்பாக செயல்பட்டு "இது ஆச்சரியமா கோபமோ, வெறுப்போ கொஞ்சம் கூட குனிந்து அவளை குழந்தைபோல் ஒரு கை என்றான்.
களாலும் வாரி பிடித்து தூக்கிக் கொண்டு (திகி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டும் ஒரு கலவரம் TUUUU60-155 SUTTg யமாக சமாளித்து, தனாவை நீளமாகப் இந்திப் படவுலகின் இளம்புயல் (
ஹ்ரித்திக் ரோஷன், நேபாள மக்களுக்கு லந்து இமைகளை எதி அங்கு மே புரியவில்லை - சலவரமே முண்டு ஓய்ந்தது இதை அடுத்து ல்லாமோ போய் வந் இவரது பெயரால் இன்னொரு கலவரமே
- இருந்தது. ாகேஷ் நடநததை "Ä.s. இருந்து வெளி ல் வாதம் செய்தது யாகும் போஸ்ட் என்ற பத்திரிகையில் ததை சேர்ந்த ஒரு விதிக் ரோனின் படம் ஒன்றைப் விக்கிான ஒரு போட்டு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கூட் ய்திருக்கிறான் என் டணி டிஏக்கு வரும் தேர்தலில் வாக்களிக் சால்லி, யாரிடமும் கும்படி விளம்பரம் வந்திருந்தது. கசியம் காக்கும்படிக் இதனால் தென்னாபிரிக்க ஆளும் கட்சி யான ஆபிரிக்க தேசிய காங்கிரஸிற்கு திபரின் பிற " = (ஏ.என்.சி) கடும் கோபம் தமக்கு ஆதரவாக *றிமுகத்து-" - தென்னாபிரிக்காவில் இருக்கும் 15 இலட்சம் கொண்டாள் இந்தியர்களைத் தங்களுக்கு எதிராக மாற்றும் ့်ဂျိ’’ செயல் என்று பரபரப்படைந்தது. s கண்களில் ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக ப் பார்த்தன"எந்த தி குரல் கொடுப்பதால் தமக்கு வரவும் செய்யாது. ஏதாவது நேர்ந்து விடும் என்று பயந்தனர் 5ᏭᏫfftᎯ , " , , . தென்னாபிரிக்காவில் வாழும் இந்தியர்கள் 臀 இதைக் கேள்விப்பட்ட ஹ்ரித்திக்கின்
ததெம்பை உண்டு தந்தை ராகேஷ் ரோஷன் தனது மகனுக்கும் தேடுபெகியிருக்கிறதென்னாபிரிக்காவின் HA தென்னாபிரிக்க எதிர்கட்சிக்கும் எந்தவித ஆளுங்கட்சி உறுப்பினரான கேமொரார் 彗° மான தொடர்பும் இல்லை என போஸ்ட் GI GOTLIGJIT.GI ఆ>
(எதற்காக இந்த ஆராய்ச்சி?)
பத்திரிகைக்குக் கடிதம் எழுதியுள்ளார்
அத்துடன் இந்த விவகாரம் பற்றி இந் திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்
அவுஸ்திரேலிய நகரான சிட்னியில் ளெல்லாம் நீங்கள் முணுமுணுப்பீர்களானால்,
இருந்து வெளியாகும் பி(B) என்ற மாத அதற்கும் பதிலொன்றை வைத்திருக்கிறது இதழ் 12 ஆயிரம் ஆண் வாசகர்களிடம் அந்த இதழ்
அவர்கள் விலை மாதர்களுடனோ அல்லது 18 வயதிலிருந்து 24 வயதிற்கிடைப்பட்ட
வேறு யார் யாருடனோவெல்லாமோ உட அந்நாட்டுப் பெண்கள், ஆண்களைப் பற்றி
லுறவு வைத்துக் கொண்டார்களா? என்பது யான இந்தத் தகவல்களை அறிய, அதிக
போன்ற ஆராய்ச்சியை நடத்தியது. ஆவலாக இருப்பதாக அந்த இதழ் கட்டுரை
N இந்த மாதிரியான ஆராய்ச்சிக யொன்றையும் எழுதியிருக்கிறது. 6
சினிமாவில் நடிக்கும் மல்லேஸ்வரி
சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி
இந்தியா சார்பாக பளுதூக்கும் போட்டி களில் கலந்து கொண்டு பதக்கங்களை அள்ளும் மல்லேஸ்வரிக்கு இனிமேல் பளு தூக்கும் போட்டிகளில் பதக்கம் கிடைக்காது போல் தெரிகிறது.
ஒலிம்பிக்கில் ஒரேயொரு பதக்கத்தை வென்றெடுத்த இந்தியர் என்ற மல்லேஸ் வரிக்கு இப்போது பளுதூக்கும் பயிற்சி செய்யக்கூட நேரம் இல்லையாம்.
ரிப்பன் வெட்டி ஆரம்ப விழாக்களில் கலந்து கொள்வது தொடக்கம் கோவில் விழாக்களில் கலந்து கொள்வது வரை பிஸி யாக இருக்கிறார் மல்லேஸ்வரி
இதெல்லாம் போக, இப்போது இவருக்கு சினிமா வாய்ப்புக்கள் வேறு குவிந்து வருகின் றன. முதலில் மறுத்து ஒதுக்கியவர். இப்போது நடிக்க ஒத்துக் கொண்டு வருகிறார். suff Clustól றத்தில் இன்னும் flaj காலத்தில் பளுதூக்கும் பும், பட்டு வேட்டியும் உடை வீராங்கனை மல்லேஸ்வரியை மறந்து விடு GOTë கீற்று, குங்குமப் கடந்த வருடம் நடந்த ஒலிம்பிக் Summer, மல்லேஸ்வரியும் பளுதூககுப பயிற்சி தார். மீசையில்லாத - போட்டியில் இந்தியா சார்பாக ஒரே ஒரு யையும் மறந்து விடுவார் போல் தெரிகி கயான முகம் அவரு பதக்கத்தை வென்றவர் ஆந்திர மாநிலத்தைச் றது. O
GuffLL Ց|6|16նIT601 LS SLS S S LS LS S S LS S SLS S LLS LLS S S S S S S S S DU LDLJ560) . . . . యజయ 'ಘೀತ?Gorpuseು !ടED ERGÖTGOT LIDEMOffsB56
இருந்த தாய்லாந்து நாட்டில் உள்ள பெண் பெண்கள் போதை மருந்துக் கடத்தல் "IV) லட்டும், தங்க கைதிகளுக்கான சிறையில் கைக்குழந்தை தொடர்பாகக் கைதாகி சிறையில் அடைக்கப்
ட்டிலில் உட்கார்ந்த கப்பட்டிருந்த தலை எதிரேசோபாவில் ஷம் தெரிந்தனர். | LDSof g si OTLDITSI ஒலிக்க, பட அதிபர் பத்திறந்துப்பார்த்து LDMT835 LDSUNTAE55NTIT காண்டிருந்த அந்த ITGOT BELOUS 6/US
வாங்க" என்று ಸ್ಧಿ:
-டின. களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பட்டிருக்கின்றனர்.
பாதது இதற்குக் காரணம் இச்சிறையில் நாளுக்கு சிறையில் இவர்களுக்குக் குழந்தை Tលុge ಇಂ நாள் அதிகரிக்கும் பெண் கைதிகளின் எண் பிறந்தால் அவற்றைப் பராமரிக்கும் பொறுப் OTITIAlds." GT600) GNOfij, G03. பும் சிறை அதிகாரிகளையே வந்து சேர்கிறது.
கடந்த 3 வருடங்களில் சுமார் ஒரு இதற்காக அந்தச் சிறைச்சாலை வளாகத்துக் சரியாகிவிட்டது" - இலட்சம்பென் கைதிகள் சிறையில் அடைக் குள்ளேயே ஒரு குழந்தை பராமரிப்பு *" "U" கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலான மையமும் அமைக்கப்பட்டுள்ளது .
- - - filo je 24 Julius Ballumo :விடுன்னும் கனவுக்கன்னி தான்)=
மரபாது ஹொலிவூட் நடிகை புரூக் ஷீல்டை
யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட னே தெரியும். முடியாது பலவருடங்களுக்கு முன் இவர் தீர்த்தகிரி - பித்து வெளியான ப்ளூலகூன் படத்தின் 5LDIT GOT UITIT 60)6N6ODUL உலகம் முழுவதும் பிரபலமானார்
- குழந்தைப் பருவத்திலேயே மொடலாக சாந்தமாக இருந் cu ஆரம்பித்த புரூக் ஷீல்ட் மிக MITOVU ಬಣ್ಣ திடீ ஹொலிவூட் சினிமாவிலும் 1978ம் ஆண்டு பிரிட்டி பேபி என்ற u Sjey! LL மூலம் நாயகியானார். படத்தில் இவர் உங்களுககு ಕ್ಲಿಲ್ಲ இளவயது விலைமகளாக நடித்தார் சால்ல வேண்டும், அப்போது இவருக்கு வயது 13 அதன் பின்
வந்ததுதான் ப்ளூ லகூன்'
அதன் பின் முழு முக்கால் நிர்வாணம், TOOTIDIAIGH GTI விலாஸ் சூடேற்றும் படுக்கையறைக் காட்சிகள் என்று TL-ITUIT 1595,609, படங்களில் நடித்து செக்ஸ் குவின் ரத்தகிரி சாரோட என்று பேசப்பட்டார். மிருந்து ஐந்து 1997ம் ஆண்டு டென்னிஸ் வீரர் லைக்கு வாங்கி ஆண்ட்ரே அகாசியைக் காதலித்து மணந்து
கொண்டு பின் 1999ல் விவாகரத்தும் செய்து கெனடி ாகேஷக்கு ஒரு .' இவர் நடித்துக் கடந்த வருடம் இந்தக் கவர்ச்சிக் கன்னியுடன் கட்டி வெளியான ஆஃப்டர் செக்ஸ்" படம் GOT 95956AJGü gi TGÖT!" லைப் பகிர்ந்து கொண்ட பலரில் முக்கிய சக்கைப்போடு போட்டது. 37 வயதானாலும் மானவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி இன்னும் அமெரிக்க ஆண்களின் கனவுக் ல் தொடரும் ஜோன் எஃப்.கெனடியின் மகன் ஜூனியர் கன்னியாகத் திகழ்கிறர் புரூக் ஷல்ட்
DG)
DJ Մ CII, 25_IIi.03, 2001.

Page 9
  

Page 10
YS LTTY0L KM 0 YLLLLLLLzYLLLS இப்போ நடப்படங்கா சன் மறபட்ட தொவி படத்தின் பிங்ாத நமி ரீராமாந்து ாவா விட்டது இப்போது தயாராகி வரும் நந்தா ா விாந்த் தியா காந்தி போன்ற இங் தமிழர் ஒருவது லித்தா TT L LLL TTST TTTTq TTTDLDLDT TT TTYZT S TTT K TTTTTTTTTTT TTTTTTTS TTSTTTT போது பார்த்திபனுடன் இணைந்து நடிக்கவுள்ளார்ார் இளைஞன் ஒருவளைப்பற்றிய ாத
திரா எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை அந்தநாள் இதில் விந்தியாசமான தோற்றத் படத்தை பியக்கிய விஷனுப்பியன் இயக்கவுள்ளார் பாது படத்தை பியங்கிய . . . . . . . . . . இயக்கும் இப்படம் சூர்யாவின் திரைவு பிரதியுஷாவின் வருத்தம்iர்ேேள்
ட பூக்கள் படத்தி அறிமுகமா பிரதிபுராவின் |್ இரண்டாவது பானுநீதி முத்திக் கொடு வெளியாகி விட்டது இருப்பினும் பிரதிபுர வருந்தத்தில் இருக்கிறார்.
பிரண்டு படங்களில் நடித்ததற்காகப் பெரியபடி சம்பளம் கொடுக்கடி என்பது தான் பிரதியுஷாவின் வருந்தத்திற்கு காரனம்
மீனா செய்த விளம்பரம்
காதவர் என்ற பிளா அல்பத்தைத் MITMINI NIMI விளம்பரப்படுத்தும் வாய் இந்த வருடம் பெண்டம் அச்சடித்து திரைபுதுப் பிரமுகர்களுக்கு அனுப்பி
ܬܐ
ஒரே நேரத்தி இரண்டு படங் களை பியர் நடிக்கவிருக்கிறார் பாடியாது இந்தப்படங்களில் ஒன்றிற்கு க்ல்வா நல்வா என்று பெயரிட்டுள்ளா எபி குருகமொன் தயாரித்து நடிக்கும் காசம் படத்தில் ரோடு கதாநாயகிகள் ஒருவர் பிரியங்காதிரிவேதி மற்றவர் கடல் புக்கள் படத்தி அறிமுகமாகும் சிந்து போயர்ந்தான் நூறாவது படா பார்த்தாலே
பராம் படத்தி முற்ான் நடிகையும் வியந்துநா
விசயின் மாவியுமா மா நடிக்கிறார் ாே
மாநாளில் அம்மா படத்தில் நடிக்கிறார்.
நெப்போவாள்-தயா ளைந்து நடிக்கும் படத்திற்கு ட் முதல் கடிக்கப் என்று பெயரிட்ட பிா Hall தம்மாம் என்று பெயரமார்னர் இப்போதுகாகவப்பு HETETTIIN NA என்று பெயர் சூட்டியுள்ளனர் பிருந்தாவுக்கு
S S S S S S S S S S S S -- -- -- -- -- -- ஆகியோர் தொழிவமுள
ார்த்தி நடித்த படாத தயாரித்த படம் தன் மாரா கந்தர்
அடுந்து சத்யா கதாநாயா நடிக்கும் 鷺
காரிக்கவுள்ாது பிப்படத்திற்கு அட்டாம் என்று பெயர் ■」轟』』-
நடித்திருக்கிறாள் இதற்கும் குஷ்
வந்திருக்கிறார்கள் பாள் தாயின் அான
விஜய்ாதிா ாேடியாக நடிக் ஷாஜகான் என்ற படம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்
தொடங்கப்படவுள்ளது முதலில் கதாநாயகியா ம்ரானை வீழ்ந்துவதற்காக பிர் S TTT TT KYYT TTLTT Y TT S ZTTT TTT T T T T TTT TTT TTTT LLLT TT L
i wylwyrain yn llwyf eglwys முன் நின்றார் இருப்பினும் சிம்ரான்
ய்ய முடியவில்லை.
ராாந்தவிர தமிழில் உள்ள முன்
வெற்றிரம் டிரெண்டிருக்கும் வருநாள் பதவி தயாரித்த படிநிறுவனம் அடுத்து அள்ளித்தந்த பாம் என்ற படதாகத் தயாரிக்கியுள்ளது. இதில் մvԿ***" | NITIISIT IIII
ப்போது ஒளிப்பதிவார் வ வியக்கும் பி என்ற படத்தி நடிக் சிம்ரான்-கொதிகா தா கிறார்கள் என்பது தெரியும்
og த்ெ தயாரும் தெலுங்குப்பம் ஒன்றை இயக் இப்படத்தில் க்ரானுக்கு அம்
வருகிறார் வருடே பாவான் இப்படத்தில் ஒரு பாடல் குடியுவர் பெட்டு சென்றிரு காட்சியில் நடனமாடமும்தான அணுகியிருக்கிறாகள் ம்ரான்மீது நாவே காபம் அதி மா வேடம் என்றால் எப்படியி Triglir || T. PLI வால் திட்டி அறுப்பி வந்துள்
H
| ಊಹಯೌ।
த்துவிட்டா மும்தாஜ்
| sigitalalului alariaului alumii கதிர் பக்கும் புதிய படமான காதல் வரப் படத்தி
ரிசர்ட் என்ற புதுக் கதாநாயகன் அறிமுாறா பியர் யார் தெரியுமா நடிக விளியின் அண்ாள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

figdy авдотдѣлгшаб6огпа шыoä(фі
ா கமல் நடித்திருந்தா நகைச்சுவை நடிப்பில் முன்னாவில் நடிக்க பஞ்சு படமும் பிந்தியா செல்லும் நடிகர்கள் புகழின் உச்சியில் பிருக்கும்போது ஒரு படமொன்று தாரா
YS TTTTTTT TT TTTTTTTT TLTTTTTTTTT TTTTTTS TLL S T TTLTT TTTT Tu குத் தப்பிள் செல்லும் Cysylltir i'r Hyrwyr CADW ar ா அறிமுகமாகிற
துவாகும் बाकाLis="ी झा, ज = j = s
ITALI நடிகராக டச்சத்தில் விருதாது தாரு புரிா பாவைாரு
படங்களில் கதாநாயா நடித்தா அப் நடிக்கியா
படங்கள் கல்வம் பப்படங்காங் மறுபடி ான் ராஜ்குமார் ாே நாகர்கவைக்குத் தாவியது பழைய கதை ரெட்டி ஒளிப்பதிவுசெய்யும் பிப்போது நகைாவை நடிப்பில் திரைக்காத எழுதி பிக் முள்ளனயில் இருக்கும் விவேக்கிற்கு கள்ளதாசன் நகைச்சு
கதாநாயகனாக நடிக்கும் ஆண் கொடுத்து உருவாகும் ப்ே வந்து விட்டது பியர் رon;ural மாதம் வெளியாகவுள்ளது
(திருப்பிக்கெடுத்தர்கர்த்திகம்
ஆாவிடதயகுமார் வியந்தில் sa AG கதாநாயகனாக நடிக்க டா வில் பேசா என்ற பெயரில் ஒரு வருடத்திற்கு முன்னரே
புஜை பொடப்பட்டது
இப்படத்தி தயாரிப்பாளருமய ஆர்விடதயகுமார்நாள் பிப்போது ாங்
நடந்ததோ தெரியவில்லை. கார்த்திக் பிப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டா
அத்துடன் வாங்கிய முற்பளத்தையும்
திருப்பிக் கொடுத்துவிட்டார் பு இப்போது கார்த்திக் நடிக்க விழுந்த வேடத்தி நடி
விக்ரம அலுமியுள்ளார்"
இயக்குநரும் தயாரிப்பாளரு மான ஆர்விடதய
குமார்
T
މަޒް Gë மாக கெட்
பிரான் வீழ்ந்திய காங் குர்புக்கு ரான் மேல் எப்பொதுமே
காபம் அதுடள் சிம்ா Aust. It is, Li யப்பட்டதால் இன்றும் கோபம் நடன மக்குநர் ஆவா மற்று TELLI LI L -ATTI LI IT-TRATTI எதிரிகள் FI i uiiiiiiiiiiiiluil LJ Lili ssirlsAI li ாரி நடிகைகள் வாரு நாள் பாராம் இப்போது
sint LLNL) wyka ம்ரான் தி நடிாளை பிறக்கு и антин Муши ван துர்வால் ஒன்றும்
முதல் முரா க்ரம் தாயா பகிகளாக நடிக்
infair
ா யா Ju சந்திருக்கும்
" -
F.
அஞ்சலா சவேரி ளம் கொள்ளை போகுதே
ே
Воопцеоа. -
2றுபக்கம்(டுே)... الاقته السالم الكويتقطيع تعيين تصميموقرمانية ] கதையாக வெளிவரப்போகும் நடிகையின் அந்தரங்க நடவடிக்
அந்த நடிாயின் பெயர் மட்டுமன் AYOVITSSI | நடிப்பதை வி நடவடிக்கைகளும் வினோதமாகத்தான் இருக்கின்றன சொத் தொடங் என்று மிக்கிக்கிறார்கள் கோபம்பாக்கத்தினர் அந்த ெ
குழந்தை நடிகையா நடிக்க ஆரம்பித்துகுமரியாக காட்சிகள் தமி நடித்து கொண்டிருப்பவர்களில் பிவரும் இதுவா ரம்பித்தள பெரியநிரையில் அறிமுகமாகியிருந்தாலும் இப்போது குந்த நடிக
சரத்குமார்-மின்
in til flyf
பெரியதிரை பாட்டா காட்டி விட சின்னத்திரையில் காட்சிகளில் ந தனது திறமையைக்காட்டி வருகிறார் ■■ வள்ளமிருந்த தொப்பிக்கார இயக்குநர் தனது அறிமுகங்ா HEL H :
சிலகாலம் எப்படித் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப் திரைகளில் வ பாரோ அப்படியே தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட திரையில் நடப் பியரையும் சிவகாலம் வைத்திருந்தார் ாளத் தொரு
நடிங் கதாநாயகியா அறிமுகமா முதன் படப் படங்களில் நடி கதாநாயகன் சட்டையை மட்டுமே அணிந்து கொண்டு நகைக்கள் நடித்த தேசிய விருது பெற்றது பிருப்பினும் நடிகைக்குப் நடக்கும்போது பெர்சொல்லும்படி பட்வாய்ப்புக்கள் வரவிண்ல் ரனோ அன்புக்குப் பு தானோவென சில படங்களில் நடித்தார். அவரிடமிருந்து
வெள்ளித்திரையில் எதிர்பார்ந்தளவு பணத்தை பெற்றுக் கொள் அள்ளிக் குவிக்க முடியாதென சோர்திருந்தவருக்கு துமட்டும கையொடுந்தார் அழகு நிலையம் என்ற பெயரில் தொடர்களைத் நடத்திவரும் மலையாள மங்கை ஒருவர் இடம் தனது
மலையாள நங்கையின் ஆலோசனையின் பேரில் வில்லை முதல் பனம் சம்பாதிக்க ஆரம்பித்த நடிகைக்கு வராக நடந்து
血巫s (J

Page 11
கும் பஞ்சு
என்ற பெயரில் புதிய ரது
ஜோடியாக இரண்டு ாகிறார்கள் இவர்களுடன் குமார் ரகுவரன் எவா ா பரீவித்யா உட்பட படி
பிசையமைக்க ராம்நாத் ய்யும் இப்படத்திா கா இயக்குகிறார் அரா வைக்கு முக்கியத்துவம் பிப்படம் வருகின்ற மே
|409Սբ. Ախ0 நம்ம்ேடும்.
மணிரத்ளத்தின் ரிஷ்யர் அழகப்
ரத்னம் தயாரிக்கும் இடும் டும் பத்தின் பெரும் பகுதி
படப்பிடிப்புக்கள் முடிவடைந்து விட்டா எடுக்கப்பட்ட
மிளிரத்னத்திற்குத்
திருப்தியில் எனவே ஏற்கனவே LIELEEFT EK DIE ாட்சிகளை மறுபடியும்
LILLTä
வருகிறார்கள்
படம் பிரியாத வரம் வேண்டும்
IL-KWITT isti KATTI LILLI A MILJI
ELITŘlaistas இறக்குமதி பிருந்த குரி என்ற பு
வருகிறார் பிப்படத்தின் பெயரை வசதி பாடியுள்
செம்பரில் பதிவு செய்து வைத்திருந்தார்
இப்போது பெருந்தன்மையாகப் படத்தி ெ
செய்வதுக்குக் கொடுத்துவிட்டார் இந்தளிவு
பொக பின்னொரு விஷயம்
இப்படத்தில் தாயாக நடிக்கும் Ang G IT is sa Guwayrla G மான்யா என்ற புதுமுகத்தை பிரக்குமதி செ கிறார்கள் குஷ்புப் போய் கொழுக் ெ முகம் கொண்ட நாயகி வர் S S SLS S S S S S S SLSLS S SLSLS S SLS S SLSLS
Egin Gwlff Gallair's Dafiaiff Giesshire
பிளாயமைப்பாளர் தேசத் தென்றல் துே LLLTTLLL LL LL LL SZ D SZ LL L LLL LLL LLL விடயத்தை ஆரம்பித்தாலும் ஏழில் வரும்படித பார்த்துக் கொள்கிராம் தோ
பர்மி ரெவன் என கூறும் தேவா விக்கு பதள்ளரங்கள் ஏழு என்ப
நாங் பிந்த எண் பிடி all T in In
It if its மிருந்து பிடுங் ## falo H+1=[[T#
தயாரிப்பா ான விட ரிய ாத்திர நடிகர்களுட ம் நட்பாக இருந்தா ாக நபர்கரில் புெ நேரத்தில் குளுமையைத்
ஒதுங்கும் பப்பொ காண்ட படத்தில் அறிமுகமா
ITAT TA' "◌"े", "|"), t्यः கமும்
பணம் அதிகா து தயுமாக இருந்தார் நடிை | Walay ா ஏற்கனவே திருமா தில் தனியா நொதும் என்றாலும் நடிகையைத் திரு நாட்ட ஆதிக்கம் செய்ய ர செய்யுமாவுக்கு இருபது
அப்போது படவாய்பிள்டைய குெம் அதிகாரி பிருந் " "Uyg நொயக் து ரா நாள் ஆளுக்கொரு ராக அழைப்புகள் குவித்த ரா அப்படியே விலகிவிட்டார்கள் " பிப்போது பிந்த நடிகையின் அந்தரங் W E"-ET HEER VRIJE || Laag-kanaal தமிழக இதர ஒா ASSAS,
ாவர ஆரம்பித்தார் நின்னது இடம்பெறத் தயாரால் வருகிறது. இதில் பது மட்டுமன்றி ரியநிகழ்ச் ாய விடப் பல மின்ன பெரிய திரை 7" للان"| திரித்தார் வினய்ரப் பிர்பாள் பெரும் பிடம்பெற்றிரு A .
"A" JUNTAN கூறப்படுகிறது Voir
விளம்பரப்படம் ஒன்றிய |-胃曹島』轟轟■L轟-」壘-」 """"""""""""""NAO PS2 HTTP, Portur Turin, flailang ganungi Glu படம் ஒன்றில் நடிக்கும் வர - பெறவேண்டியவைகளைப் கனவே ஒப்புக் கொண்ட ஒரு பட Mauri
| || FLITT. ாத் தவிர புதிய பட வாய்ப்புகள் இல்லாததா இப்படத்தை பியது ஸ்லாமல் தொளக்காட்சி ஒரு பாடலுக்கு ஆடும் நடன நடிகைகளாக மாறினர் W திறன் அந்திக்காடு
தயாரிக்கும் தயாரிப்பார் அப்படியும் புதிய வாய்ப்புக்க்ள் வரவில்லை | flux Lathur Toul.
வரிசையைக் காட்டத்தவ எனவே சின்னத் திரையில் நடிப்பது என்ற கிடைத்தது
அவர்களுக்குப் பிறந்த lajiny வந்துள்ள விந்தியா மெகா தொடர் ள்ள் W . கொள்ளும் நடிகை மின் கதாநாயகியார் நடிக்கவும் சம்மதித்துன்பம் *曇轟■I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Z DEEMI @ámä Elff Tegeinegontrib நடன காரரை மாக்கப்பாகும் தனியார் தொலைகாட்சி ஒன்றில் தர LLLTT TTTTTTTTT S STTTTS S TTTTT TTTT TTTTT S S STT S LLTTL TTTY YST Tt t T YTL "T" qLTL TLLTTT TT TTTTT TTTTT TT TTT LL T TTTTTTYSTT TSYTTTS TTT T S TTTTYS SS
ாய தளபதி நடிகருடன் முன்ரெழுத்துப் கதை விளையாம் வறு எழுந்தான் க்னே | ܩܐܕܸܪܝܼ( நடிக்கும் போது MILION AAALI T அனுமதியில்ாள் il-film ருந்து அட்டாசதாதங்கள்ாடு படத்தாப்பா தள்ளியிருக்கிறாராம் அண்ாயில் எழுத்தார் TTT S LLTLLLLL LL S S TTTTT LS LT TTT DL S Y TT TTT TTTT L TTT TTTTT 燃 "IKI" | ாழும் மாற்றிக்கொள்ளாயிட்டால் கூடிய ரீக்கிரமே போட்டிருக்கியாம்
Al llius, ut i "TAGITATG GEM Garutlustri stru al II
A Life
டந்த
மாக்கெட் இறங்குமுகமாக பிருந்தாலும் நொடயழகி நடிகை தன்ா எப்போதும்
பிளியாகவே காட்டிக் கொண்டிருக்கிராம்
Toys |||||||||||||||TT Lol J, LList söfn trú Malu Ll1 படத்தின் எந்த பாடவதாடக்காக நடிா திாபார்த்து
காந்திரும் நடின வராமல் பிருந்து
LITT MELLE DECLITT LEITMA LINI IN LET LUIT
கொண்ட நடிகையைக் கொண்டு பாடல் ாட்ாயமுடித்துவிட்டாம் இதை 9 Karanı LILL ATALA JAN YE
III Ia II OLITTI
எல்லாரும் நட்சத்திர பிரவு நடத் திக்கா பர்யரக் கேள்விப் பட்ட 'rss'un Purwyr wyni rinn till i norr, Malay 嵩「L* 「 」。 பந்து ஏற்பாடு செய்து வரு
ாராம் இந்த நட்சத்திர பிரபுக் கா சிம்ஸ் ஜோதி மின்ஸ்
நட்சத்திரங்காள அணு எல் வாரு சொல்வி வைத்தது பொய் அவர்ாள ஐந்து
ਜਾ கிராம்
ܬܐ ܘ
ー_。
படத்தில் நந்திதா?
L YYT T TTT TLTLLL TTT Y SZYTL 0 LLLLLL T யிருக்கும் நந்திர நாதமிழ்ப் படங்களில் நடிக்க வைப்
பவர் அணுகியும் காது பிடிக்காததால் மறுந்து வந்தார் அவர்
W Erns ப்ெபோது For I SS 、 L Z L TT T Y YS YYY LL LSLS
KANG அகியுள்ளார் Wწ. ாதரை S DS S DS DS DS S S S S S S SS DS SLLLLL S
நிகழ்ச்சித் தொகுப்பாளியா 烹.* ாந்ாத்தின் LDLIIDUDLIP Bless LD தாதா FTGMO" LLLLL KKS T LT LL TTT TTTTTT S S STLCCCLTLTLT TTTTTu Z TTTT L LLL T TTTTTSZ L LLLLS
மும் பெரிய திரையின் என்ற படம் இதே பெயரில் தமிழில் மொழிமாற்றம்
செய்யப்படுகிறது விழாக்களில் மட்டுமே பயந்து இதில் மம்முட்டி நாயகனாக நடித்துள்ா கதாநாய LLTTT T TYT TT T T Z TTT SZTTTT SY TTTLL SZ TT SYYYZ u u S SS S TTT LLLLLL T L L SZ TTTTT LLLT T TTTT T TTTTT S TTTTLLS TTT LLL LLTTTT LLL K
நடித்துள்ளனர் LSSSTTTTTSSTTTLLTLS TTTTTS STTTTTTT TLLT TTTT T TSTSTLLTT LLLL T T LSYTTTTT SLLLLL L LL LLLTT T TTTTTLL TT T S TTTTT TTTTTT TT TTTS S L ZYT S YY D L L L S L LLLLLLYZ L LLL LL LLL LLL Z TTTLL TTLTZYL L S TTTT TTTTTTTT LY T TT TTTT Y S LLLTTT LLL
DL DL DL T S L L S L TT L S LL LL TTTTT TTTTTT T T T TT TTTTTTZL TTTLTT LLTT TTTTTTTT ST u uu TTTTT TTT TT TTT TTTSTTS J IFPItal II எழுதுகிறார் ராமநான்

Page 12
கொடுமையைக் கண்டு
குலை நடுங்கி-உன்
கடமையை மறுக்காதே ரக்கத்தை நினைத்து
தூக்கத்தைத் தொலைத்
தாக்கத்தை விதைக்கா -
நினைத்து வாழ மறுத்து-மனித
இப்பு
மருத்துவ உலகில் எத்தனையோ மகத்தான கண்டுபிடிப்புக்கள் வந்துள்ளன. பென்ஸிலினில் இருந்து சமீபத்தில் வந்த குளோனிங் வரையான இந்தக்கண்டுபிடிப் புகளால் உலகமே பரபரப்படைந்துள்ளது.
இப்போது பழைய ஆச்சரியங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் அதி அற்புதமான கண்டுபிடிப்பொன்று நிகழ்த்தப் பட்டுள்ளது. வயிற்றின் உள்ளே உருவாகும் குழந்தையை சிறுசிகிச்சை மூலம் அழகான அறிவுள்ள குழந்தையாக மாற்றும் கண்டு பிடிப்புத்தான் அது
இதை விடக் குழந்தை எதிர்காலத்தில் எவ்வளவு உயரத்துடன் எத்தகைய உரு வத்துடன் இருக்கவேண்டும் என்பதைக்கூட இந்தச் சிகிச்சை மூலம் செய்துவிடலாமாம் வயிற்றுக்குள் 10 மாதங்கள் வளரும் குழந்தையை எப்படி மாற்ற முடியும்
l
张、
ந்ெத நாட்டு வரலாற்றை எடுத்துக் கொண்டாலும் எவருமே உழைக்காமல் உயர்வு பெற்று இருக்கிறார்கள் என்ற நிலைமையை காண முடியாது உழைப்பு என்பது உடலோடு பிறந்தது. உயிர் இருக்கும் வரை எப்படி முச்சு இருக்குமோ அதேபோல் உடல் இருக்கும்வரை உழைப்பு இருந்தே ஆக வேண்டும். இது இயற்கையின் கட்டளை இந்த கட்டளைக் குக் கீழ்ப்படிந்து நடந்தால் நிச்சயம் உயர்வு பெற்றவர்களாக முடியும்
நம் வாழ்க்கையின் புனித சட்டமாக இருக்கிறது உழைப்பு என்கிறார் மாஜினி உழைப்பும் இன்பமும் இயற்கையின் ஒன்றுக்கு ஒன்று எதிர்புறத்தில் உள்ளன.
ஆனாலும் அவை ஒரு வகை தொடர்
பினால் ஒன்றுபட்டுவிடும். நான் உழைப்பை விரும்புகிறேன். அது என்னை வசீகரிக்கிறது. அதை என்னுடன் வைத்து அன்பு செலுத்துகிறேன் என்று கூறுகிறார் அறிஞர் ஜெரோம்
நாம் உபயோகப்படுத்தும் பொருட் களைக் கணக்கிட்டுப் பார்த்தால் அவை யாவும் உழைப்பினால் உருவாக்கப் பட்டவைதான் என்பதை உணர்ந்து கொள்ள முடியும் நம்முடைய வீட்டில் இருக்கும் எல்லாப் பொருட்களுமே உழைப்பின் முலம்தான் கண்டுபிடிக்கப் பட்டவை. நாம் அணிந்துகொண்டிருக்கும் சட்டை கூட இப்படித்தான் அணிய வேண்டும் என்று ஒரு அறிஞர் கண்டு பிடித்ததுதான்.
கண்டுபிடிப்பு என்பது உழைப்பு தான் இன்று உலகம் முழுவதும் ஆட்சி செய்து கொண்டிருக்கும் டீவி. இன்டர் நெட் விஞ்ஞானியின் உழைப்பில் இருந்து உருவானது தான் பொருளாதார
உழைப்பே உயர்வுக்கு வழி
இதெல்லாம் வாழ்வைத் தொலைத்து
சாத்தியப்படுமா? பணம்தான் பெரிதென்று என்ற பாசத்தை மறந்து விட கேள்விகளும் நிலையானதென் வராமலில்லை. அறிவை வெறுத்து விட அமெரிக்க
மருத்துவ இளமைப்பருவத்துை. விஞ்ஞானிகள் ARGOEDGOLDCLIITä5)-2, GÖT
முதுமைப் பருவத்தைப்
GÖTS, GONGIT 9.TITUL 裝 ஆ) գIIց(UTմ)-(1,
தெಙ್ಗತಿ' TOYOTCM), -UTं Tang () , fog, இருப்பதன் மூலம் 505 */055։ இப்படிக் குழந்தைகளை உருவாக்குவது சாத்தியம் என்று அடித்து இல்லை என்று. கூறியிருக்கின்றனர் பேதையை நினைக்காே
இன்னமும் 20 மதுவில் போதை இல் 30 வருடங்களில்: போதிக்காதே இந்தச் சிகிச்சை போதை கூடினால் முறை அமெரிக்கா உள்ளம் ექსის மாறும். முறைக்கு வந்து போதை கூடினால் விடும் என of la Lø பாடை ஏறும். பார்க்கப்படுகிறது. நம்நாட்டிற்கு வர எப்படி தமிழாம்பிை யும் அரை நூற்றாண்டாவது ஆகும். இந்தச் சிகிச்சைக்கு ஹியூமன் ஜெர்ம்லைன் என்ஜினியரிங் என்று பெயரிடப்பட்டுள்
T
இதயச் சுமையை.
இறக்கி வைக்க போதையை ஏற்றாதே. வாழ்வில் வசந்தம்.
AA இந்த சிகிச்சை முறை சர்வசாதாரண "ಅ"ಲಿ DT“. Bo-GoPSG AG" போது முதலில் அதை பார்ப்பவர்களுக்ே
லாரும் என்ன குழந்தைக்கு ஆசை ஏளனச் சிரிப்பு படுகிறார்களோ அதைத்தான்நாடுவார்கள் அறிந்தவர்களுக்கோ அ அதன் Sgt. அறிவு அழகு போன்றவற்றில் 6)գgյնվ: Ե61681 Մ) செலுத்துவார்கள் கேட்பவருக்குதான் வாழ்
குழந்தையின் வடிவமைப்புக்கான | 5 gülly; ாக நிச்சயமாக ஊனமுற்ற குழந்தைகளே இதனால் உண்டாவதோ பிறக்காது என்பதுதான் இதன் சிறப்பம் 6ցյսկ, *10MG|0. அதை அறியாதவர்களுக் இந்த அதிசயச்சிகிச்சைமட்டும்வெற்றி அது பொழுது போக்கு பெற்றுவிட்டால் அடுத்த நூற்றாண்டின் செல்வி கமலராணி மனிதகுலமே அடியோடு மாறிவிடும் G
விற்பன்னர் ஆடம்ஸ்மித் கூறுகிறார்:
உழைப்பு என்பது எல்லாப் பொருட்களுக்கும் முதல் விலையாக இருக் கிறது. நல்ல முறையில் உழைத்த ஒரு வனுக்கு எந்தப் பொருளும் மறுக்கப்படுவ தில்லை. தன்னுடைய தேவைகளை யோசிக்காமல் உழைத்துப் பிழைப்பவ னுக்கு இறைவன் அருள்புரிகிறான் என் கிறார் நபிகள் நாயகம்
மனிதன் உழைக்கவே பிறந்திருக்
கிறான். உழைக்கும் மனிதனின் உறக்கம் இனிமையானது என்று பைபிள் கூறுகிறது. GDL
மனிதன் உழைக்கிறான். கடவுள் வாழ்த்துகிறார் என்று அமெரிக்க பழ : மொழி கூறுகிறது. அமெரிக்க நாட்டு கருமங்கள்
விஞ்ஞான மேதையும் உலகத்திலேயே அதிகமான அளவில் மக்களுக்கு பயன் படும் கருவிகளைக் கண்டுபிடித்தவர் ஆல்வா எடிசன்
அவர் மிகவும் எளிய நிலையில் இருந்து ஓயாமல் உழைத்து உயர்வு பெற்றார். உழைப்பே ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு வரும் உழைக்க உழைக்கத்தான் வாழ்க்கை இனிக்கிறது என்றார் பெர்னாட்ஷா
ஆராய்ந்து தெளிந்து மேற்கொண்ட
விடயங்கள் உறுதிப்ப மறையும் விருட்சிக இ கிடைக்கும் செவ்வா நாளாகும். அதிஷ்ட நாட்கள்
அதிஷ்ட திகதிகள் :
வேலையைத் தடைப்படாமல் ஊக்கத்துட
னும் உறுதியுடனும் தொடர்ந்து செய்து ಇಂ கொண்டே வந்தால் அதைச் செய்து முடிப்பதற்கான சக்தி எல்லாம் முண்டு கவே வந்துவிடும் வாழ்க்கை என்பது அறிவாற்றலும் அல்ல ஆராய்ந்து பார்ப்ப நல்ல வசதி
பெறுவார்கள் திருவா பலன் பெறுவர். அதிஷ்ட நாட்கள்
தும் அல்ல. உறுதியுடன் உழைப்பதுதான். முதலில் நீ வேலையில் 臀下 ஈடுபடுத்திக் கொள். அப்பொழுது செயல் புரியும் ஆற்றல் உனக்கு வந்துவிடும் 蠶 என்கிறார் விவேகானந்தர் 9. SIGL SIGS 561
உழைப்பினால் வெற்றிபெற்ற துன்பங் eBLaBib களையும் எதிர்பார்ப்புகளையும் தாண்டி வர வேண்டும். இதற்கு உறுதுணையாக faSOL
இருப்பவை பொறுமை, ീത ' αρΠπου
குலையாமை 4.GJGJLib. சுறுசுறுப்பு | փում: ஒவ்வொரு அறிஞரைப் போன்றும் கொடுக்கல் வாங்கல்சி விஞ்ஞானி போன்றும் தான் நமக்கு ருக்கு அமைவதுடன் எல்லா விதமான ஆற்றலும் உள்ளன. ՅIջակա : அதனைச் சரியானபடி அவர்களைப் போல் பேரும் կտան: : :
பெற்று வாழ்வோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைத்து விடாதே. TOI)
of LIG5.
ல, அதனால்.
எஸ்.ஜெகன்நானாட்டான்
வர்கள்மீது
க்கையோடு
GESIT
முத்துக்குமாரன், பொத்துவில்-03.
அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி முதல் சிகரமாய் நின்ற தொரு நிறை எழுத்து-அதையின்று சீர்கெட்ட ரகமாய் மாற்றி அதற்குப் பதில்
சிறந்து தெனில் நிகராகுமோ?
தோல்வியென்று கண்ணிரெண்டே யாவாக்கும், கற்றோர்க்கு மூன்று விழி பாறையின்மீதேறி கற்றுணர்ந்த சொற் கிழவி சொன்ன மொழி-ஆனாலுமிங்கு பாதாளத்தில் வழ்ந்து கருணையற்றும் பதவிபெற்றும் பிரிவினைகள் வளர்ப்போர்க்கு Ungfuldt உள்ளதிலும் இன்று குறையாம்
சிதைந்து போகும்
long Tolia Go. தக்கார் தகவிலர் என்பதெல்லாம் இங்கு
சர்க்கார் தான் நியமிப்பதென்றில்லை-அவர்கள்
தெற்காரோ, வட கிழக்காரோ என்பதை
தோல்வியென்று பொற்காலம் கூறும் விரைவில்
கொடிய விஷங்குடித்து மரண விசாரணை
sing) இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் இதுவே
அதிகாரிகளின் போதுமரமும் புத்துருக்குச் சொன்ன கதை-இதை விடுத்து கத்திகளுக்கு காதிரெண்டில் உபதேசம் கழுதைக்குச் சொன்னது போல் வேலை வைக்கும் நீதி தவறுகிறார் இங்கு
515 suit as G7.
|5ւծագIII (5ipt III-III ԶանգIII (1610) ու
LOTLOJTIi இம்மியும் ஏறெடுத்தும் நோக்கார்-இம்மாம்பெரியா கொடுமையினால் கும்பிடு பூச்சிகளாய் குடைபிடித்து நம்வாசல் வந்தால் WWԱp0Լ-ից) வந்திடும் எலக்ஷன் எனக் கொள்
சிலிண்டர் வெடித்து
சிதறுகின்ற கல்லாதவரானாலும் கைப்பொருள் அளவில் மருமகள்களே. உள்ளாரே யாகியிருப்பர்-இவர்களெலாம்
கொண்ட துணையின் கொடுமை தாளாமல்
பொல்லாரேயாகப் போதிய வழி திறப்பர் வன்செயலில் வல்லாரே இவர்கள் துணை
எம்.ராஜன்-திருமலை.
தண்டவாளத்தில் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S தலைவைத்து மனித முடைகளை உடலைத் Ш0 துண்டாக்கும் கறக்கும் ஆவலில் தம்பதிகளே. ElPGDL667 கண்டக்டர் கைத்திறன்
5 goalsTITL. ICTUS 516) 历LW ಚ೮೦ ՓԱՓ55, காற்றுக்கோ கதவடைப்பு தொல்லை என்று போடுது மூடைக் கசிவுகள் உடன் த மூட்டி 1ಙ್ಞ BESITLD) மேனியைச் சுட்டுவிடும் உடல் எரிக்கும் 例 1955 05W. 90755ót (svÚUslælp மனிதர்களே. C முதுமைக்கோ இமைப்பூட்டு
ն (Սուք0 GUI(5մ உரசும் மேற்கச்சை இன்னும், அவலத்திலிருந்து ခြိပ် || இருநிமிட இத்தணமோ? գյոլիզին ஆகல்வதற்காகவேனும் விதியில் எருமைக்கடா விரக்தியுற்று தினமும் இருமுறை 獸 வேடிக்கை பாக்கவ 2uhlam/T LOTU 565 கடை விதிக்குச் சென்று பேருந்தும் ஸ்ரைக் செய்ய
flag III final FIFICILO FOOL567 Աpgյuւ6 크 4U GPL. 2.LのQり赤 சிதைத்து Gast Gl ԱՄ5/n/507ա: C9. மடிகளிற் தங்கிவிட சின்னாபின்னப் . ܶ11 ܨܳ Targaan கனவலைகள் u6նգIII&601.1 TV9 ಹಿ೦೫- எழும்பி உயர்ந்துவர
200ւնկ* கொடுக்கும் : பாலியல் உறவுக்கு மரணத்திற்கு பின்னால் இயற்கை "7еми 莒 வேர்லோட்டும் உதவியோ? நல்லடக்கத்திற்கு 2-In/50,585մ 藤 புளிச்சாக்குளம்நல்ல பிணமாகக்கூட கிடைக்காமல் போகாது 3 “6mura LDU ĝ5”
பெயர் வி. அகிலராஜினி ճւյա5): 28 ճմա95/: 20 முகவரி: இல 20 முகவரி:
சந்தைப்பக்கம், நாவலப்பிட்டி வீதி, அநுராதபுரம், திருக்கோவில்-02
பொழுது போக்கு:
6).JPGOLDUIT 697906)J.
பொழுது போக்கு வானொலி பத்திரிகை
பான வாரம் துர இடத்து ர்களுடன் தொடர்பு பண வரவுண்டு தொழில் திருப்தி தரும் திருமண ம் நோய் துன்பங்கள் ாசிக்காரர்களால் உதவி பக்கிழமை யோகமான
தன் வெள்ளி
7, O3.
நாய் துன்பம் கூடுவதுடன் கஷ்டமான நிலை தோன் ச எதிர்ப்புக்கிடமுண்டு. களின் தலையீடும் கடக ரால் தீமையும் ரோகிணி டமும் ஏற்படும் திங்கள் சனி |alth; 6ार्क्षाः 04 602.
சிக்கல்கள் தீரும் கல்வி பர் முயற்சிகளுக்கு இட கலைத்துறை, உலோகத் தொழில் செய்வோர் ளையும் பெயர் புகழையும் ரை நட்சத்திரகாரர் நற்
தன் வெள்ளி ளமஞ்சள் எண் 05 5, 28.
வதனைகள் இருந்தாலும் ளில் நல்ல மாற்றங்கள் ம் தூர இடத்து உறவினர் ன்மைகள் கிடைப்பதுடன் கடன் பிரச்சனைகள் கல்கள் பூச நட்சத்திரகார வெள்ளி நல்ல நாளாக
հիցon, Glgo/Գյոլն, |h)olյոցով լի, ցign: 07, 7, Ol.
TIJDGvi
25.02.2001 முதல் 03.03200வரை
ëAubLDLb. எதிலும் தடைகள் விலகும் முயற்சி களில் ஊக்கமும் பணவசதியும், உயர் வான கெளரவமான நிலையும் சுபகரும செயற் பாடுகள் தொழில் முன்னேற்றம் என்பன அமை யும் துலாராசிக்கார பெண்களால் நற்செய்தியும் மகநட்சத்திரர் மகிழ்வான நிலையும் காணப்படும்
R நாட்கள் வியாழன் வெள்ளி
அதிஷ்ட நிறம் இளஞ்சிவப்பு எண் 05 அதிஷ்ட 01, 03. εE6ότεΟή: கனவு பலிக்கும் தொழில் பணவசதி
593:
குறைகள் மறைவதுடன் தந்தை தாயா ரால் உதவிகள் அமையும் உயர் கல்வித்துறையில் உள்ளோருக்கு பதவி உயர்வுகளும் மனதில் மகிழ்ச்சியும் தோன்றும் வாகன பொருள் வசதிகள் அமையும் எதிர்பார்த்த பயண நிலை சித்திக்கும் முல நட்சத்திரக்காரர் உயர்ச்சியடைவர். அதிஷ்ட நாட்கள் வியாழன் சனி
ஷட நிறம் சிவப்பு எண் 0. அதிஷ்ட திகதிகள் 26, 28
разпр.
கிடைப்பதுடன் நோய் துன்ப மருத்துவச் செலவுகள் குறையும் உறவினர் மாமன் வழித் தொடர்புகளால் நன்மைகள் ஏற்படுவதுடன், தொழில் வசதியும் பதவி உயர்வுகள் பரீட்சை அமைப்பு வெற்றி கிடைக்கும் உத்தர நட்சத்திரர் சிக்கல்கள் குறையும்
அதிஷ்ட நாட்கள் திங்கள், புதன்
蠶 நிறம் ஒரேஞ்சு எண் 06
அதிஷ்ட
கதிகள் 26, 28 516Նուb: மனக் கலக்கம் நீங்கும் சகோதரர்களின் உதவிகிடைக்கும் பல சிக்கல்கள், சுபகருமத் தடைகள் நீங்கும் காதல் விவகாரங்கள் தீர்வடை யும் புதிய வசதிகள் பெருகும் சுவாதி நட்சத்திர பெண்கள் பெருவசதிகள் பெறுவார் அதிஷ்ட நாட்கள் வியாழன், வெள்ளி
அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 01
அதிஷ்ட திகதிகள் 28, 0.
Globlafastb: தொழில் வசதிகள் பெருகுவதுடன் பண வசதி பெருகும் உடலில் நோய் துன்பம் குறைவடையும் எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறும் கேட்டைக்காரர் புகழ் பெறுவதுடன் புதன் நன்மையான நாளாகும். அதிஷ்ட நாட்கள் வெள்ளி, ஞாயிறு அதிஷ்ட நிறம் | Lj). II: 06. அதிஷ்ட திகதிகள் 27 02
கொடுக்கல் வாங்கல் பிணக்குகள் தீரப்பெறும் நோய்துன்ப நிலை குறைவடையும் வெளியூர் பிரயாணம் வெற்றி அளிக்கும் மன உளைச்சல் மாற்றம் எதிர்பார்த்த அதிஷ்ட வெற்றிகள்
கிட்டும்
அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட நிறம் இளநீலம் எண் 02 அதிஷ்ட திகதிகள் 27 02 5tbulb. துணிகரமான செயற்பாடுகளுக்கிடமுண்டு செலவுகள் அதிகரிக்கும் உறவினர்களின் செயற் பாடுகளால் அலைச்சல்கள் சிக்கல்கள் உண்டா கும். பெண்களுக்கு தொழில் உயர்வுகள் அமை யும் சதய நட்சத்திரகாரருக்கு சிக்கல்கள்
L060/DԱյԼ0,
:: நாட்கள் திங்கள் வெள்ளி அதிஷ்ட நிறம் இளம்பச்சை எண்: 08 அதிஷ்ட திகதிகள் 26, 28
5sorb: புதிய கல்வி முயற்சிகள் பலனளிக்கும் பிரயாணம் வெற்றி தரும் திருமண சுயகரும் செயற்பாடுகளுக்கு இடமுண்டு உத்திரட்டாதிக் காரர் வசதிகள் பெருகுவதுடன் வெள்ளி மகிழ்ச்சியான நாளாக அமையும்
அதிஷ்ட நாட்கள் திங்கள், சனி
அதிஷ்ட நிறம் நீலம் எண் 03
அதிஷ்ட திகதிகள் 27 03
OIú 25 Li.03, 2001

Page 13
SOMT - NE - கூறிய கிளின்ரன் ெ Fase för ஒலிப்பதிவு PI கென்னத் ஸ்டாரும் அ F = = :- = = = = = = = பரிபூரண LIDITSE GIGA C | . . 9_~~~~\s**** Air லது காதல்தொடர்பை எந் 60) . மின்றி அறிந்து வை b ܀ 55 ܘ இத்தகவல்களை 下 அமெரிக்க நாட்டின் எண்ணெய்ப்பசைச் சருமம் கொண்ட ULL- கதைகளை அ வர்கள் எலுமிச்சம்பழச்சாற்றை அதிகம் வந்தன. அக்கதைகளி கலக்கலாம். உலர்ந்த சருமம் கொண்டவர் போதிலும், பத்திரி கள் எலுமிச்சம்பழச்சாற்றின் அளவை - "... .ူမျိုး மிக வும் குறைத்து விட வேண்டும்
குளித்து முடித்ததும் ஒரு வாளியில் நிறையத்தண்ணீர் எடுத்து அதில் ஒரு கப் "6:". பாலைச் சேர்க்க வேண்டும் இந்தத் தண் மெங்கணுமே கிளின்ர ணிரை உடல் முழுவதும் படும்படி விட்டுக் sog si U GJGJITAlso குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வுரைகூறி, வழிநட வந்தால் தோலில் பளபளப்பு ஏற்படும். அமெரிக்காவின் é
தோடம்பழச்சாற்றைப் பிழிந்து அதைப் கீழ்தரமான பாலியல் பஞ்சில் நனைத்து முகம், கழுத்து ஆகிய வருகிறார்?' என்று பகுதிகளில் தடவலாம். பற்றி மிகக் கேவலமாக கண்கள் பளபளப்பாகப் பொலிவுடன் எமது நாடுகளி விளங்க தினமும் இரவு படுக்கப் போகும் தலைவரை அதிஉத்த முன்பாக கண் இமை முடிகளில் சிறிதளவு வித்து விளி து வ விளக்கெண்ணை தடவி வரலாம். அமெரிக்காவில் நாட் - புருவங்களிலும் விளக்கெண்ணெய் அமைச்சர்களையோ, மணமகளாகப் போகும் பெண் " தடவினால் புருவங்கள் கருகருவென்று பினர்களையோ "LDT அழகிற்கு மேலும் மெருகூட்ட ஒரு மாதத் நீண்டு வளரும் மணப்பெண் ஆகப்போகிற தங்கிய என்றெல்லாம் திற்கு முன்பிருந்தே தயாராக ஆரம்பிக்க வர்கள் கை கால்களில் முடிகள் இருந்தால் = ' Mr. PRESIDEN வேண்டும். - அவற்றை அகற்றலாம்.
இதுபோன்ற சிறப்பு அழகூட்டும் பணி மேலும் கால், கை நகங்களை அகற்றி * E" களை பல அழகு நிலையங்களில் செய்கின் அழகுபடுத்திக் கொள்ளலாம் பாதங்களில் 器 DITT 95 96 TOTTAW 999 ᎠᎭᎢ , , , . பியூமிஸ் டோன்' என்ற ஒருவகை ஸ்டோ
வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே னைத் தேய்க்கலாம். இரவு படுக்கைக்குச் 558, 蠶 து 獻 ஃபேஷியல் போன்றவற்றைச் செய்து செல்ல முன்பாக கால்களில் பாதாம் o" வெற்றி காணலாம். எண்ணெய் அல்லது விட்டமின் ஈ எண் ፴5ff கடலை மாவு சந்தனத்துள பால ணெய் தடவி மஸாஜ் செய்யலாம். சாட்டுகள் பெருகிவரு ԼDIT6), ஆகியவற்றை நனகு கலநது இத்துடன் தலைமுடியையும் பராமரிக்க வேண் சார்ந்த ஜனநாயக் கட் எலுமிச்சம்பழச்சாறு பன்னீர் ஆகியவற்றைக் டும் பயத்தம்பருப்பை ஊறவைத்து அந்த பற்றிய தகவல்களை ெ வந்து வெற்று மஞ்சள்தூள் சேர்த்து நீரில் முட்டை பால் மா ஆகியவற்றைக் கட்சியினர் அவர் நீ நன்கு குழைக்க வேண்டும். கலந்து நன்றாக அடித்துத் தடவ வேண்டும் = கரிபூசுவதற்காகத்திட் தேவையான அளவு குழைத்துப் நெல்லிக்காய்த்துள், மருதோன்றித்துள் ~ များနှီ၍ என்றும் எதிர்ப்
பசைபோலாக்கி இதை முகம் *முத்து ஆகியவற்றையும் தலையில் தடவி, ஊறியபின் திட்டமிட்டனர். 6ᏡᎯᏂ , கால்களில் தடவிக் கொண்டு அரை குளிக்கலாம். முழுகும் போது சீயாக்காயுடன் f6f66T TOT தொ மணி நேரம் ஊறவிடவேண்டும். பிறகு புளித்த மோரைக் கலந்து தேய்த்துக் # முதலில் வெளி குளிக்கவும். குளித்தால் தலைமுடி பளபளப்பாகும். கதிக்கு அடுத்தநாள் 9 S, GUIT & T6 GM SO -- -- -- -- -- ܒ -- -- - ܚܵܐ -- -- -- -- -- -- -- -- -- -- -- -- கட்சியைச் சார்ந்தடிக்ெ Glouci CDGTLDITSí1605, túli) மாகப் பரவிவரும் கி பாலியல் விவகாரங்கள் முறியடைப்பதற்கேற்ற சாரம் மேற்கொள்ள ே என்று டிக்மொறிஸ்கி GOTITIT.
டிக் மொறிஸ் உயர் ஒரு நிர்வாகியாக கடல் மாதங்களக்கு முன்னர் தொடர்புஇைத்திருந்த எழுந்தமையினால் பத கியவர் இளமைப்பருவ தான் விரும்பும் ஒரு H கொண்டுள்ளதாக ச பதின் வயதினர் எனப்படும் டீன் ஆற்றலை இழந்து விடுகின்றனர் என்று கொண்டு பொய்க் கை ஏஜ் வயதுக்காரர்கள் சிலர் தனிப் படுக்கை ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது கதையைப் பரப்பி இருக்
யறை வேண்டும் எனக் கேட்டு, அதில் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து பிரசாரத்தைத்தொடங்க தனியாக உறங்குவார்கள் அப்படி கேட்ப உறங்குபவர்கள் முத்த நண்பர்களுடன் - கூறினார். அனால் கி வர்கள் படியுங்கள் இதை நீண்டநாள் நட்புக்கொண்டிருக்கின்றன இத்திட்டத்துக்கு ஒப்பு
தனியறைகளில் படுத்துறங்குபவர்களும் ராம் நீடித்த நிலைத்த வாழ்க்கைக்கும் கிளின்ரன், எந்தநி தனிமைச் சூழலில் செலவிடுபவர்களும் இப்பழக்கம் துணை புரிகிறது என்கிறது தனனைக கரடிக கொ மற்றவர்களுடன் சகஜமாகப் 3:09 அந்த ஆராய்ச்சி. - திடமாக நம்பினார்.
SS S SS S SS S SS S SS SS S SS S S SL S SS S SS SS SSL S S SS எனவே வக்கீல்
அவளுக்குமிடையிலிரு பற்றி எதுவும் கூறியிருக் YD GT51694UD grwp UCI(U5 அததகைய நமகதைய வீணாக அவமானப்படு என்று டிக் மொறிஸிட | காலம் கடந்து
AGA GOTTGoss வண்டிய சூழ்நிலை 2 வருவதனால் டிக் மொ கிளின்ரன் சம்மதமளிக் 95 56T6 TUULLTT. @ அமெரிக்க செனட் லையில் கிளின்ரன் தொ குத் தோற்றிய சிட்னி STGÖTLIGAuffNLÚD, GLIDIT Gfäss | உறவுகொண்டதாகவே கூறுகிறாள் என்று கூறி L臀 ப்ளூம்ெ
O Ub UD * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
★ ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் Sigonus orb.
- H - - - - - - - - - - - > Éjj GITib TögilanTLI
Glies: Baliungin ulit Golluuuf::. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . @
T அதிஷ்டசாலியாக Golf GTIGT (UP956 T1:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . Gg, fl6 Glig vùLJÚ |<ঙ * அலுப்ெ
படுகிறவர்கள் தமது ഞst uLisഞണ് அனுப்பினால் பிர சுரிக்க உதவும்
பரிசுபெற்ற வாசகியை சார்பில் வாழ்த்துவே அடுத்தவாரம் யாரு இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசு பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி தொடர்பு கொண்(
தொழில்: S S S S S S S S S S S S S S S S S S
6ogGluITULILO:. . 2. GODrit GOLO-BIDMETIMOLO-66 GirfiúLIGENLjó gaireanLO
* iriúil argütlemGuš ES EGIGIvitupu Spyglið gasgl: 03-03-2001
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-12, கொழும்பு
QIII, 25-IDTö. 03, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

of sity 60601 Lost ாகவே காதலித்தாள். T6ä(9), 966 LITLIT 60T 0600UTULUTL6V) ளிலிருந்து வக்கீல் (560LL GOT (NLD) မျိုးမျိုး" ခြီး விதமான சந்தேகமு துக்கொண்டனர்.
வைத்துக் கொண்டே MIL-6551609 U605TU
உண்மைகளிலிருந்த ககளும் வானொலி களிலும் கற்பனைகள் றுப்புத்தொடர்களாக அன்றாடம் அடைந்து
மட்டுமல்ல, உலக 蠶 "உலகத்துக்கே அ
Шb ಸಿದ್ಲಿ? இத்தகைய உறவுகளில் ஈடுபட்டு GUSED fliss Got TT GOD GOTŮ கருத ஆரம்பித்தது. லெல்லாம் நாட்டின் ராக மரியாதை செய் நகிறோம். ஆனால் டின் அதிபரையோ, நாடாளுமன்ற உறுப் புமிகு, மேன்மை அழைக்காமல் சாதார என்றே அழைப்பார் குக்கூட, எமது நாடு ாக அழைக்கும்முறை டப்பிடிக்கப்படாமை பதியாக விளங்கிய விக்கே வேட்டு வைக் நிலைக்குப் போய் னத் தோன்றுகிறது. ட்டுத்திபோல் குற்றச் வதைக் கண்டு அவர் „flúlgist, fleslörygöt பாய் என்றும் எதிர்க் வேண்டுமென்றே டமிட்டுப்பரப்பிவரும்
பிரசாரம் செய்வதற்கு
LITUTU60T 560556ít யாகிய ஏப்பிரல் 21ம் கிளின்ரனின் அரசியல் ருவரான ஜனநாயக் மாறிஸ், கிளின்ரனை
சந்தித்தார். வேக flậITøI-(ểunffạflöøm பற்றிய கதைகளை வகையில் எதிர்ப்பிர வண்டியது அவசியம் ரின்ரனை வற்புறுத்தி
தர அரசியல் பிரிவில் மெயாற்றியவர் ஆறு ஒரு விலை மாதுடன் i என்ற குற்றச்சாட்டு Globu @ ட்டு வில் த்திலுள்ள ஒரு பெண் வருடன் காதலுறவு ற்பனை பண்ணிக் தகள் கூறுவதுபோல கிறாள் என்று எதிர்ப் வதற்கு ஆலோசனை சின்ரன் உடனடியாக ல் அளிக்கவில்லை. லையிலும்மோனிக்கா
டுக்கமாட்டாள் என்று
ஸ்டாரிடம் தனக்கும் தபாலியல் தொடர்பு 5 மாட்டாள், ஆகவே ான ஒரு பெண்ணை த்துவது அழகல்ல." 10 Jጢ ". Clgot GITGST
јti. ருவாகிக் கொண்டு ஸின் திட்டத்துக்கு * வேண்டிய நிலைக்
சபையினர் முன்னி surror Sls. Tysosora,
ப்ளுமென்த்தால் LITALIA) ண்டுமென்
மன்றே பொய்
வைத்தார். இதனைத் ன்த்தாலும் செனட்
முன்னிலையில் அதே கருத்தைக் கூறிவிட்டார். கதை ஊடகவாயிலாகப் பரவிய தும் மோனிக்கா பொய் கூறுகிறாள் என்ற கதையும் பரவலாயிற்று
இந்த வேளையில் மோனிக்காவின் கருத்துக்களை அறிவதற்காக பத்திரிகையா ளர்களும் தொலைக்காட்சி குழுவினர்களும், வானொலி நிருபர்களும் மோனிக்காவையும் அவளுடைய தாய் தந்தையரையும் தேடி வலை
DIE MY
மோனிக்காவும்தாய்மார்சியாவும் தங்கள் இல்லத்தை விட்டு வெளிப்படுவதில்லை, யன்னல் கதவுகளைக் கூட திறக்காமல் தடித்த துணிகளால் மறைத்துக் கொண்டிருந்தனர். என்ற தகவல்கள் இப்பத்திரிகைகளில் எற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தன.
இக்கால வேளையில் மோனிக்காவின் தந்தை லிவின்ஸ்கி தன் இரண்டாவது மனைவி யுடன் ஹவாய்த் தீவுகளில் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களையும் ஊடகவிய லாளர்கள் விட்டுவைக்கவில்லை. துரத்தித் கேள்விமேல் கேள்விகேட்டு துழைத் தடுத்தார்கள் 6T6I 6J GITT G Gum மறுத்துரைத்தும் விடவில்லை.
ந்த நிலையில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அவ்விருவரையும் தங்கள் ಙ್ பூட்டிக் கொண்டு ஹொட்டலி லேயே இருந்து விடுமாறு அறிவுரை வழங்கினர். மோனிக்காவின் சித்தி தெப்ரா அப்போது பொஸ்டன் நகரில் இருந்தாள் அவைளயும் சுற்றி தொலைக்காட்சிக் கமராக் கள் வலம் வந்து தொந்தரவு கொடுத்தன. மோனிக்கா சிறியவளாக இருக்கும் போது வாழ்ந்த வீடுகள் அவள் படித்த பள்ளிக்கூடங்கள், பிட்ஸ் பேர்க்கில் அவர் தங்கியிருந்த இல்லம், நீயூயோர்க்கில் அவளுடைய தாயார் மார்சியா வசித்து வந்த ஆகியவையெல்லாம் தொலைக்காட் யில் அவ்வப்போது காட்டப்பட்டன. மோனிக்காவின் சிநே திகள் பார்த்து மோனிக்காவுக்காக அனு தாபப்பட்டனர்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இதே காலகட்டத்தில் பரிசுத்த
யாருக்கு பட்டுச்சேலை I பாப்பாண்டவர் கியூபா
நாட்டுக்கு பயணம் மேற் 1 slПтilijeljnijLill கொண்டிருந்தார். மிக LLLL tt LSS S LLLLLLaLLLLS LLLLL LY0TTTTTT TTT
கிசிவகுமாரி ால எஸ்டேட் அலுப்பொல, இரத்தினபுரி
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
க்கு?
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் ரங்களைப் பெற்றபின் எம்முடன் | flfloosovů Gunosurth.
ஒருவாரம் பொறுமையாக
வேண்டிய பாப் பரசர் விஜயம் பற்றிய செய்திகள் கூட புறந் Fo!
60TVT60T LUADADILLI 9585 தொலைக் காட்சிகளிலும் ஏனைய செய்தி ஊடகங்களிலும் பிரதான இடத்தைப் டித்துக் கொண்டன.
GustoGI Losfo.
GlG) GELDIT GoflööEIT LUGOf
யாற்றிக் கொண்டிருந்த காலத்தில் தனது உறவினர்கள், சிநேகிதிகள் எல்லோருக்கும் பலதரப்பட்ட பரிசுப் பொருட்களை அனுப்பி வந்தாள். அவ்வாறு பரிசு பெற்றவர்கள் எல்லாம் தாங்களும் மோனிக்கா பற்றிய வதந்திகளில் இழுக்கப்பட்டு விடக் கூடும் என்று பயந்தனர்.
அவளுடைய தந்தை பேர்ணி லிவின்ஸ்கிக்கும் வெள்ளை மாளிகையி லிருந்த நூதனப் பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்கள் : soló
டன் தொடர்பில்லை
லிருந்து பல பொருட்களை வாங்கி அனுப்பி தனது மனைவியுடன் ஹவாயிலிருந்து நாடு திரும்பிக் கொண்டி ருந்த லிவின்ஸ்கியையும் மனைவியையும், அவர்கள் ஹொட்டலிலிருந்து விமான நிலையம் நோக்கி காரில் புறப்படுவது முதல் விமானத்தில் ஏறுவது வரையிலான சகல கட்சிகளையும் அடுத்தநாட்காலை தொலைக் காட்சியில் காட்டினார்கள். இதனைப்பார்த்த பேர்ணி கொதிப்படைந்தார்.
அப்போதுதான் அவர் மகள் மீது ஏற்பட்ட வேறுப்புணர்ச்சி தலையெடுத்தது. மோனிக்கா அவருடைய பிறந்தநாட்களின் போதெல்லாம் அனுப்பி வைத்த வாழ்த்து மற்றைய பொருட்கள் உட்பட வள்ளை மாளிகை நூதனப் பொருள் கடையில் வாங்கிய பொருட்களை எல்லாம் தீயிட்டுக் கொளுத்தினார். மோனிக்காவின் தந்தை லிவின்ஸ்கிமட்டுமல்ல, அவளுடைய சித்தி தெப்ரா மற்றும் சிநேகிதிகள் எல்லோரும் மோனிக்கா கொடுத்த பரிசுப் பொருட்கள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தினர்.
ஏப்ரல் 26ம் திகதியன்று வெள்ளை மாளியையிலுள்ள ரூஸ்வெல்ட்மண்டபத்தில் கிளின்ரன் தனக்கெதிரான குற்றச்சாட்டு களை மறுப்பதற்குரிய கைங்கரியத்தை ஆரம்பித்து வைத்தார். அவரை நோக்கிய வண்ணமிருந்த தொலைக்காட்சிக்கமராவில் அவர் உரை பதிவானது, இவ்வாறுதான் அவருடைய உரை அமைந்திருந்தது:
"அந்தப் பெண் லிவின்ஸ்கியுடன் நான் பாலியல் தொடர்பு எதையும் வைத்துக் கொள்ளவே இல்லை. எவரையும் பொய்ச்சாட்சி சொல்லும்படி நான் கூறியதே யில்லை. அத்தகைய குற்றச்சாட்டுகள் முற்றி லும் பொய்யானவை. நான் அமெரிக்க மக் களுக்காக வேலை செய்யப் போகின்றவன். ஆகவே என்னைப் பதவியிலிருந்து விலக்க வேண்டுமென்று கோரிக்கை விடுகிறார்கள். எனவே இவற்றில் எவையேனும் உண்மை கிடையாது" என்று தெரிவித்தார்.
கிளின்ரனின் உரையில், அவர் அந்தப் பெண்' என்று குறிப்பிட்டுக் கூறியது மோனிக்காவின் உள்ளத்தை ஈட்டியால் குத்தியது போலாயிற்று விம்மி விம்மியழு தாள். அவளுடைய தாயார் கூட மகளைத் (35 proITsi.
(வருவாள்)

Page 14
சொல்லிவிட்டு அந்த அல்வாவை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்தார்.
முல்லாவுக்கோ ஆசை அதிகமாகி விட்டது. அந்த அல்வாவையும் எப்படி
நாட்களாகவே s தன் மனைவியிடம் அல்வா செய்துதரச் சொல்லிக் கேட்டுக் கொண்டே இருந்தார் முல்லா
கணவரின் தொல்லை பொறுக் காமல் ஒருநாள் அல்வா செய்தார், முல்லாவின் மனைவி அது மிகவும் சுவையாக வந்திருந்தது. எனவே நிறைய
அல்வாவை வாரி வழித்துக்கொண்டு சன்றனர் பாதி இரவில் திடுக்கிட்டு
சாப்பிட்டார் முல்லா அப்போதும் எழுந்து உட்கார்ந்தார் முல்லா அதைக் முல்லா திருப்தி இல்லை. ண்டதும், வேக வேகமாக எழுந்தார் "GIGIGITEJ,
முல்லாவின் எண்ணம் எல்லாம், முல்லாவின் மனைவி ருத்து என்று செ
"என்னங்க எதற்காக இத்தனை ரபரப்புடன் எழுந்தீர்கள்?" என்றாள். "எனக்கு ஒரு மிகச் சிறந்த கருத்து ன்று தோன்றியது. அதனால்தான் ழுந்தேன்" என்றார் முல்லா
"அப்படி என்ன மிகச் சிறந்த ருத்து? எனக்கும் சொல்லுங்கள்" ன்றார் முல்லாவின் மனைவி கொண்டு தூங்கில சிறிது நேரம் பேசாமல் உட்கார்ந் வெறுத்துப் பே நாளைக்கு சாப்பிடுகிறேன் என்று ருந்தார் முல்லா பிறகு 'நீ முதலில் மனைவி
S SS SS SS SS SS SS SS S S SS S S S S S S S S S S S S
றந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
OPPO999 C-02-07-09-09-02-07-07۔۔7)۔-- * <\; \\ ^^{\oooooooooooooooooooo, G.
Q)
வதில் ஆண்களா சுறுப்பானவர்கள் 1982ம் ஆண் என்பவர் 2 நிமி தடவ்ைகள் உட் காண்பித்தார்.
1989ம் ஆண் ვულვეუIვეტ)|]] (ჭე)/Imffვე |பெண் முறியடி
நிமிடத்தில் 16 கார்ந்து எழுந்த |N',02:22
சூரியகாந்தி 叫Tó 5 ° ஆனால் தென்ன உள்ள கிழக்கு 1984ம் ஆண்டு என்பவரது தோ ஒரு சூரியகாந்தி 9 14 அங்குல :
ன்னவென்று ெ தூக்கம் வராதுங்க
"ஓ! அதுவா. அல்வாவை இன் மிச்சம் மீதி வைக் அந்த மிகச் சிறந் சால்லிவிட்டு, இ
செய்து வைத்த அல்வா முழுவதையும் சாப்பிட்டுவிட வேண்டும் என்பதுதான். இருப்பினும் மனைவி என்ன நினைத்துக் கொள்வாளோ என்று நினைத்து அவளுக்காக கொஞ்சம் வைத்தார். அதையும் முல்லாவின் மனைவி, உடனே சாப்பிட்டிருந்தாலாவது முல்லாவுக்கு மன உழைச்சல் இல்லா மல் இருந்திருக்கும். ஆனால், அவரோ
A
la Atvy.
- -
\\\tti . .
LAAS S S S S S S S S S S S S S S S S SSASS .07-0 Oe Ok T L TTTT T TT T T T T STT TTk TTTT TT TTT TTysss sTTTTTs TTTe ***
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 03.03.2001 sი Irrero orpio & t' G5YLio G8urrn '' up. Gleა: 384 45ισσταυριτες ε, ιπτσιρου ήτ კ55 - GlLu - Goloის . 1772, Glsrrcւքւoւ: -
1988m 颚 தளபாடக் கல்லு கள் ஒன்றாகச் ே மரக்கட்டைகள் மூ வாத்தியக் கருவி காட்டினார்கள். எடுத்துக் கொன் 58 நிமிடம் 4 வி
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 381
பரிசுக்குரியவர்:
தி. தனுஷா,
ஜெர்மன் தியாமே என்பவ உடலை அடக்க
குழி வெட்டும் கட்டபுலா தமிழ் வித்தியாலயம், நாவலப்பிட்டி தனது வாழ்நா பாராட்டுக்குரியவர்கள்: 31 கல்லறைகை நுவைஸா பேகம், த பெளராணிகன், "; அல்முபாரக் தேசிய கல்லூரி, மல்வானை றோயல் கல்லூரி, கொழும்பு-0. அதிலேயே தன.
தா. திலீபன், ஜனார்த்தனி கதிர்வேல், ஜோகன்,
கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை, கல்முனைபாக்கியம் தேசிய பாடசாலை, மாத்தளை,
$) მეტ ქ(ჭე)(3)
எம்.எஸ். ரமீஷா, முஸம்மில் இர்பானா, தமிழ் மகா வித்தியாலயம் (தே. பாட) பசறை உடையார் மாவத்தை தெரியாகொன்ன, குருனாகல் சங்கீதக் கதிரை கே. ஜெகதீஸ்வரன், ரகிருஷ்ணபிரகாஷ், |ஆண்டு : சீன் தமிழ் வித்தியாலயம், பூண்டுலோயா சரஸ்வதி கனிஷ்ட தமிழ் வித். பதுளை
ஜெ. பிரசாஞ்சலி, உ. உதயபிரசாந், 5 ஆயிரத்து சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம், லிந்துல புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித் மட்டக்களப்பு Girl G.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாவை எடுத்து னைவியும் அந்த
நத்தைக் ஆவலில் வேகமாக
மல் அதை வாங்கி
போட்டுத் தின்றார்
தோ மிகச்சிறந்த ான்னீர்களே. அது ரியாமல் எனக்குத் " என்றார் மனைவி இன்றைக்குச் செய்த றே சாப்பிட்டுவிடு. ாதே என்பதுதான் த கருத்து" என்று ழுத்துப் போர்த்திக் TITT (LPGUGUIT. ானார் முல்லாவின்
உட்கார்ந்து எழு பெண்களா சுறு பெண்கள் தான். கிறிஸ் ஹவுஸன்
மழையின் வருகையையொட்டி மயில் தோகை விரித்து ஆடவும் செய்யும் ஆண் மயிலானது இணை கூடும் பருவத்தில் பெண் மயி லைக் கவர தோகையை விரித்து ஆடுவதும் உண்டு
நேரத்தில் 12 கார்ந்து எழுந்து
போய்டா என்ற ந்தார். இவர் 2 தடவைகள் உட் f,
வேடிக்கையானது எதிரில் போகும் எந்தப்
ச்சியென்றாலும் தனது நீண்ட நாக்கை கயளிகரம் செய்து விடும் நாக்கிலுள்ள பசையானது மாட்டிக்கொண்ட இரையைத் தப்பவிடாது.
செடி சராசரி உயரம் வளரும். பிரிக்க நாட்டில் லண்டன் நகரில்
டு இந்தச் சாத
பொதுவாகச் சில பறவைகளிடம் பீட்டர் குரோனே ஒரு குணாதிசயம் உண்டு உருண்டை படத்தில் வளர்ந்த முகம் அகன்ற நெற்றிகொண்ட குஞ்சுகளுக்கு
செடி 24 அடி யரம் இருந்தது.
தாய்ப்பறவைகள் அதிக ರಾಸ್ಥ್ಯಾ - - செய்து பாருங்கள்
ாடு இலண்டன் யின் 3 மாணவர் ர்ந்து 100 தண்டு லம் ஒரு பியானோ யை உருவாக்கிக் தற்காக அவர்கள்
L
*。
**সম্ভ
GibsTLD) 2 LD600f N R n bИ И 2 И ܠܐ݈ܢܳܓ݂ܠ
مرک ாட்டின் ஜோகன் இறந்தவர்களின் செய்வதற்காகக் நாழிலாளி இவர் ல் 23 ஆயிரத்து வெட்டியுள்ளார்.
த்திற்காக 1826ம் றையை வெட்டி உயிரை விட்டார்
அடியுங்கள் * பென்சிலின் ஒரு புறம் பசை பூசி இந்தக் கார்ப்போர்ட் தவளையாரை ஒட்டுங்கள். அதேபோல் பென்சிலின் மறுபுறமும் தவளையாரை ஒட்டவும். தவளை சமமாக ஒட்டப்படவேண்டும்.
* வெள்ளைத்தாளில் இரண்டு வட்டங்கள் வெட்டி தவளைக்குக் கண்கள் வைக்கவும்
நீங்கள் பாடசாலைக்குக் கொண்டு செல்லும் பென்சில்களை மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப் பட அழகாக அலங்கரிக்கலாம். தேவையானவை:
கார்ட்போர்ட் அட்டையில் 9 சென்டி மீட்டர் நீளமுள்ள
լիցլի ()լյիլ போட்டி 1985ம் பர் மாதம் 6ம்
காவில் உள்ள இரண்டு சதுரங்கள் பெயின்ட் இப்போது கறுத்த ஸ்கெட்ச் பேனாவால்
ல் நடந்தது. இதில் கத்தரிக்கோல், பசை வெள்ளைக் தவளைக்கு கறுப்பு விழிகளை வரையுங்கள்
| (Bir 5 GP55 கடதாசி மற்றும் கறுப்பு MGlgt f இனி p niya si GLIGThai) வித்தியாசமான அழகுடன்
GLJENI. ஜொலிக்கும்.
anů. 25-IDTij. 03, 2001

Page 15
ör@、f QJróQ)、 சொல்ல இடைமறித்துக் கேட்டார் பராந்தகன், "மேனகாவோட மரணத்துக்கு அந்த மல்லிகை மன்னனும் ஒரு காரணம்ன்னு சொன்னிங்க அது எப்படி மிஸ்டர் குணசேகர்."
"மேனகாவைப்பாழ் பண்ணினதுல முணு பேரும் பார்ட்னர்ஸ், தேவேந் திரன் மொதல்ல மேனகா மேல உண் மையான காதலைத்தான் வெச்சிருந் தான் மேனகா ஒருநாள் ஜீவரத்னம் கண்ணுல பட்டுட்டா ஒரு பெரிய தொகைக்கு ஆசைப்பட்ட தேவேந்திரன் அந்தப் பணத்துக்காக மனச்சாட்சியை ஒரமா தள்ளி வெச்சுட்டு மேனகாவை தாரைவார்த்தான் பெங்களூருக்குப் போய் நர்ஸ் வேலையில் ஜாய்ண் பண்ண வேண்டிய மேனகா ஜீவரத்னத்தோட படுக்கையறைக்கு வந்தாள் ஏப்ரல் மாசம் முழுவதும் அந்த பங்களாவில் சிறைவைக்கப்பட்ட மேனகாவை முணு
Selea
யையும் டிஸ்போஸ் பண்ணியிருக்கார் நடேஷோட பாடியை கருவேலங்குப் பத்துக்குப் பக்கத்தில் இருக்கிற கல்ல றைத்தோட்டத்தில் அடக்கம் பண்ணிட்டு மேனகாவோட பாடியை கருவேலங் குப்பம் வளைவுக்குக் கொண்டு வந்து முகத்தை சிதைச்சு அது யார்ன்னு தெரியாமே இருக்கவும் கேஸை வேற பக்கம் திசை திருப்பறதுக்காக மேனகா GaITL Đ_GTạTH12)j, [[]ạ0 |LOVeY0u G:0 ன்னு பச்சை குத்தி, மரக்கிளையில் தொங்கவிட்டுட்டு போய்ட்டாங்க அவங்க அப்படி தொங்கவிட்டுட் டுப்போன கொஞ்ச நேரத்துக்குமுன்னே ஒரு டாட்டா சுமோ அந்த மரத்துல மோதி விபத்துக்குள்ளாயிருக்கு."
"இந்த விபரங்களை உங்களுக்கு சொன்னது யார் ஸார்?" ப்ரஸ் ரிப் போர்ட்டர் நிவேதிதா கேட்டாள்
இது மல்லிகை மன்னனோடக்ளியர் ஸ்டேட்மெண்ட் மார்ச்சுவரியில் இருக்கிற மேனகாவின் பாடியை அடையாளம் காட்றதுக்காக மல்லிகை மன்னனை போலிஸ் வேன்ல கொண்டு வந்துகிட்டு இருக்காங்க."
"ஸார் மேனகாவோட மரணத்துக்
குக் காரணமான தேவேந்திரனும்
பேருமே இஷ்டப்பட்ட நேரத்துக்குப் போய் அவளைத் தொட்டிருக்காங்க இதுல நடேஷ்ன்னு ஒருத்தன் ஜீவரத்னத் துக்கு கைத்தடியா இருந்தவன், ரெண்டு நாளைக்கு முன்னாடி ஜீவரத்னத்தோட கெஸ்ட் ஹவுஸ் பங்களாவுக்கு வந்தான் ஜீவரத்னம் குடிபோதையில் இருந்ததை உபயோகப்படுத்திக்கிட்டு மேனகா பூட்டப்பட்டிருந்த அறையைத் திறந்து அவளை
ஜீவரத்னமும் இன்னிக்கு ஒரே நாள்ல கொலை செய்யப்பட்டிருக்காங்க காலையில் கல்யாண மண்டபத்தில் தேவேந்திரன், சாயந்தரம் ஜீவரத்னம், ஸோ மேனகாவுக்கு வேண்டிய யாரோ
LDL.jf raioT60LII GJ,TGOGJILJTaf). அவரைத் தாக்கி சுயநினைவு இல்ல பிடல்ல கிடக்கிறா தடவை கான்ஷியல் கிட்ட ரெண்டு வ 亭rf"
"GT GT GUT (BLId) "GJ, T606) LTG கும்ன்னு எனக்குத் கட்டிப்புடிச்சு சன் அது ஒரு பெண் பதை எனக்கு உை சிதமாய் ஆண்ே பெண்தான் கொ முடியும்ங்கிறது இ fGST GRUGLLGLDGý "அப்படீன்ன 6)լյգյոլ,"
"GDL 9..." "அந்தப் பெ5 லிகை மன்னனுக்கு சிருக்கலாம் இல்
"அந்த ஆள் வ பண்ணிப் பார்க்க LDGi)GuflaO)J, LD திருக்க ஆரம்பித்
மத்தியில் அலட்சிய கொண்டு மார்ச் தார்.
நாற்பது காதோர கிருதாவும் பர்ஸண்ட் நரை வெள்ளி ஃபிரேமிட் வெள்ளையில் ஜிப்ப போலிஸில் மாட்டி கலவரமோ இல்ை லோரையும் பார்: gsti.
குணசேகர் கொண்டு போய் பே காட்டினார்.
"இது மேனகா மல்லிகை மன் காட்டி விரலால் த6 கொண்டே அல GOTIT.
"ரென்ட் பர்ஸ் போதுமா இதோ பெக்டர் இந்த மே எனக்குத் தண்டை யாது. காரணம் ம ஆட்சி மத்தியிலும் டத்தை எப்படி விடுதலை கிடைக்கு னோட வக்கீல்களுச் வுக்கு வேண்டிய கறதா நினைச்சுகி. யும் ஜீவரத்னத்தை யிருக்காங்க ஆனா நெருங்க முடியா நீங்க என்னை காவல்ல வைக்க மு நாள் நான் ஜாம்ன் வேன், ஜாமீன்ல ந தும் நான் பண்ை
ஃபோர்ஸ் பண்ணியிருக்கான் அந்தப் போராட்டத்தில் மேனகா உயி ரைவிட விஷயம் ஜீவரத்னத்துக்கு தெரிந்த அதே விநாடி நடேஷ் ஜீவரத் னத்தால் மூர்க்கமாய் தாக்கி கொல்லப் LLÜ LATGör".
ஒரே நேரத்துல ரெண்டு பாடி வீட்ல இருந்ததை ஜீரணிக்க முடியாத ஜீவரத்னம் மல்லிகை மன்னனை உதவிக் குக் கூப்பிட்டு, ரெண்டு பாடியையும் டிஸ்போஸ் பண்ணச் சொல்லியிருக்கார் மல்லிகை மன்னனும் தன்னோட அரசி யல் அடியாட்கள் உதவியோடு மேனகா
வோட பாடியையும் நடேஷோட பாடி
QI, 25-Drit. 03, 2001
செய்யப்படுவதற்கு முந்தி மேனகான்னு யாரோ ஃபோன் பண்ணியிருக்காங்க உயிரோடு இல்லாத மேனகா எப்படி ஃபோன் பண்ணியிருக்க முடியும்?"
பராந்தகன் குணசேகரை ஏறிட்டார். "தேவேந்திரனை கொலை செய்த நபரை இன்ஸ்பெக்டர் கிஷோர் ஃபாலோ
பண்ணிட்டு வந்து டெலிஃபோன் பூத்தில்
காரியம், அந்த
கண்டுபிடிச்சு அழி கிரைம்சக்கரவர்த்தி நான்
A. சொல்ற
グ//G芝???///ア|。
பயமும்
பழிக்குப்பழி வாங்கறதுக்காக இந்தக் ..."
கொலைகளைப் பண்ணியிருக்க நிமிர்ந்தார். ಇಂಗ್ಲ லாம்ன்னு நினைக்கிறீங்களா..? இன்னமும் *
"இப்படியும் இருக்கலாம் ஏன்னா ವಿಲಕ್ಷ್
தேவேந்தரனும் ஜீவரத்னமும் கொலை "ஸ்டேட்மெண்ட்டுக்
LD5UGL faolUT ஜட்ஜ்கிட்ட நான் வா ஸ்டேட்மெண்ட்தா6 நம்ம ஆட்சி, நம்ம ே ரூபாய் அபரா (LPLLUT5..."
εθνβδό Δο
6) IAITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் போட்டிருக்கார் திர்பாராதவிதமா ாயப்படுத்த கிஷோர் மே இப்போ ஹாஸ் பட் இடையில் ஒரு வந்தபோது டாக்டர் ார்த்தை பேசியிருக்
TITI ..."
ஆணாக இருக் தோணலை. ஏன்னா டை போட்டபோது ணாட உடம்பு என் ார்த்தியது. வெகு கச் டம் போட்ட ஒரு லையாளியா இருக்க ன்ஸ்பெக்டர் கிஷோ L."
கொலையாளி ஒரு
ன யார்ங்கிறது மல் ஒருவேளை தெரிஞ் |al)ԱյII.2"
ரட்டும். விசாரணை
10." ன்னனுக்காக காத் III j,6T.
** 1945ல் திரைப்படத்திற்கு ÓLIIJSGficio LDG)Gillo).J. வசனம் எழுதுவதற்காகத்தான் முதன் கான்ஸ்டபிள்களுக்கு முதலில் திரையுலகிற்குள் ಶಿಲ್ಪ್ முன்பெல்லாம் வசனம் எழுதுபவரே பாடல் ' என்பது அன்று பின்பற்றப்பட வில்லை. பாட்டு T(95.5 C> தான் அப்போதிருந்த வழக்கம். அந்தள வுக்கு இசையமைப்பாளர்களுக்குக் கட்டுப் 1 ܘܳܢܶܐܣܛܔ šT பட்டு வந்தனர் கவிஞர்கள் ஒரே ஒரு இ= பாடலை ஒரு சொல் வரவில்லை என்பதற் காக ஒரு வாரம் காத்திருந்து எழுதிய கவிஞர்கள் இருந்த காலம் அது
நாடோடி மன்னன், படத்திற்கு நான்கு பேர்கள் ஒரு பாடலை எழுதி அது சரிவர அமையாததால் எம்.ஜி.ஆர். அவர்களிட மிருந்து எனக்கு வந்தது. அப்போது "வருக வருக வேந்தே" என்ற பாடலை எழுதச் சொல்லி அது பிடித்திருக் கவே நான்கு பேர் எழுதியது ஒகே. JUg). இருக்கலாம் :: မျိုးကြီးကြီ။ D, மீசையும் ஃபிஃப்டி ஆகிவிட்டது என்றனர். அந்தப் படத்தில் வாங்கியிருந்தது. வரும் மற்றொரு பாடலில், இலக்கிய சிந் ட கண்ணாடி, பளிர் - தனைகளை அதிகம் வைத்து எழுதியிருந் ா வேஷ்டி முகத்தில் தேன். 1936ல் ஒரத்த நாட்டிலுள்ள ராஜ ர் கொண்ட பயமோ லை, நிமிர்ந்து எல் த்துக்கொண்டு வந்
மாய் நடைபோட்டுக் சுவரிக்குள் நுழைந்
அவரைக் கூட்டிக் னகாவின் உடலைக்
தானே?" னன்.இடதுகை ஆட் ன் முக்கை சொறிந்து
ட்சியமாய் சொன்
ண்ட் மேனகாதான்! பாருங்க இன்ஸ் னகா கேஸ்ல நீங்க ன வாங்கி தர முடி ாநிலத்திலும் எங்க எங்க ஆட்சி சட் வளைச்சா எனக்கு ம்ங்கிற வித்தை என் கு தெரியும் மேனகா பாரோ பழி வாங் டு '? அந்த எதிரி என்னை து. இப்போதைக்கு மடத்து மாணவனாக நான் இருந்த காலத்தி பதினைந்து நாள் லேயே குறிப்பெழுதும் பழக்கம் எனக்கு டியும் பதினாறாவது உண்டு அதை கையாண்டு நான் எழுதிய
வெளியே வந்துடு = அந்தப் பாடல்
வெளியே வந்த "góir:0.flii) suig flóir 0li, Guillà னக் கூடிய முதல் காணுதே' என்கிற பாடல். ாதிரியைத் தேடிக் அந்த பாடலின் இடையில் வரும்கொடி க்கிறதுதான் இதை ன்னல் கண்டு தாழை மலர்வது போல பகிரங்கமாகவே என்கிற வ களைப் படித்துவிட்டு துக்குக் காரணம் எம்.ஜி.ஆர். அவர்கள்"சூரியனைக் கண்டு பார்கிட்டேயும் எந்த தாமரை மலரும் சந்திரனைக் கண்டு அல்லி கிடையாது." மலரும் இது எல்லோருக்கும் தெரிந்த சேகர் கோபமாய் ஒன்று மின்னல் கண்டு தாழை மலரும் S SS SS SS SS iறு நீங்கள்தான் சொல்லியிருக்கிறீர்கள் த்த ஸ்டேட்மெண்ட் hi (EgensílúULLáld
துபோல் நான் கேள்விப்பட்டதில்லை. ராடு அப்படியே இது மிகவும் புதுமையாக இருக்கிறது" ச்சே உன்னை" என்ன்ெனர் அதற்கு நான் அவரிடம் னன் சிரித்தார். "இதில் புதுமை ஒன்றும் இல்லை சங்க கெல்லாம் கோர்ட்ல இலக்கியத்தில் குறுந்தொகை என்னும் து இன்ஸ்பெக்டர் நூலில் புலவன் ஒருவன் இதை ஆராய்ந்து மொழியா சொல்ற ತಿo அவர் நடையில் எழுதியிருக்கிறார். எடுபடும். இது அதை நான் என்னுடைய நடையில் எடுத்துக் கார்ட் எனக்கு ஒரு கையாண்டிருக்கிறேன். இந்தக் கருத்து ம் கூட விதிக்க என்னுடையதல்ல. படித்ததை குறிப் ಇಂದ್ಲಿ 9′ இன்று அதை - - - , ԱԱ601Ս(ԵՑ 956IG DSOT, SGIGIGIGITG). Ո720 முறரம தான்" 'ನ್ತಿ'
o
ܐܠ ܐܠܠܠ 7
கவிஞர். சுரதா
இதைக் கேட்ட எம்.ஜி.ஆர். அவர்கள் என்னைப் பாராட்டி 500 ரூபாயை அன்பளிப் பாக அளித்தார். இந்த நிகழ்ச்சிதான் முதன் முதலில் பாடலுக்குப் பரிசுத் தொகை வழங்கும் முறைக்கு அடிப்படையாக அமைந்
莎·
195ல் ஜெனோவா படத்தில் (இதுவும் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்ததுதான்) நான் எழுதிய பாடலை தயாரிப்பாளர் மத்யூ Sjög Tüb 9 Gustas sit LUMTITIITLI 500 GUTIÉ அளித்தார். அந்த பாடலில் தான் தவறு செய்யவில்லை என்று தலைவி பாடுவதாக, 'நீலவான் மீது நிழல் படிவதுண்டோ? என்று எழுதியிருந்தேன். 'மறக்க முடியுமா? படப்பாடல் ஒன்றை ஆறு பேர்கள் எழுதியும் சரியாக இல்லாத தால் தயாரிப்பாளர் ஆளனுப்பி வரவழைத்து அந்தப் பாட்டை எழுதச் சொன்னார். விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் பிரிந்திருந்த நேரம் அது யோசித்து யோசித்து ஆறாவது நாள் அந்த குறிப்பிட்ட பாடலை எழுதி முடித்தேன்.
91595L. UTLS)? வசந்த காலம் வருமோ? நிலை மாறுமோ? என்கிற பாடல். பி.சுசீலா பாட டி.கே. ராமமூர்த்தி இசையமைத்த அந்தப் பாடலைக் கேட்ட படத்தின் தயாரிப்பாளர் என்னிடம்"நானும் அந்தப் பாடலை எழுதிப் Lurritës, Gg5 Göt A", வரவில்லை அதனால் தான் உங்களை வரவழைத்தேன்' என்றார். அதேபோல்தான் 'தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் வரும் "அமுதும் தேனும் எதற்கு?" என்ற பாடல் இந்தப் பாடலை முதலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதுவ தாக இருந்தது.
அவர் ஊரில் இல்லாத காரணத்தால், எனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.
உடுமலைநாராயணக்கவி இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு என்னிடம், "படம் பார்த்தேன். இந்த படத்திலே 'அமுதும் தேனும் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்று படத் தயாரிப்பாளர் ஏ.கே.வேலன் அவர்களை நேரில் வைத்துக் கொண்டு சொன்ன போது நான் திக்குமுக்காடிப் GLUMIG GOT GÖT.
அவரிடம் நன்கு அபிப்பிராயம்பெறுவது என்பது மிகவும் கடினம். அவர் வாய் திறந்து நன்றாக இருக்கு என்று சொன்னது எனக்கு உண்மையில் அமுதையும் தேனையும் பருகியது போல் இருந்தது. இந்தப்பாடலை தமக்குப் பிடித்தமான பாடல் என்று கருத்து தெரிவித்து இதனை 5000 தடவைகளுக்கு மேல் வெளிநாடுகளில் திருமணக் கூடங் களில் கச்சேரிகளில் சீர்காழி கோவிந்த ராஜன் பாடியிருக்கிறார்.
இந்தப் படத்திற்கு தன் இசை மிகவும் சரியாக அமைந்திருக்கிறது என்று கே.வி.மகாதேவன் அவர்கள் சொல் இருக்கிறார். தற்செயலாக எழுதும் வாய்ப்பு கிடைத்த இந்த பாடல் 1958லிருந்து இன்று வரையிலும் கூட அனைவராலும் முணு முணுக்கப்பட்டு நீண்ட ஆயுளைப் பெற்றுக் கொண்டு வருவதில் எனக்கு மிகுந்த

Page 16
ண்மையில் வரா இந்த புத்தகத்தை உட்கார்ந்து எழுதி வெளியிடவில்லை. அவர் ஒரு சமயம் காரைக்குடியில் பாரதியாரைப் பற்றி இரண்டு மூன்று தினங்கள் தொடர்ந்து பேசினார். மகாகவி பாரதி என்பது தலைப்பு அந்தப் பேச்சை பிரபல பத்திரிகை நிருபரான திரு.என். ராமரத்தினம் என்பவர் கேட்டு எழுதினார். அதுவே மகாகவி பாரதி என்ற தலைப்பில் பின்னர் புத்தகமாக வெளியிடப்பட்டது.
இந்த நூல் வெளியான போது, "பாரதி யார் உலக மகாகவியா?" என்று கேட்டு ஆச்சரியம் தெரிவித்துக் கிண்டல் பண்ணிய வர்களும் சிலர் இருந்தார்கள் அப்படிக்
எப்படிப் பாரதி பக்தர்களாக மாறினார்கள் என்பது தனிக்கதை
பாரதியார் மறக்கப்பட்டிருந்த ஒரு குறுகிய கால கட்டத்தில் அவரை ஓர் உலக மகாகவி என்று போற்றிப் பேசி புத்தகம் வெளியிடுவதற்கு வரா விற்கு எப்படித் துணிச்சல் வந்தது? அந்தத் துணிச்சலைக் கொடுத்தவரும் வீரத் துறவி தமிழ்ப் பேரறிஞர் சுவாமி விபுலாந்தர் ஆகத்தான் இருப்பாரோ?
பல்கலைக் கழகங்களில் டாக்டர் பட்டம் வாங்குவதற்காக ஆராய்ச்சி செய்யும் பிரகிருதிகள் எல்லாம் திரும்பத் திரும்ப சங்க இலக்கியங்களையும், பழைய இலக் கணங்களையுமே குடைந்து கொண்டிருக்கி றார்கள். இதற்கு காரணம் என்னவென்றால், இந்தத் துறைகளில் ஏற்கனவே பலர் நூல்கள் எழுதிக் குவித்திருக்கிறார்கள் அவற்றை வரிசையாக அடுக்கி வைத்துக்கொண்டு ஒரு புத்தகத்தில் ஒரு பந்தி வீரம் எடுத்து அடிதலை மாறி எழுதி ஒரு புதிய தீஸிஸ் உருவாக்கி விடுவது சுலபமாக இருப்பது தான்.
filíobh நாட்டில் இப்போது நவீன 曇阿專JJ JJU ULL@ 粵J川s நடத்திக் கலாநிதி பட்டம் பெறுகிறார்கள் அண்ணாவின் நாடகங்கள் சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம்'அண்ணாவின் பேச்சு கள் அரசியலில் ஏற்படுத்திய திருப்பம் இப்படியான தலைப்புகளில் எல்லாம் தீஸிஸ் எழுதி டாக்டர் பட்டம் வாங்குகிறார் கள் பல்கலைக் கழகப் பட்டதாரிகள்
நமது நாட்டிலும் விபுலாநந்தரின் இலக்கிய ஆற்றல், இசை ஆற்றல், ஆங்கிலத் துறை ஆற்றல், பாரதி ஈடுபாடு, கல்வி வளர்ச்சிப் பணி போன்ற துறைகளை எடுத்துக் கொண்டு ஆராய்ந்து தீஸிஸ் எழுதக் கூடியவர்கள் எப்போது தோன்று வார்களோ?
1935 ஆம் ஆண்டில் சென்னை சட்ட சபைத் தேர்தல் வந்தது. தீரர் சத்தியமுர்த்தி சென்னை நகர்த் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நின்றார். தேர்தல் மேடைகளில் அவர் சண்டமாருதமாகத் தேர்தல் பிரசா
6. LD60TCUDLb 2 Lgyjub
மனசு நல்லா இருந்தா உடம்பு நல்லா இருக்கும்.
உள்ளம் ஆரோக்கியமா இருக்கிறவங் களுக்கு உடம்பும் ஆரோக்கியமா இருக்கு உள்ளத்துலே தெம்பும் மகிழ்ச்சியும் இருந்தா நோயும் சோர்வும் அணுகிறதில்லே நாம மனசு கசந்து இருந் தோம்ன்னா நமக்கு நோய் வர்றதுக்கான சந்தர்ப்பமும் அதிகம்
ரெண்டு பேருக்கு ஒரே விதமான நோய் அதுலே ஒருத்தர் மனத்தென்பு உள்ள வர் இன்னொருத்தர் மனத்தெம்பு இல்லாத SATT
இந்த ரெண்டு பேருக்கும் ஒரே விதமான மருந்தைக் கொடுக்கிறாங்க!
மனத்தெம்பு உள்ளவருக்கு சுலபமா குணமாயிடுது
இன்னொருத்தருக்கு கால தாமதம் ஆவது
மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் பல விதமான சோதனையெல்லாம் பண்ணிப் பாத்துட்டு இதைச் சொல்றாங்க
"வாழ்க்கையோட உண்மைகளை லேசா எடுத்துக்கிட்டு சிரிச்சமுகத்தோடகவலை வாழறவங்ககிட்டே நோய்கள் நருங்கிறதில்லே."
மேரிலாண்டில் இருக்கிற மன இயல் ஆராய்ச்சி நிபுணர் மைக்கேல் ரப் இதைச் சொல்றார்:
வழக்கம் போல இதுலேயும் எலியை வச்சி சில ஆராய்ச்சியெல்லாம் பண்ணி ಅಣ್ಣ
ரண்டு குரூப் எலிகள் :: இருக்கிறாப்புல பண்ணினாங்க இன்னொரு குருப்புக்கு சில அவஸ்தைகளை உண்டு பண்ணினாங்க
அமைதியா இருந்த எலிக்குநோய்எதிர்ப்
(R
அரசியல் கட்டுரைகளிலும் பாரதியைத் தாராளமாகக் கையாளலானார்
கிண்டல் பண்ணியவர்கள் யார் அவர்களே
அழைத்து வந்தார்கள். திரு.டி.கே.சி.ஒரு
ரங்களை நிகழ்த்தினார். அந்த மேடைகளில் எல்லாம் பாரதி பாடல்கள் முழங்குவதற்கு அவர் ஏற்பாடு செய்தார். அத்தோடு அவர் பேசும் போது பாரதி பாடல்களின் பல அடிகளை மேற்கோள்களாகப் பொழிந்து தள்ளினார்.
திருசத்தியமூர்த்தியை ஆதரித்த திருராகிருஷ்ணமூர்த்தி'கல்கி அவருடைய
இப்படிக் காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில்
ஒரு புதிய இயக்கம் தமிழ் நாட்டில் உருவாகியது.
அதுதான் "தமிழ் இசை இயக்கம்" தமிழ்க் கவிதைகளிலும் தமிழ்ப் பாடல் களிலும் பொதிந்துள்ள சுவையினை எடுத்துத் தமது நண்பர்களுக்கு விளக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் திருடிகேசிதம் பரநாத முதலியார் என்ற ஓர் அறிஞர்
திரு.சிதம்பரநாத முதலியாரை அவர்
நண்பர்கள் டிகேசி என்றே சுருக்கமாக
வழக்கறிஞராகவிருந்தும், தமிழின்பால் தான் அவருடைய நாட்டம் அதிகமாக
வெகுவாக ரசித்து வந்தார் பொது மேடைக ளிலும் கவிதை நயம், கவிதை ரசம் பற்றி நிரம்பப் பேசியும் வந்தார். அதனால் அவர் ரசிகமணி என்ற பட்டத்தைப் பெற்று ரசிகமணி டி.கே.சி.ஆனார்.
சென்னையில் டிசம்பர் மாதங்களில் சங்கீதக் கச்சேரிகள் நடப்பது வழக்கம் பிரதானமாக மியூஸிக் அகடமி மண்டபத்தி லும் ரசிக ரஞ்சன சபா மண்டபத்திலும்
தொடர்ந்து இரண்டு வார காலம் தலை சிறந்த சங்கீத வித்துவான்கள் எல்லாரும் கச்சேரிக்கு அழைக்கப்படுவார்கள்
இப்படி அழைக்கப்படும் சங்கீத வித்து வான்கள் முழுக்க முழுக்க தெலுங்கு கீர்த் தனங்களையே பாடி வந்தார்கள் அர்த்தம் புரியாததெலுங்குக் கீர்த்தனைகளைக் கேட்டு ரசிகமணி டிகேரி அலுத்துக் கொண்டார். நல்ல தமிழ்க் கீர்த்தனைகளும் அருமை யான தமிழ் பாடல்களும் இருக்கின்றனவே அவற்றையும் சங்கீதக் கச்சேரிகளில் பாடி னால் என்ன என்று ஒரு கருத்தை இலே சாக வெளியிட்டார் டிகேசி
அந்தச் சமயத்தில் தான் ஆனந்த விக டன் ஆசிரியர் பதவியை விட்டு புதிதாக கல்கி என்ற பெயரில் ஒரு வாரப் பத்திரி கையைச் சொந்தமாக ஆரம்பித்திருந்த திருராகிருஷ்ணமூர்த்தி திரு.டி.கே.சியின் கருத்தை "கபக்கென்று பற்றிக் கொண்டார். "ஆம், சங்கீதக் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்களையும் பாடத்தான் வேண்டும் பெரும்பாலும் தமிழ்க் கீர்த்தனைகளாகவே பாட வேண்டும்" என்ற ஒரு குரலைத் தமது "கல்கி" பத்திரிகை மூலம் கிளப்பி GALLITT.
இப்படிக் "கல்கி எழுதியதும் அந்தக் கருத்துக்கு பல்வேறு திசைகளிலுமிருந்தும்
புத்திறன் அதிகமாஇருந்தது.
அமைதியில்லாமே இருந்த எலியெல்லாம் தொத்து நோயி னாலே சீக்கிரமா பாதிக்கப்பட்டுது பலது செத்தும் போச்சி
நம்ம உடம்புக்கு ஏதாவது கஷ்டம் வர்றப்போவெல்லாம் அட்ரினலின் சுரப்பிகளுக்கு மூளை எச்சரிக்கை குடுக் குது அதனாலே இது விறுவிறுப்பா வேலை செய்ய தூண்டப்படுது. அதனாலே மூளை தெளிவாகவும்-மனசிலே கலக்கம் இல்லா மலும் இருக்கக்கூடிய நிலைமையிலே இந்த சுரப்பிகள் சரியா-பக்குவமா இயங்குது அப்படி இல்லாத நிலைமையிலே எதிர்ப்புத் திறன் குறைஞ்சு போகுது
இது சாதாரண நோய்க்கு மட்டும் இல்லாமே தொத்து நோய்க்கும்பொருந்தும் அப்படின்னு இப்போ கண்டுபிடிச்சிருக்காங்க ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி இப்படி சொல்லியிருந்தா எல்லாரும் சிரிச் சிருப்பாங்க தொத்து நோய் பரவறதுக்கு உணவு-நீர்-காற்று அப்புறம் இதைச் சார்ந்து வர்ற கிருமிகள் தரக்கூடிய பாதிப்புகள் இது லாம் தான் அடிப்படைக் காரணம்ன்னு ஏற்கனவே நமக்கு எல்லாரும் சொல்லியிருக் காங்க!
அதே மாதிரி முதுமை-பலவீனம்உடல்சோர்வு-சத்துணவு இல்லாத நிலைமை
இருந்தது. கம்பன் கவிதைகளை அவர்
இக்கச்சேரிகள் நடைபெறுவதுண்டு
>.
Prypälsafarik MORDERRITUUrbo
எதிர்ப்புக் கிளம்பியது வைத்துக் கொண்டு பாட முடியாது தமிழ் பாட்டுகள் கிடையாது வாதங்கள் கிளம்பின
சங்கீதம் என்ற என்றால் அது தெர மோதல் ஆரம்பித்தது 莎š,
இந்த நேரம் பார் பல்கலைக் கழக ெ சேர் அண்ணாமை நல்ல காரியம் செய்
தமிழ் இசை இய என்று ரூபா 10 ஆயிர; விட்டெறிந்தார். அந் ரூபா என்றால், இந்: 10 லட்சம் ரூபாவுக்
இப்படி ஆதரவு இசை இயக்கம் என் மாக அத்திவாரம் ே
தமிழ் இசை இ பெறப் பெற பாரதிய மெளசு அதிகரித்தது. களிலும் பாரதி பா முழங்க ஆரம்பித்த
LIITIJA) UITL GÜJIGO ஆர்வத்தோடு பாராட்டைப் பெற்றவ பாடகர்கள் என்ற எம்எஸ்சுப்புலக்ஷ்மியு பாகவதரும் தட்டிக் இந்த இருவரும் முன்னணியில் திகழ்ந் பாரதியார் பாடல்கை பாட பாரதி பாடல் மத்தியில் பெரும் ஆ ஏற்படலாயின.
தமிழ் இசைக் கோகிலகான இசை பெற்ற திருமதி எம்.எ பாடல் பாடியபோது கிருஷ்ணமூர்த்தி பின் எழுதினார்:
யாமறிந்த ெ பாரதியார் பாட்டைக் தில் பாடகி எடுத்த
இதுலாம்கூட தொத் ணம்ன்னு நமக்குத் ே S,%ls
ja:
岛 L பாத்தும்
அமைதிக்குலைவு நோய்களின் பாதிப்
ಘ್ವಿ J5|| Caul 蠶 gெ
இங்கிலாந்துே கற ஒரு ஊர்லே
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Argåsgráfbform ity autiC3
"தமிழ் மொழியை வரு க்குக் காவடி எடுக்கையில் பக்தர்களுக்கு உயர்ந்த சங்கீதம் உண்டாகும் ஆவேசத்தைப் போல் சபையில் மாழியிலே தரமான பலருக்கு ஆவேசமே உண்டாகி விட்டது. இப்படியெல்லாம் தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும்
காணோம் என்பதில் நின்று அபூர்வ சங்கதிகளைப் போட்டுக் குலுக்கிய போது சபையில் இருந்த ஒவ்வொருவரின் உள்ளத் திலும் ஆம் ஆம் என்று எதிரொலி உண் டாயிற்று"
1940-41 ஆம் ஆண்டுகளில் ஆரம்ப மாகிய தமிழ் இசை இயக்கம், 1943-44ஆம் ஆண்டுகளில் கொடிவிட்டுப் பறந்தது.
இதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் மிக ரசமானவை.
உடல் உயிரை விட்டுப் பிரிந்து சுமார் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பாரதிக்கு சுக்கிரதிசை அடித்தது.
பாரதி 1921 ஆம் ஆண்டில் மறைந்தார். 1940 ஆம் ஆண்டு வரை அரசியல் மேடை களிலும், தேசிய இயக்கக் கூட்டங்களிலும் பாரதி பாடல்கள் இங்கொன்றும் அங்
பாட்டுக் கச்சேரி ங்கிலா? தமிழிலா? வாதம் சூடு பிடித்
து அண்ணாமலைப் 51TLJ96UIT GOT UITEIT செட்டியார் ஒரு TT
ம் வளர வேண்டும் தை நன்கொடையாக நேரம் 10 ஆயிரம் காலத்துக்கு அது சமானமாகும். கிடைத்ததும், தமிழ் ஓர் இயக்கம் பல ாட்டுக் கொண்டது.
கொன்றுமாகத்தான் பாடப்பட்டு வந்தன. சங்கீதக் கச்சேரிகளில் முழுக்க முழுக்க தெலுங்குக் கீர்த்தனைகளே அந்தக் காலத் தில் ஆட்சி செய்தன. தமிழ் மொழியில் உயர்வான சங்கீதத்தைப் பாட முடியாது என்ற மெளடிகக் கருத்து எப்படியோ இடம் பிடித்துக் கொண்டது.
1941-1942ஆம் ஆண்டுகளில் தெலுங்குப் பாட்டு வேண்டாம் பெரும்பாலும் தமிழ்ப் பாட்டுகளே பாடப்பட வேண்டும் இப்படி ஒரு கிளர்ச்சி தோன்றியது.
இதன் பயனாக தமிழ் இசை இயக்கம் என்ற ஓர் இயக்கம் தலை தூக்கியது.
ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலி யார் ராஜா சேர் அண்ணாமலைச் செட்டி யார், ராஜாஜி, கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, திரு எஸ். சத்தியமூர்த்தி, நாமக்கல் வெஇராமலிங்கம்பிள்ளை சேர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் சேர் அழகப்பச் செட்டியார் திருதண்டபாணிதேசிகர்,
பக்கம் செல்வாக்குப் ரின் பாடல்களுக்கும் சகல சங்கீத மேடை டல்கள் இசையோடு
|ளப்பாட்டுக் கச்சேரி
படித்து les grafia ர்களில் முன்வரிசைப்
பெயரை திருமதி ம், எம்கேதியாகராஜ திருமதி கேபிசுந்தராம்பாள் திருமதி GJITGSTLITij, Gi. ஏஎஸ்சுப்புலக்ஷ்மி, திரு.எம்கேதியாகராஜ சினிமாத்துறையிலும் பாகவதர்-இப்படியானவர்கள் எல்லாரும் மையினால் அவர்கள் தமிழ் இசை இயக்கத்துக்குப் பக்கபலமாகத்
திரண்டார்கள்.
இந்த தமிழ் இசை இயக்கத்தைத்
தனது பேனா முனையின் வலிமையினால்
முன்னின்று நடத்தும் பெரும்பணியை
DIT GLDGOYLE; Gfki) LIITILL ளுக்கு பொதுமக்கள் வமும் செல்வாக்கும்
கச்சேரி ஒன்றில் திருராகிருஷ்ணமூர்த்தி தமது "கல்கி" ாணி என்று பெயர் பத்திரிகை மூலம் ஏற்றுக் கொண்டார். ஸ்சுப்புலக்ஷ்மி பாரதி 1944 ஆம் ஆண்டளவில் இந்த தமிழ்
இசை இயக்கம் உச்ச கட்டத்தை அடைந்து விட்டது. தமிழ் பாடல்கள் என்னும் போது பாரதியின் பாடல்கள் தமிழ் இசைக் கச்சேரிகளுள் புகுந்து கணிசமான இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டன.
எங்கு ஓர் இசைக் கச்சேரி நடந்தாலும்
பேராசிரியர் கல்கி வருமாறு பாராட்டி
ாழிகளிலே' என்ற கேதார கௌளராகத் பாது பழனியாண்ட
தோஷம்-இருமல்-கபம்சம்பந்தமா ஆராய்ச்சி பண்ற நிபுணர்கள் புதுசா ஒரு உத்தியைக் கையாண்டாங்க 50 பேர்லே 25 பேருக்கு இந்த தொல்லையைத் தடுக்க கூடிய மருந்து மாத்திரைகள் மட்டும் குடுத்தாங்க
இன்னொரு 25 பேருக்கிட்டே என்ன சொன்னாங்கன்னா"இந்த மருந்து குடுத்தும் உங்களுக்கு சரியா வரலேன்னா உங்கள் வயத்துலே உள்ளே குழாயை செலுத்தி ஜீரண நீரை வெளியே எடுத்துச் சோதனை செய்ய வேண்டியிருக்கும்" அப்படின்னு எச்சரிக் கையா சொல்லிவச்சாங்க! அவ்வளவு தான் இவங்களுக்கு பயம் வந்துட்டுது மாத்திரை மட்டும் சாப்பிட்டவங்க குணமாயிட்டாங்க
து நோய் பரவ கார தரியும்.
உள்ள நிறைவு-மன லாம் நம்மை இந்த நிப்புலேயிருந்து காப் னோ மன சலிப்புD-LD6015 FLIL-LD601
பயந்தவங்களுக்கு பாதிப்பு இன்னமும் அதிக LDITIfill (6)g·! - இதுலேயிருந்து என்ன தெரியி
துன்னா. மனக்கவலையும்-பயமும்-கலக்க ம் உண்டாகிறப்போ உடம்புலே இயல்பா எதிர்புத் திறன் அதிகமா பாதிக்கப்படுது
அந்த ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டி ருக்கிற முடிவு இது
நம்ம மெய்ஞானம் என்ன சொல்லுது? பற்றில்லாமே ஒவ்வொருகாரியத்தையும்
தெல்லாம் இந் கும் கவலைப் படாதீங்க பயப்படாதீங்க த் தூண்டும்ன்னோ பதவி-பணம்-புகழ் : 606 த யாரும் சொன்ன ரொம்பவும் அலட்டிக்காதீங்கஅப்படி இருந்து Tril 8. அனுபவிச்சிப்பாத்தாத்தான் அதோடஅருமை ாலிஸ்பரில் அப்படிங் 蠶
鹦° பயந்தவன் கதை ஒண்னு உங்களுக்குத்
ந ஆராய்ச்சி
தென்கச்சி - கோ. சுவாமிநாதன்
கடமை உணர்வோட செய்யறப்போ அதோட வெற்றி-தோல்வி நம்மை பாதிக்கறது இல்லே அதனாலே மணக்கவலை இல்லாமே
வாழ முடியுது
சுருக்கமா சொல்லப்போனா. எதுக்
குறைந்த பட்சம் முன்று பாடல்களாவது பாரதி பாடல்களாக விளங்கின. அதனால் தான் பாரதி மறைந்து 23 வருடங்களுக்குப் பின்னர் பாரதிக்கு சுக்கிரதசை அடித்தது என்று மேலே குறிப்பிட்டேன்.
தமிழிசைக் கச்சேரிகளும் தமிழ் இசை யின் அவசியம் பற்றிய பேச்சுக் கச்சேரிகளும் சென்னையில் மட்டும் நடைபெறவில்லை. சென்னைக்கு அடுத்தபடியாகக் காரைக்குடி யில் நடைபெற்றன. காரைக்குடியில் தமிழ் இசை மாநாடு என்று ஒரு மாநாடே நடந்தது. அதைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இசை மாநாடும், தமிழ் இசைக் கச்சேரிகளும் பிரமாதமாக நடைபெற்றன. இந்தக் கச்சேரிகளில் எல்லாம் "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி "பாருக்குள்ளே நல்ல நாடு" "செந்தமிழ் நாடெனும் போதினிலே "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்" என்ற பாடல்களை திருமதி எம்.எஸ்சுப் புலக்ஷ்மி தமது தெய்வீகத் தேன் குரலால் இசைத்த போதுதான் தமிழ் மக்கள் பாரதி பாடலின் கருத்தையும், கனத்தையும், பொரு ளையும், உயிரையும் உணர்ந்து உத்வேகம் அடைந்தார்கள்
அதேபோல திரு.எம்கேதியாகராஜ பாகவதர்
"சின்னஞ் சிறு கிளியே-கண்ணம்மா" "தீராத விளையாட்டுப்பிள்ளை "தூண்டிற் புழுவினைப்போல்" "ஆசைமுகம் மறந்து போச்சே "சுட்டும் விழிச்சுடர் தான்" என்ற காதல் சுவைப் பாடல்களைத் தனது கனி பிழிந்த சாற்றுக் குரலில் பாடியபோது பொதுமக்கள் மெய்மறந்து பரவசமடைந்தார்கள்
மறைந்த பாரதி மறு பிறப்பெடுத்து மீண்டும் நடமாட அடியெடுத்து வைத்த ஆண்டுகள் மேற்கூறிய ஆண்டுகள் தாம் என்றே சொல்ல வேண்டும்
இந்த ஆண்டுகளில், டிகேசியும் கல்கி யும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த தமிழ் இசைப் பிரசாரக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றி வந்தார்கள் இப்படியான ஒரு தமிழ் இசை மாநாட்டை பாரதியார் பிறந்த எட்டயபுரத்தி லும் நடத்த வேண்டும் என்ற எண்ணம் 1944 ஆம் ஆண்டில், பாரதி இலக்கிய மன் றத்தினருக்கு ஏற்பட்டது. உடனே அவர்கள் GAFLI GÜLILILITIJA, GI.
1944 செப்டம்பர் 9ஆம் திகதி என்று மாநாட்டுக்கு நாள் குறிக்கப்பட்டது. அந்த தமிழ் இசை மாநாட்டில் கலந்து கொள்ள ரசிகமணி டி.கே.சி.பேராசிரியர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, திரு.எம்கேதியாக ராஜபாகவதர், திருமதி டி.கே.பட்டம்பாள் ஆகியோர் அழைக்கப்பட்டார்கள்
மாநாடு கோலாகலமாக நடைபெற்றது. மாநாடு முடிந்த பின்னர் மாநாட்டில் கலந்து கொண்ட பிரமுகர்களுக்கு எட்டய புரம் மகாராஜாவுடைய அரண்மனையில் இராப் போசனவிருந்து அளிக்கப்பட்டது. அப்போது பாரதி இலக்கிய மன்ற உறுப்பி னர்கள் ஒரு வேண்டுகோளை கல்கி கிருஷ் ணமூர்த்தியிடம் மிக விநயமாகச் சமர்ப்பித்த gðist. (இன்னும் வரும்)
தெரியுமா?
ஒருத்தன் உடம்பு சரியில்லேன்னுடாக்ட கிட்டே காட்டறதுக்காக கிராமத்துலே ಙ್ போயிட்டு திரும்பி ஊருக்கு வந்துகிட்டிருந்தான். இருட் 蠶 i ல ஒரு சுடுகாடு அதைத்தாண்டி ஊருக்குப் போகணும் அந்த சுடுகாட்டுலே பேய்-ஆவி உலாவறதாக ஒரு வதந்தி
இவன் இந்த இருட்டுலே தனியா அதை கடந்து போறதுக்குப் பயம். பேசாமே உக்காந்திருந்தான். யாராவது ஆள் இந்த வழியா வரட்டும். அவங்களோட சேர்ந்து அந்தாண்ட போயிடலாம்ன்னு நினைப்பு. அவன் நினைச்சமாதிரியே ஒரு துணை கிடைச்சுது! ஒரு ஆள் வந்தான் ஏன் உக்காந்திருக்கிங்கன்னு இவனைப் பாத்துக் CELLIT GÖT, , ,
துணைக்கு யாராவது வரட்டும்ன்னு பாத்துக்கிட்டிருந்தேன்னான்.
"நானும் அந்த பக்கம்தான் போறேன். சரி வாங்க போகலாம்"ன்னான் அவன்
ரெண்டு பேரும் பேசிக்கிட்டே அந்த சுடுகாட்டுலே நடந்து போயிகிட்டிருக்காங்க "இந்த சுடுகாட்டுலே பேய், பிசாசுலாம்
நடமாடறதா ஊர் லே பேசிக்கிறாங் களே!."ன்னான் பயந்த ஆசாமி
"அப்படியா எனக் குத் தெரி யாதே'ன்னான் துணைக்கு வந்த ஆள்
"அது எப்படி உனக்குத் தெரியாமே Gurrësi?"sör GOTT Gör glasör. இதுக்கு அந்த ஆள்: "ஏன்னா. நான் செத்துப் போயி இருபது வருஷம் ஆச்சேன்னான்!
(வார்த்தைகள் தொடரும்)
QILIM. 25-IDT. 03, 2001

Page 17
SSSSSSS SSSSS SSSSSSS S SSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
LSSSLSSSSSSLSSSSS SSSSSSSSSSSASSSSSSS S S S S S SS SS SS SS SS S SSSSS S SSS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSAAASSSAA S A S S S S S S S S S
P ம்மா எனக்கு யாருமே பிச் சை போடமாட்டேங்கிறாங்க நீநல்லாத்தானேருக்க போ போன்னு துரத்துறாங்கம்மா" புறங்கையால் கண்ணைக் கசக்கி அழுதான் சிறுவன் சீனு, கிழிந்த பாய் ஒன்றில் படுத்திருந்த கன கம்மா முக்கி முனகி எழுந்திருந்து தன் மகன் சீனுவை இழுத்து மடியில் வைத்தாள். "எனக்கு இந்தப் பாழாய்ப்போன வருத்தம் வந்ததால்தானே இந்தக் கஷ்டம்' என்று முணுமுணுத்தபடி தன் மகனின் கண்ணீரைத் துடைத்து முத்தமிட்டாள்
"அம்மா, அக்கா எப்பிடிச் செத்தா? "ஷெல் விழுந்து" "u,5,5LD 6TLILI (UpL.q- uyLD? 9/ LJLIIT 6TLILI வருவார்?"எனக்குத் தெரியாதப்பா உனக் குச் சொல்ல
"அக்காவைப் போல நான் நீ எல்லாம் செத்தா பசிக்காது இல்லியாம்மா? கனகம்மா தன் மகன் கேட்ட கேள்வியால் துடித்துப் போனாள் தன் மகனைக் கட்டியணைத்து ஓவென்று அழுதாள்.
"சீனு உனக்குப் பசிக்குதா? கனகழ்மா கேட்டதும், பதிலுக்கு "உனக்குப் பசிக்கலி யாம்மா?" என்று சீனு தன் தாயைப் பார்த் துக் கேட்டான். 'இல்லையென்று தலைய சைத்த கனகம்மா பக்கத்து வீட்டுப் பார்வதி மாமி அவல் கொஞ்சம் கொடுத்ததைப்பற்றிச் சொன்னாள் "அடுப்பங்கரையில் உள்ள பானையில் கஞ்சி காச்சி வச்சிருக்கன் அந்த மாமி புண்ணியவதி முன்ன பின்னதெரி யாத நமக்கு எவ்வளவு உதவி நீ போய்க் குடிப்பா' என்றாள் சீனுவிடம் அவன் ஆவலு டன் அடுப்பங்கரையை நோக்கி ஓடினான்.
அக்கா ஷெல் விழுந்து செத்ததென்று சீனுவுக்குத் தான் சொன்ன அப்பட்டமான பொய்யை எண்ணி வேதனைப்பட்டாள் கனகம்மா, கனகம்மாவின் நினைவுகள் சுழன்றன. கைதடியில் உள்ள ஒரு சின்னக் கிராமத்தில் சிங்காரமாக வீற்றிருந்தது அவள் வீடு சுற்றிவரச் சூழ்ந்திருந்த கறுத்தக் கொழும்பான் மாமரங்கள், கட்டாயத்தால் மொட்டை அடிக்கப்பட்டு விட்டன. ஆடுமாடு நாய் புனை எல்லாம் அவள் வீட்டுச் செல் 6)|ዘí| J,6በ .
கனகம்மாவின் கணவர் கதிராமர் ஒரு சில்லறைக் கடைவியாபாரி தானுண்டு தன் குடும்பமுண்டு என்று வாழ்க்கை நடத்துபவர். இருபது வயதைத் தாண்டிய பிரதீபா இந் தக் குடும்பத்தின் ஒரே பெண் பலவருஷ இடை வெளிகளுக்குப் பிறகு பிறந்தவன் சீனு, ஏ.எல்.வரை படிப்பை முடித்துக் கொண்ட பிரதீபாவுக்குக் கலியானத்தைச் செய்து வைக்க வேண்டுமென்பதில் பிடிவாத மாய் இருந்தார் கதிராமர் ஒரு பெண் எவ்வளவு தான் படித்தாலும் முடிவு கலியா ணந்தானே படிப்புக்கூடக் கூட மாப்பிளை அதற்குத் தோதாகத் தேடுவது கஷ்டம் என்று தன் மனைவியிடம் அடிக்கடி கூறுவார். கனகம்மாவின் உறவு வழிப்பையன் சங்கர னுக்கும் பிரதீபாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது
ஒரு வாரம் ஓடிற்று ஒரு நாள் மதிய உணவுக்குப் பின் மாமரத்தடியில் கனகம்மா வும் கதிராமரும் உட்கார்ந்து அவித்த
பனங்கிழங்கைச் சுவைபார்த்துக் கொண்டி ருந்தனர். பிரதீபாவின் கலியாண ஒழுங்குக ளைக் கதிராமர் கனகம்மாவிடம் விலாவாரி யாகச் சொல்லவே கனகம்மாவும் தன் விருப்புகளைத் தயங்காது வெளியிட்டாள். மகளுக்கு திருமணம் நிச்சயமான திருப்தியை இருவரும் பரிமாறிக்கொண்டபோது படலை திறந்த சத்தம் கேட்டுத் திரும்பினர். அதிர்ச்சி யில் அவர்கள் இரத்தம் உறைந்துபோனது. வந்தவன் ஜயலத் தங்களை நோக்கி அவன் வருவதைக் கண்டதும் கனகம்மாவும் கதிரா மரும் பீதியில் நடுங்கி உள்ளேபோக எத்தனித்
தனர். ஜயலத் ஒன்றும் புரியாமல் குழம்பி 60TTGOT.
"அன்ரி நான் உங்க பக்கத்து ஊட்ல தானே இருந்தது. பிரதீபாட குட் பிறெண்ட் அவவக் கட்டாயம் சந்திக்க வேணும் நான் ஆமியில சேந்தது தெரியாதா? கனகம்மா வுக்கும் கதிராமருக்கும் தலை சுற்றியது
"தம்பி ஜயலத் ஆமியில சேந்ததும் தெரியும் நாலஞ்சி வரிசத்துக்கு முந்தி நீ செத்ததும் தெரியும், நாங்கள் செத்த வீட்டுக் கும் வந்தம், நீ எப்பிடி இப்ப உசிரோட வந்த?" என்று கேட்டுவிட்டுக் கதிராமர் கனகம்மாவைப் பார்த்தார். கனகம்மாவும் "அதுதானே தம்பி" என்று வாயசைத்தாள்.
ஜயலத் கலகலவென்று சிரித்தான் "உண்மை என்னெண்டா செத்தது வேற யாரோ அடையாளம் காணமுடியாத ஒரு பொடி தவறுதலா பெட்டில அடபட்டு என் ஊட்டுக்குப் பொயிட்டு அதில என் பெயர் யுத்தத்தில எல்லாருஞ் சிதறுண்டு போனம் எனக்கும் சரியான காயம் முழங்
காலுக்குக்கீழ ஒரு தான் முணு வரிஷம் கனகம்மா அப்போத குனிந்து பார்த்துவிட் கன்னத்தில் போட்டு "தம்பி ஜயலத் உ அழைத்து அவனை வைத்தார் கதிராமர் "FaTaML 6TL10 என்று கேட்டுத் தன் XLILGT 3,6OT9,LDLDIT.
"யுத்தம் சுடுகாடாப் GITGG GSL ஒட்டினான்
"அன்ரி பி காகத்தான் உ கன், "நீ என் கதிராமரின் பிரதீபாவைக் முடிவோட வ "ஐயோர யாணம் நிச்ச கனகம்மா அ "அதுக்ெ யாணம் மும் FITUSITU 600TLDT "நீ செத்து பிறகுதான் நா பண்ணினது' வரவழைத்துச்
"அங்கிள் டாலும் நானும் கும் பாசம், நே சொல்லிக்கெ பிரதீபா ஆ குழைகளுடன் வந்தால் அதிர்ச்சியில் அவள் நழுவி நிலத்தில் சித அமைதியைக் கனகம் கலைத்து "பிள்ள ஜய6 ஊத்திவாவன்' எ6 அதைத் தடுத்த ஜயல: திருப்பி நேரத்தைப் அவசரம் பிறிகேடிய ஏற்பாடுகளைப் பண்ண எனக்கும் பிரதீபாக்கு D.L.J. GT SIDDT 6 பிரதீபாவின் தோளைத் வேகத்தில் படலையை விட்டான். அவன் ந6 கதிராமர் அப்போது பிரதீபா சிலையாகிப் ஜயலத் பக்கத் யிருந்தபோது அவன் பழகியது, பனங்காப்ப தமிழ் சொல்லிக் கொ தான் கலியாணங் க மகளத் தான் கட்டுவன் மிச்சம் விருப்பம்' எண்
கையில் கனத்த பைகளை மேஜை மீது வைத்துவிட்டு ஒட்டடை தட்டிக் கொண் டிருந்த சாந்தியிடம் துடைப்பத்தை வாங்கிய ரங்கன், "ஆடிக்கொரு விழாவுக்கொரு தட வைன்னு தூசுதட்டி துடைச்சு பெருக்குவது போல சமையலும் எப்பவாவது ருசிக்கும், ஏதோ சத்தியனின் புண்ணியத்திலையாவது வயிராற சாப்பிடுவோம் என நினைக்கிறேன்! என்றான் கிண்டலாக
"ஆ. இருக்கட்டும் மற்ற நாளெல்லாம் அடுத்த வீட்டிலைதான் கொண்டு போய்க் கொடுக்கிறியளாக்கும், சத்தியனுக்காக சமைக்க வேண்டி இருக்கு அவன் போகட் டும் அப்புறம் பார்க்கிறேன்"கூறிவிட்டு கண வன் வாங்கிவந்திருந்த கோழியை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
அந்நேரம் பார்த்து டெலிஃபோன் அலறியது.
"என்னங்க, ஈரக் கை ஃபோனடிக்குது எடுங்க"
"ம் நீயே பேசு நான் கையிலை வேலை, இன்னிக்கு லீவை ஜமாய்க்கலாமென்றால், இவன்கள் வேறை ஃபோன் போடறாங்கள்."
"நான் மட்டும் என்னவாம் கையிலை? என்ற வண்ணம் ஈரக்கையை துணியில் துடைத்தபடி, ஃபோனை எடுத்தவள் அடுத்த விநாடியில் அலறினாள் ஒட்டடை தட்ட ஏறிநின்ற நாற்காலியிலிருந்து சறுக்கி சரிந்த ரங்கன் சுதாகரித்தவனாக பாய்ந்து வந்தான். ரிசீவரை வாங்கி காதில் பொருத்தினான், கட்டாகியிருந்தது.
அதிர்ந்து நின்றவளிடம் "என்ன என்ன? யார்யார் ஃபோனிலை யாருக்கு என்ன?" என்றான் பதற்றமடைந்து "நம்ம, நம்ம, சத்தியன்." அழுகையில் குரலடைத்தது.
"அழுவதை சொல்லிவிட்டு' உலுப்பி STIT 60T 9/6)J Gʻ8)GT.
"சத்தியனுக்கென்ன? "சத்தியனுக் கொண் னோட அம்மா, அம்மா இறந்துட்டாங்களாம்."
ஆடிப்போனான் ரங்கன். சத்தியனின் அம்மா இறந்து போனதை பும்விட இன்றைக்கு சத்தியனுக்கு கிடைத்திருக் கிற சந்தர்ப்பம் இதனால் பறிபோய்விடப் போகிறதே" என்கின்ற கவலைதான் அதிக கவலைக்குள் தள்ளியது.
என்னவொரு அதிர்ஷ்டம் கெட்ட ஜன்மம் படிக்கிற வயசில் பாழாய்ப்போன புத்தத்தில் தந்தையின் உயிரை குண்டுகள் குடித்துவிட, யாழ்நகரை விட்டு வெளியேறி அகதிகளென்ற பட்டத்துடன் திருகோண
மில்லிங்க சத்திய ன்று அதிகாலை
GLII, 25-IIDITrij. 03, 2001
மலைக்கு குடியேறியது அக்கா, தங்கையென்ற வட்டத்துள் இடைப்பகுதியில் அவனுமாக அவனது குடும்பம் அக்காவுக்கு கல்யாணம் பண்ணும் அவசரநிலை வயசின் எல்லையில் நின்று உறுத்தி உந்தித்தள்ளியது. ஊரிலிருந்த நிலத்தை வீடுவளவை கண்ட விலைக்கு விற்று கையிலிருந்த நகை நட்டுக்களை விற்று போதாததற்கு கடனும் பட்டு வெளிநாடு செல்ல வந்தான் சத்தியன் அவர்களது உற வுக்காரரொருவர் மூன்று லட்சம் கட்டினால் போதும் மீதியை போய் உழைச்சு தந்தால் சரி என்றதனால் பணத்தை திரட்டி கொடுத் தான் வாங்கியவர், பாங்கொக்வரை அழைத் துப்போய் பதினைந்து நாட்கள் போக்குக்
Ο
காட்டிவிட்டு ஆள் மாறிவிட அவன் திரும்பிNே வர வேண்டியதாயிற்று ஊருக் குப்போனால் கடன்காரருக்கும் அம்மாவுக்கும் பதில் சொல்ல முடியாது. உறவினரையும் பிடிக்க முடியவில்லை. சகலவற்றையும் இழந்து நிற்கும் குடும்பத்துக்கு தரப்போகும் நம்பிக்கை என்ன? எப்படி? இனி எதை வைச்சு? ஐயோ வேண்டாம் என்னால் எவரும் பாதிக்கப்படக் கூடா தென்றால் சாவு தான் சரியெனப்பட்டது. தற்கொலைக்கு முயற்சித்தவன் ரங்கன் Gong INGO fj, fj, Gj,TGSOTLIGI.
"இதோ பார் சத்தியன் ஏமாந்தவர்க ளெல்லோரும் சாவதாயிருந்தால், யார்தான் மிஞ்சுவது, எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் ஏமாந்து ஏமாற்றப்பட்டு வேதனையில் துடிப் பவர்கள்தான். இவர்களெல்லாம் இறந்தா போய் விட்டார்கள் இன்றைக்கு முடியாட்டி யும், இன்னொரு நாள் உழைச்சுட்டுப்போக லாம். எதையும் எதிர்த்து முகம் கொடுக்க ணும் ஏமாற்றங்களை ஏணிப்படிகளாக வைத்து ஏறி நின்று தைரியமாக வாழுற மனப்பக்குவத்தை நாமதான் உருவாக்கணும். அதுதான் வாழ்க்கை அதில்தான் சுவையிருக் கிறது எதிர்த்து நின்று போராடும் துணிச்சல் வந்துவிட்டால் வாழ்க்கைங்கிற அந்த விதியை எட்ட நிறுத்தி வேடிக்கை பார்க்க வைச்சுட லாம்' என்று சமாதானம் கூறியவன், தனக்குத் தெரிந்த கடையொன்றில் கணக் காளனாக சேர்த்துவிட்டான். அம்மாவின் அன்றாட செலவுக்கு பணம் அனுப்ப முடிந்
ததே தவிர அதற்கு ( நகர முடியவில்லை ச
சத்தியன் தன் புகளினால், ரங்கன், மிக அதிகமாக ஈர்த் போக அவனது கு நிவர்த்தி செய்ய வே LJT LITT GØT UTFLD -SIGNIT III.
"இதோயார் சார் யென்று பிக்கல், பிடுங் கிறோம். சத்தியன் அட வயசு பெரிய பொறுப்பு கென்ன அவசரம் என அனுப்புற விசாவிலை வோம். சத்தியன் நமக்கு மாட்டானென்ற நம்பிச் என்ன நினைக்கிறாய்.
"அதையேதான் மென்றிருக்கிறேன். அவு அந்த சூழலைப் பார்:
என் மனசு உடைஞ்சு ே அப்படியே செய்யுங்க?" மின்றி.
அந்த முயற்சியின் சத்தியன் லண்டன் பயன் விசா வந்து பெயர் த வேண்டியவைகளை ம கென்ன தரணுமோ தந்: விட்டது. இதோ டொல சத்தியன் வெளியே ந
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Alava). GUITLilj. J.Ta) நாயால சரி கஷ்டம்" ஜயலத்தின் காலைக் | "சிவ சிவ' என்று
05IIGMLISI. 1ளவாருமன்' என்று கூடத்தில் உட்கார
ாது ஒயும் தம்பி" வலை வெளிப்படுத்தி
எல்லாமே பிரதீபாவின் மனதில் கணப் பொழுதில் வந்து மோதியது. அம்மா அவன் பேச்சை பெரிதுபடுத்தவுமில்லை, தான் அவனைக் காதலிக்கவுமில்லை என்ற உண்மை அவளுக்குத் தெரியும்.
கதிராமரும் கனகம்மாவும் ஆலைவாய்ப் பட்ட கரும்பாக துடித்தார்கள் சங்கரன் கலியான ஏற்பாடுகளில் மும்முரமாய் இருந் தான் பிரதீபா உயிரற்ற சடலமாய் நடமாடி னாள் சங்கரனுக்கும் அவளுக்கும் கலியா ணம் நடக்கப் பத்து நாட்கள்தான் பாக்கி ஜயலத் கலியான விஷயம் பேசவென்று கதிராமரை அழைத்துப்போனான். அவர் திரும்பவேயில்லை.
"கலியாணம் தனக்கு வேண்டாம்" என்று அடம்பிடித்தாள் பிரதீபா"பதிவுத் திருமணம்
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS0SS S SS SS SS SS SS S SS SS S SS S SS S SS S S S S S S S S S S S S S S S S S S S S S SSSSS
போதும்" என்றான் சங்கரன். அதற்கு முன்னால் அவள் எலிப்பாஷாணத்தை உண்டு தன்னைமாய்த்துக் கொண்டாள். கனகம்மா எல்லாவற்றையும் இழந்து சீனு வோடு இடம் பெயர்ந்து வந்த துயரத்தை அசைபோட்டபோது,
"அம்மா" என்று சீனுவின் கதறல் அவளை உலுக்கியது. மெதுவாக இடுப்பைப் பிடித்து அடுப்படிப்பக்கம் நகர்ந்தபோது நெருப்புத் தணலில் சீனு தன்கையைப் பொசுக் கிக்கொண்டிருந்தான், கனகம்மா துடிதுடித்து அவனை இழுத்து அணைத்த போது
"அம்மா இனி எல்லாரும் எனக்குப் பிச்சைபோடுவாங்க?" என்று அழுகையி டே சீனு சொன்னான். கனகம்மாவின் தயம் சுக்கு நூறாய் வெடித்துச் சிதறியது.
ாங்க ஒயிறது நாடு போனபிறகுதான்" டுத் தன்பார்வையை ங்கு மிங்கும். தீபா எங்க? அவளுக் சிர்மேல ஆசவச்சிருக் ன சொல்றே தம்பி" ாக்குளறியது. "நான் கலியாணம் பண்ற ந்திருக்கிறன்! சா அவளுக்கு கலி LILO LUGNT GWOfuLUITj , !”
றினாள். ன்ன அன்ரி கலி பல்லியே" ஜயலத் ji GFTIGST GOTT GÖT. நாலஞ்சி வரிசமான பக ஊரறிய நிச்சயம் திராமர் தைரியத்தை கூறினார். ான் சிங்களவனெண் மனுஷன்தான் எனக் சம் இருக்கு ஜயலத் ாண்டிருக்கும்போது ட்டுக்கு வெட்டிய ஜயலத்தைக் கண்ட கயிலிருந்த குழைகள் றின. அங்கு நிலவிய ா தன் செருமலால் த்துக்கு தேத்தண்ணி றாள், சட்டென்று தன் மணிக்கட்டைத் பார்த்து' எனக்கு ரைச் சந்தித்து சில வேணும் கலியாணம் ந்தான் இல்லாட்டி டமாட்டன்" என்று தொட்டுச் சொல்லிய த் தாண்டிச் சென்று டையின் மாறுதலைக் தான் கவனித்தார். GLUIT GOTT GT. து வீட்டுக்காரனா தன் வீட்டுக்கு வந்தது, லகாரம் சாப்பிட்டது, நித்தது, அம்மாவிடம் ட்றதெண்டா உங்க "அவமேல எனக்கு
டு தமாஷாப் பேசியது
மல் ஒரு இம்மிகூட த்தியனால்,
உயர்ந்த குணவியல் ாந்தி இருவரையும் நிருந்தர்ன் போகப் டும்ப நிலவரத்தை றுமென்ற ஒரு ஈடு களிடையே தோன்றி
தி நாம கடவுளே கல் இல்லாமலிருக் படியில்லை. சின்ன க்கள், இப்ப எங்களுக் igital, DGIGIGIGITIT
இவனை அனுப்பு துரோகம் நினைக்க கை எனக்கிருக்கு நீ
ானும் சொல்லணு ங்க வீட்டுக்குப்போய், ததும் உண்மையில்
|ப்ளிஸ் எனக்கு எதையுமே மறைக்க
ரேனைப்பார்த்து இரு வாரங் கள் ஆகிவிட்டன என்ன வென்றே தெரியவில்லை. இப் போதெல்லாம் சுரேன் முன்புமாதிரி இல்லை. முன்பெல்லாம் ஒரு நாள் கூட என்னைச் சந்திக்காமல் இருக்கமாட்டான் எக்ஸாம் நேரத்தில் கூட ஃபோனில் விஷ்பண்ணும் சாக்கில் மணிக்கணக்கில் அலட்டுவான். ஒருமுறை "Johill Love You" என்று என் பிறந்தநாள் அன்று ரத்தத்தால் எழுதி கிரீட் ங்கார்ட் அனுப்பியிருந்தான். ஆனால் அவன் என்னைச் சந்திக் கும் சமயங்களைத் தவிர்த்துக்கொண்டு வருவ தாகத் தோன்றுகிறது.
என்ன செய்வதென்று யோசித்துவிட்டு கடைசியில், சுரேனுடைய ஃப்ரண்ட் ரவியை அழைத்துச் சென்று தனிமையில் பேசினேன். ரவி! என்ன வென்றே தெரியல. ரெண்டுவா ரமா சுரேன் என்னப் பார்க்கவே வரல. நான் எவ்வளவு ட்ரை பண்ணியும் கிடைக்கல. இப்பெல்லாம் அவர் முன்னமாதிரியில்ல.
|அனேகமா நீங்க ரெண்டுபேரும் மாத்த
ளைக்கு சுரேனோட அக்கா வீட்டுக்குப் போய்ட்டு வந்ததுல இருந்து இப்படித்தானி
மகள் பற்றியும் ஆராய்ந்தேன். அப்போது தான், ரவி கூறியதுபோல, அவர் வெறும் பிஸ்னெஸ்மேன் மட்டுமல்ல பெரிய கோடீஸ் வரர் என்பதைப் புரிந்து கொண்டேன். மாத்தளை டவுனிலேயே பாத்திரக்கடை நகைக்கடை என்று ஏகப்பட்ட சொத்துக்கள் மேலும் நர்மதா ஸ்கூலுக்குப் போகும் போது அவள் அறியாமலேயே அவளைக் கண்காணித்தேன். எந்த அழகுக்காக, சுரேன் என்னைக் காதலித்தானோ அந்த அழகு ஒரு மருந்துக்குக் கூட அவளிடம் தென்பட வில்லை. பருமனாக கறுப்பாக, தூக்கலான பல்லுடன். யாரும் பார்த்தால், சுரேனிலும் முப்பானவள் என்றுதான் கூறுவர்
எப்படித்தான் சுரேன் இவளை விரும்பி னானோ என்று யோசித்தபோதுதான், உண்மை விளங்கியது. அவள் அழகாக இல்லாவிடினும் கோடீஸ்வரி, ஒரே பெண் என்பதால் அவளது அப்பாவிற்குப் பின்னர் அவள்தான் அனைத்து சொத்துக்களுக்கும் நேர்வாரிசு நான் இரண்டுவருடங்களாக,
சுரேனைக் காதலித்த சுரேனால் காதலிக்கப் பட்டவளாக இருப்பினும் ஒரு சாதாரண கிளார்க்கின் மகள். ஆனால் நர்மதாவை சுரேனுக்கு இருமாதங்கள் மட்டுமே தெரிந்தி
காதல் என்பது எதுவரை?
ருக்கிறான். என்னநடந்தது ரவி?
வேண்டாம்" அழுதேன். என் னைப்பார்க்க அவனுக்குப் பாவ மாக இருந்திருக்க வேண்டும் போல் ஒரு நிமிடம் மெளனமாக இருந்துவிட்டுக் கூறத்தொடங்கி GOTT GÖT.
"ஸொரிஜோதி நான் இதைச் சொல்றதுக்காக ரொம்ப வருத் தப்படுறன். ஆனா, ப்ளீஸ் இத நான் சொன்னதாக நீங்கள் சுரேனிட்டகேக்கக்கூடாது மாத்த ளையில சுரேனின்ற அக்கா சுகுணா வீட்டுக்குப் பக்கத்தில கணேசலிங்கமெண்டு ஒரு பிஸ் னெஸ்மேன் இருக்கார் அவரோட ஒரே பொண்ணு நர்மதா, அடிக்கடி சுகுணா அக்கா வீட்டுக்கு வருவா சுரேனும் அவ ளோட ரெண்டுநாள் பழகினயிறகு அவங்க
வீட்டுக்கும்போகத் தொட்ங்கினான். ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்ஆனாங்க நான் இதெல்லாம் தப்பு: ஜோதிக்குத் துரோகம் செய்யாதேன்னு எவ்வளவு சொல்லியும் சுரேன் கேக்கல. இப்ப கூட ரெண்டு பேருக்கு மிடையில கடிதப்போக்குவரத்து நடக்குது!" என்று கூறிவிட்டு என்னைப்பார்த்தான் ரவி. நான் மெளனமாக வீடு திரும்பினேன்.
மறுநாளே மாத்தளையிலிருக்கும் நண்பி குமுதாவிடம் சென்றேன். அவளுடன் சேர்ந்து 'கணேசலிங்கம் பற்றியும் அவர்
adalam glMIJLOATIËNTIT
fluia IIDTIOEDGE
ருந்தாலும், அவள் கோடீஸ்வரிஇங்கு பாசம் தோற்றுவிட்டது பணம் வென்று விட்டது. அதற்காக நான் அழவில்லை; சுரே னைத் திட்டவில்லை. எனினும் மனதில் ஒரு வேதனை கலந்த விரக்தி இருக்கத்தான் செய்கிறது என்றாலும்,"இன்று இந்த சுரேன் இல்லலாவிடில், நளை ஒரு நரேன் என்னைத் தேடி வராமலா இருக்கப்போகிறான்' என்று என்னை நானே சமாதனப்படுத்திக் கொண் GLST. O
LSL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L SLS
போயிருக்கிறான்.இப்போ இப்படியொரு செய்தி இதை, இதை எப்படி எப்படி சொல்வது?
குழம்பியவனாக, "சாந்தி, சத்தியனை எங்கேன்னு கேக்கலையா? நீ என்ன சொன் னாய்?"யாரோ பக்கத்து வீட்டுக்காரங்களாம். அவங்க அம்மா இறந்த செய்தியை சத்தியன் கிட்ட சொல்லச்சொன்னாங்க அதைக் கேட்ட துமே என்னாலை எதையும் நிதானிக்க பேச முடியலை மறுபடி எடுப்பாங்களென நினைக்கிறேன்" என்றவளை, குழப்பம் தீர்ந்த நிம்மதியுடன் அப்பாடி' எனப் பார்த்தான்
சாந்தி,
அவள் சொன் னது போல டெலி ஃபோன் மணியடித் தது. சாந்தி விழிகளை ஆயாசத்துடன் முடிய
சாய்ந்து கொண்டாள். ரங்கன் பேசுவது கேட் டது. அதிர்ச்சியாக
புரியாமல் பார்த்தாள்
| இருந்தது.
“စ္ဆf ဈဓင်္ဂါ, JWT)
பிடியா?
"அப்பிடீன்னா?.
"ஆமா ஆமா, மக னின் நல்ல வாழ்க்கை 60LJL LJTT55 JOJA களுக்கு கொடுத்து வைக்கலை"
"GTGATGMT G) gFTTG)
ாச்சுது பாவம்ங்க, ான்றாள் மறுப்பேது
லனாக, இன்றிரவு மாக இருக்கிறான். லை, என்று மாற்ற ற்றி யார் யாருக் | GTVOGADHILD GILLIMIf
மாற்றுவதற் காக TLGOGTLI LIII
நீங்க, சத்தியன் அங்கே
"இல்லிங்க சத்தியன் நேற்றிரவே லண் டன் பயணமாகிவிட்டான். ஒரு கணத்தமை திக்குப்பிறகு -
"அவனுக்குத் தெரியப்படுத்தணுமே" என்றதற்கு மன வேதனையுடனும், குற்ற வுணர்ச்சியுடனும் ரங்கன் கூறினான்.
"நம்மளாலும் உடனடியாக கிளம்ப முடியாமலிருக்கிறது. பணம் அனுப்பு கிறேன். கடையிலை எடுத்து ஆக வேண்டிய
காரியங்களைப் பாருங்க சத்தியன் நம்பர் இல்லை. எதுக்கும் அவன் போயிறங்கியதும் ஃபோன் பண்ணுவான். அப்போ கட்டாயம் தெரியப்படுத்துறன். ஒகே. வேறென்னதான் செய்யமுடியும்" என்று கூறிவிட்டு நிமிர்ந்த வனை கோபமாக பார்த்தாள் சாந்தி,
"சாந்தி உன் கோபம் புரிகிறது. வேறவழி தெரியலை சத்தியனுக்குத் தெரியப்படுத்துவ தால் அவன்போய் செத்துப்போன அம்மா முகத்தைப்பார்த்து அழுதுவிட்டு காரியங் களைச் செய்து திரும்புவான். அவனுக்கு கிடைக்கப்போகிற இந்த அரிய வாய்ப்பு அந்த ஒன்றால் நழுவிப்போக பலருடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்" என் றான் பெருமூச்சுடன்
"இருந்தாலும் இது மகாதப்புங்க, செத் துப்போனது வேற ஒருத்தரில்லை. அவளைப் பெத்தவங்க"
"இல்லைன்னு சொல்லலை. அந்த அப்பா அம்மா பந்த பாசப் பிணைப்புக்களின் இறுக்கம் தளர்ந்து அவிழ்ந்து பல வருவுங்களாகிவிட்டன. நாட்டின் தற்போதைய நிலையில் எதுவும் சாசுவதமற்றதாகிப் போனதைத்தான் நாம் தினம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஏன் ட உங்கப்பா செத்துப்போனபோது, உடனே போக முடிந்ததா யாழ்ப்பாணம்போக இரா ணுவ பதிவு கிளியரன்ஸ் அது இது வென்று எடுத்து முடிய பிளேன் ஓட்டம் தடைப்பட்டது. கடல் வழியும் நிறுத்தப்பட்டுப்போக எத்தனை பேரைப்பிடிச்சு அலைஞ்சு றெட்குரோஸ் மூலம் போய் சேர்ந்தது, அங்கே, எட்டுக்காரியங்களும் முடிந்து போயிருக்கவில்லையா?"
"அது அந்நேரத்து நெருக்கடி!" "அப்படித்தான் இதுவும் காரண காரியங்களினாலேற்படுகின்ற விளைவுகளை நாம் சகஜமாக ஏற்றுக் கொள்வது சரியென் றால் என்னைப் பொறுத்தவரை இதுவும் சரி, தப்பாகத் தெரியவில்லை" என்றான் ரங்கன் தெளிவாக

Page 18
壹圆圆圆圆回回圆圆回回回回回回回回回回回回回回回回回回回回回回圆圆圆回回回回回回回回回回匣
"கன நேரம் காத்திருக்க வைத்துவிட்டேனா? தேன் துளிகளைச் செவிக்குள் சிதறினாள் இன்பமாய் நடுங்கியது உயிர் திடுக்கிடாமலும் திரும்பிப் பாராமலும் இருந்தான் அவன், அவன் சாய்ந்திருந்த மரத்தைச் சுற்றி வந்து முன்னால் அமர்ந்தாள். கோபம்தானே என் செல்லத்துக்கு." கொஞ்சிய குரலில் தேன் வழிந்து ஒட GYLLIT GöI.
"GI si Gof Lib GIGIG கேள்வி அதோ பார், அந்த அணில் என் தன்மையைப் பார்த்தபடி பழித்துக் கொண்டிருந்தது இத்தனை நேரம் இப்போது தான் என்னை விட்டு விட்டுப் பழத்தைப் போய்க் கடிக்கிறது. இப்போது வீசுதே இந்தத் தென்றல் இதுவரை நேரமும் அனலையல்லவா சுமந்து திரியும் காற்றாக இருந்தது? அதோ, இப்போது மகிழ்ச்சியில் கூத்தாடும் அந்த மரக்கிளைகளைப் பார்! இவ்வளவு நேரமும் என் தனிமையைக் கேலிபேசிச் சிரித்துக் கொண்டிருந்தன. உன்னால் எத்தனை பேரின் கிண்டலுக்கு இலக்காகியிருந்தேன் நான். நியோ கோபமா என்று சாதாரணமாய்க் கேட்கிறாய்" "கண்ணா என் கஷ்டம் உனக்குத் தெரியாதா? எத்தனை கதவுகளை நான் கடந்து வரவேண்டும். தாமதத்தின் காரணம் அன்பே நீ அறியாததா?
பார்வை ஒன்றே
பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டாள். கூந்தல் மறைத்த முகத்தினுள்ளிருந்து ஒளிவீசிப் பளபளத்தன விழிகள் இவன் நெஞ்சுக்குள் சில ஆணிகள் தைத்தன. தைத்த இடங்களில் தேன் வழிந்தது. தேன் குடிக்க வந்து சேர்ந்தான் மதன தேவன் நாவசைந்தது:
தாமதம் புரிகிறது. தாங்கிக் கொள்ளத்தான் முடியவில்லை." "ம்" இன்பமான முனகல்
அவளிடமிருந்து
'? க்கும் பொழுதுகளில் சொல் இலைகளிலும் "GTGMTφή)007
D gö1 எல்லோருக்கும் 4. Tol)ւգ- பிடித்திருக்கிறது: ഉതെr' உன்னையும் "அடடா லாபம் ஒரு கவிதை" எல்லோருக்கும் என்றாள். பிடித்திருக்கிறது: "என்னதில்லை, எங்கோ படித்தது" எங்களைத்தான் இருந்தாலென்ன எனக்காக அதை யாருக்குமே நீ சொல்லுகையில். அது பிடிக்கவில்லை."
புதிதுதானே? வானத்திலிருந்து சில துளிகள் வீழ்ந்தன. விழிகளை உயர்த்திப் பார்த்தாள். மேலும் சில துளிகளைக் கண்ட பின் மழை தூற்றுகிறது" என்றாள். இல்லை வாழ்த்துகிறது" என்று sfârfj525 TGör. முறுவல் மாறாது, தொடர்ந்து அவனே சொன்னான் இந்த இயற்கையை விட்டால் நம்மை வாழ்த்துவதற்கு வேறு
ரசித்துச் சிரித்தா கண்களால் தின்று என்பதுபோலப் ப பார்த்துக் கொண் தலையைக் குனிந்து நிலத்தைப் பார்த்த எதையோ எடுத்து GLI føMITSI: "உன்னிடம் வரமும் நான் வீட்டிலிருந்: பார்த்திருப்பேன்.
யாரிருக்கிறார்கள்" வெறுந்தரையில் ம நானும் ஒரு இரவல் கவிதை நீயும் வானத்தைே சொல்லட்டுமா? கொண்டிருப்பாய்
ஸிம்பாப்வே கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளராக இருந்து கொண்டு அவ்வணியின் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் பரிணமித்து வருபவர் அன்டி
சில காலம் ஸிம்பாப்வே அணிக்குத் தலைமை தாங்கிய அன்டி ஃபிளவர் ஸிம்பாப்வே அணிக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட தோல்விகளை அடுத்து அணித் தலைவர் பதவியை இழந்தவர்.
ஸிம்பாப்வே தோற்றால் என்ன? துடுப்பாட்ட வீரர் என்ற வகையில் அன்டி ஃபிளவர் தோற்றதில்லை. கடந்த வரு டம் அன்டி ஃபிளவரின் துடுப்புக்கு அதிகவேலை இவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக மிளிர்ந்
5TIT.
கடந்த வருடம் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்த ஸிம்பாப்வே அணி சார்பாக ஃபிளவர், இந்தியப் பந்துவீச்சாளர் களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கி னார். அதிலும் இந்திய அணியின் துருப்புச்
SL
சீட்டுக்கள் என வர்ணிக்கப்படும் சுழற்பந்து
"சிந்தியா' என்ப இந்தப் பெயரை வை
T புனைபெயர்தா அடையாளத்திற்க GALILIË AGJELDA) DI LD60/
ளுமற்று கரைந்துபோகவே பு
* சூடு, சுவை, தினமுரசு இனிமை, என்ன?
TLD. காதல் டி சிந்தியா விதி முடியுமா?
வந்தவண்ணமே இ அடையாளம் தெரி வீச்சாளர்களைத் துவம்சம் செய்தார். போது அதற்குப் .ெ அன்டி ஃபிளவரின் இந்தத் திறமை தெரிந்து பயன்ப களுக்குப் பின்னால் ஓர் இந்து வீரர் இருப் அதற்குப் பெயர் ம பது பலருக்குத் தெரியாது. இது பற்றி அன்டி ஃபிளவர் தெரிவித்த கருத்து இது சிந்தியா தமி
எனது முதல் டெஸ்ட் போட்டியே - என்பது என்ன? அணிக்கு எதிரானதுதான் ஹராரே டி , ஸிம்பாப்வேயில் நடைபெற்ற Յյա9սուկ: பேர் செத்தார்கள் யில் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரின் அனுதாபத்திற்கு ஆட்டம எனனை மிகவும் பெயராது ஐயோ! அவர் கால்களை நகர்த்தி விளையாடிய தரித்து து முறையை நானும் பின்பற்றத் தொடங்கி இல்லையா? என்று GGOTGÖT. புலம்பிக் கொண்
அதேபோல் ஸிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் டேவ் ஹொட்டனின் ஆட்டங்களையும் கூர்ந்து கவனிப்பேன் டெஸ்ட் போட்டிகளில் மஞ்ச்ரேக்கர் போல் ஒரு நாள் போட்டிகளில் ஹொட்ட னில் ஆட்டமுறைகளில் ஆடுகிறேன்"
என்று தெரிவித்துள்ளார் அண்டி :L76IGiuli,
Ш
a le faoi ainriail தயங்குவதில்லையே GIGGST GNAFII dibaĵita இர கTதுகளைத ; திருப்பவர்களிடம் கேட்பது?
குஜராத் யூகம்ப நிவாரணத்திற்கு
இவ்வார பதில் காக ஒரு கடி ே
அவுஸ்திரேலிய அணி உதவி
ஐ.அ நாகுக்காக ம அவ்வளவு ருசி
இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனது முதல் நடவடிக்கையாக குஜராத் மாநில பூகம்ப நிவாரணத்திற்காக 90 ஆயிரத்து 130 டொலர்களை நம் நாட்டு மதிப்பில் (சுமார் 78 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா) வழங்கியுள்ளது.
விசேடமாகத் தயாரிக்கப்பட்ட கிரிக் கெட் மட்டை வடிவிலான காசோலை ஒன்றிலேயே மேற்படி உதவித் தொகை குறிக்கப்பட்டு இந்திய அதிகாரி ஒருவரிடம் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ்
8
சொல்லிவிட்ட உ1
வோவினால் அந்த நிவாரணத் தொகை LUIflis 1735 @ Jaya)
கையளிக்கப்பட்டது.
"புல்லாங்கு
அவுஸ்திரேலியாவில் அண்மையில் வீணை வாசிக்கி இடம்பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கும் "GTUL2"
அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான "வீணை-இர
கிரிக்கெட் போட்டியொன்றில் பார்வை யாளர்களிடம் குஜராத் பூகம்ப நிவாரண * நோர்வேயின் நிதிக்கு உதவுமாறு கேட்கப்பட்டிருந்தது "
இதனையடுத்துக் கிடைத்த வசூல் பணமே அவுஸ்திரேலிய அணியினால் இந்தியாவில் குஜராத் நிவாரணத்திற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது.
போகிற போ களும் நம்மைப் சொல்லி ஒதுங் பயமாக இருக்கிற
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

回回回回回回回回回回回回回回圆圆圆圆圆圆回回回回回回回回回回回回回回回回回回回回圆圆圆
அவளைக் Ωήιου ΠιρΠ. ர்த்தான். டயிருந்தான்.
Glasni göIL T65. படி விரல்களால் அடுக்கியபடி
யாது போனால், படி வானத்தையே 1ங்காவது
லாந்து படுத்தபடி | UTT3,3:14, என்று தெரியும்
மேலே எங்காவது ஒரு புள்ளியில் நம் பார்வைகளாவது சந்தித்துக் கொள்ளும் என்ற நப்பாசைதான். சரி, நீ சொல், தனிமையில் நீ என்ன நினைத்துக் கொண்டிருப்பாய்" "என்ன நினைக்க முடியும் நானோ கொள்ளையடிக்கப்பட்ட வீடு என்னிடமிருந்த எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போன திருடி என்னுள் தன்னை மட்டும் ஊற்றி நிரப்பிவிட்டுப் போயிருக்கிறாள்." சட்டென்று நிமிர்ந்தாள் விழிகளுக்குள் நாணத்தை நிரப்பி பளபளத்தாள் இதழ்களைக் கடித்தபடி 'யார் என்று முனகினாள். "எனக்குள் இருப்பவள் அவள் முட்களைப் போல கூர்மையான பற்கள் அழகிய சிவந்த வாயில் எப்போதும் ஊறுகின்ற அமுதம் அகில் புகையின் மணமும் சந்தனத்தின் மணமும் வீசுகின்ற கரு மணல் போன்ற கூந்தல் குளிர்ச்சியையே கொட்டுகின்ற மழைக் கண்கள். இவற்றோடு என் தனிமையிலும் அவள் நினைவு
தழைத்து வளர்வதற்கு உதவிடும் அவள் முகத்துப் புன்னகை நீரூற்று. பிறருக்குத்தான் நான் தனியன் எனக்குள் நாம் எப்போதும் இருவர்." மீண்டும் தலை கவிழ்ந்தாள். அவள் நெஞ்சுக்குள் குறுக்கும் நெடுக்குமாக இன்பக் காட்டாறுகள் பாய்ந்தன. கைகளை எங்கே வைத்துக் கொள்வது என்று தெரியாமல் தடுமாறினாள் தொண்டைக் குழியையும் தாண்டி வந்துவிட்ட இதயம் கண்கள் வழியாக வெளியே விழுந்துவிடுமோ என்று பதறினாள் முச்சு முட்டியது. சந்தோஷத்தில் நடுங்குகின்ற தன்னுடலைச் சமாளித்துக்கொள்ள மாட்டாமல் அசைந்தாள். தன்
தளம்பலை அவன் பார்வை புரிந்துகொண்டதோ என்றறியும் பதற்றத்தோடு ஒரக்கண்ணால் பார்த்தாள். அவன் சிரித்தான்.
இந்தப் பார்வை போதும் என் வாழ்நாளுக்கு" என்றான்.
u smislili smiroluciji Gundybuci,
-முள் எயிற்று அமிழ்தம் ஊறும் அம் செவ்வாய்க், -கமழ் அகில் ஆரம்நாறும் அறல் போல் கூந்தல், பேர் அமர் மழைக்கண் கொடிச்சி, முரல் முறுவலொடு மதை இய
-நோக்கே (குறுந்தொகை 280)
து புனைபெயர்தானே? த்துக் கொள்ள என்ன
ன் கமலா, தலவாக்கலை ன் இதுவும்கூட ஓர்
ாகத்தான் எந்தப் தப் பொதுப் பெயரில் 46ᏡᎭ . P·
சுவாரசியம்-அதுதான் இளமை, புதுமை-அது
ம்.எம்.இர்பான், பதுளை
மய மதியால் வெல்ல
சசரத்பாபு, கண்டி நாமே பகுத்து வைத் முன்னால் வாய்ப்புகள் நக்கின்றன. அவற்றை பாமல் தவற விடுகிற யர் விதி அடையாளம் த்திக்கொள்கிறபோது
மனுடைய கலாசாரம்
க்திவேல், மட்டக்களப்பு ாத்தில் ஒரு லட்சம் ான்று செய்திவந்ததா. ரு வார்த்தை கூடப் 1ங்கள் அவலங்களைக் நாடுகள் ஒன்றுமே தனித்தனியாகவேனும் ப்பது. இப்போதைக்கு ாசாரமாய்த் தெரிகிறது.
· விழுந்து கெஞ்சவும் அவர்களைப் பற்றி
புவனேஸ்வரி, வவுனியா
காவில் மாட்டி வைத்
வேறு எப்படித்தான்
· ளை ருசிக்க வைப்பதற் * தர முடியுமா?
அஹமட் திக்குவல்லை. றய பதில்கள் ஒன்றும் மில்லை என்பதைச் ள் சாமர்த்தியத்திற்குப்
வாசிக்கிறதைவிட
ட எழுத்துதானே!"
ாதான முயற்சி எதில்
ஜயராணி, கொழும்பு-15, கப் பார்த்தால், அவர் ங்கரவாதிகள் என்று டுவார்களோ என்று அப்படிப் போனாலுந்
TID6ui DJ5.
தான் என்ன? நம் போராட்டத்தைப் புரிந்துகொண்டு ஆதரிக்க ஆபிரிக்காவின் ஒரத்திலோ அரபு தேச இடுக்கிலோ ஒரு நாடாவது இல்லாமல் போய்விடுமா என்ன?
·!--> 
。
st gases
சேது விக்ரமின் புதிய படங்கள் என்ன? அவரின் முகவரி தர முடியுமா?
எஸ்.பி.வதனி, பன்குடாவெளி
விண்ணுக்கும் மண்ணுக்கும் சாமுராய்' ஆகியன வரவிருக்கின்றன. முகவரி ஏ-34 கோச் காலனி பெசன்ட் நகர் சென்னை600 090.
·! !»
முரளி இல்லாத இலங்கை அணி
பி.வின்சென்ட் திருகோணமலை,
கதிர்காமர் இல்லாத அரசாங்கம் போல, வெளிநாடுகளில் சோபை இழந்து விடும் உள்நாட்டில் என்றால் தாக்குப் பிடிக்கும் என்று நம்பலாம் எதற்கும் 27ந் திகதி வரட்டும்!
ஏடாகூடமான குட்டிக்கதை ஏதாவது சொல்ல முடியுமா?
ஏ.எம்.எஸ்.பர்ஸானா, சாய்ந்தமருது-07 ஏடாகூடத்துக்குப் புகழ்பெற்ற ரஜனிஸ் அவர்கள் சொன்ன ஒரு கதையையே தரு கிறேன்.
ஒரு பேராசிரியர் உடற்கூறு வகுப்பில் "உணர்வுகளின் தூண்டுதலிலே பத்து மடங்கு பெரிதாகும் மனித உறுப்பு எது?" என் ஒரு மாணவியைக் கேட்டார்
அந்தப் பெண் நாணத்துடன், "இதற்கு நான் பதில் கூறமாட்டேன்" என்றாள்.
பேராசிரியர் அருகில் இருந்த மாண வனைக் கேட்டார்.
அவன், "கண்ணின் கருவிழி என் கூறினான்.
பேராசிரியர் மாணவியைப் பார்த்துக் கூறினார்:
"உனது குழப்பம் முன்று விஷயங்களைக் காட்டுகிறது. ஒன்று நீ பாடங்களைச் சரி யாகப் படிப்பதில்லை. இரண்டு, உனது மனம் அழுக்கானது முன்று, நீ மிகவும் ஏமாற்றத்திற்குள்ளாவாய்
·=  காதலின் சிறப்பு என்ன?
கே. ஜஸ்டின், வத்தளை இந்த உலகத்தில் இதுவரைக்கும் திறக் காத ஒரு கதவைத் திறந்து விடுவது!
ആ യു
சிந்தியா கங்குலிநக்மா விவகாரம் உண்மையா?
இ.சிவனேசன் அட்டன். கங்குவிக்குக் கோபம் வந்து பத்திரிகை யாளர்களிடம் எகிறியிருப்பதைப் பார்த்தால், அஸாருதீன் ஞாபகம் வருகிறது. பாவம் கங்குவி
ആ:M
GIM. 25-IDT. 03, 2001

Page 19
ண்டரண்டப்பட்சிகளின் குஞ்சுகள் 9 IT GOT GOL uJub 2 GOSTAJ ITU, AL கொள்ள வந்த கருநாகப் பாம்பை தந்திர லோகன் தனது வாளால் வெட்டி வீழ்த்தினான். அதுவரை பயந்து நடுங்கிக் கொண்டிருந்த குஞ்சுகள் பயம் நீங்கி தந்திரலோகனுக்கு நன்றி கூறின. இருப்பினும் இரை 蠶 சென்றிருந்த அந்தக் குஞ்சுகளின் பெற்றாரான அண்டரண்டப் பட்சிகள் திரும்பி வரும்போது தந்திரலோகன் அங்கு நிற்பதைக் கண்டால், எதுவிதமான கேள்வியுமின்றி அவனைக் கொன்று தின்று விடுவார்கள் என்று குஞ்சுகள் இரண்டும் பயந்தன.
எனவே தந்திரலோகனை அவ்விடத்தில் நிற்காமல் வேறு எங்காவது புதரில் சென்று மறைந்திருக்கும்படி குஞ்சுகள் இரண்டும் அவ னிடம் கேட்டுக் கொண்டன. தந்திரலோகன் அந்தக் குஞ்சுகளிடம், "குஞ்சுகளே, உங்கள் பெற்றாரைக் கண்டு அவர்களுடைய உதவியைப் பெற்று மல்லிகாபுரம் செல்வதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். ஆகவே நான் உங்கள் பெற்றாரைக்கண்டு அவர்களுடைய உதவியைக் கோர வேண்டியிருப்பதால் இங்கு நின்று தானேயாக வேண்டும்' என்று கூறினான்.
அப்பறவைகளிலொன்று தந்திரலோக னைப் பார்த்து "ஐயா! நீங்கள் எங்கள் இரு
வரையும் காப்பாற்றினீர்கள். ஆகவே உங் களைக் காப்பாற்றவேண்டியது எங்கள் கடமை. எப்படியாவது எங்கள் பெற்றாரிடம் தாங்கள் செய்த உதவியைப் பற்றி எடுத்துக் கூறி பங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நாங்கள் நிச்சயமாக உதவுவோம். அதுவரை
S
அவனுடைய பாதங்களை தங்கள் அலகுகளி னால் தொட்டு நன்றியறிதலைத் தெரிவித்தன.
தந்திரலோகன் தான் மல்லிகாபுரம் என்ற தீவுக்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டான் ஆண்பறவை உடனடி யாகவே தந்திரலோகனின் கோரிக்கையை
ஏற்று தன்னுடைய முதுகில் அவனை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.
பல கடல்களைத் தாண்டி பட்சி பறந்து சென்று கொண்டிருக்கும் போது கீழே பல தீவுக் கூட்டங்களைத் தந்திரலோகன் கவனித்தான். மேலிருந்து அவற்றைப்பார்க்கும் போது பல வகையான இரத்தினக் கற்கள் அத் தீவுகளில் பரந்து கிடப்பதை அவதானித்தான் பட்சியிடம் அத் தீவுகளில் ஒன்றில் சற்று நேரம் இறங்கிச் செல்வதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டான். அவ்வாறு இறங்கிய போது பலவகையான இரத்தினக் கற்களைச் சேகரித்துத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மல்லிகாபுரத்தை அண்டரண்டப் பட்சி யடைந்ததும் அங்கிருந்த ஓர் ஆலயத்திற்கு அருகில் தந்திரலோகனை இறக்கிவிட்டது.
சிலையாக நின்ற ெ
ாங்கள் ஒருபுதரில் மறைந்திருக்கும்படி வாகக் கேட்டுக்கொள்ளுகிறோம்" என்று கூறியது.
அந்தக் குஞ்சு கூறியதைக் கேட்டதந்திர ாேகன் அங்கிருந்த புதரில் மறைந்திருந்தான். அந்த நேரத்தில் இடி முழக்கம் போன்ற பலத்த சையுடன் அண்டரண்டப் பட்சிகள் இரண்டும் பறந்து வந்தன.
தாய்ப் பட்சி வந்த வேகத்தில் மரத்தின் றே இரத்த வெள்ளத்தில் பாம்பு ஒன்று வெட்டப்பட்டுக் கிடந்ததைக் கண்டது. தன் குருசுகளுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்க ாம் என்று அஞ்சி பதற்றத்துடன் குஞ்சுகள் ருக்கும்கூட்டை எட்டிப் பார்த்தது. அங்கே இரு குஞ்சுகளும் எதுவித அபாயமுமின்றி இருப்பதைக் கண்டு நிதானமடைந்தது. தாய்ப் பறவைக்குப் பின்புறமாக சற்றுத் தாமதித்து அங்குவந்து சேர்ந்த ஆண்பறவையும் தரையில் வெட்டுண்டு கிடந்த பாம்பைக் கண்டு முதலில் வந்தது. பின்னர் கூட்டையடைந்து தாய்ப் பறவையையும் குஞ்சுகளையும் கண்டு தன்னைச்
நாகரித்துக் கொண்டது.
அங்கு நடந்த சம்பவத்தைத் தங்கள் பெறாரிடம் இரு குஞ்சுகளும் விவரித்தன. களை உண்ண வந்த கருநாகப் பாம்பை வெட்டி வீழ்த்திய வீரனைப்பற்றியும் இச்
துப்பத்தில் தெரிவித்தன.
தமது குஞ்சுகளைக் காப்பாற்றிய அந்த வினைக் கண்டு தங்கள் நன்றியறிதலைக் கூற அண்டரண்டப் பட்சிகள் விரும்பின. அக் குருககள் தந்திரலோகனை சைகைக் குர ஆப்பி அழைத்ததும், அவன் மறைவிடத்தி விருந்து வெளிப்பட்டு வந்தான் தந்திரலோக ாக கண்டஅண்டரண்டப்பட்சிகள் இரண்டும்
CLIII. 25-IDT.03, 2001
அவன் வந்த காரியம் முடிவடைந்ததும் அப் பட்சியை நினைத்து குறிப்பிட்ட ஒரு மந்திரத் தைச் சொன்னால் உடனடியாகவே தான் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறியதுடன் அந்த மந்திரத்தையும் தந்திரலோகனுக்கு உப தேசித்துவிட்டுப் பறந்து சென்றது.
மல்லிகாபுரம் செல்வச் Glj6Tši கள் நிறம்பப்பெற்ற பிரதேசமாக விளங்கியது. அங்கிருந்த பெரிய நகரத்தில் பல வியாபார நிலையங்கள் தென்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்கள் வாங்கிச் செல்வதை பார்த்தான். தானும் ஒரு இரத்தின வியாபாரி போல் வேடம் புனைந்து அங்கிருந்த வர்த்தக நிலையங்கள் மத்தியில் ஒரு கம்பளத்தை விரித்து, தன்னுடன் கொண்டு வந்திருந்த இரத்தினங்களைப் பரப்பி வியாபாரம் செய்யத் தொடங்கினான் தந்திரலோகன் கொண்டு வந்திருந்த பல வகையான இரத்தினங்களும் u GTL GT GGJ Gör gp Is Tas ng Lorts, Lósör Sofiji, கொண்டிருந்தமையினால் ஏராளமானோர் அவற்றை வந்து வாங்கிச் சென்றனர்.
அந்த ஊரில் நவகோடிநாராயணச் செட்டி என்ற தனவந்தர் இரத்தின வியாபாரியாக ருந்தார். தங்கள் ஊருக்குப் பிற நாட்டி ருந்து ஓர் இரத்தின வியாபாரி வந்திருப்ப தைக் கேள்வியுற்று அவர் தந்திரலோகனைக் காண வந்திருந்தார். நாராயணச் செட்டியிடம் தான் மந்தாகிணி புரத்தைச் சேர்ந்த வைரலிங்கம் செட்டி என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். இரத்தின வியாபாரம் பற்றி இருவரும் உரையாடினர் இதனைத்
தொடர்ந்து தன்னுடைய மாளிகையில் வந்து நாராயணச் செட்டி வைர லிங்கச் செட்டி
வடத்திலிருந்ததந்திரலோ
தந்திரலோகன் அ தங்கியிருந்தான்
மாளிகையில் தங் எதிர்பாராதவிதமா தான் பார்த்த அழ flu sitcolourt இவ்வாறு தன்
மதனமோகனும் த கண்ட அந்த அழகி திகைப்படைந்தான் செட்டியின் மகள் அவன் மகிழ்ச்சி ( தான் தேடி வ கண்டுகொண்டை 91 59ü Galu/Gö87 606181 சென்று மதனமோ என்பதைப் பற்றிச்
தந்திரலோகன் கோடி நாராயணச் அருகில் ஒரு பரந்: LITGör. 956ör af கண்டு பிடித்து அந் தனக்குப் பெற்றுத்
N
செட்டியிடம் கேட் நாராயணச் செட்டி அக்காணி தன்னுை னான். அக்காணிை எதற்காக விரும்பிக் னவினான். தந்திர மாளிகையைத் தன சிலகாலம் அங்கு தங் கூறினான்.
எதுவிதமான த செட்டி அந்தக்கா செட்டிக்குக் கொடு நவரத்தினங்கை மூலம் தன்னிடமிருந் வெகு விரைவாக மாளிகையை தந்திர னான். நாராயணச் வர்களையும் தந்திரே பிடித்துக் கொண்ட வடிவமாக வடிக்கப் செட்டியின் மகளு ருக்மணி என்பதையும் இதற்கிடையில் தா லிருந்து நாராயணச் ெ செல்வதற்கேற்ப ஒரு நிலத்துக்குக் கீழாக தந்திரலோகன் தான் காரணத்தை உல்ல அவளை தன் நண் எவ்வாறு அழைத்துச் திட்டம் தீட்டத் தொ ஒருநாள் இரவு UTS05g, LTB 2-SUGUIT யறையைச் சென்றடை உல்லாச ருக்மணி னுடைய கைகளால் படாமல் இருக்கும்படி 5301960LU 5605600.
தன்னுடைய நண் GILDITSE GÖT, OLGÄNGUITg (, யைக் கண்டு மோகித் பார்த்துக் கொண்டு பெண்ணே பூவைத் கொண்டிருப்பதாக எப்படியாவது அவளை சென்றுதன் நண்ப வேண்டும் என்றும் கூ கேட்ட உல்லாச ரு அமைதியடைந்தாள் : பார்த்தே தன் வசமி நினைத்து வேதனை அவனைப்பார்த்தாக ே தலைப்பட்டாள். ஆ மிருந்து எவ்வாறு ெ GTGoar Garflö; & Gud; 3.LD திட்டத்தை தந்திரலே
ÉlőIIGI. (anao
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மர்ளிகைக்குச் சென்று TUMá GlgLl, úlöt யிருந்த தந்திரலோகன் முன்பு காட்டுக்கோயிலில் GOI GLUGGATGCAGGT Á GOOGIJä. உருவத்தைக் கண்டான் கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் டை அரசன் மகன் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள். அதனை வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் Cat GA தகுதியைப் பெறுவீர்கள் விபரம் அடுத்தடுத்த இதழ்களில், றும் காட்டுக் ፴በ Lië : ய உயிருடன் கண்டதும் 怡S S S S S S S S த்திய 一臀S S S S அவ்வழகி நாராணயச் ான் என்பதனை அறிந்து நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வரக்கியத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென 1510-197975 | ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு
GUGEI LIITI TÕLGO), S S S S S S S S S S S S S
號 。 அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு
R
land, Guijolsтски () Suga C S SS SS SS SS தன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான்
தனனுடன் அழைத்துச :
ரிடம் எவ்வாறு சேர்ப்பது
நதிக்கலானான். திகதி. Qu山f:, 2ULLD. . . . . . . . . . . . . TT TTTTTTT TT S LL AA A AAA S S S A S A SA SA A A A S A AAAA MM A A A S சட்டியின் மாளிகையின் KREY L ● 。ダ姿
நிலம் இருப்பதைக் கண் LDLISI LUT SI6TU605ä. க் காணியை விலைபேசி
BULOTOLD LETTITLIGOTë
BIT6ór Ghantsusu G566 urb GLIITIuliu. Guruiugonus
தவிர வேறொன்று LólsüJGongu
காதில பூ سےح\ கந்தசாமி
அபிமான வாசகர் போட்டியில் முதலாவது சென்ற ஆண்டின் அதிபெரிய பொய்
எது? இதற்கான பதிலை ஒரு வசனத்தில் எழுதி அனுப்புங்கள் சிறந்த பொய்யைக் கூறியவர் பொய்யறி மேதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்படுவார். முடிவுத் திகதி பெப்ரவரி 28 பெறுபேறு அறிவிக்கப்படும் திகதி ஏப்ரல் 1
கவிதைப்போட்டியில் முதற் பரிசு Guibo புதுமைக் கவிஞரைப் புகழ்ந்து சிய நடுவர் மேலோட்டமான வாசிப்பில் பொருள் புலப்படாத இக் கவிதையை ஆழ்ந்து படித்தால்தான் அதன் புதுப்புது அர்த்தங்கள் புலப்படுமெனப் பாராட்டினார். அதற்குப் பதிலளித்துப் பேசிய கவிஞர், தனது வெற்றியின் இரகசியம் தன் மனைவியே என்றும் தனது கவிதைக்குப் பதிலாக தன் மனைவி மளிகைச் சாமான் வாங்கக் லோகன்தான் அதிலொரு கொடுத்துவிட்ட பட்டியலைத் தவறுதலாகத் தான் மாறி அனுப்பிவைத்ததால்தான் காகக் கட்டியெழுப்பிச் இப்பரிசு தனக்குக் கிட்டியதாகவும் தெரிவித்தார்.
கியிருக்கப் போவதாகக் @ L.
ான் இதனைக்கேட்ட பலமாகச் சிரித்துவிட்டு யது தான் என்று கூ
ய வைரலிங்கச் செட்டி கேட்கிறார் என்பதனை
வினோத உடைப்போட்டியில் கலந்துகொண்ட பெண்ணொருத்தி வீதிநடை வந்த
= காட்சியைக்கண்டு ஜனாதிபதியென நம்பிவிட்டவர்களை உடனடியாக மறந்துவிடும்படியும்
அக் காட்சி தொலைக்காட்சிகளில் 257575757 * goSULIT JUGOI NHJ 359 பொது மக்களைக் காதிலழகந்தசாமி அறிவுறுத்துகிறார். காந்தித் தாத்தாவின் குரங்குப் 蠶 LTT Glg ügig, பொம்மைபோல கண், காது, வாய் முன்றையும் பொத்திக் கொண்டு மட்டும் இருந்தால் ள வறபனை செயததன போதாது சுரணையற்றவர்களாகவும் சிந்தனையற்றவர்களாகவும் இருப்பவர்களே நாட்டுக்கு த பணத்தைக் கொண்டு நல்ல உதாரண புருஷர்கள் என்பதை ஏற்கனவே அவர் பலதடவை வலியுறுத்தியிருந்த
தையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறார்.
சட் குடும்பதிலுள்ள பிரித்தானியத் தூதுவரைச் சந்தித்த தமிழ் கட்சிகள் சூட்டு தம்மீது விடுதலைப் ாகன் நன்றாகப்பழக்கம் புலிகளால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும், வடக்கில் முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இT - தடையை நீக்கவும் கோரிக்கை விட்டதைத் துணிச்சல் மிக்க செயலென யாழ் பல்கலைக் பட்டிருந்த நாராயணச் கழக பொங்கு தமிழ் மாணவர் அணி பாராட்டியுள்ளது. புத்தளம் அகதி முகாமிலிரு ந்து '6 , முஸ்லிம் மக்களைத் திருப்பி அழைத்து வருவதே தாம் நடத்தும் சுயநிர்ணய உரிமைக் அறிந்து கொண்டான். கான போராட்டத்தின் முதற் கட்டமெனத் தெரிவித்துள்ள அம் மாணவர் அணி, அவர் It 8, a L as a களுக்கு யாழ்ப்பாணத்தில் உடைக்கப்பட்டுப் பாழடைந்து போயுள்ள முஸ்லிம் வீடுகளைத் g Lost of 600 (8, திருத்திக் கையளிக்கும் சிரமதானப் பணியை வடக்கு புனர்வாழ்வு அமைச்சுடன் சேர்ந்து
முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது.
மைத்துக் கொண்டான். இலங்கையிடமிரு ந்து கச்சைதீவைத் திருப்பிப்பெறும்படி இந்திய அரசியல் வாதிகள் அங்கு வந்தமைக்கான கேட்பதானது இலங்கையை முழு நிர்வாணமாக்கிவிட முனையும் ஆபாச முயற்சியெனச் ச ருக்மணியிடம்கூறி சுயமரியாதை இயக்கம் கண்டித்துள்ளது.
பன் மதனமோகனிடம் இந்தியாவுடன் நட்புறவுப் பாலமமைக்கப்போவதாக பாகிஸ்தான் தெரிவித்ததை செல்லலாம் என்பதற்கான யடுத்து, அப் பாலத்தைக் குறைந்த செலவில் கட்டித்தருவதற்கான டென்டரைப் பெற்றுக் _sálfløIngól. கொள்ள கட்டடக் கொன்ராக்டர்களிடையே கடும் போட்டா போட்டி எழுந்துள்ளது.
E.: இறுதியாக ஒரு குட்டிக்கதை கார் சில்லுக் கழட்டிய கதை "" கிளிநொச்சியென்பது ஒரு வளமான வயல்ப் பகுதி. அது இற்றைக்கு சுமார் 20 தற்றமடைந்தாள். தன் கு டங்களின் முன்னும் அவ்வாறே செழிப்பாயிருந்தது. சொல்லப்போனால் இன்றைய சைகை செய்து பயப் விட அன்று அதிக செழிப்பு எனலாம். அன்று இப்படியான பெரும் கெடுபிடி யுத்தம் கட்டுக் கொண்டதுடன் இருக்கவில்லை. அன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ரெயின் ஓடியது அது விவரமாகக் கூறினான். கிளிநொச்சிக்கூடாக அடிக்கடி செல்லும் அதிலும் விசேடமாக இரவு மெயில் ரெயின் ஒடும் அழகே தனி அழகு அந்த மெயில் ரெயினுக்கு ஒரு தனிக் கதையே உண்டு. அதைப் பின்னர் சொல்கிறேன். இப்போது இந்தக் கதையின் கதாநாயகனைத் தேடுவோம். ஆம் அவர் ஒரு மக்கள் பிரதிநிதி அதனால் மக்களில் அவருக்கு அலாதிப் பிரியம் அதிலும் பெண் மக்களென்றால். ச்சோ ச்சோ நாவில் நீரூறும் (பெண் என்றால், ஏன் அது ஒரு கிழவியாகவோ, சிறுமியாகவோ இருக்கக்கூடாதாவெனக் குதர்க்க வாதமெல்லாம் புரிய முனையாதீர்கள், சுவாரசியமான சிறுகதையொன்றில் பெண் என்று குறிப்பிட்டால் அது ஒரு இளவயதுப் பெண்தான். அத்தோடு அது ஒரு அழகான பெண் என்பதையும் எடுத்த மாத்திரத்தில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையேல் உங்கள் கற்பனைத் திறனில் ஏதோ கோளாறு என்றுதான் அர்த்தம்) சரி, இப்போது நாயகனின் னான இளவரசன்மதன பக்கத்தில் கவனத்தைச் செலுத்துவோம் நாயகன் பதுங்கிப் பதுங்கி தனது காரில் மணியின் உருவச் சிலை எங்கோ சென்றுகொண்டிரு க்கிறார். அது எங்கேயென உங்களைப் போலத்தான் ஆவல் அந்தச் சிலையையே மிகுதியால் ஊர்ச் சனங்களும் இரகசியமாக நோட்டம் விட்டனர். ஆம் நாயகன் ஒரு பெண்ணே பூவைத் தா? டீச்சரின் வீட்டில் காரை நிறுத்திவிட்டு இரகசியமாக உள்ளே நுழைந்து விட்டார். தான் தா என்று பிதற்றிக் வேலை பெற்றுக் கொடுக்கும் ஆசிரியைகளிடம் விசுவாசத்தை இப்படி வீடு தேடிச் வளிடம் கூறினான். சென்று பெற்றுக்கொள்பவர் அவர் என்பது யாவருக்கும் தெரிந்த விடயம் இப்போது தன்னுடன் அழைத்துச் சனத்துக்கு விஷயம் புரிந்துவிட்டது (உங்களுக்குப் புரியாவிட்டால் நான் பொறுப்பல்ல) டம் சேர்ப்பித்தாக நாயகன் மிகச் செல்வாக்கானவர். அவருக்குப் பரந்தனின் ராஜாதி ராஜனான ஒரு னான். இக்கதையைக் அடியாளும்கூட (அந்த அடியாள் பின்னர் முடியாளாக மாறி பல சரித்திர மணி பதற்றம் நீங்கி சம்பவங்களை அரங்கேற்றியது வேறுகதை) இந்த அடியாளின் பலத்துடன் இப்படிப் ானைச் சிலை வடிவில் - பெண்களைத் தேடி ஆனந்தமாகச் சங்கரித்துக்கொண்டிருந்த மன்னிக்கவும் சஞ்சரித்துக் ந்த அரச குமாரனை கொண்டிருந்த அந்த அரசியல் வாதியின் அட்டகாசத்தை அடக்க வழி தெரியாதிருந்த டைந்தாள் எப்படியும் ஊர்ச்சனத்துக்கு அப்போது ஒரு புது யுத்தி தோன்றியது. அவர் உள்ளே ஆனந்தமாகச் ண்டும் என்று எண்ணத் சஞ்சரித்துக்கொண்டிருந்த வேளை சனம் பதுங்கிப் பதுங்கி காரை நெருங்கியது. ல் தன் ப்ெற்றோரிட் - மெதுவாக காரின் சில்லைக்கழட்டி எடுத்துக்கொண்டு நைஸாக ஓடிவிட்டனர். ஆனந்த யேற முடியும் என்று சஞ்சாரம் முடிந்து அரசியல் வாதி வெளியே வந்து காரில் ஏறப்போனால். (அவமானம் டந்தாள் இதற்கான தாங்காமல் 200L நிறுத்திக்கொள்கிறேன் மன்னிக்கவும்-யாவும் கற்பனை, கற்பனையைத்
ன் தயாரிக்கத்தொடங் தவிர வேறொன்றுமில்லை)
ான் வரு வான்.) SHLL C S

Page 20
SEASTREET COLOMBO | | | u.
It
ஒருநாள் போட்டிகளில் 4000 ஓட்டங்கள்-100 விக்கெட்டுள் எடுத்த சகலதுறை வீரர்கள் இவர்
வீரர் (நாடு) |ÜLIT áll, விஸ்(தெ ஆபிரிக்கா) | |S ஜெயசூரிய இயங்கை) | || || BN குரேன்பே நெஆபிரிக்கா) 88 14 நிர்ரர்ட்ஸ்மேடுதீவுகள் 1871 : Hy
யோவ(அவுஸ்திரேலியா) 300 | 100 வரையான பொட்டிகள்
தென்னாபிரிக்க கிரிக்கெட் அவரியின் சகலதுறை ஆட்டக்காரர் க்ள் கவின் டென்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சகலதுறைகளி லும் பிரகாசித்து வருகிறார் அண்மையில் இயங்ாக்கெதிராக நடந்த ஒருநாள் போட்டித் தொடரின் பொது 000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்திருந்தார் இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட் இகளுக்கு மேல் வீழ்த்தியதும் ப்ர்ெ ஓட்டங்களுக்கு மேல் எடுத்ததுமா இரட்டை சாதாரச் செய்த ஆறாவது வீரராக இருக்கிறார்
ஒரு நாள் போட்டிகளில் இந்த அரிய சாதனையை அறயரே செய திருக்கின்றனாாவிலும் குறைந்த போட்டிகளில் சாதித்த சாதனையாளர் ான்ற பெருமையை பெறுபவர் கவின் நான் பிவர் நாதுவது ஒருநாள் போட்டியில் பிந்த சாதனையைர் செய்துள்ளார். அத்துடன் ெ ஓட்டங்களைத் தாண்டிய நான்காவது தென்னாபிரிக்க வீரராகவும்
படத்தில் உள்ள விதவிதமான மான மாறுபட்ட பின்னல் காப்படுகிறார்கள் அ |யங்களுக்குச் சென்று
சாயங்களைக் கந்தவி விதவிதமாகப் பின்னியி கள் என்று நீங்கள் நி |-*
அத்தனையும் சவு முன்பு கந்தல் குரா ாள் தங்கள் கூந்தவை ாட்ட சவுரி முடிகளை அழகாகக் காட்சியளிப்
இப்போது யாவரு முடிகள் பாஷனாகத்
விதவிதமான வள் டன் மாறுபட்டபிள்ள உள்ள ந்ேத சவுரி மு
ܢܠ
லில் இந்தியாவின் மும் S S S S S S S S S S SSSS00S SS0S0S0S0S0S S 'ಸ್ತ್ರ್ಯ
கல்லூரி int குடும்பத்தலைவி ாய சவுரி முடிகன் தங்கள் கூந்தலுடன்
ாண்டு நவநாகரிகம் காட்சியளிக்கிறார்கள்
கும் இவை வந்து விட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|LIGHTII
ருடா
ரு நிலை
|ETH
for
கிறார்
ாத்தால்
III auf |ा ता।क,
அளிந்து
|TT
ம் சவுரி
கழ்கிறன வங்களு களுடன் கள் முத யில்தான்
முதல் ார இத்
UTI ாத்துக் PARTITA நாட்டி
· AIA I -- I WAKATI " " " " |
| | Lilirmirih DILTili Irim Titri
5 SFASTREET COLOMBO 11 lift until hill
பிரிட்டளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட : வருடந்தை பிந்த ஜனவரி மாதம் கொண்டாடியது அவுஸ்திரேலியா,
பிந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின்போது பிரமாண்டமான வரவேற்பு ஒன்றும் கொடுக்கப்பட்டது. மீட்டர் நீளமுள்ள குழந்தையொன்றிள் உருவத்தில் பலூன் செய்யப்பட்டு, பறக்கவிடப்பட்டு அணிவகுப்பு ஒன்றை நடத்தினர். அருகில் சமாதானப் புறா ஒன்றை அதுவும் பொம்மைதான்) பரக்கவிட்டு அணிவருப்பில் சேர்ந்திருந்தனர் S SS SS SS S S S S S S S SS SS SS
சிற்றுச் சூழலைப் பெளிப்பாதுகாக்க உலகெங்கிலு முள்ள விஞ்ஞானிகள் அதிகம் கவளம் செலுத்தி வரு கிறார்கள்
இங்கு பொவித்தீன்களிாயான பலூன்களாக் கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறார் கள் ஜெர்மனிய விஞ்ஞாளிகள் வாளாமண்டலத்தில் பிருந்து காற்று வெளியேறி விடவில்லை என்பதை அறிந்து கொள்ளும் பரிசோதனைகளே பிவை
血、血鲇,0,0吋
AN AN AWAL AAN