கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.03.04

Page 1
NAMURAS SRAMNIKAS NAVN||
趾─° JUDUL
 
 
 

in 20
IDITij 04-10, 2001
EU

Page 2
  

Page 3
Hamilliffanamijeljefuli) i துரிதப்படுத்துமாறு இ
ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மூன்று நாட்கள் உத்தியோக பூர்வமான விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் தலைநகரான புதுடில்லி சென்று திரும்பியுள்ளார். அங்கு urugi ဂျီ, ဂျူနီ வாஜ்பாயி மற்றும் பல அரசியல் பிரமுகர்களுடன் இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான முன்னேற்றம் பற்றி கலந்துரையாடிவிட்டுத் தான் திரும்பியிருக்கிறார். பேச்சுவார்த்தை மூலமே
ஜனாதிபதி சந் குமாரதுங்க அண் இந்திய விஜயத்தின் ே களோடு இலங்கைப்
sifairst Guja
Qourikusobassu6lair ப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்று இந்தியத் தலைவர்கள் sormflug) နှီ வலியுறுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. இந்தியா இலங்கைக்கு Tg. Lurraren உதவிகளை வழங்குவது யுத்தத்தை நீடித்துக் கொண்டு Guna தீர்வு காண் வேண்டுமென்பதற்காகவல்ல என்றும் ஜனாதிபதியிடம் இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது. களைத் துரிதப்படுத்து இத்LLUIT இலங்ை உதவிகளை வழங்குவ அரச சார்பற்ற நிறுவனங்களுடன்: அடிப்படையிலேயே த
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு
(யாழ் நிருபர்) தென்மராட்சியில் இடம் பெயர்ந்த வர்கள்ை மீளக்குடியேற்றும் நோக்குடன் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுடன் கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேச்சு வார்த்தையொன்றை நடாத்தினார். இச்சந்திப்பு வட மாகாண புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் வடகிழக்கு தமிழ் விவ கார அமைச்சின் யாழ்ப்பாணக் காரியால யத்தில் இடம் பெற்றது. இதில் தென் மராட்சியில் மீளக் குடியேறும் மக்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுப்ப துடன் கண்ணிவெடி அகற்றல், குடிநீர்
விநியோகம், குடியிருப்பு அமைத்தல் மலசல
கூடங்கள் அமைத்தல், பாடசாலை ஒழுங்கு கள் வைத்திய ஒழுங்குகள் என பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டு சுமுகமான தீர்வு
T600TLILILL5).
இச் சந்திப்பின் போது ஐநா அகதிகளுக் கான நிறுவனம், யு.என். டிபி ஐநா சிறு வர்களுக்கான நிதியம், பட்டினிக்கெதிரான நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் யாழ் அரசாங்க அதிபர் மற்றும் அரச அதிகாரி கள், ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்
குற்றவாளிகளைக் காப்பாற்றம்
IT இணைந்த மேலதிக
களான திரு.சிவதாசன் மற்றும் திரு.ஜெகன் ஆகியோரும் பங்கேற்றனர்.
யாழ் மாவட்டத்தில் கல்வி வலயங் களுள் தீவகக்கல்வி வலயமானது படு மோசமான நிலையில் காணப்படுவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
தீவகக் கல்வி வலயம் முன்னர் யாழ்ப் பாணக் கல்வி வலயத்துடன் இணைந்திருந்த பொழுது ஆசிரிய இடமாற்றங்கள் ஒழுங்கான முறையில் காணப்பட்டன. ஆனால் இன்று : நிலவுகின்ற போக்குவரத்து முதலான பிரச்சனைகளால் இடமாற்றம் பெறும் ஆசிரியர்கள் இங்கு வந்து பணியாற்று வதற்கு தயங்குகின்றார்கள்
அண்மையில் ஆசிரிய தொழிற்சங்க வாதிகளும், 5 வலயங்களினதும் கல்விப்
| elprefuelos IITs-Basefirl
நாட்டில் பல்வேறு வழிகளிலும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நட வடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுப் பரவலாக எழுந்துள்ளது தெரிந்ததே.
இதேவேளை நாட்டில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியாதளவுக்குத் தம்மீது அரசியல்வாதிகள் முட்டுக் கட்டை போடப்படுவதாக அதி காரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகும்போது அரசியல்வாதிகள் குறுக் கிட்டு முட்டுக் கட்டை போடுகின்றனர். அர சியல்வாதிகளின் தலையீடு காரணமாக குற்றவாளிகளைத் தண்டிக்கத் தாம் எடுக்கும்
எளிதாகத் தண்டனையின்றித் தப்பித்து கொள்கிறார்கள். அத்துடன் குற்றவாளி களைத் தேடிப் பிடித்துக் கொள்ள முடியாத வாறு அரசியல்வாதிகள் அவர்களுக்குத் தஞ்சமளித்துப் பாதுகாக்கிறார்கள்
இத்தகைய நிலைமைகளாலேயே அதிகாரிகள் தமது கடமையைச் செய்யத் தயங்குகிறார்கள். இதனாலேயே பொலிஸார் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
LLUIT). š6JESÜLITTLEFITEUDGAVE
நீடித்துச் செல்லும்
இலங்கை அரசாங்கத் கைகளை ஆதரிக்கும் திருக்கவில்லையெனத்
JayoSULJawflILITGITJ ஆசிரிய இடமாற்ற செய்தனர் தீவகத்தி களுக்கு மேல் பணி வலிகாமம் மற்றும் வலயங்களுக்கு இட தீவகத்தில் இடமாற் ஆசிரியர்களும் வேறு களுக்கு சென்று கட விட்டனர். ஆனால் தீ செய்யப்பட்ட ஆசிரி ணங்களை வைத்து விட்டனர். இதனால் நிலையில் இருந்த
தாகரமாக உருவெடு Gu J. LDIT 60OTGuit J. Giska
அபாயகரமான நிலை
தீவக வலயக் கல்வி இக்கட்டான நிலைக்கு ஆசிரியர்களை இங்கு
Lo! பிரயத்தனத்
Em FFEFé
LSC
திரு ; (3), ITGOTLD உள்ள மிகவும் பின்
ஈச்சிலம்பற்று பிரதேச
என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்
faat DITT.J.G.T.
SSSS SSS SSS SSS SS SS SS
வேண்டுகோளுக்கு ஏற் அரசாங்க அதிபர் பு
மட்டக்களப்பில் ஒரே இரவி
வங்கியும் கடைகளும் ெ
நடவடிக்கைகள் பயனற்றுப் போகின்றன மட்டக்களப்பு-வாழைச்சேனையில் வாழைச்சேனை என்று பொலிஸ் அதிகாரிகள் விசனம் ஒரே இரவில் மக்கள் வங்கி, இரண்டு கப்பட்டு அங்கிருந்த தெரிவிக்கின்றனர். நகைக்கடைகள், ஒரு துணிக்கடை என்பன திருடப்பட்டுள்ளது.
அரசியல் வாதிகளின் இத்தகைய அர துணிகரமாகக் கொள்ளையிடப்பட்டுள் இலட்சத்து 15 ஆயிர சியல் இலாபத் தலையீட்டால் குற்றவாளிகள் முறையிடப்பட்டுள்ளது . . . . . . . . . மேலும் இரண்
ER RER REEER
uso uSaesouriño ao Guic2 - Les Sassif"LLp 2_6T6T6OTIT!
(BILITA நடவடிக்கைகளின்போது தமது பிடியிலகப்பட்ட சுமார் 40 படையினரே தம்மிடம் தற்போது இருப்பதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தென்னிலங்கையிலிருந்து சர்வ மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள டங்கிய ஒரு குழுவினர் மடுப்பகுதிக்குச் சென்று புலிகளைச் சந்தித்திருந்தனர். அந்தச் சந்திப்பின்போதே புலிகளிடம் காணாமல் போய் புலிகளின் பிடியிலுள்ள படையினர் பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டபோதே புலிகள் இதனைத் தெரிவித்தனர்.
காணாமல்போன படைவீரர்களின் உறவினர் சங்கம் தெரிவிப்பது போன்று தம்மிடம் 2000 படைவீரர்கள் கைதிகளாக
திருடப்பட்டுள்ளன.
சத்து ஆறாயிரத்து 22 ஆபரணங்களும்
உடைக்கப்பட்டு ( முந்நூறு ரூபாய் பெ களும் களவாடப்பட்(
திருடப்பட்ட
முஸ்லிம்களுக்குச் ெ
இல்லையென்றும் சுமார் 40 பேரளவிலேயே புலிகளே இந்தக்கொ
தமது பிடியிலிருப்பதாகவும் தெரிவித்தனர்.
தம்மிடமிருக்கும் படைவீரர்களின் தொகையைப் புலிகள் வெளியிட்டதைத் தொடர்ந்து புலிகளிடம் சுமார் 2000 படை யினர் தடுத்து வைக்கப்பட்டிருக்கக்கூடுமென நம்பியிருந்த காணாமல் போன படை
திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
பட்டிருப்பதாகப் பா
சந்தேகிக்கின்றனர். வரி மாதம் 23ம் திக
(augiji 35T
வீரர்களின் உறவினர்கள் ஏமாற்றமடைந்
LDT 150 LDITGO
ஆசிரியர்களுடனும்
பாடசாலையொன்று
திருமலைத்தெருவில் பெண்குழந்தை பெற்ற காம்பிராவில் இயங்கி
மனநோயாளிப் பெண்
மனநோயாளியான பெண்ணொருத்தி கடந்த சனியன்று தெருவில் வைத்துப் பெண் குழந்தையொன்றைப் பெற்றெடுத்த சம்பவம் திருக்கோணமலையில் இடம் பெற்றிருக்கிறது.
சந்திரா எனப் பொதுமக்களால் அழைக் கப்படும் சிங்களப் பெண்ணான இந்த மன நோயாளி உப்புவெளி மூன்றாம் கட்டை சந்தைக்கருகில் குழந்தையை ஈன்றெடுத் துள்ளார்.
அதிகாலையிலிருந்தே வலியால் முனகிக் கொண்டிருந்த இவரின் நிலமை காலை எட்டு மணியளவிலேயே அயலவர்களால் அனுமானிக்கப்பட்டது.
உடனடியாக மருத்துவ சேவை தெரிந்த பெண்கள் இருவர் பொதுமக்கள் உதவியுடன் அழைக்கப்பட்டபோது நிலைமை மோசமாகி
DIT. 04-10, 2001
விடவே தற்காலிக மறைப்புகள் போடப்பட் டுப் பிரசவம் பார்க்கப்பட்டது.
இந்த முயற்சிக்குப் பொதுமக்களுடன் பொலிஸாரும் உதவிகரமாக இருந்ததாக அங்கு நின்ற நபரொருவர் முரசுக்குத் தெரி வித்தார். மருத்துவம் பார்த்த இருவரையும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினார் ፴6ዘ.
தாயும் சேயும் சுகமாக மருத்துவ மனைக்கு அம்புலன்ஸ் மூலம் பின்னர் எடுத்துச் செல்லப்பட்டனர்.
மனநோயாளிகளாகத் தெருவில் திரியும் பெண்கள் விடயத்தில் எந்த அமைப்பும் கவனம் செலுத்துவதில்லை என்ற செய்தி முரசில் சில வாரங்களுக்கு முன் வெளி யானது வாசகர்களுக்கு நினைவிருக்க A)ITLD.
இரத்தினபுரிபோ டத் தமிழ்ப் பாடசாலை நிலையில் இருந்து வ எதுவித அடிப்ப ALDITi 50 LDI GOTGJITJ. வீதம் பாடபோதனை கிறது.
LUGOJOT GOLINIU KUTO) சாற்றும் இப்பாடசாை கணிடு சம்பந்தப்பு நடவடிக்கை எடுக்கவே மக்கள் கோரிக்கை வி
இதேபோன்று ஷோலண்ட்ஸ் தமிழ்
சாலையில் குடிநீர்" வசதியின்றி மாணவர்
பெரிதும் அசெளகரிய பத்து வருடங்களுக்கு
வரும் இக்குறையை நி
அதிகாரிகளோ அரச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிக்கா பண்டாரநாயக்க மையில் மேற்கொண்ட பாது இந்தியத் தலைவர் பிரச்சனை தொடர்பாக |ள நடத்தியிருந்தார். வாஜ்பாயியே ஜனாதிபதி கை இனப்பிரச்சனைக்கு பதற்கான நடவடிக்கை DITUDI கக்கு இராணுவ ரீதியான து இரு நாட்டு அரசாங் பரஸ்பர உறவுகளின் விர இலங்கையில் யுத்தம் விதத்திலோ அல்லது தின் இராணுவ நடவடிக் விதத்திலோ அமைந் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ளின் தலைமையின் கீழ்
சேவையை ஒழுங்கு ல் சுமார் 10 ஆண்டு புரிந்த ஆசிரியர்களை யாழ்ப்பாணக் கல்வி மாற்றம் செய்தபோது, ம் பெற்ற அனைத்து Guolili LITL-FIT60) மையை மேற்கொண்டு வகத்துக்கு இடமாற்றம் பர்கள் பல்வேறு கார
இங்கு வர மறுத்து ஏற்கனவே மோசமான
ஆசிரியர் தட்டுப்பாடு
த்ெது விட்டது. இதனால் கல்வி வளர்ச்சி ஓர் யில் உள்ளது. இதனால் பணிப்பாளர் பெரும் தத் தள்ளப்பட்டதுடன்,
இடமாற்றம் செய்யும் தில் ஈடுபட்டுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையிலான அரசியல் பேச்சுவார்த்தைகள் ஆக்க பூர்வமாக நடைபெற வேண்டும் என்பதையே இந்தியா வழியுறுத்து கின்றது. இது குறித்து நோர்வே மத்தியஸ்தரிட மும் இந்தியா தனது கருத்தைத் தெரிவித்துள்
6በ
്ളേ வேளை இன்னும் இரு மாதங்களில்
point:
*多*/cダー
faiGomba5(carianzLR-G
Nழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையே பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகும் என்று ஜனாதிபதி சந்திரிக்கா புதுடில்லியில் வைத்துக் குறிப்பிட்டுள்ளார். இந்தியத் தலைவர்களுடன் இலங்கை விவகாரம் தொடர்பாக விரிவான பேச்சுக்களை நடத்திய பின்னர் அவர்களது ஆலோசனைகளையும் இனப்பிரச்சனைத் தீர்வுப் பேச்சுவார்த்தைகள் சம்பந்தமாக ஜனாதிபதி சந்திரிக்கா பெற்றுள் ளார் என இராஜதந்திரவட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது.
ந்துனுவெவ இளைஞர் புனர் வாழ்வு காம் படுகொலைச் சம்பவத்தில் இறந்த ளைஞர்கள் சார்பாக இழப்பீடு வழங்கப் போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
பலியான ஒவ்வொருவர் சார்பாகவும் இரண்டு இலட்சம் ரூபாவும், மரணச் சடங்குச் செலவாக 10 ஆயிரம் ரூபாவும் வழங்குவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பீடுகளை
S S SS SS SS SS SS SS S SS SS SS SS
ஜனாதிபதியே வழங்கி வைக்கப் போவதாக வும் தெரிய வருகிறது.
இதன்படி 18 பேர் இழப்பீடுகளைப் பெறுகின்றனர். இச்சம்பவத்தின் போது 22 பேர் கொலையுண்டிருந்தனர். அவற்றில் 4 பேர் சம்பந்தமாக எவரும் உரிமை கோராததால் 18 பேர் சார்பாகவே இழப் பீடுகள் கிடைக்கின்றன.
சட்டவிரோதக் கைதுகளைக் கண்காணிக்க
இம்சைகள் சட்டவிரோதக் கைது களினால் பொதுமக்கள் படும் அவஸ்தை யைத் தடுக்க தொல்லை தவிர்ப்புக்குழு அரசினால் நியமிக்கப்பட்டது தெரிந்ததே. இதே விதமான பணிகளுக்காகவே மனித உரிமைகள் ஆணைக் குழுவும் அரசினால் நியமிக்கப்பட்டிருக்கிறது.
இவற்றையெல்லாம் தனது நலனுக்கு ஏற்ப செயற்படவே அரசு அனுமதிக்கும்.
தொல்லை தவிர்ப்புக்குழு அமைக்கும் போது, இனிமேல் இம்சைகளும் சட்ட விரோதக் கைதுகளும் இலங்கையில் நடை பெறாது என்றே அரசு அறிவித்திருந்தது. ஆனால் இப்பொழுது மீண்டும் ஒரு விசேட பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ள
a
6lJLĪJUMĪGU T göBULLUTEGUT
சொலகமாக்க நடவடிக்கை
லை மாவட்டத்தில் தங்கிய பிரதேசமான மக்களின் நீண்டகால பாச்சிலம்பற்று உதவி பிரிவை பிரதேச செய
)
ாள்ளை
சிவராத்திரி தினத்தன்றுகோணேசர்நகர்வலம்
Ldai ay na p sa La கொம்பியூட்டர் ஒன்று இதன் பெறுமதி ஒரு த்து 750 ரூபா என
டு நகைக்கடைகளும் மார் இரண்டு இலட் 5 ரூபா பெறுமதியான துணிக்கடையொன்று முப்பத்தாறாயிரத்து றுமதியான உடுதுணி டுள்ளன. மூன்று கடைகளும் ாந்தமானவையாகும். ளைச் செயலில் ஈடு துகாப்புத் தரப்பினர் இச்சம்பவம் பெப்ர தி இடம் பெற்றது.
- - - - -
ம்பிராவில் தோட்டப் பாடசாலை)
லகப் பிரிவாக தரம் உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கையை திருக்கோணமலை மாவட்ட ஈ.பி.டி.பி அமைப்பாளர் தபுஸ்பராசா எடுத்து வருகின்றார்.
இது சம்பந்தமான தகவல்களைத் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் பெற்று அறிக்கை ஒன்றைத் தயாரித்து கெளரவ அமைச்சரும் ஈபிடிபியின் செயலதிபருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கைய
நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
SS
சிவராத்திரி விரத நிகழ்வுகளும் அதைத் தொடர்ந்து இடம் பெறும் | oöಗೆ நகர் வலம் வழமை போலச் சிறப்பாக இவ்வாண்டும் நடந்தேறியுள் OIIGMT,
சிவராத்திரி விரதத்தையொட்டி இரவு முழுவதும் நிகழ்ச்சிகள் கோணேஸ்வரர் ஆலயத்தில் இடம் பெற்றன. பக்தர்கள் எந் நேரமும் கோவிலுக்குச் சென்று வருவதற் கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந் தன.
மறுநாள் கோணேசர் நகர் வலத்துக்
வீதிகள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டி
வர்களுடனும் முன்று தோட்டத் தமிழ்ப் இன்னமும் லயன் வருகிறது. வத்தையிலுள்ள தோட் யே இப் பரிதாபமான ருகிறது. டை வசதிகளுமின்றி ளுக்கு ஒரு ஆசிரியர் செய்ய வேண்டியிருக்
நிலைமையைப் பறை லயின் பரிதாப நிலை |ட்ட அனைவரும் |ண்டுமென அப்பகுதி டுக்கின்றனர். பதுளை-லுணுகலை மேற்பிரிவுப் பாட மற்றும் மலசல கூட களும் ஆசிரியர்களும் பட வேண்டியுள்ளது. மேலாக இருந்து வர்த்தி செய்ய கல்வி |யல்வாதிகளோ எவ்
வித நடவடிக்கையும் எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லையென்று கூறப்படுகின்றது.
பாடசாலை அபிவிருத்தி சம்பந்தமான உதவிகளை நாடிச் செல்லும்போது அந்தத் தோட்டப்புற மக்கள் எந்த அரசியல் பின்னணி உள்ளவர்கள் என்று விசாரிக்கப் படுகிறார்களாம்.
GebIGOTabool Dres bGOLGuigng
மற்றுமொரு அமைப்பா?
LoppallonTTD SIEDLOČILIN?
தாக அரசு அறிவித்துள்ளது. இந்தப் பிரிவும் பொது மக்களிடமிருந்து இம்சைகள் மற்றும் சட்ட விரோதக் கைதுகள் என்பன பற்றிய முறைப்பாடுகளைப் பெறுவதற்காகவே ஆரம் பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த விடயங்கள் சம்பந்த மாக தொல்லை தவிர்ப்புக் குழுவிடம் ஏராள மான முறைப்பாடுகள் வந்து குவிந்தன. ஆனால் அவற்றுக்கெல்லாம் தீர்வு தேடிக் கொடுக்கப்பட்டதா? குற்றவாளிகள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டதா? என்பதெல்லாம் இன்று எழுகின்ற கேள்விகள் தொல்லை தவிர்ப்புக்குழு என்னவாயிற்று அது இன்ன மும் இயங்குகிறதா? என்பதும் தெரியா மலுள்ளது.
சட்ட விரோதக் கைதுகள் பற்றி நீதி யமைச்சிடமும் 680 முறைப்பாடுகள் சமர்ப் பிக்கப்பட்டுள்ளன.
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இம்சை கள் சட்ட விரோதக் கைதுகள் பற்றி ஆரா யும் விசேட பொலிஸ் பிரிவு ராஜகிரியவில் அமைந்திருப்பதாகவும் இந்தப் பிரிவு 24 மணி நேரமும் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் என் றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் இப் பிரிவு இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்
6ቨ9,1.
S S S S S S S S S S S S S
ருந்தன. தெய்வீக நிகழ்வுகளைக் குறிக்கும் கட் அவுட்'களும் பல இடங்களில் காணப்பட்டன. வீதிகள் மின்விளக்குகளாலும் வாழை, தோரணங்கள் அலங்காரத் தாள்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் நகர்வலக் கொண் டாட்டங்களில் கலந்து கொண்டனர். பொலி ஸார் தகுந்த பாதுகாப்பை வழங்கியிருந்த போதிலும் சிறு சிறு சில்மிஷ நிகழ்வுகளும் இடம்பெற்றுருக்கின்றன. இதன் விளைவாகக் கோஷ்டி மோதல் ஒன்று கூட இடம் பெற் றிருக்கின்றது.
அதிகாலை இரண்டு மணியளவில் கொண்டாட்ட வேளையில் சிலர் தாக்கப் பட்டதைத் தொடர்ந்து திரண்டு வந்த ஒரு கோஷ்டியினர் இன்னொரு பகுதிக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் இதன் விளைவாக இருவர் ஆஸ்ப்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
கோணேசர் நகர்வல நிகழ்வு ஒரு கேளிக்கை நிகழ்வாக மாறி வருவது கண்டு சைவ அன்பர்கள் மனம் நொந்து போயிருக் கிறார்கள் O
yStaliansi LaiGIG Ligi
மட்டக்களப்பு-ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனைப் பகுதி முஸ்லிம்களும் அவர்களது ஏழு படகுகளும் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளன.
கடத்த வாரம் இந்தச் சம்பவம் இடம் பெற்றது.
கடந்தப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் புலிகளுடன் உடன்பாட்டுக்கு வந்ததன் பயனாக மீனவர்கள் அனைவரும்புலிகளால் விடுவிக்கப்பட்டனர். எனினும் மீன்பிடிப் படகுகளும் உபகரணங்களும் புலிகள் வசமே 9 6//6/60/,
புலிகளுக்கு மீனவர்கள் வழக்கமாகச் செலுத்தும் மீன்பிடி வரிப்பணம் செலுத்தா
ததே இக் கடத்தலுக்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு படகுக்காக வும் தலா 50 ஆயிரம் ரூபா வரிப்பணம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஓட்டமாவடிக் கடல் மற்றும் வாவியில் சுமார் 500இற்கு மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் மீன் பிடியிலீடுபட்டு வருகின்றன.
இவை ஒவ்வொரு படகுக்காகவும் மாதா மாதம் புலிகளுக்கு வரிசெலுத்தப்படுகிறது. இந்த நிலைமைகளால் சில வறிய மீனவர்கள் தமது வீடு, வளவுகள் நகைகள் என்பன வற்றையும் அடைவு வைத்து விட்டு அவஸ் தைப் படுகிறார்கள் என்று மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Page 4
தமிழ்க்குடிகள் வாழும் மூதூரைச் சேர்ந்த பழந் தமிழ்ப் பேராசான் தமிழ் ஒளி, கலாபூஷணம வ.அ.இராச ரத்தினம் மறைந்த செய்தி கேட்டு முரசு தனது ஆழ்ந்த அனுதாபததை இத்தால் பதித்துக் கொள்ளுகிறது. ஈழத்துத் தமிழ் இலக்கியவானில் துல்லியமாகப் பிரகாசித்த அந்த முது தமிழறிஞர் ഥഞpഖു உண்மையில் ஈழத்தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடற்ற இழப்பாகும். து வைத்த வ.அ.
ஈழகேசரி மூலம் இலக்கிய உலகில் காலடி எடுத்
இரா. ஈழத்தில் வெளியாகிய சகல ஏடுகளிலும் தனதடியைப் பதித்து
ஏறத்தாழ நான்கு தசாப்தங்கள் பவனி வந்தார். அடக்கி ஒடுக்கப்பட்டு இன்னல்படும் சமுதாயத்தின் அடிமட்டத்தில் உழலும் மக்களை இவர் தமது கதாபாத்திரங்களாகக் கதைகளில் உலாவவிட்டு, அவர்களை அந்நிலைக்குத் தள்ளிய உயர் குடியினரை தயவு தாட்சணியமின்றிச் சாடுவார். இரு தடவைகள் சாகித்தியப் பரிசுகளையும் பெற்றுள்ளார்.
அமரர் வ.அ.இரா தமது 75வது அகவையைக் கடக்கும் காலகட்டத்தில் திருமலைத் திருநாடு அன்னாருக்கு பவள விழா எடுத்துப் போற்றி மகிழ் வித்தது. அத்துடன் மட்டுமல்லாமல் திருமலை முத்தமிழ் வளர்கலை மன்றத்தைச் சேர்ந்த கலாபூஷணம் சித்தி அமரசிங்கம் அவர்கள் இலக்கியப் பூந்துணர் என்ற நினைவு மலரையும் அழகுற அமைத்து வெளியிட்டு வைத்தார்.
ஒரு படைப்பாளி அவன் வாழும் காலத்திலேயே பாராட்டப்படவேண்டும் என்பதற்கேற்ப வஅஇராவின் பவள விழாவும் இலக்கியப் பூந்துணரும் அமைந்தன.
சுயதொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கு எம்மால் உதவிகள் வழங்கப்படும் பதிவு இல. G/11/1437
விலாசம் எழுதப்பட்ட
தமதுவிட்டில் இருந்துக்கொண்டேமொனிடர் மற்றும் சீஆர்புத்தகங்கள்
9x 4 கடிதஉறையில்
ாரிக்கவும்.
பப்படம் மே மதுவர்த்தி தயாரித்து மாதாந்தம் ஏறக்குறைய ருமே பெற்றுக் கொள்ளுங்கள் 16 வயதிற்கு மேற்ப்பட்ட எந்த பிரதேசத்திலிருந்தும் விண்ணப்பிக்கலாம் கல்விஅறிவு எதிர்பார்க்கப்படமாட்டாது பயிற்சிபெருவதற்கு மூலப் பொருட்கள் மற்றும் ஆலோசனைகள் வீட்டுகளுக்கு விநியோகிக்கப்படும் உங்கள் உற்பத்திகள்ை எமது நிறுவனத்திற்கு ஒப்படைக்கலாம் வாரத்தில் எந்த
நாளிலும் சந்திக்கலாம்
Manager. Krishan Ceylon Ltd.
infontofthapostlfice
Epitiya
அற்புத சித்தர் மாந்திரீகம்
உங்கள் பிரச்சனை எதுவானாலும் அதில் உடன் வெற்றிகாண மட்டக்களப்பு மலையாள-சோதிட மாந்திரீகச் சித்தர் பேராசிரியர்-கலாநிதி "சக்திசரவணா வுடன் தொடர்பு கொள்ளுங்கள் காதல் விவகாரம், குடும்பப் பிணக்கு தொழில் விருத்தி, திருமணத் தடங்கல், பிரயாணத்தடை, சத்துரு ஜெயம் முதலான சகல விடயங்களிலும் நிச்சயம் வெற்றி பெறலாம். ஏழு தலைமுறை பாரம்பரியமும், 30 வருட சுய அனுபவ ஆற்றலும் கொண்ட 'சக்தி சரவணாவினால் நினைத்த காரி யம், ஜாதகபலன், சோதிட அருள்வாக்கு எண்சோதிடம் முதலான பிற சோதிட சேவைகளும் பெறலாம். வெளிநாட்டு அன்பர்களுக்கு விசேட துரிதசேவை மேற் கொள்ளப்படுகிறது. தபால் மூலம் தொடர்பு கொள்ளும் உள்ளூர் அன்பர்கள் 20 ரூபா முத்திரையுடன் தொடர்புகொண்டு பதில் பெறலாம். இரகசியங்கள் அந்தரங்க மாகப் பேணப்படும். காலதாமதம்-பணவிரயம் இன்றி உடன் பரிபூரண வெற்றி பெற தொடர்பு கொள்ளுங்கள் நேரில் சந்திக்க- காலை 8 மணி முதல் மாலை 3 DOMINGOM.
தாடர்பு HONPROFA DRSHAKTHYSARAWANA, வியாழன் விடுமுறை
8/12; SRI WIMALASARA ROAD, KALUBOWILADEHWALASHRLANKA.
வெளிநாட்டினர் தொடர்பு கொள்ள TP-009417236.46
TP236.46
GENARALPSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
Dr.P, ஆறு முகம் அவர்களை கொழும்பில் மார்ச் 20 முதல் 25 வரை DR.P.ARUMUGAM (S.A.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombo 11. T.P, 074-715547, 074-715546 Glg: siy Q)L66) - 072 664867, கல்முனையில் மார் 03, 4 திகதிகள் T.M.M. uriodo socupsosov T.P. 06729329 வவுனியாவில் மார்ச் 10, 11 திகதிகள்
திவு செய்து MIN 2ம் குறுக்குத்தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா17020421052106. கடிதத்தொடர்பு : RESIDANTTP 065 24019
DRPARU MUGAM NO.51/5, KOOLAWADY ROAD, BATTICALOA, SRI LANKA.
உங்கள் பலன் எப்படி?
GBoupIDIT65 - A. Sulleman
உங்கள் சொந்தப் பலன் எப்படி கைரேகை நட்சத்திரம், பிறந்த நேரக்குறிப்புபார்த்து பலன்கள் சொல்வோம் காதல் கைகூடவைப்பது வெளிநாட்டுப்பயணத்தடையைநீக்குவது விரும்பியவரை மணமுடித்து வைப்பது கணவன்-மனைவி பிரச்சனைகளைத் தீர்ப்பது
* :* காலமாக நீங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள்
பரீட்சை பற்றிய பதட்டமா?
பிசாசு சூனியம், சாபக்கேடு துர் அதிஷ்டங்களால் இடர்பட்டு அழுந்துகிறவர்க 醬 ஒரே பார்வையில் கிடைக்கும்.
பிறந்த : பய்ர்மொழி-தமிழர்-சிங்களவர் எவராயினும் எல்லோர் பிரச்சனையையும் தீர்த்து வைப்பார் முன்னதாக (காலை 10.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை) நேரம் நிர்ணயிக்க வேண்டும். அல்லது எழுதலாம்.
Mrs. Madiha, 78 Plashet Grove, London. E 6 1 AB. TP. 02.085860922
FF6) ജൂഞ്ഞു
ஜலதோஷம்  ைஇருமல் முக்கடைப்பு O using காதுவலி வயிற்றுவலி
வாதத்தால் வரும் வலிகள்
o soviété LiO UTEBessi சுளுக்கு
தசை வலிகள் பூச்சிக் கடிகள் பிரயாணக் களைப்பு மதுவால் ஏற்படும் பிரச்சினை
ஆகியவற்றிற்கு
SNGHA HOL
14 Ground Floor - Welli
TP: 888,214
1945
APPROVED) LO மருத்துவத்தின் விரும்பியவர்கை திருமணம் செய் சந்தேகங்களை தீ வர்கள், வேண்டியவர் உறவை போதை வஸ்தை மறப்பிக்க, தீயச தொல்லைகளிலிருந்து விடுபட-கண்ணுறுநா செய்ய, எத்துன்பங்களும்அணுகாமல் உடல்வி திருமணம், கல்வி, தொழில், வியாபாரம், வேறுகாரிய வெற்றிக்கு"சகலகாரிய சித்தி (பாலியல் மனநோய், மரு
கவலை, ரென்ஷன், இவைகளுக்கு சிறப்புச் நிலையத்துக்கு (ಘ್ವಿ வைத்தியசான தபால் தொலைபேசி மூலம் தொடர்பு ெ
னர்களுக்குமேற்ற தீங்கற்ற தெய்வீக புனித கோரிக்கைகளை உடன்நிறைவேற்றிக் கெ
சுகாதார அமைச்சினால் பதிவுசெய்ய ஹோமியோபதி அக்குப்பங்சர், சித்த மனோவசிய, யோகசிகிச்ை
டாக்டர்"மந்திரே
R.P.H.M.-DAC (Goonilo 4.) Pl. GURUSACKTHY CENTRE (IN KALLADY-BATTICALOA (P.O. வெளிநாட்டு உள்நாட்டு தெ
S SS SS S SS S SS SS SS SS தங்களின் வாழ்க்கை தோல்வி, வேலை வா பரீட்சைத் தோல்வி, வ குடும்பப் பிரச்சனை கருத்துவேறுபாடு ஆகிய என்னை அணுகவும் பிரச் பணம் பெற்றுக் (சந்திக்கும் நேரம் காலை 10.00 Glau MR.ALI, 55, Rue des Poisse
Ա) 70) ) եւ ரீகத்தை திட்டவட்டப் LmšL而á.0 களே இை 8, ഞ്ഞ്, 1 விருதுகள் இச்சேவை தலுக்கு இட
காதல் தே ற்றுமை குறைகிறதா, கையில் பணம் காடுத்த கடன் திரும்பி வரவேண்டு அமையவேண்டுமா, லக்சுமிகடாட்சம் தங்கு தடை ஏற்படுகின்றதா, தான் பெற் பெருவாழ்வு-குபேர வாழ்வு பெற வுே SIGOTä. SuSOULUIT, சித்தி .ெ துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 10 பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலா செயல்பட கூடிய வண்ணம் அதிவிே உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியு பிரமாண்டமான அங்கீகாரம் பெற்றது மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சே மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் ெ சரிவரும் திகதியும் கொடுப்பது என்றா காண்ட அடிப்படையில் ஜாதகங்களையு எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னு வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை எமது நிருவாக பதிவேட்டில் காணலா வெளிநாட்டவர்களுக்கென 24 மணித்தியால தொன Tel-466 620, 4-6682 alabas Longföglifas & ErikasyGuigóg (G. Dr.P.K.Saamy J.D.G.A. NLP No. Hon, Prof. (IUMA) Sri Durgaadevi Manthirika 醬 Uchchada Peedam.
வெளிநாட்டார் தொடர்பு
கொள்ளவேண்டிய தொ.பேசி A.
Z
TEL:00941 431137 FAX:0094134-4831
2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

kada Plaza - Rajagiriya.
Fax : 682984
analgjgui பூண்டு ஆரம்பித்த புனித சேவை (COT
ட்டக்களப்பு-மலையாள-மாந்திரீக வசிய ால், காதல் பிரச்சனைகளைத் தீர்த்து ள சம்பந்தப்பட்டவர்களின் சம்மதத்துடன் ய, கணவன்-மனைவி கருத்துவேறுபாடுகள் த்து பிரியாமலிருக்க பிரிந்தவர்கள் வெறுப்பு கள் வந்து உறவாக, தகாத ஆண்-பெண் க்திகளினால் ஏற்பட்ட தீராதநோய், எதிரி |று, சர்வதோஷநிவர்த்திசாந்திபரிகாரங்கள் வியாபார இடங்களைக் காவல்செய்ய பொருளாதாரம், வெளிநாட்டுப்பிரயாணம் செய்துகொள்ள தாம்பத்திய தீடு, பயம் பலவீனம், தாழ்வு மனப்பான்மை ச்சைபெற மட்டக்களப்பு கல்லடி குருசக்தி ல) வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் காண்டு : தபாலில் எல்லா மதத்தி பரிகாரப்பொருட்களைப் பெற்று நியாயமான ாள்கிறார்கள்.
ப்பட்ட பதிவு இல06
ஆயுர்வேத மாந்திரீக
UTGITT
SM (இந்தியா) DIAN CLINIC)
) (SRILANKA) A.G., O65-24872
(YOGA) MY GURU
S SS S SS S SS SS SS SSS யின் கஷ்டங்கள், காதல் ப்ப்பு கல்யாணத் தடை ாகன அனுமதிப்பத்திரம்,
கணவன்-மனைவி பவற்றை நிவர்த்தி செய்ய சனை நிவர்த்தியாகியபின்
கொள்ளப்படும்.
இருந்து மாலை 8.00 மணிவரை) regio :
கசாமி அவர் 臀 ஒட்டி எத் த்தனையோ
பெற்றுள்ளார்.
Moi) கெடு டுமே இட
orgasfuslusöt - ளத் திருமணம் முடிப்பதற்குச் சிற்சி
திருமணமே நடக் காதா என்ற ஏக்கமா ல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி நங்கவில்லையா, பணவருவாய் குறைவா, மா, குடும்ப வாழ்க்கை இனியவையாக பறவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் பிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, ண்டுமா குழந்தைப்பேறு கிட்டவில்லை ற வேண்டுமா, கடந்த 33 வருடமாக ரீ * 100% வெற்றி பெற்றவர்கள் எமது , வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து ட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் கிடைக்கிறது. இது ஒரு ம் வரையறுக்கப்பட்ட றுவனத்தில் வயின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக ற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக ம், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் டனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
அதி தொழிநுட்பம் வாய்ந்த லபேசிச் சேவை உண்டு.
தேவைகளுக்கு:-
நுவரெலியாவில்
33, Daily Fair Complex,
srepublisJ 62.
bena Street || Kandy Road, Red Road, NOUEliya.
052-22508,052-35097
Desingsmilumiirassir Gigsminu Qasimesinem Gousoonau QgmsonsuGuaß erscoreseit O-466271, 466571 E-mail:drpksamy (aslinet.lk www.imexpolanka, com/drpksami.
RN
S
இலவச ஆங்கில பாடநெறியை தபால் மூலம் தமிழ் விளக்கதுடன் படியங்கள் 1000SCHOLARSHIP PROGRAMMIE 2001
சரளமாக ஆங்கிலத்தில் எழுதபேச.வாசிக்க
2 வாரங்களில் பயிற்சி அளிக்கப்படும்
பிறந்திருக்கும் புத்தாண்டை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில்
1000 மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக ஆங்கில பாடநெறிகை வழங்க திட்
இப்புலமை பரிசில் திட்டத்தின் கீழ் 100 raiகள் மத்திே சேர்த்துக் கொள்ளப்பட இருப்பதால் நீங்களும் முந்திக்கெiள்
மேலதிக விபரங்களுக்கு 350முத்திரை ஒட்டப்பட்ட நீள கடிதவுரையை அனுப்பவும்
SLLL LSSS LSS S SSSSLSSL
GG S00 S L S S L0 SS LLLLLSSS0LLL00000 0
Ellijõgi
9) 6) தி 前 前
6), 6),
来来 米米 30 6
-- -- 11 O2
2001
அந்தோணிமுத்து தேவராஜா C D (3DITLLİ 67LD55/760 flö5
யாழ்ப்பாணம் நாவாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல மோட்டர் மெக்கானிக் அந்தோணிமுத்து தேவராஜா 16-02-2001 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற அந்தோணிமுத்து-பாக்கியம் ஆகியோரின் அன்பு மகனும் காலஞ்சென்ற செல்வராஜாவின் அன்புச் சகோதரனும் கிறிஸ்டின் அம்மாவின் அன்புக் கணவரும் யேசுதாசன் (சுவிஸ்), லலித்தா, மேரியோசேப்பின் ஆகியோரின் அன்புத் தந்தையும், பியற்றிஸ் பிறேமளா (சுவிஸ்) அலோசியஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஜெஸ்மன், ஜொகான்சன் அலெக்ஸ்மன் ஆகியோரின் அன்பு பேரனுமாவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 17020 அன்று காலை 1000 மணிக்கு இடம்பெற்றதையும் அறியத்தருகிறோம்.
勢
8
O
6
திருயோசப்பு அந்தோணிப் (நாட்டுக்கூத்து ಇಂಗ್ದಿ பூந்தான் யோசேப்பின் மகன்) 960TD160T 951 (DQ (DG6) is உங்கள் அன்பில் உருகி நின்றோம் உங்கள் பண்பில் உயர்ந்து நின்றோம். o rigir UML), 66) நின்றோம்-என்றும் உங்கள் வழிகாட்டலில் வாழ்ந்துவந்தோம்-இன்று உங்கள் பிரிவால் அழுது துடிக்கின்றோம்-என்றும் உங்கள் ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கும் (3ம் நாளான 07/03/2001அன்று காலை 6. 30மணிக்கு புதுச்செட்டித்தெரு புனித வியாகுலமாதா ஆலயத்தில் திருப்பலிப்பூசை கொடுக்கப்படும்.
GJÁl அன்பு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள் மகள் செல்வி, ஆண்றுசியாளைகள், சகோதரர்கள், மைத்துனர்கள் TP, 458871 உற்றார் உறவினர், நண்பர்கள்
Drij. 04-10, 2001

Page 5
சென்ற வாரம் எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்.
".இம்மாதம் 24ம் திகதியுடன் புலிகளின் நீடிக்கப்பட்ட யுத்த நிறுத்தமும் முடி வடைவதால் அதன் பின் புலிகள் யுத்தத் தில் இறங்குவார்களா என்ற கேள்வி தோன்றியுள்ளது.
ஆனால் பிரித்தானியத் தடை விவ காரம் இன்னும் முடிவின்றி இருக்கும்
மேலும் நீடிக்கவே செய்வார்களேயன்றி,
LIGASILIIT KOMÜ GLIMT i GaĵL LDIITILLIT ft SQL..."
ஆழ் நான் எதிர்வு கூறியதைப்போலவே புலிகள் மீண்டும் இரண்டாவது தட்வையாகவும் ELDS L15 D555609, G109LO 9 (BLOTE 95 TGV959595 (G) Bly 9595 GMT GMTTTTT05 GMT
ஆனால் அதையும் அரசாங்கம் நிரா கரித்துள்ளது. புலிகள் ஆயிரம் தடவையுத்த தாம அதறகு இனங்கப்போவதில்லையென அரசாங்கம் பதிலளித்துள்ளது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை பேச்சு வார்த்தையின்போது நம்பிக்கை ஏற்படும் பட்சத்தில் யுத்த நிறுத்தத்தையும் அதற்கான
வகைகளையும் தீர்மானிக்கலாம் என்பதே நிலைப்பாடாக உள்ளது.
மத்தியிலேயே
அதனால் யுத்தத்துக் பேச்சுவார்த்தையை 98
விரும்புகிறது.
புலிகள், யூத்தத்துக்கு மத்தியில் பேசுவதென்பது சாத்தியமில்லை, பகைமை நிலவும் சூழ்நிலையில் நிகழும் பேச்சு ಇಂದ್ಲ Jugo Glig üGüTGugli) 60A) என்றே வலியுறுத்தி வருகின்றனர்.
அரசாங்கத்தின் நிலைப்பாடுபற்றி அண்மையில் புலிகளின் அரசியல் ஆலோசகள் அன்ரன் பாலசிங்கம் தெரிவிக்கையில், அர சாங்கம் குறிப்பிடும் வரன்முறையான போர் நிறுத்தத்தையும் அதன் விதிமுறைகளையும் பேச்சுவார்த்தையின்போது தீர்மானிக்கலாம். ஆனால் அதற்கு முன்னர் 鷺 சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு தாக்குதல்களை நிறுத்தி அமைதி பேணுவது அவசியம் என்று கூ |6|6|ITII
உண்மையில் இந்த யுத்தநிறுத்தமென்பது 蠶 க்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு அர
த ஏற்க மறுப்ப
LUGU) GR6) TUGU,
சர்வதேச சமூகத்தின் முன் அராசங்கமே சமாதானத்துக்குத் தடையென்ற அபிப்பிரா யத்தை உருவாக்கிவிடும்.
அதனை ஏற்றால், ஒருறம் புலிகள் பிரித்தானியாவின் பயங்கரவாதத் தடையி தப்புவதற்கு அதுவே துணைபுரிவதாகி LO
மறுபுறம் யுத்த நிறுத்தமானது யாழ்க் குடாநாட்டினை தன் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டுவருவதற்கான இரா ணுவ நடவடிக்கைக்குக் குந்தகமானது
அத்தோடு இவ்வாறான யுத்த நிறுத்தத்
துக்கு வ இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களின் போரிடும் ಸಿ? லை வீழும்.
புலிகள் மைக் கைப்பற்றி, யாழ் நகரை நோக்கித்தம் படை நகர்வை மேற்கொண்ட போது யாழ்ப் பாணத்தில் நிலை கொண்டிருந்த ಫ್ಲಿಕ್ಟಿ வத்தின் மனோநிலை பயங்கரமாக வீழ்ச்சி 569", (51555,
அதை மிகுந்த இப் போதுதுள்ள நிலைக்குத் தேற்றியெடுப்ப தற்கு பாரிய முயற்சி மேற்கொள்ள வேண்டி
ருந்தது.
ge வீரர்களின் மனோநிலையை
உயர் நிலையில் ಇನ್ಡಸಿಫಿಕಿ ಅನ್ನು மிக முக்கியமான ஒரு
LULD.
இச் சமரில் வெற்றிகொள்வோம் என்ற நம்பிக்கைதான் எப்போதும் ஒரு gjGGIT001 A-spostdi UTBBISOTUTM g|GUUg
தோல்வியடையப் போகிறோம் என்று எந்த இராணுவமாவது என்னுமானால், அது தோல்வியடைவதற்கு அந் நினைப்பே காரண மாகி விடுகிறது.
ಶಿಕ್ಟಿ எண்ணம் எந்த விதத்திலும் ஏற் LJL LITSI LIITT 958595 VolGET GITT GAUSSI BESTGOT ஒரு இராணுவத்தின் தலைமையின் பிரதான 195L60LDUNTSI Do,5)
முகாம் தோல்வி
|ုးနှီးမြှို့ னருக்கிடையே இத்தகைய னோநிலை வீழ்ச்சி ஒரு பிரதான காரண கும்
血
LD
LDIGLI).
இம் மனோநிலையைக் கட்டியெழுப்புவ தென்பது மிக நுட்பமான ஒரு ப்ோர்க்கலை
வெறும் யந்திரத்த்னமான யுத்த நடவடிக்கைகளை விட உளவியல் ரீதியான
நிலையில் புலிகள் தமது யுத்த நிறுத்தத்தை இலங்கை அரசாங்கத்தின் நோக்கத்துக்குப்
னையிறவு இராணுவ முகா
பேணுவதென்பது எந்த
ராணுவத்
போர்க்கலை இதுவாகும்.
முன்னால் உள்ள போர்வீரன் கொல்லப் அவனுக்குப் பின்னால் நிற்கும் போர் ரனுக்கு எத்தகைய உணர்வு தோன்றும்
தானும் அவன் போல கொல்லப்பட்டு விட்டால். என்ற அச்சம் தோன்றுமா?
அல்லது அவனைப்போல தானும்தன்னை அர்ப்பணிக்கத் தயார் என்ற துணிவு தோன்
PLOT
இதில் எந்த உணர்வு தோன்றப்போகிற தென்பதை அவனது போராட்டத்தைச் செலுத் தும் மனோநிலைதான் தீர்மானிக்கிறது.
தமது மரணத்தின் பிறகு அரசாங்கம் புலிகளுடன் சமாதானம் Glêncirl_ffLü போகிறது என்று இராணுவத்தினர் உணரு வார்களேயானால் இதற்காக ஏன் நாம் வீணே மரணிக்க வேண்டுமென்றே எண்ணு STT956T.
இது அவர்களின் போர்க்குணத்தை வெகுவாகப் பாதிக்கும்.
தாம் பெரும் #ga மத்தியில் மீட் டெடுத்தபிரதேசங்களை யுத்த நிறுத்தத்தின் புலிகளின் ஊடுருவலுக்குத் திறந்து காடுத்து விடப்ப்ோகிறார்கள் என்று கருதுவார்களேயானால் அது அவர்கள்ை
6ց նպլի, அதேவேளை யாழ்க் குடாநாட்டை ஒரு இராணுவ 966).
அது இராணுவத்தின் தற்காப்புக்கான ஒரு ஏற்படுமாகும்.
ஒரு பெருந் தாக்குதல் நிகழ்த்தி யாழ்ப்
மீட்பதென்பது வெறுமனே வற்றிக்கான முன்னெடுப்பு
ல்லாதொழிப்பதற்கும், புலிகளின் நெடுந்
தமது பிரதான இராணுவத்தளங்கள் வீழ்ந்து ட்ாது தவிர்ப்பதற்கும் புலிகளின் நிலையை பின்ன்ே தள்ளவேண்டியது இராணுவத்துக்கு ஒரு அவசிய தேவையாக உள்ளது.
இது அவர்களின் இருப்புக்கான தேவை யாக அடிப்படையில் அமைந்திருப்பதால் அவர் களால் குடாநாட்டில் ஒரு யுத்த நிறுத்தத்தை 5JD5 (UplyUT955T56|6TGT95||
இதனால்தான் புலிகள் ಟ್ವಿಟ್ಠ॰ யுத்த நிறுத்தத்தை அறிவித்தபோதும் அர சாங்கம் அதனை ஏற்கப்பிடிவாதமாக மறுத்து
OLUCO)
இதேவேளைபுலிகளைப் பொறுத்தவரை யில் யுத்த நிறுத்தம் அவர்களுக்குப்ாதகத்தை ஏற்படுத்தப்போவதில்லை.
ஏனெனில் அவர்கள் தற்போது ஒரு தாக்குதலொன்றிலும் ஈடுபட்டிருக்கவில்லை. அவர்கள் அவசரமின்றி தமது தாக்குதல் ყ560)6][[ து தமக்குத் தேவையான நேரத்தில் மேற்கொள்ளக்கூடியவர்களாக
பதிலாக அவர்கள் யாழ்க் குடாநாட்டில் தம்மை :: Ш0 蠶 தாக்குதலை எதிர்கொள்பவர்களாகவே இருக் கிறார்கள்
அவர்களுக்கு ஒரு யுத்த நிறுத்தம் ஏற் படுவது உதவிகரமானதாகவே பய்ன்படும்.
அவர்கள் இவ்வாறான யுத்தநிறுத்தத்தால் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எப் பிர தசத்திலும் எதிரிப் படைகளின் பிரசன்னத் தையோ ஊடுருவலையோ அனுமதிக்கப் போவதுமில்ல்ை
அதனால், யுத்த நிறுத்தமென்பது தற் போது புலிகளின் இராணுவ நிலையையோ Lo(3soTnT AGODGAJGOLLy(3uLur UITOlá SOA). புலிகள் தமது போராட்டமனோநிலையைப் உயர்ந்த அளவிலேயே பேணி வருகிறார்கள். அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட ஒரு இலக்கு இருக்கிறது
தம் உயிரிழப்புகளின் பயன் பெறுமதி மிக்க ஒன்றாக அமைவதற்கு தமது இயக்கம் உத்தரவ்ாதம் நிற்கும் என்ற அசைக்த முடியாத நம்பிக்கையே தமது மரணத்தின்பின் என்ன நிகழும் என்ற கவலையின் DTSMBO55 BOgou (p801 for og U6||Dg1
தமி :நஇல்க்கே அவர்களின் 鬣 சியமாக மனங்களில் பதிக்கப்பட்டுள்ளது.
அதனாலேயே அவர்களில் தற்கொலைப் போராளிகளாக மாறுவதற்கும் பலர் முன்வரு கிறார்கள்.
File:FLEÉir é EifTEil
மேலையகத் தோட்டத் தொழிலாளர் களுக்கும் ரூபா 400 சம்பள உயர்வு வழங்கப் பெற வேண்டுமென்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமைச் சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமை யில் ஆரம்பித்த சத்தியாக்கிரகத்தில் கட்சி பேதமில்லாமல் மலையக தோட்டத் தொழி லாளர்கள் அனைவரும் ஏனைய அரசி யல் கட்சிகளும் இந்தச் சத்தியாக்கிரகத் துக்கு பூரண ஆதரவு வழங்கி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையில் இந்தச் சத்தியாக்கிரகம் அரசாங்கத்துக்கு எதிரான ஒரு நடவடிக்கை என்று சிலர் விஷமப் பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர். இந்தச் சத்தியர்க்கிரகப் போராட்டம் தொழி லாளர்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக நடைபெறும் ஒரு வர்க்கப்
DITiä, 04-10, 2001
போராட்டமே தவிர இது எந்த வகையிலும் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கை யல்ல என்று அமைச்சர் தொண்டமான் எடுத்துக் கூறியிருக்கிறார் அமைச்சர வையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலரும் கூட இந்தச் சத்தியாக்கிரகத்தில் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3 ஜனாதிபதி சந்திரிக்கா முன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லி சென்று திரும்பியிருக்கிறார். இனப்பிரச் சனை தொடர்பாக அண்மையில் ஏற்பட் டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இந்தி யப் பிரதமர் வாஜ்பாயி உட்பட ஏனைய தலைவர்களுக்கும் நேரடியாக விளக்க மளிக்கவே ஜனாதிபதி சென்றிருந்தார் என்று தெரியவருகிறது.
பாணத்தைக் கைப்பற்றும்வாய்ப்ப்ைபுலிகளுக்கு
ELIĞfisliğEDgi ജ്ഞം ത
இந்தியாவிற்பா
இந்த இலட்சியப் Cum Orm မြိုါး Lú அதற்குத் தயார்ப்படு அவர்களுககு வழங்
9560TTGST60T முன்வந்த போதும் த. தாம் கைவிட்டு விட் போதும் தெரிவிக்கவி 9560TTG) 5T 607 L. தையில் தாம் ஐக்கிய எதிர்பார்க்கும் ஒரு தீ வைக்க முன்வரவுமில் தமிழ்ழம் தவிர்ந் நாடுவதாக புலிகள் உணர்ந்தால் அது அவ தைப் பெரிதும் பா; புலிகளுக்குத் தெரியும் அதனால்தான் அ glLOJ LLOTSI QUE தாமாகவே முன்வைக் அவர்களைப் பொ ழழே இப்பிரச்சனை லும் அதற்குமாற்றி T606)J UITUSLD (9607606 தாம் ஆராயத் தயார் எ
6ÍT GIMTIS,
இலட்சியத்தைக் கைவி யைத் தமது போராளிக கிறது.
மறுபுறத்தில், தாய் வார்த்தைக்குத் தயார் எ யும் புற உலகுக்கு வெ
அத்தோடு தமது
டத்துக்கு மாற்றுத் தீர் 0606), 616ðIs) 9||DLI6) தமது பிரிவினைப் ( நியாயத்தை தேடிக்கொ UNT(b) 916 UITG5 QT595(35U ULI 0 E போது 蠶 க்கு எத்த வி வலுவாச C இலங்கையின் இ 959 LDLL5609, TLCDO
வேண்டிய ஒன்றாக மாற ல்கூட அவர்க சாங்கத்தை அம்பலப் ப வமான தீர்வை முன்ன லை இல்லை.
0I6u 9|LJL.
தமிழீழ தயார் என்பதாக அர்த்த எனவேதான் அவர் நிலைமையையும் எதிர் ( தமது அரசியல் வியூகத்ை அவர்கள் ஒரு திட் ட்டத்தை முன்வைக்க சாங்கத்தின் ஒரு தீர்வுத் படவேண்டிய அடிப்படை (Frame) முன்வைத்து இ 9560T SITG) 380LD 鬍 U,
இதன்மூலம் மதியூ சாங்கத்தின் பக்கத்தி பொறுப்பையும் சுமத்தி
அவர்கள் முன்வைக் வெளிச்சட்டங்கள் முன்ன தைகளில் தமிழ்ப் பே வைக்கப்பட்டு அப்போன்
蠶 U SUIT போராளிகள் நான்கு அ வைத்தார்கள்
மிழ் மக்கள் ஒரு அங்கீகரிக்கப்படவேண்டு களுக்குரிய சுயநிர்ண
ಙ್ LDö, 3, GMN GOT UITVLUG, ö, Gas, கொள்ள வேண்டும்,
பிரஜா உரிமை அங்கீகரி என்ற நான்கு அம்சங்க கோட்பாடுகளாகும்.
ಙ್ಗಣ್ಣಿ 5 IT Göte, மக்களின் பிரஜா உரின் தவிர்ந்த மற்றைய மூன்
L L L L L L L L L L L L LLLL LLLL LLLL L L L L LSL L LSL L LSL L LSL LLLSS LLLSS LLLSL L L LS L LLLSS LLLSL L L L L L L L LLLL LLLL LLLL LL
தேமிழீழ விடுதல் இலங்கை அரசாங்கத்து திப் பேச்சுவார்த்தைகள் மாதங்களுக்குள் தொடர் பதி கூறியிருக்கிறார் 4 தலைப் புலிகள் ஒருதை களது போர் நிறுத்த அ வது தடவையாக நீடி இருப்பினும் அரசா பொருட்படுத்தியதாகே
ᎦᏯ விடுதலைப் நிறுத்தம் செய்யவோ அ பேச்சுவார்த்தை நடத்தலே யம் இல்லை. அவர்கை அழித்தேயாக வேண்டும் சந்தித்த ஐரோப்பிய ஒ நிதிகளிடம் கண்டியில் பீடம் மற்றும் அஸ்கிரிய தேரர்கள் திட்டவட்டமா னர் விடுதலைப் புலிகள் அவர்களை இராணுவ ரீ
6ᎠlfᎢ ᎫᎻᏝ
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றால்தான் முன்னைய TUU GOOTTERJ956MT 95 LD60LD தும் தைரியத்தை றது
சுவாததைகளுககு pழ இலட்சியத்தைத் தர்கப் புலிகள் ஒரு 1800), விகள் பேச்சுவார்த் பட்ட இலங்கைக்குள் புத் திட்டத்தை முன்
வேறொரு தீர்வை LJEL களின் போர்க்குணத் த்துவிடும் என்பது
ர்கள் எப்போதுமே மாற்றுத் தீர்வைத்
ள்ைவதில்லை. பத்தவரையில், தமிழ் கான ஒரே தீர்வு ாக வேறொரு உகந்த த்தால் அதையிட்டுத் LCS lo LTLT I,
ஒருபுறத்தில் தமிழீழ
வில்லை என்ற நில்ை
நக்கு வெளிப்படுத்து
சமாதானப் பேச்சு ÄR "Äio"-
பபடுத்துகிறது. líflaslogiu
UITUITL
ஒன்று எவரிடமும்
படுத்துவதன் மூலம்
பாராட்டத்துக்கான ள்ளவும் இந் நிலைப் 1st UCLg). பஅக்கறை எழுகின்ற கைய தீவு வேண்டும்?
எழும்பலாயிற்று
'ရှီးမျိုး”ချွဲး၊ 60) G60) 606) 1995 8. “OROBI தொடங்கியுள்ளது. ளால் இலங்கை அர 6)ğ95ë,9-1, ULI வக்க முடியாதென்ற
முன்வைப்பதானது, யத்தைக் கைவிட்த் Lord 臀
5ள் இப்போது 驚 கொள்ளும் வகையில் தவகுத்துள்ளார்கள் டவட்டம்ான தீர்வுத் ரது பதிலாக அர திட்டம் வடிவமைக்கப் Glauciflğ gLLİ10,606T நனடிப்படையில்தான் க்க வேண்டுமெனத்
மாக, மீண்டும் அர லேயே தீர்வுக்கான விடுகிறார்கள் SLD91559ty. ULGOLர் திம்பு பேச்சுவார்த் ாராளிகளால் முன் தய ஜே.ஆர் அர UULL06JUT(50. த்தையில் தமிழ்ப்
டிப்படைகளை முன்
Giggsu. QSOTILDITU, ம், தேசிய இனங் ப உரிமை தமிழ் படவேண்டும் தமிழ் ட்பாட்ட்ை ஏற்றுக் DGDGULLJU, LDö59, GM GÖT க்கப்படவேண்டும் தான் அத் திம்புக்
TGISTOL LDSDSU US ம பற்றிய விடயம் விடயங்களையும்
லப் புலிகளுக்கும் குமிடையில் அமை ன்னும் இரண்டு கும் என்று ஜனாதி தற்கிடையில் விடு லப்பட்சமான தங் வித்தலை முன்றா த்திருக்கின்றனர். ங்கம் இதனைப் வ தெரியவில்லை. லிகளுடன் யுத்த ல்லது சமாதானப் ா வேண்டிய அவசி (UPADIDI (PCCP25" GIGOTO SEA GOGTF ன்றியத்தின் பிரதி ᎠᎧlg5gyl lᎠᏍᎧlg56ᏡᏜ பிட மகாநாயக்க த் தெரிவித்துள்ள பயங்கரவாதிகள் யில் வெற்றிகொள்
தான் புலிகள் தற்போதைய பேச்சுவார்த்தைகளுக் கான தமது அரசியல் தீர்வுக்கான அடிப் படைகளாக முன்வைக்கிறார்கள்
இதன்மூலம் இலங்கை அரசாங்கத்தை இவ் அரசியல் விளையாட்டில் மேற்கொண்டு நகர இயலாத ஒரு இக்கட்டு நிலைக்குத் தள்ளுவதற்கு முனைகிறார்கள், !
முன்னைய அரசாங்கம் நிராகரித்த விடயங்களை இந்த அரசாங்கம் ஏற்பதானது சிங்கள அரசியலில் ஒரு கொதிப்புணர்வை
ஏற்படுத்துவதாக ஒருப்றத்தில் அமைய, அதே
வேளை நாகரீக உலகம் ஏற்றுக்கொள்ளக் Ginly ULI 鱷 அடிப்படைகளை மறுக்குமேயானால் அது ஏத்தகைய பிற்போக் கான மனோபாவத்தைக் கொண்டுள்ள தென ம்பலப்படுத்துவதாகவும் மறுபுறத்தில் அமைந்
புலிகளின் அரசியல் வியூகம் இதற்கு மத்தியில் தமது தமிழீழ் இலட் சியத்தையும் தொடர்ந்து காப்பாற்றக்கூடிய வகையில் அது தனது அரசியல் நகர்வை செயற்படுத்துவதே ULD. இந்தியாவின் பார்வை
தேவேளை இலங்கை
சந்திரிக்கா இரண்டு நாள் உத்தியோக பூர்வ
: சென்றிருந்தார்.
ந்த விஜயம் பற்றிய தகவலைச் சென்ற இத 醬 Tiflü
தற்போது பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் பெருமளவு மேற்கொள்ளப் பட்டுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி இந்தியா சென்றதற்கான அவசியம் என்ன என்ற விடயம் இலங்கையின் இனப்பிரச்சனை பற்றிய அரசியல் அவதானிகளுக்கு முக்கியம் வாய்ந்ததொன்று
லங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக் ம் இடையில் ஏற்பாடு செய்யப்படும் 醫 பச்சுவார்த்தைகளில் இந்தியா மிகவும் ஓரங்கட்டப்பட்டிருப்பது வெளிப்படையானது
புலிகள் இந்தியாவின் ஈடுபாட்டை မျိုးမျိုးနှီးမြှို့” நீண்ட காலமாக இப் பிரச்சனை
ல் நேரடியாக ஈடுபடா ஆகியிருந்தமைமேஇந்நிலைக்கு
ᎦᏓᎫg5Ꮽ] .
வ் விடயத்தில் இந்தியா கடைசி நேரத் திலேயே 器 நேரிட்டது.
நோர்வே அரசாங்கத்தின் மத்தியஸ்தம் ஆரம்பித்த பின்னரே இந்தியா இரண்டாம் பட்ச நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதை
"ಸ್ಧಿ -
இலங்கைக்கு அருகில் உள்ள இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு வல்லர் சாகவுள்ள நாடாக இருந்தபோதிலும் அதன் மத்தியஸ்தத்தை நாடாது ஐரோப்பிய நாடொன்றின் மத்தியஸ்தத்தை நாடியுள்ளமை ந்தியாவுக்கு ஒரு அவமானகரமான LULJUDITGE 91 GOLD59535)
அத்தோடு யாழ்ப்பாணத்தைக் கைப் பற்றுவதற்கான புலிகளின் தாக்குதலின்போதே அது தன்னை மீறி பல்வேறு நாடுகள் இதில் தலையிடக்கூடிய அளவுக்கு தான் பின்தங் யிருந்துவிட்ட்தன் பாரதூரத்தை எதிர்
5T60IL-5
அதனால் அந் நிலையில் எத்தகைய முடி வும் எடுக்க முடியாத இக்கட்டு
60TDIUS
வற்றின் பின்னர் அது இலங்கை அர சாங்கத்துக்கான தனது அனுசரணையை படிப்படியாகக் கூட்டிமீண்டும் நிலைமையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்ப தற்கான முயற்சிகளில்
ಘ್ವಿ மனிதாபிமான உதவிகளை மட்டுமே இலங்கைக்கு வழங்கப்போவதாகத்
தெரிவித்த இந்தியா ப ಇಂಗ್ಡಿಗಣ್ಣ° உதவிகளை வழங்கத் தொட்ங்கிவிட்டது
: 100 கோடி ரூபா வழங்கி தனது முதலாவது நகர்வை மேற் கொண்டது.
அண்மையில் இந்தியா ஹெலிகாப்டர் தாங்கியத்தக் கப்பலொன்றை வழங்கியது.
அவ்வாறு யுத்தக்கப்பல் எதையும் இந்தியா வழங்கவில்லையென தென்னிந்திய அர சிய்ல்வாதியான நெடுமாறனை மேற்கோள் காட்டி கனடாவில் வெளிவரும் தமிழ்ப் திட்டவட்டமாக மறுத்துள்ள போதிலும் அவரது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு இத் தகவல் உண்மையானது
"சயெனா' என்னும் இந்த யுத்தக்கப்பலை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அதை இயக்க வம் அதில் அமைந்துள்ள ஹெலிகாப்டர்களை இயக்கவும் இந்தியா' இலங்கை கடற் படையினருக்குப் பயிற்சியும் வழங்குகிறது.
SS S வதை விடுத்து அவர்களுடன் எத்தகைய உறவும் வைத்திருக்கக் கூடாது அது தவிர இது ஒர் உள்நாட்டுப் பிரச்சனை இதில் அந்நியர்கள் எவரும் தலையிடவேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளனர். விேழுபதாம் ஆண்டுகளில் ஆயுதம் புரட்சி முலம் நாட்டில் நிர்வாகத்தைக் கைப்பற்ற முற்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஜேவிபி) அப்போதே நசுக்கப் பட்டது.அவ்வமைப்பினர் ஏராளமான கொலைகளைச் செய்தனர். அதே போல் ஆயுதப் படையினரும் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்பட்ட ஆயிரக் கணக்கான இளைஞர்களையும் யுவதிகளையும் கொன்று குவித்தனர். இந்த இயக்கம் ஜன நாயக நீரோட்டத்தில் இணைந்து மீண்டும் தலைநிமிர்ந்து வேகமாக வளர்ச்சிகண்டு இன்று பாராளுமன்றத்தில் பத்து ஆசனங் களைக் கைப்பற்றி முன்றாவது அணியாக வளர்ந்து வருகிறது. முக்கியமாக தனியார் துறையில் தொழிற்சங்கங்களை வேகமாக
அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற உலக நாடுகளின் யுத்தக் கப்பல்களது கண் காட்சியில் இந்த யுத்தக் கப்பலும் வைக்கப் LlLly (15555
器 ஃாட்சிக்கு இலங்கையின் கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரல் டியா சந்த golful ಇಂಗ್ಡಿ? இந்திய இராணுவ உயரதிகாரிகளுட்ன் ஆலோசனை யும் நடத்தியிருந்தார்.
* இந்தியா இலங்கைக்கு வழங்குவதற்கென மற்றுமொரு கரையோரக் கண்காணிப்பு கப்பலொன்றைத் தற்போது கட்டியெழுப்பிக்கொண்டிருக்கிறது.
இவ்வளவுதூரம் வளர்ந்துவிட்ட பிணை புக்கு மத்தியில்தான் இலங்கை ஜனாதிபதி தற்போது # சென்றிருந்தார்.
驚 யமானது இலங்கைப் பிரச் g:GOGOTulci) எவ்வளவு நெருக்கமான உரித்தைக் கொண்டுள்ளதென உலக நாடு களுக்கு வெளிப்படுத்துவதாக அமைகிறது. தேவேளை புலிகள் இந்தியாவை வருவதற்குப் பதிலடி கொடுப்ப தற்கும், மேற்கு நாடுகள் இலங்கை விவ கார்த்தில் எல்லையற்ற சுதந்திரத்தை எடுத் துக்கொள்வதை மட்டுப்படுத்துவதற்கும், தனது முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டு ಇಂಗ್ಡಿ கூடிய வகையில் ஒரு န္တီဂြိုးမျိုါ : ப்பொன்றை விடுத்தது.
நோர்வேயின் ஏற்ப்ாட்டுடன் மேற்கொள் ளப்படும் பேச் சுவார்த்தைக்கு கனன் காணிப்பாளர்களாக பிரித்தானியா, ஜப்பான் கிய நாடுகள் பங்கேற்பதை # ஏற்றுக்கொள்ளாது என்று அது அறிவித்தது. இதன் மூலம் இலங்கையின் விடயத்தில் தனக்கு ஒரு பிடிமானம் உண்டு என்பதை எடுத்துக்காட்டியிருந்தது.
வ்வாறு அது နှီမျိုး இப்பேச்சு வார்த்தையில் தனக்குப் பிடிக்காத விடயங் களை இந்தியா அனுமதிக்காது என்பதைக் கட்டியம் கூறுவதாகவும் இவ்விடயம் அதனது கையை மீறிச் செல்லும் நிலையில் அது தலையிடக் கூடுமென்பதைப் புலப்படுத்துவ தாகவும் விளங்குகிறது.
ಸ್ಧಿತಿ குறிகளை அது முன்ன
வளிக்காட்டியிருந்தது. அண்மையில் Rana Guj; G, வார்த்தைகள் பற்றிய ஏற்ப்ாடுகளில் மும்முர
ரும்
மாக இறங்கியிருந்த வேளையில் இந்தியா ராஜீவ் 95T606) தாடர்பாகத் தேடப்படும் புலிகள் இயக்கத்
தலைவர்களைக் கைப்ளிக்கும்படி மறுபடி கோரியிருந்தது.
தேவேளை சர்வதேச பொலிஸாசான இன்ரபோலினால் புலிகள் இயக்கத் தலை வர்கள் எட்டுப்பேர் பயங்கரவாதிகளென்று தேடப்படுவதான அறிவிப்பு வெளியிடப்பட்ட தன் பின்னணியில் இந்தியா இருந்துள்ளதா வென்பதும் கேள்வியாக உள்ளது.
அத்தோடு அண்மையில் புலிகளின் தீவிர ஆதரவாளராக இந்தியாவில் செயலாற்றி வந்த ஈழவேந்தனை இலங்கைக்கு நாடு SL959, UGT GT5.
மேலும் பலிகளை ஆதரித்துவரும் காசி ஆனந்தனின் வீட்டையும் சோதனையிட்டு எச்சரித்துள்ளது.
புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த் தைகள் பற்றி முனைப்புக்காட்டப்படும் வளையில் இந்தியா புலிகளுக்கு எதிரான சில கடும்போக்குகளைக் கையாளுவது அத னது எதிர்ப்புணர்வையே தொனிக்கிறது.
இச்சூழ்நிலையில்தான் இலங்கை ஜனாதி * ருக்கமான பேச்சுவார்தைகளை தற்போது இந்தியா நடத்தியுள்ளது.
ရှိုရှီ இருதரப்ப நலன்களையும் காணக்கூடியதாக இருக்கிறது.
மேற்கு உலக நாடுகளின் அழுத்தம் இலங்கைக்கு மேல் அதிகரிக்கும் பட்சத்தில் அது இந்திய் அனுசரணைய்ைப்பெற்று இவ் 95 L GOLF FLOTT GM055 95 9m. Ly. U 62 CU5 வழிவகையை ஏற்படுத்திக் கொள்ள விளைகிற தெனப் புலப்படுகிறது.
LD ဖြုန္ကန္တီးနှီးနွစ္သစ္ပါး தலையீடு அதிகரிக்கும் நிலையில் இலங்கை மீது தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள விளைவதாகவும் புலப்படுகிறது.
இச் சந்திப்பின்பின் இந்தியா, பின் யுத்தத்துக்குத் தேவையான உதவிகளைச் (6lg Liu LJ : வெளிவந்துள்ள செய்திகள் அதிக முக்கியத்துவம்வாய்ந்தவை. தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பேச்சுவார்த்தைக்கான தயாரிப்புகளை இவை எந்தளவுதூரம் போகிறதென்பது அக்கறைக்குரிய விடயமாகும்.
இந்தியாவின் பக்கத் துணை கிடைத் திருந்தால் இலங்கை இதில் இனிச் சற்று வீறாப்புடன் நடந்துகொள்ளும் என்று தி: O S S S S S S S S S S SS நிறுவி வருகிறது. 1997-1998ல் 48 தொழிற சங்கங்களை ஒன்றிணைத்துக் கொண்ட ஜேவிபி இன்று 202 தொழிற்சங்கங்களைக் கொண்ட ஒரு பெரும் சக்தியாக வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வியக் கத்தின் வளர்ச்சி வேகம் அதிகாரத்திலுள்ளவர்களுக்கே பெரும் சவாலாக மாறியுள்ளது.
சேந்திரனில் முதன் முதலில் காலடி வைத்த இரு அமெரிக்க விண்வெளி வீரர் களில் ஒருவரான பாஸ் ஆல்டிரின் கொழும்பு வந்திருந்தார். இங்குநடைபெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பின் போது இன்று ஒரு நாட்டி லிருந்து மற்றுமொரு நாட்டுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளுவது போல மிக விரைவில் மனிதர்கள் அண்டத்திலுள்ள கோள்களுக்கிடையில் சுற்றுலாப் பயணம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கப் போகின் றன" என்றார் விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்படுவது போல் வர்த்தக ரீதி யில் விண்கலங்கள் முலம் பயணங்கள் சுலபமாக நடைபெறலாம் என்றும் கூறினார்.
݂ ݂

Page 6
றப்பால் பிராமணரான மறை ந்த டி.டி கிருஷ்ணமாச்சாரி தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருக் கிறார். அங்கே பிராமணர்களே கிடையாது. அதே போல் கம்யூனிஸ்ட் கட்சித் தலை வர்களும் பிறப்பால் பிராமணர்களுமான ஏ.பாலசுப்பிரமணியம், பிராமமூர்த்தி போன்றோரும் திண்டுக்கல் மற்றும் மதுரை தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் குறிப்பிட்ட ஒரு சில தொகுதிகளைத் வேறு எங்குமே பிராமணர்கள் கணிசமான எண்ணிக்கையில் இல்லை என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
இருந்தும் அப்படிப்பட்ட தலைவர்கள் வெற்றி பெற்றார்கள் என்றால் அந்தக் காலகட்டத்தில் மக்கள் சாதியைப்பார்த்து வாக்களிக்கவில்லையென்பதே பொருள். இவர்களை விட்டு விடுங்கள் கேரளத்தைச்
சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆனந்தன் திருச்சியில் இருந்தும் கோயம்புத்தூரில் இருந்தும் நாடாளுமன்றத்துக்குத்தேர்ந்தெடுக்கப்பட்ட னர். ஆனால் அதெல்லாம் அந்தக்காலம் இன்று தமிழக மண்ணில் அரசியல் கொள்கை களும் இலட்சியங்களும்பின்னுக்குத் தள்ளப் பட்டுவிட்ட நிலையில் : தலைக்கு ஏறி தமிழன் ஆட்டம் போட்டுக் கொண்டிருக் கிறான். தமிழகத்தில் பல்கிப் பெருகிப் போய் விட்ட சாதியக் கட்சிகள்தான் சகலத்தையும் தீர்மானிப்பவையாக அல்லது அது போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
விடுதலைப் போரில் ஈடுபட்டு சொல் லொணாத் துயரத்தில் ஆழ்ந்து மரித்த தேசியத் தலைவர்களின் சாதிச்சான்றிதழ் களை அவர்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் கையில் எடுத்துக் கொண்டு அலைகிறார் கள் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பர னாருக்கும் கர்ம வீரர் காமராஜருக்கும்கூட 蠶 இந்த அவலம்?
முதன் முதலில் தமிழகத்தில் சாதி வலைக்குள் சிக்க வைக்கப்பட்டவர் பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர்தான் அவர் 器 தேசியவாதி. தொழிற்சங்கத்தலைவர் நதாஜி சுபாஸ் சந்திரபோஸின் தொன் டன், ஆனால் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற சாதிக்கல வரத்துக்குப் சாதித் 9000uolIJ IIOö த்தரிக்கும் முயற்சி
பவனிவருவதற்கு அவர் சார்ந்த சாதி யினர்தான் அனுமதிப்பதில்லை. அவருடைய
ண்ணிலே இருப்பதென்ன கந்தரம்மானே கட்டெறும்போ கருவண்டோ கந்தரம் மானே! வண்ண வண்ண முட்டி எல்லாம் கந்தரம்மானே வந்து கண்ணை உறுத்து தைய்யா கந்தரம்மானே!
எண்டு காய்வெட்டி கள்ளு சீசனில பாடித்திரிந்த காலத்தை அண்மையில் லண்டனால் வந்த என் பள்ளி நண்பனுடன் மீட்டிப்பார்த்தேன் அதனை எழுதுகிறேன். இருபது வருடங்களுக்குப் பின் அவனைக் கண்ட ஆனந்தத்தில் ஆட்டிறைச்சி பிரட்டலுடன் அவன் கொண்டு வந்த ஸ்கொச் விஸ்கி இரண்டு ரவுண்ட் போனபின் நினைவுகளை இரைமீட்கத் தொடங்கி Garth.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது இன்று உலகெல்லாம் வாழும் என் வயதொத்த அரைக் கிழடுகளுக்கு நன்றாக நினைவிற்குவரும் "அது நாம் கூவத் தொடங்கிய காலம்'
கூவில்கள் என்ன கொக்குவில் சுருட் டென்ன என சுற்றித் திரிந்து ரேஸ்ட் LJITITg5g95695IT GA)LD.
இறக்கிய உடன் கள் குளுக்கோஸ் என இறுக்கிய காலம் சிலவேளை புளித்த கள் அடித்தால் சந்திக்கு சந்தி சத்தி யெடுத்து வயிற்றை சுத்தப்படுத்திய காலம் மன்னவன் கொட்டில் கள்ளும் மொக் கன் கடைப்புட்டும் வெட்டித் திரிந்த SIQUID,
முனியப்பர் கோவில் முதல் சுப்பிரமணி யம் பாக் வரை சுழட்டித் திரிந்த காலம் கீரிமலை கேணியில் குளித்து பசியாற பக்கத்துக்கடையில் தோசை சம்பல் சுண்டலு டன் தின்றகாலம்பஸ்சில் ஏறியபின் அம்மா சொன்னது ஞாபகம்வர நிறுத்தண்ணை வாறன் எண்டு ஓடிப்போய் ஒடியலும்
(S
அக்கட்சி நுழைந்தது.
தொடங்கியது. தேசியத் தலைவராக அவர்
பிறந்த நாளன்று எல்லாத் தலைவர்களுமே அவர் சமாதிக்குச் செல்கின்றனர். ஆனால் செல்பவர்களின் நோக்கம் என்பது சாதி ஒட்டுகளை பெற்றுவிட வேண்டும் என்ற
எண்ணம்தான் என்று கூறினால் அது மிகை
யானதல்ல. தமிழகத்தின் மிகப் பெரிய சாதிக்கட்சியாக இன்று திகழ்ந்து கொண்டி : வன்னியர் சங்கத்தில் இருந்து றந்த பாட்டாளி மக்கள் கட்சிதான். 1980 களில் தனி இட ஒதுக்கீடு முழக்கத்தை LT3: Lt JITLog, TGs) உள்பட சிலர் தொடங்கிய வன்னியர் சங்கம் சுமார் 20 உயிர்களைக் காவு கொடுத்து தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. வன்னியர் ஒட்டு அன்னியருக்கு இல்லை என்பது அவர்கள் முன் வைத்த கோஷம். சாதி வாரியாக வன்னியர்கள் திரட்டப்பட்டு விட்டனர் என்பதை உறுதி செய்து கொண்ட ராமதாஸ்1939ல்பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கினார். 1991ல் முதல் தேர்தலைச் சந்தித்து ஒரு வேட்பாளருடன் சட்டப்பேர
ஏறக்குறைய தனித்து நின்று 4 தொகுதி களில் வெற்றி பெற்றது. ஆனால் தேவை யான வாக்குகளைப் பெற முடியாமல் போன தால் அக்கட்சி தன்னுடைய தேர்தல் சின்னத்தை இழந்தது.
அரசியல் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்ட ராமதாஸ் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்ற வாசகத்தைக் தூக்கிப்பிடித்துக் கொண்டு தான் அதுவரை வரம்பில்லாமல் விமர்சித்து வந்த ஜெயலலிதாவுடன் 1998 நாடாளு மன்றத் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொண்டார். அவர் நடந்து வந்த பாதை தினமுரசு வாசகர்களுக்கு பலமுறை சொல் லப்பட்டிருக்கும்.
கொள்கையாவது வெங்காயமாவது ஒன்றும் வேண்டாம் வேண்டியதெல்லாம் அதிகாரத்தில் ஆட்சியில் பங்கு தனது சாதியினருக்கு கொள்ளும்படி யான சில சலுகைகள் கிடைத்தால் போதும். தானே சமூகக்காவலன் என்று உலாவலாம். இந்த அணுகுமுறை இதுவரை ராமதாசுக்கு நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. இதுவ்ே மற்ற சாதியினருக்கு ஒரு எடுத்துக் காட்டாக அமைந்து விட்டது. தலித் அமைப் புக்கள் மெதுவாக தங்களைப் புலப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தன. தென் மாவட்டங் களில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் ஒரு சக்தியாக உருவெடுக்கத் தொடங்கி குறிப்பிட்ட ஒரு இன மக்களை ஒன்றிணைத்து புறக்கணிக்க முடியாத சகதியாகததிகழகிறது. வடமாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றோர் இன மக்கள் திருமா வளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தை கள் அமைப்பின் கீழ் திரண்டு வருகின்றனர்.
பனங்கட்டிக்குட்டானும் வாங்கிவந்த
பருத்திதுறை வடையை நறுக்கு புறுக்கென்று நொறுக்கித் தின்ற காலம் ஆடிப்பிறப்பிற்கு பனங்கட்டிக் கூழ் குடிக்கவென குமர்ப்பிள்ளை உள்ள அன்ரிமார் வீட்டை மட்டும் சுற்றி ஒடித் திரிந்த காலம்
அடுத்தவீட்டுப் பெண் அண்ணா எனக் கூப்பிட்டால் முகம் காய்ந்து வயிறு எரிய அடிபாவி எனக்கும் உனக்கும் ஒரே வயதுதான் என பொய் கூறி காதல்
செய்யலாம் வா எனக் கேட்கப் பயந்த
LASTIGAJLO.
பார்க்கும் பெண்களையெல்லாம் பார் வையாலேயே அளவெடுத்து ஏதும் சொன்
னால் செருப்புயிய்யும் என்பதால் போக
விட்டுப் புறங்கூறியகாலம்
ரோசாப்பூ கொடுத்து மலர்விழியை மயக்கவென ஆனந்தி அன்ரியின் ரோஜா மரத்திற்கெல்லாம் மாங்கு மாங்கு என தண்ணி ஊத்தி ஒரே ஒரு பூ வாங்கி கொடுக்கப்போய் மலர்விழியின் அண்ணனி டம் இடுப்புடைய வாங்கியகாலம்
சுட்டிபுரத்தில் நடந்த சீர்காழிகோவிந்த ராஜன் கச்சேரி பார்க்க தங்கச்சியின் உண்டியலை ஊசியால் நோண்டி காசு களவெடுத்துப்போய் கைதட்டி விசிலடித்து மகிழ்ந்தகாலம்
6603T6OL D6.
ஒடுக்கப்பட்டவ கழ்கிறார்கள் என் அடுத்த நிலையில் வெள்ளாளர்களும்த
களத்தில் நிற்கின்
காலத்தில் தொடங்க 6yf)Lir, {9)LLI di; 3; LDTI தி.மு.கவாகவும் அ வேறு பிளவுகளைச் காலகட்டத்தில் பு முதலியார்களுக்காக காகவும் தொடங்க அதிமுக நாடாளும முகம் கோனார் அல் மக்கள் தமிழ் தேசம் அ.தி.மு.க அமைச்சர் யில் உருவாகியுள்ள னர் அதிமுக, பர் றார்கள் என்றாலும் அ 660), ÜLILL LIITTSLI இயங்குகின்றன.
தேவர்களின் த லிங்கத்தேவரின் ஆ சுபாஷ் சந்திரபோ æL#1 Unitast (slenn தக்கது. அக்கட்சியே காக உருவாக்கப்பட் இப்போது அ தன்னை இடதுசாரி படுத்திக் கொள்ள அது ஆனால் தமி களின் கட்சியாக சு ரூக்கு ஒரு பார்வர்ட் களே தேவரின மக்க என்று சொல்லி வரு தமிழ்த் தேசிய வராக இருந்தவர் செழியன் அவர் லிருந்து வந்தவள் எம். யவர் அ.இ.அ.தி. கிழந்தவுடன் த ஆதரவை அணுகினா
g|IDഞ്ഞി II இழுக்கவந்த யானை யடிக்குப்போக அ. அபிஷேகம் செய்ய ஓடி வந்தகாலம்
தோறான் தோ நல்ல முருங்கை இ கைத்தீனி கொடுத்து இறச்சிய அப்பர்வாங் Galliam III. GLumi அவவ சுத்திப் போட் கொண்டு போய் கறுப்பன் சாராயத்
gag , alb.
கல்லூரி கக்கூ பரமேஸ்வரனுக்கு மொனிற்றர் ஆசிரிய OGI LIITLGÜSG)GIL) காதல் என பொய் GTL. DI கடி வைத்தியரின் வி பெயர் பலகையில் எழுத்தை புகுத்தி என எழுதிய கால வேலை கிடை பின்பும் எடுக்கும் இருந்த சைவக்கன வைத்து சாப்பிட்டு ஒவ்வொரு
öQL
OITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
கள்தான் ஓரணியில் ால் பிராமணர்களுக்கு ள்ள முதலியார்களும் ரிக்கட்சித் தொடங்கி னர். ஆங்கிலேயர் பட்ட நீதிக்கட்சி திரா க மாறி பின்னர் LIGA)
FIBS 5 O IGE, É ULI ಕೃಷ್ಡಿ Lo Glouston Torregá. |யுள்ளார் முன்னாள் ற உறுப்பினர் ஏ.சி.சன் து யாதவர்களுக்காக என்ற கட்சி முன்னாள் கண்ணப்பன் தலைமை தேவர் சமுதாயத்தி கம்தான் நிற்கப் போகி ರಾಕ್ಷ್ பல்வேறு
| Ú16IITö; J. Liflo, Gi
லைமகன் முத்துராம தர்ச மனிதர் நேதாஜி ஸ், அவர் துவங்கிய க் என்பது குறிப்பிடத் ா நாட்டு விடுதலைக்
கில இந்திய அளவில் சக்தியாக அடையாளப் முயலும் ஒரு கட்சி நாட்டில் ஒரு தேவர் நங்கிவிட்டது ஆளா (loi ITä SAJ5. SIi. ன் பாதுகாவலர்கள் கிறார்கள். க் கட்சியின் தலை மறைந்த கோவைச் திராவிட இயக்கத்தி 鷺 முகவில் செல்வாக் து சாதியினரின்
கொங்குவேளாளர்
மன்கோயில் தேர் (GS) Li Ti 3,45 (345350f எங்களுக்கு சேறு
LIGIÕIGILGAS), ÉGITIMITA)
ட்டத்து வேவியில ல சாராயம் எண்டு |ளர்த்த கறுத்தக்கிடாய் வந்து அம்மா சின்ன E tiglo) Gariu சிரட்டயில அள்ளிக் அடிவளவில வச்சு தாட களவாய் இறக்
லில் பாப்பாத்திக்கும்
(எங்கட வகுப்பு களிடம் எங்கட திரு பற்றிவத்திவைப்பவன்) ாக எழுதிய காலம் ாம்பு, தேள் பூரான் கடிவைத்தியர் என்ற ரவோடுஇரவாக ர் விசர்கடிவைத்தியர்
து கொழும்பு வந்த சம்பளம் பத்தாமல் யெல்லாம் கணக்கு ன் தாக கொடாமல் ாக கணக்குவிட்டு
GDI
UJA
சமுதாயத்தினரை முன்னிறுத்தி கட்சி நடத்திக் கொண்டிருந்தார்.
இப்படித்தான் பெரும்பான்மையான இன்றைய சாதிக்கட்சித் தலைவர்கள் தாங்கள் இருக்கம் கட்சிகளில் மதிப்பையும் மரியாதையையும் இழந்து வேண்டாத பொருளாக மாறிப்போன பிறகு அவர்களுக்கு தங்கள் சாதி மேல் பாசம் பொங்கத் துவங்குகிறது.
சாதிக் கட்சிகளைத் தொடங்க அவர் களுக்குத் துணிச்சலையும் நம்பிக்கையும் ஊட்டியது டாக்டர் ராமதாசும் அவர் பெற்ற வெற்றியும்தான் என்றாலும்கூட வேறு சில முக்கியமான காரணிகளும் உண்டு
காலம் காலமாக ஒரு சமுதாயத்துக்கும் மற்றொரு 蠶 இருந்த முரண்பாடுகள் களையப்படவில்லை. இட ஒதுக்கீடு மூலமாக ஒரு சமுதாயம் பலன் அடைந்தபோது மற்றொரு சமுதாயம் இயல் பாகவே பொருமுகிறது. அந்த உணர்வு களைத்தான் தலைவர்கள் தங்களுக்
குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள் கிறார்கள்
இன்னொரு புறம் சமூக நீதி என்று வாய் கிழியப் பேசினாலும் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தை ஆண்டத் திராவிடக் கட்சிகளும் இன்று ஏற்பட்டிருக்கும் சூழலுக்கு பொறுப்பு ஏற் றாக வேண்டும். அந்த இயக்கம் பிராமணர்
எதிர்ப்போடு நின்று போனது திராவிடக்
கட்சிகளின் ஆட்சியில் வளர்ந்துவிட்ட ஒரு சில பார்ப்பனரல்லாத சாதியினரைப்பார்த்து பின்தங்கிய மற்றவர்கள் கொதித்தெழும் போது உருவானதே இச்சாதிக் கட்சிகள் கீழ்நிலையில் ஒரு சாதிக்கும் இன்னொரு
பகவதிப் பெருமாள் :
சாதிக்கும் இருந்து வந்த முரண்பாடுகளை எந்த ஆட்சியும் உற்றுக் கவனித்து நிவார னம் அளிக்கவில்லை.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் சாதியை மீறி கட்சிக்கு வாக்க ளிக்கும் நிலைமை இருந்தது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதி.மு.க. குறிப்பாக இருந்த பிரச் சனையை யாரும் கையில் எடுத்துக் கொள்ள வில்லை. சுதந்திரம் அடைந்து 50 ஆண்டு கள் ஆன பின்னரும் தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் மக்கடைகளிலும் காபி ஹோட் டல்களிலும் மற்றவர்களுக்கு ஒரு குவளை தலித்துகளுக்கு ஒரு குவளை என்ற நிலை தான் நீடிக்கிறது
கம்யூனிஸ்ட் இயக்கமும் ஒருவகையில் இதற்கு காரணம் ஒரு காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் முழுக்க முழுக்க தலித்து களின் பாதுகாவலனாக விளங்கிய கம்யூ
ं
கடைமாற்றித்திரிந்தகாலம்
வெள்ளி மாலை மெயில் ரெயின் (Mairain) ஏறி ஊர் போய் அம்மாவின் சீலைத்தலைப்பில் முடிந்திருக்கும் காசை தாணை ஆச்சி தாணை ஆச்சி" என தாஜாபண்ணி வாங்கி கரைக்கடைக்கப் போய் குஞ்சுறால் சிறுநண்டு கலவாய் வாங்கி வந்து பலாக்கொட்டை பயத்தங்காய், ஒடியல் மா போட்டு கூழ் காச்சி பொடியள் எல்லாம் வளைச்சிருந்து
பலாப்பழுத்த இலயில கரண்டி செய்து ஊதி ஊதிக் குடிச்சகாலம்
ஞாயிறு மெயில் ரயிலில உறங்க லிருக்கை முன் பதிவு செய்திருந்தாலும் பார்க்கும் பருவக்குமரிகளின் கடைக்கண் பார்வைக்காக ஓடிவரும் ரெயில் பிளாட் போயில் நிற்கும் முன் ஒடிப்பாஞ்சேறி கோணர் சிற்பிடித்து கொலர் உயர்த்திப் பெட்டையளை பெருமிதத்தோடு பார்த்த
Itali).
எல்லாம் கொஞ்சக்காலத்தால தலை கீழாய்ப் போச்சுது என்ர நண்பன் ஸ்ரு டன்ற் விசாவில லண்டனுக்கு பிளேனில போனவன் இப்பதான் வாறான்.
நாங்கள் நடந்த கலவரத்தால சிதம்ப
னிஸ் இயக்கம் அவர்களிடம் இருந்து மெதுவாக அன்னியப்பட்டது. தலித்துகளில் இருந்து உருவான சாதித்தலைவர்கள் கொள்கைரீதியான வர்க்கப்போராட்டத்தைப் பின் தள்ளிவிட்டனர்.
தற்போது தேர்தல் நெருங்கி விட்டது. சாதிக் 蠶 தயவு எல்லோருக்கும் தேவை என்ற நிலை உருவாகி விட்டது. ஆகவே ஒவ்வொரு தலைவரும் தங்கள் சாதியினர் இவ்வளவு எண்ணிக்கையில் உள்ளனர் என்று கணக்குப் போட்டு பேசி வருகின்றனர். அவர்கள் கூறும் கணக்கை ஏற்றுக் கொண்டால் தமிழ்நாட்டின் மக்கள் தொகை சுமார் 12 கோடியைத் தாண்டி விடும். அது ஒருபுறமிருக்க கூச்சமில்லாமல் சாதியின் பெயரால் கட்சி நடத்துவோர் கணிசமான கூட்டம் கூட்டிக் காட்ட முடிகிறது. நேற்று வரை ஜெயலலிதாவின் அடிவருடி யாக இருந்தவர் பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுக்களுக்குள்ளானவர் எஸ்.கண்ணப்ப னும் அரசியல்வாதிகளையும் தொழிலதிபர் களையும் தனது வங்கியை சூறையாட வழி
செய்து அதனை திவால் நிலைக்கே கொண்டு சென்று வழக்குகளைச் சந்தித் துக் கொண்டிருக்கும் முன்னாள் இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணன் இன்று யாதவர்களின் தலைநாயகர்களாக கொண் டாடப்படுகிறார்கள்
புற்றீசல்கள் போலத்தோன்றியிருக்கும் சாதிக்கட்சிகளுக்கு பெரிதாக ဂြိုါန္တိမျိုး லாமல் இருக்கலாம். ஆனால் பொருளாதார முரண்பாடுகள் கூர்மையடைய சாதி மோதல் களும் அதிகரித்துள்ளன. எனவே தத்தம் சேர்ந்த வேட்பாளருக்கே மக்கள் GUIT95956ITI950)LD (51960 9.611 GT35), 1585/TLD sálgsslá 蠶 : இருந்தாலும் பெரிய அளவில் சாதியை மையமாக வைத்து நடை பெறும் தேர்தல் இதுவாகத்தான் இருக்க
வண்டும்.
சாதிக்கட்சிகளை ஒன்றிணைத்து மீண் டும் மூன்றாவது அணி அமைத்து போட்டி யிடலாமென தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கருப்பையா மூப்பனார் யோசித்துத் தான் வருகிறார். இறுதியாக அவர் அ.இ.அ. தி.மு.க அணியில் இணைந்து விட்டாலும் புதிய நீதிக் கட்சிபோன்றவை பல தொகுதி களில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தும். அவர்கள் எத்தனை வாக்குகளை பிரிக்கி றார்கள் என்பதைப் பொறுத்தே அந்தந்தத் தொகுதியில் வெற்றி பெறப்போவது தி.மு.க அணியாஅல்லது அ.இ.அ.தி.மு.க அணியா என்பது முடிவாகும். அந்த வகை யில் சாதிக் 蠶 எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாகவும் இது இருக்க GUITLD
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகத்துக்கு உபதேசம் சொன்ன தமிழன் இன்று உள்ளூரிலேயே ஒருவனுக்கு ஒருவுன் அன்னியமாகிப் போய் இருக்கிறான்.
ரம் கப்பலில அகதியாக யாழ்ப்பாணம் போனம் போராட்டம் தொடங்கி இனி ஈழம்தான் எண்டு இறுமாந்திருந்தம் எல்லாம் உவன்கள் உள்ளுக்கால மோதி இருந்ததையும் கெடுத்து இப்ப நாங்கள் திரும்பவும் கொழும்பிலதான் நிரந்தரமா இருக்கிறம் பட்டுவேட்டி கனவை கலைச் சுப்போட்டான்கள் எல்லாமே நாசமாய்ப் Guri(,
ஊரோட பார்க்கேக்க இஞ்ச பரவா யில்லை. அங்க ஒரே செல்அடி முந்தி இடிமாதிரி வந்த செல் இப்ப மழைமாதிரி பொழியுதாம் பல்குழல் பீரங்கியாம் செல் லச் சன்னிதியானில பாரத்தைப் போட் டிட்டு எங்கட சனம் செல் மழைக்குள்ள தான் சீவிக்குதுகள்
ஒருக்கா ஊருக்குபோவமெண்டா பாதுகாப்பு அமைச்சின்ர அனுமதி இல்லாம எங்கட சொந்த ஊருக்கு போக ஏலாது அப்பிளைபண்ணிப்போட்டு நாளாந்தம் பேப்பரிலபேர்தேடுறது பெரிய Ց|gyյնպ:
ஏதோ அந்தநாள் நினைவுகளை இரைமீட்டியபடி ஒரு போத்தலை வெறுமையாக்கினோம் இன்றைய பொழுது இனிதாயிற்று இனி நாளை7. விடியத்துடிக்கும்ராத்திரிகளிற்காக ஏங்கும் அனைவருக்கும் இதயம் கனமாகத்தான் இருக்கிறது.
DITriä. 04:10, 2001

Page 7
ரோப்பிய யூனியன் LIITOTITQIELDGOT AD590059
பிரதிநிதிகள் கடந்தவாரம் MyskleM8 வந்திருந்தனர். இலங்கையின் தற்போதைய உள்நாட்டு, மற்றும் சர்வதேச அரசியல்
லபரங்களைப் பொறுத்தவரை இந்த
யூனியன் பார்ாளுமன்ற ரதிநிதிகளிது கடந்த வார இலங்கை விஜயம் பல்வேறு ಟ್ವಿಟ್ಲಿ மிக்கதாகவே OTTHJESTUDI (D5D55g5
பாராளுமன்றப் ரதிநிதிகள் இலங்கை வந்திருந்த சமயத்தில் ஜனாதிபதி #? பண்டாரநாயக்க குமரதுங்க ಘ್ವಿಲ್ಲ உத்தியோக பூர்வ
ஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்தியத் தலைவர்களைச் சந்தித்த R” ரிகா, இலங்கை GAJUSTOTLD LI DADI LDL (GOLDGAVGA), தெற்காசியப் பிராந்திய ஒன்றியமான FITñTës 9 GOLDIGODLU LÖGMT6AJúlio QuLUPÄJ85 வைப்பது தொடர்பாகவும் இந்தியத்
தலைவர்களோடு உரையாடியிருந்தார். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையே கடந்த ? வருடங்களாக இருந்து வருகின்ற முறுகல் நிலைய்ையடுத்து சார்க் அமைப்பு அதன்
க்கியூத்துவத்தை இழந்ததாகவே နှိုးနှီးနှီ இந்தியப் பிரதமராக ராஜீவ்காந்தியும் இலங்கை
னாதிபதியாக ஜ.ஆர்.ஜயவர்த்தனவும் பதவிவகித்த ă: ய 1985ம் ஆண்டில் சார்க் அமைப்பு உதயமானது. தற்போது சுமார் பதினைந்து
ண்டுகளைக் கடந்து விட்ட லையில் சார்க் என்ற தெற்காசியப் பிராந்திய நாடுகளின் ஒன்றியம் காணப்படுகின்றது. 驚 இலங்கை, பாகிஸ்தான், நபாளம், பங்களதேஷ், பூட்டான மாலைதீவு ஆகிய ஏழு நாடுளையும் உள்ளடக்கியதாகவே சார்க் அமைப்பு இருக்கின்றது. ஐரோப்பாவில் GTGOT AD 59 GOLDU60LJ5 lug5fᎢᏭ5ᏙᎯᏛu தெற்காசியாவில் ရှီရွိေ။ உபகண்டத்தைச் சூழவரவிருக்கும் நாடுகளை உள்ளட்க்கியதாக சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது.
ருந்தபோதிலும் இந்த அமைப்பில் டம் பெறும் இரு பிரதான ಇಂಗ್ಲ ဤန္တီ မျိုး பாகிஸ்தான் யவற்றுக்கிடையே பகைமை உணர்வே மேலோங்கியிருப்பதால் சார்க் அமைப்பு கடந்த
ரிருவருடங்களாக தளர்வடைந்த
இருந்து வருகின்றது. னாதிபதி சந்திரிகா கடந்த வாரம் 影 யாவுக்கு மேற்கொண்டிருந்த ஜயம் மீளவும் சார்க் அமைப்பை வைக்கும் நோக்கத் 'ತ್್ ST600TLSTSGSI 2GOLDIBS (D159, tog560 இலங்கை வெளிவிவகார வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்தியாவில் ஜனாதிபதி சந்திரிகா தமது விஜயத்தை முடித்துக் கொண்டு
(5LDU (P60TLI5ITS என்.என். என்ற செய்தி
வழங்கிய பேட்டியில் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தை பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
மார்ச் 04-10, 2001
அப்பொழுது அவர்
இன்னும்
蠶 eil(0,500liú
களுடனான பேச்சுவ்ர்த்தைகள் ஆரம்பமாகும் எனத் தெரிவித்திருந்தார்.
இனப்பிரச்சனை
தாடர்பாக அனைவருமே மிக ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் சம்ாச்சாரம் பற்றியே ஜனாதிப் சந்திரிகா சி.என்.என்.
தெரிவித்திருந்தார். ஜனாதிபதி சந்திரிகா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சம்ய்த்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் மூன்றாவது தடவையாகவும் தமது ஒரு தலைப்பட்சமான புத்தநிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த மூன்றாவது யுத்த நிறுத்த அறிவிப்பு மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள்
முடியுமென வலியுறுத் வருகின்றது. கடந்த டிசம்பரில்
ரு தலைப்பட்சமான றுததததை விடுதலைப்புலிகள் அ Louis of Guiano கால எல்லைகள் முடி புலிகள் மீளவும் யுத்தத் குதிப்பார்களோவென் எதிர்பார்க்கப்பட்டது.
2005560 GULI LI
ல் புலிகள் அறிவித் யுத்த நிறுத்தம் கடந்த மாதகாலமாக தொடர் நீடிக்கப்பட்டு வருவே கவனத்தையும் பெற்ற வருகின்றது.
நநிலையில் தமி
ಘ್ವಿ வெளியிடுவதையும், ! நிலைப்பாடுகள் தொ 5 GRär G GROTITLLIGE GOD GITä கொண்டிருப்பதையும்
கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து
யுத்தநிறுத்த அ
5TU
விடுத்துவருகின் ಙ್ಗ"
ப்புக்கு அரச (U555 om BöLDT80
அரசதரப்புதவிர்த்து
வேண்டிய நிர்பந்தம் 6 இதன்காரணமாகவே
இலங்கை வந்திருந்த ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு
பதிலெதுவும் கிடைக்காமலேயே
ருந்து வந்தது. ஆனால் தற்போது
ன்றாவது 5L606).JUT856)|LD விடுதலைப் புலிகள் தமது ஒரு தலைபப்ட்சமான
யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ள
சி.என்.என்.செய்தி பேட்டியளிக்கையில் அ பேச்சுவார்தைகளின் குறிப்பிட வேண்டிய அ ஜனாதிபதி சந்திரிகா ஏற்பட்டிருந்ததையும்
36.5/T60T 055 (pg. 555
தருணத்திலேயே புலிகளுடனான
பச்சுக்களின் ஆரம்பம் குறித்தும் தமிழீழ விடுலைப்புலிக சந்திரிக்கா அம்மையார் திருவாய் நிறுத்த அறிவிப்புக்கும் மலர்ந்தருளியுள்ளார். தாய்க்காது, அரசியல் பேச்சுவார்த்தைகளில்
தமிழீழ விடுதலைப் புலிகளது யுத்த
விப்புக்கள் குறித்து
நிறத்த் அ
லங்கை அரச தரப்பு சந்தேகத்தை
காலந்தாழ்த்தியவாறிரு சர்வதேச சமூகத்தின்
வளியிட்டதுடன் இராணுவ நடவடிக்கைகள் எவ்வகையிலும் 61 DUL0UTin நிறுத்தப்படமாட்டாதெனவும் : GTGGTGGAu af GTIGST, STGÖT, G
ஆனால் மத்தியஸ்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நோர்வே தமிழ் விடுதலைப் புலிகளும் அரசதரப்பும்
நிறுவனத்துக்கு இன்ஜி
மாதகாலத்தில் தம் புலிகளுடனான பேச்சு ஆரம்பமாகுமென்றுஜன
யுத்த நிறுத்தங்களை மேற்கொள்ளும் குறிப்பிட்டுள்ள நிலை பட்சத்திலேயே ஆக்கபூர்வமான ஆடுகளத்தில் இறங்க அரசியல் பேச்சுக்கள்ை ஆரம்பிக்க தரப்பும் தயாராகி வரு
கன்னத்தில் அறை
ந்தவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு வது தான் அன்பின் அடையாளம் என்று போதித்தவரின் போதனை saman tsciuppfir flalúuú ull á காரர்களில் ஒருவர் முக்கில் குத்தும் போது கட்டியணைத்து முத்தமிடுவார் கள் என்று எதிர்பார்க்க முடியாது எனப் புது வேதம் போதித்துள்ளார். இது எப்படி இருக்கு யாருடைய முக்கில் யார் குத்துகின்றனர் என்பது அந்த மடுமாதாவுக்கே வெளிச்சம்
தடை செய்யக் கோரியும் கையெழுத்து வேட்டை தடைசெய்ய வேண்டாம் எனக் கோரியும் கையெழுத்து வேட்டை சபாஷ் நல்ல போட்டிதான் ஆனால் ஆறாவது திருத்தத்துக்கு விகவாசமாக இருப்போம் எண்டவை சத்தியத்தை மீறிவிட்டதாகச் சிங்கம் கர்ஜிக்கின்றது. வீரம் கொப்புளிக்கும் வார்த்தைகளை விசும்
எவரும் பதிலுக்கு உறுமக் கானோ
யாழ்ப்பாணத்தில் நட அசல் பாதி நகல்பாதியாம் குடாநா வெளிப்படையாகக் குரல் கொடுப்பு Gun 0, aglai) ar idir 55 faoi ritail uair an air. தை விடவும் கள்ளக் கையெழுத்துப் செயல் என்கிறார் பேராசிரியர் ஒரு அரசாங்கம் அவர்களு பலத்த குரலில் பச்சைக் கொடி காட்டு உடன்பாடு ஏற்பட்டாலும் நாங்கள் வேண்டிய அவசியமில்லை. அவர்கள கொடுகின்றனர் ஒரே கட்சிக்குள்ளேே எதைப்பற்றி ஆர் பேசி என்ன பயன்
g5soon. GaF tiuaunrupaiib Gud படிப்படியாக முன்னேறி ஆயுதங்களை ப்பின் ஆலோசனை இதுதான் ஆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிக் கூறி
叫岛岛
呜呜 ܀ ܀ ܀
|60)LILO VLJI
醬" UTS அனுமானிக்க முடிகின்றது. கொள்கின்றன.
ಙ್ ಛೀ புதுடில்லியில் ஆனால் இலங்கையின் பயணம் மேற்கொண்டிருந்த வேளை னப்பிரச்சனைக்கு நேர்மையான
ட்சமான முறை இலங்கை வந்திருந்த ஐரோப்பிய வைக் காணவிரும்பும் சர்வதேச
வருகின்ற ன்றியப் பாராளுமன்றப் சமுதம், நோர்வேயின்
மூன்று နှိုးနှီးနှီး தற்போதைய அரசியல் மத்தியஸ்த நடவடிக்கையைப் பெரிதும்
ந்து லபரம் தொடர்பாக பெருமளவு TDDTST5ILOT 315DÖ ('P(9.
ாடு சர்வதேச அக்கறை காட்டியிருந்தனர். அளவிலான் ஆதரவையும் வழங்கி
ாகவே இருந்து கொழும்பில் முக்கிய அரசியல் வருகின்றது.
கட்சிகளின் பிரதிநிதிகளைச் கொழும்பு வந்திருந்த ஐரோப்பிய
விடுதலைப் சந்தித்ததோடு வடக்கே பாராளுமன்ற ஒன்றியப் பிரதிநிதிகள்
சந்தேகத்தை யாழ்ப்பாணத்துக்கும் அவர்கள் பயணஞ் ழுத்தலைவர்ஜெராட் கொலின்
வர்களது செய்திருந்தனர். நீர்வேயின் மத்தியதஸ்தத்தில்
ர்பாக தவறான தமது இலங்கை விஜயத்தை முடித்துக் 'இ!" நம்பிக்கையுண்டெனவும் கொண்டு கொழும்பிலிருந்து குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையின் புறப்பட்டுச் செல்லுமுன்னர் நடத்திய திரு.ஜெராட் கொலின் வட
; (6lêmessen பத்திரிகையாளர் மகாநாட்டில் அயர்லாந்துப் பிரச்சனையூை ஒரு
ற்பட்டுள்ளது. ராப்பிய சமூகம் இலங்கை முன்னுதாரணமாகக் குறிப்பிடுகையில்
துடில்லியில் KUNST, குறித்து எத்தகைய அப்பிரச்சனையைத் தீர்த்துவைப்பதில்
புத்த நிறுத்தநீடிப்பு
குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் காணப்பட்டிருப்பதாகக் கூறிருந்தர் இருந்தபோதிலும் இறுதியும் முடிவமான ஒரு கட்டத்தை எட்டுவதற்கு நிறையவ்ே நடவடிக்கைகள் மேலும்
ன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாக ரு ஜெர்ரட் கொலின் தெரிவித்திருந்தார். எனவே இலங்கை இனப்பிரச்சனை குறித்த அரசியல் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானாலும் கூட இறுதியும், உறுதியுமான கட்டத்தை எட்டுவதற்கு நீண்டதூரம் செல்ல் வேண்டியிருக்குமென்பதையே அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
குறித்த நீண்ட பயணம் என்னும் போது, பேச்சுவார்த்தைகள்
ரம்பமாகும் பட்சத்தில் நிறையவே
இT
- H டயங்களை அழுத்தம் திருத்தமாக நடுவே இருப்பவர் குழுத்தலைவர் திரு ஜெராட் கொலின் GIGOTUGOD Glgigs ருககும் inseаве, சிக்கல்களையே திருஜெராட் 1றுவனததுககு நிலைப்பாட்டைக் கொலின் சுட்டிக் காட்டிய்தையும் TEITUN, பற்றிச் கொண்டுள்ளதென்பதையும் அவதானிக்க முடிந்தது.
YANG நற்க ஆப்பிரதிநிதிகள் இந்நிலையில் ஜனாதிபதி சந்திரிகா
தெளிவுபடுத்தியிருந்தனர். புதுடில்லியில் வைத்து இன்னும் '? நரட்டவரான இருமாதகாலத்தில் தமிழீழ ရီမြီ ၂၈၈) ரு ஜெராட் கொலின் என்பவரே RISPETTER பேச்சுவார்த்தைகள் இலங்கை வந்திருந்த ஆரம்பமாகும் எனக் ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் | குறிப்பிட்டுள்ளபோதிலும், og குழுவுக்குத் தலைமைதாங்கியிருந்தார். அப்பேச்சுக்கள் உரிய பயனைத் அயர்லாந்துப் பிரச்சனை எத்தகைய தருவதற்கான கால எல்லையை 0ि0"g" கோணத்தில் தற்போதிருக்கின்ற எவராலும் வரையறை செய்ய
தென்பதையும் 蠶 ஜராட் கொலின் முடியாததாகவே இருக்கும். வேண்டிய குறிப்பிட்டிருந்தார். ნTტ| அரசுக்கு இலங்கையின் பேரினவாத சக்திகள் னாதிய #? TOT, GTOOT.
கிணற்றுத்தவளைகள்' போல நடந் சய்தி நிறுவனம் வாயிலாத
蠶 酬 செய்தி கொள்கின்றனர். உலக சமூகம் எம இனப்பிரச்சனைத் தீர்வு குறித்து Ոlլի பிரச்சனையை எத்தகைய கோணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தீழ விடுதலைப் நோக்குகின்றதென்தனை கருத்திற் பேல் பற்றி குறிப்பிட்டுள்ளமைக்கு வார்த்தைகள் கொள்ளாது இனப்பிரச்சனைத் தீர்வு யூத்த நிறுத்தம் என்று புலிகள் 鷺 சந்திரிகா தொடர்பாக நேர்த்தியான கொடுத்து வருகின்ற சர்வதேச ல் அரசியல் ಙ್ LDL LğÉ ATT SOT မျိုးနှီဖို့” ஒரு இலங்கை அரச հՍՆԵIII Šiausia காரணமாக இருப்பதையே வதையே பரினவாத சக்திகள் நடந்து அவதானிக்க முடிகின்றது. O
எல்லாருக்கும் ஆசை பார்த்தியளோ 3) s தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு துப்பாக்கிகள் கொடுக்க வேண்டும் தமிழர் தேசிய இயக்கம் என்னும் கடிதத் தலைப்பில் பழநெடுமாறன் என்பவரின் ஆலோசனை
t மன்ற
ஏனிந்த மெளனம் இது இந்த அறிவுரைக்காக எண்டாலும் அவருக்கு த கையெழுத்து வேட்டையில் உறுப்பினர் பதவி கிடைக்குமோ rasan Ganim ட்டில் தடை வேண்டாம் என்று மடுவுக்கு சென்ற சர்வதுமதக் குழுவினரைச் சந்தித்துப் வர்களே கள்ளக்கையெழுத்துப் பேசிவிட்டு சென்ற பிரமுகர்கள் மீதான தாக்குதல் சமாதான ாம் உள்ள வாட்டு போடு முயற்சிக்கு ஒரு கரும்புள்ளி என்கிறார் ஒருவர் மன்னாரில்
ாடுது ' அறிவு பலியாகிவிட்டிருக்கிறது என்கிறது செய்தி
இனப் பிரச்சனை என்பதே இங்கில்லை. இருப்பதெல்லாம் : பேச வேண்டும் என்று : பிரச்சனை தான் என்று தத்துவம் பேசுவதெல்லாம் சகல "P"/"B" உரிமைக்காரர்களையும் சிஹல உறுமய வென்று விபத்தானாம் :' சட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டாது எண்டு சொல்லு இரு வேறு கருத்துக்கள் அப்ப வையின் வெறும் வாய்க்கு கிடைத்த அவல்
என்கின்றனர் அப்பாவி மக்கள் பெரிய பிரித்தானியாவுக்குப் போய் ரொனி பிளே சுவார்த்தை நடத்த வேண்டும் incangri argjigjen போறம் என்று சிலர் கூத்தாடினவையாம் களையவேண்டும் எதிர்த் தர அவருக்கிப்போ நேரமில்லையெண்டு தூதுவர் முகத்தில்றைஞ்ச் புதங்களை களையுறதில தான் non för 6 տոհնհին6նու արյուն:

Page 8
CC ங்க ராஜபரம்பரையாக் எதிரேயுள்ள காட்டே
ந்ேத சொத்து இ AA) // | LLLITII எங்க முப்பாட்டனார் வ ரத்னாவை அல்லும் "குழந்தை பேரு என்ன?" துப் பாதுகாக்க ஸ்ட ரத்னா சொன்னார் பட அதிபர் பாதலமையில் ஸ்ட "அமோகமான பேரு குகா நர்ஸிங் பர் கொண்ட அதிர ஹோமில் ரத்னாவுக்கு வெறிபிடிச்சு எல்லாரை ". காவலுககு பொருள் இழப்பின் கவலை குரலின் யூம் அடித்து நொறுக்கியதாக (38,616bÉILL. AUGUGOT SSLDATULT இறுக்கத்திலிருந்து தெரிந்தது. டேன்'இப்போது எல்லாம் சரியாக இருப் வளையே கண்காணித்
“விற்றதில் உங்களுக்கு மகிழ்ச்சி பதைப் பார்க்கும் போது எனத்கு ஏகப்பட்ட வேண்டும். இல்லையா? ஆனந்தம் சரி.நான் கிளம்புகிறேன்" என்று a எல்லாமே ரிப்டே "எப்படி ஐயா இருக்க முடியும்? எழுந்தா 'ooo ಉಣ್ಣಲ್ಲ" மங்களவிலாஸ் என்று அந் GTOUGUT வரிசையாக தெரியும் , கொண்டல் ராஜா என்கிற என்னோட முடியாக ಕ್ಲಿ ஹாட்டல் அதிபர் ஆளுக் டுக்கடாகொம்பு மிசை தாத்தாவுக்கு தாத்தா கட்டியது. அவரு ಇಂಗ್ಲ மபீடு போட்டு விட்ைர்ெ யாத பயத்தினால் 醬 டைய ஞாபகமாகத்தான் அவரோட் யாகேஷ் அவர் சென்றபின்பு தீவிரமாக பூதாகரமாக தே பெரிய சைஸ் விண்ண ஓவியமும் சிந்திக்க ஆர்ம்பித்தான். இப்போது தங்கி தீர்வு கூடத்தை அலங்கரிக்கும். அங்கே மிருக்கும் ஹோட்டில் ஆபத்தான பயங்கர தான்றியது. தைாய GLIMT GOTTGV) id விடுதி என்பது புரிந்தது. பல ஆண்டுகளுக் பேச்சில் ஒரு விதமான உத்வேகம் ரவு ஆரம்பமாகியதும் சாலையில் : : தென்பட்டது. இத மின் விளக்குகள் உயிர் பெற்று '
θΦ5
வந்தது என்னோடஅப்பா அதைப்ரொடி சர் ஐயாவுக்கு ஐந்து கோடி ரூபாய்க்கு ற்று விட்டார்' என்று கூறினா தீர்த்தகிரி
"பார்த்தேன். உயிருள்ள ஓவிய ரகாசிக்கத் தொடங்கின. போலவே அது இருந்தது," என்றான் ஹோட்டல் ஹாலிடேயும்
ஒளி வெள்ளத்தை பாய்ச்சி இரவை "னேறி பெரிய பட அதி N N வரவேற்க தயாரானது கோடிக் As
MSSSS SS S LLLS YLLLSYYS SK0 TS T L S குறித்த நேரம் தவறா וטא לגיונ1-0-Lחש9% בבד הם MVH நாட்டுநாகரிகத்திற்கேற்ப நவீன GLDITë flassio Glgiu. HU7 Hஅதிபர் என்ற புகழை H HETH * —" 拱 =চ্ছ২২SԱ *
9567 ETTGTLDIT என்ற விளம்பரத்துடன் நடந்த ஆரம்பப் பூை காணாத அதிக விலை களிளும் விற்று தீர்ந்து
யாகேஷ் தான் டைய நம்பிக்கை நட்ச *、 "என்ன புரொடியூ : இடிஞ்சுப் போயிட்டீங் ' படஅதிபர் ஒரு ெ முகத்தைத் தொங்கப் பேச ஆரம்பித்தார்.
"மலைக்காட்டு ம டை படத்தை எடுத் போலிருக்கு"
"Tsar?" "அடுக்கடுக்காக ான சோதனைகள்
ஹீரோயின் அழகிதா
யோகேஷ் அவருக் எல்லாவற்றுக்குமே UUITGDE STGOT 5ITTGCOT ஒடுக்குவதே அவனுை DIT 60T
'அவன் யார், என திரிகள் யாருமே இ பட அதிபர் அப்ப சால்ல யோகேஷ் சிரித்து கொண்டர்ன் பெருந்த னைத்துக் கொண்டி ாயகனாக நடிக்கை நேரத்தில் வெளியிட "ஆமா. ஆமாம் "அப்படியானால் கடவுள் நம்பிக்கையுட Ei, o fila, é g TÍTúli)
யோகேஷ்
"ஆமாம். அப்படித்தான் இருக்கும். நூதனமான அமைப்புக் கொண்டது. கூர்ந்துப் பார்த்தால் அது நம்மோடு பேசுவது போலவே இருக்கும் இம்ை களையும் தட்டி உருட்டிப் பார்க்கும்.அ அதிசயமான ஜீவனுள்ள வண்ணச் சித்
TLD."
ானும் பார்த்ே AUDITILLGA) 935JUTT 62 阿ö யோடு நெடுமூச்செறிந்து ရှီ ဂျု|| Guš சைத் தொடர்ந்தார்.
"அது எங்களோட முதாதையர் அரண் மனை ஒரு கோவில் போலவே அதை மதித்தோம். அதனால் தான் என்னோட அப்பா அதை விற்றபோது வருத்தமாக இருந்தது. ஆனால் விற்ற் அந்த பணத்தை கொஞ்சமும் வீணாக்காமல் இந்த ஹோட்டலை பிரம்மாண்டமான முறையில் கட்டினோம் என்பதை நினைக்
體 போது ஆறுதலாக இருக்கு இப்
வசதிகளுடன் காபரே நடன ஹால் ஒன்று இருந் தினசரி நடைபெறும உடைகளைப் பாரமாக கருதும் சார்ந்தவர்களையும் ( நடன அழகிகள் ஆடிப்பாடி ஒவ்வொரு அனுமதி கொடுங்க ரசிகர்களுக்கும் உற்சாக டானிக் தந்து "சரி. ஒன் மகிழ்விப்பர் களிப்பு ஒன்றே நோக்கம் ே எதிரி யார் எ கலாச்சார நடனம் என்று பெயர் fALLeries, GIT?”
ரசிகர்களில் பெரும்பாலும் கனவான் " தலில் உங்க களே வருவார்கள் வந்தவர்களே திரும் u கண்டுபிடிக் திரும்ப வந்து கண்டுகளிப்பர் : Bl-o"? Unol DG2, YP999999"9" | Gg Liudprt gör, atójam தரைப்பரப்பில் மாருதி எஸ்டீம் மருதி 1000 GOLULUTGIMILD GESTILL டாட்டா சியேரா அம்பாசிடர் என்று எல்லா 66095 LLUIT 601 # புதிய கார்களும் வெளிச் னைவுச் சின்னம். சத்தை வாங்கி பளபளப்பில் மிதந்து கொண்டி
எத்தனையோ விதமான முகபாவங் ருந்தன. கள் உணர்ச்சிகளுடன் பொங்கிய ಇಂಕ್ಜೆಟ್ಲಿ பாணியில் ட்ரம் டிரம்பாட், போதிலும் நிமிஷநேரத்திலேயே சீரான சாக்ஸபோன், கிட்டார், மொரகோஸ்
லைக்கு வந்துவிட்டார். தபேலாக்கள் முழங்கி இரவை சூடுபடுத்த நீங்கள் எல்லாரும் } வந்து அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர். தங்கியதில் பெரும் மகிழ்ச்சி. ஹூட்டிங் த்தகைய சூழ்நிலையில் பட அதிப சிறப்பாக நடைபெற நாங்கள் எல்லாரும் தாணுமாலயமாமணியும், யோகேஷ9 பக்கபலமாக இருப்போம்." காட்டேஜ் அறையினுள் அமர்ந்துப் பேசி
பூட ஆதிபர் மகிழ்ந்து அவருக்கு கொண்டிருந்தனர். நன்றி கூறினார். ரத்னா, அவளுடைய தாயாருடன் நே
ܢ
தான் கொண்டல் ராஜா
"தீயசக்திகளை பகலும எனககு ஒனறு |ရွှံ့ဖြိုးမျိုး ဂြိုရွိေ
9. Pálos GOSI முறையில் பில்லி, கு ருக்கு மண்டை ஒடு எல்லாமே பயங்கரமா GOTT GÅ GJ GAJÜLJLL LIL கதாநாயகி ரத்னாை
(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லயே தங்க வைக்கப்
பகலும் கண்காணித் அல்பத்தில் ட் மாஸ்டர் குபிரடி TIL DEL 35ste5.6mLu al
bigarDmial4- UmlT5GT 9T60T
not இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நிக் கொண்டிருக்க நீண்ட நாள் கனவு இசை ஆங்கில அல்பம் ஒன்றை வெளியிட வேண்டும் ாட்டர் யோகேஷ் என்று ஏற்கனவே 'வந்தே மாதரம்' என்ற இசை அல்பத்தை இந்திய மொழிகளில் க்கிவிடப்பட்ட ஆட் வெளியிட்டிருக்கிறார் ரஹ்மான் 蠶 இனம் தெரி இந்த இசை அல்பத்திற்கான இசை து போயிருந்தது - சேர்ப்புப் பணிகள் இலண்ட்னில் நடந்து ன்றும் பிரச்சனை வருகின்றன. இந்த இசை அல்பத்தில் டியாது போல் பாட்டுப்பாட இருக்கிறார் முன்னணி பொப்
ရှီး၊ `န္တီး ITL 3 (5th DTI (IP IG பாடகியும் ஹொலிவூட் |ԵԼգ. 605ԱILDIT601 :: ஜெனிஃபர் லோபஸ்
30 வயதாகும் ஜெனிஃபர் 6 வயதி 蠶 லிருந்தே பொப்பாடல்களைப்பாடி வருகி 155Gd, Ty35(5) றார். இவர் பாடிய "இஃப் யு ஹாட் மை இசை இரசிகர்களின் இதயங்களைக் லும் வேகமாக முன் லவ் என்ற அல்பம் உலகப் பிரசித்தம் கொள்ளை கொண்ட செலனாக @ என்ற பெயரோடு ஹொலிவூட்டில் பாடகியாக நடித்த படத்தில் நடித்திருந்தார் ஜெனிஃபர் இதன் பாதித்துள்ள அவர் ஜெனிஃபர் 1997ல் நடித்த செலினா முலம் மேலும் பிரபலமானார் ஜெனிஃபர் ல் படத்தை ရွှံ့ဖြိုး என்ற படத்தில் நடித்தார். பிரபல பொப் கடந்த 3 வருடங்களில் 6 பொப் ம் நாணயமான பட - பாடகியாக செலப்ன் தேஜ்னாவின் வாழ்க் அல்பங்களில் பாடியிருக்கும் இவர் விரை ம் பெற்றிருந்தார். கையை அடிப்படையாகக் கொண்டு தயா வில் ரஹ்மான் அல்பத்திலும் பாடவுள்
6.
ஞனின் பெயர் ஷோன் மக்கெர்ரி இங்கி லாந்தில் உள்ள டர்ஹாமைச் சேர்ந்தவன் இவன்
கடைகளை உடைத்துத் திருடுதல் வாகனங்களைக் கடத்துதல் கெட்ட வார்த்தைகளால் பெண்களுக்குக் கடிதம் எழுதுதல் பயமுறுத்துதல் கொலை மிரட்டல் விடுத்தல் என்று எண்ணிலடங் காக் குற்றங்கள்
1995ம் ஆண்டு இவன் குற்றச் செயல்கள் புரிய ஆரம்பித்து இதுவரை 80 தடவைகள் கைது செய்யப்பட்டிருக்கிறான். இவனது வயதைக் கருத்திற்கொண்டு இவனுக்கு மன்னிப்பளித்தன நீதிமன்றங்கள்
இதைத் தனக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு தனது குற்றச் செயல் களைத் தொடர்ந்தான் இனியும் விட்டால் இவன் தொல்லைகளைத் தாங்க முடியாது பதினொரு வயதாக இருந்தபோது என நினைத்து வருட சிறைத் தண்டனை ஆரம்பித்த குற்றச் செயல்கள் வயது 6 வழங்கியது நீதிமன்றம்
ததான் தயாராகிறது அப்படா பெரிய பிரச்சனை ஒன்று
ஆவதற்குள் ஆயிரமாகி விட்டன. குறுகிய |ါဂြိုးပြီ 나 나에 காலத்திற்குள் குற்றச் செயல்களைப் பிரிந்து தீர்ந்தது எனப் பெருமூச்சு விடுகின்றன 29 UDING BU95u TAWA சாதன்ை படைத்திருக்கும் இந்த இளை இவனது அயலவர்கள்
". . . Fனைகள் ஏற்பட்டு ਹੁੰ :Uடத்திற்ருடித்துகிரண்டுUடி VITGE 956. GADGULLULLITT.
இப்போதைய அவரு வயது முதிர்ந்த தோற்றத்துடன் த்திரம். காட்சியளிக்கும் இந்தப் பெண் யார் என்று ரிசர் ஒரேயடியாக தெரிகிறதா? வேறு யாருமல்ல. இரும்புப் ." பெண் என வர்ணிக்கப்படும் இந்தியாவைச் ಙ್ಗಣ್ಯ லோடு சேர்ந்த துணை பொலிஸ் கமிஷனர்
TL Aayla, கிரண்பேடிதான்.
இவர் ஏன் இப்படி இருக்கிறார் என் ங்கம்மா என்ற என் கிறீர்களா? எல்லாம் ஒரு நடிப்புத்தான். து முடிக்க மாட்டேன் த ரியல் சல்யூட் என்ற படத்திற்காக ஏழைக்கிழவியாக நடித்துள்ளார் கிரணி பேடி எத்தனையோ வித இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்காகத் பரிதாப டெத் தயாரிக்கப்பட்டிருக்கும் த ரியல் சல்யூட் TI " 3' - என்ற விவரணப் படத்தில் 3 நிமிடங்கள் 96ft 155 old. T600TL. நடித்துக் கொடுத்துள்ளார் கிரண்பேடி சில வருடங்களுக்கு முன் கிரண்பேடி ஒரு மனிதனுடைய யின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை உங்களை அழித்து மையமாக வைத்து கர்த்தவர்யம்' என்ற டய நோக்கம், என் தெலுங்குப் படம் தயாரிக்கப்பட்டிருந்தது. விஜயசாந்தி நடித்திருந்த இப்படம் குதெரிந்த QJGOULGló) வைஜெயந்தி ஐ.பி.எஸ். என்ற பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது லையே' என்பது குறிப்பிடத்தக்கது. % வித்தனமாக இப்படி
Ꭿ5ᎱᎢ6ᎠᎯ56ᏡᏓᏆᎱᎯ5 ᏓolᎯᏂfᎢ 600Ꭲ ፵íà,ITJjóU; அர்த்த பாவனையில் 2. ulejší ösö உதவி போராடும் ஓர் ஏழைச் உதவி மையுடன் அப்படியே பிரபலங்களில் சிலர் நேர செய்யப்போகிறார். நங்க என்னை கதா டியாகவோ மறைமுகமாகவோ இந்தியாவில் உள்ள சிலிகுரி të U-505 9-mu பொதுச்சேவைகள் செய்து யைச் சேர்ந்த பிதுரிகன் சக்கர ததேகம் உண்டா? - கொண்டுதான் இருக்கின்றனர். வர்த்தி என்ற 10 வயதுச் ஏன் இந்த கேள்வி" இந்திய கில்ே டன் சிறுவனின் எலும்பு மஜ்ஜை லது நடககுமணனற சௌரவ் கங்குலியும் பொதுச் LDITLDU)/2 சிகிச்சைக்காகவே :இது சேவைகளில் டுட்டு வருகி : பட்டையாட எனக்கு "அந்தச் சிறுவன் வாழ்க் கையை இரசிக்க வாய்ப்புத் தர நினைத்தேன். அதனால்
குதைரியம் சொல்லி,
றார். கங்குலி இதுவரைகாலமும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடப் LILIIGIL(G) ja LU 4 GBL,20) GIMI
ஏலம் விடுகிறேன்" என்று கூறியிருக் இந்த ஏலத்தின் மூலம் வசூலாகும் கிறார் கங்குலி
ங்கள விலாஸ் அபா SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
D. யாரே 90)
அக்குள் அழகிப் போட்டி
இப்போதே புறப்படு உலக நாடுகளைச் சேர்ந்த அழகிகள் (ARMPT QUEEN) போட்டியில் கலந்து பலர் கலந்து கொண்டு, உலக அழகிப் கொண்டவர்கள் அனைவரும் ஜப்பானியப் Dr. போட்டிகள் நடத்துவது சர்வசாதார பெண்களே. : ணமான ஒன்று. இப்போட்டியின்போது தங்கள் தோல்க T80 I DIGIOINTGV அழகிப் போட்டிகளில் உலக அழகி ளையும், அக்குள்களையும் வண்ண வண்ண டாரமாக இருக்கு பிரபஞ்ச அழகி மொடன் அழகி எனப் டிசைன்களால் அலங்கரித்துக் கொண்டு, 蠶 பல்வேறு போட்டிகளும் நடந்து வரு மேடையில் தோன்றி, தோள்களைக் குலுக் கருப்புப் : 驚 கின்றன. இவற்றிலிருந்து சற்று மாறுபட்ட கியும் கைகளை உயர்த்தி அக்குள்களைக் T மாந்திரி அழகிப்போட்டி ஒன்று ஜப்பானில் நடந் காட்டியும் இருந்தனர். 醬 :: திருக்கிறது. இந்த அக்குள் அழகிப் போட்டியில் ம் பிடித்திருந்தது." அக்குள் அழகிப் போட்டி தான் காரி ஒனிமா என்ற அழகி, "அக்குள் . அது ஜப்பானின் தலைநகர் டோக்கியோ அழகியாகத் தெரிவு செய்யப்பட்டு முதல் 8ல் தொடரும்) நடந்த இந்த அக்குள் அழகி பரிசைத் தட்டிச் சென்றார். JILDGu)fi
DITriä. 04:10, 2001
向 யோகேஷ், ΩΤΟΙ பதைக் கண்டு பிடிச்

Page 9
உடுத்திக்கொணர்
EUL SIGUIflg. Lleó frontiña 6560223°27'2",
சீனப் புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஜனவரி தான் உடனே ஞாபகத்திற்கு வரு D.
மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் | ஆனால இந்த அணிவகுப்பில் சீனாவை
ஆடை அணிவகுப்புக் கண்காட்சி நடைபெற்றது. சிறார்கள் இரு வா அவரகளது பாரம்பரிய 2
ஆடை அணிவகுப் பெண் றதும் கண்டபடி வந்து பரவசப்படுத்தினார்கள் SL LSL S LSL LSL S LS S LS S LS S SL S LSL LSL LSL S SL S S S S S S S S SL S LS S S S S S S SL
|III Bălăi Tw
ஜப்பான் நாட்டுத் தலை நகர் டோக்கியோவின் மேற்குப் பகுதியில் உள்ள நகர் யோகா காமா இங்கு டைகக் அமேமியா என்பவர் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரது பேக்கரியில் வித விதமான கேக்குகளைத் தயா ரித்து விற்பனை செய்வார். இவரிடம் என்ன மாதிரியான
எந்த டிசைனில் கேக் வேணன் டும் என ஒடர் கொடுத்தால் போதும் உடனே செய்து கொடுத்து விடுவார்.
அண்மையில் தனது பெற்றோ ரின் திருமண நாளுக்காகக் கேக் ஒன்றைச் செய்ய ஒடர் கொடுத்தார் ஒரு பெண். அந்தக் கேக்கில் பெற்றோரின் பெயர்களை விட அவர்களது உருவங்கள்
இருந்தால் நன்றாய் இரு க்கும்
எனத் தனது விருப்பத்தைத்
தெரிவித்தாள்
டைசுக், அப்பெண்ணின் விருப்
பத்தைப் பூர்த்தி செய்யும் வகை
. 1
I
யில் ஐஸிங்கால் அப்பெண்ணின் பெற்றோரது உருவத்தை မှိနိ အိမ်မြုံ
இழுக்கச் செய்து ஊர் வலம் நடத்தப்பட்டது. எரிபொருளைச் சேமிப்பதற்காக இந்தியாவில் பல்வேறு வகைகளில் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்றுதான் இது -
பெற்றோல் சேமிப்பைத் தொடர்ந்து பேண வேண்டும் என்பதை உணர்த்த மும்பையில் யானை ஒன்றைக் காரை S S S SSS SSS SSS SSS SSSSSSSSS S S
வேறு மாநிலங்களைச் சேர்ந்
நிர்வாணத் திருமணம் : SANTå AT, Blødt 8000 TH6000ILI
பெப்ரவரி 14-காதலர் தினத்தன்று, -
புத்தகத்தில், பிறந்த மேனியுடன் மிகக்கூடுதலா பிறந்த மேனியினராகவே நூற்றுக்கணக்கான் கத் திருமணம் புரிந்து கொண்ட மணமக்கள் மணமக்கள் ஜமெய்க்கா நாட்டிலுள்ள சென்' பதிவினைப் பெறுவதற்கே இந்தக் ஆன் எனும் இடத்திலுள்ள ஹெடோனிசம் இல் On 25 AD 阿 உல்லாச விடுதியில் திருமணம் முடித்துக் கோலம் - - - Gata Latif. இந்தப்படம் பெப்12ம் திகதியன்று இடம் படத்தில் காணப்படும் ஆறு மணமகள் பெற்ற ஒத்திகையின்போது பிடிக்கப்பட்டதாகும்
DITriä. 04:10, 2001
களும் அமெரிக்காவின் பல்
 

- S S S S S S S S S S S S S S S S S
TGUDE TENUIT
-தமிழகத்தில் உள்ள மதுரையில் இருக்கும் ஹொட்டல் சுப்ரிம் என்ற
உணவகம் வருடந்தோறும் தோசை திருவிழாவை நடத்தி வருகிறது. இந்தத் தோசை திருவிழாவில் விதவிதமான தோசைகளை அறிமுகஞ் செய்வதிலும் தவறுவதில்லை. கடந்த
வருடம் நடந்த தோசை திருவிழாவில் வயாக்ரா தோசை என்று ஒரு தோசையை அறி முகப்படுத்தி அமர்க்களப் படுத்தியிருந்தார்கள் இம்முறை நடந்து முடிந்த தோசை திருவிழாவில் குஷ்பு
தோசை, ரோஜா தோசை என்று 86
வகையான தோசைகளை அறிமுகப்படுத்தியிருந்தனர். அண்மையில் நடந்து முடிந்த இந்தத் தோசை திருவிழாவில் இடம் பெற்றிருந்த சங்கிலித் தோசை தான் இது இதை கையில் பிடித்தபடி .  ܼ ܼ ܼ காட்சியளிக்கிறார்கள் ஹோட்டல் நிர்வாகி மற்றும் ஊழியர்கள் ை ” ܘ ܠ ܐ

Page 10
அர்ஜுன் நடிக்கும் அரசாட்சி வியகாந்த நடித்து வெற்றி பெற்ற வல்லரசு படத்தை இங்கிய மகாராஜன் நடுந்து இயக்ரும் படத்திற்கு அராட் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பிதில் அர்ரன் கதாநாயானாக நடிக்க அவருக்குரோடியா முன்வளி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார் மற்ற நடிகநடிகையர் தேர்வுகள் நடைபெற்ற வருகின்றா
ஒளிப்பதிவுசரவான் பிளாரரின் ஜெயராஜ் பாடல்கள்தாமரை கதை திரைக்கதை ur-III, Full l-II-III si
பிப்படத்தை ஜீன்ஸ்" மின்னவே பொன்ற படங்களைத் தயாரித்த |offभी काला (Lवाली மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது
வகள் பிரதாப் அெறிந்த் தாயின் மனக் NLIMILLINITAGLIA நடித்த அர்ஜுன் நடுத்து பக் ாடக்கும் படம் வேதம் பிப்படத்தை
மும்தாசாக் என மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள் பியர்களுடன் வித்
முர்த்தி செந்திப் ராதாரவி மற்றும் பலர்
கவுள்ள விக வெள்ள ஆடை
நடிக்கின்றனர்
Hafn Test sei um Tura im ஒளிபதிவு செய்கிறார் களத் திரைக்காத எழுதி தயாரித்துயக்கி நடிக்கிறார் அர்ரன்
SIGIÖ.G. BEFESİ BEAMg gällor?
பாரதி படத்தைத் தயாரித்த மீடியா ட்ரிங் பட நிறுவனம் யாரும் படங்களில் ஒவறு முடிா LT L L L L L L L L L T LLLLLL LLLLL S TTT TTTL LT LLDL LL
ான் அதிாடக்காரன்ான்ற நாடகத்தின் தழுவாகும்
திங் எம்பயிர்சகர் ரோடிய செய்ய தயார் ஆகியாரது பெயர்கள் முதன் அடிபட்ட பிப்போது நம்ார் பெயர் அடிபடுகிறது
கலைஞர் வைத்து பெயர் 2 孪
LLLLLDLSY LLL DLDDLST YY TTT T ZZLTT TTTTLLLLSSS AAAAAS ாம் என்று பெயரிட்டிருந்தனர் கும்ாம்ாள் L L ZY TT T L L T L L LLLZZLL LL LLL LLLLLL - குறைந்த ெ Li LFLI KIERAMIRO HITA ாப்பு என்று மாரி விட்டா தமிழ - காந்து வரும் நாளி அடுத்து பியக்குநர் முகங்ாரு முருனாநிதி அவதாரம் எடுக்கவுள்ளார் வெப்பிளுக்கா
|- ܠܟ THAT WEET ILLA தயாரித்து இயக்கும் ார் நாள் படத்தி நாளி GAGA அம்மா வெந்திலும் நடிக்
ாய ரா | KKS L"""TU---- - - - - - - - - Il Milf III NᏕ ாள் L-Eminili fil HAITI TARI வ As
பிராந்த துப் படமெடுப்பதை நிறுத்தியிருக்கும் STP S या धा' METELAH
விவகாரத்திற்குள் TTT MYRTIMITTTTTTTTTTT EGEN MANJU ._7 பாயாத வரம் வேண்டும்பவங்கா துெவருகிறார் இவர் KNS படம்பிப்போது வெளியாகிவிட்டது . விஜயகுர்யா வினைந்து நடித்த AJ LI NIIIIIIIHII Ir- 'ಸ್ತ್ರ್ಯ BAAra ziren. "嵩 瞿 LK S S L L S S L ZS L YZ KRYF NIE MAI ATLI TFIIFA Trinian mini ultra ar. நெப்போவியன்-டதயா விளைந்து நடிக்கும் பிரசாந்த் துபற்றி ilyel ill. முரயிட காப்பு படத்தில் தாவுக்கு ாேடியா பால் காட்சியப் EULAMAN le fáil rialta என்று நடிகிறார் — நீர்ப்பளித்தது படத்தி அப்பாடல் காட் பில்லாவிட் விக்குமார்-சரத்குமார் கட்டா படம் நாக பிரதே என உணர்ந்த பிரான் பத்திலிருந்து நட்புக்காக
"A - ாட்சிய உட்பட பல வெற்றிப்படங்களத்தந்தது. த TUPAJU LILA போது இந்தக் கூட்டா தரவிருக்கும் படத்திற்கு
இாபாட்ரியில் I nogle af dua so நடன திவான் என்று பெயரிடப்பட்டுள்ளது ாா பிவர் என் காகாற்றே படத்தில் இடம் T பெற்ற பக்ா பாட்டிற்கு நடனமாடியா ா கார்த்தின் அபிராமி ரோடியா MTAA SS SSSSS SS SS SS SS SS S SS SS SS SS விருந்த யாக விலை போவா படத்தில் கார்த்திக்கிற்குப் பதிவாக இப்போது விக்ரம் அடுத்ததும் 9,6696015 TSOI நடிக்கவுள்ளார். இதேபோல் அபிராமிக்கும்
பதிவாக மாளிகா பாங்கள் Ola பற்றிக்கோட்டைத் தொட்டிருக்க வருடங்களுக்கு முன் அர்ஜுன் நடித்து மடங்களில் ஒன்று ரீனா அமிதா ■禺島 雷J படமொன்று தமிழில் மொழிமாற்றப்பட PMUMU" ** ■■ en syft" | Nth பெயரில் : THITTTTTTTTLINITIVT || || LLLLLL T LLL LL LLL YTTLLLL LL LL Z KK L S
டந்த வருட : III Nepa... IT“ (LET III புத்துள்ா iu na Usator கொடு என்ாத் துவேன் ரளொல்ாங் நடித்திரும் JILANG ISA AD Polya வியக்குநர் தாவிகாந்த அம்மன் படத்தில் அம்மன் வேடத் கிரிப் படிப்பா வோடா என்ற GJIT""""""""" தில் நடித்துள்ள பரப்பிரியாவுக்கு தேடு ஏற்படுத்தியது. துப் பல் படங்களில் அம்மன் வெபங்க்ளின் குப்பிரம் புதிய பக்தர் முருநாள் சொன்ன DIEN HET WAALLANET OPATRIENSTEN". ா திமித்து dLHIFT: மாயா நடிகர் லாபவன் மா கொண்டா பா வெற்றியால் இப்போது ''ாருநாதரிங் வியாக அடியா மாயா ான் படி படங்களை இயக்கும் “***" Baskili simili sessi li lill-IMSI SIMILITARJI MI IIIB, வா வரும் நரசிம்மா படத்தில் நின்னொரு படாத போவயே அடுத்த படமும் ஆக்ஷன் L L L L L L S L L TTS S S S LLLLLL படம் ரங் என்று கார் வயதான் முருகதாப் விவாகியுள்ா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிம்ரான்-ஜோதிகா EDGZDUTög pöjligzöö (öljub "1.2 Lun'
வருடங்களுக்கு முன் அதிக பொருட்செலவில் தயாரிக்கப் இந்திப்படம் ரூப் ராளி சோரோன் ராஜா' அரில் ஆரீதேவி ஜோடியா நடித்த பித்திரைப்படத்தைத் தயாரித்த அனில் கபூரின் சகோதரரும் பரீதேவியின் களவருமான பாணிகழர்
இப்படத்தின் எளத்தயாரிப்பாளராக இருந்தவர் விக்ரம் சிங் இவர் பிப்போது ஒளிப்பதிவாளர் ஜீவா பியக்குநராக அறிமுகமாகும் படத்தைத் தயாரிக்கிறார் இப்படத்திற்கு
பி என்று பெயரிட்டிருக்கிறார்கள்
இப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிப்பார் என்று முதலில் சுரப்பட்டது. சிவ வேளான்களில் இவருக்குப் பதிலாக வேறொருவர் நடிக்கலாம் எளக்
கூறப்படுகிறது
சிம்ரான்-பிரதிகா நாயகிகளாக நடிக்கிறார் கள் பிவர்களுடன் விவேக பிந்தி நடின் முன் முள் சென் வேர் தான்ஹால் நாயகி ரியா சென்னின் நாய் ஆகியோர் நடிக்கிறார்கள் ஹான் மெரா பிளாயாடிக்க வரமுத்து பாடங்காள எழுதுகிறார் காத் ரக்கதை எழுதி ஒளிப்பதிவு
செய்து வியக்குகிறார் வா
NSiyani(Gyingnan si \ஷங்கரின் உதவியாளர் மாதேஷ்
தனியாக வந்து தயாரிக்கும்
ாக்லேட் படத்தில் நாயகன்
பிரசாந்த் கெட்அப்களில்
நடிக்கிறார் என்பது தெரி
E.
நாய மும்தார் இப்படத்தில் இரண்டு வேடங்களில் செட்அப்களில் அல்ல)
பிரபுதேவா நடிக்கும்
அள்ளித் தந்த வானம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாருநாதன் 蠶 தயாரித்த TEPATARA ரோஜா பட நிறுவனம் அடுத்துத் தயாரிக்கும் படம் அள்ளித்தந்த வானம் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் பிப்படத்தில் நாயகியாக மும்பையில் இருந்து புதுமுகம் ஒருவர் அறிமுகமாகிறார் விவரிகளுடன் பிரகாஷ்ரான் விஜயகுமார் ஹேமந்த் ள்ளி ஜெயந்த் பாண்டு தியாகு மதளபா உட்பட பலர் நடிக்கின்றனர் ாவரமுத்துவின் பாடல்களுக்கு வித்யாசாகர் பிளாக்கிறார் கதை திரைக்கன்த வசனம் எழுதி யக்குகிறார் புதிய பியக்குநரான பிரசாத் என்பவர்
மாதவன்-மா சென் LI LI LILL-ILMA

Page 11
* இடுகாதோடு சொல்லுக்
வளைகுடா நாட்டியிருந்து வந்த அந்தத் நெற்றுப்பா நடி பாது தமிழில் ஒரு படம்கட் இஸ்லாம். எனவே படவிழாக் தயாரிப்பு நிறுவனங்கள் என்று விட் அடித்து வாய்ப்புக் கேட்டு ராய் அவரது அணுகுமுறைகளால் வரப்பட்ட தயாரிப்பாளர் தனது நடிாமை நாயகியாக்கிளாராம் விதைக் கேள்விப் அப்படத்தின் நாயகனா டயர நடிகர் தயாரிப்பாகுடன் சண் போட்டு வளைகுடா நடிகையைப் படத்திலிருந்து தாக்கி விட்டாரா வாளத்தில் தெரியும் ஏழு நிறங்களைக்கொண்ட படத்தில் நள் துடன் ரோடியாக நடித்த நடிகையிடம் தனது அடுத்த சொந்தம்/ படத்தில் R நாயகியாக்குவதாகக் கூறினாராம் விவ்வித்தை வீரரின் பெயரக் கொண்ட நடிகர் பிதை நம்பி நடிகருடன் நெருக்கமாக பிருந்தால் நடிகை இப்போது நடிகரது சொந்தப்படத்தி அந்த நடிா பிங்ாம் நடி கரின் பெயார் சொன்யாவே பரிந்து விழுமிராம் நடிாக
"அம்மன் படமொன்றைத் தயாரிந்துக் காக பார்த்த ரிசர வியக்குநரின் படநிறுவனம் வாம்" பரி நடிகாய வைத்து பின்னொரு பக்திப் படத் தைத் தொடர்பது படப்பிடிப்புத தளத்தில் நடிாய் எதிர்பார்ந்துக் காத்துக்கொண்டிருக்க நடிாகயோசொய்யாமல் கொள்ளாமல் கடிை பிரவுக்காக அதிக கொடுத்ததால் வெளி நாட்டுக்குப் பந்து விட்டாராம் நடிாக மேல் கடுப்பில் விருந்த பட நிறுவனம் அவரை
விட்டு ப்ரிய நடிகைய அம்மன் வேடந்திய் நடிக்க வைத்துள்ள நாம்
தாங்குவங்களின் மனதைத தொட முயன்ற படத்தில் அறிமுகமான நெய நடிகையை வர் நடிகர் ஒரு வருக்கு ரொடியாக நடிக்க அனு/ மிளார்ாாம் வயதான ஹீரோக் ky L FANGET If sir TA நடிக்க முடியாது எாமறுக்க நடிகைக்கு அதன் பிள் வர்பூவேரவில்லை/ Kini ini பிப்போது "े॥ கொள்ாவியத்தளர்த் நிக் கொண்டு யாருடள் என்ா ம் எப்படி
லும் பு க்ாத் ITI"
விஜய் சொந்தமாக சென்ளையில் திருமண் மண்டபம் ஒன்றி கட்டியுள்ளார் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ள பிதற்கு ாேள் திருமண மண்டபம் என்று பெயர் வைத்துள்ளார்
ாேள் என்றால் தனது பெயரின் ராசப் விஜய் முதல் எழுத்தையும் மனைவியின் பெயரின் சங்கீதா முதலெழுந்தையும் சேர்ந்து வந்தாரா
அல்லது தனது மகளின் பெயர்களில் S SSSSS SS SS SS SS ாள் சஞ்சய் உள்ள முதல் எழுந்து BESLIG விஜயதேவயானரி ாள் சொத்துவத்துள்ளாரா LILLb2 LIGTIGT LGL
II, all in IE, EN
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அழகியுடன் நடிக்கும் அதிர்ஷ்டம்
முன்னாள் உலக அழகி அன்வர்யா ராயுடன் நடிப்பதற்கு யாருக்குத்தான் "SAN அன்வர்யாவுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் வியக்கும்
கிளடந்துள்ளது
அவ அர்ஜுளாள முடிந்த பின் சரண் அடுத்து இயக்கும் படங்களில் ஒன்றில் விஜய் கதாநாயாக நடிக்கிறார் விதிப் பிரய்க்கு பிரண்டு வேடங்கள் ஒரு விரய்க்கு பாடி ரஸ்பர்யாராய் பின் ளொருயிய்க்கு ஜோடி தேடி வரு ܓ
-- ~ |HT = का।
__ Frans பூவொம்
《 படத்தைத் ஆாரித்துவதும் ஆள்
தினம் கமலும் ஒரு பயந்திப் பிானந்து நடிக்க்ப் போகிறார்கள் டாகா என்று ஆர்ாயப்படுகிறீா
ஆம் டாமநாள் காலம் படமெதுவும் இயக்காமல் விருந்த பிக்கு நர் கரம் போர்ாந்தர் இப்போது ாது நூறாவது படா பார்த்தவே பரவசம்பந்த பியர் வருகிறார்.
மாதவாள்கொம்ரான் நடிக்கும் ப்ெ A. படத்தில் பாவச்சந்தான் யாரா
ாமல் இருவரும் குருநாதரின் விருப்பத்திற் ரிய வேடங்ாவ் நடிக் ஒப்பு கொள் | TITIT ।
அதுமட்டுமன் பின்னும் முன்னா நடிா பாயும் ரிங் காட்சிகளில் நடிக்க வைக்கத் திட்டமிட்டி ருக்கிறார் பாவச்சந்தர் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
தள்ளிப்போகும் ரஜினி பட அறிவிப்பு
புதுப் படபிவிப்புகள் நான் கடந்த ரய LT T YZK SY SY YLLL LL L SS S TTTY SLSLS
வெளியாரும் எனக் கூறப்பட்டது.
ாஜ்குமாயிடுவிக்கப்பட்டபின் இந்த வருட ஆரம்பரிய
in run. It limitrils
ANIMANA
ப்ெபது ந்ேதிய புெ நாள்
டாட் பிா படம் 66COM66OUTL அாகுமாறு படுகிறது լալի դարի արդյուն - ܓܝܪ 60 அவமதி | " " b9. | արի եր. , քան
PO KOMPA Abib AJ MIA"A" MI KAILA L##4 in of lett
இருந்தவர் II MAT "A miny L 蠶 | fi | INTE IN TIYANG PAGANG JULIUS IN AL LIMIT I MINN WONTEN III. T. P. இருப்பினும் LLLLLT TT TTL L TLD TT LLLTT DDD S LT YZ K u TTTT LLLLLL LL LLL LLL anos,
வெற்றுமொழிப் படங்களிலும் வெற்றி *醬. VITIT WIWIT NA LIMATIG WIWITI NUTRITIKI
பொறியியல் துறையில் கல்வியை ang Nytt" WIT WIJNT GAMITIU MILA INTI ' PP
ZL LLL LLLLLLLLS S LLLLS L L LL Z LL L NUMANITA||DUT HERLANLANT || Nr. த படத்திய : கரு | KANG நடிக்கவிருப்பதாக அறிந்தார் பியரது MINNETTA 鷺鷺 ■嵩L■ அறிவிப்பா 鷺 பட அதிபரும் இவர் விட்டு
அப்படத்தின் YK L ZK KZTTZ u uKK S KZL DTLL SZ LL LL LLLLLLLLS பல படங்களில் நடித்தார். அதுமட்டுமன்றித் தமிழ்த் ாவே படநிறுவங்களுக்குத் தொகபேசி ராபர் Try" ning si niini : நடிப்பதற்கு வாய்ப்பு அளாவருடனும் பிாந்து நடித்தார் Full TT
வர் தெலுங்குப்படமொன்றில் நடி நபோது பிர் வாய்ப்புக் கட்ட பட அதிபர்ரி SCLT TTTZ STTS TTTTT TT TSSS T TTTTTT L TTTSSS TT TT TTTT TTTTTT TTLTTTTTTTT TT LL து: காதல் மலாந்து ஒளிப்பதி பொள் தயாரித்து ாருகிறார். இவர் T“ IMPTEI தாநாயகன்போல் AV y I. grisi"ga, Als Timul siste தொடர் ஒன்றில் :P ': 3ता) "A" ". ■ யாா பியக்குநர் நீளது பிரண்டெழுத்துப் "TIPITIT" | GTTTTTTTT" TITUTUMUHIMUTAT DIT புப் நீதி விருத ன்ந்திரப் பக்கம் Talaan at Ayur
ஒளிபதிவாளர் நடிக் மறுந்து விட்டார் மாட்டேன்" என்ற ரிட்டார்
* LLLLLL LLLLL ZS T TTTLL S T TTT YYTTT S LL L S L S S S S L L L L L L L L SLL SLS LTTTL TLT TTT T TTT S TTTTTT S S TTT S TT TTT S S Y T L L TTTT TTTS YZ TTTTT அன்சர் அவர்களுடன் போட்டிபோட முடியாது த்தான் நடிப்பேன் என்றும் கூறிவருகிறார்ந்த
ALIITILISI
படவாய்ப்புகள் சுத்தாக வாய் போது . . . . . . . . ரு பாடங்காட்சி முத்தக்காட்சிகளில் நடித்தா ECONDUCTEUN III
இங்ாமல்யா ராயல் ந்திந்து ெ கட்சி ஒன்றில் பினைந்தார் IAIAI AI
அரசியல் குறித்தவருக்கு மும்பைத் தொழி .. பெயரெடுந்த பாத்திபன் அடுது திரி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது பிள் பத்திருந்து புதுபார்
ந்ேதத் தொழிலதிபரயே மாந்து கொங் வந்திருக்கிா
:* ன்றும் துப்பு மாநான் பெயர் ரபியா LETTL தி ஆ it in Is airdiller irillili.

Page 12
அண்மையில் இந்தியாவின்
வாழ்க்கையில் வெற்றி தோல்வி
என்பது இரு கண்களைப் போன்றது. ஒரு கண் வெற்றி என்றால், மற்றொரு கண் தோல்வி இரு கண்களும் இருந்தால் பார்வை தெளிவாகத் தெரியும் இதே போல் வெற்றியும் தோல்வியும் சேர்ந்தே தான் இருக்கும்.
தோல்வி வந்து விட்டதே என்று பயப்பட வேண்டாம் தோல்விக்குப் பின் வெற்றி வருவது உறுதி வெற்றி பெறும் போது மகிழ்ச்சியும் ஊக்கமும் ஏற்படும் எப்பொழுதுமே வெற்றி பெற்றுக் கொண்டே
இருக்க வேண்டும் என்று எண்ணி செயல் படுவது நல்லதுதான்
ஆனால் அதில் சற்று தோல்வி ஏற் பட்டால் தளர்ந்து போய்விடக் கூடாது. வெற்றியை விரும்புவது இயற்கையான தன்மையுடையதுதான் வரவேற்று ஏற்றுக் கொள்வதும் இயல்பானதுதான். அதே சமயத்தில் தோல்வி வந்தாலும், அதனை யும் இதே மனோபாவத்துடனும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்பொழுது பயமே 9JDULTgl.
தோல்வி அடையும் முன்பே நமக்குத் தோல்வி வந்து விடும் அழிவு ஏற்பட்டு விடும் வாழ்வே இல்லாமல் போய் விடும் என்று தோல்வியின் நினைவுகளால் நாம் சோர்ந்து போய்விடுகிறோம்.
இந்தப் பய உணர்ச்சி வாழ்வுக்கு வளம் தராது தாழ்வுக்கு வழிவகுக்கும். இது நமக்கு தேவை இல்லை. ஏன்? என் றால் இந்த உணர்ச்சி வெற்றிபெறக்கூடிய JELDLIJE GNÍNG) EL GÝGNOSTIT GOT LDGOSI, JAGA). கத்தை எழுப்பி செயல்படுவதைத் தடுத்து விடும்
அதனால் வெற்றியை விட்டு விட்டுத் தோல்வியையும் கலக்கத்தையும் பற்றி நினைக்காமல் இருக்க வேண்டும் ஒன்றை
。
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பப் பேரழிவுநீயழைக்கும் வேளைகள் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொண்டது. அது மட்டுமல்லாமல் பல துே குரலில் கோடிக்கணக்கான ரூபா பொருள் அழிவுகளையும் ஏற்படுத்தியது.
பூகம்பத்தால் கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்குண்டு உயிரிழந்தவர்களைத் தோண்டி எடுத்தது இந்திய இராணுவம் இரவு பகலாக இடிபாடுகளைத் தோண்டி எடுத்தபோது சிலர் உயிருடன் தப்பிய அதிசயங்களும் இடம்பெற்றிருந்தன.
கட்டட இடிபாடுகளுக்கிடையே தன் நாவினால், உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்தும் இந்தச் சின்னஞ்சிறு மொட்டும் இப்படி அதிசயமாக உயிர் பிழைத்தவள் தான்
பூஜா இந்தர் சிங் என்ற இந்த 5 வயதுப் பாலகி இடிபாடுகளுக்கிடையே 4 நாட்கள் அங்கு நீயே மாறியின் இருந்து பின்னர் உயிருடன் மீட்கப்பட்டாள் குஜராத் மாநிலத்தின் பூஜ் நகருக்கு கிலோமீட்டர் தூரத்திற்கப்பால் உள்ள ரபார் என்ற இடத்தில் இது நடந்தது. ========ாாள்
. 11
鄭
அன்புக்குரியவனுக்கு அதிகாலையில் துயிலெ
இன்னொரு துரதேச பய
967 மகளுடன் அவசரமாய் விடைபெற்ற
-O-
கார 36յոմմա գ՝ பனி மூட்டங்களை ஊடு உன்னையும் இனிய ம: சுமந்த விமானம் | /**/" ՁaյՈՈսՈՆ * 6)вполубрp
நானிங்கே
மலையடிவாரங்களிலும்
பனி முகில்கள் தவழும் 體
: IIIa)(1) a
நீரலைகளில் பட்டுத் ெ
சூரியக் கிரணங்களிலும் உன் நினைவுகளைத் தே
பயணித்துக் கொண்டிரு
புதிய உறவுகளைக் கண் 16761 606 մյ5/001/2 உன் கால்களைச் சுற்றி அழுகின்ற மகளைத் தே 167670ծա5/IGար: கனவுகளில் எனதுருவம் கண்டு
கண்விழித்து
ஆழ்ந்த தனிமை
gնմl5 &lւնu05ացին:
0
உனது gginuրոսկեմ
அனைத்தையும் சுமந்து அன்பு மகளுக்கு SA/GÖTAD GOTLLICII, 355C05CAUIT
2.075 0Աngյ000ապմ தியாகத்தையும் எண்ணி நித்தமும் வியக்கிறேன்
ի կ0յնuւ6506 670 9/ பூங்காவில் அமர்ந்திருந் ருெஞ்சோடு மகளை அ Gaյ007, நட்சத்திரங்கள் பூத்திரு என்ன ஆறுதலைப் படித் -O-
Տվճար (Mg/607։ வாழ்வு பற்றி டூ கற்றுத் தந்து பாடமெல்
மட்டும் நாம் நிச்சயம் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். பயத்தால்
நாம் எதனையும் சாதிக்க UpЧш7%).
இன்பமாகவும் வாழ இயலாது.
பயிரை கால்நடைகள் அழித்து விடலாம் என்று விவசாயி பயப்படுகிறார். அதற்கு ஒரு வழியைத் தேடிப் பிடிக்கிறார் வயலைச் சுற்றி வேலி அமைக்கிறார். இரவு பகலாக காவல் காக்க ஒரு ஆளை நியமிக்கிறார்.
அறிவு நமக்குப் பலவகைகளிலும் உதவி செய்து இருக்கிறது. சில 蠶ளில் அது நமக்கு சங்கடங்களையும் தந்து விடுகிறது. குறிப்பாகக் கூறினால் நோயைப் பற்றி அறியாமல் இருந்தபோது அதுபற்றிப் பயப்படாமல் இருந்தோம்.
நோயைப் பற்றிய அறிவு இல்லாமல் இருந்தபோது, பெரிய நோய்களைக் கூட அலட்சியப்படுத்தி செயல்படும் மனநிலை யில் இருந்தோம். ஆனால் இன்றைய நிலையில் நோயைப் பற்றி அறிவு இருக்கி Dig).
அறிவு தரும் தெளிவு:
இதனால் நமக்கு ஏற்படும் நோயைக்கூட பெரிய நோய் என்று எண்ணிதேவையற்ற பயங்களுக்கு ஆளா கும் நிலையில் இருக்கிறோம்.
கடுமையான சளிபிடித்தால் ஆஸ்துமா என்றும் சாதாரணமாக இருமினால் டிபி என்றும் எண்ணிவிடுகிறோம் உடலில் எங்காவது ஒரு பாகத்தில் தடிப்பு ஏற்பட் டால் கேன்சர் என்று பயப்ப்டுகிறோம். இந்த பயமே நம்முடைய சாதாரண நோயைக் கடுமையாக்கி தேவையற்ற கவலைக்கு ஆட்படுத்திவிடுகிறது. இல்லாத நோயை இருப்பதாக எண்ணிக் கொள் வதும் அலட்சியப் படுத்த வேண்டி சிறிய நோயைப் பெரிதுபடுத்திப் பார்த்துக் கொள்வதும் இயல்பாகிவிட்டது.
இந்தப் பயங்களை நாம் நினைத்தால் மனது வைத்தால் கட்டாயம் போக்கிக் கொள்ள முடியும், ஆனால் மனநிலையில் இந்தப் பயங்களை ஆழப்படுத்திக் கொண்டு இருப்பதினால், அதில் இருந்து விடுபட முடியாமல் கஷ்டப்படுகிறோம்.
இந்த மாதிரி பயங்கள் தேவைதானா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதனால் வாழ்க்கை எவ்வளவு கஷ்டத்திற் குள்ளாகிப் போகிறது என்று எண்ணிப் பார்ப்பது முக்கியம்
GLDL
குடு
சூழ்நிை
Լ0|55ԼDIT 3,
தொல்லை தலைது (960poԱII681 6UITULDIT
காரியங்கள் ஆற்ற ே அதிஷ்ட நாட்கள் : அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள்:
@LL நே
2,90U
*-仰°
9) ολουθα மறைமுக எதிர்ப்புக சரிக்கை அவசியம் அதிஷ்ட நாட்கள் : அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள்:
மிது 山幽 கள் பி LF6itgðs lo II
உறவினருக்கு உட அதிஷ்ட நாட்கள் : அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள்: 6L6.
OI (5 g
மகிழ்ச்
LIGOP ஆலய தரிசனம், ! அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் : அதிஷ்ட திகதிகள்:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

--:--—
வெறுக்கும்
I 1ցին
வரும்:
என்றென்றும் எனை வாழ்க்கை
կմմ) நல்வழிப்படுத்தும்
უეცე (); mეყე) –0– இனியும் வேண்டாம்;
அன்று இந்த வாழ்க்கை
இரு மகானைப் போல என்று வெறுக்கிறது - Ps *II00յն սցյցիպլի Erinių
Tafar நிச்சயமற்ற நாளைகள் பற்றியும் என்ன பாவம்
அன்பு மகளின் எதிர்காலம் செய்குமோ இந்தப் பூமியில்
வயையும் பற்றியும் வந்து பிறந்திருக்கிறோம் ஆசைப்பட்டு
நீண்ட நேரம் கதைத்தாய் - 30-cu நினைத்துவைகள் விக்கித்துப் போன எனைப் «Զյ0ւULL ತಿಗ್ಹನ್ತಿ।
Գ/001, Gլյթ Ուլլե6լ) கிளி மாதிரி மற்றையது நீ
6)uԱյն սր 6 սԼւTմ: நமது வாழ்க்கை . 50լ ցԴարջ (1001թ சின்ன வயதில் சிரிக்குமாறு நீ கெஞ்சிய நமக்கு நாம் அன்னமுண் வார்த்தைகளை முக்கிய மில்லை அடம் பிடித்து என்னை
றிக்கும் காற்றலைகளில் நமது அடையாள pict
கிழித்தெறிந்து விட்டு | ೩೭೧-5' முக்கியம் அட்ட நினைத்தாளாம்.
գԱԶIII0) மெளனித்தமாந்திருருதேன் - KTGÖT
தேன். -O- இவ்வொருநாளும் அன்பு அன்னை
நாளை நீயும் மகளும் வெடி ைேசயும், நலமாக விடு திரும்பிட வேண்டும் | o" குரலும் EST GOTIT.
குழந்தை எனது பிரார்த்தனைகளும் கேட்டு பழகிப்போச்சி 18/6/07שש שB9(
உனது எதிர்பார்ப்புகளும் அவியை
155. நிறைவேறிட ஐந்தறிவு ஜீவன்களாக ԳԱg5Ա5 65ւ0ւ{Mոնա:
ற்று தெய்வ அருள் கிடைத்திட |ುಲ್ಲಕ್ಷ್
வேண்டும் இந்த சிறை வாழ்க்கை அம்புலியின் பஹீமா ஜஹான்-மெல்சிரிபுர இருந்திருக்காது அழகைச் சொல்லி
***
அதை காட்டாமலிருந்தால் 15ರಿ மனிதனாக பிறந்ததற்கா அை Տէ0ծնuւ6
அல்லது கேட்டிருக்க மாட்டேனே. தமிழனாக பிறந்ததற்கா, * இது தண்டனை. காதலி.
அக்கரைப்பற்று- அஜந்தகுமார் 2.67GIGL együu9551át.
Յագ՝ காணாமலிருந்தால், உன்னை விட்டுத் தூரமாகும்
சுற்றிக்) கடன் தொல்லை கூடும்
**
&մ ՍՈ70 05/16Uս06/
L "ಲಿ 05d/o/in/0/T67 LOCO) CONTOJN, LİGİTCO) GIMTASG GYTI is գյոց 505 ಒಂಟಿ ಅರು սոցար(5մ): காதலில்
7 * * மூழ்காமலிருந்தால் |წ10რტ5 " உணவு முத்திரையைக்கூட 2.670{M ցյ0Լ(II
" ಗಾಗಿ ಗಾಡಿಯ விட்டு வைக்க மாட்டாய். 5/061555ննugin." 2-07 10675, 2-0Լ(կմ): விதானையார் விடு சென்று தென்னால்
உடன் பதிந்து கொள்வாய் விம்மியிருப்பேனா. பணத்தின் பெறுமதியை ** ைேதவிட 15պմ அறிந்து 605 767 aյրայ, ஐம்பது சதந்தான் என்றாலும் உனக்கு ணத்திருந்த' ಶಿರಾಡಿ' தருவதை நீ | ၈##း ၈၈) 5Ես0/01/d/
உனக்கு உயிராய்த் தெரியும் மறுக்காமல் வாங்கிக் கொள்வாய் இருந்திருப்பேனா? து வானில் ** S S S S S S S S பொறுப்புக்கள் உனக்கும் |տակմ0ա 5frGար? குடும்பத்தைப் பற்றியே оilтті (501 நான் அடையவில்லை.
f தினமும் சிந்திப்பாய் - இலட்சியக் கனவுகள் கல்யானந்தான் இன்று. நீ உனக்குள்ளும் நீளும் 5ԼւգնumՄLT 5(MOMIII: ரெட்ணம் சாந்தசீலன்|TLD) ** வாழைச்சேனை-ஷல்மானுல் ஹரீஸ் பொத்துவில்
|பெயர்: கே.பாலருபன் பெயர் பிரமிளா ஜேசப்
6նա5/: 13 Gulug 17 முகவரி: முகவரி: தேவாலய வீதி, சிவன் கோவில் விதி நாவற்குடா தோணிக்கல், வவுனியா Iplláson ül. பொழுது போக்கு பொழுது போக்கு கிறிக்கெட், பத்திரிகை புத்தகம், ரி.வி.
L L L L L L L L L L L L L L L L L L L L L L b:
ம்பத்தில் குழப்பமான ல நிலவும் தொழில்
இருக்கும் கடன் க்கும் சற்று நிம்மதி கும். ஆத்திரப்படாமல் வண்டியது அவசியம்
Ö69)ló፡፡
மகிழ்ச்சியான வாரம் பண வரவு
புதிய தொழில்முயற்சி பண
வெள்ளி, சனி டைய நண்பர்கள் உதவி கிட்டும்
... ಇಂದ್ಲಿ"\→KÇ! 04.09, அதிஷ்ட "loo" o 458. ஞாயிறு காரியம் ஈடேறும் நண்பர்களின் ஒத்துழைப்பு b: அதிஷ்ட நிறம் வெள்ளை; எண் 06 அதிஷ்ட நாட்கள் வெள்ளி, ஞாயிறு ய் துன்பம் விலகல் ' திகதிகள் 09, 10. அதிஷ்ட நிறம் நீலம் எண் 08 தரிசனம், பெரியோர் a55ঠাeofী: அதிஷ்ட திகதிகள்: 06 08
ஏற்படும் பயண பிரயாண ஏற்பாடுகள் பய шpaѣШшb: லுக்கு இடமுண்டு னளிக்கும் பணப் புழக்கம் சீரடை விருந்தினர் வருகை பணச் ள் தென்படுகிறது எச் Այլն: பழைய கடன் வசூலாகும். ...ooooooooooo. ബ சிறு சிறு நோய்கள் தலைகாட்டும் திருமண சம்பந்தம் கூடி வரும் உறவினர் வெள்ளி சனி, வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. உதவி கிட்டும். Jij Gopy 6V6GOT: 06 அதிஷ்ட நாட்கள் செவ்வாய், வியாழன் அதிஷ்ட நாட்கள் புதன் சனி 06.08. அதிஷ்ட நிறம் நீலம் எண்: 05 அதிஷ்ட நிறம்வெள்ளை SIGöST: 03. OTLib: அதிஷ்ட திகதிகள் 05, 07 蠶 திகதிகள் 0 08 ய தொழில் முயற்சி 5lovпир. 5tbLub: யாணம் அதிகரிக்கும் அனுகூலமான தகவல்கள் புதிய தொழில் முயற்சிகள் களின் கல்வி வளர்ச்சி கிடைக்கும் பிள்ளைகள் கல்வி அதிகரிக்கும் பணச் செலவு கூடும் ம் தேவை வயதான உயர்வடையும் புதிய தொழிலுக் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை வார | 56010 பாதிக்கும் கான ஊக்கம் பிறக்கும் தோட்ட இறுதியில் நற்பலன்கள் ஏற்படும். தாயிறு செவ்வாய் வேலைகள்தொடங்குவதற்கு உகந்தகாலம் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி TIDLIGO; 6T6IOAT: 0,9 அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் சிவப்பு எண் 05 07.10. அதிஷ்ட நிறம் இளநீலம் எண்: 09 அதிஷ்ட திகதிகள்: 06 08 b: அதிஷ்ட திகதிகள் 08, 10 ர இடத்து உறவினர் விருட்சிகம்: அரசஊழியருக்கு இடமாற் குடும்பத்தில் கலைகளில் ஈடுபாடு குடும் றங்கள் ஏற்படும் பல தரப்பட்ட தொழிலில் மந்தகதி பத்தில் சுகமீனங்கள் தோன்றும் யோசனைகள் உருவாகும் ஆலய கடன் வசூலாகும பணச்செலவு அதிகரிக்கும். தரிசனம் பெரியோர் ஆசீர்வாதமும் οδαλλό. Ο οι). உறவினர் உதவி கிட்டும் சவ்வாய், வியாழன் அதிஷ்ட நாட்கள் புதன் சனி அதிஷ்ட நாட்கள் வெள்ளி, ஞாயிறு j: 66 08 அதிஷ்ட நிறம் இளம்பச்சை எண்: 04 அதிஷ்ட நிறம் செம்மஞ்சள் எண் 03 06 08. அதிஷ்ட திகதிகள் 08:09, அதிஷ்ட திகதிகள் 07, 10
Drij. 04-10, 2001

Page 13
தாய்மார்களில் பெரும்பாலானவர் களுக்குப் பெருங்கவலை ஒன்று இருக்கிறது. தாய்மார் நன்றாகத் தூங்கும்போது அவர்
களது குழந்தைகள் ஓவென அழுது அவர் களது தூக்கத்தைக் குழப்புவதுதான் அது குழந்தைகள் பிறந்த முதல் 6 மாதங்களில் அவர்களுக்கு என்ன தேவை என்பதை யாரா லும் கூறமுடியாது. அவர்கள் பாட்டிற்கு தூங்குவார்கள் திடீரென விழித்து அழு 6)UITTT.J.G.T.
பிஞ்சுக் குழந்தைகள் பெரும்பாலும் நாளின் பெரும்பகுதியைத் தூக்கத்திலேயே செலவிடும். ஆனால் தாய்மார்களால் அவர்க ளைத் துரங்க வைத்துவிட முடியாது. சில நேரங்களில் 2 மணித்தியாலங்களே நித்திரை கொள்ளும் குழந்தைகள் பின் 5 மணித்தி யாலங்கள் நித்திரை கொள்வார்கள்
குழந்தைக்கு உறக்கம் வருவது தாய் மாருக்குத் தெரிந்ததும் அது நிம்மதியாகத் தூங்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் மாறாகத் தாய்மாருக்குச் செளகரியப்படும் நேரங்களில் அவர்களைத் தூங்க வைக்கலாம் என நினைக்கக்கூடாது.
தூக்கத்தை வெளிப்படுத்த சில குழந்தை கள் அழும் சில விரல் சப்பும் கணிகள் லேசாகச் செருகி, முடித்திறக்கும்.
அநேகமாகத் தாய்ப்பால் ஊட்டிய அரைமணி நேரத்தில் குழந்தை உறங்கும். பிறந்த ஓரிரு வாரங்களில் பால் குடித்தவுடன் தூங்கும்.
0 குளியலறையில் துர்நாற்றம் வீசினால்,
குளியலறை ஜன்னலில் ஒரு கரித் துண்டை வைக்கவும். இந்தக் கரித் துண்டை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மாற்றவும் ஃபிரிட்ஜிலும் துர் நாற்றத்தைப் போக்க இதுபோல் கரித் துண்டை வைக்கலாம். O கேக்மீது ஜஸிங் எனப்படும் மாவுச் சீனி அலங்காரம் செய்யும் போது ஐஸிங்குடன் சிறிதளவு கிளிசரின் அல்லது சமையல் எண்ணெயைச் சேர்த்தால் அந்த ஜஸிங் அலங்காரம் பளபளப்புடன் பொலி வுடன் இருக்கும். 0 பயறு வகைகள், பருப்பு வகைகளை வேக வைக்கும்போது இவற்றுடன்
பால் குடித்து 20 நிமிடமாகியும் குழந் தைகள் தூங்கவில்லை என்றால் பின்பு அது தூங்க அதிக நேரமாகும். குழந்தைகள் விரைவாகத்துங்க வேண்டுமானால் பின்வரு வனவற்றைக் கடைப்பிடியுங்கள் * தொட்டிலில் போட்டுத் தாலாட்டுங்கள் * நன்றாக உலர்ந்த சுத்தமான துணியால்
குழந்தையைச் சுற்றிக் கிடத்துங்கள் * இளம் சுடுநீரில் குழந்தையைக் குளிப்பாட்
டிய பின் தூங்க வையுங்கள் * குழந்தைக்குப்பாட்டுப் பிடித்தால், அதை மெல்லிய சத்தத்தில் கேட்க வையுங்கள் * குழந்தையைத் தூக்கிக் கொண்டு காற்று வீசும் இடத்தில் சிறிது தூரம் நடவுங்கள்.
சிறிதளவு தேங்காய் எண்ணெயைச் சேர்த்தால், அவை விரைவில் வெந்து விடும். அவற்றில் உள்ள விட்டமின் சத்துக்களும் வீணாகாமல் காக்கப்படும் நறுக்கி வைத்த அப்பிள் துண்டுகள் பழுப்பு நிறமாக மாறாமல் இருக் அதில் எலுமிச்சம் பழச்சாற்றைத் தட வைக்க வேண்டும். இறைச்சியில் அடிக்கும் ஒரு வித GUITGB)LGOLLIL GUIT33, FGO)LDLJG) GJ ITL/T கலந்த நீரில் இறைச்சியைக் கழுவ வேண்டும். தொண்டைக் கோளாறுகளைத் தவிர்க்க தினமும் ஒரு தேக்கரண்டி துளசிச் சாறை அருந்தலாம். துளசி இலைகளை மென்று தின்றாலும் தொண்டைக் கோளாறுகளில் இருந்து விடுபடலாம். தொண்டைக் கோளாறு மிக அதிக மானால் மருத்துவரிடம் சென்றுதான் ஆலோசனை பெறவேண்டும். உருளைக் கிழங்கு சிப்ஸ் செய்யும்போது எண்ணெயில் உருளைக்கிழங்கை சீவி விட்டுப் பிறகு அதில் சிறிதளவு உப்பு நீரைத் தெளித்தால் தங்க நிறத்தில் மொறுமொறுவென்று சிப்ஸ் கிடைக்கும்.
ஒரு தேக்கரண்டியால், சிறிதளவு சோளமாவு சேர்த்து நன்கு அடித்து போட்டால், ஒம்லெட் மெத்தென்று மிக மென்மையாக இருக்கும். O
ஒம்லெட் போடும்போது முட்டையுடன்
வைத்து ஜனவரி 26ம் தொலைக்காட்சி யொன்றை வெளியி பெண்ணுடன் நான் எ தொடர்பும் வைத்து ஒருபோதும் எனக்க ஒரு தடவை தானும் நா மில்லை. இத்தகைய அனைத்தும் பொய்ய ரிக்க மக்களுக்காக எ போகிறேன்" என்ற ராகக் கிளம்பிய கு மாறாக முதலாவது போரைத் தொடக்கி "I did not have that woman miss L. anybody to lie, not, a These allegations are back to Work for the
இவ்வாறு கிளின் வார்த்தைகள் உதிர்ந் முள்ள தொலைக்கா மக்கள் இந்த வார்த்ை கிளின்டன், 'கு என்று மோனிக்காவை தைக் கேட்டமோனிக்க போதுவாக ஒழுக்கம அணுவாறு குறிப்பி உயிருக்கும் மேலாக தன்னை ஓர் ஒழுக் 96).IGITITG) 6.
6606),
ಕ್ಲಿಲ್ಲಿ) நேரம்வரை மூழ்கியிருந்தமோனிச்
மடைந்தாள். அப்பே
iiSLSLSLSLSL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS LS நிலையினை Úlsötolir
"அவர் அவ்வாறு உன் கூறியமையினால் என ஏற்பட்டது. ஏனென்ற பாலியல் தொடர்பு உண்மையை வெளி ஜனாதிபதிப் பதவி செய்திருக்க வேண்டு
அவ்வாறு அவர் விலகுவதை நான் வி பென் என்று அவர் கு தொலைக்காட்சியில் போது அவர் என் மீது கொண்டுள்ளார் என்ப டேன். அவர் உண்மை ருந்தால், பெரும் சங் ஏற்படுத்தி இருக்கும். 蠶 J51p. 95361DNTT, S3TCU5UU19 இருந்த நிலையில் இந் அவசியமானதே என்பை என்று குறிப்பிட்டாள். பத்திரிகைகள், வா அனைத் Cuorgoslä, 3 IT GSleu8. ITTC ளாக இடம் பெற்றன மக்கள் வேறு எந்தப்ப சிந்தனையை திசைதிரு
மோனிக்காவை LITT GOT SA, GOT8560) SIT GAJ என்றெல்லாம் பலதர
நாட்டு மக்கள் விமர்சன
விட்டனர். இதனால்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
- P - F - F - - - - - - - - -
uశాస్త్రీకెల్లిiు. குளிர் மட்டும்
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
தொழில்: . .
609, GluITüUio:. . . . . . . . . . . . . .
தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
2CrOLD-EiffermLO-GGuGrfiùLIGIDL giranno
| aliñas உதவும்.
činůILJEMGI augpiùLINGUNGAIš ES EGALGOrigu Spyglið gasgl: 10-03-2001 அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
வினர்கள் மற்றும் சிே மீது வெறுப்புற்றனர். 5 ஒரு சூழ்நிலையில் கொண்டாளே என்று
கிளின்ரனுடைய ம வதற்காக வெள்ளை யூத்தனங்களை மேற் வேளையில் #66ff) gör TG கிளின்ரனும் தனது க பொருட்டு அரசியல் நடவடிக்கைகளை ஆ 21ம் திகதி அன்று வ வாதிகள் பலரைக் கெ அழைத்து, "என் கணவ
பதவிவிலகச் செய்வ: அரசியல் எதிரிகள் ே
மோனிக்க கிளிா
|SaÜbuIIls ESTE
ട്ട്
பரிசுபெற்ற வாசகியை சார்பில் வாழ்த்துவே அடுத்தவாரம் யாரு இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசு பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி தொடர்பு கொண்
LDST6
DTij. 04-10, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள மாளிகையில் ரூஸ் ல்ட் மண்டபத்தில் திகதியன்று கிளின்ரன் முலமான அறிக்கை டார். அதில் 'அந்தப் தவகையான பாலியல் i (lanci stelijana). கப் பொய் கூறும்படி ன் எவரிடமும் கூறியது குற்றச் சாட்டுக்கள் ானவை. நான் அமெ ன் பணியைத் தொடரப் வாறு, அவருக்கெதி றச் சாட்டுக்களுக்கு Glousios Longitlog. L வைத்தார் கிளின்ரன் Sexual relations. With winsky. I never told single time... never, false. And I need to go American people' னுடைய வாயிலிருந்து தன. நாடு முழுவது பசிகளில் அமெரிக்க தகளைக் கேட்டனர். ந்தப் பெண்ணுடன் குறிப்பிட்டு அழைத்த வின் இதயம் வெடித்தது ற ஒரு பெண்ணையே டுவார்கள் தான் தித்த தன் காதலனே மற்றவளாகக் குறிப் ற்றுக்கொள்ள முடிய
தன் வசமிழந்து துயரில் கா, சிறிதளவு நிதான து தனக்கு இருந்த விபரிக்கும் போது, ன்மையை மறைத்துக் க்கு ஓரளவு நிம்மதி TG) 96uit என்னுடன் வைத்திருந்ததாக பிட்டிருந்தால் அவர் GOD LI g TIT glGOTTLDFI Մ),
பதவியை விட்டு நம்பவில்லை. அந்தப் றிப்பிட்ட தன்மையை நான் அவதானித்த எத்தகைய கோபம் தை அறிந்து கொண் யை ஒப்புக் கொண்டி கடங்களை அவருக்கு என்னைப் பொறுத்த ய்தான் கூறுகிறார்; றும் அவர் அப்போது தப் பொய்யும் நடிப்பும் 5 Tacit e GMOTÍráIG poir!"
னொலிகள், தொலைக் திலும் கிளின்ரன்LD 560 GVÜLIš Glig liga, இதனால் நாட்டு க்கமும் தங்களுடைய ப்ப முடியாதிருந்தது. ஒரு பரத்தை வசதி ளைத்துப் பிடிப்பவள் ப்பட்ட வகையிலும் ம்செய்யத் தொடங்கி மோனிக்காவின் உற ாகிதிகள் கூட அவள் ருசிலர் இத்தகைய இவள் அகப்பட்டுக் ச்சாத்தாபப்பட்டனர். ானத்தைக் காப்பாற்று Lort of God, UG). So கொண்டது. இந்த மனைவி ஹிலாரி னவரைக் காப்பாற்றும் ரீதியில் பிரசார Iம்பித்தார். ஜனவரி ாஷிங்டனில் நியாய ாண்ட ஒரு குழுவை ரை அரசியல் ரீதியில் ற்காக அவருடைய ாட்டுள்ள திட்டமே விவகாரம், தீய
எண்ணம் கொண்டோர் பலர் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு பின்னிய சதி வலையில் என் கணவர் மாட்டுப்பட்டுள்ளார், என்று கூறி GOT Tir. 9 gör 60 pu floor Gud guió surf aflofløör IT னின் கருத்துக்கள் தொலைக்காட்சியிலும் ஏனைய ஊடகங்களிலும் இடம் பிடித்தன. gólomfi álolsó Teflott GUITSD CuDITolási வுக்கு ஓரளவு திருப்பதியைத் த்ந்தது. ஹிலாரி யின் இத்தகைய பிரசார உத்திகளைக் கவனித்த கென்னத் ஸ்டாரும் குழுவினரும், தங்களுக்கே உரித்தான ஏனைய முறை களை கையாளத் தலைப்பட்டனர். லிண்டா ட்றிப்பின் ஒலிப்பதிவு நாடாக்களில் எஞ்சி யிருந்த தகவல்களில் இதுவரை பயன் படுத்தாத அம்சங்களையும் வெளியிட்டனர். மோனிக்காவுக்காக வாதாடுவதற்கு முன்வந்த கோல்ட்ஸ்பேர்க்கும் பலமுறை களைக் கையாண்டு மோனிக்காவை மீட் டெடுப்பதற்காக பல்வேறு உபாயங்களைக் 60SLITOSTLITT.
மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பதுபோல் மற்றுமொரு தலையிடி
As
2ழங்கு அது
மோனிக்காவுக்கு வந்து சேர்ந்தது.
Elfeinig. Llines Tullianglair arfog
அன்டி பிளேய்லரும் ஊடகவியலாளரும்
மருண்டு போனான். அத்தனை பேரையும் உள்ளடக்கக் கூடிய அளவில் அவனுடைய வீட்டில் இடவசதி இருக்கவில்லை. எனவே பிளேய்லர் அவனுடைய வீட்டின் முன்புற மாகவே செய்தியாளர்களை அழைத்து கதைகளைக் கூறத் தொடங்கினான்.
லொஸ் ஏஞ்சல்சிலும் பிட்ஸ்பேர்க் நகரி லும் மோனிக்கா தன்னுடன் வாழ்ந்த காலங்
அவளுடைய பழைய காதலன் அன்டி ú165nila) ரும் அவன் மனைவி கேற் பிளேய்லரும் கோதாவில் இறங்கினர். மோனிக்கா பற்றிய அந்தரங்கமான செய்திகள் பல தங்களிடமிருப்பதாகக் கூறி பத்திரிகை அலுவலகங்களுக்கும் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களுக்கும் செய்தி அனுப்ப ஆரம்பித்தனர். இந்தச் சந்தர்ப்பத்தை வைத்து மோனிக்காவைப் பற்றி தாங்கள் வைத்திருந்த தகவல்களை விலை பேச ஆரம் பித்தனர்.
ஏற்கனவே பிளேய்லருடன் மோனிக்கா ஏறத்தாழ இரண்டு வருடங்கள் காதல் உறவு கொண்டிருந்தவள். தங்கள் உறவு பற்றி எவ ருக்கும் தெரியாத பல அந்தரங்கத் தகவல் களை தான் வெளியிடப் போவதாக பிளேய் லர் தெரிவித்தான். இருப்பினும் இந்த இர கசியங்களை எந்தப் பத்திரிகையோ தொலைக்காட்சி நிறுவனமோ காசு கொடுத்து வாங்க அப்போது தயாராக
யாருக்கு பட்டுச்சேலை I
இல்லை.
இதனால் மன
nihil முடைந்த பிளேய்லர் GNIT&Falaĥi (oj d9g7anĝLib! சகல பத்திரிகையாளர் di Baran an Lunfa GlLugo Liñ GIFT er af 3560) GITALIÚD 9T GOD GOTLLU DSMILES
அபுஸ்பவதி | asuo. Tois so on LIL
த்தியாலய வீதி, காரைதீவு-04
க்கு?
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன்
பரிசினைப் பெறலாம்.
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
3Cbsumutb 6luffmusolours
அழைத்து அவர்கள் முன்னிலையில்மோனிக்கா வின் கதைகளைக் கூற முற்பட்டான். அவனுடைய அழைப்பை ஏற்று அவனு டைய வீட்டின் முன்புறம் திரண்ட செய்தியாளர் 95 Giscór Gg, IT 608560) Luis கண்டதும் LMG GMT LÜGAyiti
களில் தாங்கள் கணவன் மனைவியாகவே பல வசதிகளுடன் வாழ்ந்து வந்ததாக கூறி னான். தான் அறிந்தவரை, தன்னைவிட வயது அதிகமான, மணமுடித்த ஆண்களையே மோனிக்கா பெரிதும் விரும்புவாள் அவளை எத்தகைய ஆண்களாலும் அடக்க முடியாது எப்போதும் அவளுக்கு ஆண்களின் ஸ்பரிசம் இருந்தே ஆக வேண் டும் என்றும் கூறினான். மோனிக்காவால் எனது மனைவிக் கும் தனக்குமிடையில் எண்ணற்ற சண்டைசச் சரவுகள் நடைபெற்றன" என்றும் கூறினான்
இந்தத் தகவல்களும் ஊடகங்கள் வாயி லாக வெளியாகத் தொடங்கியதும் மோனிக்கா பைத்தியம் பிடித்தவள் போலா னாள் மோனிக்கா தன்னுடைய ஒழுக்கமற்ற வாழ்க்கையின் காரணமாக கர்ப்பம் உண்டாகி கருக்கலைத்தும் இருக்கிறாள் என்றும் பிளேய்லர் தெரிவித்தான். "கிளின்ரனைப் போன்ற ஒருவரை தன் வசமாக்கிக் கொண்டு, அந்த உறவை மூலதனமாக வைத் துக் கொண்டே பெரும் பணம் திரட்டவும் சொகுசான வாழ்க்கை வாழவுமே அவள் ஆசைப்பட்டாள்"
இவ்வாறு அன்டிபிளேய்லர் கூறினான். அன்டி பிளேய்லர் பத்திரிகையாளர் மகாநாடு நடத்தவிருக்கிறான் என்று கேள்விப்பட்டதும் அவனாவது தன்னைக் காட்டிக் கொடுக்கும் பொய்க்கதைகளைக் கூறாமல், ஓரளவு உண்மைகளைக் கூறி தனக்கு ஆறுதல் அளிப்பான் என்றுதான் மோனிக்கா எதிர்பார்த்தாள். ஆனால் அவனு டைய செயலும் வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதுபோல' இருக்கும் என்ற அவள் கருத வில்லை. தன்னுடன் உறவாடிக் கெடுத்த லிண்டாவை விட பிளேய்லர் படு மோசமான வனாகத் தென்பட்டான். (வருவாள்)

Page 14
T வங்கள் செய்வதையே அளிக்கக்கூடியவர்" என்றார் மகான்
தொழிலாகக் கொண்டவன் வரதன் அலறிக்கொண்டே வீட்டுக்கு வரதன் ஒரு சமயத்தில் அவனுக்குப் ஓடினான். நேரே அவனது மனைவியின் பாவங்கள் செய்வதில் வெறுப்பு ஏற்பட் பூஜை அறையில் போய் விழுந்தான் தாங்கள் குறிப்பிட்ட ஏ L-9) "தெய்வமே என்னை மன்னித்து விடு நான் உயிருடன் இருச் ஆனாலும், அவனால் பாவங்களைச் என்னை மன்னித்து விடு" என்று சொல்லிப் என்று ஆச்சரியத்தே செய்யாமல் இருக்க முடியவில்லை. புரண்டு புரண்டு அழுதான். "வரதா! நீ சாக
அது நாளடைவில் அவனுக்கு ஒரு - O வருத்தத்தை ஏற்படுத்தியது
இந்தச் சிக்கலில் இருந்து எப்படி விடுபடலாம் என்று அவன் யோசித்த போது மகான் ஒருவர் ஞாபகத்துக்கு 6/55TT
ஒருநாள் அவ ரைப் போய் சந் தித்த வரதன் "ஐயா! நான் ஒரு பாவி, நான் செய்த பாவங் களுக்கு கணக்கே இல்லை. ஆரம்பத்தில் இனிப் un* @仍防岛 LITT Gji GNFLUGVOJ, 6, நாளடைவில் கசப்
அவற்றை விட்டு விட வேணடும் என்றுதான் பார்க் கிறேன். ஆனால், விடவும் முடிய வில்லை. ஒரே குழப்பம்" என்றான். "LITGI. G.F LIGO களை விட்டுவிட% வேண்டியதுதான் உன் விருப்பம் ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லா மல் போய்விட்டது. உனது ஆயுள் இன்னும் ஏழு நாட்கள் இரண்டு நாட்கள் வரை அன்ன ஆகார தெரிந்தவுடன் மனித தான" எனறா மகான மின்றி, பூஜை அறையிலேயே கிடந்தான் கடவுள் பக்தியைப் பா அதைக்கேட்ட வரதனுக்கு தூக்கிவாரிப் மனைவி மற்றும் வேலைக்காரர்களின் வேண்டுமானாலும் எ போட்டது. வற்புறுத்தல்களுக்கு இணங்க அவ்வப்போது மானாலும் மரணம்
"ஐயோ சுவாமி தாங்கள் என்ன நீராகாரம் மட்டும் சாப்பிட்டான். பயம் ஒரு மனிதனுக் சொல்கிறீர்கள்?" என்று அலறியே விட் மறுபடி கடவுளிடம் பாவ மன்னிப்பு தன் வாழ்வில் தீவடு டான் வரதன் பூஜைகளில் ஈடுபட்டான். உன் "உண்மைதான்! நீ உயிருடன் இருப் மகான் கெடு விதித்த ஏழாவது நாளும் போக்க மனம் எ பது இன்னும் ஏழு நாட்கள் தான் உன் முடிந்தது.
ஆயுள் பலன் எனது ஞானக் கண்ணில் வந்த பிறகும் படுத்தினேன். உன்ை
எடடாவது நாளி வந்த பிறகும் வரதன தெரிகிறது. இனியும் நீ பாவங்களைச் அநத மருநது நன்றா
உயிருடன் இருந்தான். விட்டது" என்றார். செய்வாயோ அல்லது செய்யாமல் இருப் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது தன்னை மனித பாயோ நீ முறையிட வேண்டியது கடவு
அந்த மகானிடம் ஓடினான். ளிடம் அவர்தான் உனக்கு பாவ மன்னிப்பு மனமாாநத நன்றியை
高6umu" (umü நான #if:ബിബ്ന 567,
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மரணம் நெருங்கிக் கெ
SLLLLLSLS LS S LS SS MLSSSMLSS q SS LS LS LA SAAS S LSL LS LS LSq SALS LSLLLLLLLSeeeeee-------*、 eeeeeeeeeeeeee LS L S DOM
ᎤᏉᏉᏉ ᏳᏍᏛ -Ꮄ•ᏳᏉᏳᏉᏳᏉᏉᏉᏳᏉᏳᏉᏳ. A
pour 693GTGoasg. வாளிகளைக் கண்
19ம் நூற்றாண்டில்த
কি ?(U) C இரும்புக்குண்டை உ uGouno udflung டால், அது தரை டைய ஒரு மணித்தி
ser LDL BELTG), வாழும் முதலை இன மடகாஸ்கரைத் தவி களில் வாழும் முதன்
pour o_6U3. Lo564 வீதம்பேர் இடதுகை Gle:ISILSISCITS.
U LITTLDL, GT 13 உலகில் இருந்து வ ==V==0)==0)==")==0) =
20 下 uLk k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k kuK S TTT TMMTT SLLL
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் இனப்பாம்புகள் ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காந்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 10.03.2001 கொண்டவை
வர்ணம் திட்டும் போட்டி இல 385 ஈநெதர்லாந்து εξισοτουριστες εν μπιτιοευή நகரங்களான ஆம்
த பெ இல . 1772 டாம் ஆகிய இரு
பெரும்பகுதி நிலப்பரப்
வர்ணம் தீட்ரும் போட்டி இல 382 LI fl-9 ġie Ġg rful Iaori:
றேச்சல் நிலு விதிக்கா இராஜ்குமாள் விகாரமாகாதேவி பாலிகா மகாவித்தியாலயம், கண்டி
கீழேதான் உள்ளன.
கரீபியா பஹ தம் 3 ஆயிரம் தீவுகள்
Glտո (Լքւoւ - Důl šípeš (31)
தீவுகளில் மட்டுமே
கின்றனர். பாராட்டுக்குரியவர்கள்:
pe A (EUR ரி தினேஸ், பி தயாளபிரகாஷ், Gla.IGöIL Täg.a கடியன்லென கடை வீதி, கெட்டபுலா கதிரேசன் மத்தியகல்லூரி, நாவலபிட்டிய I கிடைக்கும்போதெ சு துவாரகன், எம்.அப்துல் ஹகீம், கழுவி ရိုဂျိငိဂုံ 2 GAST சுவர்ண வீதி, கொழும்பு-06 பறகஹதெனிய, வேஉட ஆண்-ெ சு. சத்தியதர்ஷன், LI - 9,050 601 சேர்ந்து படிக்கும்பல் சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், பதுளை ரணபிம றோயல் கல்லூரி, கண்டி முதலாக இலண்டன்
டனிஸ்டர் இரட்ணசோதி, தி. டெஸ்மன், . وارو-اشال அளுத்மாவத்தை வீதி, கொழும்பு-15, பியந்தா சிறுவர் இல்லம், பாசிக்குடா, கல்குடா por el SUA, S.
தி லாவண்ணியன், வா.கோகுலன், சுரங்கம் நமீபியா விபுலானந்தா மத்தியகல்லூரி, காரைதீவு-08 சைவப்பிரகாச (கனிஷ்ட) மகளிர்கல்லூரி, வவுனியா ஸிங் என்னுமிடத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை
ழு நாட்கள் முடிந்தும் கிறேன். இது எப்படி? டு கேட்டான்.
ல்லை என்பது உணன்
மைதான்.
கடந்த
GTGGTGGTGGTGOT GONFLI) தாய் என்பதைச் சொல்
"ஐயா! நான் செய்த பாவங்களுக் கெல்லாம் கடவு எளின் காலடியில் |விழுந்து பாவ மன் Eப்பு கோரி அழுது கொண டி ரு ந தேன். பூஜைகள் வழிபாடுகள் செய்து கடவுளின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந் தேன். ஒரு சிறு கடுகளவு பாவம் கூட கடந்த ஏழு நாட்களில் நான் 6) + ա աoմlaw goal)," என்றான் வரதன். அதைக்கேட்டு முறுவலித்த மகான்,
"பார்த்தாயா ாண்டிருக்கிறது என்று ணுக்கு பீறிட்டு வரும் Iத்தாயா எப்பொழுது ந்த நேரத்தில் வேண்டு LD50 olJJoUTLD GTSID து இருந்தால், அவன் ற செய்ய மாட்டான். பாவம் என்ற நோயை ன்ற மருந்தை பயன் னப் பொறுத்தவரை கவே வேலை செய்து
ஏழு நாட்களும் நீ
னாக்கிய மகானுக்கு த் தெரிவித்தான் வர
ளை வைத்துக் குற்ற டுபிடிக்கும் வழக்கம் Gör GT DUL L-gl. ா நிறையுள்ள ஓர் கின் மிக ஆழ்கடல் ா ஆழியில் போட் மட்டத்தைச் சென்ற பாலம் பிடிக்கும்.
தீவில் குகைகளில் ம் உள்ளது. உலகில் வேறெங்கும் குகை ல இனம் இல்லை.
தொகையில் 4 சத பால் எழுதும் பழக்கம்
GTGTGOTT கோடி வருடங்களாக கின்றன. 3 ஆயிரத் Mé unüougsflä 175 டுமே விஷத்தன்மை
நாட்டின் மிகப்பெரிய byLiLmo, Ĝim Li
நகரங்களும் கடல் ள்ளன. அந்நாட்டின் ம் கடல் மட்டத்திற்குக்
மா பகுதியில் மொத் Lífsst gapslá 20 மனிதர்கள் வசிக்
ற தோற்றத்தைக் என்ற பிராணி நீர்
சீனாவில் மன்னராட்சி இருந்த حرب . போது கொடிய குற்றவாளிகளுக்கு நீதிபதி முலம் மரணதண்டனை விதிக்கப் பட்டது. வலுவான பட்டுத் துணியிலான கயிற்றில் அவர்கள் தொங்கவிடப்பட்டு உயிரிழப்பார்கள்
சொல்வார்கள் இப்போது பரிதாப மானவை என்று கூறுமளவிற்கு பறவை களின் நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது.
லாம் தன் உணவைக்
驯"、 என் இருபாலாரும் விக்கூடங்கள் முதன் நகரில் தொடங்கப்
LIGIuMu (Li ĜU Gifuĝo ாட்டில் உள்ள ரோ
உள்ளது.
TID6ui
JP奥°
ஆந்தை இனப் பறவைகளும் வேகமாக அழிந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மாடத்தில் நிற்கும் புறாவைப் பிடிக்க இளவரசிக்குச்
s flumisor Gausouës esmi "Gräuessir Lurriri uGumrio.
கடுமையான குற்றங்களைப் புரிவோரது வலது கையை வாளால் வெட்டித் துண் டாக்கி விடுவார்கள் இந்தத் தண்டனை இப்போது கூட அங்கு அமுலில் இருந்து
வருகிறது.
***
***
சுற்றுச் சூழல் பாதிப்புமேயாகும் உலகில் மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவையினங்கள் உள்ளன. இவற்றில் 70 சதவீதமான பறவைகள் அழியும் ஆபத்தில் இருக்கின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவையினங்கள் அழிந்து போய் விட்டன.
கண்காணிப்புச் செய்யும் அமெரிக்க நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
500க்கும் மேலான பறவைகளின் இயற்கைச் சரணாலயங்கள் இருந்தன. காடுகள்
வேகமாக அழிக்கப்பட்டு வருவதால் தற்போது 200 இயற்கைச் சரணாலயங்களே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்ள பறவைகள்தான் அதிகமாக அழிந்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
ராட்சி நடைபெற்றபோது மரண தணன் டனை விதிக்கப்பட்ட குற்றவாளியைக் கொல்ல, குற்றவாளியின் தலையை யானையின் காலால் மிதித்துக் கொல்ல
பறவைகள் அழகானவை என்று
இதற்குக் காரணம் மனிதர்களும்
இவ்வாறு பறவைகளைப் பற்றிக்
அடர்ந்த காட்டுப் பகுதிகளில் முன்பு
இதில் இந்தியா, பாகிஸ்தான், ஸ்பெயின் போர்த்துக்கல், தென் அமெரிக்க நாடுகளில்
தென் அமெரிக்காவில் பம்பாய் என்ற பறவை இனமும், இந்தியாவில் மயில் வெள்ளை
DITriä. 04:10, 2001

Page 15
Golf மன்னன்.” தனக்குப் பின்னால் ஒலித்த பெண்குரல் கேட்டு மல்லிகை lpgörgörgör துணுக்குற்றுப்போய் திரும்பிப் பார்க்க. ப்ரஸ் ரிப்போர்ட்டர் நிவேதிதா கண்களில் கனல் பறக்க நின்றிருந்தாள். "என்னம்மா பத்திரிகை பொண்ணு அப்படி பார்க்கிறே. ஏதாவது டயலாக் சொல்லப் போறியா? நீதி வெல்லும், நியாயம் வெல்லும் என்கிற பழைய டயலாக்கெல்லாம் வேண்டாம். கேட்டு கேட்டு அலுத்துப் போச்சு புதுசா ஏதாவது சொல்லு."
நிவேதிதா ஒரடி முன்னால் வந் தாள். "நான் சொல்லப்போறதில்லை. செய்யப்போறேன்"னு சொன்னவள் தன் கையில் வைத்து இருந்த டம்பப் பையை விருட்டென்று திறந்து உள்ளே யிருந்து எதையோ உருவி எடுத்தாள்.
இட்டாலியன் மேக் பிஸ்டல்
See a
மல்லிகை மன்னன் செய்வது அறியாமல் திகைத்து வியர்த்து வழிந்து கொண்டிருக்கும்போதே நிவேதிதா தன் துப்பாக்கியின் ட்ரிக்கரை சுண்டினாள்.
சைலன்ஸரின் உபயத்தோடு சத்த மில்லாமல் பீறிட்ட தோட்டா மல்லிகை மன்னனின் மார்புக்குள் துல்லியமாய் பாய ரத்தம் சிதற துள்ளி விழுந்தார். தட்டுத்தடுமாறிக்கொண்டு எழ முயன்றவரின் தலையில் இரண்டாவது தோட்டா பாய முகம் முழுவதும் கோடு கோடாய் ரத்தம் வழிய நிவேதி தாவைப் பார்த்துக்கொண்டே சரிந்தார். சில விநாடிகளில் நிசப்தமானார்.
நிவேதிதா முச்சிரைத்துக்கொண்டு இன்ஸ்பெக்டர் பராந்தகனிடம் திரும்பி GOTTGI.
"GMDIT fi ... Il GBLDGMTU, IT GT GST (BGOTT L - பால்ய காலத்துத் தோழி. அவ தேவேந்திரனை காதலிச்ச விஷயம் எனக்குத் தெரியும், பெங்களுள்ல இருக் கிற ஒரு ஹாஸ்பிடலுக்கு அவ நர்ஸா போய் ஜாய்ண் பண்ற விஷயமும் எனக்குத் தெரியும் மார்ச் முப்பதாம் தேதி என்கிட்ட சொல்லிட்டுத்தான்
எண்ணம் கொஞ் GWOfOLÜ LUIT ft jis,Ga) TLD எனக்கு அவன் .ே வந்தது. பட் அ6 அவனை அப்ஸர்வி சேன் ஆரம்பத்து foLj, J.G. GLIII. பிடிபட்டது.
G3: LD GOTS, IT (36). In அரசியல் கலந்து இ போலிஸுக்கு போ துழைப்பு கிடைக்க நானே மேனகான முயற்சி பண்ணி6ே யில் அவளை உய பார்க்க முடியை மரணத்துக்கு தே
Tib, Dia), D6 பேரும் தான் தெரிஞ்சுகிட்டு, இந் என்னோட சூரசம் (3F GÖT, GT GÖTGB GOTTL வாகும் ஒரு ஆணுக் La GUI Gay Taba ஒட்ட தெரிஞ்ச ந மாறி தேவேந்திர கல்யாண மண்டபத் னேன். சாயந்தரம் கதையை முடிச்சே
இன்னிக்கே ம
யும் முடிக்க வாய்ப் கிட்டு இருந்தேன். இப்படி மார்ச்சுவரி நான் எதிர்பார்க்க சட்டத் தோட தப்பிச்சுடனும்ங்கி திசை திருப்ப ஒரு போனதை பெரிய பண்ணி சந்தேகத் LJJJELDIT 60L GUITD. தேன். அது சரி ஆகலை, அதுக்கப் மனசாட்சியில் லே சட்டத்தை ஏமாத் ILDGÄNGƯNGO), LID GÖTGOTGOOGIA போலிஸில் சரண நினைச்சுட்டிருந்தே LDGÜGAMIGO), LID GÖTG சீக்கிரம் இப்படி கிடைக்கும்ன்னு ந கலை, பேசி முடித் கையில் வைத்தி பராந்தகனிடம் நீ இந்த பிஸ்டலை யால் வாங்கிக்கெ யாய்ப் பார்த்தார்.
"நீ ஒரு ப்ரல்
இருந்துகிட்டே ஒரு
மாறியிருக்கே நான் Կ, 6061), "
"ஸார். நா கொலைகள் இல் கோர்ட்டில் மரணத பட்ட மூன்று பேரின் இந்த மே மாதத்தி
L SINGST GJITTEJf NGOTITIGT.
"ஸாரி. இன்ஸ்பெக்டர்ஸ் மூன்றா வது கொலையையும் போலிஸுக்கு தெரியாமே பண்ணனும்னு நினைச் சேன். இந்த மார்ச்சுவரியில் சாகனும்ங் கிறதுதான் மல்லிகை மன்னனோட தலையெழுத்து இவனை மாதிரியான அரசியல்வாதிகளை கோர்ட் தண்டிக் கும்னு எதிர்பார்க்கறது நம்ம தப்பு என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த் மார்ச்சுவரிதான் உச்சநீதிமன்றம் நான் கொடுக்கப்ப்ோற தீர்ப்புதான் உண்மை யான தீர்ப்பு
Drij.04-10, 2001
புறப்பட்டா. ஒரு வாரம் கழிச்சு நான் இந்த பெங்களூர் ஹாஸ்பிடலுக்கு ஃபோன் பண்ணி கேட்டபோது மேனாக அங்கே வேலையில் ஜாய்ண் பண்ண லைங்கிற அதிர்ச்சியான விஷயம் கிடைச்சுது நான் உடனே தேவேந்திர னைப் போய் பார்த்து விபரம் கேட்டேன். அதுக்கு அவன் மேனகா ஏதோ மனக்குழப்பத்துல இருக்கா, நிறைய பொய் சொல்றா. அவ வடநாட்டு பக்கமா போய் ஏதாவது ஒரு ஹாஸ்பிடல்ல ஜாய்ண் பண்ணி
நிறைவேற்றியிருக்கி தான் மேனகா, ! G ரெண்டு வார்த்தை 岛町°**仍" UT阿岛*@" 6 OfĜILD, 4J, LULU LUGO திடுக்கிட்டுப் போய் "நிவேதிதா என்ன (j) சக்கர/% இனிமேத இது?" என்று கேட்டுக் Ά கண் டி கொண்டே அவளை நோக்கி 62.2.2 愛ク /Ꮓ | ᏍᏣt . வரமுயல நிவேதிதா கர்ஜித்து グ// @: // :
ܐ؟/#¬ܠ=ܣܛܔܔܓ Diges
யிருக்கலாம்ங்கிறது என்னோட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாள் வெயிட் பண் ானு சொன்னான். லலேசா சந்தேகம் த காட்டிக்காமே பண்ண ஆரம்பிச் ல எந்த பிடியும் ப் போக விஷயம்
ட விஷயத்தில் உா - நந்த காரணத்தால
ங் களும்
அதற்கு அவர்,
னா சரியான ஒத் 5 IT துன்னு நினைச்சு திருடர்கள் தான் "éFLLID 9/liJLIly..
|ன், அந்த முயற்சி "o 61ց (նա ரோடு என்னால இருந்த Աpկ պլո7 3067573a7L காலத்தில், என்றார். வந்திரன், ஜீவரத் வருமானவரி FLL 545 laŭ ானன் இந்த முணு வசூல் மற்றும் நன்கொடை காரணம்ங்கிறதை கறுப்புப் பண செலுத்து த மே முதல்தினம் (sulcol வதற்கு வரி றாரத்தை ஆரம்பிச் தொடர்பாக இல்லை என உயரமும் உடம்பு L மத்திய அரசின் வரிவிலக்கு சமமாயிருக்குன்னு சட்டங்களை அளிக்கக் யிருக்காங்க பைக் எதிர்த்து, கூடாதா? நல்ல ான் ஒரு ஆணா நாங்களும் காரியங்களுக்குத் னை மொதல்ல திருடர்கள் தானே துல தீர்த்துக் கட்டி - தான் என்ற நன்கொடை
ஜீவரத்னத்தோட தலைப்பில் அளிக்கிறோம். GÖT, 'úllsúluDITALI' தேசப் லிகை மன்னனை நவம்பர் 1912 ಮಂಗ್ಳಲ್ಲಿ 15607 o 5 IT60 L. இதழில் பரபரப்பாக பேட்டியளித்திருந் அளித்தாலும் வரியா என்றேன்.
தார். 影 சுமார் 29 வருடங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டியை இப்போது படித்துப் LIT (DIA156T.
நடிகர் நடிகைகள் 'கறுப்புப்பணம் வாங்குகின்றனர் என்று பேசப்படுகிறதே. இது தேசத்தின் ?பொருளாதாரத்தை கெடுத்து விடாதா تیمه s a எம்.ஜி.ஆர். இதற்கு சற்று - விளக்கமாகவே தான் பதில் சொல்ல வேண்டும். கறுப்புப்பணம் வாங்குகிறார் கள் என்றால் ஏன் வாங்குகிறார்கள் என் பில் கிடைக்கும்ன்னு பதையும் யோசித்துப்பார்க்க வேண்டும். லை. ஆரம்பத்துல சட்டத்தை ஏமாற்ற வேண்டும் என்பதல்ல பிடியிலிருந்து இதன் நோக்கம் வேறு வழி இல்லையே
என்பதால் தான் வாங்குகின்றனர்.
பை எதிர்பார்த்துக் அந்த வாய்ப்பு
': சட்டமும், அரசும் தான் எங்களை அளவில் பூஸ்ட் இந்த வழிக்குமாற்றியிருக்கிறது. அப்படி
அந்த கைது பார்த்தால் நாங்களும் திருடர்கள்தான்
எங்களது வாழ்க்கையை பாருங்கள்
மக்கள் மத்தியில் எந்த சூழ்நிலை யிலும் ஆடம்பரமாகவே வாழ வேண்டும். இந்த ஆடம்பர வாழ்க்கைக்கு என்ன செலவாகும்? இரவு, பகலாக உழைத்துச்
பண்ணப் பார்த் பா ஒர்க் அவுட் புறம் என்னோட ா ஒரு உறுத்தல்
தறது சரியில்லை. - - - -
முடிச்சகையோடு பணத்தில் அரசினர் வரியாக T670), L(Gàidh Li600) lltir) LIJU olgilrove), бTOJOJ TOJ , , .
GÖT, குசுடனுமனு லட்ச ரூபாய் ஊதியம் பெற்றால் அதில்
அதிகபட்ச அளவாக 97 சதவீதம் டாக்ஸ் வாங்குகின்றனர். அதாவது லட்ச ரூபாய்க்கு 97 ஆயிரம் ரூபாய் வரி இதில் இப்போது சூப்பர் டாக்ஸ் அது, இது வென்று வரி வசூலிக்கின்றனர். இதில் ட்டினாள். அவர் எப்படி நேர்மையாக հյոց Փգան: - ஒரு கைக்குட்டை 5'- உலகில் காலடி எடுத்து 1ண்டே அதிர்ச்சி வைத்ததுமேவா HOU OUT OF COUTUU QITElg) விடுகிறோம்? படிப்படியாக உயர கடுமை யாக பாடுபட்டு, நடிகனாக மக்கள் மத்தி
எனுக்கு இவ்வளவு யொரு முடிவு ானே எதிர்பார்க் த நிவேதிதா தன் ருந்த பிஸ்டலை
ffiġ (BLI IT iiiLLLJJ III
அறிமுகமாக எத்தனை ஆண்டுகள் இதை எதிர்பார்க் ஆகின்றன?
நான் திரை உலகில் அடியெடுத்து பண்ணினது வைத்த நான்கு ஆண்டுகளுக்குப்பிறகே
கதாநாயகனாக அறிமுகமானேன். அறி முகமான தினத்தில் கிடைப்பதை பெற்றுக் கொண்டு நடிக்கிறோம். ன் முதல் தேதியில் நடிக்க வந்த நாளில் இருந்து ஒர றேன் அவ்வளவு ளவு வசதிகள் வரும் வரை எத்தனை மே மாதம் இந்த கஷ்டப்பட்டிருப்போம். எங்கெங்கே கடன் வாங்கி காலத்தை கழித்திருப்போம். அதெல்லாம் வரி வசூலிப்பவர்களுக்கு எப்படித் தெரியும்? திரை உலகில் நுழைந்த காலத்திற்குள் வரி என்றால் எங்கே போவது?
வருமான வரி இதோடு நிற்க வில்லை. ஒருசமயம் நான் லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினேன். ஓராண்டிற்கு பிறகு நான் நன்கொடையாக வழங்கிய லட்ச ரூபாய்க்கும் வருமானவரி போட்டி ருந்தனர். எனக்கு படு ஆத்திரமாக இருந்தது.
நன்கொடைக்கும் வரியா? இதற்கு கூட வரி விலக்கு இல்லையா ?
நேரே டில்லிக்குச் சென்று சி.சுப்ர மணியம் அவர்களை சந்தித்து நிலை மையை விளக்கினேன். நன்கொடை செலுத்தினால் அதற்குகூட வரியா? என்று கேட்டேன்.
10a), GT GÖTG GOTTL ண்டனை விதிக்கப் தண்டனைகளை
களைக் கேட்டாலே ரவங்களுக்கு பயம் வரணும் என்ன J L T OTCU ID ...
லுக்கு போலாமா
அவர் விளக்கம் கொடுத்தாரே தவிர விலக்களிக்க முன் வரவில்லை.
சட்டம் இப்படி இருக்கும் போது மனம்தானாக தவறான பாதையில் செல் என வலியுறுத்தாதா?
நேர்மையாக நடக்க சட்டம் இடம்
தராதபோது மனம் குறுக்கு வழியில்
செல்கிறது. அதனால் தான் நல்லவர்
களும் திருடர்களாக மாறுகின்றனர்.
எங்களில் யாருக்கும் சட்டத்தை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. குறைந்தபட்சம் நல்லவாழ்வு வாழவாவது இந்த சட்டம் எங்களை அனுமதிக்கக் கூடாதர என்ற நினைப்புத்தான்.
கேள்வி இதை மாற்ற வழியே இல்லையா?
எம்.ஜி.ஆர். ஏன் இல்லை. இருக்கிறது. மக்கள் மன்றத்தில் இக்கருத் துக்களை எடுத்துரைத்து, மக்களின் வாக்குகளைப் பெற்று அரசு மாறி, புதுச் சட்டம் இயற்றப்பட்டால் இந்நிலை மாற வழியுண்டு.
கேள்வி இதை ஏன் நீங்களே பொறுப்பேற்று மக்கள் மத்தியில் வைக்கக்
in LTS
எம்.ஜி.ஆர். மக்கள் மத்தியில் இந்த பிரச்னையை வைக்கலாம். ஆனால், இதனால் பிரயோசனமிருக்காது நடிகர் களின் வாழ்க்கையை மிகப்பெரிதாக எண் எணிக் கொண்டிருக்கிற மக்கள், இவர்கள் வரி செலுத்த வேண்டியதுதான் என்று எண்ணுவார்களே தவிர எங்கள் குரலுக்கு அங்கே பிரதிபலன் கிடைக்காது.
எத்தனையோ பிரச்னைகளில் அல் லாடிக்கொண்டிருக்கும் மக்களிடம் எடுத்
துச் சொல்லி வாக்குகளைப் பெறக்
கூடிய அளவிற்கு இது பெரும் பிரச் னையாகவும் அவர்களுக்கு தெரியாது.
கேள்வி அப்படியென்றால் இந் நிலை இப்படியே நீடிக்க வேண்டியது தானா? பெறுகின்ற ஊதியத்தில் பெரும் பகுதியை வரியாகச் செலுத்த வேண்டி யது தானா? 97 சதவீதத்தை வரியாக செலுத்தும் உங்கள் நிலையை தெளி வாகத் தெரிவித்ததால்தான் இப்படி கேட்கிறோம்?
எம்.ஜி.ஆர். அரசினரிடம் மீண் டும் மீண்டும் கேட்டுப் பார்ப்பதைத் தவிர இதற்கு வழி இல்லை என்றே கருதுகிறேன்.
நடைமுறையில் பல நடிகர்,நடிகையர் கஷ்டப்படுவதை நான் கண்டிருக்கிறேன். நடிகர்களின் புகழ் ஒரு காலவரைக்கு உட்பட்டது தான். அந்த காலத்திற்குள் பெறுகின்ற ஊதியத்தை வைத்துத்தான் தன் கடைசி காலம் வரைக்கும் தன் சந்ததிகளுக்கும் வழிசொல்லியாக வேண் டும்.
ஒரு நேரத்தில் ஒஹோவென்று புகழ்பெற்று, பெரும் ஊதியம் பெற்று பின்னர் தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்ட ஓரிருவரையும் சந்தித்தேன். அதில் ஒருவர் வாடகை வீட்டில் குடியிருக் கிறார். சொந்த வீடு என்னாயிற்று? என்றேன் அவரிடம் அதற்கு அவர் என் சொந்த வீடு வருமான வரிக்காக முற்றுகை இடப்பட்டிருக்கிறது,' என்றார்
வேதனையோடு, O

Page 16
N
பாரதியார் பிறந்த மண்ணான எட்டயபுரத்தல் 1944ம் ஆணி டு செப்டம்பர் மாதம் 9ம் திகதியன்று தமிழ் இசை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ரசிகமணி டி.கே.சிதம் பரநாத முதலியார், பேராசிரியர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, எம்கேதியாக ராஜ பாகவதர் திருமதி டி.கே.பட்டம் மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாடு மிகக் கோலாகலமாக நடை பெற்று முடிந்தது. அன்றைய தினம் எட்டயபுரம் மகாராஜ மாநாட்டில் கலந்து கொண்ட பிரமுகர்களை தன்
னுடைய அரண்மனைக்கு அழைப்பித்து
இராப் போசன விருந்தளித்தார்.
தமிழ் இசை மாநாட்டை நடத்தி
வைத்த பிரமுகர்கள், இராப் போசன விருந்து முடிவடைந்த பின்னர், பேரா சிரியர் கல்கி கிருஷ்ண முர்த்தி அவர் களிடம் ஒரு வேண்டுகோளைச் சமர்ப் பித்தனர். அவர்கள் சமர்ப்பித்த அந்த வேண்டுகோள் பின்வருமாறு:
பெரும்பெரும் கவிஞர்கள் எல்லாரும் பிறந்த இடங்களில், மேலை நாடுகளில், அவரவர்களுக்கு ஞாபகச் சின்னங்கள் அமைத்திருக்கிறார்கள். உலக மஹாகவி ஷேக்ஸ்பியருக்கு அவர் பிறந்த ஸராட் போர்ட்-ஒன்-அவொன் என்ற ஊரில் அவர் வாழ்ந்த வீட்டைப் பாதுகாத்து அங்கு அவர் எழுத்துக்களை உபயோகித்த பொருட் களை எல்லாம் கண்காட்சியாக வைத்திருக் கிறார்கள்
ஷேக்ஸ்பிரியன் தியேட்டர் என்று அந்த ஊரில் ஒரு பெரிய நாடக மன்றத்தையே அமைத்து வருடம் 365 நாட்களும் அங்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்களை ஒன்று மாறி ஒன்றாக நடத்தி வருகிறார்கள்
நமது பாரதியை நாம் மகாகவி என்று பபோது தான்போற்றத் தலைப்ப்ட்டிருக் றோம். எட்டயபுரம் அந்த மகாக பிறந்த புனிதபூமி இங்கு அவர் பெயரால் ஒரு சிறு வாசிக்சாலையாவது அமைந்தால் நல்லது என்று நாம் கருதுகிறோம். அப்படி ஒரு வாசிகசாலை அமைக்கத் தாங்கள் தான் உதவ
இந்தக் கோரிக்கையைக் கேட்ட "கல்கி குதித்து எழும்பி பெரிய உற்சாகத் தோடு எதுவும் அப்போது சொல்லிவிட súlö600. :: "GULLITSE GODGOT நல்லது தான் எதற்கும் கவனிப்போம்" GT Görgy LDL (6 in ug Gi) GleF TGGTGOT ITÄT
கரைபுரண்டோடும் ஆர்வத்தோடு பதில் சொல்லாமல் கல்கி நிதானத்தோடு பதில் சொன்னதற்குக் காரணம் இருந்தது. ஒரு காரணம், அவர் ஒரு சில அர சியல்வாதிகள் போல் செய்ய முடியாத
1. மகிழ்ச்சிக்கு வழி
ஒருத்தரு ரொம்ப கவலையோட உக்காந்திருந்தார்!
"ஏங்க இப்படி கவலைப்பட்டுக்கிட்டு உக்காந்திருக்கீங்க"-ன்னு கேட்டேன். அதுக்கு அவரு சொல்றாரு
"கவலைப்படாமே இருக்கிறது எப்படி? அப்படின்னு யோசிச்சுப் பாத்தேன். ஒரு வழியும் தெரியலே. அதுதான் இப்படி கவலைப்பட்டுக் கிட்டு உக்காந்
கவலைப்படாமே இருக்கிறதுக்கு வழி தெரியாமலேயே கவலைப்பட்டிருக்கிற ரகம் இது
எப்பவும் சந்தோஷமா இருக்கணும் சவுகரியமா இருக்கணும் பல பேரோட கவலை இது பலபேருக்கு என்னா. ஒரு பல்கலைக்கழகத்துக்கே இந்த கவலை வந்துட்டுது
அப்புறம் என்ன. இதைப் பத்தி ஆராய்ச்சி பண்ண ஆரம் பிச்சுட்டுது
எப்படி தெரியுமா? அந்த பல்கலைக்கழகத்துலே சமூக இயல் துறை ஒண்ணு ಟ್ವಿಟ್ಲಿ
அது ஒரு திட்டத்தைப் போட்டுது பல ஆயிரக்கணக்கான நபர்களைப் பேட்டி கண்டுது
"எப்பவும் நான் சந்தோஷமா இருக் கேன். அப்படின்னு சொல்றவங்க.
"எப்பவும் நான் கவலையோடதான் இருக்கேன்' அப்படின்னு சொல்றவங்க
இப்படி ரெண்டு 蠶 சொல்றவங் EST, ČO SI, LÚITŠ, SE GROTö, SEIT GOT STGGTGGsflö, 6095 ူဖို့" : ஆராய்ச்சிக்கு உதவியா இருந்தாங்க!
ணுக்கமா ஆராய்ச்சி ல அவங்க பண்ணின
лiju T600 ши. uGorgof EGOLglui
F6
என்ற வகையில் சொல்லாமல் செய்யும்
காரியங்களையெல்லாம்மேடைக்கு மேடை கல்கி மட்டும் இடைமறித்து,"எங்கள் பார
ஈழத்தின் இணையற்ற
சொல்லி விட்டு, அல்லது செய்வதாக ாக்குறுதி அளித்துவிட்டு, அப்புறம் காற்றோடு கலக்கவிடுபவரல்லர் சொன்னால் செய்து முடிக்கும் தன்மையராக விளங்கினார் 956).
அவர் சொல்லாமலே செய்வர் பெரியர் சொல்லியும் செய்யார் சிறியர்
தியாரும் இதே கரு இருக்கிறார்" என்று நான் கேட்டிருக்கிே கல்கி, ஆனந்த கட்டுரைகளிலும், sL UTILITrair நட்ை என்பவற்றில் 5606 Tiġ, gSIT TIT 6TTLDTess I மணிக்கொடிக்கு மு: நாட்டில் ஓரளவு ஊர கல்கிதான் பாரத கொண்டிருந்த அடு நேரம் பாரதியாரை கொள்ள மறுத்து கட் இதற்கு அந்த இலக்
வாக்குதான் காரணம்
பெரியார்கள் வரிசையில் இடம் பெறுபவ TITSLUIT
மற்றொரு காரணம், பாரதி பெயரில் வாசிகசாலை அமைப்பது என்று சொல்லி விட்டால் அதற்குப் பொதுமக்களிடமிருந்து ஆதரவு கிடைக்குமா போதிய அளவு பணம் வசூலாகுமா என்ற சந்தேகம்
இப்படி ஒரு சந்தேகம் கல்கிக்கு அன்றைய தமிழ் ஏற்பட்டது நியாயந்தான். அதை உணர்வ புலவர்களும் பாரதிய தற்குச் சில வருடங்கள் பின்னால் செல்ல ஒப்புக்கொள்ளவில்
வேண்டும் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி,
கல்கி என்ற பத்திரிகையை சுயமாக ஆர ம்பிப்பதற்கு முன்னர் ஆனந்த விகடன்' என்ற வார இதழின் gorfu ராக இருந்தார். அந்தக் to UNTU I யார் எப்படி நோக்கப்பட்டார் என்பதை நாம் அறிய வேண்டும்.
அதாவது, 1933-1934 ஆம் ஆண்டு களில் நிலவிய ராமையா என்பவரின் கூற்றிலிருந்து அறியலாம்.
தமிழ் நாட்டின் பிரபல எழுத்தாள் களில் ஒருவர் திரு.பி.எஸ்.ராமையா
மணிக்கொடி என்ற புதுமையான இதழை ஆரம்பித்த கோஷ்டியில் இவரும் ஒருவர் அவர் பின்வருமாறு கூறுகிறார்:
அன்று தமிழ்நாட்டு இலக்கியத்துறை யில் நிலவிய சூழ்நிலை இன்னும் விசித்திர LDITGOTS
பாரதி பாடிவைத்து மறைந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அன்று வரை தமிழ்நாடு பாரதி ஒரு கவி, அதிலும் மகாகவி, ஒரு இலக்கியப் பெரும் புலவன் என்பதை உணரவே இல்லை. அந்த நேரத் திலேயே கல்கி தாம் ஒரு சிறந்த எழுத் தாளர். பேரெழுத்தாளர்-என்பதை நிலை நாட்டிக்கொண்டு விட்டார். அவருடைய
ஆயினும் அந்த கல்கி பாரதியாரை ராகவே மதித்துக் மேற்கண்டவாறாகக்
எழுத்தின் வலிமைதான் டிகேசியைத் தலைவராகக் கொண்ட இலக்கிய வட்டம் தும் சில சமயவங்க தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. கிறார். அவர் கூறு
அந்த வட்டத்தின் சில கூட்டங்களுக்கு "வ.ரா (திருவி நான் போயிருக்கிறேன். நான் போய் காரைக்குடிக்குச் செ இருந்த ஒரு கூட்டத்திலாவது டி.கே தமிழ் எழுத்து. த சியோ அல்லது வேறு ஒருவரோ பாரதி சொற்பொழிவாற்
பற்றியும் அவர்பேசி வ.ரா.பாரதியை ஒ குறிப்பிட்டார்.
என்ற இலக்கிய கர்த்தா ஒரு கவிஞன் தான்' எனச் சொல்லி நான் கேட்டதே lúìẩ060ệu
கே.சி.ஏதாவது கவிதை அழகை "அந்தப் G山。 பெரும்பாலும் கம்பன் கவிகளில் ஒன்றை தாகூரின் கவிதை எடுத்து விளக்கிக் கொண்டிருக்கும்போது கிறேன் ஆங்கில
கீட்ஸ், ஷெல்லி முத
பாட்டியை நினைச்
ருந்தா எப்படி?
மூணாவது வி மாற்ற முடிய இதை நினைச் சக்தியையும் ே Cougar
முடிவு என்ன தெரியுமா?
எல்லாருமேனமகிழ்ச்சி யோட இந்த உலகத்துலே இருக்க
டியும் எல்லாருமே நிம்மதியா ရှိုဖြိုး Աpկան சாத்தியமான
ஷயம்தான்'
அப்படின்னு அந்தப் பல்கலைக் கழகம் தீர்மானம் பண்ணிபுட்டுது
தீர்மானம் பண்ணினதோட சரியா? அப்படி இல்லே இதுக்குன்னு சொல்லி. நமக்குலாம் உபயோகப்ப்டறவிதத்லே ஒன்பது விதமான யோசனைகளைச் சொல்லியிருக்கு
எல்லாம் அனுபவ பூர்வமான அறிவுரை கள். அதுலே கொஞ்சம் சொல்றேன். உபயோகப்படுதா பார்க்கலாமே
முதல் விஷயம் வெறுப்பு -சந்தேகம் இது ரெ ண்டையும் சுத்தமா ஒதுக்கி தள்ளிப்புடனும்
ஏதாவது ஒரு குறையை மனசுக் என்னத்துக்கு? குள்ளே స్టోన్లో Guslgm அது அப்படி உக்காந்திருக்கப்படாது போவட்டுமே அடுத் மனிதனுடைய 50 சத எல்லாருடைய வீதத்தை சாப்பிடறது இதுதானாம் பிரச்சனைகள் இரு
அப்புறம். அந்தப் பிரச்சனை நிகழ்காலத்தையும்-வருங்காலத்தையும் முடியாது அதை மட்டுமே சிந்திக்கணும் கடந்த கால பன்ன 認 | தவறுகள்-தோல்விகள் இதை மனசுக் ಇಂಗ್ಲ CLDCAUCu. குள்ளே வச்சுக்கவே கூடாது ட்டு போக நாம போனவருஷம் செத்துப் போன 56V ILIT SOTLDIT SOT
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sighgiðéshfu ఇia
த்தை இப்படிப் பாடி
டுத்துக் காட்டுவதை
DGOT.
விகடனில் எழுதிய
கவிதைகள், உரை Iருந்து மேற்கோள் டுத்துக் காட்டுவார். பாரதியாரைத்தமிழ் |ந்தவராகச் செய்தவர் யாரிடம் ஈடுபாடு ர், பின்னால் ஒரு மகாகவி என ஒப்புக் டுரைகள் எழுதினார். ய வட்டத்தின் செல் என்று கொள்ளலாம். பேராசிரியர்களும், ரை ஒரு கவி என்றே
திருக்கிறேன். அவர்களின் எழுத்துக்கள் எல்லாம் பாரதியாரின் ஒரு வரிக்கு ஈடாக மாட்டா" என்று குறிப்பிட்டார்.
"வரா.வின் இந்தப் பேச்சுபத்திரிகை களில் வெளிவந்தபோது அதைப் படித்த ஒருவர் ஆனந்த விகடனுக்கு வ.ரா.வின் கருத்தை ஆட்சேபித்துக் கடிதம் எழுதி GOTTAT
"அந்தக் கடிதத்தைப் பிரசுரித்த கல்கி தமது குறிப்பை எழுதுகையில்- தாகூர், ஷேக்ஸ்பியர், ஷெல்லியின் எழுத்துக்கள் பாரதியாரின் ஒரு வரிக்கு ஈடாக மாட்டா என்று சொல்லக்கூடியவர் எழுத்து வாசனை அறியாத ஒரு நிரட்சரகுட்சியாகத்தான் இருக்க வேண்டும்.
பாரதியாரை ஒரு நல்ல கவி என்று ஒப்புக் கொள்ளலாம். ஆனால் ஒரு மகாகவி என்று சொல்லிவிட முடியாது.
"நான் காவிரி ஆற்றின் கரையில் பிறந்து வளர்ந்தவன்.
காவிரியிடம் பாசமும் பக்தியும் கொண்டவன் அதற்காக காவிரி கங்கைக்குச் சமம், கங்கையை விடப் பெரியது என்று சொல்லி | hilւ Մpկ պաT?"
பாரதி சாதாரண கவியா அல்லது ஒரு மகாகவி தானா என்ற வாதப் பிரதிவாதங்கள் இடம் பெறலா |யின. சொற்போர் வெகு சூடு
பிடித்துக் கொண்டது.
அந்த நேரத்தில் கல்கி முதலியவர்கள் கூடிய இலக்கிய வட்டத்தின் தலைமையிலிருந்த டி.கே.சி. பாரதியாரை மகாகவி என்று ஒப்புக் கொள்ளவில்லை. அவருடைய கருத்து கல்கியின் சிந்தனையில் செல்வாக்கு வகித்
இ 'திருக்க வேண்டும். இ -ெ இவ்வாறு கூறியிருக்கிறார் திரு.பி.எஸ் ராமையா திரு.
ாகராஜ பாகவதர் க் கால கட்டத்தில் ஒரு சிறந்த கவிஞ கொண்டிருந்தார்." கருத்து தெரிவித் ஸ்.ராமையா தொடர்ந் ளைக் குறிப்பிட்டிருக் USTG15):
ராமசாமி ஐயங்கார்) ன்று தமிழ்இலக்கியம் மிழ் கவிதை பற்றிச் னார். பாரதியைப் ார். அப்போது தான் ரு மகாகவி என்று
5,66 களைப் படித்திருக் த்தில் ஷேக்ஸ்பியர், லியவர்களையும் படித்
இப்ப அழுதுக்கிட்டி
ஷயம்
நரத்தையும் வீணாக்க ம் நாய்வாலை நிமிர்த்
95ʻQO9)ILDIBI 95 JD
முயற்சி 画"5@
بھیخ
SKO
4.
யே இருந்துட்டுப்
தது என்ன தெரியுமா? ாழ்க்கையிலேயும் பல க்க்த்தான் செய்யுது ளை அடியோட நீக்க LUGO GUITLD 9 Lg6iÒL ப் பிரச்சனையோட ஒருகையை போட்டு ழகிக்கனும்
வர்களுக்கு இது
ராமையா கூறியிருப்பவை நடந்த சம்பவங்கள் தாம்.
இந்தப் பின்னணியை வைத்துப் பார்க் கும் போது கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி உண்மையில் தான் ஒரு பாரதி ரசிகராக, பாரதி பக்தராக இருந்த போதிலும் அவர் தமது சூழலுக்கும், சுற்றாடலுக்கும் ணங்க, அன்று எட்டயபுர விருந்தில் ஆகட்டும் பார்க்கலாம்" என்ற தோரணை யில் பதில் அளித்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தான் ஆச்சரியமாகும்.
கல்கியின் மந்திர சக்தி வாய்ந்த எழுத்து அந்த அதிசயத்தை நிகழ்த்தி வைத் தது. பாரதிக்கு 1944ஆம் ஆண்டிலிருந்து சுக்கிரதிசை அடிக்க ஆரம்பித்தது. பார தியார் பிறந்த எட்டயபுரம் ஒரு ஜமீன். எட்டயபுரம் ஜமீன்தார் அதை அந்தக் காலத்தில் நிர்வகித்து வந்தார். ஜமீன்தாரின்
மாளிகை அங்கு இருந்த போதிலும்
சொல்லித் தெரிய வேண்டியதில்லே
அவங்களுக்கு தெரியும்
வாழ்வை பாழடிச்சிக் கக் கூடாது
நிதரிசனங்களுக்கு அஞ்சி விலகி ஓடக்கூடாது
சைப்படறது அத்தனையும் நடக்கற المقدماه
எதிர்பார்க்கறது அத்தனையும் நிறை வேறதும் இல்லே அடுத்த பாயின்ட்டுக்கு வருவோம்:
உணர்ச்சி வசப்பட்ட நிலையிலே உள்ளுர குமுறிக்கிட்டு தனியாக இருக்கக் கூடாது. அதுமாதிரி நேரத்துலே நம்பக மான நண்பர்கள் இல்லேன்னா உறவினர்கள் இவங்களைத் தேடிக்கிட்டுப் போகனும்
அவங்களோட பேசிக்கிட்டிருக்கணும்
அடுத்தது:
தாழ்வுமனப்பான்மை-தற்பெருமை இது ரெண்டுமே மன அமைதியைக் கெடுக்கும்.
தான் சொல்றதுதான் சரின்னு நியாயப்படுத்தற குணத்தை விட்டு LGOLD. . .
அடுத்தது ஏழாவது பாயின்ட்
மனிதப்பணிபுகள்-ஈவஇரக்கம்தன்மானம்-நன்றி-விசுவாசம் இதையெல்லம்
கடைப்பிடிக்கனும் மறந்துட கூடாது! அது மட்டுமில்லே. அவங்க அவங்களுக்கு ஆத்ம திருப்தி அளிக்கக்கூடிய செயல் எதுவோ அதுலே ஈடுபடனும்
இப்ப ஒரு அலுவலகத்துலே வேலை செஞ்சாக்கூட அலுவலகக் கடமைகள் ஆத்ம திருப்திக்கான கடமைகள் இது ரெண்டையும் ஒழுங்காகச் செய்யிறவன். என்னைக்கும் சந்தோஷமா இருக்கான்
எட்டாவது பாயின்ட் தனக்காக எதுவும் அதிகமா எதிர்பார்க்
ஆகையால்,
இப்படிக் கல்கி எழுதியதும்
எட்டயபுரம் மொத்தத்தில் ஒரு பட்டிக்காடு
CELUITGANGGA
எட்டயபுரத்துக்து ரயில் பாதை கிடை
யாது. பஸ்ஸில்தான் செல்ல வேண்டும்.
மிகஅருகில் இருந்த பெரிய டவுன் கோவில் பட்டி கோவில் பட்டியில் ரயில் ஸ்டேஷன் இருக்கிறது.
இந்த கோவில்பட்டிதான் பிரபல ஓவியர் கொண்டைய ராஜூவின் ஊர். அங்குதான் அவர் ஸ்டுடியோ அமைத்து பிற்காலத்தில் புகழ்வாய்ந்த ஒவியங்களைத் தீட்டி வெளியிட்டு வந்தார்.
கோவில்பட்டிக் கொண்டைய ராஜ வுக்கும் திருகோணமலையிலிருந்த எனக் கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டது?
1936 ஆம் ஆண்டிற்கும் 1938ஆம் ண்டிற்கும்இடையில், மதுரை ஒரிஜினல் மீனலோசனி பாலர் நாடக சபா ரண்டு தடவைகள் இலங்கை வந்து கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு மலைநாடு ஆகிய இடங்களில் பல அரிய நாடகங்களை நடத்தியது.
முதல் தடவை திருகோணமலைக்கு வந்தபோது, இப்போது சிவயோக சமாஜம் இருக்கும் கட்டடத்துக்குப் பின்னால் உள்ள வணிகள் தெரு (ஒயில் மொங்கள் ஸ்ரீட்) லையில் அமைந்த வெளிவளவில் கொட்டகை போட்டு அரங்கு அமைத்து, நாடகங்கள் நடத்தப்பட்டன.
வந்தபோது, சிவன் கோவிலடியில், தற்சமயம் லக்ஷ்மி தியேட்டர்
அமைந்திருக்கும் வளவிற்குள் கீற்றுக்
கொட்டகை போட்டு, அங்கு நாடகங்கள் அரங்கேறின.
இந்த நாடகக் குழுவில் திரு.முத்தப்பா என்பவர் நாடகாசிரியராகவும், பிரதான நடிகராகவும் விளங்கினார். இவரும் கூட வந்த நடிகர்கள் சிலரும், பின்னர் சினிமா லும் புகழ்பெற்றார்கள், ராஜமாணிக்கம் காகா ராதாகிருஷ்ணன், டி.என். சிறிநிவாசன், ஏழுமலை, சிவதாணு போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்
கோவலன், வள்ளி திருமணம் சத்திய வான் சாவித்திரி, சதாரம், பவளக்கொடி,
தென்கச்சி - கோ. சுவாமிநாதன்
தொகுத்தளிப்பவர்
(Mಳೆ
கிருஷ்ணலீலா சம்பூரண ராமாயணம் சுந்தரி, துர்க்குத் தூக்கி, சதி சுலோசனா, சீமந்தனி, சதி அநுசூயா, சாரங்காதரன், பிரஹலாதன், அரிச்சந் திரன் போன்ற நாடகங்கள் இரண்டு தடவை
அரங்கேற்றப்பட்டன.
TGOOTC) SL 60619, GMTS). LD, 9.159, LDg5J60DU 鷺 ಘ್ವಿ யோடு சேர்ந்து கொண்டு ஓவியர் கொண்டையராஜூவும், அவர் பிரதமசிஷ்யர் சுப்பையாவும் திருகோணமலைக்கு வந்
STITEST
ஒவியர் கொண்டைய ராஜூவுக்கு அப்போது வயது சுமார் 50 இருக்கலாம்.
சிறிய உருவம் தலையில் மிகக்குறைவாக
மயிர் வைத்து கன்ன உச்சி வகுத்து வாரியிருந்தார். மயிர் நரைத்திருந்தது. (இன்னும் வரும்)
கக்கூடாது என்னாலே எவ்வளவு முடியும்னு နှီးနှီးပြီးနှီးနှီးနှံ
ஜமா முடியறது எவ்வளவுங்கறதுக்கும் ಛೀ...?? இருந்தா குறையும் நம்மாலே எது முடியுமோ அதுக்குத்தகுந்த மாதிரி இலக்குகளை
நிர்ணயிக்கனும், !
முப்பது கிலோ எடையை தூக்கற துக்கே மூச்சு வாங்குது முன்னூறுகிலோவை
தூக்கிப்ப்டுவேன்னு என்னத்துக்குவீணாசவால் விடனும்
GEGOLA UTWÓGÁIL: சொந்தகாரியங்களை கவனிக்கிற அதே நேரத்துலே வேறே சில நல்ல காரியங் கள் லேயம் கவனம் செலுத்தணும்! தன்னலவாதிகள் எப்பவும் மகிழ்ச்சியா இருக்கிறதில்லே! ஆனா உயர்ந்த பொது நல நோக்கமும் நல்ல பழக்க வழக்கமும் உள்ளவங்க எப்பவும் சந்தோஷமாவே இருக் காங்க இது அனுபவபூர்வமான உண்மை
அது சரி. ஏதோ பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப் பண்ணி இவ்வளவும் :
இது லாம் நடைமுறைக்கு சரிய வருமான்னு யோசிக்க வேணாம்
Liêù0|[[úìT&&&MüởT&T thög(36IIITL அனுபவம்இது அனுபவத்தைத்தான் அவங்க தொகுத்துச் சொல்லியிருக்காங்க!
அதனாலே. முடிஞ்ச அளவுக்கு சந்தோஷமா இருக் கறதுக்கு நீங்களும் முயற்சி பண்ணுங்க! நானும் முயற்சி பண்றேன். ஞாபகம் இருக்கட்டும். சந்தோஷமா இருக்கறதுக்கு 9 பாயின்ட் சொல்லியிருக்கேன்.
(வார்த்தைகள் தொடரும்)
DITriä. 04:10, 2001

Page 17
T ன் ஒரு பெண்ணாக இருந்தும். J5 இன்னுமொரு பெண்ணின் துன்ப துயரங்களை கருத்துக் கெடுக்காது. அவளையும் அவளது மழலை பேசும் குழந்தையையும் தவிக்க வைத்துவிட்டு, அவரோடு ஓடி வந்துவிட்ட பாதகச் செய லுக்குத் தண்டனையாக இந்த நிமிடம் வரை கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றேன். நான் அப்படிச் செய்யக் கூடாது என்பது திட்டவட்டமாக எனக்கு தெரிந்திருந்தும், அப்படி நடந்து விட்டது!
அதுதான் விதியா. *॰
நினைவுகளை
பொறுப்புக் கொடுத்துவிட்டு அரபு நாடொன் றுக்கு தொழில் புரிய சென்றுவிட்ட எனது பெற்றோரை நினைத்து இரண்டு சொட்டு கண்ணீர் வடிக்கின்றேன்.
நான் பூப்பெய்திய பின்னராவது அவர் களது கவனம் என்மீது திசை திரும்பி யிருந்தால். இந்த நிலை எனக்கு நேர்ந்தி (05 ᏧiᏧᏂfᎢg5] .
அம்மாவின் அன்பிற்காக எனது பிஞ்சு மனம் ஏங்கி வெதும்பியபோது.
அப்பாவின் பாசத்திற்காக நான் பரித வித்தபோது.
புதியதொரு அத்தியாயம் உதயமானது ராஜனும் சரோஜா அக்காவும் புதுமண தம்பதிகளாக எமது பக்கத்து வீட்டுக்கு குடி வந்தது இன்று போல் உள்ளது.
சரோஜா அக்காளப்படி எனது மனதில் இடம் பிடித்தாரோ, அப்படியே ராஜன் எனது சித்தியின் மனதை கவர்ந்து விட்டதும். அக்கா மகப் பேற்றுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த நாட்களில், அந்த அன்னி யோன்யம் மிகவும் நெருக்கமாகிவிட்டதும் எனக்குப் புரியவே செய்தது.
அந்த நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க சித்திக்கும் சித்தப்பாவுக்கும் இடையே சச்சரவுகள் வலுத்தன. வாக்கு வாதங்கள் வளர்ந்தன. கணவன் மனைவி என்ற மட்டு மரியாதை மறைந்து ஒருவருக்கொருவர் கை நீட்டும் அளவிற்கு நிலைமை பாதகமாக திரும்பியபோது. சித்தப்பா வீட்டை விட்டு வெளியேறினார். அதுவே அடுத்ததொரு அத்தியாயத்திற்கு காரணமாக மாறியது. ராஜனின் ஆதிக்கம் வீட்டில் வலுத்தது. தான் நினைத்த போதெல்லாம் வந்தான்
றுவயதிலேயே என்னைச் சித்தியிடம் ترجیحی
LSLSS SS SS SS SS SS SS SS SS SS S SS SrS S S S S S S S S S S S S S S SLSS SLS SS LSLS S S S S S S SL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLSLS SLSLS S SLSLS S S SLS S
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
அவனது வருகைகள் அநாகரீகமாகவும். அத்துமீறல்களாகவும் மாறின. தேநீருக்காக. ஆகாரத்திற்காக. மனைவியிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய தேவைகளுக் காக வெளிப்படையாகவே சித்தியை நிர்ப்பந்தித்தான் இரவு நெடுநேரம் எங்கள் வீட்டில் தங்கினான்.
ராஜனுக்கும் சரோஜா அக்காவுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டது. நீண்ட
இரவுகளில் ஒரு சோடி கண்கள் ஏக்கத்துடன் எமது வீட்டு ஜன்னல் கண்ணாடியூடாக வேவு பார்ப்பதனை நான் உணர்ந்தேன். சித்தியும் உணர்ந்திருக்க வேண்டும் அந்த பார்வையின் கண்காணிப்பிலிருந்து தப்புவதற்காக அவள் ராஜனுக்காக சில சிறு சிறு தேவைகளை என் மூலம் நிறை வேற்றினாள்.
அது பிரச்சனையின் அடுத்த அத்தியா யத்தை திறந்து வைத்தது
தனது தேவைகளுக்காக ராஜன் என்னை நிர்ப்பந்திக்கத் தொடங்கினான். "வதனா. உனது கையால் உணவு பரிமாறப்படாவிட்டால் எனக்குப் பசிக்கவே மாட்டேன் என்கிறது?
"சரோஜாவுக்கு உன்னை சந்திக்காத LLO."
"நீ இல்லாவிட்ட வேன்.
இப்படியான வ என்னைக் கட்டிப் அவன் புறக்கணிப்ப பொழுது அவன்மீது
எந்த ஒரு பெண் ஆடவனும் பயபக்தியு கின்றான். ஆனால் எந்த ஒரு ஆடவனுக்க தனது நிலைப்பாட் அதன் பின் அவன் கருதிவிட தயங்க ம மையை நான் கா கின்றேன்.
அதுவே சித்திக்
"அடே ராஜன். ச டுமா?" என்று அவள் முனைந்தபோது அ போவதாக மிரட்டின் என்றாலும் சித்
S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS
A KULKUKAUPUK L L L LLLLL SSLLSSSS SSSLSSSSSSLSL LSL LSL SLLS LLS LSLLS L S L SS
தளா-அவசர அவசரமாக பாடசாலைக்குப்புறப்பட ஆயத்த மானாள் இரவு சற்று அதிக மான வேலை இருந்தபடியி னால் அவள் நேரம் சென்றே படுக்கைக்குச் சென்றாள். மதளா ஒரு பாடசாலை ஆசி ரியை அன்று பாடசாலை பரீட்சைகள் ஆரம்பமாவதால் சற்று நேரத்துடன் புறப்பட நினைத்தாள்.
அவள் தோல்பை புத்தகங்களுடன் வெளியே வந்தபோது தபால்காரர் அவளை நோக்கி வந்தார். கடிதத்தை அவளிடம் கொடுத்து விட்டு நடந்தார். மதளா விலாசத் தைப் பார்த்தாள் வசந்தி எழுதியிருந்தாள் அவள் மறுபடியும் உள்ளே சென்றாள்கடிதத்தை பரபரப்புடன் வாசித்தாள்
அன்பின் மதளா நீ இந்த கடிதத்தை படிக்கும்போது நான் வெளிநாட்டில்
IGM.öfl:it:II இருப்பேன். எனது அக்கா வெளிநாட்டில்
திருமணம் செய்து அங்கேயே இருப்பது உனக்குத் தெரியும் அவளிடம் சென்று விட்டேன்-மதளா. நான் மாதவனை உயிருக் குயிராக நேசித்தேன். ஆனால் அவர் எப் போது உன்னை விரும்புகிறாரென்று அறிந் தேனோ அப்போதே நான் என்னை தேற்றிக் கொண்டேன். மனதை மாற்றிக் கொண்டேன். அவர் மேல் நான் கொண்ட காதலை என் னால் வெளிப்படுத்த முடியவில்லை ஆரம் பத்தில் அவர் என்னுடன் பழகிய போதே நான் அவரை நேசிக்கத் தொடங்கினேன். ஆனால் சிறுவயதிலிருந்தே உள்ளத்தி லுள்ளதை வெளியே சொல்லும் பழக்கமில் லாததால் இதையும் என்னால் சொல்ல முடியவில்லை. காதல் கொண்ட வாழ்வில் முட்கள் இருக்கும்தான் காதல் இல்லாத வாழ்விலோ ரோஜாக்களே இருக்காது. இனி என் வாழ்வில் வசந்தமே இல்லை என் வாழ் நாள் முழுவதையும் ஏழை எளிய
Drij. 04-10, 2001
வர்களுக்கு சேவை செய்வதிலே கழிக்கப் போகிறேன். என் தோழியான உன் வாழ்வில் வசந்தம் வீசி வாழ்நாள் முழுவதும் சந்தோ சம் பரவ வாழ்த்துகிறேன்.
கடிதத்தை வாசித்து முடித்த மதளாவின் கண்களில் கண்ணீர் பெருகி, கடிதத்தை நனைத்தது. அவளால் வாய்விட்டு அழ முடியவில்லை. மதளா மாதவன், வசந்தி மூவரும் ஒரே பாடசாலையில் ஒன்றாக ஆசிரியத் தொழில் செய்பவர்கள் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக வசந்தி பாட சாலைக்கு வரவில்லை.
மதளா-அப்படியே இருக்கையில் சாய்ந் தாள். அவளுக்கு தலை சுற்றியது.
வசந்தி நீ அவசரப்பட்டுட்டியேடி. மாதவன் உன்னைத் தானேடி நேசித்தார். நீ அவரை விரும்புகிறாயா இல்லையான்னு றது அவருக்கு தெரியாம போனதால
நான் வேணாம்னு எவ்வளவோ சொன் னேன். ஆனா உன் வாய் திறக்கணும்னு அவர் மன்றாடி என்னை சம்மதிக்க வச்சாரு ஆரம்பத்துல உன் முன்னாடி நானும் நடிச்சேன், ஆனா நாள் போகப் போக என்னையுமறியாம நான் அவரை நேசிக்க ஆரம்பிச்சேன் உண்மையை உன்னிடம் சொல்ல நினைச்சி சொல்லாமலே இருந்துட்டேன். ஆனா எனக்கும் மன சாட்சின்னு இருக்குத்தானே என்னோட தவறை உணர்ந்து உன்னிடம் உண்மையை யெல்லாம் சொல்லிட நினைச்சப்ப நீரெண்டு முணு வாரமா வரலை. இப்போ எதையுமே தெரிஞ்சிக்காம அவசரப்பட்டு போயிட்டியே. காட்டிலே எரித்த நிலாவும் காலையிலே பெய்த மழையாலும் பிரயோசனமில்லன்னு சொல்லுவாங்க உன்னோட காதலும் அப் படியாயிடுச்சே சொல்லாம உன் மனசுலயே இருந்த காதலை கடைசி வரைக்கும் வெளிப் படுத்தாம எனக்கு உதவி செய்யிறதா நினைச்சி உன் தலையிலே நீயே மண்ணை பள்ளி போட்டுக்கிட்டியே. நான் என்ன செய்வேன். சரியான சமயத்துல உன் கிட்டே உண்மையை சொல்லாம மறைச்சது என் குற்றம்தான். ஆனா அது இவ்வளவு பெரிய விபரீதத்தை உண்டாக்கும்னு நான் சத்தியமா நினைக்கவேயில்லை.
மதளா குலுங்கி குலுங்கி அழுதாள். ஆனால் தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்டது. இளமை என்பது மிக இனிமையான பருவம்-ஆனால் இது முதுமையில்தான் நமக்குப் புரிகிறது என்று ஒரு அறிஞர் கூறியி ருக்கிறார். அதே போலத்தான் காதலும்
அது ஓர் அபூர்வ கணிகையில் கிடைக்கும்
போது அலட்சியப் படுத்திவிடுகிறோம். அப்புறம்தான் அதன் அருமை தெரிகிறது. மதளா-கண்களை துடைத்துக் கொண்டாள். இனி அழுது என்ன பயன்? இரண்டு பேரின் காதலும் இலவு காத்த கிளியின் கதையாக போய்விட்டது.
AO
O மரத்தின் IOT ? சேரமாக வீதிக்கு வந்த Cதாயும், தகப்பனும் Oயாரின் மகளை மணம் சம்மதம் கேட்டிருந்தார் கலயாணம பணணு
O O
- "அம்மா நான் இ ணிைக்க விரும்பல்ல. முணு வருசம் போர் என்னத் தொந்தர Oஎன்றபடி கோபமாக வெளியில் இப்போது
இருபத்தெட்டு நிலையான தொழில் பாடசாலையில் தற் ஆசிரியராகப் பணிய (னும், சாந்தனும் சிறுவ 'நெருக்கமான நண்பர் இவர்களில் சாந்தனு முன்னர் திருமணமு Oஅதற்காக அவன் Cபசாரத்தை ஒழுங்குபடு பொருட்டு குமரனும் "என்னடா குமரா சாந்தன் கேட்டுக் விஸ்கியை ஊற்றி பருவத்திலிருந்தே சற்று அதிகமாக தொடங்கிவிட்டார்கள் தயங்கிய குமரன் நாள Oதெண்டிப்பினால் மெ தொடங்கிவிட்டான் அவன் நண்பர்களுக்கு யாராவது ஊரில் பேச் பூனையும் பால் குடிக் ஆச்சரியப்படுவார் மாட்டார்கள். அந்தள மரியாதையும் பெற்றி நீயும் ஒரு கிளாஸ் ஊ
அன்னைக்கிருந்து குடி இது என்ட வைபின் குடியுங்க" தயவாகச் மனைவியைப் பார்த்து
எடுத்துக் கொண்டுமே விட்டுப் போனாள்.
O
60)
9. If
፴)
鹰
T
GÖT
III
T
6ኽ
குடிக்கிறத விடமாட்ே சொன்ன வார்த்தைக ஒரு கணம் ஒலித்து சரியாக மதியம் ரனும் நிமலனும் லிருந்து வெளியேறின நிமலன் குமரனின்
"குமரா உன்னட் மடா. வேற வழி எ6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்பதாக நான்
து எனது துர் அதிஷ்
ல் நான் இறந்து விடு
ர்த்தைகளால் அவன் பாட்டான். சித்தியை தை அவள் உணர்ந்த
சீறி விழுந்தாள்.
எனையும் எந்த ஒரு டன்தான் எதிர்கொள் எந்த ஒருத்தியாவது ாகவாவது ஒரு தடவை ட தளர்த்திவிட்டால்
ாட்டான் என்ற உண் ம் கடந்தே உணர்
தம் நேர்ந்தது ரோஜாவைக் கூப்பிடப் I Jouangol stája fáj, வன் ஊரைக் கூப்பிடப்
fra தி என்னை அவனது
கீழிருந்த சைக்கிளைத் காண்டு அவசர அவ ான் குமரன் வீட்டில் ஊரிலுள்ள விதானை முடிக்கச்சொல்லிச் கள். ஆனால் இவனோ றுவதில் இஷ்டமற்ற
'ப்ப கல்யாணம் பண் இன்னும் ரெண்டு எட்டும், தயவு செய்து வு பண்ணாதீங்க." ப்ெ பேசிவிட்டுத்தான்
fGILDL SN69)LLIT GÖT. வயதான குமரனுக்கு
இல்லை. ஊரிலுள்ள காலிகமாக ஆங்கில ாற்றுகின்றான். நிமல பதிலிருந்தே குமரனின் களாக இருந்தார்கள் க்கு இரு நாட்களுக்கு ம் நடந்து விட்டது. இன்று ஒரு விருந்து இத்தியிருந்தான். அதன் வந்து சேர்ந்தான். டல்லாக இருக்கா?" GJET GÖSTGL f76ITIT fai) முடித்தான், பள்ளிப் நிமலனும், சாந்தனும் வே மதுபாவிக்கத் அன்று மதுபாவிக்கத் டைவில் நண்பர்களின் துமெதுவாக அருந்தத் அவன் மதுபாவிப்பது மட்டும்தான் தெரியும். செடுத்தாலும் இந்தப் குமா? என்று சொல்லி களே தவிர நம்ப விற்கு ஊரில் மதிப்பும், நக்கின்றான். "மச்சான் த்தேன்டா. குமரன் க் கொண்டு கிளாசைத்
Kasulu ITGWISTLD LIGIÖST GWOfNGOT க்கிறத விட்டிட்டன்டா. ஒடர். பிளிஸ் நீங்க Gargas), Gargot Gl நான் அவளும் புன்ன ட்டுக் கோப்பைகளை மசையின் மேல் வைத்து அவனது பேச்சைக் மூளையில் மெதுவாகப் ச்சான் என்ர வாழ்க் ாம் பண்றத விட்டாலும் டன்டா அன்று அவன் குமரனின் காதுக்குள் ஒயநதது. இரண்டு மணிக்கு கும சாந்தனுடைய வீட்டி ார்கள் போகும்போது சைக்கிளில் தொற்றிக்
ட ஒன்று சொல்லணு னக்குத் தெரியலடா."
Star
கரங்களில் வீழ்ந்து விடாதபடி கட்டுப்பாடு களை இறுக்கியதுடன், காரியத்திலும் இறங்கினாள்.
சித்தியின் தூண்டுதலால் குமரன் என் றொரு இளைஞன் எங்கள் வீட்டுக்கு அடிக் கடி வரத்தொடங்கினான்.
அதுவே பிரச்சனையின் அடுத்த அத்தியாயத்தைத் திறந்து வைத்தது.
குமரனின் கள்ளங்கபடமற்ற மனப் பாங்கு எனது மனத்தில் நேசத்தை வளர்த் தது. ராஜனின் மனத்தில் அது போட்டியை யும் பொறாமையையும் வளர்த்தது அவன் மேலான எனது அன்பை தான் இழந்து விடுவேனோ என்ற பயம் அவனை ஆட் கொள்ளவும்.
எனக்கு ஆசைகள் காட்டினான். அம்மாவின் அன்பிற்கும் அப்பாவின் பாசத்திற்குமாக ஏங்கிய எனக்கு சித்தியின் இரகசிய சினேகிதனின் அன்புதான் கிடைத்தது.
சந்தர்ப்பங்கள் நிர்ப்பந்தங்கள் காரண மாக இன்று பிறிதொரு கிராமத்தில் அவனது நண்பனொருவனின் வீட்டு அறையில் கசக்கிப் போடப்பட்ட மலராக நான் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கின்றேன்.
இதோ வந்து விட்டேன்' என்று வெளியே போன ராஜன் வெகுநேரமாக திரும்பாத ஏக்கம் என்னைப் பதை பதைக்க வைக்கின்
கூறவும் நான் அதிர்ச்சியடைகிறேன்.
தள்ளாடியபடி நான் புறப்படுகின்றேன். நச்சுத் திராவகம். அலரிவிதை ஆழ்கடல் இராவணன் வெட்டு. எனது மனம் எடைபோடுகின்றது.
என்னில் பாசம் வைத்திருக்கும் எனது நண்பியை ஒரு தடவை தரிசிப்பதற்காக அவளது வீட்டுப்படி மிதிக்கின்றேன்.
கதி கலங்கியிருந்த என்னை அவள் துளாவி எடுக்கின்றாள் சித்தியிடம் எதுவும் கூறவேண்டாம் என மன்றாடுகின்றேன். ஆனால் எனது நண்பியும் அவளது கணவரும் துரிதமாக செயல்படுவது எனக்கு புரிகின்றது. சில மணி நேரங்களில் சித்தியும் குமரனும் என்னிடம் ஓடோடி வந்து சேர்கின்றார்கள்
தற்கொலையின் எல்லைக்கு வந்துவிட்ட நான் எவருக்காகவும், எதையும் மறைக்க வேண்டிய தேவையில்லை கதறியழுதபடி எனக்கு நேர்ந்த துயரங்கள் அனைத்தையும் ஒப்புவிக்கின்றேன்.
கள்ளங்கபடமற்ற குமரனின் முகத்தில் கோபக் கனல் பறப்பதை காண்கின்றேன். நிலத்தில் வீழ்ந்திருந்த என்னை இரு தோள்களிலும் பற்றிமேலே தூக்குகின்றான். அம்பு அடிபட்ட பறவை போல நான் அவ னது கரங்களில் சரணடைகின்றேன் என்னை உச்சி முகர்ந்து உறுதியளிக்கின்றான்.
திருமலை,வீ.என்.சந்திரகாந்தி
றது. இரவு நடந்துவிட்ட சம்பவங்கள் எனது அறிவினத்தின் உச்சக்கட்டம் என்பதை சிறிது சிறிதாக நான் உணர்கின்றேன். இந்தச் சமு தாயத்திலிருந்து நான் தூக்கி எறியப் பட்டுவிட்டேன். நான் வீழ்ந்துவிட்ட இடம் சாக்கடை என்பதில் சந்தேகம் இல்லை.
திரைச் சேலையை நீக்கி ராஜனது நண்பனின் மனைவி உள்ளே வருகிறாள். கட்டிலில் கண்ணிருக்கு மத்தியில் கலங்கி யிருந்த என்னை ஆதரவுடன் தடவிக் கொடுக் கின்றாள்.
"குமரன் என்பது யார்? என்று என் னைக் கேட்கின்றாள். நான் விபரம் கூறு கின்றேன்.
"எல்லாம் முடிந்துவிட்டது. குமரன் இனி இவனை விவாகம் செய்யட்டும் என்று ராஜன் குழுரைத்து சென்றதாக அவள்
LSSSS
LSSSS LSS
LL SS SS SS SS LLSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSLSL SLL LSL S LS
தயக்கமானான் நிமலன்
"என்னடா சாந்தன் குடிக்கிறத நிப் பாட்டினதப் பத்தித் தானே சொல்றா
"சீ அதில்லடா வர்ற மாசம் என்ர அக்காவுக்காக நான் மாத்துக்கல்யாணத் துக்குச் சம்மதிச்சிற்றன்டா. வார்த்தைகள் தட்டுப்பட்டவாறே வெளிவந்தது.
"என்னடா சொல்றா?. அப்படியெண்
“எது நடந்தாலும் நீ என் மனைவி எங்கிருந்தோ எனது சித்தப்பா பதற்றத் துடன் ஓடி வருகிறார்.
"சரோஜா தற்கொலை செய்து விட் Lffair!"
நான் அதிர்ச்சியடைகின்றேன் குற்ற உணர்வு என்னை ஆட்கொள்கின்றது.
குமரன் போல பல மனிதர்கள் பல தடவைகள் தம்மை இறைவன் ஸ்தானத்திற்கு உயர்த்திக் காட்டியிருக்கின்றார்கள்.
ஆனால், சரோஜாவின் விடயத்தில் தெய்வம் மனித ஸ்தானத்திற்கு இறங்கிவிட்டதா? அன் றேல் மற்றொரு அத்தியாயத்தின் ஆரம்பத் திற்காக
இந்த அத்தியாயம் நிறைவு பெறு கின்றதா? C
輯
கோபத்தை வார்தைகளால் கொட்டியபடி அவனை அவ்விடத்திலேயே இறக்கிவிட்டு சைக்கிளைத் திருப்பிக் கொண்டு வீட்டை நோக்கி மிதித்தான்.
"இப்பக் கல்யாணம் பண்ணினா இது போல எப்பவும் சுத்தித்திரிய முடியாது. அதனால முப்பது வயசுக்குப் பிறகுதான் நம்ம கல்யாணம் பண்ணனும்" என்று அடிக்கடி சொன்னவனுகளே இன்றைக்கு
Λ και
(IIIIII
AL0S LLTTL 0G TT000LLTT SLLLL LLL T SS SLLLLLCCLSaLCCCCCC0CC0S
டால் ராதாட நிலையென்ன?. டேய். அவ ளுக்கு நீ வேற ஒருத்தியக் கல்யாணம் பண்றது தெரிஞ்சா செத்திடுவாள்ரா. குமரனால் அவன் பேச்சைப் பொறுக்க முடியவில்லை.
"என்னால் ஒன்றும் பண்ணமுடியா துடா என்ர அக்காவுக்கு கால் ஊன மெண்டு உனக்கு நல்லாத் தெரியும் அதையும் மிஞ்சி ஒருத்தன் கல்யாணம் கட்டவாறப்போ என்னால என்ர காதல தியாகம் பண்ண மட்டும்தான்டா முடியும் அவனது பேச்சில் நியாயம் இருக்கின்றதோ இல்லையோ, ஆனால் சுயநலம் நிறையவே இருக்கின்றது என்பது குமரனுக்கு நன்றாகவே விளங்கி விட்டது.
"அப்படியெண்டால் ராதாவுக்குச் சத்தியமெல்லாம் பண்ணிக் குடுத்தியே. இஞ்சபாரு என்ன சோதன வந்தாலும் காதலிச்சவளக் கடைசிவரைக்கும் காப்பாத் தனும்டா அவன்தான் நேர்மையான ஆம்பிள. உன்ன என்ர நண்பனெண்டு சொல்லவே வெட்கமாயிருக்குடா குமரன்
கல்யாணத்துல வந்து நிற்கிறானுகள் அவன்ர நட்புக்காகத் தானே கெட்ட குடி யைக் கூடப் பாவிக்கத் தொடங்கினன். ஆனால் அவன் என்னக் குடிக்க வச்சிற்று தான் திருந்திட்டான். இவன் கேவலம் சுய நலத்துக்காக அந்த ஏழைப் பெண்ணுக்கே துரோகம் பண்ணிட்டான். சிஇவனுகளின்ர சகவாசமே இனி வேண்டாம். மனசுக்குளி ருந்த சிந்தனைகளின் தாக்கங்கள் வெறுப் புணர்வாக அலைமோதி முடியவும் சைக்கிள் வீட்டின் படலையை நெருங்கவும் நேரம் சரியாக இருந்தது.
வீட்டிற்குள் புகுந்தவன் தாயைக் கூப் பிட்டபடி,
"அம்மா. நீங்க சொன்ன மாதிரி கல்யா ணத்துக்குச் சம்மதிக்கிறன். ஆனால் தங்கத்துரையின்ர மகள் ராதாவைத்தான் நான் கட்டுறதா முடிவெடுத்திற்றன். இதுல எந்த மாற்றமும் இல்ல! அவன் பேச்சில் வேகம் மட்டுமல்ல, நெஞ்சில் நிறையவே ஈரமும் இருந்தது.

Page 18
YLDLLLzLLLLLLzLLLLLzzLLLzzzLBLBLzLLLLLzzzLLzLLLLzzLLzLLLLLLzLLLLLLzLLLLLL
வீட்டில் தனியே இருந்தாள் கார்த்தியா, அப்பா ஊரில் இல்லை. அம்மா திணைப்புலம் சென்றிருந்தாள் அம்மா பாலுக்கு உறையிட்டு வைக்கச் சொல்லிவிட்டுப் போயிருந்தாள் சோம்பலாக இருந்தது. ஏதாவது வாசிக்கலாம் என்ற
எண்ணத்தில் அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து வாசல் LILLC, ELL.A. D. Ld. ITTID 5 (TGT பக்கங்களைப் புரட்டினாள் வார்த்தைகள் அவளை விழுங்க ஆர ம்பித்தன. வெறும் கோடுகளால் இயங்கும் எழுத்துக்களுக்குள் யார் இத்தனை சக்தியைப் புகுத்தி வைத்தது? பிளந்தால் பிரமாண்ட வெடிப்பாய் அதிர வைத்துவிடும் அணுத்துகள்களைப் போல, அதிலும் கவிதைச் சொற்கள் சொற்களின் இணைவில் உண்டாகிவிடுகிற பிரளய அதிர்வுகள் வரிகளின் இடுக்குகளால் பற்றி எங்கே விசிறி எறிந்து விடுகிற சாட்டைச் சொடுக்குகள்
கார்த்தியா அதிர ஆரம்பித்தாள் அவள் தசைகள், எண்புகள் உள்ளம் எல்லாம். எல்லாமே நடுங்க ஆரம்பித்தன. விழிகள் வரிகளில் ஓடின. "என் காதலால் உனக்கு எவ்விதத் தொல்லையும் உண்டாகாத வண்ணம் உன்னை நான்
ப்படிக் காதலிப்பேன்
ரியாது 6) எந்நேரமும் ஒட்டிக்கொண்டு ஓர் இதயம் : என்பதைத் தவிர என்றும் உனக்கே உரியதாயிருந்து உனக்காக எதுவும் செய்யத் தயாராயுள்ள
இதயம் உன்னுடன் இணைந்து : என்பதைத் தவிர வேறு எதுவும் உனக்குத் தெரியாதபடி.
அப்படி உன்னைக் காதலிப்பேன்."
அவள் இதயத்திற்குள் சென்று விழிதிறந்தாள். வெடித்தன சொற்கள் எதிரே அவன் அவன் சிரித்தான். அவனேதான்! IIITit Galaxy? "வீட்டிலே யாருமில் கோவிலுக்குச் சென்றாலும் வருகிறான் என்ன துணிவு இ. குடம் எடுத்துச் சென்றாலும் என்று தெரிந்து
அடியில் மறை
சொல்கிறது. மு I LUTFITTEIG), LLUIT
இவன்?
கார்த்தியா சட் மடியிலிருந்து அவன் அதைக் எடுத்தான் பிர அவளுக்கு da வேண்டும் போ பெயர மறுத்த
"அணு அணுவாய் ಇಂä
队吻
#
ILLUMTO வழிதான்
வாசித்துவிட்டும் நீட்டினான்.
அவளுக்கு அணி யம் இல்லை. இந்த இப்படித் திடீரென் அவனோ அசைய "அம்மா வந்து விடு ஒருவழியாய்ச் சொ
எதிர்ப்படுகிறான். கடைத் தெருவிலும் கள்ளச் சிரிப்போடு என்னையே தொடர்கிறான். அவனுக்கு என்ன வேண்டும்? யாராக இருக்கும் புத்தக வரிகளை அவள்
தொலைத்தாள் வெளிப்படுத் முடி மனதுக்குள் அந்தக் கள்வன் இருந்து எதுவும் வெளியே சிரித்தான் போலிருந்தது. புத்தகம் மடியில் இருக்க தலையை அவன் 'ம்' என்ற நிலைக் கட்டில் சாய்த்தபடி குறியாக்கினான். தூங்கிப்போனாளா என்ன? "அம்மா. வருவார் திடீரென்று அரவம் கேட்டு திக்கியது.
DPRP
-యయ இலங்கை வீரர்களுக்கு எச்சரிக்கை
ன் முதல் டெஸ்ட்
இலங்கை இங்கிலாந்து அணிகளுக் NGLGI NGUlula) | Lib, (Ug GDIGUI GLOL போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங் ஸாலும் 28 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றுள் துெ.
இலங்கை அணிமுதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 470 ஓட்டங்களை எடுத் தது (அத்தபத்து 20 ஆஇ, அரவிந்த 106, மஹேல 61 சங்கக்கார 58)
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கி லாந்து சகல விக்கெட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றது (ட்ரெஸ் கொதிக் 122)
இலங் கயை விட 217 ஓட்டங்கள் பின்தங்கியிருந்ததால் தொடர்ந்து இரண்டா வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 189 ஓட்டங்களை மட்டுமே எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. முதல் இன்னிங் ஸில் சிறப்பாக விளையாடி முதலாவது டெஸ்ட் சதத்தை அடித்த ட்ரெஸ் கொதிக் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக 57 ஓட்டங்கள் எடுத்தார்.
இரட்டைச் சதமடித்த இலங்கைவிரர் மார்வன் அத்தபத்து சிறப்பாட்டக்காரராகத்
Egia Luffinus) இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டிகளில் விளையாடும்போது ஆரம் பத்துடுப்பாட்ட ஜோடி பற்றிய பிரச்சனை எழுவதில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகள் எனும்போது யாரைத் தொடக்க ஜோடியாக அனுப்புவது என்று முடிவெடுக்கத் தயக்கம் காட்டுகிறது.
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்டில் தமிழக வீரர் சடகோபன் ரமேஷுடன் யாரை அனுப்புவது என்று கடைசி நேரம் வரை முடிவெடுக்க முடியா மல் இருந்தது இந்திய அணி
கடந்த வருடம் ஸிம்பாப்வேக்கு எதி ராக சிறப்பாக விளையாடிய ஒரிஸ்ஸாவீரர் எஸ்எஸ்தாஸ் விவிஎஸ்-லக்ஷ்மன் நயான் மொங்கியா ஆகியோரின் பெயர்கள் பரி faj.J.LILILLGI.
இந்திய கப்டன் கங்குலியே டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்கார ராக இறங்கலாம் என்றும் கருத்துக்கள் an ADLJILJLL 607
இந்திய பத்திரிகையாளர் தேயவிஷ்தத்தா என்பவர் எழுதியுள்ள புத்தகத்தில் அவுஸ்தி ரேலிய முன்னாள் வீரர் இயன் சப்பல் இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில்
கங்குலி நல்ல நிலையில் இருக்கிறார் கடந்த இரு பருவகாலங்களில் மிக அதிக ஓட்டங்களைக்குவித்த இவர் டெஸ்ட் போட்டி களில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக் RIJJ TE GJU GJITLD.
ஆனால் கப்டனாக இருந்து கொண்டு தனது நிலையை டெண்டுல்கர் ட்ராவிட் ஆகியோருக்கு முன்னால் கொண்டு வருவது
தண்ணிக்குள் ཨ (IPL) 4,107 G-15 நம் அசுர பலத்துக் ரேலியா கூட நடு பாவம் இங்கிலாந்து வேண்டிய காரணங் தலைவர் இங்கு வந் சொல்ல ஆரம்பித்து மைதானம். அத்தே
தெரிவு செய்யப்பட்டார்
இதேவேளை இந்தப் போட்டியில் வழங்கப் பட்ட சில அவுட்கள் குறித்து அதிருப்தி தெரிவித்த இங்கிலாந்து அணித்தலைவர் இதுபற்றி சர்வதேச கிரிக்கெட் சபையில் முறையிடப்போவதாகக் கூறியிருக்கிறார்.
முதல் இன்னிங்ஸில் தனக்கு வழங்கப் பட்ட அவுட் குறித்து முரண்பட்ட இங்கி லாந்து வீரர் கிரஹாம் ஹிக் ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு விஷயம்.
அத்துடன் இறுதிநாள் போட்டியின் ற ஒரு வஷய போது இடம் பெற்ற சில் அசம்பாவிதங்கள் எல்பிடபிள் யூக்கள
காரணமாக கப்டன் சனத் ஜயசூரியவும் அணியில் உள்ள வேறுசில விர்களும் பன் எனது உயிர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர். தகவலகள ஏதேனும்
எதிரணியினருடன் வாய்த்தர்க்கம் போட்டது, மேலதிகமாக அம்பயரிடம் அவுட் இப்போதைய கேட்டு அப்பீல் செய்தது போன்றவற்றிற்காக அஜீத் குர்யாவுக்குப் போட்டி நடுவரால் எச்சரிக்கப்பட்டனர். உஷாராகியிருக்கிறா இங்கிலாந்து வீரர் ரொபேர்ட் குரோஃப்டுக் களில் வெற்றியடைந்: கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. என்ற தீர்மானம் ம இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் "Larfluu LD1T60,T6JG67'uyu 0 முதல் 1 வரை கண்டி அஸ்கிரிய ஜெயித்து விட்டதால் மைதானத்தில் நடைபெறுகிறது. வரவிருக்கும் பத்ரி தம்புடுவின் கதை விடத்தைப் பிடித்து கிறார் விஜய். உங் ஒன்றுமில்லை. கவர்
< ன் அன்னையர் முதியோர் தினம் .ெ உண்டு ஆண்கள் élögum?
5,650TS எல்லா தினங்கள் கொண்டிருப்பவர்க யோருக்கும் கொஞ்ச வருகிறது.
var flögðum situn 场侧 "அழகான ஒ இவருக்குச் சங்கடமாக இருக்கக்கூடும் - அந்த அம்புகள் தர
என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட் புண்கள் பஸில் வரலாற்றில் தென்னாபிரிக்க முன்னாள் எஸ்கேயராவின் குர வீரர் கிரஹாம் பொல்லொக் தான் சிறந்த நம் நாட்டுப் பாடல் இடது கைத் துடுப்பாட்ட வீரர் சுங்குலி தில்லையே என்பது அந்தளவுக்கு ஒஃப்-சைட் "-"6" "3"6"a" கங்குலி கால்களை நகர்த்தி சுழற் ಕಿಣಿಗಳ್ಗಿ பந்துகளை விளையாடும் முறை என்னைப் பிரமிக்க வைக்கிறது. அவர் கிரீஸை விட்டு Tra " 獻 முன்னால் இறங்கும் போதே அந்தப் பந்து A. :: சிக்ஸருக்குப் பறக்கும் என்று உறுதியாகக் கூறமுடியும் Alő "-מו உத I
கப்டன் பொறுப்பில் ஒருநாள் தாலும் குறைந்த ே போட்டிகளில் கங்குலி சிறப்பாகச் செயற் கவிதை எழுதியிருக்க படுகிறார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் கள் பாரதி மற்று இன்னும் பக்குவம் பெறவில்லை என்று - பாலுமகேந்திராவி தோன்றுகிறது என்று அலசியுள்ளார் o றைத் தயாரித்த மீ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

亚回回回回回回回回回回回回回回回回画圆圆圆圆回
9) GAULLIT 7" னுக்கு யாருமில்லை
(2) SITGESTIG as Gorasala துகிடக்கும் சிரிப்பு கத்தில் மட்டும் ரத் தேடி வந்தான்
டென்று எழுந்தாள். த்தகம் விழுந்தது. குனிந்து த்துப் பார்த்தான். ளே ஓடிவிட லிருந்தது கால்கள்
T.
ச் சாவதற்கு
புத்தகத்தை முடி
த வாங்கும் தைர * @、T 町矶 று கனமாயின மறுத்து நிற்கிறான். antic." ற்களை ததாள ஒசை பரவில்லைப்
ஒலியைக் கேள்விக்
கள். அவளுக்குத்
எப்படி?
பிரதீபன், கொழும்பு-0. முதலையை நெருங்க மைதானம் என்றால் து முன்னால் அவுஸ்தி க வேண்டியதுதான். தோல்விக்குச் சொல்ல களை எல்லாம் அதன் து இறங்கியதிலிருந்தே விட்டார் கால நிலை, ாடு நமக்கும் உறுத்து அதென்னது, அத்தனை
--- நடிகர் விஜய் பற்றிய தரமுடியுமா சிந்தியா? ன், கொட்டாஞ்சேனை.
வரிசைப்படுத்தலில் பிறகுதான் என்பதறிந்து எனவே பிறமொழி கதைகளிலே நடிப்பது
லயாளக் கதைகளான
| "ஃப்ரெண்ட்ஸும்
மகிழ்ச்சியிலிருக்கிறார். தெலுங்குப் படமான
நான் மீண்டும் முத
டும் நம்பிக்கையிலிருக்
ள் உயிருக்கு ஆபத்து
ல ஒழிக.
னம், சிறுவர் தினம், ண்கள் தினம் எல்லாம் தினம் எப்போது
ங்கம், திருகோணமலை ளயும் எடுத்து வைத்துக் ரிடமிருந்துதான் ஏனை கொஞ்சம் பகிரப்பட்டு
பட்டதுண்டா? பா சஹீட் மாவனல்லை. சோடிக் கண்கள் f Gar plGajabat FIT If III LÜLITf637 LIITILGA). பில் அந்த மாதிரியான ஈள் இப்போது வருவ மனதிலுள்ள காயம் *>
ல் பார்த்த படம்? வமோகன், பேராதனை. எந்த விகடனில் தொட ன் கதையை படமாக்கி தநர் காந்தி கிருஷ்ணா, ராக இருந்தவர் இருந் லவில் செலுலோய்ட் ார் தயாரித்திருப்பவர் சின்னத் திரையில் கதைநேரம் ஆகியவற்
LIT föG).
TID6ui
"வந்தால்.” என்ன இவன், வெகு சாதாரணமாய்க் கேள்வி கேட்டுக் கொண்டு அசையாமல் நிற்கிறான். "போய் விடுங்கள் அம்மா யார், எவர் என்று பார்க்க மாட்டார்கள். வசைதான் முதலில் அவர் வாயில் வரும். நீங்கள் உடனே போய்விடுவதுதான் நல்லது." "அம்மாவுக்கு ஏன் நான் யார் எவர் என்று தெரிய வேண்டும். எனக்குத்தான் முதலில் அது தெரிய வேண்டும் நான் யார்? அற்பப் புழுவா? அல்லது உன் காதல் கிடைத்த தேவலோகத்துப் பறவையா? அதைத் தெரிந்து கொள்ளத்தான் வந்தேன். தெரிந்தால்தான் போவேன்." "ஐயோ! அம்மாவின் குணம் தெரியாமல்
நிற்கிறீர்களே. அதையெல்லாம் பிறகு
க்குச் செல்லும் போது.
இல்லையே எந்தப் பெரிய மழைக்குள்ளும் அசையாமல் நிற்கும் ஏறு போல் அல்லவா நிற்கிறீர்கள். ஆமாம் நான் ஏறுதான் உன் மனதில் ஏறவேண்டும் மறுத்தால் எரியும் தீயில் ஏற வேண்டும் என் காதல் உன் கருத்தில் ஏறவேண்டும் நான் கட்டும் நாண் உன் கழுத்தில் ஏற வேண்டும்."
ஐயையோ எதைச் சொன்னாலும் பதிலுக்கு மயக்கும் மொழியை வைத்திருக்கிறீர்களே. அம்மா இல்லாத நேரம் தெரிந்து வந்திருக்கும் நீங்கள் நாளை நான் தனியாக கறவைக் கலம் கொண்டு புலத்திற்குச் செல்லும் போது அங்கேயுமா வருவீர்கள் சொல்லிவிட்டுக் கீழுதட்டைக் கடித்துப் பேச்சை நிறுத்தினாள் கார்த்தியா
அடுத்து நாம் எங்கே சந்திக்கலாம்
பேசிக் கொள்ளலாம். இப்போது இங்கிருந்து போய்விடுங்கள்." "அம்மாவின் குணம் எதற்கு எனக்கு உன் பதில்தான் தெரிய வேண்டும்." என்ன வம்பு இது அம்மா வந்துவிட்டால் வசைமாரிதான் கிடைக்கும். தெரியாமல் நிற்கிறீர்களே.
"அம்மா என்ன இந்த நாட்டின் மன்னனே வந்தாலும் எனக்குக் கவலையில்லை எனக்கு உன் அன்பு என்மீது இருக்கிறதா என்று தெரிந்தால் போதும் அது மட்டும்தான் எனக்கு வேண்டும். சொல்." "அடக் கடவுளே! நான் என்ன சொன்னாலும் கேட்கிறீர்கள்
பன் தொலைக்காட்சிகளில் தமிழில் செய்தி கள் தருவது ரூபவாஹினியும், ஐரிஎன்னும், சக்தி தருவது எதிரொளி எது உங்களை அதிகம் கவர்கிறது?
கே.வசந்த், கொழும்பு-15, கவர்வதில் எப்போதும் இளமைக்குத் தான் முதலிடம் தனியார் தொலைக்காட்சி யின் போட்டி வந்து விட்ட பிறகு ரூபவாஹினி யிலும் அழகிய இளம் முகங்களைக் கொண்டு வந்து இதமுட்டுகிறார்கள். ஆயினும் பொருத்தமான நேரத்தில் ஒளிபரப்பாவ தால், தவறவிடாது கேட்கக் (பார்க்க) கூடிய தாக இருப்பது எதிரொளியே!
 66 ன் வரவர பத்திரிகைகளில் ஆபாசம் அதி கரித்து வருகிறதே என்ன செய்யலாம்?
ம.விஜய நிலா ஹட்டன் இதற்கு இற்றைக்கு ஐம்பது வருடங் களுக்கு முன்பே அறிஞர் பேனாட்ஷோ கூறிய பதில் "ஆபாசம் துளியும் இல்லாத புத்தகம் படிக்க விரும்புகிறவர்கள் டெலி ஃபோன் டிரெக்டரியைப் படித்துக் கொள்ள
ԼD," 6, --- பன் எனது அபிமான நடிகர் அர்ஜுனின் முகவரியைத் தரமாட்டீர்களா?
பாபாலநந்தினி, உப்புக்குளம், பி-3: சி-பிளாக், 10 ஜி.என்.செட்டி சாலை சென்னை 600 017
Loj) pub- 3385, 13th CrOSS, KR. Road, Indslage, Bangalore.
DITriä. 04:10, 2001

Page 19
நிற்கும் தன்னழகைக் கண்டு ஓர் இளவரசன் காதல் நோயால் கலங்கி நிற்பதாகக் கேள்வியுற்ற உல்லாச உருக்குமணி அந்த இளவரசனைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினாள்.
இளவரசன் மதனமோகனைப்பற்றி அவனுடைய நண்பனும் மந்திரி குமாரனுமாகிய தந்திரலோகன் கூறிய வார்த்தைகள் உல்லாச உருக்குமணியின் உள்ளத்தில் பெரும் கிளர்ச்சியை உண்டு பண்ணிவிட்டது.
தந்திரலோகன் தன் நண்பனுக்காக பல பிரயத்தனங்களையும் மேற்கொண்டு பலதுன்பங்களையும் சகித்துக் கொண்டு இவ்வளவு தூரம் தன்னைத் தேடி வந்திருந்த மையைக் கேள்வியுற்று தந்திரலோகன்மீதும், அவன் பெருந்தன்மை கண்டு பெருமதிப்புக் கொண்டாள் எவ்வாறிருப்பினும் தன்னுடைய தந்தையின் கட்டுக்காவலைமீறி தந்திர லோகனுடன் எவ்வாறு வெளியேறி மதன மோகனிடம் போக முடியும் என்பதை நினைத்து மனம் வருந்தினாள்
தந்திரலோகன் எப்படியாவது அவளை மதனமோகனிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது
தன் பொறுப்பு என்று அவளுக்கு ஆறுதல் கூறினான். அங்கிருந்து எவ்வாறு தப்பிச் செல்வது என்பதுபற்றி இருவரும் ஆலோசித் 56OTIT.
தந்திரலோகன் தன்னுடைய மாளிகை யில் நவகோடி நாராயணச்செட்டி குடும்பத்
S S S S S S
இதற்கிடையில் உல்லாச உருக்குமணி தனது அறையிலுள்ள சுரங்கப் பாதையி னுடாக வேகமாகச் சென்று இரத்தின வியாபாரியான தந்திரலோகனின் வீட்டைச் சென்றடைந்தாள் உடைகளையும் ஆபரணங் களையும் மாற்றிக்கொண்டு இரத்தின
GlumuntfuŚlcóT LOGO GOT GÓNGOLLIÚ GUITGANGGA காட்சியளித்தாள்
நாராயணச் செட்டியையும் மனைவியை யும் வரவேற்ற தந்திரலோகன் உல்லாச உருக்குமணியை தனது மனைவியென்று அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான் அவளுடைய முகம் உருவ அமைப்பு அனைத் தையும் அவதானித்த நாராயணச் செட்டியும் மனைவியும் திகைப்படைந்தனர்.
இரத்தின வியாபாரியின் மனைவி தங்களுடைய மகள் உல்லாச உருக்குமணியின் அதே சாயலைக் கொண்டிருப்பதாக இருவரும் தங்களுக்குள் சைகை மூலம் கருத்துப் பரிமாறிக் கொண்டனர். ஆனால் வெளியில்
போவதாகவும் அச்சந்தர்ப்பத்தில் சில வேடிக் கைகள் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப் போவதாகவும் உல்லாச உருக்குமணியிடம் கூறி, அவளுக்கு தைரிய முட்டினான்.
ஊரிலிருந்து தன்னுடைய மனைவி வந்திருப்பதாகவும் அவளை நாராயணச் செட்டி குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைக்கப் போவதாகவும், அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விருந்தொன்றுக்கு வருமாறு நாராயணச் செட்டி குடும்பத் தாரை அழைத்தான்.
நவகோடிநாராயணச்செட்டி இரத்தின வியாபாரி வீட்டுக்குதான் தனது குடும்பத்தா ருடன் விருந்துக்கு வருவதாக ஒப்புக் Gla, Tsiti Itali.
விருந்துக்கான ஏற்பாடுகள் இரவில்தான் செய்யப்பட்டிருந்தன. விருந்துக்குச் செல் வதற்காக நாராயணச் செட்டியும் மனைவியும் புறப்பட்டனர். இருப்பினும் ஏற்கனவே தந்திர லோகனுடன் பேசி முடிவெடுத்ததன் பயனாக உல்லாச உருக்குமணி பெற்றாருடன் விருந் துக்குச் செல்ல மறுத்துவிட்டாள். தனது உடல் நிலை சரியாக இல்லாமையினால் தான் விருந்துக்கு வர முடியாததாக இருக் கின்றது என உல்லாச உருக்குமணி சொல்லி
l LIII.
எனவே, நாராயணச் செட்டியும் அவன் மனைவி மட்டுமே இரத்தின வியாபாரியின் விருந்துக்குச் சென்றனர்.
Drië. 04-10, 2001
விருந்து முடிந்து தாம்பூலாதிகள் தரித்த பின்னர், நாராயணச் செட்டியும் மனைவியும் தங்கள் இல்லம் நோக்கிப் புறப்பட்டனர். தந்திரலோகன் அவர்களுக்கும் அவர்களுடைய மகள் உல்லாச உருக்குமணிக்கும் பல பரிசுப் பொருட்களை கொடுத்தனுப்பினான்.
தன் பெற்றோர் புறப்பட்டுச் சென்றதும் சுரங்கப்பாதையை நாடி ஒடிச் சென்ற உல் லாச உருக்குமணி, சுரங்கப்பாதையின் வாயிலைச் சென்றடைந்து, தாமதமில்லாமல் தன்னில்லம் நோக்கிப் புறப்பட்டாள்
அங்குதன் பெற்றார் வருவதற்கு முன்னர் படுக்கையில் போய் படுத்துக் கொண்டாள். தங்கள் மாளிகைக்கு வந்ததும் வராதது மாக நாராயணச் செட்டியும், மனைவியும் வேகமாகச் சென்று மகள் படுத்திருந்த அறையின் கதவைத் தட்டினார்கள்
உல்லாச உருக்குமணி அப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்திருப்பவள்போல் எழுந்து வந்து கதவைத் திறந்தாள் தங்கள் மகளை அவ்விருவரும் பார்த்ததும் அவர்க ளுடைய சந்தேகம் நீங்கிற்று
சில நாட்கள் சென்றதன் பின் இரத்தின வியாபாரியான தந்திரலோகன் நாராயணச் செட்டியிடம் வந்து, அடுத்தநாள் காலையில் தான் தன்னுடைய ஊருக்குப் புறப்படப் போவதாகவும் தான் கட்டிய அந்த மாளி கையை நாராயணச் செட்டியை எடுத்துக்
உயிர் பெற்ற சிை
கொள்ளுமாறும் கே
அடுத்தநாள் அ வியாபாரியின் வீட் வண்டியொன்று வந் யில் ஒரு சில சாமா கொண்டு நாராயண
மாளிகையையும் ஏன ஒப்படைத்துவிட்டு உல்லாச உருக்குமண குதிரைவண்டிக ததும் கரையில் நின் அண்டரண்டப்பட்சித மந்திரத்தை உச்சாட நேரத்துக்கெல்லாம். இரண்டும் பலத்த சத் சேர்ந்தன.
ஆண்பட்சியின் ஏறியமர்ந்தான். உல் பட்சியின்மீது ஏறிக் பட்சிகளிரண்டு
நேரத்தில், உல்லாச யாக நிற்கும் ( வந்தடைந்தன.
தந்திரலோகனும் யும் தமது நன்றிகை களை அனுப்பிவிட்டு மெதுவாக நடந்து நின்றிருந்த இடத்தை அந்தச் சிலையையே மதனமோகன் பார் ருந்தான்
தந்திரலோகன் STOësi njourg e U கொடுத்து அதை இளவரசனிடம் கொ பினான் இளவரசர் "அவர் இறந்துவிட்ட மாறு கூறிவிட்டான். தந்திரலோகன் மோகனை அணுகிய அவனிடம் தன்கையி செண்டைக் கொடுத் அந்தப் பூச் சென் பட்டதும் மதனமே கண்களை விழித்துப்
சிலையிலுள்ள உயிர்பெற்று நிற்பை டைய இரு கைகளை மகிழ்ச்சியால் மெய் வரைப்பற்றி மற்றவர் தன்னுடைய உயிர் உருக்குமணியிடம் மத தந்திரலோகன் தன்
'அவன் இறந்து விட்ட தன்னுயிருக்கும் தந்திரலோகன் இற செய்தி கேட்டதும் ம யுற்று நின்றான். இறந்தபின் தான் மட் எந்தப் பயனும் இல் மதனமோகன், தன் தன் மார்பில் குத்தி துறந்தான்
இத்தனைநாள் : பெண்ணழகி தன்னரு பின்னரும் தன் நண். யினால் தானும் உயிர் என்றே உயிர் துறந்த
(மன்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 

திகாலையில் இரத்தின டு வாயிலில் குதிரை து நின்றது. அவ்வண்டி ன்களை மட்டும் ஏற்றிக் ச் செட்டியிடம் அந்த
இ প্ত
கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள் அதனை
வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் L தி தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே
சத்தியக் கடதாசி
னய பொருட்களையும் தந்திரலோகனும்
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத்
flugilo HDUULLT தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென
பறகரையை வந்தடைந | ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு
நவறு தந்திரலோகன் மின்றி நம்புவேன் அதைத தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு
ன்னிடம் கூறிச் சென்ற வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான்
னம் செய்தான். சற்று உறுதியளிக்கிறேன். அண்டரண்டப் பட்சிகள் தத்துடன் அங்கு வந்து திகதி. GILLIT.................... oULD
SS மீது தந்திரலோகன் R ாச உருக்குமணி பெண் Bla, TGRTLIGI. 5T Garsij6.
unha AAA, ம் வானில் பறந்து றிது Gssueurb
GALINTUI. GLITuigonus தவிர வேறொன்று L566Onsu h காதில பூ கந்தசாமி
M
அபிமான வாசகர் போட்டியில் இரண்டாவது: பொய்மையைப்போற்றி இரண்டு வரியில் ஒரு கவிதை எழுதுக, சிறந்த கவிதைக்குப்
உருக்குமணி கற்சிலை பரிசளிக்கப்பரும், முடிவுத் திகதி மார்ச் 31
பெறுபேறுகள் மே முதல்வாரத்தில்,
உல்லாச உருக்குமணி சரி விடயத்துக்கு வருவோம் நான் கன காலமாய் உங்களோட ளத் தெரிவித்து பட்சி மனம் விட்டுப்பேச இல்லை. வெறுமனே ஒரு செய்தி அறிவிப் அரவம் எதுவுமில்லாமல் பாளனைப்போல நடந்து கொண்டதுக்கு மன்னிச்சுக்கொள்ளுங்கோ சென்று மதனமோகன் நீங்கள் இந்தக் கந்தசாமி ஒரு சிடுமுஞ்சிக்காரனோ எண்டு 9. சென்று U"999" நெச்சிருப்பியள். இப்பபாருங்கோ, உங்களோட ஒரு பொழுதுபோக்கா " நாலு சமாச்சாரத்தக் கதைக்கிறதெண்டாலும் நேரம் கிடைக்க த்துக் கொண்டேயி மாட்டேனெண்டுது பாதி நேரத்த பஸ் பிரயாணமும் மீதி நேரத்த ஒரு பூச் செண்டை வியும் விழுங்கிப் போடுது. இதுகள் இரண்டிட்டையுமிருந்து தப்பிப் க்குமனியின் கையில் - பிழைக்கிற நேரத்தை வைச்சுத்தான் ஏதேனும் ஒரு புத்தகத்துன்ர னக் கொண்டுபோய் அரைப்பக்கத்தைத் தன்னும் மேய வேண்டிக் கிடக்குது அப்பநான் டுக்கும் படி கூறியனுப் பத்திரிகை படிக்கிறதில்லையோவெண்டு நீங்கள் கேக்கலாம் பத்திரிகை தன்னை விசாரித்தால், படிக்கிறதே. பாக்கிறதெல்லோ நானும் பாக்கிறனான் தலைப்பு ார்" என்று சொல்லு களை மட்டும் தலைப்புகளுக்கு அங்கால படிக்கிற நேரத்திக்குப் பதிலா ஒரு பூனைக்குச் சவரம் செய்து பொழுதுபோக்கிறது
கூறியபடி மதன - 6.6; T στούΤΠ (ο) η Πης)Ι. உல்லாச உருக்குமணி LLL LL aGM0 0 S T0T S 0LT LS
ல் வைத்திருந்த பூச் நல்லது நீங்களும் இந்தக் காதில பூகந்தசாமிய வாசிக்கிறதுக்குப் தாள் பதிலாப் பூனையைத் தேடிப் போயிடக்கூடாதெண்டுறதுக்காக ாடின் ஸ்பரிசம் கையில் நானறிஞ்ச சங்கதிகள் சிலதைச் சொல்லுறன் கேளுங்கோ ாகன 鸚*』
LITT959, TOT. பூமியின்ர வெப்பநிலை படு மோசமாக் கூடிக்கொண்டு பெண் தன்னெதிரே வாறதால துருவப் பனி உருகி கன தீவுகள் கடலில தாழுப்போகுதா தக் கண்டான். அவளு மெல்லோ அதால, தனிநாட்டுக் கோரிக்கைக்குப் பதிலா மலைநாட்டுக் யும் பற்றிக் கொண்டு கோரிக்கையை முன்வைச்சிருக்கலாமெண்டு வட்டுக்கோட்டைத் ರಾ? 器 தீர்மானக்காரர் இப்ப கவலைப்படுயினமாம்
95 T6SÓT LIGOT : இதில இன்னொரு பகிடி என்னவெண்டால் பாருங்கோ, னமோகன் கேட்டான். மாலைதீவு கடலில் தாண்டால் அங்கயிருக்கிற மக்களுக்கு அடைக் | GosfLLO கூறியபடியே கலம் குடுக்கிறதுக்கு அவுஸ்திரேலியா முன்வந்திருக்கிறதுபோல இன்னொரு முக்கியமான மன இரக்கம் பொங்கி வழியிற நாடும் முன்னுக்கு வந்திருக்கிறதாம். அந்த நாடு எதுவாயிருக்குமெண்டு கூரையப் பாக்காதேங்கோ சாட்சாட் இலங்கை மாதாவேதான் அது இலங்கையின்ர சொந்தச் சனமே லச்சக்கணக்கில வெளி நாட்டுக்கு ஒடியோடி அடைக்கலம் தேட வேண்டியிருக்கிற விறுத்தத் தில அது இன்னொரு நாட்டுக்கு அடைக்கலம் குடுக்கப்போகு தாமோவெண்டு கொடுப்புக்குள்ள சிரிக்காதேங்கோ, பிறகு பல்லுக் கொழுவினால் நான் பொறுப்பில்லை.
(சத்தியக் கடுதாசியை வாசிக்கவும் வாசிக்கவும்)
ன்' என்று கூறினாள்.
மேலான நண்பன் ந்துவிட்டான் என்ற இன்னொரு கிசுகிசு தேர்தல் அலையால ஒதுக்கப்பட்டு
தனமோகன் அதிர்ச்சி சம்பந்தமில்லாதவரா ஆகிப்போன கிழக்குக்கரை கிழத் தலைவரு க்கு அத்தகைய நண்பன் இப்ப ஆசனம் பிடிச்ச ஆனந்தத்தில எல்லாத்தையும் சங்காரம் டும் உயிர் வாழ்வதில் செய்யப்போறதாக் கரிச்சுக் கொட்டினபடிருயிக்கிற சுருட்டைத் லை என்று கருதிய മഞഖ് 21 தலைவரில நல்ல கடுப்பாம். தன்னைச் செயலாளரெண்டு உடைவாளை எடுத்து வைச்சுக்கொண்டு செயலற்றவரா ஆக்கிப்போட்டு இப்ப எல்லாத்துக் |க் கொண்டு t" கும் தன்ர பறட்டைத் தலையத்தான் முன்னுக்கு நீட்டுறாரெண்டு . . . . . ... ha, தன்ர நெருங்கிய சகாக்களிட்ட மட்டும் முணுமுணுக்கிறாராம் ரத்துத் தவம் கிடந்த - அந்தச் சம்பந்தமில்லாதவர்.
கில் நிற்பதைக் கண்ட
| ||ULIITTSID 566VDĚLIL LIDEBB
வாழப் போவதில்லை
аъдівш6oобот
T60T,
னன் வருவான்.)

Page 20
"Ulaysa laman பொற் பங்கள் என்று புவியரின் பாதங்காளப் பண்டைய பு பர்ன் நிற்றி பொற்றுவார்கள் பாரதம் ALJius
தங்கள் பங்களின் பராகப்பேனிப் பாதுகாத்
று தொட்டு இன்றுவரை
Ismail -- JCIH KITUTI WILLICOU நவீன புத்திலும் தவ நாகரிக மங்கையர்
Hill hall LLLLLL LLLLLLLT TTT L LLL TLLLLS LLLLLL TUMU i litiltilīlli:il'ifiliall drivil War வருகின்றார் பூங்கிய மர்ந்ங்கள் பாதங்களில் எந்தவிதமாக нџigli
பிரான் நாட்டில் நாடபெறும் பெரும rialairil, thuill Lillili - litir a litir=l. இவ்வாறு அந்த ஆயிரக்கணக்கான சைக்ளோ குலுங்கும் ஒளி பொருந்திய சூரியகாந்தி மல் பாக்குள்ாடறுத்துச் செல்லும் அழே
வருடந்தோறும் Numri i thirri ந வரக்ள் சவாரி ஒரு சாதனை lill-IT fi
வருகிறது.
ஒன்றன்பின் ஒன்றாக நூற்றுக்கா கருக்குள் புகுத்தள விசாவாள |திருதியைர்பந்ததும் அங்காந்து நின் ான மக்கள் குதூகமாகக் குதித்தோடி வந்து
ஆந்து கொண்டனர்.
முடையாக பொறிகவிருந்து முடாமிருந்து நக்கப்பட்டு குவிக்கப்பட்டா ரன்டிருந்த நாள் = பழங்கா வாதித்து ஒருவ மீது ஒருவர ாறு நேரத்திற்கொம் தெருவெங்கு ஓடுவது பெரிய தக்கா பழச்சாறு பெருக்ெ வ்வொரு வருடமும் ஆன்ட் மாத Magnus Luu Dod digtning Gaun til வருகிறது நூற்றுக்குமேற்பட்ட தொன் நிறையுள் விாவதி முப்பதின்ாயிரத்திற்கும் மற்பட்
டபிள் பெரும்பு GILJATI AJANJUJUG T ா மொழ என்பதில் ாறு கருத்தும் கிடையாது அன்டி யாத்துறைக்கு வழங்கப்படும் விருது ார்ந்த-பிரவம்ாள் விந்தாங்க் கருதப்ே un TT *
தி வந்ள்ேள் என்ற ஆங்கிய படத்திற்கு ா விருது பிரிவுக்குக் ர்ந்தெடுப்பதற்காகப் பரி |துர செய்ப்பது பிந்த வி ாயிங் நயவிட திங்"திர்க்கா எழுதி பியக்கிய மாக Lili.TimirT
இந்தியானவர் சேர்ந்த பியா பிறப்பால் தமிழர் api ay ng LSi Gaia. ப்ரது ன்ெ படம் துவர் மியா டெங்ா
ஆயிரத்து பாடியே விட்சம் தாவக ய்ந்து பிந்ால் டயகியாய யது தள is படங்கா விளங்குகிறது இது
இப்படத்தின் மும் ஹொபிழ் விமாவில் முக்கிய பட்ட இருக்கப்பட்டா வாயுக்கள் தள் ாரிலும் நிதா அதே தரம் காகவும் காது இரண்டாயது படதயும் iurunivudfiluiiGllifidiidi.5)iliT ATTINIM
படத்ள பொதி துன்பிரகபிள் முதல் படத்தில் ராய நடித்த புரு பின் நான் பிப்படத்திலும் ரிா இதுவும் அங்கு வருவிா பாடு போடுகிறது SLS S SLS S LS S S S S S S S S S SS = கடபங்ாாகும் பாது கதிரா கதிரொளி விரும் காற்று ஆகியவற்றின் தாக்கங்களை ஆறு தாந்து பின்வங்ாள்ள நாள் நமது பார்
முரா காங்ே பந்தார் ஆண்டு முழுவது LTLLL SSS LLLLLL SZ T T S ZTT LLL LL LLL Nuor, தி ரண்ாக இரு வோடுமென்று தி விதிமுள்படி இவ்வாஅயயார்கள் பன்ம்ொம் அமைந்தப்படும் விடுகளில் Iulii "ப் படுத்திய வியாக ஒரிய பெறுவதற் ாற்ற சந்ாங்கள மத்துக் கொாார்கள் பொருளுக்காட்பாடு பட்டுள்ள பிாவட்டத்தில் சூரியன் தி விருந்து தினப்பெறுவது Li
படுத்தப்பில் பார்ட் தற்
பாளர் செய்துகொங் விதி பாடிய ஒளி மட்டுமல்லாமல் தாருங்கற்ற துப் பற்று நாள முடியும் செங்கம் al II-l i-au alului al III பெரு
 

C SS LLLS L S S S L S LSLSL
5 SEASTREET COLOMRO 11 III, III, lalui
குரிய ருவர் டிரான் ர்கள் பங்கு பற்றுவார்கள் டக்காரர்களும் பூந்து ர்கள் நிறைந்த ஒரு ா அழகுதார். பங்கு கொள்வதாய் ாகவும் கருதப்பட்டு
ாார ாத்தின் குறிப்பிட்ட
பாரக் அந்த பொறியா
Lill off
நியில் ாரத்துடன் அந்தப் ா விட்டெறிந்தவர் ரத்த ஆறு பெருக்கெடுத்த
டுத்தோடியது
புதன் கிழார பிந்தத் ன் வெள்ளியால் நடைபெற்ற . ܠ
விந்த காப்பழங்ாந்து அந்நாட்டு மக்கள் வந்து கொள்கின்றா
T III