கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.03.11

Page 1
Registered as a News Paper in Sri Lanka
old
திை
LLLL S S S S S S SLLLLS
Bro Diol
 

II
ਲD1-1700
O|| UD60||
rڑئيل
அது தான் தினமுரசு

Page 2
முரசம்
Dignanh EgOGul SYGOOTILA ON TOTU 2 Alas O&O,
o oko 32 ). பித்தானிய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடைசெய்த விடயமானது பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது. சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு புலிகள் முன்வந்திருந்த போதிலும், அப் பேச்சுவார்த்தைகளுக்கான நல்லெண்ன அறிகுறியாக Le 9e ser, ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்தத்தை அறிவித்து, அதை மேலும் மேலும் நீடித்து வருகின்ற போதும், நோர்வே அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கான நடுவர்களாகப் பங்காற்ற முன்வந்திருந்த போதும்,
Nimrocesu slogam nasib
Nimruhu unres" sóessoas asson Gharbañamariño
D
புலிகளைத் தடைசெய்ய வேண்டாமென பல்வேறு அமைப்புகள் பிரித்தானிய அரசாங்கத்தைக் கோரியிருந்தனர். புலிகளால் தடைசெய்யப்பட்ட தமிழ் இயக்கங்கள் கூட புலிகளைத் தடைசெய்ய வேண்டாமென பிரித்தானியத் தாருவரிடம் கட்டாக வேண்டுகோள் விடுத்திருந்தன. வடக்கு-கிழக்கு
sebagair samassassiran பிரித்தானியா புலிகளைத் தடைசெய்தால் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு குந்தகம் நேர்ந்துவிடுமென வலியுறுத்றியிருந்தனர். இவற்றுக்கு மத்தியிலும் பித்தானியா இத்தகைய முடிவினை எடுத்திருக்கும் நிலைமையை நாம் திவிரமாக ஆராய வேண்டும் இந்தத் தடையை மட்டும் விசனத்துடன் நோக்காமல் இத்தகைய தடைகளுக்கான முலவேள் எங்கிருந்து ஆரம்பமானதென்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். புலிகள் மீதான முதலாவது வெளிநாட்டுத்தடை
56NurracBorou soyabulunmunomursosur இந்தியத் தடைக்கு енде, озарыптеоu est iшi
Jinggai antigurai
вооiaыта восшим
இலங்கை விடயத்தில் இந்தியாவிற்கிருக்கும் ஆதிக்கம் எத்தகையதாக இருப்பினும் Agungai lau அரசியல் வழிமுறையில்
நாம் விடுத்த sämons Slsgesessigsau“
n: Tee எத்தகையதாக வில்ைதரித்துள்ளதென்பதை தற்போது உணரக்கூடியதாகவுள்ளது.
இந்தியாவை அடுத்து oolւortrait one gւք, elassical peodorsal புலிகளைத் தடை செய்ததுடன்
A Gun issnerunais தடைசெய்துள்ளதானது சர்வதேச ரீதியில் ஓர் ஆபத்தான போக்கு உருவாக வருவதையே கட்டியம் கூறுகிறது. பிரித்தானியத் தடையையடுத்து MLL S ML LLL TT TS Te L GGCLCM LLL LLLL TL நாடுகளும் கூட இதேவழியைத் தொடரக்கூடிய ஆபத்து தலைகாட்டியுள்ளது. அண்மையில் இலங்கைவந்து திரும்பிய ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையும் கூட புலிகளுக்குப் பாதகமானதாகவே அமைந்திருக்கிறது. ബu': uബ பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறார்களென்றும்,
og Gornrumu possinaouuni பயங்கரவாதத்தை எதிர்ப்பதுடன்
sonurunas solesnurmissinas samosa ஆதரிக்குமென்றும் பயங்கரவாதத்துக்கு உதவும் அமைப்புகள் மீது அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத்
நாம் கோருவதாகவும் Seareser Sauern. 10 ம்ே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் Anda urbaeto. எமக்கு எதிரானதாக
நிகழ்ந்தேறும் விடயங்களுக்கெல்லாம் எதிர்த் தரப்பின் மீதே தவறுகானுவதன் முலம் எம்மை நாமே திருப்திப்படுத்திக்கொள்ளும் சுபாவத்திலிருந்து விடுபட்டு, தமிழ்பேசும் மக்களின் உரிமைக்கான இத்தனைகால இழப்புகளும் போராட்டங்களும் கொச்சைப் படுத்தப்படுகின்ற ஆபத்திலிருந்து மீள்வதற்கும் தமிழ் மக்களின் உரிமைகளை
நிலைநாட்டுவதற்குமான சரியான அரசியல் மார்க்கம்பற்றி TL LLLLLL LT Y T TMM T T TTG L அவசியம் ஒன்று இப்போது விழைந்துள்ளதையே டெண் முடிகிறது
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை influir
என்றென்றும் அன்புடன்,
Defigui
ஒரு மனிதனிடம் தன்னம்பிக்கை, மனக்கட் பாடு,ஒழுக்கம் போன்றன இருக்குமாயின் அவனுை மனம் அமைதியடையும் அதனால் நாடும் உலக மனிதநேயம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசிய பாடும் உள்ளவனிடத்தில் தோன்றும் மனிதநேயம்த நன்மை கருதி செயற்படும் செய்யும் தொழிலே ெ வோடு தங்கள் தொழில்களைத் திறம்படச் செய்ய வளர்ச்சியால் வாழ்க்கையில் பல வசதிகள் கிை கள் கூடுகின்றன. இந்த ஆசைகளை மனிதன் நிறைவில்லாத நிம்மதியில்லாத வாழ்க்கைதான் மனிதன் மனிதனாய் வாழ உடல்வலிமை மன பொருளாதாரம் சமுகச் சிந்தனை தெய்வநம்பி டாகும் ஆன்மீக பலம் ஆகிய அனைத்தும் தேை ஒரு செடி நன்றாக செழித்து வளர்கிறது . களை கால்நடைகள் தின்றுவிடுகின்றன. இருந்த மீண்டும் வளர்ந்து மரமாகிகால்நடைகளுக்கு உண உதவுகின்றன. அதுபோலவே மனிதனிடமும் த வர்களை மன்னித்து அவர்களுக்கு நன்மை செ வளரவேண்டும் இதுவே மனிதநேயம் மனிதனிட கம் பண்பு ஆகியன இருந்தால் இறைவன் தா னுள்ளத்தில் உறைகின்றான். அவனை உலகம் தெ பாவே S S S SLS SLS S SLS S S S S S S S S
EELDIGILLID தான் செய்வது பிழையென்று அறியாத ஒ செய்து பின், அது பாவச் செயல் என்று உண மன்னிப்பு உண்டு அனுபவசாலிகள் நேர்மையாள அதை முழுமனதுடன் ஏற்று தன்னைத்திருத்திக் ெ பெற்று உயர்வான் நல்லறிவை ஏற்காதவனோ தனக்கே குழிவெட்டிக் கொள்கிறான்.
இதையே நல்லுரையை ஏற்போர் மெய்வாழ்க் கண்டிப்புரையைப் புறக்கணிப்பவரோ தவறான வ 10:1) என்னும் வாக்கியங்கள் புலப்படுத்துகின்ற முயலுக்கு முன்று கால்கள் என்னும் கொள்ை அறிவுரையைக் கேட்டு செயலாற்றுவோமானால் வ என்பது திண்ணம் அக்னஸ் ச
Lin p GiGITIGAIOLIMU LI Ny ØgGATGTT GANLIGGING OMGANGSOD கவிதை
Nissalanganisi
அதிகான ogóluIITTI அந்தி ம சோக தினம் Орта шті உலகமே இருண்டு நீண்டத
தினம் 1ᎸbᎯ5iᎢ6Ꭰ காதலர் our இரவே பூமி அதிர்ந்தால் 916ܢ உங்களுக்கு சோகதினம்
ஜெ.ஜெயதாஸ்-பெரிய கல்லாறு
சமாதானத்திற் சந்தித்தேன்! கைகள் பற்ற அன்றொருநாள் கண்களினால் உர
உன்னைச் சந்தித்தேன்
GAA ATAGo GIGST 9; II, GANGATITUÍ! தீக்கு
இனங்கள் இணை
அன்றிலிருந்து நேற்றுவரை இதயத்திலும் நாமகாதலாகள பிறக்கட்டும் காத இன்னொருநாள் சு. நாகவாணி ர உன்னைச் சந்தித்தேன் தலவாக் GIGOT95 ET50N6OTITULI -9 ONDON); ஏக் காவிய நாயகனாய் (3,6ýN (GINNIG எம்.அப்துல் ஹகீம், பறகஹதெனிய @
நினைப்பதைக் இலங்கை நியதி நிறுதிவிே குடை நிழலில் இருந்து அங்கு உனக் குளிர்பானம் குடிப்போரும் புரை அடித்து நடை மெலிந்து அகதியாய் விடும் என்ற நண்ணுவர் வேற்றும் பயத்தில்.
திருமதி விகந்தசாமி, குருமன்காடு ஆல்நது அ
LurrDTg5 LurruesüJases
தங்கள் முரசில் எஸ்.டி.எஸ். கண்ட பாரதி எ வரும் விடயங்களை இடையிடையே படிப்பேன். மற். நன்றாயிருப்பதால் சிலசமயம் இதைபார்ப்பது குை நாதனின் கட்டுரை கடந்த காலத்தை எப்படிப் படம் எழுதுகிறார் என ஆச்சரியப்பட்டேன்.
தாங்கள் எழுதியது போல் அக்காலத்தில் இசை தெலுங்கு வாடையே வீசியது. மொழி புரியாத அலுத்துவிடுவர். இதன்பின் எம்கேரியாகவதர், கல்கி தண்டபாணி தேசிகர் சிதம்பரம் ஜெயராமன்
அமைத்து தமிழில் பாடி ஒரு திருப்பத்தை
தூங்கிக்கிடந்த பாரதி பாடல்கள் புத்துயிர் பெற்ற
எதிலும் தமிழ் பாடல்கள் மணம் வீசின.
ஆனால் இந்த இசைமேதைகள் தமது சுய வாழாது இதை நம்மவர்க்கு வைத்து மறைந்து விட வள்ளல்களான செட்டிநாட்டரசர்களும் தமிழ்வளர் வாரி வழங்கினர். ஆனால் இன்று பராசக்தி படத் யில் சிவாஜி கணேசன் அவர்கள் "தங்கையின் பெய ஆனால் அவள் நெற்றியில் குங்குமம் இல்லை. கூந்த அவளுக்காக நான் அலைந்தேன்" என்கிறார். அதே தமிழ் நாடு பேசுவதோ ஆங்கிலம், வரும் தமிழ் ஆங்கிலத் தலைப்புக்கள் ஒலிக்கும் பாடல்களோ ஆங் ஆதிக்கம் தமிழ்ச் சொற்கள் அங்கு இங்கு என சேர் ஆங்கில மோகம் வரும் டி.வி.தொடர் நாடகங்கை தேவை இல்லை. அன்று தமிழ் வளர்த்த மேதை இன்றிருந்தால் "நாம் வளர்த்த தமிழ் எங்கே?' எனக்
ச.இரா.பாலகிருஷ்ண
அறிவித்தல் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழை ஏதாவது பக்கத்தில் அச்சாகத்தவறி இருந்தால், உங்க விட்டு, வேறு பிரதி வாங்கிக்ெ முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள் நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் 體 எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முர
ᎧlᎥᎢ J. 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

156langjai élelfut
நில்லொழுக்கம் நற்குணத்தின் பிரதிபிம்பமே மும் அமைதிபெறும் நற்குணமுடையோர் நல்லொழுக்க சிலர்களே அவர் ஒழுக்கமும் கட்டுப் களையே உலகமும் விரும்புகிறது அல்லாஹுதஅலாவும் நேசிக் ண் மற்றவர்களுடைய கிறான். நிச்சயமாகக் கெட்டவார்த்தைகள் பேசுவோர் மீது அல் ய்வம் என்ற உணர் லாஹற் கோபங்கொள்கிறான் என்பதும் நபி (ஸல்) அவர்களின் வண்டும் விஞ்ஞான மணிமொழியாகும் பிள்ளைப் பருவமும் பள்ளிப்பருவமும் கடந்து க்க மனதில் ஆசை விட்டால் ஒருவனை நற்குண நல்லொழுக்கமுள்ளவராக்குவது Lahabanalulula கஷ்டமாகும். எனவே இப்பருவத்தில் கண்ணுங் கருத்துமாய்
960)ւոնրո:
இருக்க வேண்டும்
வலிமை அறிவாற்றல் எல்லாச் சமயங்களும் ஒழுக்கத்தை வற்பறுத்துகின்றன. நல்லொழுக்கம் சந்தோஷமான கை அதனால "jogi வாழ்வுக்கு மட்டுமல்லாது நிம்மதியான ஆத்மீக ஈடேற்றத்துக்கும் இன்றியமை பப்படுகின்றன. யாதது. எனவே தான் இஸ்லாம் நல்லொழுக்கத்தை மிக மிக வற்புறுத்துகிறது.
:* '? அன்னிய பெண்களுடன் தனிமையில் தங்குவதையும் பெண்கள் உடலை மறைக் #? : காமல் செல்வதையும் உடலையோ நகைகளையோ அந்நிய ஆண்களுக்குக் காட்டுவதையும் க்குத் வெளியே செல்லும்போது மணம் பூசி இருப்பதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது. கின்ற மனப்பாங்கு இதன் அடிப்படையில் நாங்களும் ஒற்றுமையாகவும் நல்லொழுக்கத்துடன் வாழ இறை அன்பு, ஈகை, இரக்பி துவி புரிவானாக (ஆமின்) எம்.ஜ. எம்.அஸாத்-வெள்ளைமணல் ன வலியவந்து அவ
வமாக மதிக்கின்றது.
i oči, islofjú EILL2 EG).399 S S S S S S S S S S S S S S S S S S S S
Böglung வர் பாவமான காரியத்தைச் ந்து வருந்தினால், அவனுக்கு கள் அறிவுரை கூறும்பொழுது காள்பவன் வாழ்க்கையில் ஒளி அக்கிரமச் செயல்களில் முழ்கி
கைக்கான பாதையில் நடப்பர் ழியில் செல்வர்" (நீதிமொழிகள் ன. ஆகையால், நாம் பிடித்த கயை விட்டு, நல்லறிவாளரது ாழ்க்கையில் வெற்றிபெறுவோம் வரிமுத்து-வட்டகொடை
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 17.03.2001
கவிதைப் போட்டி இல399 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
காதலியுங்கள் பொறுத்திருங்கள்.! இறந்த கால சோகம் தீர காதலர்கள் உல்லாசமாக எதிர்காலத்தை நினைத்துக் கொண்டு சுற்றுவதற்கு எங்கே நிகழ்காலத்திலே காதலியுங்கள் நம் நாட்டில் சுதந்திரம் பொங்கி வரும் கடலும் உண்டு. மங்கிப் போகும் சூரியனும் சமாதானம் கிடைக்கட்டும்
IrGoGo VIII mreorg IIIb D6ზ I ாள் நட்பு
தின
காதல் எதிரிகளல்ல காவலர்களே! பொறுத்திருங்கள் ஸ்ஹா-ஹெம்மாதகம. எம்.டீ.தில்ஷாத்பேகம்-ஹெட்டிபொள ஜே லக்கி-பெரியகல்லாறு
s - மனசு எனும் புத்தி ST 6J, ETILIN Lílů, ᎯᎯᎸᏂᎯsiᎢᏰ5Ꭻ ᏧᏂiᎢᏰ5ᎧᎧiᎢ Ꭿ505Ᏸ50lgᏏiᎢ0Ᏸ5ᏓᏝᏰ5Ᏸ5ᎥᎢᏛᎠ ಅಗ್ಗ?ಇಂಗ್ಲೈ# GOTLD óA) கனியுமன்றோ ஒருகுடை நிழல் காய filii 蠶 ஆடைதான் கடுவாரோ
@ hip நன்கொடை நாடும் யாசக உம்மத்தர் இரு உள்ளங்கள் காதல-அது
கிழியாது காப்ப நலன் செய் சொல்ஹெய்ம் கொடையாம் 695Ᏸ5IᎢᎯᏂᏛDLᎠ. JINULI LI JI ulʻhisi இங்கு இல்லாதது 29 LIGIJ, Gim J, GOLD. குடை ஒன்று ஊரடங்கு மு.அலெக்சாண்டர், ஹய்போரஸ்ட் கரிகாலன் பாலசெளந்தரி, மாதகல் TgIT- 25, 15 T95 UNTUFAT, காதலர் |}ტს),ტს), Cas. TGRTLITOGlói). மும்தாஜின் மகனையும் கிளின்டனின் மகளையும் silo காணவில்லை என்று ஊருக்குள் பேச்சு
GTIGST காதலர்களை அழித்துவிடும்படி கயவர்களின் புரட்சி அன்பிற் யுத்தத்தில் மடிந்துகிடந்த LDGADi, GiT
கினிய காதலரை கண்ட அதிர்ச்சி பன்-எதற்காக முரசே, இவர்களுக்கு தஞ்சம் இந்த பீச்சு b ஒவ்வொரு சிவலிங்கம் மகேஸ்வரி, ஏறாவூர்-04
வாரமும் நீ சுமந்து வரும் |sulerasi) ang nala கரைப்பற்று-01 I மன்னாதி - மெே 6)IDöb, 66d
என்ற தொடர் கதையை பார்த்துப் T பார்த்து என் கண்கள் பூத்து கொண் ஒவ்வொரு வரமும் சிந்தனை முத்துக்களை நம் தலைப்பில் டிருக்கிறது. மன்னாதிமன்னனோடு சுமந்துவந்தாலும் பெப்ரவரி 4ல் வெளிவந்த காதலர் றய அம்சங்கள் நீயும் ஒரு மன்னராக வாழவேண்டும் தினத்தை முன்னிட்டு வெளிவந்த இதழ் மிகவும் பாராட்டுக் ரவு இராபத்ம என்று வாழ்த்துகிறேன். குரியது. அதில் வெளிவந்து சிறுகதைகளோ, கவிதைகளோ,
அத்துடன் காதலைப்பற்றிய ஒவ்வொரு பகுதியும் வாசிக்க
Lfilm_j9, LDITj]|[] 帕,
டித்த மாதி "Lm CLDifl, untilaurity Glas. I'r gol சுவையாக மட்டுமல்ல பல காதலர்களின் உள்ளங்களிலும்,
கச்சேரிகளில் அன்பின் முரசே! பல மாற்றங்களையும், சந்தோஷங்களையும் ஏற்படுத்துவ
மிழ் ரசிகர்கள் 1802.2001 அன்று காதல் ஸ்பெஷதுடன் பல அறிவுரைகளையும் கண்டு கொள்ளக்கூடியதாக
ருஷ்ணமூர்த்தி லில் நீ சுமந்து வந்த அனைத்தும் இருந்தது எனது திருமணமும் காதல் திருமணம் தான் இயக்கத்தை முத்தான முத்துக்கள் அதிலும் அதிலும் பல பிரச்சனைகளின் மத்தியில் வெற்றிபெற்ற ற்படுத்தியபின் ஆட்டத்துக்குத் தயாராகும் அரசியல் காதல தான ஜனை மட்டுமல்ல, பல வாசகர்களின் இதன் பின் சதுரங்கம், காதலைப்பற்றிய சிறு உள்ளங்களை கொண்ட இனிய முரசே கதைகள், சிந்தியா கேள்வி பதில், " அளப்பெரும் சேவை வாழ்க வளர்க
லத்துக்கு என பார்க்கப் போனால் 20 பக்கமும் 20 ஏ. சுகந்தி, மன்னார்.
-னர் கொடை கோடி நிலவுக்குச் சமன். திக்திக்கும் சிந்தைக்கினிய செய்திகளை தாங்கி வரும் கய பணததை ஜனாத்தனி பாலபாஸ்கரலிங்கம், தினமுரசு வார மலரில் இடம் பெறும் ஒவ்வொரு ல்ெ ஒரு காட்சி பெரிய கல்லாறு-02 அம்சங்களுமே சிந்தையை தொடுகின்றது. அரசியல் ரா கல்யாணி, கட்டுரைகள் தொடர்கதைகள் தொடர் கட்டுரைகள் பில் பூ இல்லை. சினிமா வாசகர்)சாலை இது போன்ற
என் முத்தான முரசே,
பால் பெயரோ - இன்னோரன்ன அம்சங்கள் முரசை மெரு படங்களுக்கோ நீ உன்னில் சுமந்து வரும் அத்தனை அம் கூட்டுகின்றது.தினமுரசு ஆசிரியர் பீடத்திற்கும்
ல சொற்களின் ' அருமை ஒரு வாரத்தில் ஆறு நாட்களில் ஊழியர்களுக்கும், வாசக நேயர்களுக்கும் பு, உடைகளும் ஏற்படும் சோகங்களை ஏழாவது நாளில் 1 I இனிய ஹஜ்ஜிப்பெருநாள் வாழ்த்துக்களை பும் சொல்லித் கைகளில் கிடைத்ததும் மறக்கச் செய்கிறாய் வாசகர் சாலை மூலம் தெவிப்பதில் பெரு ரூம் பாரதியும் மனம் மகிழ மணம் வீசும் முரசு மலரே உன் மகிழ்ச்சியடைகிறேன்.
*ண்ணீர் விடுவர். மணம் இந்நாடெங்கும் வீச வாழ்த்தும் வாசகன். ஏ.சி.ஏம் முஸம்மில் (பியுடி) ஐயர், கொழும்பு எஸ்.அப்துல்சலாம், அல்மனார் கல்பிட்டி குளியாப்பிட்டிய
என்இனிய தின (தமிழ் முரசே தமிழர்களின் ா, அல்லது மடல்கள் மற்றும் 2 இடங்களை வெளிச்சம் போட்டு காட்டும் உன் சேவை AL ஆக்கங்கள்- உட்பட சகல தமிழர்களுக்கு ஒரு பெரிய ஆதரவை தருகின்றது. (PBAINTILLD தொடர்புகளுக்கும்: சூடான செய்திகளை சுடச்சுட தரும் உன்சேவையை ( தினமுரசு வாரமலர், எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. ' " | த.பெ.இலாறு, கொழும்பு " குத்திய்னின் பார்த்தேன் எழுதுகிறேன் கட்டுரை பற்றி தொலைபேசி: 04-54282 என்னையும் அறியாமல், மெய்மறக்க வைக்கின்றன '|' தொலைநகல்(2007431326 உன் சேவைகள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் OT Uyp9F er . /。 AAN கே. இளங்கோ, இம்புல்பிட்டிய, கீழ்பிரிவு
Miji. 11-17, 2001

Page 3
Eigiúil
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது பிரித்
தானிய அரசாங்கம் தடை விதித்திருப்பத
னால், இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடை பெறவிருக்கும் இனப்பிரச்சனை தொடர் பான பேச்சுவார்த்தைகள் திசைமாறிச் செல் வதற்கு நோர்வே நாடு ஒருபோதும் இட மளிக்காது என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வார முற்பகுதியில் இலங்கை வந்திருந்த நோர்வே நாட்டின் விசேட தூதுவர் இதில் உறுதியாக இருப் பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு வந்திருந்த திருஎரிக் சொல் ஹெய்ம் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார
ff.)
88
தீர்வுமுயற்சியை
நாயக்கா குமாரதுங்க வெளிவிவகார அமைச் சர் லக்ஷ்மன் கதிர்காமர் அமைச்சர் பேராசி ரியர் ஜிஎல்பீரிஸ், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்தி ருந்தார்.
இச்சந்திப்பின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பிரித்தானிய அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்தும் நோர் வேயின் சமாதான நடவடிக்கையின் தற் போதைய நிலவரம் பற்றியும் திருசொல் ஹெய்ம் விரிவாக ஆராய்ந்தார்.
அத்துடன் நோர்வேயை பொறுத்தவரை இலங்கை இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பும் இலங்கை அரசாங்கத் தரப்பும் ஒரு சமாந்திர நிலையில்
வைத்தே நோக்கப்படு படுகிறது.
இலங்கையில் அர சந்தித்த பின்னர் இ பயணமான திருெ தமிழீழ விடுதலைப் ஆலோசகர் திருஅன்பு சந்தித்து, அமைதிப் தொடர்பான விடயங் தார்.
பிரித்தானியாவும், நட்பு நாடுகள் இருந் நடவடிக்கைகளில் ம வதை தவிர்த்துக் கொ பிரித்தானிய அரசாங் புலிகள் மீது மேற்கொ முற்றுமுழுதாக பிரித்
தோ.தெ 56
犯
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ரூபா 400 தங்களுக்கும் வழங்கப்பட வேண் டும் என்று கூறி தொடங்கப்பட்ட சத்தியாக் கிரகம் தொடர்ந்தும் நடைபெறுகிறது. தோட் டத் தொழிலாளர்களுடைய கோரிக்கையில் உள்ள நியாயம் யதார்த்தமானது என்பத னால் நாட்டின் சகல தொழிற்சங்கங்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையில் தான் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் ஹட்டன் நகரில் ஆரம்பிக்கப் பட்டபோதும், மலையகத்தில் எதிரும் புதிரு மாக சச்சரவு பட்டுக் கொண்டிருந்த சகல தொழிற்சங்கங்களையும் இது ஒன்றிணைக் கும் ஒரு மகத்தான சக்தியாக உருப்பெற்று விட்டது என்பதை மறுக்க முடியாது.
தொழிலாளர்களின் கோரிக்கை தொடர் பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசார ணைக்குழு திட்டவட்டமான ஒரு முடிவை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்
விடுத்துள்ள செய்தி அனைவரையும் துணுக்குற வைத்திருக்கிறது. தோட்ட முத லாளிமார் சம்மேளனமும் தோட்டத் தொழி லாளர் சங்கங்களும் தங்களுக்கிடையிலான பிணக்குகளை தாங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். இத்தகைய அறிக்கை உண் மையில் ஜனாதிபதி அவர்களின் கருத்துக்கு அமைவாக விடுக்கப்பட்ட அறிக்கைதானா என்பது ஐயத்திற்கிடமாகத் தோன்றுகிறது. நாட்டின் பொருளாதாரத்தின் முது கெலும்பாக அன்று முதல் இன்றுவரை விளங்கிவரும் மலையக தோட்டத் தொழிற் துறையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி அரசாங்கத்திற்குத் தொடர்புடையதல்ல என் றும் அவ்வளவு சுலபமாகக் கைவிடப்படக் கூடிய ஒன்றுமில்ல, என்பதை நாட்டு மக் கள் அனைவரும் நன்கு அறிவார்கள்
இந்தப் பிரச்சனைக்கு விரைவில் நல்ல முடிவினை எட்டமுடியாவிட்டால் o
தொடங்கியுள்ளனர்.
மட்டக்களப்பில் தனியார் வங்கி
TpaTGUDDILDLITEITÄT GUGöggil
மட்டக்களப்பிலுள்ள பிரபல தனியார் வங்கியொன்றின் முகாமையாளர் ஒருவர் பணமோசடி சம்பந்தமாகக் கைது செய்யப் பட்டு விசாரணையிலுள்ளார்.
குறித்த வங்கியிலிருந்து பெருந்தொகைப் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலதிக விசாரணைக்காக
கொழும்பில் கம்பன் விழா கொழும்புக் கம்பன் கழகம் மே மாதம் 4ம் திகதி முதல் 8ம் திகதிவரை கம்பன் விழாவை கொழும்பில் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. வழக்கம் போல் இவ்வாண்டு விழாவிலும் எம் நாட்டு அறிஞர்களும் தமிழ் நாட்டு அறிஞர்களும் கலந்து கொள்ள விருக்கின்றனர். ஆண்டு தோறும் நடைபெற்றுவரும் கம்பன் விழா காலை-மாலை நிகழ்ச்சிகளாக நடைபெற்றுவருவதுபோல் இவ்வாண்டும் மிகச் சிறப்பான முறையில் இவ்விழாவினை நடாத்துவதற்கு கொழும்பு கம்பன் கழகத்தார் ஏற்பாடுகளைச் செய்யத்
சம்பந்தப்பட்ட முகாமையாளர் கொழும்புக் குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பில் செயற்படும் தனியார் வங்கிகளில் குறித்த வங்கியும் அதிகளவான வாடிக்கையாளர்களைப் பிடித்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது
தலிபானைக் கண்டித்து பௌத்த சாசன அமைச்சு கையெழுத்த வேட்டை
(நமது நிருபர்) ஆப்கானிஸ்தானிலுள்ள சிலைகள் யாவற்றையும் தகர்த்தெறியப் போவதாக அந்நாட்டு ஆட்சியாளர்களான தலிபான் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதன் பிரகாரம் அங்குள்ள உலகிலேயே அதி உயரமானது எனக் கருதப்படும் 196 அடி 150அடி கொண்ட புத்தரின் சிலைகள் உட்பட நாட்டிலுள்ள சகல மற்றும் சிலை களையும் அழித்து விடப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனை இலங்கையிலுள்ள பெளத்தர்கள் கண்டித்துள்ளனர். தலிபானின் தீர்மானத்திற் கெதிராக இலங்கையிலுள்ள பெளத்தர்களின் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கை யொன்றை பெளத்த சாசன அமைச்சு துவங்கியுள்ளது.
பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி நோன் மதி தினத்தன்று அருகிலுள்ள பெளத்த ஆலயங்களுக்குச்சென்று கண்டனத் தீர் மானத்தில் கையெழுத்திடுமாறு அமைச்சு பெளத்தர்களைக் கேட்டுள்ளது.
தலிபானின் முடிவுக்கெதிராக இலங் கையே முதலில் எதிர்ப்புத் தெரிவித்தது என்று பிரதியமைச்சர் எதிரிவீர பிறேமரட்ண
DT iiij. 11-17, 2001
தெரிவித்தார். இது விடயமாக முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களிடம் பிரத்தியேக சந்திப்பு ஒன்றை நடத்தத் தீர்மானித்துள்ள தாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்டம் நிச்சயமாக வேலை நிறுத்தத்தில் அவ்வாறான வேலை பெறுமானால் ஏற்க போயுள்ள நாட்டின் ( டும் தலையெடுக்க முடி தில் போய் விழும் நி ஓயாத போரினா வணி தட்டுப்பாட்டின் இமயமளவு வளர்ந்து யைத் தாங்க முடிய மென்மேலும் துயர தயாராயில்லை.
அரசாங்கம் உ தொழிலாளர்களின் நி யைப் பெற்றுக் ெ வகைகளைச் செய்த முக்கியமான கடமை
முரசு 6lшелушpä.
3
Ա6015 5 ad6[6܌ܫ . வாழ்த்து 65ff) 6labл6йдаг.
Cipălla
நாட்டில் அதி:
செயல்களைக் கட்டுப்ப
பணிப்புரை விடுத்து
இதற்கமைய குற் பிடிப்பதற்காக விசே
சகல பொலிஸ் நிை
கப்படும். இவ்வாற மொன்றை நடைமுை குற்றச் செயல்கள் பு விசாரணைகளுக்குப் பொலிஸ் மா அதிப தெரிவித்தார்.
குற்றச் செயல்க வதில் ஏனைய நிறுவ பைப் பெற்றுக் கொ6 துரையாடப்பட்டுள்ள
| poати, G5 TavTai CITUTI
கிழக்கிலும் ஆதரவு பெரு
நானுறு ரூபா சம்பள உயர்வு கோரி ஹட்டன், பதுளை ஆகிய நகரங்களில் இடம் பெற்றுவரும் சத்தியாக்கிரகப் போராட்டம் பலமடைந்து வருகிறது.
மலையகத்தில் எதிரும் புதிருமாக இருந்த பல தொழிற் சங்க அமைப்புகளும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் பங்கு பற்றியுமுள்ளன.
சம்பள உயர்வு சம்பந்தமாக கடந்த 2ம் திகதியன்று அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு கேட்கப்
பட்டிருந்தது.
அதன்படி அக்குழுவினரால் அறிக்கை
சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இன்ன
மும் ஜனாதிபதி தனது முடிவை அறிவிக்க
இதனிடையே பல சுட்டிக் காட்டிய முதல தோட்டத் தொழிலாளி பள உயர்வு வழங்கத் என்றும் இது விடயம செல்லத் தயார் என்
இதேவேளை தோ சம்பள உயர்வுக் கே தெரிவிக்கும் இயக்கம் துள்ளது. காத்தான்கு தொழிற் சங்கமொன்று தமிழ் முஸ்லிம் தொ ஆதரவு தெரிவித்து டுள்ளன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வதாகவும் தெரிவிக்கப்
சியல் தலைவர்களைச் லண்டன் மாநகருக்கு சால்ஹெய்ம் அங்கு புலிகளின் அரசியல் -ன் பாலசிங்கத்தையும்
பேச்சுவார்த்தைகள்
களை ஆரம்பித்திருந்
நோர்வேயும் நெருங்கிய தபோதிலும் ஒன்றின் ற்றொன்று தலையிடு ள்ளுகின்றன. எனவே கம் தமிழீழ விடுதலைப் ண்டுள்ள நட்வடிக்கை தானிய அரசாங்கத்
ாடு தழுவிய பொது போய் முடியலாம். நிறுத்தமொன்று நடை னவே நலிவடைந்து பொருளாதாரம் மீண் Lயாத அதல பாதாளத் லைதான் ஏற்படும். லும் அந்நியச் செலா ாலும் விலைவாசிகள் விட்டது. இந்தச் சும்ை ாது தவிக்கும் மக்கள் |ங்களைச் சுமக்கத்
டனடியாக தோட்டத் LIITILILDIT GOT (39, IT Ifj.60), ாள்வதற்கேற்ற வழி ாக வேண்டியது மிக шп(jib.
៣៣]]
தைச் சார்ந்ததாகும். இதனால் நோர்வே தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை கொழும்பிலிருந்து புறப்
அனுமதிக்காது
பட்டுச் செல்வதற்கு முன்னதாக எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திருகோபால கிருஷ்ண காந்தியையும் சந்தித்து உரையாடியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
( மட்/மண்னம்பிட்டியாக மாறிவரும்)
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கொழும்பு செல்வதற்கு கெடுபிடிகளுக்குப் பெயர் போன இடம் மன்னம்பிட்டி சோத னைச் சாவடியாகும். அதேபோன்று யாழ் அல்லைப்பிட்டியிலும் இப்படியான பெரும் சோதனைச் சாவடியொன்று தற்போது உருவாகி வருகின்றது.
தீவகத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்வதாயின் அல்லைப்பிட்டி சோதனைச் சாவடியைத் தாண்டியே போக வேண்டும். யுத்தச் சூழலால் பாதுகாப்புக் காரணங் களுக்காக பரிசோதனைக்குள்ளாக்கப்படுவது தவிர்க்க முடியாததொன்றாகும். ஆனால் வாகனங்கள் மெதுவாகச் செல்வதற்கு கல்லினாலும் தாரினாலும் சேர்த்து புதிதாக நான்கு தடை தாண்டிகள் போடப் பட்டுள்ளதே மிகவும் வேதனைக்குரிய விடய
ாசிரியர் சங்கத் தேர்தல்கள் 3 கட்டமாக நடைபெறும்
மாகும் பல ஏழைக் குடும்பங்கள் துவிச்சக்கர வண்டிகளில் விறகினையும், ஊமல்களையும் ஏற்றிக் கொண்டு யாழ் நகரில் விற்பனை செய்யும் பலர் இந்தத் தடை தாண்டிகளால் பெரிதும் துன்பப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
இப்படிப் பாரத்துடன் செல்பவர்களுக்கு இன்னுமொருவர் உதவிக்குத் தேவைப் படுகின்றார். உதவிக்கு ஆளில்லாத நேரங் களில் இவர்கள் கீழே விழுவதையும் காண முடிகிறது. ஆகவே இத்தடை தாண்டிகளை அகற்றுவதற்கு அல்லது உயரத்தினைக் குறைப்பதற்கு உதவி புரியுமாறு ஈபிடிபி தீவக அமைப்பாளர் முன்னாள் பாஉமாகிய நமதனராஜா அவர்களிடம் பலர் கையொப்ப மிட்டு மகஜர் ஒன்றினைக் கையளித் துள்ள
(காரைதீவு நிருபர்)
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின்
புதிய நிருவாகத் தெரிவுக்கான தேர்தல்
கட்டங்களில் யாழ்ப்பாணம், முல்
லைத்தீவு திருகோணமலை ஆகிய இடங் களில் நடாத்தப்படவுள்ளது.
அதற்கான வேட்பாளர் பட்டியல் சகல
பிரதிநிதிகளுக்கும் வேட்பாளர்களுக்கும்
அந்தந்த கிளைச் செயலாளர்களுடாக
== == == அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின்
DIFESÍ களுது ஹஜ்ஜய்
பொதுச் செயலாளர் தமகாசிவம் நேற்றுத்
தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட பிரதிநிதிகள் வாக்களிக்க வசதியாக அங்கு ஒரு தேர்தல் நடாத்த சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. அத் தேர்தல் எதிர்வரும் 12032001ம் திகதி யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் விசாலாட்சி மண்டபத்தில் நடைபெறும்
வன்னி இராணுவக்கட்டுப்பாடற்ற
பிரதேச பிரதிநிதிகள் வாக்களிக்க வசதியாக
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடி
கூடத்தில் எதிர்வரும் 31.03.2001 ஆம் திகதி இறுதியான தேர்தலொன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இவை அனைத்திற்கும் தேர்தல் அதி காரியாக சங்கத்தின் கல்வி கலாசாரச் செயலாளர் எஸ்.பாலசிங்கம் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் இம்மூன்று தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கும் சென்று தமது கடமையைச் செய்வார்
மேற்படி தீர்மானங்கள் யாவும் கடந்த 01.03.2001 ஆம் திகதி நடைபெற்ற சங்கத்தின் விசேட செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டன.
மட்நகர அபிவிருத்திக்கு 32 கோழ அனுமதி
மட்டக்களப்பு நகர் நவீன மயப்படுத்தி
அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இத்திட்
டத்திற்கென நகர அபிவிருத்திப் பொது
யிருப்பு மகாவித்தியாலயத்தில் எதிர்வரும் வசதிகள் அமைச்சு 82 கோடி ரூபாவை 19032001ம் திகதி மற்றொரு தேர்தல் செய்யப்படவுள்ள திட்டங் G Gl, LLI. ο |": வன்னி தவிர்ந்த நாட் களின் சாத்தியக் கூற்று அறிக்கைகள் பரிசீலிக்
டின் ஏனைய பாகங்களிலுள்ள சங்கப் ಙ್ || ...?:॰:
னித மரியாள் கன்னியர் மடக் கேட்போர்
15 பஸ்கள் ஏக காலத்தில் தரித்து நிற்கக் கூடியதாகவும் 15 பஸ்கள் வந்து போகக் கூடியவாறும் மட்டக்களப்பு இபோசபஸ் நிலையம் அபிவிருத்தி செய்யப்படும்.
அனைத்துத் தரப்பினரது ஆலோசனைகளும்
கரித்து வரும் குற்றச் டுத்துமாறு ஜனாதிபதி
NTGITTIT,
றவாளிகளைக் கண்டு FL NIGOGUILGOLDLING) லயங்களும் இணைக் ான விசேட திட்ட றப்படுத்தவுள்ளதாக மற்றும் பயங்கரவாத பொறுப்பான பிரதிப் ர் சிறிசேன ஹேரத்
ளைக் கட்டுப்படுத்து Још дудGIfkij Ljiljahu ாவது பற்றியும் கலந் து சம்பந்தப்பட்ட
காரணங்களையும் JIT GTLDITIT gloGLOGIGTLD ாருக்கு 400 ரூபா சம் தம்மால் முடியாது கத் தாம் நீதிமன்றம் றும் அறிவித்துள்ளது. ட்டத் தொழிலாளரின் ாரிக்கைக்கு ஆதரவு கிழக்கிலும் விரிவடைந் டியிலுள்ள முஸ்லிம் ம், கல்முனையிலுள்ள ழிற் சங்கமொன்றும் அறிக்கை வெளியிட்
பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.
இராணுவத்திலிருந்து தப்பித் தலை மறைவாயுள்ளோர் அதிகளவான குற்றச் செயல்களைப் புரிந்து வருகின்றனர் என்பது பரவலான குற்றச் சாட்டாகும்.
•
காணியில் நவீன
ல் போலிமருத்துவநிலையம்கண்டுபிடிப்பு
அதேவேளை தனியார் பஸ் நிலையமும் மலசலசுட வசதிகளுடன் நவீன மயப் படுத்தப்படும் மட்டக்களப்பு இபோசபஸ் நிலையத்திற்கு முன்னாலுள்ள மாநகர சபைக் கடைத் தொகுதி அமைக்கப்படும்
S SS SS SS SS SS SS SS SS SS SS
மட்டக்களப்பு-செங்கலடியில் வைத்தி யச் சான்றிதழ் இல்லாது இயங்கி வந்த போலி டாக்ட்ரின் மருந்தகம் சுகாதார வைத்திய அதிகாரிகளால் திடீர் முற்றுகைக்கு உளளானது
சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.நவ லோஜிதன் தலைமையிலான குழுவினரே இப்பரிசோதனையை நடத்தி போலி வைத்தி யரைக் கண்டு பிடித்தனர். அதனைத் தொடர்ந்து அந்தப் போலி வைத்தியசாலை உடனடியாகச் சீல் வைத்து மூடப்பட்
செங்கலடிப்பொதுச் சந்தைக் கட்டடத்
தில் நீண்ட காலமாக இயங்கி வந்த இந்த போலித்தனமான வைத்தியர் மேற்கொள்ளும் கருத்தடை கருச்சிதைவு மற்றும் இதுபோன்ற சட்ட விரோதமான வைத்திய முறை பற்றி முரசு முன்னரே செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புலிகளும் இவரைக் கடத்திச்சென்று நீண்டநாள் விசாரணையில் வைத்திருந்து பெருந்தொகைப் பணம் அறவிட்டபின் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலி வைத்தியசாலையை முடுவதற்கு நடவடிக்கை எடுத்ததையிட்டுப் பொதுமக்கள் நன்றி தெரிவிக்கிறார்கள் O
அமெரிக்கத் தூதுக்குழுவினர் யாழ் விஜயம் |(466m2 erBLITTGyšESTIGIT ENIGAIŠilul 2.LIGSTJEPOTŘEGGY GAyrkiislamini
அமெரிக்கத் தூதுவர் அஸ்லி ஹில்ஸ் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம்
யாழ்ப்பாணம் சென்று திரும்பினர்.
அரச சார்பற்ற உதவி அமைப்புக்கள் அரச துறையினர் பல்கலைக்கழக சமுகத் தினர் மற்றும் இடம் பெயர்ந்த மக்கள் ஆகி
யோரையும் இவர்கள் சந்தித்தனர்.
அரச அதிபருடனான சந்திப்பில் வட பகுதி அபிவிருத்தி பற்றி ஆராயப்பட்டது.
அரச கூட்டுத்தாபன திணைக்களத் தலை வர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்ட 6TT.
அமெரிக்கத் தூதுவர் 4 கோடி ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்களை வழங்கினார்.
ஏற்கனவே அமெரிக்கத் தூதுவர் வட பகுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமை களைக் கண்டறிந்தார் என்பது தெரிந்ததே.

Page 4
உலகப் புகழ்பெற்ற
TIL 360
தலைச்சுற்று உஜலதோஷம் முக்கடைப்பு காதுவலி வயிற்றுவலி வாதத்தால் வரும் வலிகள்
இங்கிலாந்த ரதிகளின் எழுத்தப்பட்ை
ா  ெ
விடை புத்தகத்தில் இருந்து அவர்களி இருக்கிறது லண்ட Sumuntfla, si Lib : Cla, Tsits. =-m bl615
Mr.B.Shubotheesh (A.D.),
Tel 020.88641788, M
一町
London.
10 Holland Road, Colon
East Hame TP .
London E6. EP 309A
14.Ground Floor - Wellikada Plaza - Rajagiriya. T.P. 02084704,416. T. P.
TP: 888214. Fax : 682984
D 6006) un 6MT LDTT 5 ரீகத்தை இலங்கையில் திட்டவட்டமாகக் கற்றவர் டாக்டர் பி.கே.சாமி அவர் களே இதை ஒட்டி எத் |தனை, எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார். இச்சேவையில் கெடு தலுக்கு இடமில்லை. நன் மைக்கு மட்டுமே இட முண்டு எண்ணியவன்எண்ணியவளைத் திருமணம் முடிப்பதற்குச் சிற்சில தடைகளா, திருமணமே நடக் காதா என்ற ஏக்கமா, காதல் தோல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி ற்றுமை குறைகிறதா கையில் பணம் தங்கவில்லையா, பணவருவாய் குறைவா, காடுத்த கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்க்கை இனியவையாக அமையவேண்டுமா, லக்சுமிகடாட்சம் பெறவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் தங்கு தடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, பெருவாழ்வு-குபேர வாழ்வு பெற வேண்டுமா, குழந்தைப்பேறு கிட்டவில்லை OIOIä, sousosuun, TGÄR சித்தி பெற வேண்டுமா, கடந்த 33 வருடமாக ரீ துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி பெற்றவர்கள் எமது பதிவேடு முலம் தெரிந்து கொள்ளலாம், : கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குடன் கிடைக்கிறது. இது ஒரு பிரமாண்டமான அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட நீ: மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல காண்ட அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை எமது நிருவாக பதிவேட்டில் காணலாம்
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு Tel-466 620, 4-66820 CEssons ascenases:-
உலக மாந்திகச் சக்கரவர்த்தி (கொழும்பில்)(நுவரெலியாவிலி) Dr.PK Saamy J.D.G.A. NLJP. No.62 33, Daily Fair Complex, Horn, Proff, (TUMA) totalena Street, Kandy Road. Sri Durgaadeyi Manthirika A " Nuwara-Eliya. Uchchada Peterdam. 052-22508,052-35097
உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 01.466271, 466571 E-mail:drpksamy (asltnet.lk www.imexpolanka, com/drpksami.
ranka.
வெளிநாட்டார் தொடர்பு
TEL:00941 431137 FAX:0094134-4831
C gigs: 12.03.2001 D
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டோர் வருவாரோ மாநிலத்து அன்பின் இருப்பிடமாய் பண்பின் உறைவிடமாய் பாசத்தின் பிறப்பிடமாய் குடும்பத்தின் குலவிளக்காய் திகழ்ந்து எங்களுக்கு வழிகாட்டி வாழவைத்த அன்புத் தெய்வமே நாங்கள் இப்போ சிறகொடிந்த பறவை போல் தனித்து நிற்கிறோம் ஐயா. நீங்கள் எங்களை விட்டுப்பிரிந்து இரண்டாண்டுகள் ஓடி மறைந்தாலும் உங்கள் நினைவு எம் நெஞ்சை விட்டு அகலாது ஐயாவே அன்புத் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய கண்ணிப் பூக்களை மாலையாக்கி எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். அன்னாரின் ஆத்மசாந்திப்பிரார்த்தனை40/1விசுவமடுவில் 2.03.20ல் நடைபெறும்
பிரிவால் துயருறும் மனைவி மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
92D LIFAI856 T LI6
உங்கள் சொந்தப் பலன் எப்படி நேரக்குறிப்புபார்த்து பலன்கள் சொ வெளிநாட்டுப்பயணத்தடையைநீக் வைப்பது கணவன்-மனைவி பிரச்ச * காலமாக நீங்கள் எதி * பரீட்சை பற்றிய பதட்டமா?
பிசாசு சூனியம், சாபக்கேடு அழுந்துகிறவர்களுக்கு ஒரே பார்ன ಅಜ್ಜಿ : : எல்லோர் பிரச்சனையையும் தீர்த்து 10.00 மணிமுதல் மாலை 6.00 மணிவ அல்லது எழுதலாம்.
Mrs. Madiha, 78
London. T.P. 0208
உங்கள் பிரச்சனை எதுவானாலும் அ மலையாள-சோதிட மாந்திரீகச் சித்தர் ( வுடன் தொடர்பு கொள்ளுங்கள், காதல் விருத்தி, திருமணத் தடங்கல், பிரயாண விடயங்களிலும் நிச்சயம் வெற்றி பெறல வருட சுய அனுபவ ஆற்றலும் கொண்ட" யம், ஜாதகபலன், சோதிட் அருள்வாக்கு சேவைகளும் பெறலாம். வெளிநாட்டு அ கொள்ளப்படுகிறது. தபால் மூலம் தொ ரூபா முத்திரையுடன் தொடர்புகொண்டுப மாகப் பேணப்படும். காலதாமதம்-பணவி பெற தொடர்பு கொள்ளுங்கள், நேரில் 3 DOMlaЈОМ. தொடர்
HONPROFDRSHAKTHYSARAWANA,
KALUBOWLA DEHWALASHRILANKA
54. Qaj, na si Mrs ASrikantha, 46St.Mary's Road, Matakkul Colombo-15.
8/12; SRI WIMALASARA ROAD,
TP7236.46
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பா
கொள்ள நாடுங்கள் பிரபலமனோதத்துவ நிபு
இளம் சமுதாயத்தினரை வாட்டும் உடல் மெ
மறதி, நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்ற ழக்க காரணமான வியாதிகளை மனோதத்து AJAV gy. TAJB56T
SEXUAL DISORDERS (g தாம்பத்தியபாலியல் குறைபாடுகளுக்குநோயும்
in Mü. Märung ல் தான் குை மனதில் பதியவைத்த பின்னரே பணம் பெறப் நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுகமாக் வெளிநாட்டில் உள்ளவர்க உங்களின் தாம்பத்திய (பாலியல் தவிக்க தேவையில்லை. முழு விபரத்ை பின் எமது சில கேள்விகளுக்கு பதில் ற்றாக நீங்க ஏற்ற மனோதத்துவ ை கசட் மூலம்மனோநிலையில் குறைய உயர்தர மூலிகை 髓 பெற்று 6 (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) மட்டக்களப்பு விலாசத்திற்கு மாத்
மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள் சுகமாகியுள்ளார்கள். (கட்டுப்பாடான அத்துடன் எமது மருந்து நீரழிவு மற்றும் ஆஸ்மா, தலையிடி, வாதம், பயோரியா பேறு இன்மை, முடியாதவியா விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
(GlasgoGLeó Ggvása DRPARUMUGAN New Ahmed Touristin Entrance Bankshall Street,No. 10
T.P. O74-722841,074-71554
T.M.M. uri Losról, süg
(தயவு செய்து பதிவு (Vanni Inn) 2ù sig å gå, GEU, STGOT
சந்திக்கலாம் T.P.024
கடிதத் தொடர்பு (R
DRPARUM
NO, 51/5. Ko Batticalo
6) IAITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IőBD
ங்கிலாந்து ரதிகளின் துப் பரீட்சை
ras f5lumsor súlsorrsúlsonl ங்கத்தினால் தயாரிக்கப்பட்ட வினா lன் அனுமதியுடன் மொழி பெயர்வு னில் உள்ள அங்கிகரிக்கப்பட்ட GUTLD. lub 15
S.D.T. School of motoring obile: 07831728157
mbo 340, Sea Street, Col 11 22321 2/3, Galle Road, Col-06.
74.515775.
−| EF
ன் எப்படி?)
கைரேகை நட்சத்திரம், பிறந்த ல்வோம். காதல் கைகூடவைப்பது குவது விரும்பியவரை மணமுடித்து னைகளைத் தீர்ப்பது ர் நோக்கும் பிரச்சனைகள்
துர் அதிஷ்டங்களால் இடர்பட்டு வயில் ஆறுதல் கிடைக்கும். தமிழர்-சிங்களவர் எவராயினும் து வைப்பார் முன்னதாக (காலை ரை) நேரம் நிர்ணயிக்க வேண்டும்.
Plashet Grove, E 6 1 AB. 5860922
மாந்திரீகம்
தில் உடன் வெற்றிகாண மட்டக்களப்பு பேராசிரியர்-கலாநிதி "சக்திசரவணா விவகாரம், குடும்பப் பிணக்கு தொழில் தடை, சத்துரு ஜெயம் முதலான சகல ாம். ஏழு தலைமுறை பாரம்பரியமும், 30 சக்தி சரவணாவினால் நினைத்த காரி எண்சோதிடம் முதலான பிற சோதிட ன்பர்களுக்கு விசேட துரிதசேவை மேற் டர்பு கொள்ளும் உள்ளுர் அன்பர்கள் 20 தில் பெறலாம். இரகசியங்கள் அந்தரங்க ரயம் இன்றி உடன் பரிபூரண வெற்றி சந்திக்க- காலை 8 மணி முதல் மாலை
வெளிநாட்டினர் தொடர்பு கொள்ள TP, OO941,7236.46
D (General Psychotherapy
ன்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி ார் DR ஆறுமுகம் அவர்களை சந்தியுங்கள் hay, சக்தி இழத்தல், பயம், ஞாபக ம் நித்திரையின்மை, போன்ற தன்னம்பிக்கை வசிகிச்சை மூலம் நீக்கி உங்களையே நீங்கள்
காரணமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே றவற்ற ஆண்மகனாகிவிட்டேன். என்று அடி படும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும், பல்
ய ஆதாரங்கள் உண்டு.
ருக்கு விஷேட ஏற்பாடுகள்
) ಆಲ್ಪ್ வழியின்றி தயும் கடித மூலம் விளக்கி எழுதவும் தெரிந்த பின் தன்னுடைய குறைகள் பத்தியம் பதிவு செய்யப்பட்ட ஒடியோ றவர் என்றும், உடல் நிலை வற்றி பெற்ற ஆண் மகனாகுங்கள் ட்டாயம் முத்திரை செலவு அனுப்பவும் ம் கடிதத் தொடர்பு கொள்ளவும் Bubowit, filum" g, ##fuUUGio Au60 etsulako uAun நடைமுறையுடனும் சில ஆசனப் பயிற்சியும் நோயில் இருந்து முற்றாக க்கமாகியுள்ளனர்) Gloudst goon ரந்தி நோய், குழந்தை களுக்கும் வைத்தியம் உண்டு (கொழும்பில்
5256S 25 ggањg5 бълсоп ம் மாற்றப்பட்டுள்ளது) S.A.M.P. REG. 9492 , Bang Bang Building, Reclamation Road, Colombo 11. Golgi su GNL siji: 072-664867
GOpsos . T.P. - 067 - 29329
Sassasseries செய்து கொள்ளவும்) வரவர் கோயில் ஒழுங்கை, வவுனியாவில் 22074, 21405,21406.
SIDENT T.P- 065-24019. |GAM S.A.M.P.
olavady Road,
SRI LANKA
DGDI J.J.
LL S LL S LS
aggonnaissogloss புதிய முரசு முகவர் நியமனம் A தெரணியாகலை வாசகள்களின் செளகரியம் கருதி: நா.இரவிச்சந்திரன், நியூலக்ஸ்மி வீடியோ அன்ட் புக் சென்டர், பஸ் நிறுத்தும் இடம், தெரணியா கலை என்ற இடத்திற்கு புதிய முரசு முகவர் ஒருவர் தெரிவாகியுள்ளார் என்பதை வாசகர்களுக்குத் இதரியூஇத்துகிறோம்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
கண்டியைச் சேர்ந்தவரும் தலைநகரில் வாழும்இஸ்லாம் Logšeog spoluauULDTeo Mohamed Kapoor Alias Janakiram, தனது மனைவிSiNaeem இவர்களின் 24 வயது ஒரே மகன், கல்கிசை தோமஸ் கல்லூரி பழைய மாணவருமான Rahuman என்பவர் மூளை பாதிப்பால் இடுப்பு சீவனற்று, நடக்கமுடியாமல், 5வருடமாக உட்கார்ந்தநிலையில் இருக்கிறார். இவரின் சிகிச்சைக்காக தென்னிந்திய அப்பலோ மருத்துவமனை, 5 இலட்சம் கோருகிறது. தங்களது ஒரே மகனை குணமாக்குவதற்கு போதிய பணவசதியின்றி, துயரில் ஆழ்ந்திருக்கும் பெற்றோர், அனைத்து முஸ்லிம்களும் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.
usoo so geil suprijesGeumit:
Sithi NaZeema Savings A/C 0140-1641.97-101, Seylan Bank, Dehiwela also on
(315 fl6j: 91, 2nd Lane, Badowita, Mt. Lavinia விலாசத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்
LIGD EIDEDIf stilfallsuli
G.C.E. (AVL) - இரசாயனவியல் Year -9, 10, 11 - விஞ்ஞானமும் தொழில்நட்பமும் Year - 5 - ஆரம்ப விஞ்ஞானம்
GOTI GÜLTIGTE
侬 விபரங்களுக்கு சுயவிலாசமிட்ட தபாலுறையுடன் விண்ணப்பிக்கவும்
○
P.T.C. 14, Covington Road, Batticaloa.
מספרש
சுயதொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கு எம்மால் உதவிகள் வழங்கப்படும்
ദ്ദിഖ്, ഉസ്. G/11/1437 தமதுவிட்டில் இருந்துக்கொண்டேமொனிடர் மற்றும் ஆர்புத்தகங்கள் விலாசம் எழுதப்பட்ட LLÓ. ܨܘܱܣܛܐ மாதாந்தம் பெற்றுக் உறையில் கொள்ளுங்கள் 1 வயதிற்கு மேற்ப்பட்ட எந்த பிரதேசத்திலிருந்தும் விசா LO
விண்ணயிக்கலாம் கல்விஅறிவு எதிர்பார்க்கப்படமாட்டாது பயிற்சிபெருவதற்கு Manager மூலப்பொருட்கள் மற்றும் ஆலோசனைகள் வீட்டுகளுக்கு விநியோகிக்கப்படும் Krishan Ceylon Ltd, உங்கள் உற்பத்திகள்ை எமது நிறுவனத்திற்கு ஒப்படைக்கலாம் வாரத்தில் எந்த infont of tha postliffice நாளிலும் சந்திக்கலாம் Epitiya
L LSL LSL LSL LSL LSL LSL SSL LSL LSL LSL LSL LSLSL SL SL SL LSL L
தங்களின் வாழ்க்கையின் கஷ்டங்கள் காதல் தோல்வி, வேலை வாய்ப்பு கல்யாணத் தடை பரீட்சைத் தோல்வி, வாகன அனுமதிப்பத்திரம், குடும்பப் பிரச்சனை, கணவன்-மனைவி கருத்துவேறுபாடு ஆகியவற்றை நிவர்த்தி செய்ய என்னை அணுகவும் பிரச்சனை நிவர்த்தியாகியபின் பணம் பெற்றுக் கொள்ளப்படும். நேரம் காலை 0.00 இருந்து மாலை 8.00 மணிவரை)
elsungrío MIR.A.L.I., 55, Rue des Poissonniers, 75018. Paris, France. தொலைபேசி-04252036
குதிக்கு
SPOKEN ENGLISH
By: K.M.N. NALRAW யாருக்காக? ★ தொழில் புரிபவர்களுக்காக
16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்காக * வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்காக * இல்லத்தரசிகளுக்காக (Housewives) ஒவ்வொரு மாணவரிடமும் அதிக கவனம் செலுத்தும் பொருட்டு ஒரு வகுப்பில் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர் தொகை ஆங்கிலம் சற்றேனும் பேசத் தெரியாதவர்கள் கூட சரளமாக பேசப்பயிற்சி அடிப்படையிலிருந்து இலக்கணம் இலக்கணப்பிழையின்றி ஆங்கிலம் எழுதவும் பயிற்சிகள் நவீன வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட வகுப்பறை பிரித்தானிய உச்சரிப்பு முறையில் பேச்சுப்பயிற்சி இலகுவாக விளங்கிக் கொள்வதற்கான கல்வி அணுகுமுறைகள் Audio Cassette மூலமாகவும் வேறு நவீன கருவிகள் மூலமாகவும் பயிற்சி வகுப்பிற்கு பின்பு வீட்டிலும் பயிற்சி பெற Casseteகள் usúúló uúpf Guip Video CaSSettes, si பேச்சுப்பயிற்சிக்காக அதிக நேரம் 3 அல்லது 6 மாத கால பாடத்திட்டம் பாட முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்
குறிப்பு : அலுவலக நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை (புதன்கிழமை அலுவலகம் மூடப்பட்டிருக்கும்)
NA RAV. ENGLISH LANGUAGE CENTRE
527, First Floor, Galle Road, Wellawata, Colombo-06, (Hotel Ceylon Innsid, 206)
DTj. 11–17, 2001

Page 5
ரித்தானியாவின் பயங் கரவாதத் தடைச்சட்டத் தின் கீழ் புலிகளுக்குத் தடை விதிக்கப்படுமா என்பதுபற்றி தமிழ்ப் பத் திரிகைகள் பல தப்பான கணிப்பீட்டையே வெளிப்படுத்தி வந்தன. பிரித்தானியா புலிகளடங்கிய தடைப் பட்டியலை வெளிப்படுத்தியதற்கு முந்திய கடந்த ஒருமாதகால பத்திரிகைகளை, அவற்றில் வெளிவந்த கட்டுரைகளைத் திரும்பிப் பார்ப்பவர்கள் இந்த உண்மை யைப் புரிந்து கொள்வர்.
இதன் முலம் மக்களை என்ன நடக் கப் போகிறது என்று தெரியாத ஒரு இருட்டிலேயே வைத்திருக்க முனைந்தன. பத்திரிகைகளுக்கு உண்மை நிலைமை புரிந்திருந்தாலும்கூட, அவை அதனை முடிமறைத்து பொய்யான கற்பிதங்க ளையே மக்களுக்கு ஊட்டின.
மக்கள் உண்மையின் பாரதூரத் தன்மையைத் தாங்கிக் கொள்ள மாட் டார்களென்று கருதியும், பாதகமான விடயங்களை வெளிப்படுத்தினால் தமது பத்திரிகைகள் விற்பனையாகாது என்ற அச்சத்திலும் இவை இப்படியான பொய்மை எழுத்துக்களால் மக்களை குளிரவைத்து வந்தன.
ஆனால் இதன் விளைவு மிக மோச மானதாக அமையும் என்பதையிட்டு இவள் கள் கவலைப்படுவதில்லை.
களுக்கு ஊட்டிக்கொண்டேவந்து விட்டு திடீரெனக் கைவிட்டால் மக்கள்மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிவிடுவார்கள்.
இவ்வாறு பிரித்தானியா புலிகளைத் தடை செய்ய மாட்டாது என்ற எண்ணத் தைத் தலைகீழாக நின்று பரப்பிவந்த ஒரு பத்திரிகை தடைசெய்த மறுநாளே இத் தடை பிரித்தானியாவில் புலிகளுடன் தஞ்சம் பெறுபவர்களுக்கும், ஏற்கெ னவே தஞ்சம் அடைந்தவர்களுக்கும் கூட அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள தாக ஒரு பாரிய குண்டை மக்களின் தலையில் மிக சாதாரணமாகத் தூக்கிப் போட்டுவிட்டு இருக்கிறது.
இது நோய்வாய்ப்பட்ட குழந்தையை ஆரோக்கியமாக இருப்பதாகப் பெற்றோ ருக்குக் கூறிக்கொண்டு வந்த ஒரு டாக் டர் திடீரென ஒருநாள் அக் குழந்தை இறந்துவிடப் போவதாகத் தெரிவிப் பதைப் போன்றது.
இப் பத்திரிகைகள் பிரித்தானியாவில் புலிகள் தடைசெய்யப்படும் சாத்தியத்தை மறைத்து வந்தபோது நாம் அப்போதே இதற்கான சாத்தியம் பெருமளவு உண்டு என்ற உண்மையை உணர்த்தியிருந்தோம். (பார்க்கவும் தினமுரசு 898, அதன் 'பிரித்தானியா புலிகளைத் தடை செய்யுமா?" என்ற தலைப்பிலான எக்ஸ்ரே ரிப்போர்ட்டின் ஆராய்வின் முடி வில் ". இந்த நகர்வுகளைப் பார்க்கும் போது புலிகள் மீதான தடைக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவே உணரக்கூடியதாக உள்ளது" என்று நிலைமையை வெளிப்படுத்தியிருந்தோம்.) எது எவ்வாறாயினும் இப்போது நாம் பிரித்தானியாவின் இப் புலிகளின் மீதான தடைக்கான காரணங்களையும், அதன் விளைவுகளையும் மிக யதார்த்தமாக ஆராய வேண்டியவர்களாக இருக்கிறோம். அதிலும் ஒரு பொய்யான பார்வை யைச் செலுத்தி நிகழ்ந்த தவறுகளைப் புரிந்துகொள்ளாது விடுவது எதிர் காலத்தில் இன்னொரு பள்ளத்தாக்கில் விழுவதற்கே வகைசெய்யும்.
இதேவேளை நாம் இப்போது இப் பத்திரிகைகள் இறங்கியிருக்கும் இன் னொரு கண்ணாமுச்சி விளையாட்டிலும் ஏமாறாதிருக்க எம்மைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும்.
அதாவது, சில பத்திரிகைகளில் இப்போது வேறுவிதமான கட்டுரைகள் வெளிவருகின்றன.
பிரித்தானியா ஓர் ஏகாதிபத்திய நாடு, அது இலங்கையில் இரு இனங் களையும் அடக்கியாண்ட நாடு, அந்த நாடு தமிழ் மக்களுக்கு சார்பாக இருக்கு மென நாங்கள் நம்பிக்கை வைக்க முடி யாது, அது தடை செய்வதால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்ற விதத்தில் இப்போது எழுதத் தொடங்கு கிறார்கள்.
தடை செய்ய முன்னர் பிரித்தானியா ஒரு ஜனநாயகப் பாரம்பரியம்மிக்க நாடு என்று புகழாரம் சூட்டிவந்த அதே எழுத் தாளர்கள்தான் இப்போது இப்படி மாறி எழுதுகிறார்கள் என்பதை நாம் மறந்து
தேமிழீழ விடுதலைப் புலிகளை பிரித்தானிய அரசாங்கம் ஒரு பயங் கரவாத இயக்கம் என்று தடைவிதித்து சட்டமியற்றியிருப்பது தொடர்பாக புலிகள் இயக்கம் மேன்முறையீடு செய்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாக அங்கி ருந்து வரும் செய்திகள் கூறு கின்றன பிரித்தானிய அரசாங்கம் பெப்ரவரி 19ம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்தப்பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் இணைத்துள்ளது. இதற்கான பிரேரணை பாராளு
DIT iiij. 11-17, 2001
களிலும் பல பத்திரிகைகள் இறங்கியுள்
re
பொய்யான மனத்திருப்தியை மக் 1
விடக்கூடாது.
இப்போது பிரித்தானியாவை ஏகாதி பத்தியமாகச் சித்திரிப்பதால் இத் தடை யின் தார்ப்பரியம் ஒன்றும் மாறிவிடப் போவதில்லையென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எமது பின்னடைவுகளின் காரணங் களை எப்போதுமே மறு தரப்பின் குற்றமா கவே கூறித் திருப்திப் பட்டுக்கொள்ளு கின்ற மனோபாவம் எம்மை நாமே ஏமாற் றிக் கொள்ளவே உதவும்.
அத்தோடு இத் தடையின் தார்ப் பரியத்தை உணர்ந்து கொள்ள விடாது பசப்பு வார்த்தைகளால் மழுப்பி விடுகின்ற முயற்சியும் அர்த்தமற்றதே.
நாம் எமக்கு வந்த நோய் என்ன வென்பதைத் தெரிந்துகொண்டால்தான் அதற்கு வைத்தியம் பார்க்கலாம்.
இதைவிடுத்து, விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை" என்பது போன்ற பசப்பு வார்த்தைகளால் மக் களை ஏமாந்திருக்கச்செய்யும் முயற்சி
அவை, "பிரித்தானியா பட்டியலை அறிவித்திருக்கிறதேயன்றி, அந் நாட்டின் இரு சபைகளிலும் அவை இன்னும் நிறை
வேற்றப் படவில்லை', 'தடை செய்தா
லும் அத் தடையை எதிர்த்து அப்பில் செய்யலாம்", "சமாதானப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்தால், இத் தடையால் கெடுபிடிகள் மேற்கொள்ளப் பட மாட்டாது" என்பதுபோன்றவற்றைக் கூறி மக்களை சமாதானப் படுத்தி விடலாமென முயற்சிக்கின்றன.
பிரித்தானியா அறிவித்த பட்டியல் நிச்சயம் அதன் இரு சபைகளாலும் நிறைவேற்றப்பட்டுவிடும் என்பது இப் பத்திரிகைகளுக்கு தெரியாததல்ல.
பெரும்பான்மையுடன் ஆட்சியிலுள்ள ஓர் அரசாங்கம் தேர்தலை எதிர் நோக்கும் இறுதிக் கட்டத்தில், தோல்வி யைத் தழுவக்கூடிய சந்தர்ப்பம் உள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சட்ட முலத்தை முட்டாள்தனமாக முன்வைக் கப் போவதில்லை.
அவ்வரசாங்கத்தின் கட்டுப்பாட்டி லுள்ள அச் சபைகளில் இவற்றை நிறை வேற்றுவது அதற்குப் பெரும் கடினமல்ல. அத்தோடு இச் சட்டமுலம் சர்வ தேசக் கடப்பாடுள்ள ஒரு விடயமா தலால் அதை ஒரு விளையாட்டுத் தனமாக எடுத்தாண்டு தோல்வியுறச் செய்து அவமானப்பட அது முற்படப் போவதில்லை.
எனவே நிறைவேற்றப்படுவது ஏற் கனவே நிச்சயமாகிவிட்ட நிலையில் தான் அது இச் சட்டமுலத்தை முன் வைக்கிறது என்பதை இப் பத்திரிகை யாளர்கள் புரியாததுபோல் நடிப்பதுதான் போலித்தனமான பத்திரிகைக் கலையாக இன்று ஆகிக் கிடக்கிறது.
அடுத்ததாக, இச் சட்டமுலத்தை எதிர்த்து அப்பில் செய்யலாம் என்பது எந்தவிதத்திலும் ஒரு பாரிய சாதகமல்ல. அமெரிக்கா புலிகளைத் தடைசெய்த போதும், இந்தியா புலிகளைத் தடை செய்த போதும் அத்தடைகளை எதிர்த்து அப்பில் செய்ததும் வழக்காடியதும் உண்டு.
ஆனால் அத் தடைகளை இதனால் அசைக்க முடியவில்லை.
உண்மையில், இவ்வாறான சில சந்தர்ப்பங்களை அவர்கள் வேண்டு மென்றே வழங்குவது வழக்கம்.
பாதிக்கப்பட்ட தரப்பை, ஒரு கடும் எதிர்த்தாக்கத்தில் இறக்காது இத்த கைய கடைசி நம்பிக்கைகளில் தொங் கிக்கொண்டு காலம் கடத்த வைப்பதற் காக இவ் வழிவகை செய்யப்படுகிறது.
இவற்றுக்கு அப்பில் செய்வதும், வழக்காடுவதும் எமது ஜனாதிபதித் தேர்தல்களை எதிர்த்து வழக்காடுவது போன்றது.
வழக்குகள் வெல்லப்போவதில்லை என்பதே இங்கு யதார்த்தமாக இருக்க,
S SS S S SSS S SS
legFLIREF gibili
மன்றத்தில் இனிமேல்தான் விவாதத் துக்கு எடுத்துக் கொள்ளப்படும் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் அங்கீகரித்தால் மட்டுமே சட்டம் நிறை வேற்றப்படும் பிரித்தானிய பார ாளுமன்றத்தில் விடுதலைப் புலி களைத் தடைசெய்யும் சட்டம் விவாதத் துக்கு எடுத்துக் கொள்ளும் போது புலிகள் இயக்கத்துக்குச் சாதகமாக வாக்களிக்கும் படி பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களை அணுகி ஆதரவு திரட்டும் முயற்சியில் பிரித்தானியாவில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள்
ஏதோ சாக்குப் போ கள் நிகழ்ந்தேறும். அத்தோடு அப் களாலும், இச் சட் தப்படவும் போவதி இவ் அப்பில்க ólargögoüul' L 17ørg நிறுத்தப்படலாமேய தும் இச்சட்டமுலம் விடாது - அமுலிலே அத்தோடு, ே தொடர்ந்தால் இத் கள் ஏற்படப் போவ சமாதானப் படுத்து களின் கற்பிதமே.
அது முற்றிலும் பொறுத்த விடயம்.
Lfrs'g55stofun கொள்ளுமென நா பத்தின்படி கோடுகி இது பிரித்தானி என்று நாம் தீர்மான MMMMMMMM
கள் எப்படி நடக்க தானியா அதிகாரம் ெ பிரம்பாகத்தான் உ துள்ளதென்பதை புரிந்துகொள்ள வே
எனவே இச் திருப்தியடைவதற்கு இதை விடு प வேண்டிய யதார்த்த தயார்படுத்துவதே 6herlinu Caløöngu 2 இப்போது நாம் Gauntrib.
பிரித்தானியா, த வித அசூசை கெ இங்கு நடக்கும் விடு துக்கு எதிராக இய Clarnavaotićцлса. விடுதலைப் போரா மைத்துக் கொடுத்த தளமாக அமைந்த
இலங்கையில் ே தலை இயக்கங்களு னணி அமைப்புகளு வேசித்திருந்தன.
ஈரோஸ், கெஸ், கம் போன்றவற்றை IDITasä GlaTaSaasti
அத்தோடு இத் களுக்கான வெளிநா களுக்கும், ஏனைய இயக்கங்களின் நட் தானியாவே களமன ருந்தது.
விடுதலைப் போ எத்தகைய பின்புல ததோ அவ்வாறே பி விதத்தில் தங்கு தை தளமாக இவ் வி களுக்குப் பயன்பட்(
விடுதலைப் பு தலைமைச் செயல இயங்கியது.
அத்தகைய பி ஒரேயடியாக, பயங்க விடுதலைப் புலிகை வேண்டிய அளவுக்கு மாறியது என்பதே ம யாக இன்று தெரிகி
இது பலரால் நம் நம்பித்தான் ஆகே யாக இன்று ஆகிப் இவ்வாறு ம6ை ஒரு சில விடயங்கள் இருந்துவிட்டதை சர் வேண்டியவர்களாக பிரித்தானியா எ தாபிமானக் கருத்தில் களின் பிரச்சனைய அனுபவிக்கும் இன்ன கறை காட்டியுள்ளதே கருத்தில் எந்த ஆ
முயற்சித்து வருவ கிறது.
ரீலங்கா பதின்முன்றாவது கொழும்பு குதிரை கடந்த 4ம் திகதி நடைபெற்றது மிக நடைபெற்ற இம்மா ஒன்றரை இலட்சம் கொண்டதாகத் ே ஆளுங்கட்சியில் gaga) is glaj, Gif|Go வெளிநாட்டுப் பிர பங்கேற்றனர் க. ரான ஜனாதிபதிக நாயக்க குமாரது தலைவராக மீண்டு
6)ITUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காக இந்த வழக்கு
ல்களாலும், வழக்கு உங்கள் இடைநிறுத் bலை. ளா வழக்குகளோ ரே இச் சட்டமுலம் ன்றி அப்பில் போட்ட இடைநிறுத்தப்பட்டு யே இருக்கும். பச்சுவார்த்தைகள் தடையால் கெடுபிடி தில்லை என்றுகூறிச் பதும் இப் பத்திரிகை
பிரித்தானியாவைப்
எப்படி நடந்து ம் எமது மனவிருப் றிவைக்க முடியாது.
பா எப்படி நடக்கும் ப்பதாக அல்லாமல்
SAA O SC-SS
தில்லை.
அது எப்போதும், இலங்கையின் இறைமையை வலியுறுத்தியே வந்திருந்த துடன், அண்மைக்காலமாக இலங்கை யில் பிரிவினையைத் தான் ஏற்கப் போவதில்லை என்று வெளிப்படையா கவே சொல்லி வந்தது.
மிக அண்மையில்கூட பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் பீற்றர் ஹெயின், இலங்கையில் ஒரு பிரிவினை ஏற்படு வதை இந்தியாவும், அமெரிக்காவும், தாமும் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை யெனத் தெரிவித்திருந்தார்.
இதன்போது தமது நாட்டின் நிலைப் பாட்டுக்குப் பக்கபலமாக அவர் இந்தியா வையும் அமெரிக்காவையும் துணை சேர்த்திருந்ததன் வலுவை நாம் சர்வ சாதாரணமாக உதாசீனம் செய்துவிட முடியாதென்பதை எமது தமிழ்ப் பத்தி கையாளர்கள் கணக்கிலெடுக்கவில்லை. நாம் பிரித்தானியாவிடம் எதிர்பார்க் கக்கூடிய ஆதரவின் எல்லையையும்
உணரவில்லை.
ITTE
------
சமாதானப் பேச்சுக் வேண்டுமென பிரித் சலுத்தக்கூடிய ஒரு ன்ைமையில் அமைந் நாம் தெளிவாகப் ண்டும். சமாதானங்களால் ஒன்றுமில்லை.
எதர் கொள்ள ந்தையிட்டு மக்களை இப் பத்திரிகைகள் பயோகமுள்ள பணி நிலைமையை ஆராய்
மிழ்மக்கள் மீது எவ் ாண்ட நாடுமல்ல, தலைப் போராட்டத் ங்கிய நாடுமல்ல. ால் ஒருவிதத்தில் ட்டத்துக்கு களம ததும், ஓர் இயங்கு துமான ஒரு நாடு. வருன்றிய பல விடு ம், அவற்றின் முன் ம் இங்குதான் பிர
ஈழ விடுதலை இயக்
இதற்கு உதாரண
தகைய இயக்கங் ாட்டு ஆயுதப் பயிற்சி நாட்டு விடுதலை புறவுகளுக்கும் பிரித் மத்துக் கொடுத்தி
ாட்டத்தில் இந்தியா மாக அமைந்திருந் ரித்தானியாவும் ஒரு டயற்ற ஒரு இயங்கு டுதலை இயக்கங் நீ வந்தது.
விகளின் சர்வதேச கமும் இங்கேயே
த்தானியா இப்படி sJara, el golpturas ளயும் நிரைப்படுத்த நிலைமை எவ்வாறு லைப்புக்குரிய கேள்வி D. Lu (Uplig ULIMITAB, 82,633TTT6A) வண்டிய உண்மை போயுள்ளது.
க்கும்போது நாம் ளைப் பாராமுகமாக bறு எண்ணிப்பார்க்க
இருக்கிறோம். ப்போதும் ஒரு மனி இலங்கைத் தமிழர் ற்றியும், அவர்கள் ால்கள் பற்றியும் அக் நயன்றி ஒரு அரசியல் தரவும் தெரிவித்த
உண்மையில் பிரித்தானியாவின் சர்வதேச நிலைப்பாடும் கடப்பாடும் அமெ ரிக்காவுடன் ஒருங்கிசைந்ததாகவே அமைகிறது என்பதையும் நாம் கணித் துக் கொள்ளவில்லை.
தற்போதுகூட ஈராக்கின் மீதான தாக் குதலில் ஏனைய நாடுகளின் கண்டனங் களுக்கு மத்தியிலும் பிரித்தானியா அமெரிக் காவுடன் கைகோர்த்தே இயங்கியது.
பிரித்தானியாவின் இந்தப் பயங்கர வாதத் தடைச் சட்டமுலம்கூட அமெரிக் காவின் நிலைப்பாட்டை ஒட்டியே அங் கும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இத்தகைய ஒரு சட்டத்தில் பிரித் தானியா, அமெரிக்காவில் தடைசெய்யப் பிட்ட இயக்கங்களின் பட்டியலை முதன் மையளித்து ஆராய்வதுடன் அமெரிக்க சிபாரிசுகளையும் ஏற்கவே செய்யும்,
அமெரிக்காவில் புலிகள் ஏற்கெனவே தடைசெய்யப்பட்டிருப்பது தெரிந்ததே.
இதேவேளை, இத் தடைச் சட்டமா னது பயங்கரவாத இயக்கங்களுக்கான வரையறையொன்றை மேற்கொண்டு அதற்கமையவே அதனால் தடைசெய்யப் LIL Geaugissirlu u eleGoLDinqas 60o GT elecoDLLI JIFT ளம் காண்கிறது.
எனவே இப் பயங்கரவாத வரைய றைக்குள் உள்ளடங்குகிறதா வெளிய மைகிறதா என்பது, ஒரு அமைப்பின் கடந்தகால நடவடிக்கைகள் பற்றிய எடையார்ப்பினால் மேற்கொள்ளப்படு வதாக அமைகிறதேயன்றி எதிர்காலம் பற்றிய மதிப்பீட்டாலல்ல.
அதனால்தான் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடப் போவதாக புலிகள் தெரிவித்த போதும், அதற்கு நல் லெண்ணச் சமிக்ஞையாக ஒருதலைப்
நரன்
பட்ச யுத்த நிறுத்தத்தில் இறங்கியிருந்த போதும், அவற்றை பிரித்தானியா கருத்தி லெடுக்கவில்லை.
தடைவிதிப்பதானது பேச்சுவார்த் தையுடன் சம்பந்தமற்றதெனவே அது கருதியது.
தனது சொந்த நாட்டின் கிளர்ச்சி யாளர்களான ஐரிஷ் போராளிகளுடன் பிரித்தானியா பேச்சுவார்த்தை நடத்திய போதே அவற்றைத் தடைசெய்த நிலையி லேயே பேச்சுவார்த்தையை நடத்தியது. அப்படியிருக்க, வேற்று நாடொன்றின் பேச்சுவார்த்தைக்காக தனது சொந்த நாட்டில் மேற்கொள்ளப்படும் தடையை இடைநிறுத்தி வைத்திருக்கவேண்டு மென்ற அவசியம் அதற்குக் கிடையாது. பிரித்தானியா தம்மைத் தடைசெய் தால் பேச்சுவார்த்தைகள் முறியும் என இத் தடைக்கு முன்பு கூறிய புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங் கம், பிரித்தானியா தம்மைத் தடை செய்
தாலும் சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடருமென இப்போது கூறியுள்ளதானது, தமது தடை பேச்சு வார்த்தைகளைப் பாதிக்காதென்ற பிரித் தானியாவின் கூற்றை நியாயப்படுத்து வதாகவே அமைகிறது.
அடுத்ததாக, கொள்கைகள், இலட் சியங்கள், மற்றும் ஒரு போராட்டத்தின் தாள்மீக நியாயங்கள் என்பவற்றையன்றி, அப் போராட்டத்தில் பயங்கரவாதச் செயற்பாடு உள்ளதா என்பதையே இத் தடைச் சட்டம் கருத்துக்கெடுக்கிறது.
விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் ஒரு விடுதலைப் போராட் டத்தை முன்னெடுப்பதாகக் கூறிக் கொண்டாலும் அதன் கடந்த கால செயற்பாடுகளை இச் சட்டமுலத்தின்கீழ் பயங்கரவாதமாக அர்த்தப்படுத்த பல வாய்ப்புகள் உண்டு.
இச் சட்டமுலத்தை சமர்ப்பித்த பிரித் தானிய உட்துறை அமைச்சர் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அடையா ளம்காட்ட ராஜீவ்காந்தி படுகொலை, சந்திரிகா படுகொலை முயற்சி, தற் கொலைத் தாக்குதல்கள், தலைநகள் குண்டுத் தாக்குதல்கள் போன்ற சம்ப வங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோ சகள் அன்ரன் பாலசிங்கம் இத்தகைய சம்பவங்கள் ஒரு போராட்டத்தில் தவிர்க்க முடியாதவையெனக் கூறியிருக்கிறார்.
ஆனால் மறுதலையாக, அவை தவிர்க்கப்படாவிட்டால் விடுதலைப் போராட்டங்கள் அங்கீகரிக்கப்படாத நிலைமைதான் சர்வதேச ரீதியாகத் தோன்றிவரும் புதிய நிலைமை என்பதை நாம் தற்போது புரிந்துகொள்ள வேண்டும். ராஜீவ்காந்தியின் படுகொலை எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு தேவை யென எம்மால் சர்வதேச ரீதியில் நியாயப் படுத்த முடியாது.
பிரித்தானியாவின் புலிகள் மீதான தடைக்கு இந்தியாவின் பங்களிப்பும் பெரி தும் உதவியதாக இலங்கையின் வெளி நாட்டமைச்சர் லக்சுமன் கதிர்காமர் நன்றி கூறியிருக்கிறார்.
இதுவும் ராஜீவ்காந்தி படுகொலை யின் எதிர் வினையே - ராஜீவ் காந்திக்கு எதிரான கட்சியே ஆட்சியிலிருக்கும் போதும் அக் கொலைக்காக அது கணக் குத் தீர்க்க முன்னிற்கிறது.
அண்மையிலும் ராஜீவ் கொலையில் தேடப்படும் விடுதலைப் புலிகளின் தலை வர்களை கையளிக்கும்படி இலங்கை யிடம் இந்தியா கேட்டிருந்தது.
முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதும் இவ்வாறே சர்வ தேச ரீதியில் நியாயப்படுத்தப்பட முடியாத ஒன்று.
அப்போதெல்லாம் சர்வதேசத்துக்கு நியாயம் கூறிக்கொண்டிருக்கவேண்டிய எந்தத் தேவையும் இருக்கவில்லை.
ஆனால் இன்று சர்வதேசத் தலை யீடுகள் யன்னலுக்கருகே நெருங்கி வந்துவிட்டன.
பிரித்தானியாவின் தடையின் எதி ரொலிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தோன்றக்கூடிய அபாயங்கள் இருக்கவே செய்கின்றன.
அண்மையில் இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் விஜ யத்தின்பின் அவ் ஒன்றியம் விடுத்திருந்த 19அம்ச அறிக்கையில், பயங்கரவாதத் துக்கு உதவும் அமைப்புகள்மீது அந் தந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தது. அத்தோடு ஐக்கிய நாடுகள் சபை யின் கவனத்துக்கும் இவ் விடயத்தை தாம் கொண்டுசெல்லவிருப்பதாக இவ் ஒன்றியம் கூறியுள்ளது.
எனவே, ஐரோப்பிய ஒன்றிய நாடு களில், குறிப்பாக பிரான்சு, ஜேர்மனி போன்ற நாடுகளில் இத் தடையின் தொடர்ச்சி ஏற்பட இடமுண்டு.
அத்தோடு அமெரிக்காவின் செல்ல நாடான கனடாவிலும் இம் முனைப்புகள் தோன்றலாம்.
எனவே இப் பயங்கரவாதத் தடை என்ற விடயம் ஒரு சர்வதேச வலையாக விரியும் அபாயத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விதத்தில் விடுதலைப் போராட்டங்கள் தம்மை மாற்றியமைத் துக் கொள்ள வேண்டிய தேவை இங்கு வெகுவாக உணரப்படுகிறது.
எமது பத்திரிகை ஊடகங்கள் இதன் தார்ப்பரியத்தை உணர்ந்து அதற்கான மாற்றங்களுக்கான அக்கறையை சமு தாயத்தில் ஏற்படுத்த வேண்டும் இ
தாக அறியப்படு
தந்திரக் கட்சியின்
தேசிய மாநாடு ப் பந்தயத்திடலில் ஞாயிற்றுக்கிழமை 岛Görar、mr、 நாட்டில் ஏறத்தாழ D. LD556 560.55 தெரிய வருகிறது. அங்கம் வகிக்கும் தலைவர்களும் திநிதிகளும் இதில் ட்சியின் தலைவ ந்திரிகா பண்டார ங்க இக்கட்சியின் ம் ஒரே மனதாகத்
o
Gigs jifla Għar iiiuiuuiiL Iri.
3 எதிர்க்கட்சியான ஐக்கிய தேசி யக் கட்சித் தலைவர்கள் கதிர்கா மத்திலுள்ள கிரிவிகாரை முன்புற மாக சத்தியாக்கிரகம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இச்சத்தியாக்கிர கம் வரவு செலவுத்திட்டம் 8ம் திகதி யன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வரை நடைபெறுமென அறியப்படுகிறது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வைக் கண்டித்தே இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
3 விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் விரைவில் நடை
பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இரு தரப்பினருக்கு மிடையில் ஏற்பாட்டாளராகப் பணி புரியும் நோர்வேயின் தூதுவர் எரிக் சோல்ஹெய்ம் லண்டன் நகரிலிருந்து கொழும்புக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு வந்து அடுத்த நாளே லண்டன் மாநகர் சென்று விட்டார். லண்டன் நகரிலுள்ள அன்ரன் பால சிங்கம் தெரிவித்த கருத்துக்களை இங்குவந்து ஜனாதிபதியிடமும் வேறு சில தலைவர்களிடமும் கூறிவிட்டு
இவர்கள் தெரிவித்த கருத்துக்களை
புலிகளுக்குத் தெரிவிப்பதற்காக அவர் சென்றுள்ளார். இவ்வாறு எரிக் சோல்ஹெய்ம் அவர்கள் தன்னல நோக்கமற்ற அலைச்சல் நிச்சயம் பலனளிக்குமென்றே கருதுவோமாக

Page 6
6603T GOLD6
ற்றுக்கு வேலி போட இய üI* கடலுக்கு எல்லை இல்லை, பொங்கி வரும் கங்கை வெள்ளத்தை எவராலும் அடக்கிவிட முடியாது இப்படியொரு அற்புதமான கண்ண தாசன் திரைப்படப் பாட்லொன்று உண்டு
இன்று தமிழகத்தில், சில வட்டரங்களில் காற்றும், கடலும் கருத்து சுதந்திரத்திற்கு ஓர் உருவகமாகக் கூறப்பட்டு வருகிறது எப் படி இயற்கையினை மனிதனால் கட்டுக்குள் கொண்டுவரவியலாதோ, அதைப்போலவே கருத்து சுதந்திரத்தை அரசியந்திரத்தால் நசுக்க முடியாது. இப்படியோர் போர்முழக்கம் 60 TUUL 3ILI8 (U)ET856T, 6T(D55TSIIT
set, #Ñ ஆர்வலர்கள், அறிவுஜீவிகள், இப்படிப் பல தரப்புக்களிலிருந்தும் இந்தியத் தணிக்கைக்
ஆனால் விடுதலைப்புலி ஆதரவாளர்களுக் இன்னுமொரு மேடை : பட்டிருக்கிறது. அதே சமயம் கருத்து சுதந்திர மன்றால் என்ன என்பதைவிளங்கிக் கொள்ள வும் இது ஒருசரியான வாய்ப்பே
காற்றுக்கென்ன வேலி என்ற திரைப்படம் தான் இந்த விவாதச் சுறாவளியைக் கிளப்பி விட்டிருக்கிறது. பல புதிய முகங்கள் நடித்து, புகழேந்தி என்ற பத்திரிகையாளர் ஒருவர் உருவாக்கிய அத்திரைப்படத்திற்கு தணிக்கை வாரியத்தின் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. லே குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வெனில் தமிழகத்தில் மட்டும்தான் இது ஒரு பிரச்சனையாக, அதுவும் ஒருசில வட்டாரங்க ளில் மட்டுமே பேசப்பட்டுவருகிறது. கருத்து சுதந்திரத்தைப்பற்றிய பிரச்சனையெனும் போது, அகில இந்திய அளவில் ஏன் ஆதரவுக் குரல்கள் எழவில்லை? அங்குதான் சிக்கலே
திரைப்ப்டம் விடுதலைப்புலிகளை மாபெ ம் வீரர்களாக, தியாகிகளாக, இந்தியရှိုးမျိုး။ ரசுகளின் அடக்குமுறையால் பாதிக்கப்படுவோராக 黜 இலங் கைத்தமிழரின் ஒரே பிர கிறது
நிதிகள்ாக சித்தரிக்
அத்தகையதொரு படம் வெளியிடப்பட்டே யாக வேண்டும் என்று குரல் தமி கத்தில், இந்தியாவில் எவ்வளவு பேர் Surf 5 st
விடுதலைப்புலிகளை கருத்து சுதந்திர விவாதத்தின் மையமாக எடுத்து வைத்தால் எவ்வளவு பேர் ஆதரவு தெரிவிக்க முன்வரு வார்கள்? ஆனால் இது ஒரு சுவையான விவாதம் தான் கம்யூனிஸ்ட்டுகள் யதேச் சாதிகார அரசுகள், பாசிச இயக்கங்கள், இவையெல்லாம் கருத்து சுதந்திரத்தை அனுமதிப்பதில்லை. கடுமையாக நசுக்குகின் றன. அதெல்லாம் சரி, அவை கருதது சுதந
ரத்தை மறுப்பதால், அவற்றின் களின் சுதந்திரத்தை ஒரு ஜனநாயக அமைப்பு LL 0 00S00 LL L KK a a KYS S LLL STOIII နှိုး இன்று கருத்து சுதந்தி ரத்தை மதிப்பவர் முன்னிருககும் வினாக்கள்
காற்றுக்கென்ன வேலி வழக்கமான மசா லாக்கள் இல் த சற்று யதார்த்தமான ஒர
ал ш. 516 என்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை
எண்டு ஆச்சி அடிக்கடி சொல்லுவா
ஆன கடந்த சிவராத்திரி அன்று அபாயம் வந்ததைப்பார்த்தேன். சிவ ராத்திரி அன்று சிவாயநம என சிந்திக்க கோயிலுக்குப்போக வெளிக்கிட்டவைக்கு வெள்ளவத்தை முழுக்க மின்சாரம் இல் லாமல் போனதத்தான் குறிப்பிடுகிறேன். குட்டி யாழ்ப்பாணம் கும்மிருட்டில பலமணிநேரம் பட்டபாட்டை நானும் பட்டேன். நான்பட்ட துன்பம் போல் துன்பப்பட்டவர்களோடு இந்தச் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி பேரின்பம் பெற்ற வர்களையும் பார்த்தேன்.
பட்டகாலிலே படும் கெட்டகுடியே கெடும் என்பதுபோல் யாழ்ப்பான பிரர் சனையால் கொழும்பு வந்த எம் தமிழ் குடிமக்கள் பெருமளவில் வாழும் வெள்ளவத்தை இருட்டில் முழ்கியதால் ஆரம்பத்தில் பெரும் வதந்திகள் பெருகத் தொடங்கின.
"குண்டு வெடிச்சிட்டுதாம் இரும்புக் கடையொண்டுக்குள்ளதானாம் வெடிச் சது அரைவாசி ஏரியா தூள்தூளாம்" எண்டு அவரவர் தனக்குக் கிடைத்த தக வல்களோடு தாமும் மேலதிக தகவல்களை சேர்த்து குசுகுசுக்கத் தொடங்கினர்
ஒருத்தற்ர தொலைபேசியும் அழைத் தால் மணியடிக்கவில்லை. எல்லாம் என்கேஜ்ட் ரோன்தான் வருகுது வதந்தி பரப்பிற சேவையில அனைவரும்பிசியாக இருந்தனர்.
"பம்பலப்பிட்டில கரண்ட் இருக்கு தாம் கொட்டாஞ்சேனையில லைற் எரியுதாம் அப்ப இஞ்சமட்டும் ஏன் இல்லை இண்டைக்கு சிவராத்திரி எண்டு வம்புத்தனம் செய்து போட்டான்கள்" என கதை கட்டிவிடும் அளவிற்கு கணநேரம் வெள்ளவத்தையில மட்டும் தான் கரண்ட் இல்லை.
୧
குழுவிற்கு கண்டனங்கள் பெரிய அளவில் ஒன்றும் மத்தள் கிளர்ந்தெழுந்துவிடவில்லை."
ளவு நேர்மையான திரைப்படம் என்பதில் ஐய மில்லை. ஈழப்போரில் காயப்பட்டு சிகிச்சைக் T 鷲 யாவரும் ஒரு தமிழ்ப்பெண், அவ க்கு சிகிச்சையளிக்கும் தமிழ்நாட்டு டாக்டர் : சுற்றியே கதைபின்ன்ப்பட்டிருக்கிறது. முதலில் சிகிச்சையளிக்க மறுக்கும் டாக் டர், பின்னர் அவளது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து இரவும் பகலும் பாடு
பட்டுக் காப்பாற்றி விடுகிறார்கள்
சினிமாப்பாட்டு படித்துக்கொண்டு பட் டாம்பூச்சியாக வளையவரும்மணிமேகலைக்கு மிக அன்னியோன்னியமான ஒருகால் இழந்த சங்கீத ஆசிரியை, சிங்கள ராணுவ வீரர்கள்ால் பாலியல் வல்லுறவுக்குட்பட அவர் தன்னை
உயிருடன் ஏரித்துக்கொள்கிறார். அதிர்ச்சி
யில் உறைகிறார் மணிமேகலை
அச்சிறுமியினையும் பலவந்தப்படுத்தசிங்
கள இராணுவம் முயற்சிக்கிறது. ஆனால்
போராளிகள் அவரை காப்பாற்றி விடுகின்ற
னர். பின்னர் அவரே இயக்கத்தில் இணைந்து விடுகிறார். பரந்தன் ராணுவ முகாம் மீதான தாக்குதலில் பங்குபெறும் மணிமேகலை, காலில்படுகாயம்பட்டு ராமேஸ்வரம்கொண்டு வரப்படுகிறார்.
காதல் வயப்பட்ட டாக்டர், மணிமேக லையை தமிழக போலீசாரிடமிருந்து காப் பாற்றபடாதபா சிந்திரவதைக்குள்ளா கிறார். இறுதியில் ஈழப் பெண்போராளி
தன்நாட்டிற்கு பாதுகாப்ப்ாக திரும்புகிறார். அவர்கள் போராட்டம் தொடரும் என்று டாக்ட ரின் முழக்கத்துடன் படம் முடிவடைகிறது. 蠶 எந்தக் காட்சியும் உண் மைக்குப்புறம்பாயிருப்பதாக, மிகைப்படுத்தப் பட்டிருப்பதாகக் கூறமுடியாது சிங்கள ராணுவ வீரர்கள் தமிழ்ப்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதோ, தமிழக பொலிசார் விடுதலைப்புலிவேட்டையில் ஈடுபடும்போது, கண்மூடித்தனமாக, ஈவிரக்கமின்றி நடந்து கொள்வதோ ஒன்றும் கற்பனையல்ல. எல்லாம் நடப்பதுதான். ஆனால் சிக்கல் எங்கு வருகிற தென்றால், பிரச்சனையின் ஒருபரிமாணத்தை எடுத்துக்காட்டும்போதுதான் இலத் தீன்மொழியில் ஒரு வசனம் உண்டு-சப்ர சியோவெரி, செஜஸ்டியோ பால்சி என்று அதாவது உண்மையை மறைத்து பொய்யை உண்மை என்று சூசகமாக சொல்லுதல் அதைத்தான் காற்றுக்கென்னவேலியும் செய்ய யற்சிக்கிறது. வெளிப்படையாக எந்த இடத் விடுதலைப்புலிகள் என்ற சொல் பயன் படுத்தப்படவில்லை. ஆனால் அவர்களைப் பெருமைப்படுத்தும் படம் அது என்பது முதல் அடியிலிருந்து இறுதிவரை அழுத்தந் திருத்தமாக வெளிப்படுகிறது போராளி
ရှိုခိ" | பாரதி பாடலில் ஆழ்ந்துவிடுகிறார்.
சையை ரசிக்கிறார்.
26ör GlaDTITU GunTymes, களத்தில் நிற்கும்
_
பனையால விழுந்தவனை மாடு ஏறி மிதிச்சமாதிரி பாதுகாப்பு பிரிவினரும் இருட்டாலவாறவய ஒரு பார்வை பார்த்து சோதிக்கத் தொடங்கிட்டினம் இந்த இருட்டுக்குள்ள எங்க போறியள் எண்ட அவையளின்ர கேள்வியில சந்தேகம் நிறைய. ஏனென்டா அவைக்கும் தெரியாது என்ன நடந்தது ஏன் கரண்ட் இல்லை எண்டு
மின்சார சபைக்காரன்கள் புத்தியா ஒரு வேலை செய்துபோட்டான்கள் தங் களை அழைத்து ஏன் கரண்ட் இல்லை; எப்பவரும் எண்டு கேட்டா பதில் சொல் லுற அலுப்பிலரிசீவரை தூக்கி வெளியில
uj , GLIT LLT II GLITa).
அவையின்ர நம்பருக்குக் கோல் எடுத்தவை எல்லாம் "பீப். பீப்” எண்டு அதுகத்தின என்கேஜ்ட் சத்தத்தைத்தான் G ֆլ լջոցն,
இருட்டுக்குள்ளால எங்கட பெண் பிரசுகள் கோயிலடிக்குப் போறவழியில சில கழிசடைகளின்ர கைவரிசைக்குத் தப்ப ஏலாமல் கண்ட இடமெல்லாம் கம்பளிப்பூச்சி ஊர்ந்த நிலையில அவை யின்ர நிலமையும் கவலைக்கிடமாய் போச் சுது "சனியன்கள் அக்கா தங்கச்சியோட பிறக்காததுகள்" எண்டு திட்டத்தான் முடிஞ்சிது
அண்டைக்கு இன்னொரு பெரிய பிரச்சனை அடுக்குமாடி கட்டிடத்தில பிளட் வாங்கி குடியிருந்தவை பட்டயாடு பெரும்பாடு பிளட் விக்கேக்க இருபத்தி நாலுமணி நேர லிப்ட் வசதி ஸ்ரான்ட் பை ஜெனரேட்டர் இருக்கு வருடம் பூரா
சக தோழர்களை நீ உணவை உண்ண மறுச் யைக் காப்பாற்றுவதற் துணிந்து நிற்கிறார்கள் னால் இயக்கத்தைக் கா வரும் என்று சயனைட் தமிழ்நாட்டில் ஏந்த அவர்கள் செய்யவில்ை சிகிச்சை அளிக்க ட மட்டும் சற்று முரட் கொள்கிறார்கள். அதற் தெரிவிக்கக்கூட இல் அந்த நேரத்தில் அவ காண்டது சரியென
கொள்கிறார். தாங்க ရှိုး၊ STS
J6676)IDULDULDGU புலிகள் stórst sú05%uÚL செய்துகொள்ளும் பி. யாக, விமர்சனம் ஏ ஏற்றுக்கொள்கிறது.
ஒரே ஒரு D FITOVOLJEITO : Aldag 609 மனைக்கு புலிகளின் தலில் தன் கண்களை அமைதிப்படை வீரர் வ
அமைதி காக்கப் தகையதொரு கொடு வேதனைப்படுகிறார் . றார் அமைதிப்படை ெ ப் பரிசு அது என்று ÁGDA), யாளரின் இயக்குநரின் யினைக் காணமுடிகிற சிங்கள ராணுவ அப்பட்டமாகக் காட்டு மாபெரும் தியாகிகள புலிகளின் இன்னொரு
வும் பராமரிப்பு எ பரம் மட்டும்தான். துக்கு வேலை செய் ஒழுங்கா தண்ணி எ தானே அதுவும் இ அண்டைக்கு அது லோரும் அதை தி டோட ஒடித்திரிஞ் GIT rassin (2617 தாவி மாடிப்படி வந்திட்டுதுகள் பா கள் தான் முறையா
KG.
"எட்டடுக்கு மா என்ர பொடியன் வி போட்டான் டி இல்லாம கீழ இற போக ஏலாம சீர் பாடாத குறைதான்
-குத்
"படியால இற தனை படியும் இற பரலோகம் தான் GJITGSfi L G J I GIGN வேண்டாம் அை எண்டு என்ர அப் வசதியா இருக்க:ே சத்துக்கு கிட்ட and Guit LIT கெண்டு பரலோக தான் எட்டாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னைத்து சுவையான றார். மணிமேகலை 596UT50T 615D5D Cum Sg MTAALLO 骼 க்கொடுக்க வேண்டி அருந்துகிறார்கள்
5 CITATGE EF6060T 60 LULJUD
| மணிமேகலைக்கு
டர் மறுக்கும்போது த்தனமாக நடந்து ாக அவர்கள் வருத்தம் மாறாக டாக்டரே கள் அப்படி நடந்து று பின்னர் ஒப்புக்
தடுமாறிவிட்டதுபோலவும் கான்
அராஜகத்தை சகோதரக்கொலைகளை அமைதிப் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து சீர்குலைத்ததை, இவைபற்றி யெல்லாம் யக்குநர் கவலைப்படவில்லை. ஏனென்றால் த்தகைய கதை அமைப்பில் வில்லன்களாக த்தரிக்கப்படுவது சிங்கள அரசும், அந்த இனமும்தான் அவர்களை அப்படி விமர்சிப் பதில் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமில்லை தானே.
அதே நேரம் அமைதிப்படைக்கு வக்கா லத்து வாங்கப்படுகிறது, ஏன் ஐபிகேஎப் பற்றி விமர்சனம் செய்தால் இந்திய அரசு கோபிக்குமே தணிக்கை வாரியம் முரண்டு
பிடிக்குமே. எனவேயே ஏதோ இந்திய ராணு வத்தினர் எல்லாம் சத்திய சந்தர்கள் போலவும், பொதுவாக களங்கமற்ற போராளிகள் ஐ.பி.
விஷயத்தில் மட்டும் 蠶
கே.எப்
கிறது. அப்படிச் செய்தால் தணிக்கை சான்
தழ்கிடைக்கும் என்று இயக்குநர் நம்பினாரோ
scracy Court
கள், விடுதலைப்புலி
ள் பயங்கரவாதிகள் கிறார் மணிமேகலை. வர்களை விடுதலைப் அழைக்கவேண்டுமா கள் தங்களைப் பற்றி ச்சாரத்தை முழுமை
துமின்றி, அப்படியே ாற்றுக்கென்ன வேலி டம்மட்டும்புலிகளைக்
அமைந்திருக்கிறது. பெறும் அதே மருத்துவ கண்ணிவெடித்தாக்கு இழந்துவிடும் ஓர்
臀 றார்.
பான தனக்கு இத் bLDLUTSOIUflgrim, ဘင်္ဂါဂြိုးမျိုးမျိုး ရှီ சய்த அக்கிரமங்களுக் பாரும் அங்கே " ரைக்கதை அமைப் நேர்மையற்றதன்மை
தின் அட்டூழியத்தை În uLin Lalo க சித்தரிக்கும் படம் பக்கத்தை அவர்களது
ாறு போட்ட விளம் னா அது அவசரத் வேணுமே. அதுக்கு OTOGOST 35/TLL')_6OTT5 ங்கி கரண்ட் தரும் காலை வார எல் ரத்த டோர்ச்லைட் துதான் மிச்சம்
தம் தானே தாவித் ால இறங்கி கீழ வயசுபோன கிழடு ாட்டிக் கொண்டுது
வீட்டில் ஏற்றிவச்ச டுப்போட்டு கனடா னிஞ்ச கரண்ட் கி கோயில் குளம் யிறனடி எண்டு
குவமெண்டா உத் இளைப்பெடுத்து ாகவேனும் அறு ான் அடுக்குமாடி ஸ் எடுத்துதாபா சொந்த வீட்டில ாடும் எண்டு ஆகா க்குமாடி பிளட்ட போற உசிர் புசுக் போகட்டும் எண்டு டிய எடுத்தானோ
直
ஆயினும் சென்னையிலும் சரி, புதுடில்லி யிலும் சரிசான்றிதழ்மறுக்கப்பட்டது. இயக்கு
நர் புகழேந்தி தலைகீழ் DITAT, OGOOTGOOTIT မြို့နှီး பார்த்தார் பாரதிராஜா, பாலு மகேந்திரர் உள்ளிட்ட திரைப்படக்
அனுதாபிகள், தமிழ் தேசியவாதிகள் ஆதரவாளர்கள் என்று பலரின் ரளவு பத்திரிகை களில் விளம்பரம் கிடைத்திருக்கிறது. ஆங் காங்கே கூட்டங்கள் போடுகின்றனர். அத் தோடு நிற்கிறது விஷயம். அவ்வளவே.
: ரைப்படத்தின் பின்னாலி ருக்கும் மற்றவர்களோ ஒர் உண்மையைப் புரிந்து கொள்ளத்தவறிவிட்டார்கள்,அல்லது யதார்த்த நிலையினையும் மீறி தங்களுக்கு : என்று தவறாக கணித்து விட்டார்கள்-அதாவது தமிழ்நாட்டில், இந்தியா வில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான எந்தப்
stages
பிரசாரமும் அ மதிக்கப்படா
ਸ਼ விடுதலைப் புலிகள் ಘ್ವಿ தடைபட்டு நிற்கிறதே வைகோவோ, ராமதாசோ, தடையை எதிர்த்து என்ன செய்யமுடிந்தது? ஜெயலலிதா பக்கம் வந்த பிறகு இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் 3. ITT L TIL ராமதாஸ், காற்றுக்கென்ன வேலிக்கு தணிக் கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டு, மாதக்கணக் புகழேந்தி அல்லாடிக் கொண்டி ருக்கிறார். எந்த புல் அவருக் காகக் குரல் கொடுக்க முன்வரவில்லையே. பொதுவாகவே தணிக்கை வாரிய உறுப் Sofia, si அருவருக்கத்
ܢܠ
தெரியாது" என்ற புலம்பல் வேறு
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு கோயிலடிக்குப் போனா வழியில உள்ள வீடியோ கடை விளம்பரம் வலுவிஷேசம் பாருங்கோ
சிவராத்திரி அண்டைக்கு சோதி மயமானவனைப் பார்த்து என்மனதில் உன்னை என்றும் நினைத்துப் போற்றி உன் நினைவை நான் பிரியாத வரம் வேண்டும் என இறைஞ்சப்போன என் LIITήσηςληθού.
"சிவராத்திரி சிறப்பு வெளியீடு பிரியாத வரம் வேண்டும் விளம்பரப் போர்ட் பட்டதும் ஏதோ பெரிய எழுத்து சிவ புராணமோ, பெரிய புராணமோ எண்டு போனா, அவன்கள் சொல்லுறான்கள் "அங்கிள் இண்டைக்கு பிரசாந்த் ஷாலினி நடிச்ச பிரியாத வரம் வேண்டும் கசற் ரிலிஸ் எண்டு நாசமாப்போக
அந்தக்காலத்தில பொங்கல், புது வருடம் தீபாவளி எண்டாத்தான் புதுப் படம் ரிலீஸ் ஆகும். இப்ப சிவராத்திரி அண்டைக்கு சிறப்பு வெளியீடாம் கிழிஞ் சுது போங்கோ எங்கட சமய அனுஷ் LIGOTD.
கோயிலடியில பொடியளின்ர கூத்து பெரும் கூத்து வாய்க்குள்ள சுவிங்கத்தை வைச்சு அரைச்சபடி அவயளின்ர கதை களைக் கேட்டா சிவமோட்சம்தான். சாம்பிளுக்கு ஒண்டு சொல்லுறன்.
ஒரு பொடியன் சொன்னான். "மச்சான் வெள்ளவத்தையில எல்லாம் நெடுகலும் பாத்தபடம் தானே. ஏரியா
தக்க வேடதாரிகள் எல்லாவிதமான ஆபாசங் களையும், வன்முறைகளையும் கள். ஆனால் கலை உணர்வோடு ஏதாவது சொல்லப்பட்டால், அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் அக்கிரமங்களைச் சித்தரித்தால் அதை கத்தரித்துவிடுவார்கள் 9. ಇಂದ್ಲಿಲಿ சவால்விடும் எந்தக்காட்சியும் அனுமதிக்கப்படாது. அப்படிப்பட்டதொரு சூழலில் விடுதலைப் லிகளை ஏதோ சத் s ITGT 955 TGAU, 995, 6 TPI8560TLD Voly 699.7 Uig. UNT(95LD,
பிரபல இயக்குநர் 醬 oầu குற்றபத்திரிகை, ಉಜ್ಬೇಕ್ಗಿ 燃 T60)
ரைப்படம். அது வெளியே வரவே ல்லை. இத்தனைக்கும்புலிகளைப்பெருமைப் படுத்தும் படமல்ல அது. ஆனாலும் தொலை யினை மையமாக வைத்தே கதை பின்னப் பட்டதால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அப்படியிருக்கும்போது புலிகளின் புகழ்பாடும் காற்றுக்கென்னவேலிக்கு எப்படி அனுமதி கிடைக்கும்?
蠶
ரு புறமிருக்க கருத்து சுதந்தி ரத்தி 器 க்கை கொண்டோர் ಙ್ தடையினை ஆதரிக்கமுடியுமா என்ப்து முக் கியமானதொரு கேள்வி ஆதரிக்கமுடியாது, ीळ என்பதுதான் சரியான LUOJ
ஆயினும் எந்த ஒரு சுதந்திரமும், எந்த ஒரு அரசியல் அமைப்பிலும் முழுமையாக வழங்கப்படுவதில்லை என்ப்தை နှီးမျိုး கொள்ள வேண்டும். அமெரிக்காவிலும்,
ரோப்பாவிலும் கூட தனிமனித ற்கு கட்டுப்பாடுகள் உண்டு ஆஸ்திரியா ல் வெகு ஜன மக்கள் ஆதரவைப்பெற்ற ஓர் அரசியல்வாதி, அவர் ஹிட்லரை ஆதரிப்பு வ்ர் என்பதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மற்ற ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ஆஸ்திரிய அரசிற்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்தே அந்தநப்ரை வீட்டிற்கு அனுப்பின. 蠶 UITGV னநலனுககு STSITT959. FLIGULILLGITG, GIT, Gly LSULä. கூடியவர்கள் என்று இன்னமும் அஞ்சப்படும் விடுதலைப்புலிகள் மீதோ, அவர்களது ஆதரவுப் பிரசாரம் மீதோ தடைகள் வருவது யற்கை அளவுக்கு மீறி இந்திய அரசு யந்திரம் ဂွါးမျိုဂြိုးဂြိုါ அப்பாவிகள்,
:: போது நிச்சயம் குரல் கொடுக் கலாம். உதாரணமாக இலங்கை அகதிகள் வருகை நிறுத்தப்படும்போது, அல்லது தவையற்ற மனிதத்தன்மையற்ற தடைகள் விதிக்கப்படும்போது மனித உரிமை ாவலர்கள் குரல் கொடுக்கவேண்டும். ဂြိုးမျိုးရှိ။ နှီးမြုံရှူးကြီါမှီ၊ ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இலங்கைத்தமிழ் அகதிகள் சொல்லொணாத்துயர் அனுபவித்தபோது விடுதலைப்புலி ஆதரவாளர்கள் வாயைத் திறந்ததில்லை. ஏதோ சடங்கிற்காக s 列)
(6)
காரியங்கள் செய்திருப்பார்கள் அவ்வள
னால் திரைப்ப்டம்போன்ற ஒரு வெகு ஜனத் தொடர்பு சாதனம் மூலமாக அப்பட்ட மான விடுதலைப்புலிகள் ஆதரவுப் பிரசாரம் செய்யப்படுமானால் 蠶 தடைசெய்யப்பட்டே ஆகவேண்டும். அதுவே எதிர்கால சமூக அமைதிக்கு ஆரோக்கியமான ஓர் சூழலுக்கு வழி வகுக்கும். .
மாறி புதுப்படம் பார்க்க கொட்டாஞ் சேனை போவம் எண்டு அதனை உடனடியாக பாதுகாப்பு காரணம் காட்டி மற்றது மறுத்துப்போட்டுது
டேய் போற வழியில இருக்கிற செக் பொயின்ால கஸ்டகாலத்திற்கு இறக்கினான் எண்டா, சிவராத்திரி மட்டு மில்ல CID றிப்போர்ட்வரும் வரை பல ராத்திரி பொலிஸ் ஸ்ரேசனிலதான் இருக்க வேண்டிவரும் வேண்டாம் பேசாம பாத்த படத்தையே பாப்பம் எண்டு.
உவன்கள் படம் எண்டு பூடகமாக குறிப்பிடுவது குமரியளைத்தான் கோயி லடியில இந்த தலையிடி வேண்டாம் எண்டு நடுச்சாமம்கரண்ட் வந்துட்டுதாம் எண்டு வீட்டை போக புறப்பட்டன் காரணம் அன்று இரவு அடி முடிதேடிய வர்களின் அடியைத்தேடப் புறப்பட்ட பெருமாள் (ஈழப்பிரகடனம் செய்துவிட்டு குடும்பத்தோடு தான் மட்டும் பிளேனில் ஏறி ஒடிய அந்தப் பெருமாள் அல்ல) பெருமை கூறும் திருமால் பெருமை படம் ஒளிபரப்பாகும் அதையாவது நிம்மதி யாகப் பார்ப்போம் எண்டு விடுவந்தால், வாசலில் என்னை வரவேற்றது"என்னைத் தாலாட்ட வருவாளோ இல்லை பூமஞ்சம் தருவாளோ எண்ட் பாடல்தான் என்ர தர்மபத்தினி காலம்பிற எழும்பித்தோஞ்சு வீடுகழுவி விரதமிருந்து சிவராத்திரி கதிமோட்ச மடைய எண்டு எங்கட கவர்னவாகினி TVக்காரன் போட்ட சிவராத்திரி சிறப்புப் படம் காதலுக்கு மரியாதை படத்த பார்த்து பரவச மடைஞ்சு கொண்டிருந்தது.
ார் 17 201

Page 7
ரிட்டன் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கள் என்று வரையறை செய்து பட்டியலொன்றை வெளியிட்ட ஒரு வாரகாலத்தில் லண்டன் மாநகரில் மோட்டார் கார் குண்டொன்று வெடித்திருந்தது. லண்டனின் பிபிஸி தொலைக்காட்சி நிறுவனக் கட்டிடம் முன்பாகவே அக்குண்டு வெடித்திருந்தது. ஆயினும் ஆட்சேதம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. சில வாகனங்களுக்கும், கட்டடங்களுக்கும் மட்டுமே சிறியளவிலான பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
உடனடி விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார், அக்குண்டு வெடிப்பில் வட அயர்லாந்தின் ஐரிஷ் குடியரசு இராணுவமே சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
எல்.ரி.ரி.
வட அயர்லாந்துப் பிரச்சனை தொடர்பாக பிரிட்டிஷ் அரசுக்கெதிராக ஆயுதமேந்திச் செயற்பட்டு வரும் ஓர் அமைப்பாகவே ஐரிஷ் குடியரசு இராணுவம் இருந்து வருகின்றது. இப்போராட்ட அமைப்பு பிரிட்டனின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் நடவடிக்கைகளை வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
யினும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் மிக்க லண்டன் மாநகரே ஐரிஷ் கெரில்லாக்களின் பிரதான இலக்காக இருந்து வருகின்றது. வட அயர்லாந்துப் பிரச்சனையில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆயுதப்போராட்டம் மூலமாக அழுத்தங்களைக் கொடுத்துவரும் ஐரிஷ் குடியரசு இராணுவம் பிரிட்டனில் தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த அமைப்புடன் பிரிட்டிஷ் அரசு வட அயர்லாந்துப் பிரச்சனை குறித்து பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்தும் நடத்தியே வருகின்றது. அண்மையில் பிரிட்டன் 2 வெளிநாட்டு ஆயுதப்போராட்ட அமைப்புகளை பயங்கரவாத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டவை எனப் பட்டியலிட்டு அறிவித்துள்ளது. இந்த அமைப்புக்களின் பட்டியலில் இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் அடங்குகின்றதென்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அரங்கில் ஒரு முன்னணி நாடு என்ற ரீதியிலேயே
ரிட்டன் இருந்து வருகின்றது. உலகப் பாராளுமன்றங்களின் தாயகம் என்று sa L SALLahat Glacio Satsulit (West Minster) UITUITSLDoor pGun அழைக்கப்படுகின்றது. இந்நிலையில் சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளின் ஒரு புகலிடமாக பிரிட்டன் இருக்கலாகாது என்ற காரணத்தினாலேயே பயங்கரவாத அமைப்புக்கள் என்று பிரிட்டிஷ் அரசினால் கருதப்பட்டவை A : இயங்குவதற்குத் தடை
க்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இனப்பிரச்சனையைப் பொறுத்தவரை கடந்த இருபது வருடகாலமாக ஆயுதப்போராட்டம் ஒரு கெடுபிடியாக இருந்து வருகின்றது. அரசியல் ரீதியாக இலங்கையின் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளுமே தோல்வியைத் தழுவியிருந்தன.
முடியாமல் அலுவலக
Drij. 11-17, 2001
கூடிக் கூடிக் கலைந்த தமிழ் கட்சிகளின் கூட்டு பிரித்தானியாவின் பட்டியல் கண்டு வெலவெலத்துப் போய் உள்ளனவாம். பேச்சு முச் சற்று மெளனித்துப் போயின
செல்லப்பட்டவர்கள் அமைச் சரைக் கூடச் சந்திக்கச் செய்ய உதவியாளருடன் பேச்சு
இருக்கின்றது. இந்தியா மட்டுமல்ல, ! தமிழீழ விடுதலைப்புலி பயங்கரவாத நடவடிக் சம்பந்தப்பட்ட ஓர் அன பட்டியலிட்டுள்ள போது இனப்பிரச்சனையைத் தொடர்பாக புலிகளோ பேச்சுக்களை நடத்த வலியுறுத்தியுள்ளது. பிரிட்டன் தனது சொ கருத்திற்கொண்டும் ஒ கொண்ட நாட்டுக்கெ செயற்படக்கூடாதென் விடுதலைப் புலிகள் மீ நடவடிக்கையை எடுக் முன்வந்திருக்கலாம். ஆனால் தமிழீழ விடுத இயக்கம் அரசியல் ரீதி வடக்கு-கிழக்குப் பிரச்
அரசியல் நிலைப்பாடுகள் தோல்வியைத் தழுவிய நிலையிலேயே ஆயுதப்போராட்டம் விரிவடைந்து, இன்று இப்போராட்டத்தின் விளைவாகவே இலங்கையின் இனப்பிரச்சனை சர்வதேச அரங்கையும் எட்டியிருக்கக் காணப்படுகின்றது 1983ம் ஆண்டின் பின்னர் இலங்கையின் புவியியல் எல்லைகளைத் தாண்டி இந்தியாவின் கவனத்தை இலங்கை இனப்பிரச்சனை ஈர்த்திருந்தது. இருந்தபோதிலும் இந்தியாவின் இலங்கைப் பிரச்சனை குறித்த அணுகுமுறைகள் உரிய பயனைத் தராத நிலையில், தற்போது சர்வதேச சமூகத்தின் கவனத்தைப் பெரிதும் பெற்ற தறுவாயிலேயே பிரிட்டன் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்துக்கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளை பிரிட்டனில்
மீதான பிரிட்டி
8.
ஒரு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்ய வைப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மட்டுமல்ல. இந்தியா கூட மேற்கொண்டிருந்ததையே அவதானிக்க முடிந்தது. பிரிட்டன் தமிழீழ விடுதலைப் புலிகள்மீது மேற்கொண்ட நடவடிக்கையையடுத்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொழும்பில் பத்திரிகையாளர் மகாநாடொன்றை நடத்தியிருந்தார். அம்மகாநாட்டிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரிட்டனின் நடவடிக்கைக்கு இந்தியாவும் பேருதவியாக இருந்தென திரு.கதிர்காமர் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பே பொறுப்பாளிகள் என்று தெரிவித்தே அந்த அமைப்பை இந்தியா தடைசெய்துள்ளது. இருந்தபோதிலும் இலங்கை இனப்பிரச்சனையைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு தீர்வைக்கான வேண்டுமென்பதையே இந்தியா வலியுறுத்தி வருகின்றது. அண்மையில் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த போதுகூட இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளோடு பேச வேண்டியதன் அவசியத்தை இந்தியத் தலைவர்கள் எடுத்துக் கூறியிருந்தனர். எனவே திரு. லக்ஷ்மன் கதிர்காமர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரிட்டன் அரசின் நடவடிக்கைக்கு இந்தியாவும் உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளோடு இலங்கை அரசதரப்பு பேச்சுக்களை நடத்த வேண்டுமென்பதில் உறுதியாகவே
%ட்டன் நட மக்கள் ஒரு
அல்லத 272 A
கொண்டுள்ள நிலைப் மட்டுமல்ல, சர்வதேச அனைத்துமே ஏற்றுக் அவதானிக்கமுடிகின்ற இந்தியப் பிரதமர் ராஜ் படுகொலை செய்யப்ப ஜனாதிபதி ரணசிங்க
கொலை, மற்றும் தமி கூட்டணித் தலைவர் அதே அரசியல் கட்சி சிரேஷ்ட பாராளுமன்ற
வார்த்தைகள் நடத்தி முடி என்னும் இந்த அவமானம் கூடாது என்பதற்காக வி தொடர்கின்றனவாம்
கதிர்காமம் போன தி போலி வாக்குறுதிகள் கொ
om D.
இந்தக் கறுப்பு ஆடு எது அரசனையே சந்திக் உருவெடுத்துள்ளதாம் கலாம் என்று அழைத்துச்
எல்லாரும் ஏமா வெள்ளைக்காரனும் தடை வி என்ன பிரயோசனம் தினை வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

f' LLGATS, L- ص=س كم مر ~~
ள் இயக்கத்தை
(அலசுவது-இராஜதந்திரி)
DLUTSL
லும் இலங்கை کس۔ سے
TUUS  ை- - - ை ܚܝ -
இலங்கை அரசு அரசியல்வாதிகள் ஆகியோரது சித்தரித்துக் காட்டுவதில் இலங்கையின்
வண்டுமென்றே கொலைகள் தொடர்பாக தமிழீழ ஆட்சியாளர்கள் வெற்றி
விடுதலைப்புலிகள் மீதே பெற்றிருக்கலாம்.
த நலன்களைக் குற்றஞ்சாட்டப்பட்டு வந்துள்ளது. ஆனால் இலங்கையில் தமிழ் மக்கள்
5 STT இறைமை இலங்கையின் ஆட்சியாளர்கள் சர்வதேச மீதான அடக்கு முறைகள், கொடுமைகள்
ராகச் அரங்குகளைத் தமக்குப் பயன்படுத்தக் என்பவற்றின் வெளிப்பாடாகவே தமிழீழ
ரீதியிலும் தமிழீழ கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு
Τ60 விடுதலைப்புலிகள் மீதான உருவாகியுள்ளதை ஏற்றுக்
குற்றச்சாட்டுக்களை அக்குவேறு ஆணி கொண்டவராகவே ஜனாதிபதி வேறாக எடுத்துக்கூறிவருவதையே சந்திரிக்கா காணப்படுகின்றார்.
லைப்புலிகள் வழக்கமாகவும் கொண்டுள்ளனர். அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட
川Tö இலங்கையின் 1995ம் ஆண்டு இலங்கையில் ஜனாதிபதித் நிலையில் வன்முறைகளுக்குள்ளாகி
FSO)6OT குறித்துக் தேர்தல் பிரசாரத்தின் போது ஐக்கிய கொடூரமான அனுபவங்களுக்கு
முகங்கொடுத்த இலங்கைத் தமிழ் மக்கள்,
Ggfuss, LfA GAILLIT GITT ITS, நின்ற காமினி திசாநாயக்கா குண்டு வெடிப்பொன்றில் கொல்லப்பட்டிருந்தார். இச்சம்பவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பாளிகள் எனக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. இதுதவிர 1999ம் ஆண்டு கொழும்பில் இடம் பெற்ற பொது ஜன ஐக்கிய
முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது கொலை முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் ஜனாதிபதி சந்திரிகா மயிரிழையில் உயிர் பிழைத்திருந்தார். ஆயினும் 9 JTS, GIOULDB 600T வெகுவாகவே பாதிக்கப்பட்டிருந்தது. இச் சம்பவத்தில் ஜனாதிபதிக்கருகே நின்ற பலர் கொல்லப்பட்டிருந்தனர். எனவே ஜனாதிபதி சந்திரிக்கா மீதான இக் கொலைமுயற்சியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பே சம்பந்தப் பட்டிருந்ததென்று இலங்கையின் புலனாய்வாளர்கள் தாம் மேற் Clancial signЈарствоli
புை:தான டிக்கையைசிகே வற்ாகா 2 மக்கள் ஒரு 2/முேத0ார'
-g5¡ir:Moir
ாட்டை பிரிட்டன் அடிப்படையில் குற்றஞ் சுமத்தியிருந்தனர்.
"" . இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள்
ಇಂ அமைப்புமிதான குற்றச் சாட்டுக்கள்
இந்தியத் தரப்பிலிருந்தும்,
காந்தி இலங்கையிடமிருந்தும்
டமை, இலங்கை வெளிப்பட்டதையடுத்தே பிரிட்டிஷ் அரசு
பிரேமதாஸாவின் தமிழீழ விடுதலைப் புலிகள்மீது
T விடுதலைக் நடவடிக்கை எடுத்துள்ளதை அவதானிக்க
: முடிகின்றது
UCF 39 ITIES GSI) SLÉID OG i UGúlsó
IIIIIIIIIIIII தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை
உறுப்பினர்கள், ஒரு பயங்கரவாத அமைப்பெணச்
தற்போது ஒரு நீடித்துச் செல்லும் யுத்தத்துக்கே முகங்கொடுத்து நாளாந்தம்
அவலங்களையும் எதிர்நோக்கியவர்களாகவே
தமிழீழ விடுதலைப் புலிகள் 91 GOLD LI GODU U ULLI rħis, U ANJITgi, அமைப்பென்று சித்தரிக்க இலங்கையின் ஆட்சியாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் பட்டியலிட்டுக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் வடக்கு-கிழக்கில் பல்லாயிரக்கணக்கில் இடம் பெற்ற உயிர் பலிகளுக்குப் பொறுப்பான அரச பயங்கரவாத நடவடிக்கைகளை யார் தட்டிக் கேட்பதென்பதே பிரதான கேள்வியாக இருக்கின்றது. 1983ம் ஆண்டில் தென்னிலங்கையில் ஐக்கியதேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் இனக் கலவரம் வெடித்து அப்பாவித் தமிழ் LDó, Ss, Gissör Giff, ALGOLDS, GOD GIT 9,95 AUGELN சூறையாடிவிட்டிருந்தது. அன்றிலிருந்து இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இடம்பெற்று வரும் யுத்தம் மற்றும் அதுசார்ந்த அடிப்படை மனித உரிமை மீறல்கள் என்பவை ஆயிரமாயிரம் உயிர்களைக் காவு கொண்டதாகவே இருந்து வருகின்றது. பிரிட்டிஷ் அரசின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான நடவடிக்கையெண்பது முற்றிலும் அந்நாடு சார்ந்ததாகும். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை இனப்பிரச்சனை குறித்த அரசியல் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாக அணுகப்படுவதற்கு தமிழீழ விடுதலைப் LOUIS GTS "? ரீதியான பங்களிப்பு அவசியமானதாகவே இருக்கின்றது வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கூட கொழும்பில் நடத்திய தி: மகாநாட்டில், தமிழீழ டுதலைப் புலிகள்மீதான பிரிட்டனின் நடவடிக்கையை சிங்கள மக்கள் ஒரு வெற்றியாகவோ அல்லது தமிழ் மக்கள் தமது அரசியல் நடவடிக்கையில் ஒரு ன்னடைவாகவோ அதனை கருதக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
அரசு தமிழீழ டுதலைப் புலிகள்மீது மேற்கொண்டுள்ள நடவடிக்கையை, இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் LoppGLDT(Suur GTLDTC) கருதவேண்டியுள்ளது. ܘ
S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
ஆனால் வினை விதைச்சால். என்கிறார் தமிழ் அர
சியல்வாதி ஒருவர்.
க நிர்ப்பந்திக்கப்பட்டனர் அகிலமும் அறிந்து விடக் கிரமாதித்த முயற்சிகள்
அதற்கு
பண்ணுறாங்களே.
கடல் கடந்து வந்தாலும் வாய் திறக்க விடுகிறான் களில்லையே. நாங்கள் ஒரு கருத்தைச் சொல்ல முன்பு பதிலடியாக பல விடயங்களை இரத்தினச் சுருக்கமாய் எடுத்து வைத்து எங்களை வாயடைக்கப் நோர்வேயிலிருந்து சங்கடப்பட்ட
புலம்பல் கொழும்புவரையும் கேட்குது.
ணைக்கள அதிகாரி யார்? 55 GOLJU, in Loir Gif) LIITT? ன்ற கேள்வி பூதாகரமாக
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்து ஆலயம் ஒன்றில் அண்மையில் யாகம் நடந்துள்ளதாம் எலியும் பூனையுமாய் கடிபடும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள்
இருவர் ஒருங்கிணைந்து செய்துள்ளனராம் தமிழ் மக்கள்
தப் போட்டினம் El nú Gupt: LIG, LaibL)
தச்சால் தினை அறுக்கலாம் விரிந்துள்ளது
வெள்ளையரின் உத்தரவுக்கு எதிர்ப்புக்காட்ட கலாச்சார வழிமுறைகளைப் பின்பற்றுவதாகத் தமிழ் வலையில் செய்தி

Page 8
அதிபர் திடுக்கிட்டு முகம் மாறி ஹா என்று கத்திவிட்டார்.
"யட்சிணி தேவதையா?
"ஆமாம் நான் அதை என்னோட மகாபத்ரகாளி அருளால் கண்டுபிடித்து விட்டேன். நான் மகா பத்ரகாளியின் பக்தன், காளியின் உபாசகன். நான் தியானித்துக் கூப்பிட்டால் உடனே வரு மங்களவிலாஸ் மாளிகையில் பயமின் duHöss , , , MITLILIm öst." வசிப்பது அதிர்ச்சியான ஆச்சரியம்தான்
பட அதிபர் அவன் சொல்லுவதை யோகேஷ் பலவிதமான சிந்தனை வியப்புடன் கூர்ந்து கவனித்துக் குழப்பத்தோடு வந்து ஹோண்டாவை கொண்டிருந்தார். படித்துப்பட்டம்பெற்ற நிறுத்தி இறங்கியதும் ஒரு வீச்சரிவாள் * யோகேஷ் தீவிரமான அவனுடைய கழுத்தை நோக்கி பறந்து வந் முறையில் மகாபத்ரகாளியின் உபாச தது. கனாக இருப்பது ஆச்சரியமாக இருந் 岛g
அவனுக்கு மகாபத்ரகாளி சக்தியை கொடுத்திருப்பதில் வியப்பெதுவும்
யோகேஷ் பக்கவ உருவத்தை தாவிபிடித் அவனுடைய மூச்சு சுவ LL LDLLLDTS0 GMT அந்த உருவம்
தன் தலையால் ( தள்ளிவிட்டு, வீச்சரிவ போது யோகேஷ் முந்
Gigg fourton Cegin
ான் யோகேஷ்
"யேய், ய், தி சம்பந்தமில்லாத சங்க டாதே நின்னை ந: துண்டா நின்றே சதை காக்கைக்கும், கழுகுச் ஒடி போய், உயிர் 鷲 !N ஒரு வினாடி அதிர்ந்த யோ ಇಕ್ಕಟ್ಟತ್ಲಿ ೬ ܪ ¬ܔܔ V EEE-רך ה ஓடிச் சென்று வீச்சரிவாளை PE UITWITT?
ஞான யாருனனா
MVH எடுக்கக் குனிந்தபோது பின்னா நின்றே ஜீவனை பறிச் Hஎமகிங்கர்னாக்கும்."
ILLI li l
'விஸ்ஸ்க்க் என்ற ஒலியோடு வீச்ச வாள் ஒன்று காற்றை கிழித்துக் கொண்டு வருவதை பார்த்து விட்டான் யோகேஷ்
56ğST Шn அவன் இல்லை. மின்னல் வேகத்தில் விலகி குனிந்து
அவர் வியர்வை தட்டிய நிலையில், கொண்டதும் வீச்சரிவாள் பாய்ந்து சென்
"ய. யட்சிணி தேவதை இப்போதும் மரத்தின் மீது மோதி, கீழே வி
A.
LT
《རྗོད།
STģig slö, GO ?GIT ? L'ILLDIT களினுள் நுை CLUITARITÄT
ாதனா உடம்பில் தான் இருக்
ಸಿಂಕ್? என்று நாத்தடுமாற கேட் o್
ootGOGOOT س س م ) .
இருந்தது. இப்போது யோகே வன் சொல்ல பட அதிபர் G வீச்சரிவ நிம் பெருமூச்சு விட்டார். தாட்டுத்
"ம மறுபடியும் அது இருந்தது. D 6J(5LDIT?" u"TTA ನಿ! "வராது ಕ್ಲಿಲ್ಲ சொல்ல முடி Toep TRTOTA UTS நான் தெ ந்து Glassim GöOTL ಅಗ್ದಿ வரையில் முதலில் மாந்திரீக ஏவலை L-ITA", "Du95 to'ou முறியடிக்க வேண்டும். உங்களை #းနှီးပြီ எடு அழித்து நாசப்படுத்த உங்கள் சததல தேடின தொழிலான சினிமா படத்தயா ճU6060. . 96ն ரிப்பை முடக்கி பெரும் நஷ்டத்தில் (UTg%DL-cu 5 வீழ்த்த நடந்திருக்கும் மண்டை பட்டு தன்ை ஒட்டுப் பூஜையும், கருப்புப்பூனை ಆ॰ பலியும் மிகவும் சாதாரணம் தான்' siúl 蠶 "sFITg5 TOT GOOTILDIT?" LL gurë e "ஆமாம். இவற்றைவிடவும் மறைந்திருந்து பயங்கரமான பூஜை நடந்திருக்கு (plu இப்போதும்கூட உக்கிரமான பூஜை ULDI OU 90au நடந்து கொண்டிருக்கலாம்."
அவன் இப்படி சொன்னபோது Loo olgtபடஅதிபர்மேலும் பயந்து விட்டார். தான் இருக்க "p(8լյր" 9ഖങ്ങി ெேகல்லாம்யந்து LAGTIGST சம்பூர்ண் கிழ டால் எப்படி? இதை ULUrfi/5 E"B" முன்பே நடந்திருக் தாத்தா" என் "முன்பேயா?" குரல் எதி "பயங்கரமான முறையில் நர AuÜ 默
T ు ಟ್ಲಿಅಃ Von L 395 s UL. குள்ளாகான்ே
யமில்லை. காவலில்
நரபலி பூஜையா?
அலறல் படஅதிபரிட அவன் எப்போதுமே மிருந்து வந்தது. இருப்பது குறித்தும்
தனிமை அவனை வா sóló600. Guli Úlgrg ஏற்படுமோ என்று இல்லை.
அவனே ஒரு ே மற்றவர்களின் சந்ே பயமுறுத்திக் கொண் Lories, GT GASGUIT Giu) LI காம்பவுண்டு வாசை மின்விளக்கு ஒன்று gio u Tulli (lancia
"எதுவாக இருந்தாலும் கண்டு பிடித்து அழிக்கிறேன். ரத்னாவை தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருங்கள். நான் உங்கள் எதிரிக்காக செயல்படும்மந்திரக்காரனை சந்தித்து விட்டு வருகிறேன்."
5 գնպւ61 கொண்டு அவன் விடை பெற்றான்.
LDPä956TT GÓI GUIT 6iv LDT 6s2 6085||
அந்த ಘ್ವಿ யாக பிரம்மாண்டமான முறை G
லயே ஏதோ ஒன்று அசைவதை கவனித்து | sóll LMói.
லும் தாக்கினான்.
உட்கார்ந்திருப்பது தெரிந்தது. 'ஹம்மே." என்ற மலையாள வாச
ಛೀ.: يسميه ரலோடு அந்த உருவம் தரையில் மாளிகையினுள் வாகனத்தில் பயணித்து குண்டும், குழியு பாய் விழுந்தது. வில்லை. சிக்கணம் க LDIG, Glg (DLD6oor FIT 6000 :: அனைத்திருக்கலாம் வந்து கொண்டிருந்தான் சிறிது நேரம் அ6
f; கூப்பிட்டுப்பார்த்து
ண்ட இடைவெளியில் மின்
கள் சிக்கனமாக வெளிச்சத்தை வி இருந்த காவல் மாட
யோகித்துக் கொண்டிருந்தன. அதுதான் வாட் வேறு எங்கேயும் வேறு வீடுகள் ஜாகை இரண்டு அ எதையும் பார்க்க முடியவில்லை. ஜன நட சிறிய வீடு
Տ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் விழுந்த அவன் அதேவேகத்தில் OTT6OT,
டில் விலகி, அந்த 66, ಆಳ್ವ ம் பட்டது. வயிறு ம் குடித்திருந்தது
கேஷை முட்டித் ள எடுக்க முயன்ற
கஷின் கைக்குள் 6.J60GT GlajLaj. உருவத்தை உயிரு டும் என்று முயன்
| 9549 LLUIT 9.60TG5 * 5606) பிக்கும். துண்டு ய வெட்டி எடுத்து ம் இரைபோடும். ச்சுக்கோ" என்று JLD.
பிளக் வீனஸ் என்றழைக்கப்படும் கறுப்பழகி நவோமி கம்பல் போதை மருந் துக்கு அடிமையாகி இருப்பதாக முன்னர் அரசல் புரசலாகக் கதைகள் அடிபட்டன. இப்போது இவரே பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
பல காலமாக மொடலிங்கில் முதல்
விளிக்குன்னது.
ம்முறை காதலர் தினத்தை உலகம் முழுவதும் விதவிதமாகக் கொண்டாடியி
ருந்தார்கள் ஜமைக்கா நாட்டில் 4 ஜோடி களுக்கு விமரிசையாகத் திருமணம் நடந்தது.
இதில் என்ன விசேஷம் என்றால் இந்த 輯 நால்வரும் பிறந்தநாள் உடையில் திருமணம்
| செய்து கொண்டார்கள்
அடுத்து தாய்லாந்து நாட்டில் உள்ள சரணாலயத்தில் இரண்டு ஜோடிகளுக்குத் திருமணம் நடந்தது. இந்த ஜோடிகள் இர ண்டும் சரணாலயத்தில் உள்ள யானைகள் ஆகும் திருமணம் முடிந்த கையேடு அவர்களது முதலிரவும் நடந்தது. இந்த முதலிரவை சரணாலயத்திற்கு விசிட் அடித் தவர்களுக்கு பெரிய திரை மூலம் படமாகக் காட்டப்பட்டது
இப்படி காதலர் தினக் கொண்டாட்டங் கள் மகிழ்ச்சியாக பல்வேறு நாடுகளில் நடந்திருந்தாலும் சோகங்களுக்கும் குறை Gaga,
காதலர்கள் பலர் காத்திருந்து காதலைச்
sumiu Ganóia audi a
ஒடி குத்துச்செடி
= விஸ்வநாதன் ஆனந்த் ாத தாக்குதலுக்
såloIGI. saILITa.
அவனுடன் வேறு தான் ஆனந்தின் வேலைகள் குறிப்பாக செஸ் பேட்டி
ருககக கூடுமோ நடைபெறும் இடங்கள் திகதி போட்டி ஒப்பந்தம் உட்பட துடன அங்கும இங் எல்லாவற்றையும் கவனித்து வருகிறார் ஆனந்தின் மனைவி
தன்னுடைய மோட் (UT
ட்டியிலிருந்து டார்ச்
|ன், யாரும் தென்பட
oSlutoma, Glaus) Glamoa Glgiu
LITenjiö eIg.
ཡོད།། Τ) (α S காதலிற் தினத்ல் 2
tpflög 6ìgüuffật மகிழ்ச்சியும் சோகமும்
LS AAAAAAAAqAAAAAAqAAAqA A LA AA LLA Aqe ee SAAAAAqAAAAAAAAS ஆாந்த்பின்னால் அருளா
"உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றதன் ழிந்து காணாமல் மூலம் உலக அளவில் பிரபலமாகியுள்ளார் தமிழக வீரர்
.. ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் போல் அதிர்ந்து நின் இருக்கிறாள் என்று கூறுவார்கள் ஆனந்தின் வெற்றிக்குப் பின்னால் இருபெண்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஆனந்தின் 1ளின் கைபிடியை - அம்மா சில அடுத்தவர் ஆனந்தின் மனைவி அருணா
ஆனந்திற்கு செஸ் பயிற்சியளிப்பது அவரது அம்மா
டெக்ரானில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றபின் அருணா அளித்த ப்ேட்டி இது
"எனது கணவர் எல்லோர்சிட்டேயும் கலகலப்பாகப் பேசுவார். அதுவேண்டும், இது OT LLJITUTIT95 இருக்கும்? வேண்டும் என்று யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார். அவர் ஒரு வருடத்தில் 7 மாதம் செஸ் போட்டிகளில் கலந்து கொள்வதால், அவருடன் நானும் ஒவ்வொரு நாடாகப்
இடத்தைத் தக்க வைத்திருக்கும் அழகிகளில் ஒருவர் நவோமி, கறுப்பின அழகியான இவருக்கு 20 மில்லியன் டொலருக்கு (சுமார் 85 கோடி ரூபாய்) மேல் சொத்துக்கள் உள்ளன. குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், ஹொலிவூட் நடிகர் ரொபர்ட் டி நீரோ போன்ற பெரிய பெரிய பிரபலங்களுடன் காதல் வயப்பட்ட நவோமி இப்போது இலணி டன் மருத்துவமனையில் போதைப்பழக்கத் தில் இருந்து விடுபட சிகிச்சை எடுத்து வருகிறார்.
போதைப் பழக்கத்தினால் ஏற்பட்ட கோபக்குணத்தினால் தனது குதியுயர்ந்த செருப்பின் கூர் முனையால், ஒரு பெண் ணின் காலைக் குத்திக் காயப்படுத்தினார். அதுமட்டுமன்றி இவர் ஒரு முறை தற் கொலை செய்யக்கூட முயன்றிருக்கிறார்.
சொல்ல பயன்படுத்தும் காதலர் தினத்தன்று தற்கொலை செய்து கொள்ளவும் அதைப் பயன்படுத்தினர்.
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட மருத்துவர்களான சுரேஷ் புனிதா இருவரும் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் வரதட்சனைக் கொடுமை தாங்காது மருத்துவரான புனிதா தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த நாள் காதலர் தின மான பெப்ரவரி 14
இன்னொரு சம்பவம் மதுரையில் நடந் தது கல்லூரி மாணவர்களான கருணாகரன், கண்ணன், கோபி முவரும் நண்பர்கள் முவ ரும் ஆளுக்கொரு பெண்ணைக் காதலித்தனர். மூன்று சோடிகளின் காதலன் காதலி இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்த வர்கள் தமது காதலைப் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்ற பயத்தில், பெப்ரவரி 14ம் திகதி அதிகாலை எல்லோரும் பூச்சிமருந்தை அருந்தி விட்டனர்.
அவர் சாப்பிடும்போதும், உறங்கும்போதும் செஸ் பற்றித்தான் பேசுவார் செஸ் விளை
அவன் தப்பியோடி ம் மறுபடியும் வந்து, தாக்கி கொலை
சிப்பான் என்பதில்
9) (69) (160)
கொண்டவனாகத் yw Afon வேண்டும். உலக அதிசயமாக இதையும் சேர்த் பற்றி வாட்ச்மேன் துக் கொள்ளலாம். அப்துல்லா அல்-மைது *, விசாரித்தால் அல்கேத்தானிக் என்பவருக்குப் பெயரைப்
கிடைக்கக் கடும் போலவே ஆயுளும் நீளம் இவரது வயது துடன் "வாட்ச்மேன் அதிகமில்லை ஒரு 10 தான் கூவி அழைத்தான். இது மட்டுமா? அதிர்ஷ்டமும் அதிகம் ரொலியாகவந்து தான் ஏற்கனவே இரண்டு கல்யாணம் வரவில்லை. மணி செய்து கொண்டு அதன் மூலம் 70 குழந்தை ருக்கும். இதற் கள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு உரித்து နှီးမြှို့.. နှီ Sauí. கெட்டிக்காரனான இதை அடுத்து இவருக்கு முன்றாவது னிமையில் தனியாக கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் |லைப்பட்டதில்லை. என்று திடீர் ஆசை ஏற்பட்டது இருப்பினும் டியதாகவும் தெரிய ளால் தொல்லைகள் னைத்து பயந்ததும்
ஹொலிவூட் பட நாயகிகள் பலர் அமைதிக்காக யோகாசனத்தில் குதித்திருக் கிறார்கள் இந்த வரிசையில் கடைசியாக இணைந்திருப்பவர் ஸினத் போல்ட்ரோ
28 வயதான Rனத் போல்ட்ரோ ஷேக்ஸ் பியர் இன் லவ்' என்ற ஆங்கிலப்படத்தில் நாயகியாக நடித்தவர். இவர் தினமும் காலை, மாலை நேரங்களில் 30 நிமிடங்கள் வெளிச்சம் தெரிய #? ஒரு வரை யோகாசனம் மின்விளக்குகளை * Ugi ol ("ADI"". . . . . . .
இவர் யோகாவில் இறங்கியதற்கு என்ன காரணம்? இவரே சொல்கிறார். பெயரை சொல்லிக் "பொப் இசைப் பாடகி மடோனா 42 டு வாசல் பக்கமாக - வயதிலும் எவ்வளவு அழகாகக் காட்சியளிக் ருகில் போனான். சிறார். இதற்கெல்லாம் காரணம் யோகா மேன் சம்பூர்ணின் தான். களைக் கொண்ட இதை அவரே என்னிடம் கூறி, தினமும் யோகா செய்யும் படி எனக்கு ஆலோசனை வழங்கினார். யோகா செய்யத் தொடங்கிய
போலவே நடந்து கத்திற்குரியவனாக ருந்தான். ரிகைக்கு வெளியே ஒட்டி ஒற்றையாக ாங்கிவாறு வெளிச் ந்தது.
ல் தொடரும்) II Döv) fil DU9
காவை நாடும் நடிகைகள்
யாட்டில் அவர் மும்முரமாக இருக்கும்போது நான் அவரைத் தொந்தரவு செய்ய மாட்டேன். எங்கள் இருவரின் எண்ணங்களும் ஒரே மாதியாக இருப்பதால் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்." என்று கூறியுள்ளார்.
ஒரு சின்ன சந்தேகம் இவருக்கு அதாவது குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முற்றிலும் தயாராக உடல் நிலை உள்ளதா என்பது தான் அது
உடனே மருத்துவரிடம் சென்று பரிசோ தனை செய்ய, நூற்றுக்கு நூறு வீதம் உடல் நிலை சகல விதத்திலும் சரியாக இருக் கின்றதென மருத்துவர் சான்றிதழ் கொடுத்து GALİL İTİ.
எல்லோருடைய சம்மதத்தையும் பெற்றுக் கொண்டு சிலமாதங்களுக்கு முன் கல்யாணம் செய்து கொண்டார் அப்துல்லா இப்போது அப்துல்லா அப்பா ஆகப் போகிறார் 8
பிறகுதான் அதன் அருமை தெரியவந்தது.
யோகா செய்யத் தொடங்கிய பின் எப் போதும் இல்லாத ஒரு சுறுசுறுப்பு கிடைக் கிறது" என்கிறார் ஸினத்
Drij. 11-17, 2001

Page 9
Pஜப்பானிய சமையற்கலை வல்லுநர்களால் அமைக்கப்பட்ட இந்தப் பூந்தோட்டம் முழுக்க முழுக்க சொக்லேட்டுக்களால் தயாரிக்கப்பட்டதாகும்.
ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வருடம் நடந்த கண்காட்சியில் ஜப்பானியத் தோட்ட மாதிரியைக் கொண்டு அமைத்த சொக்கலேட் பூந்தோட்டத்துடன் சமையற்கலை வல்லுநர்தான் பெருமையுடன் காணப்படுகிறார்.
"""ساس"
> பாதுகாக்கப்படும்...
sa A ELITignias Gi
முன்னாள் சோவியத் யூனியன் கலைப்பொக்கிஷங்கள், இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பொக்கிஷங் களுள் ஒன்று தான் இது
17ம் நூற்றாண்டில் ரஷ்ய கலைஞர்களால் உருவாக்கப்பட்ட உருவப்படம் தான் இது சிறிய அளவில் காணப்பட்டாலும் இதன் பெறுமதி பல இலட்சங்களுக்கும் அதிகம்
கன்னி மரியாளையும் குழந்தை இயேசுவைக் a வைத்திருக்கும் இந்த உருவப்படம் தங்கம் வெள்ளி வைரக் கற்கள் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
இது 32 சென்டி மீட்டர் உயரமும் 28 சென்டி மீட்டர் அகலமும் உடையதாகும்
R భ ፵፭ ܤ ܀
జ ー。ー。 భ
Drij. 11-17, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருக்குர்ஆன்
இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநி த்தில் அலிகார் பல்கலைக்கழகம் உள்ளது ப்பல்கலைக்கழகத்தில் இருக்கும் மளலானா ஆசாத் நூலகத்தில் இருக்கும் ருக்குர் ஆன் தான் இது.
சுமார் 1400 வருடங்களுக்கு முன்பு ழுதப்பட்ட இஸ்லாமியப் புனித நூலான ந்தக் குர் ஆன் இன்றும் பத்திரமாகப் ாதுகாக்கப்பட்டு வருகிறது.
முஹம்மது நபி அவர்களின் வழித் ான்றலான காலிஃபா ஹஸ்ரத் அலி வர்களால் ஒட்டகத்தோலில், பேரிச்சை ரத்திலிருந்து தயாரிக்கப்பட்டமை காண்டு இது எழுதப்பட்டதாகக் கூறப் டுகிறது.
இதுமட்டுமன்றி இந்நூலகத்தில் கலாயர் காலத்தில் எழுதப்பட்ட திருக்குள் ன் கைப்பிரதிகளும் இங்கு உள்ளன.
SS SSSSSSS SSS SSS SSS SS SS
gais GDIGÒ GLILLg2
தோற்றத்தில் ஒரேமாதிரி இருக்கும்
சல்லப் பிராணிகள் அவற்றின் ரிமையாளர்கள் அமெரிக்காவின் புளோரிடா நகரில் சமீபத்தில் நடந்தது.
அதில் கலந்து கொண்ட 5 வயதுப் ச்சை ஒணானும் (பச்சோந்தி அதைப் பான்ற உருவத்தையுடைய அதன் உரி மயாளரும் தான் படத்தில் காணப் டுகின்றனர்.
_>
வரு
11 11196) I
(UDJU
ER REEEEEEEEEEEEE
ஆர்ஜென்டினா நாடு மோசமான பின்னடைவை எதிர்நோக்கி கின்றது. அந்நாட்டில் உள்ள வேலையில்லாதவர்களின்
|எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில வருடங்களில் வீட்டில் வளர்க்கும்
நாய்களை வெளியே அழைத்துச் செல்லும் வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
நாய்களை வளர்ப்போர், அவற்றை வெளியில் அழைத்துச்
|செல்ல நேரமில்லாததால், வேலையில்லா இளைஞர்களிடம்
இந்த வேலையை ஒப்படைத்து விடுகின்றனர்.
வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருப்பதை விட இப்படி
|நாயை வெளியே அழைத்துச் செல்லும் வேலையைச் செய்து கொஞ்சம் பணமாவது சம்பாதிக்கலாமேயெனப் பலர் இத்தொழிலில் இறங்கிவிட்டனர்.

Page 10
poilersit-insigns
இந்தித் திரையுலகில் கனடிான்யா இருந்த மிடையே திரெள மாதவ ஒன்று ஏற்பட்ட LLLL L LLLLL L LLTT TLLTT Z D D JS T TTTT LLL உடனே அந்த முகவர் ள்ளத்திா முள்ளான் நடிா தமிழில் யாப்புகள் இல் நடிகையிடம் சென்று உங் அழகுக்கும்திய போ செள்ளையில் புடவைக்க ஒன்றை நடத்தி நீங்காேசொந்தமாக ஒரு வியாபார நிறுவன வருகிறார் ரம்பிக்காம் ஆட்ாக் கொடு வருவது
LLLLLL Z LL L D LL D TT TT S LL TTT பொறுப்பு எனத் தூபம் பொட்டிருகார் புடாவ வியாபாரத்திருப் பதிாபா தொழில் அந்த சின்னத்திர நடிகையும் சாயி ெ LTTT TTT TT TTTTTT TT L TTT ZZZ TTTT S TT T TTTTTTTTT TTTTT T TTTTTLL T S S TTTT L
ாவ மொா நடந்து கொண்டிருகிறது அந்த வினத்திரை நடிாயின் விட்ா
பெரியா-ன்ாந்திர நட்சத்திரங்களின் வியாபார நாள் பீட்டர் ரொலிப்பால் அங்கு பல பெரும்புள்ளிகள் தவறாமல் பிப்போது முன்ான் நடிகையின் இடத் SBLTTTTT TTTTTTTTTTS TTT LT T ZSTT TTT u DTD SS TT LL T T TT TLT TT TTTTTTT T SZS LLLLLT TTTT TTTTT TT SZYTT TTTTTTT YY TTS LT T KYY TTTTT TT TTTT LS
முதியில் முன்ான் நாயின் மியா பதி தொல் முன்னால் நடிகை ஸ்ளத் நான் முழுநேரப்பரிய மேற்கொண்டு வந்தார் நடிா மீது கடும்கோபத்திருக்கிாம் பங்கு வந்த சிங்ாந்திர பிரா IT S SS SS SS SS SS
LLLLLL LL LL LLLL TTS TT T T TTT Z DDD
:ம் Ho ATT UTAWA KLIEN INTETTIIN THE T த Nadu Nana alan sa து பரும் அறிந்த ...A TAKT : ாக பிப்பது பெரிய திரையிலும் மின்னர் கிள்ள வெளியாது பாப்பா ஆாய் நெறுங் GIULIITTI DI UNU OMMUNIT CATAGUA மில் மொழிமாற்
ாந்த விாலும் கவர்ரியா உதடுகாலும் "TE", MI விரத்தி விடும அந்த கொண்டு விட்டாள் அத்தோடு படத்திலும் LL S KS K S Z S L Y L L L L L L L LTLLL TTTTTTTTT T LL நிறுவத்தில் பகுதி பயில் ஈடுபடும் வந்தார் TE
I நடிகையின் infurt LITZ நிறவளத்திற்கு டி விட்டது Institut TT UT AT HITTYI JA ப்ெபடத்தத் தயாரித்த சூப்பர் குட்பி
முத்து வரும் முகவரக்கு முன்ாள் நடிாது சொத்ரிக்கு ■
=lif ara-Hai, I II படம் நினைவெல்ா
@啶oL击、
மும்தான் நடிகரும் படங்களுக்கு ஒரு TOT EPITTUI ILLUANTUM
it is, Milani suit
Tril - T II LIL LII LIII
ாப படங்கள் விா
ாங்ாடமிருந்த பாது வந்த ாக்ரும்ாக்ட் படத்தில்
ா ரட்ா வேடங்ாரிப் பு
SSLSS S S S S S S S
DIE TEGUTS
| || || || || || Juli u
||||||||||||||| ni in
III III ா பாதுப் பெரி
எா தா un | t|0 | | | | |
in to
Illing in பார்படுத்த மதப்போ
A III || || || || பாய ஏற்படுத்தும்ா நம்பு
| Nin,
. . . . . . . . GAN ING -GIT, הן ונשו ETTERHAD H|| || II
grg
s
படம் மிஸ்டர் நாதர்
 
 
 
 
 
 
 
 
 
 

allegii jlgzai gejjaħ 'Ginge Tea ERS Tair Ií. .1 ݂ ݂ ݂
பல இளம் இயக்குநர்களுக்குக் காம் அமைந்து கொடுக்கும் தயாரிப்பாளர் ஆர் சொதாரம் என்ற புதிய இயக்குதார வைத்துத் தயாரிக்கும் படம் வாாள்
விதிபாய் கதாநாயாக நடிக்கிறார். இவருக்கு கொடியாக அவ்வி அர்ா படத்தில் அறிமுகமாகும் ரிச்சா பரெட் நடிக்கிறார் பிவர்களுடன் விவேக நெவர் பாவா யொ ரா டட்பட பார் | हैलाका
ஆர்தர் எவல்சன் ஒளிப்பதிவு செய்கிறார் தெலுங்குப்பட செயமைப்பா பாசா யமைக்கிறார் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்
கதைதிரக்காதவியக்கம் ஆரிய பொறுப்புக்கா திருக்கும் புதியவரான ரவி உதயம் பக ராம் கோபால் வர்மாவிடம் பல படங்களில் பதவியா ராகப் பணியாற்றியவர்
GTNTũ_{(Bååff Bä[[[j]]]][[fi
எள் விசார் முதல் முரா இயக் நடிக்கும் கிருஷ்ள கிருஷ்னா படத்தில் எள்விகேருக்கு கொடியா நடிக்கிறார் கன்யா முதலில் பிந்த வெடத்தில் நடிக்க தேவயான கொவ்யா ஆயோ ரிப் பெயர்கள் அடிபட்டன. பின் ரக்மாவை அது SLLLL S TT tT L L T S T L S LS கடைசியில் நாள்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்
எள் விசேகர்களா ரோடியுடன் ரமேஷ் கார்ா வொன ஆடை முர்த்தி மதவியாப் டெப் ாேர் பார்டு மாரா கோவை
ரளா ஆகியோர் நடிக்கின்றனர்
எஸ்ராத்தார் பிளாயாடிக்க கதை-திரக்கதை எழுதி பியக்குகிறார் எஸ்.வி.சேகர்
பாரதி வாகாலம் ஆகிய படங்ாத் தயா ரத்த மீடியா டரிங் படவளம் பிப்படத்தைத் திய ரிக்கிறது
II. In ,
II.60псу Шта
III = விரும்புகின் படத்தி செக்ாக ஒரு பாட்டு என்று யக்குநர் கா
புெ என்பது
ܝ ܒ மாளிர் டெட கூத்து பிவன் கிட்ட பிருப்ா **鳶 *- கிறது வரமுத்து எழுதி L'= SSS SS SS SS SS S S S S S S S S மன்சூரின் జిరా
;DICSIDLLLEDکی நடிகர்மன் நடிகைகள் ெ அப்பம் வெளியிடுவதில் " -
Fly Lair all ஆகியோரத் தொடர்ந்து ܦܪܩܘܢܐ
தப் பட்டிய ட
al || - ||
鷗。 A : பாடல்ா எழு மண்மத்துப் பாடி ஆடியிரு மன்சூர் இந்த அய்யத்தில்
ாந்து அணிதாபரியின் குழுவினர் நடனமாடியிருக்கிய
呜11-17,2001

Page 11
III || ||
T
下
இடுகாதேடுசொல்லுகிறோம் "காதலுக்கு மரியாதை செய்த மலையாள இயக்கு நரிடம் தனது தங்காய நாயகியாக்குமாறு பார் செய்யப் போனாராம் முன்வான் நடிகையும் இந்நாள் பிளம நாயகளின் மனைவியும் அந்தநாள் தந்தை நடந்திரம் பார்க்கலாம் என்று பதிவந்த அந்த மலையாபிக்குதா பின்னர் புதுமுக நாயகி ஒருவர வைத்துப் படத்தை ஆரம்பித்து விட்டாராம் நங்கைக்கு
பாக செய்யப்போன முன்னாள் நடினை வருந்தத்தில் பிருக்கிறாராம்
குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் பெயர் கொண்ட படத்தை இயக்கி வரும் ஏழுமலையாளின் பெயரை கொண்ட பியாருநர் துணை நடிகைகளிடம் பல்லை ாப வருகிறாராம் சிலர் பல்லைக்கடித்துக் கொண்டு சகித்துக் கொள்கிறார்ாம் அப்படி செய்யாவிட் டால், அவர்கள் நடித்த காட்சிகளை வெட்டியெறிந்து விடுகிறாராம வாய்ப்புக்கிடைக்க வேண்டுமென்றால் பிப்படியெல்லாம் நடக்க வேண்டியிருக்கிறதே என்று L LLLL LL L TTT L TTT SZT T LTT
மறைந்த பித்தியப் பிரதமரது பெயரின் முன் பாதியத் தனது பெயரின் முன்பாதியாகக் கெள் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமானவருக்கு மறுபடியும் தமிழ்ப்பமொன்றை பிய ஆசையாம் ஆண்ாள் முதலிரு படங்களில் இவர் செய்த குளறுபடிக்ாய் வரை வைத்து படமெடுக்க எந்த தயாரிப்பாளருக்கும் விருபள்ளலாம் எனவே இவர் தற்போது சொந்த மிகப் படமொன்றைத் தயாரித்து வியக்கிவருகிறாராம் தமிழில் அவ்வ நாய்மொழியா மானத்தில்
படநாட்டு நடிகைகளின் வராத் துதிதாக பாதிப்பு அடைந்திருக்கிறாராம் இரண்டெழுத்து SLD LTT LLLL S K K TTT Z LLLLLL LLL LLTT T LL LL புதுப் படவாய்ப்புக்கான் பிருக்கும் கண்ாழ நடி எந்த வேடத்தின் யார் நடிக்க அழைத்தாலும் மறுப் பேதும் கூறாமல் வந்த வளரக்கும் பியாபம் என்ற வகை LLLLT LLLLLL L LLLLLLLLD LLLLLLTTTTTT LLTTTTT TTL LLLL LL L TTL
List it is யதில் மாப்படம் ர்ெ ாம் விந்தியாசப்பட்டு பிருக்கிறது ||| Nr. In HTMLT || Haarla Galais
கள் அதிகம் வெளியாவதும் பாவ ாதி நாள்
Namurait sur Manu
படமொன்றுக்கும் கப்பட்டிருந்தும் பெயர் என்ன ெ ாாறு வினெட்டும் முள்ளி
Titula" slutten ün - Tür.
IIILA BEGIN RET purs Berglen
புவெப்ாம் டன் வாசம் பட
VIII L.U.
பிப்படத்தைத் தயாரும் | ||I/M|| || || Anrif War III, ILLING VIETUVWuMUHLALA IMAMINTAKTITAT, பிப்புதிய படத்தில் பிரபுநா ". நடிக்கிறா பிரபு Galer GIMITADA KANTHI IMIT IN கும் இப்படத்ாத சொமவேட் பியக்குகிறார்
呜11·17,2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வப்பட பியாருநராக வதும் வருமாறு ரிடம் உதவி இருநராகப் பாற் ரும் ரி என்பவர் பிராந்த மந்துப் பமொன்ற பியக்கவுள்ளார் நிற்குத் தமிழ்
ன்று பெயரிடப்பட்டுள்ளது
னேஷ் ரேடியாக துரி படத்தில் அறிமு Tsar Mrrr Mr. Uranalium in sosisyu nglu ாழிகளில் படங்களில் நடித்திருக்கிா ஜய் முதல் முனா ரேட்ாட வேடத்தில் புக்கும் படத்த ஆன்கர் முங் பட ராம் நாரிக்கிறது பிதி ஒரு விக்கு LL LLL LLL L TTT TTT L L L LL LLL LL lil IT TITTI
Nத்தின் மார்க்கெட்னாமுலம் மறுபடி ஏறுமு ாக பிருக்கும் நிவைவிங் பிர் கதாநாயா புக்கும் புதிய படமொன்றிற்கு ஏறுமுகம் என்று பயரிடபட்டிருக்கிறது
முட்டிநெப்போலியன் பிாந்து நடித்த မြို့နှံ့ဖွံ့ဖြိုးနှီ
L TTTL LL LLL LT LL LLLTT
I-IlijMiDigi 9, firJii) QTIFTI QTIT GiòGi89
உத்தாபுருங் ஆகிய வெரப் LILJA பிரபுவைன்வந்து பியக்கிய கோடி அடுத்து பிரபுவை வைத்து இயக்கும் படம் ஆறு INTE IN AN TENG
பில் பிரபு ரோடியாக ரம்யா கிருஷ்ாள் நடிா இவர்களுடன் விவேக் கார் ராதா நாள் வெர்ன்ற ஆடை முர்த்து பார்டு
ELLATEANTI நெரிசைத் தெள்ாள்தேவாவிற்கு இசை உதவ பரிந்து வரும் அவரது சகோதரர்களான ஷ்ெ
முரளி பிப்படத்தின் மும் இசையமைப்பான
அறிமுகமாார்ா நடிகர் பார்த்திபனின் நம்பி ஆபத்திரபா
இப்பத்திற்கு w IV JM Unii. W
■■■■ BESOEK TAPA Air
lill-AEIFT. S S S S S S S S S S S SLSLS SLS S S S S S S S S
Diffit un ou Cyr L'Eurra viksii படத்திற்கு
Tai ir un பெயர் தட்டியுள்ளார்கள் வந்துவி * III GoIIIf
மில் இரண்டாவது நாக மிஸ்டர் நாரதர் ாதல் எவரப் ஆகிய படங்களில் நடித்து வரும் ப்யான் பிப்போது நாள்கைந்து இந்திப் படங்கள்
ஒப்பந்தமாகியிருக்கிறார்
விஜயகுமார்ரா தம்பதியின் கனடா
வாரிான பரிதவியும் களமிறங்கி விட்டா மதி
தயாரித்து பியக்கும் காத வைரஸ் மதி
நாயகியாக அறிமுகார் பதவி விவரது ர்ாரோடியாக பரண்ட்ஸ் படத்தில் அறிமுகமான
ரொடியாக நடிக்கிறார் அறிமுக நடிகர் ரிச்சர்ட்
ஐய்ட்சுமி பிப்போது தமிழ்ப்படங்களில் கதாநாயகி இவர் ஷாலினியின்ாதரர் என்பது தெரிந்தது.
நடித்து வருகிறார்
விஜயகுமார்ாருளாதம்பதியின் வரிகா
வேக் முதல் முறையாகதாநாயா வளிநா ப்ரீதா ஆகியோர அடுத்து நாயகியா
ஞ்சு படத்தில் முன்று கதாநாயகிகள் ஒருவர் ராம் சாத்ரி மற்ற பிருவளரயும் புதுமுகங்களாகத் தேடி ருகிறார்கள்
II, lili II
it all in
GROEIKRIITIT
IL III ) o
T
Ali siguri, ti lirimi i
| NEAT" DE LIL LI A LA MENM BAHAN
நட்சத்திரமா நடித்துள்ார்
LäLIIIEEfässlai Lf
- ** ராவன்னா தெலுங்குப் படம் அங்கு வெற்றிபெற மடளே தமிழில் மொழிமாற்றி A CEFRITAR A Ins ஆட்சி என்ற பெயர் சூட்டியிருக்கிறார்
I, ITALITEITTAFFNE ET Olaf TNTMIT.
மொன்ரா மற்றும் பயர் தி **
In or Tyler in Irani Mi, M. EN LILIA KIA FIL KATIA ALAIN
Til ILITIT SLS S S S S S S S
UIRule"IIIIIII
பாநெப்போவிய நாடக மறு * - தயாரித்த ராபர் *禧 ■■ *島 - - படத்திலும் முராயயே நா
Milli HTTTTİLLİMİ II கிர் என்ற பெயரும் பத்து
ாயயே ப்ெபந்தயும் இயக்குகிார் SS SLS S S S SLS S SLS S LSLS SLSLS S SLSLS SLSLS
En ejlighef
EHMT HEREATown Haan பியக்கிய பூப் இப்போது TATA:KTT, II. Kıyı "L'ınların li Air FN haris ("AN TANKOVITIT T'I
KARALIAIN IN புர்து கொடிக்காக்கிங் செவழிந்துப் படி அரங்குகள் ப்ெ போட்டுப் படமெடுத்து வருகிறார் எய்

Page 12
| | | | | | | | | |
Eg
நாம் மற்றவர்களை எப்படி நேசிக் கிறோம், மற்றவர்கள் நம்மை எவ்விதம் நேசிக்கிறார்கள் என்பதனைத் தெளிவாக தெரிந்து கொண்டால் வாழ்க்கையை இன்பமாக வாழ்ந்து காட்ட முடியும்
முழு மனதுடன் பிறரை நேசிக்க வேண்டும். அன்புடன் உதவும் பண்பு அவசியம் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதின் மூலம் மற்றவர்களும் நம்மை இதே மாதிரித்தான் நேசிப்பார்கள்
அழகு தேவதை மோனாலிஸாவை வைத்து உலகப்புகழ்பெற்ற ஓவியர் லியார்னடோ டாவின்ஸி வரைந்த ஓவியம் தான் தற்போது பிரான்ஸ் நாட்டில் விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷமாகப் பேணிக்காத்து வரும் GLDITSETTSGNIT g6Sulpit, D. 1957ம் ஆண்டு வரையப்பட்ட மோனாலிஸா ஒவியத்தை மாதிரியாகக் கொண்டு சிம்பன்ஸிக் குரங்கொன்று தனது குட்டியைக் கையில் வைத்திருப்பது போல் கடந்த வருடம் வரைப்பட்ட ஓவியம்தான் இது
இலண்டனைச் சேர்ந்த பிரபல ஓவியரான என்சனி பிரவுண் என்பவர் வரைந்த இந்த வித்தியாசமான ஓவியம், இங்கிலாந்தின் அதிசிறந்த விருதுகளில் ஒன்றான கிறிஸ்டன் அன்டலிஸன் விருது பெறுவதற்கான போட்டிகளில் கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
(பட உதவி அஹமட் நியாஸ் கொரியா)
*名鄭
35 Igaü lupaus, uglio Gu இவை இரண்டும் எங்கி பிறர் தெரிந்து கொள் *** காதல் வந்து விட்டால் கல்லாதவனும் கவிஞன் *** காதல் மிகவும் சக்தி flood islanoflurai பலரை பைத்தியக்கார *** விரன் தோல்வியடைவ தன் காதலியிடம் மட் ***
காதல் சிலருக்கு மின்னலைக் கொடுக்கு இரு சிலருக்கு இடியை இன்னும் சிலருக்கு ம எதற்கும் தயாராக கி *** உண்மைக் காதல் உதடு Llaotöös ngaül Ulaat illa) uga *** உலகத்தில் உள்ள எல் գի00յնսթ Աpւգպմ, உண்மைக் காதலைத்த
*** ծոցն 55150սմ Guր அதை நுனியிலிருந்து
காதல் வந்து விட்டால் சோப்பு சிப்பு கண்ணா *** காதல் இரு தென்றல் Զ/5 կմ/075 (0/0/05 திருமணம் செய்து கெ
ரன் என் விழியில் மே ஏன் என் மனதில் சுமை காணும் கனவுகளை ெ காணாத வாழ்வை உரு * நீ என் கல்லறையில் எழுதுவாய் என்றே புரி ஏதேனும் எழுதி வை. 2.0758 па да и, стата,
* வாழ்வின் சோகங்கள் வார்த்தையில் சொல்ல வசந்தம் நாளை உதயம் வாழ்வதற்கு நான் உயி
பிரதீப் அஜ்ஜி, தெ
களுக்கு நேசத்துடன் உதவி செய்ய முன் வரவேண்டும்.
நம்முடன் தொடர்பு கொண்டவர்கள் வெற்றி பெற வழி அமைத்துத்தருவது நல்லது நம்முடன் இருப்பவர்கள் தவறான பாதையில் செல்லும் போது தடுக்க வேண்டும்.
இதனைச் செய்தால் எல்லோருடைய
இதயங்களிலும் நாம் நேசத்துடன் இருக்க "ETE. „...„... illa நமக்கு மட்டும் அல்ல, நம்மைச் சுற்றி யுள்ளவர்களுக்கும் வெற்றியை தேடித் தர இயலும் நாம் மற்றவர்களுக்கு உதவ முன்வரும் போது தான் நம் மனதில் புதிய சக்தி உருவாகும்.
வீட்டில் மட்டும் இல்லாமல், வெளியி லும் இந்தப் புதிய சக்தி உருவாகும்.
உயிரோடு இருக்கையில் மகிழ்ச்சியாய் இருப்பதும் நன்மை செய்வதும் அல்லாமல் வேறு ஒரு நன்மையும் மனிதனுக்கு இல்லை என்று பிரசங்கி என்ற அறிஞர் கூறுகிறார்.
இதனால் தான் பைபிள் கூறுகிறது. நீ எந்த அளவு அளக்கிறாயோ அதே அளவு உனக்கும் அளக்கப்படும் நாம் பிறருடன்பேசும்பொழுதும் பழகும்பொழு தும் நேசம் நிச்சயிக்கப்படும்.
நமது முகபாவத்தின் முலமும், சொல்லின் மென்மையிலும் கனிவான ஒலியினாலும், நேசம் இணைக்கப்பட்டு விடும். இந்த உறவுதான் பலவிதமான புதிய தொடர்புகளை உண்டாக்க நம் முடைய நேசத்தின் தன்மையை அதிகரிக் கும்படி செய்து ஆற்றலைப் பெற்றுத் தரும்படி வழிவகுக்கும்.
நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று மற்றவர்களிடம் நேசம் கொள்ளா மல், மனம் விட்டுப்பழகாமல் இருந்தால் என்றுமே நன்றாக மகிழ்ச்சியாக வாழ (PLUT gil.
மற்றவர்களுடன் ஒன்று சேருவது தொடக்கம் எப்பொழுதும் ஒற்றுமையாக இருப்பது முன்னேற்றம் ஒன்றாக இணைந்து செயல்படுவது வெற்றியைத் தரும் என்கிறார் ஹென்றிபோர்டு ஒற்று மையே பலம் என்று நம் நாட்டு பழமொழி கூறுகிறது.
தனிமரம் என்றுமே தோப்பாக மாறாது கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் சந்திப்பவர்
நேசம் என்பது மணம் தரும் சென்ட் இதை மற்றவர்கள் மீது தெளிக்கும் போது நம் மீதும் சில துளிகள் விழும் எதையும் எளிதாகச் சொல்லிவிட முடியும் செய்வது என்பது தான் கடினம். அதனால் தான் ஒரு அறிஞர் கூறினார் சொல் அல்ல. செயலே முக்கியம் என்று சொல்லுவது எல்லோராலும் முடியும், ஆனால் செய்வது என்பது சிலரால் மட்டுமே முடியும்.
உயிருடன் இருக்கும் வரை தான் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய இயலும் மற்றவர்களிடம் நேசம் கொள்ள வும் இயலும் உயிர் போய் விட்டால் நாம் ஒன்றுமே செய்ய முடியாது.
இவருடைய கேள்விக்கு சரியான விடை தரும்படி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் காணும் சகோதரனிடத்தில் அன்பு செலுத்தாத வன் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு செலுத்துவான் என்று இயேசு கேட்கிறார்.நம்முடைய நேசத்தை விருத்தி செய்து கொள்வதற்கு உதவி உன்னத மான இடத்தைப் பெறும் என்பதனை என்றும் நினைவில் வைக்க வேண்டும். நாம் மற்றவர்களிடம் நேசம் கொண் ருக்கிறோம் என்பதனைத் தெரியப்படுத்து வதற்கு வாய்ப்புத் தருவதே உதவி செய்வது தான்.
CupL
இழுபறி
திட்டங்க
கும். ெ
சித்திக்கும்.
கிட்டும் அச்சுவினி நட்ச வெற்றி கொடுக்கும்.
அதிஷ்ட நாட்கள் திங்
அதிஷ்ட நிறம் மஞ்சள்
அதிஷ்ட திகதிகள் 15
GLLib:
தொழிலி
ஏற்படும் POPULAT நட்சத்திரக்க தேவை அதிஷ்ட நாட்கள் செ அதிஷ்ட நிறம் ஊதா அதிஷ்ட திகதிகள்: 11
Sigloomb:
հԱՄյIDITSM :
பிரச்சை հիլ ար: குடும்பப் ԳԱԱՍ ԼԱՄ(: காரர் துெ ali i iniciji. அதிஷ்ட நாட்கள் புத அதிஷ்ட நிறம் வெள் அதிஷ்ட திகதிகள் 1
SLSLb:
பதற்றமா அலைச்
高Lü குறையு ፵,6II.... Qû) வசதிகள் பணவருவா உள்ள நோய் துன்பம் ģionu. Gru. அதிஷ்ட நாட்கள் திங் அதிஷ்ட நிறம் வெள் அதிஷ்ட திகதிகள் 3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காதலன் உணர்ச்சி வசப்பட்டால்,
"சந்திரனையும் குரியனையும் கொண்டு வருகிறேன்" என்பான் クイ  ைN
காதலி அது முடியாது என்று தெரிந்தும் அலைமீது தலை வைத்து Logo Gasgital) Gas Las Lom Larcin, உறங்கி sᎸᎲᏡᏪ. sy&sig) Tör, *** சிறகு இல்லாமல் வானில்
காதல் இரு காந்தம் பற்திட sԱ05 :* அது பிடித்தவற்றை எங்கிருந்தாலும் இழுத்துக் கொள்ளும் வண்டாகி மலரில் தேனை MITö (5aŝgyg5j. " . வைத்திட sᎸᎲᏡᏪ.
உலகம் இரு பெரிய காதல் அரங்கு செதுக்காமல் கற்களை
அரங்கில் தினசரி காட்சிகளுக்குப் பஞ்சமே sᎸᎲᏡᏪ. ԿՍ () (U, திட்டாமல் சுவர்கள் எல்லாம் }ա5707 *** விேயமாக்கிட ஆசை
156) இருநாள் இரவுமட்டும் வானில் நீர்வீழ்ச்சியைப் போன்றது நிலவாய் இருந்தி ஆசை கொடுக்கும் கரையில் சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியையும் காதலிக்காமல கவிதை DOCIE ကြီး 仄 கரையில் சேராதவர்களுக்கு வீழ்ச்சியையும் கொடுக்கும். எழுதி sᎸᎲᏡᏭ. & 1885 *** ஆனால் ருக்க வேண்டும். காதல் என்று வெள்ளம் இதனைக் காணவேண்டும் |50015656ն: கரை புரண்டு இடுவதற்கு முன்பு என்றால் காதலித்தே Paul Gg5 6db மாங்கல்யம் என்ற அணையைப் போட்டு |್ನ என்பதால்
அதைத் தடுக்க வேண்டும் என் எண்ணங்களுக்கு யாவற்றையும் '' 5/07 ծնու6 காதல் இரு கனிமரம் வைக்கிறேன். s கல்லடியும் படும் நல்ல கனிகளையும் கொடுக்கும். பி. விக்னேஸ்வரன்எதற்கும் தயாராக இருக்க வேண்டும் அட்டன். '? சுவைக்க வேண்டும் H ԳԱԳ0/0/ காதலர்கள் தங்கள் கூட்டு முயற்சியில் நீ நினைப்பது
பல உலக அதிசயங்களையும் படைக்கின்றனர் மாதிரி கடல் நீர் டிக்கு வேலை அதிகம் சிலரை படைத்ததிற்கு மகிழ்ச்சி அடைகிறார்கள் நீல நிறுமல்ல; வானின்
சிலரை படைத்ததிற்கு வேதனைப் படுகிறார்கள் நிழல் தான் என்பதையும்
படைத்ததிற்கு வேத O) βιρού ό β) (4) 0517g)g), "alios sigu Glorio siguió 67" Os) (MTTJ 6) 5 6)&6/TGÖTA ற்கு முன்பு ஈச்சந்தீவு செரமேஸ்வரன் TGTGCT GAVGÖTGAD. (மலேசியா) '?
|fflung, 1/5) is cyclo2007 ägg allandsø) song),
அல்லிப்பூ சேற்றில் மலர்ந்தாலும் அதற்கும் பெயர்
III. ஏற்றினாய்? U5 ITdJ.JINTB#Bs)aWT/Talk 1705 (E/GI07 VIITä57 GOTIITLII குளத்து நீர்
գյ0լին Gun&(UTւծ: TO)5 இன்னும் ஏன் ஆனால், கடல் நீர் Wolf') () (DU. H என்னை சூரியன் என்றைக்குமே
போல் சுட்டெரிக்கிறாய்? வற்றாது W历川
Hஉன்னை காதலித்த Tնuւգ0ա:Ս(UTմ 700 (Uրլի பாவத்திற்கா? சூரியன் சுட்டெரித்தாலும்
முடிவதில்லை. . . . . அதன் வருகை பார்த்துதான் T O T. QUITGofal) குரிய காந்தி மலரும் ருடன் இல்லை! T மழை பூமிக்கு வந்தடைந்தால்தான் -
D அதற்கும் நிம்மதி. அககரைபபறறு ஹியோவிட்ட 99.155(3)LDITT.
Gulitri Ln. விஷ்வன் பெயர் என் அனிதா *uu@l:29
முகவரி: 27 கன்னாதிட்டி விதி,
யாழ்ப்பானம்
6նա5): 19 முகவரி 5ம் வட்டாரம்
நெடுந்தீவு பொழுது போக்கு பொழுது போக்கு:
பேனா நட்பு 6նք9010ԱՄT681 609}},
ான நிலை மாறும் புதிய ள் வெற்றியைக் கொடுக் Iளிநாட்டுப் பிரயாணம் தூர இடத்து நற்செய்தி திரக்காரருக்கு பிரயான
fanasib:
55: kiin, Gaukönaf). /தொழில் வசதி பெறும் கொடுக்கல் தேக்கமான நிலை வெளியாரின் தலையீட் எண் 06 வாங்கல் கடன் பிரச்சனை தீரும் டால் தீர்வடையும் முக்கிய முடிவுகள் 6. திருமண சுபகரும நிகழ்வுகள் நடைபெறும் தாமதம் இன்றிக் கிடைக்கும் தொழில்
நோய்துன்பம் மாறுவதுடன் ஆலய தரிசனமும் இல்லாதோர் தொழில் வசதிகளைப் பெறு சிக்கல் தொடரும் பண ஏற்படும் மகநட்சத்திரருக்கு தொழில் சிறப்பு . மூல நட்சத்திரக்காரர் பணவசதி
கிடைக்கும். ாக அமையாது எதிலும் ۔۔۔۔۔۔۔۔ வாய்ப்புக்களைப் பெறுவர்
காணப்படும். : அதிஷ்ட நாட்கள் வியாழன் வெள்ளி அதிஷ்ட நாட்கள் புதன் ஞாயிறு முக்கிய முடிவுகள் சிக் அதிஷ்ட ಙ್ಕ್' அதிஷ்ட நிறம் றோஸ் எண்: 09 எடுக்கப்படும் ரோகினி திதிகள் 14, 15. : திகதிகள்: 12, 14 TUTTI Ш0%/6/4/5/160110 "' .
ரர் எதிலு * குடும்பத்தவர்களுக்கு அலைச்சல் ஏற் தொழில் விடயமான ஆலோசனைகள் ant, soof படும் பணவரவுடன் செலவுகள் அமையும் பலன்தரும் பணம் சேரும் நாட்பட்ட σταντς 07. மாணவர்களின் கல்வி நிலை சிக்கலைக் நோய்துன்பம் மாறும் வெளிநாட்டுப் பிரயா கொடுக்கும் se அவதானம தேவை ணம் வெற்றியாக அமையும் திருவோண நட்சத்தி ஏற்படும் ரப் பெண்களிற்கு சிறப்பான வளர்ச்சியுண்டு 9 SIGAL 15 TL85 OTTESTADJUNGMT, UBYTOWADI 3 Li BTL 8, GM: Gor GS GNATT Liŭ, G. WIIIIIIDGár சதிகள் தடும் நட்பட்ட 'நீ புே என் : கள் தீரும் சுபகரும ஷ்ட திகதிகள் 15, 16 அதிஷ்ட் திகதிகள் 05, 1 61 (Մկ-639 6նԱ5 մ): gesunTub:
Jarfijj 5tbulb பெண்க P நலல முயற்சிகள் தொடரும் தொழிலு முக்கிய பிரச்சனைகள் தோன்றும் நட்சத்திர டன் சம்பந்தப்பட்ட இடத்தில் நற்பெயர் நோய்துன்பம், மன நிம்மதியற்ற நிலை fost |OUԱՖ*606ՈԼ ஏற்படும் எதிர்பார்த்த சுய கருமமுயற்சி விவசாய கைப்பணித் தொழில் செய்வோர் T, ayumpai கள் நன்றாக நடைபெறும் மாணவர்களிற்கு ஒரளவு வருமான வசதிகளைப் பெறுவதுடன் ஊக்கமளிக்கும் வாரமாகும் சுவாதி நட்சத்திரப் சதயநட்சத்திரக்காரர் முக்கிய விடயங்களில் பெண்களிற்கு மகிழ்ச்சி ஏற்படும் Naudoja Djib (Aljastonio
リ டுக்கவு 14 அதிஷ்ட BTL-I. He வெள்ளி ஷ்ட நாட்கள் புதன் வெள்ளி
அதிyடநிறம்இள மஞ்சள் எண் 03 அதிஷ்ட நிறம் கருநீலம் எண்: 02 ன நிலை மறையும் பயண அதிஷ்ட திகதிகள்: 1, 15 அதிஷ்ட : 10, 17. ல் காணப்படுவதுடன் விருட்சிகம்: Sorb: பிரச்சனைகள் கூடிக் அரச எதிர்ப்புண்டு கொடுக்கல் மனதில் மகிழ்ச்சி நிலவும் முக்கிய திட் தாமதமான சில விடயங் வாங்கல் சிக்கல்கள் காணப்படும் டங்கள் நடைமுறைக்கு வரும் பிரிந்த
கூடுவதுடன் பொருள் LLL r LLL G LLLLL S S Y r LLL LLL S LG GGGL GL
அதிகமாகும் உடலில் படும் வாகனத்துறையுடன் தொழில் செய்வோர் களின் ஆசிர்வாதமும் உடல் உற்சாக நிலையும் நீங்கும் பூ நட்சத்திரர் அதிக இலாபம் பெறுவார்கள் கேட்டை ஏற்படும் உத்திட்டாதி நட்சத்திரக்கரருக்கு pицаји). நட்சத்திரகாரருக்கு வசதிகள் கூடும் நேரமாகவும் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும்
ρη στο Mr. O4, திகள் : அதிஷ்ட நிறம் மருண் வர்ணம் எண் 01
அதிஷ்ட நிறம் இளபச்சை எண்: 04 அதிஷ்ட திகதிகள் 1, 12
அதிஷ்ட திகதிகள் 14, 16 AL 3356056MB III, 12.
உறவினர்கள் ஒன்று சேர்வார்கள் பெரியோர்
IDIiri 1.1-17, 2001

Page 13
「エ நிலையில் உள்ள பொருட்களை அடுத்தடுத்துச் சாப்பிட்டாலும் பற் கள் பாதிப்படையும்.
பல் தேய்க்கும்போது நிதான மாகவும் அழுத்தம் தராமலும் தேய்க்க வேண்டும் அதிக அழுத்தம் ஆபத்திற்கு வழிவகுக்கும்.
பற்களில் கூச்சம் இருந்தால்
சிலர் பற்களைச் சுத்தப்படுத்துகிறேன் என்று தினமும் அழுத்தமாகத் தேயோ தேய் என்று தேய்த்துப்பார்ப்பார்கள். அவர் கள் அதற்காக கடினமான பிரஷ்களையும் AD LLIG ALIITfLÜLITfts, 6ïI.
இப்படியெல்லாம் தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் பற்கள் வலுவிழக்கும். பற்கள் கூசும் பற்களின் மேற்பூச்சான எனாமல் நீங்கிப் பற்கூச்சம் அதிகரிக்கும். ஈறுகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.
பற்சுத்தம் தேவைதான். அதற்காக அளவு மீறக் கூடாது பற்களைச் சுத்தப்படுத்தும் பிரஷ்களை நாம்தான் எமக்குத் தேவையான வகையில் பார்த்து வாங்கவேண்டும்.
பிரஷ்கள் ஒல்லியாக பற்களில் குத்தாமல் வளைவாக இருக்க வேண்டும் பிரஷ்ஷில் உள்ள நைலோன் கற்றைகள் ஒரே அளவின தாக இருக்க வேண்டும்.
அதிக சூடாக தேனீர் அல்லது கோப்பி அருந்தி விட்டு, உடனே ஐஸ்கிறீம் போன்ற குளுமையான உணவு வகைகளைச் சாப்பிடக்
கூடாது. இதுபோன்ற மாறுபட்ட வெப்ப
உங்கள் குழந்தைகள் அளவுக்கு
அதிகமாகக் குழப்படி செய்கிறார்களா? சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறார் களா? அடித்து நொருக்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணாதீர்கள்
ஆற அமர்ந்து செயற்பட்டால் அமைதிப் பிள்ளைகளாகி விடுவார்கள் அவர்கள் * அக்கம் பக்கத்தில் உள்ள அமைதி யான குழந்தைகளோடு உங்கள் குழந்தைகளை பும் விளையாட விடுங்கள் * முளைக்கு வேலையைக் கொடுக்கும் விளை யாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுங்
EGI. * வெண்டிக்காய்,கரட், வெங்காயம் போன்ற வற்றை பச்சையாக உண்ணக் கொடுங்கள் * தினமும் கைகளை நீட்டுவது கால்களை உயர்த்துவது போன்ற உடற் பயிற்சிகளை
சொன்னபடி
பல் வைத்தியரிடம் காட்டலாம்.
அவர்கள் அதற்குரிய இரசாயனம் கலந்த பற்பசைகளை எழுதித் தருவார்கள் இந்த வகைப் பற்பசைகள் பற்கூச்சத்தைப் போக்கும்.
இரவு படுக்கப் போகும் முன்பாக இலேசாகப் பல்தேய்த்து, உப்புப் போட்ட வெந்நீரில் வாயை நன்கு கொப்பளிப்பது நல்லது ஆல், வேல், வேம்பு சாதிக்காய், சீரகம் கலந்த மூலிகைப் பொருட்களைக் கொண்ட பற்பொடிகளால் பற்களைத் துலக் J, GAOTTLD.
இதனால் பற்கள் வலுவடையும் இருப்பி னும் இவற்றை மருத்துவர்களின் ஆலோச னையின் பேரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் மருத்துவர்களிடம் கலந்து ஆலோ சிக்காமல் உபயோகிப்பது தவறாகும்.
நமது உடல்நிலை, நமக்கு ஒத்துப் போகும் உணவுப்பொருட்கள் இரசாயனங்கள் போன் றவை மருத்துவர்களுக்குத் தெரியும் என்ப தால் நாமாக எந்த உடல் நலன் குறித்த முடிவுகளையும் எடுக்கக்கூடாது.
ra.
-----------
உடனிருந்து சொல்லிக் கொடுங்கள் * ஒரு 15 நிமிடமாவது கடவுளை மன்றாடுகிற வாக்கில் ஒரே இடத்தில் அமைதியாக அமரச் செய்யுங்கள்
மொத்தத்தில் அவர்களை மன ரீதியாக
மெதுமெதுவாக திருத்தப்பாருங்கள் தடி
எடுத்து விளாசுவதிலும் பார்க்க இப்படியான வழிகளால் அவர்களைச் சரியான வழிக்குக் கொண்டு வரலாம்.
TGO (ό RUM ரு மோனிக்காவின் த
6MWL"MD646M) STGÖTLUSANGO பாடு செய்திருந்தா
16 வயது இருப்பினு
பற்றி அறிவித்தல் வி GLOITolja. Tsáló கணும் பகிரங்கமாக Aur பீற்றருடன் பதைத் : கணவருக்குதன் மக தெரியாமல் இருப்ப என்று மார்சியா ஆனால் தினசரிப்பு தனை தொலைக்காட் filoscóTT GÖT OG 6.Jasmi பகிரங்கமாக்கப்பட்டு பற்றித் தெரிந்திரு முடியுமா? ஆனால் - o பற்றி மார்சியா
தெரிந்து கொள்
எப்போதாவது தன் வ தொலைபேசியில் ெ
போதிலும் சுகநலங்க களுடன் நின்று விடு வாஷிங்டன் இருப்பி பேசி இலக்கத்ை கொடுக்கவில்லை. இதற்கிடையில் பத்தில் பீற்றர் தன குமிடையில் திரும பதற்கான நிச்சயத பத்திரிகையில் அறிவி "கிளின்ான் ெ கல் செய்த வழக்கு போது, நீதிபதி சுசா பவர் பெளலா ஜோன் காவை ஒரு சாட்சியா அவசியமில்லை என்று னால் மோனிக்காவும்:
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
ܒ ܒ ܒ ܒ ܒܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܒܒ ܒ ܒ ܒܒ ܒ ܒܒ ܗ
uశాస్తీలే Lib மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
தொழில்: . . . .
60)GGlum LILIld: . . . . . . . . . . . . . .
அதிஷ்டசாலியாக Gg5 Tf6 Gg VILLIÚ படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
2. Oriento-EjfEDIO-6l6usióLIOLógienio
சுரிக்க உதவும்.
šūnainais un puss: 17-03-2001
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
மார்ச் 11-17, 2001
அவர் குடும்பத்தவர்க ஆறுதலடைந்தார்கள் நிலையில்கூட நிம்ம
as Gö 6006). Lug, glif வானொலி, த்ொலை களும் அன்றாடம் புது தகவல்களையும் ெ
பூச்சாண்டி காட்டிக் ெ கென்னத் ஸ்டா மீண்டும் தொடங்கிய மோனிக்கா முகம்
நிலை ஏற்பட்டது. அவ இன்ஸ்கே "வி இடத்துக்கு அவளை
Gólg, TOT GOD GOTLLUIT GITT GEGN
களைக் கேட்டாலும், கோணாமல் சிரித்த வி LolGooesu.6
R Eshg Gull|lí
LOgie N
Biji ul
இவர்தான்
ട്ട്
பரிசுபெற்ற organ சார்பில் வாழ்த்துவே 96ö56JITTLb uIT இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி
தொடர்பு கொண்
6)IIITULD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A GYSYGGGGT GIN) ALIMLLA து விவாகரத்துப் பெற்ற யார் மார்சியா பீற்றர் மறுமணம் முடிக்க ஏற் அவருக்கு அப்போது முறைப்படி திருமணம் டுவிக்கப்படவில்லை. விவகாரங்கள் நாடெங் பரவிவந்தமையினால் தொடர்பு வைத்திருப் தார். தன் வருங்காலக் ளைப் பற்றிய தகவல்கள் த நன்மை பயக்கலாம் கருதியிருக்கக்கூடும். த்திரிகைகளிலும் அத் சிகளிலும்மோனிக்காங்கள் எந்த நேரமும் வரும்போது பீற்றர் இது காமல் இருந்திருக்க ற்றர் மோனிக்கா பிரச் விடம் எதையும் கேட்டுத் Saigosu, Lost it furt ருங்காலக் கணவருடன் ாடர்புகொண்டு வந்த
ள் பற்றிய விசாரணை ம் மார்சியா தனது டத்தையோ தொலை தயோ பீற்றருக்கு
ஜனவரி மாத ஆரம் க்கும் மார்சியாவுக் னம் நடைபெறவிருப் ார்த்த அறிவித்தலை த்து விட்டார். பளலா ஜோன்ஸ் தாக் விசாரணைக்கு வந்த ன் வெப்பம் ரைட் என் ஸ் வழக்கில் மோனிக் கவிசாரிக்க வேண்டிய கூறிவிட்டார். இத ாயார் மார்சியா மற்றும் ள் அனைவரும் சற்று மோனிக்கா இந்த யாக இருக்க முடிய கைக் காரர்களும் காட்சி செய்தியாளர் புதுக் கதைகளையும், J6ílult L alsóTGTL) காண்டே இருந்தனர். ரின் உதவியாளர்கள் விசாரணைகளுக்கு கொடுக்க வேண்டிய ளுடைய சட்டத்தரணி ணை நடைபெறும் ழைத்துச் சென்றார். எத்தகைய கேள்வி அவற்றுக்கு முகம் (GGTGCGTGLID : F-೧éìui
ஒளிவிளக்குகளை மோனிக்கா 6ܠܵܐ urtists
இருப்பினும் பத்திரிகைக்காரர்களும் கூலிக்காக பத்திரிகைகளுக்குப் படம் பிடித்துக் கொடுத்து பணம் சம்பாதிக்கும் பப்பராசிகளும் நூற்றுக் கணக்கான
தொடர்ந்து படம்பிடித்தவண்ணமிருந்தனர். தனது சட்ட உதவியாளர் கின்ஸ்பேர்க் சிரித்தபடி இருக்கும் படி கூறிய போதும் படப்பிடிப்பாளர்களின் உபத்திரவத்தை அவ ளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சிரிப்புக்குப்பதிலாக அவளுடைய முகத்தில் சினந்தான் பொங்கி எழுந்தது.
கென்னத் ஸ்டாரினுடைய உதவியாளர் கள், மோனிக்கா வீட்டில் நடத்திய சோதனை யின்போது, அவர்களால் கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் ஆகியவற்றைப் பற்றி கேள்விக்கு மேல் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்
கிளின்ரன் மோனிக்காவுக்கு பரிசாகக் கொடுத்த கணினியில் பதிவு செய்யப் பட்டிருந்த தகவல்களைப்பற்றி கேள்விகளைக் கேட்டார்கள் இந்த வேளையில் ஸ்ராரின் உதவியாளர்களுக்கும் மோனிக்காவின் சட்டவல்லுநர்களுக்கும் இடையில் பலத்த வாக்குவாதங்களும் இடம் பெற்றன.
ஜனவரி மாதக் கடைசியில் புலன் விசாரணை அதிகாரிகள் இருவர் வழக் கறிஞர் கின்ஸ்பேக்கர் தங்கியிருந்த 驚 திக்கு வந்தனர். மோனிக்காவுக்கு வழக்கில் தண்டனை எதுவும் கிடைக்காமல் பாதுகாப் பளிப்பது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கவே அவர்கள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் எதையும் எழுத்தில் கொடுக்க விரும்பவில்லை அவர்கள் வாயால் தெரிவித்த விவரங்களை வழக்கறிஞர்கள் கையால் எழுதிக் கொண்டனர். இதற்குப் பதிலாக மோனிக்காவும் பத்துப்பக்கங்களைக் கொண்ட தனது கூற்றையும் அவர்களிடம்
S S S S S S S எழுதிக் கொடுத்தாள்.
இதில் கிளின்ரனுக்கும் UIIllhöÜ uga Egno? தனக்கும் இடையில் GNIT&Förlågøj é9g7anĝLib! நேரடியான பாலியல்
si Ba Gin GD urfa Guguli slitera
தொடர்புகள் இருக்க வில்லையென்றும் வெறு
பிபிறேமலதா
மூர் வீதி, மன்னார்.
மனே மிக நெருக்கமான
(D
அணைப்புக் களுடன்
1* உறவுகள் மட்டுமே
| pg Past LGOGOTuggib sitaas, surraydun.
Tib,
நக்கு? ஒருவாரம் பொறுமையாக
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன் களும் இருந்த
டு பரிசினைப் பெறலாம்.
இருந்தன என்றும் தெரி | lonieri
岛 器
கிளின்டன் தனக்கும் மோனிக்காவுக்கும் இடை
@ யில் எந்தவிதமான பாலி us : தொடர்பு
என்று வாதிட வேண்டு
மென்றே அவளிடம் வற்புறுத்தி வந் திருக்கிறார். இதற்கு ஓரளவு மோனிக்கா சம்மதமளித்தே இருந்தாள். இவ்வாறு வெளிப்படையாக ஒப்புக்கொண்டபோதிலும் அவளுக்கு தான் தன் மனச்சாட்சிக்கு விரே
தமாக, உண்மைக்குப் புறப்பாகவே அவ்வாறு தெரிவிக்க வேண்டிய நிலையில் இருந்ததை அவள் எண்ணுகிறாள். இத்தனையும் தன் குடும்பத்தாரை நீதி விசாரணைகளுக்கு உட்படுத்தவோ அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதோ தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு தெரிவிக்க முற்பட்டாள் எவ்வாறாயிருப்பினும் தான் மனப்பூர்வமாக நேசித்த ஒருவரை, அவ்வாறு நேசிக்கவில்லை! அவருக்கும் தனக்கு மிடையே எவ்வித உறவும் இருந்ததில்லை என்று கூறுவது அவளுக்கு மிகுந்த மனவருத்தத்தையே அளித்தது. இருப்பினும் தன்னுடைய காதலனைக் காப்பாற்ற இத்த கைய பொய் மூலம் ஒரு சந்தர்ப்பம் கிடைத் ததையிட்டு மோனிக்கா ஒரளவு நிம்மதி
அடைந்தாள்.
மோனிக்காவின் சட்டத்தரணியான
கின்ஸ் பேர்க் எதற்கும் பயந்த சுபாவம்
GOLULUGAJ ITIT 85 G6 sem GOOGTÜLJL LITT. GELDIT Gossö, காவின் தந்தையாரைக்கூட அவருடைய மகள் மோனிக்காவுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள வேண்டாமென்றும் அறிவு றுத்தி இருந்தார். மோனிக்காவுக்கும் எவருடனும் தொலைபேசி மூலமாகவோ
எதுவும் தெரிவிக்க வேண்டாம் என்றும் எச்சரித்திருந்தார். இருப்பினும் மோனிக் காவுக்கு ஆறுதல் கூறியும் அனுதாபம் தெரிவித்தும் ஏராளமான கடிதங்கள் அன்றாடம் வந்து குவிந்தவண்ணமிருந்தன. இவற்றுக் கெல்லாம் பதில் கடிதம் போடக்கூடாது என்றும் எச்சரித்திருந்தார் கின்ஸ்பேர்க் அவர்கள்
பெப்ரவரி மாத மத்தியில் மோனிக்கா லொஸ் ஏஜ்சல்ஸ் நகருக்கு விமானம் மூலம் போய்ச் சேர்ந்தாள். அப்போதுகூட சென்று கொண்டிருந்த மோட்டார் வண்டியைக்கூட சுற்றிச் சுற்றி படம் பிடித்தார்கள் லொஸ் ஏஞ்சல்ஸ் போய்ச் சேர்ந்த பின்னரும்கூட படப்பிடிப்பாளர்களின் தொல்லையிலிருந்து அவள் விடுபடவில்லை, மோனிக்கா அணிந் திருந்த ஆடைகள், அவற்றின் வர்ணங்கள் : முடிமற்றும்அவன்அணிந்திருந்த அணிகலன்கள் அத்தனையும் விபரமாக பத்திரி வர்ணிக்கப்பட்டன. புகைப்படங்களும் Grifflösas, ÜLL" La (IE, ESGOT. D 臀{呜 (வருவாள்)

Page 14
அ க்பரும், பீர்பாலும் அடிக் கடி உரையாடுவார்கள் அந்த உரையாடலின்போது பீர்பா லின் அறிவு பூர்வமான விஷயங்களைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சி கொள்வார்
அக்பர். அதேசமயம் ஆத்திரமும் GNS, TIGTIGJITI.
அவர் எப்பொழுது மகிழ்ச்சி
கொள்வார், எப்பொழுது ஆத்திரம்
கொள்வார் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
மகிழ்ச்சி கொள்ளும் சமயங்களில்
பீர்பாலுக்குப் பரிசுகள் கொடுத்துப் பாராட்டுவார். ஆத்திரம் கொள்ளும் JLDUI.J.J.Gific) Linga DLGOT GIGif யேறும்படி உத்தரவிடுவார். ஆத்திரத் தில் அப்படிச் செய்துவிட்டுப் பிறகு மனம் வருந்துவார். அதன்பிறகு பீர் பாலை வரவழைக்க முயலுவார்.
ஒருநாள்-அக்பருக்கும், பீர்பாலுக்
கும் நடந்த உரையாடலின் போது ஏடாகூடமாக பேச்சு மாறிவிட அக்பர்
.O U. J. J. O.O.U.L۔O۔O۔۔۔۔۔۔۔ *^*^* Lq A AAAA AA AA SAAAAA AA AA AA A L L L L LSLL *
NGAYOGYAcroco
"صے
--
/ பட்ட
. . . . . . . .
ஆத்திரத்துடன், பீர்பாலை உடனே வெளி யேறும்படி உத்தரவிட்டார்.
பீர்பாலும் மூச்சு விடாமல் வெளியேறி GNOLLIT.
அவர் எங்கு சென்றார் என்பது யாருக்கும் தெரியாது.
சில நாட்கள் ஓடின. தனது ஆத்திரத்தை நினைத்து வருந்திய அக்பர், பீர்பாலை உடனே
ருக்கும்
பல இடங்களில் காவலர்களை அனுப்
பித் தேடினார்.
பீர்பாலை எப்படிக் கண்டுபிடிக் கலாம்? என்று யோசித்தார்.
S SS SS SS SS SS SS SS SS S
L S S S S S S S S S S S S S S S ᏉᎯᏌᎳᏍᏓᏁᏗ ᏌᏉᎯᏌᎪᏙᎯ ᎤᎪᏗᏟᎲᏙᏗ ᏓᏃᏪᎳoᎧᏃᏛ97Ꮫ ᎤᏛᏳᏍᏉ Ꮙ
:
ஆனால் பீர்பால் எங்கும் கிடைக்க
பூர்வமாக பதில் கூறு
அறிவைப் பயன் சயம் அவர் இருக்கு முடியும் என்ற முடி மிகத் தீவிரமாக யே
அவருக்கு ஒரு தம் ஆட்சிக்கு 4 களுக்கெல்லாம் கீழ் அனுப்பினார்.
நமது ராஜ்ஜியத் திருமணம் நிச்சயம் கிறது. உம்முடைய எ ஆறுகளைெ எனது அனுப்பி ை ഞെബങ്ങ சர்கள், விவு மல் குழ ஆனால் ஒ மட்டும், அ பதில் அனு என்னு |பட்டிருக்கு |தும், கடலி வர முன் இருக்கின்ற ராஜ்ஜியத்தி Ꭿ56lᎢ eᎯl6Ꮱ6 செய்து, ஆ தற்கு ஏற்ப எனபது தா அனுப்பிய இதைப் படித்த
விட்டது
எனது கேள்விக்கு
லைத் தவிர வேறு முடியாது பீர்பால் பாதுகாப்பில்தான் செய்திக்குப் பதில் எ உதவியவரும் அவர்
அக்பர் உடனே நாட்டுக்குச் சென்று ச பீர்பாலை அழைத்து திரும்பினார்.
அமெரிக்காவில் ஜனாதிபதிகள் தேர்ந் கின்றனர். அவர்கள்
| G)J(O) LDITO)I
GluuluñT
1. ஜோர்ஜ் வோஷிங்
ஜோன் அடம்ஸ் தோமஸ் ஜெபர்ஸி ஜேம்ஸ் மடிசன் ஜேம்ஸ் மன்றோ ஜோன் குயின்னி அன்ட்ரூ ஜக்ஸன் மார்டின் வான்பே வில்லியம் ஹரிஸ 10. ஜோன் டைலர்
| ஜேம்ஸ் நொக்ஸ்
, göf ÚlöGuomi
மில்லார்ட் பில்பே GJITJ Giscór (Guit ஜேம்ஸ் புச்சனஸ் ஆபிரகாம் லிங் அன்ட்ரூ ஜக்ஸன்
essessessesses eeeeeeeeeeeeee eta s S 0 LLS
18. புலிசஸ் சிம்ஸன் 19. ருதர் போர்ட் பி 20. ஜேம்ஸ் ஆபிரக 21 செஸ்டர் அலன் 22. குரோவர் கிளில் 23. பெஞ்சமின் ஹர் 24. ofs.
ல்லியம் மெக் 26. ரூஸ்ெ 27. Glóij6SlULD GMOGuff 28. வுட்ரோ : 29. வரென் ஹார்டி 30. கல்வின் கூலிட் 3. ஹெர்பார்ட் கிள 32. பிராங்ளின் ரூஸ்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 17.03.2001 ნი J frcoorto $L’’- G5Yuro C3Lurru - Lგ. Gheა: 386i> εξισοτουριστεί εν μπισιρου ή த. பெ. இல . 1772 Col95rrQLLDL.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 383 LI fil-J...dji, Ġg rfu I. Gorilli: στου , 6, η (3σοτ περισσότ,
விபுலானந்தா தமகா வித்தியாலயம், கொழும்பு-09
பாராட்டுக்குரியவர்கள்:
நஸ்லியா, என் தனுஷன், 33. ஹரி ட்ரூமன் தெலியாகொன்ன, குருனாகல. புனித அந்தோனியார் சர்வதேச கல்லூரி, வத்தளை,| 34 டுவைட் ஜோன் U-9599)||1999 TT, பாத்திமா ஹஸ்னா சாபி, | 35 ஜோன் கெனடி
36. லிண்டன் ஜோ ரிச்சர்ட் நிக்ஸ 38. ஜெரால்ட் போர் 39. SEMTİTLİLİ
ரொனால்ட் ரீக
கண்டி வீதி, வவுனியா கண்டி
எம். றிபாஸ், எப்.நஸ்மிலா நிஸாம், மொஹித்தீன் தைக்கா வீதி, காத்தான்குடி-04
சு சத்தியதர்ஷன்,
தமிழ் மகா வித்தியாலயம் (தே பாட), பசறை கடினோஷன்,
சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம் பதுளை இக்கோல் ஆங்கிலப் பாடசாலை திகன | ஜோர்ஜ் புஷ்
எல் மயூரி, இ.ரெனுஜா மிசேல், 42. பில் கிளின்ரன் தம்பேதென்ன த.வி. அப்புத்தளை அளுத்மாவத்தை வீதி, கொழும்பு-15, 43. வில்லியம் புஷ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை
படுத்தினால் நிச் இடத்தை அறிய க்கு வந்த அக்பர், சித்தார்.
யாசனை வந்தது. ட்பட்ட சிற்றரசர்
கண்ட ஒலையை
லுள்ள கடலுக்குத் செய்யப்பட்டிருக் லைக்கு உட்பட்டி 1ல்லாம், உடனே
இலக்கம் 1ல் ஆரம்பித்து. இலக்கம் 2ஐ வந்தடைய வேண்டும் தடங்கல் ஏற்படாமல் நீங்கள் அடைய வேண்டிய
செல்லுங்கள் பார்க்கலாம்.
ரண் மனைக்கு வக்கவும். பப் பெற்ற சிற்றர பம் எதுவும் புரியா பமடைந்தனர். ர ஒரு சிற்றரசர் பரின் செய்திக்குப் ப்பியிருந்தார். டைய எல்லைக்குட் ஆறுகள் அனைத் திருமணத்துக்கு னற்பாடுகளுடன் தாங்கள் தங்கள் லிருக்கும் கிணறு த்தையும் தயார் களை வரவேற்ப ாடு செய்யுங்கள், ன் அந்த சிற்றரசர் செய்தி.
க்பருக்குப் புரிந்து
இத்தனை அறிவுப் ம் திறமை, பீர்பா யாருக்கும் இருக்க இந்த சிற்றரசரின் ருக்கிறார். எனது ழுதி சிற்றரசருக்கு
... . . . அந்த சிற்றரசரின் தல மரியாதையுடன்
க் கொண்டு நாடு
திகள்
இதுவரை 42 தெடுக்கப் பட்டிருக் பற்றிய விவரம்
1809 _கடல் வாழ் உயிரினமான ஒக்டோ பஸ்ஸிற்கு 3 இதயங்கள் உள்ளன.
அடம்ஸ் as சாதாரணமாக ஊர்ந்து செல்லும் 1829 | எறும்புகளுக்கு 60I 1837 - 5 முக்குகள் உள்ளன. M 1841 H
1841 UITGÄvės 1845 மனிதர்களுக்கு நாக்கில்
1849 | மட்டும் தான் சுவை |TT 1850 அருமபுகள உளளன. ஆனால
1853 மீன்களுக்கு உடல் முழுவதும் 1857 சுவை அருமபுகள உளளன. OT 1861 1865
1869
STTL 1877 Ш0 as ஆதர் 1881 UITGETL- 1885 1889
DIT GOOTIL 1893 GöIGÓ 1897 LLSL LS S LSL L LS S LS S SLLLSS L LLLL q qL S L S LS SLS LSS S S UĞUL 1901
1909
1913 1921 ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான 1923 எத்தியோப்பியாவில் ஆடுவா என்ற Të 1929 இடம் உள்ளது. இங்கு ஒரு துறவியர் மடம் 16.Jájl” 1933 உள்ளது. இந்த மடம் உயர்ந்த
Fair 1963
செங்குத்தான பாறையின் மேல் கட்டப்பட்டுள்ளது. இந்த மடத்திற்குச் செல்வதற்குப் படிகளோ, பாதைகளோ கிடையாது. மடத்தின் ஊழியர்கள் பாறையின் மேலிருந்து நீளமான கயிறு ஒன்றை இறக்குவார்கள் கீழிருப்பவர்கள் கயிற்றைப் பிடித்துக் கொள்ள, மேலிருக்கும் ஊழியர்கள் கயிற்றை இழுத்து அவரை மேலே கொண்டு செல்வார்கள் மேலே இருப்பவர்கள் கீழே இறங்குவதும் இந்தக் கயிறு வழியாகத்தான்.
DT iiij. 11-17, 2001

Page 15
疆画 ட்டி கடுங்குளிர் பற்களைக் இட் கிடுகிடுக்க வைத்தது. புரொடக்ஷன் மானேஜர் தர்மா வழக்கம் போல முதலில் எழுந்திருக்க வேண்டும் கடிகாரம் சரியாய் மூன்று மணிக்கே அடித்தது.
எழுந்தவன் சுறுசுறுப்பானான். அறையில் உடன்படுத்திருந்த இரண்டு அஸிஸ்டெண்ட் டைரக்டர்களையும் எழுப்பி விட்டான்.
"குணா, மணி எழுந்திருங்க டைரக்டர் அஞ்சு மணிக்கு ஸ்பாட்ல இருக்கணும்னு சொன்னார். மறந்துட்டீங்களா?
"தர்மா. ஹேங்க் ஓவர் தலையை கனக்குது-குணா மறுபடியும் கம்பளியை இழுத்து தலைவரை முடிக்கொண்டு படுத் தான,
மணி, "குணா. எழுந்திரு நேற்று நைட்டே டைரக்டர் டென்ஷனா பேக்கப் சொன்னாரு சீக்கிரம் கிளம்பற வழியைப் பாரு-" என்றவன் தர்மா பக்கம் திரும்பி OOTIT 60T,
"தர்மா ஸில்வர் இன்னுக்கு போய் சுபாவை எழுப்பு-நிவாஷ் அதே அறையில் இருந்தாலும் இருப்பான். காஸ்ட்யூம் நைட்டே அவங்க ரூம்ல வச்சாச்சு. ஸ்பாட் டுக்கு இங்கேயிருந்து போய்ச் சேரவே ஒரு
கிளப்பிட்டுப் போ- என்றான்.
மணி நேரம் ஆகும் மேக்கப்மேனையும் |
முதல்ல கிளம்பற வழியைப் பாருங்க. நேத்து மாதிரி கிளாப் போர்டை விட்டுட்டு வந்துடாதீங்க."
குரங்கு குல்லாவை மாட்டிக் கொண்ட தர்மா அறையை விட்டு வெளியே வந்தான். புரொடக்ஷன் அஸிஸ்டெண்ட்ஸ் இருந்த அறை, காமிரா அஸிஸ்டெண்ட்ஸ் என ஒவ்வொரு அறையாகத் தட்டித் தட்டி எழுப்ப மணி முன்றே காலாகி விட்டது. ஸ்வெட்டர், குல்லா இரண்டையும் மீறி, குளிர் கடுமையாய்த் தாக்கியது. புரொ டெக்ஷன் அசிஸ்டெண்டை கொண்டு கிச்சனுக்குப் போனான்.
காபி தயாராகிக் கொண்டிருந்தது. கிச்சனுக்குள் அசிஸ்டெண்டை நிறுத்தி, "காபி போட்டதும் முதல்ல எனக்குக் கொடு அப்புறம் எல்லோருக்கும் கொண்டு போ. சொன்னவன் வெளியில் வந்தான். சட்டைப் பையிலிருந்த ஃபில்டர் வில்ஸ் பாக்கெட்டை எடுத்தான் சிகரெட் ஒன்றை எடுத்து வாயில் பொருத்தி தீப்பெட்டியிலி ருந்து குச்சி ஒன்றையெடுத்து உரசி கொளுத்தி பற்ற வைத்துப் புகை உறிஞ்சி 6TT607.
புகையை உள்ளிழுத்து புகைவிட குளி ருக்கு இதமாய் இருந்தது. இரண்டு வார வுெட்டியூல், ஒரு பாடல், சில காட்சிகள் இன்று இரண்டாவது நாள். டைரக்டர் பால்ராஜ் சூப்பர் ஹிட் இயக்குநர்
அவர் இதுவரை எடுத்த நான்கு படங் களுமே சில்வர் ஜூப்ளி படங்கள் அவர்
"எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க
இழுத்துக்
*T
கதையில் ஊட்டி நிச்சயமாய் இடம்பெறும். ஒவ்வொரு முறையும் புதுப்புது லொகே ஷனைத் தேடிப் பிடிப்பார். புதுப்புது கோணத்தில் ஊட்டி திகட்டாமல்.
நேற்றுப் போன அதே இடத்தில் தான் இன்றும் ஷட்டிங் மைசூர் ரோடில் ஒரு லொகேஷன் பிடித்திருந்தார். முழுக்க முழுக்க யூகலிப்ட்ஸ் மரங்கள் உள்ளே புகுந்து போனால் சரிரென்று சரிந்த பள்ளத் தாக்கு எந்தப் படத்திலுமே இந்த லொகே ஷன் இடம் பெற்றதில்லை.
பெண் வயசுக்கு வந்ததும் மஞ்சள் நீராட்டுப் போல, படத்துக்குப் படம் ஊட்டி வந்து வழக்கமான கார்டன், லேக் என காமிராவுக்குள் சுருட்டிப் போகாமல் தேடித் தேடி லொகேஷன் பிடித்து. இந்த சின்ஸி யாரிட்டியே பால்ராஜின் வெற்றிக்குக் கார ணமாய் இருக்கலாம்.
தர்மா யோசித்து நின்றிருந்த வேளை யில் அஸிஸ்டெண்ட் காபியோடு வந்தான். காபி தொண்டையில் இறங்கியதும் இதமாக இருந்தது.
"எல்லோருக்கும் கொண்டு கொடு. நான் போய் டைரக்டர், சுபா, நிவாஷ் எல்லாரையும் எழுப்பிவிட்டு வர்றேன்."
வெளியே வந்தவன் சில்வர் இன்னை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
காரிலேயே போகலாம் டிரைவர் பயல்
இந்த வேளையில் டொர்டொர் ரென்று கிளப்பி. அதற்குள் போய் திரும்பி விடலாம். சில்வர் இன் கேட்டருகில் கூண்டுக்குள் இருந்த செக்யூரிட்டி இருட்டிலும் தர்மா வைப் பார்த்து சிநேகமாய் சிரித்து கேட் டைத் திறந்து விட்டான்.
பில்டிங்கினுள் நுழையுமுன்பே தர்மா வின் பார்வை அவனையும் அறியாமல் இரண்டாவது மாடிப் பக்கம் போனது
டைரக்டரின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
எழுந்து விட்டார். முதல் மாடிப் பக்கம் பார்த்தான். நிவாஷின் அறையும், சுபாவின் அறை Ayub 25 LLIT iii.
பக்கத்து பக்கத்து அறை நிவாஷ் பொம்பளை விஷயத்தில் படு விக் ஒரு முறை ஆளே இல்லாத போது ஒரு டச் அப்' கேர்ளை டச் செய்து விட் LT3
சுபா புதுமுகம் அவளுடன் பள்ளி யொன்றில் டீச்சராய் வேலை பார்க்கும் அம்மாக்காரி
ராத்திரி என்ன ஆச்சோ? நிவாஷ் சும்மா இருந்திருப்பானா? யோசித்தபடியே லிப்டுக்குள் நுழைந் 岛T町
லிப்ட் மேலே போனது. இரண்டாவது மாடியில் வெளியே வந்தான்.
212-ஐ நோக்கி நடந்தான். காலிங் பெல்லை அழுத்த
யெஸ்' என்றப வைத் திறந்தார். குள 5TIT.
"LDITisfij armi. பார்க்க வந்தேன். அ றேன். ஸேம் லொே "அதே லொே முக்காலுக்கு எல்லோ கணும். குணா மணி "எழுந்தாச்சு
தர்மா பேசிக்செ பாட்டில் காப்பி வ "தர்மா காபி. "நீங்க சாப்பிடுங் தான் சாப்பிட்டே கிளப்பணும்."
படியில் முதல்த படித் திருப்ப அறை காலிங்பெல்
பதிலில்லை. மறுபடியும் அழு ஊம்' என்றா விளக்கைப் போடும்
சாவித் துவாரப் தெரிந்தது.
கதவு திறக்கஅரை டிராயரி "குட்மார்னிங் ச "தர்மா ஒரு தட மறந்து தூங்கிட மா "அதெப்படி சா தர்மா சிரிக்க
நிவாஷ்"சரி சரி. நீதான் புரொடக்ஷன் பாவையும் எழுப்பிட சிரித்துக் கொண்டே தர்மா சுபாவின் பெல்லை அழுத்தின
பதிலில்லை. மறுபடியும் அழு டிங் டொடங். உள்ளே சலனே மறுபடியும் அழு பதிலில்லை. கப்பென்று பய வின் வயிற்றில் சுருள் தர்மா நான்காவ: அழுத்தினான்.
மணி சப்தம் ம தர்மாவுக்கு இ எழுந்தது நேரே ை ஓடினான்.
பதட்டத்துடன் '
அறைக் கதவைத் த
பொளேரென்று அந்தக் குளிரிலு
நின்றிருந்த தர்மாை
"SISISILILI, GT "சார் நிவாஷ் சா | சுபா அறைக கதவை ரொம்ப பயமா இரு டத்துடன்
பால்ராஜ், த மறுபடியும் மணியை பதிலில்லை. "தர்மா கதவை கதவு பூட்டித்தான் இ | பால்ராஜ் நாப்பில்
கதவு திறந்து கொ தர்மா சுவரில் GMOLj GLITTGOL,
விளக்கு எரியவி பால்ராஜிற்குத் எல்லா அறைக கொண்டிருக்க
இங்கு மட்டும் ெ யோசித்தவாறே, "த கொளுத்து!" என்ற தர்மா பைக்குள்
அறைக்குள் ஒ இரண்டு பேருச் தர்மா நகர்ந்து பாத்ரூமுக்குள் போன குச்சியைத் னொரு தீக்குச்சியை பாத்ருமும் காலி
"சார் இங்கயும் "அட கடவுளே, பால்ராஜ்
தர்மா ஒடிப்பே அழைத்து வர
ஹோட்டல் பர சுபா தங்க வுை sig nøjLj Gl.
JITU
வயர்கள் பிடு:
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய டைரக்டர் கத NÒ து தயாராய் இருந் ``
ழந்துட்டீங்களான்னு களையும் எழுப்பிட ே |ன்தானே சார்?
ன்தான். நாலே ம் ஸ்பாட்ல்ல இருக் எழுந்தாச்சா.?" ர், கிளம்பிட்டிருக்
ண்டிருக்கும் போதே
நடித்துக் கொண்டிருந்த சார். நான் இப்பத் HIIGUI பாய்ஸ் கம்பெனி அப்போது அவங்களையும் ஊட்டி அருகே குன்னூரில் முகாமிட்டி ருந்தது எங்கள் நாடகக் கொட்டகைக்கு ம் வந்தான் எதிரில் ஒரு தியேட்டர் அதில் அன்று திலேயே நிவாஷின் நாடோடி மன்னன் படம் ரிலீஸ் கூட்டம் ல அழுத்தினான். அலை மோதியது. ரசிகர்களின் க்யூ எங் களது நாடக கொட்டகை வாசல் வரைக்கும் தினான் நீண்டது. அன்று நால்வர் நாடகம், பார்க்க உள்ளே வந்த ரசிகர்களின் எண்ணிக்கை ஆறு மட்டுமே. எங்களுக்கு பெருத்த ஏமாற்றம் வழியே வெளிச்சம் மறுநாள் ஆறு, மூன்றாகி விட்டது. தொடர்ந்து பத்து நாட்கள் வெவ்வேறு நாடகங்கள். அதே மூன்று பேர்கள் தான் நிவாஷ் எங்களது ரசிகர்கள். வையாவது உன்னை "நீங்க முணு பேரு மட்டும் தினசரி LITUIT? I, 9; L GOLDULJITFGIF,..."-
நான் படம் பண்ணா அந்தப் புது பாப் டு போ-என்றான்
பட்டி இது
அறை வந்து காலிங்
இலட்சங்கள் சம்பளமாகப் பெற்றார்
த்தினான். என்றது பெல் சப்தம் DuSababa).
த்தினான்.
ப் பந்து ஒன்று தர்மா *ண்டு கொண்டது. து முறையாக மணியை
ட்டும் கேட்டது. னம் புரியாத பயம் டரக்டரின் அறைக்கு
ப்டப்பென்று அவர் ட்டினான்.
கதவைத் திறந்தார்.
வேர்விேவிக்க வப் பார்த்தார்.
❖ Joñዥ 20 ( முன்பு நகைச்சுவை நடிகர்கவுண்டமணிதமிழக இதழ்ஒாறுக்குஅளித்த
நகைச்சுவைநடிப்பில்கொஞ்சம்பிரபலமாக்சி ஆயிரங்கள் சம்பளமாகப் பெற்ற கவுண்டமணி சில வருடங்களுக்கு பின் நாளொன்றுக்கு சில
சினிமாவுக்கு வருமுன்அவர்பட்டபாடுகளைப் பற்றிச் சொன்ன உலர்ந்த நினைவுகளை நீங்களும்
F#, D, IgG, IGITATUITATGOT ifigis sin, சரிவிலே உட்கார்ந்திருப்போம். அப்போது பெண்கள் தலையிலே கூடை கூடையாக சாத்துக்குடி பழங்களை சுமந்து கொண்டு போவார்கள் பழம் தவறிக் கீழே விழாதா என்று நானும், பீலியும் கொட்டாவி விட்டுக் கொண்டு காத்திருப்போம். விழவே விழாது.
இனியும் உயிரோடு இருக்க வேண்டு மென்றால் ஊரைப் பார்க்கப் போக வேண்டியதுதான் என்ற நிலைக்கு ஆளாகி விட்டேன். ஊருக்குப் போவதென்றால் ஏழெட்டு ரூபாயாவது பஸ்சுக்கு வேண் டுமே. அதற்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்த போது, ரத்ததானம் செய்தால் அரசு மருத்துவ மனையில் ஏழரை ரூபாய் பணம் கொடுப்பதாக யாரோ சொன் னது நினைவில் வந்தது. உடனே ஒடினேன்.
ரத்தம் கொடுக்கிறதுக் காக வந்திருக்கேன்' என்றதும் டாக்டர் என்னை ஏற இறங்கப் பார்த்தார். எனக்கே ரத்தம் தேவைப்படுகிற நிலைமை அதனால் டாக்டர் ரத்தம் : எடுக்க சம்மதிக்கவில்லை. எப்படியோ கெஞ்சி என் கஷ்ட நிலையை அவருக்கு உணர்த்தி ரத்தத்தைக் கொடுத்தேன்.
தவறாம நாடகம் பார்க்க திறக்கவேயில்லை 'சி' கு' என்றான் பதட் ஐ நாங்கள் இந்த ஊர் அமெச்சூர் நடிகர்கள்
றான் பதட் நீங்க நடிக்கிறதுக்கும், நாங்க நடிக்கிறதுக் கும் என்ன வித்தியாசம்னு பார்க்க வந் தோம்" என்று பதில் வந்தது.
வசூல் இல்லாததால் கம்பெனியில் தட்டிப் பார்த்தியா, ரொம்ப வறுமை. காலையிலே பதினோரு க்கா? என்றபடியே மணிக்கு வரக் காபி (பால் இல்லாத காபி) க வைதது அழுதத கொடுப்பார்கள். அதை வாங்கிக் குடிக்க Τι-3 ரே அடிதடி, ஒவ்வொருவரும்பசியினால் Mai 鸞 : நான்கு கிளாஸ் குடித்து : ಙ್" " = விட்டு வயிற்றுப் போக்கினால் அவதிப் ൈ. படுவார்கள். சாப்பாட்டைப் பார்த்து ரொம்ப திக் என்றிருந்தது. நாட்களாகிவிட்டது. லும் விளக்குரிந்து நாடகக் கம்பெனியை வேறு ஊருக்கு மாற்றலாமென்றால் அதற்குக் கூட பண ாக்கில்லை'பால்ராஜ் மில்லை. என் உடம்பு மெலிந்து, வெளுத்துப் மாபெட்டி இருந்தா போய் தலை மட்டும் பெரிதாக இருந்தது. . . . . . ஏறக்குறைய கம்பெனியிலுள்ள எல்லோரது ருந்த தீப்பெட்டியை நிலையும் இதுதான்.
ராஜமாணிக்கம் என்று எனக்கு ஒரு நண்பர். அவர் ஒரு பாடகர் நடிக்கவும் செய்வார். அவருக்கு போர்டு எழுதும் S S S S S S S S S S S S S S S S வேலை ஒரு சைடு பிசினஸ் அதன் மூலம் மதிக்கென்றிருந்தது ஒன்றிரண்டு ரூபாய் அவ்வப்போது கிடைக் கும். அதை வைத்து மொத்த கம்பனி பசி யையும் தீர்க்க முடியுமா? கொளுத்திப் பார்க்க ஒரு நாள் ராஜமாணிக்கம் இரண்டு ரூபாய் சம்பாதித்து அதில் பொட்டுக் கடலை, இல்லே சார்- வெல்லம் வாங்கி வைத்துக் கொண்டு என் அதிர்ந்து போனார் னைக் கூப்பிட்டார். இரண்டு பேரும் ஒதுக் குப்புறமாக ஒரு இடத்தைப் பார்த்து அங்கே ஒட்டல் மானேஜரை உட்கார்ந்து பொட்டலத்தைப் பிரித்தோம். அந்த சமயம் பார்த்து தானா உள்ளுர் இள வட்டங்கள் சிலர் அந்தப் பக்கம் வரவேண் டும் வெட்கத்தில் பிரித்த பொட்டலத்தை அப்படியே தூக்கிக்கொண்டு ஓடிவந்ததால்
மாவுடன் ஓடிவர
அழுத்தினான்.
ரப்பானது. கப்பட்டிருந்த அறை GOLLÜ LUGNOfuLJITIGTi
விடப்பட்டிருந்தன. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. தாடர்ந்து வரும் மாலை நேரங்களில் நானும், எனது
நான்கு பிஸ்கட்டும், ஒரு கப் டீயும் கொடுத்தனர். சாப்பிட்டு விட்டு பணத்தை
வாங்கிக் கொண்டு ஊர் போய் ச் சேர்ந்தேன்.
குன்னூர் அனுபவத்தில் இனிமே இந்த
நாடக ஆசையே வேண்டாமென்று முடிவு செய்தேன். நான் முடிவெடுத்தால் போதுமா? நாடகக் கம்பெனிக்காரர்கள் விட்டால்தானே. சில நாட்களில் வேறொரு நாடகக் குழுவினர் என்னைத் தேடி வந்தனர். "பட்டுக்கோட்டையில் நாடகம், ! அவசியம் வர வேண்டும்" என்று வற்புறுத் தினார்கள். நான் குன்னூரில் பட்டினி கிடந்த விஷயத்தைச்சொல்லி மறுத்தேன். அப்படியெல்லாம் நடக்காது என்று அவர்கள் உறுதியளித்தார்கள் வீட்டுச் சாப்பாடு சாப் பிட்டு உடலில் கொஞ்சம் ரத்தம் ஊறியதும் பழையபடி நாடக ஆசை துளிர் விட ஆரம் பித்தது. வருவதாக ஒத்துக்கொண்டேன். கையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு பட்டுக்கோட்டைக்கு பஸ் ஏறிய பிறகுதான் தெரிந்தது. பஸ்டிக்கெட்டிற்கு பணம் போதாதென்பது நான் கொடுத்த காசுக்கு பட்டுக்கோட்டைக்குபதினைந்து மைல் முன்னதாக இறக்கி விடப்பட்டேன். கையில் துணிப்பையோடு நடந்தேன்.
மூன்று மைல் நடந்திருப்பேன். அதற்கு மேல் நடக்க முடியவில்லை. ஒரு மக் கடைக்கு போய் அந்த ஊரிலிருந்து பட்டுக் கோட்டைக்கு எவ்வளவு பஸ் சார்ஜ் என்று கேட்டேன். இரண்டு ரூபாய் என்று சொன் MITsto, óit.
பையிலிருந்து ஒரு வேட்டி சட்டையை எடுத்து மக்கடைக்காரரிடம் மூன்றரை ரூபாய்க்கு விற்றேன். பட்டுக்கோட்டைக்கு பஸ் ஏறினேன்.
கவுண்டமணி ஏதோ சுலபமாக சினி மாவுக்கு வந்து விட்டதாக நினைக்கா தீர்கள் ஜீவ மரணப் போராட்டம் நடத்தி
வந்திருக்கேன். O

Page 16
Bostolduna Haralt. நடு முக்கில் இறங்கி நிற்கும் கண்ணாடி ஒரு கால் ஊனம் அதனால் தாண்டு நடை நகைச் சுவை கலந்த அளவான பேச்சு அற்புத
DIT GOT GODEGAJ GINNT GOOTILD.
அவருடைய சிஷ்யர் சுப்பையாவுக்கு அப்போது 18 அல்லது 20 வயதுதான் இருக்கும்.
இருவரும் அந்த நாடகக் கம்பனியில் ஒரு தனி யூனிட் ஆர்ட் டிபார்ட்மெண்டுக்கு அவர்கள் பொறுப்பு பகலில் ஆர்ட் வேர்க் இரவில் ஃபோட்டோகிராஃபி இரண்டு தொழில்கள் பார்த்தார்கள்
நாடகக் கம்பனியில் ஆர்ட் டிபார்ட் மெண்ட் என்றால் அதில் என்ன வேலை என்று கேட்கிறீர்களா?
றோல் சீன், ட்ராப் சீன் சைட்சின் தொங்கல் முதலியன பெயிண்ட் பண்ணிக் கொடுப்பதோடு இன்னும் ஒரு முக்கிய பணி இவர்களுக்கு இருந்தது.
அந்தக் காலத்தில் வால் போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டும் வழக்கம் இருக்கவில்லை. ஹாண்ட்பில் மட்டும் அச்சிட்டு, பாண்ட் வாத்தியம் முழங்க மாட்டு வண்டியில் ஊர் முழுவதும் சென்று விநியோகிப்பார் கள் இதை பிட் நோட்டீஸ் (Binotice) கொடுப்பது என்று சொல்லிக் கொள்வார்
J,6ዘ .
தட்டிகள் வரைந்து டவுனுக்குள் உள்ள
சாலைகள் முன்னால் வைப்பர்கள் தட்டி கள் என்று சொன்னால் இழப்பமாக நினைத்துவிடக்கூடாது. அவை ஒவ்வொன் றும் கலை அம்சம் கொண்டவையாகக் 163760699. Win JU 360.J.WIDJ GVU LDLJLJUITGT வண்ண ஒவியங்களைக் கொண்டவையாக இருக்கும். இந்தத் தட்டிகளை இடத்துக்கு இடம் நாளுக்கு நாள் மாற்றி மாற்றி வைப் பார்கள் மூன்றடி அகலம், நான்கு அடி உயரத்தில் பிரேம் செய்து அதில் காரிக் கன் சீலையைச் சுருக்கமில்லாமல் இறுக்க மாக அடித்து, பாக்கிரவுண்ட் கலவை பூசிக் காயவைத்து அதன்மீது தான் படம் நாடகத்தின் பெயர் எழுது NJIH Jći,
ஒவ்வொரு புதிய நாடகம் போடும் போதும் இந்த விளம்பரத் தட்டிகள் புதிது புதிதாக வரையப்படும் இவற்றை வரையும் வேலை ஒவியர் கொண்டைய ராஜூவிடம் அவர் உதவியாளர் திருசுப்பையாவிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஒரு தட்டியில் பத்து நிமிடத்தில் பென்சில் ஸ்கெச் போட்டுக் கொடுப்பார் குரு கொண்டையா இரண்டு மணித்தி யாலத்துக்குள் உயிரோவியமான படத்தை யும் வரைந்து எழுத்துக்களையும் எழுதிக் கொடுப்பார் சிஷ்யர் சுப்பையா
ஸ்டேஜ்ஜின் பின்னால் இறக்கப்பட்டி ருந்த ஒரு பத்திக்குள் தான் இந்த ஓவியப் படைப்புகள் உருப்பெற்றன.
அத்தோடு இன்னொரு காரியமும் அங்கு நடைபெற்றது. புகைப்படங்கள் கழுவிக் காயவைத்து கிளேஸ் செய்யப் பட்டன. வண்ணந் தீட்டப்பட்டன.
ஓவியர் கொண்டையா ராஜுபோகும் இடங்களுக்கெல்லாம் ஒரு கபினெட் சைஸ் பீல்ட் கமராவையும்கூட எடுத்துச் சென் றார் யார வது படம் பிடிக்க விரும்பினால், அழகாக வரையப்பட்ட மாட மாளிகை கூட் பீடங்கள் வளைந்த படிக்கட்டுகள் பூந்தொட்டிகள், நந்தவனக் காட்சி, இவை கொண்ட பாக்கிரவுண்ட் படுதா போட்டுப்
8.சிரிப்பு மருந்து
நான் ஒண்னு சொல்றேன்; அதை நீங்க செஞ்சிங்கன்னா உங்க உடம்புக்கு ரொம்ப நல்லது
நான் சொல்றதை நீங்க செஞ்சிங் 9 GÖTGOTT LIŠI, BLÚDILIG GAN GI GÖTGA GOT GÖT GOI நடக்கும் தெரியுமா? இதை நான் சொல்றது இருக்கட்டும். டாக்டர்கள் சொல்றதை கேளுங்க.
சுவாசப்பையிலே பிராணவாயு அதிகமா நிரம்பது
உடம்புலே ரத்தம் வேகமாய் பரவுது ஈரலையும் வயிற்றுத் தசைகளையும் தட்டி எழுப்பது
:: செய்யறப்போ உடம்பு தசையெல்லாம் அசைஞ்சு பலப்படுதுல்லே அதேமாதிரி பலம் சேரும்
ரத்தத்துலே சக்தியைக் குடுக்கிற சர்க் கரைப் பொருளை பாய்ச்சுது!
ஆகையினாலே இதைவிட சிறந்த டானிக் வேறே எதுவும் இல்லே
எது தெரியுமா? இப்ப நான் சொல்லிக் கிட்டு வந்த இவ்வளவும் உங்களுக்கு வேணும்னா நீங்க வேறே ஒண்னும் செய்ய வேண்டாம் வாய்விட்டுச் சிரிச்சா போதும்
"வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போகும்."அப்படின்னு சொல்லுவாங்கள்லே அது ரொம்பவும் உண்மைன்னு டாக்டர் களே சொல்றாங்க ஆகையினாலேகாசில் லாமே டானிக் வேணும்னா கலகலன்னு சிரிங்க அது போதும்
"சிரிக்கறதுக்கு நாங்கள் தயார். ஆனாசிரிப்புவரமாட்டேங்குதே அதுக்கு நாங்கள் என்ன செய்றது? இது தான் பல பேருடைய கேள்வி.
மற்றப்படி இருபது முப்பது விளம்பரத்
ஹோட்டல்கள். தேனீர் கடைகள், பாட
Probor RD
படம் பிடித்து அற்புதமான பிரின்ட் செய் கலர் தீட்டிக் கொடுத்து விடுவார் அவர் போட்டோ கலை அவருக்கும் சுப்பையாவுக் கும் மேலதிக வருமானம் கொடுத்து வந்தது.
கல்லூரியிலிருந்து பிற்பகல் 3.00 மணிக்கு வீடு திரும்பும் நான் 600 மணிவரை அங்கு ஒதுங்கி நின்று வடிவமும் உயிரும் பெறும் ஓவியப் படைப்புகளையும் போட்டோ கலை வேலைகளையும் மிக அக்கறையோடு JoughLJGLJSKI.
எஸ்.டி.எஸ்.
இப்படி முதல் மூன்று நான்கு நாள் அங்கு ஒதுங்கி நின்று கூர்ந்து அவதானிப் பதை ஒவியர் கொண்டைய ராஜ கவனித்துக் கொண்டு வந்தார் என்னைத் துரத்தி விடவில்லை. மேலும் இரண்டு மூன்று தினங்கள் கழிந்ததும் அவராகவே என்னோடு பேச்சுக் கொடுத்தார். நானும் மிகவும் பணிவோடும் அடக்கத் தோடும் அச்சத்தோடும் நடந்து கொண்டேன். என்னை அவருக்குப் பிடித்து விட்டது. ஓவியக் கலையிலும், போட்டோ கலையிலும் எனக்கு ஆர்வமும் ஈடுபாடும் இருப்பதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சியே கொண்டார். கலைத் துறையில் என்னை ஆட்கொண் டையா ஆகிவிட்டார் அவர்
என்னொடு கூடச் சேர்ந்து நின்று ஆரம்பத்தில் திருகொண்டையர் ராஜூவின் ஒவியத் திறமையை இரசித்தவர்கள் இருவர். இருவரும் என் கல்லூரி நண்பர்களாயிருந்
டுங்க வாழ்க்கையை லேசா எடுத்
தொகுத்தளிப்பவர்
தனர். ஒருவர் கேசிவப்பிரகாசம் என்பவர். யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்தவர். இவர் பின்னர் பாடசாலை ஆசிரியரானார். விசர் நாய் கடித்து அகாலமரணம் அடைந்து விட்டார் மற்றவர் கே.அருளம்பலம் என்ப வர் இவர் பின்னர் மெடிகல் கல்லூரியில் சேர்ந்து டாக்டராகி அரசாங்கத்தில் பணி புரிந்து இளைப்பாறி இப்போது பருத்தித் துறை வியாபாரி முலையில் தனிப் பிராக் டிஸ் நடத்தி வருகிறார்.
இந்த இருவருக்கும் இரண்டு முன்று தினங்களில் ஓவியம் சலித்து விட்டது. திரு. அருளம்பலம் மட்டும் என்னோடு சேர்ந்து கொஞ்சக் காலம் ஃபோட்டோகிராஃபி செய்து கொண்டிருந்தார்.
ஓவியக் கலை, நாடகத் துறை ஆகிய வற்றில் எனக்கு இயற்கையாகவே சிறுவயதி
வாழ்க்கையோட உண் மையை புரிஞ்சிக்குங்க. எதையும் சீரியஸா நினைக்கிற
பழக்கத்தை இன்னையோட விட்டு
துக்குங்க வாய்விட்டுச் சிரிக்கலாம்.
MINUTULNgibo
லிருந்து நாட்டம் இ வேட்கையாக மாறி தான் ஓவியர் கொன் ளைச் சந்திக்கும் முன் நிலை எனக்கு ஏற்ப
கல்லூரி விடுமு மட்டக்களப்புக்குச் ெ
தாயார் வீட்டில் தர
ஒருநாள் பக்கத்
மான ஹார்மோனிய
ஒலித்துக் கொண்டி பிரவாகம் என் க தாமதம் அங்கு ஒே
ஒரு கூட்டம், ! முத்த வாலிபர்கள் கள் ஏதோ ஒரு நாட நடந்து கொண்டிரு மட்டக்களப்பின் பிரப வும் நகை மாளிகை அ திருகேவேதாரணிய தான் ஹார்மோனிய
கள் நாடக வசனக் வைத்துக் கொண்டி ஒருவரை இன்னும் இருக்கிறது. அவர் டெ பலம் திருகோணம ரியா டிபார்ட்மெண்டி வேலை பார்த்து பின் பணியாற்றி இப்போ றார்.
இளைப்பாறியிரு சொல்வது தவறு. ஏெ னம்பலம் அவர்கள் இ அல்லர், அவர் எ ஆகவே இருப்பார் இ என்ற இடத்தில் ஓர் தன் தலையில் மீது கொண்டு ஓய்வு ஒழி வருகிறார்.
அது சரி, ம. நாடக ஒத்திகை நை ருந்த வீடு யாருடை திருவிநாயகமு வாலிபர்தான் அப்ே வாசம் செய்து கொ யார் அந்த விந கல்முனையில், பிர ஆகவும், தமிழர் விடு தலைவர்களில் ஒரு றாரே திரு.பி.வி.கந்ை அவரேதான்.
-9|6/(Uյ6WLIII (ՄԱ னையா விநாயகமூர்த் தான் பி.வி. கந்தைய ஆனால், அந்த விநாயகமூர்த்தி என்ே திருவிநாயகமூர் நேரம் ஆசிரியர் கலா ராகப் பயிற்சி பெற்று
அப்போது அ ரோகங்கள் பீடித்தி வரைவது இரண்டு மூன்று தேகப்பயிற்
3,60Gugust 68th G அப்படித்தான் இருந்தார் கூட அவரை நிலை E BLഞഖ 9ഖ வங்களும் நாக சென்னைக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பயிற்சி செய்து செய்து அவர் ஓர் ஆணழ கனாக விளங்கினார். ஸஸ்பெண்டைரப் போட்டுக் கொண்டு அவர் ஒரு விதமாக விறைத்து நின்றார் என்றால், தேகம் முழுவதும் திட்டி திட்டியாக குண்டு குண் டாகச் சதைப் பிண்டங்கள் திரண்டு கொள் ளும் பார்ப்பதற்கு அதிசயமாக இருக்கும். சாகஸங்கள் புரியும் ஒரு ஸாண்டோவாக ஆக வேண்டும் என்ற ஆசை அவருக்கு அந்நேரம் இருந்திருக்கும் போலும்
நானோ ஒரு நெத்தலிப் பயில்வானாக இருந்தேன். அவரைப் போல என் தேகத் தையும் திரட்ட உருட்ட முடியாதா என்று நான் எனக்குள் ஆசைப்பட்டுக் கொண் டிருந்தேன்.
ஒரு நாள் அதிகாலையில் நான் அவர் வீட்டுக்குச் சென்று ஜன்னலினூடாக மண்ட பத்துக்குள் எட்டிப் பார்த்தேன். திருவிநாயக முர்த்தி இடுப்பில் ஜட்டியோடு, வெறுந்த ரையில் வெறும் மேனியோடு நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தார்.
இன்னொரு வாலிபர், அவர் მეტწშტ
நந்தது. ஆனால் இது பது மட்டக்களப்பில் |டைய ராஜூ அவர்க னரே இந்தப் பரிதாப ட்டுவிட்டது. றை நாட்களில் நான் சல்வேன். என் சிறிய குவேன். து வீட்டில் அற்புத பாத்தியம் அபூர்வமாக ந்தது. இந்தக் கானப் தில் விழுந்ததுதான் ாடிச் சென்றேன். என்னைவிட வயதில் அங்கு காணப்பட்டார் கத்துக்கான ஒத்திகை ந்தது. பிற்காலத்தில் தங்க வியாபாரியாக திபராதுவும் விளங்கிய ம் ஆச்சாரி அவர்கள் வாசித்து அழகாகப் ந்தார் கூட இருந்தவர்
எழுத்துச்சிற்லேஸ்ரவாரு
றது என்று நான் நினைத்துக் கொண்டேன். அன்று எனக்கு ஏற்பட்ட உள் நடுக்கத் தினால் அந்தத் துறையில் எனக்கு நாட்டமே ஏற்படவில்லை.
திருவிநாயகமூர்த்தி அவர்கள் மிக அழகாக சித்திரங்கள் தீட்டினார் வாட்டர் கலர் பெயிண்டிங் செய்தார். கூடவே நின்று அவர் எப்படி எப்படியெல்லாம் வரைகிறார், வண்ணம் கலக்கினார், தூரி கையை ஒட்டுகிறார் என்பனவற்றை எல் லாம் கற்றுக் கொண்டேன். அவரைப் போலவே வரையவும் எத்தனித்துக்கொண் GLør.
ஓவியத்தைப் போலவே, அங்கு நடை பெற்ற நாடக முயற்சிகளும் என்னைக் கவர்ந்தன. வேதாரண்யம் ஆச்சாரி, விநாய மூர்த்தி, பென்னம்பலம் ஆகியோர் சேர்ந்து பல வெற்றி நாடகங்களை மேடயேற்றினார் J,6ቨ.
திருவிநாயமுர்த்தி அவர்கள் விலையு யர்ந்த ஓர்எச்.எம். விகிராமபோனும் வைத்தி
ருந்தார். அருமையான நாதம் தரக்கூடிய
கிராமபோன் அது
நாடகங்கள் செட் செட்டாக் கிராம
போன் தட்டுகளில் பதிக்கப்பட்டு வெளிவந்த
காலகட்டம் அது எச்.எம்.வி. கம்பனியும், ஓடியன் கம்பனியும் இந்த நாடக றெக்கோட்
ாப்பிகளைக் கையில் நந்தனர். இவர்களில்
எனக்கு ஞாபகம் யர் திருதபொன்னம் லையில் அன்ரி மலே ல் உயர் அதிகாரியாக னர் நேவல் பேஸில் து இளப்பாறியிருக்கி
க்கிறார் என்று நான் னன்றால் திரு.பொன் ளைப்பாறக் கூடியவர் ப்போதும் அக்டிவ் ப்போதும் உவர்மலை ஆலய நிர்வாகத்தைத்
தூக்கிப் போட்டுக் |ச்சலின்றி உழைத்து
கால்களை வைத்துக் கொண்டு
ஒரு பெரிய 56 றாத்தல் பீரங்கிக் குண்டு ஒன்றை இரண்டு கையினாலும் தனது தலைக்கு மேலே உயர்த்திக் கொண்டு பயங்கரமாகக் காட்சியளித்தார்.
என்ன நடக்கப் போகிறதோ என்று நான் அதிசயமாகப் பார்த்துக் கொண்டு நின்றேன்.
அந்தப் பேர்வழி, அந்தக் குண்டினைச் சரியாகக் குறி பார்த்து திருவிநாயகமூர்த்தி யின் வயிற்றின் மேல் தொப்'பென்று GLJILLIII.
நான் துணுக்குற்றேன். எனக்கு நடுக்கம் எடுத்து விட்டது.
வயிற்றில் விழுந்த குண்டு பட்டுத் தெறித்தது!
இப்படிப் பல தடவை பயங்கரக் குண்டு வீச்சு நடைபெற்றது. ஆயினும் திருவிநாயகமூர்த்தி கிறுங்கவில்லை அவர் சிரித்துக் கொண்டு எழுந்திருந்தார். பிறகு அந்தப் பீரங்கிக் குண்டினை ஆகாயத்தில் வீசி எறிந்து புஜத்திலும் கழுத்திலும் ஏந்திக் G)zITSSMLTf.
தேகத்தின் தசைகளைக் குண்டு குண் டாக்குவதற்கு இப்படி வயிற்றிலும் கழுத் திலும் குண்டடிபட வேண்டும் போலிருக்கி
டக்களப்பில் அந்த டபெற்றுக் கொண்டி Ug? ர்த்தி என்று ஒரு பாது அந்த வீட்டில் ண்ைடிருந்தார். ாயகமூர்த்தி இன்று சித்த நொத்தாரிஸ் தலைக் கூட்டணியின் வராகவும் விளங்குகி தயா என்று ஒருவர்
ழப் பெயரான பொன் தி கந்தையா என்பது ா ஆகியிருக்கிறது.
நேரத்தில் அவர் ற அழைக்கப்பட்டார். த்தி அவர்கள் அந் ாலையில் ஓர் ஆசிரிய க் கொண்டிருந்தார். ருக்கு முன்று வித |ந்தன. ஒன்று ஓவியம் நாடகம் நடிப்பது செய்வது தேகப்
ன்.எஸ்.கிருஷ்ணன் நினைக்கிறேன். ஒரு பெரிய ஆக்ஸி
நெருக்கடியான் நேரம் டென்ட்வேறயாருக்குமில்லேஅவங்களுக் குலைய வச்சதில்லே குத்தான் அவங்க கார் ஒரு புளிய நம் அவரைச் சேர்ந்த மரத்துலே மோதி அப்படியே தகடா கோவில்லேயிருந்து நசுங்கிப் போச்சு கார்லே இருந்தவங் சொந்த கார்லே களுக்குலாம் பலமான காயம் மெதுவா கிட்டிருக்காங்க ஒவ்வொருத்தரையா வெளியே எடுத் வர்ற வழியிலே. தாங்க! தேவைப்பட்டவங்களுக்கு முதல் கோவில் பட் உதவி செஞ்சாங்க. கட்டுலாம் போட் டிக்குபக்கத்து டாங்க!
லேன்னு ஒரு பெட்ஷிட்டை எடுத்து ரோடு ஒரமா புல் தரையிலே போட்டு அதுலே
- உக்கார்ந்திருந்தாங்க.
ஒருத்தரை மட்டும்பக்கத்து டவுனுக்கு
அனுப்பி வேறே ஒரு டாக்ஸி எடுத்துக் கிட்டு வரச் சொல்லியிருக்காங்க இவங் கள்லாம் உக்காந்து பேசிக்கிட்டிருக்காங்க கலைவாணரும் வெத்திலை பெட்டி யைத் திறந்து வெத்தலை சீவல் போட்டுக் கிட்டு உக்கார்ந்திருக்கார்
கார் புளியமரத்துலே பதிஞ்சு போயி இருக்கு
அந்த நேரத்துலே அந்த வழியிலே
போனவங்க இதை பார்த்துடறாங்க
"ஐயையோ நம்ம கலைவாணர் மாதிரி யில்லே தெரியிது". அப்படின்னு சொல்லி கிட்டு பதறிப்போயிகிட்டே ஓடி வர் றாங்க.
"அண்ணே! என்னண்ணே ஆச்சு? அப்படின்னு உதறலோட கேக்கிறாங்க. என்.எஸ்.கிருஷ்ணன். கொஞ்சம் கூட பதறலே. வெத்திலையிலே சுண்ணாம்பு தடவிக்கிட்டே சொல்றாரு
தென்கச்சி - கோ. சுவாமிநாதன்
செட் வெளியீட்டில் முன்னணியில் நின்றன.
மட்டக்களப்பில் எச்.எம்.வி.கம்பனிக்கு திருதம்பிப்பிள்ளைப் பத்தர் என்பவர் ஏஜண்டாக விளங்கினார். அவர் உதவியால்
மட்டக்களப்பில் பட்டி தொட்டிகளில் எல்
லாம் எச்எம்வி கிராமஃபோனும் றெக்கோட் டுகளும் அபரிமிதமாகப் பரவலாயின. மட்டக்களப்பில் சங்கீதக்கலை வளர்வதற்கு திருதம்பிப்பிள்ளைப் பத்தர் ஆற்றிய பணி நினைவு கூரத்தக்கது.
வள்ளி திருமணம், கோவலன், சத்திய வான் சாவித்திரி, தூக்குத் தூக்கி, பாரிஜாதம், பவளக் கொடி அல்லி அர்ஜுனா, குலே பகாவலி, நல்லதங்காள் மயான காண்டம், லவ-குச, பக்த குசேலர் என்பன போன்ற நாடங்கள் பாட்டும் வசனமுமாக ஐந்து தட்டு செட் ஆறு தட்டு செட் என்று வந்து குவிந்தன.
நாடக ஒத்திகைகளைப் பார்ப்பதோடு, இந்த நாடக செட் றெக்கோட்டுக்களையும் நான் திருவிநாயகமூர்த்தி அவர்கள் வீட்டில் கேட்டு இரசித்தேன்.
யாராவது பெரியவர்களுக்கு அறிஞர்க ளுக்கு அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்குப் பிரியாவிடை என்றால், பணக்கார வீட்டுத் திருமணங்கள் என்றால் அட்ரஸ் பேப்பர் என்று ஒன்று எழுதிப் படித்துக்கொடுப்பது அந்தக் காலத்தில் வெறி பிடித்த ஒரு வழக்கமாக இருந்து வந்தது.
இத்தகைய அட்ரஸ் பேப்பர்களை அழகாக வரைந்து கொடுப்பதில் திருவிநா யக முர்த்தி ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஓவியராக விளங்கினார். அவரிடம் இந்த டெக்னிக்கைப் பார்த்து மனதில் பதித்துக் கொண்டு திருகோணமலை வந்த சமயத்தில் தான் முதல் தடவையாக ஒவியர் கொண் டைய ராஜூவும் திருகோணமலை வந்து சேர்ந்தார் என்றால் அது என்னைப் பொறுத்தவரையில் சர்க்கரைப் பந்த லில் தேன் மாரி பொழிந்த கதையே
e9ᎱᏍᎧvᎧJIᎢ? (இன்னும் வரும்)
"அதுல்லாம் ஒண்ணுமில்லிங்க இப்படி வந்துகிட்டே இருந்தோம். ரொம்ப களைப்பா இருந்துது. அதுதான் காரை அந்த புளிய மரத்துலே சாத்தி வச்சுட்டு இப்படி உக்காந்து வெத்தலை போட்டுக் கிட்டிருக்கோம்' அப்படின்னார்.
அவரு நிலைமையிலே நாம இருந் தோம்ன்னா அந்த நேரத்துலே அப்படி சொல்லத்தோணுமா? யோசிச்சிப் பாருங்க
அவரு வாழ்க்கையை ஒரு சுமையா நினைக்கலே. லேசா நினைச்சார்
அதனாலேதான் அவராலே அப்படி சொல்ல முடிஞ்சுது. கார் நசுங்கிப் போன துக்கே அவரு கவலைப்படலே
கால் செருப்பு வார் அறுந்து போனா நாம எவ்வளவு கவலைப்படறோம்
அதுதான் நமக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம்.
இதுவரைக்கும் போனது போகட் டும். இனிமேலாவது கொஞ்சம் வாய் விட்டுச் சிரிச்சிப் பார்க்கலாம்.
தினம் ஒரு தடவையாவது அப்படி
செய்யிங்க
ஓர் எச்சரிக்கை ரெண்டு மூணு பேரோட சேர்ந்து இருக்கும்போதுவாய்விட்டு சத்தம்போட்டு af fräls
ஆனா. நீங்க தனியா உக்காந் திருக்கறப்போ அப்படி சிரிக்காதீங்க
பாக்கறவங்க சந்தேகப்படுவாங்க!
(வார்த்தைகள் தொடரும்)
Dif.11一17,2001

Page 17
  

Page 18
கொஞ்சம் முச்செடுக்க விடுங்களேன். முனகினாள் வைதேகி. "ம்" என்று கிணற்றுக்குள்ளிருந்து வருவதுபோல ஒர் ஒலியை வெளியிட்ட ராதேயன், அவள் முகத்தைத் திருப்பி முக்கின் மேல் தன் இதழ்களைப் பதித்தான். "உங்கள் மூச்சையா கேட்டேன்." என்று மேலும் முனகினாள் அவள் அவன் வலிய கரங்கள் அவளது இடைப் பள்ளத்தினுள்ளும், கழுத்தின் வளைவுக்குள்ளும் இறுகச்
క్షీ
சுற்றியிருந்தன. சாயப் பானைக்குள் முறுக்கிப் போடப்பட்ட துணிச் சுருள் போல அவன் உடலுக்கும் கரங்களுக்குமிடையே முற்றிலுமாகச் சுற்றி வளைக்கப்பட்டு அவனுக்குள் அமிழ்ந்து போயிருந்தாள் வைதேகி. அவளது மென்மை, அவனை மேலும் மேலும் கிளர்த்த, அவன் கரங்கள் மேலும் மேலும் இறுகின. இறுக்கிய பிடியைத் தளரவிடாமலே, அவள் காது மடல்களிலும் பிடரியிலும் மாறி மாறி முத்தமிட்டான். அவளுக்கு மீண்டும் முச்சு முட்டியது. "இதென்ன இது பாம்புக் கடிவாய்க்கு மேல் கட்டுப்
போடுவது போல இப்படி இறுக்குகிறீர்கள். இடைக்குக் கீழே எனக்கு இரத்தோட்டம் செல்லவில்லைப் போலிருக்கிறது.
வார்த்தைகளை உ வாத்ஸாயனப் பா சித்தத்துள் தித்திச் 扈°甄H H勃"
"இடையா. எங்கே அது பூரித்த பேரூற்றே. பொற்குடங்களை இணைத்திருக்கும் போதும் என்று இந்த இழையையா சொல்கிறாய்? இதழ்களைத் தன்
"முரடா" என்று முனகியபடி அவன் மார்போடு இழைந்தாள்.
பட்டில் மடித்துவைத்த சுகந்தப்
இனிக்கின்ற தேவர் பெற்குடத்தை உை
அவன் ஒரு சொ
பொட்டலம் ஒன்று தன் உண்டுவிடத் துடி: மேனியெங்கும் இழைவதாய் உயிர் ரசத்தை உ உணர்ந்தான் ராதேயன் உறிஞ்சும் அவன் முகர்ந்தான் மூச்சை உள்ளிழுத்து தனைக் கரைத்து
"வாசனையே வசீகரமே. இமைமுடித் தொட
L LSLSLSLSLSL SLLLSLSSLSSSSLSSLLLSSSLLLLSS LLL LL LLLLLL
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம் பத் துடுப்பாட்ட வீரர் மார்வன் அத்தபத்து இங்கிலாந்திற்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்திருந் தார். இது அத்தபத்துவின் 4வது இரட்டைச் சதமாகும்.
இதன் மூலம் இவர் 4 தடவைகளுக்கு மேல் இரட்டைச் சதமடித்த 9வது டெஸ்ட் வீரராக இடம் பிடித்துள்ளார்.
இலங்கை அணி சார்பாக இதுவரை 10 இரட்டைச்சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் அத்தபத்து 4 இரட்டைச் சதங்கள் அடித்துள்ளார். இலங்கை அணி சார்பாக அத்தயத்து தவிர பிரண்டன் குறுப்பு (20
* வான் நிலவே இளைய கம்பனின்
கற்பகம் புத்தகா தெரு, சென்னை 600
\ கல்யாணம் செய் ஆஇ) அரவிந்த டி சில்வா (267), ஜயசூரிய - பொட்டு அணிவது 0ே,219 மகாநாம் (25 ஜயவர்த்தன 4ே2 பெண்களும் குறிப்பி ஆகிய ஐவரே இரட்டைச் சதமடித்தவர்கள் வைத்துக்கொண்டால்
உலகில் 4ம் அதற்கு மேலும் இரட்டைச் காலவிரயமும் நீங்கு சதங்கள் அடித்த வீரர்கள் பற்றிய விவரம் ԶԱՄԵԼՈITU):
அவுஸ்திரேலியாவின் சேர் டொன் பிரட் மன் டெஸ்ட் போட்டிகளில் அதிக இரட் டைச் சதங்களை அடித்துள்ளார். இவர் 2 இரட்டைச் சதங்கள் அடித்துள்ளார். (334,254,232,223,226,299 真G,304 鷺鷺鷺鷺"* \ நடந்து முடிந்த ெ :இங்கிலாந்து அணியின் வொலிஹமண்ட் எப்படி?
இவர் இரட்டைச் சதங்களை அடித் +______0.ر துள்ளார் (200, 251, 221, 336 ஆஇ217 நாங்கள 'ಕ್ಕೆ 231 -魏Q,240 ற7ம என்று ந70 J, ஜாவெட் மியாண்டாட் நிமிர்த்திச் சொல்ல
இவர் 6 இரட்டைச் சதங்கள் அடித்துள் முடைய எழுச்சிகளு ளார் (206,280 ஆஇ203, 260, 271, 21 - நியாயத்தன்மை வந்த 奶4,200,20 °G,20呎 வணர்களும் எங்கள். 4. இவர்களைத் தொடர்ந்து பாகிஸ்தானின் முடியாது.
நல்ல ஐடியாதா தொல்லைத் தாங்கா எல்லோருமே அந்த துக் கொண்டு திரிவார்
பி.ஆர்.அே
ஸஹிர் அப்பாஸ் (274. 240, 235 ஆஇ நமக்குள் குற்றங்க 25) அவுஸ்திரேலியாவின் கிரேய்க் சப்பல் கண்டித்துத் திருத்து 24 ஆஇ. 235 204, 20 இந்தியாவின் வோடு இருந்திருந்தா
கனில் கவாஸ்கர் (220 205, 22 286 தெரிய நடந்திருந்த ஆஇ) மேஇதீவுகளின் கோர்டன் தடுத்திருக்க முடியுே கிரீனிட்ஜ் 23, 24 213.261இலங்கையின்- ' பற்றி மார்வன் அத்தயத்து 2ே3, 26 ஆஇ யோசிக்காமல், தமி 20 ஆஇ20 ஆஇ) ஆகிய அறுவரும் பெரு மைக்குள்
இரட்டைச் சதங்களை அடித்துள்ளனர். வைத்துக் கொண்டு
ம்பி. உலகம் காறித் இந்திய பாகிஸ்தான் அணிகள் தோல்வி:
நியூஸிலாந்திற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 2-3 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வி கண்டுள்ளது.
ஒக்லாண்டில் நடந்த முதலாவது போட்டியில் 6 விக்கெட்டுக்களாலும் வெலிங் டனில் நடந்த வது போட்டியில் 88 ஓட்டங் களாலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. நேப்பியரில் நடந்த 2வது போட்டியில் 6 விக்கெட்டுக்களாலும் கிறைஸ்ட் சேர்ச்சில் நடந்த 4வது போட்டியில் 138 ஓட்டங்களாலும் டுனைடினில் நடந்த 5வது போட்டியில் 4 விக்கெட்டுக்களாலும் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.
இந்தியாவுக்குச் சுற்றுப்பணம் மேற் கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக 16 டெஸ்ட் வெற்றிகளைப் பெற்று சாதனை அணியாகத் தொடர்கிறது.
மும்பையில் நடந்த இந்தப் போட்டியில்
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 76 முயற்சியில் இறங்குே ஓட்டங்களுக்குள் சுருண்டது. டெண்டுல்கர் 16 ஷேன்வோர்ன் 447) a \ சிந்தியா எதை
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்தி - தைப் பெற என்ன ரேலியா 49 ஓட்டங்களைக் குவித்தது (மத் Cypg|IDIOLDL 60). 體 ஹெய்டன்-19 அடம் கில்கிறைஸ்ட் திருமணம் செய்
இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா Na 219 ஓட்டங்களைச் சேர்த்தது. முதல் இன்னிங் ஸில் அதிகபட்ச ஓட்டங்களை எடுத்த டெண் டுல்கரே இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிக பட்சமாக 65 ஓட்டங்களை எடுத்தார்.
46 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் துவக் கிய அவுஸ்திரேலிய விக்கெட் இழப்பின்றி - பொருந்திவருகிறதா இலக்கை எட்டியது சந்தர்சியின் சுறுசுறு இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட பாலருபனின் பவய டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் - என்றெல்லாம் விளம் அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. ஷனில் என்ன சுறுசுறு 2வது டெஸ்ட் மார்ச் 1 முதல் 15 வரை மிச்சமிருக்கும் டை கல்கத்தாவிலும் 3வது டெஸ்ட் மார்ச் 18 நினைத்தால் பரித முதல் 22 வரை சென்னையிலும் நடைபெறு - ஷங்கரின் சங்கடமான கின்றன. ராஜாவின் பாரதூர
சமீபத்திய எரி
is sld தனியார் வாெ பரங்கள். வெறும் வைத்துக்கொண்டே லூட்டியைத் தாங்க மு
 
 
 
 
 
 

亚回回回回回回
ருவி விட்ட LGL. கும் தேனே, விக்கும் இரகசியப்
வன்"
இதழ்களால்
Fl
பத்தாள். டும் சிந்தாது 5g5fᎢ60Ꭲ , Ᏸ56Ꮇ. தடுகளால் வேட்கைக்குள், ஓடவிட்டு, ரையை ர்ந்தாள்.
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
இந்தக் காதல் யாகத்தை. உதடுகளால் உயிருக்குள் உயிர் ஊற்றும் யோகத்தை. காலமும் நின்று ரசித்தது, காதல் தேசத்தில் சில யுகங்கள் வசித்தது. ராதேயன் விழி திறந்தான். தன் உடலில் சிறு நடுக்கத்தை உணர்ந்தான், வைதேகி கண்முடி அவன் தோளில் துவண்டிருந்தாள். இது உயிரற்ற உடலோ என்று ஒரு கணம் அவன் திகைத்தான்.
அவளுயிர் தன் இதயத்திற்குள் அதிர்வதாய் எண்ணினான் இல்லாவிடில் ஏன், நாடி நாளமெங்கும் இத்தனை களிப்புத் துள்ளல்
அவள் கண்ணிமையில் தன் உதடுகளைப் பதித்து வைதேகி" என்றான். "ம். ஈனஸ்வரத்தில் பிறந்தது சிறு முனகல், "கண்ணைத் திற என் கண்ணே. உதட்டுவழி உயிர் முழுதாய் வந்து சேரவில்லை, கண்ணின் வழி கொஞ்சம் கட்டி இழுக்கப் பார்க்கிறேன்."
'ஹ்ம். உதட்டைக் கோணிச்
சிணுங்கினாள் கைகளால் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் கன்னம் உராய்ந்தாள் அவளை இறுக்கி அணைத்தபடி Go) ay na gör 607 nr 6öy
"கன்னத்தில் உராய்கிறாய், இதயத்தில் அல்லவா தீப் பிடிக்கிறது" சற்று நேரம் மெளனமாக இருந்தார்கள் "என்ன? என்றாள். "என்னுள் ஒடும் இரத்தத்தில் சங்கீதம் கேட்கிறது அன்பே. அதை ரசிக்கவே என் மெளனம்
"மயக்கம் தீரவில்லையா? "எப்படித் தீரும்? கள்ளால் வரும் மயக்கம், மேலும் மேலும் கள்ளைத் தானே கேட்கும்" "கள்ளா நான்” என்றாள். "கள்ளன் நான் நீ கள்ளி என்றான். அவள் சிரித்தாள்,
வெளிப்பட வெளிப்பட மேலும் மேலும் மனம் விழைகிற காதலும் இனிமையானது" என்றான். "அதுவும் என்ன கள்ளா? என்றாள், "ஆமாம், கள்ளி என்றான். களித்தொறும் கள்ளுண்டல்
வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது
(குறள் 145)
பாடல் புகழ் கவிஞர் விலாசத்தைத் தயவு
னா, அக்கரைப்பற்று-07
யம் 18, ராஜாபாதர் 017 தமிழ்நாடு
த பெண்கள் குங்குமப் போல், காதலிக்கும் ட்ட நிறப் பொட்டு எங்கள் கஷ்டங்களும், ዚ0...?
தியாகு மாத்தளை ன்! ஆனால், உங்கள் மல் இளம் பெண்கள் றப் பொட்டை வைத் கள் பரவாயில்லையா?
பாங்கு தமிழ் எழுச்சி
சாக்குமார், டிக்கோயா. தான் நடந்துகொள்கி மல்லோரும் நெஞ்சு முடிந்திருந்தால், நம் கெல்லாம் நிச்சயம் ருக்கும். எந்த இலக்கு லத்தைச் சரித்திருக்க
ளைக் குற்றமே என்று கிற பொறுப்புணர் ல், நம்பக்கம் நியாயம் ல் தடை வராமல் ம. தமிழ்பேசும் மக் 1543 (tastigation i த் தேசிய வெறிப் லையைப் புதைத்து ப்புப் பண்ணிட்டமே துப்ப வைச்சிட்டமே. க் குறை சொல்வதை ருத்திக் கொள்ளும் IITLD/72
பும் தாங்கும் இதயத் சய்ய வேண்டும்? FIøl, ífys16alsg)L-04. கொள்ள வேண்டும்.
சல் தாசன், வந்தாறுமூலை. Tal filofor 2675 மோனையை மட்டும் இவர்கள் அடிக்கும் டியவில்லை. அர்த்தம் ன்று பார்ப்பதில்லை. பான இயக்கத்தில்."
ான டைரக்ஷனில்."
ரிக்கிறார்கள். டைரக் பும், பவ்யமும்? இனி க்டர்களின் கதியை பமாக இருக்கிறது. டைரக்ஷனில்.'பாரதி
ான இயக்கத்தில்.
ரவிக்குமாரின் ரம்யமான நெறியாள்கை யில்.கே.எஸ்.ரவிக்குமார் என்றால் கேணத் தனமான' என்றாகிவிடுகிறதோ என்னவோ. விளம்பரத்திற்கு வார்த்தைகள் போடுவ தென்பது கவிதை எழுதுவதைப் போன்றே சொற்களைச் செதுக்கும் ஒரு கலை மறைந்த சில்லையூர் செல்வராஜன், எஸ்.கே.பரராஜ சிங்கம் போன்றோர் இங்கே அதில் வித்து வத்தைக் காட்டிப் போயிருக்கிறார்கள் இன் றும் அதற்குரிய விற்பன்னர்களைத் தேடிப் பெற வேண்டும் இஷ்டத்துக்கு எதுகை மோனை விளையாட்டு விளையாடக்கூடாது
N என் அபிமானப் பாடகி சித்ரா முதலில் பாடிய பாடல் எது? அவர் திரைப்படங் களிலும் நடித்துள்ளாராமே, DLGGTGANOLDAUIT?
தமிழ்பிரியன், கற்சிலை மடு, நீதானா அந்தக் குயில் படத்தில் இளைய ராஜாவின் இசையில் கங்கை அமரனோடு இணைந்து பாடிய பூஜைக்சுேத்த பூவிது நேத்துத்தானே பூத்தது' என்ற பாடல் திரைப்படங்களில் நடித்ததில்லை.
* கம்பன் மகனிடம் கேட்கும் கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். காதல் அழகா? காதல் பெண் அழகா?
ஜேலக்கி, பெரியகல்லாறு
முதலில் கம்பன் கிறார் என்று பார்த்துவிடலாம். o! டில்யன் அவர்களின் ஏரியாவுக்குள் அத்து நுழைகிறேன். அவர் என்னை மன்னிக்கட்டும்)
"மிகலே ஒழியக் குறைவேது மின்றி நீடிய வெந்துயர்க்கோர் புகலேதுமின்றிப்புலம்பல் நெஞ்சே."
கொடுந்துயரை ஆற்றுவதற்கு
அவள் நினைவால் எழுகிற துயரம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துச்செல்கிறதே தவிர குறைகிற வழியைக் காணோம் அந்தக் ஒரு புகலிட மும் இன்றிப் புலம்புகிறது நெஞ்சு.
காதல் வருத்துகிறது. அவள் வருகிறாள். தனது புன்னகை ஒன்றின் மூலம் புத்துயிர் அளிப்பதற்கான இன்ஜெக்ஷனை ஏற்றுகிறாள். "பொருந்தார் வருந்த இகலே செயுமயில் அன்ன எண்ணாத முகத்தெல்லியன்றிப் பகலே நிலவும் பவளத்துள்ளே வந்து பாரித்ததே"
அவள் காதலோ, கடைக்கண் பார் வையோ கிடைக்கப் பெறாதவர்களை எல் லாம் துன்பத்தில் உழல வைக்கும் அழகு முகத்தாள் வந்து சிறு புன்னகை செய்கிறாள். அதுவும் எப்படிப்பட்ட புன்னகை இரவில் ஒளிவீசும் நிலவு, அவள் பவள இதழ்களுக்கு இடையில் வந்து பகலிலும் பிரகாசிக்கிறது புன்னகைத்தாலே வெண்ணிலவின் விரிவு தெரிகிறதாம்.
அடடா, காதல் பெண் அழகு ஆகா யத்தில் நம்மை அமுதம் பருகியபடி மிதக்க விடுகிறது. அது திருவாளர் அம்பிகாபதி பார்வையில், செல்வி அமராவதி பார்வையில் அழகு அம்பிகாபதிதானே!
\ நாளை என்ன நடக்குமென்பதை மனி தன் உணர்ந்துகொள்ளும் நிலை வந்தால்.
மார்க்கண்டு வாணி, கிரான்
தலை வெடித்து இன்றே செத்துவிடு
1767.
\ கேள்வி கேட்பதற்கு என்ன தகுதி வேண்டும்?
sló #9|8|Jór, ungúUTMú.
பதில் தெரியாதிருக்க வேண்டும் அல் லதுதான் பரிசோதிக்கப்படுகிறோம் என்பது விளங்காமல் பதில் சொல்லிக் கொண்டி ருக்கக்கூடிய ஓர் ஆளைத் தெரிந்திருக்க வேண்டும்.
\ பரீட்சை முடித்த மாணவர்களுக்கு எதிர்காலத்தைக் காட்ட கவிதை ஒன்று சொல்லுங்களேன்?
தென்றல், மன்னார்.
வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம்
இது
தெரிந்திராத வரைக்கும்தான் நீங்கள் தென்றல் புரிந்துகொண்டுவிட்டால் புயல் என்று பேர் உங்களுக்கு
DITiä, 11-17, 2001

Page 19
Ö5 ற்சிலையாக நின்ற அழகியை மோகித்த அரசகுமாரனான் மதன மோகன், அந்த அழகியை தான் உயிருடன் காண்பதற்கு வசதி செய்த தனது நண்பன் தந்திரலோகன் மாண்டுவிட்டான் என்ற செய்தி கேட்டு "நண்பனைப்பிரிந்தபின் நான் மட்டும் உயிருடன் வாழ்வதில் பயனில்லை" என்று கூறிக் கொண்டு தனது உடைவாளை எடுத்து மார்பில் குத்திய வண்ணம் உயிர் துறந்தான். தன்னுருவத்தை கற்சிலையாகக் கண்டு காதலித்த மன்னர் மகன் தான் உயிருடன் வந்து நின்றபோதும் தனது நண்பனுக்காகவே உயிர்துறந்தான். இந்த நிலையில் நான் ': ஏன் உயிர் வாழ வேண்டும்" என்று அதே உடைவாளையெடுத்து தானும் 0lgija (lancial insti.
த்தகையதொரு விபரீதம், தான் இறந்து விட்டதாகக் கூறிய பொய்யினால் நடந்திருக் கும் என்று கருதாத தந்திரலோகன் தன் நண் பனையும் உல்லாச உருக்குமணியையும் பார்ப் பதற்காக ஆலயத்தின் வட்புறத்தை வந்தடைந் தான். அங்கு அவர்களிருவரும் தங்கள் உயிரைப் போக்கி மறைந்து விட்டதைக் கண்டு மன வேதனைப்பட்டான்.
"உயிர் வாழவேண்டிய இவ்விருவரும் உயிர்த்துறந்தபின்னர் நான் மட்டும் ஏன் உயிர் வாழ வேண்டும்?' என்ற வண்ணம் அதே
வாளை எடுத்து தன் மார்பில் செருகி உயிர் துறந்தான்
சற்று நேரத்துக்கெல்லாம் ஆலயத்துக்கு வந்த பூசகர் அவ்வாலயத்தின் வட புறமாக வந்தபோது மூவரும் இறந்து கிடக்கும் கோரக் காட்சியைக் கண்டார். ஆலயத்தின் சுவரில்
உயிரோவியமாக நின்ற இந்த அழகிய
இறைவனுக்கு நன்றி கூறி துதித்தனர்.
அரசகுமாரன் மதனமோகன் உல்லாச உருக்குமணியை அழைத்துக் கொண்டு
நாட்டுக்குச் சென்றான். மதனமோகனுக்கும்
உல்லாசருக்குமணிக்கும்மாளிகையில் வெகு
purs : நடைபெற்றது.
அதே தினத்தன்று மந்திரிகுமாரன் தந்திர லோகன் தனக்கேற்ற ஒரு பெண்ணை திரு மணம் செய்து கொண்டான்,
இந்தளவில், விக்கிரமாதித்தனுக்கும் பேசாமடந்தைக்குமிடையில் கதை கூறிய திரைச்சீலை இருவரிடமும் ஒரு கேள்வியைக்
"நான் கூறிய கதையில் நால்வர் ஒரே வேளையில் உயிர்தித்யாகம் செய்துள்ளனர். இவர்களுள் யாருடைய தியாகம் சிறந்து விளங் றது?" என்றுதான் திரைச்சீலை கேட்ட கள்வி அமைந்திருந்தது.
விக்கிரமாதித்தன் பேசாமடந்தையை எப்படியாவது பேசவைத்துவிட வேண்டும் என்று கருதியமையினால் திரைச்சீலையின் கேள்விக்கு தவறான பதிலைக் கூறினான்.
அமைச்சர் மகன் தந்திரலோகன் செய்த தியாகமே தலைசிறந்தது' என்று விக்கிர
சIமடந்தை ே
அப்பொழுது அ கூறுமாறு விக்கிரமா
ரவிக்கை ச ரங்கநாதபுரம் என் என்ற மன்னன் ஆட் அவனுக்குமோகனாங்
தாள் மதிவாணனுை ணன், அவனுடைய மக Dossin (Cuoro, Goiriándalu மதிவல்லவனும் இளம் வானவரிடம் சென்று AUCUSUD UU56AJ GAJU605 ရွှံ့ဖြိုးမျိုးနှီး வாய்ப்புகள் அருகிப்
இருப்பினும்இள 95 TOTSOONTLOOTGES s
அரசகுமாரி அை பனை கண்டு பழகத் தாள். அவளுடைய வி மான தோழியை அை தூதனுப்பினாள். அவ sióigin iúl (;ir (Buntil súl ஆகவே இன்றிரவு ஊர
روی همه تe C CDC Co c |
பெண்ணின் தோற்றத்தைப் பற்றிய விவரத்தை யறிந்து வர நான்தானே இந்த இளைஞனுக்கு உதவி செய்தேன். ஆகவே நான்தான் முழு முதற் குற்றவாளி நானும் உயிருடன் இருப் பதில் எதுவித பலனுமில்லை என்று தன்னு ரைப் போக்கிக் கொள்ள விரும்பினார்.
அதே வாளை எடுத்து பூசகர்தன் உயிரைப் GBurT&a:Alâk, Qasım eğer LTir.
ஆலயத்திற்குப் பூசை காண வந்திருந்த அடியார் ஒருவர் ஆலயத்தின் வடக்கு வீதியில் ஆலயப் பூசாரி உட்பட நால்வர் தற்கொலை செய்து இறந்து கிடப்பதைக் கண்டு ஊருக்குள் ஓடிச் சென்று கதையைப் பரப்பினார். ஊர் மக்கள் அனைவரும் திரண்டுவந்து இந்தப் பரிதாபக் காட்சியைப் பார்த்துத்திகைத்தனர். எப்படியும் ஆலயத்தில் பலியான நால்வரை யும் மீண்டும் உயிர் பெற்றெழச் செய்ய வேண் டும்' என்று ஊரவர்கள் அனைவரும் ஒரே மனதாகத் தீர்மானித்தனர்.
எல்லோரும் ஒன்றாக அமர்ந்து ஒரே மனதுடன் இறைவனைப் பிரார்த்தித்தனர்.
povIJ6JT956 இறைவன் தோன்றி "உங்களுக்கு என்ன வேண்டும்" என்று கேட்டார். "ஆலய வீதியில் தற்கொலை செய்து கொண்டுகிடக்கும் இந்த நால்வரையும் உயிர்ப்பித்தந்தருள வேண்டும்' என்று ஒரே குரலில் கேட்டனர்.
அந்த நால்வரையும் உயிரு டன் எழுப்பிவிட்டார். அனைவரும் ஒன்றாக
DITiä, 11:17, 2001
மாதித்தன் கூறியதும் பேசாமடந்தையாக இருந்த இளவரசி இல்லை. இல்லை அமைச்சர் குமாரனை விட இதில் சம்பந்தப் படாத கோயில் பூசாரி செய்த தியாகம் தான் தலை சிறந்தது என்று கூறினாள்.
பேசாமடந்தையைப் பேச வைத்து விட்ட மகிழ்ச்சியில் விக்கிரமாதித்தன் அவளை தொடர்ந்து பேச வைக்க வேண்டுமென்று கருதி "கதையும் ஒன்றுதான் பேச்சும் ஒன்று தான்,' என்று கூறினான். பின்னர் திரைச் சீலையிலிருந்த வேதாளத்தை அழைத்து பேசா மடந்தையின் ரவிக்கையில் புகுந்து கொள்ளு மாறு பணித்தான். பின்னர் "ஏ ரவிக்கையே உனக்கு உண்மை தெரிந்திருக்கும். எப்படி யாவது நீயும் ஒரு கதைசொல்லு பார்ப்போம் என்று ரவிக்கையில் புகுந்திருந்த வேதாளத்தி டம் விக்கிரமாதித்தன் சொன்னான்.
பேசமடந்தையின் ரவிக்கையில் இருந்த வேதாளம் “ஜய்யையோ நான் இருக்கும் நிலையில் என்னால் எப்படி கதைகூற முடியும். இளவரசி என்னை தனது மார்பில் இறுக்கமாகக் கட்டி வைத்துள்ளாள். மூச்சு விடுவதே எனக் குக் கஷ்டமாக அப்படியிருக்க என்னால் எப்படி கதை கூற முடியும்?" என்று கேட்டது. C தனது ரவிக்கை பேசுவதைக் கேட்ட LUFTLDLIII56095 LJULI 1595 OLLGOT, UT95 9560 ரவிக்கையைக் கழற்றி விசி 蠶 ரவிக்கை இருவருக்குமிடையில் போய்விழுந்தது.
இ: F 8S யில் என் அறிைக்கு கொண்டு வா? என்று
அரசகுமாரியின் வேற்றுவதற்காக மதி சென்றதோழி அவனை யின் எண்ணத்தை எடுத் அரசகுமாரியின் அரண் வந்தாள்.
அன்றிரவு வனும், மோகனாங்கியு தைக் கழித்தனர்.
இவ்வாறு மதிவல்ல வந்து இரவில் தங்கி எவரும் காணாமல் எழு பல காலம் தொடர்ந்தது இப்படியாக நான் ag TÅG மந்திரி மகிழ்ச்சியாக இருந்தை கர்ப்பம் தரித்தாள்.
(மன்ன
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனிடம் த்தன் ப
() {്ഞg த்தார்.
வறிய கதை
நாட்டை மதிவாணன்
செய்து வந்தான்.
கி என்றொரு மகளிருந்
nie, மதிவல்லவன் அரசன் ம், அமைச்சர் மகன் பிராயத்தில் ஒரே குரு கல்வி பயின்றனர்.
டைந்தனர். இதனால் இயல்பாகவே சந்திக்கும் UITLij GSLLGOT. @ மயில் ஏற்பட்ட பழக்கம் மிடையில் காதல்மலரத்
மச்சர் மகன் மதிவல்ல நடித்துக் கொண்டிருந் வாசகதிகதுT த்து மதிவல்லவனிடன் GODTÜ Lumistö, sm 6SL Lim G)
டும்போல் தெரிகிறது :
பங்கிய பின் அரண்மயை
இ
கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள். அதனை வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே.
சத்தியக் கடதாசி
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு,எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் ိုမျို\! இல்லையென I ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன், இப்படி நம்பு '? நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் E.DSUGMIGGIGDOT.
நான் சொல்வ G36JGurb GALIITUliu. GLITIGOnus தவிர வேறொன்று
காதில பூ கந்தசாமி
அபிமான வாசகர் போட்டியில் இரண்டாவது பொய்மையைப் போற்றி
இரண்டு வரியில் ஒரு கவிதை எழுதுக. சிறந்த கவிதைக்குப் பரிசளிக்கப்படும்.
முடிவுத் திகதி மார்ச் 31 பெறுபேறுகள் மே முதல்வாரத்தில்
அலரிக்காயைத்தின்று கனபேர் தற்கொலை செய்யினமெண்டு சுகாதார அமைச்சு இப்ப அலரி மரங்களைத் தறிக்கும் திட்டத்தை திட்டியிருக்கினமெல்லோ, அப்ப கிணத்துக்க குதிக்கிறவையத் தடுக்க, கிணறுகளெல்லாத்தையும் முடுறதிட்டந்தான் அடுத்ததோ தெரியேல்ல. அதுசரி, உவை எதைத்தான் தறிக்கட்டும் எதத்தான் முடட் டும் சயனைட் குடிக்கிறவையறிப்பாட்ட ஏலுமோ உவயால எண்ட சவால் விடுறாங்கள் இப்பத்தப் பெடியல்,
கவிதைப்போட்டியில வெண்ட கவிஞரப்பற்றி எழுதினதப் பாத்திட்டு ஒரு வாசகி கவிதை எழுதிறது எப்பிடியெண்டு என்னைக் கேட்டிருந்தா தங்கச்சி கேட்டுக் கொள்ளுங்கோ. கவிதை எழுதிறதொண்டும் பெரிய கஷ்டமில்லை. முதலில கவனமாய் இப்படி ஒரு கானாவை எழுதுங்கோ (க). அதுக்குப் பக்கத்தில வானாவ எழுதி ஒரு விசிறி போட்டால் வினா வரும். பக்கத்தில ஒரு சங்கிலியைக்கிறி பக்கிண்டு ஒரு தானாவப்போடுங்கோ, தையன்ன வந்திட்டுதோ, வந்த கையோடமுண்டு எழுத்தையும் கூட்டிப் பாத்தால் கவிதையும் தெரியும். பிறகென்ன நீங்கள் கவிதை எழுதிட்டியள். என்னை விட்டுடுங்கோ
அதவிடுவம், இந்தச் சமாதானக் கதவு ஏன் இத்தனை காலமா அடைபட்டுப் போயிருக்குதெண்டுநானும் உங்களப்போல மண்டையக் குடைஞ்சுகொண்டு முலையில சுருண்டிருக்காமல் மெல்ல வேட்டிய மடிச்சுக்கட்டிக்கொண்டு அந்தக் கதவுக்குப் பின்னால போய் எட்டிப்பாத்தனான். அதென்னெண்டால்பாருங்கோ, வேற ஒண்டுமில்ல, முழங்கைய மற்றப்பக்கத்தால மடிக்கப் பாக்கிற மாதிரி, நாங்கள் பிற வழமாத் திறக்கப்பாக்கிறம், திறக்குமோ..? இதப்பற்றி திடுக்கிடும் செய்தியொண்டு சந்திரன் எப்.எம்மில போய்க்கொண்டிருக்குது கேப்பம்:
மோதானக் கதவை உடனடியாக அரசாங்கம் திறக்காவிட்டால் தாங்கள் அதை, மத்திய வங்கியைவிடப் பெரியதொரு குண்டுவைத்துக் தகர்க்கப் போவதாக தமிழர் வியாபாரக் கூத்தணியின் கொரில்லாப்படைத் தலைவர் அழுக்கு சங்கரி சவால் விட்டுள்ளார். இத்தகைய சமாதானக் குண்டுகளைத் தாங்கள் மக்கள் சக்தியைப் பயன்படுத்தித்தயாரித்து வைத்துள்ளதாகவும் பிரித்தானியாதங்களைத் தடைசெய்தால் உண்மையான பயங்கரவாதம் எதுவென்பதைத் தாம் புரிய வைக்கப் போவதாகவும் அக் கூத்தணித் தலைவர் தெரிவித்திருந்தார்.
6) LÍTfupa போகாத காரணத்தால நான் உந்தச் சந்திரன் எப்.எம்மில அடிக்கடி மெய் மறந்து பொய் கறக்கப் போறனான். அப்படிக் கறந்த பொய்யொண்டக் கடைஞ் செடுத்து வெண்ணைய எடுத்துக்கொண்டு மோர மட்டும் உங்களுக்குத் தாறன், சுவைச்சுப் பாருங்கோ.
J.6II.GILi: algoriasi காதிலழு என்ன போட்டிக்குத் தயாரா? bar:19, ബൺഞ്ഞു. ச.எப்.எம் என்ன இல்லையா? அட ஆரம்பமே பொய்தானா, சரி ᎦlᎢ•Ꮣ ajrupITAJBIT GOIT iiib
எப்போது கிடைக்கும்? alty, அது எப்பவோ கிடைத்து விட்டதே
எம். அப்படியானால் எதுக்காக இப்ப போராடுகிறார்கள்? H sity, அது சும்மா, குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டம், சனத்தொகையக் குறைக்க.
ச.எப்.எம். அப்படியானால் நோர்வே நாடு ஏன் நடுவராக வந்தது? 35fᎢ•Ꮦ; அது எப்படிச் சமாதானமாக வாழலாமெண்டு இலங்கையிட்டக் கேட்டுத்
தெரிஞ்சுகொண்டுபோகவெல்லோ வந்தது. ச.எப்.எம் சரி, அப்ப உந்தத் தமிழ்க் கட்சிகள் ஏன் இப்ப எம்பஸிப் படிகளால ஏறி
இறங்கினம்? መT•ሄ፡ வயசு போன காலத்தில ஒரு எக்ஸ்சைஸ் எடுக்கினம். அதோட முகத்தக்
காட்டிவைச்சால் விசா எடுக்க உதவுமெண்டும் ஒரு ஐடியாப்போல. ச.எப்.எம் ஜனநாயகம் என்றால் என்ன? Š ... | | “"•ዴ‛ . ማጫ பிரதிநிதித்துவம். வருமாறு அழித்துக - ச.எப்.எம் ஏக பிரதிநிதித்துவமென்றால்..? கூறி அனுப்பின்ாள் elabana. எண்ணத்தை நிறை சஎப்ம்ே அகிம்சையென்றால். VN-VATORT9, தேடிச் காபூ பயங்கரவாதம். க் கண்டு அரச LDITA ச.எப்.எம்: பயங்கரவாதமென்றால்..? துரைதது, அன ரவே 65TL: மக்கள் போராட்டம்,
மனைக்கு அழைத்து
நரம் வரை மதிவல்ல
δ. Π -- - - - 9.66: ம் இன்பமாக பொழு LD
இன் அரண்மனைக்கு களம்
பிட்டு விடியுமுன்னர் - '
கு மாதங்கள் வரை
Te,
குமாரனும் சந்தித்து
தலைசிறந்த அகிம்சாவாதி ஒருவரைச் சொல்லும்.
ஹிட்லர்.
மிகச் சிறந்த கலை எது?
Gastogo. தற்கொலை செய்துகொண்ட அரசியல்வாதி யார்? அமிர்தலிங்கம். ஆத்தாமல் கேக்கிறன், பொய் எழுதும் கை எது? பத்திரிகை
ஆ இதோ நீங்கள் ஒரு உண்மை சொல்லிவிட்டதால் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறீர்கள், அடுத்த போட்டியாளர், சட்டக் கட்சி ( டெல்-லோ கட்சி) முதல்வர் சிறிய காந்தா)
9.66).
வினால் அரசகுர்
ான் வருவான்.)
யாவும் கலப்படமற்ற கற்பனை
a
U.

Page 20