கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.03.18

Page 1
Registeredas a News Paperin Sri Lanka
-
NAMURAS SIRILAINKAS NAVO
 
 

uji 20
IDITij 18-24, 2001 طاقة ΟΠΤΙΟΟΣΠ
A NA W WIEDKY 400
தொழிலாளர்
I Lí.
TAUTAT ■ エリー

Page 2
முரசம்
(தடையால் இடையூறில்லை)
அன்புள்ள உங்களுக்கு agostá sitio. பிரித்தானியா விதித்துள்ள புலிகளின் தடைக்கு மத்தியிலும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க புலிகளும் அரசாங்கமும் முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் பித்தானியா புலிகளைத் தடை செய்யுமானால், பேச்சுவார்த்தைகள் முறியநேரிடுமென புலிகளின் அரசியல் ஆலோசகள் அன்ரன் பாலசிங்கம் தடைக்கு முன்னைய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும், Dosiero: Ja2TOPLASE
Gašpassassassos முறித்துக்கொள்ளும் முடிவைக் கைவிட்டு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இறங்குவதற்கு விடுதலைப் புலிகள் முன்வந்திருக்கின்ற
2.Cfmann важна а сиша плаварit. பிரித்தானியத் தடையுடன் பேக்கவார்த்தையை Gle ad Glastiluripci, பேச்சுக்களை முன்னெடுக்கத் தயாராக இருக்கிறது. பித்தானியத் தடை பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியாகிவிடாமல் தடுத்து இருதரப்பையும் பேச்சுவார்த்தையை நோக்கி முன்தள்ளுவதற்கு நோர்வே நடுவர் சொல்ஹெய்ம் மேற்கொண்ட இயநாத முயற்சிக்கு நாம் நன்றிசொல்ல வேண்டும். அததோரு ந்ைதட்ை Gefiaskariño assoas 6mas nur Liftrulumras இருதரப்பும் கொண்டிருந்த நிபந்தனைகளையும் பக்குவமாகக் கையாண்டு பேச்சுவார்த்தைக்குத் தடையற்றவையாக்குவது Das år afon Dunomursosur as murru GUID
புலிகள் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வந்தார்கள் புத்தம் புரிந்துகொண்டிருக்கும்போடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது EPuyung &ntru ISnapean
இறைவணக்கத்தின்போது
ETTEICOTILI
ஒருவன் சிவபெருமானை நேரில் [[[Tñā4, 6). ஹோமம் செய்தான் பாதி ஹோமம் நடந்து கொன் ஐயா உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று ஒருவன் வந்து சொன்னான் ஹோமம் செய்த நேரம் காலம் கிடையாதா? ஹோமம் முடிந்த பிறகு என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்
அதன்பிறகு முன்று நான்கு மணி நேரம் சிறப்பாக நடந்தது. எனினும் சிவபெருமான் நோ இல்லை. சோர்ந்து போனார் எஜமானர் "என்னரே என்றாயே இப்போது சொல் என்று வேலைக்கா "ஐயா. உங்களைக் காண ஜடாமுடியும், கமண் மானும் மழுவும் புலித்தோல் ஆடையுமாக ஒருவர் வர்
இவ்வளவு நேரம் காத்திருந்துவிட்டு இப்போ போனார். அதைச் சொல்லத்தான் அப்போது வ வேலைக்காரன்
குணவர்த்த
விசுவாசத்தில் நிலைத்
ஒரு சிலர் தங்கள் வாழ்க்கையில் சந்தோஷம போது கடவுளை வாயார வாழ்த்திப் போற்றுவதைய துக்கமான சம்பவங்கள் நடந்து விட்டால், "கடவு கடவுளுக்கு கண் இல்லையா என்றெல்லாம் தூற்ற படுவதுண்டு.
ஆண்டவர் இரக்கமும் கனிவும் to go Luaill. 616. பேரன்பு கொண்டவர் (சங் 145-8)
பார்த்தீர்களா இவ்வளவு இரக்கம் நிறைந்த ஆ தன் சொத்து சுகம் அனைத்தையும் இழந்தான் யே வார்த்தை கூட அவன் பேசவில்லை. கடவுள்மீது நிலைத்திருந்தான் அதன் பலன் செல்வ சுகத்தை மட்டுமல்ல நீண்டநாட்கள் வாழவும் வரமருளினார்
அன்பார்ந்தவர்களே நாம் ஒவ்வொருவரும் திலும் துன்பத்திலும் உண்மையான விசுவாசத்தோ முழுமையாக ஏற்று வாழ்வோமாக
Luis 2 sin Grouanny Lih பிடித்துள்ள வியக்க வைத்த கவிதை
Gillengisi Lília |厂(
*,*
பரந்த ஏர்
(III)
ubLyor
பிடிர் grforgo íTIDIGGO ஒ மனிதா. பலிக்கும சீர் கெட்ட பூமியிலே-நீதான் േrഞൺ. நிம்மதியின்றி சிதைவுற்று Girl மாய்கின்றாய் என்பதற்காக Tou SIGO வாயில்லா ஜீவன்களையும் ஏன் வதைக்கின்றாய் JOUIT ாவம் அதுகளையாவது கோவணத்தோடு
=போவென்றால் பசறை அதுவுமில்லாமல்
சுதந்திரமாக வாழவிடு! டிகமலசுந்தரி
புலிகள் தெரிவித்து வந்தனர். 登谥、壹*, ஒருதலைப் பட்சமான புத்த நிறுத்தத்தை மேற்கொண்டிருந்தவுறுடன் அதைப் பலதடவை
நீடித்தும் வந்துள்ளார்கள் பிரித்தானியத் தடையின்பின் யுத்த நிறுத்தத்தைக் கைவிட்டு விடுவார்களென பலரும் எதிர்பார்த்ததுபோலன்றி அதனைத் தொடர்கிறாள்கள் ஆனால் மறுபுறம் அரசாங்கமோ, யுத்தம் தொடர்ந்துகொண்டிருக்கும்போதே பேச்சுவார்த்தைகளையும் நடத்தவேண்டுமென
வலியுறுத்தி வருகிறது. புலிகளின் யுத்தநிறுத்தத்தை ஏற்க மறுத்துவருகிறது. பேச்சுவார்த்தைக்கு வந்தபின் அ பேச்சுவார்த்தைகளின் போக்கைப் பொறுத்து நம்பிக்கை ஏற்படின் யுத்தநிறுத்தத்துக்குச் செல்லலாமென்று அரசாங்கம் கூறுகிறது
இவ்விரு முரண்பட்ட நிலைகளையும் பொது இனக்கமொன்றுக்கு கொண்டுவந்து பேக் கவர்த்தைகளை ஆரம்பிக்கச் செய்வதென்பதே
PasirsTrots suporas நடுவர்களுக்கு இருந்தது. நடுவரின் முயற்சியால் பேச்சுவார்க்கைகள் கவிரைவில் ஆரம்பிக்கும் கட்டத்தை அடைந்துள்ளது. அதற்கான நன்றியை நோர்வே அரசாங்கத்துக்குத் தெரிவித்துக்கொன்டு இப் பேச்சுவார்த்தைகளில் ஏற்படக்கூடிய முட்டுக்கட்டைகளை தனது ராஜதந்திரத்தால் முறியடித்து இதனை வெற்றிகரமாக ஒப்பேற்ற வேண்டுமென வேண்டிக்கொள்வோம்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்பு
ஆசிரியர்
நிற்கிறாயே!
மிதப்பின் மீது - நாளை இந்த போழுதும் புலருமா? நான் போட்ட தூண்டிலில் மீன் சிக்குமா? ஏழை எங்கள் வாழ்வுதான் LDGDICULDAT?
எ.ராசேந்திரன்-கிளியன்குடியிருப்பு
TLS
| தேடினேன் வயிற்றுக்கு உணவு
eólogosuméf
கிடைத்ததோ கையில் தூண்டில் போட்டேன் மீனுக்கு வலை
för, Gaur J, ji graÁSILL GOT "GíîGO) GANGITÁ -விலைவாசி" என்று ஒ. ஏக்கத்துடன் திரும்பினேன் கடலிலும் விலைவாசி ஆட்சியோ!
என்.ஜெ.விஜயகுமார்-மூதூர்
பாரதியார் அறிமுகம்
எஸ்.டி.எஸ். கண்ட பாரதியில் எழுத் துச் சிற்பி தரும் கருத்துக்கள் மிகச் சிறப்பாக வருகின்றன. பாரதியாரின் திறமையை இத்தன்ை திறமையாக இந்திய எழுத் தாளர்கள் தானும் எடுத்துக் கூறவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது
பாரதியாரை அவர் பிறந்த மண்ணே கண்டுணர முடியாதிருந்த போது எமது நாட்டவரான அருட்டிரு விபுலாநந்த அடிக ளார் பாரதியாரை தமிழ் நாட்டாருக்கே அறிமுகப்படுத்தினார் என பதனை எஸ்டிஎஸ் மூலம் அறிந்து உண்மையில் பெருமைப் படுகிறோம்.
செகந்தவேள்-திருமலை.
図ー。 என் அன்பின் முரசே!
பல்சுவை அம்சங்களை அள்ளி வழங்கி இளைய உள்ளங்களைக் கொள்ளை கொண்ட ஒரே பத்திரிக்கை முரசு, ஆர்வத்துடன் பார்க்கவும் வாசிக்கவும் செய்கின்றது வாழ்த்துக்கள்
ரா.ரஞ்சன் விஜயசிங்க-இராகலை.
s அறிவித்தல்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழை ஏதாவது பக்கத்தில் அச்சாகத்தவறிஇருந்தால், உங்க திருப்பிக்கொடுத்து விட்டு வேறு unila G. முரசு’ வேகத்தில் அரிதாக சில தாள் நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் 體 எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GHIGLÜÜTIfiNELİ) BEREITIGT DETTE
SS (மனிதர்களே! நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் ருப்பம் கொண்டு நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் விளையாட்டும் வினும் டிருக்கும்போது அலங்காரமும்(அது உங்களுக்கிடையில் பெருமையடித்துக்கொள் வேலைக்காரன் வதும் செல்வங்களிலும் ಙ್ ஒருவருக்கொரு als ருக்குக் கோபம் அதிகப்படுத்திக் கொள்வதும்தான் ந்நிலை) GPU IDEM APODULUI தான் பேசுவேன்" போன்றதாகும் அதன் முலம் முளைத்த பயிர்கள் நன்கு శ్లో : IIT Digi விவசாயிகளை அதிசயத்தில் ஆழ்த்தியது பின்னர் அது
காயறிது விடுகிறது (அப்போது அது காண்கிறீர் பின்னர், அது சருகுகளாகிவிடுகின்றது. இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கின்றது மறுமையிலோ அவர்களில் பலருக்குக் கொடிய வேதனையும் (சிலருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பும் பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே இவ்வுலக வாழ்க்கை மனிதனை மயக்கும் சொற்ப)
' இன்பமேயன்றி வேறில்லை (அல்குர்ஆன் 5720 2. காத்திரு ந்தார் எவர் (மறுமையை மறந்துவிட்டு) இம்மையை நாடுகின்றவராக இருக்கின்றாரோ தி அவருக்கு அதில் நாம் நாடியதை நாம் நாடியவருக்குத் துரிதமாகக் கொடுத்து ந்தேன்" என்றான் விடுகிறோம் பின்னர் மறுமையில் அத்தகைய வருக்காக நரகத்தை நாம் ஆக்குகின்றோம். அத்தகையவர்) நிந்திக்கப்பட்டவராக (அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்பட்ட வராக அதில் நுழைவார். ஏ.எச்.ஏ.ஹுஸைன்-ஏறாவூர்,
திருங்கள் 56lenjü ELILig. EG).400
ான நிகழ்வுகள் நடைபெறும் ம் அதே போன்று ஏதாவது ஒருவர் இருக்கின்றாரா? வதையும் அடிக்கடி கேள்வி
浏
ஹோமம் மிகவும் ல் காட்சி தரவே ா பேசவேண்டும் Təşf Lib Gais Limi படலமும் கையில்
ன, களுவாஞ்சிக்குடி
Iதில் சினம் கொள்ளாதவர்
ண்டவரை நாம் தூற்றலாமா? ாபு. கடவுளை துதித்து ஒரு உண்மையான விசுவாசத்தில்
பன்மடங்காக அதிகரித்தது இரக்கத்தின் தந்தை இயேசு யாபுவைப் போன்று இன்பத் டு நம் உள்ளங்களில் அவரை
ஜோசப் அருள்சாமி-திகனை.
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 24.03.2001
கவிதைப் போட்டி இல400 தினமுரசு வாரமலம், த.பெ. இல-1772, கொழும்பு
தமிழர் கனவுகள் பரிதாபம்
Lum6ü. . . உறுமீன் வரும் என்று ஒரு சிறு இலக்காயினும் வாடி இருக்கின்றாய் GIGäIGMLib J.I.J.ïnul "L. IIGö GOLI LI TIT
போடும் சிறு துளியாய்த் தொட்டு படகேறி வலை வீசிவர
வளம் கூடத் துணையாகும். உனக்கு ஒர் அருகதையுமில்லை.
ா உன் பாடு? முயல்கின்றேன்: சிநிரோஷன்-வவுனியா
ти и шопа, потр . i 3,606)I,J,6i (36) A * சிக்குவது ΟΤΕΙ 2 ராஜா-வாழைச்சேனை சி.சிறிதர்-திக்கம் கடலில் செல்லத் தடை
உள்ளாடை மட்டும் அணிய தடையில்லை! வலை வீச தடை எம்
LDOLL தக்குமி விர (அதி எனக்கு அனுமதியில்லையோ?
கடலுக்குப் நாம்! ஆழ்கடலில் மீன் பிடிக்க - Ing தூண்டிலில் இயோ மீனும் மறுக்கின்றதோ? உயிரை மட்டும் எடுக்க" ,"۔۔۔۔۔۔۔ மாட்டிய மீன்கள் ஃறவள் பசி தீர்க்க தடையில்லை!
தூண்டிலிட்டேன் சிக்குவது மீனா இல்லை என் உயிருமா?
GJIT end is, GOT 5g5oot-LB:LLÄ, BESTÜLų.
தப்பிக்கும் வரை வெலிமடை நாம் சாப்பிட மீன்கள் புத்தி ராமமூர்த்தி காத்திருக்க வேண்டும் fii J.G.I.
பாத்திமா ஷர்மதா- 9, TJ ஒடுங்கள்
siú. ÖAJ apű
எருக்கலம்பிட்டி Lod
விரைந்து auп பலாங்கொடை பாசம் இல்லாத பாதகன் ஒருவன். |ந்து போனதால்-கடல் கையில் பாசக்கயிற்றுடன் 蠶 * ந்த நாங்கள் சொந்தக் நிற்கிறான் பிறந்துள்ள று தூணடில போடும் உங்களை இரையாக்க GIGST விரைந்து வா. எஸ். ஜூலியட் ஷிவானி-Iஇனிய
த.தமயந்தி-சாம்பல்தீவு கோட்டைக்கல்லாறு முரசுக்கு
GIGST LIGA) கோடி வந்தனங் SGI.
ாசகற்சாலைவு
ல் சூடு, சுவைஸ்
நானுறாகிறது அனைத்தையுமே சுமநத வரும்
உன்னை வாரம் தேறும் பார்க்காமல்,
D நடந்ததுபோல் இருக்கிறது. சுவைக்காமல் இருக்கவே முடியாது என்று ம் ஆண்டு மேமாத இறுதியில் சூடு சுவை சுவாரசியமாக ஒரு ஞாயிறு வரும் என்று வழியோரம் சிகை வெளிவருகிறது என்று கேள்விப்பட்டு கடையில் போய் ஒரு விழிவைத்து காத்திருப்பேன். எனக்கு முர வாங்கினேன் 'ஏதோ ஒரு புதுப்பத்திரிகை என்று சொல்லும் சில் பிரசுரமாகும் தொடர்கதைகள், சிறுகதை க இருந்தாலும், சில அம்சங்கள் புதுமையாக இருந்தன. கள், கவிதைகள், 'காதில பூ கந்தசாமி த்த வாரம் சஞ்சிகை வாங்கக் கடைக்குப் போனேன் ஏமாற்றம் போன்றவை மிகவும் பிடித்திருக்கின்றன. ஒன்றை சொந்தமாகப் பெற முடியவில்லை. இரவல் வாங்கித்தான் முரசை தொட்டதும் எதை முதலில் வாசிப் போம் என்ற பிரச்சனையை உருவாகு டர்ந்து பல வாரங்கள் பத்திரிகை கிடைப்பதில் சங்கடம் இருந் மளவுக்கு ஆக்கங்கள் அனைத்தும் தர னால் விற்பனையாளரிடம் முற்பணம் கட்டி ஒவ்வொருவாரமும் மானவை மென்மேலும் என் இனிய முர கிடைக்க ஏற்பாடு செய்தமையினால் வாரா வாரம் கிடைக்கிறது. சின் சேவை வளர மனமார வாழ்த்துகிறேன்.
வாரு வாரமும் சுவை அதிகரித்த வண்ணமே இருந்தது. இருந் வாழ்க உன் சேவை னாள் ஆசிரியர் அற்புதன் திடீரென மறைந்ததும் ஒருசில வார வளர்க உன் பெருமை ட்டுமே சிறிதளவு தளப்பநிலை காணப்பட்டது. ஆனால் விறுவிறு சு.சிவப்பிரியா-பதிங்கஸ்கொடுவ னமுரசு தனது தனித்தன்மையை வெளியிட்டவண்ணம் தொடர்வது XAK) 12
அளிக்கிறது.
த்துக்குக் காலம் வாசகர்களுடைய கருத்தைக் கண்டறிந்து புதுப்புது :
OGILI புகுத்தி பத்திரிகையின் தரம் குறையாமல் பாதுகாத்து வரு தியன்' நகைச்சுவை கலந்து காலத்துக்கேற்ற பாராட்டாமல் இருக்க (PLUT5: . சங்கதிகளைத் தருகிறார் வாசிக்கச் சுவையாக று 400வது முரசை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறோம். இருக்கிறது. அவர் கையாளும் எளிய தமிழ்ப்
தும் சூடு, சுவை, சுவாரசியம் குன்றாமல் நீடுழிவாழ்ந்து வாசகர்களா அவர் எடுத்தாளும் சம்பவத்துக்குப் ளை மகிழ்விக்க வேண்டும் என்பதே எமது பேரவா. பொருத்தமாக :
வாழ்க நீடுழி
ருபது வருடங்களுக்குப் பின்னர் லணி யாழ் சண்முகன்-தெகிவலை டன்சென்று திரும்பிய அவருடைய நண்பரு டன் இளமைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருவரும் இணைந்து போட்ட கூத்துக்களை இரை மீட்டிப்பார்ப்பது ஒருபுறம் சிரிப்பையும் மறுபுறம் கவலையையும் தருகிறது
கடந்துபோன இன்பமான காலங்களை இன்று கனவிலும் கண்டுகளிக்க முடியா திருக்கிறது. அந்த நாள் இனி வருமோ? என்று ஏக்கிப் பெருமுச்சு விடத்தான் முடிகிறது காபீதாம்பரம்-(அச்சுவேலி வடக்கு) வெள்ளவத்தை
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்உட்பட சகல தொடர்புகளுக்கும் (
9awr pyras ano yubadiñ, த.பெ.இல-ா, கொழும்பு தொலைபேசி: 074-54282 தொலை நகல்(Ear): 074-513266
9、 րդ հի 18 - 24 ՀՈ01

Page 3
இனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள விஜயம், இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசின் தீர்வைக் காண்பதற் காக மேற்கத்திய நாடுகளின் ஆதரவைத் திரட்டும் நோக்கத்திலேயே அமைந்துள்ளது என்று இராஜதந்திர வட்டாரங்களில் தெரி விக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கம் தனது நாட்டில் பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்வதற்கு தயாரித்த பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் சேர்த்துக் கொண்டுள்ளது இருந்தபோதிலும் விடு
இலங்கை இனப்பிரச் BEIJIbibijajbli
தலைப் புலிகள் இலங்கை அரசாங்கத் துடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடு வதற்கு ஆதரவளிப்பதாகவே தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இலங்கை இனப் பிரச்சனை தொடர்பான இலங்கை அரசாங் கத்தின் நிலைப்பாட்டினை விளக்குவதையே தற்போதைய அவருடைய விஜயத்தின் பிரதான நோக்கமாக ஜனாதிபதி சந்திரிக்கா கொண்டுள்ளார் என்பது தெரியவரு கிறது.
இதே வேளை தமிழீழ விடுதலைப் புலி
களுடனான ஆரம்ப ஆரம்பிப்பது தொட ஆரம்பக் கட்ட நட மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அமைதிப் பேச் திகதியை நிர்ணயம் பொறுப்பிலேயே அமைச்சர் டி.எம். கடந்த திங்கட்கிழ மன்றத்தில் தெரிவு புலிகளுடனான அ கால அனுபவங்கள்
முதலாளிமாரின்பிரவாதத்தால்மலை
&langıಹೆಹiTü ತಿ।
தோட்டத் தொழிலாளர்களுக்கு 400 ரூபா சம்பள அதிகரிப்பு கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஹட்டன் நகரில் நடத்தி வரும் சத்தியாக்கிரக போராட்டத் துக்கு பொதுமக்கள் ஆதரவு பெருமளவு அதிகரித்துள்ள அதேவேளை, முதலாளிமார் சம்மேளனத்தின் பிடிவாதமான போக்கினால் மலையகத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது.
400 ரூபா சம்பள அதிகரிப்பு வழங் கினால் இலங்கையின் தேயிலை பயிர்ச் செய்கை அழிவுக்குள்ளாகும் ஆபத்திருப்ப தாக பத்திரிகைகள் வாயிலாக பிரசாரம் செய்து வரும் முதலாளிமார் சம்மேளனம் தற்போதைய நிலையில் எந்தவிதமான ஊதிய அதிகரிப்புக்கும் இடமில்லை என்று திட்ட வட்டமாக மறுத்துள்ளது.
அத்துடன் இதுவிடயம் தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
முதலாளிமார் சம்மேளனத்தின் இந்த விடாப் பிடியான போக்கினால், மலையகத்தில் பரவ லான வேலை நிறுத்தம் ஒன்றுக்கு வழியேற் பட்டுள்ளது.
இ.தொ.கா பிரதிநிதிகளுக்கும் முதலாளி மார் சம்மேளனத்துக்கும் இடையில் செவ்வாய்க் கிழமை நடைபெறவிருந்த பேச்சு வார்த்தை கடைசி நேரத்தில் இடை நிறுத்தப்பட்டதை யடுத்து நாளை 16 ஆம் திகதி வரை சத்தி யாக்கிரகத்தை தொடர்ந்து நடத்துவதாகவும் அதன் பின்னர் கடுமையான முடிவுகளை மேற்கொள்ளப் போவதாகவும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தோட்டத் தொழிலாளர் களின் பிரச்சனையில் அரசு போதிய
பொதுஜன ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் பலவும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
அமைச்சரான SS S S S S S S S
குர்ஆன் பிரதி எரிக்கப்பட்டதற்கு
ஆப்கானிஸ்தானின் பாமியான் பள்ளத்தாக்கில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க புத்தர் சிலைகளை உடைத்தெறிவதற்கு தலிபான் ஆட்சியாளர்கள் மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு பழிவாங்கும் முகமாக இந்தியத் தலைநகரான புதுடில்லியில் அண்மையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப் பினரால் புனித திருக்குர்ஆன் பிரதி எரிக்கப் பட்ட சம்பவம் இலங்கை முஸ்லிம்கள் மத்தி யிலும் கடும் விசனத்தை தோற்றுவித்துள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து உலக முஸ்லிம்கள் அனைவரும்
ஈடுபட வேண்டும் என இஸ்லாமிய அமைப்பு
தமிழ் இளைஞர்கள் suGyaturala ana
வவுனியா நகரில் துப்பாக்கி கைக் குண்டுகள் சகிதம் இரண்டு தமிழ் இளைஞர் கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட் டுள்ளனர்.
இவர்களிடமிருந்து ரி.56 ரக துப்பாக்கி ஒன்றும் கைக்குண்டுகள் ஆறும் கைப்பற்றப் பட்டுள்ளன.
வவுனியா பூந்தோட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வவுனியா நகருக்குள் இடம்பெற்ற பல்வேறு அசம்பாவிதங்களுடன் இவர்களுக்கு தொடர் பிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திதி வெள்ளிக்கிழமை பொது வேலை நிறுத்தத்தில்
கள் பல வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்தியாவில் பாபர் மசூதி உடைக்
கப்பட்டதில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புக்கு
முக்கிய பங்குண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கறை காட்டாது இருந்துவருவது குறித்து
யாழ்ப்பாண
பிரதமர் இரட்ணசிறி லாளர்கள் விடயத்தி செலுத்தத் தவறிவி சிரேஷ்ட உறுப்பினர் கின்றனர்.
இது இவ்வாறிரு பெறும் சத்தியாக் தெரிவித்து தென் இ மாகாணத்திலும் ப LITTjfiivT , GLUTUT TIL
SIGNIIGOT.
Lué5
மேற்பட்ட பதில் அதி
தர அதிபர் சேவையி மாறு விடுத்து வந்த ே
தொடர்ந்தும் புறக்கண
விசனமடைந்துள்ளன
முஸ்லிம் அமைப்புக்கள் கண்டனம் 1:
நிர்வகித்து வரும் இந்
நிரந்தர அதிபர் சே
பல்வேறு பெளத் களுக்கும் மத்தியில்
கொள்ளாது கல்வி அ
இருப்பதாகவும் இ
முறைப்பாடுகள் செய்
ിഡ്ഢിത്തമി സീര്
தற்கொலைஅங்கிகள்மீட்பு:4
தெஹிவளை வைத்தியா வீதியில் உள்ள மறைவிடம் ஒன்றிலிருந்து தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படும் அங்கிகளுடன் நான்கு சந்தேக நபர்களை கடந்த திங்கட் கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் வீடொன்றை சோதனையிட்டபோது, அங்கிருந்து தற் கொலை அங்கிகளும் சிறிய ரக ஆயுதங்கள் சிலவும், வெடிமருந்துகளும் மீட்கப்பட்டதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.
கின்றது.
கைது செய்யப்பட பேர் புலிகள் இயக் என்றும் விசாரணைக பெற்று வருவதால் ே வெளியிட முடியாம தெஹிவளை பொலி பதிகாரி தெரிவித்தார்
ISST600TLD வீட்டில் இருந்த 4 பேர் சந்தேகத்தின்
நாட்டில் ஏற்பட் வன்முறைச் சும்பவங் gIIgoðIIILDa) GLIII (36ðist
இவர்கள் நால்வரும் தீவிர விசாரணைக்கு போனோர் தேசிய நிை
உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் மேலும்
பலரை கைது செய்யப் போதுமான பல தக
வல்கள் இவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள தாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கலாநிதி நீலன் திருச்செல்வம் அமைச்
சர் சிவிகுணரட்ண ஆகியோர்மீது மேற் கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்
கப்படவுள்ளது.
இதற்கான சகல ஏ பட்டிருப்பதாக கால சங்கத்தின் செயலாள
தெரிவித்தார்.
இதுவரை 16 ஆ பேர் காணாமல் போயு
" ஏற்பாடுகள் இங்கிருந்தே செய்யப் உறவினர்கள் முறைப்
பட்டிருக்கலாம் என்று S S S S S SS SS SS SS SS SS SS SS
திருமலை தீர்த்தக்கரைக்காணி மீளப்பெறப்பட வேண்டும்
"நாட்டின் சூழ்நிலையைப் பயன்படுத் தித் தீர்த்தக் கடற்கரையில் அடாத்தாகக் குடியேறியவர்கள் நிரந்தரமாக அங்கிருக்க அனுமதிக்கப்படலாகாது. அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லலாம். உயர்ந்தபாடு மீனவர் திடலாகவும் தீர்த்தக் கடற்கரையாகவுமுள்ள அப்பகுதியை மீளப் பெற்றுத்தர நகராட்சி மன்றம் ஆவன் செய்ய வேண்டும். இதற்கிசைவாக வரி மதிப்பீட்டுத் திணைக்களம் அப்பகுதியில் வரி மதிப்பீடு செய்வதையோ இலக்கங்கள் வழங்குவதையோ நகரசபை அவர்களிடம் வரி அறவிட்டு சட்டப்படியான உறுதிப்பாடு செய்வதையோ எமது சங்கம் கடுமையாக
DITriä. 18-24, 2001
ஆட்சேபிக்கிறது" இவ்வாறு மார்ச் மாதம் 6ம் திகதி இடம்பெற்ற மதிப்பீட்டுத் திணைக் கள அதிகாரி, நகரசபைச் செயலாளர் உட்பட நகராட்சி மன்ற அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்துரையாடலில் வரியிறுப் பாளர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித் துள்ளனர்.
திருகோணமலை நகராட்சி மன்ற வரி யிறுப்பாளர் சங்கத் தலைவர் கேசிறிஸ்கந்த ராசா செயலர் இசோமசுந்தரம் பெருளாலர் காசுப்பிரமணியம் உட்பட முக்கிய பிரதி நிதிகள் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர். திணைக்களத்தின் சார்பில் எஸ்.ஜெகநாதன், நகராட்சி மன்றத்தின் சார்பில் செயலாளர்
சந்தேகிக்கப்படு
golfi. 5 staðarst lpa) GLIII (3
ஏசோதிலிங்கம், வரும செநவசோதிராசா சி திருமதி எம்.சந்திரே இச் சந்திப்பில் கலந்து
கடந்த தடவை மதிப்பீட்டின் அடிப்பன மதிப்பீடு செய்யப்பட தற்காலிகமான புறநிை மதிப்பீட்டின் பெறுமதி லாகாது என்றும் திணைக்கள அதிக கொண்டிருக்கிறது.
கடந்த வருட அ கென 60 இலட்சம் செ களத்தின் தன்மையால் படுத்தியதற்கும் செயல வித்த வரியிறுப்பாளர் பீட்டின் பிரகாரம் வரி துக்கு மட்டுப்படுத்த கேட்டுக் கொண்டிருச்
 
 
 
 
 
 

.. .. .. .. .. .. .29
*öF
சுற்றுப் பேச்சுக்களை பாகவும், அத்தகைய டிக்கைகள் தற்போது வருவதாகவும் தெரிய
ச ஆரம்பிப்பதற்கான செய்வது புலிகளின் விடப்பட்டுள்ளதாக ஜயரட்ன அவர்கள் மையன்று பாராளு த்தார். "விடுதலைப் சாங்கத்தின் கடந்த ள வைத்தே இந்தப்
ன அரசியல் தீர்வு
பொறுப்பினை அந்த இயக்கத்திடமே விட்டி ருக்கிறோம்" என்று அமைச்சர் மேலும் GNF ITGST GOTITIT.
நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவ ராக இருக்கும் முன்னாள் வட கிழக்கு மாகாண ஆளுநர் லயனல் பெர்னாண்டோ உத்தேசிக்கப்பட்டுள்ள முதல் சுற்றுப் பேச்சுக் களில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக பங்கேற்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இருந்த போதிலும் முக்கிய கட்டப் பேச்சுக்கள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு
மிடையே இடம்பெற வேண்டும் என்பதையே இலங்கை இனப்பிரச்சனையில் மத்தியஸ்தம் வகிக்கும் நோர்வே நாடு எதிர்பார்க்கிறது. இனப் பிரச்சனை குறித்து அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்தவையாக அடுத்து வரும் மாதங்கள் அமையவிருக்கின்றன என்றே இராஜ தந்திரவட்டாரங்கள் கருதுகின்றன.
இதனை உறுதி செய்வதாகவே பொது ஜன முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் டிஎம் ஜெயரட்ண பாராளு மன்றத்தில் கூறிய கருத்துக்கள் விளங்குகின் ADGOT
விக்கிரமநாயக்க தொழி ல் போதிய கவனம் ட்டதாக இ.தொ.கா. கள் கவலை தெரிவிக்
க்க ஹட்டனில் நடை ரகத்துக்கு ஆதரவு லங்கையிலும், கிழக்கு அடையாள சத்தி டங்கள் நடைபெற்
GİLMujLösfalt ölümsisle07alaj Bunalp./
905 Gasiraootač நான்கு படையினர் கைது
ஒரு கேர்ணலும் 4 படைவீரர்களும் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கள். மேலும் பல இராணுவ உத்தியோகத் தர்கள் கைது செய்யப் படலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது
படையினருக்குப் பொருட்கள் இறக்குமதி செய்வதாகக் கூறி மோசடியான முறையில் 90 இலட்ச ரூபாவைக் கையாடியுள்ளதா இவர்கள் கைது செய்யப்பட்டிருப்ப தாக பொலிஸ் தலைமையகம் கூறுகிறது.
இந்த விதமோசடியான பொருள் இறக்குமதிக்காக கல்கிசையில் ஓரிடத்தின்
மாவட்டத்தில் உள்ள மையாற்றும் 200க்கும் பர்கள் தங்களை நிரந் ல் சேர்த்துக் கொள்ளு காரிக்கைகளை அரசு த்து வருவதால் கடும் T. க வளப்பற்றாக்குறை | | | | | Ս |T60) օՆ) 4, 606// த பதில் அதிபர்களை வையில் இணைத்துக் OLD53, 56).JGOTuï6TLDITJ, துதொடர்பாக பல பப்பட்டபோதும், இது
*/
பர்கைது
டவர்களில் இரண்டு க முக்கியஸ்தர்கள் ள் தொடர்ந்து நடை மலதிக விவரங்களை இருப்பதாகவும் நிலைய பொறுப்
வரையில் எந்த வித பலனும் கிடைக்கவில்லை என்றும் இவர்கள் அதிருப்தி கொண்டுள்ள Gri.
தீவக கல்வி வலயத்தில் பலத்த
சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றும் அதிபர்கள் விடயத்திலும் கல்வி அமைச்சு போதிய அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 25ம் திகதி பண்டாரவளை பிந்துனுவெவ இளைஞர் புனர்வாழ்வு முகாமில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக ஆராய்வதற்கு தனிநபர் ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பி.கே.எச்குலதிலக இந்த ஆணைக்குழுவின் 560GJGJIGJIT.
இது தொடர்பாக விசாரணை அறிக்
கையை மூன்று மாதகாலத்துக்குள் சமர்ப்பிக்க இவர் பணிக்கப்பட்டுள்ளார்.
புனர்வாழ்வு முகாம் படுகொலை
SS GLITEGOTITs (35u ဗြုံးကြီးf5];
டுள்ள போர் மற்றும் களில் அகப்பட்டுக் ருக்காக காணாமல் ாவு தினம் அனுஷ்டிக்
ற்பாடுகளும் செய்யப் TITLD, GLUT (BGOTT iii
சாந்தினி பத்திரண
யிரத்து எண்ணுறு ள்ளதாக அவர்களது ாடு தெரிவித்துள்ள inflat catafog,
அதிகரித்த வண்ணமே உள்ளது.
காணாமல் போனோரை நினைவு கூரும்
தேசிய தினத்தில், அவர்களது குழந்தை
களின் கல்வி மற்றும் குடும்பங்களின் நலன்
களுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்
6ቨ6û1.
வடக்கு கிழக்கிலும் அதிக எண்ணிக்கை யானோர் படையினரதும், புலிகளதும், மற்
றும் ஆயுதக் குழுக்களினதும் நடவடிக்கை
யால் காணாமல் போயுள்ளார்கள்
இவர்களில் அதிகம் பேருக்கு இன்னமும்
இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படாத நிலை காணப்படுகிறது.
னப் பரிசோதகர்கள்
னத்தம்பி எழுதுநர் ாகன் ஆகியோரும்
Grigola.
மேற்கொள்ளப்பட்ட டயிலேயே இம்முறை
வேண்டும் எனவும்
ப்பாடுகளை வைத்து யை அதிகரித்து விட
ங்கம் மதிப்பீட்டுத் ரியைக் கேட்டுக்
IS (Jim LGSláTEDalimem Slimilián தனிநபர் ஆவாக்குழு
வவுனியா மாவட்டத்தில்
விலாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த முகவரி அமைந்துள்ள இடம் ஒரு சிற்றுண்டிச் சாலையாகும் அதனை நடத்தி வந்த உரிமையாளரையும் நீதி மன்றத்தில் ஆஜராக்கப்போவதாக சிஐடியினர் தெரிவித் gյ6|16|160/Ո,
தொண்ணுறு இலட்ச ரூபா பெறுமதி யான இந்த பொருட்கள் கொள்வனவு மோசடி சென்ற ஆண்டு நவம்பர் மாதம் இடம் பெற்றிருந்தது.
தொடரும் போரினால் கோடிக்கணக் கான ரூபா அரசாங்கத்திற்கு மேலதிகமாக
தேவைப்படுகிறது. இதேகாலகட்டத்தில் படை நாட்டின் பணியாற்றும்
ல் அதிபர்கள் விசனம்
யினருடைய தேவைகளுக்காக பொருட்களை இறக்குமதி செய்வதாக போலிகள் செய்து வரும் இத்தகைய மோசடிகள் மென்மேலும்
துண்டுவிழும் தொகையை அதிகரிக்கவே
செய்யும்
படையிலுள்ள உயரதிகாரிகளும் இத்த
கைய மோசடிகளில் ஈடுபடுவது உடன்
தடுக்கப்பட வேண்டும் என்பதே நலன் விரும்பிகளின் அவாவாகும்.
இத்தகைய சுயநல நோக்கமுள்ள அதி
காரிகளினால் தான் போர் நிறுத்தப்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய் விடுகிறது
என்று பொதுவாக குற்றம்சாட்டப்படுகிறது.
குறித்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்
படட சிலர் ஏற்கனவே பிணையில் விடுதலை
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SS S S SSS S SS SS SS
i éIDDifi éLIGij éIGigű
LiIlli
இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் அமைச்சரும், தேசிய ஐக்கிய முன் னணியின் தலைவியுமான ஜனாபா பேரியல் அஷ்ரப் அவர்கள் கடந்த வாரம் காத்தான் குடி மட்டக்களப்பு ஏறாவூர் ஓட்டமாவடிப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.
முன்னாள் பிரதியமைச்சரான எம்எல் ஏ.எம்ஹிஸ்புல்லாஹ், மற்றும் பூரிலமு.கா வின் அரசியல் அதி உயர் பீட உறுப்பினரும்
சர்வதேச விவகாரப் பணிப்பாளரும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பிரதித்
தலைவருமான அல் ஹாபிஸ் நவீர் அஹமட் ஆகியோர் அமைச்சரின் வருகையை ஏற்பாடு
செய்திருந்தனர். அப்பகுதிகளில் எதிர்நோக்
கப்படும் பல்வேறு பிரச்சனைகள் பற்றிய கோரிக்கைகள் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப் LILLGOT.
அமைச்சருக்குப் பல இடங்களிலும் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்ட போதிலும் ஏறாவூரில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.
தற்கொலைகள் அதிகரிப்பு
புத்த சூழ்நிலைகள் காரணமாக உளவியல் பாதிப்புக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக
ஆய்வொன்றிலிருந்து அறியப்பட்டுள்ளது.
பொருளாதார இழப்புகள் தொடர்ச்சி
யான இடப்பெயர்வுகள், பாதுகாப்பு கெடு
பிவிருத்தி வேலைக் விட்டமைக்கும் இக் 14 இலட்சம் மீதப் ளருக்கு நன்றி தெரி சங்கம், புதிய மதிப் அறவீடு 12 சதவீதத் வண்டும் என்றும் கிறது.
பிடிகள், வதிவிடப்பிரச்சனை நீண்ட காலம்
உறவினர்களை பிரிந்து வாழ்வதால் ஏற்பட்ட மனத்தாக்கம் உள்ளிட்ட காரணங்களினால் வவுனியாவிலும் அதனை அண்மித்த பகுதிகளி
லும் தற்கொலை, தற்கொலை முயற்சிகள்
என்பன வேகமாக அதிகரித்துள்ளதென்று வைத்தியசாலை புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன.
வவுனியாவில் கடந்த வருடம் தற் கொலை முயற்சியில் ஈடுபட்ட 69 பேரில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் 376 பேர் ஆண்கள் ஏனையவர்கள் பெண்களாவர். தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் 21 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
மொனராகலை மாவட்டத்தின் தனமல் வில என்ற இடமே இலங்கையில் அதிகரித்த சதவீதத்தில் தற்கொலைகள் இடம் பெறும் பிரதேசமாகும். வவுனியாவில் இந்நிலைமை தொடரும் பட்சத்தில் அது முதலாம் இடத்தை அடையக் கூடிய துரதிஷ்டம் காணப்படுகின்றது.

Page 4
19 பிறந்தநாள் வாழ்த்து
றொபின்சன்-சறோ Bibululsarfloor செல்வபுதல்வன்டறிஸன் தனது முதலாவது பிறந்த
தினத்தை 2001.03.14 அன்று வெள்ளவத்தையில் உள்ள் தனது இல்லத்தில்) வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா அம்மா, அண்ணன் ஜறி | 6706ör, 9 üuúLIT-3) út. பம்மா, அம்மம்மா, பாட்டா, சித்தப்பாமார் அப்பன், செல்லா றகு, அத்தை மார் சின்னப்பிள்ளை ரேகா, சந்தியா, பூவம்மா, தொட்டப்பா, தொட் LöLDT, LDILDoi LDIsi, மற்றும் உறவினர், நண் பர்கள் கொச்சிக்கடை அந்தோனியார் அருளால் பல்கலையும் கற்றுநோய் நொடியின்றி Uu வாழ்கவென வாழ்த் டுசல்வன் டறிஸன்)2001.03.14 : 堕罗”
14Ground Floor - Wel TP : 888214
ெ M S S S S S S S J S q A S q AG S
———————
சுன்னாகம் சந்ை
○三ラエキ
23.O3.2OO1 Ghousiroflásiblypso LD assroonsu 1 O
புதிய முகவரியில் கோலாகல திறப்பு வி SLD: Josefstr. 198005 ZUerich
(Zurich Haupt Bahnhof 18üd S60ä535 Gleis6Ö(bög| 2 |5 TTT T T LLTTL LL LLL T0TT LLL LLTTLTTTLK
LLL L S 0 L 00 0YG G 000 LaLLLLL L00L0000000L0
E-mail M. Maharajah (a bluewin.ch
தாராள வாகன தரிப்பிட வசதியுண்
Gleis 18 gólt
Zurich
மலர்வு
25.03.1968
❖ቃ°m %*
உதிர்வு
17.12.2000
யாழ். வடமராட்சி புலோலி மேற்கைச் சேர்ந்த BILDT சதாசிவம் முரளிதரன்
எம் அன்புத் தெய்வங்களே கொடிய காலனவன் அக்கினி ரூபத்தில் வேண்டி நிற்கும் அன்பு அம்மா, அ வந்து நம் அன்புள்ளங்கள் இருவரையும் கவர்ந்தெடுத்தானோ. ஐயகோசத்தியா, சாந்தி, சத்திய சீலன், ை நாம் ஆறாய்ச் சொரியும் கண்ணீரால் எம்மிதயத் தெய்வங்கள் இருவருக்கும் நிஷோத் கிஷோத் அஞ்சலி செலுத்துகின்றோம். உங்கள் ஆத்ம சாந்திக்காய் இறைவனை தகவல் கசதாசிவம் 127
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

kada Plaza - Rajagiriya.
Fax: 682984
eles மலர்வு O8.05.1981
❖**..**ሯ*
2) албу 15.12.2000
சத்தியா முரளிதரன்
மகள் சுவீகா, சகோதரங்கள் துனர்மார், மருமக்கள், துஷோத்
வீதி, உக்குளாங்குளம் வவுனியா
gli JI
மட்டக்களப்பு மாந்திரீகம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்தியமனோதத்துவநிபுணர்டாக்டர் குட்டி அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள், இரகசியம் வெளியாகாது.
GDR, APS, KUTTY) / an
067-50349
50 THEATRE ROAD, NINTHAVUR-21, SRI LANKA.
மனோதத்துவ வைத்தியம்
GENARALPSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் LLLL S S q qT TS LLL LL T q TTKMLL LL LLL L LL0 LLL S கொழும்பில் மார்ச் 18 முதல் 25 வரை DR.P.ARUMUGAM (SA.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombo 11. T, P. 074-715547, 074-715546 G)gr sü GlLsiy - O72 664867. கல்முனையில் மார்ச் 31, ஏப்பிரல் 01 திகதிகள்
T.M.M. Lumtupefa assocypsosor T.P., 067 29329
வவுனியாவில் ஏப்பிரல் 07, 08 திகதிகள் (தயவு செய்து பதி செய்து கொள்ளவும்) ANN ம் குறுக்குத்தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா1704:04,203,1406 கடிதத்தொடர்பு :) RESIDANTTP 065.24019 SS DORPARUMUGAM
NO. 51/5, KOOLAWADY ROAD, BATTICALOA. SRI LANKA.
ഥഞ സuTണ് ഥ!
ரீகத்தை இலங்கையில்
திட்டவட்டமாகக் கற்றவர்
டாக்டர் பி.கே.சாமி அவர்
களே. இதை ஒட்டி எத்
தனை, எத்தனையோ
விருதுகள் பெற்றுள்ளார்.
இச்சேவையில் கெடு
தலுக்கு இடமில்லை. நன்
மைக்கு மட்டுமே இட
முண்டு எண்ணியவன் - எண்ணியவளைத் திருமணம் முடிப்பதற்குச் சிற்சி தடைகளா, திருமணமே நடக் காதா என்ற ஏக்கமா காதல் தோல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி 器 குறைகிறதா, கையில் பணம் தங்கவில்லையா, பணவருவாய் குறைவா, காடுத்த கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்க்கை இனியவையாக அமையவேண்டுமா, லக்சுமி கடாட்சம் பெறவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் தங்கு தடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, பெருவாழ்வு-குபேர பெற வேண்டுமா, குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவலையா, கல்வியில் சித்தி பெற வேண்டுமா, கடந்த 33 வருடமாக ரீ துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி பெற்றவர்கள் எமது பதிவேடு மூலம் கொள்ளலாம், வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம்
பிரமாண்டமான அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட றுவனத்தில் மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக எழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை எமது நிருவாக பதிவேட்டில் காணலாம்.
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த
24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு. C ccL L cc S L 0 L000 LT LMLMLTLLMTLTTLLTTLS
2. GADemi Longb gofnod ardhamongsungga Dr„PKSaamy J.D. G.A.NL.JP INo.162 33, Daily Fair Complex, Hon, Prof (IUMA) Kotaha Street, Kandy Road, Sri Durgaardeyi Manthirika Nuwara-Eliya Uhtada Peedam. 0号222%08,0;23:00”
firu1 醬 தொடர்பு கொள்ள_ܙmܩmir ol- ܬܓܠܙ616rܘ ܢܗCl ensoonau Ogirsonsuguen stsooiessi " O1-466271, 466571
E-mail:drpksamycositnet.lk FAX:0094134-4831 www.imexpolanka.com/drpksami.
உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குடன் இது ஒரு
LDDECO EBITES
SLLLLS S S S S S S S 31 நாள் நினைவஞ்சலியும்
(35TõDID 23.04.1913 IDGOO6) 18.02.2001
தெல்லிப்பழை யைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப் பிடமாகவும் கொண்ட |திரு சின்னத்தம்பி கதி ரித்தம்பி அவர்கள் 18.02.2001 அன்று கொழும்பில் காலமா னார். அன்னார் மகேஸ் வரியின் அன்புக் கண வரும், விக்கினேஸ்வரன் ஜேர்மனி), சர்வேஸ்வரி ஜேர்மனி) குமாரி, குகநேசன் (ஜேர்மனி) திரு வருட்செல்வன் பவானிதிசி கதிர்காம லிங்கம் (ஜேர்மனி) அமரர் தில்லைநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சறோ, உமா, ஜெயதேவி கதிர்காம லிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும், கோபிநாத், ஆரபி, ரிஷி கேசன் ஆகியோரின் அன்புப் பேரனுமா வார். அன்னாரின்ஆத்மா அமரர் சின்னத்தம்பி கதிரித்தம்பிசாந்திக் கிரியைகள் (Rid Accountant-Volankas Ltd.) 2003-2001 அன்று அவரது இல்லத்தில் இடம்பெறவுள்ள தென்பதை உற்றார், உறவினர் நண்பர்கட்கு அறியத் தருகின்றோம். gasoló: Los Lori. s.sóläáGorávalvör (Neuss-2131-549731) s. Gæ6.Bgór (Neuss-2131-130755)
DITriä. 18-24, 2001

Page 5
of Gun (sug) is not ်မျိုးမျို“့်မျိုးနှီးါး။ அழித்திடுவோம்' என்றான் 蠶 ங்கு தனியொரு வனல்ல, ஒரு சமுதாயம்ே உணவின்றித் தவிக்கிறது.
90) ಇಂಟ್ಲಿಲ್ಲ ாளல்ல, சில நூற்றாண்டு GGGTTTT89SÜ ULI டக்கிறது.
ஜெகத்தினை அழிக்க அவர்கள் ஒரு போதும் எண்ணியதில்லை.
மாறாக, oಷ್ಠೀಅಕ್ಕಿ காடு, கரம்பைகளை வெட்டி ஒதுக்கி தெருக்கள் சமைத்து, பாலங்களமைத்து, இப் பாறை än பயிரிட்டு Úlói தயிலைப் போர்வையால் இம் மலைகளை மூடி அலங்கரித்தவர்கள்
இத்தனைக்குமாக அவர்கள் தம் வியர் வையை மட்டுமல்ல இரத்தத்தையே சிந்திய ನಿಗಣ್ಣ G
U55org/TS06 ITO 50 (p676097 UEFIS தியினரை குளிருக்கும், நோய்க்கும் 嵩 கொடுத்தவர்கள்.
தங்கள் கடும் உழைப்பால் இந் நாட்டின் பிரதான ஏற்றுமதி வருவாய்க்குவழிசமைத்து, ந் நாட்டு மக்களின் வாழ்வைச் செழிக்க வைத்தவர்கள்
வ்வளவுக்கும், இச்சமுதாயத்தின் நூற் றாண்டுகால உழைப்புக்குமிச்சமாகக் கிடைத் திருக்கும் வெகும்தி வறுமையே!
பரந்து விரிந்த மலையகப்பரப்பின் பொரு ளாதார வனப்புக்கு அடிநாதமாக அமைந்த மக்களுக்கென ஒரு துண்டு நிலம் கூடச் சாந்தமில்லை.
தம் உழைப்பை மட்டுமல்ல இறப்பையும் கூட தேயிலைச் செடிக்கே உரமாக்கித் தருகின்றஇம்மக்களின் முதுகின்மீது விழுந்த அடிகள் கொஞ்சநஞ்சமல்ல.
அடிமைச் சமுதாயத்தைப்போன்ற வெறும் உழைப்புச் சுரண்டல் மாத்திரமல்ல, அரசியல் ஒடுக்கு முறைகள், வன்முறைகள் அடக்கு முறைகள் அன்னியப்படுத்தல்கள், சமூக வஞ் சினைகள் எனப் பலவிதப் பழுக்களும் இவர் கள்மீது சுமத்தப்பட்டன.
ஆயினும் இம் மக்கள் யாவற்றையும் தாங்கும் பூமித் தாயின் விசாலமான சகிப்புத் தன்மையுடன் தமக்கான நியாயத்துக்காகக் காத்திருக்கிறார்கள்
அந்த வஞ்சிக்கப்பட்ட மக்கள் வேறுயாரு மல்ல, அதைச் சொல்லாமலே எவரும் புரிந்து கொண்டிருப்பர்-ஆம், எங்கள் மலையகத் தமிழர்களே!
இந் நாட்டை ஆண்ட பிரித்தானியரால் GELDITTT CYP6OTUDI USTADDIT GODT (905 QT585 (G5 (P6OT GOTT Ġes, ITIĊI Silġ Gag LijaDesiġes, IT, ့်မျိုရှီ ருந்து அழைத்துவரப்பட்டவர்கள் இம்மக்கள்.
லங்கையில் இத் தொழிலில் தக்கூடிய கடும் உழைப்பாளர்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாத பிரிட்டிஷ்காரர்கள் இவர்களை ಇಲ್ಲ ஒரு சுபீட்சமான வாழ்க்கை கிடைக்குமென ஆசைகாட்டி ஏமாற்றி அழைத்து வந்தனர்.
மன்னர் வழியாக கப்பலில் அழைத்து வரப்பட்ட இம்மக்கள், மலையகம்வரை காட்டுப் பாதையால் நடத்தியே கூட்டிவரப்பட்டனர்.
ந்தப் பயங்கரமான நெடும்பயணத்தில் பாதிப்பேர் பாதியிலேயே நோய்கண்டு மரித்தனர்.
(3апUtilu utilig(lgijapastila.
பரவியதால், தேயிலைப் L
ற்செய்கைக்குமாறியதுடன் இம்மக்களை பெருந்தொகையாக நிரந்தரமாகக் குடியேற்றும் முயற்சியில் இறங்கினர்
காலநிலைப் பயிரான கோப்பிபோலன்றி தேயிலை எக்காலத்திலும் விளைச்சல் தரும் பயிராத இருந்ததால்,அதற்கு ஒரு நிரந்தர
தாழிலாளர் படை နှီးမြှို့ ဗျွိန္တိ။
அதனால் இம் மக்களை இங்குநிரந்தரமா கக் குடியேற்றி அவர்களைக் கொண்டே காடடர்ந்திருந்த இம்மலையகத்தைச் செதுக்
ப் புனரமைத்தனர்.
மலையகத்தைப்புனரமைத்துத்தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி செல்வத்தைச் சம்பாதித்தவர்களுக்கு அம்மக்களின் வாழ்க் கையைப் புனரமைக்கும் அக்கறை இருக்க GIÁNG) GODA).
போன்ற எட்டுச் சதுர அடிப்பெட்டிக் காம்பறாக்களாக அமைந்த லயன் களுக்குள்ளேயே தம் வாழ்க்கையை முடக்கிக் கொள்ள அவர்கள் பணிக்கப்பட்டனர்.
பனிக் குளிராலும் தொற்று நோயாலும் வாடி வதங்கி வகைதொகையாக இறந்தபோதி Ш0 မျိုးမျိုး இரக்கம் காட்ட இந்த மணம்படைத்த அதிகார வர்க்கத்தால் முடியவில்லை.
ஆண் பெண் இருபாலாரிடமிருந்தும் உழைப்பை உறிஞ்சியெடுத்ததோட்ட நிர்வா கம், இம் மக்களுக்கு இந்நாட்டின் ஏனை
யோருக்கிருந்த அடிப்படை வசதிகளை மட்டு மன்றி சுதந்திரங்களையும் வழங்க மறுத்து ஓர் அடிமை முகாம்போன்ற்ே இவர்களை
"-""奥°,。。
19486Ս မွိုီးမှူး பிரித்தானியரிடமிரு சுதந்திரம் பெற்றபோது இந்தச் கூட் இவர்களுக்கு எந்தவிதத்திலும் சுதந் ரமாக அமையவில்லை.
உண்மையில் இந்தச் சுதந்திரம் இம் மலையகத் தமிழ் மக்களை அன்னியர்களாக 蠶 ஒரவஞ்சனையையே ர்கள் மீது விதித்தது.
ஆம், சுதந்திரம்பெற்றதையோடு ஆட்சி யிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தலாவதாகச் செய்த ဖွံဖြိုး GD85, Pšas fluUio
骷
ரஜா உரிமைச் சட்டத்தின் மூலம் இம்மலை யகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமையையும்
வாக்குரிமையையும் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கியதுதான்.
வரலாற்றுக் கொடுமைக்குத் துணைபோன துரோக்த்தை அன்றைய எம்து யாழ்ப்பாணத்தலைமையும் சேர்ந்தே செய்தது.
SO ங்கைத் தமிழ் மக்களைப் ်းနှီးနှီး செய்த இலங்கைத் தமிழ்ச் காங்கிர | GLITGTOINJAGL)
இந்த ஒடுக்குமுறைச் சட்டமூலத்துக்கு ஆதர வாக வாக்களித்து மாறாக்கறையொன்றை தமிழ் மக்களின் அரசியலில் ஏற்படுத்திய GAUTIT GJITT.
இந்தத் தவறே மலையகத் யாழ்ப்பாணத் தமிழருக்குமான ஒரு பாரிய அரசியல் விரிசலுக்கர்னகர்ணமாக அமைந்தது.
ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் மகனான குமார் பொன்னம்பலும்கூட, அவரது கட்ைசிக் காலத்தில் தமிழ்மக்களுக்காக குரலெழுப்பிய வர் என்ற பெயர்பெற்றுபுலிகளால்கூட மாமனித னெனப்பட்டம் சூட்ட்ப்பட்டபோதிலும் தனது தந்தை செய்த துரோகத்தை தவறென ஒப்புக் கொள்ளாத பிடிவாதத்துடன்தான் தான் இறக் கும்வரை நின்றிருந்தார்.
ரு சமுதாயத்தின் சகிப்புத் தன்மைக்கு
முன்னே எம்.அரசியல் தலைமைகளின் துர்ே கங்களும், பிடிவாதங்களும் இறுமாப்புகளும் எவ்வளவு கேவலமான தலைகுனிவாக நிற்கின்றன என்பதை நாம் இத் தருணத்தில் கண்டுகொள்ள வேண்டும்.
இலங்கை அரசின் குடி யேற்றத் திட்டத்தால் தமிழ் பிரதேசங்கள் அபகரிக்கப்படுவதைத் தவிர்க்குமுகமாக வடக்குக் கிழக்குத் தலைமைகள் தமது பிரதேச எல்லையோரங்களில் மலையகத் தமிழர்களைக் குடியேற்றும் முயற்சியை மேற்
Clansiti блi.
வடக்கு கிழக்கின் செழிப்பான பகுதி களில் வாழ்ந்த தமிழர்கள் தமது பிரதேசங் களைக் காப்பதற்கு கஷ்டப் பிரதேசங்களில் எல்லையோரச் சிங்களப்பகுதி களின் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்த வாறு குடியேறத் தயாரில்லாத நிலையில் மலையகத் தமிழர்களையே தமக்கான ஒரு தற்காப்பு அரணாகப் பாவிக்க அவ்வரசியல் தலைமைகள் விளைந்தனர்.
அது பெருமளவு சாத்தியப்படாவிட்டா ம் இதிலிருந்த நோக்கம் தவறானதாகவே :
ஐக்கிய தேசியக் கட்சி பிரஜா உரிமை 60)|||| || နှီးနှီးဖြုနှီး வநத ரசியல் மாற்றங்களால் ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கட்சியும் தன் ப்ங்குக்கு மற்றொரு சாட்டையை இம்மக்களின் முதுகில் பதித்தது.
அதுதான் 1964ல் சிறீமாவோ பண்டார நாயக்காவால் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் தமது நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட வர்களின் சந்ததிகள் என்ற கரிசனையிலாவது அவர்களுக்கு இலங்கையில் சம கெளரவம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தத் தவறிய இந்தியா, அவர்களுக்கு நிகழ்ந்த அரசியல் 蠶 கண்டும் காணாது நின்றதோடு மட்டுமன்றி இலங்கையின் விருப்பத்துக்கு துணைபோய் அவர்கள் நாடுகடத்தப்படுவதை
ble#LICEF ddatbl
* ஆப்கானிஸ்தான் நாட்டை ஆண்டு வரும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளான தலிபான் ஆட்சியாளர்கள் அந்நாட்டில் இரண்டாயிரம் ஆண்டு களுக்கும் முன்னதாக உருவாக்கப் பட்டிருந்த மிக உயரமான புத்தர் சிலைகளை பீரங்கிக் குண்டுகளாலும் மோட்டார் குண்டுகளாலும் தகர்த்து விட்டனர் புராதன காலத்தில் உரு வாக்கப்பட்ட பெறுமதிவாய்ந்த அந்த உருவச்சிலைகள் இஸ்லாம் மார்க் கத்துக்கு முற்றிலும் மாறுபட்டவை என் பதனால் அவற்றை தகர்த்து எறியப்
DIT iiij. 18-24, 2001
போவதாக, தலிபான் அமைப்பினர் கூறிவந்த போதிலும் அதை நடை முறைப்படுத்தவில்லை. ஆனால் இப் போது உலகநாடுகள் அனைத்தும் எதிர்த்தும் கூட அதைப் பொருட்படுத் தாமல் சிலைகளை தகர்த்துவிட்டனர். இலங்கை அரசும் சிலை தகர்ப்பை எதிர்த்து குரலெழுப்பியது. இங்கு சத்தியாக்கிரகங்களும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும் பிரார்த்தனைகளும் நடந்துகொண்டுதான் உள்ளன. தலிபான் ஆட்சியை பாகிஸ்தான் அங்கி கரித்தது. எனவே இலங்கையின் வெளி
ஏற்றுக் கொண்டது. இந்த ஒப்பந்தத் 95 GITTG595 GESTIGIOOTILULULL
့် မြို့နှံ့ இந்தியாவு
ந்தப் பரிதாபம் னந்தோறும் மலைய களில் பிரிவுக் கதறல் இரத்தமும் சை சமுதாயத்தில் தாயும் களும் கதறக் கதறப்பி தப்பட்ட வேதனையில் பார்த்தனரேய்ன்றி யாரு மையைத் தடுத்து ST69. SIGUSDA),
6to GOGT (26) இந்தியத் தமிழர் எ 960 19956 TT.
இன்னும் குரூரமா ஒரு தாழ்ந்த ஆாத்தத ஆன்ால் இந்தியா பட்டவர்களை அங்கு" கூறுகின்றனர்.
இவ்வாறு இங்கு தனத்துடன் நோக்கப் சொர்க்கத்தில் மலை தொங்கவேண்டியவர்க GgCausog 5516) (5.5 蠶 நடத்தியமையும் மலை 鷲 சந்தேகக் கண்ே து ஏற்படுத்தியிருந்த
யினும் இங்கு னப்பிரச்சனையின் பாடப்பட்ட புதிய தை Alu UT600LDLILO LTI 55 GOOT மும் மேலோங்கிவருவ
D GITGITURI.
but Gus A
தமிழ்ப் போராளிகள் அடிப்படை விதிகளில் 呜T° வேண்டுமென்பதை
த்தகைய சிந்தனை றந்த எடுத்துக்காட்ட
醬 ழ் விடுதி апštapalila, napajш. விடுதலையும் சிந்திக் ஈழ வரைபடத்தில் மை UL 19:(559535)
iude தமிழ் மக்கள் அதற்கு போதும் இந்தச் சிந்த மக்கள் தொடர்பாகவும் நோக்கத்தக்க ஒன்றே
அவர்களின் சிந்த தாலும் နှီးပြီးနှီး LOGOGWUSS LD55956MISOT வடக்கு கிழக்குயுத்தத்து படுபவர்கள்ாகவே ஆச்
இதனால் பிரிவின் கத தமிழ மதகளுககு டத்துக்கு எதிரான் பாது 9 LDSSUULL6GT.
எனவே வரலாற்று பார்க்கும்போது எமது களை விமர்ச்னபூர்வ வேண்டியது தவிர்த்க
மலையகத் தமிழர் யமாக நோக்கப்பட்ட்ா psör GOTT ழக்குத் தமிழருடன் : பட்டு இனக் கலவரங்க Litse TÜ gTäSüULLI
ழப்பதற்கென்று எதுவுமேயற்ற பாட்டா காணக்கூடியவர்களாக வாழ்பவர்கள் தோட்டத் விள்ங்குகின்ற மலையக ஆனால், தொழில
நாட்டமைச்சர் லக்ஷ் பிரதமர் இரட்னசிறி வும் பாகிஸ்தான் செ தலைவர்களுடன் ே ஈடுபட்டுக் கொன் ஆனால் ஏற்கனவே சிலைகள் யாவும் பட்டுவிட்டன.
* ஆப்கானி என்ன. இங்கும் ெ தொடர்பில்லாத இ களும் கிறிஸ்தவ தேவ என்ற போர்வையில் நொருக்கப்பட்டுள்ள சேத்திரமான திருக் இன்று உள்ள நிலை
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நின் கீழ் நாடற்றவர் மலையக்த் தமிழர்கள் குநாடுகடத்தப்பட்டனர். அன்றைய நாட்களில் த்து றெயில் நிலையங் ளாய் ஒலித்தன. யூமாக வாழ்ந்த இச் ள்ளையும் சகோதரர் ரிக்கப்பட்டு நாடுகடத் துடிப்பை வேடிக்கை மேஇச்சமூகக் கொடு றுத்தப் போர்க்கொடி
கையில் ஏனையோர் 1ற அன்னியத்தனமாக
வடக்கத்தயார்' என தில் வர்ணித்தனர். புக்குத்திருப்பியனுப்பப் லோன்காரர்' என்றே
அங்கும்
ன்னியத் படும் ஒ 2f2f2; யகத் தமிழ் மக்கள் SITT GOTITATGESSIT, தகாலங்களில் வடக்கு பகுதிக்குத் தொழில் | LD95066061T UITGESLUITLITER யகத் தமிழர்களுக்கு னாட்டத்தை அவர்கள்
恩·
நிலவும் நீண்ட கால அனுபவங்களால் புடம் முறைகளில் இக்குறு 醬 U/55 LD50TU ாவும் சேவை நோக்க தக் காணக்கூடியதாக
ார்த்தைகளின்போது முன்வைத்த நான்கு OT DITS; LOGOSVU3S Išida,ílša, முன்வைத்திருந்தமை மாறறததுககு ஒரு ாகும். டுதலைக்காகப் பேரா லை இயக்கங்களின் கத் தமிழர்களுக்கான ப்பட்டு, அவர்களின் Nusupi oli GTLisi
ாதபோதும், மலையகத் த தயாராக இல்லாத னை மலையகத் தமிழ் விசாலித்திருந்ததும்
மன அவ்வாறாக இருந் லையக இளைஞர்கள் ரச்சனைக்காகவன்றி க்காகப் பயன்படுத்தப் BESÜLJÜLITÄTSGMT.
நோக்கமற்றமலைய மேலும் 燃 போராட் காப்புக்கெடுபிடிகள்
த் தவறுகளை மீளப்
கடந்த கால நடத்தை ITEö GLL.öSITLL
முடியாததாகிறது 5 GT 3.6LTD 9601 ம், இங்கு விளைந்த
ல் அவர்கள் வடக்குக் ன்றாகவே நோக்கப் Gij finas Gutës, as IT GODIL or.
உழைப்பைத் தவிர st auffäglona, Sloisi
று இலங்கையில் singlourTouritas stres த தமிழர்களே. |ளர் வர்க்கத்துக்காக
மன் கதிர்காமரும் விக்கிரமநாயக்கா ன்று அந்நாட்டின் ச்சுவார்த்தையில் டிருக்கின்றனர். லிபான் கூறியபடி உடைத்தெறியப்
ஸ்தான் தலிபான் ளத்த மதத்துடன் துமதக் கோயில் ாலங்களும் யுத்தம் டித்து உடைத்து ன பாடல் பெற்ற கதீஸ்வர ஆலயம் ற்றி ஆட்சியிலிருப்
ரல் தொடுப்பதாகக் கூறிக்கொள்ளும் 3,ÄGT இவர்கள் வஞ்சிக்கப் ULLITIISI
ரீலங்கா சுதந்திரக்கட்சியோடு கூட்டுச் சேர்ந்து இடதுசாரிகள் ஆட்சியமைத்த போதும் அவர்களே தோட்டத் தொழிலாளர் களின் மாதச் சம்பளக் கோரிக்கையை நிரா கரித்தார்கள்.
தோட்டத்தொழிற்துறை ஒரு விவசாயத் துறையென்றும் விவசாயிகளுக்கு எங்கும் மாதச்சம்பளம் கொடுப்பதில்லையென்றும் இந்த இடதுசாரிகளே தம் வாயால் காரணம் 蠶 ம் மக்களின் வயிற்றிலடித்தார்கள்
ஆனால் அதேதோட்டங்களின் அலுவலக அதிகாரிகளும் பணியாளர்களும் வண்டிச் சார திகளும் மாதச் சம்பளமே பெறுவது எவ்வாறு என்று அவர்களுக்கு சிந்திக்கத் தோன்ற
வில்லை. ஏனெனில் அவர்கள் அதிகார வர்க் கத்தின் சார்பில் நின்று இத் தொழிலாளர் கோரிக்கையை முறியடிக்கும் கோடரிக் காம் பாகவே செயற்பட்டதால்,
霹 பால் பாட்டாளிவர்க்கப் புரட்சி என்ற பெயரில் இங்கு ஓர் இடதுசாரிக் கிளர்ச்சியை நடத்தப் புறப்பட்ட ஜே.வி.பி. எனும் மக்கள் விடுதலை ဖြိုးစီးဖို့ மலையகத் தமிழர்களுக்கு வஞ்சனையாகவே செயற்பட்டார்கள்
அவர்கள் நடத்திய அரசியல் 5 ஆவது வகுப்பில் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற தலைப்பில் இந்தியா இலங்கைக் குள் விஸ்தரிக்கும் திட்ட்த்துக்கு மலையகத் தமிழரே ஒரு வழிகோலாக அமைவதாக அபாண்டமான பழியைச் சுமத்தினர்
இவ்வாறு வெள்ளையரால் வஞ்சிக்கப் இந்நாட்டின் சுதந்திரத்தைச் சுவீகரித் துக்கொண்ட ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப் பட்டு, சகோதர மக்களான இலங்கைத்தமிழர் களின் தலைமையாலும் வ A ES இந்தியாவால் கைவிடப்பட்டு இடதுசாரிகள் லும்காட்டிக்தொடுக்கப்பட்டு கிளர்ச்சியாளர் களாலும் எதிரிகள்ாகப் பார்க்கப்பட்ட நிலை யில் அந்த மக்கள் ஆதாரக் கைகொடுக்க UITCOLDDD 9160TT605866ITT60TITT56T.
'ನ್ತಿ। தமது பிரத்தியேகமான பிரச் சனைகளுக்குத் 蠶 மட்டுமே போராட வேண்டியவர்களாகியுள்ள அவர்கள் மூன்று வகையான பிரச்சனைகளை எதிர்நோக்கு கிறார்கள்
அன்றாட வாழ்வுக்கான பொருளாதாரப் SliTšig. GOD GOTS, T.
சமூக வாழ்க்கை மற்றும் சமூக முன் னேற்றம் தொடர்பான பிரச்சனைகள்
அரசியல் உரிமைகள் தொடர்பான பிரச் GF GODSOTSI, T.
அன்றாட வாழ்வுக்கான பிரச் சனையே எப்போதும் அவர்களுக்கு உடனடி
யாக எதிர்கொள்ளப்பட வேண்டியதாக அமைந்து விடுவதால், அரசியல் பிரச்சனைகள் இரண்டாம் பட்சமாக ஆகிச் செல்வது கவ
லைக்குரியதாகவுள்ளது.
லங்கையில், யுத்தச் லும், பணவீக்கத்தாலும், நாணயமதிப்பிறக்கத் தாலும் அசுர திே: செல்லும் வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட முடியாது தவிக்கும் அம்மக்களுக் கிடைக்கும் சம்பள அதிகரிப்புகள் கிடைப் தில்லை.
அதற்காக அவர்கள் ஒவ்வொருதடவையும் போராட்டம்நடத்தித்தான் பெறவேண்டியுள்ளது 3. L55 ಙ್ கட்சி அரசாங்கத்தின்போது தோட்ட நிர்வா கங்கள் கம்பனிகளிடம் வழங்கப்பட்டன.
இதன்போது செய்து கொள்ளப்பட்ட ப்பந்தமானது தொழிலாளர்களின் வேலை றுத்தப்போராட்டங்க்ளை சட்டவிரோதமாக ཨོཾ་ཧྰུཾ་ S SS SS SS SS
த்தகைய ஒப்பந்தத்துக்கு அப்போதைய ஐ.தே.க. அரசாங்கத்தில் அங்கம் வகித்த l I I Ml I I II I II II II பவர்கள் சிறிதளவேனும் சிந்தித்துப் பார்த்ததாக தெரியவில்லை. அங்கு படையினர் குடிகொண்டுள்ளனர். ஆலயத்தின் கர்ப்பக்கிரகம் வரை பூட்ஸ்கால்களுடன் திரிந்துவருகின்ற னர். மச்சம் மாமிசம் மற்றும் உண்டான சைவத்துக்குப் பொருந்தாத உணவுப் பண்டங்கள் ஆலயத்தினுள்ளே சமைத்து உண்ணப்படுகின்றன. தலிபானின் நடவடிக்கைக்காக அழுது புலம்பும் ஆட்சியாளர்கள் சீரழிந்து போகும் சைவக்கோயில்கள் கிறிஸ்தவ தேவால யங்கள் ஆகியவற்றைப் பற்றியும் எண்ணிப்பார்க்க வேண்டும்
ஊவா மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் புலி உறுப்பினர் ஒருவர் சரணடைந்
கள் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தபடியுள்ளன.
ஏனையவர்களுக்கு
தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தாண்டமானும் இதைத் தடுக்க முடியாத AITITéleállni.
தற்போது அவரது பேரன் ஆறுமுகம் தொண்டமான் நடத்தும் 400 ரூபா சம்பள ဖါးကြီး அந்த
உயர்வுப் போராட்டத்திற்கு ஒப்பந்தத்தின் இந்த அம்சம்பிரயோகிக்கப்பட் டுள்ளது.
வரலாற்றில் முதன் முறையாக வேலை நிறுத்தம் செய்யக்கூடாதென கம்பனிகள் iii, j; தடையுத்தரவு வாங்கியுள்ளன. அதனால் ஆறுமுகம் தொண்டமான் மாற் றுத் தந்திரோபாய்த்தில் நேரிட்டது. வேலைநிறுத்தத்தைவிடுத்து சத்தியாக் கிரகப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துமேயன்றி அரசிய்ல்வாதிகளைக் கட்டுப்படுத்தப் போவதில்லை.
தனால் இதைத் தோட்டக் கம்பனிகளுக்கு வழி தெரியவில்லை.
25 நாட்கள் எட்டித்தாண்டும் இப்போராட் ಘ್ವಿ ಅ வரவர ஆதரவு அதிகரித்து வரு
D5.
LDGODA) wasúugÁ9Glurgio Lurríslu Dom MAJAJÄ.
அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இதற்கு ஆதரவு அளித்துள்ளன.
அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்திருக் கும் நிலையிலும் ஈ.பி.டி.பி. இதற்கு ஆதர வளித்து, அதன் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே நேரில் சென்று சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டிருந்
IIII.
இதேவேளை இந்த கம்பனி ஒப்பந்தத்தின் காரணகர்த்தாவான ஐக்கிய தேசியக் கட்சியும் இப் போராட்டத்துக்கு இப்போது ஆதர வளித்து வருகிறது. இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் போட்டிக் கட்சியும் ஐ.தே. கவின் தற்போதய கூட்டுக் கட்சியுமான மலையக மக்கள் முன்னணியும் இதற்கு ஆதர
வளிக்கிறது.
Шn ಛೀಳ್ತ இப் போராட்ட கம்பணிகள் இன்னும் மெளனம் சாதிக்கின்றன.
டொலர் பெறுமதி அதிகரிப்பினால் தேயிலை ஏற்றுமதிய்ால் அதிக லாபம் ஈட்டக் கூடியதாகவுள்ள உண்மை நிலையை மறைக் கின்றகம்பனிகள் சம்பளத்தை ஏன் அதிகரிக்க முடியாதென்பதற்கு காரணம் காட்ட முடியாத வையாக இருக்கின்றன.
இதேவேளை கம்பனிகளுடனான பேச்சு வார்த்தையில் அரசாங்கம் அசமந்தப் போக் கைக் கடைப்பிடிக்கிறது.
அது இத்தகைய சம்பள உயர்வு வழங்கப் பட்டால் ஏனைய துறைகளிலும் சம்பள உயர்வு கோரிக்கைகள் தூண்டப்படுமென்ற அச்சத் தின் காரணமாக இதில் சம்பந்தமுறாதவர் களாக இருந்துகொள்ள முனைகிறது.
வகுக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத் துக்கே உள்ளது.
腳 பிரச்சனையில் அரசாங்கத்தின் தலை வர்களிடம் வெவ்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
தீர்க்கமான பங்காற்றவேண்டிய ஜனாதி தற்போது 3 வார விஜயமொன்றை மேற் காண்டு வெளிநாடு சென்றுவிட்டார்.
தேவேளை கடந்த திங்கட்கிழமை தொழிற்சங்கங்களோடு கம்பனிகள் நடத்த ருந்த பேச்சுவார்த்தை இதுகுறித்த முடி வெதற்கும் வர முடியாதமையால் ஒத்திப் போடப்பட்டு விட்டது.
இ.தொ.க. கம்பணிகள், அரசாங்கம் ಆಗ್ದಿ இக்கட்டைத் தோற் த்திருக்கும் இப்போராட்டத்துக்கு SIJI LONTGOT 醬 கிடைக்காவிட்டால் அது பிரச்சனையென்பதிலிருந்து அரசியல் பிரச்சனையாக மாறக்கூடிய நிலைமை உள்ளது.
齡 பல்வேறு தரப்பினர் களுக்கும் அரசியல் நோக்கங் களும் இருக்கவே செய்கிறது.
எவ்வாறாக தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையேற்றத்தை ஈடு கட்டக்கூடிய சம்பள உயர்வு மிக அத்தியா வசியமான வாழ்க்கைத் தேவையாக உள்ளதை ԱIII ( I, ID ԱյՈ|9, 9, (Ա), եւ IITUA -
" Gua Ayrruin, Gg, வதைவிடுத்து சகல தரப்பினரும் மனிதா மானக் கண்ணோட்டத்தோடு இதற்கு ஒரு தீர்வு கிட்ட அவசியம்
கம்பனிகள் இறங்கி வருவதுதான் இதன் முதற்கட்டம்
இறங்குவார்களா? O
leis in in in in in in in in in is
துள்ளார் அர்ஜூன் தவராஜா எனும் 16 வயதுடைய இந்நபர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்றும் மாதகால ஆயுதப் பயிற்சி பெற்ற புலி உறுப்பினர் என்றும் கூறப்பட்டுள்ளது மேலும் பொலன்ன றுவை-திம்புலாகலயைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் அக்கரைப்பற்று விஷேட அதிரடிப்படையினரிடம் சர ணடைந்துள்ளார். இவர் கஞ்சி குடிச்ச ஆறு பகுதியிலுள்ள புலிகளின் முகாமில் இருந்து தப்பி வந்தவர் என்றும் ஒரு வருடம் புலி உறுப்பினராகச் செயற்பட்டதாகவும் தெரிவித்துள்ளா ராம் அக்கரைப்பற்றில் சமீப சில நாட்களுக்குள் சரணடைந்துள்ள 5வது புலி உறுப்பினர் இவராகும் என்றும் படையினர் கூறுகின்றனர்.
5

Page 6
960 T6OLD6
S S S S LSLS LS LS LS LS LSS SLS S S S S LS LS LS LS LS LS S S S S S S S S LS SLLS
ண்ணன் அசாருதீன் காட் டிய வழியம்மா' என்று இந் திய கிரிக்கெட் அணியின் தலைவர் திருவாளர் சவுரவ் கங்குலி முழு வீச்சில் இறங்கிவிட்டார் நடிகையுடன், சுற்று வதில்
கங்குலி-நக்மா இருவரும் சேர்ந்தே சுற்றுகிறார்கள் என்ற செய்தி நம்மைதிடுக் கிட வைத்திருக்கிறது.
ஆடுகளத்தில் பந்துவீச்சு வேகமாக இருக்கிறதோ இல்லையோ, அந்தரங்கத்தில் அணங்குகளிடம் வீரர்கள் காட்டும் வீச்சு பல விக்கெட்டுகளை வீழ்த்திவிடும் போலி ருக்கிறது!
இதற்கு பூஜைபோட்டு தொடக்கி வைத்தவர் அசார்
அணிக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் அசாருதீன் தலைமைக்குப் பிறகு மளமள வென சரியத் தொடங்கியது
இந்தசரிவுக்கு முக்கிய காரணம் நடிகை சங்கீதா பிஜ்லானிதான்!
சார்ஜாவுக்கு இந்திய அணி கிரிக்கெட் ஆடப் போகும்போதெல்லாம் இந்தி திரைப் பட நடிகைகளும் அங்கு செல்வார்கள். வேடிக்கை பார்க்கத்தான் செல்கிறார்கள் என்று தொடக்கத்தில் எல்லோருமே நினைத STITS GIT
ஆனால் போகப் போகத்தான் தெரிந் தது, இவர்கள் விளையாட்டை வேடிக்கை பார்க்கப்போகவில்லை, இந்திய வீரர்களுக்கு வேடிக்கைப் பொருளாகப் போகிறார்கள் என்பது
ஆடுகளத்தில் இறங்க வேண்டியவர் களை போக களத்தில் இறக்கிவிட்டு அவர்களுக்குவிளையாடும் பொம்மைகளாக நடிகைகளை அனுப்பிய தாவூத் இப்ராகிமின்
ாது மழை பெய்தாலும் கொழுந்து பறிக்க {9یکہ வேண்டிய தேயிலைத்
தோட்ட தொழிலாளர் போராட்டத்தைப் பார்த்தேன்.
இந்நாட்டின் தேசிய வருமானத்தில் கணிசமான பங்களிப்பைச் செய்யும் தேயிலை உற்பத்திக்காக பரம்பரை பரம் பரையாக கொழுத்தும் வெயிலிலும் கொம் டும் மழையிலும் கடும்பனிக் குளிலும் தம் உழைப்பை தந்து இறுதியில் அந்த மலைநாட்டு மண்ணனுக்கே உரமாகிக் போகும் அவர்களின் நியாயமான சம்பள உயர்வு கோரிக்கைகூட போராட்ட வடிவ மாகியும் உதாசீனப்படுத்தப்படுவதென்பது வழமையான நடவடிக்கைதான்
இந்த நாட்டை 150 வருடங்கள் ஆண்ட வெள்ளையர்கள் விட்டுச் சென்றது சிறு பான்மையினரின் பிரச்சனையை மட்டு மல்ல மலைகளை எல்லாம் தேயிலை ரப்பர் விளையும் நிலங்களாக வளமாக்க தம் வாழ்வை இழந்த வாழ்விடத்தை இழந்த இந்திய வம்சாவளி மக்களையும்
தமிழர்கள் என்ற வட்டத்துள் இலங் கையில் வாழும் அனைத்து தமிழர்களும் ஒரு குடையின் கீழ்தான் வருவார்கள் இருந்தபோதும் மலையத்தில் வாழும் தமி ழரை தனித்துவமாக காட்ட விளைவது அவர்கள் வடக்கு கிழக்கு தமிழர்கள் போல இந்த நாட்டின் பூர்வீக குடிகளாக அல்லாமல் வெள்ளையரின் தேனீர் விருப்
(S
உலக அரங்கில் இந்திய கிரிக்கெட்
சேவை மீண்டும் தொடர்கிறதோ என்ற அச்சம் இப்போது வந்திருக்கிறது!
இந்தி திரைப்பட உலகத்தை தன் கைப் பிடிக்குள் வைத்திருந்த சர்வதேச கடத்தல் மன்னன் தாவூத் இப்ராகிம் இட்ட பணியை சிரமேற்கொண்ட நடிகைகளின் அணிக்கு தலைமை வகித்தவர் நடிகை மந்தாகினி
ராம்தேரி கங்கா மைலி என்றபடத்தில் இவரை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ராஜ்கபூர் முதல் படத்திலேயே சொட்டச் சொட்ட நனைந்து கிறங்கடித்தவர் இந்த
இவரின் அருளாசியுடன்தான் நடிகை சங்கீதா பிஜ்லானி சார்ஜாவுக்கு சென்று அசாருதீனுக்கு சொக்குப்பொடி போட்டு சோர்வடையச் செய்தார்.
கவுரவமான குடும்பப் பெண்ணை மணந்து கொண்டு பெருமையுடன் வாழ்ந்து வந்த வீரர் அசார் நடிகை சங்கீதா பிஜ் லானியை தொட்டதற்குபிறகுதான் சோதனை களை அனுபவிக்கத் தொடங்கினார்.
இன்று சர்வதேச கிரிக்கெட் விளை யாட்டுபிக்ரிங் மோசடி வழக்கில் மாட்டிக் கொண்டு நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டு களையும் எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அசாருதீனை அடுத்து இந்தியக் கிரிக் கெட்அணியின் தலைமைப்பதவியை ஏற்றவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு அடுத்து இப்போது பொறுப்பேற்றிருப்பவர் சவுரவ் si gjall LDorLoro Gjir!
இவர் காதலித்து கரம் பிடித்த பெண் Ggafloor Guust (BLITOTT.
சவுரவ் கங்குலிசாதாரண குடும்பத்தில் வந்தவரல்ல; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அரச பரம்பரையைச் சேர்ந்தவர்.
"எல்லாம் கடவுள் செயல்" என்று இறை வனை முழு மனதுடன் நம்புகிற கங்குலி இன்று "எல்லாம் நக்மா வசமே என்று கீழி றங்கி வந்திருக்கிறார்
குட்டி மகாராஜா என்று இவரைச் செல்லமாக அழைப்பார்கள்
இன்று அது வேறு அர்த்தத்தின் விளை
நிலமாகி விட்டது
கங்குலி-டோனா இவ்விருவரின் காதல் கதையையே படமாக்கிவிடலாம். அவ்வளவு சுவையானது கங்குலியின் கரம்பற்றுவதற்காக காத்தி ருந்த அந்தகாதல் காலம் இன்றும் டோனா வுக்கு வசந்த காலமே
"பக்கத்து பக்கத்து வீடுகளில்தான்
பத்திற்காகவும் தேயிலை ஏற்றுமதியால் பெரும்பொருள் சட்டவும் பெருந்தோட்டக் கம்பனிகளால் குடியேற்றப்பட்டமைதான்
இந்தியாவின் தென் மாநிலங்களில் இருந்து கங்காணிகளின் காசுபண்ணும் குறுகிய நோக்கில் சொர்க்கத்தை காட்டு கிறோம் வாருங்கள் என்று அவர்களின் கதைகளால் கனவுகண்டு நாட்கணக்கில் மாதக்கணக்கில் நடையாகவே கால்நடை கள் போல கூட்டிவரப்பட்டு அடிமைகள் போல விற்கப்பட்டு இதுதன் எம் தலைவிதி என நரகவாழ்வை வாழ வேறுவழியின்றி முடிவெடுத்து மிருகங்களும் அடர்ந்த மரங்களுமாய் இருந்த மலைக்காட்டை ரப்பரும் தேயிலையும் வளரும் தோட்டக் காடாக்கி கம்பனிகளை வளமாக்கி தம் வாழ்வை துயரத்தில் தோய்த்துக்கொண்ட அந்த அப்பாவித் தோட்டத் தொழிலா ளர்களின் 400 ரூபா சம்பள உயர்வு போராட்டத்தைத்தான் குறிப்பிடுகின்றேன்.
இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கம் அரசதுறை தனியார் துறை தோட்டத் துறை என துறை சார்ந்ததாக உள்ளது. இதில் தனியார் துறையில் உயர் லாபநோக்
சந்திப்பு நிகழும்
тila.
வாழ்ந்து வந்தோம் னோம். எப்போதுக என்பது தெரியாது இரு வீட்டிலுமே எதி விட்டு வெளியே தடை ரோமியோதான்!
நடன வகுப்புக் செல்ல மட்டும் அனும தள்ளி உள்ள சிற்றூண்
"
நினைவில் வைத்தி கால கங்குலி-நக்மா நினைத்திருக்கிறாே தன் மனைவிே பற்றி எதுவும் தெரி டன் கிரிக்கெட் பற்றி தது கிடையாது" என் விக்கெட்டுகளை வீழ் விவாதம் செய்யத் ெ நினைத்து இருக்கிறா
liian
நடிகை நக்மாை கள் யாருமில்லை
இந்திப்படடிலகி முதன் முதலாக இரு GugJULLOITAJLA). பத்துப்பிள்ளை சிம்பு அடுத்ததுபிரபலபடத்தயா GJITGAUIT
பிறகு கோவிந்த ஆந்திரத்து நா இப்படியாக படிப் வளர்ந்த நக்மா தமி முதல்வராக இருந் முழுக்க கிசுகிசுக்க இருந்தார்.
GEA LUITAMÓT ÉS மராவ் அமர்ந்திருந்: களுக்கு ஆகவே ரின் புதல்வர்கள் வழி ருந்தன.
ஆடிக் கறக்க ஆடிக்கற
"Lumpės as päsas பாடிக் கற
தமிழ்நாட்டின் இ இணைப்பு பாலமாக
கில் ஊக்குவிப்புகள் துறை காலத்திற் SIONL-AUTAGA69. உயர்வை ஏற்படுத் இவ்விரண்டு துை துறை மட்டும் ந வதுபோல் தூக்கி வேண்டிய கேவல ருப்பதுதான் வே அண்மையில் ரூபாய் உயர்வை அனுபவிக்க அதன் உயர்வை தனியா பெற்றனர்.
குதி
பாவம் அந்த அவர்களிற்கு எது மழையிலும் இருந் குடையோ அன்ற இல்லாமல் வெறும் பைகளையும் மட் தம்முதுகில் கூடை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்த்தோம், பழகி விக்க ஆரம்பித்தோம்
எங்கள் காதலுக்கு ப்பு என்னை வீட்டை னுப்புவதற்குக் கூட லியட் கதை மாதிரி
ஞாயிற்றுக்கிழமை இரண்டு தெருக்கள் ச் சாலையில் இரகசிய 1று கடந்த காலத்தை
அன்றே பத்திரிகைகளில் பரபரப்பு செய்தி களாக பேசப்பட்டவர் நக்மா
நரசிம்மராவின் மகன் பிரபாகர்ராவுக்கு பிடித்தநடிகை நக்மா என்ற சிறப்பும் உண்டு இவர் நடித்த படங்களை பிரபாகர்ராவ் விரும்பி பார்ப்பார் என்ற பெருமையை ஒரு காலத்தில் பெற்றிருந்த நக்மா இன்று கங் குலியின் காதலியாக மாறி இருக்கிறார்
தமிழ்ப்பட உலகில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் இருந்து ரசிகர் களுக்கு கவர்ச்சி விருந்து படைத்தவர்
க்கும் டோனா நிகழ் காதலைப் பற்றி என்ன ா தெரியவில்லை! ானாவுக்குகிரிக்கெட் ாது. ஆகவே அவளு ஒருநாளும் விவாதித் று சொல்லும் கங் துவது பற்றி விரிவாக ரிந்தவர் நக்மா என்று ரோ என்னவோ தெரிய
வப் பற்றி தெரியாதவர்
ல் காலடி வைத்ததுமே வருடன் இணைத்துப் க்கராஜ்கபூரின் குடும் கபூர்
iப்பாளர் சுஜித் நாடியத்
5T,
5 Tirgo GOTIT. படியாக கிசுகிசுக்களில் ழகத்தில் ஜெயலலிதா காலத்தில் தேசம் பட்ட தேசிய கீதமாகி
ரதமர் பீடத்தில் நரசிம் போது சில மாநிலங் ாடிய காரியங்கள் அவ யாக ஆகி கொண்டி
வேண்டிய மாட்டிடம்
வேண்டிய மாட்டிடம்
ந்தப்பழமொழிக்கேற்ற ருந்தவர் நக்மா என்று
நக்மா இப்போது இவரின் தங்கை ஜோதிக நம்பர் ஒன்ரேஞ்சுக்கு எல்லையை விரிவு படுத்திக்கொண்டிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக இருக்கும் கங்குலியை நக்மா எப்படி சந்தித் தார். எங்கே சந்தித்தார்?
கடந்த ஆண்டுதான் இவர்களின் காதல் சேதி முதன் முதலாக கசிந்தது. சார்ஜாவில் நடந்த கிரிக்கெட் போட்டியை பார்த்த இந் திய வி.ஐ.பி. களுடன் நக்மா இருந்ததை தொலைக் காட்சியிலும் பார்க்க நேர்ந்தது. இங்கிலாந்து நாட்டுடன் கிரிக்கெட் மோதலுக்காக லண்டன் சென்றிருந்த கங்குலி அழகிய தேம்ஸ் நதிக்கரையில்
நக்மாவின் தோளோடு தோள் புதைந்து
நடந்து சென்றார் என்ற செய்தியை ஆங்கில ஏடுகள் பரபரப்புடன் வெளியிட்டிருந்தன.
அழகியநதி அருகே அழகியின் அணைப் பில் மெய்மறந்து இருந்திருக்கிறார். கடை
களுக்கும் சென்றிருக்கிறார்.
இந்த நதிக்கரை உலா பற்றி நக்மா விடம் கேட்டபோது என்ன சொன்னார் தெரியுமா?
"நான் லண்டன் போனது உண்மைதான்! ஆனால் கங்கூலியுடன் சுற்றியது நான் இல்லை என்னைப் போல உருவம் உள்ள வேறு பெண்ணாக இருந்திருக்கலாம்" என்று அழுத்தம் திருத்தமாக அன்று சொன்னவர் காளஹஸ்தி பூஜை பற்றி நாளை இப்படியும் சொல்லக்கூடும்
"நான் காளஹஸ்தி போனது உண்மை தான்! ஆனால் கங்குலியுடன் சிவலிங்க பூஜை நடத்தியது நானில்லை என்னைப் போல உருவம் உள்ள வேறு பெண்ணாக இருந்திருக்கும்" என்று நக்மா சொன்னால் நாம் என்ன பேச முடியும்?
கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் முன் னாள் கேப்டன் அசார் சிக்குவதற்கு காரண
ன்ட்லத்தில்ெ
மாக இருந்த தாவூத் இப்ராகிமுடன் ஒரு மும்பை நடிகைக்கு தொடர்பு உண்டு. அவர் அண்மையில் துபாய் சென்று தாவூத் மாளி கையில் இரகசியமாக தங்கி இருந்தார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசப்பட்டது
அந்த நடிகையார் என்பதை பத்திரிகை கள் குறிப்பிடவில்லை ஒருவேளை நக்மா வாக இருந்திருந்தால், அது கவலைக்குரி யது கங்குலியின் கவுரவம்சம்பந்தப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியத் துணைக் கண்டத்தின் மரியாதை தொடர்பானது
கண்ணுக்கழகாக காதல் மனைவியும் குழந்தைகளும்இருக்கும்போது கங்குலிக்கு ஏன் எக்ஸ்டிராபிட்டிங்' தேவைப்படுகிறது என்பது புரியவில்லை!
கங்குலிநக்மா ஜோடியினர் காளகஸ்தி
சிவன் கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்து நாகதோஷநிவர்த்தி வேண்டிசிறப்பு வழிபாடு நடத்தியிருக்கிறார்கள் போட்டோ கிராபர்கள் முண்டி அடித்துக் கொண்டு புகைப்படம் எடுக்க முயன்றபோது தடுத்து நிறுத்தி விட்டு காரில் ஏறிப்பறந்திருக்கிறார் essi
காளகஸ்தியில் உள்ள ஞான பிரகு னம்பா தேவி சன்னிதியில் வழி பட்டால் கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்
கிரக தோஷம் பிடித்திருப்பது இந்திய கிரிக்கெட் அணிக்கா?
அல்லது நக்மாவுக்கா? கங்குலிக்கா? விடையை எதிர்நோக்கி தேசமே
காத்திருக்கிறது.
நன்றி தேவிமணி
கூடியதாகவும் அர
cincor as dibuan வதாகவும் இருக்க ம் கலந்த தோட்டத் க்கு எலும்பை எறி றிவதை மட்டும் கவ்வ லைக்கு தள்ளப்பட்டி னக்குரியதாகும் கூட அரசின் 1000 ரச துறை ஊழியர் வழி வந்த 400 ரூபா துறை ஊழியரும்
Muá
ாட்டத் தொழிலாளர் இல்லைவெயிலிலும் தம் உடலைக்காக்க றெயின் கோட்டோ க்கையும் பொலித்தின் ம தலையில் கட்டி சுமந்தபடி அளவுத்
காலம் தேர்தலை
ஒரு குருத்தையும் காலை முதல் மாலை வரை இயந்திரமாக தம் கைவிரல்களை இயக்கி கொழுந்து பறித்து பாரப்படுத்தும் அவர்களின் வேதனை யாருக்குப்புரியும் இரவின் நிசப்தத்தில் அவர்கள் விடும் ஏக்கப் பெருமுச்சின் எதிரொலிகள் பட்டுத் தெறிக்கும் மலைகளிற்குத் தான் தெரியும் அவர்கள் மனிதர்களாக அல்ல மாக்களாக நடாத்தப்படுவது
அவர்களின் இளமையை இரத்தத்தை உழைப்பை குறைந்த கூலிக்கு பறித்தெடுக் கும் தோட்ட முகாமைத்துவத்திற்கு எங்கே தெரியப்போகிறது அந்தக் கடுங்குளிரிலும் அவர்களின் முச்சுக் காற்றின் சூடு
அவர்களின் கடும் உழைப்பில் லாப மீட்டுபவர்களுக்குத்தான் ஒடுவதற்கு வாகன மும், உடுப்பதற்கு வெள்ளையர் விட்டுச் சென்ற உடையலங்காரமும் வாழ்வதற்கு வசதியான பங்களாக்களும் கூடிக்குடிப் பதற்கும் சுத்தடிப்பதற்கும் கொம்பனி கிளப்புகளும் இருக்கின்றதே
பாவம் அந்த கொழுந்து பறிப்பவர்கள் தகரக்கரையால் வரும் பனிக்குளிரில்
கட்டர் தரையில் படுத்து கட்டரொட்டிகூட
குளிரில் சுருண்டுபோக அட்டை கடித்த இடத்தில் புகையிலை சுருட்டு சாம்பலால் மருந்திட்டு மறுநாள் வேலைக்காக கோழித் தூக்கமிட்டு தம்பிள்ளைகளின் படிப்பிற் காக பட்ட கடனைக் கட்டவழியில்லாமல் கம்பனிகளிடம் மண்டியிட்டு தம் எதிர்கால கனவுகளை தேயிலை கொழுந்து பறிப் பதிலேயே பறிகொடுத்து இன்று அதிகரித் துவிட்ட வாழ்க்கை செலவை முகங் கொடுக்க தமக்கு படி உயர்விற்காக போராட வேண்டிய நிலை எத்தனை பரி А)5лшйo.
விடியலை நோக்கும் இவர்களின் கவலைகளிற்கு ஒரளவு வடிகாலாக அமையக்கூடிய இந்தப் போராட்டம் நிச்சயம் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் ஒடுக் கப்படும் மக்களிற்காக குரல் கொடுக்கும் அனைவரதும் பிரார்த்தனை
அதனால் தான் இந்தப் பிரார்த் தனைப் போராட்டத்தை நோக்க அனைத்து தொழிற் சங்கங்களும் அரசின் சில அமைச்சர்களும் மட்டும் அல்ல வடக்கு கிழக்கு மலையக அரசியல் கட்சி களும் ஆதரவு தர முன் வந்துள்ளன.
DITriä. 18-24, 2001

Page 7
மெரிக்கத் தூதுவர் : யாழ்ப்பாணத்தில்
OUISO)3.
of USydgoso கண்ணோட்டத்தை ஒரு 器 flago TLITSE, SL55 GJIT TIL வெளியிட்டிருந்தார். இலங்கைக்கான அமெரிக்க
துவராக திரு. ஆஷ்லி வில்ஸ் ஒரு ல மாதங்களுக்கு முன்னரே பதவியேற்றிருந்தார். அதன் பின்னர் அவர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்துக்கு கடந்தவாரம் விஜயஞ் செய்திருந்தார்.
இனப்பிரச்சனை காரணமாகத் தான்றியுள்ள பாதிப்புக்களை அவதானிப்போர், அரசியல் ரீதியாகவே ஆப்பிரச்சனைக்குத் தீர்வு கான வேண்டுமென்பதை வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லி வில்ஸ்,
ẾciaTL உரையில் கூட இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வே ஒரு பரிகாரமாகும் என்பதைக்
குறிப்பிட்டிருந்தார். ရှို့ီး போதிலும் தூதுவர்
ல்ஸ் அரசியல் தீர்வு தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள், அமெரிக்க ஏகாதிபத்தியப் பாக்கின் சாயல் அவரிடம் நிறையவே ப்பதையே வளிப்படுத்தியிருந்தன. உலகில் இன்று அமெரிக்கா ஒரு
ன்னணி வல்லரசாக இருக்கின்றது தன் காரணமாக சர்வதேச அரங்கில் பலதரப்பட்ட பிரச்சனைகளிலும் அமெரிக்காவின் தலையீடு இருந்துவருகின்றது. இலங்கையுடன், குறிப்பாக யாழ்ப்பாணக்குடா நாட்டுடன் அமெரிக்காவுக்கு இருக்கும் தொடர்பு சுமார் 100 வருடங்களையும் தாண்டியதாகவே காணப்படுகின்றது யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் முன்னணிக் கல்விக்கூடங்கள் பலவும் அமெரிக்க மிஷனரிமார்களினால் உருவாக்கப்பட்டவையாகும். யாழ்குடாநாட்டில் அமெரிக்க
ஷனரிமார்களினால் ஏற்படுத்தப்பட்ட கல்விக் கூடங்களே அறிவு பூர்வமான மாணவ சமூகத்தை அப்பிரதேசத்தில் உருவாக்குவதில் ဖွံ့ဖြိုးနှီးနှီး பங்களிப்பை வழங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் யாழ்ப்பாணக்குடாநாட்டை சிரசாகக் கொண்டிருக்கும் ရွှံ့မျိုးမျိုး ရှီး။ Gulls (5- கிழக்குப் E. கடந் APPE களில் பெற்றிருந்த
றப்புக்களிலிருந்து தற்போது பெரிதும் விலகிச் சென்றுள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
பிரச்சனையின் தாக்கம் வடக்கு ழக்கைத் தாயகமாகக் கொண்ட இல்ங்கையின் தமிழ் மக்களை அரசியல், சமூக, GT Tg, TIT fálumes வெகுவாகவே பாதித்திருப்பதுடன், அம் LD556Á| GST உரிமையையும்
கேள்விக் குறியாக்கி விட்டுள்ளது.
தமது தனித்துவத்தை நிலை நாட்டி 9ഞ0pg| 9.LITI 60)LD95 QI5 L99)I LD கெளரவமாக இந்நாட்டில் வாழவேண்டுமென்பதற்காகவே கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக வடக்கு
முகடுகளை உசுப்பியிருக்கிறதாம்
Dmiriji, 18-24, 2001
குளிருக்கு உதறல் எடுத்து நடுங்கின மலையகத்தில் காட்டுத் தியாக போராட்டம் பரவி வருகிறதாம் பிரின்சஸ் சந்தியில் குந்தியிருந்து கொண்டு கொழும் பைக் கலக்குறாராம் கிங் மேக் கரின் பேரன் உண்ணாவிரதம் இருந்தால் கொழுப்புக் கரையும் என்று கூறி உதாசீனம் பண்ணியவையின் எதிரொலிதான் மலை
சமாதானம் எட்டுவது எப்படி என்று போதனை நடந்தத் தூது போகும் நாடு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பிரதி நிதிகளை அழைத்திருந்தது. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழிபோறப் புல்லுக்கும் ஆங்கே பொசிவது போல் கூத்தணியின் துணைத்தலைவர் சொந்த வேலையையும் கவனிச்சுக் கொண்டு கடைசிநேரத்திலதான் விடயத்துக்கு வந்து சேர்ந்தாராம் இப்படியே
கிழக்கு மக்கள் போராடி வருகின்றனர். இலங்கையின் இனப்பிரச்சனை தற்போது சர்வதேச அரங்கையும் எட்டியுள்ள நிலையில், இலங்கையின் பெரும்பான்மை இன ஆட்சியாளர்கள் தமக்குத்தர மறுத்தவற்றை சர்வதேச சமூகம் பெற்றுத் தர வேண்டுமென்பதையே வடக்கு-கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்றனர். அரசியல் உரிமைகளைப் பெறுவது தொடர்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு மக்கள் ஏராளமான ஏம்ாற்றங்களைச் சந்தித்தோராகவே இருக்கின்றனர்.
நநிலையில் பிரித்தானிய அரசாங்கம் புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாக ဗျွိခ်ိန္ကန္ဒီ யாழ்ப்பாணத்துக்கு ஜயஞ் செய்த அமெரிக்க்த் தூதுவர் ஆஷ்லி வில்ஸ், அங்கு நிகழ்த்திய உர்ை, சர்வதேச சமூகத்திட்மிருந்தும் வடக்கு-கிழக்கு மக்கள் ஏமாற்றத்தை
என்ற எண்ணத்தையே உருவாக்குவதாக
இருக்கின்றது.
யாழ்ப்பா மறியாது கா
திரு. ஆஷ்லி வில்ஸ் யாழ்ப்பாணத்தில் နှီးမြို့နှီး GOTTLÓNG)
லினத்தன்மை மற்றும் அரசியல் தீர்வு விடுதலைப் புலிகள் அமைப்பு என்பவைபற்றி அல ஆராய்ந்திருந்தார். ஆயினும் திரு.வில்ஸின் கண்ணோட்டம் அழுத்தம் திருத்தமாக இலங்கையின் வடக்கு-கிழக்கு மக்களுக்கு எத்தகைய்தெர்ரு அரசியல் தீர்வுத் 蠶 ஏற்புடையதாகும் என்பதைக் கூறத் தவறியதாக ருந்ததையே அவதானிக்க Uy斯šš· ஜனநாயக அரசியலைப் பொறுத்தவரை அமெரிக்கா ஒரு பெரு விருட்சமாகவே இருக்கின்றது. அமெரிக்க அரசியலமைப்பு தனிமனித சுதந்திரம், அடிப்படை மனித உரிமைகள் என்பவற்றைப் பெரிதும் உறுதி செய்ததாகவே இருக்கின்றது. பலம்பொருந்திய அமெரிக்க ஆட்சி முறைக்குச் சிறப்புச் சேர்ப்பதாக அந்நாட்டின் மாநிலவரியான
91595 TITUUTT6AU6AJT8695 LO காணப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் ஐம்பது மாநிலங்கள் இருக்கின்றன. இந்த மாநிலங்கள்
வ்வொன்றும் சமஷ்டி அடிப்படையில் .. முறையைக் கொண்டவையாகவே இருக்கின்றன. எனவே அமெரிக்காவின் காத்திரமான ஜனநாயக அரசியலின் சிறப்பம்சமாக அந்நாட்டில் மாநிலவாரியான அதிகாரப் பகிர்வே காணப்படுகின்றது இலங்கையில்கூட இன மற்றும் பிரதேச வாரியாகத் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ள வடக்கு ಕ್ಲಿಲ್ಲ? தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சமஷ்டி அடிப்படையிலேயே ஓர் அரசியல் தீர்வ்ை வலியுறுத்தி வருபவர்களாக இருக்கின்றனர்.
திரு. ஆஷ்லி வில்ஸ் யாழ்ப்பாணத்தில்
UOV5TUULL 560 D. பிரமுகர்கள் மத்தியி நிகழ்த்தியிருந்தார். செய்திகளைத் புலிகளுக்குத் தாம் அவர் குறிப்பிட்டிருந் "விடுதலைப் புலிகள் தமிழீழத்துக்காகவே r@horris, C6T LITT GOT IN ஏற்றுக் கொள்ள மு செய்து அவர்கள் ஏ வேண்டும். இதுவே திரு ஆஷ் (P56UTGIS 鷺 "தமிழ் மக்களைப் ப உரிமைகளை உத்தர பற்றியும் உண்மையில் Claiman suita, simila கைவிட்டு அவர்கள் வார்த்தையிலீடுபடே அமெரிக்கத் டுதலைப் புலிகளுக் இரண்டாவது செய்தி
கருத்துச் சுதந்திரத்
ஒரு நாட்ை GI) 6MW 6
எனவே அவர் தமது ಙ್ Gas pflsolo (lansiri su II. இருந்தபோதிலும் அவ கருத்துக் கண்ணோட் கொள்ளப்பட முடியாத அவற்றை நிராகரிக்கு GOISTuo, a flologët ருக்கின்றது. தமிழீழம் ஓர் அடைய
என்று புலிக ' செய்தியில் ல்ஸ் கூறியிருந்தார். GOT TÄ) BLA ģgud STGÖT தமிழ் மக்கள் ஏன் முன் இன் 驚 இலக்கை G
தமி Moul Le : ருக்கின்ற
புதியவ GNU GTV 6T6NJOJ GITT64|| 95TTI வைத்துள்ளார் என்பே கேள்வியாக இருக்கின்
Mili
போனால் நோவே தானாம்.
குட்டுப் போட்டாலும் ரசு நாட்டின் தூதுவர் குடாநாட்( விடயங்கள் கசப்பான மருந்துகள் குட்டுக்கள் மானம் ரோஷம் பேசுற படியேறித் திரியுறதைக் கைவிட்டா வெள்ளைக்காரன் ஏ பிரளயம் ஒருபக்கம் நியாயங்களை பாராட்டுக்கள் மறுபக்கம் கெட்டித் நினைப்பில கதிர்காமத்தார் சொல் இந்தப் பாவத்தில எனக்குப் பா மாதிரியெல்லோ கிடக்கு என்றார்
நெடுந் தொலைவில் தூதுவர் கடலில் குளித்து ஆனந்தம் ெ என்று எவரையும் காணவில்லை
OITUID
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளயும் சேர்ந்த 505 0.60T0NU ப்போது இரு விடுதலைப் நரிவிப்பதாகவும் T
இன்னமும் போர அந்த இலக்கு யாதென்பதை தயவு றுக் கொள்ள
வில்ஸ் விடுத்த கும்.
றியும், அவர்களது ாதப்படுத்துவது புலிகள் அக்கறை வன்முறையைக் uğ8.
Göor (69üb" தூதுவர் தமிழீழ கு வழங்கிய UTSLD.
த வெகுவாகவே
டச் சேர்ந்தவரே ன்பது
|றிவுக் கெட்டியபடி
LU JII க இருக்கின்றார். கொண்டுள்ள பங்கள் ஏற்றுக் GODGAJULUTTIG GÖT 5 of 60Louin
சார்ந்ததாகவே
படமுடியாத நக்கான தன
திரு. ஆஷ்
ற ஓர் இலக்கை வைத்தார்கள்? யே குறிவைத்து
கள் ஏன் ார்கள்? என்பதை ான திரு. ஆஷ்லி
தெரிந்து பிரதான
呜·
fili?
ز600D0 دقےق
அது மோதிரக் கை வல்ல மண்ணில் நிண்டு சொன்ன மோதிரக் கையால போட்ட வையள் இனிமேல் எண்டாலும்
நல்லதாயிருக்கலாம். மாத்திப் போட்டான் என்று டுத்துரைத்த விண்ணன் என்ற தனமாய்க் கதைக்கிறன் எண்ட ற வார்த்தைகளைப் பார்த்தா Glava)". 66906) aos as pag விஷயம் பரிந்த ஒருவர் இருக்கிற தீவுக்குப் போன ாண்டாடினாராம் அடிமைகள் ய என்றாராம் தலைநகரில்
ܓ ܗ .
(அலசுவது -இராஜத
-- . . . .
ந்திற்
ܗ ܗܚܼܕ --
முன்னரே அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் தமிழீழத்
கொடி ஏற்றப்பட்டிருந்ததென்பதை திரு. ஆஷ்லி வில்ஸ் அறிந்து கொள்ள வேண்டியவராகின்றார்
தனிநாட்டுக் கோரிக்கையை ஆரம்பத்தில் முன்வைத்த அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான
蠶 ருகேசு சிவசிதம்பரம் அவர்களே அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் ಇಂಗ್ಡಿ! தமிழீழக் கொடியை ஏற்றியிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
அன்றைய மசாசூசெட்ஸ் மாநில அரசு
லங்கைத் தமிழர்களின் அரசியல் பாராட்டத்துக்கு அமெரிக்காவில்
தமிழீழக் கோரிக்கையை ஒரு சமஷ்டி
வதியூம் இலங்கைத் தமிழர்கள் வாயிலாக ஆதரவு தெரிவித்திருந்தது. அந்த ஆதரவை வெளிப்படுத்தும் விதத்திலேயே தமிழர் கூட்டணித் 5600VSUT (P.GIGIFISLDU9559. மசாசூசெட்ஸில் அன்று : கொடியை ஏற்றிவைக்கவும் அம்மாநில அரசு அனுமதித்திருந்தது. இந்நிலையில் தமிழீழக்கோரிக்கையை 蠶 புலிகள் மட்டுமே உறுதியாகப் பற்றி நிற்கிறார்கள் என்று அமெரிக்க தூதுவர் திரு. ஆஷ்லி வில்ஸ் கருதுவாரேயானால், அது அவரது : என்றே குறிப்பிட முடியும். வடக்கு-கிழக்கு மக்களின் அரசியல் உரிமைப்ப்ோராட்டத்தில் அவர்களது ஆதார சுருதியாக இருப்பு မျိုီစ္ဆန္တ கோரிக்கை என்பதையே திரு. ஆஷ்லி வில்ஸ் ஏற்றுக் கொள்ள வேண்டியவராகின்றார்.
வடிவில், தயாரித்து வடக்கு-கிழக்குப் ரதேசத்தைப் பூர்வீகத் தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களுக்கு வழங்குவதா? அல்லது வடக்கு-கிழக்கு மக்கள் தமிழீழம் என்ற தனிநாட்டைப் போராடிப் ப்ெறுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதா? என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்களாகவே இலங்கையின் பெரும்பான்மைச் சிங்கள் இன ஆட்சியாளர்கள் காணப்படுகின்றனர். எனவே வடக்கு-கிழக்கு மக்களுக்கு அவர்களது தன்னாட்சி உரிமையை ஐக்கியப்ப்ட்ட இலங்கையில் சமஷ்டி அடிப்படையில்-அமெரிக்காவில் போன்று நிர்ணயஞ் செய்வதா? அல்லது வடக்கு கிழக்கு மக்களைப் பிரிந்து செல்ல 99) LDSLILJST? 6TSOTU605 660 ITLUSDD ಛೀ ாகவே இலங்கை இனப்பிரச்சனை குறித்து சர்வதேச மட்டத்திலும் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டிய் அவசியம் ஏற்பட்டுள்ளதையும் திருஆஷ்லி வில்ஸ் அறிய
வண்டியவராகின்றார்.
GluDiflööE வர் திரு. ஆஷ்லி : : வன்முறைகளைக் கைவிடுவதன் மூலமே E ரீதியாக, வடக்கு-கிழக்கு
மக்களின் உரிமைகளை வென்றெடுக்க
தம்மை சந்திக்கும் பிரமுகர்க வெளிப்பாடுதானாம் நூல் நிலைய சொற்பெருக்கு என்றும்
கூறப்படுகிறது.
டியுமென்பதை புலிகளுக்கான தமது ရွှိုးမျိုးမျိုး செய்தியாக
வளியிட்டிருந்தார். இனப்பிரச்சனை குறித்த வன்முறைகளின் ஆரம்பத்தை திரு. ஆஷ்லி வில்ஸ் சரிவரப்புரிந்து கொள்ளாதிருப்பதையே அவரது இந்த இரண்டாவது செய்தி எடுத்தியம்புவதாக இருக்கின்றது.
த்த தமிழ் அரசியல் தலைவர்கள் லங்கையின் வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியில் அஹிம்சை வழிநின்றே கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போதெல்லாம் அவர்களுக்கு வன்முறைகள் மூலமாகவே பெரும்பான்மை இன ஆட்சியாளர்களிடமிருந்து பதில் கிடைத்து வந்தது. அரசியல் ரீதியாக ஆரோக்கியமான தீர்வுத் திட்டங்களை தமிழ் அரசியலாளர்கள் ஏற்க முன்வந்தபோதுகூட பேரினவாத வன்முறையாளர்கள் அவற்றை நாசஞ் செய்திருந்தனர். காலப்போக்கில் பேரினவாத இனவெறியர்களின் வன்முறைகள், அப்பாவித் தமிழ் மக்கள்மீதும் திரும்பியிருந்ததோடு அவர்களது உயிர், உடமைகள் என்பவற்றையும் சுட்டுப் பொசுக்கி விட்டிருந்ததை திரு. ஆஷ்லி வில்ஸ் அறியவேண்டியவராகின்றார். இந்நிலையில் வடக்கு-கிழக்கில் வெடித்த ஆயுதப் போராட்டமென்பது வன்முறைகள், மற்றும் அடாவடித்தனங்கள், ஏமாற்றுவித்தைகள் என்பவற்றைச்சகிக்க முடியாத கட்டத்திலேயே தமிழ் மக்கள் மத்தியில் தோற்றம் பெற்றிருந்ததென்பதை திரு. ஆஷ்லி வில்ஸ் உணர வேண்டியவராகின்றார். யாழ்ப்பாணத்தில் தமது உரையை தற்போது தற்காலிகமாக இயங்கிவரும் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தின் கேட்போர் கூடத்திலேயே அமெரிக்கத்
துவர் ஆஷ்லி வில்ஸ்
ஆனால் யாழ்ப்பாணத்தின் உண்மையான பொதுசன நூலகம் அதுவல்ல, கம்பீரத் தோற்றத்துடன் அமெரிக்க Elogoisluotsissflsi GesslULä9 SITS இருந்த நூல்கள் பலவற்றை கொண்டிருந்த யாழ்ப்பாண பொதுசன
தென்னிலங்கையின் பரினவாத சிங்கள வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டதையும் திரு. ஆஷ்லி வில்ஸ் நிச்சயம் அறிந்திருக்க வேண்டியவராகின்றார்.
Goricos, LIGGÖT (GNGOTÚIGNITĝig. GOD GOTös
தீர்வுகள் @ எட்டப்படுவதை அமெரிக்கா விரும்புவதாகவும், அத்தகைய ஒரு தீர்வுக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் திரு. ஆஷ்லி வில்ஸ் : அமெரிக்கா மட்டுமல்ல, சர்வதேச சமூகம் அனைத்துமே அரசியல் ரீதியாக 器 கெளரவமான தீர்வுத் திட்டத்தைப்
பற்றுத் தரவேண்டுமென்றே இலங்கையின் வடக்கு-கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் இலங்கைப் பிரச்சனையின்
திரு ஆஷ்லி ல்ஸ் வெளியிட்டது போன்ற கருத்துக் sai GoILLäJ. GIT6) olLito II குறிக்கோளைக் கொண்ட தமது அரசியல் போராட்டத்துக்கு களங்கம் ஏற்படலாகாது STG u லும் ܗ
i NÄNi
கறும்ப்ொய் உரைகளின் கோய
திருக்கேதீஸ்வர பெருமானுக்கும் தடுப்புக் காவல் சித்திரவதை பாலாவியில் துர்நாற்றம் ஆலயச் சூழலில்
அது செத்தார் எனினும்
சரியாக இருக்கலாம்:
வேண்டிய தமிழ்க் கட்சிகள் பரிமான் பொதுசனம்
அடர் காடு இப்படியெல்லாம் கூறுகிறார்கள் சென்று திரும்பிய வர்கள் அதுசரி, ஆனால் யாரது முயற்சியினால் எப்படி பயணம் சாத்தியமானது என்பது பற்றி எவரும் முச்சுவிடவும் காணோம் செத்தார் எறும்பு அணிவான் திருக்கேதீஸ்வரத்தானே என்பது உண்மையாகி இருக்கிறது என்றார் ஒருவர் இல்லை இல்லை.
பணியார் திருக்கேதீஸ்வரத்தாரே
என்று தானிருக்க வேண்டும் என்கிறார் இன்னுமொருவர் எது
பயங்கரவாதத்துக்கு யுத்தம் முலம் தீர்வு இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை முலம் தீர்வு அதிகாரத் தரப்பு தெட்டத் தெளிவாக சொல்லியிருக்கிறது வன்முறைச் சம்பவங்கள் பயங்கரவாதம் அல்ல என்று உரத்த குரலில் பேச
மெளனத்து நிற்பது ஏன் என்கிறார்

Page 8
ங்கே அவன் படுத்து தூங் பேய்வாசம் இருப்பதாக Alä. எச்சரிக்கை நினைவுக்
திகில் தொடர்
என்று நினைத்தயோகேஷ் ச்சல் இருந்த
கையில் வீச்சரிவாளுடனும் இன் கையை பிடித்து இழுத்து விளையாடியிருக்க பது போல பட்ட னாரு கையில் டார்ச் லைட்டுடனும் வண்டும். மேலும் சிறிது தூ Guttornór. வாட்ச்மேன் மரணத்தில், குறிகாரிக் WILDET GROTI காவல் மாடக்கதவு லேசாக திறந்த தொடர்புஇருக்கக் கூடுமோ என்று நினைத்த ெ பஹாலினுள் நுை படியே தெரிந்தது"மறுபடியும்"டே போது மீண்டும் டங் டங்' என்ற சப்தம் தெரிந்தது
ட்டான் ஏமாற்றம். ப Ü606). GVIDIT கேட்டது. அங்கே தான கர நநேரம் இவன் வெளிய்ே எங்கும் இது என்ன். இரவில் இப்படி திடீர் ஜமீன்தாரி போயிருக்க மாட்டானே! குழப்பம் பரவ ugu? கொண்ட்ல் ராஜா ஒவி தலைத்தள்ளினான் கதவுதேன்தோ மங்களவிலாஸ் மாளிகையினுள் இருந்து சுவரை ஒட்டிப்பிடி மோதி லேசான கிரீச் சப்தத்துடன் ான அநத சபதம வந்தது. ரவே குவிய்லாக வுெ மறுபடியும் முடிக் கொண்டது காவல்மாடத்தைவிட்டு வெளியேவந்து, ਨੂੰ பெட்ே
யாகேஷ் துணுக்குற்றான். ங்களவிலாஸ் மாளிகையின் பிரமாண்டமான வெளிச்சப் பிரகாசம் உள்ளே ய்ாராவது இருந்து கதவைச் ன கதவை பாாததான மின்சார வெளிச்ச Frigoras or T கனத்த பூட்டு ற்றின் நிரந்தர பகை லேசான அதிர்வுடன் நின்றான். வளிய்ே சுற்றிவந்தும்ாளிகையின் பின்னர்ல் தெரியும் துஷ்ட ஆவிக கழுத்தோரம் வியர்வை சுரப்பது போல் காலலைபபுற வாசல இருக்கிறதா என்று னபதையும அலுவ f இருந்தது. இதயம் படபடத்தது. By 09", . நடுக் கூடத்திலுள் "UTUg Tsing எதிர்பார்த்தது போலவே ஒரு கதவு கம்பளம் #(1544p- 93nTIL குரல் கொடுத்தான். லேசரக திறந்தபடியே தெரிந்தது. | lးမှူးဖြိုး என்னமோ நட
ந்தப் பக்கம் வெளியே யாரும் இருப்ப சிலர் அங்கே ஏதே
பதில் இல்லை.
தாக தெரியவில்லை.ஓசை வராதபடி மெது ருந்தது மங்கலாகத் வாக கதவைத் தள்ளி உள்ளே பார்வையை கடப்பாறையால் தரைை
öLDLDI (ELLT8 இருந்தது SÜLITü LLDL 邑啉 Hot H Cajanula og Ge தோண்டி Gloussl(u 3"=•2ی
போட்டுக் கொண்டிருந் ဂျွိုဖြိုးမြှု႔ရွိ e LIDHE 5 --- ö Q
றெடுத்து 讀 தாடி
LD56IGGUTC) ஹாலில் இவர்கள் ஏ கொண்டிருக்கின்றனர்? வன் நி | 51T60T (GE) VõUITG56M16A) GR(US6
" நான்கு பேர்களில் நேரத்தில் அவனை ெ
வருவது வரட்டும் என்று துணிந்து டார்ச் லைட்டைபிடித்தபடி கதவைப் பலமாக தள்ளினான் திறந்து கொண்டதும்பார்வை உள்ளே ஓட நரம்பு மண்டலும் பூராவும் வெடித்து விட்டது போல் திடுக்கிட்டு, உறைந்து போனான்.
வாட்ச்மேன் சம்பூர்ன் மேலே உத் திரத்தில், கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிக்
காண்டிருந்தான்
கால்களுக்குக் கீழே பழைய ஸ்டூல் நாற்காலி ஒன்று உருண்டு கிட்ந்தது. பதட்டமடைந்த யோசூேழ் மிருநத மின் விளக்கை எரிய் விட்டுப் பார்த்தான்.
வாட்ச்மேனிடம் சுவாசிப்பதற்கான அறி குறி எதுவும்இல்லை. கால்களை பிடித்துப் iாததின் "கால்களின் சதை # குளிர்ந்து ஜில்லிட்டுப் போயிருந்தது.
nümüğCLDağır güDİLİNİ gösr o Lüsi Sles) olurslri என்பது உ யோகேஷ் வலவெலத்துப் E. திடகாத்திர உடம்பை கொண்ட வாட்ச்மேன் சம்பூர்ண் எப்படி செத்தான்?
5T60 616TU959-DSUUOBELD (8a6u in Lii) 醬 சாட்சியமளித்தது.
வாட்ச்மேன் கண்கள் இரண்டும் கேட்டி வண்ணம் இருந்தது. புடைத்துக் கொண்டு பயங்கரமாக தெரிந் விபரீதம் ஏதோ சசயமாக நடகக தன. முகம் மரண பயங்கரத்தை நேருக்கு போகிறது என்று அவனது உள்மனது சொ நேர் ச Gum Gi) Gas IT ULDITUR, Glasmi
மாக தெரிந்தது.
வெளியே தொங்கிக்
களை ஆயாள் ஜீவிக்க கத்தினான்.
எல்லாரும்மூர்க்கம வந்து அவனை சுற்றி வ வீச்சரிவாள் கடப்பாரை ஆயுதங்களால் தாக்கி
நாக்கு யோகேஷ் அப்படியு கொண்டிருந்தது. உதட்டு சரிவில் ரத்தம் காட்டி தப்பித்து கொன் கசிந்து தரையிலும் சில ரத்தத் துளிகள் S SS SS SS SS சிறிது 骷 தெரிந்தன. FGOLU GOILLSTG) 6TDULL to 5ty. குயிரென்று பாய்ந்து ஒரு
சுவர் ஒரமாக பிடித்தபடி அறையினுள்
அவன் தற்கொலை தான் செய்து சென்றபோது, பக்கத்து அறை
கொண்டிருக்கிறான்.
ஆனால், அவன் ஏன் அப்படி செய் தான் வாழ்க்கையில் விரக்தியடையும் அளவுக்கு அப்படி என்ன திடீர் சம்பவம் "-"@°。。。
டிம்பிப்போய்வியர்வையில் குளித்த ဇွuန္တိဖြိုး சிந்திக்கும் சக்தியை இழந்து lastdog).
ஏன் தற்கொலை செய்து கொள்ள ഞു?
வாழ வேண்டும் என்ற ஆசை கிழ வாட்ச்மேனாகிய சம்பூர்ணுக்கு ஏராளமாக்
மண்வெட்டியை பறி யோகேஷ், நீளமான தடி சாய்வான மண்வெட்டி
இரண்டு கைகளாலு பலமாக பிடித்தான் போல் வேகமாக சுழற் களுடன் பாய்ந்தவர்கள் SOTTOT
"என்றே அம்மே. மரிச்சு" என்று பலமாகக் அடி பொறுக்க முடியாமல் யோகேஷ் சற்றும் த டார்ச் லைட்டை எடுத் வெளிச்ச உதவியினால் எடுத்து வந்தான்.
ஒவ்வொருவனுடை களையும் இணைத்து 59 JE55 AMDAT 6006) UNITg557
': Tä அந்த பிரமாண்டமான வண்ண ஓவியம் அயை தெரிந்தது.
உயிர் உள்ள ஓர்
சுவாசிக்க வைத்தது. கூடவே மரு
கொழுந்தின் மணமும் ஈர்த்தது.
து எப்படி இங்கே? அறையினுள் யாரோ ஒரு பெண். இவற்ை
ந்தலில் அணிந்து கொண்டிருந்தாள்
எதுவும் புரியாத நிலை.
மாந்திரீக ஏவல் காரணமாக
t (len(eg. п. அல்லது வேறு எதுவோ
இருந்த Qenjat
FTL) 359 395 316TLD அழகி LLD *&$# ருந் தான். புளங்காகிதத்துடன் அவனே இதை GlGET GÖTGOTT GÖT.
வாழ்க்கையில் இப்படியொரு பிடிப்பு ஏற்பட்டிருக்கும் போது, அவன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண் டும்?
அப்போது மாளிகையினுள் 'டங்டங் என்ற சப்தம் பலமாகக் கேட்டது.
யோகேஷ் மருண்டு மிரண்ட கண்களுடன் காவல் ம்ாடத்தினுள் நின்ற
படியே மறுபடியும் தூக்கில் தொங்கும்
குழப்பமான அந்த நிலையிலும் பத்ரகாளி யின் காக்கும் கவசமந்திரங்கள்ை ஒசைப்பட மல் உருஜெபித்து கொண்டே நகர்ந்து வந்து றந்து 606 ಶಿ, போது 'டங் டங் சப்தம் வெகு அரு கேட்டது.
கூடவே சிலர் சப்தம் எழுப்பாமல் பேது இருந்தது. குரல்களும் கேட்டன. னால், எதுவுே அடுத்து, அடிவாங் பச்மேன் தனித் தமிழ் குரலாத தென்படவில்லை. 'த' 'T' மலையாள வாசனை வீசியது. கொண்டிருந்தனர். உடலை தூக்கிலிருந்து இறக்கி யோகேஷ் உள்ளே ஒட்டிப்பார்த்தபோது இங்கிருந்து தப்பித்து 9.5, 9 g L-Up B.U. g. ம் அறியாமல் திகில் சருமங்களி சுவிட்சை தட்டினான். காவல் துறையின்ர் வந்து தான் அடுத்த 醬 கால்கள் நிமிர்ந்தன. தொடர்பு துண்டிக்கப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண் அபாயம். அபாயம் என்று கூவி இதய தோண்டப்பட்ட 9° - - டிப்புகளை அதிகரித்தது. உள்ளே பார்த்ததும், ந கீழேயுள்ள தரைப்பகுதியை ஆராய்ந் எதிர்பாராதவிதம்ாக தன் உயிருக்குக் அடி விழுந்தது போல் தான் ஓரிடத்தில் உடைந்த கண்ணாடி கூட ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று உள்ளே, சதைபூர வளையல் துண்டுகள் இருந்தன எடுத்துப் மிரண்டான் மண்ணோடு மக்கிப்ே பாததான கு தாரியான கருப்பியின் கை வெளியே காவல் மாடத்துமேல் உ எலும்புக்கூடு இருந்த வளையல் துண்டுகள்தான் அவை என்பது தொங்கும் I சம்பூர்ண் எலும்புக் கூட்டுக்கு த oಏಳ್ಗ பிரேதம் உள்ள்ேயூ வாசனை. பேச்சுக்கு
ழவாட்ச்மேனாகிய சம்பூர்ண் அவள் மற்றும் டங்டங் சப்தம் அதேசமயம் இங்ே (2)(b55 இதழில்
S. | air.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TILLÖGLDSÖT OSET GÖTGOT
வந்தது.
கிலியடிப்
96. தளும்
V 2.6061T6-66). - ததை இருட்டிலேயே 。 ー。 எஸ்.எஸ்.சந்திரன் மன்சூரலிகான், மான முன் பக்கத்து - சிஆர் சரஸ்வதி, வாசுகி போன்றவர்கள் யும் வாசல் மங்கலாக ܬܐ இருக்கிறார்கள்
இது போதாதென்று ஜெயலலிதாவால் ளை உருட்டி விழிக் நளினி, குஷ்பு அம்பிகா, ராதா ஆகி
யோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக் கிறது. அண்மையில் தனது குழந்தையை எடுத்துச் செல்லும் சாக்கில் ஜெயலலிதா வைச் சந்தித்தார் குஷ்பு
இதையடுத்து அம்பிகா ராதா ஆகி யோர் ஆளுக்குத் தலா அரைக்கோடி இந்திய ரூபாயைப் பெற்றுக் கொண்டு, ஜெயலலிதா வசிக்கும் போயஸ் தோட்டத் திற்குச் சென்று
Sir 2. LLUIT SAJ GÖMT GROOT နှီမြို့နှီ து, மேலும் நகாந 嵩 நடு : ால்மாக்ஸ் லைட்டின் பேய் Slsme ஆகிய என்பது அவனுக்குத்
செயல்பட முடியாது யாகவே அறிவான்.
Iெக்காளப் பெருமக்களைக் கவர "அக்கா, தங்கையான எங்கள் இ பிரபல நடிக நடிகைகளைக் கட்சியில் ே து கொண்டிருந்தது இணைத்துப் பிரசாரம் செய்ய வைப்பது 。
செய்து இந்தியாவில் நடந்து வரும் அரதப் பழசான
தரிந்தது அவர்கள் விஷயம் SS S S S S S S S S
வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் : கொண்ட நடக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழ பன், மடித்து கட்டிய கத்தின் இருபெரும் கட்சிகளான கலைஞர் ட்டியால் மண்ணை - மு.கருணாநிதி தலைமையிலான திமுகஜெய எடுத்து குவியலாக தொ தலைமையிலா அதிமு2க தான். ஆகியவை தயாராகி விட்டன. தவேளையில் நான்கு இத் தேர்தல் பிரசாரத்திற்காக நடிக
(pLP நடிகைகளை தம்பக்கம் இழுத்து வரு வருக்கும் அதிமுக அணியின் இலட்சியம் அற - கின்றன. இவை இலட்சம் என்று சொல்லியிருக்க வேண் DIT Walio G திமுக அணிக்காக சரத்குமார் டும் பிடிக்கும். அதனால் அணியில் குழி ே al 蔷 டிராஜேந்தர் சந்திரசேகர் நெப்போலியன் இணைந்துகொண்டோம் என்று கட்சியில் இ9 " - பாண்டியன் தியாகு குமரிமுத்துராதிகா சேர்ந்து கொண்டனர். னைத்தபோது அந்த ஜெயப்பிரதா போன்றவர்கள் இருக் தமிழகத்தில் நடக்கும் தேர்தல் பிர பாது ஃபின் சிறார் சாரத்தின்போது நட்சத்திர அலைகளுக்குக்
அதிமுகவில் ராமராஜன்,ராதாரவி, குறைவிருக்காது என நம்பலாம்.
நாககு சதரு' S S S S S S S S S SSS SSS SSS SSSSS SSLLSSS SS SSSSSS
பார்வையும் ஒரே
TENTITEINGÖ STEDEUTEdišEGELUILLEDIG தோடு, "கொன்னு
பிரேஸில் நாட்டில் சின்னச் சட்டை கொண்ட இந்த விழாவில் முழு முக்கால் என்று அழைக்கப்படுவது எது என்று நிர்வாணக் கோலங்களும் முத்தச் சத்தங் யூகிக்க முடிகிறதா? ஆணுறைகளைத்தான் களுமதான அங்கு செல்லமாக சின்னச் சட்டை என்று பிரேஸில் நாட்டு மக்கள் உட்பட பல் அழைக்கிறார்கள் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கூத் கடந்த பெப்ரவரி மாதம் 23ம் திகதி தடிக்கும் இந்த விழாவில் இதற்கென்று
முதல் 28ம் திகதி வரை ரியோ கார்னிவல் தயாரிக்கப்பட்டு 40 கோடிக்கு மேல் என்ற உலகமகா இளமைத்திருவிழா நடை 'சின்னச் சட்டைகள் தயாரிக்கப்பட்டு
பெற்றது. விநியோகிக்கப்பட்டன.
ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம், இந்த விநியோகத்தை பிரேஸில் அரசே மது மாது என்று அனைத்து அம்சங்களும் மேற்கொண்டது காரணம் பிரேஸில் அடங்கிய கோலாகலத் திருவிழா சுமார் நாட்டில் சுமார் 2 இலட்சம் பேர் எய்ட்ஸ்
இரண்டு ரோடிப்பேருக்கு மேல் கலந்து நோய்க்கு ஆளாகியிருக்கின்றனர்
இளவரசரைக் கடத்தத் திட்டம்
இங்கிலாந்து அரச குடும்பத்தைச் 'ಸ್ತ್ರ್ಯ கருவி ஒன்று கண்டுபிடிக்கப் சார்ந்தவர்கள் பற்றிய செய்திகளுக்கு என் L[[_{}_{0}^{#D91. இக் கருவி, வில்லியம் றுமே குறைவிருப்பதில்லை. கருவி, LLID அதிலும் கிளுகிளுப்புச் செய்தி ፴,6በ கொஞ்சம் அதிகமாக வெளி வருவதுண்டு அண்மையில் வெளியாகியிருக்கும் செய்தி யொன்று கொஞ்சம் திகிலூட்டு வதாக இருக்கிறது. C சார்ள்ஸ்-டயானா தம்பதி ன குணத்தோடு ஓடி யின் புதல்வர் இளவரசர் வில்லி ளைததுக யம்ஸ் பிரிட்டிஷ் தீவுகளில் ஒன் }णी AJLly 3,6IL றான ஸ்கொட்லாண்டில் இருக் ಫಿನ್ಲಿಇಂಡಿಗಳಿ=:" தாகக் கூறப்படுகிறது
அங்கு அவர் தங்கிப் படிப்பதற்காக இந்தக் கடத்தல் திட்டத்தை ஐரிஷ் னடைவு. பிறகு க்கப்பட்டிருந்த அறையைச் சுத்தப் தீவிரவாத அமைப்பு மேற்கொண்டிருப்பு வன் கையில் இருந்த 蠶 凸 : தாக, பிரிட்டிஷ் உளவுத் துறையான் எம் தது கொண்டான் டுத்தும் போது ஒரு மின்னியக்கக் கண் 6 கறியிருக்கிறது
凯锣·
து. குேந்திருக்கு நேரமில்லை லம்பம் சுழற்றுவது
: நட்சத்திர ஜோழ விவாகரத்து
ஸிற்கு வரும் எல்லா தொலைபேசிகள் மற்றும் மின்னஞ்சல்கள் முலம் வெளியாகும் தகவல்களை மோப்பம் பிடித்துவிடும். இதன் மூலம் வில்லியம்ஸின் நாளாந்தப் பழக்க வழக் கங்கள் பற்றி அறிய முடி யும். இந்தத் தகவல்களை வைத்து இளவரசரைக் கடத்தத் திட்டமிட்டிருப்ப
GÖT LITT Á SUIT," GT6örgy
எல்லாரையும் தாக்கி
[9 ஹொலிவூட் அரவிந்தசாமி என அழைக்கப்படும் டொம் குரூஸ்மீது 10 வருடங்களுக்குமுன் இவருக்குக் காதல் மலர்ந்து திருமணமானது கடைசியாக வெளியான எம்.ஐ.2' என்ற படத்தில் நாயகனாக நடித்த டொம் ஹொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர்.
டொம்-நிக்கோல் இருவரும் திரு மணத்திற்குப் பின் தனித்தனியாகவும் இணைந்தும் படங்களில் நடித்திருந்த னர் இடைவிடாத படப்பிடிப்புக்களால் குழந்தை பெற நேரம் ஒதுக்க முடியா மல், இரண்டு குழந்தைகளைத் தத் தெடுத்து வளர்த்தனர்.
திடீரென இவர்கள் இருவரும் விவாகரத்துச் செய்து விட்டனர். இவர் களின் விவாகரத்துக்குக் காரணம்
என்றே எச்சா. கூவி, ஒவ்வொருவரும் 5600 GIY TWDETT மதிக்காமல் பாக்கெட் துச் சென்று அதன் ஒரு கயிற்றை தேடி
பகைகளையும், கால் ட்டிப் போட்டுவிட்டு T.
டி கிடக்க, சுவரில்
GlsIGILÄ. யாக பார்த்தபடியே பியம் போலவே அது
லுடன் கட்டிப்போட்ட
#? நெளிந்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்த இனி அவர்களால் படம் என்று கூறப்படுகிறது.
முடியாது மின் காதல் திருமணம்பின் விவாகரத்து நீண்ட நேர முத்தக்காட்சிகள் மற்றும் : மின்சார அதன்பின் மறுமணம் இது ஹொலிவூட் உடலுறவுக் காட்சிகள் கொண்ட இப்படத் டிருந்தது. படவுலக கலாசாரங்களில் ஒன்று தில் நடித்தபோது தான் இருவருக்கு அருகில் வந்து ஹொலிவூட் திரையுலகில் இவ்வருடம் மிடையே மோதல் வெடித்ததாகக் கூறப் நெ plussos ԿՄԱՄ ՍԱ-ւգ-Ա. விவாகரத்து பிரபல நடசத படுகிறது.
டுக்கிட்டான். திர ஜோடியான டொம் குருஸ்-நிக்கோல் ஆனால், "இருவரும் இடைவிடாத பும் சிதைந் அழுகி கிட்மன் பிரிவு தான். படப்பிடிப்புக்களால் சேர்ந்து வசிப்பது
ன நிலையில் ஓர் அவுஸ்திரேலியாவில் பிறந்து ஹொலி அபூர்வமாகிவிட்டது.இதனால் பிரிகிறோம்"
ஆனால், அந்த வூட்டில் பிரபலமான அழகி நிக்கோல் என்று அறிவித்திருக்கின்றனர். AJ 3] Ŝi 60) Aj! கிட்மன், அழகி என்றால் ஒன்றும் சாதா எது எப்படியோ இருவரும் பிரிந்தத தில் விரும் அழகி அல்ல அடி ஆகும் ' தத்தெடுத்த இரண்டு குழந்தைகளின்
கும் உயரமான ஆஜானுபாகுவான அழகி
கதி தான் பரிதாபம், JLDonoff
DUJEr DITriä. 18-24, 2001

Page 9
அதிகளவில் கொல்லப்படுகின்றன கொரியாவில் இவை சுமார் 50 அறியப்பட்டுள்ளது. இந்த அரிய
கடலில் ஜாலியாக நீச்சலடித்து விட்டு ஹாயாகப் பொழுதுபோகக் கடற்கரைக்கு வந்திருக்கும் இந்தக் கடற்பிராணிகளின் பெயர் கடல் நாய்கள் ஆகும்
அருகி வரும கடற்பிராணி வகைகளில் இவையும் SETÚLIIT) IND/6135 pas Tas, 4806ub FÉLL ஒன்று இவற்றின் அழகிய தோலுக்கும் இறைச்சிக்கும் இவை கொரிய அரசு (பட உதவி அஹ S SS SS SS SS S S S LS SS S SS S SS SS SS SS SS S SS SS SS S S S S S S SS SS SS SS SS SS SS SS SS சமீபத்தில் இந்தியாவின் மும்பையில் உள்ள இடத்தைப் பிடித்தார் மேரி ரொட்ரிக் பிரியதர்ஷினி பூங்கா மைதானத்தில் ஒட்டப்பந்தயம் ஒன்று 72. 36f657 D&Djrafioj ಇಂ¶ಣ್ಣಿ பார்வையாளர்கள் மத்தியில் என்று E.
லலாத ஆனநதம.
மைதானத்தில் மகிழ்ச்சி அலைகளை வெளிப்படுத்தி தப் போட்டிகளை நடத்தியதாக ஹெல் நிறுத்தப்படாத கரவொலிகள் இதற்குக் காரணம் சேவை அமைப்பைச் சேர்ந்த அனிதா என் ஒட்டப்பந்தயத்தில் பங்குபெற இருந்தவர்கள் அனைவரும் 70 வயதுக்கு மேற்பட்ட இளைஞகள்.
100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் வேகமாக ஓடி வந்து முதலாவது
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
。********* -
リif置。
"காதலினால் எல்லாம் ஆகும் என்று
இயம்பிய கவிஞன் பாரதியின் வார்த்தைகளுக்கமைய காதல் வயப்படுவோருக்காகக் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
காத்திருந்து தமது காதலை வெளிப்படுத்தும் காதலர்களைப்போல், தாம் காதலித்தவர்களைக் காதலர் தினத்தன்று கைப்பிடித்தும் கொள்கிறார்கள் சிலர் கடந்த காதலர் தினத்தன்று உலகில் சில காதல் ஜோடிகள் கல்யாணம் செய்து கொண்டார்கள் இவர்களில் சில ஜோடிகள் பிறந்த நாள் உடைகளில் திருமணம் செய்து திணறடித்தும் இருந்தார்கள் காதலர் தினம் என்றால் மனிதர்கள் மட்டும்தான் காதலை வெளிப்படுத்தவும் கல்யாணம் செய்து கொள்ளவும் வேண்டுமா?
இல்லை என்ற வகையில் காதலர் தினத்தன்று தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் இரண்டு ஜோடி யானைகளுக்குத் திருமணம் செய்து Salog ULILLS). இவைகளுக்குக் கல்யாணம் முடித்து வைத்த கையோடு முதலிரவு கொண்டாட வைத்து ஒரு கலாட்டாவே செய்துவிட்டார்கள் GtIntsize:I.
Dritti, 18-2-, 2001
 
 
 
 
 
 
 
 

R
N
ܐܸܠ
N
9.
R
N
வரை இருப்பதாக பற்பிராணிகளைக் கள் போட்டுள்ளது ட் நியாஸ்-கொரியா)
இவருக்கு வயது
அவர்களது الموسم ப்பதற்காகவும் இந் பஜ் இந்தியா என்ற LGIT கூறியுள்ளார்
இரட்டைக் குதியல் லசியத் தலைநகர் கோலாலம்பூர் நகர் உருவாக்கப்பட்ட தினம் சமீபத் அங்கு கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டங்களின் போது பல்வேறு வகையான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
அதில் ஒன்றுதான் இந்த இரட்டைக்குதியல், அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ரோலண்ட் சிம்ஸன் என்ற இளைஞன், இன்னொரு அவுஸ்திரேலிய இளைஞனான டிவான் வெஸ்டனின் தோள்மீது அமர்ந்திருந்தவாறு இருவரும்
கே.எல்.என்ற கோபுரத்தின் மேலே ஏறிநின்று கீழே குதித்தனர். இந்தக் கோபுரத்தின் உயரம் சுமார் 1400 அடி ஆகும். இந்த உயரத்தில் இருந்து குதித்துச் சாதனை படைத்த இளைஞர்களை மலேசிய அரசு பாராட்டிக் கெளரவித்தது.
-:

Page 10
சேரன் இயக்கும் பாண்டவள் பூமி
பாரதி நிவக்காலம் விட்டில்ாள் ஆகிய படங்களைத் தயாரித்த மீடியா ட்ரீம்ஸ் படி நிறுவனம் இப்போது தயாரிக்கும் படங்களில் ஒன்றைசெரன் இயக்கவுள்ளார் ப்ேபடத்திற்குப்
HITHOLEur என்று பெயரிடப்பட்டுள்ளது
ராஜ்கிரன் அருண்ருமார் இர்ைந்து நடிக்கும் இப்படத்தில் பியாகளுடன் சந்திரசேகர் ரஞ்சிக்வினுச்சக்கரவர்த்தி சார்லி HIJ LILLE ETT நடிக்கின்றனர்
படத்தின் நாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகமாகிறார் நாவியத் தெய்வமாக க்கும் ஒருவனுக்கும் பூமியைத் தெய்வமாக மதிக்கும் ஒருவருக்கும் பிளடயே நடக்கும் நடனப் போராட்டம்தாள் இப்படத்தின் கரு
வைரமுத்து பாடல்கள் எழுத பத்வான் பிை uniu a UTI TITU செய்யகாந்திரக்கதை-வசனம் எழுதி
Istort til MTG ogromniumT வில் இருந்த வெற்றிக் கொடி மட்டு வரையான வெற்.
du (Tit
था । - * * ாது ர்ே *。
या था । 'ெ " ெே ப்"ெ
ராஜாவின் N
| N
பக வெறிப்படங்கா LIMITI Russu kissir ரா. தற்போது ர ரும் பட்டு ரத்தம்ாக்குதம்ா என்ற படத்தை யாத்து பியர் வருகிறார்
விதையடுத்து பியர் DI ITJTA MANIT KRONOMOJ, kiuj fabel' N | r
அமைத்தி
DALA நடித்து வரு மச் சம்பந்தப்படா கார் பிாத அடுத்து
பருவாகும் இப்படத்தில் பெர் பிரியா
புதிய நாயகர் முகாதா
மற்றும் ரமேஷ்கண்ாரு செந்தில் வெக்ள் Ν பர்தான் நடிகரும்பிப்படத்திகு பினா Ari A
ல் நடிக்கப்போர் நாயகியாக நடக்கள்
நடாத்தோடு சம்பந்தப்பட்ட ான அவர் வேறு யாருமல்ல பிரபு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாண்டியறன்லிவிங்ஸ்டன் நடிக்கும் L TLLT LLLLTTTTLLLLLLL S MMHTTTTMMTCCCCC
für நாரதர் படத்தி GLITIOC555, LT35
மேலும் இரு புதிய படங்களில் ந்
ang வ வருடங்களுக்கு முன் பாண்டி E. | J7|| BEMA-ATJIT. ராஜன் நடித்த பொத்தாலும் ஆயளயா சத்யராஜ் உயரத்திற்கு நாள் பொறக்கடாது பவெறி பெர்க் நாள் சரியான ராடி அதனா கருத்தி கொண்டு பிலர் நீடிக்கும் புதிய நாள் புதியபடங்களிலும் அவ படத்திற்கு பொறந்தாலும் பொம் என்னைப் பார் செய்கிறார்
பனாமா பொறிக்கக்கூடாது எாறு என்று கூறியுள்ளார் திவ்யா
பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தி பாக்யராரின் ார்ார்வ பாண்டி
ான விங்ஸ்டன் பிரு வரும்பினைந்து நடிக்கி
ாகள் பிவர்களுடள் | Alan ni Alfred
LTE LEJTIi III. u LIJE Lill
நடிக்கின்றார்
EN EITT ான்ற புதிர் பிப் படத்தை
ாக்கு LIT
I
<کك FILLINGO BLITTIIN
ஆயிரம் படங்களுக்குமேல் டா 'wiksyon sa Lund TI DIJELITT MIS LL S SSS SS TLTTT L L L L L வேண்டும் தமிழ் ஜெர்ரர் |श वाया । । தா ரா நடித்த பெங்காவிப்படம் ஆகிய W luar LLLTTLLL S LLLL S LL S LLTTLLTTT TT TTTT TS DTLL STTS ாளப்படத்தில் ஜெயராமிற்கு ஜோ நடித்தவர் ஹேராம் விட்டி
ஆய பங்களில் இடம்பெற்றதா ஒவ்வொரு பாடல்களுக்கு குக்கும்ாப்போது கிருஷ்ாதா என்ற தொக்காட்சித் தொடரில் Mortir தொலைக்காட்சித் தொல் நடிப்பதை நிறத்தி விட்டு பெரிய தின்
ா இவரது தந்தை இயக்கும் போட்டி என்ற தமிழ்படத்தில் பிவர் பத்தில் ாரு பாடியாக நடிப்பவரும் ஒரு நடன வியக்குநர் H
T. S. E.O.

Page 11
L T LL LLLT LSLLTSS STT எடுத்த எடுப்பிலேயே ஷங்கரின் காதவன் நட்பாய் அவரது பலவீனத்தைப் *门 6. Er
படத்தில் அறிமுகமாகி ரவியுடன் பாட்டிா' கொண்டு தனது வலையில் வீழ்ந்தி படத்தில் நடித்து உசாத்தில் விருத்த நாவாய்ப்புக் கேட் திா படத்தில் ஒரு ரீல் கிள்
அதவாதாளத்தில் விழுந்தார் பாடலுக்கு நடனமாட வாய்ப்பளித்தார் மறுபடி விட்ட பிடத்தைப் பிடித்தே திருவது அத் ார்டு வயக் என்று சபதம் எடுக்காத குறையாக நங்கை I worآم"| ப்ெபொது பெரும் எதிர்பார் Luil ITALITIES I கெடஅப்களில் நமி #TH### ''{{{{} =##.) விரிந்துதத்து alysi FL ist uLösul :॰ UTAMIATT மாவுக்கு நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்பரில் பதிவு
ஜோகா முவம் அத் துடள் ஏற்பட்ட நன்ார் பட்டிருக்கும்
பிரபுதேவா-ரே படம் களவும் க
வாங்கள் படாத
Li Rurns UTAWA । ।
LITT | fi | |
படுெ + '="' या गाणी,
ULTITULLANOVNIMNO muni
ா காப்பு படா ங்
* திட்ட'
Hill ந்'
I |း''''''''' *
Earl In குமார பல சத்யா * 「*」■■ in a
sin in "A" ** மிட்டார் தொட்ா முதல் விந்த
TIL ATT STAT ரன்று
། ། ། ། ། भारत all "T" ANTA
A TIA A தொங்குப் LL uu SS D DDSSSS S S S S S S S SS ITA : Sur lors un நடிக்கும் தெற்குப் படமொன் ரொ
ாரம்பியார் டாட்
என்ா படத்தை பிங்ாடுபட்டிருந்தா WITH TU" | ||I/M|| || புத் தொடர்ந்து இது பட என்று நாத்
initial படம்
- -
MATITIT . : : கராஜன் அறிந்து பிராந்ாக a ::: lear il வந்து Men Popula
காமெயாதல் வாக'
திய நடிகர் பார் ய போது நபர்
தாடிருள் தொனம்' பாரம் அதன்பிரர்
ஷில்பா நெட்டி
பிரபுமிகளசல்யா படம் தாலிகாத்த அம்மன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ber
TE
தூள் பிளிக் Tका की का। நான் பின் ன்ன தெரியா ப்படங்களுக்குள் I IAI, II - DJ Julia Ü
in T.
று III
ETE-LDITTůL LETÍ LISTITUTi
பத்தில் இருக்கும் இயக்குநர்
in in பதப்பட்ட நடிாதா TEN OUTRO in ா ர்ே தெலுங்குப்படவும் AUT பகுப்பட்டும் In -
எங்ாரு பொய பம்பிழுக்க வந்தான் ம்ோ 'க' பால்டுேத் "2", "=" வரும் நபர்ா அம்ெபத்தில் இருப்பவர் இயக்குநர் விட்டு ந்ேது கொண்டு ா ராத் தற்போது விஜய நடிகரும் ரெகார்ட்டிவி வருகிறார்
Kini ini sinnirnir SS 99 MEGAEdglem
| | ताना ।
is an I
ட்வென் பாராட்ா
III கானம் ON Ly CalTM. LA சந்தா முன்வந்ா அவரது விட்டார் இப்போது அதற்கு முட்டு
பன போட்டு பாரம் எங்கள் எதிர்காலத்திற்குப்
பெரு நொதுர்ட்டு அந்த நடிகன்யத்திகுளம்
ான் என்கின்ாராம் நடள் சுந்தரரின் பெற்றோர்
பிந்த வரதட்சாப் பிரச்சாயாய் திருமண்ம் நள்
lar
வாத்தி தான்றும் வர்ாஜாலப் படத்தில் அழகான ா பட நாள் பாத்திரப் பெயர் கொண்ட நடிக்கு ப்ரபாது பல பாய்ப்புக்கள் வரத் தொடங்கியுள்ளதால் மின் ராபிடத்ாதப் பிடித்துவிட வேண்டும்ான்ற ாட விருக்கும் நடிகைக்கு அவரது அம்மாயே A இருக்கிறாராம் நடிகையின் தாய்க்கும் செய்யும் பாரம் எரிச்சலூட்டும் செயல்கள் நடிக்குக் கள்ளர் ாக்கிறதாம்
ாைளங் காரயொரத்தில் இருந்து தமிழக்கு வந்த அந்தத் திவ்யான நடிஸ்கநடித்த மூன்று படங்களும் ஒட்வினம் நற்செயலாக அவருக்கு அறிமுகமான பர நடிகர் நடிாரு கண்டபடி கியர் செய்து வருகிறாராம் காட்படி பார்க என்றால் நான் நடிக்கும் படங்களில் மட்டுமல்யாது தாக வேண்டப்பட்ட நடிகர்கள் நடிக்கும்படங்களிலும் நடிாயம் போடுமாறு சியாக செய்கிறாராம்
தயாரிப்பாளரின் மகனான் இளம் நறிரோவுடன் அறிமுக மாாபத்தில் காதலிந்து பிரகரியந்திருமாம் செய்துகொண்ட கறுப்புக் கவரை விரும்பும் நான்கெழுத்து மாநடிா பியபோது காதல் கனவளர விட்டுப் பிரிந்துள்ளாராம் அதுமட்டுமன் பெங்களூரில் உள்ள பிள்ம் தொழிலதிபர் ஒருவரைத் தா அன்புப் பிடிக்குள் வைத்திருக்கிராம்
ா டாந்தநாள்
அப்படிய மந்து விட்டு ங்ப்
| || Interni mwana
It is in W ll w La
Moun niini
| || Tun Din
In Emmissimir GNUT
on in II woului
TNT SIT TILLA TIT MINIMI TMI
LAMA IAA ாட பயிர் பிரயோரத் கொண்டு மாநில மிட்டார்
ாட் விர அந்த நடிகையிடம் பதப் பாது சண்டைப்பயிற்சி Illus die Locatur விட்டார் பளார் அரை
தை விட்டு வெளியேறிய நடிகை ாக்குப் புறப்பட்டு வந்து தென் சங்கத்தில் புகார் செய்து விட்டார் :" SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ாத் பியக்கத்தில் பாவமிருஷ்ணா முகப்) அஜித் BEпайдап டிக்கும் தெலுங்குப்படம் ஒன்றில் பில் + Atinasóir Wulub Aankomba
S S S S

Page 12
குடும்பச் சிறையில்
. u~)- )--—
குரல் வளையை
யார் இவர்கள்? : கா' அமைக்குயில்களின் < பிரபல பாடகர் வாய்ப் ԱԼ655 கே.ஜே.ஜேசுதா திறவு கோலாய்
ნny-tal|| 681 26ಳ್ತಣಣ பாடினான்
LIITTg) காணப்படும் முதியவருக்கு இறந்த வயது 90. இவர் விடுதலைப் பாடலை
ಇಂತಿಪ್ಪೀ॰© Toತ್ಲಿ இசையமைப் சுதந்திரமில்லா தந்திரங்களால் LITSITUTE - - -
a。 கண்ணி நதிகளில் மலையாளத்தில்
வாழ்க்கைப்படகை அறிமுகமானார். :ெம்
புகழ்பெற்ற பல எத்தனை minasan
மலையாளப் படங்களுக்கு
இசையமைத்திருக்கும் இவர் யார் உயிரோடு
தெரியுமா? ஜேசுதாஸின் தந்தை அகஸ்டின் ஜோசப் அண்மையில் தந்தையை மையை கொளுத் மலையாளப் படமொன்றில் பாட வைத்த β) σΠάτρατΩ/(0)ΩΤΟβάμ
ஜேசுதாஸ், இவருக்கு விழா எடுத்துச் கொளுத்தியிருக்கும்
கோரங்கள் நிகழ்ந்திரு
masa ஆண்டாலும்
திெகாரத்தில் இருந்த
|சந்தேகத் தி கொண்டு
சிறப்பும் செய்துள்ளார்.
** > கால் மேல்கால் போட்டுக் கொண்டு
இருக்கும் இந்தச் சிறுவன் இன்று ஒரு
பிரபல இசையமைப்பாளர் தனது E வரை
(Tf) išsilaôTg) தேனிலும் இனிய இசையால் தென்றலாக சிலிண்டர்களின்
வருடும் இவர் சொந்தக் குரலிலும் UTL69,6061TLIUTig.UGT6TTTTT. கண்டுபிடித்துவிட்டீர்களா இவர் யாரென்று? முடியாதவர்கள் பக்கம் 18ஐப் புரட்டி யாரென்று பார்த்துக் கொள்ளுங்கள். L L L L L L L L LSL L L L L L L L L L L L L LSLS
அடக்கம் நல்ல பலனைக் கொடுக்கும் [4 ஒருவர் நோயாளியா இல்லையா エっ
எனபதை அவரு øMLU GTKMA Øough 27. ff)U6)LOL,
Այl (EET)
வெடிப்புத் தொடரல்கள் GAIUJ GUITUDI படைக்கின்றன.
Սո5/57նկ
KaisT0 LS14 jjai LPILLIII. Jasin), IPCaSI ۔۔۔۔۔۔ தத்துவ டாக்டர் ஹார்வி கூறுகிறார். T॰ಲ್ಲಿ : பேச்சின் ஒலிநயம் மிகவும் முக்கியம் என் T கடகாத பது வெளிப்படையான உண்மை என்ப = գյո55)ատmմ: தனை என்றும் நினைவில் வைக்கவேண்டும் என் இதயத்துடிப்பு
பேச்சுக்கலையில் சிறந்து விளங்கி அதன் முலம் நல்லதொரு எதிர்காலத்தை உன் அதரங்களின்
மகிழ்வுடன் எதிர்நோக்க முயற்சித் தாலும் பழக்கத்தாலும் குரலைப் மொ இலமிடும் பக்குவப்படுத்துவது மிகவும் நல்லது என் உயிரெனும் ஆத்ம
நம்முடைய சமவயதினருடனும் - முத்தவருடனும் இளைஞர்களுட === னும் அன்றாட வாழ்வில் உரையாடு
நம்முடைய அறிவு பண்பு அடக்கம் ஆகியவற்றைப் போலவே குரலும் பக்குவப் பட்டதாகவும் பண் பட்டதாகவும் இருக்க வேண்டும். குரலில் முக்கியமாக கவனிக்க
வேண்டியது நளினமாக இருக்கிறதா கிறோம். இவர்கள் நம்மை விட எனபதுதான அந்தஸ்திலோ, தகுதியிலோ கல்வி T
நாம் பேசும்போது குரலில் யறிவிலோ குறைந்தும் மிகுந்தும் இனிமையுடன் பண்பும் சேர்ந்து இருக்கக்கூடும். மென்மையாக இருக்க வேண்டுமே உரையாடலை ஆரம்பிப்பதற்கு தவிர நம்முடன் உரையாடுபவர் முன்னே இந்த விஷயங்கள் அத்தனை களையோ மற்றவர்களையோ எரிச் யும் மனதிற்குள் நினைத்து எடை சலூட்டக் கூடாது சிறப்பான உரை போட்டு கொள்ள வேண்டும் பிறகு பாடல் கலையின் அடிப்படையே தான் பேசுவது நல்ல முறையாகும். A. இதில் தான் அடங்கி இருக்கிறது. I i giu Gal-Hi கவர்ச்சி இல்லாவிட்டாலும், வேண்டுமோ அப்படித் தான் பேசுவது Giolகர்ண கடுரமாக இல்லாமல் எளிமை நல்லதாகும். மனநிம் யாகவும் இனிமையாகவும் குரல் நம்மை விட வயதில் இளைய kaj Grif
-9||60ԼD6ն L0GSäfü T எதிர்பார்த்த வெளிஇட
பரீட்சை முடிவுகள் ெ இராசிக் காரரால் உ அதிஷ்ட நாட்கள்
அதிஷ்ட நிறம்
அதிஷ்ட திகதிகள் :
LLI. பிணி : ĴL LIEBA புகழ் ெ 2) ԱՈ հյց)|
களிற்கு அலைச்சை இராசிக்காரரால் இல அதிஷ்ட நாட்கள் : அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள்
மிதுன DUGNIE கொடுக் Hi) oli
LUISO 60) ||
யும் திருவாதிரை நட்
இருக்க வேண்டியது மிகவும் அவ சியம் இது ஒன்றும் கடினமான காரியம் அல்ல!
இனிமையுடன் தான் பேச வேண்டும் என்ற எண்ணம் இருந் தால் போதும், அதை நிறைவேற்றும் முயற்சி எளிதாகி விடும் கவர்ச்சி என்பது அவரவர் தகுதியின் அடிப் படையில் ஏற்பட வேண்டும் உரு வத்தைப் பார்க்காமலேயே பேசுபவ ரின் தகுதிகள் யாவை என்பதை உணர்த்தக் கூடியதாக ஆளுமையை காட்டும் குரலாக இருக்க வேண்டும்
வர்களிடம் வாழ்க்கைத் தத்துவத்தைப் பற்றி சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளும் முறையில் உரையாடக் கூடாது. அதே போல் பெரியவர் களிடம் அதைப் போதிப்பது போல பேசக்கூடாது.
அதிகாரி ஊழியர், பெரியவர். சிறியவர் நண்பர் உறவினர் ஆகிய பலரிடையே பேசும் பொழுது அவர | || ÉGLI வருக்கு ஏற்ப பேச வேண்டும் அதிஷ்ட
உரையாடல் என்பதே இருவழிப் அதிஷ்ட நிறம் பாதை நாம் மட்டும் வளவளவென்று அதிஷ்ட திகதிகள் : பேசி எதிரில் இருப்பவரைப் பேச
st so குரல வளம நமகத நனறாக விடாமல் செய்வதால் அது உரை GALLDIT இருந்தால் அதுவே ஒரு வரப்பிர யாடல் அகாது. சாதமாக அமையும, நமது உரை பண்பான உரையாடல் என்பது Ligjëra யாடல்களின் போது குரல் கவர்ச்சி அடுத்தவருடைய கருத்தையும் கூற KaÚ பும் வளமும் நிரம்பியதாக இருந்தால் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். Glasifu
அதன மூலம் தனிப்பட்ட பலனும் இது தான் பண்பான முறை. அடுத்த கவனம் செலுத்தவும் பூ கிடைக்கும் பல தொல்லைகளைத் தவிர்க்க வர் பேச்சைக் கேட்காமல் நாம் மட்டும் அடைவர்.
முடியும், பேச வேண்டும் என்றால் சுவர் முன்பு அதிஷ்ட நாட்கள்
உரக்கப் பேசுவதனால் உண்மை கூடநின்று பேசலாம் இல்லையா? அதிஷ்ட நிறம் வெளிப்படாது என்று அர்த்தம் இல்லை. மற்றவர்களின் பேச்சுக்கும் மதிப்பு அதிஷ்ட திகதிகள்
உவகையுடன் பேசவேண்டும் அதற்கு
கொடுத்துக் கேட்க வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

~
yu uTTi DS D DS D i uq
வேலிகளுக்கு ஏன் எமக்கு இந்த நிலை. : போதெல்லாம |յոaUIսիյոmaniլն: #C. ருசிக்கு விருந்தாகும் Aliaj. *** 52 5' ( இருப்பதை வைத்து (U) ரசிக்கும் வாக்கங்களால் இன்றல்ல. இரண்டல்ல. விஷப் போத்தல்களும் நானூறு படிகளை நீ
இஷ்டப்படி வாழ்வதற்கு
3) () (Țipăt), (Ill. தூக்குக் கயிறுகளும் நயமாகத் தாண்டி விட்டாய் *** கு வழி IbII விடும் கண்ணீரைக் L அரசியல் floitatisan, ՏվLö(ծ முறைகளாலும் விடாது அடுத்து வரப்போகும் அத்தனை அலுவலையும் அதிகார பலத்தினாலும் ஒT கல் மன சகள்தான் ஆரும் கணிப்பது போல் அல்லும் பகலும் நாம்
காசினியில் ஏராளம் அச் சொட்டாய்க் காட்டிடுவாய் அல்லல் படுகின்றோம்
| o/Wು புத்திக் காரர்களின் *** வே
リ○。 நரி வேலைகளை #?"
{Mլի լյ[Aլի MÕITÜ வகுத5டட ஆண்டவன தான
ಸ್ನೈ 蠶 o "ேகென்ற பக்கத்தை 0ே0
அவைைதக 155. இரத்தத்தால் எழுதினானோ..?
போதாதென்று | o್ தேன் குழைத்து ***
மகளிர் தினமென்று தங்கவிகளைப் படைப்பாய் கண்களிலே கண்ணிரும் (b.
ಔay குந்து நன்நெறிಕ್ರಹಗಹಿ ಹಾಗ-6 கைகளிலே மூட்டையுமாய்
60அன்றில் நல்ல கதை தெரிந்தெடுத்து நகர்கின்ற நரக வாழ்க்கை பெண்களாலேதான் நயமாகப் நம்முடன் முடிய வேண்டும்
எல்லாம் என்று |500գ/ՄIIdl dlng 600 մսոմ பெண்ணைக் கொண்டு léara. LILIF/SOUL GÖT Olarofit வகைவகையாய் அலங்கரித்து உயிரை வாங்கும் ಹಣಾಹ್ರ ೮ விருந்தளித்து விஷேசத்தை கருத்துக்கும் பகிர்ந்தளிப்பாய் விஷேசமாய் செய்து : பிள்ளைகளும் பெண்ணைக் கசக்கும் துள்ளிக் கதை படிக்க க்கும் பெருங்கொடுமையின் 150аша அறிவுரைகள்
*** விழுகின்ற செல்களினால் வேரறந்த மரமதுவாய் கூடிழந்த குருவிகளாய் குமுறி நாம் அழுகின்றோம்!
இரத்துக் கறை படிந்த எங்கள் அத்தியாயம் இல்லை யென்றாகி நாளை
6)UCIETG87 ulo Tasë 5000XIII
தினம் E. o Gariigi Gg, o 鷲 லும் பூண்டுலோயா நல்லுரைகள் படைத்திடுவாய் ** * 仍 例
மெய்யன் நட்ராஜ் பல்சுவை விருருதளிதது மாணிக்கன் இளங்கோ, குறிப்பு: (DSflff தினம் կåÙգտIdl dlծ006)Այ00/tt0 முன்னம் போடிவெட்டை
8ம் திகதி ugglծնu655/51թյուն S SSSSS S SSSSSSSS S முடிவடைந்தாலும் நானூறு வாரமென்ன. TIÑA 85 GİT 65 AUGØTLİ B5Oflai) T மங்கையர் படும்பாடு நாலாயிரமாண்டு நின்று மாதங்கள் பன்னிரண்டு அல்ல
முடியவில்லையே) நீடுழி வாழ உன்னை அவை
" " " Ballong வாழ்த்துகிறோம் தை மாசி, பங்குனியும் அல்லநீ கடந்து சென்ற வாழ்க வாழ்க் பொங்கல், வருஷம், காலடித்தடமாக துரோணாச்சாரி மண்டூர்.தீபாவளி 6). FIT, ಊgrಗೆ உன் நினைவுகளை SSS SDS SSLSSLCL CCCLC TT LLL S k TTOCL //
சுமந்து நிற்கும் - one | რეი
6ᎢᏳᎢ 12 ᏲᎢglft a DILEODDIADCYFOESCO.C.
இ fla/Differ இன்றின் SITAULÖ
தினம் உனை நினைத்து இரண்டின் காலம் 必
* தி
ή
கரைபுரண்டோடும் சந்ஜய டியல வரி எட்டாத தண்ணீரான் நான கலவறையில ஜெய சிக்குறுயTGÖT SØSTGOlimt கருவாகினாலும் தவளைப் பாய்ச்சல்
LIITCilj för 6) - தியாத அலைகள்
squaTL/fcit. காலங்கள் இவை தான். Sag கிழிக்கப்படுபவை
* என்றென்றும் நீ விதைத்த நேசப்பயிரில் எனது கவிதைகளுக்கு 6. முளைத்தது சோகமெனும் கருவாய் இருப்பது எனது தாடி தான் அன்பே நீ தான் அன்பே
Z ή
காதலெனும் SEGISTOĴaŭ II &I007 (5/0/ சிவகுமாரன், இளைய மகள்-கொழும்பு-05
507 su TE GUITCa.77 GuLL GABET GODIL.
பெயர்: எம். நியாஸ்
பெயர் பி. சுமதி
ճաա5): 19 Slugs 18 முகவரி: முகவரி:
33. பெரகும்பா விதி,
19, சிதம்பரபுரம் வவுனியா @@阿T*° பொழுது போக்கு பொழுது போக்கு 52nf), GNS. பேனா நட்பு பத்திரிகை L L L L L L L L L L L L L L L L L L L S L S L S S S S LSL L L L L L L L L L L L
மதி ஏற்படும் எதிலும் LISPLung GLi også துடன் தடைப்பட்ட திரு கூடி வரும் பணவரவுடன் த்துப் பிரயாணம் அல்லது
பற்றியாக அமையும் தனுசு flúOLDúo:
தனுசு -வு
க்கையில் நம்பிக்கை பிறக்கும் தவிகிட்டும். / வாழ்க்கை .................................................رg முடிவான நிலை தெளிவான கருமச் செவ்வாய் வெள்ளி முயற்சிகள் கடுமையாவதுடன் சிக்கல்கள் செயற்பாடுண்டு உடலில் நோய்துன்ப SGMLDLidianaf 16Ext: 06 மறையும் தொழிலில் உயர் சாதனைகள் நிலை நிவர்த்தியடையும் தொழில் விடயங்கள் BI, 24. நாட்டலாம் கல்வித் துறையில் மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வெற்றி பெறு
மக உத்தர நட்சத்திரகாரர்கள் பண வசதிகளைப்பெறுவர்
அதிஷ்ட நாட்கள் வியாழன் வெள்ளி வதுடன் உத்திராட நட்சத்திரகாரருக்கு செலவுகள்
ருவதுடன் முடக்கமான அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 05 'ಸ್ತ್ರ್ಯ' ள் சீராக அமையும் பெயர் திதிகள் 19,泷 அதிஷ்ட நிறம் SIGMONT: 0,8 பறுவதுடன் கல்வித்துறை eggörgfl: அதிஷ்ட திகதிகள் 18, 22 -யும் குடும்பப் பெனர் வெளிநாட்டுப்பிரயாணம் வெற்றியடை Loes Joŭo பக் கொடுக்கும் துலா யும் முயற்சிகள் வெற்றி பெறுவதுடன் காரிய சித்தியுண்டு உறவினர்களின் ಇಂಕಿಅ நோய் துன்பங்கள் மறையும் பரீட்சைகள் எதிர்ப்புக்கள் குறையும் தொழில் சம்மந்த : 09 வெற்றியைக்கொடுக்கும் குடும்பஸ்தர்களுக்கு ஆலய மான நியமனங்கள் கிட்டும் உடலிலுள்ள நோய் """ தரிசனமும் பொருள் வரவும் கிட்டும் அத்த துன்பம் மருத்துவச் செலவு கட்டுப்படும் அவிட்ட
நட்சத்திரப் ಇಂಗ್ಹ೭ಂಗಾರು 'கு நட்சத்திரகாரர் சிக்கலில் இருந்து விடுபடுவர் அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட நாட்கள் புதன் சனி ثلا
முயற்சிகள் |-9||60ԼDԱԱ): * நிறம் சிவப்பு GTOG : நிறம் நீலம் எண் 03 கல் வாங்கல் சீராக அமை அதிஷ்ட திகதிகள் 21, 24 அதிஷ்ட திகதிகள் 21, 22 ாபாரத்துறையிலுள்ளோர் துலாம்: கும்பம் வர் நோய் துன்பம் குறை கல்வியால் உயர்விருதுகள் கிடைக்கும் காரிய நிவர்த்தி பெறும் திருமணச் த்திரகாரர் பல சிறப்புக் சகோதரர்களின் உதவி கிட்டும் தொழில் சுயகரும வாய்ப்புக்களுக்கு இடமுண்டு வாய்ப்புக்கள் பெருகும் செலவுகள் அதிகமாகும் நீண்டநாள் கனவு பலிப்பதுடன் பெரியோர்களின் திங்கள் ஞாயிறு குடும்பஸ்தருக்குவாரஇறுதிவெற்றியைக் கொடுப்ப ஆசிர்வாதமும் கல்வியில் ப்ரீட்சைப் பெறுபேறுகள் இளநீலம் எண் 04 துடன் விசாக நட்சத்திரகாரர் திருமணத் தடைகள் நலமாக அமையும் புரட்டாதி நட்சத்திரகாரர் °2,24 விலகி மனதில் சந்தோஷம் நிலவும் காரிய சித்தியடைவர்
அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி அதிஷ்ட நாட்கள் திங்கள் புதன் றங்கள் அமையும் செலவு அதிஷ்ட நிறம் aligali sigar: O L நிறம் றோஸ் எண் 07 கூடும் உறவினரிடையே அதிஷ்ட திக : திகதிகள் 19, 24 னைகள் தோன்றும் கொடுக் விருட்சிகம் In - - - வாங்கல்களில் அல்லது கடன்பிரச்சனை நிவர்த்தி பெறும் மனதில் நம்பிக்கை பிறக்கும் கல்வியில் பத்தார் தொடர்புகளில் சிக்கல்கள் குறைவதுடன் பிரயான ஊக்கமுயற்சிகள் கூடும் பெற்றோர்களின் உதவி நட்சத்திரகாரர். நன்மை ஏற்பாடுகள் இடம்பெறும் பிள்ளை யும் பணவரவும் தரிசனமும் உத்திரட்டாதி களால் ஆதரவும் கேட்டை நட்சத்திரகாரர் நட்சத்திரகாரருக்கு உயர்வசதி வாய்ப்புகளும் வெற்றி வாய்ப்புக்கள் பெறுவார்கள் அமையும் அதிஷ்ட நாட்கள் வியாழன் ஞாயிறு அதிஷ்ட நாடக வியாழன் வெள்ளி *2,篡 - SDL கலப்பு வர்னம் எண்: 0 அதிஷ்ட நிறம் Dega: 16:09
ျမိဳး 20, 22 அதிஷ்ட திகதிகள் 19, 21
Miti 18 24, 2001

Page 13
LL LLLLLL S S SLSLSLS SLLSSLS S S SLSLS SLSLSSS SLCCCC CCCCCCC L LCC C LCCLCCC S CL LCLL LLLLLL
வியர்வை துர்நாற்றமா?
ஜேசிப்
செய்த ஏஞ்சல்ஸ் நகரம் பர பட்டது. இது தொட ணைகள் நடைபெற் போது லொஸ் ஏஞ்ச வரமடைந்த நிலையி காட்சி படப்பிடிப்பா
மற்றுங்கள் ഉ_ൽ ഒ ყup&ზთზ5რთება பிடிப்பாளர்களும் உலக
6ŜluI GUIT6T iTes, eBLo 器
குறிப்பாக,
க்கு உடலில் வியர்வை துர்நாற்றம் வீசும் இதற்கு சென்ரை அள்ளித் தெளித்துக் கொள்வார்கள். ஆனால் சென்டும் வியர்வை யும் சேர்ந்து தூக்கியடிக்கும் விதத்தில் துர் நாற்றம் வீசும்
வெப்பமான நிலையில் உள்ள அனை வருக்குமே வியர்வை வெளிப்பாடு அதிகமாக இருக்கும். உணவுப் பழக்கங்களை மாற்றி னால் வியர்வைத் துர்நாற்றத்திலிருந்து விடு LLG) TLD.
நைலோன் ஆடைகள் வியர்வையை வெளிக்கொணர்ந்து உலரவிடுவதில்லை. இதன் காரணமாக வியர்வை உடலிலேயே தங்கிவிடும். இதனால் வியர்வை துர்நாற்றம் அதிகரிக்கும்.
உள்ளி, வெங்காயம் சேர்த்த மசாலா மற்றும் இறைச்சி, மீன் கருவாடு போன்ற உணவுகளாலும் உடலில் துர்நாற்றம் வீசும் அமெரிக்காவில் சில மாநிலங்களில் உள்ளி சாப்பிட்டவர்கள் குளிரூட்டப்பட்ட பஸ்களில் பிரயாணம் செய்யக் கூடாது என்று ஒரு சட்டமே இருக்கிறது.
அந்த அளவிற்கு உள்ளி, வெங்காயம் போன்றவையும் மசாலாப் பொருட்களும் இறைச்சி, மீன் போன்றவையும் உடல் துர்நாற்றத்தை அதிகரிக்கச் செய்பவை
அதிக பருமனாக இருப்பதால், உடலில் மடிப்புக்கள் அதிகம் இருக்கும். இந்த மடிப்புக்களில் வியர்வை தங்கி பக்ரீரியாக்கள் அதிகம் அந்த இடங்களில் பெருகும்.இதனால் துர்நாற்றம் அதிகமாகும்.
-o.
flag GUITGÁ LUGU, G, g அந்தப் பிரதேசத்தில் கள் மிகவும் சிரம மக்கள் நடமாடவே கடிகளை ஒஜேசிம் FLDU155LDITGOT GI1995 தங்கள் தங்கள் ஊட அனுப்பிவைக்க வேண் og Las 6úluLUGUT GITíressit ருந்தனர்.
அந்தப்பரபரப்புக் gij Gólsó ú10ly Girl I பொழுது மோனிக்கா
வெப்பமான நாட்களில் இருவேளை குளிப்பது நல்லது குளித்து முடிந்ததும் சிறிதளவு நீரில் வினிகரையோ அல்லது சிறிது ஓடிக்கொலோனையோ சிறிய வாளியில் தண்ணீர் ஊற்றிக் கலந்து உடல் முழுவதும் படும்படி குளிக்க வேண்டும்
வியர்வைத் துர்நாற்றம் உள்ளவர்கள் பயறு வகைகள், பச்சைக் காய் கறி வகைகள் பழச்சாறுகள், கீரைவகை போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது
சொக்கலேட்டுக்கள் உலர்பழங்கள் சோயா மாவுப்பண்டங்கள்,முட்டை போன்ற வற்றை முடிந்த அளவு வெப்பகாலத்தில் குறைத்துக் கொண்டால் வியர்வை துர்நாற்றம் வீசாது.
சில பெண்கள் தாம் குள்ளமாக இருக்கிறோமே என்று கவலைப்படுவதுண்டு. கவலைப்பட்டால் உடல் நலம்தான் பாதிக் கப்படுமே தவிர, வேறு எந்த விளைவும் ஏற்படப் போவதில்லை.
இயற்கை அளிக்காத உயரத்தை சொந்த முயற்சியால் ஏற்படுத்திக் கொள்ள வழிகள் இருக்கின்றன. * தசைநார்களைத் தகுந்த பயிற்சி மூலம்
பலம் பெறச் செய்ய வேண்டும். * கைகளையும் கால்களையும் மடக்கிப் படுக்கக் கூடாது. நன்றாக நீட்டி நிமிர்ந்து படுக்க வேண்டும். * உடலை எப்போதும் நேரான நிலையில்
வைத்துக் கொள்ள வேண்டும். * இறுக்கமான ஆடைகள் அணிவதைத்
தவிர்த்துக் கொள்ள வேண்டும். * ஆழ்ந்த முறையில் மூச்சை இழுத்து விடும் பயிற்சியை மேற்கொள்ளவும் * திறந்த வெளியில் காற்றோட்டமுள்ள
இடத்தில் தினமும் நடக்க வேண்டும் * களைப்பு ஏற்படும் போது ஓய்வு எடுக்க
வேண்டும். * உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் சத்தான உணவை அளவுடன், அதே வேளை நேரத்தடன் சாப்பிடவேண்டும் * முதுகு எப்போதும் நிமிர்ந்து நேராக இருக்க வேண்டும் முதுகெலும்பு வளைந்திந்குதால் வளர்ச்சி தடைப்படும்.
படைந்திருந்தது.
திருவி 蠶. படப்பிடிப்பாளர்கள் வ
ULLI ILLILIITSITTEGI
களிலும் படப்பிடிப்புக் தனியாக அலைந்து பாளர்களினாலும் எப்
த"
பிரெண்ட்ஆட்பிர பணவசதி படைத்த ெ | 56 STTIGIDIsä. STS அங்கு எப்போதும் அ
லிவின்ஸ்கி வா இருவரும் ஒரு
ag ஆனால் அந்தப் தியை முதன் முதலி வழக்குத்தான் குலை
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
こ_2_km)
இஸ்ர்ே
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
9igonus orb.
ஆ SS GAITIJib EuróLI L-GðF BEFERUNGU Golu uLuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . திவு
9. SIGALFT GUILT9: முகவரி. Glgrfs Gigiu S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் 邑"g" தொழில்: S S S S S S S S S புகைப் LILÄ Jes 60) 6. 6Og:Glun ULJLD:. ... ... ... ... ... ... . |அனுப்பினால் பிர 2l Gorri EDOLO-Epifile:Dio-GilGu Griffiti LuOLió gaineKULO சுரிக்க உதவும்.
DITriä. 18-24, 2001
*ãúLama argutamarás Garmingimas iš 5-24-03-2001
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல12 கொழும்பு
இப்பொழுது மோ அதைவிட பலமடங்கு
விட்டிருந்தது.
பெப்ரவரி ஆரம் மோனிக்காவின் வா மெண்ட்டைவிட்டு அ
லிருந்து Lost of விமானத்திலேறி லெ
வந்தடையும்வரை
கமராக்களின் ஒளி
அன்னமிருந்தன.
oly Tootsi GIGI அன்றிலிருந்து (CELDIT தாள் ஸ்டாரின் உதவி 60 GOST 5 GT typ GULDT துயரத்தைப் பார்க்கிலு
மோனிக்காவுக்கு ெ L့ူ၈။ "စံပ_့် စီါး
Big Gumiyi ElőLLLIG
பரிசுபெற்ற வாசகிை சார்பில் வாழ்த்துவே 9Ggembur இருக்கக் கூடாதா
இவ்வாரம் பரி பற்றி தபால் மூல
அறிவிக்கப்படும் தொடர்பு கொள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈன் அவருடைய மனை 94ம் ஆண்டு கொலை தொடர்பாக லொஸ் பரப்படைந்து காணப் பான வழக்கு விசார க் கொண்டிருக்கும் ஸ் நகரம் மிகவும் கல ருந்தது. தொலைக் ர்களும், புகைப்படப் னைத்துமிருந்து ஊடக பட்டிருந்தது.
ண்ட் ஆட் பிரதேசம் கடங்களைக்கண்டது. குடியிருந்த பொதுமக் 55(56T6TT60ITT56T. முடியாதளவு நெருக் i si naposl (alsтара. த விசாரணைகளை கங்களுக்கு சுடச்சுட டும் என்ற அவாவினால் தவித்துக் கொண்டி
ஒப்பின்னர் லொஸ்ஏஞ் பிரதேசம் இப்
ÖT G.JGólsÖTITA) LITUú
ல்லாம் தொலைகாட்சி கனங்களிலும் புகைப் வெவ்வேறு வாகனங் கருவிகளுடன் தனித்
திரிந்த படப்பிடிப் பாதும் சூழப்பட்டிருந்
தேசத்தில் பொதுவாக |சல்வந்தர்களின் வீடு ப்பட்டன. இருப்பினும் மைதியே சூழ்ந்திருந்
மந்த லொஸ் ஏஞ்சல்ஸ் நகர இல்லத்துக்கு மகள் மோனிக்கா முதன் முதலில் வந்தபோது ரையொருவர் ஆலிங்கனம் செய்யத் துடிக்கும்போது பிடிக்கப்பட்ட படம் (பெப்ரவரி 1998)
இத்தகைய நெருக்கடிகளிலிருந்து சற்று ஒதுங்கி சில நாட்கள் மறைந்து வாழ்வதற்கு ஏற்ற இடமாக அவள் தெரிவு செய்த இடம் அவள் பிறந்து வளர்ந்த லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம்தான் என்று கருதியே அங்கு செல்ல புறப்பட்டாள்.
லொஸ் ஏஞ்சல்ஸில் அவருடைய தந்தை யாரான பேர்ணி லிவின்ஸ்கியும் அவருடைய இரண்டாவது மனைவியும் தங்கியிருந்தனர்.
பேர்ணியும் மார்சியாவும் விவாகரத்துச் செய்த துர்ப்பாக்கிய சம்பவத்துக்குப்பின்னர் மோனிக்காவும் அவள் தம்பியும் அவர் களுடைய தகப்பனார் பேர்ணி லிவின்ஸ்கி யுடனான நெருக்கமான உறவைத்தவிர்த்துக் கொண்டனர். இப்பொழுது தன்னுடைய தந்தையை நாடி மோனிக்கா சென்றபோது அவர் உண்மையில் பெருமகிழ்ச்சியடைந்தார்.
வாஷிங்டனில்தான் ஊடகவியலாளர் களின் கெடுபிடிகள் அதிகம் என்று கருதி லொஸ்ஏஞ்சல்ஸ் வந்த மோனிக்கா : டனை விட இங்குமுரட்டுத்தனமான தாக்கு தல்களை அனுபவிக்க வேண்டி நேர்ந்தது. விமானநிலையத்திலிருந்து அவளுடைய தகப்பனார் இல்லத்துக்கு மோட்டாரில்கின்ஸ் பேர்க்குடன் பயணம் செய்தது, ஒருநாட்டின் மகாராணி ஊர்வலமாக அழைத்துச் செல்லப் படுவதைப் போல் அமைந்தது
அப்போது படமாக்கப்பட்ட தொலைக் காட்சிப்படங்கள் சிறு திரையில் காட்டப்பட்ட பின்னர்தான் மோனிக்கா ஒரு பரத்தையல்ல; அவளுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. அதுவும் செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவள் மோனிக்கா என்று அவளுடைய அந்தஸ்து மக்கள் மனங்களில் உயர் வடைந்தது. அவர் களிருவரும் லிவி N. G. Giválúci Gi. டுக்கு வந்து சேர் வதற்கு முன்னர் அவருடன் கைய டக்கத் தொலை பசியில் தொட ர்பு கொண்ட gloj sity Gum o ** pries, 6 LD56 உங்கள் வீட்டில் வந் திறங்கும் போது உங்கள் மனைவியுடன் நீங் š Q(uáG山 Aubig, GELDIT Gofë, காவை அனைத்து த்த மிட்டு வர வற்க வேண் என்று கட்டளை ட்டிருந்தார்.
- IT . யதைப் போன்று GLDTooflé, est coeu லிவின்ஸ்கி தம் ugluflợIII QuU வேற்ற காட்சி தொலைக்காட்சி களில் சிறப்பான டத்தைப் பெற் @斯岛&
last of வாழ்ந்து வந்த மாளிகை போன்ற
பிரதேசத்தின் அமை ல் ஒஜே.சிம்சனின் தது. அதன் பின்னர் oflš5 Tsúlaôr aj Jay, பரபரப்பை ஏற்படுத்தி
த்தில் வாஷிங்டனில் ட்டர்கேற் அப்பார்ட் பள் புறப்பட்ட நேரத்தி நிலையம் சென்று ஸ் ஏஞ்சல்ஸ் நகரை 96. GOD GITT I UGÓ 6.60) es விளக்குகள் தழுவிய கென்னத் ஸ்டார் று ஆரம்பமானதோ ரிக்கா நிம்மதியிழந் UTGIT ress, GOLU 6úlg Ty
அவளது பவித்த d, perLgsflugftenfigén ாடுத்த துயரங்களே
---- لقggEF""
அவளுடைய நடவடிக்கையினால் ஓரளவு கசப்புணர்வு இடையில் ஏற்பட்டிருந்த போதிலும், அமெரிக்க மத்திய அரசாங் கத்தின் புலன் விசாரணை அமைப்பினால் தனது மகளுக்கு ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்ற தகவலை தனது முன்னாள் மனைவி மார்சியா மூலம் அறிந்ததும் துடிதுடித்தார். இந்த ஆபத்திலிருந்து தன் மகளை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று கருதியமையினால், அதிகமான கட்டணம் அறவிடும் சட்டவல்லுநரான பில் கின்ஸ்பேர்க் என்பவரை ஏற்பாடு செய்து தன் மகளிடம் அனுப்பி வைத்தார்.
தன் மகள் தன் வீடு தேடிவந்து சேர்ந் ததும் அவருடைய பாசவுணர்வு, அவள் ருந்த வெறுப்புணர்ச்சி எல்லாவற்றையும் மறக் கடித்துவிட்டது. அவருடைய மனைவியும் மோனிக்காவை அன்போடு வரவேற்று உபசரித்தாள். மோனிக்காலொஸ் ஏஞ்சல்ஸ் நகரை வந்தடைந்ததும் நியூயோர்க் போஸ்ட் என்றபத்திரிகை பாலியல் சைரன்
வீடு செல்கிறது (SI
LILIITTIEŠU LIIGếF BEFERUNGU? CRA SEX SREN GOES I in HOME) 61st D. g. 60 out IIT Gulf silio aggliol பிட்டு செய்தி வெளி Gjerma urfaciumi Guraa II ilit (5.555.
மோனிக்காவுடன் எஸ்.முத்துகுமாரி அவளுடைய சட்டத்தர
லபத்தனை தோட்டம், கெட்டபுளா Eயான கின்ஸ்பேர்க்கும்
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
Intub. ருக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் luvyriškas soomü Golub pólasör stoupillesión
டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
கூடவே லொஸ்ஏஞ்சல்ஸ் வந்து சேர்ந்தார். இரு வரும் படப்பிடிப்பாளர் களின் தாக்குதல்களி லிருந்து உயிருடன் தப்பி வெளியேறி வருவதே GluUjib (Slipij g Gogorum
இல்லம் வெளிப் புறத்தில் எத்தகைய தோற்றம் அளித்தது, இல்லத்தைச் பூந் தோட்டம் எவ்வாறு காட்சியளித்தது என்பவற்றை யெல்லாம் தெளிவாக படம் பிடித்துக் <Lla offistö6it.
3. Aita a. ஸ்து திடிரென்று உயர்ச்சி பெற்றதற் 蠶 95ITLʻéAluyib '? ???
தனது கட்சிக்காரர் அமெரிக்க ஜனாதி மிக நெருங்கிய உறவு வைத்திருப்பு தன்றால், அவ gFITSTITGGGTLDITGOT வளல்ல என்பதை நிரூபிக்கவே கின்ஸ் பேர்க் இத்தகைய ஏற்பாட்புைச் என்பதை அன்றிரவு உணவருந்தும் வேளை fili. ိုရှီရွိေါ தம்பதி 體 GÖTGANGUtö, தெரிவித்தபோதுதான் மோனிக்கா அறிந்து கொண்டாள் உள்ளபடி
பிடிக்கவில்லை. தான் தனது தந்தையின் விட்டுக்கு வருவது ஒரு GJETITLD.
த்தனை தூரம் விளம்பரப்படுத் ருக்க வேண்டிய அவசியமில்லை என்றே அவள் கருதினாள்.
தந்தையைக் கண்டபோது மோனிக்கா உண்மையில் உணர்ச்சி வசப்பட்டாள் சித் அவளை அணைக்கும்போது LO கண்ணீர் வடித்தனர். இவற்றையெல்லாம் தொலைக்காட்சிகள் மிகத் துல்லியமாக வெளிக்காட்டின.
இச்சந்தர்ப்பத்தில் கின்ஸ் பேர்க் ஊடகவியலாளர்களிடம் கூறிய வார்த்தைகள் மோனிக்காவுக்கு பெரும்சங்கடத்தை ஏற்படுத்தியது. அவள் சற்றும் எதிர்பாராமல், "மோனிக்கா தன்னுடைய தகப்பனார் வீட்டுக்கு ஜனாதிபதி கிளின் ரனின் மகள் செல்ஷியா கல்லூரிக்குச் சென்று முதலாவது தவணை முடிந்து அவளுடைய் தகப்பன்ாரைத் தேடி வருவது போன்ற ஒரு சம்பவம் தான்' என்றே கின்ஸ் பேர்க் கூறிய்வார்த்தைகள் அமைந்திருந்தன. (வருவாள்)

Page 14
என்றார். ஐம்பது வீரர்களுடன் புறப்பட்டான் UITULUI
ரர்களின் தலைவன் அவர்கள் எதிரில்
விவசாயி ஒருவர் வந்தார். அவரிடம், "இந்த
ஒரு முறை வீரத்திற்கு பெயர் பெற்ற மராட்டிய வீரன், படைத்தலைவர் பேசராவ், அண்டை நாட்டின்மீது படையெடுத்துச்சென்று பல
"அப்படியானா வெற்றிகளைப் பெற்றார். இவரது வீரத் ஊரில் நல்ல தோட்டத்துடன்கூடிய விளை வாருங்கள் வீரர்க திற்கு ஈடு இணையில்லை. இவர் நிலம் இருந்தால் காட்டு" என்றான். தலைவன். படையெடுத்து சென்ற நாடுகளில் எல்லாம் விஷயமறியாத உழவனும் அவர்களை "விவசாயி இதே வெற்றிமேல் வெற்றி கிடைத்தது. பெரும் அழைத்துச் சென்று ஒரு நிலத்தை காட்டி சற்று தூரம் தான் புகழுடன் மகிழ்ச்சியான மனதுடன் தனது ரு பக்கம் வாழையும் சொல்லியே வெகுெ
ாட்டிற்குப் பயணமானார் நீண்ட நாள்
பயணத்திற்கு பின் தங்களது நாட்டின் எல்லையை படைவீரர்களுடன் வந்தடைந் தார்.
நீண்ட தூரப் பயணத்தினாலும், இதுநாள் வரையில் பல நாடுகளுடன்
சென்று அங்கிருந்த னான் "இதில் உங்க வேண்டுமானாலும்ப என்றான்.
அந்த நிலத்தைச் எரிச்சலடைந்தான்.
"இந்த நிலத்தை இவ்வளவு தூரம் முதலில் காட்டிய வளமாக இருந்ததே துடன்
"ஐயா! என்னை நான் முதலில் கா வருடைய நிலம் நீ! பொருட்களை எடு நிலத்திற்குச் சொ பட்டிருப்பார். அதற் விடுவேன். ஆனால் இ நிலம் அதனால் த இங்கு அழைத்து வந் விருப்பம் போல் ெ செல்லுங்கள்" என்ற JJIT u GIFT GST தலைவனின் உள்ள தங்களது செய்கைை வனாக விவசாயியின் தொடாமல் திரும் தலைவனிடம் நடந்த
போரிட்டுத் திரும்பியதால், மிகவும் களைப் படைந்திருந்தனர். தலைநகரை அடைய வேண்டுமானால் இன்னும் சில நாட்கள் பயணம் செய்ய வேண்டும். எனவே நாட்டின் எல்லையில் இருந்த சிற்றுரில் முகாமிட்டுத் தங்க எண்ணினார் பேசராவ்,
எனவே அவரது கட்டளைப்படியே வீரர் மகிழ்ச்சியுடன் தோப்பிற்குள் நுழைந் விவசாயியின் ே களும் முகாமிட்டனர். வீரர்கள் அனை னர் வீரர்கள் தனக்கு இல்லாததை வரும் பசியுடன் இருப்பதை அறிந்த இதைக் கண்ட விவசாயி "ஒரு-நிமிடம் தார் பேராவி பேசராவ், வீரர் தலைவனை அழைத்து பாறுங்கள் என்னுடன் சிறீது தூரம் நீங் "வீரர்களே தே "பக்கத்து ஊருக்குச் சென்று சமையலுக்குத ள் நடந்து வந்தால், இதைவிட அருமையான எடுத்துச் சென்று
தேவையான உணவு பொருட்களைக் கொண்டு வா எத்தனை வீரர்கள் வேண் டுமோ அவர்களை உன்னுடன் அழைத்துச்
Dysg, GYMR3843 og U2 g53 51303600VI3.
eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee LL S
யலை காட்டுவேன். அங்கே எல்லா வகை பழங்களும் கரும்பும் நெல்லும் காய்கறிகளும்
ள்ளன" என்றான்.
வாருங்கள் இலவசம எடுத்துவர வேண் வீரர்களுக்கு கட்டை
எல்லாப் பறவை உட்கொள்ளும் இ
ஆனால் விஷத்
பழங்களை எந்: உண்பதில்லை என
ஆனால் சாறு : எனப்படும் பறவை பழங்களை விழுங்கு | இப்பறவை விஷத் பழங்களை உண்டா விஷம் இதனைப் பா
விவு எதிர்ப்பு ச விஷப்பழங்களைச் ச எதுவும் ஏற்
VALA Z മ് മ് நீர்ப்பறவைகள் %54%4%54%4%35%38%39%35%3A%AA%%38&%35%38%38%3%%54%4%3%9585&%3% மான்க்ஷயர் எ6 மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் * ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 24.03.2001 UGULIGIOTT F D gi
OG Lo CSL ir 3837
CUPU சோதனை ந 55 - GlLu - GEloია . 1772 இச்சோதனையின்
G) տո (լքւoւ: - நகரில் இருந்து வெ 3050 மைல் தூரத் நாட்களில் பறந்து
இந்த நீர்
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 384 பரிசுக்குரியவர்: கவிபிரதீப் திரவியநாதன், செந்துல்பத்தனை, லிந்துல
பறவையினங்களில்
பாராட்டுக்குரியவர்கள்: என்ற ஒருவகையா ப இன்பராஜ் க. சுகந்தகுமார், ನಿರಾಸ್ಥ್ கதிர்காமர் வீதி, அமிர்தகளி மட்டக்களப்பு இந்துக்கல்லூரி, பம்பலப்பிட்டி கொழும்பு-04
தேனீக்களை தன் பா. விஷ்ணுவர்மன், சிவராஜா மதுரன், வழைப்பதற்காக சா. லூசியஸ் மகா வித்தியாலயம், கொழும்பு-13 றோயல் கல்லூரி, கொழும்பு தந்திரத்தைக் கை GMausa) oslog LLD) ട്ര, 'ഖ്'ഞ', மில்ரோய் G೫ ಇಂಡಿಗರು 嘉 சிவப்பு புள்ளி புனித தோமஸ்கல்லூரி பண்டாரவளை தமிழ் தேசிய கல்லூரி, இரஜவெல்ல. தேனீக்களைத் தன் பி.மோகேந்திரன், தி யுவினா, தேனீக்களும் மி சென்.ஜோன் பொஸ்கோ, அட்டன் இ.கி. ச.பெண்கள் பாடசாலை, காரைதீவு-08 புள்ளியை பூ என்று S S S S (3LIΠΙΙΙ, LIIDσης) Ις9)ΙΙΙ
வசந்தகுமார் ஜெகதீஸ், LJUD சரஸ்வதி U.S. 6061 எம். றிஸ்வான், உடனே தனது அ
ஸஹிரா தேசிய பாடசாலை, புத்தளம். விழுங்கி
FM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் அங்கே செல்வோம். |ள" என்றான் வீரர்
இருக்கிறது. இன்னும் " என்று சொல்லிச்
ாலைவிற்கு அழைத்துச்
ஒரு நிலத்தை காட்டி ள் விருப்பப்படி எதை றித்துக் கொள்ளுங்கள்"
கண்ட வீரர் தலைவன்
காட்டவா எங்களை அழைத்து வந்தாய் நீ
நிலமே இதை " என்றான் ஆத்திரத்
மன்னித்து விடுங்கள் |ւգաց, வேறு ஒரு கள அந்த நிலத்தின் த்திருந்தால் அந்த ந்தக்காரர் நஷ்டப்
கு நான் காரணமாகி து என்னுடைய சொந்த ான் நான் உங்களை தேன். இங்கே உங்கள் பாருட்களை எடுத்துச் IIGÓT. ன வார்த்தைகள் வீரர் த்தைத் தொட்டது. IL GI GÖSTGOSf7 GN6JL:fL நிலத்தில் எதையுமே பி வந்து படைத் தைச் சொன்னான். நர்மையான உள்ளம் னைத்து வெட்கமடைந்
வையான பணத்தை பொருட்கள் வாங்கி க எந்த பொருளையும் டாம்" என்று தன் ாயிட்டார் பேசராவ்,
எளுமே பழங்களை பல்பு படைத்தவை.
தன்மையுடைய தப் பறவைகளும் |று நினைக்கிறோம். உறிஞ்சும் பறவை
விஷத்தன்மையுடைய ம் சக்தி கொண்டது.
தன்மை கொண்ட லும், பழத்தில் உள்ள திப்பதில்லை. இதற்கு க்தி இருப்பதால், ாப்பிட்டால் பாதிப்பு
ல் ஓரினமான ன்ற பறவையினம் பயினங்களில் அதிக ந்தப் பறவைக்கே Gilgil. க்கு இயல்புணர்ச்சிச் டத்தப்பட்டது.
போது பாஸ்டன் ல்ஸ் தீவு வரையுள்ள தை வெறும் 12 1/2 ாதனை படைத்தது
அரசர் பறவை ன பறவை உண்டு. உணவு தேனீக்கள் தான். னை நோக்கி வர ந்தப் பறவை ஒரு பாளுகிறது. தனது க அமைந்திருக்கும் ய மின்ன வைத்துத் னிடம் ஈர்க்கிறது. ன்னும் சிவப்புப் நினைத்து ஏமாந்து நெருங்கும் போது, லகினால் பிடித்து விடுகிறது.
I TULDIGIuori
(UDU
முயலுக்கு மிகவும் விருப்பமான முள்ளங்கி அருகில் தான் இருக்கிறது.
ஆனால் பாதைதான் அதற்குத் தெரியவில்லை. நீங்களாவது அது முள்ளங்கியை எடுப்பதற்குச் சரியான பாதை காட்டக் கூடாதா?
களை ஆங்கிலத்தில் ஈல் என்று அழைப்பார்கள் ஐரோப்பிய ஆறு களில் அன்கிலா அன்கிலா' என்ற விலங்கியல் பெயருடைய ஒருவகை விலாங்கு மீன்கள் D 6//6/60/,
இவை 12 வயதானதும் அந்த ஆறுகளில் இருந்து புறப்பட்டு ஆற்று முகத்துவாரம் வழியே அட்லாண்டிக் கடலை அடைந்து அங்கிருந்து 7 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து சார்கோசா கடல் பகுதியை அடைந்து அங்கே முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன.
அந்தக் குஞ்சுகள் சிறிதுகாலம், அங்கேயே தங்கி விட்டு, தன் பெற்றோர்களின் இருப் பிடமான ஐரோப்பிய ஆறுகளுக்கு நீந்தி வரும் இந்த நீந்தும் பயணம் நெடுந்தூரம்
இந்தப் பயணத்தை முடிக்க அவற்றுக்கு 3 வருடங்கள் ஆகும். அப்படி வந்த குஞ்சு கள் 12 வயதாகும்போது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்க சார்கோசா கடலுக்குப் பயணம்
றப்படும்.
宛彰
நட்சத்திரங்கள் நகராமல் இருப் பது போல் தோற்றமளித்தாலும் உண்மையில் அவை படுவேகமாக நகர்கின்றன. வானத்தில் நாம் பார்க்கும் நிலவை எவ்வளவு வேகத்தில் கழுகு ஒன்று கடக்கிறதோ அதை விட வேக மாக நட்சத்திரங்கள் நகர்கின்றன. கழுகொன்று நிலவைக்கடக்கும் வேகம் மணிக்கு 3600 கிலோமீட்டர்
多
நட்சத்திரங்களில் குவாசர் எனப்படும் நட்சத்திரம் வித்தியாசமானது. இது பலமான வான் அலைகளை உருவாக்குகிறது. இதன் வேகம் மணிக்கு 100 கோடி கிலோ மீட்டர் ஆகும்.
நட்சத்திரங்கள் எல்லாம் குளிர்ச்சியான தன்மை கொண்டவை அல்ல துருவ நட்சத்திரம் என்னும் நட்சத்திரமானது சூரியனை விடவும் அதிக வெப்பம் கொண்டவை சூரியனின் வெப்பநிலை 14 கோடி பாகை செல்சியஸ் ஆகும்
DITriä. 18-24, 2001

Page 15
யரை மாட்ட
அறைக்குள் ஒளி LIUGAT
கொஞ்சம்கூட கலையாமல் படுக்கை அதற்குள் நிவாஷ் அஸிஸ்டெண்ட் டைரக்டர்கள் எல்லோரும் வந்து சேர
ஹோட்டல் முழுக்க ஆளுக்கொரு பக்க மாய் ஓடிப் பார்க்க
சுபா, அவளின் அம்மா இரண்டு GLIsf7687 36.JGL 9/TGGMATITLD.
"கிழிந்தது போ பால்ராஜ் தலையில் கைவைத்து உட்கார்ந்தார்
தர்மா வந்து நின்று, "சார்" என்றான். "என்னப்பா, "போலீஸுக்கு கம்ப்ளெயிண்ட் கொடுக் கணும். புரொடியூஸரும் இல்லே. நீங்க தான் தீர்மானம் பண்ணனும் சொல்லுங்க, 660T GOT LIGIOOTGOOIT GAOITLD?"
"மணி என்ன? "அஞ்சு சார்." "இப்ப எவன் ஸ்டேஷன்லே இருக்கப் போறான். முதல்ல புரொடியூஸருக்குப் போன் போட்டுத் தகவலைச் சொல்லுங்க" "போன் பண்ணிட்டேன் சார். இந்த இன்ஸ்பெக்டர் ராஜா வீடு எனக்குத் தெரி யும், அடிக்கடி ஷூட்டிங் வந்து பழக்கம். நீங்க சொன்னா நான் போய் எழுப்பி கூட்
டிட்டு வர்றேன்."
صے
கொஞ்ச நேரம் யோசித்த பால்ராஜ் "சரி தர்மா போய் கூட்டிட்டு வாங்க. புரொடியூஸர் என்ன சொன்னாரு?"
"கார்ல கிளம்பி வந்துட்டிருக்காரு சார் எதுன்னாலும் டைரக்டரைக் கேட்டு முடிவு பண்ணிக்கன்னு சொல்லிட்டாரு." "சரி, முதல்ல இன்ஸ்பெக்டரைக் கூட் டிட்டு வாங்க இன்னொரு விஷயம் சுபாவும் அவங்கம்மாவும் காணாமல் போன விஷயம் எந்த காரணம் கொண்டும் இந்த ஒட்டலைத் தாண்டிப் போகக்கூடாது. அநாவசியமா லோக்கல் க்ரெளடு நம்மளைச் சிந்திக்க விடாமல் தொந்தரவு பண்ணும்."
"srf? Grrrrr..." - gair GvG) Luijs LT UT IT sign வீட்டை நோக்கி காரை ஓட்ட சொன்ன வேளையில் தர்மா யோசித்தான்
டைரக்டர் ஏன் நியூஸ் லீக் ஆக வேண் டாங்கறார். அதுவும் ஒரு பப்ளிசிட்டி தானே.'
இன்ஸ்பெக்டர் வீட்டை தர்மா அடைந்த போது அவர் நல்ல வேளையாக இருந்தார். "என்ன தர்மா, இந்த காலையிலே வந்து நிக்கறிங்க?"
விவரம் சொன்னான். "என்னப்யா இது. சில்வர் இன்ஸ்டார் ஒட்டல்ங்கறே அங்கயா இப்படி? ஒரு நிமி ஷம் இருங்க வந்துடறேன்."
தர்மா இன்ஸ்பெக்டர் ராஜாவுடன் ஹோட்டலை அடைந்தபோது யுனிட்டே கூடியிருந்தது.
ராஜா அறைக்குள் நுழைய பின்னா லேயே டைரக்டர் நுழைந்தார்.
மார்ச் 18-24, 2001
அறை புதுப்பெண்ணாய் உருக்குலை UTLD)-
ராஜா ஒன்றும் பேசாமல் அறையைச் சுற்றிச் சுற்றி வந்தார்.
ரிஸிவரை எடுத்துக் காதில் பொருத்திப் பார்த்தார்.
டயல் டோன் டைரக்ட் லைன் "மானேஜரைக் கூப்பிடுங்க. பால்ரா ஜிடம் சொன்னது வாசலில் நின்றிடுந்த மானேஜரின் காதுகளில் விழுந்தது.
உள்ளே வந்தார். "GTGGTGGT FIT iii...?" "ஹோட்டல் பிரதான கேட்டை தினமும் பூட்டிடுவீங்களா?
"ஆமாம் சார். இப்ப குளிர் ஓவரா இருக்கறதுனால எல்லாருமே ஏழு எட்டுக் குள்ள திரும்பிடறாங்க. கேட்டைப் பூட்டிட றோம்."
"ஹோட்டல் பின்பக்கம் வழி ஏதாவது இருக்கா?
"இப்ப கிடையாது. முன்னால கழிவு கொட்டறத்துக்குன்னு சின்ன கேட் வெச்சிருந்தோம், அதையும் அடைச்சிட் GLITLID."
மானேஜரிடம் கேள்வி கேட்டுக் கொண் டிருந்த ராஜா பட்டென்று டைரக்டர் பக்கம் திரும்பினார்.
"மிஸ்டர் பால்ராஜ். நேற்று ராத்திரி
யார் அவங்களைக் கடைசியாய் பார்த்தது?"
பால்ராஜ், "யார் கடைசி
யாய் பார்த்தாங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனா, ஒன்பது மணிக்கு ரூமுக்கு அந்தப் பொண்ணு அவங்கம்மாவோட வந்து பேசிட்டு போச்சு."
"இன்ஸ்பெக்டர்" என்று குரல் வர திரும்பினார்.
நிவாஷ்"இங்க வாங்களா, உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்." என்றான் படபடப்பு LGOT,
ராஜா நிவாஷ் அருகில் போனார். நிவாஷ் கண்களெல்லாம் முதல் நாள் ஷிவாஸ் ரீகலின் வீரியத்தைச் சொன்னது.
"என்ன மிஸ்டர் நிவாஷ்" கைலியும், மேலே ஷர்ட்டும் அணிந்தி ருந்தான்.
"சார் என்னோட ரூமுக்கு வாங்க. தனியாய்ப் பேசனும்."
இருவரும் நிவாஷின் அறைக்குள் 1560 pull
நிவாஷ் அறைக் கதவை தாளிட்டான். "உட்காருங்க" என்றான். "சொல்லுங்க மிஸ்டர் நிவாஷ் என்ன சொல்லணும்ங்கறதை சீக்கிரம் சொல்
Whild."
"சார் ராத்திரி பன்னிரெண்டு வரைக் கும் நான் சுபாவோட ரூம்ல இருந்தேன். நான் மறைக்க விரும்பலை செக்ஸ்ல்ல ஈடுபட்டேன், அந்தப் பெண்ணோட அம்மா ரூம்ஸிட் அவுட்ல உட்கார்ந்திருந்தாங்க. அவங்க சம்மதத்தோடதான்.
சினிமாவில அது சகஜம். பின்னால நீங்க நாயைக் கொண்டு வந்து அது
என்மேல பாய்ஞ்சு. d.ija, fill Gar IT றேன்."
"TayfGa. LNai). Glaja fluom LшII (a)g ஒண்ணு கேட்க வி "stairgor." "அவங்க விருப் எதுவும் பண்ணியிரு எங்காவது போய் ம குதிச்சு தற்கொை கூடாது இல்ல?
"சார் நான்தா GGGTGGOT. fl6OfLDIT GN92a சொல்லப்போனா, பத்து இருக்கும். (BLITT GÓTa) on L'IL SOLLIT முகத்து கிட்ட எல்ல கன்னு சொன்னாங் இருக்கீங்களேன்னுச தான் நான் அவங்க கொஞ்ச நேரம் பேசி பொண்ணு ஸீத்ரு துச்சு. அறைக்குள் கட்டிப் பிடிச்சு மு அந்தப் பெண்ணோ டுக்கு போய்ட்டாங்க ஆகற படத்துக்கெல் மண்ட் பண்ணுங்கள் நேரத்துல என்ன ெ யாட்டி வெச்சேன். "மிஸ்டர் நிவா தெல்லாம் சரிதான், ! உதைக்குது பாருங்க "statest stir G "அந்தப்பொண் வெச்சுக்கிட்டேன்னு படுக்கை, பெட் ஸ் கலையலையே.
7ে*(?
員
Bell y
s
"நைட் நான் ெ சர்விஸைக் கூப்பிட்டு லாம் இல்லியா?
"நோ சான்ஸ். பார்த்துட்டேன். கடத் ரூமை க்ளின் பண்ன இருவரும் அரை GIT
ஹோட்டல் மாே "என்ன சார். "இந்த ப்ளோர் னைக் கூப்பிடுங்க. மூ மிட் நைட்ல அட்ெ ளான்னு."
மானேஜர் "ரவு யூனிஃபார்மில் இருந் "அந்தம்மா ரூமு Fü60617 Lugdur6ooflige
"Gaia) gmi. மணிக்கு நான்-வெஜ் எட்டே முக்காலுக்குச நாங்க சப்ளை பண்ை ரூம்ல இல்லை. ை தாங்கன்னு தெரிரு டைரக்டர் ரூமுக்குப் சொன்னான். கீை வெச்சுட்ட கீயை கெ னாங்க. நாங்க ரெ திறந்து டீயாய் மேல உடனே திரும்பிட்டே போய் கீயை டைரக்ட வங்ககிட்ட கொடுக்க ரோட அறை வாசல் ணுமா நின்னுட்டு துட்டு வர்றேன்னு
ரவி சொல்ல முகத்தையே பார்த் UITTBT.
அவன் பேச்சி கிறோம் என்ற ப ஒழிய பொய் கலப்பி 55).
ஆதப்
"பீட்டர் எங்க, "அவன் வீடு நைட் போயிட்டான். வருவான்."
"ரூம்ல இருந்து எப்ப எடுத்தே?
"பத்து மணி போனப்ப ரூம் வாச யும் வச்சிருந்தாங்க GLGôT.,."
ராஜா யோசி ஐயோ. என்ற அ லையே கிடுகிடுக்க அந்த ஹோட் லிருந்து அந்த சப்
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துக்கு முன்னாடியே பணும்ன்னு சொல்
நிவாஷ் இவ்வளவு rafia, plus fill பறேன்."
த்துக்கு மாறாக நீங்க
அவங்க பாட்டுக்கு
லமுகட்டுல இருந்து சி மாவை கனவுத் தொழிற்சாலை பண்ணிட்டிருக்கக் என்று சொல்கிறார்கள் இல்லை அது
கனவுக்கே எட்டாத தொழிற்சாலை கார ணம் ஒரு கலெக்டராக வேண்டும் என்கிற கனவு கண்டால், அதற்கான ஊதியம், புகழ், பெருமை, வசதி எல்லாமே நம் கற்பனைக் குள் அடங்கிவிடும். அப்படித்தான் டாக்டரா ம் ஃப்ரீயா பழகுவீங் கட்டும் இன்ஜினியாகட்டும்மந்திரியாகப் நீங்க ஒதுங்கியே இம், இவை எல்லாமே கனவின் எல்லை பிட்டாங் அப்புறம் தெரிந்துவிடும்
முதல்லயே சொன் இதெல்லாம் சகஜம். ணிை சரியா ஒன்பது அந்தப் பெண்ணே க. என்ன சார் புது
| , Α. Ζ LLLLLS S SS G LS G G LLLSLSSLS
LS S SSSSSSSSS SSS S
முறையான சங்கீதம் படிக்காமலேயே என்னுடைய பாடல்கள் வீட்டில் இருந்து வீதி வரை பாப்புலரானது பல ஆண்டு களாக என் நண்பர்களுக்கும் என் வீட்டிற்கும் நான்தான் ரேடியோ பெட்டி அந்த அளவுக்கு என்னைப் பாடச் சொல்லி உற்சாகப் படுத்தினார்கள். அதோடு பெக்கூலியாக
ரூமுக்கு போனேன். டிருந்தேன். அந்தப் நைட்டி போட்டிருந் போன உடனேயே தம் கொடுத்துச்சு அம்மா சிட்-அவுட்
புதுசா நான் கமிட் ாம் என்னையே றெக
ணு கேட்டுச்சு. அந்த Iல்ல சரின்னு தலை
ஷ், நீங்க சொல்ற பரிய லாஜிக் ஒண்ணு
ால்றிங்க?" ணுகிட்டே செக்ஸ் சொல்றீங்க. அவங்க
ரெட் கொஞ்சம்கூட
|ளியேறின பிறகு ரூம் க்ளின் பண்ணியிருக்க
அதையும் கேட்டுப் திட்டுப் போறவனும் ரிட்டா போவான்?
யை விட்டு வெளியே
(6) ஆனால், என்னைப் போன்ற ஒரு னஜரை கூப்பிட்டார். STUDITóTUgór, UTLDT.g. TLDITT உருவஅமைப் புடன், முதலில் சினிமாவில் தலை காட்ட ஹவுஸ் கீப்பிங் பைய = முடியுமா? ம் சர்வீஸ், யாராவது அது சாத்தியமா என்று பயந்து டண்ட் பண்ணாங்க கொண்டிருந்தவன். நான் மட்டுமல்ல. யார் கனவு கண்டாலும் உணவு உடை கார் .." என்று கூப்பிட பங்களா என்று காஸ்ட்லியா கனவுகண்டால் தவன் வந்தான். கூட ஒரு லிமிட்டுக்குள் தெரிந்துவிடும். குராத்திரி ஏதாவது ஆனால், நிஜத்தில் எனக்கு கிடைத்திருப் TIT...?" பது, நான் கனவிலும் நினைக்காதது
ராத்திரி எட்டரை இந்த அதிசய மாற்றம் எப்படி நிகழ்ந் ஆர்டர் பண்ணாங்க தது? மதுரை வீதியில் ஒரு கண்ணாடிக் ளைபண்ணினோம். டேமி simgmt orsaar Gay Giv) as L'IL AT IT es போனப்பா அவங்க காலத்தை ஒட்டிக் கொண்டிருந்த என்னை ரக்டர் ரூம்ல இருந் இவ்வளவு உயர்த்திற்கு கொண்டு வந்து சுச்சு பீட்டர்தான் நிறுத்தியவர் யார் கோடம்பாக்கத்திற்கு போய் அவங்ககிட்டே கொண்டு வந்து நிறுத்த என்னிடம் என்ன கொடுத்து உள்ள தகுதி இருந்தது என்று என்னுடைய பால்ய ೧ಿಣ@gold | in ရှီနှီ நினைத்துப்பார்க்கிறேன். ஊடு பேரும் ரூமைத் இப்பொழுதுதான் தெரிகிறது.
ਜe ID, பீட்டரே கொண்டு எனக்குத் சில தகுதிகளை
கும்லபேசிட்டிருந்த தூவிவிட்டிருந்தான் என்று போனான் டைரக்ட என் உருவ அமைப்பை வைத்தும், அமாவும் பொலி - அறிமுகமான படத்தில் கிராமத்துக்காரனாக ருந்தாங் கொடுத் நடித்தாலும் நான் ஏதோ ஒரு குக்கிா சானனான மத்தில் பிறந்து வளர்ந்தவனாக நினைத்துக் சொல்ல அவன் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எனக்கும்
கொண்டிருந்தார் - கிராமத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ை | GuitaliaiðLú) Gual வளர்ந்தது எல்லாமே மதுரை
B8MNSITM
GITG). Garfi, G.
றந்தவர்கள் மொத்தம் ஏழுபேர். இவர் களில் நான் மட்டும்தான், கறுப்பு நிறத்தில் கோணங்கித்தனமாக, மற்றவர்கள் பரி காசிக்கும் அளவுக்கு இருந்தேன். அதே மைனஸ்தான் இன்று எனக்கு ப்ளஸ்ஸாக
விட்டது. ய வயதில் இயல்பிலேயே எனக் கிருந்த சேஷ்டைகள் இன்றைக்கு இந்த ாலிப்ளேட்டெல்லாம் நிலை அமைய காரணமாக அமைந்தது நான் ஏழாங்கிளாஸ் வரைதான் படித்தேன். இருக்கும். நானா அதற்குள் அன்றைக்கு பாப்புலரான அனைத் ရူးရဲကြီ။ ၂၂၅:#.........., L_ துப் பாடல்களும் எனக்கு மனப்பாடம் எடுத்துட்டு வந்துட் வீட்டில் கொடுக்கிற காசுக்கு மற்ற மாணவர்களைப் போல் கம்மர்கட்டு மிட் திருந்த வேளையில் - டாயோ, கடலை உருண்டையோ வாங்கி றல் அந்த ஹோட்ட மாட்டேன். அந்த காசுக்குபாட்டுப் வத்தது. புத்தகங்களை வாங்குவேன். ராகம் தெரியா பின் மேல் ஃப்ளோரி மல்டிஎம்.எஸ். சீர்காழி, பி.பி.யூரீனிவாஸ் ம் வந்தது. போன்ற அனைத்துப் பாடகர்களின் குரலி தாடர்ந்து வரும் லும் பாடுவேன்.
O Gud
க்கத்துலதான் சார். அமைந் திரும்ப மதியம்தான்
யார் என் கண்ணில் தென்பட்டாலும் உடனே அவர்களைப் போலவே, என் நண்ப களிடத்தில் நடித்துக் காட்டிவிடுவேள்
இப்படி நான், மற்றவர்களைப் போல் நடித்துக் காட்டி சிரிக்க வைப்பேன் இதையே நாடகமாக்கினால் மக்கள் ரசிப்பார்களே என்று சொல்ல தெருவில் நாடகம் போட்டு அதில் நடித்தேன் பிறகு அதே நண்பர்கள் பேசாமல் மெட்ாசுக்கு போய் நடிகனாகி விடு என்றார்கள்
Isatures of air old, Lolar, art ஏறி சென்னை வந்து, சினிமா சான்ஸ் கேட்டு அலைந்தேன். இரண்டு வருடமாக முயற்சி செய்தும் வாய்ப்பு ஏதும் கிடைக்க வில்லை. திரும்பவும் மதுரைக்கே சென்று விட்டேன். என்னுடைய போராட்டத்தைப் பார்த்து, இதுவரை என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்த என் நண்பன் முரு கேசன், "முடியலைன்னா பேசாமே இங்கே இருக்கிற வேலையை பாரு குடும்ப கஷ்ட மாவது திரும்' என்று அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்.
அப்பொழுது மதுரையில் அர்ஜூன் நடித்த அண்ணனுக்கு ஜே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பில் வெள்ளை சுப்பையாவும், கருப்பு சுப்பையா வும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் டைரக்டர் கங்கை அமரன் அவர்களிடம் நடிக்க சான்ஸ் கேட்டேன். படம் முடியும் தருவாயில் இருந்ததால், இந்த படத்தில் வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார். பிறகு நான் பழையபடி கண்ணாடிக் கடையிலேயே வேலையை தொடர்ந்தேன். கொஞ்ச நாளைக்குப்பிறகு ராஜ்கிரன்சார் ஒரு ரசிகனின் திருமணத்திற்கு மதுரை வந்திருந்தார். அவர் வந்திருப்பதை கேள் விப்பட்டவுடன், மீண்டும் UFLUGAL தலைதூக்கியது. உடனே அவர், தங்கி யிருந்த இடத்தைத் தேடிப்பிடித்து ஒடினேன். அவரை சந்தித்து, ஐந்து விதமான கேரக்டரில் நான் ஒருவனே மோனோ ஆக்டிங் செய்து காண்பித்தேன் နုံးနှုနှီးနှီး List suis ருந்த கிச்சாஸ் அவர்களும் நம்பிா அவர்களும் என்னைத் தட்டிக் கொடுத்தா கள் கடிதம் போடுகிறேன் வா என்ற ஒரு நல்ல நாளில் கடிதமும் வந்தது - டும் சென்னை வந்தேன்.
அவரின் ரெட்சன் ஆபீஸிலேயே திருதம்பி அவர்களும் திருவேறு அவர்களும் தங்க வைத்து கூட சகோதரனைப் போல் பாவிறதா என்னுடைய கனவும் நிறைவேறி

Page 16
இ இடத்தில் நான் ஒரு விவு யத்தைக் தெளிவுபடுத்த வேண் டும் மட்டக்களப்பில் எனக்குப்
பெரிதும் ஏற்பட்டது ஓவியத் துறை ஈடுபாடுதான் நாடகத்துறை ஈடுபாடு திருகோணமலையில் அதற்கு முன்பே ஏற் பட்டு விட்டது. மதுரை நாடகக் கம்பனி
திருகோணமலைக்கு வருவதற்கு முன்பு
型_ö矿。 ஒருவர் அதே லக்ஷ்மி தியேட்டர் வளவில்
திருதம்பிமுத்து என்ற பெயர்
பல அரிய நாடகங்களை நடத்தியிருக்கிறார்.
திரு தம்பிமுத்து அவர்கள் தாமே நாடகம்
எழுதி தாமே பழக்கி, தாமே இரண்டு கைகளாலும் புட்பெலோஸ்' உடைய ஹார் மோனியப்பெட்டியை வாசித்து மிக உயர்தரமான நாடகங்களை அரங்கேற்றி யிருக்கிறார். அந்த நாடகங்களை பயிற்சி நிலையிலிருந்து அரங்கேற்றும் நிலைவரை அவதானித்தே நாடக டெக்னிக்குகளைக் கிரகித்துக் கொண்டேன்.
திருதம்முபித்து இந்தியா சென்று இசைக் கலையும், நாடகக்கலையும் பயின்று வந்த ஒருவராவார். அவரை அண்ணாவி தம்பி முத்து என்றே இரசிகர்கள் அன்புடன் அழைத்தனர்.
திருதம் பிமுத்து அவர் களைத் தொடர்ந்து திரு.இளையதம்பி ஆறுமுகம் என்பவர் சிறந்த நாடகாசிரியராக விளங்
திருஇளையதம்பி என்பவர் திருகோண
மலையில் ஒரு பிரபல ஜோதிடராக இருந்
தார். அவர் மகன் ஆறுமுகம் சங்கீத ஹார்மோனிய விற்பன்னா நாடகாசிரியர் அதேவேளையில் நேவல் பேஸில் அவர் ஓர் உயர் உத்தியோகத்தராகவும் கடமை மாற்றினார்
இவர் மகன்தான் இப்போது பிரதேச அபிவிருத்தி அமைச்சில் இந்து சமயப் பணியாளராகப் பணிபுரியும் திருஆபாஸ் கரதாஸ்)
திரு ஆறுமுகத்தைப்போலவே திரு. பொகுணசேகரம் என்பவரும் சிறந்த நாடக நடிகராகவும், பயிற்றுனராகவும் விளங் |fanmi இவர்களிடமும் நாடக நனுக் கங்களை நான் கற்றிருந்தேன்.
நான் JF, G, SWIL LITUI all LIG) இவ்வளவும் சொல்லப்படுவது ஏன் என்று வாசகர்கள் எண்ணக்கூடும். இந்தப் பின்னணியில் தான், நாடகம் ஒன்றினைப் UNITJ87L JG870637 TLLCLAD, ST67 கண்ட கண்ணோட்டமும் எங்கோ ஓர் இடத்தில் சங்கமமாகின்றன
கோவில்பட்டி ஓவியர் சி கொண்டையா ராஜூவிடம் நான் தெரிந்து கொள்ள வேண் டிய இரகசியம் ஒன்றிருந்தது.
ஓவியம் தீட்டுவதில் நான் ரீவ்ஸ், (Reeves) விண்ட்ஸர் அண்ட் நியூட்டன் (Windsor & Newtor) all Li said, ano அறிந்திருந்தேன். இந்த இரண்டும் இங் கிலாந்து கம்பணிகளாலும் தயாரிக்கப்பட்டன. எண்ணெய் வண்ணங்களையும் (OIPaints) தெரிந்திருந்தேன்.
ஆனால் ஓவியர் கொண்டையா ராஜ உபயோகித்த வர்ணங்களும், பிரஷ்களும் வேறு விதமாக இருந்தன. அவை எந்த வகையைச் சேர்ந்தன, அவற்றிற்கு என்ன பெயர் எங்கு கிடைக்கும் என்பனவற்றை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசைப்ப டேன்.
ஆயினும் கேட்கவில்லை. ஏனென்றால், அப்படிக் கேட்கும் அளவிற்கு அவரிடம் பழக்கம், பரிச்சயம் போதவில்லை.
9.மூச்சும் குணமும்
ஒரு மனிதன் எப்படி மூச்சுவிடறான் அப்படிங்கறதவைச்சே அவனோட குணம் என்ன அப்படின்னு சொல்லியுடலாமாம்
நாம விடற மூச்சுக்கும் நம்ம குணத் 35 (9)LD BFLDU/5BLD 2-600TO). 酥 : yesue மனோதத்துவ நிபுணர் ஒருத்தர் சொல்றார். வெறுமனே சொல்லிபுடலே. 160 (L901 பண்ணி பார்த் துட்டு அதுக்கப்புறம் சொல்லியிருக்கார்
ஒவ்வொருத்தரும் எப்படி மூச்சு
ಊಹಿಣಿ 8 GROGRAFILugbo
அந்த ஸ்கெச்சின்
கிருஷ்ணன், ஹம்ஸ் தாவிப் பாய்ந்து ஏறி கரங்கள் இரண்டின யானைக் கழுத்தை ருந்தான் ஹம்ஸன் நிலைகுலைந்து பின் தள்ளாடி நின்றான்
இந்த இரண்டு நான் பார்த்து இரசி வேளையில், திருக
பார்த்து இரவு
மதுரை ஒரிஜினல் பரீ பாலர் நாடக சபா ஓர் ஊரில் முகாமிட்டால், அங்கு கலெக்ஷன் குறைவுப்டாதவரை மூன்று நான்கு மாதங்கள் அதே ஊரில் முகாமிட்டிருப்பது வழக்கம் திருகோண மலைநாடகப் பிரியர்கள் சங்கீதப் பிரியர்கள் நிறைந்த ஓர் ஊராக அந்தக் காலத்தில் விளங்கியது. அதனால் அங்கு மீனலோசனி நாடகங்களுக்கு நல்ல ஆதரவு இருந்தது.
இரண்டு தடவைகள் வந்த போதும், அவர்
கள் ஒவ்வொரு தடவையும், மூன்று நான்கு மாதங்கள் முகாமிட்டிருந்தார்கள் என்றே நினைக்கிறேன்.
ஓவியர் கொண்டையா ராஜாவுடன் நெருங்கிப் பழகி பேச்சுகள் பரிமாறி இரண்டொரு வாரங்களுக்குப் பின்னர்
ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
மீனலோசனி கம்பனியார் முதல் நாடகமாக வள்ளி திருமணம் போட்டு
களா? என்று கேட் "ஆம், பார்த்தே "எப்படியிருந்த அந்த வேளைய பணியின் நாடக ஆசிரி அந்த இடத்திதுக்கு முத்தப்பாவோடும் ஏற்பட்டிருந்த சமய "கோவலன் ஆ
ளோடு தானே இரு
விட்டு, இரண்டாவது நாடகமாக கோவ
லன்' நாடகத்தை அரங்கேற்றினார்கள்
நான் முதல் நாளே முதலாம் வகுப்பு
பார்த்து விட்டேன்
மறுநாள் பிற்பகல் 10 மணிக்கு
நேராக கல்லூரியிலிருந்து நாடகக் கொட்ட கைக்குச் சென்றேன். அப்போது அடுத்த நாடகமான பூர் கிருஷ்ண என்ற நாடகத்துக்கு திருசுப்பையா விளம்பரத் தட்டி தயாரித்துக் கொண்டிருந்தார்.
பூதனை என்ற அரக்கி தரையில் சுருட்டைத் தலையுடன் மலைபோல் சரிந்து கிடக்கிறாள். அவளுடைய இரண்டு பாரிய ஸ்தனங்களும் இரண்டு பாரிய குன்றுகள் போல குவிந்து நிற்கின்றன. பாலகிருஷ்ணன் அதாவது குழந்தை கிருஷ்ணன், நீல மேனியனாக இடுப்பில் ஜட்டிகூட இல்லா Ing) Ishá, „IIIáflssi hLIIIlf GLIII6öfn வயிற்றில் உட்கார்ந்து கொண்டு, அவளு டைய ஒரு முலையில் வாய் வைத்துப் பால் குடித்துக் கொண்டிருக்கிறான். பூதனை மயங்கி விட்டாள். அவள் இரண்டு கண்களும் மேல் இமைகளுக்குள் சொருகி விட்டன. அவள் இறந்துதான் போய் விட் டாளோ என்று எண்ணும்படி தத்ரூபமாக
அமைந்திருந்தது அந்தச் சித்திரம்
திரு. சுப்பையா இந்த ஓவியத்தைத் தீட்டிக் கொணர்டிருந்த அதேவேளையில் ஓவியர் கொண்டையா ராஜூ இன்னும் ஒரு தட்டியில், ஹம்ஸன் வதத்துக்கு பென் ஸில் ஸ்கெச் போட்டுக் கொண்டிருந்தார்.
விடறாங்க அப்படின்னு பார்த்துட்டு அவங்க ബത്ത
KÉ, AL SAYITÄ #, F# ATRAJ SVÄT UDTL#j, 73 LJ ||
Q Jay Gaggi
இப்படிச் சொல் நரான முத்தப்பாவு கும் என்று நான் மாணவப் பருவமான எண்ணிப் பாராமல் I GYFTIGVAM) GAEILGB LGBT,
"என்ன பிழை தப்பா அவருடைய கொஞ்சம் அகம்பா சுப்பையாவுக்கு உள்ளுக்குள்ளே இலே தது என்பது எனக்கு |ÎañIGNIII jff 0jff கோவலன்' நா தது என்று நான் ெ கொஞ்சம் கிண்டி 6)Լ | Ա | | | ,
என் பெயரைச் யமில்லாமல் சொல் இரசிகர்,நல்ல விமர் கொப்பில் ஏற்றி என்னைக் கொண்டு 'டோஸ் கொடுக்க ே பையாவின் அந்தர SGUI).
LIGONILILLIT Gida T LU
தங்களையே லேயும் இவங்க ரொ புதுசா எதையும் ஆர்வம் உள்ளவங்க Adventurous type
ன்னொரு ரக
ရှိုးရိုး 3úUl.
குணத்தையும் கவனிச்சிருக்கார் அவரு ஆராய்ச்சிபண்ணி என்ன கண்டுபிடிச்சாரு தெரியுமா?
மெதுவா-அதே சமயத்துலே ரொம்ப நீளமா மூச்சு இழுத்து விடறவங்க பலபேரு இருப்பாங்க அவங்க குணம் எப்படி
(R
இருக்கும் தெரியுமா?
அவங்களுக்கு ரொம்ப மனோதிடம் உண்டு உறுதியான எண்ணம் உண்டு ரொம்பவும் தைரியசாலியா இருப்பாங்க
அவங்களுக்கு புத்தி-உடம்பு இது ரெண்டுமே சுறுசுறுப்பா இருக்கும்
ராம்பவும் மேம் துலே அவசரம்-அவ விடறவங்க
இவங்க குணம் அது வேறே மா இவங்க. ரொ வெட்கப்படறவங்க
60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ngagkaiba. ஸ்டிரிஹநாய்டு
சகலரும் மாதவியின் நிபந்தனையை ஏற்றுக் கொள்ளுகிறார்கள்
மாதவி ஆடுகிறாள். மாலையைச் சுழற்றி வீசுகிறாள். மாலை மணமகன் கோவலன் கழுத்திலேயே விழுந்து விடுகிறது. கோவ லனைத் தன்னோடு வரும்படி மாதவி அழைக்கிறாள். அவன் மறுக்கிறான் வசிய மருந்திட்ட தாம்பூலத்தை மடித்துக் கொடுக் கிறான் மாதவி அதை வாங்கி வாயில் போட்டுக் கொண்ட கோவலன் கட்டிய மனைவி கண்ணகியை மணவறையிலேயே விட்டுவிட்டு மாதவியின் பின்னே செல் கிறான்.
இப்படித்தான் கோவலன் நாடகங்கள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கின்றன.
நான் ஏற்கனவே மட்டக்களப்பில் திருவிநாயகமூர்த்தி அவர்கள் வீட்டில் கேட்ட கோவலன் நாடக 'கிரமபோன் றெக்கோட் செட்டிலும் இதே கதைதான்!
கண்ணகியின் திருமண வீட்டிலே மாதவி மாலையைச் சுழற்றி வீசுகிறாள். அந்த மாலை கோவலன் கழுத்தில் போய் விழுந்து விடுகிறது. கோவலன் மாலையைக் கழற்றிக் கழற்றிப் பார்க்கிறான். கழற்ற முடியவில்லை.
உடனே, கோவலன் பாடுகிறான். கோவலனாக அந்த றெக்கோட் செட்டில் பாடியவர் அந்தக் காலத்து நாடக மேடை புகழ் விஎஸ்சுப்பையா பாகவதர் என்று எண்ணுகிறேன்.
கழுத்தில் விழுந்தமாலை
கழற்ற முடியுதில்லை
காரிகையே இது
(UTii (GI?
இப்படி கோவலன் பாட அதற்கு உத்தரமாக
மாலைநான் எறிவேன் வந்தது யார் கழுத்தில்
ழுந்ததே யானால்
நாலுபேரறிய அழைத் தேகுவேன் அவரையிந்
முத்தப்பாவை ஒரு மடக்கு மடக்கினால் என்ன என்று சிறு பிள்ளைத்தனமான உணர்ச்சி என்னுள் தலைதூக்கியது.
"சிலப்பதிகாரம் என்ற பழந்தமிழ் இலக்கியத்தைத் தழுவியதுதானே கோவலன் என்ற நாடகம்?"என்று நான் முத்தப்பாவிடம் G, LGL LGBT.
"ஆமாம் அதில் என்ன சந்தேகம்?" என்றார் முத்தப்பா
அப்படி வாருங்கள் வகையாக மாட் டிக் கொண்டீர்கள், நாடக ஆசிரியரே' என்று நான் மனதுக்குள் எண்ணிக் கொண் டேன். இந்த வார்த்தைகளை நான் வெளியே
திருகோணமலை, செனட் ஜோஸப் கல்லூரியில் எங்களுக்குத் தமிழ் ஆசிரியராக இருந்தவர் திருமுருகுப்பிள்ளை என்பவர். நிறைந்த தமிழ் அறிஞர் அவர் தமிழ் இலக்கியங்களை இரசித்துச் சுவைத்து மாணவர்களுக்கும் எடுத்துக் கூறுவதில் பேரார்வம் கொண்டவர்
வகுப்புக்குரிய பாட விதானத்துக்கு
படி குழந்தையான னுடைய மார்பின்மீது தன்னுடைய பிஞ்சுக் ாலும் ஹம்ஸனுடைய நெரித்துக் கொண்டி பிதுங்கிய கண்களோடு னால் சரிந்து, திணறித்
உயிர் ஓவியங்களையும் மெய்மறந்து நின்ற | Լ1600|1|ՍՈ 61 601 6060/L/ கோவலன் பார்த்தீர்
t ன்' என்றேன். து? என்றார் அவர்
ல், மீனலோசனி கம் யரான திருமுத்தப்பா வந்து சேர்ந்தார். ஒரளவு முகப்பழக்கம் ம் தான் அது ரம்பமே பல பிழைக நந்தது" என்று நான்
வெளியே சென்று தமிழ் இலக்கியத்தின் சுவையான பகுதிகளை எடுத்துப் படிப் பிப்பார் அப்படியான ஒரு பெருந்தகையின் மாணாக்கர் ஆகும் பாக்கியமும் எனக்குக் கிடைத்திருந்ததால் சிலப்பதிகாரக் கதை மட்டுமன்றி, சிலப்பதிகார இலக்கியத்தின் முலமும் ஓரளவு எனக்குத் தெரிந்திருந்தது. முருகுப்பிள்ளை மாஸ்டர் சிலப்பதி காரத்தை எங்களுக்குக் கற்றுத் தந்திருந்தார்.
கோவலன்' கோவலன் சரித்திரம்' சங்கீத கோவலன்' என்றபெயர்களில்
எல்லாம் மேடையேற்றப்பட்ட கதைக்கும், நாளி லென்று சிலப்பதிகாரம் சொல்லுகின்ற கதைக்கும் ALBIN LJ80 F ğCg&s 36)LG| Ша) 06.JШII(jihall 30, bjel. சம்மதித்திருந்தீர்.
கோவலன் கண்ணகி திருமணம் காதல் திருமணம் அல்ல. பேசிச் செய்த திரு மணம்தான் கண்ணகியின் தந்தை மாநாய் கன் செட்டியும், கோவலன் தந்தை மாசாத் துவான் செட்டியும் கலந்து பேசித் திரு மணத்தை நிச்சயிருக்கிறார்கள்
கோவலன் பெயரால் நடைபெற்று வந்த நாடகத்தில் கோவலனுக்கும் கண்ண கிக்கும் திருமணம் நடைபெறுகிறது. அந்த திருமண வைபவத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களை மகிழ்விப்பதற்காக மாதவி என்ற ஒரு கணிகை மாது சதிர் ஆட அழைத்து வரப்படுகிறாள்.
சபைக்கு வந்த கணிகை மாதவி ஒரு நிபந்தனை விதிக்கிறாள். அவள் தன் கையிலே ஒரு மாலையை எடுத்துக் கொண்டு சொல்கிறாள்:
"நான் பிறக்கும் போதே இந்த மாலை என்னோடு கூடப்பிறந்தது. நான் நடனம் செய்யும் போது இம்மாலையை நான் சுழற்றி வீசுவேன். இது யார் கழுத்தில் விழுகிறதோ அவரே என் கணவராவார். நான் அவரைக் கணவராக வரித்து அழைத் துச் செல்வேன். இந்த நிபந்தனைக்குச் சபையோர் சம்மதித்தால்தான் நான் ஆடு வேன். சம்மதமா?
சபையோர் சம்மதிக்கிறார்கள் கோவ லன், மாநாய்கன், மாசாத்துவான் ஆகிய
என்று மாதவி பாடுவாள் பாடிவிட்டு "என்னுடனே வாரும் சாமியே" என் பாள் மாதவி
தொகுத்தளிப்பவர்
இந்த
"என்னை-எங்கு நீ அழைக்க வந்தாய் TT L TG LLLLLL L LLLLLLTT T LL TT S T Tt G L GTT LLS
இப்படியேதான் றெக்கோட் செட் நாடகமும் சென்று கொண்டிருந்தது.
ஏறக்குறைய இந்த நடைமுறையை அடி யொற்றியே முதல் நாள் நான் பார்த்த மீனலோசனி நாடகக் கம்பனி நாடகமும் நடிக்கப்பட்டது.
நாடகப் பயிற்றுநர் முத்தப்பாவிடம் நான் சொன்னேன்:
"உங்கள் நாடகத்துக்கும், நாடகத்தின் மூலக் கதையான சிலப்பதிகாரக் கதைக்கும் எதுவித சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. சிலப்பதிகாரக் கதைப்படி கோவலன்-கண்ணகி திருமணம் எப் போதோ நடந்து விட்டது. அந்த திருமணச் சபைக்கு மாதவி வரவும் இல்லை, மாலை கழற்றவும் இல்லை. அது கோவலன் கழுத்தில் விழவும் இல்லை."
(இன்னும் வரும்)
வது நாடகப் பழக்கு க்குக் குத்தலாக இருக்
GIGINNTGINNT GEGNIL 17a) gana). கயால், விளைவுகளை சர்வ சாதாரணமாகச்
என்று கேட்டார் முத் அந்தக் கேள்வியில் வம் இருந்தது D, ԱՔ55ԼILIT6, Փ(3յԼ0 சான உராய்தல் இருந் அப்போது தெரியாது. ய வந்தது. டகத்தில் பிழையிருந் ானனதும எனனைக விட்டார் நண்பர் சுப்
சொல்லி, "இவர் விஷ ல மாடLாா, நலல சகர் என்று என்னைக் வைத்தார் சுப்பையா
முத்தப்பாவுக்கு ஒரு வண்டும் என்பது சுப் ங்கமாக இருந்திருக்
க்க பலம் கிடைத்ததும்,
உண்டு. இவங்களுக்கு தன்னம்பிக்கை பண்ணி பார்த்திருக்காங்க பம்பாயிலே குறைச்சலா இருக்கும். எப்பவும் அடுத்த R.Vakங்கற ஆராய்ச்சியாளர் இதைப் வங்களையே நம்பி இருப்பாங்க இதை பத்தி சில பரிசோதனைகள் பண்ணிப் யெல்லாம் சோதிச்சுப் பார்த்துட்டுதான் பார்த்தார் டெல்லியிலேகூட இதைப்பத்தி அந்த மனோதத்துவ நிபுணர் Periy ஓர் ஆராய்ச்சி நடந்தது ஆராய்ச்சி 55th Breathing Styles (5th Fious glo பண்ணினவர் B.K.Anand Ramanand Yogi உண்டுன்னு முடிவு பண்ணினார். அப்படின்னு ஒரு சுவாமிஜி, சொந்த ஊரு
ம்ம பக்கத்துலே சில சாமியார்கள் ஆந்திரா LGG TITL པའི་་་་་་་་་་་་་་་་་་་་་་ ந்துட்டு அவரை வச்சி இந்த ஆராய்ச்சி கொஞ்ச நாள் கழிச்சி வெ 燃 வரு நடந்தது!
வாங்க. கேள்விப்பட்டிருப்பிங்க GALGÜGGVÉNGGIU
பம்பாயிலே ஒரு சுவாமிஜி, All India Institute of Medical Sciences
ಇಂಣ್ಣ ஒண்ணு இருக்கு
呜呜T町岛g 凰L斯岛莎· அந்த யோகியை என்ன பண்ணினாங்க தெரியுமா?
ஒரு பெட்டியிலே வச்சி அடைச்சி பூமிக்குஅடியிலே புதைச்சி வச்சுட்டாங்க மணி நேரம் அவரு தொடர்ந்து உள்ளேயே இருந்தாரு
அப்ப அவரு உடம்புலே ஏற்படற மாறுதலை எல்லாம் வெளியிலே இருந்தே கருவிகள் மூலமா கணக்கெடுத்தாங்க
அதையெல்லாம் வச்சிப் பாத்ததுக்கு அப்புறம்தான் புரிஞ்சுது! இது மந்திரமும்
ட்டுப்படுத்திக்கிறது ம்ப கெட்டிக்காரங்க செஞ்சு பாக்கறதுலே
யிெலே ஒரு குழிவெட்டி உள்ளே இல்லே! தந்திரமும் இல்லே. மனித
போயிட்டாரு. புதைச்சுட்டாங்க
அப்புறம் என்ன. தண்ணி. ஆகாரம் ரெண்டும் கிடையாது ஆறுநாள் பூமிக்
எந்திரம்தான் இதுக்குக் காரணம்ன்னு au, Gla A عیبهای اع ماشیه به آن را TLL LDIT? LDLD es LLD
ள்ளே இருந்துட்டு அதுக்கப்புறம் ரமா மூச்சு இழுத்து வளியே வந்துட்டாரு பலபேரு இதை மாத்திக்குமாம். திடீர்ன்னு இருட்டுக் நேரிலே பார்த்தாங்க இது மந்திரமா? குள்ளே போனா கொஞ்ச ຫຼິ
gjëruar? S S S S 1Սակ, 7 கண்ணுக்கு பாக்கற சக்தி லேசா வந்து திரியா இருக்கும். 650 ಘ್ವಿ விஞ்ஞான பூர்வமான விளக் டுல்லே. அது மாதிரி DUGALDUALU5956.JP51895, .
(வார்த்தைகள் தொடரும்)
DITriä. 18-24, 2001
Sa ës, GUITSulo இதை சில விஞ்ஞானிகள் சோதனை

Page 17
  

Page 18
型回亚回回回回回回回回回回回回回回回回回回回回回回
“estadiraoao Dai Golf) är frá Glas II Git GNILI. இன்றைக்கென்று வேலை அதிகம் உடன விட்டிட்டு வர முடியவில்லை." முச்சு வாங்கியபடியே பேசினாள் அவனருகே கைப்பையை வைத்துவிட்டு இரு பாதங்களையும் ஒரு புறத்துக்கே மடித்து ஒரு கையைத் தரையில் ஊன்றியபடி சாய்வாக அமர்ந்தாள். அவனை ஏறிட்டாள் அவன் முகத்தில் உணர்ச்சி எதுவுமில்லை, கடலையே பார்த்தபடி இருந்தான் கோபத்திலிருக்கின்றான் என்று புரிந்து கொண்டாள் "என் ராஜாவுக்குக் கோவமாக்கும். நான் என்னடா செய்யட்டும். உன்னை மாதிரி நினைச் சவுடன் வெளிக்கிட்டு
கை விரல்களில் மென்மையாக முத்தமிட்டாள். அவன் கையை இழுத்துக் கொண்டான். அவள் மேலும் நெருங்கி வந்து அவன் தோளில் தலைசாய்த்தாள். "என் ராஜகுமாரன் கோபப்பட்டால் கொள்ளை கம்பீரம்." என்று அவன் காதுக்குள் கிசுகிசுத்தாள்.
காத்திருக்க வைத் G) SITGI GIMTGAUTLD GITGI அவள் வந்தவுடன்
ந்தோஷத்திற்கு அவனுக்கு எரிச்சலாக இருந்தது. சநதோஷத 體 பித்தனைப் : காத்துக் கொண்டிருப்பானே என்பதெல்லாம் இவளுக்கு ஒரு அவன_முகததைய பொருட்டில்லை. எப்ப இறுக்கிக் கொண வேண்டுமானாலும் வந்து கொஞ்சிப் அமர்ந்திருந்தாள்
வரக் கூடிய வேலையா எனக்கு” "நான் மட்டும் வேலையை விட்டிட்டு மணிக்கணக்காய் வந்து கடலைப் பார்த்துக் கொண்டு இருக்கலாமாக்கும்." அவன் வார்த்தைகளின் உஷ்ணம் அவளைத் தாக்கியது. வெகு ஆவலோடு வந்திருந்த அவள் முகம் திடீரெனக் குதூகலத்தை விட்டொழித்தது. "அந்தக் கிழத்தைச் சமாளிச்சிட்டு வாறதுக்குள்ள போதும் போதும் என்றாயிடுது. என்னைப் புரிஞ்சு கொள்ள வேண்டாமா? அவள் தனக்குள்ளாக முணுமுணுத்தாள். அவன் பேசாதிருந்தான். "உனக்காகத்தானே. எத்தனை பொய்களைச் சொல்லி ஓடி வந்திருக்கிறேன். முகததைத திருப்பிக் கொண்டு இப்படி என்னைச் சோதிக்க வேணுமா?" "நான் மட்டும் வேறு யாருக்காகவோ
வந்து இத்தனை நேரம் காத்துக் கொண்டிருந்தேனாக்கும்." "உன்வேல்ை." சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டாள். அது அவனை மேலும் கோபப்படுத்தும் என்று உணர்ந்தாள் மெதுவாக அவனருகே நகர்ந்தாள். அவன் கையை மெல்ல எடுத்து தன் முகத்தை நோக்கி உயர்த்தி, அந்தக்
பேசிவிட்டால் இவன் பல்லை
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் மார்க் வோவ் ஒருநாள் போட்டிகளில் 8 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் எடுத்த வீரர் கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக கடந்த பெப்ரவரி 9ம் திகதி மெல்போர்ண் நகரில் நடந்த போட்டியின் போது 173 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் இந்த மைல்கல்லை எட் டினார்.
வோவிற்கு முன்பதாக 8 ஆயிரம் ஒட் டங்களை ஒருநாள் போட்டிகளில் எட்டியவர் கள் நால்வர். அவர்கள் பற்றிய விவரங்கள் 6խԱԵԼՈIII):
முதலாவதாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர்-203 போட்டிகளில் 9899 ஓட்டங் களைக் குவித்துள்ளார். இரண்டாவதாக இந்திய முன்னாள் வீரர் முஹம்மட் அஸாரு தீன் 334 போட்டிகளில் 9378 ஓட்டங்களை
காமல் இருந்துள்ளார். 17 சதங்களும் 49
"எனக்குக் கிஸ் ே சிணுங்கலாக ம், ஆணையிடுகிற அவளுடைய விதி அவள் எப்போது காத்திருந்து நாம் சந்தோஷப் படுத்த
இளித்துக் கொண்டு குழைவான்
Taip Ja'fhuilib தோளில் சாய்ந்து கன்னத்தில் உரசி சிணுங்கலாய்ப் பேசிவிட்டால் நாம் வாலைக் குழைத்துக் கொண்டு
அவள் வட்டத்துக்குள் அவளிஷ்டப்படி
ஆட வந்துவிடுவோம் என்கிற திமிர் வேண்டும் அவளு அதனால்தான் எவ்வளவு நேரமும் அவளுக்குத் தேை நாம் நடந்துகொள்
அதன்பிறகு நமக்
வழங்க வந்த தெ அவளது நேரம் ( பறந்து விடுவாள் "என்னடா. என்ற அவன் மெளனமா "äGUID,,,,,," GI GÓTIDLIL T அவன் ழகத்தைத் எடுத்துள்ளார். மூன்றாவதாக மேற்கிந்தியத் இதழ்களில் அழுத் தீவுகளின் முன்னாள் வீரர் டெஸ்மண்ட் முத்தமிட்டாள். ஹொய்ன்ஸ் 28 போட்டிகளில் 8648 ஓட்டங் பாாாா களை எடுத்துள்ளார். நான்காவதாக * சிந்தியா பதில்கள் இலங்கை வீரர் அரவிந்த டி சில்வா 274 - பதிலளித்தல் எனவு போட்டிகளில் 8427 ஓட்டங்களை எடுத்துள் அப்படியானால் GİTTİ. சிந்தியாமலா பதில ஐந்தாவது இப்பட்டியலில் இணைந்தி Slo dlog sv. ருக்கும் மார்க்வோவ் 230 போட்டிகளில் ஆமாம் சிறிய 8107 ஒட்டங்களை எடுத்திருக்கின்றார். இவ அதுசரி சும்மா ரது சராசரி 955 ஆகும் இந்த லொள்ளுப் 36 வயதான மார்க் எட்வேர்ட் வோவ் ஆரோக்கியசாமி எ அவுஸ்திரேலியாவின் f)L6of நகரில் பிற - அந்த ஆளுக்கு வரு ந்தவர். அவுஸ்திரேலிய அணித்தலைவர் அல்லது பி.ஏ.கிரேன் ஸ்டீவன் ரொட்ஜர் வோவின் சகோதர வேணுமா? என்ன ராவார்
இவர் 230 ஒருநாள் போட்டிகளில் 223 * ஒவ்வொரு ஆ இன்னிங்ஸ்களில் 80 ஓட்டங்கள் எடுத்திருக் பின்னால் ஒரு ெ கிறார். இவற்றில் 18 போட்டிகளில் ஆட்டமிழக் * plajaraldun
விஜயா செ அரைச் சதங்களும் அடித்துள்ள மார்க் எல்லோருடை வோவ், 18 தடவைகள் டக்-அவுட் ஆகியுள்ளார். பின்னாலும் இருப்
ஒருநாள் போட்டிகளில் இவர் அடித்த அதிகபட்ச ஓட்டங்கள் 173 மேற்கிந்தியத் *கண்ணுக்குக் கண் தீவுகளுக்கெதிராக 148 பந்துகளில் இவர் தீர்களா? கதையின் எடுத்த இந்த ஒட்ட எண்ணிக்கைதான் பொய் என்பதா? அவுஸ்திரேலியா FIT-TLIET ஒரு வீரர் எடுத்த தப்புவதன் மூலம் அதிகபட்ச PLL- எண்ணிக்கை ஆகும் - என்பதா? பாசப் பின இதற்கு முன அடம கில்கிறைஸ்ட் 154 ஓட் மாற்றி விடும் என்பது டங்களைக குவித்திருந்தார். னால் தெய்வ சங் அத்துடன் மேற்கிந்திய தீவுகள் - முடியும் என்பதா? அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் 历 பெறப்பட்ட அதிகபட்ச ஒட்ட எண்ணிக்கை இப்படியே இ6 யும் இதுவாகும். வந்தால், எமக்கு ம
என்பது
இரண்டாவதில் இங்கிலாந்து வெற்றி (.
இலங்கை இங்கிலாந்து அணிகளுக் கிடையே கண்டி அஸ்கிரிய மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்களால் வெற்றி யீட்டியுள்ளது.
முதல் டெஸ்ட்டைப் போன்றே இரண்டா வது டெஸ்ட்டிலும் நடுவர்களின் தீர்ப்புக்கு சர்ச்சைகள் எழுந்தன. முதல் டெஸ்ட்டில் இலங்கைக்குச் சார்பாகவும் இரண்டாவது டெஸ்ட்டில் இங்கிலாந்திற்குச் சார்பாகவும் நடுவர்களின் தீர்ப்புக்கள் அமைந்திருந்த தாகக் கூறப்பட்டிருக்கிறது
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிமுதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக் களையும் இழந்து 297 ஓட்டங்களை எடுத்தது. (ஜயவர்த்தன.101 அர்னோல்ட்-65 டரன் கொஃப்-4/3)
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கி லாந்து அணி 387 ஓட்டங்களை எடுத்தது.
8.
திரைப்படம் எதுெ இ.அஜந் கூறினால் போ மான பூந்தோட்டக் GOTITA அறிமுகம்
(நஸார் ஹுஸைன்-109 கிரஹாம் தோர்ப் 59. அலெக் ஸ்ருவர்ட்-54 முரளிதரன்-4/127) இங்கிலாந்தை விட 90 ஓட்டங்கள் பின்தங்கி யிருந்த இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 250 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. (சங் கக்கார-95 தர்மசேன54 டரன் கொஃப்-48) ■ ★
வெற்றிபெற 16 ஓட்டங்களை எடுக்க வேண்டிய நிலையில் இரண்டாவது இன்னிங் ஸைத் தொடங்கிய இங்கிலாந்து 7 விக் கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கைத் தொட்டது.
இரு இன்னிங்ஸ்களிலும் சேர்ந்து 8 விக் கெட்டுக்களைக் கைப்பற்றிய டரன் கொஃப் ட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். * " கொண்ட தொடரில் '? 1- என்ற கணக்கில் சமநிலையில் இரு ஊருக்குள் பயந் அணிகளுக்குமிடையிலான வேதும் இறுதி , டுச் சண்டிய யுமான டெஸ்ட் மார்ச் 15 முதல் 19 வரை ளிடம் தெம்பு இல்ல கொழும்பில் நடைபெறுகிறது.
தின
ஏன் தனியார் வ யொன்று போட்டி குறை கூறுகின்றன? ஆர்.எப் என் வருத்தமு களைத தங்கள தங் யாகச் சேர்த்துக் அக்கறையை தரம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

回回回回回回回回回回回圆回回回回回回回回回回回回画画回圆圆回回圆回回回回回回回回回回回国国
Zク/沈ア ഉബ
துச் சமாளித்துக் ன்று நினைக்கிறாள். T ~9Y QI (G2500)LILI வேண்டிய எல்லா ஆரம்பித்துவிட
|ւն ք-ւowol)պլb
டு
வணும்." என்றாள்
ாள் எல்லாம் ளின் படிதான். வருகிறாள் என்று D 9IGIGOGITOF
த் தயாராயிருக்க டைய நேரத்துக்குள் வயானபடியெல்லாம் ாள வேண்டும் கு அருள் கடாட்சம் Ligji Gurra) *臀
|ள் இரகசியக் குரலில் யிருந்தான் I LIGOjö III
திருப்பி 95 DITU
'துர்வாச முனிவரின் கோபம் தணிந்ததா?" என்றாள் சிரித்தபடி, விழிகளில் குறும்பு மிண்ணியது. இதற்காகத்தான் நாக்கைத் தொங்கப் போட்டபடி நாம் காத்திருந்தோமாம் இனி மற்றுமொன்றுக்காக ஹி ஹி. என்று அவளோடு இழைய வேண்டுமாம். எதிர்பார்க்கிறாள். எல்லாம் அவள் வட்டம், அவள் சட்டம் அவளிடமிருக்கும் படைக்கலகங்களுக்குச் சரணடைந்து விடவேண்டும் நாம். அக்கம்பக்கம் பார்த்துவிட்டு அவள் மீண்டும் அவன் கன்னங்களைத் தன்
கைகளால் அழுத்திப் பிடித்தாள் உதடுகளைக் குவித்து விழிகளில் குழந்தையைக் கொஞ்சும் தாயின் பரிவு தெரிய அவன் முகத்தை நெருங்கினாள். அவன் கைகளால் அவள் முகத்தை விலக்கினான் முகத்தைத் திருப்பியபடி "உன் செல்ல நாய்க்குட்டிக்கு கட்டி வைத்துக் காத்திருக்க வைத்துச் சோறு போடுகிறாயா?" என்றான். அவள் சட்டென்று கைகளைத் தளர்த்தினாள் முகம் வாடித் துவர்ைடது. பரிதாபமாக அவனைப் பார்த்தாள். அவனுக்குள் குரூரத் திருப்தி மிதந்தது. அவள் கண்கள் கலங்குவது போலிருந்தது. உதடுகள் துடித்தன. அழப்போகிறாளா என்ன? இவர்களிடம் தான் எத்தனை அஸ்திர
i அவளை விட்டு விலகி அமர்ந்தான். சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவள் நீர் தளும்பிவிட்ட கணிகளை மறைக்கச் சிரமப்பட்டாள். இவனுக்குள் குரூரம் வடிந்து இரக்கம்
TDLILE-g Dalam af7JELDLaNGOJ, Lumij, JAGTTGGT மார்பங்ககள் எழும்பித் தணிந்தன.
கணிணிரை அவன் பார்த்துவிடக் கூடாது என்ற முயற்சியில் முழங்காலில் ஊன்றிய கைகளால் கன்னத்தை மறைத்துக் கொண்டிருந்தாள் சேலை விலகியதில் அவள் இடைப் பகுதியும் துடிப்பது தெரிந்தது மெல்ல அருகே சென்று அவள் இடையைக் கரங்களால் சுற்றி வளைத்தான் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான். அவள் முகத்தைத் திருப்பினாள் முதுகுப்புறம் முழுவதும் குலுங்கியது அவள் தோளிலே மோவாயை வைத்துக் கொண்டு பின்புறமிருந்து கன்னத்தை உராய்ந்தபடி 'சொறி என்றான் அவள் உயிருக்குள் இர கசியமாய் ஊடுருவும் குரலில் அவள் முக்கை உறிஞ்சினாள் தன் உடலைச் சுருக்கிக் கொள்ள முனைந்தாள். அவன் கரங்கள் சற்று மேலுயர்ந்தன. பின்புறமாகவே அவளைத் தன்னோடு இறுக்கினான் ஆவேசம் கொண்டவனாக அவள் விழிநீரைத் தன் இதழ்களினால் ஒற்றியெடுத்தான். அவள் விலகாமலும் இழையாமலும் அவன் இழுத்த இழுப்புக்கு அசைந்து கொண்டிருந்தாள். "என் கண்னெல்லே. அதெல்லாம் மறந்திடுடா. அவன் கொஞ்ச நேரம் இதையே ம்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். பின்னர் தூங்கி விட்டானோ என்ற ஐயப்படும் படியாக அவன் தோளிலே மெளனமாய்ச் சாய்ந்திருந்தாள் அவள் சேலைத்தலைப்பால் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு திரும்பினாள் அவன் தலையை நிமிர்த்தினாள் அவன் பரிதாபகரமாக, "என்னை மன்னிச்சுடுடா என்றான். அவனை நெஞ்சோடு இழுத்தணைத்தபடி "என் செல்ல நாய்க்குட்டி" என்றாள். அவன் ஒரு கனம் மலைத்துத் துவண்டு பின் தன் முகத்தை அவள் கழுத்துக்குள் புதைத்து ஆவேசத்துடன் இயங்கினான்
கடற்காற்றும் அலையோசையும் அவர்களுக்கு லயம் சேர்த்தன் வெயிலில் அவர்களது உடல்கள் மினுங்கின. இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு
(குறள் 132)
ா என்பது சிந்திக்காமல் ம் பொருள்படுகின்றதே. வாராவாரம் நீங்கள் 1ளிக்கிறீர்கள்? டா, எட்டியாந்தோட்டை ன சிந்தியாமல்,
ஒரு பேர் வைத்ததற்கு
பண்ணுகிறீர்களே. ன்று பெயர் வைத்தால் த்தமே வரக்கூடாதா? ஸ்டா பி.ஏ.படித்திருக்க
LT 3/ لیہہ ணின் கண்ணீருக்குப் பண் இருக்கிறாளாம்.
ல்வராஜ், பூண்டுலோயா, ய கண்ணருக்குப் பது கண்தான்! ം|| ானாக படம் பார்த் கரு என்ன? சோதிடம் கண்டங்களிலிருந்து விதிகூட மாறிவிடும் ணப்பு மரணத்தையே நா? தியாக உள்ளங்களி கற்பத்தையே மீறிவிட
கமால்தீன், ஏறாவூர்-03, ன்னும் சில படங்கள் ண்டை காய்ந்துவிடும்
ܐܘ ஸ்டன் நடித்த முதல் வன்று கூறுவீர்களா? திணி, திருகோணமலை ச்சு விஜயகாந்த் பட காவல்காரனில் வில்ல
Hھی ானொலிகள் ஒன்றை போட்டுக்கொண்டு
நஸ்லியா, நிககொல்ல. ம் அதுதான் நேயர் களுக்கென்று கோஷ்டி கொள்வதில் காட்டும் ான நிகழ்ச்சிகளைத் வில் காட்டினால், எல் கேட்கலாமே!
தவன் உரத்துச் சத்தம் னாவது போல தங்க ாதவர்கள்தான் வம்பு
TUI06vi D奥、
களின் மூலம் தமை வளர்க்கப்பார்ப்பார்கள்
ஸ்டுடியோவுக்குள்ளிருந்து எந்நேரமும் தொலைபேசியிலேயே சத்தற்று உரை யாடிக் கொண்டிருப்பதைக் கொஞ்சம் நிறுத்தி புதிது புதிதாய் நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தர முளையைக் கசக்குங்கள் குரிய, சுவர்ண சக்திக் குஞ்சுகளே!
அசோகவனம்' படத்தில்
*வீதியில் போகின்ற பெண்களைப் பார்த் துக் கிண்டல் அடிப்பவர்களுக்கும், பின்னா லும் முன்னாலும் சுற்றித் திரிபவர்களுக்கும் என்ன செய்யலாம்?
ரீ.சுமதி, தேக்கவத்தை பருவமடைந்தவுடன் உங்களுக்குள் ஏற் படுகிற மாற்றங்கள் போல, அவர்களுக்கும் சும்மா இருக்க முடியாத சில தொந்தரவு களை ஹோமோன்கள் ஏற்படுத்துகின்றன. நம் முதாதையரின் தாக்கம் வெகுவாக நம்மைப் பிடித்துக் கொள்ளும் பருவம் அது கிளைகளில் முன்னாலும் பின்னாலும் தாவி முக்கைச் கொறிந்து கேலிக் கூச்ச விட்டுக் கொண்டிருப்பவர்களைச் சகித்துக் கொள்வது போல, சைக்கிள்களிலும் மதில்
களிலும் பஸ்களிலும் அவர்களைச் சகித்துக் கொள்ள முடியாதா என்று பாருங்கள் அந்த வயதை ரசியுங்கள் அளவுக்கு மீறி உங்கள் மேல் பாய முற்பட்டால் அடி கொடுங்கள் போதும்
* தமிழ் மக்களின் எதிர்காலம்?
தாபராபரன், யாழ்ப்பாணம் வழக்கம் போலதான் உணர்ச்சிகர மானகோஷங்களெல்லாம் நம்மைக் கை விட்டுவிட்டதென்றால், எங்களுக்குத்தான் இது அப்பவே தெரியுமே. என்று மேலும் ஓங்கி ஒரு மிதி மிதித்துவிட்டு, அடுத்த ஒரு பூதத்திடம் நம்மை ஒப்புக் கொடுத்து உணர்ச்சிமயக் கோஷத்திலேயே நம்மை
Siri Gio Lati-GLDITE GOTOTLD.
இழந்து சென்று கொண்டிருப்போம்!
* பானுப்பிரியா இப்போது சினிமாவில் நடிப்பதில்லையா? தயவு செய்து அவரின் முகவரி தரமுடியுமா?
ஜி.ராணி,
திரைப்படங்களில் இனி யார் சான்ஸ் தருவார் சின்னத்திரையின் முழுநேர நாயகியாகி ஏவிஎம்மிடம் சரண்புகுந்து விட்டார். அங்கேயே தங்கி இருப்பதாகவும் தகவல்
ஆனால், அவரது நிரந்தர முகவரி இதோ:
இல5 முதல் குறுக்குத் தெரு, விஜயராகவா சாலை, சென்னை 600 017
DITriä. 18-24, 2001

Page 19
அவள் அணிந்திருந்த
ரவிக்கையைக் கதை கூறுமாறு கிரமாதித்தன் ரவிக்கைக்குள் வேதா ாதை ஏவிவிட்டான் ரவிக்கையுள் புகுந்த தாளம், தான்மூச்சு விடவே முடியாத வயிலிருப்பதாகக் கூறி, இந்நிலையில் வாறு கதை சொல்ல முடியும் என்று வியது. இதனைக் கேட்டபேசாமடந்தை கையைக் கழற்றி வீசியெறிந்தாள். ருக்கும் விக்கிரமாதித்தனுக்குமிடையில் விழ்ந்த விக்கை கதை கூறத் ாடங்கியது இக்கதையில் ரங்கநாதபுரம் நாட்டை ஆண்டு வந்த மன்னவனின் = மோகனாங்கிக்கும் அமைச்சர் மகன் வல்ல வனுக்கும் இடையில் காதல்
|3|6 Gassnesfa, loială Instibol II ாதலன் மதிவல்லவன் மோகனாங்கியுடன் ஆகி வந்தான். இதனால் மோகனாங்கி ருவுற்றாள்.
திருமணம் முடிக்காமல் கர்ப்பவதியாகி விட்டதன்னை மன்னவன் கொன்று விடுவான் என்ற பயத்தில் அன்றிரவு அவளைக் காண பந்த காதலன் மதிவல்லவனிடம் தன் நிலைமையை எடுத்துக் கூறினாள் அப்போது
அவள் நான்கு மாதங்கள் கர்ப்பம் தரித்த நிலையிலிருந்தாள்.
என்ன செய்வதென்று தெரியாமல் பதற்ற முற்ற இருவரும் இரவோடிரவாக ரங்கநாத ாத்தைவிட்டு வெளியேறிவிடத்தீர்மானித்த
T.
இருவரும் அடர்ந்த கானகத்தினூடாக
=* °酶岛* வாழ்ந்து வந்த கந்தரி என்ற வல்லவனிட வாதன் மன ை கொடுத்துவிட்ட ஆகவே 660) is சிய அவள் ம .
வில்லை அவனை தன்னுடன்
வைத்துக் கொண்டிருக்கே விரும்பினான் இதற்காக ஒதந்திரம் செய்தான் ஒரு வெற்றிலைதட்டுடன் தன் தாதியை தாள
வெற்றிலையையெடுத்துன் வாயில் போட்டு மென்று கொருைந்த மதி வல்லவன் திடீரென எருடைாக மாறி விட்டான் மாட்டின் கழுத்திருகயிற்றைக் கட்டி விட்டின் பின்புறமாகந்த தொழு வத்தில் தாசி சுந்தரியின் தி கொண்டு போய்க் கட்டி வைத்தாள்.
இரவானதும் எருமைருவில் இருந்த மதிவல்லவனை பனித வாக்கி, தாசி சுந்தரி இரவு முழுவும் அவனுடன் மகிழ்ச்சியாக இருந்தா மதிவல்லவனும் தன் நிலை உணராதவக-தன் மனைவி
நாடடைவிடடுப புறபபட்டனா கால் போன CLITTö, Aloi மாதங்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கோதாபுரி என்ற நகரத்தையடைந்தனர். மோகனாங்கி அப்போது எட்டு மாதங்கள் கருவுற்றிருந் தமையினால், அவளால் மேற்கொண்டு அலைந்து திரிய முடியவில்லை. நகர எல்லை பிலிருந்த ஒரு இருவரும் தங்கி
TT5 GT,
மேலும் சில வாரங்கள் சென்றபின், மோகனாங்கிக்குஇடுப்புவலிகண்டது எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம் என்று கருதியமையினால், அடுத்த ஊருக்கு தென்று ஒரு மருத்துவச்சியை அழைத்துவ மத்வலலவன் புறப்பட்டான். அவனும் ஊ முழுவதும்தேடியும் ஒரு மருத்துவச்சி கிடைக் வில்லை, மோகனாங்கி பிரசவ வேதை பால் துடித்தாள்.
சரியான வெயிலில் அலைந்து திரிந்தன பினால் மதிவல்லவன் களைப்புற்று ஒரு விட்டின் முன்புறம் களைப்பாறப் படுத்திருந் தான், சற்று நேரத்திற்கெல்லாம் அந்த வி டின் உரிமையாளரான தாசி சுந்தரி வெளியில் வந்து பார்த்தபோது, அழகான ஒர் இளைஞன் அங்கு படுத்திருப்பதைக் கண்டாள். தாதி பரைக் கொண்டு அவனை எழுப்பி உள்ளே அழைத்தாள். அவனுடைய களைப்பு நீங்கு வதற்காக முதலில் பருகுவதற்கு அவனுக்கு மோர் கொடுத்தாள் பின்னர் அவனுக்கு உணவும் படைத்தாள். உணவு உட்கொண்ட பின் அவன் எதற்காக அங்கு வந்து சேர்ந்தான் என்று மதிவல்லவனிடம் கேட்டாள்
ரங்கநாதபுர இளவரசி மோகனாங்கியை காதலித்து அவளுடன் நாட்டை விட்டு வெளியேறி வந்துவிட்டதாகக் கூறிய மதிவல்லவன் தன் மனைவி பிரசவ வேதனையில் அவதிப்பட்டுக் கொண்டிருப் பதாகவும் ஒரு மருத்துவச்சியை அழைத்துக் கொண்டு போவதற்காக தான் இங்குவந்து
DITiä. 18-24, 2001
மாகனாங்கியையும் அவள் நிலையையும் ற்றிலும் மறந்து, தாசி சுந்தரியுடன் மிக்க கிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.
மோகனாங்கி தன் கணவன் எங்கு சென்றான் என்று தெரியாமல் தவித்தாள். சத்திரத்திலிருந்த சிலருடைய உதவியால் அழகான ஓர் ஆண் குழந்தையைப் பெற் றெடுத்தாள். இதன் பின்னர் அரசகுமாரி யான மோகனாங்கி அடுத்து என்ன செய்வ தென்று தெரியாமல் கோதாபுரி நகரெங்கும் தன் கணவனைத் தேடி அலைந்தாள். அவனை எங்குமே காண முடியவில்லை. கவும் சோர்வடைந்த நிலையில் அந்த நாட்டு அரசனுடைய உதவியை நாடி அரண்மனைக்குச் சென்றாள். அரசரைக் கண்டு தான் ரங்கநாதபுரம் மன்னன் மதிவாணனின் ஒரே மகள் என்றும் மந்திரியின் மகனான மதிவல்லவனைக் காதலித்து கருவுற்றபின்னர் காதலனால் கைவிடப்பட்டநிலையில் இருப்பதாகத் தெரிவித்தாள்.
மன்னர் அவளுடைய பரிதாப நிலையைக் கண்டு, எப்பாடுபட்டாவது அவளுடைய கணவனைக் கண்டுபிடித்துத் தருவதாக வாக்களித்தான். அதுவரை தன்னுடைய அரண்மனையிலேயே தங்கியிருக்கும்படி மோகனாங்கிக்குச் சொன்னான்.
மோகனாங்கியிடம் சொன்னது போல் அரசன் தன் நாடெங்கும் முரசறைந்து மதிவல்லவன் பற்றிய தகவல்களை பறை சாற்றி தேடி வருமாறு ஏற்பாடுகளைச் செய்தான். ஆனால் எதுவித பலனும் கிடைக்கவில்லை. பறை பறைவோரும் பகல் வேளையிலேயே நகரங்களில் வலம் வருவார்கள். அந்த வேளைகளில் மதி வல்லவன் எருமை மாட்டின் உருவில் இருப்பதனால் அவற்றைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
தன் காதலன் இனிமேல் கிடைக்கப்
e alsoܡܘܤܣܛܢܘܒ தான் இனி உயிருடன் தன் குழந்தையை எடுத் விழுந்து இறந்துவிடு தT
மன்னனிடம் தான்
ஏற்ற ஒரு தீக்குழி
கட்டுக் கொண்டாள் எவோ தடுத்தும் அவளு முடியவில்லை. எனே அமைக்குமாறு தனது பணித்தான்
அன்றொருநாள் மோகனாங்கி என்ற இ யுடன் தீக்குளித்து மான் முரசறைவோரை அ செய்தியைப் பரப்பினா தீக்குளிப்பு இட பகுதியைச் சுற்றி வேடி நகரத்து மக்கள் அனைவு கள் இந்தச் சம்பவ மதிவல்லவனும் தாசி சு
தான். ஆனால் அப் கைவிடப்பட்ட தன் காத யும் தான் தீயில் குதி என்பதை அவன் அறிந் மோகனாங்கி த6 தோளில் சுமந்த வண்ண வந்து கொண்டிருப்பதை பின்னர்தான் மதிவல்ல வைப் பெற்றான். ஒடிச் யைத் தடுப்பதற்கு முய அதற்கிடையில் மோகன விட்டாள். அவன் கதறி தன்னால் கைவிடப் தன் மகனும் தீயில் ம மட்டும் உயிர் வாழ்ந்து கருதிய மதிவல்லவன் மாண்டான். இதனைக் யும், தன்னால் தானே இ இக்கதிக்குள்ளானது எ
அதே தீயினுள் வீழ்ந்து
மோகனாங்கி த நெருப்பில் விழப்போல அரசன் தர்மாங்கதன் அ6 கள் புடைசூழ வந்தி அரண்மனையுள்ள நகர வந்ததாசி சுந்தரியின் ெ இருந்திருக்கிறான் என (ply UTS 3 TF60TT5 கிறேனே" என்று வ தன்னுடைய குல தெய்வ கோவிலுக்கு ஓடிச் செ
அம்பாளின் சந்நிதியி உருவியபடி, "தாயே ச வரை உன் அருளால் நீ! புரிந்து வந்தேன். ஆன வீட்டில் மறைந்திருந்த பிடித்து அவனுடைய க வைக்க முடியாமல் போய் ஏற்கனவே உயிர் துறந்
தவறிய மன்னனான நாஜி என் உயிரை மாய்க்கிே டைய கழுத்தை வெட்( ". அப்போ தான்றி 'மகனே! சற் கூறி மன்னவனைத் தடு அரசனுடைய நேர் அம்பாள் குற்ற எனவே, உன் முன்னிை மாண்ட நால்வரையும் தருகிறேன்," என்று கூ அம்பாளின் அணுக்கி உயிர் பெற்று எழுந்தன கதையை முடித்துக் ெ ஒரு கேள்வியைக்கேட்ட
"உயிர்துறந்த நால் தியாக உள்ளம் படைத்த
தான் அக்கேள்வி
(DGorgot
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருதியமைபினால் ாழ்ந்து பயனில்லை துக் கொண்டு தீயில் வதற்குத் தீர்மானித் 2
! s!38 !&. இ
#'apôton சத்தியக் σι μπήιος கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள் அதனை வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் அமைத்துத் தரும்படி தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே
அரசனும் எவ்வ சத்தியக் கடதாசி டைய முடிவை மாற்ற உவ
ஒரு தீக்குழியை நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் SIGNIGNOTT GITTSBS60) 6TT LI தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென | ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு மாலை வேளையில் அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு
தீயில் இறங்குவதற்கு
ாவரசி தன் குழந்தை வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் எடுவிடப் போவதாக லுப்பி நகரெங்கும் GÖT
ம் பெறவிருக்கும் L க்கை பார்க்க அந்த
உறுதியளிக்கிறேன்.
அபிமான வாசகர் போட்டியில் இரண்டாவது பொய்மையைப் போற்றி இரண்டு வரியில் ஒரு கவிதை எழுதுக. சிறந்த கவிதைக்குப் பரிசளிக்கப்படும் முடிவுத் திகதி மார்ச் 31 பெறுபேறுகள் மே முதல்வாரத்தில் போதும் தன்னால் ஹல்லோ, Mun Ly-Uñ ஃபிரண்ட்ஸ் கிளாட் டு மீட் யு எகைன் என்ன ஒரே லியும் குஷி முடில இருக்கிறனெண்டு பாக்கிறீங்களா? ஒண்டுமில்ல. இப்பதான் ஒருத்த க்கப் போகிறார்கள் ரைப் பாத்திட்டு வாறன் அவர் வெளியால இருந்து வந்தவர் சொன்ன சங்கதிய திருக்கவில்லை. கேட்டதில புல்லரிச்சுப் போனன் அங்க தாங்கள் தமிழ வளக்கச் சரியான பாடு குழந்தையையும் படுகினமாம் என்னத்த அப்பிடிப் படுகிறியள் எண்டு கேட்டன் சங்கமெல்லாம் ம் தீக்குழியை வலம் கட்டி அடிக்கடி கூட்டம் போட்டு எல்லாரும் தமிழ்ப் பெருமைகளப் பேசிறவையாம் நேரடியாகக் கண்ட வெள்ளக்காரனுக்கே இப்ப கொஞ்சங் கொஞ்சங் தமிழ்விளங்குதாம் அவற்ற : அப்பர் முந்தி தனிச் சிங்களச் சட்டம் வந்தநேரத்தில சிங்களம் படிக்க மாட்ட '' - னெண்டு வேலைய ஹிசைன்பண்ணின மொழிப்பற்றுக்காறன், நானும் இவற்ற ற்சித்தான். ஆனால்
蠶 議 'த' வாயப்பிளந்து கேட்டுக்கொண்டிருக்க ஒரு வாண்டு ஓடியாந்து ஹர சித்து இறங்கி இஸ் திஸ் எண்டு என்னப்பாத்து விரலை நீட்டி:து ஹில் மை ஃப்ரென் யழுதான். - பட்ட தன் காதலியும் ஃப்ரொம் ஜாஃப்னா" எண்டு துடங்கினவர் தான் அவனுக்கு யாழ்ப்பாணத்தில ாண்டபின்னர் தான் இருக்கிற ಕೆ?' விடப்பற்றியெல்லாம் முந்திச் இங்கிலிஷில GT GÖT GOT LJULI GÖT, GT GÖT TTT LL Lc LaLaLTYY SaLLLLL cc S YYT 0T SY MM L TTL LL LLL LLLLLS SS L LLL0 LL0 S LLL LLLS அதே தீயில் தான் யாழ்ப்பாணத்துக் கதையளெல்லாம் அதுகளுக்கு அடிக்கடி சொல்லுறதாம் கண்ட தாசி சந்தரி - நல்லது தமிழ் வளக்க மண்வாசனையோட வளருந்தானே எண்டுட்டு அந்த 95 TTSFT 9II1595 Vaಣ್ರ ಶup 仍阿酰 டு அந்த
Ni; G, (Q) SITÚo சுட்டியப்பாத்து கேட்டன் "பிள்ளை எத்தனாம் வகுப்பு படிக்கிறியள்.” வாண்டு
55 குடு L @ (g) LI LI LIL 9
: Py வினோதப் பிறவிமாதிரி ஒரு " பாத்திட்டு 'மமீ. எண்டு 剔" கத்திக்கொண்டு உள்ளுக்கு ஒடிட்டுது. தகப்பன் பெருமையாச் சொன்னார் ன் குழந்தையுடன் அதுக்கு இங்கிலீஷில பேசினாத்தான் விளங்குமாம் அட்டட சொந்தப்பிள்ளைக்கே |05L LITULIBD(o) தாய்மொழி தெரியாத கோலத்தில உவை கல்தோன்றி மண்தோன்ற முந்தித் இடைய அமை" - தோன்றின தமிழப்பற்றி அங்க பெருமை பேசினமாக்குமெண்டு மனசுக்க 黜。臀 கரிச்சுக்கொட்டாதேங்கோ சொல்லிப்ப்ோட்டன் இதிலேயே வசித்து விளையாட்டுச் செய்தியொண்ட சொல்லவேனும் இங்க முன்னாள் கிரிக்க பீட்டில் மதிவல்லவன் இறு Մ
Lt.V. காப்டன் ஒருவர்ர வீட்டுக்குள்ள இன்னாளில கிரிக்கெட் விளையாடிக்கொண்டிரு பதைக் கண்டறிய 4öß நான் இருந்திருக் பள்ளிப் பெடியளிண்ட பந்து போய் விழுந்ததால பெடியளுக்கு நல்ல பூசை ருந்திய மன்னன் கிடைச்சுதல்லோ விஷயமென்னண்டால், விளையாட்டில சகிப்புத்தன்மை வேணு T - மெண்டு இப்பத்தயப் பெடியளுக்கு விளங்கப்படுத்தத்தான் முன்னாள் காப்டன் ன்றான். அப்பிடியொரு பயிற்சி குடுத்தவராம் மேட்ச் விளையாடக்க எதிரணிக்காறங்கள் ல்தன் உடைவாளை இப்பிடித் தாக்கினாலும் நீங்கள் தாங்கிக்கொண்டு போக வேணுமெண்டிறதத்தான் ாளிகாம்பா இன்று பிறக்டிக்கலா விளங்கப்படுத்தினவராம் ஸ்போட்ஸ்மேன்ஷிப் பாருங்கோ இது தி தவறாமல் ஆட்சி உந்தப் பேப்பர்கள் விஷமத்துக்கு எழுதித்தள்ளுறத நம்பாதேங்கோ ால் ஒரு தாசியின் கிட்டடியில ஒரு இங்கிலீஷப் படமொண்டு நூறு ரூபா டிக்கட்டில ஒருவனைக் கண்டு - மெஜஸ்டிசிட்டிக் தியட்டரில பாத்தன் பேற்றியோட் என்டால் தேசப் பற்றாளன்தானே. தலியிடம் சேர்த்து ஓம் அப்படித்தான் பெயர் படத்துக்கு பிரிட்டிஷ் காரணிண்ட படையெடுப்பில விட்டேன். ஆகவே இருந்து அமெரிக்காவ மீட்கிறதுக்கு உள்ளூர் விவசாயியள அணிதிரட்டி கெரில் த நால்வருடன் நீதி - 6 நடத்தின வாஷிங்டனிண்ட படம் நல்ல தேசப்பற்றுத்தான், குறை :* இடமில்லை. 驚 ಛೀ? E.
Zc LLL0 aG Gc 00 G Gc OLk SLLMMLL caaaa0LL L S0T L0SLLLa LLLLLL LT 0SLTTLL 0 000 LLLLLLLTT வாதிகளாத் தடைசெய்யிற சூத்திரம்தான் எனக்கு விளங்கேல்ல.
சிந்தரமுர்த்தி நாயனாரை நல்லாத் தெரியும்தானே உங்களுக்கு? அவருக்கு நடந்த சோதனை தெரியும் தானே? யாரோ, யாருக்கோ எழுதிக்குடுத்த அடிமைச் றும் உன் சந்நிதியில் சாசனத்தைக் கொண்டுவந்து இங்கபார் நீ என்ர அடிமை, உனக்கு கலியாணம் ரன்" என்று தன்னு - காட்சியெல்லாம் இல்லையெண்டு சிவபெருமான் அவரைச் சட்டம்பேசி மடக்கின டுவதற்காக வாளை கதை தெரியும்தானே? அதப்போல இப்ப இங்கயும் ஒரு கதை நடக்குது. யாரோ காளிகாம்பாள் யாரோடயோ செய்த ஒப்பந்தத்துக்கு தோட்டத் தொழிலாளர்கள் கட்டுப்பட ஜப் பொறு" என்று வேணுமாம் விளங்கேல்லையே அரசாங்கமும் தோட்டக் கம்பனிகளும் செய்து ಕ್ಲಿ" மெச்சி கொண்ட ஒப்பந்தந்துக்கு எங்கட வாய் பேசத் தெரியாத தோட்டத் தொழிலாளர் IDF FIL கட்டுப்பட வேணுமாம், அவையள் ஸ்ரைக்பண்ணக்கூடாதாம் சம்பள உயர்வு (''''?'"901" = (344.444 ngũ, ஏனப்பா, உந்த உடன்பாட்டில எந்தத் தோட்டத் தொழிலாளி பயில் தீயில் புகுந்து கைநாட்டு : Gijs is :
Il LLl,
ஸ்ரைக்கில இறங்காமல் சக்தியாக்கிரகமிருந்து மன்றாடிப்பாக்கிறார் தொழிற்சங்கத் ரகப்படி நால்வரும் தலைவர் முயற்சி திருவினையாக்கினால் சந்தோஷம்தான். ர். இந்த அளவில் நான் நீட்டி முழங்கிக் கதைக்கக்கூடாதெண்டு அடிக்கடி நினைக்கிறனான். காண்ட ரவிக்கை, எண்டாலும் எப்பிடியோ வாயத் திறந்தால் ಇಂಶ தன்ரபாட்டுக்கு கொட்டித்தள்ளுது -粤· நானறிஞ்ச உலகிலேயே அதி ஷோட்டன்ஃபோம் கவிதையொண்டத் தாறன் ufli) p.GTSOLDUTI கவிஞற்ற பெயர் ஒளவையார் கவிதையப் படிச்சிட்டு மீனிங்கை பழைய பாட்டா வர் யார்?" என்பது பாட்டி வீட்டில இருந்தால் கேட்டுத் தெரிஞ்சுகொள்ளுங்கள்
”- LL 0 0LGGGLLLLLLL LLL 00 0 00 0 LLL 0G
பரும் ஒன்று கூடினார் قیچی
ததைப் பார்ப்பதற் "*"
ந்தரியுடன் స్త్రీ* நான ClarПеusu
}{*్య" தெல்லாம்
bశs GoLunTuiu. I SA GLITtigonus NSN வேறொன்று
56.jsonsu
-காதில பூ கந்தசாமி | N
M | IEEEyتeA\\
ன் வருவான்.)

Page 20
செல்வப் புவர் ஆாம் நாது முநாபது பிறந்தா பாடியில் இருக்கும் தாது * வெகு I riail leis *
பெண்களின் அழகோ இரகசியம் அற
AGA ITIT
OR, miliaGalilimni Gay-OGSopol 3
lie Hani
= தெனால்
இந்தப் கானப்படு திலேயே
BLE TITEL
He என்று ரொவி பொள்
பதிக்
R ALIT.
துெ
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
பொப் இசை அர மட பிறந்தநாள் பைத்தியமாக இருந்தார்களே amitrar Rif it.
இரசிகர்கள் பலர்
வயதான் பிரிட் மீது இவரது இனிமையான குரல் வ மும் |7|Tक।
பகம் முழுவதிலும் கெ பெற்றி க்கும் பிரிட் கவர்ச் கவர்வாகத்தான் இருப்பார் கடந்த வருடத்திற்கு முந்ை INTI ALANILALINGWayah Gloris பிடித்திருந்தார் பிரிட்னி அ - L-Ibis, Fair HAA KALA KEMME வரி பட்டியன்ஸ் அண்ா இந்தப் பட்டியவில் முதல்
Goals; 22.03.200 பாத்தா தெரி
S SSS S S S S S S S |- ாத்தாளியாண்டின்பெ
டேவிட்சன் என்ற இம்மாது மொத்தம் குத்தல்களைப் பாடியில் இருக்கும் அப்பாயப்பா கொழும் செருகி சாதனை புரிந்துள்ள
| II. ருக்கும் அம்மா அப்பா அந்தமா மார் அளிகளைச் செருகியுள் In INTTLinutilipinorin Lui | ATH || Afluïda SUNED), Gustuuruit UTAWA PMMA MITTEN
பற்றா டா நாள் அயர்கள் அாரும் K L L L L L L L L L YY u uu Y S
நிறைவேற்ற உடலில் வெல்பாய் பட்டுமலை முருகன் கொள்
|| ||I/M|| R. தொகையாள EN ARGENTI
--------- το στα το οτι τα το E εί0)ύθΗΤΗΜΜ ιΗ Νάουμ θα
 

H வட அமெரிக்காவிலும் மெக்விக்காவிலும் உள்ள குடா
மணல் செறிந்த பிரதேசங்களில் வாழும் ஒரு வகைப் பல்வி அதனை நெருங்கும் வ
காபி தரும் ஆாாவி அதாம் எகயில் எடுத்தல் ள் உடலை உப்பிப் பெரிதாக்கிவிடும் அத்
அதன் கண்களிலிருந்து பிரத்தத்தைப் க்கும் தனை உணவாக நட்கொள்ள் வரும் ரிகளின் கண்களைக் குறிபார்த்தே அதன் ரிலிருந்து பாயும் பிரந்தம் அடிக்கப்படும் பிடிக்கவரும் பிராணியின் கனர்கள் பார்வை
பல்லிகளுக்கு நவையில் இரு கொம்புகளும் ம் பெரும்பாலும் பாலைவனப் ': ாழும் இந்தப் பல்லி பிளந்தில் வகைகள்
L DL DLL LL L S T LL LL LLLLLL TT LLS für Tüh alut itutum Tun -
SEASTREET, COLOMBO 5 Llullal
பலகிலேயே மிகப் பெறுமதி வாய்ந்த பெனா கணிப்பிடப்பட்டுள்ள மெயிட்டர் ஸ்டர் ட்டெயர் ரோயல் என்ற பிப்பேனா ட்பிளாக் நிறுவனத்துக்குச் சொந்தமானது. தங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட பிப் யில் சிறுசிறு வைரக்கற்கள் ஏராளமாகப் பப்பட்டுள்ளன
தைப் பென் என்று அழைப்பதை விட ள் என்று அழைக்கலாம் பொலிருக்கிறதே டவலெயே மிகப் பெறுமதிவாய்ந்த பெனா தான் என்று கூறப்படுகிறது அது சரி இப்பெனையாய் எழுதுவதற்கா நாசி எதால் ஆக்கப்பட்டிருக்கும் என்று கத்து வீட்டுப் பாட்டியம்மா நம்மைக் பட்டுத் துளைக்கிறார்
பரந்தர்கள் மற்றும் - படிவத்தில் t
சென்றும் துே என்ற தெரியுமா மேற்பாாந்தை மட்டு சற்று றுபாருங்கள் ரோமன் பேக்கங்கள் Sir y ll
.העל NIAJ AMIKOJ -- யூந்ேதிருப்பது தான் அழகான ாரமே பிது 7 ܠܐ ܗܘ ܀ 71
நேரம் பார்ப்பதற்கு இவ்வளவு விலை S ன் கடிகாரா என்று ஆசிரியப்படுவதில்
யாயம் இருக்கத்தாள் செய்கிறது அன்ராட பாராளப் பொருட்களை அழகுர்சியோடு பார்ந்த விரும்புபான் அதறா பிள்ளைப் பார்க்க ாட்டார்கள் அது மட்டுமன்றித் தமது அன்பு
குரியவர்களுக்கு பரிசளிக்க அழகா பொருட் காத் தேடி ட்டையாக ஏறி இங்கு பார்களே தவிர விடி அவர்களுக்குரு
பொருட்டல்
மேற்கத்திய நாடுகளில் நல தினக் கொண்டாட்டங்களின் பொது அதிகமானவர்கள் தமது அன் புக்குரியவர்களுக்குப் பரிசளி பது கடிகாரங்களைத்தாளாம் இங்கிலாந்தில் காதலர் கள் ஒருவருக்கொருவர் நமது அன்பைப் பரிமாறிக் கொள்ள விவையுயர்ந்த கடி காரங்களைப் பரிசளிப்பதுகாவல் காவாக நடந்து வருகிறது
எந்தப் பள்ளியையும் அந்தந்த தெரத்தில் செய்து வாழ்வில் வெற்றி பெறத்தான் கடிகாரத்தை பரிசாக வழங்கும் சம்பிரதாயமாம்
ானா மீது ரசிகர்கள் எந்த அளவுக்கு அந்த அளவுக்கு பிப்போது பொப் ாள் மீது பத்தியாக பிருக்கிறார்கள்
வ்வளவு ரயிாயம் வரக்காரனம் ாம் மட்டுமன்றி கவர்ச்சியான தோற்ற
டிக்காக்கா இரசிகர்கள்ளப் ான உடையணிந்து எப்போதும்
யாவருடம் உலகில் கவர்ச்சிகர வரிசையில் வது இடத்தைப் போது வருக்கு வயது
உடையளயும் பெண்கள் யில் வெளியிட்டுள்ளார்கள் டிந்திய இருக்கிறார் பிரிட்னி து என்கிறீர்களா அதுவும்
SSSSSSS SS SS SS SS SS SS SS SS SS SS ாவைச் சேர்ந்த எவன் ன்னுடைய உடம்பெங்கனும் LIITILI) ILGIANT Jyllalkohol ார் தலைவில் மட்டும் பியர்
ண்டவனுக்கு நேர்த்திக்கடளை
Nummin, GJITTINGGA BALTINGIN
உற்சவங்களிப் பெருந் =
ா முழுவதும் குத்தி காவடி ாயாகியுள்ளா
TOTTI E 2.20