கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.09.23

Page 1
L L L L L LS
2. 體
 
 
 
 
 
 
 
 
 
 

III || ||
エ @g直.23-29,2001
entral ബ :-ടി. 'ബ

Page 2
Güsal göllüleymanı bitirib
Gila மழையும் புயலும் ._ கொண்டிருந்த நேரத்தில் நடு கட்டையைப் பிடித்துக்கொ
இருவர் அப்போது வில் ஏறிக்கொ என்றும் அ ܒ ܘ ܬܐ 1973 ܒ
¬¬ܐ ¬7 75
LTs
வ என்பது என்ன அவர் சாப்பாட்டுக்கு படகு தாக்குப் பிடிக்கும் என்று தரர் இவருக்கும் சேர்த் கேள்வி கேட்டுக் கொண்டு நீரில் கின்றார் என்று சகா சகோதரர்தான் இவரை இன்பத்தை உயர்வெண் "... Tamau 5 #1 கஷ்டத்துடன் தான்
இதுபோன்றதுதான் நல்ல குருவை நம்பியவன் கடைத்தேறுவான்
ரீ. குணவர்த்தன-களுவாஞ்சிக்குடி
=============
என் உரிமையை எப்படியும் பாவிப்பேன் உடமைகளை யாருக்கும் கொடுப்பேன் நான் எடுக்கும் தீர்மானங்களும் செய்யும் காரியங்களும் சரியானவை என நினைத்து எல்லோருக்கும் நல்ல பிள்ளை தன்னைக் காட்டிக்கொள்கின்றவர்களை சமுகத்தில் காணுகின்றோ
இவர்கள் சபைகளுக்குள்ளே பிளவுகளையும் பிரச்சனை உண்டு பண்ணி விசுவாசிகளுக்கிடையேயுள்ள ஐக்கியத்தை குவைத்து மகிழ்ச்சி காணத்துடிக்கின்ற சில தீயசக்திகளை அரவனைத்து ஆலோசனை வழங்கி ஆஸ்திகளைக் கொடுத்து அவர்களை வாத்து விடச் செய்யும் காயங்களை திரைமறைவிலே செய்கின்ற
ஒருவன் புத்தி யுக்தி நிதானத்தோடு பிரயாசப்படுகிறாள் ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிட வேண்டியதாகும் இதுவும் மாயையும் பெரிய தீங்குமாய் இருக்கிற பி 2) எனவே தான் வாழும் சமுகத்துக்கும் விசுவாச மகளுக்கும் திருச் சபையின் வியத்துக்கும் கெடுதியை ஏற்படுத்து தீய எண்ணமுள்ள வர்களின் வலைகளுக்குள் சிக்கி விடாதபடி வினையும் தன் ஆற்றல் க ைஆகளையும் ஆண்டவர் இயேசுவின் மகிமைக்காக பாவிப்
சகோ எஸ். யேசுநாதன் துறைநிலாவனை
S LL S T SSLSLSS SS SLLLL S SY0 L
விக்குரிய கவிதை இடம் உள்ள வரை இடம் ಙ್") .."
l'udies amGug Gillengessi — — —
இவை தெரியவில்
எண்னத்தில் தோன்று அதிகமில்லாமல், தபா shouպետon 9/99/ւնuւն
கசப்பான வாழ்க்கையில் நொந்து வாழும் மனங்களுக்கு உன் இனிப்பான சுவையும் புரியவில்லை!
துரைராஜா பரிமளாதேவி
தலையாய் வாங்கினும் பவாய்க் கிடைத்தது
லயாய் குவிப்பினும்
u Gormr några штшо6ö5:11 sܡܗoohounnui Grarܡ¬
வின் ஸாலிஹ் ஒருவில்-03,
atës flassos கடமையுணர்வுடன் பயிரிடப்பட்டவையா-இல்லை களவெடுத்து வந்து குவிக்கப்பட்டவையா? இங்கே கிடப்பது ஏன்? \ மடமையின்றி சிந்தித்து வாங்குங்கள்-மாந்தரே
கனிகளில் ஒன்றா மண்ணுலகில் களவுப் பொருள் பெருக்கம் உணருங்கள் |- முக்கியடிச் -95. பசறையூர்-மல்லிகா பத்மநாதன் 蠶- வாழ்க்கை தூக்கம் -ഖ!,III) (13- oflombomu, a i u
-எருவில் தேவையில்லை-தம் வாழைமேல் வாழையாய் 鬣 Ερεπε ο | too - தூங்குது இந்த ритору 9ഞഖ59- ΠΟΕ) , , , I ,ി, ஆனால் நாம் மகிழ்ச்சி-மேல்
எங்களுக்கு இட் னையும் ഥi]ീബ ബിൻെ துக்கமாய் இருக்கிறோம்
Ոա լի, Ո வாழ்வை ருசிக்க-மனத்
ா í „gur |3öð ". கிளியன் குடியிருப்பு வை சுயந்தன் தமருகானநத
PCB, DST - Tb5, ஆரையம்பதி-0
A j, foi i
ஏஎப் விப்பொத்தானை
Es Cassing sumaross) safleone)
as என் இனிய முரசே!
அனைத்து ஆக்கங்களும் அருமை வாரம் தோறும் நீ சுமந்துவரும் அம்சங்கள் விதை வார்த்தையால் வட அனைத்தும் வாசக நெஞ்சங்களை கவர்ந்தவைகளாக 'al ng Ang கயிறு பட்டு இருக்கின்றன. இராஜகுமாரனின் மன்னாதி மன்னன்  ݂ܒ ܼ ܘ ̄ . சிக்கும் செயலாகும் அடோல்ஃப் ஹிட்லர் தகவல் பெட்டி' சினிமாச் வதில் அரசியல் செய்தி செய்திகள் போன்ற பல்வேறு அம்சங்கள் Վ9IԱԵ60ԼՈՍՈ Ժ ன பாப்பா முரத இருந்தன. உனது இதழ்கள் உலகெங்கும் பரவி உன் சத்திற்கு கொண்டு சேவை தொடர நான் உளமலர்ந்து வாழ்த்துகின் வளர்ச்சியைப்பாட் கம்ப பிறவி றேன டவேண்டும் அதைக்கேட்டு வாசகர் D69 919 Մt-3" : "Մ* sof. un
மகிழவேண்டும் திருவாசகம் தர்ஷனி, புங்குடுதீவு-10 சேவை எமக்கு என்றென்றும் என விந்து வளமாக வாழ்த்துபவ வியாழன் தோறும் வீறு நடைபோட்டு OJ 600T6001 க. உதயகுமா டெகலை முகமுடனே தரணியெல்லாம் தாவி வலம் வரும் என் உயிர் முரசே! நீ சுமந்துவரும் அனைத்து அம்சங்களும் அட படுகுப்பர் அதிலும் பயமின்றி இன்றைய அரசியலை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டும் உன் துணிச்சல் மிகு செயலை பாராட் டாமல் இருக்க முடியவில்லை. முரசே! நீ வளர் எடுகிறது. பிறையாய் என்றும் பவனிவர என் இதய வாழ்த்துக்கள்
மொத்தத்தில் தினமுரசு தி என உரித்தாகட்டும் எங்க வைக்கிறது. உன் பன தொடர என் கலைப்பிரியன் வேணு பெரிய நீலாவணை-0. பலகோடி வாழ்த்துக்கள்
-2.
அன்பின் முரசே உண்படை பாவும் அருமை எதைப் பாராட்டுவது என்று வில்லை, அனிதாவின் காதல் தொடகதை பொது தினமுரசு சுமந்து வரும் பாக்கத்
ஆவலைத் தூண்டுகிறாய்
. . . அன்பின் முரசே!
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, ல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி உன் அனைத்து அமசங்களும் மதுள' இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் ||" கொள்ளை **° தவிக்கையில் கொடுத்து விட்டு வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங் வெள்ளிதனில் தாகத்தைத் தீர்ப்பது போன்று தாவி கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில | வந்திடுவாய் அதைப் பார்த்தபின் அடுத்த முரசு தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது மாற்றித்தர எப்போ வரும் என்று ஆவலையும் தூண்டி விடுவாய் மறுக்கும் பற்றி எம்மிடம் புகார் தரலாம். முரசே உனக்கு நிகர் நிதான் என் இதயம் கனிந்த
புகாருடன் பிட் - அனுப்ப வேண்டும். | வாழ்த்துக்கள்
05-蠶 G ஜி.கேறஞ்ஜினி-நெடுந்தீவு ܩܘ܊ܧ ܐ ܒܨ ܢ 3ܢܒܗGer
5οί ή
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Esgol EOEDDDUTeg
நாயகமவல் அவர்கள் சமுகத்தில் தோழரைப்பற்றிய பிரஸ்தாபம் வந்தது. விாம் நோன்பிருக்கிறார். இரவெல்லாம் ஈடுபடுகின்றார். எப்பொழுதும் தியானத்திலே அவர் எவருடனும் அதிகம் பேசுவதில்லை" வர் எப்படி உலகை வெறுத்து வாழ்கின்றார் றி அங்கிருந்தோர் பாராட்டினார்கள் ரைகளையெல்லாம் செவியேற்ற வள்ளல் நபி ர், ஒரேயொரு கேள்விதான் கேட்டார்கள் என்ன செய்கிறார் அவருடன் பிறந்த சகோ து பாடுபட்டுழைத்து பொருள்தேடி உணவளி ாக்கள் பதிலளித்தனர் அப்படியாவின் அந்த விட மேன்மையானவர் என்று உழைத்துன்ைனும் - ст — — — — — — — ишта
மிருக்கிறது .
ബ
பாத்திமா சஹலா லாபிள்-மூதூர்-04.
ÚT 20.426
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 29.09.2001
தப் போட்டி இல426 லர், த.பெ. இல-1772, கொழும்பு
aly's அம்பாந்தோட்டையில் வரட்சி அங்கு இல்லையே உனது வளர்ச்சி. பட்டினியால் வாடும் எங்களுக்கு-மலர்ச்சி பொங்கப் பண்ண மாட்டாயோ? புரட்சி. என் சுகுமாரன் சுபா-தலவாக்கலை
506
5568OTL), ص
臀 பழங்கள்
வெளியூர்த்தம்பி வாங்கினால்-நாமெல்லாம் பிரிக்காதே வாழைப்பழங்கள் வாழ ஆசைப்படும் உள்ளூர்த்தம்பி களைப் பிரிக்காதே வாங்கினால்-நாமெல்லாம் கிறீர்களா? 90іршшурызмет!!! : தனையே கூடி வாழ என் தனுசுஜன்-சண்டிலிப்பாய் ாத தேசம் வேண்டாம்.? |ိုး олшшді! வான்பறவை முட்டை பி. ஆழித்ததற்கு
FAVAQT YOGggOYMAIMI இந்த வாழைப்பழங்களா? \ பூண்டுலோயா I' பாலமுருகன்-பதுளை
தமிழர் நெஞ்சங்களில் தேன் சிந்தும் தினமுரசே வாரம் ஒரு வார்த்தை மூலம் ஆயிரம் அர்த்தங் களை அள்ளி வழங்குகிறாய் நில்-கவனி-முன்னேறு பகுதியை வாசிப்பதனால் என் தன்னம்பிக்கை இன் னும் வளர்கிறது உனக்கு என் இதயபூக்கள் கொண்டு நன்றி கூறுகிறேன்.
ஹீலா மாணிக்கம்-மன்றாசி
முரசின் ஆரம்பகால ரசிகன் நான் முரசு சுமந்துவரும் அனைத்து அம்சங்களையும் ஒன்றுவிடாமல்-உடனுக்குடன் சூட்டோடு குடா கப் படித்து முடித்துவிடுவேன். ராமனின் பாதம் பட்டதும்தான் அகலிகைக்கு உயிரே வந்தது. வியாழன் வந்து. முர்சு என் கையைத் தொட்டால்தான் எனக்கு உயிரே பிறக்கும்.
சுஜாதாவினுடைய தீவிர விசிறியான எனக்கு அவரின் புத்தகங்களை படிக்கின்ற வாய்ப்பு அதிகம் கிட்டவில்லை. ஆனால் அந்தக் குறையை முரசு மட்டுமே முன்னின்று செய் கின்றது. பாராட்டுக்கள்.
விளையாட்டுப் பிரியையான எனக்கு முர சில் வெளியாகும் விளையாட்டுச் செய்திகளைப் பார்த்து உள்ளம் பூரித்துப் பனிமழையிடம் சரண் புகுகின்றன.
மொத்தத்தில்"முரசு பல்சுவையும் கொண்ட காத்திரமானதொரு பத்திரிகை என்பதில் எனக்கு எள்ளளவுக்குக்கூட ஐயமென்பதேயில்லை.
முரசின் பணி தொடர வாழ்த்துக்கள்.
ஏஸ் ஏறபியுல்தீன்-கரம்பை
நவீன உலகில் கலாசார விழுமியங்கள்
இன்றைய விஞ்ஞான உலகத்திலே உலகம் மிகவும் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கின் மது விஞ்ஞானம் மெஞ்ஞானமாகிக் கொண்டி ருக்கின்றது மில்லேனியம் கடந்து 2ம் நூற் றாண்டில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எமது வாழ்வு கொம்பியூட்டர் உலகோடு ஒட்டி
TOT 35
சகல உயிரினங்களும் விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி செயற்கை வடிவில் உருப்பெற்று வருகின்றன. இன்றைய உலகில் எமது கலைகலா சாரத்தையும் பாரம்பரியங்களையும் பொருளா தாரத்தையும் மேம்படுத்திக்கொள்ளவேண்டியது எமது கடமையாகும்.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் முன்தோன்றிய முத்தகுடி முதல்குடி தமிழ்க்குடி என்பது வரலாற்று ஆசிரியர்களின் கூற்று இந்தத் தமிழ்க்குடி மக்களின் ஆரம்பகால கலாசாரங்களையும், நவீன உலகில் அது மாற்றுருப்பெற்று விஞ்ஞானத்தையும் விஞ்சி ற்பதற்குக் காரணங்கள் இல்லாமலில்லை.
எப்படியிருந்தாலும் நாம் எமது கலா சாரத்தை கட்டியெழுப்புவது எமது தலையாய öl-60LOLII (3)LD.
அதேவேளை எமது பொருளாதார வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படாத வண்ணம் நாட்டுக்குநாடு இடத்திற்கு இடம் எங்கள் பண் பாடுகளை மாற்றிக் கொள்வது அவசிய மாகிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் நாம் அமெரிக்காவிற்கோ அல்லது இங்கிலாந்திற்கோ போனால் அங்கு எமது கலாசாரத்தை கட்டுக் கோப்பாக வைத்திருப்பது என்பது கடினம்தான் ஏனெனில் எங்கள் தமிழ் கலாசாரப்படி ஒருவரை நேரில் காணும்போது, இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் என்பார்கள். இதே செயற் பாட்டை வெள்ளைக்காரன் ஒருவரைப் பார்த்து செய்யும்போது அவன் எங்களை முட்டாள் என்று கண்டபடி திட்டித்தீர்ப்பான்
எனவே வெள்ளைக்காரன் கலாசாரப்படி ஒருவரைக் கண்டால் கைகுலுக்கி வணக்கம் சொல்வார்கள் முதுகில் தட்டி முத்தம் கொடுப் பார்கள் இப்படிப்பட்ட செயற்பாட்டைக் கண்டு எமது மக்களில் சிலர் வியப்புக்கு உள்ளாவார்கள் எனவே இப்படிப்பட்ட வியப்புக்கள் சர்வ சாதார ணம் இடம் காலம், பொருள் என்று பார்த்துச் செயற்பட்டால், ஆங்கிலதேசத்தில் இடத்திற குத் தகுந்ததுபோல் மாறுவதில் எந்த வகையான தவறுகளும் இல்லை.
குறிப்பாக இன்று எமது மக்கள் உள்நாட்டு பிரச்சனைகாரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்கள் அனைவரும் எமது கலாசாரத்தையே பின்பற்றுவோம் என்று எண்ணி யிருந்தாலோ அல்லது அதனைப் பின்பற்றியிருந் தாலோ இன்று இலண்டனிலோ அல்லது வேறு எந்த வெளிநாடுகளிலுமோ வாழ்ந்துகொண்டி ருக்க முடியாது எவ்வாறிருந்தாலும் சந்தர்ப்பத் திற்குத் தகுந்த மாற்றத்தை நிரந்தரமாக மாற்ற (PILGU59n-LT5 .
வெளிநாட்டிலுள்ள நம்மவர் ஒருவர் தாயகம் திரும்பியதும் தாயகக் கலாசாரத்திற்கு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.
சந்தர்ப்பத்திற்கேற்றதுபோல் மாறிக் கொள்ளும்போது முற்றுமுழுதாக மாறவேண்டும் என்பது முறையல்ல குறிப்பாக ஆங்கிலக் கலாசாரப்படி ஒருவன் எத்தனை பெண்களோடும் சல்லாபித்துக்கொள்ளலாம். அதேபோல் பெண் களுக்கும் அது விதிவிலக்கல்ல. இதனால் எயிட்ஸ் போன்ற வியாதிகள் உருவாகக் காரணமா கின்றது. எனவே இப்படிப்பட்ட தகாத உறவு முறைகளை பின்பற்றுதலையோ அல்லது ஒருவன் பலரையும் ஒருத்தி சிலரையும் என்ற நிலை உருவாகக்கூடாது எமது கலாசாரப்படி ஒரு வனுக்கு ஒருத்தி என்ற நிலை மாறக்கூடாது.
எனவே நவீன உலகில் எமது கலாசாரம் பாதுகாக்கப்படவேண்டும் இதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்பதே எனது வேண்டு தலுமாகும்.
ஆர் இரட்னேஸ்வரன் αρπαπ 36L IT fir.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்:
,5968T (Uptore, gaur ULDIN) fr برمجہ
த.பெ.இல-172,கொழும்பு தொலைபேசி: 04-54282 தொலை நகல் (Fax)= 074-513266
-I.ILILLTA. Í sulla
a 23-29, 2001

Page 3
FILOT LINGÜEGULÁI 2 UGLEGUIT MODULO
அமெரிக்கா மீதான தாக்குதலின் சூத்திரதாரி எனக் கருதப்படும் ஒசாமா பின் லேடனை உயிருடனோ, பிணமாகவோ தமக்குத் தேவையென அறிவித்திருக்கும் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் ஆப்கானிஸ்
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதலில் கடற்புலிகளின் துணைத்தளபதி லெப். கேணல் இரும்பொறை மாஸ்டர் உயிரிழந் துள்ளதாகப் புலிகள் அறிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வட
மராட்சி கிழக்கில் பருத்தித்துறைக்கு கிழக்கே சுமார் 40 கிமீ தூரத்தில் 1200 படையினருடன் சென்று கொண்டிருந்த கப்பலைத் தாக்க கடற்புலிகள் மேற் கொண்ட முயற்சியிலேயே லெப்.கேணல் இரும்பொறை மாஸ்டர் உயிரிழந்துள்ளார். இந்தச் சமரில் இவருடன் நான்கு கடற்கரும் புலிகள் உட்பட பத்துப் புலிகள் உயிரிழந்ததாகவும் புலிகள் அறிவித் துள்ளனர்.
திருகோணமலை துறைமுக வாயிலில் கடந்த சனிக்கிழமை காலை கடற்படை யினரின் அதிவேக டோரா படகு மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் உட்பட மட்டக்களப்பு அரணகன்வில மணலாறு, ஓமந்தை விளாத்திக்குளம் ஆகிய வெவ்வேறு இடங்களில் இராணுவத்தின ருடன் ஏற்பட்ட மோதல்களில் இரண்டு கடற் கரும்புலிகள் உட்பட 12 விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளதாக புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளது.
திருகோணமலை கடற்பரப்பில் துறை முகவாயிலில் ரோந்து நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்த கடற்படையினரின் டோரா
படகு மீது கடற்புலிகள் நடத்திய தாக்கு தலில் கடற்படையினரின் படகு சேதமடைந்
தது. இந்தத் தாக்குதலையடுத்து துறை உதவிக்கு
முகத்தின் உள்ளேயிருந்து விரைந்த சில டோரா படகுகள் சேத மடைந்த படகை இழுத்துச் சென்றதாகவும்,
இந்தத் தாக்குதலில் 2 கடற்கரும் புலிகள்
உயிரிழந்ததாகவும் புலிகளின் வானொலி ஞாயிற்றுக்கிழமை இரவு தனது செய்தி ஒலிபரப்பில் தெரிவித்தது.
இந்த மோதலில் கடற்கரும்புலிகள் தமிழினியன் அல்லது பொறையரசன் செல்வரத்தினம் யோகேஸ்வரன்) ஓசை
இனியன் இரத்தினம் ராஜ்குமார்) ஆகியோர்
உயிரிழந்துள்ளார்கள்
இதேதினம் ஓமந்தை விளாத்திக்குளம்
பகுதியில் இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் புலிகளின் காவல்துறையின்
சிறப்புப்படையைச் சேர்ந்த இராமன் அல்லது சுதா (கண்டியைச் சேர்ந்த தங்க ராசா இராமன்) உயிரிழந்துள்ளார்.
கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை மணலாறு பகுதியில் இடம் பெற்ற மோத லின் போது தமிழீழ தேசிய துணைப்படை யைச் சேர்ந்த 2ஆம் லெப்டினன்ட்களாகிய S SS SSSSSSS SSSS SSSSSS
தார்கொண்டு அழிப்பு
உயிரிழந்தவர்களின் வி
၂၅\ōးခံ6T6\လ်) 5)
தான்மீது எந்தநேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடிய விதத்தில் உஷாராக இருக்கு மாறு தனது படைகளுக்கு உத்தர விட்டுள்ளார்.
அமெரிக்காவில் யுத்த சூழ்நிலை
வரங்கள்
if
தமிழ்ச்செல்வன் (யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த இராசு தமிழ்ச்செல்வன) பாலகிருஷ்ணன் (கிளிநொச்சியைச் சேர்ந்த இராமையா பாலகிருஷ்ணன்) லெப்டி னன்ட் ஞானசேகரம் (ஆனையிறவைச் சேர்ந்த சோமு ஞானசேகரம்) ஆகிய மூன்று பேர் பலியாகியுள்ளார்கள்
கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அரணகன்வில என்ற இடத்தில் இராணுவத்தினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில் விடு தலைப் புலிகளின் அன்பரசி படையணியின் தளபதி லெப்டினண்ட் கேணல் சிவகாமி உட்பட 6 பெண்போராளிகள் உயிரிழந் துள்ளதாக புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் அன்பரசி படையணி யின் தளபதி லெப்டினன்ட் கேணல் சிவகாமி என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சின்னத்துரை நிஷாந்தினி கப்டன் கலைவிழி (மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சங்கப்பிள்ளை பவளக்கொடி) லெப்டினன் அருமைநாயகி (கந்தப்போடி தனலட்சுமி) 2 ஆம் லெப்டினன்ட் தினசா (கிருஷ்ண பிள்ளை கலைவாணி) 2ஆம் லெப்டினண்ட் அகநிலா (காசுபதி ஜெயா) சந்திரமதி (செல்லத்தம்பி வனிதா) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் எந்தநேரத்
அபாயத்தில் தலிபான் து
*
O
ஒன்றுக்குமுகம்கொ நாட்டு ரிசேர்வ் பை அழைக்கப்பட்டு பூ வைக்கப்பட்டுள்ளன
இதற்கிடையில் அமெரிக்கா மேற்கெ
தல்களை தடுக்க கொண்ட ராஜதந்தி யைத் தழுவியிருக்கும் பின் லேடனை அ.ெ
LIG ஆதன வரிக
நிலுவைப் பணத்து மாகச் செலுத்துமா தேச சபை எல்லைக்
அறிவிக்கப்பட்டுள்ள ஆதனவரியை மொ
SGig II
மறைந்த -9]/g, அஷ்ரபின் முதலா தின வைபவம் கடர் | o! பண்ட மாநாட்டு மண்டபத் தலைமையில் ': அமைச்சா திரு உட்பட பெருந்தொ பிரதிநிதிகள் அரசி கள் இராஜதந்திரிக இந்த வைபவத்தில் ப மக்களும் கலந்துசெ
இதேவேளை
GLINGINGUIT DUBölgÜDÖGGUÖLLğš
Bull ||]¡il tiltilīll|[i]|[|]]|laitiltiú ta.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் ஐந்து வயதுக்குட்பட்ட சகல பிள்ளைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை யும் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி சனிக் கிழமையும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளதாகவும் இதற்கு வசதி யாக எதிர்வரும் 21, 22ஆம் திகதிகளிலும் ஒக்டோபர் 1920 ஆம் திகதிகளிலும் போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசாங் கத்தையும் விடுதலைப்புலிகளையும் கோரி யுள்ளதாகவும் யுனிசெப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் ரோட்டரி கழகம், அரசசார்பற்ற அமைப்பு
கள் ஆகியவற்றின் அமைப்புகள் ஆகிய
வற்றின் ஆதரவுடன் சுகாதார அமைச்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக
வும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.
5 வயதுக்குட்பட்ட சுமார் 313,000
இந்தப் போலியோ மருந்தைப்
தெருக்களிலும் தெருவோரங்களிலும் பெறுவார்கள் இத்திட்டத்தை நிறைவேற்
பஸ்நிலையங்கள் மற்றும் பொது இடங்களி லும் புலிகளால் எழுதப்பட்டிருந்த வாசகங் கள் இப்பொழுது தார் கொண்டு அழிக் கப்பட்டுள்ளன.
சமீப நாட்களுக்கு முன்னர் இர வோடிரவாக புலிகளால் இந்த வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. மட்டக்களப்புசெங்கலடிப்பகுதியிலிருந்து கும்புறுமுலை
வரை இந்தவாசகங்கள் காணப்பட்டன.
றும் பொருட்டு சுமார் 5000 சுகாதார சேவையாளர்கள் தொண்டர்கள் ஆகியோர்
அணி திரட்டப்பட்டுள்ளனர். போலியோ நோயை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கும்
பொருட்டு சுகாதார அமைச்சு 1995ஆம் ஆண்டில், யுனிசெப், உலக சுகாதார நிறு
வனம், ரோட்டரிக் கழகம் ஆகியவற்றின்
ஒத்துழைப்போடு தேசிய தடுப்பு மருந் தேற்றல் தினங்களை அறிமுகம் செய்தது.
வீட்டுக்கொரு ே
Goginos
மட்டக்களப்பில் கட்டுப்பாடற்ற பகுதி களில் இடம்பெற்றுவரும் வீட்டுக்கொரு போராளி என்ற கட்டாய ஆட்சேர்ப்பு நட வடிக்கையை நகர்ப் பகுதிக்கும் நகரைச் சூழவுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் புலிகள் விஸ்தரித்திருப்பதாகத் தெரிய வருகிறது.
இது சம்பந்தமாக படையினரின் கட்டுப்
பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் தமது கூட் டங்களுக்கு சமூகமளிக்க வேண்டுமென்று புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இத்தகவல் படைத்தரப்புக்கும் எட்டி புள்ளது. இதனால் புலிகளால் கூட்டங் களுக்கு பொதுமக்கள் அழைக்கப்படும் தினங்களை முன்கூட்டியே அறிந்து படை பினர் கட்டுப்பாடற்ற பகுதிப் போக்குவரத் துக்களைத் தடைசெய்து விடுகின்றனர்.
பாராளி
L-、
கடந்த சனி, ஞாயிறு தினங்களில் பொதுமக்களுக்கான கூட்டமொன்றுக்கு வருமாறு புலிகள் அரச படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனையறிந்த படையின்ர் கட்டுப் பாட்டற்ற பகுதிகளுக்குச் செல்லும் மட்டக் களப்பு கொம்மாதுறை வந்தாறுமூலை, சித்தாண்டி ஆகிய போக்குவரத்து வழி களைத் தடைசெய்துவிட்டனர்.
வீட்டுக்கொரு போராளி என்ற உத்தர வப்படி தமது ஒரு பிள்ளையை போராட் டத்திற்கு வழங்கவேண்டும் பிள்ளைகள் இல்லாத பட்சத்தில் பெருந்தொகைப் பணத்தை வழங்கவேண்டும் என்றும் புலிகள் கடுமையான உத்தரவு பிறப்பித் துள்ளனர்.
இதன்படி நாட்டிலும் எல்லாப்பிள்ளைகளு இரண்டு முறை போ வழங்கப்பட்டு வரு
ஆயினும் போர் வடகிழக்கு மாகாண தேற்றல் நடவடிக்ை வேறாப்பகுதிகள் இ கின்றன. மேலும் இ மக்கள் அடிக்கடி இ தும் வருவதுமாயுள் தார அமைச்சு ே தேற்றல் இயக்கத்தை கிழக்கு மாவட்டங்க வதென்று முடிவுசெ
உதயனுக் SIGMLOËFFİTİLE
டெக்கின் அபி புனரமைப்பு அமை னந்தா யாழ்ப்பாணத் உதயன் பத்திரிகை வழக்கு தாக்க உதயன் பத்திரி முகத்தில் வெளியா ஒன்று தொடர்பாக வழக்கு பதிவு செ
விக்கின்றது.
இதேவேளை, இச் பொலிஸ் நிலையத்தி னந்தா புகார் செய்தி குறிப்பில் தெரிவிக்க
I FIGLIOTTI
நாவலப்பிட்டி கிழமை காணாமல் ஒருவர் இருதினங்கள் விற்குட்படுத்தப்பட்டு பட்ட நிலையில் சடலம
நாவலப்பிட்டி சேர்ந்த G+ր գոլը հծ) օՆ 23) என்ற யுவதியே மீட்கப்பட்டவராவார் இவரைக் கடத்தி சிலர் யுவதியை பா உட்படுத்திய Lf)Goi. கொடுரமாக கொன் நாவலப்பிட்டி மல்ல லிருந்து மீட்கப்பட்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுக்கும் வகையில் அந்த டயணிகள் கடமைக்கு ண தயார் நிலையில்
ஆப்கானிஸ்தான்மீது ாள்ளவிருக்கும் தாக்கு பாகிஸ்தான் மேற் முயற்சிகள் தோல்வி அதேவேளை ஒசாமா மரிக்காவிடம் அல்லது
சர்வதேச சமூகத்திடம் விசாரணைக்காக கையளிப்பது குறித்த முக்கியமான தீர்மான மொன்றை வியாழக்கிழமை அறிவிக்கவிருப் பதாக ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனிலும் அமெரிக்கா ஆப்கான் மீது தாக்குதல் நடத்தும் சாத்தியக் கூறுகள் அதிகரித்திருப்பதையை அடுத்து அந்த நாட்டு துருப்புக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள் ளன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலிபான்
ம் தாக்கப்படலாம் என்ற புக்களும் உஷார் நிலையில்
துருப்பினர் பாகிஸ்தானுடனான எல்லை யில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா தமக்கெதிராக போர் தொடுக்குமாயின் தங்களுக்கு உதவவேணன் டும் என தலிபான் அமைப்பு முஸ்லிம் நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை கடந்த வாரம் அமெரிக் காவில் நடந்த தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பில்லையென ஒசாமா பின் லேடன் மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார்.
எவர் செலுத்த அவசரப்படவேண்டாம் ள்ளிவாசல் சம்மேளம் அறிவுறுத்தல்
ளை பெருந்தொகை உன் சேர்த்து மொத்த று ஏறாவூர் நகர பிர குள் வாழும் மக்களுக்கு து குறிப்பிடப்பட்டுள்ள த்தமாகச் செலுத்தத்
தவறும் பட்சத்தில் ஆதனமும் சொத்துக் களும் பறிமுதல் செய்யப்படும் என எச் சரிக்கப்பட்டுக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவித்தலுக்கு அமைவாக ஏறாவூர்நகர பிரதேச முஸ்லிம்கள் எவரும்
ISTEDETTEggleTOT ENGLILIGILITĀTES GIT
pinjar si g aib. வது வருட நினைவு த ஞாயிற்றுக்கிழமை
ாரநாயக சர்வதேச தில் ஜனாதிபதியின் பெற்றது.
மதி பேரியல் அஷ்ரப் o) J, UUT GOT 9 UTFIT IT, l-ELI பல் கட்சி உறுப்பினர் ள் கலந்து கொண்ட ல்லாயிரக்கணக்கான TIGNOSTIL GOTİ. அஷ்ரப் நினைவு
gagalu||NE IGITTGEESTIGT iள 5 வயதுக்குட்பட்ட க்கும் வருடம் தோறும் லியோ தடுப்பு மருந்து கிறது. ச்சூழல் காரணமாக ங்களில் தடுப்பு மருந் க பூரணமாக நிறை ன்னமும் காணப்படு ந்த மாவட்டங்களில் டம்பெயர்ந்து போவ 証ös,GrörG、T தசிய தடுப்பு மருந் இந்த வருடம் வடக்கு வில் மட்டுமே நடத்து ய்யப்பட்டுள்ளது.
கு எதிராக
iSITETU GJYQE5C5 விருத்தி, புனர்வாழ்வு, ச்சர் டக்ளஸ் தேவா திலிருந்து வெளிவரும் க்கு எதிராக மான ல் செய்துள்ளார்.
கையில் வாசகர் திரு ன வாசகர் கடிதம் வே இம்மானநஷ்ட ய்யப்பட்டிருப்பதாக திக் குறிப்புத் தெரி
கடிதம் குறித்து யாழ். லும் அமைச்சர் தேவா
நப்பதாக அச்செய்திக்
ப்பட்டுள்ளது.
தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட் டத்தின் முஸ்லிம் பிரதேசங்களிலும் பல மத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிகளில் முஸ்லிம் காங்கி ரஸ் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பாராளு மன்ற உறுப்பினர் ஏஎல்எம் அதாவுல்லாவற் உட்பட பல முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மறைந்த தலைவரின் நினைவாக
கடன்பட்டோ அல்லது ஆதனங்களை அடவு வைத்தோ பணம் செலுத்த வேண்டாமென ஏறாவூர் பள்ளிவாசல்கள் சம்மேளனம் பொது மக்களை கேட்டுள்ளது.
ஆதனவரியை நிலுவைப் பணத்துடன் செலுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவிக் கப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏறாவூர் மக்களின் நிலை மையை விளக்கி கடிதம் அனுப்பியுள்ளோம். எனவே அது சம்பந்தமாகத் தீர்மான மெடுத்து சம்மேளனத்திற்கு அறியத் தருவ
தாக அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ள
இப்பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில்
அதிகாலையில் கத்தமுல் குர் ஆண் ஒதி தமாம் செய்யப்பட்டன. விசேட கூட்டுப் பிரார்த்தனை வைபவங்களும் இடம் பெற்றன.
சம்மேளனம் கேட்டுள்ளது. SSS SSS SSSSLS SS SS SS SS SS SS
LOLLÉESTÜllei EisüLGib Elgai Gi உடனுக்குடன் வன்னிக்கு அனுப்பிவைப்பு
னர் என்று பள்ளிவாசல்களினால் அறி விக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர்ப் பகுதி முஸ்லிம்கள் கடந்த 15 வருட காலமாக தமது சொத்துக்கள் விவசாய நிலங்கள் கால்நடைகள் வருவாய் வாய்ப்புக்கள் அனைத்தையும் இழந்து திறந்த வெளி அகதி முகாம் போன்றே வாழ்ந்து வருகிறார்கள் இந்நிலையில் வடக்கு கிழக்கில் வேறு இடங்களில் அற
விடப்படாத பெருந்தொகை ஆதன வரியை
STEIN, Grub ஏறாவூர் மக்களிடம் மட்டும் அறவிட முடியும் எனப் பள்ளிவாசல்கள்
நகர்ப்பகுதியை நோக்கி
மக்கள் இடம்பெயர்வு
மட்டக்களப்பில் கட்டாய ஆட்சேர்ப் பின் மூலம் சேர்க்கப்பட்ட ஆயிரக்கணக் கான சிறுவர்கள் உடனடியாக புலிகளின் அதிவேகப் படகுகள் மூலம் வன்னிக்கு அனுப்பி வைக்கப்படுவதாகப் பொது 1蒿 தெரிவிக்கின்றார்கள்.
கடந்த சில நாட்களாகப் பிடிக்கப்பட்ட சிறுவர்கள் கிழக்கில் வைக்கப்படவில்லை என்று பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர் கூறுகின்றனர்.
கிழக்கிலிருந்தால் பிள்ளைகள் தப்பி ஓடி விடக்கூடும் என்பதாலேயே அவர்கள் உடனடியாக வன்னிக்காட்டுக்கு அனுப் பப்படுவதாகக் கூறப்படுகிறது.
கடந்தவார இறுதியில் கிழக்குக் கரை t பிள்ளைகளை மட்டக்களப்பிலிருந்து வன்னிக்குக் கொண்டு செல்வதற்காக புலிகளின் துருப்புக் காவிப் படகுகள் தரித்து நின்றதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை மட்டக்களப்பு நகரப்
! silläSLLOIisi
யுள்ளன. தமது பிள்ளைகளை காப்பாற் றும் நோக்கில் பல பெற்றோர் நகரப் பகுதிகளிலும் அதனைச் சூழ உள்ள பகுதிகளிலும் இடம்தேடி அலைகிறார்கள் இதுவரை களுவாஞ்சிக்குடி, ஆரை யம்பதி, கல்லடி மட்டக்களப்பு மைலம்பா வெளி, செங்கலடி, ஏறாவூர் போன்ற பகுதிகளுக்கு ஏராளமான தமிழ்க் குடும் பங்கள் வந்து சேர்ந்துள்ளன.
S SS SS SS SS SS SS SS SS SS
initialuia
கட்டுநாயக சர்வதேச விமான நிலை யத்துக்கு வந்து போகும் விமானங்கள் மீதான காப்புறுதிக்கட்டணம் 400 சத வீதத்தால் அதிகரிக்கப்பட்டதையடுத்து விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்ந்
பகுதிக்கு வரும் சில போக்கு வரத்து வழி துள்ளன.
களைப் புலிகள் தடை செய்து கட்டாய
ஆட்சேர்ப்பில் ஈடுபட்டபோதும் புலிகளால்
தடை செய்யப்படாத பட்டிருப்பு மற்றும் செங்கலடி சித்தாண்டி வந்தாறுமூலை வழிகளுக்கூடாகப் பொதுமக்கள் புலிகளின் பகுதிகளிலிருந்து படையினரின் கட்டுப்
இதேவேளை இந்த காப்புறுதிக்கட்டண அதிகரிப்போடு எமிரேட்ஸ் நிறுவனம் இலங்கைக்கான அதன் சேவைகளை இடை
நிறுத்தியுள்ளது
பரீலங்கன் எயார் லைன்ஸ் சேவைக்கு அடுத்ததாக கட்டுநாயக்கவுக்கும் உலக
பாட்டை அண்டிய பகுதிகளுக்கு அகதி நாடுகளுக்கும் இடையில் அதிகளவு விமான
களாக வெளியேறி வருகின்றனர்.
நகரப் பகுதிகளில் வாடகை வீடுகள்
"I இடம் பெயர்ந்த மக்களால் நிரம்பி
மல்போன மலையக யுவதி
Floori
பில் கடந்த புதன் போன இளம் யுவதி ரின் பின்னர் வல்லுற | Gy, IGOau). Gyril VIIILL It is, i gÚLil' Goigilitir. இம்புல்பிட்டியைச் உமாதேவி (வயது இவ்வாறு சடலமாக
சென்று காமுகர்கள் லியல் வல்லுறவுக்கு கழுத்தை நெரித்துக் )GITGIT BIT46ULD - LGPLO ாந்தை என்ற இடத்தி ள்ளதாகவும் பொலி மலர்
ஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவதினமான 12 ஆம் திகதி தையல் வகுப்பிற்கு செல்வதாக கூறிச்சென்ற
பாததால் இது குறித்து இவரது தந்தையான சோளமலை நாவலப்பிட்டி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் 14ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் மல்லாந்தையிலுள்ள காட்டுப் பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடத்தைச் சுற்றி காகங்கள் வட்டமிட்டதையடுத்து சந் தேகம் கொண்ட பிரதேசவாசிகள் சிலர் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது முகம் சிதைவடைந்த நிலையில் இவரது சட லத்தை கண்டெடுத்துள்ளனர்.
சேவைகளை நடாத்தும் எமிரேட்ஸ் நிறுவனம் அதன் சேவைகளை திடீரென நிறுத்தியதை யடுத்து பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
காப்புறுதிக்கட்டணங்களை உயர்த்தும்
தீர்மானம் லண்டனில் உள்ள லொயிட்ஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்
L- 2 -- -- -- -- -- -- -- --
மேற்படி யுவதி அதற்குப்பின் வீடு திரும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரா ணுவ கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் புலி கள் இயக்கத்தின் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு யாரா
வது இடம்பெயர்ந்திருந்தால் அவர்களுக்கு
நிவாரண உதவிகளை வழங்குவதற்கு ஈபி. டிபி செயலாளர் நாயகமும் வட மாகாண அபிவிருத்தி தமிழ் விவகார அமைச்சரு மான கே.என். டக்ளஸ் தேவானந்தா நட வடிக்கை எடுத்துள்ளார் என்று மட்டக் களப்பு அலுவலக பொறுப்பாளர் பரணி தரன் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

Page 4
முரசம்
புதியதோர்
.2G) jõgõõTu  ܼܲܢܠ
அன்புள்ள உங்களுக்கு,
шалгар.
பயங்கரவாதத்துக்கு எதிராக
Lir போப் பிரகடனம் செய்திருக்கிறது! கடந்த வாரம் வரையிலும் பயங்கரவாத அமைப்புக்களின் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் எனக் கடறி வந்த அமெரிக்க சிவில் அமைப்புக்கள் பயங்கரவாதிகளை பூண்டோடு அழிக்க வேண்டுமென வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.
தமது நலன்களுக்காக மாத்திரம் பயங்கரவாதத்தை பயன்படுத்தலாம் என்ற கனவிலிருந்து அந்த நாட்டு அரசாங்கம் கடந்த 12ம் திகதி விழித்துக் கொண்டது.
ஒரு காலத்தில் தங்கள் రాssform(s(u பாலூட்டி வளர்க்கப்பட்டவர்கள் மார்பில் பாய்ந்து இதயத்தை கிழிக்கும் வரையில் தமது விளையாட்டின் அபாயத்தை உணரமுடியாமல் இருந்த அமெரிக்கர்கள் வரலாறு காணாத அழிவை தம் கண் முன்னால் கண்ட பின்னர் சர்வதேச பயங்கரவாதத்தின் அபாயத்தைப் பற்றி உபதேசிக்க ஆரம்பித்துள்ளார்கள். வெறுமனே உபதேசத்துடன் மாத்திரம் நின்றுவிடாமல் போர்ப்பிரகடனமும் செய்திருக்கிறார்கள்
அடிப்படைவாத சிந்தனை கொண்ட பயங்கரவாதம் நவீனத்துவத்தின் உதவியோடு மானிட சமூகத்துக்கு விடுக்கும் அச்சுறுத்தல் இலேசானதல்ல அவர்களது குறிக்கோள்களின் முன்னால் மனித சமுதாயத்தின் உயிர் வாழும் உரிமைக்கு
மதிப்போ மரியாதையோ கிஞ்சித்தும் கிடையாது. அழிவை தவிர அவர்களுக்கு வேறு பாஷை தெரியாது! மிகப்பெரிய துரதிஷ்டம் யாதெனில் இத்தகைய பயங்கரவாதத்தின் கரங்கள் இன்று இன மத மொழி பேதங்களை மாத்திரமன்றி நாடுகளின் 6606'O)60-560) STILLD) தாண்டி உலகமயமாக்கலோடு ஒன்றித்து வளரும் ஒரு மாபெரும் அபாயமாக வியாபித்திருப்பதுதான்.
சர்வதேச பயங்கரவாதத்தின் தன்மையை அமெரிக்கத் தாக்குதலுக்குப் பின்னர் உலகம் நன்குணர்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு அந்த நாட்டின் பரம எதிரிகளாக உள்ள கியூபா, சீனா போன்ற நாடுகள் கூட ஆதரவளித்திருப்பதன் மூலம் இது தெளிவாகின்றது.
அமெரிக்கா அதன் வழமையான இனத்துவப்பாகுபாடுபாட்டை வெளிக்காட்டாது
பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் அடங்கும் சகல திசைகளிலும் தன் பார்வையை விஸ்தரிக்குமாயின் இன்றை விட சிறந்ததோள் உலகத்தை நாளை எதிர்பார்க்க முடியும்
இதற்கு பயங்கரவாதத்தை தெளிவாக அடையாளம் காணும் திடமான சிந்தனையும், நேர்மையும் இன்றியமையாதவை
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை என்றென்றும்
| இரத்துச்
க்கள் விடுதலை முன்னணியின் நன்னடத்ை அரசாங்கத்தை ஒட்டிச் செல்வது இலகுவா காரியமல்ல என்பதை பொதுஜன ஐக்கி முன்னணி உணர ஆரம்பித்துள்ளது. இ விருபிரிவினருக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த கைச்சாத்தான நாளில் இருந்து அதிலிருக்கும் ஷரத்துக்கை அமுல் புதுப்பது பிரச்சனைகள் தோன்றி வண்ணமே இருக்கின்றன.
வாக்கெடுபை சய்வதும் ஜனாதிபதியின் ஒரு கெசட் அறிவித் லால் செய்யக்கூடிய காரியங்கள் அதனால் அவை எந்த சிக்கலும் இன்றி நடந்து முடிந்தன. ஆனால் அதன் பின்ன குறிப்பிடப்பட்டிருக்கும் செயல் வடிவம் கொடுக்க வேண்டி நன்னடத்தை நிபந்தனைகளில்தான் இழுபறி நிை தோன்றியிருக்கிறது.
43 பேர் கொண்ட அமைச்சரவையை 20 ஆக குறை பதில் அரச உயர்மட்டம்பலத்த சங்கடத்தை எதிர்கொண்டது எவருடைய மனதையும் நோகவைக்காமல் 43 பேரை 20 ஆ குறைப்பது இலேசான காரியமல்ல எந்த நேரத்திலு அமைச்சர் பதவிகளை தூக்கியெறியத்தயார் என்று கூறி கொண்டிருந்த பலர் பதவியை பறித்தால் ஆதரவை வாப பெற நேரும் என்று சமிக்ஞை செய்திருந்ததால் இருப் வற்றை பிரித்துக் கொடுப்பதில் சிரமத்தை எதிர்கொள் வேண்டி ஏற்பட்டது உண்மையில் இதை வாசிக்கும் நேர வரையிலும்கூட தற்போதைய அமைச்சரவையின் சரியா தொகையையும், யார் யார் இடம்பெற்றிருக்கிறார்கள் என் விபரமும் தெளிவில்லாமல் இருக்கலாம். ஜனாதிபதியையு
பிரதமரையும் தவிர்த்து 20 பேர்கொண்ட அமைச்சரவைக்
ஜே.வி.பி.யின் அங்கீகாரம் கோரப்பட்ட போதும் 1
罗 என்றால் 20 என திட்டவட்டமாகக் கூறியிருக்கும் விமல் வி வன்ச ஜனாதிபதி பிரதமர் உள்ளடங்களாகவே 20 பே 99. வேண்டு என தெரிவித்திருக்கிறார்.
ஜேவிபியின் நன்னடத்தை அரசாங்கத்தில் அமைச்சு பொறுப்புக்கள் வேண்டாம் எனக்கூறி, பொதுஜன ஐக்கி முன்னணியின் கடந்த ஆண்டு கால குறைகளை சுட்டி காட்டி ஜனாதிபதிக்கு இராஜிநாமா கடிதம் சமர்ப்பித் நான்கு அமைச்சர்களுள் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ே மறுநாள் காலையிலேயே மீண்டும் அமைச்சராக விருப்பு தெரிவித்து குழறுபடியை அதிகரிக்கச் செய்துவிட்டார் தனது கட்டான தொகுதி மக்களின் வேண்டுகோளி
பேரிலேயே தான் மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்
விரும்பியதாக ஜெயராஜ் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறெல் னும் கடந்த 12ம் திகதி நடைபெற வேண்டியிருந்த அமைச்ச 蠶 மாற்றம் ஒரு வாரகாலமாக இழுபட்டுக் கொண்டிரு
呜·
இது தீர்ந்ததென்று வைத்துக் கொண்டால் மறுபுறத்தி I na na அதிகரிப்புப் பிரச்சனை கிளப்பப்படுகின்றது ஜேவிபி ஒப்பந்தத்தின் படிஅடுத்த ஒரு வருட காலத்துக் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறி பிடப்பட்டுள்ளது. ஆனால் திங்கட்கிழமை முதல் கோதுை Loroló மொத்த விலை 905 (5UT 60 சதத்தினால் அதிகரி
". இது LLLL SYYLa aaTL 0 KY SS LLLL S S TT LaLLLL00 0TY0TS
எவ்வாறிருந்தாலும் இவை சிறிய பிரச்சனைகே இவற்றுக்கு ஏதோ ஒரு (UPLULUILD TTT 00 S TMYKL LaT TKYTMM00 LLLS a LL0 T aL LLLLLL 00S சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பானதுதான். இப்போ இது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும் சமயத்தி Gg வி.பி. சற்றும் எதிர்பாராத ஒரு திசையில் காய் நகர்த் அரசாங்கம் தயாராகி வருவதை அவதானிக்க முடிகிறது அரசியலமைப்பின் " " திருத்தச் சட்டத்தி ဦး" ̈။ இந்த *¶
SYYY000 TT S SYY Laaa S LLLLLL S S S KKaaTTT L00 LKT திருத்தத்தைக் கொண்டுவர பாராளுமன்றத்தில் மூன்றி இரண்டு பெரும்பான்மை அல்லது மக்கள் ஆணை அவசி மாகும். சர்வஜன வாக்கெடுப்பொன்றில் மக்கள் ஆணைன பெறாது அரசியலமைப்பில் திருத்தம் செய்ய முடியுமா மு 臀 потц95. தீர்மானிக்க KY a M LLLL LLL K0LSLa L S TL LL LS T0L என்று நீதிமன்றம் உத்தரவிடுமாயின் ஜே.வி.பி யி திட்டங்களில் பாரிய குழறுபடி தோன்றும்
நீதிமன்றத்தின் ஊடாக அவ்வாறானதொரு உத்தரவை பெற அரசாங்கம் முயற்சிப்பதாக ஜே.வி.பி. பிரச செயலாளர் விமல் வீரவன்ச கூறியிருக்கிறார்.
அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர சர்வஜ வாக்கெடுப்பு நடத்துவது அவசியம் என நீதி அரசியல்யா அமைச்சர் பட்டி வீரக்கோன் தெரிவித்திருந்த கூற்றை
哑( ܢܹܐ E LEIJOS க்கியத்துவம் கொடுத்
--Stalsst UM#5 (p% ausflülLLa.
இந்த சுயாதீன ஆணைக்குழு நியமனத்துக்கு ஆத வழங்காமல் தவிர்க்க ஐக்கிய தேசிய கட்சி ஏதாவது ஒ தாட்டுப் போக்கை தேடும் என்பதை எதிர்பார்த்தேய வேண்டும். ஏனெனில் இத்தகையதொரு ஜனநாயக சி Y0TT S M S Y00 aaLLL 0 0LLS S aLSKL00LaL S KY SS L SS திருத்த க்கிய பெருமை ஜே.வி யிற்கோ, பொதுஜன ஐக்கிய முன்னணிக்கோ போ சேருவதை ஐ.தே.க ஒரு போதும் விரும்பாது
ஆணைக்குழுக்களின் நியமனத்தை பரிசீலிக்கும் சியலமைப்பு நிர்ணய சபைக்கான உறுப்பினர்களை தெர் செய்வதில் இப்போது பிரச்சனை தோன்றியிருக்கிற இதற்கென நியமிக்கப்படும் 8 பேர் கொண்ட சபை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பி நிதி ஒருவரும் இடம்பெற வேண்டும் என்று பொது ஐக்கிய முன்னணி சார்பில் கூறப்படுகின்றன. ஜனாதிபதிய பிரதிநிதி ஒருவரை இணைத்துக் கொண்டால் ஆலை குழுவின் சுதந்திரம் அர்த்தமற்றதாகிவிடும் எனக்சு ஐ.தே.க இதனை எதிர்க்கிறது. உண்மையில் ஐ.தே.க.வி எதிர்ப்பின் நோக்கம் ஆணைக்குழுக்களின் சுதந்தி
தன்மையை பாதுகாக்க வேண்டும் என்பதல்ல நன்னடத்
அரசாங்கத்தை குழப்ப வேண்டும் என்பதுதா ஐ.தே.க.வின் ஆதரவு மறுக்கப்பட்டால் சர்வஜன வாக்கெ புக்கு அரசாங்கம் தள்ளப்படும். இதனை ஜே.வி. அனுமதிக்காது. ஏனெனில் சர்வஜன வாக்கெடுப்பில் சாங்கத்துக்கு மக்கள் ஆணை கிடைத்தால் அது ஆலை குழுக்களோடு மட்டும் நிற்காமல் அரசியல் அமைப் தமக்கு பாதகமான சகலதையும் மாற்றியமைக்க முயற்சிக்கு குறிப்பாக தேர்தல் முறையில் கைவைக்கும்.
அன்புடன்,
ZA
ஜே.வி.பி.யை பொறுத்த வரையில் ஆபத்தான விஷய
ബI] (60) ||
 
 
 
 
 
 
 
 
 
 

இத்தகைய நிலைக்கு முன்னர் பொதுஜன ஐக்கிய முன்னணியை வீழ்த்த ஜே.வி.பி முயற்சி மேற் கொள்ளும் அப்போது அரசாங்கத்துக்கு தேர்தல் ஒன்றை சந்திப்பதை தவிர மாற்று வழி : இதை எதிர்பார்த்துத்தான் ஐ.தே.க. காய் நகர்த்த ஆரம்பித்துள்ளது.
இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் யாதெனில் கடந்த காலங்களில் ஜனநாயகத்தை பாதுகாத்தல், ஆணைக்குழு அமைத்தல் என்று கூறி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் எல்லாம் உண்மையில் ஐ.தே.க.வின் அதிகாரத்தை நோக்கிய முயற்சிகளே தவிர வேறில்லை என்பது தெட்டத்தெளிவாகியுள்ளது. முன்னர் இந்த சுயாதீன ஆணைக்குழுக்களைப் பற்றி கதைக்கும் போது அரசாங்கம் முன்வைக்க விருக்கும் புதிய அரசியல் யாப்பில் இவை இடம் பெற்றிருப்பதால் தனியாக ஆணைக்குழுக்களை கோராமல் ஒட்டுமொத்தமான அரசியல் யாப்புக்கும் ஆதரவு தருமாறு அரசாங்கம் கோரியது
அத்தகையதொரு அரசியல் யாப்பை உருவாக்க நீண்டகாலம் செல்லும் என்பதால் முதலில் உடனடியாக
சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்து பின்னர் ஆறுதலாக புலிகளுடன் பேசி அதிகாரப் பரவலாக்கலை வழங்கும் புதிய அரசியலமைப்பை கொண்டு வர முடியும் என்று சில எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் பத்திரிகைகளும் கூறிவந்தன.
இப்போது ஜே.வி.பி.யின் வற்புறுத்தலால் அவ்வாறான முடிவுக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிற போது அதே சிவில் அமைப்புக்களும் பத்திரிகைகளும் முன்னெப்போதும்இல்லாத அளவு இனப்பிரச்சனைக்கு முக்கியத்துவம் வழங்கி இனப்பிரச்சனையை தீர்க்காமல் ஆணைக்குழு அமைப்பதில் எந்த இலாபம் இல்லை என கூறத்தொடங்கியுள்ளன. இத்தகைய அமைப்புக் களின் நடவடிக்கைகளை அவதானித்தால் இவர்களின் தேவை இனப்பிரச்சனை தீர வேண்டும் என்பதல்ல, சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுமல்ல பொதுஜன ஐக்கிய முன்னணியை அகற்றி விட்டு ஐ.தே.க வை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்பது மட்டும்தான்.
6. Toulo
எவ்வாறிருந்தாலும் ஜே.வி.பி.யின் எதிர்காலம் முற்றிலும் தனது நிபந்தனைகளை வென்றெடுப்
இருந்து ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பொதுஜன ஐக்கிய முன்னணி நழுவி விடுமாயின்
ஏற்படும். அதனாலேயே ஆணைக்குழுக்களை அமைக் கும் விடயத்தில் ஆதரவளிக்குமாறு ஐ.தே.க.வை கோரும் நிலைக்கு அந்த தள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் வெற்றிபெற முடியாமல் போனால் அரசாங்கத்திலிருந்து வெளியேறி வெளியில் வந்து ஜே.வி.பி. எத்தனை கவர்ச்சிகரமான வசனங்களை பேசினாலும் பயனளிக்கப்போவதில்லை. அது தனது அரசியல் கன்னித்தன்மையை இழந்த கட்சியாகவே கருதப்படும்.
இத்தகைய குழறுபடிகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடை Guds
Ur
களுக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்
பதில்தான் தங்கியுள்ளது முக்கிய நிபந்தனைகளில்
ஜே.வி.பி. பலத்த சங்கடத்துக்கு உள்ளாக வேண்டி
65 GÜEJ
ELIT
யில் கடந்தவாரம் சந்திப்பொன்று நடைபெற்றது. ரவூப் ஹகீம் தலைமையிலான குழுவினர் அரசாங்கத்தி லிருந்து வெளியேறிய நாளிலிருந்துதான் இன்றைய அரசியல் நெருக்கடி உருவெடுத்தது. அதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்திலிருந்து கிடைத்த பல அழைப் பக்களை நிராகரித்த ஹகீம்கடந்தவாரம் ஜனாதிபதியை சந்திக்க முன்வந்தார்.
இந்த சந்திப்பின் போது தான் மீண்டும் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் ஒருபோதும் இணையப்போவ தில்லை என்று ரவூப் ஹகீம் ஜனாதிபதியிடம் கூறிய தாக தெரிவிக்கப்ப்ட்டிருந்தது.
எவ்வாறெனினும் அண்மைக்காலமாக ஹகீம் தலைமையிலான குழுவினரிடம் ஒரு மனமாற்றம்
உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது. அர சாங்கத்தை விட்டு வெளியேறிய நாட்களில் ஹகீமின் சொற்பிரயோகங்களில் இருந்த சூடு தற்போது பெருமளவு குறைந்துள்ளது. தமது உறுப்பினர்களை தொடர்ந்தும் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர வைத்து பாதுகாப்பதில் ஹகீம் சில சங்கடங்களை எதிர்நோக்கு வதாகத் தெரிகிறது. அத்தோடு அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்
பட்டுள்ளன. இவை குறித்தும் ஹகீம் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாகத் தெரியவருகிறது.
ஜே.வி.பி.யுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இனப்பிரச்சனை தீர்வு முயற்சி பின்னடைவை சந்தித்திருப்பதால் அதை சீர்செய்ய எதிர்கட்சிகளுட னான தரகள் வேலைக்கு ஹகீம் உடன்பாடு தெரி வித்ததாக கூறப்பட்டுள்ளது. ஜே.வி.பி.யின் நன்ன டத்தை நிபந்தனையில் உள்ள இந்த இடைவெளியை ஹகீம் பயன்படுத்த நினைத்திருக்கலாம்.
இதற்கிடையில் முஸ்லீம்காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் தலைவிரிக்கும் மனமாற்றம் ஹகிமை அரசாங் கத்தின்பால் நகர்த்துவதாகவும் கதைகள் உலாவருகின் றன. சிலர் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் மீண்டும் சேர விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர்கள் ஹகீமுக்கு மக்காவில் வைத்து செய்து கொடுத்த வாக்குறுதி தடையாக இருப்பதாகவும் சில வட்டாரங் களில் பேசப்படுகின்றது. அரசாங்கத்தை விட்டு விலகிய மறுநாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 1 பேரும் மக்கா சென்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
எவ்வாறெனினும் சுதந்திர ஆணைக்குழு விடயத் தில் ரவூப் ஹகீமுக்கு பலத்த கடப்பாடு இருக்கிறது. கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் இந்த ஆணைக் குழுக்களை அமைக்க 100 நாள் 'ño அவர் தமது ஆதரவை பொதுஜன ஐக்கிய முன் னணிக்கு வழங்கினார்.
இப்போது அவற்றை பெற்றெடுக்க ஜே.வி.பி. மேற்கொள்ளும் முயற்சிகளை ரவூபஹகீம் நகைப்புக் குள்ளாக்குவது முரண்பாடாக இருக்கிறது. இவற்றை ஜே.வி.பி.யினால் பெற முடியுமா என்பது வேறு விடயம். ஒரு காலத்தில் தான் காலக்கெடு விதித்து அழுத்தம் கொடுத்து கோரிக்கை என்ற அடிப்படையிலேனும் ஜே.வி.பியின் முயற்சிக்கு வார்த்தைகளிலேனும் அங்கீகாரம் வழங்க வேண்டும். தார்மீகக் கடமை இருக்கிறது.
முன்னர் ஹகீம் அரசாங்கத்துக்கு 100 நாள் காலக்கெடு விதித்தது புலிகளோடு பேச வேண்டும் என்பதற்காக அல்ல சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்க வேண்டும் என்று தான். ஆனால் இப்போது மறுபக்கமாகத் திருப்பி ஆணைக்குழுக்களை அமைப்பு தால் எந்தப் பிரச்சனையும் தீர்க்க முடியாது முதலில் இனநெருக்கடிக்கு தீர்வுகாண : வேண்டும் என்று ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுஅமைப்பதில் அவர் காட்டிய ஆர்வத்தை போலின்றி தற்போதைய முயற்சி நேர்மை யானதும், உண்மையானதுமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பம்
Qasi, 23-29, 2001

Page 5
இரண்டாவது பியர்ல் ஹார்பர் 21ம் நூற்றாண்டின் மீது தொடுக்கப்பட்ட போர் உலகின் தனிப்பெரும் வல்லரசு இதுவரை கண்டிராத பேரழிவு அவ மானம் பொறுப்பான பயங்கரவாதக் குழுக்கள் எங்கிருந்தாலும் கண்டறியப் பட்டு, வேரடி மண்ணோடு களைந் தெறியப்படவேண்டும். இவை மனித குலத்தின் எதிரிகள் இப்படியாக உல கெங்கும் பத்திரிகை செய்திகள் கண்டனக் குரல்கள்.
இந்தியாவில் வலதுசாரியினருக்கு முஸ்லிம் எதிர்ப்பாளர்களுக்கு சங்க பரிவாரத்தினருக்கு அல்வா சாப்பிட்டது போல குமுறுகிறார்கள் கொக்கரிக் கிறார்கள், நாங்கள் அப்போதே சொன் னோம். இந்த பாய்களை நம்பக்கூடாது. பாகிஸ்தானுடன் சமரசம் என்ற பேச்
பட்டு, உலக வர்த்தகத்தின் கேந்திர மான ஒரு பகுதியினை தரைமட்டமாக்கி யிருக்கின்றனர். மிஞ்சியிருக்கும் ஒரே வல்லரசு நாங்கள்தான் என்று தம்பட்ட மடித்துக்கொண்டிருந்த அமெரிக்க நாட்டு பாதுகாப்புத்துறையின் தலைமை யகமான பென்டகன் மாளிகையின் ஒரு பகுதியே தகர்க்கப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு குழப்பத்தில் ஜோர்ஜ் புஷ்ஷைத் தவறவிட்டிருக்கின்றார்கள்
இரண்டாம் உலகப்போரின் போது பியர்ல் துறைமுகத்தில் யாரும் எதிர் பாராவண்ணம் ஜப்பானியர்கள் குண்டு விசித்தகர்த்ததற்கொப்ப நிகழ்ந்த தாக்கு தல்கள் இவை
அந்த அதிரடித் தாக்குதலுக்குப் பிறகுதான் அமெரிக்கா தலையிட்டது. பின்னர் ஹிரோஷிமாநாகசாகி நரகங்
சுக்கே இடமில்லை. அணுகுண்டுபோட்டு ஒழித்துவிடுவதே ஒரே வழி இப்படியான ஒலங்கள். இதைவிடக் கொடுமை பாலஸ் தீன அராபியர்கள் மத்தியில் ஒரு சிலர் பகிரங்கமாகவே செப்டம்பர் 10ம் நாள் தாக்குதலை ஏதோ தங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கொண்டாடியது தான
தீவிரவாதம் பயங்கரவாதமாக மாறும்போது ஏற்படக்கூடிய விபரீத விளைவுகளை மட்டுமல்ல தீவிரவாதத்தை உருவாக்கும் நிலைகளினால் தோன்றும் அபாயத்தையும்தான் நடந்து முடிந்துள்ள தாக்குதல்கள், பேரிழப்புக்கள் சுட்டிக் காட்டுகின்றன.
அனைத்தும் உடைந்து சிதறு கின்றன. வரம்பற்ற வன்முறை எங்கும் தலைவிரித்தாடுகின்றது. இந்தச் சீரழி வில் ஒரு பாவமும் செய்யாதவர்களெல் லாம் முழ்கிக்கொண்டிருக்கின்றனர். சிறந்த மனிதர்களுக்கோ மன உறுதி யில்லை. ஆனால் கயவர்கள் ஆவேசமாகப் பொங்கியெழுகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு அயர் லாந்து நாட்டில் தோன்றிய மாபெரும் கவிஞன் யேட்சின் பிரசித்தி பெற்ற ஒரு கவிதையிலிருந்து அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஒரு பகுதிதான் இது உல கெங்கும் நிகழும் அநீதியும், அக்கிரமும், பிறிட்டு வரும் துக்கத்தில் யேட்ஸ் அன்று கூறிய சொற்களை மெய்ப்பித்ததாகவே இருக்கின்றன.
மாதக்கணக்கில், ஏன் ஆண்டுக் கணக்கில் கூட திட்டமிட்டு, துல்லியமாக 15 மணித்துளிகளுக்குள் ஒன்றன் பின் ஒன்றாக நான்கு விமானங்கள் கடத்தப்
வட பகுதிக் கடலில் படையினரை ஏற் நிச் சென்ற கப்பலை தாக்கியழிக்க கடந்த வாரம் புலிகள் மேற்கொண்ட முயற்சி முற்றிலுமாக வெற்றியளிக்கவில்லை. இந்த தாக்குதலில் இருதரப்பிலும் கணிசமான சேதம் ஏற்பட்டது. பட்ையினர் கொல்லப் பட்டு 12 பேர் காணாமல் போனதாகவும் மேலும் 43 படையினர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகள் தரப் ல் கடற்புலி முக்கியஸ்தர் ஒருவர் உட்பட 0 பேர் பலியானதாக திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. புலிகளின் 5 வள்ளங் ¶ಳ್ಗತಿ" இராணுவப் பேச்சாளர் கூறியிருந்தார்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை பகுதி களில் புலிகளின் ஆட்சேர்ப்பு நடவடிக்கை கள் தீவிரமடைந்துள்ளன. : வரை போராட்ட்த்துக்கு வழங்குமாறு பெற்றோர்கள் வலியுறுத்தப்படுகின்றனர் இதனால் வசதிபடைத்த பலர் தமது பிள்ளை களை தூர இடங்களுக்கு அனுப்பிவருவதாக கூறப்படுகின்றது. மட்டக்களப்பில் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள பாட் gnga)gsflä பிரசாரப்பணி மும் DTLDIT95 1560) L Wol USD) $160T CD495 960ST 60)LD0595 TGA) "A "GRUPPORTRETUR துண்டுப்பிரசுரங்களில் தாம் மட்டக்களப்பு நகரை கைப்பற்றப்போவதாக கூறப்பட்டி
மறுபக்கத்தில் புலிகள் மே காள்ளும் எந்தத் தாக்குதலையும் மு யடிக்க தாங்கள் தயாராக இருப்பதாக படையினர் தெரிவித்து வருகின்றனர். புலிகளுக்கு ஒத்துழைப்ப்தை தவிர்க்குமாறு படைத்தரப்பு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வடக்கில் தாக்கலாம் என்றும் கிழக்கில்
Ofü23–29,2001
প্রািদতে হেত চিত্র
தொழிற்சாலை தாக்குதல்கள் நடத் நினைவு கூறலாம்.
கட்டுரை பிரசுரமா கானிஸ்தான்மீது அ தல் தொடங்கியிரு கின் உலக வர்த்தக தகர்க்கப்பட்ட ஒா சம்பந்தப்பட்டவர்க அமெரிக்காவிற்குள் எப்படி எங்கே
பயிற்சி பெற்றார்கள் கண்டறியத்துவங்கி நர்கள். ஏதோ ஒ காரர்கள் அரேபி னைச் சேர்ந்தவர் வேண்டும் என்று பத் நிறுவனங்களும் கூ
களில் அணுகுண்டுகளை வீசி தனது வலிமையினை நிலைநிறுத்தியது. அதைப் போலவே இப்போதும் இத்தாக்குதல்களுக் குக் காரணமான ஒசாமா பின்லாடனின் தலைமையில் இயங்கும் இஸ்லாமியத் தீவிர வாதிகளையும் அவர்களுக்கு அடைக் கலம் கொடுக்கும் ஊக்குவிக்கும் நாடு களையும் பூண்டோடு அது அழித்துவிட விருக்கிறது என்று செய்திகள்
இரண்டாண்டுகளுக்கு முன்பு தான் சானயாவிலும், கென யாவிலும் அமெரிக்க அரசு அலுவலகங்கள் தரை மட்டமாக்கப்பட்டபோது பின்லாடன் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட இடத்தின் மீதும், அவருக்கு தொடர்பிருந்ததாகக் கருதப்பட்ட ஒரு மருந்து தயாரிப்பு
தாக்குதல் நடக்கலாம் என்று பரவலான ஊகங்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் சமயத்தில் இவை இரண்டுக்கும் மாறுபட்ட கருத்தொன்றை பற்றி கடந்தவாரம் பாது காப்பு உயரதிகாரிகளின் கூட்டத்தில்
ராயப்பட்டுள்ளது.
தலைநகரில் பொருளாதார 'ನ್ತಿ। ஸ்தானங்கள் சிலவற்றை தாக்க புலிகள் திட்டமிட்டு வருவதாக புலனாய்வுத் தகவல் களை மேற்கோள்காட்டி செய்தி வெளி
ܘ ܢ
யிடப்பட்டிருக்கிறது. கொலன்னாவை, ஊ ಙ್ နှီးမှုမျိုးမျိုး இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தரப்ன எரிபொருள் தாங்கிகளை தாக்க புலிகள் திட்டமிட்டுள்ளார்களென புலனாய்வுப் பிரி வினரால் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இவ்விரு இடங்களுக்கும்
உள்ள எண்ணெய் சுத் LLLLLL SL000LLL00LLK0LLa 0L a L L r SKLLL வழங்குமாறு 醬 கப்பட்டிருக்கிறார்.
தலைமை அதிகாரி ஜெனரல்றொஹான் தளுவத்தையின் தலை ம்ையில் கடந்த வாரம் நடவடிக்கை தலை மையகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு உயரதிகாரிகளின் கூட்டம் ஒன்றில் இது விடயம் தொடர்பாக விரிவாக் ஆராயப்பட் ள்ளது. முப்படைத் தளபதிகளும் கலந்து கூட்டத்தில் எரிபொருள் தாங்கிகளின் தற்போதைய பாதுகாப்பு
விளைவு, அமெ மியர்கள் அவர்கை வைத்திருக்கும் சிக்கி அல்லது கறுப்பான சார்ந்தவர்கள், ெ களின் தாக்குதல் கின்றார்கள் பல அ களுக்கு தொலைபே வரவே அவை முட பாலஸ்தீனியர்கள் ச தளங்களுக்கு வெறு மெயில்கள் வரே காலிகமாக முடப்ப 6Ꭲ6ᏡᎢ ᏛᏈᎢ Ib L-Ꭿ5Ꮼ5ᏓᎠ 6ᎢᎧ புறம் ஆவலாகவும் வயிற்றில் நெருப்பை
ஏற்பாடுகள் கு செயற்திட்டங்கள் ெ பரிமாறப்பட்டது.
கொழும்பிரதே பொலிஸ்மா அதிபர் வே பொறுப்பாக நி 鱷 GÓLULJún
GM GG|LDT ST 蠶 醬 கூட்டியே தகவல்கை
புலிகளும் படை ஏட்டிக்குப் போ
பல்வேறு வழிமுறை
|TITLULILILL-5
இ :da g பாதுகாப் பாதுகாப்பு அமைச்சி GloomulóLGM) GETUL
660TLD GI (MISLUGEILLIG
களின் முதல் தர இருக்கும் என்பதை ವ್ಹಿ. 24 மணி நேர அளவிலான பாதுகாப் P (6JTSSULL (s. 5
MIA வத்த நியமிக்கப்பட்( லொயிட்ஸ் நிறுவனத் நடத்த அமைச்சர்
á svGirl söl (og இடம் பெற்றிருந்த
OITU 60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தும் ஏவுகணைத் ப்பட்டதை இங்கே அநேகமாக இந்தக் ம் நேரத்தில் ஆப் படியொரு தாக்கு கலாம். நியூயோர்க் *)LDL) 历LLL厝QT ந நாட்களிலேயே யார் எப்படி? நுளைந்தார்கள் விமானமோட்டும் என்பதையெல்லாம் ட்டார்கள் வல்லு ந வகையில் சதி i JEGGYI LINGolia) TIL 1ளாகத்தானிருக்க திரிகைகளும், டி.வி.
கின்றன.
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தொடர்ந்து அழிவுகளை சந்தித்து அலுத் துப்போன யூதர்கள் அமைதியை நிலை நாட்டுவேன் என்று முழங்கிய பாராக் கிற்கு பெரும் ஆதரவை நல்கினர். பேச்சுவார்த்தை வெற்றிபெறும் நிலையில் ஒரு யூத வெறியர் சர்ச்சைக்குரிய ஒரு பகுதிக்குச் செல்ல, பாலஸ்தீனியர்கள் கொதித்துப் போனார்கள் இன்டிஃபாடா மீண்டும் துவங்கியது. இவர்கள் கல்லா லடித்ததால் அவர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள் இறுதியில் பராக்கின் ஆட்சி கவிழ்ந்தது. வெறியர் ஷரான் பிரதம ரானார் மரண ஊர்வலம் தொடர்கிறது.
யாருக்கு லாபம்? உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணா என்ற கதைதான். ஷரான் செய்தது தவறுதான். அதற்காக விடாமல் பிரச்சனையை உருவாக்கி
ரிக்காவில் இஸ்லா ளப் போல தாடி யர்கள், மாநிறமான ஆசிய கண்டத்தைச் பள்ளைய வெறியர் களுக்குள்ளாயிருக் ராபிய அலுவலகங் சியில் மிரட்டல்கள் பட்டு வருகின்றன. பந்தப்பட்ட இணயத் ப்பினைக் கக்கும் ஈஅவைகூட தற் டுவிட்டன. அடுத்து அனைவரும ஒரு
இன்னொரு புறம் க் கட்டிக்கொண்டும்
பராக்கை வெறியேற்றியிருக்கவேண்டுமா என்ன? யூதர்களில் பெரும்பாலானோர்
அங்கீகரிக்கத்தயாராக இல்லை என்று வைத்துக்கொண்டாலும்கூட ஏதோ ஒரு கட்டத்தில் அவர்கள் அமைதியினை நாடும்போது நட்புக்கரத்தை உதறித் தள்ளுவானேன். அதுவும் நசுக்கப்படுபவர் களின் நிலை படுமோசமாயிருக்கும் போது?
1994ல் எப்படியும் அமைதி என்று கூறி ஆட்சிக்கு வந்த அதிபரின் முயற்சிகளை திட்டமிட்டு முறியடித்து விட்டு, சிங்களவர்கள் மத்தியில் பெரும் மனக்கசப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தி விட்டு,ஆஹா மீண்டும் நம்மை ஏமாற்றி விட்டார்கள். இவர்களை நம்பவே கூடாது என்று கூக்குரலிடுவது கைதட்டலை வாங்கிக் கொடுக்கலாம். ஆனால் தமிழர் களின் நிலை இன்னமும் சீர்கெட்டி ருப்பதுதானே உண்மை
பாலஸ்தீனியர்களுக்கு மட்டுமல்ல. உலகின் பல பகுதிகளில் உழைக்கும் மக்களுக்கு சுரண்டப்படும் மக்களுக்கு முன்றாம் உலக நாடுகளுக்கு பெரும் அநீதி இழைத்துவிட்ட அமெரிக்கா விற்கு தகுந்த பாடம் கற்பித்துவிட்டதாக இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஜம்பம் அடித்துக் கொள்ளலாம். ஆனால் இத் தகைய அணுகுமுறையின் காரணமாக இறுதியில் அதிக இழப்பு முஸ்லிம்களுக்குத் 5fᎢ6ᏡᎢ .
அதே நேரம் நடக்கக்கூடாதது நடந்து விட்டதென்று பதறும் அமெரிக்கர்கள் தங்கள் குற்றங்களை சற்றும் உணர்ந்த தாகவே தெரியவில்லை. சி.என்.என்.
மற்றும் பி.பி.சி. தொலைக்காட்சிகளில் தோன்றும் அமெரிக்கர்களில் ஒருவரா வது பின்லாடனையும் பயங்கரவாதத் தையும் வளர்த்துவிட்டதே அவர்களது அரசுதான் என்பதை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை.
ஆப்கானிஸ்தானில் அன்றைய சோவியத் யூனியனுக்கு ஆதரவான ஒரு அரசு வந்துவிட்டதென்று அதை அழிப்ப தற்காக வெறிக்கும்பல்களை சகட்டு மேனிக்கு ஊக்குவித்தது சிஐஏதானே. இன்று அனுபவிக்கிறார்கள்
இன்னொருபுறம் அவர்களுக்கு இடம் கொடுத்து பாகிஸ்தானும் இன்று விழிக் கிறது. எப்படி சிக்கலிலிருந்து மீள்வ தென்று தெரியாமல் இந்தியாவை சேதப் படுத்த உருவாக்கப்பட்ட ஜிஹாத் குழுக் கள் அங்கேயே பதம் பார்க்கின்றன. சுன்னி, ஷியா குழுக்கள் ஓயாமல் சண்டை யிட்டுக்கொண்டு மடிந்து கொண்டிருக் கின்றார்கள் எங்கள் கையில் ஆட்சியைக் கொடுங்கள் என்று மதகுரு மார்கள் கொக்கரிக்கிறார்கள்
இன்று பாகிஸ்தான் பயங்கர வாதத்தை ஒழித்துவிட, தலிபானை அடக்க ஒத்துழைத்தாக வேண்டும் என்று மிரட்டும் அமெரிக்கா, அந்த சிறிய நாட்டை இப்படி ஒரு தர்மசங்கடத்தில் சிக்கவைத்தது தாங்கள்தான் என்று உணரவேயில்லையே.
வியட்நாம், சிலி, நிகாராக்குவா, கிரர்னாடா, ஈரான், ஈராக், சோமாலியா என்று நீளும் அந்தப் பட்டியலுக்கு முடிவேயில்லையே அமைதி பற்றியோ, நாகரிகம் பற்றியோ பேச இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? காற்றை விதைத்தால் சூறைக்காற்றே விளையும் என்றுதானே விவிலியம் கூறுகிறது
செப்டெம்பர் 10ம் திகதி தாக்குதல்கள் இன்றைய உலகில் யாரும் எங்கும் பாது காப்பாக இருக்கமுடியாது என்பதை தெளிவாக உணர்த்திவிட்டன. மேலை நாட்டவர்தானே உலகமயமாக்கல் கொள் கைகளே உன்னதமானவை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வற் புறுத்திவருகிறார்கள்
ஒட்டுமொத்த பூமியே ஒரே கிராம மாகிக்கொண்டிருக்கிறது. அந்த அளவு தொழில்நுட்பம் வளர்கிறது என்று பெரு மைப்பட்டுக்கொள்கிறார்கள். அவ்வாறு பரிணாமவளர்ச்சி ஏற்படும்போது இத் தகைய இழப்புக்களையும் சந்தித்தே தீர வேண்டும்.
ஏற்றத்தாழ்வுகளும், கரண்டலும், அநீதியும் மலிந்து பத்து இருபது சத மக்கள் சுகபோகத்தில் இருக்க மற்றவர் நலிந்துபோய் விட வழிவகை செய்யும் ஒரு பொருளாதார அரசியல் அமைப்பு இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளா வதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
தலிபானையும், பின்லாடனையும் தேடி அலைவதற்கு பதில் மேலைநாட் டோர் சீரழிவின் முல காரணம் அவர் கள் வியந்து போற்றும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பிலேயே பொதிந் திருக்கிறது என்றுணர்ந்து அதனைக் களைய தகுந்த நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும் இல்லையேல் இன்னும் ஒராயிரம் பின்லாடன்கள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள் -
த்தும் எதிர்கால ாடர்பாகவும் கருத்துப்
த்தின் பாதுகாப்புக்கு லக்கி கொடித்துவக் மிக்கப்பட்டிருப்பதால் ல் கூடுதல் அக்கறை ல் தளுவத்தையினால் TGIGTUULLITT. (P607 பெற்றுக் கொள்ளும்
ள் குறித்தும் இங்கு
கொழும்புத் துறை ஏற்பாடுகள் குறித்து .st on வனததுக
蠶 டந்திருப்பதாக கூறப் ம்பு துறைமுகம் புலி ாக்கு A) Gawa, o, Ta, கருத்தில் கொண்டு மும் CP(9 Gu606UUGOLDUouT69TC) |றது. இதன் 臀 ரல் நந்தன துடுவே ள்ளார். அண்மையில் டன் பேச்சுவார்த்தை னிடி மேல் தலைமை தழுவில் இவரும்
வர் சமர்ப்பித்த
ஓயாக பிரசாரம்
பாதுகாப்பு அறிக்கையையே லொயிட்ஸ் நிறுவனம் ஏற்றுக் ಇಂಗ್ಹ
இந்நிலையில் கிழக்கில் புலிகளின் அச்சுறுத்தல் பகுதி களுக்கு பாதுகாப்பு உயரதிகாரிகள் கடந்த வாரம் விஜய்ம் மேற்கொண்டனர்.
ஜெனரல் தளுவத்த முப்படைத்தளபதி விசேட அதிரடிப்ப்டையின் பிர
நிமல் குணதிலக உட்பட
கள், GlumTGÁSIGMOLDIT 9 fluit
சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் அம்பாறை
பினரும் கிழக்கில்
பகுதியில் பாதுகாப்பு நிலமைகளை நேர ty UTS, தனர். இருவாரங்களுக்கு புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான் சன்ரல் கேம்ப் பகுதியை இவர்கள் Urit GOGJISLLOTT,
BT.607(59 GOLDEFFT), GT SLPS 960LDF9 L பெே இராஜிநாமா செய்ததை யடுத்து கடந்த வாரம் நடைபெறவிருந்த பாதுகாப்பு சபை கூட்டம் ஒத்தி வைக்கப் LILL- 蹟 யில் கடந்த ஜூலை மாதம்
60) GVIDI6V 95 L-55 இடம்பெற்ற கட்டுநாயக்க விம்ான நிலையம் மற்றும் விமானப்டைத்தளம் மீதான தாக்கு தல் குறித்து விசாரணை செய்ய விமானப் படைத் தளபதியினால் நியமிக்கப்பட்ட அதன் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித் துள்ளது.
1000 பக்கங்கள் கொண்ட இந்த அறிக் கையை விமானப்படைத் தளப
U6) வீரக்கொடி அண்மையில் ஜனாதிபதி
சந்திரிக்கா குமாரதுங்கவிடம் சமர்ப்பித்துள் ளார். அதன் சராம்சமீள் அறிக்கை ஒன்றை தனக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியினால் மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் கட்டுநாய்க்க தாக்கு தல் இடம்பெற்ற தினத்தில் முகாமுக்கு பொறுப்பாக இருந்த விமானப்பட்ை கொமாண்டர் ஆனந்த ஏற்கனவே சி.ஐ.டி யினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். கடமையை ஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக இவர் து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
邸L蹄岛 ாயிற்றுக் கிழமை கொழும்பில் நடை அஷ்ரப் நினைவு தின வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி விடுதலைப்புலிகள் ರಾ? கடுமையாகச் சாடியதுடன் னப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படுவதை புலிகள் விரும்பவில்லை எனவும் குறிப் últ LITIT,
உலக நாடுகள் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தனது பங்களிப்பை நேர்மை ய்ர்த வெளிப்படுத்த வேண்டும் என்று ಕ್ಲೌ: மாரதுங்க இலங்கை ன் தற்போதைய பிரச்சனை மேலோட்ட மான ஒரு விடயமல்ல என்றும் அது ஆழப் ஒரு நெருக்கடி எனவும் குறிப் LLTT
வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தின்போது இனப்பிரச்சனைய்ைத் தீர்க்கும் வழிகள்ை அரசாங்கம் தெளிவாக அடையாளம் U, GAST ်းနှီးနှီးမျိုးနှီး
வற்றுக்கு மத்தியில்
தியிலும் சர்வதேச லும் பயங் கர வாதத்தை உலக நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய்தன்
அவசியத்தையும் வலியுறுத்தினார்.
5

Page 6
சுவிஸ் வாழ் யாழ் மக்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு
ஜோதிட மேரு சுவிஸ் விஜயம்
பிரபல வெற்றிலை ஜோதிடரும் , ஜோதிட கலாநிதியுமான இணுவையூர் R சத்தியமூர்த்தி குருக்களும் அவரது புதல்வர் சிவகுமாரசர்மாவும் சுவிற்சர்லாந்திற்கு விஜயம் செய்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தினை வெற்றிலை ஜோதிடம் பார்க்க திருமணப்பொருத்தம் மற்றும் ஜாதகக் குறிப்புகளை கணித்துப் பெற்றுக்கொள்ளவும், கிரகதோஷ நிவர்த்திகள், சாந்தி பூஜைகளை செய்து கொள்ள மற்றும் தெய்வீக யந்திரங்கள் மூலிகைகளை பெற்றுக்கொள்ளவு
LuõLb:5560Tib. முன்கூட்டிய பதிவுகளுக்கு
Sri Maha Vishnu Jothidalaya Calling BeNo. 18 Main street, No. 40 Vishnupuram Lisen Stassa Kotagala. T.P: 051-23530 நாதன் கடைக்கு அருகில் No, 24A, 6/9 Initium Road, Zuric Dehiwala. Switzerland TP; OI-73.3739, Tü:795798651 Cell: 0.77-796.504 3976793
யாற்றும் மலையாள மாந்திரீக தெய் als säßuffä Mänalflug. Mäft
கெடுத்துக்காட்டாக, வெற்றியின் பலனாக எமக்களித்த சான்றிதழ்களை நேரில் கண்டறிய வாருங்கள்
葛W கிய ஐயாவுக்கு ரீதுர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாப்பின்னமான எமது குடும்பத்தை 7000 க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்."
சுவிஸ் மின்பரின் மடல் மதுர்க்கையம்மனின் சக்தியால் பேசும் மழலை மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடாறு கோடி நன்றிகள்"
ஜெர்மன் அன்பரின் மல் மகளின் திக்குவாப் குணமாகியது அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை க்குவாயிலிருந்து உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்"
லண்டன் இன்பரின் மடல் எண்ணியவள் என்னிடமே வந்து சேர்ந்தாள்" "பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை ஆழ்த்திய உங்களுக்கு
ஆயிரமாயிரம் நன்றிகள்
கொழும்பு இன்பரின் மடல் 39 வயதில் அதிசயத் திருமணம் "பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு TÄ. செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு கோடானுகோடி நன்றிகள் குருனாகல் இன்பரின் மடல் நெடுநாளாக தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி" "தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்ட வண்ணம் இருந்த தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி ' பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமள நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்."
பிரான்ஸ் அன்பரின் மடல், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி "அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா, வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்."
ஹட்டன் இன்பரின் மடல், தீரத் தலைவலி தீர்ந்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத்தலைவலியைக் குணமாக்கி என்னை பெரும் : நந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள்"
இத்தாலி இன்பரின் மடல் சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி "வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்தேகத்தால் பிரிய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோஷமாக சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள்"
பதுளை இன்பரின் மடல் போதை அடிமைத்தலத்திலிருந்து விடுபட்டர் "அன்புக்குரிய ஐயாவுக்கு எனது கணவரை நீண்டநாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள். நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கண்ணி ரால் நன்றியாக இருப்போம்"
கனடா இன்பரின் மடல், ஜாதகத்தில் கூறியது பலிதம் "மரியாதைக்குரிய ஜயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன் என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்."
நீர்கொழும்பு அன்பரின் மடல் புத்தி பேதலித்திருந்தவர் என்ன கூறுகிறார்" மாட்சிமை பொருந்திய ஐயா, சூனியத்தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என்னை பரிபூரண குணமாக்கி மீண்டும் மனிதனாக (ghua ச் செய்தமைக்கு கண்ணீரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா
யாதையும் கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதந் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மைதுன் பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா,
"மதிப்பிற்கு கெங்காதரனுக்கு எனது கைரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி. உங்களது சேவை தொடரட்டும்."
டென்மார்க் இன்பரின் மடல் அதிசயிக்கத்தக்க முடி வளர்ச்சி அன்புள்ளம் கொண்ட ஐயாதலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில் நலமுடன் வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்."
இனியென்ன உங்கள் குறை, திருமணம் நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா? LTTTTTTT TLLT LLTTL LLLL LS TTT TTTTT T LLLTLLLLLLLLS இன்னும் சகலவற்றுக்கும் உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் தொடர்பு கொள்ளலாம் குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை.
39 வருட மாந்திக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசனம்
சொல்லின் செல்வன் டாக்டர் பி.கே சாமி (DGAN
உலக மாந்திரீகச் சக்கரவர்த்தி (கொழும்பில்)(நுவரெலியாவிலி) Dr.PK Saamy J.D.G.A. NIL.JPG|No. 162, 33, Daily Fair Complex, Hon. Prof. (IUMA) Kandy Road, Sri Durgaadewi Manthirika ICON0000" | Nuwara-Eliya. Uchchada Peedam, 052-22508 052-35097
Lanka. வெளிநாட்டார் தொடர்பு 蠶 ெ Gespreiter GlasmonomGenus தொ, பேசி Conusoloiuquu Gg5.mesonesuGuelfa stosokorassir "..." 01:342463,431137,47065. Fax:34-4831
E-mail:drpksamy(ositnet.lk ΕAX: 00941 34.4831 www.imexpolanka, com/drpksami.
செய்ய இலகுவா விரைவாக செய்
le 100,000 SFR QIO) so 10,000 SFRöG II ஒரு மாதத்திற்கான க ஈ வட்டி வீதம் 9.99% ஈ ஏற்கனவே கடன் பெற் puri B/C BIL SOLGTGTGOTíre BLIJSudja, 5).
கந்தர
Splitalgass 3O1
Te; O31/312242
Note: O7
சுவிளப் பேர்ண் மாநக
Sui Jewel
நங்கையர் மனதை கொள்ளை கரட்) தங்க நகைகள் செய்து
தொடர்புகட்கு
E-K. T. Belpberg 323 B. Sw
T.P., 0041உங்கள் பழைய நகைகை டிசைன்களில் குறித்த தவ
LIDIT sofijL ஆண்டுகள் ஆறு சேர்ந்ததையா! அன்னை தந்தை முகம் சோர்ந்த பாசமுடன் அக்கா தம்பிமார் மூவ உன் முகம் தேடிப்பதைத்திட நீ ஈசனுடன் நாடி இறையடி சே ging Gludäauffüo stünsolo Gastsfft . கவலையுடன் கல்லறை தேடி பணி உன் பிரிவால் துயருறும் அன்பு பெற்றோர்-செல்வநாயகம், சரோ சகோதரி-சசிகலா மைத்துனர் சகோதரர்-சுரேஷ்குமார், சுரேஷ் மாமா-மகேந்திரராசா, மாமி வி2 மாமா இராஜகுலேந்திரன், மாமி சித்தப்பா- விக்னேஸ்வரன் (ஜே சித்தப்பா- சிவநாதன், சித்தி ப மாமா சிறிகாந்தன், மாமி ரதிம மாமா ரவிச்சந்திரன் (சுவிஸ்) சித்தப்பா-சந்திரசேகரம், சித்தி சித்தப்பா-சிவக்குமார், சித்தி ே மாமி-இராசா நாகம்மா (தாயகம் பெரியம்மா-கந்தசாமி மீனாட்சி Students of ALMEERS COLLEGE மற்றும் உற்றார் உறவினர் நண்பர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னத்தேவைகளை பூர்த்தி
கடன் வசதிகளை கொடுக்கின்றோம்
கடன் வழங்கப்படும் BL QILIQ 525 SFR L(6ï Iaori) 877 SFR
மவர்களுக்கும் வழங்கப்படும் 5ளுக்கு மட்டும் դՈԼՈւլճելեւիճեն)
tagn ճյվ
2, 16 (գլԻ Լոուգ)
Bern $ Fax: 031/31/19351 9/7139509
நீண்ட நாட்களாக மூட்டு வலியால் அவஸ் த தைப் படுபவர்களுக்கு மூட்டுக்களை புனரமைக்கும் "ரிகோவா" முற்றாக நிவாரணம் அளிக் கின்றது. தற்போது இலங்கையில் முன்னணி பார்மசிகளில் * * singuni" *
பெறுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு Tel: 01-470290,077-805738
பில்,o e e e e e le ry Works
கொள்ளும் நவீன டிசைன்களில் (22 கொள்ள சுஜி ஜூவல்லரி வேர்க்ஸ்
hurraí strasse-O elp Bern . Viss. 351-8191837 ள நீங்கள் விரும்பிய புதிய ணையில் செய்து தரப்படும்.
அன்னை மடியில் 109.1942|ஆண்டவன் அடியில் 25.09.2000
GOOGDIGITIGöra
9
செல்வநாயகம்
ாய் மேற்கு
தயா!
umTsNoANGGA
நது N)55,
ந்திடுவோம் இதய அஞ்சலி
ஜினிதேவி
ஜகதீஸ்வரன் ாஜ், சுரேஷ் கோபி (கொலண்ட்) பாம்பிகை (ஜேர்மனி) பவாணி (கனடா) மனி) சித்தி கமலாதேவி (தாயகம்) மாதேவி (தாயகம்)
(சுவிஸ்)
ஜெகசோதி (கொலண்ட்)
வகி (கனடா)
தாயகம்)
HOLLAND
sir. V: N.SelVanayagam, Hoornse Hop-6,
சிங்கப்பூரில் திருமணம்
சிங்கப்பூரில் வந்து திருமணப்பதிவு செய்து திருமணம் செய்ய வருபவர்களுக்கு சகல வசதியுடன் தங்குமிடவசதியும் திருமணம் இலங்கை முறைப்படியோ அல்லது வீடியோ போட்டோவைப்
பார்த்து வசதிக்கேற்பவோ தீர்மானிக்கலாம் விபரத்திற்கு அப்புலிங்கம் சிங்கப்பூர் கைதொலை பேசி எண்:
ዝel፡- 00 65 9 7514941. Te Fa:-0063. 28.7494.
LINGAMV WEDDING SERVIICE
TELE: (65) 4533308
L S Au u A SA S LLLL STTMMMTTTTTTTTT TL LSLLLLLL
GENARAL PSYCHOTHERAPHY
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
DTP, ஆறு முகம் அவர்களை
கொழும்பில் செப்டெம்பர் 22-27 வரை DR. PARUMUGAM (SA.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street,
No. 10, Reclamation Road, Colombo ITP,074.7.15547,074-715546 Glas GL) 072664867. - கண்டியிலும் சந்திக்கலாம்
ബൺ ബ_if (),() &&ളsണ് ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP04474156 கல்முனையில் செப்டெம்பர் 08, 09 திசதிகள்
asso Cup so got T.P. 067 29.329 வவுனியாவில் செப்டெம்பர் 15, 16 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) MN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியா1,042014,21406
கடிதத்தொடர்பு : RESDANTTP06524019 DR. PARUMUGAM NO.51/5, KOOLAVADY ROAD, BATTICALOA, SRI LANKA.
գյլն:Ոiն դիմեIեկնեցել
17
திருமதிஞானஅமி
ர்தம் துரைராஜசிங்கம்
எங்கள் அன்பு தெய்வமே எங்களை விட்டு பிரிந்து ஓராண்டு ஆகிவிட்டாலும் எங்கள் இதயத்தில் என்றும் நீங்கா இடம்பெற்ற அன்னையே உன் உயிர் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கும். கணவர்-து.துரைராஜசிங்கம் (ENGINEER) இந்தியா பிள்ளைகள்:-ஞானராஜ் (M.Com) (லண்டன்), ராமராஜ் (Bse) (ஜேர்மனி) ரகுராஜ் (B.Com) (இந்தியா) திவிராஜ் (Engineer) (இந்தியா) விஜயராஜ் (Computer Engineer) (இந்தியா), விஜிதா (இந்தியா) மருமக்கள்:- எழில்லோஜினி (லண்டன்),சஞ்ஷியா (ஜேர்மனி) சகோதரர்கள் நேசரத்தின் அருளப்பனம்(பிரான்ஸ்) புஷ்பராணி பொன்னுத்துரை (இலங்கை), தேவராஜா(சிவபாதம் அடைந்தவர்), செகராஜா(இலங்கை), சந்திரலிலா சிதம்பரநாதன்(கனடா), யோகராசா(கனடா), மைத்துனர் Drதுளசிராஜா (இலங்கை)
6ம் ஆண்டு நினைவலைகள்
1995
செல்வி அல்போன்ஸ்
அமலவிஜி
Lumtíficos (CGA) af GNU GEIT GULD பார் போற்றும் இனியவளாய் ல காலம் வாழ்ந்த எங்கள் பண்பான சுட ரொழியாம் அல்போன்ஸ் அமலவிஜியே பாரினிலே பலரிருக்க பார்த்தவர்கள் அதிசயிக்க அழைப்பதற்கு யாருமின்றி அழைத்துவிட்டான் இறைவன் உன்னை ஆறு ஆண்டுகள் தான் ஆனாலும் உன்நினைவு முகம் எம்மை விட்டு அகலாது. உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும். அப்பா அல்போன்ஸ், அம்மா சிசிலியா, அக்காமார் ராஜி றெஜி, ஜசிதம்பி, ராஜன், அத்தான்மார் அசோக், தவம், கேதீஸ், தொட்டப்பா ஸ்ரீபன்,
3752 T.M. Bun Schoten Nederland
பங்குத்தந்தை AY யாவிஸ் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள்.
DGi
a 23-29, 2001

Page 7
ருபத்தியோராவது அழிவை ஏற்படுத்தியிருந்தது. கூடவே தாக்குவது போலவு
நூற்றாண்டின் உச்சக்
கட்ட வளர்ச்சியின்மீது
வீழ்ந்த பலத்த அடி எனக்குறிப்பிடுமளவுக்கு நியூயோர்க் நகரில் இடம்பெற்ற தாக்குதல் விளங்குகின்றது. உலகின் அனைத்து மூலை முடுக்குகளிலும் சின்னத்திரைகள் வாயிலாக அனைத்து மக்களுமே அப்படுபயங்கரத்தைப் பார்த்துத் திகைப்படைந்து போயிருந்தனர். அமெரிக்காவின் ஹொலிவூட் திரைப்பட நிறுவனம் திரைக் கதையம்சங்களைப் பொறுத்தவரை கைவைக்காத ஒரு விடயமே இல்லை எனக் கூறலாம்.
உலகில் இடம்பெற்ற நிஜமான சம்பவங்கள் முதற் கொண்டு, ஏனைய விடயங்கள் பலவற்றையும் ஹொலிவூட் தயாரிப்பாளர்கள் திரைப்படங்களாக்
வெளியிட்டே வந்த வண்ணமிருக்கின்ற Mir.
இரண்டாம் உலக யுத்தத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருந்தது. பேர்ள் ஹாபர் துறைமுகம் மீது ஜப்பான் மேற்கொண்ட பெருந்தாக்குதலுக்கு அடுத்தபடியாக ஏறத்தாழ 50 வருடங்களின் பின்னர் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள மாபெரும் தாக்குதலாகவே நியூயோர்க்கில் நிகழ்ந்த அனர்த்தம் விள்ங்குகின்றது. அமெரிக்காவின் அரசியல், சமூக, பொருளாதார நடைமுறைகளைப் பிரதிபலிப்பதாகவே அங்குள்ள நகரங்கள் காணப்படுகின்றன. வாஷிங்டன் அமெரிக்காவின் தலைநகராகும். ஆனால் நியூயோர்க் நகள் မျိုးမျိုးပွါးရှီး။ Surges 60LDULDT3. இருக்கின்றது. அத்துடன் இந்த நகரிலேயே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அமைந்துள்ளது.
கங்களிலிருந்து வந் மனிதர்கள் அமெரிக் மிப்பது போலவும், ஜனாதிபதியின் பிர விமானக் கடத்தல்க கடத்தப்படுவதுபோ சித்தரிக்கப்பட்ட ஏர ஹொலிவூட் திரைப் வெளிவந்துள்ளன. ஆனால் அக்கற்பை கடந்துவிட்ட நிலை 9.60št6DLDšSULJGljLDITJ. 9.6 985 6u'r 5585 60)LOLL வாஷிங்டனில் உள்ள அமெரிக்க இராணு மீதும் நடத்தப்பட்ட விளங்குகின்றன.
இதுவரைகாலமும் ச தரையிலுமே தற்கெ குண்டுதாரிகள் தம
காண்பித்திருந்தனர்
21ம் நூற்றுன்ை 2ffiti Li
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் புதிய திரைப்படமொன்று ஹொலிவூட்டிலிருந்து வெளியாகியிருந்தது பேர்ள் ஹாபர், (Pearl Harbour) STGÖTAD GILULUGOD Tjö, தாங்கியதே அத்திரைப்படமாகும். சர்வதேச திரையரங்குகளில் சக்கையோடு போட்டு வரும் அத்திரைப்படம், இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானிய போர் விமானங்கள் அமெரிக்காவின் ஹவாய்த் தீவிலுள்ள பேர்ள் ஹாபர் என்ற ழைக்கப்படும் துறைமுகத்தைத் தாக்கிய உண்மைச் சம்பவத்தையே மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்காவின் முதுகெலும்பை முறித்து விடுவதாகவே ஹாபர், துறைமுகத்தாக்குதல் விளங்கியிருந்தது. பிரிட்டன் மற்றும் நேசநாட்டுப் படைகளுடன் இணைந்து அமெரிக்கா ஐரோப்பாவில் போரிட்டுக் கொண்டிருந்தவேளை ஜப்பான் அமெரிக்காவினது ஆகாய கடல் எல்லைகளை ஊடறுத்து வந் பேர்ள் ஹாபர், துறைமுகம்மீது கடுந்தாக்குதலை நடத்தியிருந்தது. இத்தாக்குதலில் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் பல நாசமாகியிருந்தன. அத்துடன் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமானங்கள் பலவும் firepoLordulo ST, SI TOTLDITAT உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் அத்தாக்குதலில் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவுக்கும் சவால் விடும் விதத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதலையடுத்தே அமெரிக்கா தனது சுயரூபத்தைக் காட்டியிருந்தது. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களின்மீதும் அடுத்தடுத்து அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியிருந்தது. ஜப்பானுக்குப் பதிலடியாக அமெரிக்கா நடத்திய அவ்விரு அணுகுண்டுத்தாக்குதல்களும் மானிட வர வாறே கண்டிராத படுமோசமான
a 23-29, 2001
ஒற்றுமையைப் ஊருக்கு உபதேசம் செய்த தனித் துவக் கட்சிக்காரருக்கு கடைசியில தலைவரின்ர நினைவு நாளைக் கூட ஒற்றுமையாகக் கொண்டாட முடியாமல் போச்சு உந்த மனு ஷன் மறைந்த ஒரு வருஷம் பூர்த்தியை எதிரும் புதிருமான gopr sluað sint Lim Gnas Gamma G அனுஷ்டித்துப் போட்டினம் முஸ்லிம்களைத் தாண்டி தேசியம் பேணவேண்டும் என்று ஐக்கியத் துக்கு பாடுபட்ட தலைவரையே ரெண்டாக உடைத்து கூட்டம் நடத்துற அளவுக்கு பகை வளர்ந்திருக்கு என்னதான் பிரச்சனை மனக் கசப்பென்றாலும் ஒரு செத்துப்போன தலைவரின்ர நினைவு நாளைக்க ஒன்றாக அனுஷ்டிக்கத் தெரியாதவர்களாக இருக்கினமே என்று நினைக்கேக்க உந்தாக்களிடம் வேறென்ன சாதனையை எதிர்பார்க்க முடியும் நினைவுக் கூட்டத்தில ஒவ்வொரு கட்சி
நியூயோர்க் நகரில் வர்த்தக மற்றும்
616öru606) sJMIT6ILDITG;ö, காணப்படுவதாலேயே இந்நகரம் வானுயர்ந்த கட்டடங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒரு காங்கிரீட் வனாந்தரம் (Concreate Forest) GT6 வர்ணிக்கப்படுமளவுக்கு நீயோக்கில் உள்ள கட்டடங்கள் அனைத்துமே நூற்றுக்கும் மேற்பட்ட மாடிகளைக் ClsтскиLброuшпа, сипалби поl நிற்கின்றன. அமெரிக்காவின் தனித்துவத்துக்கு ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டு அங்கு வாழும் வெள்ளையர்கள் மட்டும் காரணமல்ல. அடிமைகளாக ஆபிரிக்காவிலிருந்து கொண்டு செல்லப்பட்டுக் குடியேற்றப்பட்ட கறுப்பினத்தவர்களின் இன்றைய சந்ததியினர் ஐரோப்பாவில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற பல்வேறு இனத்தவர்கள், மற்றும் யூதர்கள், இந்தியர்கள், சீனர்கள், ஆகியோர்கூட அமெரிக்காவின் கைத்தொழில், பொருளாதார, விஞ்ஞான, ಇಂ நுட்ப வளர்ச்சிக்கு உறுதுணையாக ருந்து வருகின்றனர். தாக்குதலுக்குள்ளான நியூயோர்க் நகரம் கூட பல்வேறுபட்ட இனத்தவர்களையும், நிறத்தவர்களையும் உள்ளடக்கியதாகவே காணப்படுகின்றது. கடந்தவாரம் விமானக் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட இரு பயணிகள் விமர்சனங்கள் முட்டி மோதித் தகர்த்த இரு உலக வர்த்தக மையக் கட்டடங்களிலும் பலியானோரில் 500 பேர் வரையிலான பிரிட்டிஷ்காரர்கள் பணியாற்றியுள்ளனர். அத்துடன் 300 பேர்வரையிலான இந்தியர்கள்கூட நியூயோர்க் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக off இதேபோல வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து குடியேறியுள்ளவர்களில் பெரும்பாலானோரும் நியூயோர்க்கில் அவலச் சாவைத் தழுவியுள்ளனர். அமெரிக்காவை பயங்கரவாதிகள்
шф0)
ஆகாயத்திலும் ஒரே முறையில் பயங்கரவ SúltiDTOTSSDI. EL தற்கொலைத் தாக்கு இலக்குகளைத் தகர் இதில் எதுவுமறியாத விமானப்பயணிகளும் தழுவியுள்ளனர்.
loud, on to lu ரீதியில் வாத நடவடிக்கைகள் வருவதையே காணமு UULUPĖJE TAJ TELD a Gy துறையே இல்லையெ அரசியல் நடவடிக்ை கைத்தொழில் செயர் போக்குவரத்து போ6 பயங்கரவாதம் என்ற GUITSED füDLo Glig ITü இருந்து வருகின்றது இலங்கையில்கூட வ இனப்பிரச்சனை தே முதற்கொண்டு அப்ப busir, gLGOLD Toru எண்ணிலடங்காத வ6 கொள்ளப்பட்டுள்ளை முடிகின்றது. இருபத்தியோராம் நூ எட்டியுள்ளது. இந்த அதிசயிக்கத்தக்க வி
é6Qyzs2 49avü vz (ru,
சார்பாகவும் பிரதிநிதிகள் உை வளர்த்த முஸ்லிம் காங்கிரஸ் சா
ஆப்கானைத்தாக்க அெ தயாரென்று இந்தியாவும் பாகிஸ்தா அறிவிச்சிருக்கினம் தேவையென் பாவியுங்கோவென்று இலங்கை அதை விடுங்கோ எல்லா விஷய வேடம் போடுறதா சொல்லுவினமல் தான் பாருங்கோ கட்டுநாயக்க வார்த்தை நடத்தி பிரச்சனையை தீர் தன்ர முதுகில அடி விழும்போது ம ஒசாமாவுடன் பேச்சு வார்த்தை ந அமெரிக்காவுக்கு விழு கட்சிக்காரருக்கு இருக்கும் கவை புலிகள் எந்தப் பெரிய தாக்குத தரப்பில யாரையும் பதவி வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம், வேறு கிர த விநோத காவை ஆக்கிர அமெரிக்க த்தியேக விமானம் T Tig, GTTC) லவும் கற்பனையில்
TGTLDT60T
JILTÄJ95 GİT
OTSE GOD GITT GluLUGÄNGNITÚD யில் ஓர் வே நியூயோர்க்
க் கட்டங்கள் மீதும்,
I (Glugor Last பத்தலைமையகம் தாக்குதல்கள்
டலிலும், ITGOG), து கைவரிசையைக்
ஆனால் தற்போது
独
(அலசுவ து -இராஜ
இ ை.ை -ன ை
 ை
மேம்பாடு வளர்ச்சிகண்டுள்ளது. அமெரிக்காவை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அந்நாடு அனைத்துத் துறைகளிலுமே அபரிமித வளர்ச்சி கண்டுள்ளது. புவியியல் விஞ்ஞான, தொழில் நுட்ப ரீதியான சாதனைகள் பலவற்றைப் பரிந்துள்ள அமெரிக்கா விண்ணுலகிலும் தனது சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்புவதிலேயே முனைப்புடன் செயற்பட்டுவருகின்றது. இருப்பினும் உலகரீதியாக நோக்கும் போது ஒரு புறம் அபரிமிதமான வளர்ச்சியும் மறுபுறத்தே பெரிதும் வளர்ச்சிகுன்றிய போக்குமே இருந்து வருகின்றது.
நாளில் விரிவான தப் பேர்வழிகள் த்திச் சென்று தல்களாக தமது ந்துவிட்டுள்ளனர்.
அப்பாவி அகாலமரணத்தைத்
இன்று பயங்கர விரிவடைந்து டிகின்றது. வாத ஒரு ன்று கூறுமளவுக்கு ககள்,பொருளாதார, DUIT (655 sit, ன்ற அனைத்திலுமே வார்த்தைப் பிர LIGOTLDITE ( Gu
டக்கு-கிழக்கு ாற்றம்பெற்ற காலம் ாவிப் பொதுமக்கள் 50611
bởiúìẩ) G|T6u
தயே அறிய
|ற்றாண்டை உலகம் நூற்றாண்டில் தத்தில் மனித
2ம் நூற்றாண்டில் மானிடகுலம் எவ்வளவு தூரம் ஆக்கபூர்வமானவற்றில் வளர்ச்சிகண்டுள்ளதோ அதேயளவு தூரம் அழிவுபூர்வமானவற்றிலும் உச்சநிலையை அடைந்தேயிருக்கின்றது. இந்த இருவேறுபட்ட வளர்ச்சி நிலையினதும் பிரதிபலிப்பையே நியூயோர்க் நகரில் இடம்பெற்ற தாக்குதலில் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. நியூயோர்க் தாக்குதலையடுத்து
GRANA அதிபர்
ஜோர்ஜ் வில்லியம் புஷ் யுத்த சன்னதம் Glassr Gör(6) sir GTTITir. திரு. ஜோர்ஜ் வில்லியம் புஷ் அமெரிக்க ဦါ။†မြို့ பதவியேற்று எட்டு மாத காலத்தில் அவரது ஆளுமைக்குச் சவால் விடும் விதத்தில் நியூயோர்க் நகர் மீதும், வாஷிங்டனிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதலின் சூத்திரதாரி ஆப்கானிஸ்தானில் இருந்து வருகின்ற இஸ்லாமிய தீவிரவாதத்தலைவரான ஒசாமா பின்லாடன் என்றே அமெரிக்கா தனது சுட்டு விரலை உயர்த்தியுள்ளது. ஒசாமா பின்லாடன் மீது அமெரிக்காவில் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், மற்றும் வெளிநாடுகளிலுள்ள அமெரிக்க நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட
ரயாற்றியவை தலைவர் கட்டி ர்பாக மட்டும் எவரும் இல்லை மரிக்கக்காவுக்கு தளம் கொடுக்கத் னும் போட்டி போட்டுக் கொண்டு ால் முல்லைத் தீவு தளத்தையும் சொன்னால் எப்படியிருக்கும்: த்துலயும் அமெரிக்கா ரெட்டை லே அடிவாங்குற விஷயத்துலயும் ாவை தாக்கினப்போது. பேச்சு க்கோணமெண்டு உபதேசிக்கினம் ட்டும்போர்க்கொடி தூக்கிட்டினம்
டத்தலாமே?
ந்த அடியில எங்க பச்சைக் ல என்ன தெரியுமோ? இனிமேல் லை நடத்தினாலும் அரசாங்க லகச்சொல்ல முடியாததுதான்
6)aN) SIG SGSÖGSMaOGII, 2
தாக்குதல்கள் தொடர்பாகவும் ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எவ்வேளையிலும் ஒரு முழு அளவிலான போர் ஒசாமா பின் லாடனைக் குறிவைத்து அமெரிக்காவினால் முடுக்கி விடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இருப்பினும் உலகில் அமெரிக்கா ஒர் இராணுவ வல்லரசு மட்டுமல்ல. ஜனநாயகவல்லரசாகவும் இருந்து வருகின்றது. அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் கூட அமெரிக்கா சர்வதேச மட்டத்தில் பெருமளவு செல்வாக்கைக் கொண்டதாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் வெறுமனே
இடம்தராது நிதானமாக சிந்தித்துச் செயலாற்றும் விதத்திலும் நடந்து கொள்ள வேண்டிய ஜனநாயக நாடான அமெரிக்காவின் தலையாய கடமையாகின்றது.
ஒசாமா பின்லாடனே அமெரிக்காவின் நியூயோர்க், வாஷிங்டன் நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்பட்டாலும், அவரைத் திட்டவட்டமாக ஒரு குற்றவாளியாக வரையறை செய்யக்கூடிய ஆதாரங்களை உலக சமூகம் முன்பாக அமெரிக்கா வெளியிடவேண்டும். அத்துடன் பின்லாடனை இராணுவரீதியாக அழுத்தங்கள் இன்றி இராஜதந்திர ரீதியில் சுற்றிவளைக்கக் கூடிய அணுகுமுறைகளையே அமெரிக்கா முதலில் கையாள வேண்டும். இந்த முயற்சிகளில் தோல்வியடையும் பட்சத்திலேயே ಇಂ¶ಣ' நடவடிக்கைகளைப் பிரயோகிப்பது குறித்து ஆராய வேண்டும். ஆனால் அப்படி எதுவுமின்றி எடுத்த எடுப்பிலேயே ஒசாமா பின்லாடனைக் கைது செய்வது என்ற ரீதியில், அவர் இருந்துவருகின்ற ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கா யுத்தம் புரிய எண்ணுவது அரசியல் வரம்புகளை பலவந்தமாக மீறுவதாகவே இருக்கும். சர்வதேச பிரச்சனைகள், குறிப்பாக இலங்கைப் பிரச்சனையில்கூட பேச்சுவார்த்தைகள், மற்றும் அரசியல் அணுகுமுறைகள் மூலமாகவே
Sir Gus, GOST is as TGBT (plusoluoso (D அமெரிக்கா எப்போதும் கூறி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. 99 TLDT Úlő GUITLG09 608üUIDDL) யுத்தம் என்பது இலகுவாக இருக்கப்போவதில்லை என்பதனை அமெரிக்க அரசியல் விமர்சகர்கள்கூடத் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானைச் சூழவரவுள்ள நாடுகளான ஈராக், பாகிஸ்தான், இந்தியா மற்றும் மத்திய கிழக்கு ஈரான், சீனா ஆகிய நாடுகள் ஏற்கனவே அரசியல் நெருக்கடிகளுக்குள்ளானவையாக இருக்கின்றன. இத்தகையதொரு சூழ்நிலையில் அமெரிக்கா அவசரப்பட்டு முடிவுகள் எதனையும் எடுக்குமேயானால் அதன் பக்கவிளைவுகள் பாரதூர மானவையாக மாற்றமடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அப்படியேதும் நடந்தால் உடனே திருப்பிக் கேட்பினம் உந்த அளவு அழிஞ்சும் புஷ் பதவி விலகினவரோ எண்டு
உயரமான கட்டடங்களில இருக்கிறவையின்ர வயித்தில புளிகரைய ஆரம்பிச்சிருக்கு தலைநகரில உள்ள உலக வர்த்தக மையத்துக்குள் இருந்த அமைச்சுக்கள் எல்லாம் மெதுமெதுவாக சின்னக் கட்டடங்களுக்கு நகர ஆரம்பிச்சிருக்கு கூலி அதிகமாக இருப்பதால இடம்மாறுவதாச் சொல்லுகினம் உதுதான் கார
தமிழகத்து சன் செய்தியில இலங்கை பாராளுமன்றச் செய்தி ஒளிபரப்பாகேக்க பிஎம்ஐசிஎச் சின்ர படத்தை ஸ்கிரீனில காண்பிக்கினம் உதை சொல்லித்திருத்த பண்டிதர்களுக்கு நேரம்
அமெரிக்காவை தாக்காமல் விட்டிருந்தால் பிர
தமர் சொன்னபடி ரெண்டு வாரத்தில மின்சாரம் கிடைச்சிருக்கும்
கடைசியில பார்க்கேக்க இரவெல்லாம் இருட்டில கழிக்கவேண்டி ஏற்பட்டதுக்கும் ஒசாமா பின்லேடன்தான் காரணம் பார்த்தியளே. இன்னும் கொஞ்சகாலத்துக்கு என்ன நடந்தாலும் உந்த ஒசாமாவின்ர தலையில போட்டு தப்பிச்சிடலாம்

Page 8
உலகின் மிகச்சிறந்த உளவுத்துறை அமெரிக்காவிடம் தான் இருக்கிறது. அதி நவீன இராணுவப்படையணிகளும் பாதுகாப்பு கருவிகளும் அமெரிக்கர்களிடம்தான் இருக்கின்றன. ஆனால் கடந்த வாரம் அந்த நாட்டு ஜனாதிபதியை விமானப்படைத்தளம் வைத்து பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வெள்ளைமாளிகையில் இருந்தவர் களை வெளியேற்ற வேண்டி ஏற்பட்டது. நியூயோர்க், வாஷிங்டன் நகரங்கள் பேய்கள் தாண்டவமாடிய இடங்களாக மாறியிருந்தன. ஒரு தசாய்த்த காலமாக தேசிய பாது காப்பு அதிகாரிகளும் உளவுத்துறையினரும் எதிர்பார்த்திருந்த தாக்குதல் தலைக்கு மேலால் வந்து விழுந்தது. அதற்கு முகம் கொடுக்க பாதுகாப்பு தரப்பினர் தம்மை போதியளவு தயார்படுத்தியிருக்கவில்லை என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை அதன் விசேட பதிப்பில் எழுதியிருந்தது
இதற்கு மத்தியிலும் ஒரு பெண் தனது கணவருக்கு நிலைமையை விளக்கியிருக்கிறாள் மரணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதை சிப் பந்திகளும் அறிந்திருந்தனர். நான் உங்களை நேசிக்கிறேன்" என்று அந்தப் பெண் கடைசியாக தனது கணவருக்கு சொன்னாள்
கடந்தம் திகதியை உலக வரலாற்றின் ருண்ட நாள் என்று பாப்பரசர் வர்ணித் ருந்தார். அமெரிக்கர்களுக்கென்றால் அது சர்வநிச்சயமாக இருண்ட நாள்தான்
பொஸ்டன், நெவார்க் டளஸ் விமான நிலையங்களுக்குள் ஒரே நேரத்தில் புகுந்த இளைஞர்கள் சிலர் அமெரிக்க உள்ளும் விமான நிலையங்களின் பாதுகாப்பு ஒட்டை களை முழுமையாகப் பயன்படுத்தி 6 அல்லது அதற்கு குறைந்தளவு எண்ணிக்கை கொண்ட பிரிவு களாக 4 விமானங்களில் ஏறிக்கொண்டார்கள் பயணிகள் சகலரையும் விமானத்தின் பின் பகுதிக்கு ஒதுக்கிய கடத்தல்காரர்கள் அந்த உத்தரவுக்கு கட்டுப்படாதவர்கள்மீது சிறிய கத்திகளால் குத்தி காயமேற்படுத்தியிருக்கி றார்கள் இந்தப் பயணம் அனேகமான வாழ்க் கையின் முடிவாகத்தான் இருக்கும் என்று பெரும்பலான பிரயாணிகளுக்கு தெரிந்து போனது. ஆனால் அந்த முடிவு எந்தவகையில் அமையும் என்பதை கடத்தல்காரர்கள் மாத் திரம்தான் அறிந்தார்கள்
ஒரு விமானி தமக்கு விடுக்கப்படும் அச் சுறுத்தல்களை மிகவும் சாதுர்யமாக கட்டுப் பாட்டுநிலையத்துக்கு வழங்கிக்கொண்டிருந்தார் அவரால் நேரடியாக எதனையும் தெரி விக்க முடியாவிட்டாலும் ஒன்' செய்யப்பட்டி ருந்த தொடர்பாடல் கருவிகள் விமானத்துக் குள் நடைபெறும் அல்லோல கல்லோலநிலையை கட்டுப்பாட்டுநிலையத்துக்கு தெரியப்படுத்தியிருந்தது. ஒரு விமானத்தில் மாத்திரம் தமது கைய டக்கத் தொலைபேசிகள் மூலம் உறவினர்களு டன் கதைக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. மரணத்துக்கு முன்னர் வீட்டுக்கு வழங்கும் இறுதித் தகவலாக அது அமைந்தபோதும் தாம்பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருக்கும் செய்தியை வெளியில் கூற அனுமதிக்கப்பட வில்லை. அவ்வாறான முயற்சிகள் ஈடேறாத வகையில் கடத்தல்காரர்கள் நடந்து கொண்ட னர். இதற்கு மத்தியிலும் ஒரு பெண் தனது கணவருக்கு நிலைமையை விளக்கியிருக் கிறாள். மரணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதை சிப்பந்திகளும் அறிந்திருந்தனர். "நான் உங் களை நேசிக்கிறேன்" என்று அந்தப் பெண் கடைசியாக தனது கணவருக்கு சொன்னாள்
"நான் இதயத்தை எதற்கும் தயார்படுத் திக் கொண்டேன்' என்று ஒருவர் வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் நிரப்பப்படப்பட்ட விமானங் களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த கடத்தல்காரர்கள் விமாணிகளை கொலை செய்திருக்கலாம் என்று நம்பப்படு கின்றது எவ்வாறெனினும் விமானங்கள் எதற்காக திசை திருப்பப்படுகின்றன என்பதை அமெரிக்க விமானிகள் இடையில் அறிந்து கொண்டிருக்க வேண்டும்.
இதனால் கடத்தல்காரர்களுடன் விமானி கள் மோதியதாலேயே நெவோக்கில் இருந்து சான்பிரான்ஸிகோ நோக்கி பயணித்த விமானம் பிட்ஸ்பேக்கில் விபத்துக்குள்ளாகி யிருக்கிறது என ஊகம் GRIEG GTS).
கடத்தப்பட்ட விமானங்களில் இரண்டு அதிலிருந்த நூற்றுக்கணக்கான பயணி களுடன் நியூயோர்க் உலக வர்த்தக கட்டடத் துடன் மோதுண்டு பல்லாயிரக்கணக்கான வர்களை பலிகொண்டுள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்க படைகளின் நடவடிக்கைகளையும், தேசிய பாதுகாப்பு துறையையும் கட்டுப்படுத்தும் அந்த நாட்டின் பாதுகாப்பு தலைமைக் காரியாலயமான பென்டகனில் வீழ்ந்த மற்றைய விமானம் அங்கிருந்த 800 பேரின் உயிரை குடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ அபாயமில்லாத குளிரூட்டப்பட்ட அதி பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய பென்டகன் 1940களின் ஆரம்பத்தில் நிர்மானிக்கப்பட்டது. சுமார் 24 ஆயிரம் பேர் இதில் பணியாற்று கிறார்கள்
5 மாடிகளைக் கொண்ட பென்டகனின்
S.
முதல் மாடியை நோக்கி போயிங் 15 விமானம் மிக வேகமாக வந்து மோதியது எந்த நேரத்திலும் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நடைபெறலாம் என்றிருந்த பென்டகன் கடந்த 58 வருடங்களாக தன்னை பாதுகாத்துக் கொண்டது. ஆனால் அதை கனவாக மாற்றிய மாபெரும் தாக்குதலை அது சந்தித்து விட்டது.
முதல் மாடிக்கும் இரண்டாவது மாடிக்கும் இடையிலான இடைவெளியை வேகமாக தாக்கிய விமானம் முழு பென்டகன் கட்டடத் தையும் ஒரு கணம் அதிர வைத்தது தாக்கு தலுக்கு உள்ளாகிய பகுதியில் கட்டடதிருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதனால் அங்கு ஏராளமான "LICL6i GITu. சிலிண்டர்களிகுவிக்கப்பட்டிருந்தன. விமானத் தில் ஏற்பட்ட தீயை தொடர்ந்து இந்த சிலிண்டர்களும் வெடிக்க ஆரம்பித்ததாலேயே அதிகளவு தீ பரவியுள்ளது.
அமெரிக்க பொருளாதாரத்தின் கேந் திரஸ்தானங்களும் பென்டகனும் எப்படி இத்தகைய பாரிய தாக்குதலுக்கு உள்ளானது? இத்தனை உயிர்களை பலிகொள்ளும் வைராக் கியம் யாரிடமிருந்தது? இந்தத் தாக்குதலை
தடுக்கும் திறன் அமெரிக்க அதிகாரிகளுக்கு
இருக்கவில்லையா? என்ற கேள்விகள் இன்று பிரதானமாக முன்வைக்கப்படுகின்றன.
முக்கியமான அரசாங்கக் கட்டடங்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதில் உள்ள சிரமத்தையே பென்டகன் மீதான தாக்குதல் உணர்த்தியிருப்பதாக அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அண்மையில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட திமோதி மெக்வி என்ற
அமெரிக்க இளைஞரினால் நடத்தப்பட்ட ஒக்லோஹோமா குண்டுத்தாக்குதலின் பின்னர் முக்கிய நகரங்களில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அவை பெரும்பாலும் லொரிகளில் அல்லது உடம்பில் குண்டைக் கட்டிக் கொண்டு வரும் தாக்குதல்களை மையமாக வைத்தே மேற் கொள்ளப்பட்டிருந்தன.
பயங்கரவாதிகள் வாகனங்களின் மூலம்
மாத்திரம்தான் தாக்குதல் நடத்துவார்கள் என்று அமெரிக்க அதிகாரிகளை சிந்திக்கத் தூண்டும் பல சம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன.
1993ம் ஆண்டு உலக வர்த்தக கட்டடத் துக்கு அருகில் கார்குண்டொன்று வெடித்தது. 1995ம் ஆண்டு ஒக்லோஹோமாவில் ட்ரக் குண்டு வெடித்தது. 1998ம் ஆண்டு கென்யா மற்றும் Rüfi உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் கார் குண்டுகள் வெடித்தன. இவற்றின் காரணமாக பயங்கரவாதிகள் காரில் வருவார்கள் அல்லது வயிற்றில் குண்டை பொருத்திக் கொண்டு வருவார்கள் என்ற கோணத்திலேயே அமெரிக்க அதிகாரிகளின் கவனம் குவிந்திருந்தது.
"வாகனகுண்டுகளை தடுப்தில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம். GelişUDUB 55 நிரப்பப்பட்ட ட்ரக் வண்டிகளை உச வர்த்தக நிலயத்துக்கோ பென்டகனுக்கோ இப் போது கொண்டு வரமுடியாது எவ்வாறெனி
ணும் வீதித் தடைகள வாதிகளை கட்டுப்படு புரூஸ் ஹோமான் என்ற
"விதித்தடைகளை பயங்கரவாதிகள் ஆய விட்டார்கள் என்று யாது உண்மையில் அ களின் பால் தூண்டப் அந்த நிபுணர் கூறுக்
GustLaser Llun Tigersmiau Gol
எவ்வாறெனினும் கள் முன்னிலையில்ப என்ன செய்ய முடிய விமானத்தைக் கடத் மோதும் போது அை தமது ஆற்றாமையை ஜோன் ஏ.கொஸ்டி அதிகாரி
இத்தகைய நெ
g,,L QILJqoirLessei தவிர்த்திருக்க மு போஸ்ட் பத்திரிை Lost Grij GisluDITot புறப்பட்ட விமான நோக்கி பறக்காமல் திசை திருப்பப்பட் நிலையத்துடனான விட்டதாகவும் ட அதிகாரிகள் f நிலையத்துக்கு ஆனால் சந்தேகத் வொஷிங்டனை ே விமான நிலையத் தெரியப்படுத்தப்ப உலக வர்த்தக நிை (leusillumili, Gla.
D. GVG GAustjög டாவது விமானம்ே தாக்கப்பட்டதற்கு நேர இடைவெளி
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாத்திரம் பயங்கர
முடியாது" என்கிறார் ாதுகாப்பு நிபுணர். பாடமுடியும் அதனால் ங்களை கீழே வைத்து த்தம் கொள்ள முடி கள் மாற்றுத்திட்டங் கின்றார்கள்" எனவும் TT
விமான நிலையம் பென்டகனுக்கு அருகி லேயே இருக்கிறது. 鷲 முத்தரப்பு தகவல் பரிமாற்றத்தில் பாரிய தவறு நிகழ்ந்
திருப்பதாக வொஷிங்டன் போஸ்ட் சுட்டிக் காட்டியுள்ளது.
பன்டகன் மீதான தாக்குதல் மிகவும் கடுமையானதாக இருந்தது எந்தளவுக் கெனில் அந்த கட்டடத்தின பான இரகசிய இடத்தில் இருக்கும்
இராணுவ கடளை
60) Guy Liu LD L60) 9;
.
இத்தகைய தாக்குதல் துகாப்பு அதிகாரிகளால் ம் எவரேனும் ஒருவர் தி அதை கட்டடத்தில் த எப்படி தடுப்பது என வெளிப்படுத்துகிறார் னன் என்ற நிருவாக
நக்கடிக்கு மத்தியிலும்
மீதான தாக்குதலை PÄLSEN 5T6ll:55 616T5.
இருந்து Glour of Jargo as வாஷிங்டனை நோக்கி ாகவும், கட்டுப்பாட்டு தொடர்பை துண்டித்து i) surror Alsosuu தேசிய விமான |றிவித்துள்ளார்கள்
க்கி வருவதாக ரீகன் ITV ல்லை. இத்தனைக்
togrása, LLCL ly (51555. நிலையம் மீது இரண் தியதற்கும்பென்டகன் இடையில் 39 நிமிட TGrüULL-5, fa, sőt
TUIDoroi DJ.JPG
பாதுகாப்புச்சபையின் ஜெனரல் ெ யலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் ஜோன் வோனர்.
1 1
ஹன்ரி ஷெல்டன்
மண்டலமாக காட்சியளித்ததென தெரி விக்கப்பட்டுள்ளது.
9 609։ 蠶 சர்வதேச நாணய நிதியமும் இணைந்து இம்மாதம் 29,30ம் திகதிகளில் நடாத்தவிருந்த மாநாட்டுக்கு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற
ருந்தது. உலகமயமாக்கலுக்கு எதிரான அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பாரிய எதிர்ப்புப் பேரணியை கட்டுப்படுத்து
வதிலேயே அமெரிகக் சிவில் பாதுகாப்பு நிறுவனங்களின் கவனம் குவிந்திருந்தது.
இடத்தைச் சுற்
மாநாடு நடைபெறும்
LLLSLü
பாரிய வேலிகளை அமைக்க LULL- (559535)
பச்சு சுதந்திரத்துக்கு எதிராக வேலி கிறார்கள் என்ற குற்றச்சாட்டை ங்கடன் பொலிஸார் எதிர்நோக்கிய சமயத்தில்தான் பென்டகன் தாக்குதலுக்கு
LGTOTTOT S.
ந்த தாக்குதல்களினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், இழப்புக்கள் என்பன் குறித்தும் அவற்றின் தாக்கங்கள் குறித்தும் உலகம் உணர ஆரம்பித்துள்ளது. பயங்கரவாதத்தாக்குதல்களின் கொடுரத்தை பென்டகனும் அமெரிக்க மக்களும் உணர்ந் துள்ளார்கள்
எவ்வாறெனினும் பொதுமக்கள் பயணம் செய்த விமானங்களை கடத்தி எரிபொருள் நிரப்பப்பட்ட ஏவுகணைகளாக அந்த விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட
GUIT
SLUIT
I Tiña
தாக்குதல்கள் என்பதால் உலக நாடுகளின் கண்டனத்துள் உள்ளாகியிருக்கிறது.
மத்திய கிழக்கு அமெரிக்கா கடைபிடிக்கும் கபடத்தனமான வெளிநாட்டுக் கொள்கைக்கு கிடைத்த பரிசாக சிலர் இதனை வியாக்கியானம் செய்த போதும், சில நகரங்களில் மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்த Gl6AJ GíslüJUGOL
யாக யுத்த தர்மங்களை மீ
ஆயுதமாகப் பாவித்து நடத் தப்பட்ட தாக்குதலானது
எவ்வகையிலும் நியாயப் படுத்த முடியாது. ஒரு 660) வாசிக்கும் போது அமெரிகக் விமானங் கள் ஆப்கானிஸ்தான் அப்பாவி மக்கள் மீது குண்டு மழை பொழிந்து கொண்டி ருக்கலாம். அது எவ்வளவு அநீதியான கண்டனத் துக்குரிய செயலோ, அதே அளவு கண்டனத்துக்குரிய நிகழ்வாகவே பொதுமக்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதலையும் பார்க்க வேண்டும்.
யுத்த தர்மங்கள் குறித்த FL LIPAJ 956M, 62J60DVJULI60DDD85 GMT எதுவுமின்றி நடைபெற்ற தலாம் உலகப் போருக்குப் GÖT GOTİT அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதை தவிர்ப்ப தற்காக போர்காலச் சட்டங் கள் வரையப்பட்டன. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் அந்த சட்ட திட்டங்கள்
படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்தபோதும் அண்மைக்காலங்களாக பயங்கரவாதம் சர்வதேச ரீதியில் தீவிரமடைந்ததோடு மீண்டும் பழைய படியே முதலாம் உலக மகாயத்ததுக்கு முற்பட்ட காலத்தில் இருந்ததைப் போன்ற ஒரு துரதிஷ்ட நிலை தோன்றிக் கொண்டிருக்கிறது.
பல்வேறு வகையான நியாயங்களை முன்வைத்துப் போராடும் திவிர வாத அமைப்புக்கள் போர் தர்மங் களை வெளிப்படையாக மீறிச் செயற்படுகின்றன. பலஸ்தீன மக்க ன் கல்வீச்சை துப்பாக்கியால் அடக்கும்இஸ்ரேலன் அரச பயங்கர ಇಂದ್ಲ அமெரிக்கா உதவி யளிப்பதன்மூலம் மாபெரும் தவறை அது செய்து வந்தது. அதே போன்ற மற்றொரு தவறுதான் கடந்த வாரம் வொஷிங்கடனிலும், நியுயோக்கிலும் அரங்கேறின.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி யில் இருந்த ரஷ்ய சார்பான கம்யூ னிச அரசாங்கத்தை பதவி கவிழ்க்க் T Slair Coolgogo Iါး... ஐ.ஏ, தான் வளர்த்து விட்ட தென்பது யாவரும் அறிந்த உண்மை, சோவியத் குடியரசுக்கும் அமெரிக்காவுக்கும் နှိုးမြှို့ கெடுபிடியுத்த காலத்தில் அமெரிக் காவினால் உருவாக்கப்பட்ட ஒரு ழந்தை தான் இந்த ஒசாமா 皺 அது தனது விகாரமான தாற்றத்தை பெற்றவர்களுக்கே காட்டியிருக்கிறது.
கடந்த 11ம் திகதி சர்வதேச அமைதி தினமாகவும், போர் நிறுத்த தினமாகவும் ஐ.நா.சபையினால் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. சமாதான நாளில் நடை பற்ற மோசமான பயங்கரவாதத் தாக்குதலை இறுதியாக நடைபெற்ற மிகப் பெரும் தாக்குதலாக வரலாற்றில் இணைத் இத்துடன் பயங்கர வாதத் க்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமாயின் ရွှိုးမျို” சமாதான தினம் அர்த்த முள்ளதாக அமையும்
பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு புக லிடம் வழங்குவோரையும் துரோகிகளாகக் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் தெரிவித்திருக்கிறார். அவரது ந்த நிலைப்பாட்டை முழு அமெரிக்கா னதும் உண்மையான நேர்மையான நிலைப் TLATGES 驚 ட்டு உலகம் முழுவதையும் அந்தப் பணிக்கு ஈடுபடுத்துவதைத் 體 95 5600 05 UU SETGE (G595 6V 6560) GITT 95(0)65 96
வழி இருக்கிறது? உலகை உலுக்கிய சர்வதிகாரி ஹிட்லர் உண்மைத் தொடர் அடுத்தவாரம் இடம்பெறும்.
a 23-29, 2001

Page 9
S S S S S S SS SS SS SS SS S S S S S S S S S SSS SS LSS SS
ஒணானைப் போன்ற பெரிய பிராணியின் பெயர் இக்குவானா, ஓணான் இனத்தைச் சேர்ந்த இக்குவானாவின் முதுகின் மேல் அநாயாசமாக உட்கார்ந்திருக்கிறது அதன் குட்டி
அவுஸ்திரேலியாவில் உள்ள கோஸ் கோட் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் இருக்கும் இந்த இக்குவானா பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.
குட்டி இக்குவானாவுக்கு குஷி வந்து விட்டால் தாயின் தலைமேல் ஏறிச் சவாரி செய்யும் மற்ற நேரங்களில் தாயின் மேலே படுத்துக் கிடக்கும். O
S SS S S D S S D S S D S S S S S D S D S D S D S D S D S D S D S D D D DS
 

S S S S S S S S S S S
உட்கார்வதில் உலக சாதனை
உலகசாதனை புரிந்து தமது பெயர்களை கின்னஸ் பதிவு செய்து கொள்ள என்ன வெல்லாம் செய்கிறார்கள் பாருங்கள்
ஹொங்கொங் நாட்டைச் சேர்ந்த சிலர் சங்கிலித் தொடர் நாற்காலி போல் உட்கார்ந்து உலகசாதனை செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள்
தமது நாட்டைச் சேர்ந்த 180 பேரை ஒன்று சேர்த்து நாற்காலி போன்ற எந்த இருக்கையும் இல் லாது ஒருவர்மேல் ஒருவர் உட்கார்ந்து உலகசாதனை படைத்துள்ளார்கள்
வட்டமாக இப்படி இவர்கள் ஒருவர் மடியில் ஒருவராக 5 நிமிடங்களும் 17 விநாடிகளும் அமர்ந் திருந்தார்கள்
gislas II aussi
to
மண்டிக் கிடப்பதாக வனவள ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள் இருப்பினும் இந்தக் காட்டுவளம் காட்டிலே எறித்த நிலவு போல் யாருக்கும் பயன்படாமல் இருந்தது ஆராய்ச்சியாளர்கள் இந்தக் காட்டு வளத்தைப் பற்றிக் கூறினார்கள்
உடனே பனாமா அரசு 30 மில்லியன் டொலர் (நம்நாட்டு மதிப்பில் சுமார் 270 கோடி ரூபாய்) செலவு செய்து ஒரு ஹொட்டல் அமைத்தது சுற்றுலாப்பயணிகள் சாதனை படைக்க விரும்புவோர் ஏறக்குறைய 340 ஏக்கர் பரப்பளவுள்ள இந்தக் காட்டுவளத்தை இதில் தங்கியிருந்து பார்வையிட ஏற்பாடு செய்துள்ளது.
பாதுகாப்பான கேபிள்களின் உதவியால் ட்ரொலி எனப்படும் சாதனத்தின் உதவியால் உல்லாசப் பிரயாணிகள் பார்வையிடுவதையே படத்தில் பார்க்கிறீர்கள்
உலகில் உள்ள காட்டுவளத்தின் மொத்த அளவில் ஏழு சதவீதமானவை பனாமாக் காடுகளில்
t இந்த மனிதர் இரண்டு கைகளாலும் தூக்கிப் பிடித்திருப்பது ஆலம் விழுதுகளை அல்ல.
ஆலமர விழுதுகள் போன்ற
தனது நீண்ட தலைமுடியை
to இந்தியாவின் ”。^。 உத்திரப்பிரதேச கின் எந்த முலையிலாவது இயற்கை தன் சிற்றத்தைக் மாநிலத்தைச் சேர்ந்தவர்
காட்டிக் கொண்டுதான் இருக்கிறது பரத்முனி என்ற சாது இவர் வான் நாட்டில் கடந்த 50 வருடங்களாக ஏற்படாத காங்காசாகர் என்ற மற்றும் வெள்ளத்தாலான அழிவுகள் அண்மையில் புண்ணியஸ்த்தலத்தை
நிகழ்ந்துள்ளது. நோக்கிச் சென்றபோது இதனால் சுமார் 80க்கும் மேற்பட்ட உயிரழிவுகள் பிடிக்கப்பட்ட படம்தான் இது ட்டன. பாரிய பொருள் அழிவுகளும் ஏற்பட்டன. LIG) OU5 LETA) LDTA ல்ெ தெற்கு தாய்வானின் ஒர் ஆற்றோரத்தின் அருகே Glcut шпшpou suотfтдѣшшt L ந்த கட்டடம் புயல் காற்றால் அடியோடு சாய்ந்து இவரது முடியின் நீளம்
விழுந்துள்ளது. ஏறக்குறைய எட்டடி ஆகும்
I TULDIGIuori
(UDU9

Page 10
TIL AT in
= - . திருபுலது ರಾ(22) BLDUp bL95|Tăb605 6"U
| தமிழ்நாட்டிலிருந்து தெலுங்கர்கள் L 』、|*鷲 தெலுங்குத் நிரபுத் துர கிப்பக் கொர்டிருக்கும் நடிகர்களில் GILET ALAHALLE YYL Ta S TTTT TSYSTTTSTTT TTTTT SYZS uTT STTTTTTTTTTTTTT LS LTTCTTTS
தெலுங்கு ஆபா என்றாலும்பாக்டர் தமிழகத்தில் இருந்து Galipuri இவர்கள்முரு இந்நாடகத்தில் இருந்து சென்றவர் பிரகாச நடிகர் ரவி தி படங்கள் நேரடியா TTS TTTTTTT TTTTTSTTLLTTTTTTTTTTT TTT TTTTTTZSTTTTTTTTTTTTTTTTL ற்படுத்தி வந்தவ பெறுகின்ற
பிற மாநிலத்தி இருந்து பற்று அங்கு நோவோ III, IAITUOTTA தடை விதிக்கபபட இந்திருக்க ஆங் பார்த்திருந்ார்கள் த்ெதுங்கு இந்திவர் ஆதரவாகப் பே ெ LTTTtT T TTTT TTTTTTLL TTTT TTT TTTTTT LLLTSY YZYZ S T TT ZTuTTTLLLLL LTTTTTTTTTuT TTT S TTT TTT TTTTTTT T TTT TLT TTu TTTTT TTTTTTT TT ZYTTT TTTT நவந்து நடந்து கொண்ட இயக்குரஅடிந்தார் 'ஆ firTap TTTTT YYSTTTTT S ZZK LTLL TTTT ZSL TTTuTT T TTTTTTTTZ TTTTTYSS TTTTTTTTS SZTTTTS இடுதலுங்கு இருந்தர் சரியான சபலப் பெர்வழிதமிழில்பிதித் திெ LT LL T T TTTTTTT TTTT T TTTT TTTT TT TTTTTTS Z T LTLT கொடுப்பா
இந்நாத்துருக்கு அடித்த வித்த பெரிதுபடுத்தி அதிய ஆனந்து காந்ாட்டி அவர் நடிக்க நடத்து படம் நில
இது யூகியூப்பரப்புகளுக்கு சரியான நேரத்திற்கு செல்வதி LLL Z T T S T TTTT S T TYTTKTTTTTTT S TT T SZ T T LLL T S S TTTT Z TZZY இங்கிங் நடிக்கத்தட பேட்டது.
ரது நடிர் நடத்து கொஞ்சம் ந்குறிய பிருந்தாலும் அத் இந்ாட்டி நட்பட்டது நடிகர் துேங்கு தேசத்தில் பிருந்து
நடந்தா
அடுத்து வர் நடிகர் பிரபும் அங்கிருந்து விட்ட ரிய ஆந்திப் பார்த்துக் கெர்டிருந்து தெலுங்குக் ஆரத்
மருந்திரார்ப்பட்ட நட்டினை எதிர்த்து இன் இருவரும் புதிர்ப்புக்கார்ட்டியும் எதுவித பயனும் பில் ஆந்ேஇ ச்ருக்கு மத்தியில் இந்திரவம் இது பற்றிருக்க
Elli-sisleiti).
ரேனும் இரு இரு சூப்பர் நடிகர்கள் ருவர் மற்றும் காந்தி
Informsici LDITEDEGuñea Girl SjöjjöğñCITGOT
蠶 ாத கந்த நெருடே' என் final MENT TTTTTTTTT
திரும் :ಸ್ಥ್ கி இது இந்தின் முத்துபட்ட இ வி: 臀 மி
Gallur ஆசியா "" "" Juli Eulertin artir கொடுந்துப்
LLLLLLLLS LLL LL LLLLLZS ZLLLL LLLTT T S L L S SLLLLS LS LSLLS S LSLS இங்கியிரும் : နှီးနှီ மி 鷺 இது முதியில் டுயூதி :
dallëri
 

lumalain DDIGITño
குழி படம்
தெலுங்கள் ந்ெ Īi சத்துக்கு ாடு துதிப்து
ா வரும்
கொண்ட ாம்ாய்ப்பு தரியும் ாடி ரூபா
ம் டிசம்பர் ந்துவிட
புரியில் dies
முடிந்தும் ந்
படத் | .
தரன் நாகார்ன் த்தி தெலுங்கும் படமொன்
ல் நாள் ாற பெயரி
ாற்றப்பட்டு
வருகிறது.
வ்
| ii, I thi. I'll rial
Tri jir
-前)
பருமா உட்பட
நடித்துள்ார்
ANALI Liu இப்படத்திற்கு
ராருவர் Fisi
ட்ரும்
படங்கள் தெலுங் டு அங்கு வெளி
ய மொழிமாற்றுப் |KANGGO * ரிய வரவேற்ம்
புகாருக்கு இங்குத்திரபு காட்டித் தெலுங் படங்கிருது வர ருடாதென்று TTक गाँ
ராஜாத
பார்க்கும் நிலவு

Page 11
  

Page 12
~)--
6) ICBLDT 6). வசந்: t வார்த்தையில் ஆசையைக் காட்டி என வாழ்க்கையை எதற்காக சிதறடித்த
Tafanat door J.T., | "" வைத்த நீ
ஏன் இன்னொருத்திச் வாழ்கின்றாய்?
நீ என்னை காதலித் உன் இதயம் என்னி என் °WWL”岛臀 HA தெரியாத நீ
Ա6)/(U///// /, உன்னிடமிருந்த பென் கொடுத்து அவளைக் வேடிக்கை தான் உ
ஆனால் வேதனையோடு எண் தினமும் வீணாகிப்
காயத்திரி பரமல்
மனதில் இருக்கும்
மணர்ணில் வாழ்வது கனவில் வருவதை
ATIsluli 04 Ljoug J. அளவில் விழுந்திடும் ஆனந்தங் கொள்வது புனலில் நீந்திடும் மீ
படத்தில் புன்னகை தவழ இருக்கும் இந்தக் குழந்தை யாரென்று தெரிகிறதா? இந்தக் குழந் தையின் பெயர்-சாரா தாயின் பெயர் அஞ்சலி இந்தக்குழந்தையின் தந்தை பெரும் கிரிக்கெட் வீரர் இப்போது கண்டு பிடித்திருப்பீர்கள் ஆம் இந்திய கிரிக்கெட்டின் துடுப்பாட்ட நட்சத்திர
மான சச்சினின் மகள்தான் இவர்
S SS SS SS S S SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS S S SS SS SS
புழுதியில் இட்டு இர
நித்தம் சாவதன் வ நினைவினில் சோக ரத்தம் தோய்ந்து வ ரணமுடன் உழல்வது யுத்தம் ஒன்றே தொ யுகங்களை கடத்துத சித்தம் கலங்கும் ெ சிக்கித் தவிப்பதும்
***
நலங்கள் நாடும் மக்
நடக்க இயலாதவனை இயேசு நடக்கச் சொல்கிறார். அவன் தயங்கு கிறான். எழுந்து நிற்கவே தடுமாறு கிறான் நடக்கத் துணிவு இல்லை. நம்மால் எப்படி நடக்க முடியும்? என்ற தயக்கம் கொள்கிறான்.
"உன்னுடைய நம்பிக்கை உன் கால்களை விட பலகீனமாக இருக் கிறது" என்று இயேசு சொன்னவுடன் துணிந்து எழுந்திருக்கிறான் அவன்
நிற்க முடியாது என்ற உணர்வே
நடக்கத் தடை போடுகிறது. நிற்க முடியும் என்ற வேகமே துணிவை தருகிறது. முதலில் சற்று தடுமாறினாலும் பின்பு துடிப்புடன் நடக்கிறான்.
அவன் அப்படி நடந்து சென்ற தற்கு இயேசுவின் வார்த்தைகள் அவ னைத் தூண்டிவிட்டதுதான் காரணம் தலைவர்களின் வார்த்தைகளால் தொண்டர்கள் எந்த அளவுக்குத் தூண்டப்படுகிறார்கள் என்பதனைக் கணி முன்னே காண முடிகிறது.
நம்முடைய முயற்சிக்குத் தூண்டுதல் தேவையாக இருக்கிறது. தூண்டுதல் என்பது நம்மிடம் மறைந்து கிடக்கும் சக்தியை வெளிப்படுத்தி பயன்படும் வழியில் செயலாற்றுவதுதான்
நம்முடைய சக்தி பலருக்கும் பயன் பட்டால் நல்லதுதானே நாம் மட்டும் அல்ல மற்றவர்களும் பயன் அடைகிறார் கள் என்று எண்ணும் போது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும் இல்லையா?
"உன் குறிக்கோளை உயரத்தில் வை. அதை அடைய எல்லா முயற்சிகளையும் மேற்கொள் அதற்கான பாதையை தேர்ந்து எடு, எப்படி செயல்பட்டால் குறிக்கோளை அடைய முடியும் என்ற
என்ற உறுதி இருந்ததுதான்.
Golluuunt: நாளும் துன்பம் ஒரு ரி, தேவப்பிரசன்னா பி. உஷாந்தினி Tin, alli சலங்கை JL J. Slug: 21 Suug: I7 Sullig, 18 சட்டென விலையது முகவரி: முகவரி: முகவரி: புலன்கள் இருந்தும் 24 மத்திய விதி 283 விரபுரம் இலங்கை விதி துவழிக் காய்தான் திருகோணமலை வவுனியா gՈagծ ցնցիայր - 02: இலங்கை E". பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு எதிர்கா “ိုးများ၌ பத்திரிகை வானொலி பத்திரிகை ΩΤΑΡΘΩΤΟΠΠ (ΟΤΟΣΩΠ: 出
சாத்தியக் கூறுகளைப் பற்றி சதா எப் பொழுதும் நினைத்துக் கொண்டிரு"
"கனவு காண அந்தக் கனவே உன்னை தூண்டிக் கொண்டே இருக்கும்" என்று சிக்மண்ட் பிராய்ட் என்ற உளநூல் மேதை கூறுகிறார். இதனைக் கடைப் பிடித்தால் வெற்றி நமக்குத்தான்
விளையாட்டில் முன்று கட்டளைகள் உண்டு ஒழுங்கு செயல் வெற்றி இந்த முன்றும் தாரக மந்திரங்கள்
முதலில் தனிப்பட்ட அளவில் கட்டுப் ஏற்படும் வெளியிட பாடு பிறகு கடுமையான பயிற்சி அடுத்து புண்டாகும் உத்திே வெற்றி நோக்கு இத்தகைய உத்திகள் =திகாரிகளால் பார விளையாட்டுத்துறையில் மட்டுமல்ல களுக்கு கல்வியில் ஏ வாழ்க்கைக்கும் பொருந்தும் கும் விவசாயிகள் வி
வசதியற்றவர்கள் வாழ்வுக்காகப் போராடியவர்கள் எல்லாம் இறுதி காலத் தில் அழியாதப் புகழ் பெற்று இருக் கிறார்கள். இவர்களால் மட்டும் எப்படி இந்த நிலைக்கு உயர்வு பெற முடிந்தது? அவர்களுடைய எண் ணத் தன் வைத்து
அடிப்படையில் நம்பிக்கை குடும்பத்திலும் ெ
னேற்றம் உண்டாகு விளங்கும் உத்தி D-Lifeng Sji Los உயர்ச்சியுண்டாகும். செயலாற்றியபடியினால் தான் வெற்றி மத்திம பெற முடிந்தது அதி
கால வேகத்திலும் காய்ந்து விடாமல் கருகி மண்ணோடு மண்ணாக மறை 邑 யாமல் பொன்னேடுகளில் என்றென்றும் தி அழியாமல் தமக்கென்று ஒர் இடத்தைப் :
கார்ல்வில்ஹெம் எனற ஜெர்மன் : கவிஞர் தன் மனைவியுடன் வாழ்ந்த எதையும் திட்டமிட் முப்த்தெட்டு வருட வாழ்க்கையிலும் : 5 TOT 956 I ADOIT UDGA) JBJTUDI வரிகள் P-67 Oslo)IJTu7, Git, ollut கவிதையை எழுதி அன்பளிப்பாக அளித்து அதிஷ்ட நாள் திங் மனைவி இறந்து போன பின்பும் அவர் அதிஷ்ட உயிரோடு இருந்த ஆறு ஆண்டுகளும் giी தவறாமல் வழக்கப்படி அவளைப் (LS பற்றிய கவிதையை எழுதி அவள் சமாதிக் குச் சமர்ப்பித்து வந்தார். 蠶 இவரால் மட்டும் எப்படி முடிந்தது :ெ என்றால் தன்னால் எழுத முடியும் விளங்கும் உத் மேலதிகாரிகளின் வர் மாணவர்களு sila III o GNI பெறுவர்
அதிஷ்ட நாள் செ அதிஷ்ட இலக்கம்
பிறந்த குழந்தை குப்புறப்படுக்கிறது. குப்புறப் படுத்ததும் தவழ்கிறது. அதன் பிறகு தத்தித்தத்தி நடக்கிறது நடக்கும் குழந்தை ஒடுகிறது. இது எப்படி முடி கிறது என்றால் முடியும் என்ற உத்வேகம் இருப்பதால்தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

බෑග්‍රිය
ஒரு தூயகாதல் தேரை போய்விட்டாய் T T II நீயும் நானும் மட்டும் Guntigst
ÓLÍDLO , 6ህI" II. N நான் நினைத்தே நினைத்துக்கொண்டு ':
Ο Ν உனை மறந்துவிடலாம் நான் வாழவில்லை : : வருந்திகிறேன் இ என்றுதான் ஆனால் உன் நினைவுகளாலே தான் புக்கையும் கணிடலும் நீ வருவாய் என ல்ெ "1" 1வது கறு
t - ಟ್ಗ 2.6 J.தலால் ரே 'ಬ್ಡಿ كانت تمت تا - "E"
L0/D/B5g5/ 62JIL- 。 என் உயிரில் அழியா 1? வாழவில்லை! தழும்பை அளித்து மறப்பதற்காகவே 2 : மே » եւ "" வாழ்கிறேன்
райјадрал நான் நினைக்கவில்லை வெறுத்துவிட்டு வாழவில்லை Eguale நீ மாறுவாய் என்று உன்னை வெறுப்பதற்காகவே
-இன் நான் வாழ்கிறேன்! ". திங்களே. நீ 13 °ᏤᎵ **Ꮂ இன்னும் உன் கூந்தலை வருடும் னிதயத்தை நடந்தது உன் பொய்மைகளை ലേ1, Արգ ք.5Ա5ժից: Italian/tal அதுதானே சகித்துக் கொண்டு வாழவில்லை என்று கவலைப்படுகிறது புரிகிறது.
மறுதலித்து விட்டாயே அவை எல்லாவற்றையும் °”*** foLITE6). D001)
ԱՔ61/ நீ. சகித்துக்கொள்ளவே 5 yangu MLG) Graii a Gironii ாழ்வு ஈழவாணி-வவுனியா '!கிறேன்! மகிழ்வடைகின்றது. பாகுதே! தத்தில்- என்னை வெறுக்க வைக்கும் ங்கம்-வவுனியா 1/4 ,ஆகலைகள் தான் உன்
--ा :"தலையில் திரும் முடிகள்
町 நுணர்ணிய திலகம் இடும் அணுவாய் உள்ளம் -துளையிடுபவளே. உன் நுரையீரல்
ஈரலிப்பாய் இருப்பதற்குக் காரணம் Gggi65966):
*** கிடந்த என்னை நீ என்னை வெறுப்பாக உயர்த்தி விட்ட உத்தமியே. நினைக்கும் போதெல்லாம் என் வாழ்வில் விளக்கேற்ற வந்த உன்னை அறியாமலே,
வேகமாய் அருந்தும் பிராணவாயுவில்
இனியாவது வாழ்வோம் என்பதற்காக ". T SSSSS ம்மதி போனால் ц6076oofш цол (3цол? ஜமென நம்பி of Godfill LIGIOTP புழுவினைப் பார்த்து ஆனந்த மாமோ? ரினைப் பிடித்
1955 ', வருடமாக என் கண்ணீரையும் சேர்த்து
உன்னோடு 2-001719. அல்லவா உள்ளெடுக்கின்றாய் இப்போது இடைவெளியா அதனால் தான். நம் வாழ்வில். Ι και
உன் நினைவு. என் த்ெதைப் பிழிகிறது. : உன்னை நான் மொழிகளால். என்னை நேசிக்கவில்லை' என்று கூறுகின்றாய் و. அழகு படுத்தியவளே! உன் வார்த்தை கேட்க எண் காதுகள் தவமிருக்கின்றன. of Itagar. 66,606.7
பட்டாபிஷேகம் செய்யும் அக உறுப்பில் அல்லவா தும்பியினம் சிறகடிக்க திர சொத்தாய் அமர்ந்து துவழிகின்ற இடையாளே-உன்னை რე) (3/ 6უწ. 1
சித்திட லாமோ?
வதை பார்த்து
வரவிட லாமோ? ாழ்வதை ஏந்தி
வழிமுறை தானோ? ழிலென கொண்டு
விதிமுறை யாமோ? //66 67734) தலைவிதி தானோ?
உயிருக்கு உருவம் வழங்கிய
நானும் அதை முழுதாய் ஏற்கின்றேனர்.
*** புனிதமானவளே நான் உன்
களுக்கெல்லாம் G), føL Litepir ல்கள் கொண்டு ***
цуц албЗш07, ரிலையாக வடித்துள்ளேன-இதயத்தில்
வாழும் ரோஜாக்கள் : அதை வெளிப்படுத்தும் வழி பிறந்திடப்போமோ பூ முகம் கண்டு. ' தான் உன்
3%լք967 576M Ք.60/605/
இன்னல் என்று எண்முகம் புன்னகை பூக்கும் சால்லிடு மாமோ? நம் காதல் நினைவுகளை, உன் வீட்டு ாயா-மெய்யன் நட்ராஜ் செம்பருத்தி துெ சொல்லும்
-டோஹா கட்டார். முகமலன்-வாழைச்சேனை LLLLLL L L L L L L L L L L L LLLLL L LLL LLLL LLLL LL LLL LLL LLLLLLLLSLSSL L L L L L L L L L L L L L
55555 OG
நேசிக்கவில்லை என்கின்றன.
பாக்கியராசா துஷ்ஷயந்தன் கோட்டைக்கல்லாறு-02
EUSTITUZIO PRIESEILUEU. " "
23.09.200 தொடங்கி 909.20ിത്.- இடபம் - சனி
மிதுனம் - வியாழன், இராகு fräiesio - Goggif
flmälasio: வினி பரணி கார்த்திகை /மகம் பூரம் உத்தரத்து முதற் ல் குடும்பத்தில் மகிழ்ச்சி //கால் குடும்பத்தில் சிறிது பிரச் ருள்வரவில் திருப்தியும் சனைகள தோன்றும் பணவரவு பயணங்களால் நன்மை சிறிது தாமதமாகும் சுகருமங்களில் தடையன ாகஸ்தர்கள் தமது மேல ' உத்தியோகத்தில் உளளவாகள மேலதி டப் படுவர் மானவர் காரிகளுடன் இணைந்து |5-LԱg powev3/:
விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாப
சந்திரன், விருட்சிகம், தனு, மகரம், கும்பம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
୬୬:
(முலம் பூராடம் உத்தராபத்து முதற்கால்) செய்தொழில் விருத்தியும் பணவரவும் உண்டாகும் நீண்ட
நாளையகனவொன்று நனவாகும் உத்தியோக I: 0lgéillsilIII அதிஷ்ட நாள் புதன் ரீதியான நன்மைகளுக்கு இடமளிக்கும் மான og OJQUITU திஷ்ட இலக்கம் 0. வர்களுக்குக் கல்வியில் உயர்ச்சி கிடைக்கும். இலக்கம் 05. விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் அடைவர்.
LO '... பின்முக்கால், அத்தம் அதிஷ்ட நாள் செவ்வாய்
°) U呜"、臀 04.
'' : சித்திரையின் முன்னரை) தொழில் பேறும் 蠶* 04
| - குடும்பத்தில் சந்தோஷமும் நிலவும் எதிர்பார்த்த
' கருமங்களில் வெற்றி கிடைக்கும் தியோ உத்தராடத்து பின்முக்கால் திரு
ழில் நிலையிலும் முன் ரீதியா இருந்து வந்த கஷ்டங்கள் தீரும் மாண (வோனம் அவிட்டத்து முன்னரை)
பொருள்வரவு சிறந்து வர்களுக்குக் கல்வில் உயர்ச்சி கிடைக்கும் தொழிலில் சிறிது பிரச்சனைகள் ஏறப்பட்டு
யாகத்தில் உள்ளோர் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் மறையும் வெளியிடப் பிரயாணங்களால்
னவர்களுக்கு கல்வியில் பெறுவர். தொல்லைகள் ஏற்படும் உத்தியோகஸ்தர்கள்
la IJFILANG GALI MILITAfro அதிஷ்ட நாள் திங்கள் வீண் சிரமங்களை எதிர்நோக்குவர் மாணவர்
կյ6նii: அதிஷ்ட இலக்கம் 01 களுக்கு கல்வித் தடைகள் நீங்கும் விவசாயிகள் நாள் வெள்ளி திஷ்ட இ வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் இலக்கம் 03 அதிஷ்ட நாள் திங்கள்
OLD அதிஷ்ட இலக்கம் 03
சீரிடத்துப் பின்னரை ரை புனர்பூசத்து முன் ப்பும், குடும்ப நன்மையும்
கும்பம்: (அவிட்டத்து பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்) தொழிலும்,
2/விசாகத்து முன் முக்கால்) தொழில் விருத்தியும் குடும்ப சுக மும் சிறந்து விளங்கும் மறைமுக எதிர்ப்புக் ல்விச் சிறப்புண்டாகும் களால் சிலர் பாதிப்புறுவர் உத்தியோகஸ்தர்கள் ரிகள் இலாபம் பெறுவர் தமது மேலதிகாரிகளுடன் பகைத்துக்கொள்ளா மலிருப்பது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும். விவசாயிகள்
குடும்பத்திலும் சந்தோஷம் நிலவும் வின்ை மனக் கவலைகள் மறையும் பொருள் வரவு சுமாராக இருக்கும் உத்தியோ கஸ்தர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நன்மைதரும் மாணவர்களுக்குக் கல்வியில் உயர்வு கிடைக்கும் விவசாயிகள், வியாபாரிகள் இலாபமடைவர்.
பார்த்த கருமங்களில் தியோகத்தில் உள்ளோர் செய்வது நன்மைதரும்
ä5ü:04。 st Glo- வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் வெள்ளி சத்துநாலாங்கால்பூசம் அதி செவ்வாய் அதி இலக்கம் 05 யம்)தொழில் கஷ்டங்கள் அதிஷ்ட இலக்கம் 05 மீனம்:
புதிய முயற்சிகளில் விருட்சிகம்: {"?": JITa). L DIT GJET) LID GOT 959, ONU 600 GA9A9; 677 பொருள் வரவு சிறந்து (விசாகத்து நாலாங்கால் அனுவும் படிப்படி யாக மறையும் தொழிலில்
கேட்டை தொழிலில் சிறிது கஷ்டங்கள் தோன் றும் வார இறுதியில் பணவரவு திருப்தி தரும் பிரயாணங்களில் அவதானத்துடன் இருப்பது நல்லது உத்தியோகஸ்தர்கள் எந்தக் கருமத்தையும் திட்டமிட்டுச் செல்வது நல்லது மாணவர்களுக்கு நன்மைகிடைக்கும்
அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 01 அதிஷ்ட இலக்கம் 01
------------------
TID6ui
Gf. 23-29, 2001
이
யாகத்தில் உள்ளோர் ால்லைகளுக்கு ஆளாகு கு கல்வி மேன்மையும் ரிகள் உரிய இலாபமும்
உயர்ச்சியும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற படும் உத்தியோக ரீதியாக இருந்து வந்த தடைகள் விலகும் மாணவர்களுக்கு கல்விச் சிறப்புண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர்.
Tui

Page 13
பொதுவாகத் தாய்மை அடைந்த ஒரு பெண் தனது குழந் தைக்குப் பால் கொடுக் கும் காலம் வரையில் இரண்டு உயிர்களுக்கு உணவிட வேண்டிய தாயிருக்கிறது.
வயிற்றுக்குள் இருக் கும் குழந்தை தனக் குத் தேவையான உணவை தாயிடம் இருந்து தொப்புள் கொடி மூலம் பெறு கிறது. குழந்தையின் கழிவையும்கூட இந்தத் தொப்புள் கொடியே அகற்றுகிறது.
GTøMI Gøl gf Lj Lj ணிப் பெண்களும் தாய்மாரும் வயிறு முட்ட உணவு உண்பதில் அக்கறை காட்டா மல் சத்தான உணவுகளைச் சாப்பிடுவதில் தான் கவனம் செலுத்த வேண்டும்.
வழக்கமாகக் காலையில் எழும்பும் போது ஒரு பாணி துண்டோ அல்லது பிஸ் கட்டோ உண்டு பால் குடித்துச் சிறிது ஓய்வு எடுக்கவேண்டும். கர்ப்பிணிப்பெண் கள் தமது வாய்க்கு எது சுவையாக இருக் கிறதோ அதைத் தாராளமாக உணர்ண லாம். எனினும் எண்ணெய்ப் பண்டங் களையும் கொழுப்புப் பதார்த்தங்களையும் தவிர்ப்பது நல்லது
சராசரியாக உணவில் அரிசி 400
* தலையில் பொடுகு இருந்தால் அதை ஒழிக்க தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்து அந்த எணணெயைத் தொடர்ந்து உபயோகியுங்கள் பொடுகுபோய் விடும்.
* ஒரேஞ்ச் பழத் தோல்களைத் தூக்கி எறிந்து விடாதீர்கள். அவற்றைக் காய வைத்துப் பொடியாக்கி, அப்பொடியைச் சவர்க்காரத்திற்குப் பதிலாக தேய்த்து குளிக் கலாம். உலர்ந்த சருமத்தை உடையவர் களுக்கு இந்தப் பொடி நல்லது
* வேப்பம்பூவை நெருப்பில் வாட்டித்
தலையில் வைத்துக் கொண்டால் பேன்,
சர் முதலானவை நீங்குவதுடன் தலைப்
பாரம் குறைந்து முடி செழித்து வளரும்.
* இரவு படுக்கச் செல்லும்போது
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
ETTTTTTTTTg 2
&uirie, மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
s
கிராம்பச்சைக்காய்கறி 100 கிராம், மீன் அல்லது இறைச்சி 100 கிராம், பருப்பு, கிழங்கு கீரை, பழங்கள் 100 கிராம், முட்டை 30 கிராம், பால் அரை லீட்டர் தண்ணீர் அரைலிட்டர் ஆகியன இருந்தால் தாய்க்கும் சேய்க்கும் போதுமானது. இவற்றை முழுமை யாக இல்லாது, தினமும் மாறி மாறிச் சாப்பிடு வது மிக நல்லது இவற் றோடு கரட், வெங்கா LULD, GNOJ GITGITTf), G), Tui யாப்பழம், தோடம்பழம் சப்போட்டா நெல்லிக் காய் ஆகியவையும் தாய்மைக்கு நன்மை பயக்கும்.
இந்த உணவு முறை தவிர இரவு தூக்கத்திற்கு முன்பு மிதமான வெந்நீரில் குளித்தல், மெலிதான உடைகளை அணிதல், தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடித்தல்,
காலாற சிறிது தூரம் நடத்தல், அன்
றாடப் பணிகளைச் செய்தல், ஆனந்தமாக
இருத்தல் ஆகியவையும் சிறப்பான
குழந்தைப் பேற்றை உருவாக்கும்.
Hi LIL flamofil GLIGM gast LDayan stå. I 4.
படுக்காமல் இருதயம் இருக்கும் இடதுபுற
மாகச் சாய்ந்து தூங்குவதால் மட்டுமே குழந்தைக்குச் சுகமான சுவாசத்தைக் கொடுக்க முடியும்
தடவிக் கொண்டு படுத்து காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவிப் பாருங்கள் முகம் பளபளப்பாக இருக்கும்.
* ஊளைச் சதை உள்ளவர்கள் பப் பாளிப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தேவையற்ற சதைகள் நீங்கி, அம்சமாகி விடுவீர்கள்
* எலுமிச் சம்பழ விதைகளுடன சிறிது மிளகையும் சேர்த்துத் தணிணீர் விட்டு அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி கொட்டுவது நின்று முடிவளர ஆரம்பிக்கும்.
* முகப்பரு உள்ளவர்கள் துளசியையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து படுக்கச் செல்லுமுன் முகத்தில் பூசிக்கொண்டு வாருங்கள் ஒரே வாரத்தில் முகப்பரு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
6 güUGOTLb,
g-- —
6unytb. guti ULGöf Berena) KO
Guuurr:. . . . . . . . . . . . . . . . . . . . . . . úl. Es
命: அதிஷ்டசாலியாக
(LP56). T:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 6թյrfloվ 6ց մյան * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * படுகிறவர்கள் BLDS தொழில்: SS புகைப் LLIisGOGI
so8Glum Liuo: , , . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர
alaritanto-Buffalo-Geissuanli jairano சுரிக்க உதவும்
2
Si Lana agailanguda Baranipu
முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
த் திகதி: 29-09-2001
ஆர்க்ண்னக்குக்குறிப்புக்கள்
Big5 GRINITTIJiib LunTuneżisterji LILL-GċifBBFEGOmGu?
நிந்தவர் வாசகிக்கு அதிவர்டம்
Elsignum Dinh Li ChéFBéFGDGL
Irfan GILJOONİ) SINTEFA Sè
Gunung Tsit
16ஏ, அல் மினா வீதி, நிந்தவூர்-09
எம். ஏ. எம். யாளல்மின்,
QyI. 23-29, 2001
T TH TLLTLTMMC MTLLTLT LTMLLTTL TMLL LTS TMLL LLTL LBLLTr TMTtMMLLLLL அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
ரேை
அப்ப சிலிப்படைந்து அ என்னை நிமிர்ந் UGGTGG of LGBL!" GTIGST
"ஒரு ஸ்மைல் “gsfüum. . . . கணும் இல்லையா? வளர்த்த பொண் வந்து எல்லாம்கத்து இப்போ கூட எனக் தான் பேமிலி மே பார்த்துப்பா' என்ற
"ஐம் வெரி சுரேஷ்
"இப்பவே பாருங் உங்காத்துபக்கம்சா என்றாள் அந்த மாய்
அனைவரும்பட்
மென்ற போது, "ே என்றான் சுரேஷ்
"GGOLGJ GJITI:
அனிதா கைப என்று அந்த மாமி
வழியாகப் பார்த்தா என்ன ஒரு மு ou গু-গুত ஒடிப்போவதாம்-நல் அனிதாம்மா. தெருவில், ' காதர் நின்று Claimai. சைகையும் சப்தமும்
"உங்களுக்கு féélmüo auffäls 6 அனிதா அவசர SODULJö
LT GROT
போன் வந்தி "யார்கிட்டருந் "தெரியலை கிறேன்"
“Al LDL, , , , 9.
醬 (558, TOT UTU
9ÜLIIT என்று AuIT TË56 விட்டு பப்பரில்
96.8FTLDITEs சென்று, காத்திரு
"MIDGaum" eTsör prTsit. I என்று சப்தம்.
கேட்டுக் கொண்டி தில் அதுவம் அலு என்றது.
"யாரும் இல்ை றத்துடன் காதர் 器 “GUITULLI என்று ரிஸிவரை | .....
"pril 655 (85. வாட்டி பண்ணிட்ட
அனிதா அை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஷப் பார்த்துப் பன்ன தாள் அனிதா, அவன் யே உடம்பு முழுவதும் பாடா. முதல் தடவை து பார்த்து ஸ்மைல் DIT GOT .
போதும்"
ரிப்பா. நல்லா ப வீட்டோடயே போத் பங்க அமெரிக்காவுக்கு ண்டுடுவா பாருங்கோ. கு ஏதாவதுன்னா, இவ LLTSM) 6T 6U 6V TS560095 VLIW5LD ார். மகாதேவன். லக்கி ' என்றான்
க. எங்காத்து பையன் ஆரம்பிச்சுட்டான்." .
என்றாள்.
"நான் வைரவன் பேசறேன், யாரு அனிதாவா?
"ஆமாம். எங்கிருந்து பேசநீங்க?" 'இதெல்லலாம் விசாரிக்கடயம் இல்லை. பாதி மீட்டிங்கிலிருந்து வந்திருக்கேன் அனிதா ஆபீஸுக்கு போன் யாமே? சிதள் சொன்னா என்ன பிரச்சனை? "உங்களுக்கு போன் பண்ணி சொல்ல லாம்னு கூப்பிட்டேன். நீங்க இல்லை"
நான் இல்லை தெரியது எதுக்காக கூப்பிட்டே சொல்லு?
"நிச்சயதார்த்தம் ஆய்டுத்து!"
இதைச்சொல்லவா கூப்பிட்டே?” "எனக்குகல்யாணத்தில் இஷ்டமில்லை." "இஸ்டமில்லைன்னா உங்க அப்பா, அம்மாகிட்ட சொல்லு"
"சொல்ல தைரியமில்லை எனக்கு" "அப்படியா? பையன் பேரு என்ன
சனங்களை நாகுக்காக கசரி யார் பண்னது?
கினது." என்றார்
ட்டா இருக்கே."
Qsio 60) Gount?" சிரித்தாள்.
றக்கு வந்து ஜன்னல் MT , ட்டாள்தனம். வைர செய்வதாம்-மதுவுடன்
லவேளை
Cg gefluIT GACLmsterij' டிருந்தான் அங்கிருந்து ITऊँ eé|^|955ITóT । போன் வந்திருக்கு. வளிநாட்லருந்து." மாகப் பட்டுப்புடைவை ட்டு மாற்றிக் கொண்டு ன்றாள்.
என்றார் அப்பா நக்கு"
மதுன்னு நெனைக்
Lü GUTLT." ளையாத்துக்குப் போயி ர்க்க என்றாள் சுகந்தி ம் யோசித்துவிட்டு 'ம்' கொடுத்து 1955 TT. சேனியா கடைக்குச் ந்த போனை எடுத்து தொடர்பு அறுந்து ஷிர் டயல் டோன் மட்டும் ருந்தது. சற்று நேரத்
துப்போய், பீப். பீப்
யே?’ என்றான் ஏமாற் |தை எடுத்துக் கேட்டு ங்க போல இருக்கு" வைத்தவுடன் மறுபடி
ான் இருக்கும். மூணு
எடுத்து "ஹலோ"
“廓 ரஷ்"
'sslangún"
"அதெல்லாம் அப்பாவுக்குத்தான் தெரி պLD”
"எங்கே வேலை செய்யறான்?"
"அமெரிக்காவில்"
இந்த விவரம் போதும் அனிதா கவ 000000IJ நான்பதன்கிழமை அமெரிக் கன் விஸிட்ட்ை கான்ஸல் பண்ணிட்டு வந்துள்றேன். அதுக்குள்ள எல்லாம் செட்டில் lucrarauf Gum ún. **
"JU, si SI 2”
விவரம் கேக்காதே etj ulli சொல்லிட்ட இல்லை. உன் ப்ராப்ளம் முடிஞ்சு போச்சு!"
நவீன எழுத்துலக
"எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்க ஷ்டமில்லை. மேலே படிக்க ஆசை GMV LİT GODGAJ TAJ GÖT!"
"அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். எங்கிட்ட சொல்லிட்ட பிரச்சனை தீர்ந்துப் போச்சு அணிதா. எப்பவாவது உங்கிட்ட சொல்லியிருக்கேனா, ஐ லவ் யு அனிதா லவ் யு லவ் யு லவ் யு ஒவ்வொரு லவ் யுவம் இத்தாலிலேர்ந்து உனக்கு வருது. ஒருவர்தைக்குச் சுமார் ஆயிரம் ரூபாயாவது மதிப்பிருந்தா சரி.
போனை வைத்ததும் என்ன காரியம் செய்து விட்டோம் என்று பிரமிப்பாக இருந் தது. "என்னம்மா. பேசியாச்சா? யாரு ,urfait umir Lt. 2" Tsoit prit ..Gg goflur ஸ்டோர்ஸ் ஜமால்
தெரிஞ்சவங்க"
"DMon வூட்டுக்காரங்களா?"
அனிதா மறுபடி அறைக்கு வந்தபோது குழப்ப நிலையில் இருந்ததால் பத்தகம் படிக்க முடியவில்லை. ஜன்னல் காட்சிகள்
ருக்க ர
சுவராஸ்யமாக இல்லை. இனம்புரியாத பயம் தன் சலுகைகளின் எல்லைகளை மீறிவிட் டோமோ என்கிற கவலை ஆக்கிரமித்துக் கொண்டது. அம்மா, அவளுடைய தங்க வளையல்களை பாலீஸ் போட கழற்றிக் கொடுக்கச் சொன்னாள் தோடு பன்னக் கொடுத்திருப்பதாகவும் சொன்னாள்
"பெரிசா இல்லாட்டாலும் உன் காதுக் குப் பாந்தமா இருக்கும் தோஷமில்லாத வைரமா பார்த்து சீதாதான் ஆர்டர் கொடுத்திருக்கான் சுகி, கேட்டுக்கோ. ஏதோ உங்க ரெண்டு பேருக்கும் பண்ணாய் பலதான்மா எல்லாமே பண்றோம். டெல்லிக்கு கடுதாசி எழுதறப்போ சொல்லிடு இவளுக்கு Igld Guston Ugger og slår M. ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில அமெரிக்க மாப்பிளையா கெடச்சிருக்கார் உங்களுக் கெல்லாம் வரன் பாக்கறப்ப இத்தனை பேர் அமெரிக்கா போகலை
'அய்யோ அம்மா யாருக்கும் மன வருத்தமில்லை எல்லாருக்கும் சந்தோஷம் தான்."
"அப்புறம் பேச்சு வரக்கூடாது பாரு நான் என் பெண்களுக்குள்ள வித் Lio. பாக்கறதில்லை மூணு பேருமே எனக்கு ஒண்ணுதான்" என்று அம்மா எதற்கோ அழ ஆரம்பித்தாள்.
"சரிம்மா. சரிம்மா. இப்ப யாரு OsipijGlorij Goar L. U6oor GOTT 7"
இந்தச் சம்பாஷணை அனிதாவுக்குச் சிரிப்பாக இருந்தது
மாப்பிள்ளை சுரேஷ் அந்த வாரம் தினம் அவளுடன் சினிமா போக விண்ணப்பித்தான்
நிச்சயம்தான் ஆகிவிட்டதே என்கிற சலுகையுடன் அம்மா, ஜிம்ப துணையடன் ஒரு தடவை அனுபவினர்ள ஜிம்பு நடுவில உட்கார, அனிதா இந்தப் பக்கமும் சுரேஷ் அந்தப் பக்கமும் உட்கார்ந்து கொண்டி SITE GF G COLEGO GM ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜிம்பு சுரேஷ் அடிக்கடி அவள் பக்கம் திரும்பி #o போல் உதடுகளைக் குவிப்பது
ரிப்பாக வந்தது.
LDS அறைக்குச் । நேரம் வாக்மன்"னில் இந்தி பாட்டுகள் (šati i Isi.
"Taotao o of a bumoto Adig ulo ஆயிருச்சில்லே. 驚 TIJU, A பண்றே பாஸ்போர்ட் விசா எல்லாம்அப்ளை பண்ணிட்டியா?"
"அதெல்லாம் தெரியாது மது. அது எதும் அவ்வளவு சுலபமில்லைன்னு சொல்
Tris'
"பம்பாய் ஒலில பாஸ்போர்ட் ஆபீஸ் இருக்கு கால்ைல போய் அங்கே பார்த்தா
பம்பாய் நகரமே வெளிநாடு போறாய்ல க்யூ
நிற்கும்"
'மது ரொம்ப குழப்பமா இருக்கு "676 801 (5 ULL02"
ueritarfil DJLIT Cauair munn a'r go " "கடவுளே! நிச்சயதார்த்தம் COMMORPG புடவை மோதிரம் எல்லாம் வாங்கிக்கிட்டு. Limus as TAALD SEL JE BI ĜINÉILL, ši சால்றியே நீகடந்து வந்த பாலங்களை SIGNANTT'o Griffligging g . "
"இப்ப இந்தக் கல்யாணத்திலிருந்து தப்பிக்கணும்னா நான் என்ன செய்யனும்" "நான்தான் சொன்னேனே ஓடிடு.
G A "சே அதுக்கெல்லாம் எனக்குத் தை ILLUD *** ČIAU : மேல போகமாட்டேன். சிம்ப்பிளா ஏதாவது சொல்லேன் மது."
"பாரு நீ நல்லா மாட்ன பேசாம கல் UITGESTÜlo u Gråt Gouflösef L(0) fluuriré, Guru பிள்ளை பெத்துக்க D. GOTöss (g. இல்லாட்டி. வைரவன்ட பேசேன்'
போன்ல பேச முயற்சி பண்ணி பார்த் தேன். இத்தாலி போயிருக்கிறதா சொன் GOTITrijos"
"அப்படியா? அவர் இருந்தா ஏதாவது யோசனை சொல்லிருப்பாரு, அவரை நான் தாஜ் ஓட்டல்ல என் ப்ரெண்டு மூலம் கேட் க்ராஷ் பண்ணிட்டேன் தெரியுமா? பார்ட் டைமா வேலை ஏதாவது வேணும்னா வான்னு சொல்லிருக்காரு ஹி இஸ் ஸோ ஸ்வீட் அந்தாளைத்தான் எப்படியாவது நான் வசியம் பண்ணனும் அணி, அதுக்காக தாயத்து, கியத்துன்னு யோசிச்சுக்கிட்டிருக் கேன் படிச்சா அப்படிப்பட்ட ஆசாமியைப் படிக்கணும் அவங்க வீட்டு நாய்க்குக்கூட மாருதி கார் தெரியுமில்லை."
as Golgi T GLISLITBT.)

Page 14
நாள் முல்லா மிகவும் நேரமும் தம்பட்டம அடித்து விட்டு, காசு
민 சந்தோஷமாக இருந்தார். கொடுக்காவிட்டால் நாறாக இருக்காது UITULUI p
தன் வீட்டுத் திண்ணை
என்று அவனிடம் ஒரு பொற் காசைச் பில் அமர்ந்திருந்து தன் வீட்டிற்கு வந் கொடுத்தார். திருந்த உறவினர்கள் மத்தியில் தன் கொடுத்தசாக் திருமபி வரப்போவ புரிந்துவிட்டது. னைப்பற்றித் தம்பட்டம் அடித்துக் தில்லை என்று நினைத்துக் கொண்டு இருந்து "உன்னை நம் கொண்டிருந்தார். விட்டார் முல்லா ஆனால் ஒரு வாரம் டு என்றார் மு அப்போது முல்லாவைத்தேடி பக் கழித்து கடன் வாங்கியவன் முல்லாவிடம் இதைக் கேட்ட கத்துத் தெருவில் இருப்பவன் வந்தான் ஒரு பொற்காசைத் திருப்பிக் கொடுத்தான் "முல்லா முன் "முல்லா எனக்கு ஒரு பொற்காக முல்லாவுககு ஒரே ஆச்சரியம். பொற்காசை நான் வாரத்தில் திருப்பி போது மட்டும் ஏன் என்றான்.
"ஆம், முன்பு நான் கொடுத்தபோ
முல்லாவுக்கு
ரிடமும் கடன் வாங் போல் என்னையும் நினைத்தேன். ஆனா கடனாகக் கொடுத்துவிட்டால் ஒரு மாதத் த்தில் திருப்பித் தந் தில் திருப்பித் தந்து விடுவேன்" என்றான். நாசமாக்கி விட்டாய் கட்னைத் திருப்பிக் கொடுக்கமாட்டான் இமமுறை முல்லாவிடம் கடன்வாங்கிக் நாசமாக்கிய உன்னை அவனைப் பற்றி முல்லாவுக்கு நன்கு கொடுை ஏமாற்றிவிட அவன் தீர்மானித் கொடுப்பேன்" என் தெரியும் வேறு சமயமாக இருந்தால் தான் அதற்காகத் தான் முதலில் வாங்கிய முல்லாவிடம் த அவனைத் திருப்பி அனுப்பியிருப்பார் கடனை சொன்ன கெடுவிற்குள் திருப்பிக் காமல் போகவே, வெ உறவினர் முன்னிலையில் இவ்வளவு கொடுத்தான். சென்றான் கடன் ே SLLLL LLSL L LLLSS LLLLLL LSLLLLLLSL L LSL L L L L L L L L L L LSL L LSL L LSL L LSL L LSL L LSL LLSL LLLLS L L L L LS L LS L LS L LLLL LL
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம் (பாம்
LIGUS
* உலகி வகையான பாம்பு
அதில் சுமார் பாம்புகளுக்கு ம விஷத்தன்ை * எமது அ இந்தியாவில் : பாம்புகள் இவற்றில் சுமா பாம்புகளுக்கு ம விஷத்தன்ை * இந்தியா БITALILITLDLI 0/4 ராஜநாகம் மிக ஆகும். இதன் நீ (e) (E) | రోస్ట్రీ
இது அதிக
கெரன் k plava விஷமுள்ள பாம்பு காடுகளில் உள்
கடன் வேண்டும் ஒரு வாரத்தில் திருப்பித் தந்து விடுகிறேன்" என் DIT GOT,
அந்த மனிதனுக்கு கடன் வாங்கு வது தான் வேலை, ஆனால் வாங்கிய
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 29.09.2001
sი 1rrerororto $L’ - G5) to G8urru - Lგ. Gleა: 4 111 33 பாம்பு ஆகும், ! தினமுரசு வாரமலர் இலட்சத்தில் ஒரு த பெ இல 1772 மரணம் கொழும்பு . * அமெரி
காணப்படும் 'காபூ பாம்புதான் நீள
வர்ணம் தீட்டும் போட்டி இல: 411
LIrflagFijiG-25 riflur Gorit: Glas II GO L
ச சுதர்சன், * மலைப்பா புனித சவேரியார் மகா வித்தியாலயம், திருகோணமலை 100 முட்டைகள் மேலும் மலைப்பா பாராட்டுக்குரியவர்கள்: also என் சமீனா, சறுக் பாத்திமா ஷயீரா, ★ 血a இராஜவல தமிழ் தேசிய கல்லூரி, திகன குட்டிக்கராச்சி கிண்ணியா-05 Ошnflшшп, йоц. ", J. காந்தரூபன், க. யோகசாந்தினி, ஆகும். இது # uDITه . او மக்கள் வங்கி ஒழுங்கை, செங்கலடி தமிழ் மகா வித்தியாலயம், கொட்டகலை, கொண்டதாகும். எஸ். கவிதா எம். ஷாமில் கைஸள் தீன், குடடிகளை இந்து தேசிய கல்லூரி, புஸ்ஸல்லாவ. புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி * பாம்பின் ! கே. சகானா பிரபு செல்வநாதன், o್ ಇಂಗ್ಲ பெல்பாஸ்ட் சர்வதேச பாடசாலை, திருமலை, சென்மாகிரட் தமிழ் வித்தியாலயம், உடப்புலல்லாவ
ஜி. வாசுகி, இரா. விகாஷினி, வரை ராமகிருஷ்ண மத்திய கல்லூரி, கலஹா ஹைலன்ஸ் மத்திய கல்லூரி, ஹட்டன் 9, 19
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சு சிறுகதை
அவனது கபடததனம
பிப் பணம் தர மாட் awan IT. }յԼ0 -9/6/60/,
தங்களிடம் வாங்கிய
சொன்னபடி ஒரு த்தரவில்லையா? இப் நம்ப மறுக்கிறீர்கள்?"
நீ கேட்ட பணத்தை து வழக்கமாக எல்லா
கி விட்டு ஏமாற்றுவது ஏமாற்றுவாய் என்று ல் நீயோ ஒரு வார து என் நம்பிக்கையை என் நம்பிக்கையை எப்படி நம்பிக்கடன் றார் முல்லா னது பாச்சா பலிக் ட்கித் தலைகுனிந்தபடி J.L. Lou6st. O
Haai D:
தம்
ji) J.D. Tiro 2500 கள் இருக்கின்றன. 100 GIGO), LITT GOT ட்டுமே கொடிய ம உண்டு.
|ண்டை நாடான | 50 GIGI005 LLUIT GOT
D Git GIMIGOT. i 4 GJGOSLLIT GJI ட்டுமே கொடிய ம உண்டு. வில் காணப்படும் கயைச் சேர்ந்த நீளமான பாம்பு Ild Judits 20A) வரை இருக்கும். விஷத்தன்மை ண்டது. லேயே அதிக
அவுஸ்திரேலியாக் GTT UITGOGU6/60TJ தன் விஷத்தில் பங்கு விஷத்தால் நேரிடும். கக் காடுகளில் ர் வைப்பர்' என்ற மான பற்களைக் JITübLuTTojib. ம்புகள் 50 முதல்
வரை இடும். ம்புகளுக்கு விஷம் UIT3).J. NGGADGULUI LÉSSEL புனகொண்டா'
50 அடி நீளம் அனகொண்டா யே ஈணும். மிழ்நீரே விஷமாக பாம்பின் பற்கள்
உதவுவதில்லை. பல மாதங்கள் மல் உயிர் வாழக் 606ዝ.
TUDovi
(UDJ-9.
臀
ク
1 முதல் 19 வரையுள்ள புள்ளிகளை இணைத்தால் இந்தக் குழந்தை பயப்படுவதற்கான காரணம் என்னவென்று தெரியும். S S S S S S S S S S S S S SS SS SS SS SS SS SS
விசித்திரத் தீர்ப்புரு
( சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு 1840ம் ஆணிடு நிறையப் பணம் தேவைப்பட்டது. தனது உடலை அறுத்து ஆராய்ச்சி செய்ய பயன்படுத்துமாறும் அதற்குப் பதிலாகப் பணம் கொடுக்கும்படி யும் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டார். இதில் விசித்திரம் என்ன வென்றார், ஆராய்ச்சி முடிந்ததும் தன் உடலை மீண்டும் பெற்றுக்கொள்வதாகக் கூறினால் இதனால் பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்திற்கு இந்த வழக்குபோனது நீதி மன்றமும் பணத்திற்காகத்தானே உடலைத் தருகிறார் ஆராய்ச்சி முடிந்ததும் அவரிடமே உடலைக் கொடுத்துவிடும்படி விசித்திர மான தீர்ப்பைக் கூறியது.
கிரேக்க தத்துவஞானியான சோக்கிர ட்டீஸை கிமு 339ம் ஆண்டு விஷமருந்தித் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்
என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஃபிரான்ஸ் ஹியூபாட் என்பவருக்கு 1863ம் ஆண்டு ஒரு கொலைக் குற்றத்திற்காக வாழ்ந்நாள் முழு
நாட்டைச் சேர்ந்த
வதும் சிறையில் கழிக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஹியூபாட் 21 வரு டங்களை சிறையில் கழித்த பின், அவருடைய வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஹியூபாட் - கொன்றதாகக் கூறப்பட்டவர் தற்கொலை
Lo கொண்டதாகக் கூறப்பட்டது -
SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSSSS
ಶಿಕ್ಷ್ சேர்ந்த எட்மண்ட் ஹிலா ரியும் நேபாள நாட்டைச் சேர்ந்த டென்சிங் நார்கே ஆகிய இருவரும் தான் எவரெஸ்ட் சிகரத்தில் முதல் முதலில் ஏறிச் சாதனை படைத்தவர்கள்
1953ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினர். 'சாகர்மாதா என்று நேபாளிகளாலும் உலகைக் காப் பாற்றும் கடவுள்' என்று திபெத்தியர்களாலும் அழைக்கப்படும் எவரெஸ்ட் சிகரம் 8848 மீட்டர் உயரம் கொண்டது.
நேபாளத் தலைநகர் காட்மணி டுவில் இருந்து புறப்பட்ட ஹிலாரிடென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தில் 15 நிமிடங்கள் நின்ற னர். அங்கு நேபாள இங்கிலாந்து மற்றும் ஐக் கிய நாடுகள் கொடிகளை அவர்கள் ஏற்றி
Gotti, G.
a 23–29, 2001

Page 15
"ஹாய் ஏதோ சிந்தனை வசப்பட்டவளாக அந்த பிரபல மான கடைத்தெரு வழியே நடந்து கொண்டிருந்த ஷோபனாவின் தோளில் விழுந்த கையழுத்தத்தில் திடுக் குற்று விழித்த ஷோபனா சடுதியில் மலர்ந்தாள்
"ஏய் நீ நீயாடி "என்ன நீயாடி நானேதான்.அதே அம்ருதாதான் எப்போ இங்கே வந்தாய் ஆமா என்ன அப்படியொரு ஆழ்ந்த யோசனை எதிரே வர்றவங்களையும் கவனிக் காது."
"த்சொ அது அது ம் ஒண்ணுமில்லை
இந்தா நீ என்னோட நீண்ட நாளைய நண்பி உன்னை எனக்குத் தெரியாது துளியென்றால் பெரு வெள்ளமெடுத்த மாதிரி சிந்திச்சு சிந்திச்சே அடியுண்டு போறவள்
"வெள்ளத்தோடுதான் அள்ளுண்டு போறாப்போல வந்து நிற்கிறேன்! சலித்தாள் ஷோபனா.
ஒருகணம் நிதானிந்த அம்ருதா மணிகட்டைப் LijToi.
ஷோபனா எண்ட வேலைக்கு நேரமாகிறது. இந்தா என்னுடைய விஸிட்டிங்கார்ட் பத்து மணி பிந்தி நீ எப்ப வேணுமானாலும் வந்து பார்க்கலாம். வருகிறாய்
வேண்டியதுதான்.
முடி முடி வைத்திருந்த முடிச்சை அவிழ்த்துக் கொட்டினாள் ஷோபனா ஒரே மூச்சில்
"அம்மாடி நீ நீஷோபனாவா இத்தனை தெரிஞ்சு வைச்சிருக்கிறாயே அம்ருதா அவள் சொன்னவற்றின் ஆழ்ந்த பொருளில் ஈர்க்கப்பட்டவலானாள்
தெரிஞ்சு வைச்சு என்ன செய்ய முடிஞ்சுது?" "ம். நீ சொல்றதும் இப்ப பரவலாக நடக்கிற சம்ப வங்கள்தான் உனக்கு ஞாபகமிருக்கா நிர்மலாவை அவளை கல்யாணம் பணிணி அழைத்துப் போனவன் அங்கே போனதும் கொடுமைப்படுத்தத் தொடங்கி விட்டான் காரணம் முதல் மனைவி அந்தப் பிரெஞ்சுக் காரிவந்ததுதான் பொறுக்கமுடியாத நிர்மலா டைவர்ஸ் பண்ணிக்கொண்டாள் நாட்டின் கெடுபிடிகளின் மத்தியில் இதுவும் ஒரு சாபக் கேடாகிக் கொண்டிருக்கிறது.
"அம்ருதா அதனால்தான் நானும் பயப்படு கிறேன். இப்படிப்போய் அலையுண்டு அழிஞ்சு போய் விடுவதிலும் கூழோ கஞ்சியோ.உள்நாட்டுக்காரனுக்கு வாழ்க்கைப் பட்டால் வாழ்க்கையை வாழ்ந்ததாக திருப்தி இருக்கும் பணத்தாசை பகட்டு நம்மவர்களை கொஞ்சமும் சிந்திக்க விடுறதில்லை"
ஷோபனாவின் பொருமலை கவனித்த அம்ருதா
சரியா அம்ருதா தந்துவிட்டுப்போன கார்டைப் பார்த் தாள் கொழும்பு நகரில் பிரபலமான கொமினிகேஷன் கொம்பியூட்டர் சேர்ந்த நிறுவனமொன்றின் முகவரி இருந்தது.
மணி மாலை ஐந்து உள்ளே நுழைந்த ஷோபனா திருதிருவென முழித்த படி சுற்றிப் பார்த்தாள் அம்ருதாவைக் காணவில்லை
ரிஸப்ஷனில் கேட்டாள் தனியானதொரு பகுதியில் கொம்பியூட்டர் முன்னால் அம்ருதா வேலையில் முழ்கியிருப்பது தெரிந்தது விளிட்ட ஸுக்காக போடப்பட்டிருந்த க்கையில் அமர்ந்தாள்.
சற்று நேரத்தில் அம்ருதா வந்தாள் "நேரம் பார்த்துத்தான் வந்திருக்கிறாய் இனி அதிகம் வேலையிருக்காது வா ஏதாவது சாப்பிடு
தன் பகுதிக்கு அழைத்துப் போனாள் எதிரில் உட்கார்ந்த ஷோபனாவை பார்த்தாள் நிறைய குழப்பமாக தெரிந்தாள் அவள்
"என்ன ஷோபனா எதுக்காக இப்படி குழப்பிப் போயிருக்கிறாய் எதுவானாலும் வெளியே சொல்லு அப்பதான் ஆராவது செய்ய முடியும்
நண்பியை ஊடறுத்துப் பார்த்தவண்ணம், "எனக்குக் கல்யாணம் வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாள் ஷோபனா.
"அடி சக்கை சந்தோஷ வாழ்த்துக்கள் அதுக்கேன் இத்தனை சோகமாக இருக்கிறாய்." "எனக்குப் பிடிக்கவில்லை" "என்ன ஊரிலிருந்து கொழும்புவரை வந்து போவ தற்கும் தயாரான பின்னர் பிடிக்கவில்லை என்றால் முதலிலேயே சொல்வதற்கு என்ன?
"என் வார்த்தையை வீட்டிலுள்ளவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அதோடு குடும்ப நில வரம் நாட்டின் தற்போதைய நிலையில் பெண்களாகிய நாம் அவர்கள் மடியில் கனக்கும் கன்னிவெடிகள் எங்காவது எவர் கையிலாவது ஒப்படைத்தால் போதும் என்கிற தவிப்பு அவர்களை மனம் நோகவும் முடிய வில்லைவேதனையுடன் கூறிய ஷோபனாவின் விழிகளில
JULI 6JTf), GİN LIGíslijsfL GOT.
"சரி உங்கப்பா அன்னன் இவர்கள் உனக்கு கெடுதல் பண்ணமாட்டார்கள் நல்ல இடமாகத்தானே பார்த்திருப்பார்கள்
"கைநிறைய காசு காசுதான் வாழ்க்கையா? "ஏய் என்ன வேதாந்தமா? உயிரிலும் மேலாக காதலிக்கிறேன் என்பவர்களும் பணமென்றதும் உயி ரைக் காப்பாற்றணுமென்று சொல்லி புரண்டு போகி றார்கள் உண்மையில் பணம்தான் மனிதனை நிர்ண யிக்கிறது. தரம் பிரிக்கிறது யாரென்பதை சமயத்தில் புரியவைக்கிறது:
"தப்பு அதுக்கு மேலேயும் ஒன்றிருக்கிறது. வாழ்க்கை அதை வாழ பணம் மட்டும் போதாது மனசு வேணும்"
அம்ருதா புதிராகப் பார்த்தாள் "என்னதான் நினைச்சு குழம்புகிறாய் விவரமாகச் ിt['ണ്ണ'
"அம்ருதா இன்றைக்கு எத்தனை பெண்கள் வெளி நாட்டு மாப்பிள்ளைகளைக் கல்யாணம் செய்து சீர ழிந்து போய் நிற்கிறார்கள் தெரியுமல்லவா?
"ஒரு சிலருக்கு நேர்ந்ததுக்காக எல்லோரையும் சந்தேகிக்கிறாயா தப்புடி
"ஏன் அந்த ஒரு சிலரில் ஒருத்தியாக நானும் இருந்துவிட்டால்?
"ச்சே அபசகுனம் மாதிரி பேசாதே" சட்டென்று வெட்டினாள் அம்ருதா
எத்தனை பேருடைய வாழ்க்கை முறிந்து முடமாகிப் போய்விட்டதை பார்க்கிறோம். தெரியுமா? வெளிநாடுகளில் பணம் சேர்த்து குடியும்,
குடித்தனமுமாக வாழ்பவர்கள் வேண்டாதவியாதிகளை
யும் சேர்த்து விடுகிறார்கள் சொந்த நாட்டுக்கு உறவின ரைப் பார்க்க நீண்டகால விடுமுறையென்று வரும்போது தான் பிரச்சகைளை ஆரம்பிக்கிறார்கள் இங்கு தங்கும் போது துணை தேவைப்படுகிறது. பணமிருக்கும் திமிர் யாரையாவது பிடித்து பெரிதாக எதுவும் எதிர்பார்க்காத பரோபகாரிபோல பெண்பார்த்து சட்டுப் புட்டென்று கல்யாணத்தை முடிப்பது ஒரு முன்று நான்கு மாசத் துக்கு சுற்றி அநுபவித்து ஆசையைத் தீர்த்துக் கொண்ட தும் போய் விசா ஒழுங்கு செய்து அழைத்துக் கொள்ளு கிறேன்' என்று கையைக் காட்டிவிட்டுப் போய் விடு கிறார்கள் போனது போனதுதான் அவள் வாழ்க்கையை இழந்து வாழாவெட்டியாக தன்னை அழித்துக் கொள்ள
ojI. 23-29, 2001
ஜெ. சூரியன்
வெடுக்கென்று கேட்டாள் "அப்போ யாரையாவது விரும்புகிறாயா இங்கே?
"ச்சே ச்சே. அதுமாதிரி எதுவும் கிடையாது. வாழ்க்கையை நிம்மதியாக வாழனும் கேவலம் அவ மானங்களை தெரிந்தும் ஏன் வலிய வாங்கி அவஸ்தைப் படனும்?"
இந்த வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம் என்பதில் தெளிவாகத்தானிருக்கிறாய்."
'9ILDIT". 'மாப்பிளை இப்போ எங்கே?
"ஊரிலை அம்மா சகோதரிகளுடன் அடுத்த வார
ம் வருகிறார்"
"பெயர் விபரம் வெளிநாட்டு அட்ரஸ் இருக்கா "இருக்கு "சரி கொஞ்சம் இரு
ஷோபனா கொடுத்த விவரங்களை கொம்பியூட்டரில் பொருத்தி டிஸ்க்கைப் போட்டாள் அம்ருதா வெப் தளத்தில் தேடினாள் சுவிஸ் எம்பஸி தெளிவாகியது. பட் பட்டென்று விரல்கள் பட்டன்களில் ஓடி ஓடி நகர்ந்தன. விவரங்களை திரட்டத் திரட்ட அவளது முகம் இருண்டுபோனது.
டக் என்று முற்றுப் போட்டு டிஸ்க்கை எடுத்தாள் திரட்டிய விபரத்தாளை ஷோபனாவின் கரத்தில் வைத்தாள் பார்த்த ஷோபனாவுக்குள் நடுக்கம் எழுந்தது. இது இது எப்படி உண்மையானதா நம்பலாமா? "நம்பலாம் அத்தனையும் அச்சுப்பிழையற்ற உணர்மை இம்மாதிரியானவர்களால் வெளிநாட்டு அர சாங்கங்களுக்கு நிறையவே தலையிடி பணவிரயம் அவப்பெயர்கள் சுகாதார சீர்கேடுகள் இதனால் அவர் கள் எம்பளி மூலம் சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கு அனுமதி கோருபவர்களிடம் முழு விபரங்களையும் கேட்கிறார்கள் கொடுத்தேயாகணும் அதை வைத்து அலசி ஆராய்ந்து முழு மற்றெயிலையும் வெப் தளத்தில் பதியவைத்த பின்னர் விசாவை வழங்குகிறார்கள் இது தெரியாத நம்மவர்கள் இங்கே வந்து தம் வாண வேடிக் கையை காட்ட நினைக்கும் போது புஸ்வாணமாகிப் போக வைக்கிறது. அந்த எம்பஸிகளின் இப்புதிய முறை இனி இவர்களைப் போன்றவர்களது ஜம்பம் பலிக்காது "இந்தா இதைக் கொடு உங்கப்பாவிட்ட அவர் அந்த விலாசத்தில் கேட்டால் சொல்லப் போகிறாள் மாப்பிள்ளையின் முதல் மனைவி என்றாள் அம்ருதா
நன்றி சொல்ல வார்த்தையின்றி தவித்த ஷோபனா மானசீகமாக தொட்டுக்கும்பிட்டாள் அந்த கொம்பியூட் L600.
உச்சி வெயிலில் தலையில் அடுப்பு முட்டியது
போலவே இருந்தது ஒடுங்குவதற்கு அந்த விதியில் மர
நிழலும் இல்லை. மட்டக்களப்புக்கு செல்ல வந்த நான்
வியர்த்து விறுவிறுக்க வீதியில் அவஸ்தைப்பட்டுக்
கொண்டு நின்றேன்.
தனியார் வேன் ஒன்று வந்தது. கையை நீட்டி
நிறுத்தினேன். அதற்குள் நிறையவே பிரயாணிகள்
"ஏறுங்கண்ண இதில கொஞ்சப் பேர் இடையில இறங்கிடுவாங்க!" என்று கூறி என்னை ஏற்றுவதில் முனைப்பாக நின்றான் அந்த வேனின் நடத்துநர் பொடியன்
இந்த வெயிலில அவஸ்தைப் படுவதை விட இந்த நெரிசல் மேல்" என்று நினைத்துக் கொண்டு வேனில் ஏறிக்கொண்டேன்.
நெரிசலுக்குள் நெரிசலாக நின்றவாறு வேனின் பின் ஆசனப்பக்கம் திரும்பிப் பார்த்தேன். ஓர் அழகிய இளம் பெண்ணொருத்தி என்னைப் பார்த்து விட்டு, நான் அவளைப் பார்த்ததும், அவள் பார்வையை மறு பக்கம் திருப்பிக் கொண்டாள் அவளை பார்க்காது நானும் மறு பக்கம் திரும்பிக் கொண்டேன். அவளை மீண்டும் ஒரு தடவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. மெல்ல அவள் பக்கம் *ಬ್ಡಿ பார்த்தேன். அவள் என்னை பார்த்து விட்டு மீண்டும் மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.
யாராய் இருக்கும் என்னையே திரும்பத் திரும்ப பார்க்கிறாள். இதற்கு முதல் அவளைக் கண்டதில்லையே என்று நினைத்துக் கொண்டு மீண்டும் அவள் பக்கம்
 
 
 
 
 
 

லாவின் வெளிச்சம் வாசலெல்லாம் பரவிக்கிடக்க குடிலிசியின் முற்றத்தில் குந்தியிருந்த கவிதாவின் மனதில் சோக இருள் சூழ்ந்து கிடந்தது. தன்னருகே பாயில் படுத்திருக்கும் மகள் சாந்தினியை துணிகொண்டுவந்து போர்த்திவிட்டு, கன்னத்துக்குக் கைகொடுத்து கவலையில் மூழ்கியிருந்தாள் கவிதா அதே தெருவிலிருக்கும் கண்மணியின் கல்யாண வீட்டிலிருந்து ஒலிபெருக்கியில் "நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி பாடல் காற்றலையில் தவழ்ந்து வர அப்பாடல் தனக்காகவே ஒலிப்பதாக எண்ணியவளின் விழிகளில் J.Gof சுரநதது.
ஆம் அவளுக்கு யார் சொந்தம்? சின்னவயதிலேயே இழந்தவள். தாயின் அரவணைப்பிலேயே வாழ்ந்து குமரியாகி காதலித்தவனையே கைபிடித்து இல்லறத்தில் கால்பதித்த இரண்டே மாதத்தில் இனி நான் உனக்கெதற்கு என்று அவள் அம்மா இந்த உலகத்தையே விட்டுப்போக ஓயாது அழுதுபுரண்டவள் அன்புக் கணவரின் ஆறுதல் வார்த்தையிலும் அர வனைப்பிலும் தேறுதல் அடைந்தாள்.
ஆண்டொன்று கடந்தபோது அழகான பெண் குழந்தையொன்றுக்கு தாயாகி கணவனும் மனைவியுமாய் ஆனந்தத்தில் திளைத்துதாலாட்டுப்பாடி குழந்தையை தூங்க வைக்க போட்டி போட்டுக்கொண்டு போராடிய சுகம் நீண்ட நாள் நிலைத்திருக்கவில்லை. ஏழைகளின் வாழ்வோடுதான் இறைவனுக்கும் விளையாட்டு பக்கத்து ஊருக்கு மேசன் வேலைக்கு போய்வருவதாக கூறி புறப்பட்டுப்போனவனை மறுநாள் காரில்தான் கொண்டு வந்து இறக்கினார்கள் பிணமாக மோதலின் இடையில் அகப்பட்டு இறந்ததாக சொன்னார்கள் பாதகர்கள்
யாரிடம் நீதி கேட்பது? அவளும் ஒரு கண்ணகியாய் இருந்திருந்தால் போரக்கன் பெயர் சொல்லி தன் கணவனை பலி கொண்ட இந்தப் பாதகர்களுக்காய்
தாலியறுத்து பொட்டழித்து பூச்சூட மறந்து விதவைப் பட்டம் சுமந்து வாழத்துணிந்த புது அத்தியாயத்தில்தான் அவள் இந்த சமுகத்து போலிமுகங்களை புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். அன்புக் கணவனின் நினைவி லேயே காலமெலலாம் வாழ நினைத்தவளுக்கு களங்கம் சுமத்தும் காரியங்கள்தான் நடந்தேறின.
மங்கள நிகழ்வெதையும் மறைந்து நின்று பார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டாள் ஆதரவு காட்டும் ஆண்கள் யாரிடமும் சிரித்துப் பேசப்பயந்தாள் ஆசைக்ககூட அணிகலன் ஏதும் அணியமறந்தாள் புதுச்சேலை கட்டிக்கொண்டால் கூட புறுபுறுத்தார்கள் பக்கத்துவிட்டுப் LILP3967T.
"புதுப்பொண்ணு போறாவு புருசன தொலைச்ச பின்னும்" என வறுமையென்று வாயிழந்து யாரிடமாவது கையேந்தினாலும் வசை வம்பு கூறும் கூட்டம் ஒன்று. முதலாளி முதலைகளின் வக்கிரப்பார்வையால் சுட்டெரிக்கப்பட்டாள். அது போதாதென்று
"அவனோட இவளுக்கு தொடர்பாம் இது கூட வேலை செய்யும் குரங்குக் கூட்டத்தின் பேச்சு வேலியே பயிரை மேய்கின்ற இந்தக் காலத்தில் தாலி சுமந்த பெண்களும் பாதுகாப்பின்றி தவிக்கும்போது இளமையும் அழகும் கொண்ட கவிதாவின் நிலை எப்படியிருக்கும். அவள் மட்டும் என்ன செய்வாள். தன் தலைவிதியை நொந்து கொண்டவள் மனதுக்குள் அழுதாள் கடவுள்களையெல்லாம் திட்டித் தீர்த்தாள்
வருடங்கள் இரண்டு ஒட சாந்தினிக்கும் வயது ரெண்டாக,
"அப்பா எங்கம்மா? என அவள் பிராண்டத் தொடங்க பதில் சொல்லத்தெரியாது தவித்தவள் வேதனைகளின் முடிவாய் தன் வாழ்வையே முடித்துக் கொள்வோமென நினைத்தபோதுதான்
உன் வாழ்வில் விடியல் உண்டாக்குகிறேன்.
உன்முடிவை மாற்றிக்கொள்" என உறுதியளித்தான் ராமன், அவன்கூட பகுதி யுத்தத்தின் கரங்களுக்குள் சிக்கி உறவுகளையிழந்து வாழ்வை தொலைத்து அகதிப்பட்டத்தோடு ஐந்து வருடங்களுக்கு முன் இந்த ஊரில் கால்பதித்தவன் அவன் வார்த்தைகளில் உறுதி தெரிந்தாலும் கவிதாவின் மனதில் நம்பிக்கை ஏற்பட வில்லை. விதவைக்கும் மறுவாழ்வு கொடுத்து தாலி கட்டி இவள்தான் என் தாரமென சமூகத்துக்கு காட்ட திராணியற்று நிற்கும் ஆண்கள் கூட்டத்தில் அவள் யாரையும் நம்புவதற்கு தயாராக இல்லை. ராமனின் வற்புறுத்தலாலும் தன்கொரு பாதுகாப்பு தேவையென்ப தாலும் அவள் முடிவுக்கு சாதகமாய் பதில் சொல்ல எண்ணியவள் "ராமன் உங்களோட தைரியத்த, எனக்கு
மறுவாழ்வு கொடுக்க நினைச்ச உங்க தியாக குணத்த பாராட்டுறன். உங்களப்போல பலபேர் இதே வார்த்தைய
சொன்னாங்க ஆனால் அதெல்லாம் கானல் நீராத் தான் போச்சி. இப்போ உங்ககிட்ட சொல்றன் உங்க மனைவியாக என்னய ஏற்றுக்கொள்ள விரும்பினா என் கழுத்துல முனு முடிச்சுப்போட்டு இந்த சமுகத்துக்கு முன்னால உங்க மனைவி நான் என்கிற அந்தஸ்த கொடுங்க அவள் கூறி முடிக்க
ஆரையம்பதி பூதேயிரத்தினம்
"கவிதா அடுத்த தடவ சந்திக்க தாலியோடதான் வருவன்" என்று கூறிப்போன ராமனை அனுப்பிவிட்டு காத்திருக்கிறாள் கவிதா தூரத்தே நாய்குரைக்கும் ஓசை கேட்டு சிந்தனையிலிருந்து விடுபட்டவள் வெளிப்பக்கமாய் பார்வையை செலுத்தினாள் தூரத்தே ராமன் வருவது மங்கலாக தெரிய இருள் ழ்ந்திருந்த அவள் மனதில் தூரமாய் ஓர் ஒளிக் ற்று தென்படுவது போலிருந்தது. தாலியோடு ராமன் வரும் இன்றைய நாள் திருமண நாள்தானே?
திரும்பினேன் என்னைப்பார்த்துப் புன்னகை செய்தாள் அந்தப் புன்னகை என்னை மின்சாரம் தாக்கியது போலவேயிருந்தது.
முன்னப்பின்னத் தெரியாத என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள் இவள் அந்த மாதிரியான ஆள் போல, அதுதான் இப்படிப் பல்லிளிக்கிறாள் மயக்கிப் போடலா மென்று என்று எனக்குள் சொல்லிக் கொண்டாலும் என் மனம் அவள் பால் ஈர்ந்து விட்டது.
மட்டக்களப்புக்குப் போகும் மட்டும் இவளோட நேரத்தை கழிச்சிடலாம். பிறகு இவள எங்க காணப் போறம் என நினைத்தவாறு மீண்டும் அவள் பக்கம் திரும்பினேன். என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள் ரஜனி ஸ்ரைலில் தலை முடியைக் கோதிவிட்டு, அவளைப் பார்த்துப் புன்னகைத்தேன் மீண்டும் புன்ன கைத்தாள். அந்தப் புன்னகை என்னை வசீகரித்து விட்ட சந்தோசத்தில் அவள் செய்த புன்னகை போலிருந்
தது. மெல்ல நெரிசலுக்குள்ளாக நுளைந்து நுளைந்து அவளிருந்த ஆசனத்துக்குப் பக்கத்தில் போய்விட்டேன். அவளுக்குப்பக்கத்து ஆசனத்தில் ஒரு நடுத்தரப் பெண் அமர்ந்திருந்தாள்.
இவ இறங்கிவிட்டால் அதிஷ்ட்டம் தான்' என்று நினைத்துக் கொண்டேன். வேன் நாவற்குடாவால் போய்க் கொண்டிருந்தது. அப்போதெல்லாம் அவள்
TLDGlori
ஆரையம்திட்சி நாகேந்திரன்
என்னைப்பார்ப்பதும், புன்னகைப்பதும் நான் அவளைப் பார்ப்பதும் புன்னகைப்பதுமாயிருந்தோம்.
"வேனை நிப்பாட்டுங்க?" அந்த நடுத்தர வயது பெண்ணின் குரல் வேண் நிறுத்தப்பட்டது. அவள் இறங்கிக் கொண்டாள். அவளுக்கு மனதுக்குள் நன்றி தெரிவித்தவாறு அந்த ஆசனத்தில் அமர நினைத்தேன். தயக்கமாயிருந்தது.
அவளைப்பார்த்தேன். என்னைப்பார்த்துக் கண்க ளால் ஆசனத்தைக்காட்டினாள் அது அந்த ஆசனத்தில் அமரச் சொல்லும் சமிக்ஞை என்பதைப் புரிந்துகொண்டு, அவளில் உரசுவது போல் ஆசனத்தில் அமர்ந்தேன். இனி என்ன பேச்சுக் கொடுக்க வேண்டியது தான் மனம் சொல்லிக் கொண்டது
"நீங்கள் எங்க போக?' என்றேன். "கிளாசுக்கு" என்றாள். இப்படி எத்தனை பேர் சொல்லித்திரிகிறீர்கள் எங்களுக்குத் தெரியாதா? எனக்குள் சொல்லிக் கொண்டேன். நீங்கள் தங்கேஸ்வரனின் அண்ணன் தானே? அந்த இளம் பெண் கேட்டாள்
"ஆமாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றேன் சற்று மெளனமாக இருந்த அவள் தயக்கத் துடன், "என்னைப்பற்றி அவர் உங்களிட்டச் சொல்ல வில்லையா உங்களிட்டச் சொன்னவராம். நீங்க தானாம் எங்க காதலுக்கு விட்ட சம்மதம் வாங்கித்தந்ததாம்!" என்றாள்.
சட்டென்று ஞாபகத் துக்கு வந்தது தம்பி ஒரு பெண்ணைக் காதலிப்ப தாகவும் நல்ல ஒழுக்கமான வள் என்றும் ப்ெணி வீட் டார்கள் விரும்பிவிட்டார்கள் அம்மாவிடம் சம்மதம் கேட்டுத் தரும்படி கூறியதும், அவளில் உரசுவது போலி ருந்த நான் சட்டென்று ஆசனத்தின் விளிம்புக்கு வந்து விட்டேன்.
"தம்பி உங்களைப் பற்றிச் சொன்னவன்' வேறு வார்த்தை பேச முடிய வில்லை. மனம் வேதனை பட்டுக் கொண்டது.
சிச் சீ. ஒருவரை சரியாகப் புரிந்து கொள்ளா மல் எப்படியெல்லாம் கற் பனை பண்ணிவிட்டேன். என்னைப் பற்றி என்ன நினைத்தாளோ? என்று எனக்குள் திட்டிக் கொண்டேன் அவளைப் பார்க்கவே வேதனையாக இருந்தது.
"இங்க தான் இறங்க வேண்டும். நான் இறங்கு கிறேன்" எனக் கூறிவிட்டு மட்டக்களப்புக்குப் போகாது இடையில் இறங்கிக் கொண்டேன். மற்றொரு வாகனத்தில் மட்டக்களப்பு செல்வதற்காக
(UDJU,

Page 16
வித்துக்
I —AT டிகரை | = - 19ԱբL வதைப் போல
. . . . . . . . ..¬ ± 17 1 29 157 டடு வர்றதுக்காக
பப் பார்வை பார்க்க ܡܗܒ ܒܸܬܐ ܠ ܥ ܦ ܢ ܡ ܦ .
ஆவிபிட்டல்ல இருந்து பேசற போன் பண்ணினோம் உ போட் தேவநாதனுக்கு எபிலெப்சி
இருவருமே சட்டென்று பயம் கலந்த பவ்யத்துக்குப் போனார்கள்
"குட் ஈவினிங் மேடம் நீங்க குடுத்த வேலையைக் கச்சிதமா பண்ணிட்டேன். இதோ டாக்டர் சந்திரமோகன்"
மேடம் என்று மரியாதையுடன் அழைக் கப்பட்ட லீமா ஆஜானுபாகுவாய் இருந்தாள் மிடி அணிந்திருந்தாள் குறைந்தபட்சம் அவளுக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும் குட்டை முடியை ரப்பர் பாண்டால் பிணைத் திருந்தாள் சரிசமமாய்க் கலந்திருந்த நரை யைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தாள் அகலமான நெற்றியில் ஒரு புத்திசாலித்
எதுவும் இல்லை. அங்கே ஆஸ்பிட்டல்ல சுகமா படுத்திருக்கார்"
'எதுக்காக என்னை ஏமாத்தி இங்கே கூட்டிட்டு வந்தீங்க?"
'உள்ளே நடங்க எங்க தலைவர் எல்லாத்தையும் விவரமா சொல்லுவார்" அவன் பிஸ்டலை அசைத்து அவரை வழி நடத்தினான்.
மொசைக் படிகளைக் கடந்து செல்ல ஒரு ஹால் விரிந்தது. பவடிவில் ஸோபா, டிவி பெட்டி ப்ளவர் வாஷ் லஸ்தர் விளக்கிலிருந்து மங்கலான வெளிச்சம்
அந்த ஹாலைத் தாண்டி சில அறை களை ஊடுருவிக் கூட்டிப்போனான்.
சாத்தியிருந்த அந்தக் கதவின் முன்னே நின்று அங்கிருந்த காலிங்பெல் சுவிட்சை அழுத்தினான்.
மெல்லிய சப்த அலைகள் கிணற்றுக் குள்ளிருந்து வருவது போல் கேட்டது.
சில விநாடிகளுக்குப்பின் கதவு திறந்
5g) காட்டன் சேர்ட்டும் ஜீன்ஸும் போட்ட இளம் பெண் பார்வைக்கு கிடைத்தாள் வெட்டி விடப்பட்ட அலை அலையான கேசம் தோள்வரை வழிந்தது ரத்த ஓட்டம் துல்லியமாய்த் தெரியும் சிவந்த நிறம் அவள் சிரித்தபோது ஒரு வெள்ளைக்கோடு மாதிரி ஒழுங்கான பல்வரிசை பளிச்சிட்டது. "ஹல்லோ டாக்டர் வெல்கம். வெல்கம்
உட்சாகமாய்ச் சொன்னவள் அவனைப் பார்த்துக் கேட்டாள்
"டாக்டர் ஏதாவது தொந்தரவு கொடுத்தாரா?
"எந்த தொந்தரவுமில்லை. புவன்யா நீ சொல்லிக்குடுத்த மாதிரி ஃபோன் பண்ணினேன். நம்பிட்டார். காரைக் கொண்டுபோனேன். ஏறி உட்கார்ந்து கிட்டார். இங்கே வந்து சேர்ற வரைக்கும் நல்ல பிள்ளையா புஸ்தகத்தைப் படிச்சுக் கிட்டு வந்தார்"
"கையில் பிஸ்டல் வெச்சிருக்கியே அதான் கேட்டேன்."
"பங்களாவுக்கு வந்தபிறகு உள்ளே வர லேசா முரண்டு பிடிச்சார் அதனால பிஸ்டலைக் காட்ட வேண்டியதாப் போச்சு" "அவன் சொல்லிக் கொண்டிருந்த விநாடி,
உள்ளறைக் கதவைத் திறந்து அந்த உயரமான பெண்மணி வேகமாய் வரபுவன்யாவும், காரை ஓட்டி வந்த இளைஞன்
1ሮ
தனம் பளிச்சிட்டது.
உயரமான நாற்காலியில் கம்பீரமாய்க் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள் லீமா அவள் பார்வை டாக்டர் சந்திர மோகனின் முகத்தில் போய்க் குவிந்தது. சந்திரமோகன் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு ஏறிட்டார்.
"இதுக்கு முந்தி உன்னை எங்கோ பார்த்த மாதிரி. ஞாபகம்"
"மெடிகல் ஜர்னல்ஸில் என் ஃபோட் டோவை நீங்க பார்த்திருக்கலாம் கணகள் சம்பந்தமா பல ஆட்டிகள்ஸ் எழுதியிருக் G39, GSI, GIGO GLJ GÖLDET."
'ஸைட் இம்ப்ரூவர்'ன்று ஒரு பேட்டர்ன் டிசைன் பண்ணியிருந்தே பலபேர் அந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்டினாங்க"
"உங்களுக்கு நல்ல ஞாபகசக்தி LT j, LÍTI"
"லாஜிக்கலா உன்னோட கண்டுபிடிப்பு சரிதான். ஆனா அதை ப்ராக்டிகலா உப யோகத்துக்கு கொண்டுவர முடியுமா?"
"இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்தி நடைமுறைக்குக் கொண்டு வர சாத்திய மிருக்கு டாக்டர் அந்தக் கண்டுபிடிப்பும்
அதுக்குக் கிடைச்ச பாராட்டும் தந்த உற்சாகத்தில் இன்னும் ஒரு படி மேலே போயிருக்கேன்."
"எப்படி?
"எலக்ட்ரோ ஜங்கிற கான்கெப்ட்டுக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டி ருக்கேன்"
"எலக்ட்ரோ ஐ"
"எஸ் இன்னும் கொஞ்சம் புரியும்படி சொன்னா. மின்சாரப் பார்வை'
"சரி என்னை எதுக்காக இங்கே?
பேச முயன்றவரை கையமர்த்தினாள் லீமா சொல்றேன் வாங்க என்கூட என்று சொன்னவள் எழுந்தாள்
அந்த விஸ்தாரமான பரிசோதனைக்
லீமா உதடு பிரியாமல் புன்னகைத்தாள், !
கூடத்துக்கு அழைத்து ஆராய்ச்சி மேஜை நடமாட்டங்கள் குே சி.ஆர்.டி திரைகள் உற்றுப் பார்க்கும் ஒன்றைக் கண்கள்
"PET , Gag ரான் எமிஷன் டோ பார்த்துக் கொண்டே GLDITU,6o.
"எல்லாம் இருக் LLLILLIIGLD ISIL"இத்தனை வசத ரட்டரி அரசாங்கத்தில் சந்தேகமா இருக்கு பல இலட்சங்கள் செ "எனக்காக நிர்ம JTJE j.”
"யாரு?" "எலக்ட்ரோ ஐ ச ஊக்கம் தர்றவங்க" "யார் அவங்க?" "சில அந்நிய நிறு "எலக்ட்ரோ ஐ பத்
| விளக்கமா சொல்றிய
"ஷ்யூர் டாக்டர். 95 600735677 67 LJILJL9LLI LI
"காட்சிகள் ஒளிக் உள்ள ரெட்டினா திை காட்சிகள் கோடிக்கன ரிஸப்டர்கள் முலமாமி களாய் உணரப்பட்டு ஆப்டிக் நெர்வ்ஸ் உள்ள விஷுவல் கார் போகிறது, விஷுவல் துடிப்புக்கள் பிம்பங்க
"LIGJITIT 6Tij, GAYIT இந்த பார்வை சிஸ் என்ன?
"GT676672" "ட்ரான்ஸ்ட் யூ துடிப்புக் அதாவது g/L LIL did |ísla) 2) gil டெக்ஸ் பு
ஒரு கருவி இருந்தா தையையே அகராதிய Gunt Guns"
"இது பேத்தல்" எ லீமா கோபத்துட "இதைப்பார்த்தி முக்குக் கண்ணாடின் பல நாள் ஆராய்ச்சி யிருக்கும் ட்ரான்ஸ்ட் காட்சிகளை மின் து கூடிய காரியத்தைக் க சந்திரமோகனின் -24, L9- LLIg5I.
"நீ உருவாக்கிய இந்த ட்ரான்ரூஸ்ட் விஷயம்தான் டெலி டி.வி. ஸ்டேஷனில் ப களா மாற்றப்பட்டுக அந்த மின் சமிக்ை LJSKI GMAf шLJE 4 GMT "நீங்க சொல் ஆனா இரண்டுக்கும் இருக்கு."
"என்ன வித்யா "உளியால ஒரு யைச் செதுக்கறதுக் அரிசியில் சின்ன ஊ துக்கும் உள்ள வித் சந்திரமோகனி லீமா தொடர்ந் டி.வி மின்சமிக்ை ட்ரான்ஸ்ட்யூசர் உரு கள் வேறு இது கொள்ளக்கூடிய மி பாஷைடாக்டர் இய போற மின் அலை யாசமே இருக்காது கறிங்களா?
கேட்டுக் கெ ட்ரான்ஸ்ட் யூசர் ஒரு ஆஸிலாஸ்ே இணைத்தாள் ஆவி சிவப்புக் கோடுகள் காட்டின.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(BLIT GOTTGI.
சிக்கலான வயர் மியம் பூசப்பட்ட ஸ்ட் பெஞ்ச்சை க்ரோஸ் கோப்
க்கியே" பாஸிட் ா க்ராஃபியைப் கேட்டார் சந்திர
டாக்டர் நீங்க GLF GUITLÉ)."
அமெரிக்காவில் நடத்தப்பட்ட தை நிர்மாணிக்க - தாக்குதலுக்கும் தனக்கு L66OLól6) 676 வாகுமே!" வித சம்பந்தமுமில்லை என்று ஒசாமாபின் Eச்சுத் தந்திருக் லேடன் திரும்பத்திரும்ப கூறிவந்தாலும் அதை நம்பக்கூடிய நிலையில் வாஷிங்டன் இல்லை.
கடந்த வாரம் இடம்பெற்ற தாக்கு முன்னரே ஒசாமாவின் தலைக்கு
JGOTIEJI, GİT." அமெரிக்கா விலை வைத்திருந்தது. எனக்குகொஞ்சம் இவரை உயிருடன் பிடித்துத் தருபவருக்கு
ன்ஸப்டில் எனக்கு
2 「驚 இவரது இருப்பிடம் குறித்து ாதாரணமா நம்ம - சரியான தகவலை வழங்குபவருக்கு 50 க்கிறது." இலட்சம் டொலர் நம் நாட்டு மதிப்பில்
திர்களா கண்ணில் 45 கோடி ரூபா தருவதாக அமெரிக்க பில் விழுது அங்கே பாதுகாப்புத்துறை வாக்களித்திருக் 39, it at Guit GLI1
SETTIOITUSIË BEGIN SIGLDI
லகம் கொடுத்த கடும் நெருக்குதல் கார ணமாக அங்கிருந்து வெளியேறிய ஒசாமா இறுதியில் மீண்டும் ஆப்கானிஸ் தானுக்கே வந்து சேர்ந்தார். அங்கு தலிபான் ஆட்சியாளர்களின் பூரண ஆதர வுடன் பிரமாண்டமான தீவிரவாத வலை யமைப்பொன்றை உலகம் முழுவதிலும் கட்டி வளர்த்த ஒசாமா தனது ஆயுதத்தை அமெரிக்காவுக்கு எதிராகத்திருப்பினார். 1993ம் ஆண்டு நியூயோர்க்கில் நடந்த கார் குண்டு வெடிப்பு, 1998ம் ஆண்டு கென்யா மற்றும் தன்சானியா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் முன் னால் வெடித்த குண்டுகளுக்கும் இவரே பொறுப்பாளி என வாஷிங்டன் குற்றஞ்
ரசாயனத் துடிப்பு ந்த மின்துடிப்புகள் லமாக முளையில் டெக்ஸ் பகுதிக்குப் ார்ட்டெக்சில் மின் ா உணரப்படுது." ட்லி ரைட் ஸோ, த்தின் அடிப்படை
ஷர் காட்சி-மின் ள் மறுபடி காட்சி ஒரு காட்சியை மின் ளா மாத்தி முளை ா விஷுவல் கார்ட் ததிக்குத் தரக்கூடிய
H ரையிலும் அந்த பரிசுத் யில் எவரும்
கிறது இன்றுவ தொகையை பெறும் முயற்சி வெற்றி பெறவில்லை.
சவூதி அரேபிய கோடீஸ்வரக் குடும் பம் ஒன்றின் 5 சகோதர சகோதரி a களுக்கு மத்தியில் 11வது நபராகப் பிறந்த ஒசாமா சிறு வயதிலேயே ஆயுத ருந்து எடுத்துர கலாசாரத்தில் ஆர்வம் காட்டியவர். ாந்திரமோன் சவூதியில் பிறந்தாலும் அந்த நாட்டில் அவரை ஏறிட்டாள் குடியுரிமையை இழக்க வேண்டி ஏற்பட்ட களா? பெரிய சைஸ் ஒசாமா ரஷ்யர்கள் ஆப்கானிஸ்தான்மீது நினைச்சிக்காதிங்க படையெடுத்த போது அதை எதிர்த்துப் ல் நான் உருவாக்கி = போராடிய இஸ்லாமிய தீவிரவாதக்குழு ஸர் இது அதாவது வான முஜாஹிதீன் இயக்கத்துடன் பHTமாத்த இணைந்தார். 'கே' 1976ம் ஆண்டு முஜாஹிதீன்களுடன் 莎 O)1252) சேர்ந்து கொண்ட இவர் ஆரம்பகாலத் நப்பதா சொல்லும் தில் அந்த யக்கத்துக்கு நிதி சேகரிக் ஒரு சாதாரண - கும் உறுப்பினராக பாகிஸ்தானிலிருந்து ஷனை எடுத்துக்க செயற்பட்டார் ரஷ்யர்களுடனான ங்கள் மின் சமிக்ஞை போரின் இறுதிக் கட்டத்தில் ஆப்கா றில் அனுப்பப்படுது னிஸ்தானுக்கு சென்று நேரடி ஆயுத
களை டிவி ரிசிவ் - மோதலில் பங்கேற்றார். ரஷ்யாவுக் ாத்தறநில்லையா? L எதிரான யுத்தம் என்பதால் | 6)) T6/056/LD5/1601,
' தீன்களுக்கு அமெரிக்கா ஆயுதமும், ராளமா வித்யாசம் பயிற்சியும் வழங்கியது. இதில் பின்லேட
னும் பயிற்சி பெற்றார்.
b. ?" பரிய கல்லில் சிலை 199ம் ஆண்டு வளைகுடா போர் -அதே உருவத்தை பகையை விரும் வெச்சு உருவாக்கற பாத அமெரிக்காவுக்கு அதன் úlgörgoft Flf." கசக்க ஆரம்பித்தது.
விழிகள் விரிந்தது. மத்திய கிழக்கில் பெருந்தொகை
ள் "நீங்க குறிப்பிடற " அமெரிக்கத் துருப்புக்கள் குவிக்கப் T :P இந்த பட்டதை கடுமையாக எதிர்த்த 9 FITLDIT 'கு' முஸ்லிம்களின் புனித பூமியில் இருந்து த மூளை புரிந்து அமெரிக்கர்கள் வெளியேற வேண்டு
TayfulL LÉNGO
t மென குரல் கொடுக்க ஆரம்பித்தார். க்கும் இதுக்கும் வித் 19ம் ஆண்டு ஜித்தாவில் வீட்டுக் LIfë Gustaf LITij, # ஒசாமா அங் ருந்து வெளியே ண்டும் ஆப்கா டே லீமா அந்த னிஸ்தானுக்குச் சென்றார். பிறகு சூடா வியை உயிர்ப்பித்து னின் தலை நகரான காட்டுமில் சிறிது பு: சியாக காலம் வசித்த இவர் அங்கு இரசாயன கோப் திரையில் கதிரியக்க ஆயுதங்களை உற்பத்தி செய்வ |ளிந்து அலை நீளம் தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
சூடானிய அரசாங்கத்துக்கு மேற்கு
சாட்டி வருகின்றது.
ஒசாமா தனது மனைவிமார் பிள்ளை கள் சகிதம் ஆப்கானிஸ்தானிலேயே வாழ்ந்து வருகிறார். தெற்கு ஆப்கானில் உள்ள கந்தஹார் என்ற இடத்திலேயே அவர் அதிக காலத்தை செலவிடுவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒசாமா இயந்திரப் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். சி.ஐ.ஏ யின் ஆயுதப் பயிற்சி பெற்றது மட்டுமன்றி அமெரிக்கா வுக்காக ஒரு காலத்தில் ரஷ்யாவில் உளவு பார்த்தவர்.
அவர் தனது குடும்பத்தினரைப் பிரிந்து சவூதி அரேபியாவில் இருந்து வெளியேறிய போது சுமார் 3000 கோடி ரூபாவை தன்வசம் எடுத்துச் சென்ற தாகக் கூறப்படுகின்றது.
அமெரிக்கா மீதான தாக்குதலை முழு உலகமும் கண்டித்தபோதும் ஒசாமாவுக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கும் நாடு களும் இல்லாமல் இல்லை. நேரடியாக அமெரிக்காவுடன் மோதப்பயப்படும், ஆனால் உள்ளுர ஆத்திரத்துடன் இருக் கும் பல நாடுகள் ஒசாமாவை இரகசிய மாக ஆதரிக்கின்றன. இதன் காரண மாகவே இவரது குவாதா அமைப்பு எகிப்து முதல் காஷ்மீர் வரையிலும் வியாபித்து காணப்படுகின்றது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்கூட இவர்களது அலு வலகங்கள் இயங்குகின்றன. உலகெங் கிலும் சுமார் 60 நாடுகளில் இந்த அமைப் பினர் செயற்படுவதாக அறியப்பட்டுள் Tg,
ஒசாமாவின் அமைப்பு சரியாக ஒரு அரசாங்கத்தைப் போன்றதென ஹாவாட் பல்கலைக் கழகத்தின் பேராசியர் ஜெஸிகா ஸ்டேர்ன் கூறுகிறார்.
2500க்கும் மேற்பட்ட மெய்யாது காவலர்கள் சகிதம் வெவ்வேறு மறை விடங்களில் ஒளிந்திருக்கும் ஒசாமா உலக வல்லரசின் முழுப்பலத்துக்கும் எ ராக முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அமெரிக்கா ஒரு தனி மனிதனைக் கொல்ல தனது பிர மாண்டமான படைப்பலத்தை பிரயோகிக்க தயாராகி வருகிறது.
| Gañ. 23:29, 2001

Page 17
இலங்கையில் முதலாவது இனக்கலவரம் 1956ல்
தான் ஏற்பட்டது என்பதை
ஏற்கனவே கூறியிருக்கிறேன். அதற்கான பின்னணிகளை அப்போது முழுமை யாகத் தெரிவிக்கவில்லை. கல்லோயத் திட்டக் குடியேற்றம் பற்றி முன்னரே குறிப்பிட்டிருந்ததையும் வாசகர்கள் நினைவில் வைத்திருப்பீர்கள். அது தொடர்பான மேலதிக விவரங்கள் இப்பொழுது தரப்படுகின்றன. வாசகர்க |ளுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை விரிவாக எழுது கிறேன். அரைத்தமாவையே மீண்டும் கட்டுரையாளர் அரைக்கிறார் என்று குறை கூற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி 1949ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதியன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட போதும் கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன் ணும் பின்னும் கட்சிக் கொள்கைகளை வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களிடம் எடுத்துக் கூற கட்சித் தலை வர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது எத்தகைய இன்னல்களை எதிர்கொண்ட னர் என்பதை ஏற்கனவே இத் தொடரின் ஆரம்பக்கட்டங்களில் விவரமாகக் கூறியி ருந்தேன்.
கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் எதிர்ப்புக்கணைகள் ஓய்ந்தபாடில்லை. முன் னரைவிட பன் மடங்கு அதிகமாகவே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும் சொல்லடியும் பொல்லடியும் கல்லடியும் பட்டே தலைவர்கள் கட்சியை வளர்த் தெடுத்தனர்.
இலங்கையின் வெப்ப மண்டலமான
வடக்குக் கிழக்கிலுள்ள காட்டு நிலங்களை
பயிர் விளையும் காணிகளாக்க வேண்டும் உணவு பெறுவதில் நாடு தன் நிறைவு
பெற வேண்டும் என்று முதலாவது
பாராளுமன்ற அதிகார பீடத்திலிருந்தோர் ஆலோசித்தனர். 1948வரை இலங்கையை
լցի լրիլից, լիրիլ I, II, II, J. Gil JALË . LFI LTB5 LITILL). GT 5TIJF56I LF சுப்பிரமணியம் (மணியம் மாஸ்டர்) இடமிருந்து மூன்றாவதாகக்
புரிந்த நாட்டுக்குப் பிரதி உபகாரமாக ஏதாவது செய்ய வேண்டுமே என்று கருதி பிரதமர் டிஎஸ்செனநாயக்க அவர்களிடம் எத்தகைய உதவி ஒத்தாசை புரியவேண்டும் என்று கேட்டபோது வரண்ட பிரதேசத்தை வளமுள்ள பூமியாக மாற்றித்தர வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்
பிரிட்டனிலிருந்து பூர்வாங்க ஆய்வினை மேற்கொள்வதற்காக வந்த நிபுணர்கள் குழு வடமத்திய மாகாணத்திலுள்ள மின் னேரிக் குளத்தை விரிவாக்கினால் கிழக்கில் ஒரு பகுதியையும் வடக்கில் ஒரு பகுதியையும் பாசனம் செய்ய ஏதுவாக இருக்கும் என்று கூறினர். ஆனால் விவசாயத்துறையில் சிறு வயதிலிருந்தே ஈடுபாடு கொண்டிருந்த பிரதமர் டி.எஸ்.செனநாயக்கா இதற்கு
மின்னேரித் திட்டம் ஒரு மிகச் சிறிய திட்டம் பிரிட்டனிடமிருந்து இந்த மிகச் சிறிய திட்டத்தை உதவியாகப் பெற அவர் மனம் ஒப்பவில்லை. அவருடைய கண னோட்டம் பரந்து விரிந்ததொன்றாக இருந்தது
மட்டக்களப்புக்குத் தெற்கேயும் தென் மேற்கேயும் பரந்து கிடந்த காட்டு நிலங் ளைச் சுற்றி அவருடைய பார்வை அகன் * 32GU 95 GÖGNINGÚ LIGA) JA TULJ; 60677 9 L-595
ழ்த்தும் திட்டத்தை வரைந்தார். இதன்
பயனாகவே கல்லோயத் திட்டம் பிறந்தது.
காப்பி குடிக்கலாமா?
"வாங்கசார். ஒரு காப்பி சாப்பிட்டுப் Շung:Rյոլի"
UITGDITU UITT55ITSY|LD 3/UULg, 9 52.LDIT
சரிக்கணும்-ன்னு நினைச்சா உடனடியா நாம செய்யறது காபி சாப்பிடச் சொல்
துதான்.
இதனாலே காபி வேணாம்ன்னு நினைக்கறவங்க கூட ஒரு கட்டாயத்துக் காக அதை சாப்பிட வேண்டியிருக்கு
காப்பி அதிகமா குடிக்கறது கெடுதல் நான் அதனாலே அதை ஒரு அளவோட நிறுத்திக்கறதுதான் நல்லது
நாம குடிக்கிற காப்பியிலே கா.,பின்-ங் கற நச்சுப் பொருள் இருக்கு இது ஒரு நிமிஷத்துலே உடம்பு பூராவும் பர
டும்
நாள்லே 300-லேயிருந்து 350 RAPIE U, IT,, Sligor 蠶 குள்ளே போச்சுன்னா. அத நம்மளை காப்பிப் பழக்கத்துக்கு அடிமையாக்கக் கூடிய அளவுன்னு அர்த்தம்.
நமக்குத் தெரியாமலேயே காப்பிப் பழக்கத்துக்கு நாம அடிமை ஆயிருப்போம்.
Gaill: 23-29, 2001
ஆகியோர்
வதற்கான கிரே ஆகியன வந்து சே இவையெல்லா கள்ப்பு ரயில் நிை அங்கிருந்து கல் பாதையில் பயணம் அவற்றின் பிரம்ம προς Π0)ΙΙΙούου Πιρ
தற்குப் பிரதேசங் வியப்படைந்தனர். கனவேகத்தில் பட்ட வேலைகளுக்
பாறை மாவட்டங்
முஸ்லிம் மக்கள் பெற்றனர். அணை குடியேற்ற வீடுகளை காடுகளை வெட்டி
பட்டிருப்புத் தொகுதியில் படுவாங்கரையில் நடைபெற்
திரு.எஸ்.எம்.இராசமாணிக்கம்
(இடமிருந்து நாலாவது) செ
தமிழரசுக் கட்சியில் முக்கியமான பங்கேற்றுத்தொண்டாற்றிய
பட்டிப்பளை என்ற பழம் பெயருடன் ஊவா மலைத் தொடரிலிருந்து பிறிட்டு வந்த சிற்றருவியை மையமாக வைத்து இங்கினியாகலைப் பள்ளித் தாக்கை மேடு றுத்தி அணையைக் கட்டி நீரைத் தேக்க ஏற்பாடு செய்து தரும்படி நிபுணர்களையும் அவர்கள் மூலம் பிரிட்டிஷ் அரசையும் GJILL IT iii .
மின்னேரித் திட்டம் மிகவும் சிறிய திட்டம் பணச் செலவும் அதிகம் இருக்காது. ஆனால் கல்லோயாத் திட்டமோ மிகப் பெரும் பணச் செலவில் உருவாக்க வேண்டிய மிகப் பாரியதிட்டம்
எப்படியோ பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இதற்கு ஒப்புக் கொண்டுவிட்டனர். கிழக்கில் தமிழ்பேசும் இரு இனத்தவர்களுக்கும் சொந் தமாக இருந்த பிரதேசத்தில் தென் இலங் கையிலிருந்த காணியற்ற விவசாயிகளைக் கொண்டு வந்து குடியேற்றி அப்பிர தேசத்தை சிங்கள மயமாக்கவே அவர் திட்டமிட்டிருந்தார். அந்தரங்கமான அவரு டைய திட்டம் மெல்ல மெல்ல நடை முறைப்படுத்தப்பட ஆரம்பித்தது.
காடுகளை வெட்டி அழிப்பதற்கும் பாதைகள் போடுவதற்கும் அணை கட்டு வதற்குமாகப் பல இயந்திர சாதனங்களும் பாரிய அளவிலான நிலத்தைத் தோண்டு
அதை எப்படிக் கண்டுபிடிக்கறது தெரியுமா? ஒரு ரெண்டு மூணு நாளு காப்பி சாப்பிட றதை நிறுத்துங்க என்ன ஆவதுன்னு பாருங்க. அந்த சமயத்துலே உங்களுக் அடிக்கடி எரிச்சல் வருதா? ဤါရီ’ မျို தூக்க மயக்கமா இருக்கா? தலை வலி வருதா? அடிக்க உணர்ச்சிவசப்படு நீங்களா? கோபத்தை அடக்க முடியலையா? அப்படின்னா அனேகமாக நீங்க காபி
னுக்க அடிமை ஆயிருப்பிங்க
ஒரு நாளைகரு முனு முதல் நாலு குவளை காப்பி குடிக்கற பழக்கம் உள்ள வங்க காபீனிசம் (Colinison)-ங்கற கோளாறுக்கு ஆளாகக் கூடும்.
蠶 6TüUşüULLI மனசுலே ஒரு ஏககம இருககும அமை இருக்காது. 骷 தூங்க முடியாது-ரொம்ப நேரம் கழிச்சி தூக்கம்
பணிகளும் ஒரே கா6 LJLLGO)LDu768TTG) J. வேகத்தில் நிறைவே இக்கட்டுமானப் கொண்டிருந்த அே இலங்கையில் காண பெற்று கல்லோயாப் களைக் கொண்டு தற்கான திட்டங்களும்
(பட்டிப்பளை லோயா என்று பெ றத்திட்டத்துக்கும் ச என்று பெயரிட்டன என்ற தமிழ்ப்பெயர் சிங்களப் பெயரைப் தென் இலங்ை ஆயிரக் கணக்கில் ரயில் மார்க்கமாக, பொருட்களுடன் மட் யத்தை வநதடைந்த ளுக்கு அரச அதிகாரி அளித்து பாரிய வணி டிகளிலும் ஏ ஏற்பாடு செய்யப்பட் கிராமங்களுக்கும் அனு கல்லோயாத் திட் தும் நிர்மாணப் பணி
வரும் அல்லது துTச்
ഥ.
உங்களுக்குத் இருக்கா? தலைவலி
இருக்கா
அப்படின்னா சிக்கறது நல்லது சமா குறைச்சி
ഞ്ഞl
(60) T(TTD
 
 
 
 

கள், டிராக்டர்கள் ந்தன.
ரயில்முலம் மட்டக் யத்தை வந்தடைந்து, னைக்குச் செல்லும் சய்யும்போதெல்லாம், ண்ைடமான தோற்றங் ர்ை மட்டக்களப்பு 1ளில் வாழ்ந்த மக்கள்
நடைபெற்ற பலதரப் து மட்டக்களப்பு அம் ளில் வாழ்ந்த தமிழ்
தொழில்வாய்ப்புப் க்கட்டு வேலைகளும் யும் கிராமங்களையும், வயல் வெளிகளாக்கும்
ற ஒரு வரவேற்பில் னட்டர் மு.மாணிக்கம்
மகிழடித்தீவு திரு.சிவ ாணப்படுகிறார்.
பத்தில் மேற்கொள்ளப் கல பணிகளும் கன றிவிட்டன. பணிகள் நடைபெற்றுக் த வேளையில், தென் க் கச்சேரிகள் நடை பள்ளத்தாக்கில் அவர் வந்து குடியேற்றுவ நிறைவேற்றப்பட்டன. ஆற்றைத்தான் கல் யர் மாற்றி குடியேற் எல்லோயாத் திட்டம் பட்டிப்பளை ஆறு கல்லோயா என்ற பெற்றது) கயிலிருந்து தினசரி நடியேற்றக் காரர்கள் தங்கள் பாவினைப் டக்களப்பு ரயில் நிலை னர் அங்கு அவர்க J.GÍ J TG)GL) 9. GYÓTG)GII லாறிகளிலும் ட்றக் ற்றி அவரவருக்கு டிருந்த குடியேற்றக் ப்பி வைக்கப்பட்டனர். டம் ஆரம்பிக்கப்பட்ட களுக்காகக் கொண்டு
கம் கெட்டுப் போயி
ாங்கறதுலே சிரமம்
யா உடல் நடுக்கமோ
ாப்பியைக் குறைச் கொஞ்சங் கொஞ் கிட்டே வந்துடலாம். வலிக்குது-காப்பி தவலைன்னு
சால்றோம்லே.
60au 6u afig gr ாப்பி குடிக்கறதுக்குப்
வரப்பட்ட பாரிய இயந்திர சாதனங்கள் கல்முனை செல்லும் பிரதான விதிவழியாகச் செல்வதையும் தொடர்ந்து குடியேற்ற வாசிகளான பெரும்பான்மையின மக்கள் சாரிசாரியாகச் செல்வதையும் வீதியின் இருமருங்கிலும் நின்று தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர். தங்கள் பூர்வீக உரித்துடைய காணிகள் அபகரிக்கப்படு கின்றன என்ற சிந்தனை அதுவரை எவருக் கும் எழுந்ததாகத் தெரியவில்லை.
ஓரளவு தெளிவு பெற்ற கிழக்கு மாகா ணத் தலைவர்கள் தூக்கம் கலைந்து கண் விழித்துப் பார்த்த போதுதான் தங்கள் பாரம்பரிய பூமி பறிபோய்விட்டதை உணர்ந் தனர். எதிர்ப்புக் கோஷங்களைக் கிளப்பி னார்கள். இதன் பயனாக சில கிராமங்கள்
குடியேற்றங்கள்) தமிழர்களுக்கும் முஸ்லிம் களுக்கும் ஒதுக்கப்பட்டன.
இக்குடியேற்றங்களிலாவது தமிழ் மக்களைக் குடியேற்றுவது பெரும்பாடாகி விட்டது. பட்டிருப்புத் தொகுதி பாராளு
மன்ற உறுப்பினராக சுயேச்சையாகப்
போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தவரான திரு.எஸ்.எம்இராசமாணிக்கம் அவர்கள் தமிழர்களுக்கான சில காணிக் கச்சேரிகளை ஏற்பாடு செய்தார். ஆனால் அங்கெல்லாம் சென்று குடியேறுவதற்குப் பெரும்பாலான தமிழ் விவசாயிகளுக்கு நாட்டம் இருக்க வில்லை மட்டக்களப்பு தமிழ் மக்களுக்கு தாங்கள் வாழ்ந்து வந்த ஊரையும் உற் றார் உறவினரையும் விட்டுப் பிரிந்து செல்ல மனம் விருப்பமில்லை எத்தனை ஷ்டங்களையும் துன்பங்களையும் அனு பவித்தாலும் தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணிலேயே கிடக்க வேண்டும் என்ற மனப்பான்மைதான் இருந்தது. இதனால் கல்லோயாத் திட்டக் குடியிருப்புகளில் குடியேறத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட இடங்களுக் குச் செல்ல மறுத்துவிட்டனர்.
வேறு குடியிருப்பாளர் களைப் பொறுக்கி எடுத்து தமிழ் விவசாயிகளுக் குரிய குடியிருப்புகளில் கொண்டுபோய்க் குடியேற்றுவதற்கு ಸೆಲ್ಗಳ್ಗಿ அவர்கள் தனிப்பட்ட ரீதியில் பெரும்பாடு LILLIT.
அவ்வாறு குடியேறி, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தோர் ஓரிருவருடங்களில் கணிசமான வருவாய் பெற்று உயர்வடைந்தார்கள்
இக்கால கட்டத்தில் தமிழரசுக் கட்சி நியாயமான அளவு மட்டக்களப்பு மாநிலத் தில் வேர்விட்டுத் தளைத்துவிட்டது.
இலங்கையின் அரச மொழி எது என் பதனையிட்டு சிங்கள அரசியல் வாதிகளிடம் எழுந்த வாதப்பிரதிவாதங்களை ஒரளவு அறியத் தொடங்கிய மக்கள் தங்கள் எதிர் காலத்தையிட்டு அப்போதுதான் உணரத் தலைப்பட்டனர். இப்போது தான். தமிழர சுக் கட்சிக்காரன் சொல்லுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்ற உணர்வு தலை எடுத்தது.
தென் கிழக்காசிய நாடுகளில் பல்துறை அபிவிருத்திகளுக்கு ஒத்தாசை புரிவதில் நாட்டங் கொண்ட மேலை நாடுகள் கொழும்புத்திட்டம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கின. இதன் அடிப்படையில் கொழும்பு விக்டோரியா பூங்காவில் இன்று விகரமாதேவி பூங்கா) கொழும்பத் திட்டக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரமாணடமான முறையில் திட்டமிடப் பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கொழும்
பதிலா அதை நிறுததறது நல்லது காப்பி குடிக்கற பழக்கமே அடிக்கடி தலைவலி வர் நதுக்குக் காரணம்-ன்னு சில ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுது
வயிற்றுப் புண் உள்ளவங்க காப்பி சாப்பிடறதை விட்டுடறதுதான் நல்லது
ஒருசில நடத்தைக் கோளாறுகளுக் கும், அளவுக்கு மீறிய செயல்பாடுகளுக்கும் காபீன் காரணமா இருக்கு-ன்னு சில பேர் சொல்றாங்க இருந்தாலும் அது இன்னமும் முழுமையா நிரூபிக்கப்படலே
கருவுற்ற அதிகமா காப்பி டிச்சிக்கிட்டிருந்தா கருச்சிதைவு-உதடு எந்த குழந்தைகள் உருவாகறது-கை ஊனத்தோட் உருவாகறது-இது மாதிரி சில பிறவிக் கோளாறுகள் ஏற்படலாம். அதுக்காக காப்பி அதிகமா குடிச்சா கண்டிப்பா இப்படி ஆயிடும்ன்னு யாரும் LILILIUL နှီးနှီ မွိုး ஆகறதுக்குச் சான்ஸ் உண்டுன்னு சொல்றாங்க அவ் வளவுதான்.
வழக்கம்போல எலிகளை வச்சி சில
புத் திட்ட கண்காட்சியில் பல மேலை நாடுகளும் காட்சி அரங்குகளை அமைத் திருந்தன. சர்வதேச மட்டத்தில் கொழும்பில் நடத்தப்பட்ட இத்தகைய சிறப்பான கணி காட்சி 1952ம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கியது. இக்கணகாட்சி நடைபெற் றுக் கொண்டிருந்த காலத்தில்தான் நாட் டின் முதலாவது பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றிருந்த திருடிஎஸ்செனநாயக்கா அவர்கள் காலமானார்.
திரு.டி.எஸ்.செனநாயக்கா அவர்கள் ஒவ்வொரு நாட்காலையிலும் காலிமுகத் திடலில் குதிரைச் சவாரி செய்வது வழக்கம் அன்று காலை அவர் சவாரி செய்த குதிரை அவரை தரையில் வீழ்த்திவிட்டது. உடனடியாக மருத்துவனை கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சைகள் கொடுக்
O
O
கப்பட்டபோதும் திரு செனநாயக்காவின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
திரு.செனநாயக்கா அவர்கள் மறைந் ததும் அவருக்குப் பதிலாக விவசாய அமைச்சராகப் பதவியிலிருந்த அவருடைய மகன் திரு.டட்லி செனநாயக்கா அவர்களை ஐ.தே.கட்சி தற்காலிக பிரதமராகத் தேர்ந்
தெடுத்தது.
அக்கால கட்டத்தில் ஐதேகட்சியில் முன்னணித் தலைவர்களாகக் கருதப்பட்ட திரு.எஸ்.டபிள்யூ ஆர்டி பண்டாரநாயக்கா மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல போன்ற வர்களுக்கு திரு டட்லி செனநாயக்கா அவர்கள் தற்காலிகப் பிரதமாகவும் கட்சி யின் தலைவராகவும் உயர்த்தப்பட்டமை மனவருத்தத்தைக் கொடுத்தது சேர்ஜோன் இதனை அதிகம் பொருட்படுத்தாமல் இருந்துவிட்ட போதிலும் திருபண்டார நாயக்காவை இது அதிகம் பாதித்தது.
இந்நிலையில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்த வேண்டியநிலை உருவானது திரு பணி டாரநாயக்கா அவர்கள் சிங்கள மகாசபை'
என்ற ஓர் அமைப்பினை ஏற்கனவே உரு வாக்கியிருந்தார். இவ்வமைப்பில் பெளத்த சங்கத்தினர், சுதேச வைத்தியர்கள் மற்றும் ஆசிரியப்பெருமக்கள் பெருவாரியாக இணைந்திருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு தனக்குத் தரப்படப் போவதில்லை; எனவே பிரதமராகும் வாய்ப் பும் தனக்குக் கிட்டப்போவதில்லை என்ற எண்ணம் திரு.எஸ்.டபிள்யூ ஆர்டிபண்டார நாயக்கா அவர்களுக்கு உதயமானது இந் நிலையில் தன்னுடைய தலைமையில் இயங் கிய சிங்கள மகாசபைத் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி பூரீலங்கா சுதந்திரக் கட்சியை நிறுவினார். இருப்பினும் 1952ம் ஆண்டுத் தேர்தலில் தன்னுடைய இலட்சியத்தை அடைய முடியாது போய் விடும் என்பதை உணர்ந்தே இருந்தார். டி.எஸ்.செனநாயக்கா மறைந்ததும் அவரு டைய அவை ஐ தொட்ரிமீதும் அவர் மகன் டட்லி செனநாயக்கா மீதும் வீசுவதை உணர்ந்துகொண்டார். (வளரும்)
օ16նճւյonoւ காபின் இருக்குமோ அவ்வளவு கா.பீனை தினமும் எலிக்குக் கொடுத்து கிட்டு வந்தாங்க கடைசியிலே அதெல் லாம் ஊனமுற்ற குட்டிகளா போட்டுதாம். அதனாலே நமக்கும் அது இடைஞ சல்தானே-அப்ப ங்கற 9 (10) பயம்தான் Conu(m) R
இப்படி இதையெல்லாம் சொல்லி உங்களைப் பயமுறுத்தனும்ங்கறது நம்ம நோக்கமில்லே
மருத்துவ நிபுணர்கள் இப்படியெல்லாம் சொல்றாங்க.
அதனாலே தேவைக்கு அதிகமா அல் லது அனாவசியமா குடிக்கிற காப்பியைக் குறைச்சிக்கலாமே! அது நல்லதுதானே! அதுக்காகத்தான் இந்தத் தகவல்
என்கூட வேலை பார்க்கற ஒருத்தர் சாயந்தரம் அஞ்சுமணி ஆனா போதும். அவசரமா வீட்டுககுப் புறப்படுவார்
"ஏங்க இவ்வளவு அவசரம்' என்பேன். "TõI güDETTD TOIT (EMÜ
தென்கச்சி-கோசுவாமிநாதன்
ஆராய்ச்சிகளைப் பண்ணிப்
இப்படி சொல்றாங்க. அந்த ஆராய்ச்
6TUUL, GOT GOTT,
சில எலிகளுக்கு தினமும் காபி ததாங்க
ಅಂತ್ಲಿ... நாம் சாப்பிடற காப்பி
யையே கொடுத்து குடிக்கச் சொல்ற
தில்லே.
நாமசாப்பிடற18 குவளை காப்பியிலே
குடிக்காம காத்துக்கிட்டிருப்பா சார்' -LDLTT.
"உங்க பேர்லே அவ்வளவு மரியா தையா? -ம்பேன்.
"அப்படியில்லேசார். நான் போயி தான் காப்பி போட்டு அவளுக்கும் கொடுத் துட்டு நானும் சாப்பிடணும்' அப்படிம்
" (வார்த்தைகள் தொடரும்)

Page 18
S S S S S S S YSzSzzLLLL LLL LLLL L LLLLL LL LS LS LLL LL L zL L z LS L z L z LL zL
லாவண்யா தலைகு
லாவண்யா 2 ܬܐܘ ܬܐ
பளபளக்க தேவதை S S S S SS SS SS SS SS S SS S SS SS SS S S SS SS SS SS SS SS SS S இறங்கி நின்றிருப்பது
நிறத் தந்தம் போல
முன்னணிக்கு வந்துள்ள ஃபிளவர்:
யதை அடுத்தே ஃபிளவர் முன்னணிக்கு வந்துள்ளார்.
யில் தென்னாபிரிக்கா 9 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இருப்பினும் ஃபிளவர்
இரண்டாவது இனிங்ஸில் ஆட்டமிழக்காது 199 ஓட்டங்களையும் பெற்றார்.
இதன் மூலம் ஒரு டெஸ்ட்டின் இரு
கீப்பர் என்ற சாதனையைப் படைத்திருக்கும் ஃபிளவர், 'பிரைஸ் வோட்டர் ஹவுஸ் கூப்பர் தரவரிசைப் பட்டியலில் இர ண்ைடாவது இடத்தைப் பெற்றுள்ளார்
இந்தத் தரவரிசைப் பட்டியலின்படி முதலிடத்தில் இந்தியாவின் சச்சின்
ஸிம்பாப்வே கிரிக்கெட் வீரர் அண்டி ஃபிளவர் டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன் னேறியுள்ளார்.
ஸிம்பாப்வேக்கு விஜயம் செய்துள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முத லாவது டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடி
அடுத்த ஆசிய டெனப்ட்
வரும் வருடம் ஜனவரி மாதம் 31ம் திகதி நடைபெறவுள்ளது. ஜனவரி 31 முதல் பெப்ரவரி 4ம் திகதி வரை கொழும்பில் இப்போட்டி நடக்கவுள்ளது
ஃபிளவரும் முன்றாமிடத்தில் அவுஸ்திரே லியாவின் ஸ்டீவ்வோவும் நான்காமிடத்தில் பாகிஸ்தானின் இன்ஸமாம் உல் ஹக்கும்
இலங்கை பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய அணிகள் கலந்துகொள்ளும் ஆசிய டெஸ்ட் சாம்பியன் போட்டியில் இந்தியா கலந்துகொள்ளவில்லை என்பது தெரிந்ததே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி களுடன் பங்களாதேஷ் தோல்வியைத் தழுவி யுள்ளது. இதையடுத்து ஆசிய டெஸ்ட் சாம்பியனுக்கான போட்டியில் இலங்கையும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. இப்போட்டி வுள்ளது. SSS SSS SS SS SS SS SS SS SS SS S SS S SS S SS SS S SS S SS SS S SS S SS S SSSS
TOT ETT
தென்னாபிரிக்காவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள முத் தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடும் இந்திய அணிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்த விவிஎஸ் லக்ஷ்மன் நீக்கப்பட்டுள்ளார்.
முழங்காலில் ஏற்பட்ட காயம் காரண மாகவே அவுஸ்திரேலியா சென்று சிகிச்சை பெற்ற லக்ஷ்மன் இன்னமும் பூரணமாகக் குணமடையாத காரணத்தால் அணியில் இடம்பெறவில்லை. இவருக்குப் பதிலாக ஹேமங் பதானி சேர்த்துக் கொள்ளப்பட்டி ருக்கிறார்.
வருகின்ற ஒக்டோபர் 5ம் திகதி முதல் 26ம் திகதிவரை தென்னாபிரிக்காவில் நடக்கவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா, தென்னாபிரிக்காவுடன் கென்யா வும் கலந்துகொள்கிறது.
இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள் பலருக்கு உடல் உபாதை கள் ஏற்பட்டிருந்தன. இப்போது தேறி யுள்ள அவர்கள் அணியில் இணைந்துள்ள (ÖTIT,
போட்டியில் இலங்கையும் பாகிஸ்தானுமே மோதவுள்ளன. இப்போட்டி பெப்ரவரி 15
ஜவகர் பரீநாத்திற்கு இடது கையிலும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஸஹீர்கான் கணுக்காலில் உபாதையிலும் ஆஷிஷ் நேவற்ரா மேல் தொடையில் ஏற்பட்ட உபாதையாலும் கங்குலி அடிவயிற்றில் ஏற்பட்ட தசைப்பிடிப்பாலும் அவதிப்பட்ட டெண்டுல்கருக்கு வலது பாதத்திலும் னர். இவர்கள் அனைவரும் தற்போது அனில் கும்ப்ளேக்கு தோள்பட்டையிலும் சரியான உடல்நிலை தகுதியுடன் உள்ளனர்.
* அமெரிக்காவில் நடந்த தாக்குதல் 血8m கே.விஜயராணி, கொழும்பு-04 முற்றிப்பு விதைத்ததை அறுக்கிறார்கள் என்று யாரோ சொன்னபோது, அதுதானே A என்றது மனது, எத்தனை ஆயிரம் மனிதர் LILL2 கள் ஐயோ!' என்று ஒருவர் கவலைப்பட்ட போது, வெட்கப்பட்டது மனது அமெரிக் இலங்கை, பாகிஸ்தான் ஸிம்பாப்வே கப் பாடம்தான இலங்கைக்கும் என்று ஆகிய நாடுகள் கலந்து கொள்ளும் முத் எழுதிய தமிழ்ப் பத்திரிகைகளின் வன்மத் தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தைப் பார்த்தபோது வெறுத்துப் போனது வருகின்ற ஒன்டோபர் மாதம் ஷார்ஜாவில் L060725. நடைபெறவுள்ளன. O -
பகலிரவு ஆட்டங்களாக நடைபெற இந்தக் காதல் நம்மை என்னதான் வுள்ள இப்போட்டிகள் யாவும் லீக் செய்கிறது? அடிப்படையில் நடக்கின்றன. பி. விக்னேஸ்வரன், அட்டன்
இப்போட்டிகள் வருகின்ற ஒக்டோபர் அதுதானே விஞ்ஞானிகளிடம் விளக் 26ம் திகதி முதல் நவம்பர் 4ம் திகதி வரை கத்தைத் தேடினேன், ஓமோன்களின் விளை நடைபெறுகின்றன. இந்த முத்தரப்புப் யாட்டைப் பற்றிப் பக்கம் பக்கமாகச் போட்டியில் ஒவ்வொரு அணியும் ஏனைய சொல்லியிருக்கிறார்கள் உள்ளத்தோடு அணிகளுடன தலா இரணடு ஒட்டவில்லை. கவிஞர்களிடம் திரும்பினால் போட்டிகளில் விளையாடுகின்றன சித்தத்துள் தித்திக்கும் தேன்' என்று மொத்தம் 10 போட்டிகள் கொண்ட - இதயத்தை இலகுவாய் எட்டித் தொட்டு லீக் போட்டியில் அதிக புள்ளிகளைப் விடுகிறார்கள் பெறும் முதலிரு அணிகள் இறுதிப்போட்டி சமீபத்திய சினிமாப் பாடல் ஒன்றில்
யில் மோதவுள்ளன. பா.விஜய் என்கிற இளைய கவிஞர் சொல்
ஷார்ஜா போட்டிகள் பற்றிய விவரம் கிறார்: "அவளது நிர்வாணம் கூட 6)/(ՄյLDITU)): என்னை எதுவும் செய்ததில்லை முன்பு ஒக்டோபர் 26, இலங்கை எதிர் ஆனால் இப்போதோ அவளது கணுக்கா
Rம்பாப்வே = வின் வெண்மை சற்றே தெரிந்து மறை இலங்கை எதிர் வதுகூட என்னை உலுப்பி எடுத்து விடு
பாகிஸ்தான் கிறது" அடடா" பாகிஸ்தான் எதிர் ஸ்நேகா pavant,
டு சிரிப்பையும் ஒப்பிடுக
சிஅருணன், கிரான் சற்றே சுழிப்புக் கொண்ட உதடுகளின் வசீகரமும் கணிகளின் பக்கவாத்தியமும் ஸ்நேகாவுக்கு உதவுகின்றன என்றால், லைலாவின் கன்னத்தில் உணடாகும்
ஒக்டோபர் 27,
ஒக்டோபர் 28, சிம்ரன் மூவர்
இலங்கை எதிர்
ஸிம்பாப்வே
பாகிஸ்தான் எதிர்
Rம்பாப்வே
ஒக்டோபர் 30,
ஒக்டோபர் 26,
நவம்பர் 02, இலங்கை எதி SIG குழிக்குள் இன்று கோடம்பாக்கமே விழுந்து பாகிஸ்தான் ,ெ ம்ராம்.' நவம்பர் 04, இறுதிப் போட்டி மாறும் முகபாவங்களில் ஒன்றாக வந்து
முதல் இன்னிங்ஸில் 142 ஓட்டங்களையும்
இன்னிங்ஸிலும் சதமடித்த முதல் விக்கெட்
இதையடுத்து நடக்கவுள்ள இறுதிப்
முதல் 19 வரை பங்களாதேஷில் நடைபெற
விருந்துநீக்கம்
மாறியிருந்தது தலை பொன்னிழைகளாகக் ஹராரேயில் நடந்த இந்தப் போட்டி நீந்தின.
அவளது மெல்லிய ஆ ஒளி, கறுப்பாக வரை
உடலமைப்பின் சித்திர
சித்தத்தை நிலைகுலை கழுத்துக்குக் கீழே சற் தள்ளிய அந்த மெல்ல பிறகு சட்டென உள்ே முடியாமல் அவள் எட்டவே சேர்ந்து நில தொங்கியதால் அந்த தெரிந்த அவள் சிற்றி மேல் தெரிந்த எழுச்சி
அவனைப் பைத்தியமா
டெண்டுல்கரும் இரண்டாமிடத்தில் அன்டி இடைக்குக் கீழே அக தலைகீழாய் நட்டு )ை
நிலம் தொட்ட கால்க உடலமைப்பின் முழுை
ஐந்தாமிடத்தில் இலங்கையின் மஹேல விளக்கிவிடவே இவை ஜயவர்த்தனவும் இருக்கின்றனர்.
படைக்கும்போது பிரம் போதையில் இருந்திரு
தனக்குள்ளாக வியந்து
அறிருத்தன் மெல்ல அவளை அணு சிற்றிடையில் ஒரு கை அப்போதும் அவள் ச நின்றிருந்தாள். இன்னொரு கையால் மெதுவாக நிமிர்த்திக் நோக்கினான். பாய்ந்து விலக எண் மானின் மருட்சி தொ
0 செம்பருத்தி இதழ்கள்
துடித்தன. இன்னும் ெ அவை ரோஜா இதழ் gn :)) A)լյ լյaծՈւլից: Դa LIGI LIGLTJB, 16657 Gifu மென்மையும் ஈரலிப்பு
அவள் திடீரென ஆே வந்தவள்போல் செயற்
எழுந்து அவன் கழுத்
இழுத்தன. அந்த முர தன் இதழ்களுடன் கெ
சிறிது நேரம் விடுபட இழைந்தன இதழ்கள்
பிறகு அவளாகவே ச வாங்கினாள் தன் ஈர அசைத்தாள்.
அங்கிருந்த தேன்துளி
சிந்திச் சிதறிவிடப் .ே பதைபதைப்பில் அந்த கவ்விவிடும் அவசரத்த விரைந்தது அநிருத்த அவன் பிடியிலிருந்து முகத்தை மட்டும் வில லாவன்ையா, "என்னே பாதியில் நிறுத்திக் ெ என்றாள. "பேச வந்ததை மட்டு முணுமுணுத்தபடி நீ செல்லும் நீரைப் பே
மறையும் சிரிப்பு மு எதிராளியைத் தடும வதிலேயே குறியாயி பார்ப்பவர் இது அதிகப்படுத்தியோ மூவர் சிரிப்புக்கும் ெ றிக
O
* நீங்கள் கடவுளை கடவுளை நம்பாதவ T. புதுமைப்பித்தன் என்பது என்ன? ம நாம் அறியாத ஒன்ற விட்டதாக நம்பி அ பலம் கொள்ளுவதே στο δι. Ο ΤοδοΙΤΟ την Οσ ஏதோ ஒன்று இருச் அதைப் பற்றிக் க அந்த நம்பிக்கையே கொண்டால் மனம் நான் இவரது கட்சி O
* சின்னச் சின்னப் நான் அதிகம் மன கொள்வேன். எந்தப் னால் இலகுவில் தில்லை. நண்பனிட வற்றையும் எளிதாச யோசி, தீர்வு கிடைத் எளிமையாக யோசி aflögum?
s குழந்தைகளை LITU) h/*67 -9|al//* கதவுகளும் இலகுவி
հմւ6)ւ հիւ
பற்றி இரணடு சிறு GLJAlј 0) // алој и ту
இது நம்முடை தெரியவந்தால் நம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்து
சூரிய ஒளியில் டை பெரிதும் 1று பூமியில் ால நின்றாள். சங்குக் கழுத்தில் ந்ததால் பழுப்பு றுமினுப்பாக நிறம் DL, Gi ாற்றில் கலைந்து
டயை ஊடுருவிய திருந்த அந்த
அறிருத்தனின் வைத்தது. முன்னே ஆடை அதன் திரும்ப டலுக்குச் சற்று
நோக்கித் இடைவெளியினூடு
LЦИ), 2/3,60. முகடுகளும்
அடித்தன. |று, அதன்பினனர் த்த வாழைகவென ரும் அவள் Do) III ITI மன் மிகுந்த பபான எனத GJIT GOOGL TG.
|கி அவள் யை வைத்தான் லையெனவே
அவள் முகத்தை 3,380736021
லும் கணத்திலான ந்தது. அவள்
லேசாகத் நருங்கியபோது ளென அறிந்தான்.
LIL FIGO படி இருந்த
ான இதழ்கள் uFld LuLL Tali ... GOJ, J, Gei தைச் சுற்றி இறுக்கி ட்டு உதடுகளைத் பந்தாள்
மனமின்றி
ற்றுப் பின்
உதடுகளை
கள் மிச்சமும் ாகின்றன என்று த் தேன் சுனையைக் நில் அனிச்சையாக ன் முகம்
afla Tipol žili Од толицா பேச வந்ததைப் ፴,ff6ŸõII(ሜ በ J}6በ ... "
ா?" என்று
ரத் தொடர்ந்து ல அவள் முகம்
ளியின் பந்துபோல ற வைத்து வீழ்த்து க்கிறது.
பத்துடிப்பை சற்று றைத்தோ விடுவது பாதுச் சிறப்பு என்ற
s ம்புவோர் கட்சியா?
#dflшп? னோஹரன், ஹட்டன் சொல்கிறார் "பக்தி ாசின் கஷ்டங்களை ன் தலையில் சுமத்தி நீத நம்பிக்கை மீது உண்மையில் நமது நமக்கு வெளியில் றதோ என்னவோ ഞഖ ി&tബiബ1ഥബ டு மட்டும் நின்று ஆறுதல் அடையும்."
பிரச்சனைகளுக்கும் டையை உடைத்துக் பிரச்சனைக்கும் என் வு காண முடிவ கேட்டால், எல்லா எடுத்துக் கொண்டு விடும்' என்கிறான். ல் என்றால் என்ன
லீபன், மட்டக்களப்பு போல சிந்தித்துப் க்குத்தான் எல்லாக் திறந்துவிடுகின்றன.
ஒடிப்போவதைப் ர்கள் தங்களுக்குள்
அப்பாமார்களுக்குத் ம அடிப்பார்களே”
நோக்கி அசைந்தான் அறிருத்தன்
அவனைப் பேச விடும் எண்ணத்தோடு,
அவன் பிடியிலிருந்தும் விலகித் திரும்பி நின்று கொண்டாள் லாவண்யா ஆனால் அந்த முயற்சி மேலும் விபரீதமாகுமென்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. பின்புறம் நின்றபடியே அவள் தோள்களின் வழியாக முன்புறம் கைகளைப் போட்டுக் கொண்ட அறிருத்தன் அவள் பின்புறத்தைத் தன் தேகத்தோடு அழுத்தமாகச் சாய்த்தும்
Gattit
போலிய வில் எக்கட் பே
அவள் மார்பிலிருந்து விலக்கிக் கொண்ட கைகளால், அவள் முகவாய்க்கட்டையைப் பற்றி நிமிர்த்திய அறிருத்தன், அவளது தாமரைக் கண்களைத் தனது உதடுகளால் தீண்டினான். அவள் உணர்ச்சி வசப்பட்டவளாக
அவன் கழுத்தைச் சுற்றித் தன் கைகளால்
இறுக்கி ஆவேசம் கொண்டவள்போல் தன்னை நோக்கி இழுத்தாள் தாள முடியாத வேதனையில் முச்சிரைத்தாள். அதற்குமேல் பொறுமை காக்க முடியாத அநிருத்தன், அந்தப் புக்குவியலைத் தன் இரு கைகளாலும் அனாயாசமாகத்
உண்மையில் அவன தே துட உராய்ந்த சில பபில் அவளுடல் நடுங்கியது கால்கள் பலமிழந்து கொழுகொம்பின்றேல் விழுந்து விடும் கொடியெனத் துவண்டாள். அவள் முன்புறத்தில் துளைந்த அவன் கரங்கள் இறுகின. அவளைத் தன்னுடலோடு அழுத்தி அணைத்துக் கொண்டான். அந்த நிலையிலேயே "எனக்கு உள்ளே இருப்பதை ஒளித்துப் பேசத் தெரியாது" என்றும் சொன்னான். உணர்ச்சியின் சுழற்சியில் சிக்கியிருந்த லாவண்யா தனது மார்புமீது தவழ்ந்து கொண்டிருந்த அவன் கைகளைத் தன் கைகளால் பற்றி அழுத்திய வண்ணம் 'ம்' என்று முனகினாள் மெதுவாக அவன் தனது கன்னத்தை அவள் கன்னத்தோடு இழைத்துக் கொண்டே "மிகுந்த பரிதாபத்திற்குமுரியவன்"என்றான். "அப்படி ஒன்றும் பரிதாபத்துக்குரியவரின் கைகளாக இவை தெரியவில்லை" என்ற ாள் அவன் கைகள் இருந்த இடத்தைப் பார்த்து நகைத்துக் கொண்டே 'உன்மீது ஆசை வைத்ததற்காக இந்த ஊர் எனக்குத் தரப்போகும் தண்டனையை நினைத்துப் பார்த்தாயா? என்றான் அநிருத்தன் குரலில் எவ்விதக் கலக்கத்தையும் காட்டாமலே லாவண்யா ஆழ்ந்த பெருமுச்சுடன் கழுத்தை லேசாகத் திருப்பினாள் துடித்த உதடுகளை அவன் கழுத்துக்குள் புதைத்து மார்புடன் மார்பை அழுத்தி இழைந்தாள் இரும்பு அரண் எனப் பரந்திருந்த அவன் மார்பில் அழுந்திய அவள் மார்பும் மிகவும் கெட்டிப்பட்டது
என்ற ன் ஒருவன
அதனாலென்ன நாமும் அவர்களைத் திருப்பி அடித்துவிடலாம்" என்றான் மற்றவன்
"அதெப்படி? உன் தந்தையையும் தாயையும் மதிக்க வேணடும்' என்று நம் சமயத்தில் சொல்லியிருக்கிறதே?"
"சரி அப்படியென்றால் இப்படிச் செய்வோம் நீ என்னுடைய அப்பாவை அடி நான் உன்னுடைய அப்பாவை அடிக்கிறேன்" O
து கி அங்கிருந்த ஒரு கல்லில் அமர்ந்து அவளை மடியில் கிடத்தி உற்றுநோக்கினான். மெல்லிய ஆடைக்குள்ளிருந்த அவளது எழுச்சிமிகும் அழகுகள் எழுந்து எழுந்து தாழ்ந்த வண்ணமிருந்தன. இரண்டு தாமரை மொட்டுக்கள் சலனமுறும் குளத்தின் நீர்ப்பரப்பில் தாழ்ந்து தாழ்ந்து மிதப்பது போன்ற பிரமையை உண்டாக்கியது. உன்மத்தனாய் வெறித்தபடி இருந்தான் அநிருத்தன் "மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர், பரிதாபத்திற்குரியவர் இப்படி ஊரார் கண்படும் இடத்திலா இதைச் செய்து மாட்டிக் கொள்ளப் பார்ப்பார்?" என்று நகைத்தாள் லாவண்யா, ஆனாலும், அவன் மடியிலிருந்து எழுந்திருக்கவோ அவன் செய்யப்போவதை அறிந்து எதிர்பார்ப்பில் முடியிருந்த கண்களைத் திறக்கவோ செய்யாமல் உதடுகளை மட்டும் திறந்து முடினாள் அந்தப் பைங்கிளி. "காதலுக்கு ஆவேசமாகப் புரட்டிப் போடும் சக்தி இருக்கிறதே தவிர, ஒருவரின் அருமை பெருமைகளை அறிந்து அவரை ஊராரிடம் காட்டிக் கொடுக்காமலிருக்கும் உயர்ந்த குணம் இல்லை" என்று சொல்லிப் பெருமூச்சை விட்டான் அறிருத்தன் நிறையரியர் மன்னளியர்
-என்னாது காமம் மறையிறந்து மன்று படும்.
(குறள் 138)
ܬ ܘܠ ܐ ܠ ܐ ܢ ܀ صحیح
* பழசாகிப் போன பாத்திரங்களைப் பர ணில் தூக்கிப் போடுவதுபோல், தமிழ் மக்களின் நலனுக்கு எந்தவகையிலும் பிர யோசனமற்ற அரசியல் கட்சிகளான தமிழ்க் காங்கிரஸையும் தமிழர் விடுதலைக் கூட் டணியையும் தூக்கிப் பரணில் போட்டு விட்டால் என்ன?
க. கமால்தீன், ஏறாவூர்-03
படத்தின் கதைக்குத் தேவைப்பட
வில்லை என்பதற்காக கவுண்டமணி செந்தில் போன்ற கொமடியன்களைத் தூக்கி விட்டால் படம் சுவாரஷ்யமாகவா இருக்கும்? சோகக் கதைகளைச் சொல்லும் போது இடையிடையே பபுனிகளும் இருக்க வேணடும் என்பது அந்தக் காலத்தி லிருந்தே நடைமுறையிலிருக்கிறது.
O -
* 'சாக்லெட் பார்த்தீர்களா?
சாக்கிரா உஸ்மான், மடிகே மிதியாலை ம்ம். பார்த்தேன் முன் பாதிவரை மும்தாஜ் காப்பாற்றுவதையும் பின் பாதி யில் பிள்ளையார் காப்பாற்றுவதையும்
* சிந்தியா, வானுக்கு ஏன் நீலம்?
அசிவானந்தி, பதுளை அவ்வப்போது கறுத்துவிடும் மேகங் J.O67 (26)/676067UTjJ.
O - காற்றடிக்கும் பக்கம் சாய்பவர்கள்?
எம். நிர்மலா ஹாலிஎல. LDU/J,67/

Page 19
LL S S S
DIT டாறு மாதம் புறப்பட்ட விக்கிர மாதித்தனுடன் இம்முறை மந்திரி பட்டியும் சேர்ந்து கொண்டார். இருவரும் இராஜபுரி என்ற நகரை நோக்கி வந்து சேர்ந்தார்கள்
இராஜபுரியில் அபரஞ்சி என்ற விலைமகள் இருந்தாள். அவள் பேரழகி அவளுடைய ஆசை நாயகனாக அப்பாசி என்ற பிராமண இளைஞன் இருந்தான். இருவரும்இணைபிரி யாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த காலத்தில் திடீரென நோய் வாய்ப்பட்டு அப்பாசி இறந்து போனான். தன் அன்புக்குரியவன் இறந்து விட்டமையினால் அபரஞ்சி மிகவும் வருந்தி னாள் அப்பாசி இறந்த செய்தியை வெளியில் எவருக்கும் சொல்லாமல் மறைத்துவிட்டு, இராஜபுரி எல்லையிலிருந்த காளி கோயிலுக் குச் சென்று அழுது புரண்டு, 'அம்பாளே என் அன்புக்குரிய அப்பாசியை இழந்து என் னால் உயிர் வாழ முடியாது அவரை உயி ருடன் மீட்டு என்னிடம் தந்துவிடு இல்லை யேல் இப்பொழுதே என்னுயிறையும் ஏற்றுக் கொள்' என்று கூறிக்கொண்டு காளிகாம் பாளின் கையிலிருந்த சூலாயுதத்தைப் பிடிங்கியெடுத்து தன் மார்பிலே குத்துவதற்கு ஆயத்தமானாள்.
அம்பாள் உடனே தோன்றி அபரஞ்சியைத் தடுத்து, "மகளே அபரஞ்சி, உன் காதலன் உயிரை மீட்டெடுப்பதற்கு நான் ஒரு உபாயம் சொல்லுகிறேன். அதன்படி நடந்து கொண் டால் அப்பாசி உயிருடன் மீண்டு வருவான்." தாயே தாங்கள் கூறியபடியே நடந்து கொள்வேன். எப்படியாவது என் அன்பரை நான் மீளப் பெற்றுவிட வேண்டும்" என்று கூறி வணங்கி நின்றாள்.
காளிகாம்பாள்"இன்னும் சில நாட்களில் இந்த நகருக்குவிக்கிரமாதித்த மாமன்னனும்,
அவருடைய மாமந்திரி பட்டியும் இரத்தின வியாபாரிகள் போல் வருவார்கள். அவர்களில் விக்கிரமாதித்தனை இனங்கண்டு அவருடைய மனம் கோணாதபடி நடந்து கொள்வாயா னால் அவருடைய தயவால் அப்பாசி உயிர் பெறுவான்' என்று கூறி காளிகாம்பாள் மறைந்தருளினாள்.
தனது வீடு வந்து சேர்ந்த அபரஞ்சி அப்பாசியின் உடலில் பலவிதமான தைலங்கள் இட்டுப் பதனிட்டு பழுதுபடாமல் இருப்ப தற்கு வேண்டியவற்றையெல்லாம் செய்து எவருக்கும் தெரியாமல் ஓர் அறையில் வைத்துப் பூட்டி வைத்தாள்.
அன்றைய தினத்திலிருந்து 560T5 LO15 96) T55 TTLDT60T Lost of soulsor Luff Goa, Sls) இருந்த வண்ணம் அந்த வீதியில் வருவோர் போவோர் எல்லோரை ) யும் அபரஞ்சி பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
இராஜபுரியின் எல்லையை வந்தடைந்த மன்னர் விக்கிர மாதித்தனும் பட்டியும் தங்களு டைய உடைகள் எல்லாவற்றையும் களைந்து வேதாளத்திடம் கொடுத்துவிட்டு, இரத்தின வியாபாரம் செய்யும் செட்டி களைப் போல உருமாறிக் கொண்டனர். நகரத்தில் உள்ள ஒரு சத்திரத்தில் தங்கினர் விக்கிரமாதித்த மன்னர் தனது பெயரை பெரியகாந்தையச் செட்டி என்றும் பட்டியின் பெயரை சின்னச் காந்தையச் செட்டி என்றும் பெயர் மாற்றம் செய்து கொண்டனர்.
அடுத்தநாற்காலையில் இருவரும் கடை வீதிக்குச் சென்று வசதியான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து கம்பளத்தை விரித்துக் கொண்டு வகை வகையான இரத்தினக் கற்களை அதன்மேல் பரப்பிவியாபாரம் செய்ய லாயினர். அந்த நகரத்து மக்கள் புதிதாக வந்திருக்கும் இரத்தின வியாபாரிகளிட மிருந்து இரத்தினக் கற்களை வாங்கிச் சென்றனர். மாலையானதும் இருவரும் வியா பாரத்தை முடித்துக் கொண்டு சத்திரத்தில் வந்து தங்கினர். இதேபோன்று ஏழு நாட்கள் கடைத் தெருவில் இரத்தின வியாபாரம் செய்து கொண்டேயிருந்தனர் ஏழாவது நாளன்று மாலை வேளையில் விக்கிரமாதித்த மன்னர் மட்டும் நகரைச் சுற்றிப்பார்த்துவிட்டு வருவதாக புறப்பட்டுச் சென்றார். வசதி படைத்தவர்கள் வாழும் ஒரு தெருவினூடாக வேடிக்கை பார்த்துக் கொண்டுசென்ற பெரியகாந்தையச் செட்டி எனும் விக்கிர மாதித்தன், அந்தத் தெருவிலேயே சிறந்த
a 23-29, 2001 தின்
அலங்காரங்களுடன் தெரிந்த ஒரு மாடி வீட்டைக் கண்டார். அந்த வீட்டின் கலையம் சங்களுடன் உரிய அலங்காரங்களைக் கண்டு, அந்த வீட்டின் அழகை ரசித்தபடி சற்றுநேரம் தயங்கி நின்றார்.
அந்த மாளிகையின் உப்பரிகையில் சர்வ இலட்சணங்களும் பொருந்திய ஒரிளமங்கை தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அவதானித்தார். ஒரு கண நேரத்தில் இரு வருடைய கண்களும் சந்தித்துக் கொண்டன. அந்த மாடி உப்பரிகையில் நின்ற பெண் தாசி ஆபரஞ்சியே. காளிகாம்பாள் தன்னிடம் கூறிய விக்கிரமாதித்த மன்னன் இவராகத் தான் இருக்க வேண்டும் என்று நம்பியவளாக புன்னகை புரிந்தாள் சற்று நேரத்திற்கெல் லாம் உப்பரிகையில் அவள் காணப்படவில்லை. சிறிது நேரம் திகைப்படைந்த மன்னர் விக்கிரமாதித்தன் தன்னெதிரே இருந்த மாளிகை முன் புறத்தில் அந்த பெண்ணும் அவளுடைய தோழிகள் பலரும் தன்னை
பொழுது . அங்கிருந்து புறப்பு சென்றுவிட வே திருந்த மன்னரின் பொழுது விடிந்து LOGI GOTT Góljál.JLD பிடியில் தத்தளித் அதன் பின்னரே அ கும் சத்திரத்தை
விடிந்து இத்த LDGIST GOT ft Qu T6AS6) ஏங்கியிருந்தார். ம அவரிடம் பட்டி பேசினார். அண் நேரம் என்னை வி கள். நீங்கள் வந் பார்த்தால் எனக் இருக்கிறது. நீங் காணப்படுகிறீர்கள் போது எனக்கு
நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டார். சேடிப் பெண்கள் மலர்களைத் தூவி பன்னீர் தெளித்து விக்கிரமாதித்த மன்னரை அந்த மாளிகைக்குள் அழைத்துச் சென்றனர். அலங்காரமான ஓர் இருக்கையில் அவரை அமரவைத்து வாத்தியங்கள் முழங்க இன்னி சைப் பாடல்களுடன் அங்கு நடனம் இடம் பெற்றது. பல்சுவைச் சிற்றுண்டிகள் மன்னர் விக்கிரமாதித்தனுக்கு வழங்கப்பட்டன.
முன்பின் தெரியாத தனக்கு இத்தனை ராஜோபசாரங்கள் எதற்காகச் செய்யப்பட வேண்டும் என்று தெரியாத விக்கிரமாதித்த
மன்னன் திகைப்படைந்தார். இந்த அழகான பெண் யாராக இருக்கக்கூடும்' என்று தனக்குத்தானே விசாரித்துக் கொண்டார். அப்போது இவருடைய உள்ளுணர்வுகளை உணர்ந்துகொண்டதைப்போல, நடை பெற்றுக் கொண்டிருந்த நாட்டியத்துக்கு பாடல் இசைத்துக் கொண்டிருந்தவளின் வாயிலிருந்து வெளிப்பட்ட பாட்டின் மூலம் தனக்கு வரவேற்பளித்தவளுடைய பெயர் மற்றும் விவரங்கள் தெரிய வந்தன.
இராஜபுரியின் மன்னர் அரசவையில் ராஜ நர்த்தகியாக விளங்கும் ஆடலழகி அபரஞ்சி அளிக்கும் வரவேற்பு என்ற விவரம் அந்தப் பாடலில் பொதிந்திருந்தது.
வரவேற்பு உபசாரம் முடிவடைந்ததும், அபரஞ்சி மன்னர் விக்கிரமாதித்தன் அருகில் வந்து அவருக்கு மலர் மாலை சூடி அவருடைய வலக்கரம் பற்றி மாடியிலுள்ள தன்னுடைய பள்ளியறைக்கு அழைத்துச் சென்றாள். அன்றிரவு மன்னர் விக்கிரமாதித்தன் அதுவரை கண்டிராத அதி உன்னதமான லீலைகளால் அபரஞ்சி அவரை மகிழ்வித்தாள். அவளுடைய அன்பில் சிக்கி விக்கிரமாதித்த மாமன்னர் மெய்மறந்திருந்தார்.
இருக்கின்றது. எர் என்று வினவினார்.
விக்கிரமாதித்த நர்த்தகி அழகி அபர கதையை எடுத்துை மல் அவள் தனக்குச் வியந்தார். எல்லா Lully, "596óT GOOTIT! பார்த்தால் அந்த தா தங்களைப் பறிகொ தெரிகிறது. இத்
கட்டுப்பாடாகவும்
Gle, T6T6IT என்று எச அடுத் அபரஞ்சிய போது ' அபரஞ்சியி டுமா? என் யில் அவள் பாத்திரமா ULGóls). GODA offuDå 2g. என்று ே 360ITG) LD மீண்டும் பெருமைக இருந்தார்
L956) வியாபாரத் DIT GOALÁllás மாக முடித் |- siléi, flium, |GLOL C அவரை இ "96TGooTT ஏமாற வே
தும் கோபமடைந்த "இத்தனை சொல்லியு நம்ப மறுக்கிறாய்" என் பட்டி மன்னரிட போல் அபரஞ்சி நம் உங்கள் மீது அவள் வைத்திருப்பாளான அவளைவிட்டுப் பிரி டைய அழகுக்கு அழ கத்தரித்துத் தரும்படி என்று சொன்னா ப "தான் கேட்டால் தன; தரக் கூடிய அளவு என் காதலி. நாளைக கட்டாயம் அவளுடைய வருகிறேன். அப்பே பார்க்கலாம்" என்று நடந்து சென்றார்.
(logo
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லர்வதற்கு முன்னர் ட்டு மந்திரி பட்டியிடம் ஈடுமென்று தீர்மானித் iratio odigal silijana). భ భ
கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் 1550 SJUT (OBFITOIGOT னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவீர்கள். அதனை கொண்டிருந்தார். வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் ர் புறப்பட்டு பட்டியிருக் தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் நதடைந்தா தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே
蠶 作 சத்தியக் கடதாசி #### நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய ாகியது ா தாங்கள் இவ்வளவு தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமைஇல்லையென எங்கே போகி ந்தி | ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு டு எங்கே போயிருந்திர மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு திருக்கும் கோலத்தைப் வதன் ရှီးမျိုးမျိုးကြီး நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் ப் பெரும் வியப்பாக | உறுதியளிக்கிறேன். 5ள் அலங்கோலமாகக் இதனைப் பார்க்கும் மிகவும் வேதனையாக
நோட்டீஸ் பலகை
-
நான் சொல்வ G56U6 urb GhLITuil u. Gurruusonus
தவிர
கே போயிருந்தீர்கள்."
மன்னர் தான் அரச ஞ்சியிடம் சென்றிருந்த த்தார். அதுமட்டுமல்லா செய்த உபசாரங்களை பற்றையும் கேட்டிருந்த தங்கள் கூறுவதைப் சியின் அழகில் தாங்கள் டுத்து விட்டீர்கள்போல கையோரிடம் மிகவும் கவனமாகவும் நடந்து
S། 《2 அபிமான வாசகர் போட்டியில் எட்டாவது ஒரு முட்டாளாய்த் திகழ்வதற்குரிய முதற் தகுதி என்ன? முடிவுத் திகதி செப்டெம்பர் 30.
அநியாயம் பாருங்கோ இது பென்னாம் பெரிய அநியாயம் பாருங்கோ நீங்கள் பாத்தனிங்களே? ரீவியில. அப்படியே காட்டினான், இந்தப் பெரிய கட்டடம்
- கண்ணுக்கு முன்னால இடிஞ்சு விழுறத என்னெண்டு சொல்லுறது? எப்பிடி நம்புறது? உலகத்தையே ஆட்டிப்படைக்கிற அமெரிக்காவில, அதுவும் கடைஞ்செடுத்த
வேறொன்று
L566One
-காதில பூ கந்தசாமி
பெரும் பணக்காரக் கம்பனிகளின்ர அலுவலகங்கள் இருக்கிற அந்த நூறுமாடிச் சோடிக் கோபுரம் காப்பாற்ற வழியில்லாத நிர்க்கதிநிலையில அப்பிடியே பூமிக்கு இறங்கி இடிஞ்சு நொருங்கி ஒண்டுமில்லாமல் போனத எப்பிடியப்பா நம்பிறது? நான் பாத்தனான். திரும்பத் திரும்ப ரீவியில அதையே காட்டினாங்கள் என்ன கேவலமப்பா? ஆனானப் பட்ட அமெரிக்காவிலேயே இப்பிடி நடந்திட்டுதெண்டால் எங்கட இலங்கை மாதிரி முட்டைப் பூச்சி நாடெல்லாம் எந்த முலைக்கு?
ஆனாப் பாருங்கோ நடந்ததப் பார்த்துத் திகைக்கிற நேரத்தில, இன்னும் சிலபேர் ஏதோ பழி தீர்த்த மாதிரி "அமெரிக்காவுக்கு உது நல்லா வேணும் எண்ட கணக்கில பேசிறதயும் கேக்கிறன் கண்டியளோ இதுதான் மனசக் கஷ்டப் படுத்துது பாருங்கோ என்னதான் அமெரிக்கா வல்லரசாயிருக்கட்டும் என்னதான் மற்ற = நாடுகளுக்கு மேல அதிகாரம் செலுத்துறதா இருக்கட்டும் என்னதான் முந்தின வேண்டியது அவசியம் காலத்தில, ஏன் இப்பவும் சில இடங்களில் மற்ற நாடுகளுக்கு மேல தாக்குதல் நடத்தி சரிக்கை செய்தார். அழிவுகளச் செய்த நாடாகவும் இருக்கட்டும். ஆனால் பாருங்கோ நடந்த கொடுமை தநாள் விக்கிரமாதித்தன் யாருக்கு மேல? அப்பாவிச் சனங்களுக்குமேல பாருங்கோ அமெரிக்க அரசாங்கத்துக்கு டம் செல்லப்புறப்படும் மேலயோ அதின்ர ராணுவ நிலையங்களுக்கு மேலயோ நடந்திருந்தால்கூட அது ண்டும் தாங்கள் அந்த ஏதோ அவையும் அவையின்ர எதிரிகளும் பட்ட பாடு எண்டுட்டு பேசாமல் இருக்க | in போகத்தான் Gougat லாம். ஆனால் இது நடு நாட்டுக்குள்ள நாப்பது ஐம்பதாயிரம் சனத்த ஒரு நிமிஷத்தில Isogot பொறுத்தவரை கொண்டு தள்ளிப்போட்டுப் போகிற வேலைபாரு Ё194л. ஜப்பானில ஹிரோஷிமா ஒரு நம்பிக்கைக்குப் அணுகுண்டு போட்டதப் போல எப்பிடி நியாயப்படுத்தலாமெண்டு ал се њg, fluna, 5, Glasi: of Tay BIG ST?
ಕ್ಲಿ 醬 அதுவும் அது நடந்த விதம். எங்கயோ தங்கட தங்கட அலுவல்களுக்குப் ங்கியிருப்பதே நல்லது பிரயாணம் செய்த நூற்றுக் கணக்கான விமானப் பயணிகளைப் பிளேனோட கட்டுக் கொண்டார். கடத்திக் கொண்டுபோய் கட்டடத்தில மோதித் தற்கொலை செய்ய வைச்ச கொடுமை. சரியெண்டு சொல்ல மனசிருக்கிறவை யார். அந்த நேரத்தில எப்படி இருந்திருக்கும் அவைக்கு எண்டத அனுபவப்படுத்திப் பார்க்கத் தன்னும் ஏலுமோ எங்களுக்கு? சும்மா வாயிருக்குதெண்டிட்டு அமெரிக்காக் காரனுக்கு உது நல்லா வேணுமெண்டு சொல்லிட்டுப்போக ஏலுமே? அமெரிக்காவுக்காக ஏனப்பா அப்பாவிச் சனத்த ஒரு பலவந்தக் கூட்டுத் தற்கொலைக்குத் தள்ளவேணும்? இருவருமாக இரத்தின '.', : நாங்கள் Co... செய்த மாதிரி தைத தொடங்கினர். யெல்லோ பாக்கிறம் வீரமெண்டிறத எவ்வளவு பெரிய அழிவைச் செய்யிறானெண்ட 'ததே முசி - அளவாலயே அளவெடுக்கிறது? துணிவு எண்டதை எந்தக் கெட்ட காரியத்தையும் துக் கொண்டு மி செய்யக்கூடின முர்க்கத்தனத்தை வைச்சா அளவிடுறது? அப்பிடியெண்டால் தன்ர த்ெதன் அபரஞ்சியின் சொந்தத் தாயக் கொல்லுற முரடனும்கூட துணிந்தவனாயிடுவான். முரட்டுத்தனத்துக்குத் நாக்கிப் புறப்பட்டார். துணிவெண்டும் கொடுமைக்கு வீரமெண்டும் பெயர் மாத்திட்டால் விசயம் சரியாயிடுமா டமறித்தமந்திரி பட்டி - கண்டியளோ? நீங்கள் அவளை நம்பி இதை ஒரு பெரிய கெட்டித்தனமெண்டும் நாங்கள் கனபேர் பாத்துத் திகைக்கிறம் ண்டாம்" என்று கூறிய இப்பிடி ஒரு பலம் வாய்ந்த நாட்டுக்க ஊடுருவி ஒரே நேரத்தில முண்டு நாலு விமானங்களக் கடத்தி, குறி தவறாமல் தங்கட இலக்குகளிலபோய் தற்கொலைத் தாக்குதல நடத்தி ஒரு பேரழிவைச் செய்த விதத்தப் பாக்கேக்க ஒரு பெருங் கெட்டித் தனமாத்தான் எடுத்த எடுப்பில தெரியும் "என்னெண்டடா புகுந்தாங்கள்." 'என்னெண்டடா உப்பிடி அச்சொட்டாப்போய் அடிக்க பயிற்சி எடுத்தாங்கள்.? "என்னெண்ட்டா உப்பிடிப் பிளேனால அடிச்சு உந்தப் பெரிய கோபுரத்த உப்பிடிச் சிம்பிளாச் சரிச்சு விழுத்தலாமெண்டதக் கணக்குப் போட்டாங்கள்."என்னெண்ட்டா உப்பிடியும் நடக்குமெண்டு அமெரிக்காக் காரனாலயும் நினைக்க ஏலாத விதமா நடத்திக் காட்டிட்டாங்களே..? எண்டெல்லாம் நாங்கள் வாயப் பிளப்பம்தான். ஆனால் பாருங்கோ அதுக்கு மேலாலயும் நெனச்சுப் பார்க்க ஒரு விஷயமிருக்குங்கோ நீங்கள் ரீவிய நல்லாப் பாத்திருந்தால் கண்டிருப்பியள் அந்த நூறுமாடிக் .ر... "நீங்கள் கூறுவது கட்டடத்திண்ட உச்சியில இருந்து சனங்கள் செய்வதறியாமல் குதிச்சுச் சாகிறத பிக்கைக்குரியவளல்ல. அந்தப் பெரிய கட்டடத்தின் உச்சியில் இருந்து குதிக்கிறதுக்கு சாதாரணம்
உண்மையான அ ை யாருக்கு மனம் வரும்? கட்டடத்தோட சேர்ந்து நொருங்கி விழுந்து நெருப்பில ல் நாளை நீங்கள் - கெர் சாகிறதவிட தப்பிறமோ இல்லையோ குதிச்சிடுவமெண்டு அந்தச் து வரும்போது அவளு சனங்கள் குதிச்ச பரிதாபத்த நாங்கள் ஒரு சினிமாப் படத்த ரசிக்கிற மாதிரி ரசிக்க குசெய்யும் கூந்தலை ஏலுமோ? கட்டடத்தில மாட்டுப் பட்டவையக் காப்பாத்தப் போன நூற்றுக்கணக்கான கேட்டுப் பாருங்கள் தீயணைக்கும் படையினரும் சேர்ந்து ஆயிரமாயிரம்பேர் கட்டடத்தோட இடிஞ்சு டி, விக்கிரமாதித்தன் - விழுந்து செத்தொழிஞ்சு போனதப் பாத்து, "எப்பிடி மச்சான் குடுத்திருக்கிறான் வேலை பாத்தியா.” எண்டு பாராட்ட மனம் வருமோ? நான் இப்ப இதுகளச் பேரன்பு கொண்டவள் சொல்லுறதுக்கு முந்தி நீங்கள் இதைப்பற்றி உண்மையா எப்படி நினைச்சனிங்களெண்டு லை நான் வரும்போது ஒருக்கால் யோசிச்சுப் பாருங்கோ நீங்களும் இதுகள வீரதீரமெண்டுதான் கூந்தலைக் கொண்டு நினைச்சிரு ந்தால் ஒண்டு மட்டும் உண்மையெண்டத நாங்கள் உணர வேண்டியவயளா து என்ன சொல்வீர் மிருக்கிறம் எங்கட மனமும கொடுமைகளைக் கண்டு கண்டு கொடுமைகளுக்கே கூறிவிட்டு வேகமாக I ரம் விசிற 99 out போயிட்டுது உண்மையாயிடும்
ишпоüр ањoоішшш шpрівдвеърівш6oобот
ன்னர் விக்கிரமாதித்தன் மீண்டும் அபரஞ்சியின் Rost Cugal LIGuGiorgorio
விக்கிரமாதித் தன், என் அன்புக்குரியவளை று கடிந்து கொண்டார்.
னன் வரு வான்.)

Page 20
SEASTREET COLOMBO
--
OTTT TLT T T T T T YY LLL YZTT S T T T TTTTTT T TTT TS 閭 Y TTTLLTTT TTTLL T T TTK Y T LLL TTTT LLLT LSZTTTT L TT TL
LTTT T T uT T T T T T TTT Z TTT TTT T T TTTTTTTT TTTTTTTTT TTTS செய்து வருகிறாள். | பிர்ருக்கு தயும் பொருட்டு ருவாக்கப்பட்டிருக்கும் செயற்ாக மருத்துவ TTT TTT STZTTTT TT DuS S T STTTTTTT TSS TTTTTTTTTTTTTTTTTT SZTTS விந்த மருத்துர் மனிதர்களுக்கு எப்படி அக்கும் என்பது செயற்கையாக செய்யப்பட்ட மனிதனுக்கு செய்து பாட்டுந்து
டென்சிஸ் விளையாட்டு மைதாங்கில் முன்று சுழன்று பந்துகளை அடித்து TTYTTTT ST TT TSSLLSZSYTTTYT TTL S u TTTTT TTT TT TTT TTTTT S TTTS K TT TT
mTTTTTTYLTT TS TT L T Y YTTT TT T S TT TT TTTTTTT YTTT L KKS ஆங்கி உடையில் அருதேவதாகக் காட்சியளிக்கிறார்
STTTTTTTLTTL TTT TTTTTTT TT TTT SYT TLSS YZ S TT S S TTTTTuTTT S L L L LLT ாறியே வெளியர் பிப்பவற்றிருந்தார்
TTT TTTT TTTT T TT TT TT T TTTT TT SSSZTTTT TTTTTTTT TT TTTS பால்ராவில் நடந்த விம்பிக் பட்டியில் பெர்ரியில் தங்கப்பதித்த வென்றிருந்தா
uTT LKTT TTTZ KTSTSS S TT TYTTTTTTT YZSZT T TTTTTTT S TTTTTTTTT டென்னி வாழ்க்ள் அவ்வளவுதான் என்று பலரும் நினைத்திருந்த வேளையில் மார் வருடம் கழிந்து பின்வருடரம்பத்தில் அதிரடி ஓப்பன் போட்டியில் கலந்து கொடு சாம்பியன்னார்
டெவில் மறுபடி கலந்து கொண்டு சாம்பியன் மிதிற்காகவே வெளிப்புருக்கு விருது வழங்க் கெளரவிப்பட்டது.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSSS
பிறந்தநாள்வத்து:
ST LL LLL LLLL S YYZS SS S S TT SS நம்பகான் பிரட்டை செல்வங்கா ஹொங்கள் ஹொங்கள் LTLLLLLT T TTT TTT TTT L S L L T TTTTT T MMMT LSL
மய்யத்தில் வெகு விமரிசையாக் கொண்டாடுமின்றார்கள்
பியர்ா அன்பு அப்பா அம்மா அம்மப்பா அம்மா புட்டார் LL S S L S L LL SS T LLL LL L Lqq செயார் வா யார் பெரியம்மா ட் பார் TTTS L TTT L L L L S L L TT SZLLLL L L L L L LS L S Z D S T SM L S L L ZZYS LLLLL L L L L L L L L L L L D S TTL LSLS SLSL TT S LL S LLTTL LLTLLLLLLL L LLTL LLTLL S S LLL LLTTS மற்றும் உறவினர் நாபா அானவரும் கொநாதபெருமா SLLL S L L L S LLLLL LL LL LLLLL S LLLL TLL TT LLL TT LLLL
தினமுர
माता था । क्या
 

3 ஆர்ட்ன்ே மாதம் 1ம் நிதி மிழ்த்தினார்
RAAF LK L S L L
S SEASTREET COLOMBO Den gunst i DanLou
அழர் ப்ருவரும்ாக அமர்ந்துபோர் கொடுக்கும் பின்
IIII LII VÄÄII
will ாட் மோட்டார் ாள் ராம் பருவாக்கியாது இதுவர வந்த
ாட்ட Այլ լր
IATA ஆதாரம் மிகப்
பெரியது | All-րդ դարը ரயுடைய இந்தப் பிராடான
அவுஸ்திரேலியாவிாழும் பழங்குடியினரான அபோரியன்களிள்
பண்புக்கா வனவிலங்குகளை வெட்டையாடுவதற்கும் எதிரிகளுடன் ATTI பர புரிவதற்கும் பயன்படுத்தும் ஆயுதத் பெயர் பூராங்
LLLLJ LLLL LLLL S Y TTZ TTTTTYTTLTYTTT TTTTTTTTT TTLTTT TTTTLLS TTTTT
' பந்து விற்று அந்த தனத அழித்துவிட்டு மீண்டும்
ஆயிரம் வீரியவரிடம் தரும்பிவந்து சேர்ந்துவிடும்
| երիկա եւ յուր, படத்தில் இருக்கும்புமாய் அமெரிக்கராண்டென்னி ஜோயஸ்
, (, II, Alւկլիա வினார் கார் நிமிடங்கள் வரை வாளில் காறு
மார்டுட்சத்து' படத்தது ஜோய் இந்த சாதனையை 7ம் ஆண்டு
EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE முதலாவது பிறந்தநாள் வாழ்த்) 鸥001曰二
Eat
TGO
III । தி Millhliliyillili
பதவி இறு
பிரதி * *曇峪
Glenn Hollo
CONDITI அம்மா ர்ெ ர GEMEIL AGAI
III -
all in
- - If I für
Tinsinn mill
ப்ெபார்
சிறு மா
in
III U B இயல்விெரும்பே
பாாரு நாள்
| ALB || LJLJLJ) illus LL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
■_",00
பொலங்கழுவவில் உள்ள சிபிடி அச்சகத்தில் ரெப்ஆேம் திகதி