கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.09.30

Page 1
Registered as a News Paper in Sri Lanka
INAMURAS AR ANKAS
 
 

"E
ܪ ܬܐ,1 7ܬܐ, . பக்கம் ()
エ@与直30-リ.06。2001
*
அது தான் தினமுரச

Page 2
offligéanifestimão. - Es HIEDEFEE)
சவ சமயிகள் சரீரத்திலே அவசியமாக விக்கவேண்டிய அடையாளச் சின்னம் விபூதி மகத்துவம் வாய்ந்த விபூதி பற்றிய விளக்கம் கீழே தரப்படுகிறது. பகவின் சாணத்தை அக்கினியினாலே சுடுதலால் உண்டாக்கியது
தான் திருநீறு இது வெள்ளை நிறமாகவிருக்க வேண்டும். இதனை மேலும், பட்டுப் பையிலேனும் சம்புடத்திலேனும் எடுத்து வைத்துக் கொண்டு தொழுகை இ தரித்தல் வேண்டும் விபூதியினை வடக்கு முகமாகவேனும் கிழக்கு அவன் சுகன முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும் அதுவும் நாற்றமுடைய நிலத்திலே விபூதி சிந்தாவண்ணம் அண்ணாந்து 'சிவ சிவ" என்று வருவான். சொல்லி வலக் கையின் நடுவிரல் முன்றினாலும் நெற்றியிலே தரித்தல் மதுவருந்திய நிலை
வேண்டும் அப்படியின்றி சிறிது நீறாகினும் நிலத்திலே சிந்தினால் சிந்திய விபூதியை எடுத்துவிட்டு '? :யெவேண்டும் ', இறப்பான் மது அருந் கொண்டாயினும் கிடந்துகொண்டாயினும் திருநீற்றை அணியலாகாது ஆகும் ' ' அதிசக்தி வாய்ந்த அற்புத திருநீற்றை அவசியமாக நித்திரை செய்யப் புகும் "பி"
போதும் தந்தகத்தி செய்தவுடனும் சூரியன் உதிக்கும்போதும் மறையும் எனவே மேற்கண்ட போதும் ஸ்நானம் செய்தவுடனும் உணவருந்தச் செல்லும்போதும் தவறாது து அருந்துவதை தரித்தல் வேண்டும். இன்றியமையாததாகும்
பூசகர் அ அரசரெத்தினம்-சேனையூர்-06 வானாயின் இல்லற 6 S SS SS SSL SSSLSS S LSSLS SSL S S S S S S S SL S S S S S S S S S S S S S SSL S S
கிறது என்பதனை வி
:userub sigi
இன்று உனக்கு தயவு செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்."
(ரூத் 4:14) அன்பானவர்களே இன்று கர்த்தர் அநேக காரியங்களில் தயவு கிடைக்கச் செய்கிறார் எப்படிப்பட்டவர்களுக்கு கர்த்தருடைய தயவு கிடைக்கிறது என்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அவர் வழிகளில், கற்பனைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் மட்டுமே தயவு கிடைக்கச் சித்தமுடையவராக இருக்கிறார்.
அதிகாரிகளின் கண்களில் தயவு பெரியவர்களின் கண்களில் தயவு
இவ்விதமான பல காரியங்களில் கர்த்தர் தயவு கிடைக்கச் செய்து கொண்டே இருப்பார் தகுதியற்ற நமக்கு தேவன் தம்முடைய இரக்கத்தை ஒவ்வொரு நாளும் அருளிச் செய்து கொண்டு இருப்பார் தானியேல் தன்னுடைய நாட்டை விட்டு சிறைப்பட்டு வந்தவன் தன் உள்ளத்தில் தன்னை திட்டுப் படுத்தாதபடி காத்துக்கொள்ள தீர்மானம் செய்தான் தன் தீர்மானத்தை நிறைவேற்ற பிரதானிகளின் தலைவனிடம் விண்ணப்பம் செய்தபோது தேவன் தானியேலுக்கு பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்" தானியேல் 19) என்று வாசிக்கிறோம்.கர்த்தரை நாம் எல்லோரும் தேடும் போது நம் வாழ்க்கையில் தயவு கிடைக்கச்
,臀
's is a st
சா. அனிற்ரா, களுதாவளை (எண்ணத்தில் தே
அதிகமில்லாமல், தபா
வையுங்கள் அனுப்பப்
பரிசுக்குரிய கவிை இடம் உள்ள வரை இடம் ಟ್ಲಿ")
Uം ബ தினமுரசு வர்ரம
ear Gluö6 Engujj 6Gleng5561 நீக்குமிழிவாழ்வு = கூறிடுவி " . . . நீர் குமிழியப்பா இவ்வுலகு JIp айооп штаб நிலையில்லையப்பா இவ்வுژكتPOLL உஇல்லாசம் காணும்' | அழித்து விட்டாரே இவ்வு சிறுவர்களே! அழிந்து விடாது காக்க
பிடுவீர் ஓர் உறுதி மொ மேதினியில் நம் வாழ்வும் II ம. கிறி இப்போது கனவுகள் மிதந்துடையும் BBഞങ്ങ பரிருள் மூடிய பூகம்ப நாட் நீர்க்குமிழியாச்சுதடா 11  ைபிட்டு காரிருள் நேரத்தில் மலர்ந்த
சந்தோவாய் விளையாடும் இவர்கள் கனவுகள் hդպես, பச்றையூ மலகா பதமநாத9)குழந்தைகள் இருவர்தானே தெலோஜனா-கொழு
* 人
இங்கு PM || MPL | உலவில்லாமல் வாடும் குழந்தைகள் எத்தனை
கல்விசீர்த்திருத்தம் சீர்திருத்தம்ென்று வரலாறுகள் மாற்றியபின்
சிதறல்கள்
மத்து ஆசைகளை
உாதி நிரப்பிவிட்டு தமதன்-முதுரா
D)) LI LI I II b)) LILLI p III, 6.III Uii a) இந்த தலைமுறைக்கு
பார்த்துப் பார்த்து இருக்கையிலே தூதுவர்கள் தெரியுமா நாட்டின்
பாதியிலே P » h hh ) தாய் தந்தையரை இழந்து ' மந்தி
TITUTITI, 10 நெஞ்சு கொதிக்குது அநாதையாரி »Ï " , ili. எஸ்.பி. பாலமுருகன்-பதுளை
எம். நிரஞ்சலாதேவி-மொனராகலை 2) தவிர் கரம் நீ BLIJ,
ஆர்வம் பிஞ்சுகள் அல்ல நேரமெடுங்கள்
சமாதானத்தின் பால் சின்னஞ் சிறுகளே
பிரச்சனைகளை ஊதித்தள்ளுவோமென
i,G), Nj. II, ósa).IIILIII Islli,sl - 34,6Í .ر| இப்பொழு 嫣 ᏂlᏓᎬᏂᏍ1ᏓᏝᎥᎢ ᎠᏓᏁ Ꮝ Ꭿy! b.II DI ஈர்த்தெடுக்கும் Ib), I தலுெ
ܗ . J.M.J. || Jan J. || LI)IIJ, al ILL " (MIL)[1) Οη ΙΙ வாழ்வின் நிலையாமையைக் கண்டுரை எதிர்கால JoII. "". வாசகர்
, , , , ஒ ஸப்ரான் ஜலீலா- சிந்தனை செய்யவும் சந்தர்ப்பமிது என்ற அவாவா ,'بربر\................ இனிய
பொலன்னறுவை 3) JOI C)bl holl ! 3 * Ա Ա ச ஜெகதீஸ்வரன்-நாவலப்பிட்டி Το ΜαδIII
அ யாழினி-மட்டக்களப்பு
அமெரிக்காமீதான தாக்குதல்
ಗಾQui೮ಹf]ಚೌಖಿ ཡིད།།
ԱՐՄ 33 |
அமெரிக்காமீது தொடுக்கப்பட்ட சற்றும் எதிர்பாராத தாக்குதல்
தொடரும் மின் வெட்டினால் இன்று மக்கள் படும் தொல்லை
உலகையே அதிரவைத்துள்ளது. அமெரிக்காவை எதிரியாகக் கருதி அந்நாட்டை அச்சுறுத்த நினைத்தவன் எவனோ அவன் எதிரி நாட்டுக்குள்ளேயே ஊடுருவி அந்நாட்டின் சாதனங்களைத் தனது திட்டத்துக்கு அனுசரணையாக்கி அந்நாட்டுக்குச் சொல்லும் தரமன்று வாழ்க்கையில் சொந்தமான விமானங்களையே ஆயுதமாகப் பயன்படுத்தி ஒரே சகல தரப்பினரும் இதனால் பெரும் நிமிடத்தில் சர்வநாசத்தை ஏற்படுத்தியிருக்கிறான். பாதிப்புக்குள்ளாகி விடுகின்றனர்.
சந்திர மண்டலத்திலேயே முதன்முதலில் காலடிவைத்த பாரிய அணைகளைக் கட்டி நீர் பெருமைக்குரிய நாடு வெட்கித் தலை குனியும் அளவு இந்த தேக்கி வைத்து அதன் மூலம் மின் விபரிதத்தை விளைவித்திருக்கிறான் பலப்பல நவீன ஏவுகணை சக்தி பெறப்படுகிறது. ஒருவருடம் களையும் ஏன் அணுகுண்டையுமே முதன் முதலில் உற்பத்தி போதுமான அளவு மழை பெய்தால் செய்து உலகையே அச்சுறுத்திய அமெரிக்காவை மிக அற்பத்தன அடுத்த வருடம் மழைகுறைந்து நீரே மா எள்ளி நகையாடக்கூடிய வகைக்குச் சிறுமைப்படுத்தி |ந்து பகுதிகளில் வரட்சி ஏற்படு
கிறது.
மின்வெட்டு அவசியம் என்ற நிலை ஏற்படும்போது மட்டும் புதிய முறை
FILL III GSI
இன்றைய உலகிலேயே ஒரேயொரு வல்லரசென நிமிர்ந்து நின்ற செல்வச் சிறப்புப் பெற்ற நாடு சிறுமைப்பட்டுப் போய் நிற்கிறது. களைக் கையாள வேண்டும் என்று
அமெரிக்காமீது இன்று விழுந்துள்ள பேரிடி சர்வஉலகத்துக்குமே கொக்கரிக்கும் மின்சார சபையினர் | ஒரு பெரும் சவாலாகும் வல்லவனுக்கு வல்லவன் என்றும் மழை பெய்யத் தொடங்கி அணைகள் தோன்றாமல் போய்விட மாட்டான் என்பது இதனால் உறுதி நிரம்பி, மின் வலு போதுமான அளவு செய்யப்பட்டுவிட்டது. இனிமேல் எந்த நாடும் அமெரிக்காவைக் கிடைக்கும் போது மீண்டும் மழை கண்டு பயப்படப் போவதில்லை. அந்நாட்டின் ஆதிக்கம் ஆட்டம் பொய்க்கும் காலம் வரும் என்பதை கண்டுவிட்டது மறந்து போய்விடுகிறார்கள் இந்த அந்த நாட்டுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை மனித குலத்துக்கு நிலை மாறி மின்சாரம் நிரந்தரமாகக் மட்டுமல்ல தாங்கள் தான் பெரியவர்கள் மற்றவர்களெல்லாம் கிடைப்பதற்கு வழி காண வேண்டும். தங்களைப் பணிந்து போக வேண்டும் என்று கருதுபவர்கள் இனிமேலாவது முன்கூட்டியே அனைவருக்கும் ஒரு பெரும் ஏற்பாடுகளைச் செய்வார்களா?
பாடமாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ஒருவன் மது அருந்தினால் அவனுடைய பாய் விடும்" என்று அண்ணல் நபி (ஸல்) றினார்கள்
"மது அருந்துபவனின் நாற்பது நாள் றைவனால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ம் புக மாட்டான் மறுமையில் அவன் துர் வனாகவும் தண்ணீர் தாகமுடையவனாகவும்
யில் இறப்பவன் ஈமான் இழந்து காஃபீராய் துதல் பாவங்களிலெல்லாம் பெரும் பாவம் ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்
தீய விளைவுகளை நெஞ்சிலிருந்தி ஒருவன் பிட்டும் தன்னைத் தற்காத்து கொள்வது குடும்பத்தில் கணவன் மது அருந்து ாழ்வில் எத்தனை பெரிய நாசம் விளை பரிக்க வார்த்தைகளே இல்லை.
ஏ. எஸ்.எப். முபிதா, ஹபுகஸ்தலாவ
5ŭ EumigaO..4:27
ம் கவிதை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 06.10.2001
தப் இல,427 鷺
nti, த.பெ. இல-1772, கொழும்பு T ஊதல!
.. சின்னவயதில் எம்போல் அதிலும் . . ܂ , ܣܛܬ݂ 1 ̄ ܨ i" \'சவக்காதுரையில் கை-இனியும் 1010101 01010110|TU .
வட்டமும் முட்டையுமிட்டோர் f பென்டகனையும் இன்று
பெரிய கட்டடங்களையும்
ஷாந்தி திருமலை Glora நினைத்தே இறு இப்படி ஊதி ட்டர்கிள்
மெய்யன் நம்ராஜ்-கொழும்பு-04
சோதனை மேல் சோதனை
Lau-Qg|DII13ILoi° 9IIq ULIII J.
ஆடைன் சோதனையாய்
J), III Jul) II
குடிமக்களா இவர் J, i.
ஒரு எச் யுனைதின் ஏறாவூர்
பசறை கல்வி வலயத்தில் உள்ள பிர பல தமிழ் வித்தியாலயம் ஒன்றில் ஆசிரியர் களது ஒழுங்கீனமான நடவடிக்கைகள் குறித்து மாணவர்களும் பெற்றோரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த பாடசாலை ஆசிரியர்களினதும் அதிபரதும் முறைகேடுகள் குறித்து பிர தேசத்தில் உள்ள பொறுப்பு வாய்ந்த கல்வித துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தபோதும், இதுவரையில் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இங்கு ஆசிரியர்கள் மாண வர்களை தவறான வழியில் இட்டுச் செல்வ தாக தமிழ் தேசிய பத்திரிகைகள் இதற்கு முன்னரும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப் பிடத்தக்கது.
மாணவர்கள் இருவர் தோளில் கைபோட்டு நடந்த்தற்காக வகுப்புக்கு அனு மதிக்காது அவர்களை வெளியேற்றிய ஆசிரியர் ஒருவர் குறித்து முறையிடச் சென்ற மாணவனின் தாய் பாடசாலையில் வைத்து அதிபரினால் திரக்குறைவான வர்த்தைகளால் தூஷிக்கப்பட்டுள்ளார். சில ஆசிரியர்களின் தவறுகளை முடி மறைக்க அதிபர் பெரும் பிரயத்தனம் மேற்கொள்வதை அவதானிக்க முடிகிறது.
கடந்த காலங்களில் இந்தப் பாடசாலை யில் ஆசிரியர்கள் மாணவிகளை காதலிப்ப தும், ஆசிரியைகளுக்கு திருமணயோசனை சமர்ப்பிக்கும் இடங்களாக வகுப்பறைகளை பயன்படுத்துவதும் தொடர்ச்சியாக நடை பெற்று வருகின்றது *。
இதுதவிர இந்தப்பாட்சாலை அதிபரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்து பலர் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த பாட
ாரை நமயுவது விட்டு மரம் தாவும் யைப் போன்று
விட்டு மனம் வைத்துப் மனிதர்களை நம்பதே எஸ் நடேஸ் ஈச்சிலம்பற்று
ம் இனிய முரசே! ரம் ஒருமுறை மலர்ந்து இதயத்தில் இடம் பிடித் மரசே உன் இனிய சேவையை ல் பாராட்டாமல் இருக்கவே முடியாதுதேன் கிண்ணம்
அனிதாவின் காதல்கள்
வாசகர்சாலை இவை அனைத்தும் என்னை மட்டுமன்றி பல இதயங்களையும் கொள்ளைகள் கொண்டுள்ளன. அதிலும் உங்கள் பக்கம்
அனைவருக்கும் பயனுடையதாக உள்ளது முரசே உனது இனிய பணி மேலும் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
பி யசோதினி நெடுந்தீவு-02
தமிழ் மக்களிடத்தில் தனியான வர வேற்பை பெற்றுள்ள முரசே!
உன்னில் வரும் எம்.பி.எம். பர்ஸானின் எக்ஸ்ரே ரிப்போர்ட் மதி இராஜதந்திரியின் அரசியல் கட்டுரைகள் நாட்டில் ஏற்படும் அர சியல் மாற்றங்களை துல்லியமாக எடுத்துரை க்கின்றன மற்றும் அதிரடி அய்யாத்துரை தகவல் பெட்டி'ஸ்போர்ட்ஸ்' இலக்கிய நயம்' சிந்தியா பதில்கள்' சினி விசிட் ஆகியன வித்தியாசமாக அமைகின்றன.
பி. ரெங்கநாதன் அசோக்குமார்டிக்கோயா
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ,
|ல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி ருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் காடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங் ள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில ாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர றுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். காருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். ருப்தியான சேவையே முரசின் மூச்சு
சாலையில் ஆங்கிலப்பாடத்துக்கென ஆசிரியர்கள் போதுமான அளவு இருக்கும் போது தனது உறவினரான ஒருவரை வேறு பாடசாலையில் இருந்து மாற்றம் செய்து எடுத்துள்ளார். அத்தோடு கொடுப்பனவுகள் கிடைக்கும் சில கல்விச் செயற்பாடுகளை | தனது உறவினருக்கு மாத்திரம் பெற்றுக் கொடுக்கும் போக்கையும் இந்த அதிபர் கடைபிடித்து வருகின்றார். இதற்கான g Tai D3, Git UG) left GT60T
மலையகக் கல்வி நிலைமை குறித்து ஆழமான ஆராய்ச்சிகள் அவசியமில்லை. வளப்பற்றாக்குறையும் புறக்கணிப்புக்களும் தொடரும் இன்றைய சூழ்நிலையில் இத்தகைய அதிபர் ஆசிரியர்களினால்) நிலைமை இன்னும் மோசமாவதைத் தவிர எவ்வித பலனும் கிடையாது
அண்மையில் தலவாக்கலையில் நடை
பெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்தை போன்ற எதுவும் பசறையிலும் நடைபெற்று விடக்கூடாது என்பதே எமது விருப்பம்
இந்த பாடசாலையின் செயற்பாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள்
தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு.
தொலைபேசி: 074-514282 \தொலை நகல் (tax)- 074-513266

Page 3
கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்
தில் நிறைவேற்ப்பட்ட சுயாதீன ஆணைக் குழுக்களை நியமிக்கும் சட்ட மூலத்தின்படி அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் 5ம் திகதிக்கு முன்னர் அமைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட மூலத்தின்படி 4 ஆணைக் குழுக்களையும் அமைக்கும் பொருட்டு 10 பேர் கொண்ட அரசியலமைப்பு பேரவை ஒன்று நிறுவப்படவேண்டும். இதில் 3 சிறு பான்மை உறுப்பினர்களும் இடம்பெறுவர். இந்தப் பேரவையினாலேயே ஆணைக்குழுக் கான அங்கத்தவர்கள் சிபார்சு செய்யப்படு ANJIT iii U, Gili.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜேவிபி. பிரசார செயலாளர் விமல் வீர வன்ச 5ம் திகதிக்குள் அரசியலமைப்பு பேரவை நிறுவப்படும் என்றும் அதன் பின்னர் ஆணைக்குழுக்களை அமைக்கும் பணியை அந்தப் பேரவை மேற்கொள்ளும் எனவும் கூறினார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை
சபாநாயகரிடம்சமர்ப்பிப்பு
அரசாங்கத்துக்கு எதிராக தனி நபர் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று சமர்ப் பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்கவின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்
கும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில்
ஒரு ஷரத்து மாத்திரமே இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட 50 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னதாக இது சபாநாய கரிடம் சமர்பிக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறான தனிநபர் நம்பிக்கை பில்லா பிரேரணை ஒன்றை அவசரமாக சமர்ப்பித்ததன் நோக்கம் தெளிவுபடுத்தப் படாத போதும் ஏதேனும் ஒரு அரசியல் தந்திரோபாயமாகவே இது நடைபெற்
றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கில் சிறுவர்களைப் பலாத்கார மாக புலிகள் பிடித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பெற்றோர் தம்பிள்ளை களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி படையினர் துண்டுப் பிரசுர மொன்றை வெளியிட்டுள்ளனர்.
"எல்ரிரி இயக்கத்தில் உறுப்பினர் களின் தொகையில் பற்றாக்குறை தோன்றி யிருப்பதால் பிள்ளைகளை கடத்துகின்ற னர் பொதுமக்களாகிய நீங்கள் புலிகளுக்கு ஒரு போதுமே ஆதரவில்லை என்பது எமக்கும் தெரியும் புலிகள் முழு தமிழ் மக்களையும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறனர். அத்துடன் கிழக்குப் பகுதியி லிருந்து இயக்கத்தில் சேர்த்துக் கொண்ட வர்களையே வட பகுதி மோதல்களில் ஈடு படுத்துகிறனர்.
அதனால் பயனற்ற இந்த யுத்தத்தி னால் கிழக்குப் பிரதேசத்தின் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் இறந்து போனது ஒரு சிறிய ரகசியமல்ல, அவர்கள் மீண்டும் இப்பொழுது கிழக்கில் உங்கள் பிள்ளை களைக் கடத்திச் செல்லத் தொடங்கியுள்ள LLL S LLL LLTT YTTttTTT LLLLtt tTTTtG ELcEtLGLTS
SSSSSSSSSLSSSSS SSS
பதுளைமாவட்டத்தில்
UL IslamiembEGENG).
பதுளை மாவட்டத்தில் வரட்சியால்
பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழி வாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப் படுவதாக பதுளை மாவட்ட ಙ್ || அதிபர் அறிவித்தபோதும், எந்தவொரு தொழிலாளருக்கும் நிவாரணம் வழங்கப் படவில்லையென தொழிற்சங்கப் பிரதி நிதிகள் தெரிவிக்கின்றனர்.
தோட்டத் தொழிலாளர் உள்ளிட்ட ஆயிரம் குடும்பங்களுக்கு வரட்சி நிவா ானம் வழங்கப்படுவதாகவும், தொழில் இல்லாதிருக்கும் தொழிலாளர் குடும்பங் சுருக்கு 600 ரூபா முதல் 1200 ரூபாவரை விலான உலருணவு நிவாரணம் வழங்கப் படுவதாகவும் பதுளை அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக பதுளை பகுதி தொழிற் சங்கப் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில் வரட்சியால் பாதிக்கப் பட்டுள்ள எந்தவொரு தொழிலாளிக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லையெனத் தெரிவித்தனர். O
GTI, 30-95.06, 2001
U9 250 Big GSMILES Oglalal
நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கருத்துத் தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது:
அரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு முரணான வகையிலேயே ஜேவிபியும் அர சும் சேர்ந்து முன்வைத்த யாப்புத் திருத்த யோசனைகள் அமைந்திருந்தன. இதன் கார ணமாகவே முதலில் நாம் ஆதரவளிக்க முடியாத நிலை ஏற்பட்டது
திங்கட்கிழமை நண்பகல் வரை அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முன் வரவில்லை. அதன் காரணமாகவே வாக் களிப்பிலிருந்து ஒதுங்கியிருப்பது குறித்து ஆலோசித்தோம். ஆனால் நண்பகலுக்குப் பின்னர் அரச தரப்பினால் மேற்கொள்ளப் பட்ட கலந்தாலோசனை காரணமாகவும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட கூட்டு எதிர்க் கட்சிகளால் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட யோசனைகளில் 75 வீதமானவற்றுக்கு அரசு உடன்பட முன்வந்தது. இந்தத் திருத் தங்களுக்கு அரசு தரப்பில் உடன்பட்டதன்
காரணமாக திருத்தத் வாக்களிப்பது என முடி மீதமுள்ள 25 சதவி நிறைவேற்றிக் கொள்வது தடுத்து நடவடிக்கைகை தீர்மானித்துள்ளோம்.
அக்டோபர் 5ம் திகதி பேரவைக்கும், அதனூட வுள்ள நான்கு சுயாதீன ஆ கும் உறுப்பினர்களை எந்த விதமான பாரபட்ச தில்லை. அவை சுயாதீனம மென்பது எமது எதிர்ப போன்று அரசும் பாரப படுமென்றே நாம் எதிர்பு இந்தளவு விரைவாக குழுக்களை அமைத்துக் வாய்ப்பு ஏற்படுவதற்கு பூ காங்கிரஸ் அரசுடனான கொண்டதுதான் பிரத அமைந்தது. முஸ்லிம் க கொண்டதன் மூலம்
இளம்பிள்ளை வாதத் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் தினத்தன்று கடைப் பிடிக்க ஒப்புதலளித்திருந்த யுத்த நிறுத்தத் தைப் புலிகள் மீறியுள்ளதாகப் படையினர் குற்றம் சாட்டுகின்ற அதேவேளை இவ் வாறான குற்றச்சாட்டை படையினர் மீது புலிகளும் சுமத்தியுள்ளனர்.
இம்மாதம் 22ம் திகதி போலியோ மருந்தை வடக்கு கிழக்கிலுள்ள சிறார் களுக்கு வழங்குவதற்காக அன்றைய தின மும் அதற்கு முந்திய நாளும் யுத்த நிறுத் தததை இரு தரப்பும் கடைப்பிடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. யுனிசெப் அமைப்பு இந்த ஏற்பாட்டைச் செய்திருந்
题盟、
எனினும் யுத்த நிறுத்த தினங்களில் வடக்கு கிழக்கின் வெவ்வேறு இடங்களில் சில தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற் றுள்ளன.
SS SS SS S SS SS SSS SS SS SS SSS
பினர் வேண்டுகோள்
பாதுகாத்துக்கொள்ளுங்கள் பிள்ளைகளைக்
கடத்திச் செல்லவரும் வேளையில் முழு ஊரும் சேர்ந்து புலிக்கு எதிர்ப்புத் தெரி வியுங்கள்.
உங்கள் அனைவரையும் புலிகளால் கொன்றுவிட முடியாது சிலர் புலிகளுக்குப் பயந்திருக்கலாம். ஆனால் நீங்கள் எல் லோரும் ஒன்று சேர்ந்து புலிகளுக்கு எதி ராக எழுந்தால் அவர்களால் எதுவுமே செய்ய முடியாது. புலிகளது அராஜக நட வடிக்கைகளுக்கு எதிராகச் செயல்படக் காலம் வந்துள்ளது. உங்களின் பிள்ளை களை படுகொலைகளிலிருந்து பாதுகாத் துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவை யான ஒத்துழைப்பை நாம் தருகிறோம்" இவ்வாறு படையினர் விநியோகித்துள்ள உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றிக்
மட்டக்களப்பு கிண்ணையடியில்
திகதி பகல் இ சம்பவத்தில் பந்துல பத் படைவீரர் தனது வல தார். மேலும் 2 படைய 560IIT.
யாழ்ப்பாணம் மு: ரங்க பாதுகாப்புப் பகுத LDITO)) 430 LDGofug) மணித்தியாலங்களாகப் பு பிரயோகம் செய்ததா தெரிவித்துள்ளனர். ெ போலியோ சொட்டு ம காக ஒப்புதல் அளிக்கப்ப மீறப்பட்டது என்று தரப்பினரும் குற்றஞ்சா
| = = = = = = =
இ
யாழ் கோப்பாய் ஆட்டோவொன்று அமுக் பட்டதனால் அதில் பய6 குடும்பத்தைச் சேர்ந்த மடைந்தனர்.
இச்சம்பவம் திங்கட் 5.30 மணியளவில் இடம் அமுக்கவெடியில் ச குடும்பத்தினர் இருபான
Jig, Gh.
இவர்கள் யாழ்ப்பு விமானம் மூலம் கொ நோக்கத்துக்காக UTp. கட்டடத்தில் இயங்கும் நிரு துக்குச் சென்றுகொன இப்பரிதாப முடிவு ஏற் இருபாலையிலிருந் வேளை ஆட்டோவொன் அமர்த்திய இவர்கள் கட் கண்டி ஒழுங்கை வழி கொண்டிருந்தபோது
S S S S S S S S - - - Gay Loli, j, Gigi, I. கொள்ளுங்கள் என்ற அந்த துண்டுப் "ர்". சுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SSS SSS SSS SSS SSS SS SS SSSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS
ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்
I.@yວໃ8ງ ຜູ້ມີTo8u
விமானங்களை கடத்தி அவற்றை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன் படுத்துவது தொடர்பான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்து பூரீலங்கன் எயார் tMttLTTTLL tTtTL TLLT TLLLT LLLLTTL LLTTS யினரை பாதுகாப்பு கடமைகளில் ஈடு படுத்த திட்டமிட்டுள்ளதாக பூரீலங்கன் விமான சேவை உயரதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
அமெரிக்காவில் 4 விமானங்கள் கடத் தப்பட்டு பாரியநாசகார முயற்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டதையடுத்தே இது குறித்து கவனம் செலுத்த நேரிட்டதாகவும் விமான நிலையம் மீதான எல்ரீரிா, தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும்
கத்தி, கத்திரிக்கோல் போன்ற சிறிய ஆயுதங்கள் கொண்டே அமெரிக்காவில் விமானங்கள் கடத்தப்பட்டதால் பூரீலங்கன் விமானங்களில் கத்தி, சுத்தரி போன்ற வற்றின் பாவனையை நிறுத்தி பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை அதிகரித் துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமாண்டோ படை வீரர்களை விமா னங்களில் சேவையில் ஈடுபடுத்துவது
குறித்து பாதுகாப்பு அை வார்த்தை நடத்த நிறுவ துளளது.
தலிபானுக்கு எதிரா லொன்றை நடத்த அமெ தால் ஆப்கான் நாட்டவர் வருவதை தடுக்கவும் விம நடவடிக்கை எடுக்கப்பட்
நீர்கள்
மட்டக்களப்பில் பு பாட்டில் உள்ள ஈச்சந் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் அ பாதுகாப்பு பலப்படுத்த புதிய சோதனை சாவ பட்டு அதுவழியாக போ வோர் தீவிரமாக கண்கா бит II.
இந்தப் பகுதியில் கட பெற்ற தாக்குதல் சம்பவ களின் கிழக்குப் பிராந்தி வின் முக்கியஸ்தர் ஒருவ டிருந்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 

[Iതഖജ്ഞ|| ഖI്ത് DEGwlad Bouglas Sir Ddirprif Weinig
துக்கு ஆதரவாக வு செய்தோம். த யோசனைகளை
குறித்து அடுத் ள முன்னெடுக்கத்
தி அரசியலமைப்பு ாக அமைக்கப்பட ணைக்குழுக்களுக் மிப்பதில் நான் மும் காட்டப் போவ ாக இருக்கவேண்டு ார்ப்பாகும். அதே ட்சமின்றிச் செயற் ார்க்கிறோம். சுயாதீன ஆணைக் கொள்ளக்கூடிய ரீலங்கா முஸ்லிம் உறவை முறித்துக் T60I ՖII Մ600TLDITԺ: ாங்கிரஸ் விலகிக் °刃* UT@
ட்டதாக
நமசிறி (31) என்ற
து காலை இழந் பினர் காயமடைந்
மாலை முன்ன களில் 21ம் திகதி ருந்து சுமார் 2 லிகள் துப்பாக்கிப் FLÜ LUGOL LLINGOTT
சன்ற ஆண்டும்
நந்து வழங்கலுக் ட்ட யுத்த நிறுத்தம்
μια σύει σερ @
ட்டியிருந்தனர்,
ருபாை
தெற்கு பகுதியில் க வெடியில் அகப் ணம் செய்த ஒரே ஆறு பேர் மரண
ழமை அதிகாலை பெற்றுள்ளது.
க்கி மரணமான லயைச் சேர்ந்த
ாணத்திலிருந்து ழும்பு புறப்படும் ரயில் நிலைய வாக அலுவலகத் ன்டிருந்தபோதே பட்டுள்ளது. து அதிகாலை றை வாடகைக்கு டைப்பிராய், குருக் யாகச் சென்று அமுக்கவெடி
மன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை இழந்ததன் விளைவே அரசு அவசரப்படக் காரணமாக அமைந்தது.
தமிழ்க் கட்சிகளும் சிஹல உறுமயவும் ஆணைக்குழுக்கள் அமைவதை எதிர்க்க வில்லை. அவர்கள் தங்களின் வேறு நிலைப் பாடுகள் காரணமாகவே வாக்களிக்க முன் வரவில்லை. அவர்களைப் பொறுத்தவரை
இந்தியப்படையினருக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த திலீபனின் நினைவையொட்டிமட்டக்களப்பு மாவட்டத்தின் இராணுவக் கட்டுப்பாட்டிலில்லாத பிரதேசங் களில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. இப்பகுதிகளில் வீதிகள் தோறும் சோடனைகளும் பதாகைகளும் தொங்கவிடப் பட்டுள்ளன. திலீபனின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்துவதைக் காணமுடிகின்றது.
திலீபனின் நினைவாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு-அம்பாறை அரசியல்
ஆணைக்குழுக்கள் நீதியான முறையில் இயங்குவதற்கான வழிவகைகளை நாம் ஒன்றுபட்டு முன்னெடுக்க வேண்டும்
சுயாதீனமான தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்பட்டவுடன் தற்போதைய தேர் தல் ஆணையாளர் மாற்றப்பட்டு ஆணைக் குழுவினால் புதிய ஆணையாளர் நியமிக்கப் படுவார். ஆனால் நீதிச்சேவை ஆணைக்குழு வைப் பொறுத்தவரை பிரதம நீதியரசர் தொடர்ந் f, O
பிரிவு விடுத்துள்ள பிரசுரத்தில் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எமது போராளிகள் ஆயுதங்களையும் வெடிகுண்டுகளையும் தாங்கி அளப்பரிய சாதனைகளையும், அர்ப்பணிப்புக் களையும் செய்திருக்கிறார்கள்
ஆனால், திலீபன் ஆயுதங்களையும், வெடி குண்டுகளையும் இந்திய அரசிடம் ஒப்படைத்து விட்டு ஆயுதங்களற்ற நிலையிலும் மண்ணுக் காகமக்களுக்காகத் தன்னை அணு அணு வாகச் சித்திரவதைக்குள்ளாக்கிப் பாரத அரசு கற்பித்த அஹிம்சைப் போரில் தன்னை ஆகுதி யாக்கிவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
pjaFIT (6) கணவன் முன்னால்மணைவிசுட்டுக்கொலை துளு இலங்கை தமிழ் பெனன்றுக்கு கனடாவில் நேர்ந்த கதி
கடந்த வாரம் கனடாவில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இரு சம்பவங்களில் ஒரு குடும்பப் பெண்ணும் ஒரு இளைஞனும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சென்ற 16ம் திகதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சரவணன் யோகராஜா என்ற 24 வயது வாலிபர் கனடாவில் வைத்து இனந் தெரியாத பிஸ்டல் குழுவினரால் சுட்டுக் 6)4}ITGüGULILILLIT Î.
கடந்த 21ம் திகதி இரவு-கனடாஸ்காப்ரோவில் முகமுடியணிந்த ஆயுத பாணிகள் பெண்ணொருவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இவர் யாழ்ப்பாணம் Lಣ್ರ சேர்ந்தவராவார்.
சேலைகளின் சோலை' என்ற தமது ஜவுளிக் கடையிலிருந்து கணவனும் மனைவி யும் திரும்பிக் கொண்டிருந்தபோதே வெள்ளை நிறவாகனமொன்றில் வந்த வர்கள் சிவமலர் (45) என்ற பிரஸ்தாப நபரை மாத்திரம் இலக்கு வைத்துச் சுட்டுக் கொன்றுள்ளனர். இச்சம்பவங்கள் தொடர் பாக கனேடியப் பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவில் உள்ள இலங்கைத் தமிழ் சமூகத்தினரிடையே இடம் பெற்று வரும் கோஷ்டி மோதல்கள் சாதிப்பிரச்சனைகள் இயக்க மோதல்கள் அனமைக்காலமாக
அதிகரித்து வருகின்றன.
ல அமுக்க
தேசத்தையே அதிர வைத்துள்ளது. ஆட்டோ வண்டி சுக்கு நூறாகியதுடன் அதில் சென்றோர் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர் கொல்லப்பட்ட இருவரின் உடல்கள் அடையாளம் காண முடியாத படி உருக்குலைந்துபோயுள்ளன. மேலும் இருவரின் உடல்கள் யாழ்வைத்தியசாலை யின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. அமுக்கவெடித் தாக்குதல் நடந்த SLL) யாழ். நகரிலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அவ்விடத்தில் மூன்று அடி ஆழமான குழி ஏற்பட்டுள்ளது.
குமாரசாமி ராஜேந்திரன் (52 வயதுதந்தை), தெய்வநாயகி (47 வயது-தாய்) திருமதி பிருந்தா கமலேஸ்வரன் (19 வயது மகள்) கிருபா (15 வயது-மகள்) அரியரட்ணம் கமலேஸ்வரன் (26 வயதுமருமகன்) பிரியவதனி (1 வயது-பேத்தி) ஆகியோரே கொல்லப்பட்டவர்களாவர்.
ஆட்டோ சாரதியான இரு பாலையைச் சேர்ந்த முத்துலிங்கம் சதீஸ்வரன் (35 வயது) படுகாயங்களுடன் யாழ்.ஆஸ்பத்திரி
III
வெடி சம்பவத்தில்
Ljangč Berijg SELÍLIýIgTL Logoni
யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆட்டோவின் சில பகுதிகள் மரம் ஒன்றில் தொங்கிக் காணப்பட்டன.
கொழும்பு-13 ஆட்டுப்பட்டித் தெரு வில், 248/1 இல் இருக்கும் அரியரட்ணம் கமலேஸ்வரனின் வயோதிபப் பெற்றோரை பார்வையிடுவதற்காகவே இந்த குடும்பத் தினர் கொழும்பு செல்ல இருந்தனர் என வும் கனடா செல்ல ஆயத்தங்களை மேற்கொண்டதாகவும் இருவேறு தகவல் கள் தெரிவிக்கின்றன.
மரண விசாரணைகளையடுத்து சட லங்கள் இறந்தவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விசேட ஊட கத் தகவல் நிலையம் விடுத்த அறிக்கையில், புத்தூர்-யாழ்ப்பாணம் வீதி இரு பாலைப் பகுதியில் விடுதலைப்புலிகளால் வெடிக்க வைக்கப்பட்ட சக்திமிக்க குண்டில் ஆட்டோ ஒன்று சிக்கியதில், யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்த ஏழுபேர் கொல்லப் பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சத்தம் அப்பிர SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSLSSSSS
OLDji, GSI GLJj, பணம் உத்தேசித்
சு பாரிய தாக்குத ரிக்கா தயாராவ கள் இலங்கைக்கு ான நிலையத்தில் டுள்ளது. O
முல்லைத் தீவ கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை கடற்படையின ருக்கும் கடற்புலிகளுக்குமிடையில் நடை பெற்ற கடும் சமரில் கடற்படையினரின் அதிவேக டோரா பீரங்கிப் படகொன்றும், கடற்புலிகளின் நான்கு படகுகளும் அழிக் கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு நகருக்கு வடக்கே சுமார் கிமீ தூரத்தில் ஞாயிறு காலை 10 மணியளவில் இந்தச் சமர் நடைபெற் றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து புலிகளின்
III
LILI குரல்" வானொலி தெரிவிக்கையில்
லிகளின் கட்டுப் தீவுப் பகுதியில் கண்ணிவெடித் புந்தப் பகுதியின் ப்பட்டுள்ளது.
டிகள் அமைக்கப் க்குவரத்து செய் னிக்கப்படுகின்ற
ந்த வாரம் இடம் ம் ஒன்றில் புலி ய வீடியோ பிரி If G JITGOGLILL
முல்லைத் தீவக் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரின் டோராப் படகுகளை வழித்து கடற்கரும்புலிகளும் கடற் புலிகளும் கடும் தாக்குதலைத் தொடுத் துள்ளனர்.
டோராப் படகுகள் மீது புலிகள் கடும் தாக்குதல்களைத் தொடுத்தபோது கடற் படையினருக்கு உதவியாக காங்கேசன் துறை மற்றும் திருகோணமலைத் துறை | ಆಡ್ತೀಗಿನ್ಗ್ಯ மேலதிக கடற்படைப் படகுகள் சம்பவம் நடைபெற்றுக்கொண்டி ருந்த பகுதியை வந்தடைந்து தாக்குதல் நடத்தின.
EiLiLEDLLETSI BIOTgalsi jogi gyülei மூன்று பேர்பவியானதாக புவிகள் அறிவிப்பு
இவர்களுக்கு உதவியாக கிபீர் விமா னங்களும் குண்டுத் தாக்குதலை நடத்தின. இந்தச் சமரில் கடற்கரும்புலிகளின் தாக்குதலால் இரு டோராக்கள் பலத்த சேதமடைந்தன. அத்துடன், இவற்றிலிருந்து 11க்கும் மேற்பட்ட கடற்படையினரும் உயிரிழந்துள்ளனர்.
இதன் போது கடற்புலிகளின் ப கொன்று இயந்திரக் கோளாறு காரண மாகப் பழுதடைந்துவிடவே அதனைக் கடற்புலிகள் தகர்த்து மூழ்கடித்துள்ளனர். இந்தச் சமரில் கடற்கரும்புலிகளான மேஜர் நல்லமுத்து அல்லது சிவாகரன் (கார்த்திகேசு செந்தில்குமார்-வவுனியா) கப்டன் பொய் மகள் (முத்துலிங்கம் யசோதா-உடையார்கட்டு) கடற்புலியான மேஜர் திருமலை உருத்திர சிங்கம் (ரவிநந்தன்-யாழ்ப்பாணம்) ஆகிய முவர் களப்பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை அன்றைய தினம் மாலை தென்மராட்சிப் பகுதியில் புலிகள் படை யினரின் நிலைகளை நோக்கி கடும் ஷெல் தாக்குதல்களை நடத்தியதில் ஒரு அதிகாரி உட்பட மூன்று படையினர் கொல்லப்பட்ட துடன் 7 படையினர் படுகாயடைந்துள்ள தாக விசேட ஊடகத் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

Page 4
gudjēšESLöfleis Gaflaði கவனத்திற்கு.
அன்புள்ள உங்களுக்கு
οι ασατά 3 E3.
நான்கு சுயாதீன ஆனைக்குழுக்களை அமைக்கவும் அவற்றிக்கான உறுப்பினர்களை
SG Tiflise to go flugu soloiu பேரவை ஒன்றை நிறுவவும் இலங்கைப் பாராளுமன்றம் கடந்த திங்கட்கிழமை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகாரம் வழங்கியது.
225 egpulsorirassiflsio 21o Guir பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தாள்கள்
3 பேர் அச்சமயம் சபையில் இருக்கவில்லை. 9ിങ്വേ ഉ നൃഥu ിrgിjി Sunt össy, Gilf G60 கலந்துகொள்ளவில்லை.
இந்த ஆணைக்குழுக்களின் உள்ளடக்கத்தில் ஒரு சில குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டாலும்கூட பொதுவான நோக்கில் இது மிகச் சிறந்ததொரு முன்னேற்றப்படி
இந்த பிரேரணையின் பிரகாரம் பொலிஸ் நீதி பொதுச் சேவை மற்றும் தேர்தல் தொடர்பான 6l urissostj. sogurt61 சுயாதீனமான ஆனைக்குழுக்கள் நிறுவப்படும்.
இன்றோ நாளையோ அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சிகூட தமது அரசியல் எதிர்த்தரப்பான பொதுஜன ஐக்கிய முன்னணியினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்கிறதென்றால் இந்த சட்டமூலம் தவிர்க்க முடியாத ஒரு ஜனநாயக மறுசீரமைப்பு திட்டம் என்பதை பரிந்துகொள்ள முடியும்.
ஆனால் எதிர்ப்பதைத் தவிர
வேறெதனையும் அறியாத தமிழ்க்கட்சிகள் இதையும்
எதிர்த்து வெளிநடப்பு செய்தன.
மேற்சொன்ன நான்கு துறைகளும் சுயாதீனமாக செயற்படும் போது அதன் பயனை தமிழ் மக்களும் சேர்ந்துதான் அனுபவிக்கப் Glumreśl pomiressir .
அரசியல் காரணங்களுக்காக எவரையும் பழிவாங்க முடியாத நிலை தோன்றுவதில் சிங்கள மக்களுக்கு மாத்திரம்தான் நன்மை என்றில்லை!
விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பைக் sin e umré 60T GALITT GÓ6ňo, நீதிச் சேவை ஆணைக்குழுக்கள் tւpճuin Glup (ptդալոl இப்படியிருக்க தமிழ்க்கட்சிகள் இதனை எதிர்த்ததன் நோக்கம் பரிந்து கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது! தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து
:? அதனையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறச் செய்யும் பொறுப்பு தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு இருக்கிறது!
நாம் எல்லாவற்றையும் எதிர்த்து வெளிநடப்பு செய்து விட்டு எமக்கு ஏதாவது கிடைக்கும் போது மட்டும் எல்லாக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அமர்ந்து ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் sa. Lrg இந்த யதார்த்தத்தை தமிழ்க் கட்சிகள் பரிந்துகொள்ள வேண்டும் thahrՓւք տարուoմloi: வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்
。
| கும் இறுதி
ங்கட்கிழமை இரவு 9 மணிக்கு 1ஆவது திருத்தச் சட்டம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. 1 மணிக்கு
ன்னர் கூட ஐக்கிய
இறுதி முடிவெதனையும் எடுத்திருக்கவில்லை. அதனால்
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாமல் போகலாம் என்ற சந்தே
நரம்வரை காணப்பட்டது. ஆனால் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை வாக்கெடுப்பின்போது ஆதரவாக புள்ளடியிட்டார்கள்
| உத்தேச சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பான
பிரேரணை ஏதோ ஒரு கட்டத்தில் கைவிடப்படும் என்றே ஆரம்பம் முதல் எதிர்பார்க்கப்பட்டது எவ்வாறெனினும் அனைத்து எதிர்வு கூறல்களையும் பொய்யாக்கிவிட்டு 21 வாக்குகளால் பிரேரணை நிறைவேறியது இலங்கையின் பாராளுமனற வரலாற்றில் இது Alas முக்கியமானதொரு திருப்புமுனை என்பதில் சந்தேகமில்லை. ஜே. ஆர். Yuyu தனவின் எதேச்சதிகாரமான பாராளுமன்ற நிருவாகத்தின் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் திருத்தம் அரசியல் யாப்பில் மேர் காள்ளப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தத்தின்படி நான்கு சுயாதீன ஆணை குழுக்கள் அமைக்கப்படும். இந்த ஆணைக்குழுக்களுக்கு ஆட்களை தெரிவு செய்யும் அரசியலமைப்பு சபை ஒன்று
நிறுவப்படும் அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை பிரேரிப்பது தொடர்பிலேயே அரசாங்கத்துக்கும் ஐ.தே.க வுக்கும்இடையில் இழுபறி நிலை காணப்பட்டது. இறுதியில் எதிர்க்கட்சிகளின் திருத்தங்களையும் ஏற்றுக் கொண்டதன் பின்னர் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இதன்படி நன்னடத்தை அரசாங்கம் குறித்த ஜே.வி.பி | "-"OTTO" ஒப்பந்தத்தில் உள்ள பிரதான கோரிக்கையில் வெற்றி பெற்றிருக்கிறது. இத்துடன் பிரச்சனை தீர்ந்துவிட்டதாகவோ கடந்த சில மாதங்களா சூழலும் அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்து விட்ட தாகவோ கருதமுடியாது ஏனெனில் ஐ.தே.க. அதன் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் அடுத்த கட்டத்தையு உடனடியாக ஆரம்பிக்கவிருக்கிறது.
நன்னடத்தை அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்ை யில்லா பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க ஐ.தே.க, தய ராகி வருகிறது. இந்த புதிய நம்பிக்கையில்லா பிே ரணையில் தமிழ்க்கட்சிகளும் கையொப்பமிட்டுள்ளன உண்மையில் ஐ.தே.க.வை பொறுத்தவரையில் இரண்ட
வது கட்டம் முன்னையதை விட கடினமாக இருக்க
போகிறது.
ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணி 109 ஆசனங்களு டன் இருந்தபோது பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து ந பிக்கையில்லா பிரேரணைக்கு முகம் கொடுப்பதை தவிர்த்து
பாதுகாத்துக் கொண்டது. இப்போது ஜே.வி.பி
யின் 10 பேரும் மேலதிகமாக அரசுக்கு ஆதரவு வழங்கு
நிலையில் பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை திரட்டுவது இலகுவான காரியமாக இருக்கப்போவதில்லை எனினும் இதை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்கு நிலையில் ஐ.தே.க. இல்லை. ஏனெனில் கட்சிக்குள்ளும் ஆதரவாளர்கள் மத்தியிலும் இப்போதே கடும் அதிருப்தி
தோன்றியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
ஆனால் இனிமேல் அடுத்த ஒரு வருட காலம் வை | யாவது பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சி
ஆணைக்குழுக்கள் அமைக்கப்படாமல் இருந்தா ஒருவேளை அரசாங்கம் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத்தேர்தலை நடத்தக்கூடிய வாய்ப்பிருந்தது
யில் நீடிக்கும் சாத்தியம் ஏற்பட்டிருக்கிறது.
எவ்வாறெனினும் இந்த சுயாதீன ஆணைக்குழுக்க நிறுவப்படுவதில் பல நன்மைகள் இருப்பதை ஏற்று கொண்ட்ே ஆகவேண்டும் உத்தேச ஆணைக்குழுக்க
100 சதவீதம் சுதந்திரமாக செயற்படும் நிலையில் இல்ல
விட்டாலும்கூட தற்போது இருக்கும் மோசமான அரச தலையீட்டை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்த இது 2.956)|LD.
சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்கவும் கன காணிக்கவும் அரசியலமைப்பு சபை ஒன்றை நிறுவு முறை நவீன ஜனநாயக மரபில் காணப்படும் ஒரு அம்: மாகும். 1990լի ஆண்டு நேபாள நாட்டு அரசியலமைப்பி இவ்வாறான சபை ஒன்று நிறுவப்பட்டது. இதன் பிரதான நோக்கு ஜனநாயக ரீதியிலான அமைப்புக்கள் அரசிய மயப்படுத்தப்படுவதை தவிர்ப்பதுதான்.
தற்கால அரசியலமைப்பு உருவாக்கத்தில் காணப்படு ஒரு பிரதான இலட்சணம் அந்தப் பணியில் அதிக அளவி மக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதுதான் மக்க அமைப்புக்களுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி அரசியலமைப்பு சீர்த்திருத்தங்களை செய்வது நவீன அ
சியலமைப்புத்துறையில் காணப்படும் மிக முக்கியமான தொரு அம்சம். ஆனால் துரதிஷ்டவசமாக கடந்
திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பான பிரேரணையின் பரிபூரண உள்ளடக்கம் குறித்து இந்த நாட்டு மக்களுக்கு
போதியளவு தெளிவுபடுத்தப்படவில்லை.
இந்த செயற்பாட்டில் மக்கள் பங்களிப்பை ஒ
ளவுக்கேனும் பெற்றுக்கொள்ளும் பொருட்டு குறைந் U. பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் ஜே.வி.பி யிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளைய வது உடனுக்குடன் வெளியிட்டிருக்கலாம். ஆனா
 
 
 
 
 
 
 
 
 
 

அவ்வாறான எதுவும் நடைபெறவில்லை.
எப்படியிருந்தாலும் ஜே.வி.பி.யினால் முன் வைக்கப்பட்ட பிரதான நிபந்தனை நிறைவேற்றப் பட்டாகிவிட்டது. அப்படியிருந்தும்கூட நன் னடத்தை அரசாங்கம் அதன் முன்னால் உள்ள சவால்கள் அனைத்தையும் வென்று விட்டதாக கூறிவிட முடியாது. பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சி நடத்த எதிரணியில் இருக்கும் ஜே.வி.பி. மக்களின் காவலனாக தம்மை அடையாளம் காட்டுகிறது. இது அரசாங்கத்தை பொறுத்தமட்டில் தர்மசங்கடமான விடயம்.
கல்விஅமைச்சின் கீழ் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் விடயத்தில் பெருவாரியான மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ஜே.வி.பி. கடந்த வாரம் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டியதுடன் இந்த நிலைமை சீராக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. இது வெற்றி யடையுமாயின் ஜே.வி.பிக்கு மிகச் சிறந்த சாதகத் தன்மை ஒன்றை உருவாக்கிக் கொடுப்பது மாத்திர மன்றி பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு எதிராக குளவிக்கூடொன்றை குழப்பிவிட்டது போன்ற நிலைமைதான் உருவாகும். ஏனெனில் அமைச்சு மட்டத்திலான இத்தகைய ஊழல் மோசடிகளை தீர்க்கும் பணியை ஜே.வி.பி. பொறுப்பேற்குமாயின் முடிவே இல்லாத அளவுமுறைப்பாடுகள் கிடைக்கும்.
நாவலப்பிட்டியில் ஐ.தே.க.வினரின் கூட்டம் ஒன்றை பொதுஜன ஐக்கிய முன்னணி காடையர்கள் சிலர் குழப்பினார்கள். இது தொடர்பில் நீதி பெற்றுத்தருமாறு ஜே.வி.பி. காரியாலயத்துக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படு கின்றது. இதிலிருந்து தற்போதைய அரசியல் நிலைமையை ஒரளவு புரிந்து கொள்ள முடியும்
மறுபக்கத்தில் ஜே.வி.பி.யிற்கு சில சங்கடங் களும் இருக்கவே செய்கின்றன. அமைச்சரவை 20ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் பதவி இழந்த அமைச்சர்களும் முன்னைய சலுகைகளை அனுபவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனை கண்காணிப்பது இலகுவான காரியமல்ல, ஆனால் ஜே.வி.பி. செய்துதான் ஆகவேண்டும். அப்போது தான் அமைச்சரவை குறைத்து பணத்தை மீதப் படுத்தி மக்களுக்கு பெற்றுக்கொடுத்த புகழ் அவர் களை சென்றடையும்.
இந்த அரசியல் குளறுபடியை ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் தமிழ்க்கட்சியினர்தான் ஜனநாயகத்தை பாது காக்க வேண்டும் என்ற பெயரில் ஐக்கிய தேசிய கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும் போது தமிழ்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் ஜனநாயக சீர்திருத்த யோச 606013,67 முன்வைக்கப்பட்டபோது ஒரேயடியாக இனப்பிரச்சனை பற்றிய கவலையை
வெளியிட்டு வெளிநடப்பு செய்தார்கள்.
6TH)6. GODTGÖ
இதில் வேடிக்கை என்னவெனில் கடந்த காலங் களில் ஐ.தே.க நடத்திய ஆர்ப்பாட்டங்களின் அதன் பிரதான கோஷம் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு ஜனநாயகம் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதுதான். அங்கே எவரும் இனப்பிர ச்சனையைப்பற்றி கதைக்கவில்லை. அப்போது ஐ.தே.கவுடன் சேர்ந்திருந்த தமிழ்க்கட்சிகள் கவலைக்கிடமான முறையில் வெளிநடப்பு செய்ய ஐக்கிய தேசியக் கட்சி சட்ட மூலத்துக்கு ஆதர வளித்தது. தமிழ்க்கட்சிகள் தனிமைப்பட்டன. தனக் குத் தேவையென்றால் ரணில் மீண்டும் தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பார். இவர்களும் போய் மேடையில் பேசுவார்கள், ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்க முன்வந்ததன் மூலம் ஐ.தே.க.வின் கையில் இருந்த துருப்புச்சீட்டை செயலிழக்கச் செய்யும் அரசியல் தந்திரத்தை செயற்படுத்தியிருக்கிறது.
சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவி ஜன நாயத்தை நிலைநாட்ட ஐ.தே.க அரசொன்று உரு
விஜேதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது இது
GTE GÜEJ ELIT
வாக வேண்டும் என்றே அந்தக் கட்சி கூறிவந்தது இப்போது 驚 ஐக்கிய முன்னணி ஆணைக் குழுக்களை நிறுவியுள்ளது.
இதை செய்யத்தானே நீங்கள் ஆட்சிக்கு வரத்துடித்தீர்கள். அதை நாங்களே செய்து விட் டோம் என்பது போன்ற நிலையை உருவாக்கி விட்டுள்ளது. இனிமேல் இதிலுள்ள ஏதாவது குறை பாட்டை சுட்டிக் காட்ட முடியுமே தவிர ஆணைக் குழு அமைக்க வேண்டும் என ஐ.தே.க.வினால் கோஷமெழுப்பமுடியாது.
அத்துடன் இப்போதிருப்பது பழைய பொதுஜன ஐக்கிய முன்னணியில்லை ஜே.வி.பி.யுடன் சேர்ந்த புதிய அரசு. எனவே பழைய நம்பிக்கையினங்களை இப்போது வெளியிடத் தேவையில்லை என்ற கருத்தை பரப்பும் முயற்சியும் மறைமுகமாக நடை பெறுவதை அவதானிக்க முடிகிறது.
இது ஐ.தே.க.வின் பழைய தந்திரங்களில் ஒன்றுதான். 1994ம் ஆண்டுக்கு முன்னர் டி.பி.
7 வருடம் ஆட்சி செய்த பழைய ஐ.தே.க. அல்ல. இவர் நல்லவர் இப்போதிருப்பது புதிய தலைமை, புதிய கட்சி என்று கூற முயற்சி மேற்கொள்ளப் பட்டது. பிரேமதாச அரசாங்கத்தில் இருந்த இறுக்க மான பல கட்டுப்பாடுகளை தளர்த்திய டி.பி.விஜே துங்க தன்னை ஒரு ஜனநாயக சீர்த்திருத்தவாதி யாக காண்பிக்க முயற்சி செய்தபோதும் அதன் பின்னர் வந்த தேர்தலில் மக்கள் பொதுஜன ஐக்கிய முன்னணியையே வெற்றிபெறச் செய்தனர்.
தற்போதைய அரசாங்கம் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யாவிட்டாலும் புதிய கூட்டணியொன்று ஜே.வி.பி.யுடன் அமைத்துக்கொண்டு தன்னை புதுப்பொலிவுள்ள அரசாங்கமாக காண்பிக்க எத் தனிக்கின்றது. மக்கள் மத்தியில் இந்த அரசியல் தந்திரம் செல்வாக்குச் செலுத்துமா என்பதை தேர்தலொன்றின் மூலம் மாத்திரம்தானம் அறிய (plg. LLIÚD.
பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து கோரிக்கைகளை வென்றெடுப்பதுடன் தமது புரட்சிகரமான போக்கின் தனித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய சவாலை ஜே.வி.பி. எதிர்நோக்குகின்றது.
நன்னடத்தை அரசாங்கத்தால் பதவி இறக்கப் பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் சக்திகள் ஐ.தே.க.வுடன் இணைந்துவிடாமல் பாதுகாக்கும் சவாலுக்கு அரச தரப்பு முகம் கொடுக்கின்றது.
அரசாங்கமும் ஜே.வி.பி.யும் இணைந்து வீசிய நன்னடத்தை சுழல் பந்திலிருந்து தனது விக் கெட்டை பாதுகாத்துக் கொண்டு வசதியான முறையில் புல்டோஸ் பந்துகள் கிடைக்கும் எனக் காத்திருப்பதைத் தவிர ஐ.தே.க.வுக்கு வேறு வழி யில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் துர திஷ்டமோ என்னமோ நன்னடத்தை அரசாங்கத்தின் முதல் 15 ஓவர்களும் தாக்குதல் நடத்தும் வாய்ப்பில் லாத சுழல் பந்துகளாக அமைந்துவிட்டன.
ஆனால் ஆரம்ப ஓவர்கள் மாத்திரம் ஆட்டத் தின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில்லை என்ப தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அத னால் நன்னடத்தை ஆட்டத்தின் வெற்றி தோல் வியை உறுதியாக நிச்சயிக்கும் நிலை இன்னமும் இல்லை. நடுவர்களாகிய மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
எதிர்க்கட்சிகளின் நெருக்குதலில் இருந்து தப்பிக்க நன்னடத்தையில் ஈடுபடுவது இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கும் கதையாக இருக் கிறது என ஜனாதிபதி கருதும் பட்சத்தில் அனைத்து போட்டி விதிகளையும் புதிதாக எழுத வேண்டி ஏற்படும்
GTi. 30-395.06, 2001

Page 5
ரு வழியாக ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து இறங்கிவிட்டார். அவரது உடன்பிறவா சகோதரி சசிகலாவின் அக் காள் மகன் தினகரனுக்கு நெருக்கமானவ ராக கருதப்படும் பெரியகுளம் பன்னீர் செல்வம் புதிய முதல்வராக பதவியேற் றிருக்கிறார். ரிமோட் கண்ட்ரோல் எப்படி இயங்கும், எப்படியெல்லாம் பன்னீர் செல்வம் அவமதிக்கப்படுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அரசு இயந்திரம் இயங்குவது ஏறத் தாழ நின்றுவிடும் போயஸ்தோட்டமே தலைமைச் செயலகமாக இயங்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் புரட்சித்தலைவி அத்துடன் திருப்தி அடைந்துவிடமாட்டாரே உச்சநீதிமன்ற தீர்ப்புவந்த மாலை ஆளு நரைச் சந்தித்து புதிய தலைவரை அஇஅதிமுக சட்டமன்றக் கட்சி தேர்ந் தெடுக்கும் என்று கூறிவிட்டு வெளிவந்த வுடன் செய்தியாளர்களை சந்திக்கும்போதே ஜெயலலிதா திட்டவட்டமாகக் கூறிவிட்டார்இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான் டான்சி வழக்குகளில் வெற்றிபெற்று தேர்தலில் நிற்கும் தகுதியினைப் பெற்று, போட்டியிட்டு, மீண்டும் முதல்வராகிவிடுவேன்.
டானி சி வழக்குக்களில் வெற்றி பெறாவிட்டால் என்னவாகும்? இல்லை, இழுத்துக் கொண்டே போகிறது விசா ரணை பொறுமையிழந்து ஜெயலலிதா என்ன செய்வார்? அவரளவிற்கு தீவிர மாக கருணாநிதி ஸ்டாலின் மற்றவர்களை சிறையிலடைக்க பன்னீர்செல்வம் ஆர்வ மாக செயல்படுவாரா? ஏகப்பட்ட கேள்வி கள் விடைகள்தான் யாருக்கும் தெரியாது. தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம், டான் சிக்குச் சொந்தமான நிலங்களை முந்தைய ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்ப்ரைசஸ் ஆகிய இரு தனியார் நிறுவனங்களுக்கு சந்தை விலையைவிட குறைத்து விற்றதில் அர சுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் என்று வழக்கு தொடுக்கப்பட்டு, மொத்தம் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற் றார் புரட்சித்தலைவி.
இரண்டாண்டுகளுக்கு மேல் ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றால் ஒருவர் தேர்தலில் நிற்கும் தகுதியினை இழக்கிறார். அதன்படியே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் அவருடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஆயி னுங்கூட அவரது கட்சி மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து அன்றைய ஆளுநர் ஃபாத்திமா பீவி அஇஅதிமுக சட்டமன்றக் கட்சி ஜெயலலிதாவை தங்க ளது தலைவராகத் தேர்ந்தெடுத்ததை ஏற்றுக்கொண்டு உடனடியாக அவரை முதல மைச்சராக நியமித்தார்.
அவ்வாறு நியமனம் செய்தது செல்லாது என ஒரு சிலர் உச்சநீதிமன்ற த்தில் பொதுநல வழக்கினைத் தொடர ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஒன்று செப்டம்பர் 21ஆம் நாளன்று, அவர்களது வாதம் சரிதான், தேர்தலில் நிற்கும் தகுதி யினையிழந்த ஒருவரை முதல்வராக்க
முடியாது என்று தீர்ப்பளித்தது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 644ன் கீழ் சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவரை முதல்வராக நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. ஆனால் அவ வாறு நியமிக் கப்படுபவர் ஆறுமாதங்களுக்குள் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டும் இந்தப்பிரி வினைப் பயன்படுத்தியே பீவி ஜெயலலி தாவை ஆட்சி அமைக்க அழைத்தார். சட்டமன்ற உறுப்பினரல்லாத எவரையும் முதல்வராக்கலாமென்றால் மனநிலை சரியில்லாத ஒருவரை 25 வயதுக்குட் பட்டவரை வெளிநாட்டவரை இப்படி எவரை வேண்டுமானால் முதல்வராக்க லாம் என்ற நிலைமை உருவாகிவிடும் அது நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் கூறினார்கள்
அன்மைை
நேரங்களிலேயே புதி தலைவர் தேர்ந்ெ ஏற்பாடு செய்துவிட்
யார் இந்த பன் டாண்டுகளுக்கு மு தேர்தல்களில் பெரிய போட்டியிட்டபோது யாக உழைத்து வாங்கி, பின்னர் ர நம்பிக்கைக்குரியவர வசதியில்லாதவர் எ சில ஆண்டுகளில் கட் விட்டாலும்கூட ஆட ஆகியவற்றை தவிர்த் எந்த கோஷ்டிப்பூச தவிரவும் தேவரின ஜெயலலிதா தொட தணடிக்கப்பட்டவர்
அரசியல் அமைப்புச் சட்டம் உரு வானபோது தண்டிக்கப்பட்ட குற்றவாளி கள் தேர்தலில் போட்டியிடமுடியாமல் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டதையும், ஆனால் அப்படிப்பட்டவர்களை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனவே அதற்காக தனி ஒரு சட்டம் தேவையில்லையென்று மேதை அம்பேத்கர் கூறியதையும் நீதிபதிகள் நினைவுகூர்ந்தனர்.
தவிரவும் அரசியல் அமைப்புச் சட் டத்தின் அடிப்படைகளுக்கு எதிராக இருக் கும்வேளையில், அது மக்கள் தீர்ப்பானா லும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அவர்கள் கூறிவிட்டனர். இனி எதிர்காலத் தில் இப்படி ஒரு சூழல் வராமல் இருக்க தேவையான சட்ட திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்றும் நீதிபதிகள் ஆலோசனை கூறினர். இந்தியாவில் மக் களாட்சி சந்தி சிரித்துக் கொண்டுதான் இருக்கிறது எல்லா அமைப்புக்களும் செல்லரித்துப்போய்க் கொண்டிருக்கின் றன. நீதிமன்றம் ஒன்றும் சிறப்பாய் செயல் பட்டுவிடவில்லை. அரசியல் சூழலை அனுசரித்தே தீர்ப்புக்கள் வழங்கப்படுகின் றன. ஆனாலும் நல்லவேளையாக இன்ன மும் சரியோ தவறோ நீதிமன்றத் தீர்ப்புக் களை அரசியல்வாதிகள் மதிக்கின்றனர். அல்லது மீறுவதற்கு தயங்குகின்றனர், அது லல்லுவாக இருந்தாலும் சரி, பால் தாக்கரேயாகவிருந்தாலும் சரி.
ஜெயலலிதாவும் முச்சுவிடாமல் தீர்ப்பு வந்தவுடன் ஒதுங்கிக்கொண்டார். அவர் முரண்டுபிடித்திருந்தால் மத்திய அரசு தலையிட்டு சட்டமன்றத்தையே கலைத்து குடியரசுத்தலைவர் ஆட்சியை அமுல்படுத் தியிருக்கும் என்ற பயம் என்பது வேறு எப்படியோ தீர்ப்பு வந்த ஒரு சில மணி
jäljellir öffle
அந்நியச் செலாவணி இருக்கின்றன, ஆளு சட்டமன்ற உறுப்பின் முதல்வராக நியமி சூசகமாகக் கூறியிரு ബu LITണ്ണ് ഞണ്ണ போன்ற முத்த அன் போக, பன்னீர்செல் பட்டிருக்கிறார்.
விழுந்தது லாட் பெரும் தண்டனைய வியக்கும் அளவு மு போட்டுக் கொண்டு GFG)GIL).
பதவிப்பிரமாண போதுகூட மேடைய
மாதக்கணக்காக பத்திரிகை விளம்ப ரம் செய்து இந்த நாட்டில் உள்ள சக்தி மிக்க சிவில் அமைப்புக்களின் ஒத்துழைப் போடு கடந்த வாரம் சமாதானத்துக்கான மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.
வர்த்தக சமூகத்தினதும் ஏனைய பலரினதும் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலி நிகழ்வில் நாடு முழுவதிலும் சுமார் பத்து இலட்சம் பேர்வரை பங்கு கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்ற
சமாதானத்துக்கான மக்கள் ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி இறுதியில் சமாதானம் என்ற சொல் எத்தனை பெரிய பேரினவாத அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்கின்றது என்பதை உணர்த்தப்போதுமாக அமைந்து
LL-95
மனிதச் சங்கிலிகளாக தமது வேலைத் தலங்களுக்கு அருகில் நின்றிருந்த பலருக்கு தலைநகரில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. நகர மண்டபத்துக்கு முன்னால் நின் றிருந்த சிலரை சிஹல உருமய அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கி காயப்படுத்தினார்கள்
லங்கா First என்று எழுதப்பட்டிருந்த வீதியில் ရှီး မျိုး : அதை மிதித்துக் கொண்டு நடக்க இன்னும் சிலர் தேசிய கீதம் பாடியதைக் கேட்க
亚岛岛。 " மகாநாயக தேரர் மனிதச் சங்கிலிப் போராட்டம் புலிகளுக்கு ஆதர வானதெனக் கண்டித்திருந்தார். இத்தகைய
Gü. 30-395,06, 2001
LOGOffligjäF EFTIñakilaluquiño Sjöflu dsDIGILOTGOTLpLi
கண்டனங்களுக்கு சிங்கள வெகுஜன ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் அளித்து தமது இதயங்களின் உண்மை நிலை மையை நிரூபித்திருந்தன.
வெறுமனே வீதியோரத்தில் கைகோர்த்து நிற்பதால் சமாதானம் ஏற்படப்போவதில்லை என்ற பேரினவாதிகளின் கூற்றில் உண்மை இருந்தாலும் சமாதானத்தின் மீதான மக்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஒருசெயலை குறைத்து மதிப்பிடக்கூடாது. அத்தோடு மக்கள் வீதியோரத்தில் கைகோர்த்து நிற்பதைக்கூட புலிகளுக்கு ஆதரவான செயல் என்று கூறுவோர் 鷲。 அனுதாபப்
போராட்டத்தை ஈ.பி செய்திருந்தனர். ஆ அரசியலோடு பின் பத்திரிகைகள் சமாதா ஆர்வமாகக் காண ம யாழ் குடாநாட் உறுப்பினர்கள் பல ಆಬ್ಜಿ
60TDGOTIT, 3GUIAIGO)5. வர்கள் அனைவரும் டுவார்கள். அதனா சமாதானத்தை வி தொடர்வதே அவர்க றொரு அபிப்பிராயம் முன்வைக்கப்படுகின் தவறான அபிப்பிராய நாட்டு மக்கள் மற்றன தானத்துக்காக ஏங்கு 60Ш60ШЦЦ) 9||0||0556|| திருக்கிறார்கள் க பெற்ற மனிதச் சா
ஊடகங்களால் புறக்க
படுவதைத்தவிர வேறு வழியில்லை. இந்தளவு தூரம் மட்டமாக சிந்திப்பவர்கள் கூட பாராளுமன்றத்தை பிரதி நிதித்துவம் செய்கிறார்கள் எனும்போது இந்த நாட்டுக்கு கடவுள்தான் துணை இது ஒரு தேசிய அவமானம்தான்
தேவேளை யாழ்ப்பாண மக்களும்
நின்று ருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள் ஆனால் துரதிஷ்டவசமாக இந்த நிகழ்வு வெளியுலகுக்கு இருட்டடிப்பு செய்யப்பட்ட 36JGULD BLIB55.
குடா நாட்டில் இந்த மனிதச் சங்கிலிப்
இருட்டடிப்பு செய்யப் பாண மக்கள் குறித்து கருவை வளர்க்க முய அவதானி ஈபிடிபி ஏற்ப செய்தாலும் சமாத மத்தியில் இருக்கும் வெளியுலகத்துக்கு வேண்டும். அரசியல் ரீதியிலான மறைப்பதன் மூலம் ய ம் குடாநாட்டு மக் : நஷ்டத்தில்
6) IAITUL
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலத்திலின
சட்டமன்றக் கட்சித் மில்லாமல் புரட்சித்தலைவி மற்றும் அவ தடுக்கப்படுவதற்கு ரது தோழி அமர்ந்திருந்த சோஃபா Litt. விற்கு அருகே ஒரு சாதாரண நாற்காலி சீர்செல்வம்? இரண யைப் போட்டுக்கொண்டு அதன் நுனியில் ன் நாடாளுமன்றத் அமர்ந்தார் அவர்
குளத்தில் தினகரன் பதவிப்பிரமாணத்திற்குப் பிறகு அவருக்காக கடுமை தலைவி காலில் விழுந்து ஆசி பெற்றார். அவரிடம் நற்பெயர் மறுநாள் போயஸ் தோட்டத்திற்குச் சென்று கலா குடும்பத்தின் அவரை சந்தித்த பிறகே தலைமைச் னவர் அவர் அதிக செயலகத்திற்குச் சென்றார். அலுவலகத்தி ளிமையானவர் ஒரு லும் ஜெயலலிதா வழக்கமாக அமரும் சியில் நன்கு வளர்ந்து பெரிய ராஜநாற்காலியை தள்ளிவைத்து ம்பரம் படாடோபம் விட்டு, சாதாரண நாற்காலியில் அமர்ந்து து வந்தவர் கட்சியில் கொண்டார்
லிலும் சிக்காதவர் எல்லாமே அம்மாதான், அவரே தமி த்தைச் சார்ந்தவர் ழகத்தின் காவல் தெய்வம் தனது ஆட்சி முடியாத சசிகலா தற்காலிகமானதுதான் என்றார் அவர்
தினகரன் மீதும் அவர் இல்லத்திற்கு வரும் கட்சிக்
தவி இழந்தார். GUIT GEGÓL GleiG INTE
காரரிடமிருந்தோ, ஊர்க்காரர்கள் உற வினரிடமிருந்தோ மாலை மரியாதை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பன்னீர் செல்வம் வாழ்க என்ற ஒலி எந்த முலை யிலிருந்தும் எழாமல் பார்த்துக் கொண்டி ருக்கிறார்.
மனிதர் அரண்டுதான் போயிருக்கி றார் போலிருக்கிறது எதையாவது சொல் லப்போய் செய்யப்போய், அதை தலைவி தவறாக எடுத்துக்கொண்டுவிடக்கூடாதே என்று சர்வ ஜாக்கிரதையாய் செயல்படு கிறார். இப்படிப்போனால் ஆட்சி என்ன வாகும்? அதைப்பற்றி யாருக்கென்ன
ബഞ6)?
ஜெயலலிதாவின் இன்றைய கவலையே எப்படி டான்சி வழக்குக்களில் சாதகமான தீர்ப்பினைப் பெறுவதென்பதுதான் அக்டோபர் முதல்வாரத்தில் புதிதாக ஒரு நீதிபதி, தினகர், மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கவிருக்கிறார். நாலைந்து நாள் வேகமாக விசாரணை நடந்து கொணி டிருந்தபோதுதான சிறப்பு அரசு வழக்கறிஞர் வேங்கடபதி உச்சநீதி மன்றத்திற்குச் சென்று, நீதி பதியையே மாற்றியது பற்றி நாம் வாச கர்களுக்கு ஏற்கெனவே கூறியுள் Gønstið.
டான்சி வழக்குக்களைப் பொறுத்த வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் அணுகுமுறை தங்களுக்கு கட்டோடு பிடிக்க வில்லை என்பதை வெளிப்படையாகக் கூறித்தானே உச்சநீதி மன்ற நீதிபதிகள் சம்பந்தப்பட்ட நீதிபதியை மாற்றி, புதிதாக விசாரணை தொடங்க ஆணை பிறப் பித்திருக்கிறார்கள் அதுவும் புதிய நீதிபதி தினகர் கண்டிப்புக்குப் பெயர்போனவர் வேங்கடபதிக்கு எல்லா ஆவணங்களும்
மோசடி வழக்குகள் நர் ரங்கராஜனும் ாரலலாத ஒருவரை கமுடியாது என்று க்கிறார். இச்சூழலி ாயன் தம்பிதுரை மைச்சர்கள் ஏமாந்து வம் முதல்வராக்கப்
டரி பரிசா அல்லது என்று மற்றவர்கள் கத்தைத் தொங்கப் அலைகிறார் பன்னீர்
ம் எடுத்துக் கொண்ட ல் அமர தைரிய
இப்போதுதான் வழங்கப்பட்டிருக்கின் றன. டான்சியில் இரு வழக்குகள், ப்ள சென்ட் ஸ்டே ஒன்று ஆக முன்று வழக்கு களின்மேல் முறையீட்டு மனுக்கள் விசாரிக் கப்படவிருக்கின்றன. இச் சூழலில் ஜெயலலி தாவிற்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ப தற்கான உத்திரவாதமென்ன?
தவிர அவரையும் சேர்த்து மொத்தம் 18 மனுதாரர்கள் வேண்டுமென்றே வேங் கடபதி வழக்கை இழுத்தடிக்கலாம். ஆனால் நவம்பர் 14க்குள் விசாரணையை முடிக்கவேண்டுமென்ற அவசியம் இப் போது இல்லையே. ஜெயலலிதா தான் பத வியையே இழந்துவிட்டாரே இருந்திருந் தால் நவம்பரில் ஆறுமாதக் கெடு முடி வடைகிறதே என்ற கவலை இருக்கும்
அதே நேரம் இனனொரு பக்கத்தையும் கவனிக்கவேண்டும் முதலில் கூறியதுபோல் எவ்வளவு விரைவில் வழக்குக்களை முடித்துக்கொணடு தேர்தல்களில் போட்டியிடும் தகுதியைப் பெறமுடியுமோ அந்த அளவு தனக்கு பாதுகாப்பு நல்லது என்று நினைக்கிறார் புரட்சித்தலைவி
உச்சநீதிமன்றத் தீர்ப்பு எந்நேரமும் வரலாம், பதவி பறிபோகலாம் என்ற நிலை அப்போது ஆண்டிப்பட்டி அஇஅ திமுக உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் ராஜினாமா செய்கிறார். சரியாக செப்டம் பர் 15 ஆம் நாளன்று
இடைத்தேர்தல் ஒன்றுக்கு உத்திர விட மத்திய தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மாத கால அவகாசம் வேண்டும் பிரச்சாரத்திற்கு ஒரு மாதம் ஒதுக்கப்படும் என்பதுதான் கணக்கு அதாவது ஜெயல லிதா நவம்பர் 14வரை தொடரப்போகி றார். டான்சியிலும் வெற்றி பெற்றுவிடுவார். எனவே ஒரு நாள்கூட பதவிவிலக நேரி டாமல், தொடர்ந்து நீடிக்க அவசர அவ சரமாக சட்டமன்றத்தில் ஒரு காலி இடம் உருவாக்கப்படுகிறது.
என்ன அக்கறை என்ன கணக்கு என்ன சுறுசுறுப்பு பாருங்கள் யாரையும் ஜெயலலிதா நம்ப மறுக்கிறார். தானே முதல்வராக இருக்கவேண்டுமென்பதில் வெறியாக இருக்கிறார். அந்தக் கணக் கெல்லாம் தவறிப்போயிருக்கிறது. முதலில் வழக்குகள் முடிந்தாகவேண்டும், அவர் வெற்றி பெற்றாக வேண்டும் தேர்தல் ஆணையும் தேர்தலுக்கு உத்தரவிட வேண் டும். இந்த ஆண்டு முடிவிற்குள் இதெல்லாம் சாத்தியம் என்று தோன்றவில்லை.
மத்திய அரசு தயவிருந்தால் ஏதோ ஒரு சில சாதகங்களாவது இருக்கும். வாஜ்பேயியும், அத்வானியும் மசியமாட்டே னெனி கிறார்களே பட்டதுபோதும் பெண்ணாலேயென்று போயஸ் தோட்ட திசைக்கே கும்பிடு போடுகின்றார்களே
இடையிலே உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சி அந்தப்பக்கம் தாவிவிட்டது. முப்ப னார் உயிருடன் இல்லை. காங்கிரசுடன் நல்லுறவில்லை. பெரிய அளவில் அஇ அதிமுக வெற்றி பெறாவிட்டால், ஜெயல லிதாவிற்கு இன்னமும் நெருக்கடி கொடுக் கும் மத்திய அரசு சோதனைக்காலம் அவருக்கு தொடர்கிறது என்றே கூற வேண்டும்.
டிபியினர் o கடந்த 16ம் திகதி வடபகுதிக் கடலில் னால் இதனை கட்சி புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான பிரைட் Gogg நோக்கிய ஒப் சவுத் துருப்புக்காவிக்கப்பல் படையினர் னத்தின் மீதான மக்கள் செய்யும் அளவு நல்ல நிலையில்
றுத்து விட்டன. இருக்கவில் into all situals F G git ருககவல)ை எனறும அநதகதUப 'ಸ್ತ್ರ್ಯ படையினரை திருகோணமலையில் இருந்து
நாடுகளில் வசிக் யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப நடவடிக்கை GlG) ஓய்ந்தால் இ திருப்பி அனுப்பப்பட்டு SY) LLUITLOULUT 60 MT LD95956MT நம்பவில்லை போர் ΩΤΟΙ தன்னிலங்கையில் து. ஆனால் இது D 6T60TU605ULD (9LT
GOT6AJ GODIT GAIL6lIÚD GELDIT དེ། དེ་། །ར།།
கிறார்கள் என்ற உண் எடுத்ததில் 'ஏதோ சதி நடந்துள்ளதாகவும் பல தடவை நிரூபித் பாதுகாப்பு வட்டாரங்களில் ஆராயப்
டந்த வாரம் நடை படுகின்றது. Jólaslu R டுகின்றது
இந்தக் கப்பல் படையினரை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் புறப்பட முன்னர் கிழக்குப் பிராந்திய கடற்படை கட்டளை அதிகாரியினால் கொழும்பு கடற்படை தலைமையகத்துக்கு அனுப்பப்பட்ட தகவலில் பிரைட் ஒப் சவுத் கப்பல் படையினர் பய ணிைக்க ஏற்ற நிலையில் இல்லை என்றும் பழுதடைந்த இந்தக் கப்பலால் மணிக்கு 5 கடல் மைல் வேகத்திலேயே பயணம் செய்ய மேற்கொள்ளப்பட் முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது க முடிகிறது. ஆனால் கொழும்பிலிருந்து கிடைத்த G GTGIT தகவலின்படி அ வேக (LTTI படகுகளின் னத்துக்கு மக்கள் பாதுகI" கப்பலில் படையினர் அனுப்பி
Toulo gi (gguDTG - 0 9ULOT. 蠶 இது தொடர்பாக இப்போது விசார ய செயற்பாடுகளை ணைகள் நடைபெற்று வருகின்றன. 9. TOT GOOTTÄJ95 GT6, ö. 95 TT85 பிரைட் ஒப்சவத்மாஸ்டர் டைவர்ஸ் தனியார் ார் இலாபம் பெற்றா நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் எளுக்கென்றால் அது இத்தன்ை பழைய கப்பல் எவ்வாறு துருப்புக் தான் முடியம் - காவிக்கப்பலாக பாவிக்க அனுமதிக்கப் Gio
பட்டதன் மூலம் யாழ்ப் 醬 தவறான எண்ணக்
பட்டதென கேள்வி எழுப்பப்பட்டிருக்கி "5
莎” எவ்வாறெனினும் 250 பேருடன் கப்பல் தாக்கியழிக்கப்பட்டிருக்குமாயின் பிரச்சனை பூதாகரமாகியிருக்கும். இந்த சம்பவத்தில் காவலுக்கு சென்ற படகில் இருந்த 12 படையினர் கொல்லப்பட்டனர். அத்துடன்
SS qS MeSqqq S S S AAAAAAAqAYSJJS
[jalL¡iúirílliúil Lillalal, sé blögilsstö (öséölL[
སོགས། །
பிரான் ஸ்ரில் இருந்து வாங்கப்பட்ட சிமோனோ மெரீன் என்ற கரையோர பாது காப்பு படகுடன் கடற்படையினர் காணாமல்
CuILSTT.
பருத்தித்துறையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள கடற்பரப்பிலேயே பிரைட் ஒவ்சவுத் தாக்குதலுக்கு இலக்கானது இது கடந்த 14ம் திகதி மாலை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. ஆனால் 16ம் திகதி அதிகாலை 5 மணி யளவிலேயே தாக்குதல் இடம்பெற்றது. திருமலைக்கும் காங்கேசன் துறை முகத்துக்கும் இடையில் 120 கடல்மைல் தூரமே காணப்படுகின்றது. இதிலிருந்து குறிப்பிட்ட கப்பல் பயணம் செய்த வேகத்தை பரிந்துகொள்ள முடியும்
இலங்கையின் பாதுகாப்புத்துறைக்கு பொருட்களை வழங்கும் தனியார் முகவர்கள் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து தர மற்ற சாதனங்களை படையினரின் பாவனைக்கு விநியோகம் செய்வதாக நீண்டகாலமாகவே குற்றஞ்சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Page 6
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S
பேர்ண் மாநகரில் புதிய உதயம்.
இ ஏசியன் சொப் வாக் ஹவுஸ் பொஜ் 8-30. பேர்ண் சுவிற்சர்லாந்து
உடுக் கோபுரத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கட்டிடம் மாடியில் கப்பூ தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் கோட் சூட் குருந்தா சேட் சோட்ஸ், கவுண், பஞ்சாபி, வெல்வெட் பாருளை பஞ்சாபி, கரிதார், சோலி, வெல்வெட் பஞ்சாபி, மற்றும் புடவைகள், ! வே ஆவ காஞ்சிபுரம், மைசூர்சில்க், ரூபிகுயின் சமர்குல்ட் ஆண்களுக்கான டயேட்டி மாறுகரை வேட்டி என பல்வேறுபட்ட தெரிவுகளை பெற்றுக் கொள்ள டியை திய திரைப்பட பிரதிகளையும் நாடகப்பிரதிகளையும் வாடகைக்கு பெற்றுக் ா மற்றும் அனைத்து மளிகைச் சாமான்களையும் அன்பளிப்பு பொருட்களைப் பெற்றுக் கொடி வ ைநாடுங்கள் தொலைபேசி அட்டைகள் யாவும் 26 மே மட்டுமே. மற்றும் குமதி செய்யப்பட்ட அசல் காட் தங்கநகைகள் எங்கள் விற்பனையில் ܝܨ ̄ ܢ ̄ ܨ .
se yon
56ör anosiv TP 031311 3510 or 0765306755 or 031 9928267
ܒܝܬܘ
நீண்ட நாட்களாக மூட்டு வலியால் அவஸ் த தைப் படுபவர்களுக்கு மூட்டுக்களை புனரமைக்கும் "ரிகோவா" முற்றாக நிவாரணம் அளிக் கின்றது. தற்போது இலங்கையில் முன்னணி பார்மசிகளில் **Manum" " S60 Ls, g, L பெறுகின்றது. மேலதிக விபரங்களுக்கு Tel: 01-470290,077-805738
Su ji J e Y el
நங்கையர் மனதை கொள்ளை கரட்) தங்க நகைகள் செய்து
தொடர்புகட்கு
_ T
Belpberg 3.23. B. SWA TD. O041 - உங்கள் பழைய நகைகை டிசைன்களில் குறித்த தவ
சிங்கப்பூரில் வந்து திருமணப் வருபவர்களுக்கு சகல வசதியும் இலங்கை முறைப்படியோ அ பார்த்து வசதிக்கேற்பவோ தீர் விபரத்திற்கு அப்புலிங்கம் சிங்
Te: 0O 659 751494,
LANGAM, WELD,
TELE: (65.
அற்புத சித்தர் மாந்திரீகம்
உங்கள் பிரச்சனை எதுவானாலும் அதில் உடன் வெற்றிகாண மட்டக்களப்பு மலையாள-சோதிட மாந்திரீகச் சித்தர், பேராசிரியர்-கலாநிதி "சக்திசரவணா வுடன் தொடர்புகொள்ளுங்கள் காதல் விவகாரம், குடும்பப் பிணக்கு தொழில் விருத்தி, திருமணத் தடங்கல், பிரயாணத்தடை சத்துரு ஜெயம் முதலான சகல விடயங்களிலும் நிச்சயம் வெற்றி பெறலாம். ஏழு தலைமுறை பாரம்பரியமும், 30 வருட சுய அனுபவ ஆற்றலும் கொண்ட சக்தி சரவணா'வினால் நினைத்த காரி யம், ஜாதகபலன், சோதிட அருள்வாக்கு எண்சோதிடம் முதலான பிற சோதிட சேவைகளும் பெறலாம். வெளிநாட்டு அன்பர்களுக்கு விசேட துரிதசேவை மேற் கொள்ளப்படுகிறது. தபால் மூலம் தொடர்பு கொள்ளும் உள்ளுர் அன்பர்கள் 20 ரூபா முத்திரையுடன் தொடர்பு கொண்டு பதில் பெறலாம். இரகசியங்கள் அந்தரங்கமாகப் பேணப்படும் காலதாமதம்-பணவிரயம் இன்றி உடன் பரிபூரண வெற்றி பெற தொடர்பு கொள்ளுங்கள் நேரில் சந்திக்க காலை 8 மணி முதல்
LDITSOA), 3 D66-flougou. தொடர்பு (வியாழன் விடுமுறை)
தொலைபேசி தொடர்பு காலை முதல் இரவு வரை வெளிநாட்டினர் தொடர்பு கொள்ள O094-1556,322,0094-1556,323
HONPROFDRSHAKTHYSARAWANA, Majestic Inn, Room-203 49, Galle Road, Colombo-04. 556,322,556,323
மனோதத்துவ வைத்தியம்
GENARALPSYCOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
Dr.P. Du Cup esto -- seesaftes esoo est கொழும்பில் செப்டெம்பர் 22-27 வரை
DR, PARUMUGAM (S.A.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombo ITP.074-715547074-715546 Qlg av GALA -- 072664867.
கண்டியிலும் சந்திக்கலாம்
L T M 000SLLLS LLL LL T TTTTTS ttttt ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP074-474156 கல்முனையில் ஒக்டோபர் 06, 07 திகதிகள்
T.M.M. LumTLDsf ssopisodesor T.P., 067 29329 வவுனியாவில் ஒக்டோபர் 13, 14 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) MN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியா1,042014,2406 கடிதத்தொடர்பு RESIDANTTP 065. 24019 DR. PARUMUGAM NO.51/5, KOOLAVADY ROAD, BATTICALOA. SRI LANKA.
சில தடைக காதல் ே 器。 பணவருவாய் குறைவா, கொடுத்த வாழ்த்கை இனியவையாக அமையவே வெளிநாட்டுப் பயணத்தில் தங்குதடை பேச்சைக் கேட்கவில்லையா பெரு குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக்க கட்ந்த 33 வருடமாக பூந் துர்க்கையின் பெற்றவர்கள் எழுது பதிவேடு மூலம் தெ கடல் கடந்து செயல்பட கூடிய வண்ண மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வுெ மாண்டமான அங்கீகாரம் பெ மாந்திரீகப் பிரிவாக 獸 உன்னத சே கச் சுலபம், மாந்திரீக வேலைகள் ெ சரிவரும் திகதியும் கொடுப்பது என்ற காண்ட் அடிப்படையில் ஜாதகங்களைய எழுதி அறிந்து கொள்ளலாம். இன் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை எமது நிருவாக பதிவேட்டில் கர்னல
வெளிநாட்டவர்களுக்கென 24 மணித்தியால தொன் TP:00941 342463,009.414
39 வருட மாந்திரீக துறையில் மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ 63666: Gejskij _Ij.
2-am umhøjfnist gå tingusjø G
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய தொபேசி TEL:00941 431137 ΕAX: 00941 34.4831
2 rata aig Fir entil dari
GTÜELJiyÜLJLL Gallungunungguh EFís, 2 LEGENT GIGÖNGUMENT வந்து சந்தியுங்கள்
K. சிவசுப்பிரமணியம்
MIHInd- SMP
நாட்பட்ட g fी ,
Gla ui u II LAGS
எவ்வளவு வியாதியானாலும் காலதாமதம் கீழ்க்கண்ட வியாதிகளுக்கு நேரில் கண்டு ஆலோசியுங்கள் நேரில் வரமுடியாது போனால் கடிதமூலம் தெரிவித்துக் கொள்ளுங்கள் ஆஸ்மா, சஷயம்,
இளைப்பு, பீனிசம், தலைவலி, மலேரியா, கண்டமாலை, சொறி, சிரங்கு, பாண்டு, சோகை, காக்கைவலிப்பு, வாதம், நீரிழிவு, மூலரோகங்கள், இருதய நோய்கள், இடுப்புவலி, நெஞ்சு எரிவு, குடல் வாய்வு, நரம்புத்தளர்ச்சி, வீரியக்குறைவு, இரத்தமின்மை, சொப்பன ஸ்கலிதம், பெண்களுக்கு ஏற்படும் சூதக வாய்வு, மாசம் முன், பின் காணுதல், சூதகவலி, பிள்ளை இல்லாமலிருத்தல் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சகல வியாதிகளுக்கும் உத்தரவாத சிகிச்சை அளிக்கப்படும்
RAJAWADEEKARANA UITE GEESTEDT (J)
(முஸ்லீம் முறைப்படி ஆட்டு மாமிசத்தில் பக்குவமாய் தயாரிக்கப்பட்டது.) y moontuÁN f) f. || பாதாம்பருப்பு போன்ற விலையுயர்ந்த மருந்துகள் சேர்த்து தயாரானது உல்லாசவாழ்விற்கு உறுதுணையானது ஸ்திரி புருஷன்களின் பலவீனங்களைப் போக்கி, தளர்ந்த நரம்புகளுக்கு முறுக்கேற்றி, சுறுசுறுப்பையும்
தேக காந்தியையும் உண்டாக்கவல்லது உடல் பூரிக்கும் எலும்பும்
தோலுமானவர்களின் சரீரத்தை புஷ்டியாக்கும் கணைச்சூடு தணி இருமல், மார்பு இடுப்புவலி, का। பலவீனங்களுக்கும் சிறந்த பருத்தவர்களுக்கும் நீரிழிவு பின் சிறுவர் சிறுமியருக்கும் சிறந்தது நாட்பட்ட பீனிசம் இளைப்பு இருப பயமின்றி பலனடையலாம் பத்தியமில்
500gram 300/-, 250gram ISO/
விபியி ஆடர்கள் கவனிக்கப்படும்
வார நாட்களில் காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரையிலும் விடுமுறை த மணிமுதல் பகல் 12 மணிவரை வைத்தியரை சந்திக்கலாம்
Ayur Dr. K. Sivasubramaniam Cumbesimestorisgsi
G/02, கொழும்பு மத்திய சுப்பர் மார்க்கட், மீன்கடை மேல் (நிலமாடி) கொ
at
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

le ry Works
காள்ளும் நவீன டிசைன்களில் (2) கொள்ள சுஜி ஜூவல்லரி வேர்க்ஸ்
hurai Strasse-LO elp Bern , ISS-- 51-81,91837 ள நீங்கள் விரும்பிய புதிய ணையில் செய்து தரப்படும்
திவு செய்து திருமணம் செய்ய ன் தங்குமிடவசதியும் திருமணம் லது வீடியோ போட்டோவைப் DIT Golf), I, GANDITIO. கப்பூர் கைதொலைபேசி எண்:
ዝel. Fa፻:- 0065 2857494.
DING SERVICE
45.33308
Wea Max Credit
சுவியில் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய இலகுவான கடன் வசதிகளை விரைவாக செய்து கொடுக்கின்றோம்
ஈ 100,000 SFR வரை கடன் வழங்கப்படும் * 10,000 SFRö(Ö 6I(öL 6ILIÇ 525 SFR ஈ ஒரு மாதத்திற்கான கட்டுப் பணம் 877 SPR ஈ வட்டி வீதம் 9.99%
ஈ ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கும் வழங்கப்படும்  ைB/C காட் உள்ளவர்களுக்கு மட்டும்
மேலதிக தொடர்புகளுக்கு கந்தராஜா பிரபு Wea Crediti
Splitalgasse 16 (4° uportup) 3O11 Bern Te: O31/3122426 Fax: O31/3119351 Nate: 079/7139509
பாள மாந்
மாகக் கற்றவர் கே. சாமி அவர் 呜 @L"。呜 |த்தனையோ LUDUJ6IT GUITIT யில் கெடு
Lf660A) i L(9GLD (g)L- GT GO of LLIGA GGT
ளைத் திரு
பதற்குச் 驚 ဂျိ ဂျိမှူး மநடக்காதா என்ற ஏக்கமா ால்வியாகிவிட்டதா கணவன்-மனை றைகிறதா கையில் பணம் தங்கவில்லையா கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப எடுமா, லக்சுமி கடாட்சம் ப்ெறவேண்டுமா ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் வாழ்வு-குபேர வாழ்வு பெறவேண்டுமா பல்ையா கல்வியில் சித்தி பெறவேண்டுமா அருட் கடாட்சத்தால் 100க்கு 100 வெற்றி ந்து கொள்ளலாம் வெளிநாட்டவர்களுக்கு ம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு |ற்றியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது. bறதும் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தில் soulso தம் வெற்றி கிட்டுவது மிக வற்றிக்கு அச்சொட்டான திட்டவட்ட்மான ல் அது எமது திருவருளே அதுமட்டுமல்ல ம் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக ம், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
LO
அதி தொழிநுட்பம் வாய்ந்த லைபேசிச் சேவை உண்டு. 0615 தேவைகளுக்கு:
நிலையான சேவை புரியும் உலக வ பேராசிரியர் கருணாகர பூசனம்
.Cas., girl (J.D.G.A.N.)
நுவரெலியாவில்
33, Daily Fair Complex,
ahena Street,
Kandy Road, KONGO" Nuwara Eliya.
Lanka. 052-22508,052-35097
L TT L LLL T T TT T LL வேண்டிய தொலைபேசி எண்கள் 01:342463, 431137,470615. Fax. 34-4831 E-mail:drpksamy (slunetik www.im expolanka, com/drpksami.
ஆச்சரியப்படத்தக்க வகையில் ம், மூலச்சூட்டைப்போக்கும். கை நடுக்கம் மற்றும் சகல ITALIGSTLÉ, (2), (35), 2) i 5üi ட் பிரஷன் உள்ளவர்களுக்கும்.
மூலரோகங்கள் உள்ளவர்களும்
30 ܡܢ
-- l
எங்களில் காலை 9
முதலாவது ஆர்டு நினைவஞ்சனி
தாயின் IDØMSGODSTGØi
J
GÜ)
O
OGS 9 O9)
9.
O O
SILOIT jTölJLEDILOLITEUölJET (தோழர் ரஜனி/ஜெயம்) திதி 08.10.2001 அன்பிற்கு அன்பாய் அரவணைத்த தெய்வமே! இவ் அவனியில் எங்களுடன் நீ வாழ்ந்த காலம்
மிக இனிமையானது. காலன் அழைத்தான் என்று நீ எங்களை விட்டு
பறந்து சென்றாய்! ஆனால் எம் நெஞ்சிலே என்றும் உன் நினைவு மொட்டுக்கள்! சாந்தி சாந்தி சாந்தி! உமது ஆத்மா சாந்தியடைய் பிரார்த்திக்கும், தாய், தந்தை தம்பி மைத்துணி பெறாமக்கள் தோழர்கள் தவவல்:- தம்பி என் பிரபாகரன்
கெளரி வீடியோ முவிஸ் 536/44 கோவிந்தன் வீதி, திருக்கடலூர், திருகோணமலை
31ஆம் நாள் நினைவஞ்சலி
Losoirs உதிர்வு 23 27
米 水
O8 O8 水 米
1941 2001
திருமதி.புஷ்பதேவி விவேகானந்தன்
திதி,நவமி 26.09.2001
அன்பின் உறைவிடமாய் பண்பின் சிகரமாய் அமைதியின் திருவுருவாய் இருந்த எங்கள் குடும்ப குலவிளக்கே நீங்கள் மறைந்தாலும் உங்கள் அன்புருவம் மறையாது உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
உங்கள் பிரிவால் துயருறும்
தகவல்கணவர் மு.விவேகானந்தன் குடும்பத் தினர் 5, Creston Way, Worcester Park, வட்டு.தென்மேற்கு Surrey CR 4 ins, வட்டுக்கோட்டை, U.K. யாழ்ப்பாணம்.
SLS
QAF II, 30-395,06, 2001

Page 7
GLOslö, J.T.
எவ்வேளையிலும்
ஆப்கானிஸ்தானில் தனது விரோதியான ஒசாமா பின் லாடனைக் கைப்பற்றும் ಟ್ವಿಟ್ಲಪಿಣಃ முடுக்கி விடலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் ஏற்கனவே பெரும் பாதிப்புக்களை சந்தித்த ஒரு நாடாக
ருக்கின்றது. சீரற்ற அரசியல் லபரம் உள்நாட்டுயுத்தம், தலிபான்
ஆட்சியாளரது 臀 கொள்கைகள், பாதகமான புவியியல் தன்மை போன்றவற்றினால் ஆப்கானிஸ்தானில் வறுமை, பசி, பட்டினி, நோய், பிணி என்பவை ஏக காலத்தில் தாண்டவமாடி வருகின்றன. இத்தகைய மிகப்பாரதூரமான ஒரு சூழ்நிலையிலேயே அமெரிக்க தனது அசுரக்கரங்களையும்
புகுத்துவதற்குத் தயாராகி வருகின்றது. நியூயோர்க்கின் உலக வர்த்தக மையக் கட்டங்கள் மீதும், வாஷிங்டனில் அடைந்துள்ள பென்டகன் இராணுவத்
邪 தலைமையகம் மீதும் கடத்தப்பட்ட விமானங்கள் நடத்திய தாக்குதல் அமெரிக்காவின் வல்லரசுப் பலத்தைச் சிண்டி விட்டிருந்தது. இதனையடுத்தே ஒப்பரேஷன்
நீதி 嵩 eration in finite Justice) என்று பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கையொன்றை ஒசாமா பின்லாடனைத் தேடிப்பிடிக்கவென அமெரிக்கா
ந்த இராணுவ நடவடிக்கை ஒசாமா ன்லாடனைக் கைப்பற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதாயினும் சர்வதேச ரீதியாக பயங்கரவாதத்தை முறியடிப்பதும் இதன் நோக்கமாக இருக்கின்றதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. சர்வதேச பயங்கரவாதம் என்பது இன்று Lfilg, 6 Iúil O). இருக்கின்றது. பயங்கரவாதத்தின் கெடுபிடிக்குள்ளாகாத ஒரு நாடே ရွိုါး]] கூறுமளவுக்கு பல்வேறு வடிவத்திலும் அமைதியையும் சமாதானசகவாழ்வையும் உருக்குலைக்கும் சம்பவங்கள் தினமும் உலகில் ஏதாவதொரு பகுதியில் இடம்பெற்று வருவதாகவே இருக்கின்றது.
FILDI. úlgöreyst 600 ()sis) $2(b கப்பெரும் பயங்கரவாதியாக அமெரிக்கா கருதுகின்றது. ஆனால் பலவருடங்களுக்குமுன்னர் அன்றைய சோவியத் யூனியனுடன் அமெரிக்கா பகைமை கொண்டிருந்தபோது ஒசாமா பின்லாடனை அமெரிக்காவே ஒர் உளவாளியாகப் பயன்படுத்தியிருந்தது அத்துடன் அவருக்கு அமெரிக்காவே பயிற்சிகளையும் வழங்கியிருந்தது ஆனால் தற்போது வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்த ஒரு நிலைக்கே
GLDrflies. It உலக வல்லரசுகள் அரசியல், பொருளாதார, இராணுவ விடயங்களைக் கையாளும் போது எப்போதுமே தமது
முன்னுரிமை அளிக்கின்றன. மத்தியகிழக்கு வளைகுடா ஆகிய #Ï போக்கு அதன் சுய நலத்தை தன்மைப்படுத்தியதாகவே
ஈரானில் மன்னர் ஷாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும் ஈராக்கிற்கு ஆதரவாக அமெரிக்கா இருந் வந்தது. ஈரான், ஈராக் ஆகிய நாடுகளுக்கிடையே யுத்தம்
கண்ணைக்கட்டி நடுக் (62 விட்டது மாதிரி எந்தப் பக்கம் போவதென்று புரியாமல் தலைகுழம்பிப் அழுக்கு சங்கரியார் புஷ்ஷிற்கு ஆலோசனை சொல்லி அனுதாபம் அனுப்பியிருக்கிறார் பார்த்தியளே. அமெரிக்க தாக்கு தலை கண்டிக்கிறார் மனுஷன் பயங்கரவாதத்தை உந்தளவு வளர விட்டது தப்பாம் உதை முளையிலேயே கிள்ளியெறியோணமாம். இது எங்களுக்கும் ஒரு பாடம் என்று வேறு சொல்லியிருக்கிறார். ஏதோ மற்ற விஷயங்களை உடனே புரிஞ்சு கொள்ளுறவர் மாதிரி பயங்கரவாதிகள ஏன் உப்பிடி நடந்துகொள்ளினம் என்று தனக்குப் புரியவில்லை என்று கவலைப் பட்டிருக்கிறார் Thisistolessonfo பs 100 என்று அழுக்கு சங்கரி ஆங்கிலத்தில சொல்லி தனது இதயத்தில் உள்ள ஒரு உண்மையையும் வெளியிட்டிருக்கிறார்
Fi, 30-906, 2001
பலவருடங்களாக நீடித்தபோது ஈராக்கிற்கே அமெரிக்கா ஆதரவளித்தது. ஆனால் தற்போது வளைகுடாவில் நிலைமை மாற்றங்கண்டுள்ளது. ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைனையும் அமெரிக்கா தனது விரும்பத்தகாதவர்கள் பட்டியலிலேயே கொண்டுள்ளது. அத்துடன் ஈராக்கியத் தலைவர் சதாம் ஹுசைனுக்கெதிராக அமெரிக்கா கொண்டுள்ள கடும் போக்கு லட்சோப லட்சம் அப்பாவி ஈராக்கிய மக்களையும் பாதித்துவிடுவதாக இருக்கின்றது மத்தியகிழக்கில் கூட அண்மைக்காலம் வரை இஸ்ரேலிய-பாலஸ்தீனிய யுத்தத்தில் இஸ்ரேல் சார்பாகவே அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் நடந்து கொண்டிருந்தன. ஆனால் தற்போது நடுநிலை
பணுவது போல இஸ்ரேலிய, பாலஸ்தீனத்தலைவர்களுடன் அமெரிக்கா உறவு பாராட்டிவருகின்றது. நெடுங்காலமாகவே மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது சுயநலத்தைப் போனும் வகையில் முன்னெடுத்த
Digg Boagul
அரசியல், இராணுவ நடவடிக்கைகளே, இன்று இஸ்லாமிய தீவிரவாதம் அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பவும் முக்கிய காரணமாக இருக்கின்றது நியூயோர்த், வாஷிங்டன் ஆகிய நகர்ங்களில் நடத்தப்பட்டுள்ள கடுந்தாக்குதல் களையடுத்து அமெரிக்கா யுத்த சன்னதம் கொண்டுள்ளது. இதுவரை காலமும் அமெரிக்கா தொடுத்த யுத்தங்கள் அரசியல், இராணுவ, பொருளாதாரக் காரணிகளை மையமாகக் கொண்டவை. ஆனால் தற் போது திட்டமிடப்பட்டுள்ள வியாபித்த நீதி' என்ற இராணுவ நடவடிக்கை பயங்கரவாதத்தை களையெடுப்பதையே
போயிருக்கும் @鹉rf酸
இலக்கு வைத்துள்ள கூறியுள்ளது. அமெரிக்காவின் இ கடனத்தையடுத்து, பேரினவாத சக்திக மொட்டைத்தலைக் முடிச்சுப் போடும் குதித்திருந்ததையும் "亚岛芭 இலங்கையிலுள்ள ெ * Lisi, GJËJE, IT6ë, 跟 ဌိ၊ မြိုဂျီ சமாதானத்தை வலி நடவடிக்கையொன் ஏற்பாடு செய்திருந் ஒரே நாளில் அனை மக்களையும் ஒன்றி இலங்கையில் சமாத 960) DSin 6J 600G) 體 நடவடிக்கையின் ே இனவேறுபாடு, வய தொழில் மற்றும் ஏ வேறுபாடுகளைக் க ரீலங்காவுக்கே மு சமாதானப் பிரசார
தரப்பட்டவர்களும் வி
கைகோர்த்து நின்ற அச்சமயம் அணிதிர ஊர்வலமாக வந்து மெழுப்பியவர்களை
தாக்கியிருந்தது. சி கட்சியைச் சேர்ந்த கும்பலில் அடங்கியி குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதல் நடவ ஒருபோதும் இன ஐ சமாதான-சக வாழ் இடமில்லையென்பன புலப்படுத்துவதாகவு சில பெளத்த பிக்கு குழப்பக்காரர்கள் ம
சபாநாயகரும், ஐ.தே பல விஷயங்களில் நெருங்கிய சகா சபையில் வந்து ஆளாளுக்கு ரவிக்கு எதிராக வழக்குப்போட நீதிமன்றத்துக்குப் போக தனக்கு பதில் சொல்கிறார் ரவிகருண ரணிலுக்கு மிக நெருக்கமானவர் புரியாமல் குழம்பிப் போயிருக்கி பொதுவாக ஒருவர்பே பத்திரிகைகளை அரசியல் எதி வெளியிடுவதுதான் வழக்கம் ஆன வேறு ஒரே கட்சிக்குள் ஒருவ பத்திரிகைகள் புறக்கோட்டை பஸ்ந விநியோகப்படுகிறது அவற்றின் தையும் பார்க்கும் போது இந்த ந என்ன குறை இருக்கிறது என ஹம்பாந்தோட்டை
 
 
 
 
 
 
 
 
 
 

தென அமெரிக்கா
பபுதிய யுத்தப் பிர இலங்கையிலுள்ள st
கும் முழங்காலுக்கும் முயற்சியில்
அவதானிக்க
பர்த்தக சமூகத்தினர் isoto (SriLanka
பொருளில் யுறுத்தும் றைக் கடந்த வாரம் golfi.
Iத்துத் தரப்பு 060055, ான-சகவாழ்வுக்கான பதே இந்த BTELDITS) D. து வேறுபாடு O)6OTL டந்த நிலையில் தன்மை என்ற நதுக்காக பல
தியில் இறங்கி 60Ift. ண்ட கும்பலொன்று சமாதானக் கோஷ் மூர்க்கத்தனமாகத் ஹல உறுமய என்ற வர்களே இந்த ருந்தனர் என்பதும்
டிக்கை இலங்கையில் க்கியத்துக்கோ, Jé Gén
தயே ம் அமைந்திருந்தது. மார்களும் இக்
ANGS
"
- ன -
 ை
ܥܡܗ
(அலசுவது-இராஜதந்திரி)
·ო. S TST S q SSqqqSq qSqqS qqSq qSqq S S T SSS SSTTSS
காணப்பட்டதுடன் சமாதானக் கோஷம் எழுப்பியவர்கள் தாங்கி நின்ற பதாகைகளையும் நிலத்தில் போடச் செய்து அவற்றின் மீது பிக்குமார்கள் நடந்து வந்ததையும் காணமுடிந்தது. இதுதவிர சிஹல உறுமய கட்சியின் தலைவரான திலக் கருணாரட்ண கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரக அதிகாரியான ஜேசன் வாட்சன் என்பவரிடம் அமெரிக்காவின் பயங்கர வாதத்துக்கெதிரான நடவடிக்கை தமிழீழ விடுதலைப்புலிகளையும் இலக்கு வைப்பதாக அமைய வேண்டுமெனக் கோரி கடிதமொன்றையும் கையளித்திருந்தார். அக்கடிதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு பேச வேண்டுமென சர்வதேச சமூகம்
。
வலியுறுத்தக் கூடாது எனவும் திரு திலக் கருணாரட்ண கேட்டிருந்தார். ஆனால் அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் ரீலங்காவுக்கே முதன்மை என்ற வர்த்தக சமூகத்தினரின் ஏற்பாட்டிலான சமாதானப் பிரசார நடவடிக்கைகளில் பங்குபற்றி வீதியில் இறங்கிக் கைகோர்த்தும் நின்றனர். அதேசமயம் கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தைச் சேர்ந்த DDIGIDI (I, 2||JIf|LITOI GiuleLi ஹால்கேட் என்பவர் அமெரிக்கா ஆரம்பித்துள்ள பயங்கரவாதத்துக் கெதிரான யுத்தத்தில் எல்.ரி.ரி. அமைப்பு உள்ளடக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமி விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையிலான பிரச்சனை வேறானது அப்பிரச்சனையில் இவ்விரு தரப்பும் பேச்சுவார்த்தைகளில் FT (B'LJLG G)JG88T(5)GlLD68TLJG0)g5GLLI அமெரிக்கா எப்போதும் வலியுறுத்தி வருகின்றது எனவும் திரு ஸ்டீபன் ஹொல்கேட் தெரிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜெனரல்
UGuó) 9 Quinter, 60) GITT இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் வாஷிங்டனில்
அச்சமயம் ஜெனரல் கொலின் பவல்
இலங்கை னப்பிரச்சனைக்கு நிரந்தரமான ாவொன்றைக் காண்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன்
JBLESBLJLJ(b)\56)J 600TCD'oILD60TU605WILD : கூறியிருந்தார். ஆனால் இலங்கையிலுள்ள பேரினவாத சக்திகளின் போக்கு சமாதானத்துக்கான அணுகுமுறைகள்
அடித் நொறுக்கிவிடுவதாக gag ரீலங்காவுக்கே முதன்மை என்ற சமாதான அறைகூவலை முன்வைத்த வர்த்தக சமூகத்தினர் அரசியல், மற்றும் வேறு பக்கச் சார்பான நலன்களுக்கு
... . . . య"
अे.
அப்பாற்பட்ட நிலையிலிருந்தே தமது EFLDITSTSOT 91 90 D 9. GLIGOGV விடுத்திருந்தனர். இலங்கையின் இன்றைய நெருக்கடிநிலையை நன்கு உயர்த்துணர்ந்தவர்களாகவே வர்த்தக சமூகத்தினர் இருக்கின்றனர். இலங்கைப் பொருளாதாரம் என்றுமில்லாதவாறு பாரிய நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்றது. இந்த நெருக்கடிக்கு நேரடியாகவே முகங்கொடுத்தவர்களாகவே வர்த்தக சமூகத்தினர் காணப்படுகின்றனர். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அடிமட்ட வர்த்தகர் முதற் கொண்டு முன்னணி வர்த்தகர்கள் வரை பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியோராக இருக்கின்றனர். இவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் நாட்டின் அனைத்துத் துறைகளிலும்
பிரதிபலிப்பதாகவும் இருக்கின்றது. இதன் காரணமாகவே வர்த்தக சமூகத்தினர் நாட்டில் அனைத்துத் தரப்பினரிடையேயும் சமாதான விழிப் புணர்வைத் தோற்றுவிக்கும் விதத்தில் ಕ್ಲೀನ್್ನ முதன்மை' என்ற
ரசாரத்தை முன்னெடுத்திருந்தனர். ஆனால் இந்த அரசியல் கலப்பற்ற நன்முயற்சிமீதும் பேரினவாதக் கும்பல் தாக்குதல் நடத்தித் தமது சுயரூபத்தை வெளிப்படுத்தியிருந்தது. இலங்கையின் வடக்கு-கிழக்கு மக்கள் இன்று மிகவும் நெருக்கடியான நிலையையே எதிர்நோக்கியோராக இருக்கின்றனர். இருப்பினும் அவர்கள் ஓர் அரசியல் தீர்வின் மீதும், சமாதான-சகவாழ்வின் மீதும் நம்பிக்கை இழக்காதவர்களாகவே இருந்து வருகின்றனர். ஆனால் தென்னிலங்கையின் பேரினவாத சக்திகளது கடும்போக்கு சமாதானத்துக்கான அனைத்துக் கதவுகளையும் முடி விடுவதாகவே இருக்கின்றது. சிஹல உறுமயக் கட்சித்தலைவர் அமெரிக்கத் தூதரகத்திடம் இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டுமென சர்வதேச சமூகம் வலியுறுத்தக் கூடாதெனத் தெரிவித்திருந்தார். இதன் மூலம் அக்கட்சி சாதிக்க நினைப்பது யாது? என்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது. Tigosur (5 13 Të 9 SOT SOLLI) தீர்ப்பதற்கு ஜனநாயக நாடொன்றில் பேச்சுவார்த்தைகளே முக்கிய சாதனமாக விளங்குகின்றது. ஆனால் இன்று முழு உலகுமே ஒரு யுத்த நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் தருணத்தில் இலங்கையிலுள்ள பேரினவாதிகள் நடந்து கொள்ளும் போக்கு வல்லரசுக் கெடுபிடிகளை இலங்கையிலுள்ளும் வலிந்து வர வழைப்பதாகவும், எரியும் நெருப்பை மேலும் கொளுந்து விட்டெரிய வைப்பதாகவுமே இருக்கின்றது.
க. எம்பிரவிகருணாநாயக்கவும் க்களாக இருந்தவர்கள் கடைசியில் திட்டித்தீர்க்கும்படி ஆகிப்போச்சு ப்போகிறேன் என்றார் அனுரா ம் வழிதெரியும் என்ற தொனியில் ாநாயக்க இவர்கள் இருவருமே கள் யார் பக்கம் வாதாடுவதென்று DiTi polit. ல் ஒருவர் சேறு பூசும் அவதூறுப் ரணியினரை மையமாக வைத்து ால் பாருங்கோ இங்கே நிலையே ரை ஒருவர் சாடும் அவதூறுப் லையம் தொடக்கம் பல இடங்களில் மொழி நடையையும் உள்ளடக்கத் ாட்டுப் பத்திரிகை சுதந்திரத்திற்கு ண்ணத் தோன்றுகிறது மாவட்டத்தில் 8ம் கொலணி
என்றொரு பின் தங்கிய கிராமம் வரட்சியால் பாதிக்கப்பட்டு பாதி வயிறு பட்டினியாக முவினங்களையும் சேர்ந்த மக்கள் வாழ் கிறார்கள் கடந்த வாரம் தென்னிலங்கையில் இருந்து நிவாரணம் கொண்டு சென்ற பெளத்த அமைப்பொன்று அவற்றைப் பெற்றுக் கொள்ள சிங்கள மக்கள் மாத்திரம் விகாரைக்கு வருமாறு ஒலி பெருக்கியில் அழைப்பு விடுத்தது பசியின் கொடுமையை முழுமையாக உணர்ந்திருந்தாலும் அந்த நிவாரண உதவிகளை வாங்க எவரும் விகாரைப் பக்கம் செல்லவில்லை தகவலொன்று அனுப்பப்பட்டது. பட்டினிக்கு தமிழ் சிங்கள முஸ்லிம் என்ற வேறு பாடு கிடையாது. இருப்பதை எல்லோருக்கும் பிரித்துத்தருவதாயின் பெற்றுக் கொள் கிறோம் இல்லாவிடின் உங்கள் நிவாரணங்களை திருப்பிக் கொண்டு போங்கள் அரசியல்வாதிகளின் வெறித்தனங்களைத் தாண்டியும் நாட்டின் ஏதோ ஒரு முலையிலாவது இன்னும் இலங்கை மக்கள் வாழத்தான் செய்கிறார்கள்
சுற்றுமதில் கட்டி, கதவுகளை முடிக்கொண்டு அடுத்த வீட்டில் நிகழ்ந்த மரணத்தைக்கூட பத்திரிகையில் பார்த்து அறிந்து கொள்ளும் நகர வாழ்க்கையைப் பற்றி தாரோ என்பவர் சொல்வ தைக் கேளுங்கள் அழகாக இருக்கிறது.
நகர வாழ்க்கை என்பது இலட்சக்கணக்கான மக்கள்கூடி தனிமையில் வாழ்வது

Page 8
வகள் படிக் |L
விடதாக மியுனிச் நக கொண்டிருந்தது. கரும் பாடசாலைக்கு -- uT)에 உள்ளாகிக்கொண்டிரு
சேரும் போது அனைத்தும் ss ssui sLLIIIIL11ܡܗܒܸܢ ܒܸsee ¬ 9ܨܘܼ. வருடகளில் இருந்தவர்கள் தப்பித்து வெளி ஓடியிருக்கிறார்கள் உள்ளே ட நூற்றுக்கணக்கான சிறுவர்கள் கருவி மாண்டார்கள் இதற்கான கார ாததை கண்டறிய விசாரணை நடைபெறு மென்று பொலிஸார் உறுதியளித்தனர். ஆனால் மேலிடத்து உத்தரவால் இரண்டு நாளில் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன. இந்த பாடசாலை அமைந்திருந்த நிலம் எஸ்.எஸ் அமைப்பின் ஜெனரல் ஒருவருக்கு சொந்தமானது பாடசாலையை அந்த இடத்தை விட்டு அகற்ற தனது ஆட்களை வைத்து தீ வைத்தான் யூதச் சிறுவர்கள் என்பதால் தனக்கு பிரச்சனை வராது என்று தெரிந்திருந்த அவன் ஹிட்லர் மூலமாகவே விசாரணைகளையும் முடங்கச் செய்தான். ஹிட்லரின் கொடுர குணத்தையும் யூத எதிர்ப்புக்கொள்கையையும் அவனைச் சுற் றியிருந்த அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட நலன்களுக்காக பெரிதும் பயன்படுத்திக் கொண்டார்கள் பொருளாதார நிலைகளை சூறையாடுவதற்கென்றே பலர் அரச பயங்கர வாதத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள்
இவ்வாறு தான் தோன்றித்தனமாக நடந்த அதிகாரிகள் அனைவரும் ஹிட்லரை கடவுள் என்று கூறி வணங்கிக் கொண்டிருந் தாள்கள்
யூத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற் கொண்ட ஹிட்லரின் அதிகாரிகளது வரி சையில் கோயபல்ஸ்சும், ஹிட்லர் என்பவனும் முதலிடம்பெறுகின்றனர். இதில் கோயபல்ஸ்
யூதர்களை கொலை செய்ததோடு அந்த ஜெர்மனுடன் உறவுக)ை மனித சம்ஹாரம் ஆரம்பமானது நூற்றுக் ளும் அளவுக்கு நிலை
ணக்கான வீடுகள் தரை மட்டமாக்கப்பட் .
" அண்டை நாடுகளுட to ஆயிரக்கணக்கான யூத இளைஞர்கள் ஐரோப்பா முழுவதுடன் சித்திரவதை முகாம்களுக்கு கொண்டு ஆரம்பமாகியிருந்து செல்லப்பட்டார்கள் அதன் பின்னர் அவர்கள் இத்தகைய பின்ன வீடு திரும்பவே இல்லை. பல முக்கிய நகரங்களி முன்னைய நாள் இரவில் ஆயிரக்கணக் உற்பத்தி நிலையங்க கான யூதர்களை கொலை செய்யப்பட்ட நிறுவனங்களும் பெ
ட்லரின் ஆலோசகராகவும் ஹிட்லர் செய்தியை ஜெர்மன் வானொலி ஒலிபரப் தளபாடங்களை செய்
婴
எஸ்.எஸ் அமைப்பினதும் ஜெர்மன் பொலி பிக் கொண்டிருந்தது. LDT GOT GAGAL 5 GOAT (6) ஸினதும் தலைமை அதிகாரியாக விளங்கி ஈவா பிரவுனின் மடியில் சாய்ந்தபடியே இயங்கின. 60 fr. காதுகளை செய்தியறிக்கையிலும் கைகளை 1939ம் ஆண்டின்
1939ம் ஆண்டளவில் யூதர்களுக்கு எதி அவளது களுத்திலும் பதித்து வைத்திருந் ஜெர்மன் நாட்டு ரான செயற்பாடுகள் வேகம்பெற ஆரம்ப தான் ஹிட்லர் கொல்லப்பட்ட யூதர்களின் ஏராளமான போர்க்க மாகியிருந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் தொகையை பெரிய அளவில் கூறும்போதும் களும் கிடைத்தன. நாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள் அவனுக்குள் உள்ளூர ஏற்படும் மகிழ்ச்சியின் டிசம்பர் 5ம் நாள் மி
அவ்வாறு வெளியேற மறுத்தவர்கள் ாரணமாக தன் காதலியின் இடம்வலம் கப்பலொன்று வெள்ே மீது மிகக் கடுமையான பொருளாதார தெரியாத நிலைகளில் எல்லாம் முத்த இந்த நிகழ்ச்சியில் அழுத்தம் பிரயோகிக் கப்பட்டது மிட்டான். ஹிட்லர் நீண்ட உ ஜெர்மனியிலேயே தொடர்ந்தும் ஈவாவின் பருத்த மார்பகங்கள் ஹிட்ல றினான் தங்கியிருக்க வேண்டுமாயின் யூதர்கள் தமது ரின் மெலிந்த உடலில் நசுங்கிக் கிடந்தது. இனிமேல் ஜெர்ம சொத்துக்களின் மூன்றில் ஒரு பகுதியை ஆடைகளையும் தாண்டி அந்த அழுத்தத்தை தலைகுனியாது என அரசாங்கத்துக்கு வழங்க வேண்டுமென அனுபவிக்க விரும்பிய அவள் நெஞ்சை ஹிட்லர் நிருவாகம் உத்தரவிட்டது. நாடு இறுக்கியிருந்த பொத்தான்களை ஹிட்ல முழுவதிலும் பரவலான வன்முறைகள் ரைக் கொண்டே அகற்றுவித்தாள் அடைத்து இடம்பெற்றன. சித்திரவதைக் கூடங்கள் திறந்து
ர்களால் நிரப்பப்பட்டது. போல் வெளியில் குதித்த மார்புப் பூப்பந்தில் யூத இத்தகைய நிலைமையில் வெளிநாட்டில் ஹிட்லரின் ူမျိုးူ’ GloIL G 96" oooo Glasgu
" தமது நாடு பெற்றுவிட் வாழும் யூதர்களை தமது நாட்டுக்குள் வன் தன்னை மறந்து அவனை அணைத்துக் ஜெர்மனியின் அனுமதிக்க போலாந்து மறுப்புத் தெரிவித்
கொண்டாள் வானொலி தன்பாட்டுக்கு .
தது. ஹிட்லரின் கொடுமை தாங்காது ாட்டு நடப்புக்களை கூறிக் கொண்டிருந் "ಬ್ಡಿ போலாந்துக்குள் பிரவேசிக்க முயற்சி து ஈவாவின் உஷ்ணத்தை பரிசோதித்துக் அவைகளும் தமது வலி செய்த ஆயிரக்கணக்கான குடும்பங்களை கொண்டிருந்தான் ஹிட்லர் யில் ஆயுத உற்பத்தியி எல்லைப்படையினர் திருப்பி அனுப்பினர். | la Lữ (Áo, mộg. ஜெர்மனிய யூதர்கள் பெரும் நெருக்கடிக்கு னது கெட்டித்தனத்தை ஹிட்லரிடம் மூழ்கிக்கப்பல்கள் உள் 9." The விபரித்துக் கொண்டிருந்தான் கோயபல்ஸ் கள் இருந்தபோதும்
இவ்வாறு போலாந்துக்குள் புக முயற்சி : சுட்டுக்கொல்லப்பட்ட தூதரக வளர்ச்சியால் பதற்ற செய்து திருப்பியனுப்பப்பட்ட குடும்பத்தை திகாரியின் மனைவி பெர்லினில்தான் சக்தியை மேலும் சேர்ந்த இளைஞர் 3 (56uit 1919 Toot Gröld சித்தாள். அவள் அழகானவன் அந்த ஆர்வம் காட்டின் வசித்தார். பெண்ணை அடையவேண்டும் என்ற திட்டம் இவ்வாறான அ
ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராக கோயலகு இரு; அதிகரிப்பு ஒரு புற நடக்கும் அட்டூழியங்களை கண்டித்து பாரிஸ் சிறிது காலம் அவளுடன் உறவு பாரிய மனித அழி நகரில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஹேர்ச்சல் வைத்திருந்த அவன் பின்னர் அதனை ஜெர்மனியின் உள்ளு கிரைன்ஸ் பென் என்ற அந்த வாலிபர் துண்டித்துக் கொண்டான். இவ்வாறு பலரு கள் தம்மை தயார்செ பாரிஸில் உள்ள ஜெர்மனி தூதுவராலய 'வேல்சுக்கு தொடர்பிருந்து அமைப்பு பல் பிரிவுக அதிகாரியான ஏனஸ்ட் வான் ராத் என்பவரை வன் ஒரு பெண் இருந்தான் தது யூதர்களை கை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தனது உதவியாளர்கள் மூலமாக யூத வதைக் கூடங்களுக் இதனை சிறந்த வாய்ப்பாக பயன் இன விதிகளை கடத்திவருவதுதான் அங்கே சித்திரவை படுத்திய கோயபல்ஸ் நவம்பர் 8ம் திகதி னது பிரதான பொழுதுபோக்கு ஹிட்லர் lflagsling, stiv.
இரவு யூதர்களுக்கு எதிரான மாபெரும் இவை எதனையும் கண்டுகொள்வதில்லை. செயற்பட்டனர்.
S. தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த உரிமை மீறல்கள் ம் கண்டனத்துக்கு தது. பல நாடுகள் முறித்துக் கொள் OLD CLDITFLDr gorg,
மாத்திரமன்றி, பனிப்போரொன்று
ரியில் ஜெர்மனியின் செயற்பட்ட ஆயுத ம், கப்பல் கட்டும் வாரியான ஆயுத
இறுதிப்பகுதியில்
ஆயுதப்படைகளுக்கு பல்களும், விமானங்
கப்பெரும் நீர்மூழ்கிக் ாட்டம்விடப்பட்ட்து கலந்து கொண்ட ரயொன்றை ஆற்
குவித்தன. ஏராள தொழிற்சாலைகள்
உலகில் எவருக்கும் ள்வத்துடன் கூறிய
போதுமான சக்தியை தெனக் கூறினான். புத பலம் நாளுக்கு அறிந்த அயல்நாட்டு டைந்தன. பதிலுக்கு களுக்கு ஏற்றவகை இறங்கின. பிரிட்டன் டம் ஏற்கனவே நீர் ட்ட கனரக ஆயுதங் வை ஜெர்மனியின் டந்து தமது போர் பருக்குவதில் தீவிர
த உற்பத்திகளின் நிகழ மறுபுறத்தில் நடவடிக்கைக்கு இராணுவ அமைப்புக் ருந்தன. எஸ்.எஸ். க வகுக்கப்பட்டிருந் செய்யவும், சித்திர அழைத்து வரவும், Gl9üJALUGAJ GILDGOT LUGU இராணுவத்தினர்
வருவான். JILADGNDI
P贝、
திருந்து வி
வற்றை இரசித்துச் சுவைத்துச் சாப்பிடுவார்கள்
ளது அதுமட்டுமன்றி தாய்வான் மருத்துவ
தகவல்கள் வெளியாகின.
இருட்டில் நடந்த ஒரு
நிள்ளிரவு நேரத்தில் ஒரு விட்டுக்குள் புகுந்தான் திருடன் ஒருவன் படுக்கையறை யில் கணவனும் மனைவியும் நன்கு தூங்கிக்
கொண்டிருந்தனர். தனது வேலையை சுலபமாக முடித்து விடலாம் என்று நினைத்த அவன் வேலையில் இறங்கினான்
வெற்றியுடன் வீட்டில் இருந்த பெறுதி யான பொருட்களைச் சுருட்டிக் கொண்டு கிளம்பினான் அவன் அந்நேரம் பக்கத்து அறையில் இருந்து வந்த வித்தியாசமான சத்தத்தைக் கேட்டு எட்டிப் பார்த்தான்
இளம்பெண் ஒருத்தி அந்த நட்டநடு ராத்திரியில் கொட்டக் கொட்ட விழித் பார்த்துக் கொண்டிருந் தாள் கொள்ளையடித்த பொருட்களை ஒரு முலையில் வைத்து விட்டு அந்தப்
பெண் பார்த்துக் கொண்டிருந்ததை அவ
பார்த்தான்
சீனர்கள் கொரியர்கள் தாய்வான்
நாட்டைச் சேர்ந்தவர்களின் நாளாந்த உணவுகளைக் கேட்டால் வாந்தி எடுப் பீர்கள் பாம்பு பல்லி, தவளை போன்ற
இப்போது இவையெல்லாவற்றையும் தொடர்ந்து மனிதக் கருவில் கை வைத்து GJLLIITEGI.
சீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்று கருவில் அழிக்கப்பட்ட குழந்தைகளைச் சாப்பிடுவது நல்லது என்று தெரிவித்துள்
மனை ஒன்றில் கருவில் அழிக்கப்பட்ட குழந்தைகளை விற்பனை செய்வதாகத்
அத்துடன் தாய்வான் நாட்டு ஹொட் டல்களில் குறைமாதத்தில் இறந்து பிறக்
கும் குழந்தைகளை பதப்படுத்தி விற்கப்
ாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. ந்த விடயம் தொடர்பாக ஆதார பூர்வமான படங்களுடன் வெப்தளம் ஒன்றில் தகவல்கள் வெளியாகின. மனிதரை மனிதர் தின்னும் அருவருக்கத்தக்க படங்க ளுடன் வெளியான இந்தத் தகவலுக்கு
படுவ
இ
க மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. S S SSS S SSS S SSS SSSSSSS SSS S
e 5-ilurais lugiu outrib
எகிப்து நாட்டைச் சேர்ந்த இசைக்கச் சேரிகளை நடத்தும் முகவர் ஒருவர் உலக சாதனைகளைப் பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்துள் G|||||||
அப்படி என்னதான் செய்து விட்டார் என்கிறீர்களா?
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் வாழும் இந்த முகவரின் பெயர் முஸ்தபா ஸெமிடோ தற்போது இவருக்கு வயது 78 இவர் 1947ம் ஆண்டு முதன் முதலில் திருமணம் செய்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 54 வருடங்க வில் 20 பெண்களைத் திருமணம் செய்துள் ளார். அதுவும் ஆதாரபூர்வமாக
208 மனைவிகளின் புகைப்படங்களையும்
----
añola UIITTI GJILIDITÖTT EGING OG
សារី (វ្នំ)
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
படத்தில் பார்த்து கிறங்கிப் போயிருக்கும் உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும்.
வித்
இருக்கும் அழகியைப்
ட்டுப் பரிமாற்றம்) அந்தப் பெண் பார்த்துக் கொண்டிருந் தது சூடான காட்சிகளைக் கொண்ட நீலப்படத்தை திருட வந்ததை மறந்து அந்தக் காட்சியில் முழ்கிப் போனான் திருடன்
ஒரு கட்டத்தில் உணர்ச்சியை அடக்க முடியாத அவன் அறைக்குள் நுழைந்து அந்தப் பெண்ணைத் தொட்டான்
அந்தப் பெண்ணும் அந்நேரத்தில் இருந்த முட்டில் அவனுக்குக் கட்டுப் பட்டாள் எல்லாம் முடிவடைந்ததும் அங் கிருந்து கிளம்பினான் கிளம்பும் போது அதற்குக் கைமாறாக அந்த விட்டில் திருடிய பொருட்களைப் பெண்ணிடமே கொடுத்து விட்டுப் போனான்.
மறுநாட்காலையில் அலுமாரி திறந்து கலைக்கப்பட்டிருப்பதையும் விலையுயர்ந்த பொருட்கள் சிதறிக் கிடந்ததையும் கண்ட அப்பெண்ணின் தந்தை திருட்டுக்கு முயற்சி என்று பொலிஸில் புகார் செய் * அங்கு விரைந்த பொலிஸார் கைரே கைகளைப் பதிவு செய்து தம்மிடமிருந்த திருடர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். திருடன் பிடிப்பட்டான்
அவனைப் பிடித்து உதைக்க முதல் நாள் இரவு அறைக்குள் நடந்த திருட்டுப் பரிமாற்றம் தெரியவந்தது.
இந்தச் சம்பவம் நடந்தது தமிழகத்தின்
தலைநகர் சென்னையில் S S SS S S S S S SS S S S S S S S S S S S S S S
தாய்வான அரசாங்கம் இவையெல லாம் டுபாக்கூர் வேலை என மறுத்து விட்டது. சீனாவைச் சேர்ந்த ஒருவர் இப் படியான் படங்களை நடிகர்கள் சிலரை வைத்து உருவாக்கி வெப்தளம் ஒன்றில் போட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
வெப்தளங்கள் சில ஏமாற்று வேலை களில் ஈடுபட்டு வருகின்றன. அதில் இதுவும் ஒன்று
ஓர் அல்பமாகத் தயாரித்து வைத்திருக்கி றார். இவ்வளவு மனைவிகள் இருந்தாலும் இவருக்கு பிள்ளைகள் முன்றே மூன்று 莎T矶、
அதெல்லாம் இருக்க எப்படி இவ்வளவு பெண்களையும் மணம் முடித்தார்
இவர் திருமணம் செய்த பெண்களில் பெரும்பாலானவர்கள் பாடகிகள் நடன மணிகள் எல்லாருக்கும் பொருளாதார ரீதியாக உயரவும் பிரபலமாகவும் இவரது உதவி தேவையாக இருந்தது.
எனவே அவர்களுக்கு உதவி செய்து விட்டு உபகாரமாக அவர்களை அடுத் தடுத்துத் திருமணம் செய்து கொண்டார் () ვესცტე03| ||
கன்னி
இந்தக் கவர்ச்சிக் கன்னி உயிருள்ள ஜீவன் அல்ல. கம்பியூட்டரால் சிருஷ்டிக் கப்பட்ட அழகி
இந்த அழகுச் சிலையை 22 நாடுகளைச் சேர்ந்த வெவ்வேறு கம்பியூட்டர் கிர ஃபிக்ஸ் நிபுணர்கள் ஒன்றாகச் சேர்ந்து செதுக்கியுள்ளார்கள்
இவளை வைத்து ஒரு திரைப்படமும் தயாரித்து விட்டார்கள் தஸ்பிரிட்ஸ் வித் இன்' என்பதுதான் படத்தின் பெயர் அமெரிக்கத் திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடும் இத்திரைப்படத்தில் இந்த அழகியின் பெயர் அகிராஸ்,
ஹொலிவூட் கவர்ச்சி நடிகைகளுடன் போட்டி போடுமளவுக்கு அகிராஸிற்கு ஏகப்பட்ட விசிறிகள் சூடான 100 இளம் பெணகள்' என்று மாக்ஸிம் சஞ்சிகை வெளியிட்ட பட்டியலில் அகிராஸும் இடம் பிடித்துள்ளார்.
அது மட்டுமல்ல யாஹூ என்ற இண்டர் நெட் பத்திரிகையில் அட்டைப்
படத்தையும் அகிராஸ் அலங்கரித்துள்ளார்.
அகிராஸ் நடித்துள்ள த ஸ்பிரிட்ஸ் இன் படத்தில் நடித்த ஏனைய நட்சத்திரங்களும் கம்பியூட்டரால் சிருஷ்டிக் கப்பட்டவைதான். ஆனால் இவர்களுக்குப் பின்னணிக் குரல்களை மட்டும் நிஜ மனிதர்கள் கொடுத்திருக்கிறார்கள்
இந்த மாதிரி கம்பியூட்டரால் உரு வாக்கப்பட்ட அழகிகள் திரைப்பட நடி கையாக வரும்போது அவர் இவருடன் என்று கிசுகிசுக்க முடியாது
செப்.30-ஒக்6ே,200

Page 9
குறைந்தவர்களின்)அ
சராசரி உயரத்திற்கும் சற்றுக் குறைந்தவர்கள் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இர
கூடைப்பந்தாட்ட வீரர்கள் என்றால் உயரமான வர்களாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை '
ருவாக்கினார்கள் மஞ்சள் 2UD குறைநதவர்களும விளையாடலாம். ஃபிலிப் " ' ' பைன்ஸ் நாட்டுத் தலைநகா மணிலாவில் ' அந்த அணிகள் விடுமுறை நாட்களில் மதுச்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அடிக்கடி விளையாடிக் கொள்கின்றன.
ஒற்றைச் சக்கர வண்டியைக் கணடுபிடித் இறறைச் FE 6 SIEDOTL2 துள்ளனர். துவிச்சக்கர வண்டியிலும்
பெரிதான இந்த ஒற்றைச் சக்கரவண்டிக்கு உலகிலேயே அதிகம் துவிச்சக்கரவண்டிகளை டுலூன் யோனிஷ் என்று பெயரிட்டுள்ளனர். உபயோகிப்பவர்கள் சீனர்கள் எப்போதும் துவி சக்கர இதன் விலை நம்முர் மதிப்பில் சுமார் o வண்டிகளையே உபயோகித்து போரடித்த விட்டதால் ஆயிரம் ரூபாய்
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு மோட்டார் சைக்கிளில் 47 பேரைச் சைக்கிளில் ஏற்றி உலக சாதனை புரிந்துள்ளது
பிரேசில் நாட்டு இராணுவப் பொலிசார் படையணி இது நடந்தது 1995ம் ஆண்டு இதன்பின்னர் இந்தப் படையணி அண்மையில் ஒரு மோட்டார் சைக்கிளில் பலரை ஏற்றிக் கொண்டு பயிற்சி எடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் சாகசம் செய்வதற்காகவே இப்படையணி பயிற்சி எடுத்தது.
சாதனை படைத்த படையணி
கொம்பினால் குத்தித் தூக்கி வீசியது ஒரு 壹,YQ
3 IGLII Loui LITij, வந்த LITTGOGIIITGMT
ஸ்பெய்ன் நாட்டில் காளை அடக்கும் போட்டி . மெய்க்க வைத்தது இந்தக் காட்சி
வ்வொரு வருடமும் நடந்து வருகிறது. அண்மையில மிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை
ங்கு நடந்த போட்டியில் ஸ்பெய்னின் பிரபல காளை மல் சாக்கப்பட்ட எமிலோ இப்போது சிகிச்சை அடக்கும் வீரர் எமிலோ முனோளைத் தாது ற் வருகிறார்
8 8 ல் தினக்கொண்டாட்டம் ஃபிரான்ஸ் நாடு ஒவ்வொரு வருடமும் | தான் பாஸ்டைல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஜூலை 14ம் திகதியை பாஸ்டைல் தினமாக அண்மையில் நடந்த பாஸ்டைல் தினக் கொணர் ாரிஸ் நகரில் கொண்டாடி வருகிறது. ஃபிரெ டாட்டத்தின்போது ஃபிரெஞ்சுப் போர் விமானங்கள் சுப் புரட்சியின்போது பாஸ்டைல் சிறையில் அந்நாட்டின் தேசியக் கொடியிலுள்ள சிவப்பு வெள்ளை, டைத்து வைக்கப்பட்ட புரட்சிக்காரர்கள் நீல நிறங்களை வெளிவிட்டுப் பறக்கும் காட்சிதான் |ச்சிறையை உடைத்து விடுதலை பெற்ற நாள் இது DITUIDoi

Page 10
வந்தான் -அடல்ஸ் ஒன்லி MS T L TLL SYYZTT TYTT S T TTTT TY TTTT S TTTT T TTT T SZT S
பெயர்ந்து பிரஷ் திருஇ இயக்கத்தில் ா Mq S TT TTZ YY YTT SZ T T Y aa T S K u TTTT S
பாது இந்திருமி இப்படத்திர்ச்
நடுந்து பாதியன் ட்ரும் ரத்ட்தும்
குழுவி ஆற்றுரு வந்த சார்ந்து வயது இருக்கு மட்டும் பதிந்து மாந்திப்புனல் பத்திற்கு - à à 鵡蒿
தெலுங்கில் இருந்து தமி முக்கு வந்திக்கும் பிரதியூடி நடித்த முதல் படமான கடல் புக்கள் இவர் மும் வெளியான பாடில் ைஇருப்பினம் அதன் பின் படி படங்களில் நடிதது வருகிறார்
மனுநீதி சூப்பர் குடும்பம் ஆகிய படங்கள் பெரிதாக வெற்றியை பெரா
Li விட்டாலும் பிரதியுஷாவுக்குப் புதிய படங்கள் நாளா ! வந்து கொர்டுதான் இருக்கின்றன் VIII full FilAtt
சவுண்ட் பார்ட்டி நம்பியுண்டயான் சப்பு வருக்கு சின்
!!!
டட்பட ஆறுக்கும் மேற்பட்ட படங்களைக் வை வைத்திருக்கும் இவர் தமிழில் நிலையான பிடத்ளதப் படிக்காமல் சொந்த னருக்குத் திரும்பமாட்டேன் என்று படிவாதமாக பிருக்கிறார்.
காலரின் Biasă
ாராம் பட அறிமுகமான ஆகாள் பிவி கற்றது ால் அசவு படத்தில் ஒப்பநமன இந்தப் பட பட்டிப்புக் பாதியிலே நின்று
டதெலுங்குப் பட
ாழந்தார் தலுங்க பல | | N . JII யே பிரியாக நடிந்து வருகிறார் தெலுங்கி படங்களில் ார் நடித்து வருவ இார அங்கு ா அர்ரன் பாாறு .." அன ா இவர் நடித்த ாரு என்ற தெலுங் படம் வெற்றிகரமாக ட அணிதத் தமிழில் மாற்றி வரு ார்கள் தமிழிலும் ாரு என்றே பெயரி SS
'1',
வல்ல பெற்றிப்படத்தை இயக்கிய மகாராஜன் அடுத்து அரசாட்சி என்ற படத்தை இயக்குரர் Mafi ளின் தயாரிப்பாளர் இதில் அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு தமிழில் IRயாக நம்
ஜாடியாக முன்னாள் பல அமுரி பாதித்த நடிக்கிறார் ான கலைப்படம் ஒன்றில்
ரோசாப்பு என்ன ரோசாப்பு படத்தை அடுத்து திரான தயாரான இப்ப விரைவி
விழ ஆரம்பத்துள்ளது ஆபத்தை சிம்ராசன் விடுவா வீட்டில் தினமும் அரைமா Gli il Giral LII di கரைக்கும்
T
இப்படத்தை மனுநீதி
ாவத்து சவுண்ட் பார்ட்டி படத்தை இயக் வரும் ஆர்த்திரும | காத்தம்-ாளவிகா இண் மேலும் பிரண்டு படங்களை சத்யரானது வைத்து இயக்கவுள்ளார் ராகவுள்ளது. தெலுங்கு வள்
மலையாளத்திலிருந்து திவ்யா உள்ளி அராமி ஆயோ தமிழில் L'A'. நடித்து வருமார்கள் தமிழில் வாய்ப்யாமல் பொா கொங்யா சங்கீதா ரசிகா ஆகியோர் மலையாளத்தில் பினியாக பழிவாங் நடிக்கா கன — = അ 1ത്ത- — கருப்பு ரோரா படத்தைத் ஒளிப்பதிவாளர் தங்கள் பர்சா தயாரித்து இயக்கும் by "A" "
閭 நடிக்க வைத்துள்ார் இதைத் தொடர்ந்து மீண்டு S S S S M SA q q q q q q q qq qq SDS TUMUT நாசர் துஷ்பு ஆகியோ LS STTTTST TTTT S TT TTT T T TTTTTTZS T TT L S L T TTTS TTT T TT SS S TTTT T ரிச்ா பயோட் தமிழில் புதிய படங்களில் நடிக்கப்பு பொள்ள வெப்ப்டன இயக்கிய மறுத்து வ மிரா ஆனால் தெலுங்கில் நடிக்க வரும் வாய்ப்புக் கதைய பிரபல எழுத்தாளர் கன்னத் தவற விடுவதில் தன் கண்வனைச் சிலர் சூழ்
ரோம் ராமரன் ஆல்பாடம் தரம் Ti:'
LL LLLL L LLLLLS TT aS T CLL L, LIII
Yn y Willi, Yr படத்த இயக்கவு திேல் பழிவாங்கும் பொன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ:ஆவியோடு
le தமிழ்நாட்டினருந்து மயன் G3. விையில் இருந்து புயலாக வந்த நகைச்சுவை நடிகர் தனக்கு ஆவி முலம் ஒரு டே அருளாகி வழங்கியதாக ாேட்பக்கத்தில் சொல்லி ஆகு அந்த விஷம் வெகுவிப் பரவி ஆவிே டர் ஆறும் அருளாசி அங்கு பரபருமி விட்டது வேப்புக்கள் இல்லாதவர்களும்மாவில் தமது மார்க்கெட் இங்குமுகாம் இருப்பவர்களும் ஆவாரதி'ஆ' ஆரம்பித்தார்கள்
இவர்களது டுெப்பாடு என்வே ஆளி சோதிடர்களின் ரனாரின் புெம் அங்கு இப்போது அதிகரித்து விட்டது
அன்வில் பெண் ஆவி சாதிடர் ஒருவர அணுகியுள்னர் க்கழகி நடிகை ஒரு காலத்தில் தமிழில் முன்னணியில் இருந்த இவருக்கு ப்போது தப் படவாய்ப்புக்கள் இல் ாந்திரையிலும் இதே நிரை
நடிகையின் மை ஆட்டம் கண்டுள்ளதால் அடுத்து ஈர நிர்| பல்ாம் என்ற கேள்விக்கு விண்டதேடி ஆவிசோதிடத்தை நாடியுள்ள
து எதிர்ப்ம் குறித்து அந்த ஆளி சோதிடரிடம் நடின் தமிழக முன்னாள் அமைதுன' af J. LILIE AANGELEEFT அரசியின் மணவாழ்க்கை எனப் பல்வேறு பங்கப் பற்றி EHEEGary IF |
மஹிமாவின் காதல்கள்
இந்திய டென்ன வீரர் வியாபா ILLIETIRALIA
வித்து வரும் இந்தி நடி ைபற்றிய பிரி இதுவரை இந்த காதல் புதிய மறுத்தே வரு
liTfi
இருப்பினும் தார் பிரபல ஹொபிஜட் பு "வடவோன் மென் மின் It ill ஆகியோன் நடிப்பதாகக்
தமிழ்த் தவிர்ப்பு வாழ்க்கை இதனாட்சித் தொடரைத்
தொடர்ந்து பாறுப்பிரியா தெலுங்கு மலையாளப் LLi
நடித்து வருகிறார் தற்போது ஜெயராம் ஜோடியா தைா என்ற மலையாளப் படமொன்றில் நடித்து வரும் பலுப்பரிய ஏனோ தமிழ்ப் படங்களில் நடிதத் தவிர்த்து
III றார்
GPSET
இருப்புக்கு அதிபதத
மரான பெஷாவிட்டியே து இடுப்பத்தாள் இதனால் நேர அவரை விலிம்ரான் ாக அழைக்கிறார்கள்
ாக வ்ெவாய் தொப்ப இடுப்புக்கு வந்திருக்கும் இந்த
எள் நேரம் கடுமையான உடற்பயிற்சி முயற்சியில் ஈடுபட்டுள்ளார்
siviisilöä. Ganegu EFTyrifjgfjl
மன்னர் தடயம் படங்களை அடுத்து ஜயசாந்தி நடித்தும் ே டித் தமிழ்ப்படம் பார் ாரி அம்ன்றில் விஜய சாத்தி அள்ளி வேடத்தில் நடிக்கிறார்
கர்னாந்தானி'திரு நெல்வே' ஆகிய பட 嗣
ா இயக்கிய பாரத கர்ரன் இப்படத்த இயக்குகிறார்
தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் நடந்த டன் ா சம்பவம் ஒன்றை பாரியாக வைத்துத் தயாகும் இந்தப் பக்தி படத்தில் வரும் அந்தளவு கதாபாத விரும் கோள்வத் தமிழ்பேசி நடிப் பது குறிப்பிடந்தது
அத்தப் படத்தைத் தயாரித்த எர்ராஜாராம் பிந்தப்படத்தைத் தயாரிக்கி IT-TFT
ரவுண்ட் பார்ட்டி போன் HLir ஆர்தயாரிக்கிர உ த்து வரும் மும்தான் இந்தியில் தயா டித்துள்ளார் பந்த் என்
அங்கு வெளியாகவுள்ளது.
ந்து நடித்த வங் தெலுங்கில் நா வியை தமிழில் பியரிய எதி தாள்
LO EDITTEIT யாரித்துக் கையை விட்டு கொடை ரவ தொலைக் காட்சித் தொட
ம் பெரிய திரைக்குத் தாவியுள்ளாா
நடிக்க ஆபாவாணன் தயாரிக்கும் தரபடுஷான் விருமி ஆகிய டிசபா இயக்குகிறார் இப்படத்தி ந்துமதி எழுதியுள்ளார். சரி செய்து கொளறுவிட வெகுண்டு க்குக் காரணமானவர்களைத் தேடிப் டந்திப் .ே
நார் ராஜா
■ 6, 20

Page 11
காம் நடிகைகள் தடுமா
உயல்லாம் நவமாகக் கட்டு ஆளி சோதிடத்தில் தமிழ்த்தின்
மிய புரிந்ாரங்களை நடிகைக்கு சொல்லியிருமி LI ITALJI J சாதிடர் III:II
ரவுடன் ஆவ நல்ல வழிகாட்டும் யுடன் சோதிடருந்துப் பெரும் பணத்தையும்
விட்டு சென்றுள்ளார்
நடிகையை ாப் சிவ பிரபா யுவருடி ஆம் ஆவி சோதிடத்தில் அதீத கொண்டுள்ளனர்
பூநடிகை ரயில் நடி "ான முடிவுகள் எடுப்பதென்றால் முத
திட்னிக் கலந்தாலோசித்துவிட்டுத் முடிவையும் எடுப்பார்கள் பாது நியூ இன்னும்
பற்றப் போகிறார்களோ
f தரப்பு அர் பிரச்சள் JIFTAH IT அடுத்து கதையைச் ெ நடிக்கவில் முற்பனைமும் ெ பிரபு நடிக்கு நடிக்கும் இப்படத்ள தயாரிப்பாரிடம் பு மேற்படி படங்கள் பாதுமானால் தமிழ்த்
LoggÜLTT.
தீா பார்த்தேள் ரசித் தேள் தில் ஆகிய படங்களின் ཡོད། 割 வெற்றியால் முன்னாக்கு வந்திருக்கும் லைா இனி பேய் வயதான கதாநாய கர்களுக்கு ஜோடியாகத் நாள் நடிக்கமாட்டேன் ான்று கூறியுள்ளார்
R
S DS DS DS S DSSLLLSS LLS SSS DSDS DSDS DSDDS DS SSS SDDS DS S BES) EGnégnG GEFTIGöggjöIGIDIT பாப் புயல் நடிகருக்கும் என்னழகி நடிகைக்குமிடையிலான வாடியதை அடுத்து இருவரும் மாறி மாறி மறுப்புத்
வந்தாலும் அறில் எவ்வித பார்மயும் கிடையாது காதலுக்கு முதலில் சிவப்புக் கொடி காட்டியதாகும் வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவித்து விட்டா எப்படியும் வரும் வருடத்தில் இருவருக்கும் திருமணம்
என்பது டறுதியாகி விட்டதாம் பாடவ நடித்தின் பெயரில் படமெடுத்து வரும்
புத்து மன்னரின் பெயர் கொள்ட இயக்குதர் எர்ப்புக்ளுக்கு மந்தியில் அப்படத்தின் நாய பாங் அறிமுகமான நடிகையுடன் நெருக்ாக வருமிராம் தள்ளை அறிமுகப்படுத்தியவர் காரணத்திற்கா இயக்குநருக்கு இசைவாக நடந்து கொர்டாலும் இவர்களது நட படப்படிப்புக் குழுவினன் முகம் கிளிக்
தொடரப் போர் ரயில் நடி துடும் வாழ்க்கையும் குழப்பாக
TIL MILAMEusto Aso af Tus நடிகரது காடப் பதிப் சாந்த நடிகை உருவின் புதிய மா டருவாரியாத புது நடிங்டன் கீரனார் பாடும் விஷயம் ரயில் பருத் தெரியவர பெசா
பாடமிருந்து விலகிப் | ii | iata
மிரட்டியர்ள்
தாராளுத் ாக வழங்கி | TLI-III
Tiji | 21, l'EU) 1 ܙܐ ܐ ܬܐ ܕ ܐ ܒ ܒ ܒ
uppf | || || M. JEryl
விர பத்திமார் பார் ஒரு ஆதிபர்ாாதி
து பத்தி நெருமே தவிர ாறு மில் என்று டினாராம் ார் பக்-பால் யோகி
S SS SS SS SSLSLL LS LS LS D S L S S S S S S S S S S S S S
தாய் மகளுக்காற்றும்.
ா வரும் கருது அவரது தாய்ந்துவம் ஆற்றும் உதவி SLL T S TTT tu uTT TT S YT ST Y S TTT SKK LLLLLL LLLLLS
கொள்ளும் போது நாய்க்கும் அதைக் காடு கொள்ளக்கூடாது LTS TTTT TT TTT T T T TTT T S TS TSTTTTTTTT TT TT TTTT TTTTT TYTTTTT படகொடுத்துருபர்
படிப்புத்தனமோ படவிழாக்களே எதுவெள்தாலும் புள் அமிதாப செல்லும் இடங்கரு ாம் அனுராதாவும் ஆகிவிடுதிர்
TS TTT TK TTTTT TTTTTTTS TTTTK LLL TTTTLTTTSSTTTT STTTT TTTTTTTTTTSTTTTTT SZYTS TTSLLLTS ா நரம் அரட்ட்ைடித்தாலும் அம்மா கண்டுகொள்வதே இல்னை
ா அருடன் இனழுநேரம் நன்று பேரினாய் Tuttoria's Tab Lancia எந்து ா இருநாள் அம் அனுராதா
*I30-」06,200
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாறுவிறது தமிழ்த்திரையுலகு LKTTS YS TSYS S TTTu S TTTTT TTTS LSL T T SLL TTT TZ TTTTT TTT S T TTTTTTTTTTT LL TT S TTTTT TTT L L L L TT TTTT TTTT TTTT S TTT TTT TTTTkTLTT T uTTT TTTTT TTTT TT TTLTTLt
ரிக்க பெருமளவில் விழர் கண்டுள்ளது
பெரும் பட்ாதிபதிகள்பர் இப்போது படத்தயாரிப்பை நிறுத்தி விட்டார்கள் குேப்பிலும் ' புதி
தயாரிப்பார்கள் வராமல் இல் இந்த சூழ்நிலையில் துரிந்து படமெடுத்ாறும் பல்வேறு
பரச்சான்களுக்கு அவர்கள் மும் கொடுக்க வேண்டியுள்ளது
LLLL T TST L uT S TTT TTTT S TTT TT YSL LLL LLTTS T T T T T T T T TT S TTT TT பரச்சனைகள் இந்த நேரத்தில் தொடங்கப்பட்ட படங்கள் பாதியிலேறுத்தப்பட்டு விட்ட
பத்தில் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டபடங்ா பிளை அஜித் நடிக் ரண் இயக்குவதாகத் தொடயட்டரமும் நிறுத்தப்பட்டு விட்டதியிருப்பினும் அத்திற்குப் பதிப விக்ரம நடிக்காவக்க முயற்சி நடக்கின்றன
Laa T YYYYS TTT TT TTTTTTTT S TTTT L S TTT TTTT TTTTT TTT TT TTT LT T u TuSY T TT T SS S ta TTT TTTTYS T SZTTT S TT T TTT SY LT STLTLLLLLT TTTTL ார்த்தைகள் நடக்கின்
கார்த்தக்க வந்து கேயா தயாரியதாக அறிவிக்கப்பட்ட பெயரிடப்படாத புதிய படமும் நிறுத்தப்பட் து காந்தி சொன்னபடி படப்பிடிப்புக்கு வாத்தால் படத்தியே சிறுத்தி விட்டதாகத் தயாரிப்பு
கூறுகிறது ரா நடிக் பிரமாண்டமாகத் தொடங்கப்பட்ட அசோகா நிறுத்தப்பட்டுவிட்டது காரணம் த
இப்படத்தின் கதையும் அரித் நடிக்கும் ரெட் படத்தின நீயும் ஒன்றாக இருப்பதை அறிந்து ளை நிறுத்திவிட்டாக
வாயுதம் மம்முட்டி கதாநாயகனாக புக்கும் பொத படத்ாது ரத்தி மீட்டர்கள் மம்முட்டியிடம் ாய்வி சம்மதம் பெற்று படப்புக்கு ஒழுங்கு செய்தார்கள் ஆால் மம்முட்டி அப்படத்தில் தான் ான்று கூறி விட்டார் காரண்ம் கதை கூறி சம்மதம் பெற்றார்கள் பனம் பற்றி பேசவிiனய ாடுக்கவில்லை இதனால் போயுத படமும் பிறந்தப்பட்டு விட்டது ம் மாமா படமும் நிறுத்தப்படடு விட்டதாகக் கூறப்படுகிறது பிரபுவுடன் ரம்யா ரே சேர்ந்து த லூட்டி படத்தை இயக்கிய பரமேஷ்வர் இயக்கினார் சில நாட்கள் நடந்த இப்படத்தின் படப்பிடிப்புக்கள் எண்மில்லுந்தால் நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது
நிறுத்தப்பட்டதற்கு கூறப்பட்ட காரணங்களில் எா மார்ாம என்று தெரியவில்லை இப்படியே ரயுலகு மொசாகி விடும் என்பதுதான் டாள்ளம்
க்யராஜிக்கு என்ன நடந்தது? LLLL S SZYT S ST L ttT S TTT YST LT LLLLTTT S T TT TT TTTTTTT ZSZTTTT STTT LT LLTTT S S TT TZ L L L L T T T T S TTLTtT TTT S T TTT TT TTT TTTT T LTY TTTTTZSZKT ST TTTT
தமிழில் மட்டுமாறி தெலுங்கு இந்தி மொழிகளில் படமாக்கப்பட்டு சக்கையோடு போட்டா
அப்படிப்பட்ட பாக்யராகு கடந்த சில வருடங்கள் சொநஎன்பாக அமைந்து விட்டள கோடிக் கணக்கில் கடன் வட்டி குட்டி போட்டு மீள முடியாத நிலையில் இருக்கிறார்
சில வருடங்களுக்கு முள் அவர் தயாரிந்து வெளியிடத் தயாராக இருக்கும்
கபடி படி படம் கூட பின்னமும் விற்பனையாகாமல் கிடக்கிறது.
இந்த இக்கட்டான வயில் இருந்து நப்பிக் வழியில்வாதித் அடுத்து தான் குடியிருந்து பங்ானாவை விற்றுக் கடன்களின்
அடைந்துவினார்
வாடகை விட்டிய தற்போது குடியிருக்கும் பாக்ய படி படி படத்த வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் இரண்டு LI HII Garfil
நடிக்கும் வாய்ப்புக் கானப் །། பெற்றுள்ளார் இந்தப் படங்
நகரில் ஒன்ர பந்தர்ரி
இார்ந்துள்ளார்
、*
■■ 曹鳶
■「蠱M
QI ■萼醯 ú **毽
இருந்திந்
இட் Willius ருது à 鳶
* ng in G iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
■ 、 LLLL L D D DD DS SLS S S SS DDSDSD S S S S S S S
由
856AINTEFEFNUUTTA EUPEF 、
TITUTO TITI վիլի էին
որ իր է իր է:Ավելի է մեկ ԱվՆ Ա. ՀԱՀ 口」「」 」 ՅՑԱԵԿԵԱ66ծ լինԾնուր Ատլի
LLL LL T T T u u K Y a S K SS TL LLLLL Y Y YY Y T S L TTT LS *、
ா ந்யரும்
TITT
Lungsins
■

Page 12
துன்பங்கள் இறக்கின்ற இன்பத்தை இறைக்கின் பாரியின் தேர்
கவலைகள் மறந்து கணிணிரும் தொலைந் கல்வித் தேசத்துள்-என புதைக்கின்ற புனிதக் களம்
மாணவப் புஷ்பங்களி மந்திரப் புன்னகையா மனக் காயங்கள் கருச் மருந்தகம்
கரும்பலகையில் எழுது இதயத்துக் கரும்புள்ளி அழிந்திடும்
குழந்தையும் நாயும் ஒரு வரை ஒருவர் பார்க்கும்போது நமக்குப் பயமாக se இருக்கிறது. பயங்கரமான தோற்றத்தையுடைய இந்த புல் டோக் (BUILD00 இன நாய் குழந்தையை ஏதாவது செய்து விடப் போகிறதோ என்ற பயம் தான் அந்த அந்தி நேரப் ெ
ஆனால் நாம் பயப்படும்படி எதுவும் நடக்காது மேற்கத்திய நாட்டவர்கள் நாய் நட்ட நடுக்கடலினை பூனை போன்ற செல்லப்பிராணிகளைத் தமது பிள்ளைகளைப் போல் வளர்க் என் வள்ளத்தில் ஏறி
துடுப்பையும் கையிலெ கிறார்கள் மெல்ல மெல்ல நகர்
தமது சொந்தப் பிள்ளைகளை சில வேளைகளில் செல்லப் (பிராணி) , பிள்ளைகளின் கவனிப்பில் விட்டுவிடுவார்கள் என் அன்பு மனைவிய
படத்தில் மழலை மொழி பேசும் 9 மாதக்குழந்தையும் பேசவே முடியாத 6 வயது : "ಸ್ಥ್
கணி கலங்கி நிற்க, அவர்களை விட்டும் ெ
நாயாரும் கணகளால் பேசிக்கொண்டபோது க்ளிக் செய்யப்பட்ட படம் தான் இது
விலகிக் கொண்டிருக்க
இது என தொழில்தா இரண்டு வாரங்களாக என குடும்பத்தின் வய பொறுத்திருக்க முடிய ஒரு முடிவில் இன்று செல்கின்றேன்.
GLILLIIT | Glului. Gluum சில்வென்ற காற்றில்
எஸ் இருதயநாதன், ரி சத்யவதி எச் சஜித் மனைவியின் நினைவுச் Slug: 18 Slug: 21 Slug: 18 6/60/ Լ060/6053, 3/60/76ն முகவரி: முகவரி: முகவரி: 125 செட்டியார் தெரு. 6ம் வட்டாரம் 162ஏ எருக்கலம்பிட்டி கொழும்பு-11 கும்புறுப்பிட்டிதிருமலை பாலாவி பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு
பத்திரிகை வானொலி ELI UPSOLOIΠΠ 30Τ σΟΥΘΙ. Tந்தெட்
இருள் சூழ்ந்த நடு நி கடல் விளக்கினை துை வலையைக் கையிலெடு கடலில் போடுகின்றேன்
வாழ்க்கைமீது உங்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டு விடும்" என்று மருத்துவர் அறி வரை கூறினார்.
எப்படி சிரிக்கப் பழகிக் கொள்வது என்றுதானே தெரியவில்லை. நீங்கள்தான் | வழிகாட்ட வேண்டும் எவ்விதம் சிரிப்பது என்று கற்றுக் தரவேண்டும்" என்றார் அந்த மனிதர்
நான் ஒரு யோசனை சொல்லுகி றேன். இன்றிரவு நடைபெறும் சர்க்கஸ் Am மோல்டி என்பவர் காட்சிக்குச் செல்லுங்கள் அங்கே கிரிח36%) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் மோல்டி என்ற கோமாளி பல விதமான
ஏற்படும் தொழில் விட தேவை உத்தியோகஸ்த புடன் நடந்து கொள்ள கல்வியில் ஏற்பட்டிருந்
மிகச் சிறந்த சர்க்கஸ் கோமாளி அவரு வேடிக்கைகளைக் காண்பிக்கிறார் விவசாயிகள்வியாபாரி டைய நகைச்சுவை நடிப்பு பிரிட்டிஷ் அவரது செயல்களும் சொற்களும் வர் மக்களிடையே மிகவும் பிரபலமாக 'பி வயிறு குலுங்க சிரிக்க வைகரும அதிஷ்ட நா இருந்தது. அப்படிப்பட்ட தமாவு பேர் வழி அவர் அதிஷ்ட இ அதே நகரில் ஹமில்டன் என்ற சர்க்கஸ் முடிந்து வெளியே வரும்போது இடபம்: கைராசிக்கார மருத்துவர் இருந்தார். உங்கள மனம் ஆகி விட்டி (கார்த்தி ஒருநாள் அந்த மருத்துவரிடம் ஒருவர் ருபபதை உணருவாகள" என்றாா மருத்து GUTII fagf),
வந்தார் வந்தவருடைய முகவாட்டம் சி |": நன்மை மருத்துவரின் மனத்தை வாட்டியது "எப்படி இதனைக் கூறுகிறீர்கள்" களில் வெற்றி கிடைக்
ராக அமையும் உத்தி
A. கள் மேலதிகாரிகளுடன்
நல்லது மாணவர்களுக்கு
விவசாயிகள் வியாபார்
N/ N/ பெறுவர்
அதிஷ்ட "உங்களுக்கு உடம்பு சரியில்லையா? என்று மருத்துவரிடம் கேட்டார். "நான் அதிஷ்ட
மிதுன
(மிருக சீ
என்று அவர் கேட்டார், 'உடம்பில் ஒரு சர்க்கஸுக்கு சென்று அனுபவித்த படி குறைபாடும் இல்லை டொக்டர் மனசு யினால்தான் இப்படிக் கூறுகிறேன்" என் தான் சரியில்லை" என்றார் வந்தவர் றார். திருவாதிரை புனர்பூச "அப்படி என்ன கவலை? மனம் சிகிச்சைக்காக வந்தவர் கலகல காரியானுகூலம் தொ விட்டு என்னிடம் கூறுங்கள். நான் வென்று சிரித்தார். பிறகு சொன்னார் தரும் புதிய முயற்சிகள் பார்த்துக் கொள்கிறேன். கவலையை "டொக்டர் மேக்கப் போடாமல் இருப் பொருள் வரவுண்டு இருக்கும் இடம் தெரியாமல் செய்து பதனால் உங்களுக்கு அடையாளம் தெரிய ' திட்டமிட்டுச்
விடுகிறேன்" என்றார் மருத்துவர். வில்லை என்று நினைக்கிறேன். நான்தான் "மனம் எந்த நேரமும் குழப்பத்தால் அந்த கிரிமோல்டி" என்றார் மருத்துவர். தத்தளிக்கிறது. நான் மகிழ்ச்சியுடன் அதிர்ச்சி அடைந்தார். அதிஷ்ட ந சிரித்துப் பல வாரங்களாகி விட்டன. இவரைப் போன்றுதான் நாமும் அதிஷ்ட வாழ்க்கையே விரக்தியாக இருக்கிறது. இருக்கிறோம் நம்மிடம் இருக்கும் sis தற்கொலை செய்து கொள்ளலாமா சிறப்புத் தன்மைகளைக் கொஞ்சம்கூட (புனர்பூச என்று பல தடவை யோசித்து இருக்கி உணர்ந்து கொள்ளாமல் மகிழ்ச்சி ஆயிலியம்
றேன். அடையாமல் இல்லாததைப்பற்றி ஏங்கிக் வாழ்க்கையின் பிடிப்பிலிருந்து கொண்டிருக்கிறோம். வேதனைப்படுகி இறந்து விடவே விரும்புகிறேன் வாழவே றோம்.
செய்தொழிலில் நன்மை சிறந்து விளங்கும் உத்தி காரிகளின் சீற்றத்துக்கு
பிடிக்கவில்லை. இதற்கு என்ன செய்வது? இந்த நிலை இனிமேல் நமக்கு களுக்கு கல்வியில் என்று அழாத குறையாக அந்த மனிதர் வேண்டாம் இருப்பதைக் கொண்டு
மகிழ்ச்சி அடைந்து அதனை அனுபவித்து -அதிஷ்ட நாள் வெள்ளி
அதிஷ்ட இலக்கம் 06
இவ்வளவுதானா? கவலைப்படாதீர் கள் சிரிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
இன்பமாக வாழப் பழகிக் கொள்வோம். இதுதான் வாழ்வின் இலக்கணமாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lyulya) Tull)
புதுமையை மணக்கிறேன்.
***
P ஒவ்வொரு புள்ளியையும் என்றோ கடந்துபோன
Կոմսոն ஒரு சோக நாளை இதயத்து வலி சிந்தனைக்குள் து இல்லாமற் போகும். செருகி விடுகிறதே ” *** *** |/60)/60)/L/ ஆனாலும் இதயத்தின்
ஒரு முலையில்கிடந்து காட்டுக் கதறல் அந்த நினைவுகள்
இன்னும் ஊசலாடுகிறது! வீட்டு நினைவை
மீட்டுத் தொடுத்த - - - - U. '? T இரவின் உச்சியில் டும்-அது கண்டு இந்தியிருக்கும் நிலாமுதல்
f T II/2 ETATI இயற்கையின் எல்லா リ o TITII. அமைவுகளும் 160)J.Lf76) ஒரு கவதை நிலவு எனக்காக அழுகின்றன. 1977 மீண்டும்
இறந்து விழும். ஓரிராட்சத
மணியின் ஒலிப்பிலும் புதிதாய்ப் பிறந்து
Graf 6/67.660
எழுந்து
நினைவுகள் இத்தனை பலமானதா?
வன்னிமகள் அநுராதபுரம் நிகழ்வும்
துளிகள்)
பாழுதினில் நோக்கி
டுத்து ன்றேன்.
f'Liż
2ம்
DL))) GOLO)) கின்றேன்.
இயற்கையின் தடையால்
1று காய்ந்து போனது Salgo). என தொழிலுக்குச்
67. ச்ெ சென்றது.
*1176)
ண கொண்டு த்து
இதயத்தில் ஒட்டிக் கொள்ளும் போது பசுமை நினைவாகிறது. Grafia
நீ என்னைப் பிரிந்த நாள்தான்
என பசுமை நினைவா?
எங்கும் மெளனம் சில நாட்களாக நடந்த
இயற்கையநர்த்தத்தில்
நான் மட்டும் நடுக்கடலில்
விடி வெள்ளி பிரகாசித்துக் கொண்டிருந்தது.
வலையில் சிக்கிய மீனர்கள்
தப்பியோட முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.
குடும்ப வர்ைடிக்கு எரிபொருள் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியுடன் வலையினை உருவிக் கொண்டிருக்க ஏதோ திடீர் சத்தத்தால்
என் இதயம் நின்று போனதாய் உணர்ந்தேன்.
***
அதிவேகப் படகில் ஆயுதம் தரித்த நபர்களின் பிடியில் இன்னும் சில நொடிகளில் கைதியாவதை நானும் உணர்ந்து கொண்டேன்.
நாளைக் காலையில்
876) ա8060/gմպլի பாடசாலை உடையுடன் என் மகனும் கரையில் காத்துக் கொண்டிருக்கும் காட்சி கானல் நீராய். என் கர்ைகளில் தெரிகின்றது.
எம்முகம்மட் ஜலிஸ்-சவூதி அரேபியா S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
30.09.200 தொடங்கி 06.0.200வரை
ரி, பரணி, கார்த்திகை மனக்குறை நீங்கும். ரவு காரியானுகூலம் யங்களில் அவதானம் ர்கள் எதிலும் விழிப் பும் மாணவர்களுக்கு த தடைகள் விலகும். ஈள் உரிய இலாபமடை
ர் புதன் |Ajö5Íp: 07.
கை பின் முக்கால் மிருககிரிடத்து முன் தொழில் பேறு முயற்சி }յԼ0, Ա600/01/Մoվ Մ ՄՈ யோகத்தில் உள்ளவர்
இணைந்து நடப்பது கல்விச் சிறப்பளிக்கும் கள் மத்திம இலாபம்
ாள் திங்கள் இலக்கம் 05 Ün: பத்துப் பின்னரை த்து முன் முக்கால்) ழில் பேறு நன்மை ல் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் செய்வது நல்லது யில் உயர்வுண்டாகும். ஈள் குறைந்த இலாபம்
el: Gle SIGITij. இலக்கம் 04
து நாலாங்கால்பூசம் காரியானுகூலம் யுண்டுபொருள்வரவு யாகஸ்தர்கள் மேலதி ஆளாகுவர் மாணவர் உயர்ச்சியுணர்பாகும். கள் இலாபமடைவர்
gါräug::Jfb;
(மகம் பூரம் உத்தரத்து முதற் கால்) முயற்சிகளில் வெற்றி புண்டாகும் குடும்பத்தில் நன்மை யும் பொருள் வரவும் உண்டாகும். வெளியிடப் பயணங்களில் அவதானத்துடன் நடந்து கொள்ளவும் உத்தியோகஸ்தர்களுக்கு தொழில் நிலையில் பிரச்சனைகளைத் தரும் மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை காட்டும் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 04
assroof: உத்தரத்து பின் முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை மனக் குறை நீங்கும் பொருள்வரவும் காரியானுகூல மும் ஏற்படும் வார இறுதியில் நல்ல நிகழ் வொன்று குடும்பத்தில் ஏற்பட்டு மகிழ்வு தரும் உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆத ரவு கிடைக்கும் மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபடைவர் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 02
துலாம்:
சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன்முக்கால்) தொழில் கஷ்டங்கள் தீரும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், பொருளாதார நன்மையுன்ை டாகும் உத்தியோகஸ்தர்கள் எதையும் திட்ட மிட்டுச் செய்வது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர் அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 03 ருட்சிகம்: (விசாகத்து பின்முக்கால் அனுவும் கேட்டை) முயற்சிகளில் வெற்றியுணி டாகும் மறைமுக எதிர்ப்புக்கள் நீங்கும் பொருள் வரவு சிறந்து விளங்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் சீற்றத்துக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு கல்விச் சிறப் புண்டு விவசாயிகள் வியாபாரிகள் முதலீடு களில் அவதானத்துடன் செயற்படுவது நல்லது அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 01
Logolov,
பாரிகள் மத்திம இலாபமடைவர்
அதிஷ்ட நாள் செவ்வாய்
அதிஷ்ட இலக்கம் 06
மகரம்: உத்தராடத்து பின்முக்கால், திரு
வாடிய பூவாக இருந்தேன்.
3. பனித்துளியாய் விழுந்து
பாசம்தனை தந்தாய் தந்ததும் தூரப்போனதும்
ஏனோ.
***
ஆறுதலாய்
அன்புடன் உறவாடினாய் என்று
அடிமை நானும் அன்பை யாரித்து
நேசித்து பார்த்திருந்தேன்.ஆனால்
நெருப்ப சுட்டெரித்து என்னை வெந்தணலில் வேகவிட்டாய்
கருணையே இல்லையா. கரையாத உன் நெஞ்சம்
வெறுமையான-என் மனவானில்-நீ
வெண்ணிலவாக வந்தாய்
என்று நானும் இருந்தேன்-ஆனால்
என கனவுச் சிறகுகளை
விரித்து விட்டு நீயோ
மறைந்ததும் ஏனோ?.
என இதயம் இங்கே
ஊமையாய் அழுகிறது
அறிவாயோ?.
மாவடியூர்- செம்பருத்தி SSS SS SS SSLSSSSSSLS
அழகே அழகென்று 24 g4. அலைகின்றோம் அழகுச் செல்வம் நமக்குள்ளே அமையக் காணிபர் அறிஞரே, *** ஆடை அணிகள் அணிந்தாலும் அவற்றால் அழகு கர்ைடாலும் கோடை மாரி என்றெல்லாம் கூடுங்காலம் வளரழகு *** காலம் எல்லாம் துணையாகக் கல்வி அழகுச் செல்வத்தை பால பருவத் திருந்தே படித்துப் படித்துத் தேடுவோம்.
துள்ளிக் குதித் தாடிடும் பள்ளிப் பருவம் கருவாகி அள்ளிக் கொடுத்தும் குறையாது அழகுச் செல்வம் வளர்கல்வி
***
தேடத் தேடச் செல்வமதி தேய்பிறை யில்லா வளர்பிறையே
| Մե நம்பிக்கையெல்லாம்
ஒடச் செய்யும் உயர்மதியே
***
போகும் இடத்தில் புகழுண்டு பொன்னா பரணத்தால் பகையுணர்டு
சாகும் காலம் அதுவரைக்கும் தனிப்புக முடலை வளரவைக்கும்.
வெற்றிமகன் கலாசூரி-மட்டக்களப்பு
assör Gof
岛g则 இடபம் மிதுனம் flijasin
- சூரியன், புதன் - செவ்வாப், கேது - Gon
வியாழன் இராகு - Golgigin
சந்திரன், கும்பம், மீனம், மேடம், இடபம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
岛@
முலம் பூராடம் உத்திராடத்து முதற்கால்) தொழில் விருத்தியும், பணவரவும் உண்டு எதிர்பார்த்த கருமங்களில் வெற்றியுண்டாகும் உத்தியோகஸ் தர்கள் திட்டமிட்டுக் கரும மாற்றுவது நன்மை தரும் மாணவர்களுக்குக் கல்வியில் ஏற்பட்டி ருந்த குழப்பநிலை நீங்கும் விவசாயிகள் வியா
வோணம் அவிட்டத்து முன்னரை எடுத்த கருமங்களில் சிறு தடைகள் ஏற்படும் குடும் பத்தில் வீண் மனஸ்தாபங்களுக்கு இடமுண்டு. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை பகைத் துக் கொள்வர் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர்.
அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 04
கும்பம்:
அவிட்டத்து பின்னரை சதயம்,
பூரட்டாதி முன்முக்கால்மனக்குறை நீங்கி மகிழ்வு ஏற்படும் குடும்பத்தில்
மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் வெளியிடப் பிரயாணங்களில் அவதானத்துடன் இருக்கவும் உத்தியோகஸ்தர்கள் எதிலும் விழிப்புடன் நடந்து கொள்ளவும் மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள்
ON LIITLITT Iflg. 677 (Na)ATLJALDGOYLGJA Í அதிஷ்ட நாள் செவ்வாய்
அதிஷ்ட இலக்கம் 05
GOTD: Wபூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) மனக்கவலை மறையும் எதிர் பார்த்த கருமங்களில் வெற்றியுண்டாகும் பண வரவு சிறிது பாதிப்படையும் உத்தியோகஸ்தர் கள் சிறிது பிரச்சனைகளுக்கு ஆளாகுவர் மாண வர்களுக்கு கல்விச் சிறப்புண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள், குறைந்த இலாபமடைவர் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 03

Page 13
அனிதா ஏனோ மதுவி "மது எனக்கு போல இருக்கு"
"இதுக்கா செத்து பைத்தியம் நீ அவ துக்காக ஜாதி வி "INTI 56)шпато шGrofa இதயத்திற்கு நலம் செய்வதிலும் உட நீ உங்க குடும். °* *莎莎UTö வைத்திருப்பதிலும் தன உங்க ஆட்டு நாய்க் Eர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒபயன் வந்து பளேன்
பச்சைத் தண்ணீரில் குளிக்கும் போது - கிட்டு உனக்காகக் எல்லா உறுப்புக்களும் சுறுசுறுப்பாகி சோம் கான் அதைவிட அதி பலை இல்லாதொழிக்கிறது. குளிப்பதால் சொல்லு" பசி ஏற்படுகிறது. "ugl"
தினமும் குறைந்தது 2 லீட்டர் தண்ணீர் .ே பைத்தியே குடிக்க வேண்டும் தண்ணீர் அதிமாகக் எது கெட்டது எது குடிக்காதவர்களுக்குத்தான் மலச்சிக்கல் கற வருகின்றது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள "UTLL as GT வர்களின் உடலை அவர்களது தோலை என்றாள் அனிதா வைத்தே கண்டுபிடித்துவிடலாம். அடுத்த வாரம் தண்ணீர் அதிகம் குடிக்காதவர்களுக்கு போயிருப்பதாகச் ெ வறண்ட சருமமாக இருக்கும் தண்ணீர் - தேவன் அவர்களிடம் அதிகம் குடிப்பவர்களுக்கு குடல் சம்பந் களைப் பற்றி விசாரி பொதுவாகக் குளிக்கும்போது தமான நோய்கள் வருவது 80 சதவீதம் வந்தபிறகு ஒரு வி பச்சைத் தண்ணிரில் குளிப்பது மிகவும் குறைவு என மருத்துவர்கள் கூறுகின்ற
LL M rBS S S S S L S TTLM S T Taat tL ML LL LaaM L S S S ST L M L LLLLLL
நல்லது தூக்கமின்மை, எரிச்சல் களைப்பை னர். "யாருமே முகம் ( நீக்குகிறது. வியர்வை எரிச்சல் தண்ணிர் சிறுநீராகக் கோளாறுகள் சிறுநீரகக் என்ற மகள் தேவன் ( தாகம் போன்றவை தண்ணீரைக் குடிப் கல் போன்றவை தண்ணீர் பற்றாக்குறை பிள்ளை விட்டுக் பதனால் நீங்குகின்றன. யினாலேயே வருகின்றன. ா அப்படித்தான் இருப்பு =============== கேப்பாடு
o
| | | 95, T6505 TITTI LIAT5585li
பழங்களின் மருத்துவ குணங்கள்:
Y யாருக்கும் வரதட்ச
O:LDEVLD."
ಕ್ಲಿಅ நீங்க (515IV55TI
Lon Louipio
சமிபாடின்மை அதிக இரத்த அழுத்த நோயுள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடுவது
நல்ல பயனைக் கொடுக்கும். இதில் ... விட்டமின் ஏ அதிகம் இருப்பதால் நல்ல Irudismos கண்ணொளியைத் தரும் our GLD2 அப்பிள் (Ենuքl Gu:
மாப்பிள்ளை வீட்டுக்க
மகாதேவன் சென்ற
கொடுத்துப் பேசவில்
'9 DLIII (6 Lill, Aill
கோம்னு சொல்லத்த றார் மகாதேவன்
அந்த மாமி சுற்றி
அப்பிள் எளிதில் சமிபாடடையும் பழ மாகும் குழந்தைகளுக்கு அப்பிளைக் கூழ காக்கிக் கொடுத்தால் அவர்களுக்கு ஏற்ப டும் வயிற்று உபாதைகளுக்கு நல்ல பலனைக் கொடுக்கும் தக்காளி
விட்டமின்கள்'ஏ'யும் சியும் தக்காளியில் அதிகம் உள்ளன. ஊளைச் சதையைக் குறைக்கும் நீரிழிவு நோயைத் தணிக்கும். தோல் வியாதி, களைப்பு போன்றவற்றை Yயும் நீக்கும். ** மிகவும் நல்ல பலனை அளிக் பேரீச்சை கிறது இது
மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற DITB) ഞണ് * வற்றைத் தணிக்கிறது. பல் ஈறுகளைப் குளுக்கோஸ் நிறைய Doll), (59), பலப்படுத்துகிறது. உடலுக்குத் தேவையான இருதயம் சிறுநீரகம் ஆகியவற்றை நன்கு இரும்புச் சத்தை இதிலிருந்து அதிகம் இயங்கச் செய்ய மாதுளம் பழம் சிறந்தது.
त,
பெறலாம். @Gಲ್ಲ ಅಹ್ರತೆ
இரும்புச் சத்து விட்டமின்கள் அதிக எலுமிச்சை ါါ’’ சின்னம்மை, தைெேபாயிட் சய
விட்டமின் சி இதில் அதிகம் உள்ளது. ராகம் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல் வயிற்றுக் கடுப்பு பித்தம் தாகம் ஆகிய லது உடலுக்கு வலு சேர்க்கும்
ՄtՆ5ծ (86-626\:
யில், "எங்க சுரேஷ் கல்யாணத்தை வெச்சு றான் ஒண்னும் அவ சொல்றான்" என்றாள்
) .
பரிசுப் போட்டி
- "Seus TUULLITë
ή από βg மகளிர் மட்டும்)மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி மகாதேவன் தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே #nရုရှီး” 6T60T
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) |
மகாதேவன் ஆ ஏதாவது Buun என்றார்.
0g Ajoynto இல் ہوا
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் "Úló16.gif" அனுப்பலாம். C அப்போது uTSSqqSS S S S S S S S S S S S S S S S U।
மெரிக்கால ஒரு வெ வாரம் ஒரு பட்டுச்சேலை ( ட்டேயிருந்து எனக் GULLIT பி.கு: வந்திருக்கு ஸ்வீடன் S S S S S S S S S S S S S S S S S S S அதிஷ்டசாலியாக 6MT. ULI AUT ISO முகவரி. TI கம்பெனிய ஸ்பான்ஸ்
தெரிவு செய்யப் (:)
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் 邑"@ "95607 16) ?" தொழில்: S S S S S S S S S S S S S S S புகைப் படங்களை 踢 黜
GAV DET GOT 6TN06AJL6GT V5 *Չաոնան:- - - - - - - - - - H - Sir இப்பப்போய் கல்யாண
0 LLLLLLLLS TLL SLLLLLLLTLLTY TLLL S S M K KKSLS 町uuLLT,?"
"நிச்சயதார்த்தம்
EnüLIgnan ಚಿಲ್ಡರಾಹ್ರ வேண்டிய இறுதித் திகதி 06-10-2001 பிள்ளை அப்ப அத்த முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை ಇಂಗ್ಲಿ! வாரமலர் தபெஇல-1, கொழும்பு வேண்டாமே?
S SS SS SS SS SS SSLSSSSSS "நீங்க சொல்றன
தான் ஏதோ பெரி Longflórgott. " sts Log, T(356u6 தானம்மா அவசரப் e Gjög, GJIT Files I"
"LÉGYÖLÍT LD9; ITG g படி இப்போ இப்படி சேஞ்ச் ஆய்டுத்து L[[[Lø|| Eff 9,1) ஆமா. நிச்சயதார்த் போச்சு வேற நல்ல
6||
YYT TLLLLLLL LLaaaMY TLTS aT LLLLLL LLLLLL பதுளை வாசகிக்கு அதிவர்டம்
ERAGI SLUIT DOLID LI LLOEGöBGFGODS அன்னி đ9nBIGrò66)
Irfan GILIOJIH SLUTTEFEf glun
Вnutimni 45 மகியங்கனை வீதி, பதுளை
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
GEFÜ. 30-395.06, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TG) 60.
| 355 TA
தனககு போன் செய்ததை LLD Gg Tij GUGóló GDA). செத்துப் போகலாம்
L Gumsurtig størst அமெரிக்கா போற டு ஜாதி எல்லாம் கறாருங்க ஆனா
U, LIGO
| la LDIT
ாத்துக்கிட்டு இருக்
ஷ்டம் கெடைக்குமா
ம, உனக்கு நல்லது ணு தெரியாம இருக்
க்கார்ட் வேணும்"
சுரேஷ் திருப்பதி 町sTTös,L0öT
3, LTGOT Po க்கப் போய் திரும் டியம் விநோதமாகச்
காடுத்துப் பேசலை தாடர்ந்து
ETTTTTTCGATCTGGGS) Cum . . . ஒரு வேளை வர ா நம்ம அந்தப் ng Gun sa L subg பார்வையிலிருந்தே | LDT 60 LULUTT . . . DETTLD ணை கொடுத்ததே
என்றார்.
பளிச்சுன்னு கேட்டு
பயனையே கேட்டுர
山üL@ u蹄岛岛屿 鞘 போதும் யாரும் பிடி
ம் பண்ணினர்டிருக் ான் வந்தேன்' என்
வளைத்துக் கடைசி
வருஷக் கடைசில க்கலாம்னு இப்ப சொல்
ஈரப்பட வேண்டாம்னு
L. T.I.L.
தாச் சே' என்றார்
of Toring us
சரியப்பட்டு, 'ஏன், கழ்ந்து போச்சா"
G).
க்கு வெளியே வந்த Li LD85 m (39,6J 667 . . . 6örg st
Մ) ճաIIաLIԱ (65յկ. శ్లో ஒரு பெரிய ட்ராக்ட்டுக்கு எங்க பன்றா. ' என்று
உடனே ஒரு வாரத் ாக வேண்டி ရှို့ပြီး ၂’ ம் அது இதுன்னு அவ
ஆயிடுத்தே மாப்
ன அவசரப்பட்டிருக்க
தப் பார்த்தா, நாங்க ா அவசரப்படுத்தின றாள் அந்த மாமி னத்துடன், "நீங்க
LD 956üLLurT GKKTLogofráJ9,
வன். அப்போ அப் ရွှံ့းLါ။ நிறைய டக் இட் ஈஸி உங்க Ugair Gaer Gigfrau Gw60au. தம் நடந்தாலும் என்ன டம் வந்தா 醬 95 TOT
TGTTLDT USA) LLUIT GOT STOLIIT (6 LUGNT GOTOVITLD" என்றான் சுரேஷ்
மகாதேவன் எனக்குப் படபடன்னு வருது ஒரு வாய் தண்ணி கொடுங்கோ Τ60I DΠΠ .
வீட்டுக்குத் திரும்பினதும் மகாதேவன் முதல் காரியமாக அனிதா, இங்கே வா என்று அதட்டலாகக் கூப்பிட்டார்.
அவள் பாட்டனி ரிக்கார்டு நோட்டு முடித்துக்கொண்டு போன L. U.
e LGI GJILOTL, UT. 36 வளவு அலட்சியமா உனக்கு
அனிதாவுக்குப் அவரைப் பார்க்க பயமாக இருந்தது முகம் சிறுத்துப்போய் கோபத்தால் உதடுகள் துடித்தன அப்பாவை இந்தக் கோலத்தில் எப்போதாவதுதான் 蠶 கிறாள். ஏதோ ஒரு சொத்து விஷயமாக அவருடைய பெரியப்பா மகளுடன் சண்டை வந்தபோது அவர் உதடுகள் துடித்திருக் கின்றன.
"GICII gég LGTüúliGOSIú SOL னோட சண்டை போட்டியா அவனைப்
பிடிக்கலைன்னு ஏதாவது சொன்னியா?
இல்லையே ஐயோ இது என்ன ? என்றாள்
'usló or 51 sór elsun sóun Mü) 體 வேண்டாம் தள்ளிப்போடலாம்னு
FM GUIDIT. "
"எனக்கு என்ன தெரியும்" இதற்குள் கமலம் வந்து என்னவாம்" என்றாள்.
போனா பிடிகொடுத்தே பேசலை கல்யாணம் இப்ப வேண்டாம்கறா, சீக் கிரம் கல்யாணம் முடிச்சுரணும்னு நமக்கு
நவி எழுத்துலக
விருப்பமிருந்தா வேறஇடம் பார்க்கறதுக்கும் அவாளுக்கு ஆட்சேபனை இல்லையாம்'
ஆணப்புறம் பேசற பேச்சா இது
'பிள்ளையைப் பெத்துட்டா என்ன வேணா பேசறதா? இவ கல்யாணம் நின்று போயிடுத்துன்னு தெரிஞ்சா மத்தவா எப்படி ஜாதகம் கொடுப்பா"
அனிதா அப்பா இதில் எனக்கு ஏதும் g Lóujjig, LÓGÓ GO GU LETT GÓI GUIT SEGUITLD IT?" என்றாள்
இரு நீ என்னவோ சொல்லித்தான் அந்த மாதிரி திடீர்னு மனசு மாறிட்டா " நான் ஏதும் சொல்லவே இல்லை. TATOSI TOı 3üU, ELIGILDI Get Tau றார் அப்பா" என்றாள் கண்ணீருடன்
பின்ன எதுக்காக இப்படி சுவிட்ச் போட்டாப்போல மாறனும் "
'எதுக்காக மாறினாலும் அனிதா அதுக் குக் காரணம் இல்லை. அவ ஏதும் சொல்
யிருக்க மாட்டா அனிதா, நீ ரூமுக்குப் போ " என்றாள் கமலம்
அன்னிக்கு கார்ல வந்து எறங்கினியே அது யாரு?"
அதான் ဤ၂ူရှီါနှီးဂျူ , . 606լIՄ வன்னு ஒருத்தர். அவர் எங்க காலேஜுக்கு டொனேஷன் தந்தார்."
'அவ்வளவுதானே? காதல் கீதல்னு ஏதும் இல்லை தானே?
"ஏன் இப்படி அசிங்கமா எல்லாம் கேள்வி கேக்கநீங்க?"-கமலம் கேட்டாள்
'இதெல்லாம் உனக்குத் தெரியாது. இந்த நாள்ல அவாள்லாம் சுதந்திரமானவா காதல்னு ஒண்னு புதுசா வந்திருக்கு உனக் குத் தெரியாது உன் பொண்ணு லேசுப் பட்டவ இல்லை முதல்லயிருந்தே இந்தக் கல்யாணத்தில இவளுக்கு இஷ்டமில்லை. அதை எப்படியாவது நிறத்திடணும்னு கருக் 5 Lig. GTG. UGOTGotli LIT..."
அனிதா அவரை அடிபட்ட கண்களுடன் பார்த்தாள்
தன் அறைக்கு வந்தபோது அனிதாவுக் குப் படிப்பில் மனசு ஒடவில்லை. என்ன
காரணமாக இருக்கும் எதனால் திடீர் என்று வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்? ஒரு வேளை
அனிதா, எங்கிட்ட சொல்லிட்டல்ல. பிராப்ளம் ஸால்வ்டு
இந்தக் கல்யாணம் நின்றதில் அல்லது தள்ளிப் போடப்பட்டதில் ஏன் எனக்குச் சந் தோஷமில்லை? ஏன் எனக்குப் பயமாக இருக் கிறது? வைரவனுக்கு போன் பண்ணியது தப்புதான் ஆனால், வைரவனுக்கும் சுரே ஷக்கும் என்ன சம்பந்தம்?-குழப்பமாக இருந்தது.
கூடத்தில் அவள் விமரிசிக்கப்பட்டாள். "எப்பப் பார்த்தாலும் போன்,போன்னு உசேனியா கடைலேயே பழிகிடக்கிறது. அந்த குஜராத்திப் பொண்ணு வந்தா மணிக் கணக்கிலே குசுகுசுன்னு பேசிக்கிறது. இதையெல்லாம் கவனிக்கலைன்னு நினைச் சியா? உம்பொண்ணு லேசுப்பட்டவ இல்லை. என்னவோ சொல்லி அந்தப் பையன் மனசைக் கெடுத்திருக்கா'
'அவளையே சொல்லினர் டிருக் கீங்களே. ஒண்னு சொல்றேன் கேட்டுக் குங்கோ. உங்க அக்கா இருக்காளே. அவ ஏன் இந்தக் காரியம் கூடாது?"
'அக்காவா என்ன உளiறே?" "அவளுக்குத்தான் கல்யாணத்துக்கு அவ பொண்ணு வனிதா இருக்காளே! நல்ல வர ன்னு எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்த இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மொட்டைக் கடுதாசி ஏதாவது எழுதிட்டாளோ என்னவோ. யாருக்குத் தெரியும்?
"என்ன சொன்னே ?" என்று அப்பா கோபத்தின் உச்சத்தில் கத்தினார்.
"இப்ப கேட்டுடறேன். இப்பவே அக்காவைக் கேட்டுறேன். இதில தப்பான அபிப்பிராயம் வேண்டாம் இப்பவே கேட்டுட றேன்' என்றார்.
(அளிதா வருவாள்.)

Page 14
முத்த அமைச்சர்கள் அனைவரும் காற்றாட உலாவிக் கொண்டிருந்த னர். அப்படியே முக்கியமான விஷயங் களைப் பேசுவது வழக்கம்
அப்போது தோட்டத்து வேலி யோரத்தில் புகையிலைச் செடி ஒன்று
கையிலை போடும் பழக் கம் பீர்பாலுக்கு இருந் தது. மன்னர் எத்தனையோ முறை சொல்லிவிட்டார். ஆனாலும், பீர் பாலால் அந்தப் பழக்கத்தை விட முடியவில்லை.
பிர் பால் மீது பொறாமை கொண ட அமைச் சர்களுக்கு
"Ingraoli first விரும்பிச் சுவை கேவலம் அந்தக் பிடிக்கவில்லை" 6
எல்லாரும் கொல்' என்று சிரி சிரித்துக் கொணி
அமைச்சர் அ - ).JTGASosi Las J. G.I. மிகவும் பிடித்தமா என்ன செய்வது
லாம் புகையிலை என்றார்.
தம்முடைய தங்களையே கழுவி பீர்பால் என்பதை அமைச்சர் முகத்த
I ng
fillf III"
య 1 அனல் மேல் கறு | அதன் மேல் மாறி
வெள்ளைக்காரன் அவை என்ன?
குள் தலையை நீட்டி புகையிலைச் அருவெருப்பாக இருந்தது எப்படி செடியின் இலையை தின்ன முயன்றது. யாவது இதைச் சொல்லி பீர்பாலை இலையை கடித்தவுடனே அதன் அவமானப்படுத்த நினைத்தனர். காரம் பிடிக்காததால் செடியை விட்டு
ஒருநாள் அரண்மனைத் தோட் விட்டுச் சென்றது டத்தில் அக்பர், பீர்பால் மற்றும் இதைக் கவனித்த முத்த அமைச்சர் SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S
பிர்பாலின் இந்தப் பழக்கம் மிகவும்
2. நீ செய்வதை நான் நீ சொல்வது எதையும் நான் யார்? 3. நான் எப்போதும் வெளியே வந்து நல் சுவாசித்தால் இறந்த (5163T III 2 4 இருண்டதோர் ச பன்றியைப் பத்துப்ே இரண்டுபேர் குத்தி °堕 町町町?
5 வெள்ளைக்குதிை குதிரையும் மாறி ம யாராலும் அவற்றை 马偕 町町町?
6 வளைந்து வளை
- | பாம்பும் அல்ல வ!
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் கொடுப்பேன் மழை
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 06.10.2001 காடு மலை சுற்றி ნი 1 frGoorup & u” - GENo Lio G8urru - Ly Gloის: 4 111 41 °QQ、
έξι ασταυριτες οι Γτσιρου ή கடலிலே முழ்கிடுே
த. பெ. இல . 1772 5 IT GOT LLUIT IT?
கொழும்பு
7. மரகதமணியாய்ட் GLJIT 687 LD 600fALLJITL GOJ முத்துமணியாய் வுெ
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 412
உலகைக் காக்கும்
பரிசுக்குரியவர்: நான் யார்? ஏ கிருபாஷினி, 8 வெள்ளை நிலத்
GLITLG LGBT
6), அம்பக்கோட்டை தமிழ் வித்தியாலயம், கெங்கல் வாயால் எடுக்கலா
பாராட்டுக்குரியவர்கள்: (ՄԼդ-ա/13/:
பாத்திமா றுஸ்கா நளின் எஸ். ரஷிமா, மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) முதூர் தமிழ் மகா வித்தியாலயம் (தேபா), பசறை எம்.முகுந்தன்-எம் கஜேந்திரன், அருள்தாஸ் நிபர்சன், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழு-04 சென் மேரிஸ் பாலர் பாடசாலை, பேசாலை
எஸ். கவிஷாலினி, fl. 560IToi), இந்து மகா வித்தியாலயம், புஸ்ஸல்லாவ புத்தளம் வீதி, சிலாபம்
எம். பிரியதர்ஷினி, பாத்திமா பாவின் | ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு-13 அல்-அஸார் மத்திய கல்லூரி, தெஹியங்கனை
6 Lib... uu6h6of, இரா. விகாஷினி, றோயல் ஆங்கில பாடசாலை மாத்தளை ஹைலன்ஸ் மத்திய கல்லூரி, DLL GÖT
EIZ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதை
னே! நம் பிர்பால் க்கும் புகையிலை
கழுதைக்குக் கூடப் ான்றார். அதைக் கேட்டு
த்தனர். பிர்பாலும் GL,
Ji J, ĜGVI ! JF FfluLUITJ, j, புகையிலை எனக்கு ன ஒன்று ஆனால், கழுதைகளுக்கெல்
பிடிப்பதேயில்லை"
அறிவுத் திறத்தால் தையாக்கி விட்டார்
உணர்ந்ததும் முத்த
முதல் 62 வரையுள்ள இலக்கங்களை ஒரு பென்ஸில் கொண்டு
நில் ஈயாடவில்லை. கோடு இழுத்துப் பாருங்கள் மறைந்திருப்பது என்னவென்று தெரியும்
(9.66)
கழுகு இனத்தைச் சேர்ந்த ராஜாளிக் கும் பருந்துக்கும் சரியாகக் கூடு கட்டத் தெரியாது. இதனால் இவை மலைப்பொந்து கள் இருக்குகள் போன்ற இடங்களை கூடுபோலப் பயன்படுத்தி முட்டையிட்டுக்
]ि ig
fibLD'"
ப்புக் குதிரை, மாறிக் குதிக்கிறான்
குஞ்சு பொரிக்கின்றன.
அப்படியே செய்வேன். நான் செய்யமாட்டேன்.
உள்ளே இருப்பேன், ல காற்றைச் போவேன்
... it was }
**** Qeyd: ",
ாட்டிலே மிரண்ட பர் துரத்தி
TT,
யும் கறுப்புக்
றி ஓடும்,
நிறுத்த முடியாது
ஆபிரிக்கக் காடுகளில் அதிகம்
காணப்படும் கொரில்லா குரங்குகளும் இந்தோனேசியா நாட்டின் காடுகளில் உள்ள சிம்பன்ஸி குரங்குகளும் மற்றும் சில மனிதக் குரங்குகளும் சமதளக் கூடுகளை மரங்களில் அமைத்துக் கொள்கின்றன.
து போவேன்
நெடுக நீர் կմ -9|alia): ருவேன் கரடியும்
ன் மீனும் அல்ல.
பிறந்தேன்; ார்ந்தேன்; டித்தேன்; ாயுமானேன்.
ல் கறுப்பு விதை
கையால் எடுக்க
酶ö心(8) சி-கு (1) Ó GF (9) 16-yen (G) சி006 () gig (e) 山。(z) 2008 ()
பு: கே. ரவீந்திரன் வாரமலர்
(呜
கடற்பறவைகளான சீகல் மற்றும் பிளெ மிங்கோ போன்ற பறவைகள் கரையோரப் பகுதிகளில் குழிவான இடங்களை ஏற்படுத்தி அதன் மேல் சகதியை மேலாக அள்ளிப் போட்டு முட்டையிடும் குஞ்சுகள் பொரித்ததும்
குஞ்சுகளே மரங்களுக்குச் சென்று கூடுகளை அமைத்துக் கொள்கின்றன.
பம்பிள் பி எனப்படும் பெரிய தேனீக்கள் தேன் கூட்டில் வசிப்பதில்லை. அடர்த்தியான புல்வெளி மற்றும் பெரிய வலைகளில் வசிக்கும் எலி வளைகளைக் கூடத் தாங்கள் தங்குவதற்கு ஏற்ற தற்காலிக இடமாக மாற்றிக் கொள்ளும் மழைக்காலம் முடிவடைந்ததும் ராணித் தேனி தனது வளையில் இருந்து வழி உண்டாக்கி அப்படியே தவழ்ந்து வெளி யேறிப் புது இடம் தேடும்.
பொதுவாக இந்த ராணித்தேனி புது இடம் தேடும்போது பூனைகள் அதிகம் வசிக்கும் இடங்களையே தேர்ந் தெடுக்கும். அப்போது தான் இவை கஷ்டப்பட்டு இடும் முட்டைகள் மற் றும் தேனைச் சாப்பிட்டு விடும் எலி களின் தொல்லையில் இருந்து தப்பிக்க ου Πιρ.
பூனைகள் அதிகமாக இருந்தால் எலிகள் வராது. எனவேதான் ராணித் தேனி இப்படியான இடங்களைத் தேர்ந் தெடுக்கிறது.
Стті. 30-62506, 2001

Page 15
ர்மலா கண்களில் ஏற்பட்ட
நீரோட்டத்துடன் முகத்
தில் வாட்டத்துடன் அமை
தியாக அந்த இன்டர்
சிட்டி பஸ்ஸில் அமர்ந் திருந்தாள். அவள் மனம் ஓயாத கடல் அலைகளைப் போல அலை மோதிக் கொண்டிருந்தது. அவளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்களாம். உடனடியாக புறப்பட்டு வரும்படி வீட்டி லிருந்து கடிதம் வந்திருந்தது. அவள் கொழும்பில் விடுதியில் தங்கி வேலைப் பார்க்கிறாள் கடந்த மூன்று வருடங்களாக அவள் வேலை செய்து வருகிறாள். சொந்த இடம் நுவரெலியா-நிர்மலா நல்ல அழ கானவள். சிவந்த நிறம் மலர்ந்த முகம். எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகுவாள் ஆனால் மிகவும் கவனமாக இருப்பவள்
மதியழகன் கண்டியைச் சேர்ந்தவன்
கலகலப்பாக பழகக் கூடியவன் கவர்ச்சி யான முகத் தோற்றத்தைக் கொண்ட அவனிடம் பெண கள் இயல்பாக பழகினார்கள் தனியார் நிறுவனமொன் றில் கணக்காளராக இருப்பவன். அவன் வேலை முடிந்து தன் விடுதிக்கு பஸ்ஸில்
தான் பயணம் செய்வான் அவன் பயணம் செய்யும் அதே பஸ்ஸில் தான் நிர்மலாவும் பயணம் செய்வாள் ஒரு முறை நிர்மலா பஸ்ஸில் பயணம் செய்துக் கொண்டி ருந்தபோது அவளின் மணிப்பர்ஸை யாரோ முடிச்சுமாறி கையகப்படுத்தி விட்டிருந்தது. அவள் டிக்கெற் எடுப்ப தற்காக தேடியப் போதுதான் தெரிந்தது. அவள் வியர்த்து விட்டாள் என்ன செய்வ தென்று தெரியவில்லை. அவளின் தவிப்பை மதியழகன் கவனித்துவிட்டான். அவன் உடனடியாக அவளுக்கும் சேர்த்தே பய ணச் சீட்டு வாங்கியதுடன் சீட்டை அவ ளிடமே கொடுத்தான். அவள் நன்றியுடன் அவனைப் பார்த்தாள்.
மறுநாள் அவள் அவனிடம் சீட்டுக் கான பணத்தை கொடுக்க முற்பட்டப் போது அவன் புன்னகையுடன் மறுத்து விட்டான் அதற்குப்பின் அவர்கள் நிறைய பேசினார்கள் மனம் விட்டு பேசி னார்கள் அடிக்கடி சந்தித்தார்கள். நிர்மலா மதியழகனை நேசித்தாள் மனமார நேசித் தாள் அவன் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லையென்றளவுக்கு அவனை உயிராக நினைத்தாள். ஆனால் மதியழகனின் மனதி
ம்மன் கோவில் திரு விழா என்றாலே அல் வையூர் மக்களுக்கு
கொள்ளை சந்தோஷம் என்னதான் போரினால் உயிரிழப்பு, பணக்கஷ்டம், இடம்பெயர்ந்த அவல வாழ்வு என்று சொல்லொணாத துன்பங்கள் நெஞ்சைப் பாறாங்கல்லாக அழுத்தினாலும், அந்த அம்மனிடம் தங்கள் பிரச்சனைகளைச் சொல்லும் போது, நெஞ்சு எப்படி இலே சாகிப் போகிறதென்பது அவளுடைய பக்தர்களுக்கு மட்டும் தான் தெரியும் அன்று புதிய சித்திரத்தேர் முதன் முத லாகக் கோவிலைச் சுற்றி உலா வரப் போகிறது ஊரே கோவிலில் ஒன்று திரள்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந் தது. சிவானந்தம், மனைவி சந்திரா, கன டாவிலிருந்து வந்திருந்த பேத்தி லாவண்யா மூவரும் எல்லோரையும் போலவே பர பரத்துக் கொண்டிருந்தார்கள்
சிவானந்தம் அரைமணிக்கு முன்பே வேட்டி, சால்வையை அணிந்து கொண்டு பொறுமை இழந்தவராகக் குரல் கொடுத் தார்.
"ஏண்டி இண்டைக்கு அம்மனுக்குத் தானே விசேஷம் உங்களுக்கு ஒன்றும் இல்லையே. நான் வெளிக்கிட இரண்டு மணித்தியாலத்துக்கு முதல் இரண்டு பேருமா உள்ளே போனியள் என்னதான செய்யிறியளோ? பத்து மணிக்கு தேர் இழுக்கிறதெண்டவை. இப்ப பத்தரை ஆச்சு நான் முன்னுக்குப் போறன் நீங்களிரண்டு பேரும் ஆறுதலா பின்னேர மா வந்து சேருங்கோ" என்று சிவானந்தம் தோளில் போட்ட சால்வையை இடுப்பில் கட்டிக் கொண்டு புறப்பட்டார்.
"தாத்தா இதோ நான் ரெடி' என்று லாவண்யா ஓடி வந்தாள்
"அம்மா லாவண்யா இஞ்சை கொஞ் சம் வா இந்தப் பட்டுச் சீலை ஒழுங்காவே பிளிற்ஸ் நிக்காதாம் ஒருக்கால் கையாலை நீவி விட்டு, இந்த அட்டியலையும் பூட்டி விடு மேனை இந்தச் சுரை கையிலை நிக்காமல் நழுவி விழுகுது" அரை குறை
QL 30-06, 2001
பாலாசங்குபிள்ை
லுள்ளதைப் பற்றி அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவனும் அவளை நேசிக் கிறானா. இல்லை வெறும் நட்புதானா? ஏனென்றால் அவன் பல பெண்களுடன் பழகுபவன்-அந்த பழக்கம் அவளுக்கு தவறாகப் படவில்லை. அவளால் தன் மனதிலுள்ள காதலை அவனிடம் சொல்ல முடியவில்லை. அவன் மறுத்துவிட்டால் அவனை ஏளனம் செய்து விட்டால்அதை அவளால் தாங்க முடியாது
மதியழகன் முதலில் நிர்மலாவை நேசித்தது உண்மைதான் அவளையே மணம் முடிக்கவும் நினைத்திருந்தான் ஆனால் எப்போது ப்ரியாவை சந்தித் தானோ அப்போதே அவன் மனம் மாறி விட்டது. ப்ரியாவும் கண்டியைச் சேர்ந்தவள் தான் அவள் தந்தை ஒரு பெரிய வியாபாரி
அவருக்கு நான்கைந்து கடைகள் இருக் கின்றன. ஏராளமான சொத்து நிர்மலாவை விட ப்ரியா அழகென்று சொல்ல முடியாது. ஆனால் பணம் இருக்கின்றதே அவ்வளவு பெரிய சொத்துக்கு அவள்தானே ஒரே வாரிசு எனவே காதலை விட காசுதான் பெரிதென அவன் முடிவு செய்தான். நல்ல வேளையாக அவன் தவறியும் தன் மனதில் இருந்ததை நிர்மலாவிடம் சொல்ல வில்லை. அதுவும் நல்லதாக போய்விட்டது. போனவாரம் நிர்மலாவிடம் அவன் தன் மனதிலிருந்ததை மிக நிதானமாக பதற்ற L/lე) ვესტ II upვს () ყr || ფესვეტ) ფიჩ|'' | 11 გუT.
நிர்மலா உண்கிட்டே என்னோட சில அந்தரங்க விஷயங்களை சொல்லலாம்னு நினைக்கிறேன். எனக்கு வீட்ல கல்யாணம் பேசிட்டாங்க பொண்ணுக்கூட கண்டியைச் சேர்ந்தவள்தான் நல்ல வசதி நெடுநாளா எனக்கு அமெரிக்கா போகணும்னு ஆசை அந்த ஆசை இந்த கல்யாணத்துனால சரிவரும்னு நினைக்கிறேன். நீயே சொல்லு
அதிஷ்டம் வீட்டுக்கதவை தட்டுறப்போ
யாக உடுத்தியபடி வெளியே வந்த சந்
திரா பேத்தியைப் பார்த்ததும் பேயறைந் தது போல் அப்படியே ஸ்தம்பித்து நின்று all LT Gi.
காதில் ஒரு சின்ன றோல்கோல்ட் தோடு கழுத்தில் கறுப்புக் கயிற்றில் பிளாஸ் டிக் மணி கோர்த்து செய்யப்பட்ட மெல்லிய நெக்லஸ், கையில் றப்பர் போல் ஒற்றை வளையம், நுனியில் சீராக வெட்டப்பட்டு தோளில் பரந்திருந்த பளபளத்த மயிர்
அதை தட்டிக் கழிக்க யாருக்கு. அதுனால யாணத்துக்கு ஒத்துக் சீக்கிரமா நல்ல இடம் செஞ்சிக்கோ என்ே அழைப்பிதழ் நிச்சயம LLITLULDT 61 U300)ILD. 6 அவன் மிக இலகுவ கழன்றுக் கொண்டான மற்ற மனதில் சஞ்சல விட்டு, இப்போது சத் விட்டான். அவள் அழு கூட போகாமல் நாள் தீர்த்தாள் நினைவால் ளின் காதல் கோபுரம் போய்விட்டது. இனி உடைந்துப் போன இ வரை இப்படியே இருந்
தானா? இதற்கிடையில் மாப்பிள்ளை பார்த்திரு.
யாக வரும்படியும் அவ கடிதம் வந்திருந்தது. நிர்மலா சிந்தனை றாக சாய்ந்து உட்கார் அப்போது வெளியே குரல் கேட்டது. அவ தியுடன் பேசிக் கொன
"எப்படியாவது பார்த்து தர முடிய கண்டியில் எனக்கு தார்த்தம் முக்கிய வி துக்குப் போய் நேரம் பஸ்ஸில் போனால் த த்துக்கு போக முடியும் பணணமுடியுமா?"
அவன் சாரதியு கொண்டிருந்தான் இருக்கையை விட்டு முகனை அழைத்து அ உட்கார விட்டு, அவள் காத்திருந்தாள் மதிய நன்றி கூறினான்.
அடுத்த பஸ் ஒ
அது சாதாரண பஸ்ள குறைந்த வேகத்தில் ஒ மணி நேரமிருக்கும் . குலுக்கலுடன் நின்றது. 6ՍՄ ID LIU LIU LILIL61
கினார்கள் நிர்மலாவுக் வில்லை. அவளும் பஸ் னாள் அங்கே ஒரே சு அவள் கூட்டத்தை வ ஓடினாள் அங்கே படு ஒன்று விழுந்து நொரு அந்த பஸ் நிர்மலா
மதியழகன் பயணம் ே பயணம் செய்த பலர் ப னர் சிலர் இறந்தும் இறந்தவர்களில் மதிய அவள் உயிரற்ற அ பார்த்து குமுறிக்குமுறி அவன் அவளுக்கு ெ காகத்தான் இப்படியா அடைந்து விட்டான் 6 ளுக்கு தெரிய நியாயமி காதல் துரோகிகளுக் டனைகள் தேவைதான
கழித்து வந்தது. அவள்
றன் மானத்தை இழந் வேண்டி வைச்சதை .ே குறத்தியள் மாதிரி பாசி போட்டு எங்கடை ெ சிரிக்க வைக்கிறாய்.இ ருக்கிற நெக்லஸ்கூட கடனா வாங்கினது வந்தபடியால் நான் கோயிலுக்கு எத்திை தெரியுமே?வாற பொம்
பாக்கிறது இந்த உடு யும் தான் என்ரை
போடு மேனை நீ கர்
வந்து இப்பிடி முளிய கடை குடும்பமானம் எ blju II LD30 LJU LJE 06.Ja ராவுக்கு ஆற்றாமையில் முச்சிரைத்தது.
"ஏண்டி இவளே! லுக்கு கும்பிடப் ே
உண்ரை உடுப்பை
இறுக்கமான மேற்சட்டை இத்யாதிகளுடன் லாவண்யாவைக் காணவும் சந்திராவுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
"இதென்னடி கலிகாலம் உந்தக் கோலத்திலை கோயிலுக்குப் போனால், அல்வாய்ச் சனம் உன்னை மதிக்குமே பிள்ளை என்ரை சங்கிலி காப்பையும் தோட்ட வேலைக்காக இந்த மனுசன் அடைவு வைச்சுத் தொலைச்சிட்டுது. இப்ப பக்கத்து வீட்டுப் பவானியட்டை ஒரு சங்கிலியும் பின் வீட்டு கனகம்மாட்டை ஒரு சோடி காப்பும் வேண்டி வைச்சிருக்கி
காட்டப்போறியா? இர போட்டுக் கொணர் அம்மாள் என்ன உன் முகத்தைத் திருப்பி வி இந்தப் பெண்கள் த களோ? சிவானந்தம் "உங்களுக்கு ஒரு அங்கை தெரிஞ்சவை பிடுங்கிற மாதிரியல்லே போன தேருக்கு எ அடைவு வைச்சிட்டி போக, ஏண்டி உன்ை கூட விடமாட்டாரா மச்சாள் பரிதாபமாக அழுத அழுகை உங்க போகுது?" அந்த சம் அப்போதும் சந்திரா நிறைந்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்த்தா நஷ்டம் ான் இந்த கல் ட்டேன். நீயும்கூட பந்தா கல்யாணம் STTL 9, GÖLLUIT GSIGT உனக்கு வரும் ன்ன சரிதானே." க அவளிடமிருந்து அவளின் சலன தை உண்டாக்கி மில்லாமல் மாறி நாள் வேலைக்குக் ழுவதும் அழுதுத் 町LLULLL °Q川 வெறும் கனவாகி என்ன செய்வது? நயத்துடன் இறுதி விட வேண்டியது ான் நிர்மலாவுக்கு பதாகவும் உடனடி ருக்கு வீட்டிலிருந்து
லைந்தவளாக நன் துக் கொண்டாள். மதியழகனின் ŪT GT560 J TU
டிருந்தான்.
ஒரு இடமாவது தா. இன்றைக்கு திருமண நிச்சய யமாக ஒரு இடத் ாகிவிட்டது. இந்த ன் சரியான நேர கொஞ்சம் தயவு
டன் மன்றாடிக் TLDGUI LGLGSI எழுந்தாள் மதிய வள் இருக்கையில் அடுத்த பஸ்சுக்காக முகன் அவளுக்கு
ந மணித்தியாலம் அதில் ஏறினாள் ானப்படியால் மிக டியது. சுமார் ஒரு ஸ் சட்டென ஒரு பயணிகள் அனை வேகமாக இறங் கு ஒன்றும் விளங்க ஸை விட்டு இறங்கி ட்டமாக இருந்தது. லக்கிக் கொண்டு பாதாளத்தில் பஸ் கிப் போயிருந்தது. வர இருந்த பஸ் செய்த பஸ் அதில் நிகாயமடைந்திருந்த போயிருந்தனர். ழகனும் ஒருவன். 6JG5fGST 0 ILGIO) GOLÜ அழுதாள். ஆனால்
ய்த துரோகத்துக் ன தண்டனையை ான்று பாவம் அவ ல்லை. இப்படியான த இத்தகைய தணி
. O
து பல்லைக் காட்டி ாடாமல் இதென்ன DGof) LDT60GDLIIG06TL) ளரவத்தைச் சந்தி சை நான் போட்டி
அன்னத்திட்டை வளுக்கு வருத்தம் LIL GOT Go , LGirgo GITI ன சனம் வரும் பிளையஸ் முதல்லை
பையும் நகையளை
ாசாத்தி இதைப் டாவிலை இருந்து TIL GLITT GOTIT) GTA ன்னாகிறது?" மூச்சு று பொரிந்த சந்தி ம் இயலாமையிலும்
இப்ப என்ன கோயி ாறியா, அல்லது ம் நகைகளையும் ல் நகை வேண்டிப் | GLUAIT, IT LLIT GÜ, னக் கண்டவுடனை வாவா? எப்பதான் ருந்தப் போகிறார் பருமூச்சு விட்டார். இழவும் தெரியாது. ഞILIT@) [Thഞ#L Gj,GIGJ GJELI NGOTLD. ரை தாலியையும் |ள். கோயிலுக்குப் புருஷன் தாலியைக்
எண்டு என்ரை கேட்டபோது நான் க்கெங்கை தெரியப் வத்தை நினைக்க ன் கண்கள் நீரில்
"ரகு உங்க மதரோட ரெண்டு சிறு நீரகமும் செயலிழந்து போச்சு, ஸோ உடனடியா ஒரு மாற்று சிறு நீரகம் பொருத்தணும் இல்லைன்னா அவங்க உயிருக்கு ஆபத்துதான்' என்றார் டாக்டர் ֆԼD61)IT,
"இல்ல டாக்டர் எங்க அம்மாவை எப்படி சரி காப்பாத்தனும் எனக்கு எல் லாமே எங்க அம்மாதான் டாக்டர்"
"இங்க பாருங்க ரகு, நீங்க அல்லது உங்க மனைவி ரெண்டு பேர்ல யாராவது ஒரு சிறுநீரகத்தை டொனேட் பண்ணுங்க ரெண்டு பேரோட பிளட் குருப்பும் உங்க மதரோட வேடமாத்தான் இருக்கு டைம்ம
நீங்க போய் காலையில விரிங்க நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று மலர்ந்த முகத்துடன் வழி அனுப்பி வைத்தாள் ITLഞഖ്,
மறுநாள்
"மிஸ்டர் ரகு உண்மையிலே நீங்க அதிஷ்டசாலிதான் சுமதி மாதிரி ஒரு மனைவி கிடைக்க என்ன புண்ணியம் செய்தீங்களோ? ஸி இஸ் வெரி கிரேட் உங்க அம்மாவோட ஆப்பரேசன் சக்ஸஸ். அதுக்கு காரணமே உங்க மனைவிதான். அவங்களுக்குதான் நீங்க தேங்க்ஸ் பண்ண ணும்' என்றார் டாக்டர் என்னால் என் காதுகளையே நம்ப முடியவில்லை வார்த்
வேஎட பணணாம சிக்கிரம் ஒரு முடி வுக்கு வாங்க" என்று கூறி அங்கிருந்து அகன்றாள் டாக்டர் கமலா
ரகுவோ இடிந்து போனான் இயல் பாகவே எரிந்து விழும் சுபாவம் கொண்ட வள் சுமதி அவளிடம் இதை எப்படி எடுத்துச் சொல்வது? அப்படியே எடுத்துச் சொன்னாலும் இதற்கு அவள் சம்மதிக்க போவதில்லை. மாமியார் என்றாலே எதிரி என்றும் மடக்கி மட்டம் தட்டி வைக்கப்பட வேணி டியவள் என்பதுதானே எம் பெண்கள் மத்தியில் நிலவும் பொதுமை யான கருத்து இதை தட்டிக் கழிக்க ஆயி ரம் காரணங்கள் சொல்வாளே அவளை எப்படி சமாளிப்பது என்றெல்லாம் பல வாறு குழம்பிப் போனான் ரகு
அதிர்ந்த முகத்தோடு வராந்தாவுக்கு வந்தான் ரகு அங்கே. சுமதி
"அத்தைக்கு எப்படிங்க இருக்கு ஏதாவது பிராபிளமா?" என்றாள்
"இல்ல சுமதி பயப்படுற மாதிரி எதுவும் இல்ல. ஆனா எனக்காக இன்னைக்கு மட் டும் இங்கிருந்து அம்மாவ உன்னால பார்த் துக் கொள்ள முடியுமா?" என்று வினாவ, "என்னங்க அது என்னோட கடமை.
"அம்மாளாச்சி இந்தப் பொம்பிளை யளை திருத்தி நல்ல பக்தைகளாக உன்ரை சந்நிதானத்திற்கு வரப்பண்ணம்மா உனக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும் தாயே!” மனக்குமுறலுடன் தலைக்கு மேல் கையைக் கூப்பினார் சிவானந்தம்
"தூ? பொம்பிளையளின் ரை மனசைப் புரிஞ்சு கொள்ளாத மனுசன் அவர் கிடக்கட்டுமம்மா இந்தச் சங்கலியையும் ஒரு சோடி காப்பையுமாவது போடு பிள்ளை எங்கடை இனஞ்சனம் கனடாவுக் குப் போனாலும், எங்கடை குடும்பம் பிச்சைதான் எடுக்குது எண்டு கிசுகிசுப் பினம்" கெஞ்சினாள் சந்திரா
"LITTL “Lo! Lloffo), GTIGST GOOGST j, J, LÓGILGA) பண்ணாதேங்கோ கனடாவிலை யங் கேர்ல்ஸ் பவுண் நகையே போடுறேல்லை. உடம்பை ஸ்லிம்மா வைச்சுக் கொண்டு, சிம்பிளா றோல்ட்கோல்ட் நகையளையும் போட்டு லிப்ஸ்ரிக், நெயில் பொலிஷ் ஐடெக்ஸ் என்று அலங்காரம் செய்தால் தான் ஃபாஷன் இப்பிடிக் கிலோ கணக் கிலை நகை ஸ்ரான்ட் மாதிரி சில வயசு வந்தவர்கள் தான் கோயிலுக்கு கலியாண வீட்டுக்கு வருவார்கள் இதெல்லாம் உங் கடை ஜெனரேஷனோடை போகட்டும் எங் களை ஏன் பாட்டி உங்களைப் போல கர் நாடகமாக்கிறியள்" லாவண்யா சிணுங்கினாள் "நீ வாம்மா உதுகளை இந்த ஜென் மத்திலை திருத்த முடியாது இழவு வீட் டுக்கு போறதெண்டாலும் கடன்பட்டாவது ஒரு சங்கிலிகாப்பாவது வாங்கிப் போட்டுக் கொண்டு போனால் தான் கெளரவமா
96.6061 காந்தி-அருணாசலம்-கனட
தைகள வர மறுக்கின்றன. தடுமாறறத
துடன்
"சுமதி உனக்கெப்படி இதெல்லாம்
தெரியும்?"
"நீங்கள்தான் எதையுமே சொல்லாம
மறைச்சிங்க ஆனா டாக்டர் எல்லா விஷயத்தையும் சொன்னாங்க ஏங்க தெரி யாமதான் கேட்கிறேன் மருமகள் மாமியார் என்றால் கட்டாயமா சண்டை போட்டுக் கணுமா என்ன? இந்த சமுகம் ஏன் மாமி யார் மருமகள் என்றால் ஏதோ கீரியும் பாம்புமாகத்தான் இருப்பாங்கண்னு தப்பு கணக்கு போடுது என்னைப் பொருத்த வரை உங்க அம்மாதான் எனக்கும் அம்மா' என்று அடுக்கிக் கொண்டே போனாள் சுமதி
ஆனால் ரகுவால் பேசமுடியவில்லை. அவள் பாதங்களை தொட்டு தழுவு கிறான். கண்ணிர் அவள் பாதங்களை நனைக்கிறது. அவன் கண்ணிருக்குக் கார ணம் மகனாய் இருந்து ஒரு தாய்க்கு செய்ய வேண்டிய கடமையை தவற விட்ட மைக்காக அல்ல. உயர்வான பெண்ணினத் தின் மீது கொண்டிருந்த தவறான எண ணங்களுக்காக.
கள் என்ரை பேத்தியைக் கண்கொத்திப் பாம்பு மாதிரிப் பாத்திட்டு நான் நாக்கைப் பிடுங்கிற மாதிரி எல்லோ கேள்வி கேக்கப் போகிறாளவை ஏன்ைடி உங்கடை பரம் பரையிலை யாருமே ஒரு குண்டு மணி நகைகூட சொந்தமா வைச்சிருக்கிறேல் லையோ எண்டு இளக்காரம் பண்ணு வாளவை எல்லாம் என்ரை தலை விதி அம்மாளே? நீயெண்டாலும் இந்த மனு சனுக்கு முளையிலை உறைக்கத் தக்கதா சொல்லமாட்டியா? இண்ைடைக்கு அங்கை வந்து என்ரை இனஞ்சனத்திட்டை என்ன பாடுபடப் போறனோ? அம்மா என்னைக் காப்பாற்று தாயே" சந்திரா மனமுருகி வேண்டினாள்
"எதெதுக்கு அம்மாளைக் கூப்பிடுற தெண்டு ஒரு விவஸ்தையே கிடையாது? நகை போடாமல் கோயிலுக்கு போனால் ஒண்டும் நஷ்டம் வரப் போறதில்லை. மனசிலை களங்கமில்லாமல் நல்ல நினை வோடை வா அது போதும் அந்த அம் மாளுக்கு நிச்சயமா உன்ரை நகையையோ உடுப்பையோ அவ பாக்க மாட்டா அதற்கு நான் பொறுப்பு வா பிள்ளை. தேர் வடக்கு விதிக்கு வந்திடும் மளமள வென்று நடையைக் கட்டினார் சிவானந்தம் "கட்டின பெணசாதிக்கு கழுத்து நிறைய நகையளை வாங்கிப்போட்டு மற்ற வைக்கு முன்னாலை தலை நிமிர்ந்து நடக்க வைக்கத்துப்பில்லை கதைக்க மட்டும் குறைச்சலில்லை. அவள் விமலா, பதி னைஞ்சு திருவிழாவுக்கும் கட்டப் பதி னைஞ்சு சிலை வைச்சிருக்கிறாளாம். அவள்
யிருக்கும் எண்டு நினைக்கிற இந்த சமு தாயம் இருக்கிறவரை எங்களைப் போல நடுத்தரவர்க்கத்து ஆம்பிளையஞக்கு விடி வில்லை. ம். என்ன செய்யிறது?" நீண்ட பெருமூச்சுடன் சூனியத்தை வெறித்தார் சிவானந்தம்
"ஐயோ என்ன பாவஞ் செய்தனோ? அவள் கனகம், ராணி, கமலா, பாப்பா எண்ைடு எல்லாரும் வருவாளுகளே அவளு
சொல்ல என்ரை வயிறு பற்றி எரிஞ்சதை இந்த மனுசனுக்குத் தெரியப் போகுதா? நான் பாவி இந்தக் குடும்பத்திலை வந்து வாழ்க்கைப்பட்டு என்ன பாடு படுறன்" புறுபுறுத்தபடி சந்திரா கணவனைப் பின் தொடர, பாட்டியின் மனத் தாங்கலுக்கு அர்த்தமே புரியாமல் முழித்தபடி லாவண்யா பேரனுடன் இணைந்து கொணடு கோவிலை நோக்கி நடந்தார்கள்

Page 16
கொத்தாகத் திகைப்பு. கொஞ்சம் nரியசானார். லீமா தொடர்ந்தாள். "இப்போ இந்த எலக்ட்ரோ ஐ ப்ராஜெக்ட்டின் கடைசி கட்டத்தில் வந்து நிற்கறேன் டாக்டர் அந் தக் கடைசிக் கட்டம் வெற்றியடையறது உங்க கையில்தான் இருக்கு அதுக்காக இங்கே வலுக்கட்டாயமா கொண்டு வந்தது"
"நான் என்ன செய்யனும்?" "நான் உருவாக்கியிருக்கும் விஷுவல் மின் துடிப்புக்களை மனித முளையின் ஸெரிப்ரல் கார்ட்டெக்சோட இணைக்க உதவணும்."
f ந்திரமோகனின் கண்களில்
ಲಿಲ್ಲ್ಲುತ್ತj6) தொடர்
"அனுமதி கிடைக்கலை உயிர்ப்பலிகள் சாத்தியம்ங்கறதால அனுமதி தர மறுத் துட்டாங்க சட்ட விரோதமாத்தான் இதை நான் செய்யப்போறேன்."
"இந்த சட்டவிரோதமான காரியத்துக்கு நான் துணை போக தயாராயில்லை."
"அட இப்படிச் சொல்றதுக்காகவா உங்களை இப்படி கூட்டிட்டு வந்திருக்கோம்" "என் உயிரே போனாலும் சரி. நான் இந்த விபரீத பரிசோதனைக்கு ஒத்துழைப் புத் தரமாட்டேன்."
"இது சாத்தியமே இல்லை." "ஏன் சாத்தியமில்லை?" "இயற்கையோடு நம்மாலே போட்டி போடவே முடியாது. ஏன்னா இயற்கையில் கணினுக்கும் முளைக்கும் இடையில் கோடிக்கணக்கான கனெக்ஷன்'
"அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க டாக்டர். இது சிலிக்கன் யுகம் ஒரு சின்ன fa57 j., GSi f'LILNG) GAOL J j, J, GINOT j, J., IIGST Jiji யூட்களை அடக்கி வெக்கறயுகம் கண்ணுக் கும், முளைக்கும் இடையிலான அந்த ஏராளமான கனெக்ஷன்களை ஒரு எளிய சிப் வடிவத்துக்கு நான் கொண்டு வந்திருக் கேன் இதோ பார்த்தீங்களா!
ஆட்காட்டி விரலில் நுனி அளவுக்கே இருந்த அந்த மைக்ரோ சிப்பைக் காட்டி GOTIT Gİ GÖLDII.
"இந்த சின்ன சிப்பை முளையில் எந்த இடத்தில் பொருத்தினா ட்ரான்ஸ்ட்யூசரின் மின் துடிப்புக்களை முளையின் கார்ட்டெக்ஸ் பகுதி முழுமையா வாங்கிக்கும்ன்னு நீங்க கண்டுபிடிச்சு சொல்லணும்."
சந்திரமோகன் பெருமூச்சு விட்டார் "புரியுது. இந்த சிப்பை முளைக்குள் பொருத்தமான இடத்தில் பொருத்திட்டாகணிகள் இல்லாமலே மன பிம்பங்களை உண்டாக்க முடியும் ட்ரான்ஸ்ட்யூசரின் உதவியால்
"சரியா புரிஞ்சிட்டிங்க." "அதாவது மின்சாரப் பார்வை-இன் னும் சொல்லப் போன செயற்கைப் பார்வை பார்வை இல்லையேன்னு இனி யாருமே கவலைப்படத் தேவையில்லை. மூளையைத் திறந்து சிப்பைப் பொருத்தி ட்ரான்ஸ்ட்யூசரை முகத்தில் மாட்டிக்கிட்டா போதும்"
"எஸ் டாக்டர் ஆனா காஸ்ட்லி பெரிய பணக்காரங்களுக்கு மட்டுமே உபயோகப் படும் பரவலான புழக்கத்துக்குக் கொண்டு வர்றப்ப செலவை குறைக்க வாய்ப்பிருக்கு" "அவசரப்பட்டு கற்பனை உலகில் சஞ்சரிக்காதே மனித முளையில் சிப்பைப் பொருத்தறது-பொருத்தறதுக்கான இடத்தை லொகேட் பணறதும் சுலபமான விஷய LÓNGVÖGO) Gall).”
"எங்களைப் போல ஆட்களுக்கு அது கஷ்டமான விஷயம்தான். ஆனா நியூரோ சயன்சில் பழந்தின்னு கொட்டை போட்டு இருக்கும் உங்களைப் பொறுத்தவரை அது சுலபமான விஷயம் அதனாலதான் உங் களை இங்கே கூட்டி வந்திருக்கேன்"
"முளையில் பரிசோதனைங்கறது விளை யாட்டுக் காரியமில்லை. கரணம் தப்பினா மரணம். இந்தப் பரிசோதனைக்கு தைரியமா தலையைத் தர யார் தயாரா இருப்பாங்க?" "அதைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம் எல்லா ஏற்பாடுகளையும் நான் செஞ்சு தரேன், ஹோட்டல் சவேராவில் நாளைக்கு இண்டர்வியூ நடக்கப்போகுது. அந்த இண்டர்வியூவில் ஒரு தலை தேர்ந் தெடுக்கப்படும்"
"இன்டர்வியூவா? "ஆமா, லேப் அஸிஸ்டென்ட் தேவைன்னு விளம்பரம் தந்திருக்கோம் நிறைய விண் ணப்பங்கள் குவிஞ்சிருக்கு"
"ஆசை காட்டி கான்டிடேட்டை எடுத்து அவன் சம்மதமில்லாமலே பரிசோதனையை மேற்கொள்ள திட்டமா? -
சிரித்தாள் லீமா "சம்மதம் கேட்டா பலியாடை வெட்டறோம்."
"இது கொலைக்குச் சமம்" "டாக்டர்களின் கத்திபட்டு இறந்தா அதுக்குப் பேர் கொலையில்லை டாக்டர்" "இந்த மாதிரி பரிசோதனைக்கு அர சாங்கத்தின் அனுமதி வேணும்"
"உங்க உயிர் போனா பரவாயில் லைன்னு விட்ருவீங்க உங்க ஒரே மக ஆர்த்தியின் கற்போ, உயிரோ பறி போகு துன்னா அதே மாதிரி விட்டுருவீங்களா "לח_t&ח_L
சந்திரமோகனிடம் அதிர்ச்சி. "என்ன சொல்றே? தன்கையிலிருந்து கார்ட்லெஸ் டெலி ஃபோனில் எண்களை அமுத்தி ரிசீவரை அவரிடம் நீட்டினாள் லீமா
"gD.LJßI 49, LD.9, (3GIIITL (3LJJy;/sJJ,," "ஆர்த்தி. வாங்கி பேசினார். ஆர்த்தியின் பயந்த குரல் ரிசீவர் வழியே கேட்டது.
"அப்பா. நீங்க எங்கிருக்கீங்க? நீங்க போன கொஞ்ச நேரத்திலேயே ரெண்டு பேர் நம்ம வீட்டுக்குள்ளே புகுந்து என்னை துப்பாக்கி முனையில் மிரட்டி உக்கார வெச்சிருக்காங்க நீங்க ஆல்வா ஆஸ்பிட்டல் போகலையாம். இவங்க உங்களைக் கடத்தி
இருக்காங்களாம். இவங்க சொல்ற வேலைக்கு நீங்க ஒத்துழைப்புத் தர 600000160III. 6100100001, 610010000IJ. JLILI எனக்கு பயமா இருக்குப்பா. அழுதாள் ஆர்த்தி
லீமா புன்னகைத்தாள்
சந்திரமோகன் உறைந்து போய் அவளைப் பார்த்தார்.
ஹோட்டல் சவேரா
அறை எண் பதினெட்டுக்கு எதிரே வராந்தாவில் ஃபைல்களோடு இளைஞர்கள் காத்திருந்தார்கள்
முரளி ஒரமாய் நின்றிருந்தான்
ஹோட்டல் காம் தெரியும் சுறுசுறுப்பா சாலையில் அவன் க தன. மனசு தீவிரமா
எப்படியாவது வாங்கிவிட வேண்டு
இந்த வேலைக்கா மனசுக்குள் ஸ்டில் .ே
ஒரு மருத்துவ அசிஸ்டென்ட்டாகப் கியமான இளைஞர்க தகுதி ஏதேனும் ஒரு 8000+அலவன்ஸ், தங் ரங்களை ஒரு பாஸ்ே படத்துடன் இணைத்து
"என்னாச்சு? "GLTJ, G, TGG "slygðL.?" "flg. Gil GLAA)III குப் போகலாம்ன்னு
"GIGISIGOT GJELLITI "அவங்க என்ன கன்னே தெரியலை ஸ்போர்ட்ஸ் சர்டிபிே டிஸ்டிங்ஷன் மார்க் வ யெல்லாம் விட்டுட்டு புள்ளி வெச்ச சார் படிக்கச் சொல்றாங் அந்தப் படத்துலன்னு கேக்கறாங்க வீட்டுல கன்னு உப்புச் ச ፴6በ . "
"ஹோப் இல்லை "சுத்தமா இல்லை Glg aljL LIGNorg Mf Glou தோணுது என்னைக் வியூவே ஐ வாஷ்ன்னுத மிச்சமிருந்தவர்க விட்டு வராந்தாவில் முரளிக்குக் கவலைய தடுத்து இன்டர்வியூ ( லோருமே ஏறக்குை சொல்ல-தளர்ந்தான். ஒரே ஒரு இளைஞ முகத்தோடு வந்தான். வர்கள் அவனை ம காத்திருக்கும்படி செ நம்பிக்கை தவழும் மு தான் அவன்.
அவனோடு பே விக்கு ஒரு விஷயம் புரி இருக்கச் சொன்னா ணத்தை ஒருவாறாக டான் முரளி
அந்த யூகம் சரியா சொல்லித்தான் அந்த முடியும் என்பதும் பு
OITU (60), III
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பவுண்டுக்கு அப்பால் ன போக்குவரத்துச் ஈர்கள் நிலைத்திருந் ய் யோசித்தது.
இந்த வேலையை
ன விளம்பர வாசகம் பால ஒட்டியிருந்தது. நிறுவனத்தில் லேப் பணி புரிய ஆரோக்
உளவுத் துறையினருக்கு டிமிக்கி கொடுத்த sigilar Donores
ள் தேவை. கல்வித் பட்டம் சம்பளம் ரூ
பார்ட் சைஸ் புகைப் அனுப்ப வேண்டிய த.பெ. எண் 1018. டர் வியூ முடிந்து வந்த ஒரு இளை மிச்சமிருந்தவர்கள் மொய்த்தார்கள்
றது இந்திய உளவுத்துறை
"தமிழக-கர்நாடக அதிரடிப் படை கள் வீரப்பன் தேடுதல் வேட்டையைத் தீவிரமாக நடத்திவரும் வேளையில் தமி ழகக் காவல்துறையின் உளவுப் பிரிவுகள் வேறொரு வி.ஐ.பி.யை சல்லடை போட் டுத் தேடி வருகின்றன.
அந்த வி.ஐ.பி. -வீரப்பன் மனைவி முத்துலட்சுமி
மேட்டூரில் பெட்டிக்கடை நடத்தி அதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் பிழைப்பு நடத்தி வருவதாகச் சொன்ன திருமதி வீரப்பன், கடந்த மூன்று மாதங்க ளாகத் தன்னைச் சுற்றி இருந்த போலி சாரின் கண்காணிப்பு வளையத்தையும் மீறி தற்போது அப்ஸ்காண்ட் ஆகி விட் Garfluuaoao, aĵL:ssä, "-" ಛೀ.: சேலம் மாவட்டத்துக்கு வெளியே ...?' " நடந்த தமிழர் வாழ்வுரிமை மற்றும் மனித எதிர்பார்க்கறாங் தொடர்பான பல மாநாடுக ஃபைல் நிறைய எளில் தொடர்ந்து முத்துலட்சுமி கலந்து கட்ஸ் காட்டினேன். கொண்டு வந்தார். இப்படி அவர் வெளியூர் 1ங்கிருக்கேன் அதை o போதெல்லாம் அவரைக் கன் சில படங்களையும் காணிக்க ஷேடோ வாட்ச்" எனப்படும் டகளையும : நிழல் கண்காணிப்பு வளையம் அமைக்கப் ': ". பட்டது. அப்போதெல்லாம் அவர் யார் ?? யாரைச் சந்திக்கிறார் என்று அவரது பல்லாத கேள்வி ஒவ்வொரு அசைவுகளையும் கன் காணித்து வந்தது உளவுத்துறை இப் LLUIT?" போது கொஞ்சம் அசட்டையாக இருந்த ஏற்கெனவே ஆளை தன் விளைவு. முத்துலட்சுமியைக் சிட்ட மாதிரித்தான் காணவில்லை. உளவுத்துறைக்கு இது கட்டா இந்த இன்டர் புதிய தலைவலி, TGOT o¶ வீரப்பனின் மகள் வித்யாராணி மேட் ள வெறுப்பேற்றி - டு செயிண்ட்மேரீஸ் பள்ளியில் படித்து ** வந்தாள். மேட்டுரிலேயே தனது தாய் முத்துலட்சுமி இருந்தபோதிலும் பள்ளி ய் இதே போல் அவள் தங்கிப் ன் மட்டும் ஆனால் இந்த ஆண்டு நான்காம் இன்டர்வியூ நடத்திய - வகுப்பைத் தொடர வேண்டிய நிலையில் டும் சற்று நேரம் கடந்த மே மாதம் 20-ம் தேதி வித்யா ல்லியிருக்கிறார்கள் ராணியின் டி.சி பெறப்பட்டுள்ளது. மிக கத்துடன் காத்திருந் வும் ரகசியமாகப் பள்ளியில் இருந்து - - - மகளை அழைத்துக் கொண்டு எங்கோ ப் பார்த்ததில் முர சென்று விட்டார் முத்து லட்சுமி நெருப் ந்தது. அவனை ஏன் பூரில் உள்ள அவரது அப்பா வீட்டிற்கும் ' அவர் செல்லவில்லை.
அவர்களை இன்று வரை கண்டு னால் ஒரு பொய்யை பிடிக்க முடியாமல் தத்தளிக்கிறது உளவுத் வேலையைப் பெற துறை திருச்சியில் of GT ஒரு பெரிய ந்தது (வரும்) - பள்ளிக்கூடத்தில் தனது மகளைப் படிக்க
-—]
SIL LITERAJ,..."
சந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் பற்றிய செய்திகள் தமிழகத்தில் ஓய்வதேயில்லை. களைப் பற்றிய விப அவரது அரசியல் தொடர்பு குறித்தும், ஆட்கடத்தல்கள் தொடர்பாகவும் அடிக்கடி செய்திகள் வெளியாகும். இப்போது வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியைக் காணவில்லை என்று தேடுகிறார்கள் பாடசாலையில் படித்ததனது மகளுடன் முத்து லட்சுமி தலைமறை வாகிவிட்டதாக கூறப்படுகிறது எங்கே போயிருப்பார் என்று முடியைபிய்த்துக்கொள்கின்
வைக்கப் போவதாகச் சொல்லியே டி.சி. யைப் பெற்றிருந்திருக்கிறார் முத்துலட் சுமி என்ற தகவல் உளவுத் துறை யினருக்குக் கிடைக்கவும் அங்கு விரைந் தது உளவுத்துறை.
ஆனால் முத்துலட்சுமி சொன்ன தாகக் கூறிய அந்தப் பள்ளியிலும் வித்யா ராணி சேர்க்கப்படவில்லை. அந்தப் பெயரில் எந்தக் குழந்தையுமே தங்கள் பள்ளியில் சேர்க்கப்படவில்லை என்று பள்ளி நிர்வாகம் தெரிவிக்க தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறது உளவுத் துறை
திருச்சி, சிதம்பரம், கடலூர், பாண்டி, கோவை, பெங்களுள் என பல ஊர்களில் தேடியும் அவர்களுடைய இருப்பிடத்தை இன்றுவரை கண்டறிய முடியவில்லை.
வீரப்பனின் மனைவியையும், மகளை யும் தீவிரமாகப் பொலீசார் தேடுவதன் முக்கியத்துவம் பற்றி அண்மையில் அதிர டிப்படையில் இருந்து ஓய்வுபெற்ற அதி காரி ஒருவர் கூறியதாவது:
"நடிகர் ராஜ்குமார் மீட்பு முயற்சியின் கடைசிக் கட்டத்தில் சூரியசக்தியில் இயங்கும் சோலார் செல்லுலர் போன் மூலம் வீரப்பன் அவனது மனைவி முத்துலட்சுமியுடனும் மகளுடனும் மூன் றரை மணி நேரம் பேசியிருக்கிறான். இந்த தொலைபேசி உரையாடலில் குடும்பம், பாசம் என்ற செண்டிமெண்டு களே அதிகம். அதுதான் ராஜ்குமாரை வீரப் பன் விடுவிக்கக் காரணமும்கூட
இப்போதும் அப்படி ஒரு சென்டி மெண்ட் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக முத்துலட்சுமி தனது கணவனைச் சந் திக்க காட்டுக்குத் தனது மகளையும் அழைத்துச் சென்றிருக்கக்கூடும் என்று உளவுத்துறை உறுதியாக நம்புகிறது. அவர்கள் காட்டின் எல்லைப்பகுதியில்தான் எங்கோ இருக்கக்கூடும் என்றும் உளவுத் துறை நம்புகிறது. ஒரு வேளை அது உண்மையாக இருந்தால் அவர்களையே துருப்புச் சீட்டாக வைத்து வீரப்பனை எளிதில் பிடித்து விடலாம் என்பதே அவர்களது எண்ணம். அதனால் தான் இவ்வளவு தீவிரமாக அவர்களைத் தேடிப்பிடிக்க முயற்சிகள் நடக்கின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஒருவேளை அப்படியும் இருக்குமோ?
arů. 30-2,06, 2001

Page 17
ட்டக்களப்புத் தமிழகத்தில் IIನ್ನು: தமிழரசுக்கட்சி எவ்வாறு பரவியது. இதற்கான கால தேச வர்த்தமானங்கள் சாதகபாதகமான அம் சங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தவர்கள் போன்ற அம்சங்களைத் தொகுத்தளிக்கும் நோக்குடன்தான் இத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
திரு.எஸ்.டி சிவநாயகம் அவர்கள் மட்டக்களப்பு மாநிலத்தின் சமுதாய வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்து பணிபுரிந்தவர் பல துறைகளிலும் மட்டக்களப்பு மாநிலம் முன்னேற வேண்டும் என்று சிந்தித்துச்செயற்பட்டவர். அவரு டைய மறைவை கால்கோளாக வைத்தே இத் தொடருக்கு ஈழத்தின் இணையற்ற எழுத்துச் சிற்பி எஸ்.டி.சிவநாயகம் என்று மகுடமிட்டேன்.
இத்தொடரின் காரணத்துக்கு அனுசர ணையான ஒரம்சம் பகுத்தறிவு இயக்கம், இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆகியவற்றின் இணைப்பு தோற்றுவாய் என்பன இணைக்
ħLI LILL 66T.
ஜி.பொன்னம்பலம் அவர்கள் அமைச்சரா கச் சேர்ந்து தமிழ் மக்களின் பாராளுமன்ற பிறப்புரிமையை சரி அரைவாசியாகக் குறைக்கும் பாதகமான சட்டம் நிறை வேற்றப்படுவதற்குச் சாதகமாக இருந்தார் என்பது வரலாற்று உண்மை. இதனைக் குறிப்பிடும்போது, இந்நாடு சுதந்திர மடைந்து முதலாவது பாராளுமன்றம் அமைக்கப்பட்டதும், இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்ட மசோதாவை பாரா ளுமன்றத்தில் சமர்ப்பித்து ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பாராளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை சரி அரைவாசியாகக் குறைத்தது. இச்சட் டத்துக்கு மாறாகப் பேசி வந்த திரு.பொன்னம் பலம் அவர்கள் தமது அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள மசோதாவுக்கு ஆதர வாக வாக்களித்தார் என்பதைக் குறிப்பிட் டிருந்தேன்.
"இன்று மலையகத் தமிழருக்கு விழும் அடி நாளை இலங்கையின் பூர்வீக குடிக
என்று தந்தை செல்வா அவர்கள் கூறிய தையும் அவருடைய பாராளுமன்ற உரை யையும் தந்திருந்தேன்.
இம்மசோதா முதலாவது பாராளுமன் றத்தில் கொண்டுவரப்பட்ட முதலாவது மசோதா என்று பொதுப் படையாகக் குறிப் பிட்டேன். வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்து சரியான காலத்தையும் மசோதா இலக்கத்தையும் குறிப்பிட வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை. ஏனெனில்
பெற்ற ஒன்று
இருப்பினும் கனடா மொன்ரியலில் வசிக்கும் திரு.ஜி.எஸ்.செல்லத்துரை அவர் கள் கட்டுரை ஆசிரியர் வரலாற்றை திரிவுபடுத்தி எழுதுகிறார் சொந்தக் கற்பனையையும் பொய்யான தகவல்களையும் எழுதுகிறார் என்ற குற்றச்சாட்டுகளுடன் கூடிய நெடிய கடிதத்தை வரைந்துள்ளார். இருப்பினும் இந்திய-பாகிஸ்தானியக் டியுரிமைச் சட்டம் 1949ம் ஆண்டின் ம்ே கொண்ட சட்டமாகும் என்றும் இம்மசோதாவுக்கு திரு.பொன்னம்பலம் தனது ஒப்புதலையும் அளித்துள்ளார் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். இம்மசோதா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டதையும் இதற்கு திரு. பொன்னம்பலம் அவர்கள் வாக்களித்தார் என்பதையும் திரு செல்லத்துரை அவர்கள் மறுக்காமல் ஒப்புக் கொண்டுள்ளார் என் பதையும் ஆதாரபூர்வமாக பாராளுமன்ற நடவடிக்கைப் பதிவேடான 'ஹன்சாட் டையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். இந்த விவரங்களைத் தந்தமைக்காக அவருக்கு
35. முதல் வணக்கம்
கம்பர் ஒரு காவியம் எழுதினார். அது எவ்வளவு அழகானதுங்கற்து சொல்லித் தெரிய வேண்டிய ஒரு விஷயம் இல்லையே? அவர் எழுதினதை எடுத்துச் சொல்ற விதம் இருக்கு பாருங்க அது ஒரு தனி அழகு
கம்பராமாயண சொற்பொழிவலே கேட்ட ஒரு விளக்கத்தைதான இப்ப உங்களுக்குச் சொல்லப்போறேன்.
கம்பன் குறிப்பிட்டிருக்கிற ஒரு செய் தியை வச்சுக்கிட்டு அங்கே என்ன நடந் ಶಿಅತ್ಥಙ್ಗಣ್ಣ யூகிச்சி சொல்லியிருக்காங்க
தா கல்யாணம் முடியது. மண மண்டபத்துலே ஏகப்பட்ட கூட்டம் häufforio (pl. Gg duLGM 100M மேடையிலேயிருந்து ராமர் எழுந்ரிரிச்சுவர் றார். தொடர்ந்து சீதாபிராட்டியும் வந்து
ட்டிருக்காங்க
蠶 ಟ್ವಿಟ್ಜ್ತು லாம் ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கனுங்கற துலே ரொம்ப் ஆர்வம்
தமிழ் காங்கரசை உருவாக்கிய திரு.ஜி.
ளெனக் கூறிக்கொள்வோருக்கும் விழும்"
இச்சம்பவம் உணர்மையிலேயே இடம்
வாசகர்கள் சார்பில் நன்றி தெரிவிக்க வேண்டியது நமது கடமையாகும்.
சட்டத்துக்கான திகதியையும் இலக்கத் தையும் நான் குறிப்பிடாமல் விட்டமைக் காகக் கொதித்தெழும் திரு.செல்லத்துரை அவர்களின் கூற்றுக்கு அவர் தமிழரசுக் கட்சி மீது கொண்டிருக்கும் வெறுப்புணர்ச்சி தான் காரணம் என்பதை அவருடைய நீண்ட கடிதத்தின் 5ம் பக்கத்தில் அவர் சுதந்திரன்' பத்திரிகையையும் தமிழரசுக்கட் சியையும் பொருத்தமில்லாமல் சாடியிருப்ப திலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
திரு.செல்லத்துரை அவர்கள் எழுதி யுள்ள கடிதம் முழுவதையும் வாசகர்களுக் குத் தருவது இயலாத காரியம் என்பதனால், சில முக்கியமான பகுதிகளை மட்டும் இங்கு தருகிறேன்.
"இந்திய-பாகிஸ்தானியக் குடியுரிமைச் சட்டம் முதலாவது பாராளுமன்றத்தில்
திருஇராசதுரை அவர்கள் லங்காமுரசு வெளியிட்ட948ம் ஆண்
பறிக்கப்பட்டதென்ப
1948ம் ஆண்டு ரம் வழங்கப்பட்டது கையின் பிரதமராக நாயக்கா, பிரதமரா முதல் வேலை இந்திய குக் குடியுரிமையையும் இல்லாமல் செய்தை
உதவியாளர் குழுவினருடன் எடுத்துக் கொண்ட இப்படத்தி
திரு.கே.எம்.ஷா (பித்தன்) திருமனுவேல் துரைராஜா, கீழ் திரு.அஸிஸ், திருதம்பிராஜா மற்றும் திரு.செ.இராஜதுரை ஆ
முதலாவது பிரேரணையாக முன்வைக்கப்
பட்டது" என்றும் "இந்தச் சட்டம் பாரா ளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டம் அமுலாக்கப்படுமானால், இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்பட விருக்கும் தீமையை நன்குணர்ந்த திரு ஜிஜி பொன்னம்பலம் குடியுரிமைச் சட்டத் திற்குச் சார்பாக வாக்களித்தார்" எனக் குறிப்பிட்டுள்ளமை உண்மைக்குப் புறம்பா னது மட்டுமல்லாமல், தவறான வர லாற்றுக் குறிப்பாகவும் உள்ளது.
திருஇராபத்மநாதன் கூறியிருப்பது போல "இந்திய-பாகிஸ்தானியக் குடியுரி மைச் சட்டம் முதலாவது பாராளுமன்றத் தில் முதலாவது பிரேரணையாக முன்வைக் கப்படவில்லை. இச்சட்டம் 1949ம் ஆண்டின் ம்ே இலக்கம் கொண்ட சட்டமாகும்
உண்மையில் எந்தச் சட்டத்தினால் மலையக மக்களின் குடியுரிமை எவ்வாறு
:
நமஸ்காரம் அப்படின் னு எல்லாரும் நினைச்சாங்க ஆனா அவங்க பார்த்தது நடக்கலை, இவங்க நேரா அவ ரைத் தாண்டி அப்பாலே போறாங்க!
அடுத்தாப்புலே இருந்தது கொசலை.
அந்தப் பக்கமா இவங்க போய்கிட்டிருந்
தாங்க ஒகோ. கெளசலைக்குத்தான் முதல் வணக்கம்ன்னு நினைச்சாங்க்
ஏன்னா அன்னையும் பிதாவும் முன் னறி தெய்வம் இதுலே அன்னை தானே முதல்லே வருது அதனாலே தாயாரைதான்
தென்கச்சி - கோசுவாமிநாதன்
அதாவது சீதையைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட ராமர் யாரை முதல்லே வணங்கப் போறார்:அப்படிங்கறதை தெரிஞ் சிக்கறதுக்க ஆவலோட் காத்துக்கிட்டி ருக்காங்க!
fog úlgö10)gTLy, ystuðst loor lpGirl பத்தை சுற்றி வந்துகிட்டிருக்கார் தூரத் துலே தசரதர் உக்காந்திருந்தார். அந்தப் பக்கமா, ராமரும் சீதையும் போனாங்க
சரி. தசரதருக்குத்தான் முதல்
G3.30-95.06, 2001
தல்லே வணங்கனும்ன்னு நினைக்கிறார்
இருக்கு-அப்படின்னு நினைச்சாங்க ိုါ' வரு தாயையும் தாண்டி அப்பாலே போறார்.
லகுரு வசிஷ்டர் அடுத்தாப்புலே உக் காந்திருக்கார்
醫 வணக்கம் முதல்லேன்னு நினைக்கி றாள் போல இருக்கு அப்படின்னு நினைச் சாங்க எல்லாரும் அதுவும் தப்பாப் போச்சு ராமர் வசிஷ்டரையும் வணங்காமே மேலே
இதற்காக 1948 இலக்கம் கொண்ட ஜாவுரிமைச் சட்டத்ை ACTNo. 18Of 1948) gy இந்தச் சட்டம் தான் மன்றத்தில் மலையக மையைப் பறித்த சட்
இந்தச் சட்டம் விவாதத்திற்கு வந் பொன்னம்பலம் அவ சட்டத்தைக் கண்டித் இலங்கை வரலாற்றி என வர்ணித்து இச் வாக்களித்தார். இச்ச அன்று தமிழ் காங்கி ளுமன்றத்தில் இருந்த வாக்களித்தனர்.
ஆதாரம் இலங் றப் பதிவேடு (கன்சா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தை நோக்குவோம். இலங்கைக்குச் சுதந்தி அன்றைய இலங் இருந்த டீ.எஸ்.சென வந்தவுடன் செய்த வம்சாவழி மக்களுக் ம், வாக்குரிமையையும் மயாகும்.
20ம் திகதி ஆகஸ்ட் மாதம் 1948ம் ஆண்டு (Friday August 20th 1948 Munute of the House
of Representative-Hasard)
இந்தச் சட்டம்தான் மலையக மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் பறித்தது.
1948ம் ஆண்டின் 18ம் இலக்கம் கொண்ட இலங்கைக் குடியுரிமைச் சட்டம் (Ceylon Citizenshiop Act No. 8 of 1948) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால்
மேற்கூறிய அனர்த்தங்களுக்கு மலையக
LDj, J. Git D. Git GITT, JULLILLITf13,67.
இந்தச் சட்டத்தினால் மலையக மக்கள் குடியுரிமையையும், வாக்குரிமையையும் இ முந் ததினால் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்பினா லும் அன்றைய காலத்தில் இந்திய பிரதம
ஆந்திரிகையின் ல் மேலே (இ-வ) வரிசையில் (இ-வ)
Gumir
ம் ஆண்டின் 18ம் இலங்கைப் பிர gy (Ceylon Citizenship வர் கொண்டுவந்தார். முதலாவது பாராளு மக்களின் குடியுரி டமாகும். பாராளுமன்றத்தில் தபோது திரு.ஜி.ஜி. ர்கள் பிரஜாவுரிமைச் துப் பேசி, இந்த நாள் ல் ஒரு கறுப்பு நாள் Fட்டத்திற்கு எதிராக ட்டத்திற்கு எதிராக ரஸ் சார்பில் பாரா அனைவரும் எதிர்த்து
கைப் பாராளுமன் ட்) வெள்ளிக்கிழமை
ராக இருந்த ஜவகர்லால் நேருவிற்கும் இலங்கை பிரதமராக இருந்த டீ.எஸ்.சென
நாயக்காவின் அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக வும், மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்தோடும் கொண்டு வரப்பட்டது. இந்திய பாகிஸ்தானிய வதிவிட (குடியுரிமை) சட்டம்
இந்தச் சட்டம் 1949ம் ஆண்டின் ம்ே இலக்கம் கொண்ட இந்திய-பாகிஸ்தானிய வதிவிட குடியுரிமைச் சட்டமாகும்.
(Indian and Pakistani Residents (Citizenxhip ACT No.3. Of 1949)
இச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர் பிக்கப்பட்ட போது இச்சட்டத்துக்கு ஆதர வாக திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் வாக்களித்தார். ஏனெனில் 1948ம் ஆண்டின் 18ம் இலக்கம் கொண்ட இலங்கைக் குடி யுரிமைச் சட்டத்தினால் குடியுரிமையையும், வாக்குரிமையையும் இழந்தோர் மீண்டும் குடியுரிமையைப் பெற வழிவகுத்தது இச்சட்டம் இச்சட்டத்திற்கிணங்க குடியுரிமைக் கான விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது சில தலைவர்களின் தவறான வழிநடத்தல் மலையக மக்கள் நேரகாலத்தோடு விணன்
போறார்.
இதைப்பார்க்கிறார் விசுவாமித்திரர் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்றார். அவர் முகத்துலே பெருமிதம்
அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சதே நாமதானே அதனால நம்ம கிட்டே முதல்லே ஆசீர்வாதம் வாங்கணும்ங்கற
துக்காகத்தான் இங்கே வர்றங்க போல்
இருக்கு அப்படின்னு நினைச்சார்
சுவாமித்திரர் | S} 60Is அவரும்
ஏமாந்துட்டார். அவரையும் தாண்டி அப்பாலே போய்க்
சீதையும் சரி. அப்படின்னா யாரைத்தான் அவங்க முதல்லே வணங்கப் போறாங்க! தூரத்துலே ஒரு அம்மா நின்னு கிட்டிருந் தாங்க அவங்க கால்லே ரெண்டு பேரும் விழுந்தாங்க யார் அந்த அம்மா?
அதுதான் கைகேயி ராமர் மேலே அளவு கடந்த அன்பு வச்சிருந்த கைகேயி
கம்பர் தன்னுடைய ராமாயணத்துலே ராமன் கைகேயியை வணங்கினதை மட்டும் தான் குறிப்பிட்டிருக்கார்
அதை மட்டும் வச்சிக்கிட்டு அங்கே என்ன நடந்திருக்கும்ங்கறதை அழகா படம் பிடிச்சுக் காட்டியிருக்கார் இந்தப் பேச்சாளர் ஒரு அர்த்தமும் அவர் சொல்லி ருக்கார்
இது ராமன் கைகேயியைப் பார்த்து இப்படி சொன்னது மாதிரி இருந்துதாம் 6TÜ Uly ?
துக்குரியதே.
ணப்பிக்காது காலம் தாழ்த்தினர். விண ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைவ தற்கு ஒரு சில மாதங்கள் உள்ளபோதுதான் அவசர அவசரமாகத் தமது விண்ணப் பங்களை அனுப்பினார்கள் இக்குறுகிய கால அவகாசத்தில் குடியுரிமைக்கான விண்ணப்பங்களோடு அனுப்பவேண்டிய ஆவணங்களைச் சரிவர சமர்ப்பிக்க முடி யாமையினால் பலர் பாதிக்கப்பட்டனர்.
ம்ே இலக்கம் கொணட 1949ம் ஆண்டின் இந்திய-பாகிஸ்தானிய வதிவிட குடியுரிமைச் சட்டத்தின்கீழ் தான் இலங்கை இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவ ராக விளங்கிய திரு.எஸ்.தொண்டமான் அவர்களும், இலங்கை ஜனநாயகக் காங்கி ரஸ் தலைவராக இருந்த ஜனாப் அசீஸ் அவர்களும் மீண்டும் குடியுரிமையைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, 18ம் இலக்கம் கொண்ட குடி யுரிமைச் சட்டம்தான் (1948ம் ஆண்டின்) மலையக மக்களின் குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறித்தது.
பாராளுமன்ற விவாதங்களைப் பதிவு Gld tig, Gilgit "d at FTL" (Minute of the house of representative) புத்தகத்தைப் பார்த்து வாசித்து அறிந்து கொள்ளலாம். இதை விடுத்து திரு.இரா.பத்மநாதன் அவர்கள் திருஇராஜாஜியை தனது கூற்றுக்குத் துணையாக இழுத்திருப்பது வேடிக்கையாக இருக்கின்றது (எஸ்.டீ.சிவநாயகம் தொடர் (63)
சிலருக்கு உண்மைகள் கசக்கும் என் பதற்காக உண்மைகளைக் கூறாதிருக்க முடியாது எவர் சங்கடப்பட்டாலும் உண்மைகள் உண்மைகள்தான்
அந்தக் காலத்தில் சுதந்திரன் பத் திரிகையில் தமது சுயநல அரசியலுக்காகத் தமிழரசுக் கட்சியினர் நடாத்திய பொய் யான அபாண்டமான குற்றச் சாட்டுக் களை 50 வருடங்களுக்குப் பிறகும் உண்மை எதுவென்று ஆராயாது திரு. இராபத்மநாதன் எழுதியிருப்பது விசனத்
வரலாறு எழுதுபவர் சொந்தக் கருத்துக்களை எவ்வாறும் எழுதலாம். ஆனாலும் உண்மைச் சரித்திர சம்பவங் களை மட்டும் உள்ளபடி எழுத வேண்டும் வரலாறு என்பது கதையோ கற்பனையோ പ്ര|ബ.'
திரு.ராஜாஜி அவர்களை நான் சந் தித்து உரையாடியதையும் சற்றுக்கிண்ட லாக திரு.செல்லத்துரை அவர்கள் கூறியி ருக்கிறார். 1958 முதல் 1961 வரை சென்னை மாநகரில் நான் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதியாக இருந்து பணி யாற்றியதையும் அக்காலத்தில் நான் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் திரு. செல்லத்துரை அவர்களுக்கு சான்றுகளு டன் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. பேரறிஞர் ராஜாஜி அவர்களை மட்டுமல்ல, அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் திரு.காமராஜர் போன்ற பெரியார்களை அடிக்கடி சந்தித்து உறவாடியும் இருக்கி றேன். சுதந்திரன், தினகரன் வாரமஞ்சரி ஆகியவற்றில் இத்தகைய எனது அனுபவங் களை அவ்வப்போது எழுதியுள்ளேன் என்பதையும் இங்கு அடக்கமாகவே குறிப் பிட விரும்புகிறேன். (வளரும்)
என் அவதாரத்தின் ரகசியம் உனக்குத் தெரியும் சீதையை ராவணன் போகணும் அதை காரணமா வச்சி ராவன வதம் நடக்கணும். அதனாலே என் பங்கை நான் செஞ்சி முடிச்சுட்டேன், சீதையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இனிமே உன் பங்கை நீ செய்யனும் எங்களை காட்டுக்கு அனுப்பி வைக்கனும் அதுக்காகத்தான் 9.80T, தல் வணக்கம் "அப்படின்
இருந்துதாம். 9. எழுதின ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்ற விதமும் எவ்வள்வு அழகா இருக்கு UTTg59,1515 GTIT?
எனக்குத் தெரிஞ்ச ரெண்டு நண்பர்கள் இருக்காங்க், ரெண்டு பேரும் தனியா ஒரு ரூம் ಇಂಗ್ಲಿಷ್ಠಿ ங்கிட்டு சொந்தமா சமையல் பண்ணி சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறவங்க அதுலே ஒத்த்னுக்குசமையல் தெரியும் ன்னொருத்தனுக்கு கல்யாணம் நிச்சய மாச்சு அப்போ அவனைப் பார்த்து இவன் ஒரு கேள்வி கேட்டான்.
GJGTLIT,,, “p.sorë (0) 56VJITGOTLD (pp. 659 வடனே முதல் நமஸ்காரம் யாருக்குப்பண்ணப் போறே ன்னான்.
"முதல் நமஸ்காரம் உனக்குத்தாண்டா'ன் GOTT GOT S60T,
ஏன் அப்படிச் சொல்றேன்னு கேட் LT60T 96.60T,
"நீ சமைச்சுப் போட்டதை கொஞ்ச நாளா சாப்பிட்ட பிறகுதான் சீக்கிரம் கல் LLUIT GOOTLD R* தேவலைன்னு தோணிச்சு நல்லவிதமா சாப்பிடலாமேங்கற துக்காக
இந்த கல்யாணத்துக்கு காரண கர்த் தாவே நீதான். அதனாலே உனக்குத்தான் (p56j Lofflum 609, "oot GOTTGCT.
(வார்த்தைகள் தொடரும்)
r

Page 18
型圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆画圆圆圆碘
ܘ
2G)5 FTDI LIDL55 Eesti
இரண்டாவது போட்டி வெற்றிதோல்வி யின்றி முடிவடைந்தது.
ஸிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஆட்ட மிழக்காமல் 157 ஓட்டங்களையும் இரண் டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் எடுத்திருந்தார் கலிஸ், இரண்டாவது டெஸ்ட்டில் கலிஸ் ஆட்டமிழக்காமல் 189 ஓட்டங்களை எடுத் திருந்தார். இது டெஸ்ட் போட்டியொன் றின் ஒரு இன்னிங்ஸில் கலிஸ் எடுத்த அதிகபட்ச ஒட்ட எண்ணிக்கையாகும்
இது ஒருபுறமிருக்க இரு டெஸ்ட்களில் 157, 42, 189 ஓட்டங்களை எடுத்து 1028 LLLL L TTLL SY LLLLLLLT L GGGL LL LLL LL LTL தெ ன்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் ': 蠶 சகலதுறை ஆடடககாரரான ஜகஸ ፴፴W6ቨ), யாகும். ஸிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் இதற்கு முன் இங்கிலாந்து அணித் தொடரில் உலக சாதனை ஒன்றை முறி தலைவர் நஸீர் ஹுஸைன் 102 நிமிடங்கள் U19-25g2/9/1977 ITU.. . . மைதானத்தில் ஆட்டமிழக்காமல் இருந்து
ஸிம்பாப்வேக்குச் சுற்றுப்பயணம் உலக சாதனை படைத்திருந்தார்.
செய்த தென்னாபிரிக்க அணி, அந்நாட்டு இரண்டாவது டெஸ்ட்டின் ஆட்டநாய
அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் கண் மற்றும் தொடர் நாயகன் விருதுகள் விளையாடியது முதல் போட்டியில் உலகசாதனை படைத்த ஜக்ஸ் கலிஸிற்கே வெற்றியிட்டியது தென்னாபிரிக்கா கிடைத்தன.
இந்திய அணியில் மாற்றங்கள்
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் விவிஎஸ், லக்ஷ்மனுக்குப் பதிலாக பயணம் செய்யும் இந்திய அணி கடந்த அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட 24ம் திகதி இந்தியாவில் இருந்து புறப் ஹேமங்பதானியும் இப்போது நீக்கப்பட்டுள் பட்டது. இதில் முதலில் தெரிவு செய்யபட்ட ளார். வலது பாதத்தில் ஏற்பட்ட காயம் வீரர்கள் பட்டியலில் மாற்றங்கள் இடம் காரணமாக நீக்கப்பட்டிருக்கும் பதானிக்
பெற்றன. குப் பதிலாக ஜேக்கப் மார்ட்டின் சேர்த்துக்
வேகப்பந்து வீச்சாளர்களான ஆஷிஷ் கொள்ளப்பட்டுள்ளார்.
நேஹற்ரா மற்றும் ஸஹிர் கான் ஆகிய தென்னாபிரிக்கா செல்லும் இந்தியா
இருவரும் காயம் காரணம் அணியிலிருந்து அங்கு தென்னாபிரிக்கா, கென்யா அணி
நீக்கப்பட்டுள்ளனர். களுடன் சேர்ந்து முத்தரப்பு ஒரு இவர்கள் இருவருக்கும் பதிலாக அஜித் நாள் தொடரில் விளையாடுகிறது. இதை அகர்கார், புதுமுகம் ராகேஷ் பட்டேல் யடுத்து தென்னாபிரிக்காவுடன் 3 போட்டி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். யாடுகிறது. S S S S S S S SS S SS SS SS SSS SSS SSS S SSSSLS SSS SSS
இ அணியில் எப்போது இடம் கிடைக்குமோ
தெரியவில்லை.
தந்தை கவாஸ்கர் மும்பை அணிக்காக
ரோகனுக்கு மும்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. எனவே மேற்கு வங்க அணியில் (கங்குலியின் அணி) இடம் பெற்று சிறப்பாக விளையாடி வருகிறார். தனக்குப் பிடித்த பிரபல மேற்கிந்தியத் தீவு வீரர் ரோகன் கண்காயின் பெயரில் முன் பாதியை தனது மகனுக்குச் சூட்டியுள் ளார் கவாஸ்கர் எனினும் துடுப்பாட்ட ஸ்டைல் நிற்பது நடப்பது ஓடுவது எல்லாம் அச்சொட்டாக தந்தையைப் போல் இருக்கிறார் மகன் ஒரு சின்ன வேறுபாடு தந்தை வலதுகை மட்டையாளர் மகன் இடது கை மட்டையாளர்
"மிகவிரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன்" என நம்பிக்கை தெரிவிக் கிறார் ரோகன்
முன்னாள் இந்திய கப்டன் அஸாருதீன் கவாஸ்கர் மீதுள்ள கோபத்தில் ரோகனை ஒரம் கட்டியதாகவும் தற்போதைய கப்டன் கங்குலி இவருக்கு ஆதரவு கொடுப்பதாக வும் கூறப்படுகிறது.
எவ்வித சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ள
உலகின் தலைசிறந்த துடுப்பாட்டக் காரர் சுனில் கவாஸ்கரின் மகன் ரோகன்
கவாஸ்கருக்கு இந்திய தேசிய கிரிக்கெட்
6)][[hif]]][TÎ. TTLLLLLTLTLL LLL LLL LLL LLL LL L LLTTL L L L L L L
鸥 சி)\ ஒருவன் அறிவாளி என்று அதற்கு Ակ6ւIII எதை எதை எல்லாம் அறிந்திருக்க வேண் 5][560×ර් 60)ණිජිර්‍/= குமணி, இணுவில்
。 எல்லாவற்றைப் பற்றியும் ஏதாவது இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் அறிந்திருங்கள் ஏதாவது ஒன்றைப் சிங்கின் தந்தையாரான யோக்ராஜ் சிங் பற்றி முழுவது:ஆந்திருங்கள் GIGOILIO III. J. காலவரையற் Ghalid, மறியல் ': Is i நீதிமன்ற * தொலைக் காட்சியில் காண்பிக்கப்படும் மொன்றினால் விதிக்கப்பட்டுள்ளது. மெகா தொடர்களைப் பார்ப்பதுண்டா? 1999th ஆண்டில் ஜெஸிக்கா லால் கா.விஜயநந்தினி, வவுனியா என்ற மொடல் அழகி ஒருவர் சுட்டுக்கொல் அந்த ஒரு வகையில்தான மின் ԳաւIւt-3 தொடர்பான கொலை வழககுத் வெட்டை வாழ்த்தத் தோன்றுகிறது. ஒன்பது தொடர்பாகவே யோக்ராஜ்சிங் மறியலில் மணிவரை தவிர்க்க முடியாமல் தொலைக்
விளையாடினார் ஆனால் மகன
மடியில் படுத்திருந்த அம்மங்காதேவியின் அரவிந்தனின் ஒரு ெ தாங்கியிருந்தது. மறு வயிற்றுக்குக் குறுக்கே கையின் அசைவை வ என்னவோ அம்மங்க நிலையிலேயே உடலை அசைக்கவும் செய்தா மெதுவாக அவன் வ நோக்கிப் புரண்டவள் மரக்கட்டைபோல் எா பார்த்தபடி இருப்பன யோசனை? என்று ெ வினவினாள். அரவிந்தன் திடுக்குற் குனிந்து அவள் ನಿ! பார்வையை இறக்கின நமக்குள் காதல் வந் யோசித்தேன்" என்று "என்ன கண்டுபிடித்தி சில்லறையைக் குலுக் சிரித்தபோது குலுங்க உடலையும் அப்படிக் திரும்பியதால் அவன் அழுந்திய அவள் உட மென்மை அழுத்தத்ை நிலைகுலைந்தவனாக சிறிது நேரம் பேசாத அவளிடம் நிலைகுத்த விழிகளை மெல்ல எ தொலைதூரத்தில் நா
| அவன் உதடுகள்
நாமிருவரும் கண்க கொண்ட போது கெ ஸ்பரிசம் பட்டுக்கொ இன்னும் கொஞ்சம். அறிந்த பிறகு காதல் நமக்குள் வந்துவிட்டது "ஆகா" என்றாள் பா பிறகு கைகளால் அவ சுற்றி வளைத்தாள் மு ? கே கொண்
■ 氹雳 இங்குதானா இருக்கிறது" என்றுே முத்தமிட்டுக் கட்டிக் அவள் சேலையை 2. lfu கொண்டிருந்த மார் வயிற்றில் புதைந்தன. D_gðMfrj flugMa)4 afla) அவள் புரண்டதில் C Մg/3յսLIDւDT3 3/0/8 கசசை முடிச்சு அவர் உராயநதது. கச்சைக்குள்ளே இரு காய்கள்ை 94师勃 ° என்பதைக் கண் பா அவனுடல் உணர்ந்த அனிச்சைச் செயலாக அங்கே சென்றன. பி. எழுச்சிகளை அடக்க துணியின் தோல்விை கண்டான் தெறித்து இறுக்கிக் கிடந்த கச் விளிம்புகள் சற்றே பு பிதுங்கிய இடங்கள் வடிவில் ஒளிவீசின. அந்த அழகுகளிலிரு வலுக்கட்டாயமாகப் கொண்ட அரவிந்தன் கழுத்தை நோக்கி Մ குனிந்தான் கழுத்தரு சென்று உதடுகளைப் மெதுவாக அழைத்த
விரும்பாத ரோகன் இவற்றை மறுத்து என்று அவள் மதுர
நான் பெண் என்பன
வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் சாட்சியமளிக்க தவறிய தோடு அழைப்பாணைகளையும் இவர் அவமதித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள் GTIUJ,
புதுடில்லி இரவு கேளிக்கை விடுதி யொன்றில் மொடல் அழகி ஜெசிக்காவை யோக்ராஜ் சிங்கின் நண்பரான மனுசர்மா என்பவர் சுட்டு கொன்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர் பாகவே யோக் ராஜ்சிங் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்தார்.
தமக்கு முட்டுவலி ஏற்பட்டதாலேயே நீதிமன்றம் வரமுடியவில்லை என அவர் தெரிவித்திருந்தார். ஆயினும் இக்கார ணத்தை ஏற்க மறுத்த நீதிபதி காலவரை யற்ற விளக்கமறியல் தணடனையை அவருக்கு வழங்கினார்.
யோக்ராஜ் சிங்கும் ஒரு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர். 1981ம் ஆண்டில் இந்தியா-நியூஸிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் அவர் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷயத்தையே திருப்பித் திருப்பி-அதாவது
காட்சிப் பெட்டிக்கு முன்னால் அமர்ந் திருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஒரே
நடந்த காட்சியை, சம்பந்தப்பட்ட கதாபாத் திரம் வேறொருவருக்கு விளக்கிக் கூறு வதும் பின்னர் அதையே மற்றொருவர் ஃபிளாஷ்பேக்கில் நினைப்பதும், இதுதான் நடந்தது' என்று இன்னொரு முறை சொல் விக்காட்டுவதுமாக அறுத்துத் தள்ளிவிடு வார்கள்-விளக்கிக் காட்டிக் கொண்டிருப் பதுமாக இருக்கவும் முடியாமல் எழுந்து போகவும் முடியாமல் எரிச்சல் படுத்திக் கொண்டிருப்பதிலிருந்து பெரும்பாலும்
விடுதலை என்பதில் மகிழ்ச்சிதான் பாலு காதலித்த போ
மகேந்திராவின் கதை நேரம் போல
சிக்கென்று மனதில் ஒட்டவும், பாலச்சந்த ஒா மதலை
ரின் சிரிப்புத் தொடர்களுக்கும் தான் என் உளளது கைததே
வோட்டு, மற்றுமொன்று d
ΟΕ Θ Ꮽ/7Ꮺ6Ꮃ8
* சிலேடை என்பது என்ன சிந்தியா? அவையடக்கம் ந
எஸ்.யோகசுந்தரி, கொழும்பு-15, ಸ್ಧಿ"90 T இரு பொருள் வரச் சொற்களை அ-மே
வைத்து விளையாடுதல், உதாரணம்: @口
 
 
 
 
 
 
 
 
 

6ᏡᏛᏙ)ᎶᏡᏓᏓl
க அவள் கிடந்தது. அந்தக் ரும்பியோ
படுத்திருந்த ச் சிறிது st. 1ற்றுப்புறம் ,°Qs கோ வெறித்துப் தயறிந்து, "என்ன Dáia)
வன் போல் ளுக்குள் தன் ான் பிறகு
விதம் பற்றி 0J T&ổÎ6&ITGổi.
J. Gi?" J9, LGG) |ச் சிந்தினாள் ய அவள்
குலுங்கித் தொடையில்
தயும் உணர்ந்து அரவிந்தன் Ꮣ05 Ibg5fᎢ6ᏡᎢ . யிருந்த தன் த்ெதுத் ட்டினான். பிறகு சந்தன. ால் பார்த்துக் ாஞ்சம் வந்தது. ண்ட போது பேசி மனதை (UPIŲ GOLDALITA .." ராட்டுவதுபோல, ன் முதுகைச் மகத்தை அவன் டு சென்று
கட்டு, நெஞ்சில் கொண்டாள்
முயன்று கங்கள் அவன்
திக்குமுக்காடி சலை கலைந்தது. இறுக்கியிருந்த
பச்சைத் தெங்குக் வைத்திருக்கிறாள் Tija, TLDGJGu
bil
அவன் கண்கள் ரமாண்ட
முயன்ற கச்சைத் 山 -列Qs விடுவதுபோல் 0)LINGS டைத்திருந்தன.
றைச்சந்திர
து பார்வையை விடுங்கி எடுத்துக் அவளது முன் கத்தைக் கே கொண்டு
புரட்டி 66), "GLGooji (365011" ாக நகைத்து *
TITGAWTør
flair Coy ா நான் உனக்கு? பியரங்கில் கணிண
yr 67eg: Tair Gawrair க்கிந்த அவை
இப்பொழுதுதான் புரிந்துகொண்டீர்களா?" என்று Ga, LLITGi. "உன்னைப் பெண் என்று அறிவிக்கத்தான் ஏராளமான தடயங்களை என்மீது இழைய விட்டிருக்கிறாயே, தவிரவும்." என்று சொற்களை முடிக்காமல் விட்டான் அரவிந்தன். "தவிரவும்." என்பதைக் கேள்வியாக்கி முணுமுணுத்தாள் அம்மங்கா, "என் கைச் சிறைக்குள் நீ உன் ஆடைச் சிறைக்குள் உன் பெண்ணழகுகள்." என்றான்.
"அதற்கென்னவாம்"
முகத்குறிப்பே முதற்குகுதி)
"சுதந்திரம் மறுக்கப்படுவதை நான்வெறுக்கிறேன்" "யார் சுதந்திரத்தை யார் மறுத்தார்கள்? "அழகின் சுதந்திரத்தை ஆடைகள் மறுக்கின்றன."
"அதற்கு?
பறவைகளைக்கூட அடைத்துவைத்து அழகு பார்க்க நான் விரும்புவதில்லை."
அப்போ என்ன செய்வீர்களாம்? அவள் ரகசியக்குரலில் கேலியே துள்ளி விளையாடியது. "கூண்டைத் திறந்து விடுதலை கொடுத்துவிடுவேன். ஆனந்த விடுதலை என்றான் அவனும் ரகசியமாக
"யார் தடுத்தார்களாம்." அவன் நெஞ்சுக்குள் அசைந்த அவள் உதடுகள் வழியே தேன் பாய்ந்தது. இதயத் துடிப்பு அதிகரிக்க, அத்தனை நரம்புகளும் அவன் முளைக்குள் தேனைக் கொட்டின. அவள் முதுகுப் புறமிருந்த முடிச்சின் நுனியை அவன் விரல்கள் அசைத்து இழுத்தன. முடிச்சு அவிழ்ந்ததும் அவன்கையைத் தன் கையால் சட்டென்று பிடித்துக்
* காதலுக்கும் மரணத்திற்கும் என்ன தொடர்பு?
மார்க்கண்டு வாணி, கிரான் மனிதனின் வலிமை பயன்படாமற் போகும் இடங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று மரணம்
இன்னொன்று காதல்
ΟΕ Θ நண்பன் ஒரு பெண்ணை உருகி உரு கிக் காதலிக்கிறான். எனக்கோ அந்தப் பெண்ணைப் பார்க்கவே சகிக்கவில்லை. இதைத்தான் காதலுக்குக் கண்ணில்லை என்று சொல்கிறார்களா?
எம்.கருணாகரன், அட்டன் அப்படியெல்லாம் இல்லை. உங்கள் நண்பரிடமே கேட்டுப்பாருங்கள் தன் காதலியின் அழகை அவரால் மணிக்கணக் கில் வியந்து பேசமுடியும் ஜூலியட்டின் அழகு ரோமியோவுக்குத்தான் தெரியுமாம், விடுங்கள்
ΘΕΙ Θ * சிம்ரனிடம் உமக்குப் பிடித்தது எது? என்.விஜயரூபன், கொழும்பு-06 பிடிப்பதற்கு ஏதுவாயிருக்கும் அந்த இடை அடடா, அல்வாத் துண்டு-பழனி பாரதிக்கு நன்றி
Ο ΕΘ
* போலித்தனங்கள் இல்லாமல் வாழ முடிகிறதா உங்களால்?
ஆர்.எப்.நஸ்லியா, நிககொள்ள இன்னமும் வெறும் முயற்சியிலேயே காலம் கழிந்து கொண்டிருக்கிறது.
முகஸ்துதி கேட்டால் கிளர்ந்தெழும் பெரு மகிழ்வைக் கட்டுப்படுத்திக் கொண்டு, உணர்மையையே கேட்க விரும்புவதாக நடிப்பது அழகான பெணகளைக்
G) SIT GOESLIIGi அவன் எதிர்ப்பின்றி இருந்தான் சற்று நேரம் அவன் பொறுமையைச் சோதித்துத் திருப்தி கண்டவளாக அந்தக் கையைத் தன் மார்புக்கு எடுத்துச் சென்றாள். அங்கே வைத்து அழுத்தினாள். வழவழப்பான மென்மையைக் கைகள் உணர்ந்ததும் அவன் உடலில் சிலிர்ப்பு ஒடியது. ரோமாஞ்சனம் உண்டானது. கூடவேதான் தொட்ட இடத்தில் அந்தப் புஷ்ப உடலின் மிருதுத் தன்மை கெட்டிப்பட்டதையும் உணர்ந்தான் "ஆசையில் மிருதுவாகும் மேனி ஸ்பரிசத்தில் கெட்டிப் படுகிறது." என்றான் அவள் வழவழத்த கன்னத்தில் தன் கன்னத்தை இழைத்தவாறே
அடடா" என்று கேலிக்குரலில் பாராட்டியவள், வேறு என்ன ரகசியமெல்லாம் அறிந்து வைத்திருக்கிறீர்கள்? என்று அவன் காதுமடல்களில் உராய்ந்த உதடுகளால் GELL TG. "சொல்லட்டுமா? "D" "உண்மையைச் சொல்லி விடுவேன்." "என்ன உண்மை" என்றாள், தான் பேசுவது என்ன என்ற உணர்வில்லாமலே "காரியத்தில் இறங்காமல் பேசிக் கொண்டிருக்கிறான் முட்டாள் என்று என்னைத் திட்ட நினைக்கிறாய்" சட்டென்று கோபடைந்தவள்போல் விலக எழுந்தாள். அவன் பிடியை இறக்கிக் கொண்டே ஒப்புக் கொண்டு விட்டாய்" என்று நகைத்தான் "என்ன ஒப்புக் கொண்டு விட்டேன்" உஷ்ணம் ஏறிய சொற்களை உமிழ்ந்தாள். "நான்சொன்னது சரிதான் என்று உன்கோபத்தால் ஒப்புக் கொண்டாய்." என்றவன் சற்றுக் கழித்து "மனதினுள்
ருப்பதை யாரும் கண்டுபிடித்துவிட்டால் கோபம் வருவது இயற்கை என்று நகைத்தபடியே சொல்லவும் செய்தான். "உங்களுக்கு மனதைப் படிக்கும் வித்தை நன்கு தெரியுமாக்கும்" என்றாள் சினம் வற்றாமல் "இந்த நாட்டை ஆள்கிறவன் நான் இதுகூட இல்லாவிட்டால் நீ குப்பை அள்ளத்தான் லாயக்கு என்று திட்டுவார் என் ஆசான்" "யார் உங்கள் ஆசான்? "வள்ளுவன் ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக் குறிப்பால் உணருவதுதான் என்போன்றவர்களுக்கெல்லாம் முதல் தகுதி என்கிறார் அவர்
நல்ல ஆசானும் கெட்டிக்கார சிஷ்யனும்" என்று சொல்லியபடி அவனை நிலத்தில் வீழ்த்தினாள் அம்மங்கா கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்
எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி.
(குறள் 70)
கண்டால் சலனப்படுவதை மறைத்துக் கொண்டு, இதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டில்லை என்பது போலக் காட்டிக் கொள்வது புகழிலே ஆசையிருந்தும், அதைக் கணிடு வெறுப்பதாகச் சொல்லிக் கொள்வது. இவையெல்லாம் சில உதார ணங்கள். இவை உள்ளியல்பாகவே இல்லா மல் அற்றுப் போய்விட வேண்டும் என்பது வெறும் முயற்சி அளவிலேயே இருக் கிறது.
Ο ΕΘ * தனிமையில் தவிக்கும் மனதுக்கு இதமான கவிதை உண்டா?
ருலதா அன்புவழிபுரம் வெறுங்கை என்பது முடத்தனம் விரல்கள் பத்தும் முலதனம்
Ο ΕΘ * சிந்தியாவின் சமீபத்திய எரிச்சல்
ரா. ரஞ்சன் விஜயசிங்க, ராகலை, வேறென்ன? தொடரும் மின்வெட்டுத் தான்!
Ο ΕΤΟ * மனிதர்கள் எப்படி வாழ வேண்டும்? கே.அக்கித் ஆண்டியாபுளியங்குளம் காதலை அறிந்து மனம் நெகிழ்ந்து குழந்தைகளை வளர்த்து மனம் விரிந்து சக மனிதன் துயரத்தை உண்ர்வதில் மனம் குழைந்து, அதை மாற்ற முயல்வதில் மனம் முந்தியெழுந்து.
Galů. 30-gi,06, 2001

Page 19
ராஜபுரி நகரில் இரத்தின siúl.ITUIfla, gil LDs s வேடம் புனைந்த விக்கிர
மாதித்த மன்னனும், மந்திரி பட்டியும் வியாபா ரம் செய்து கொண்டிருந்தனர்.
ஒருநாள் மாலையில் விக்கிரமாதித்தன் மட்டும் விலை மாதர்கள் வசிக்கும் வழியாக நடந்துச் சென்றார். அந்த வீதியில் ஒரு வீடு மட்டும் கலையழகுடன் மிக அ காகத் தோற்றமளித்தது. அந்த வீட்டு 蠶 கையில் ஒரு பேரழகி நின்று கொண்டிருந் ததைக் கண்டார். அவளும் பெரிய காந்தயச் செட்டி என்று பெயர் பூண்டவராக நின்று கொண்டிருந்த ನಿಷ್ಕ್ರೀ GUIT ழதைக் கண்டு தனக்கு காளிகாம்பாள் கூற ய விக்கிரமாதித்த மாமன்னர் இவராகத்தான் என்றெண்ணி மாடியில் ருந்து கீழே ஓடி வந்தாள்
க்கிரம்ாதித்தனை தன் மாளிதைக்கு
கொடுத்தார். கூந்தலை வாங்கிப் பார்த்த பட்டி ஒரு வகைக் கேலி கலந்த சிரிப்பை உதிர்த்துவிட்டு, 'தன்னுடைய அழகுக் கூந் தலை வெட்டித்தந்துவிட்டமையினால், அவள் உங்கள் மீது #? அன்பு வைத்திருப்ப தாகக் க நீர்கள். ஆனால் மீண்டும் சொல்லு 9).L[ñJ 9; 6ʻitlL மிருந்து ஏதோ ஒரு பெரிய சகாயத்தை இத்தனை நாடகம் போடு றாள். தாங்கள் இன்றும் அவளிடம் செல்வ தானால் நாளை காலை திரும்பும்போது, அவளுடைய மூக்கின் நுனியை அரிந்து தரும்படி கேட்டு வாங்கி வாருங்கள்" என்று (iat (Rij (la, Tsar III.
கேட்ட மன்னர் விக்கிரமாதித் தனுக்குக் கடும் கோபம் உண்டாயிற்று விக்கிர மாதித்தன், நாளை காலை :* Ér கேட்டுக் கொண்டபடி அவளுடைய முக் கின் நுனியை உன்னிடம் கொண்டுவந்து
மாதித்தன், 'அன்பு
stat60601 ரும்பவ உன்னுடைய முக்கின் என்று கோரினார் மில்லாமல் பழங்கல GELD GODg LÓNG) GO Gud, தத்தியை எடுத்து மு தெடுத்தாள் அதனை கொடுத்து தெரு அழைத்து கொண்டு ഞഖ996 , 9ഖ5് சத்திரத்திலிருந்த பட மூக்கில் நுனியை "இதோ பார். எந் அழகுக்கு மெருகூட் யான அன்பில்லாதவர் பாளா?" என்று ஆத்
"ஆத்திரப்படாதி উn-L- 6760া6@5# # If
அழைத்துச் சென்று உபசரித்து அவரை மகிழ்வித்தாள்.
அபரஞ்சி என்ற பெயருடைய அந்த விலைமகளிடம் மனதைப் பறிகொடுத்தவ ரான மன்னர் விக்கிரமாதித்தன், அடுத்த நாள் காலை சத்திரத்துக்குச் சென்று அங்கு தங்கியிருந்த மந்திரி பட்டியிடம் தாசி அப் ரஞ்சியின் பேரழகை வர்ணித்து, அவள் காட்டிய அன்பு ப்ற்றியும் பெரிதாகக் கூறி 60 TTT
ந்த விவரங்களையெல்லாம் கேட்ட மந்திரி பட்டியும், 'அந்தத் தாசியினுடைய போலி அன்பில் நீங்கள் : St. டீர்கள் மீண்டும் இன்றும் நீங்கள் அவளிடம் செல்ல எண்ணியிருக்கிறீர்களா?" என்று
cúló0Isúla:IIIII.
விக்கிரமாதித்தனோ, தான் இது கால வரை எந்தப் பெண்ணிடமும் கண்டிராத இன்பத்தை அவள் தனக்கு அளித்து ட்டதாகப் பெருமையாகக் };
இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டி ருந்த பட்டி அண்ணா நீங்கள் எமாந்து விட்
மாக அவளுககுத துளி கூட உநுகாம்து அன்பில்லை எனபதை நான் நிரூபிப்பேன். நாளை காலையில் நீங்கள் திரும்பி வரும் போது, அவளுடைய அழகான கூந்தலைக்
கேட்டுப் பாருங்கள் என்று மந்திரி பட்டி கூறினார்.
அபரஞ்சி என்மீது அளவு கடந்த பாசம் கொண்டிருப்பதனால் அவளுடைய உயிரைக் கேட்டாலும் தந்து விடுவாள் என்று கூறி விட்டு அபரஞ்சியின் வீட்டை நோக்கிப் புற LU LILLL TİT GAGOG, LIÓ
9|LIJ (6).JIII60I LDT 6605Ul60 (Ip0(ILJDJ609, விக்கிரமாதித்த மன்னர் அவருடைய வருகைக்காகவே நாள் முழுவதும் காத்திருந்தவன் போல் துடிதுடித்த அப்ர்ஞ்சி, முதல் நாளைவிட மிகவும் மேலான றையில் மன்னர் விக்கிரம்ாதித்தனை வர வற்று உபசரித்து மிக உச்சக்கட்டமான இன்பத்தை வாரி வழங்கினாள்
மன்னர் விக்கிரமாதித்தன், இத்தனை மாசு மருவற்ற அன்பைச் சொரியும் இப் பேதையை போலியானவள் என்ற தம்பிப்ட்டி கூறுகிறானே' என்று நினைந்து பட்டி மீது சற்றுக் கோபம் கொண்டார். அடுத்த நாள் பொழுது புலர்ந்ததும், இருந்து விடைபெற்றுக் கொண்ட் மன்னர் சற்று தயங்கிய வண்ணம், தன்மீது உண்மை யான அன்பு இருக்குமானால், அவளுடைய முடியை கத்தரித்துத் தரும்படி கேட்டார் அவள் எந்தத் தயக்கமுமின்றி அவளுடைய முடி அத்தனையையும் கத்தரித்து எடுத்து மன்னர் விக்கிரமாதித்தனுடைய கையில் கொடுத்தாள்.
மன்னர் விக்கிரமாதித்தன் ஒரு குற்ற வாளியைப்போல் முடியை வாங்கிக்கொண்டு சத்திரத்தை நோக்கிப் புறப்பட்டார். அவ டைய வருகைக்காகவே காத்திருந்த #?
பட்டியிடம், அபரஞ்சியினுடைய கூந்தலைக்
தருகிறேன்" என்று கூறிவிட்டு இரத்தினக் கற்களையும் எடுத்துக் கொண்டு, பட்டியையும் உடன் அழைத்துக் கொண்டு இருவரும்
வழக்கமாக வியாபாரம் செய்யும் இடத்தைச் சென்றடைந்தனர்.
மாலையானதும் வியாபாரத்தை முடித்
துக் கொண்டு இருவரும் சத்திரம் னர் அவசர அவசரமாகதாசி அபரஞ்சியிடம் செல்வதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்த மன்னர் விக்கிரமாதித்தனிடம், அண்ணா
க்கின் நுனியைக் கொண்டுவர மறந்து
டாதீர்கள்' என்று பட்டி கூறினார். இதைக் கேட்டு விக்கிரமாதித்தன் அவளுடைய
உண்மையான அன்பை அறிந்து கொள்ளாத
அப்பாவியான தம்பி பட்டி, வீணாக அந்த
செய்கிறது எனது றது. இன்று நீங்கள் 蠶 செல்வீக அழகுக்கு மேன் மார்பகங்களையும் ெ வாங்கி வாருங்கள். விக்கிரமாதித்தனிட
இருவரும் அவசர 955J56.560LU 3T9. : ற்காகச் ெ தும் சத்திரத்திற்குத் 9560T 9IUT (GJ59 I UDI LLD பட்டார். பட்டி வழக்க மார்பகங்களை வெட் தற்கு மறந்து விடாதீ
அழகிய பண்ணை இமசிகக வைகக் நானே என்று கவலை கொண்டவராக அப
ரஞ்சியின் மாளிகைக்கு அவசர அவசர DITELJ (GUIT GOTTFT
அபரஞ்சியின் இல்லத்தில் முதல் இரு
நாட்களையும்விட மிக மேலான உபசரிப்பை வழங்கி விக்கிரமாதித்தனை மாளிகைக்குள் அழைத்துச் சென்றாள் வகைவகையான zou Goor Lig, GOGILLULB ging LUTOT UITGorajs, ளையும் விக்கிரமாதித்த மன்னருக்கு உண்ண வம் குடிக்கவும் கொடுத்தாள்
ன்றாவது நாளான அன்று மன்னர் விக்கிரமாதித்தனுக்கு வழங்கபபட்ட இன்பம் மற்ற இரு நாட்களையும்விட மகோன்னதமாக
@
扈
காலை புறப்படும் போது பட்டியின் நினைவு விக்கிரமாதித்தனுக்கு வந்தது அவளுடைய
கேட்பது என்று விக்கி னார் அவருடைய தயக்கத்தைப் பார்த்த அபஞ்சி நீர்த்ா தங்கள்ை நான் என் தெய் தேதிற்குச் சம்மாக மதிக்கிறேன் எதையோ என்னிடம் மறைக்க முயற்சிக்கிற்கள் என்னி டம் எதுவேண்டுமானாலும் என் உயிர் வேண்டுமானாலும் தங்களுக்குத் தரத் தயா : GT GOT Sofi L(p6oT GIT STg. Cour கேளுங்கள்' என்று அப ரஞ்சி கேட்டாள்
விக்கிர
வேதனை நிரம்பிய மனத்துடன்
ரவ முழுவதும் மிக மகிழ்ச்சியாக
OL QU o grasas, வேதனையுடன் கேட் LOTG y La pólo யெடுத்து இரு கொ யெடுத்து ஒரு பட்டு க்கிரமாதித்த அவற்றை சத்திரத்தி யிடம் கொடுத்து அன்பு வைத்திருக்கு மானப்படுத்துவதற்கு நடந்து கொள் அன்பில்லாத எந்தப் ெ அங்க அழகுகளையே தொழில் நடத்தும் வில்ை மகள் தன்
நுனியையும் தன் கெ | olեր (6նարար:
gÚDÚ UTÁu also உன்னை கோபித்துக் உன்னை உதாசீனம் ெ
என்னால் முடியாதி
60 பொழுதைக் கழித்து விட்டு அடுத்த நாள் 芭
'றது' என்று சற்று
சோதனை
தல்லவா? இன்னும்
A LITT
தரும்படி எவ்வாறு மாதித்தன் தயங்கி
பட்டி புன்னகை எவ்வாறு இருந்தால் Ég e.toLLTo տ 6նքlggաեւ այլ காலம் நெருங்கிவி கூறிய போது வி 鬣 இன்னும் 衅
ரூபிக்கப்போகிற பட்டி 'இன்னும் என்று பதிலளித்தார் (upad
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குரிய பெண்ணே நீ து உண்மையானால் நுனியை அரிந்து தா" ரஞ்சி சற்றும் தயக்க ா வெட்டுவதற்காக
ப்பட்டிருந்த கூரிய கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் தின் நுனியை ஆரிந் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவீர்கள். அதனை விக்கிரமாதித்தனிடம் வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் ಖರಾ॥ தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே.
டியிடம் அபரஞ்சியின் சத்தியக் கடதாசி: TT uTSTTTT S LLL i iu uM u u uiu ui i MM iMuiMMi i M M i iAS ப் பெண்ணாவது தன் நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத்
ம் முக்கை உண்மை தெளிவாகப் புரிந்துகொண்டு, எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென နှီးမှူး கொடுப் | ஏற்றுக்கொண்டு, அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு T59 ETT மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன், இப்படி நம்பு கள் அணுணா இதில் வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் தேகம் இருக்கத்தான் | உறுதியளிக்கிறேன்.
நோட்டீஸ் பலகை H
BIT6öT Ghartsu6.
Gig 6U6 untib LDO), ULg, WILD BTBFL 9|UT ளானால், அவளுடைய GhLuITuil u. மையூட்டும் இது GLITuiugonus |ட்டித்தரும்படிகேட் 6
மந ரிப்பட்டி 56) III | \ი ტ}} | | | |TTT | அவசரமாகப் புறப்பட்டு வேறொன்று
566Ongu
தின வியாபாரத்தைக் சன்றனர். மாலையான ரும்பிய விக்கிரமாதித் செல்வதற்குப் புறப் ம் போல் அவளுடைய டிக் கொண்டு வருவ கள் அண்ணா" என்று
-65/Teila g
கந்தசாமி
அபிமான வாசகள் போட்டியில் எட்டாவது ஒரு முட்டாளாய்த் திகழ்வதற்குரிய முதற் தகுதி என்ன? முடிவுத் திகதி செப்டெம்பர் 30.
மழை ஒரு படி வந்து சேர்ந்தது மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்குப் பாருங்கோ, கரண்ட் கட்டெண்டு சொல்லி உயிர் போக வைச் சுட்டாங்கள் கொழும்புக் குச்சியறைகளுக்க முடங்கியிருக்கிற எங்கட சனம் அவிஞ்சு செத்ததுதான் மிச்சம் ஊரோட இருந்த அந்தக் காலத்தில் உந்தக் கரண்டும் கத்தரிக்காயும் எங்க கிடந்தது துலாவால தண்ணியிறைச்சுக் குளிச்சிட்டுத் திண்ணைப் பாயில சாய்ஞ்சா கண்ணை முடிக்கொண்டு நித்திர வரும் இங்க எங்கட சனத்துக்கு குழாய்த் தண்ணியும் ஃபனும் இல்லாட்டால் குடிமுழுகிப் போயிடும் குறையாச் சொல்லேல்ல கண்டியலோ நடப்பத்தான் சொல்லு றன். வீடு, வளவு வயல், வரம்பு காணி, கிணறு எல்லாத்தையும் விட்டுட்டு கொழும்புக்கு வந்து குச்சியறைகளில முடங்கியிருக்கச்சொல்லி விதிச்சிருக்குது எங்கட சனத்துக்கு இந்தக் கேட்டுக்குள்ள கரண்டும் இல்லையெண்டால்.ம். நினைக்கக்க பரிதாபமாத்தான் கிடக்குது. ஆனாலும் பாருங்கோ இந்தக் கரண்ட் கட்டான நேரத்தை எப்பிடிப் புத்தியாக் கடத்திறதெண்டு கொஞ்சம் ஐடியா யோசிச்சனான் உபயோகப் படுதோவெண்டு பாருங்கோ
பகலில கரண்ட் கட்டாப்போனால் பொடியலுக்கு நல்லஐடியா படத்துக்குப் போறது தான் ஒரு ஏசி தியட்டரில போய்க் குந்தினால் ஒரு அரைநாள் பொழுது அப்பிடியே mmmmm போயிடும் படம் முடிஞ்சால் உந்த சொப்பிங் கொம்பிளெக்ஸ்சுக்ளுக்க நுழையுங்கோ நினைவூட்டினார். நல்லா ஜெனரேட்டர் போட்டு வைச்சிருப்பான். நீங்கள் வருவியலெண்டதுக்காக இல்ல, மந்திரிபட்டியினுடைய தன்ர சாமான்கள் பழுதாயிடாமலிருக்க ஏதோ சாமான்கள் வாங்கிற மாதிரி நல்ல ஆறு 'ನ್ತಿ? எதுவித தலா உலாத்தித் திரிஞ்சிட்டு சின்னனா ஒரு நெருப்புப் பெட்டிய மட்டும் வாங்கிக் கெண்டு பதிலும் லித் வெளியால வரலாம். பின்னேரமெண்டால் சொல்லித்தரத் தேவையில்லை. இருக்கவே DGOTOTSOT வேகமாக இருக்குது வெள்ளவத்தை பீச் காலாற நடந்ததுமாச்சுது கரண்ட் கட்டைக் கடத்தினது அபாஞ்சியின் மாச்சுது இந்த கோல்பேசை மட்டும் திறந்து விட்டுட்டாங்களெண்டால் இந்தக் கரணப் விட்டுக்குச் சென் கட் காலத்தில் என்ன சோக்காய் இருக்கும் அதுவும் இப்ப பனைய நட்டு வைச்சிருக் அறும் அU கிறான். பனைக்குக் கீழ குந்தியிருந்து ஐஸ்கிறீம் சாப்பிட்டால் கடற்கரைக் காத்துக்கு அபரிமிதமான அந்தமாதிரி இருக்காதோ? பகலக் கடத்தப் பலயோசனைகள் இருக்குதுங்கோ இந்த வரவேற்பளித் இரவைக் கடத்திறதுதான் கஷ்டமான காரியமாக் கிடக்குது இருட்டு ஒரு பக்கம், கறண்ட் அதிகளவு இன் கட்டால ஃபனுமில்லாமல் புழுக்கம் மற்றப் பக்கம் படுக்க ஏலுமே? இதுக்கு எனக்குத் பத்தை விக்கிர தெரிய ஒரேயொரு வழிதான் இருக்கு பேசாமல் வருத்தமெண்டு சொல்லி ஆசுப் மாதித்தனுக்கு பத்திரியல்ல சேர்ந்து ப்டுத்திடுங்கோ வழங்கினாள் கரண்ட் கட்டப் போக்கவும் கொஞ்ச ஐடியா இருக்கு இது நீங்கள் நாங்கள் அடுத்த நாள் - சிந்திக்கற விசயமில்லை. அரசாங்கம் சந்திக்க வேண்டின் விசயம் முக்கியமா மழைய տn ofս հմld gՈՄ : aյն பண்ணுறது எப்பிடியெண்டதுதான் அதுக்கு லேசான வழி எண்ணெண்டால், மாதித்தன் புறப் மேகத்தத் திருடுறதுதான் ஒரு சில நாடுகள் ஏதோ காந்தசக்தியைப் பாவிச்சு மேகங்கள படும்போது அவளு - மெல்லத் தங்கட நாட்டுக்கு இழுத்துக் கொண்டு போறாங்களெண்டு ஒரு கதை அடி ளயும்அரிந்து தரும்படி படுது. அதாலதான் இலங்கைக்கும் மழைத் தட்டுப்பாடு வந்துதோ தெரியாது. நாங்களும் ார் அபரஞ்சி எதுவித ஒரு வடக் கயித்த பிளேன்ல போட்டுக் கொண்டு போய் மெதுவா இந்து சமுத்திரத்துக்கு | 16 gafflu GJIT GO GIT மேல உலாத்தித் திரிகிற மேகங்கள இரவோட இரவாக்கட்டியிழ்தி க்கொண்டு வந்து கைகளையும் வெட்டி சேத்தால் என்ன? இல்லாட்டால் மற்றொரு ஐடியா இருக்குது நடக்காதது நடந்தால் பீதாம்பரத்தில் வைத்து இ மழை வரப்போகுதெண்டு சொல்லுறவையல்லே அதன்படி அரசாங்கம் ஒரு சில அறிவிப்பு டம் கொடுத்தாள் : கவச் செய்தால் தன்ரபாட்டில வரும் மழை யுத்த நிறுத்தத்த அறிவிக்கலாம் வவுனியாப் லிருந்த மந்திரி பட்டி : பாஸ் முறையை நீக்கியாச்செண்டு அறிவிக்கலாம் பாதுகாப்பு வரி இனிமேல் தேவை என்மீது அளவில்லாத யில்லையெண்டு அறிவிக்கலாம் இல்லாட்டால் வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கு தேர் ம் அபரஞ்சியை அவர் தல் வைக்கப் போறதா அறிவிக்கலாம் சரியா நீர்தாங்கும் பகுதியில மழை பெய்ய வேணு தானே நீ இவ்வாறு மெண்டால் மலையகத் தோட்டத் தொழிலாளருக்கு மாதச் சம்பளம் வழங்கப்படு ITAL , ..GGGT GOLD LLUIT GO மெண்டு சொன்னாலே போதும் மழையால் அணைக்கட்டெல்லாம் நிரம்பி வழியும் பண்ணும் தன்னுடைய மொத்த நாட்டிலயும் மழை பெய்யிறதெணடால் இலங்கைய ஒரு மதசார்பற்ற நாடா மூலதன மாக வைத்து அறிவிச்சால் போதும் அதுக்கும் மேலா இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கண்டதா GIT SITT GOT SETTg - 2 R JÓNÍST வருமபுராப் பெயயும மழை
நதலையும் முக்கின் எது எப்பிடியிருந்தாலும் இப்ப கொஞ்சம் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது ங்கைகளையும்அரிந்து நிம்மதி இது இந்த அமைச்சர்மாரை இருபதாக குறைச்ச அதிசயத்தால வந்திருக்க வேணுமெண்டுதான் நான் நினைக்கறன். அதோட இந்தக் கொமிஷன்கள் முணடப் னை-மதி மந்திரியாகிய பாடுறதுக்கும் அரசாங்கம் இணங்கியிருக்கிறது இன்னொரு காரணமாக இருக்கலாம் கொள்ளவோ அல்லது எதுவாயிருந்தாலும் மழை வந்தது நல்ல காரியம் அதேவேளையில ஏன்டாப்பா இந்த இழந்து BİLGUT மழை வந்து துலைச்சுது எண்டு திட்டிறவை கொஞ்சப் பேரும் நாட்டில இருக்கினம் 蠶 இத்தகைய அவை தான் இப்ப லாபம் சம்பாதிக்கிற மின்சார வியாபாரிகள் இவை தனியார் மின்சார அளவு கடந்து விட்ட நிலையங்களை ஏற்படுத்தி அரசாங்கத்துக்கு கூடுதல் விலைக்கு மின்சாரம் விக்கினம் நீர் என்ன பாக்கியிருக்கி மின்சாரம் தட்டுப்பாடு கண்டால் இவையிண்ட மின்சாரத்தத்தான் கூடுதல் விலைக்கு கடுமையாகவே கேட் அரசாங்கம் வாங்க வேண்டியிருக்கும். இவையை விட மின்சாரத் தட்டுப்பாட்டை நம்பி ஜெனரேட்டர்கள், எமேர்ஜென்ஸி லைட்டுகள் இறக்குமதி செய்து வைச்சிருக்கிறவைக்கும் தவண்ணம் அண்ணா மழை வந்தது பிடிப்பில்லைதான் என்ன செய்கிறது வைத்தியருக்கு வருமானம் வேணு அவளுக்கு உங்கள் மெண்டதுக்காக எல்லாரும் வருத்தக்கறராக ஏலுமே? எல்லாம் சரி இந்த மழைப் பிரச் ன்பு இல்லை என்பது சனைக்கு எங்கட வள்ளுவர் ஒரு வழி சொல்லியிரு ந்தாரே அதை ஏன் ஒருத்தரும் ட்ரை மன நிரூபிக்க வேண்டிய · பணணிப்பாக்கேல்லை. அதாவது கனடியலோ திருக்குறள் ஒண்டு என்ர அரைகுறை LS " Tcig UL, ஞாபகத்தில இருக்குது "தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள பெய்யெனப் கிரமாதித்தன் இடை பெய்யும் மழை என டால் பாருங்கே கடவுளுக்குப் பதிலா தங்கட் கணவனமாரைக் தனை நாடகளுக்குள் கடவுளாத் தொழுகிற கற்புக் கரசிகள் பெய்யெணடு சொன்ன உடன மழை பெய்யுமா ய்?" என்று கேட்டதும், மெண்டு நானில்லை வளருவர் சொல்லியிருக்கிறார். அப்பப் பாருங்கோ எங்க நாட்டு எட்டு நாட்களுக்குள் மனைவிகளெல்லாம் ஒருக்கால் ட்ரைபண்ணிப் பாத்தால் என்ன
шптоо
|

Page 20
அருள் తి
சிறார்களுக்கான ஆங்கிலக்கதை ஒள் இந்தக் கதைகளில் வரும் நாயகனான பு தலைமை தாங்கிச்
| , இந்தக் கதையில் வரும் ஏனனய பாத்திரங் பாப்போன்று அமைப்பில் பொறித்து அவற்றைக் கைகள் தொடர்கிறார்கள் சி இலண்டன் மாநகரை அள்மித்த ஸ்ட
T: ",ெ" ,
In El செய்யப்பட்டி
III
சர்வதேச விண்வெளி
ாயம் ஒன்று விண்களில் உருவாகி வருகிறது. அதன் தோற்றம் தான் இது விள்ைளிைல் பறந்தபடி பிருப்பது போல் தோற்றம் கொண்ட இந்த விண்வெளி நிவையத்தில் முழுவேலைகளும் ம்ெ ஆண்டு முற்றுப் பெற்று விடும் இதன் நீளம் 9
அடி தேள் பிறக்கை ஒன்றிள் நீளம் 5 அடி இதன் நிறை 6 தொப்
அழகிற்கு அ அழகிகளுக்கான நவீன தாள் இது நூலிழை
வைத்துத் தொங்க நட்சத்திரங்கள் போன்
துணியில் செய்து
அந்நூலிழைகளி புதைந்துள்ள்னர் அழ வாச்சியாக இப்பாவ
இது ஒர் பிரவு
இங்கரன் மனோவிகள் 26
| -
 
 
 
 
 
 
 
 

றி பெயர் பஞ்ச் அண்ட் ஜூடி ஞ்ச் தான் பிந்த அணிவகுப்பிற்குத்
செல்கிறார்
களின் தல்ைகளை முத்திரை பொன்ற ல் ஏந்திய வண்ணம் பஞ்சைப் பின்
ரார்கள் சிலர்
ஃபோர்ஷையரில் நடந்த ரோயல் அனணிவகுப்பு பவனி ஏற்பாடு
குத்தது
து சேர்க்கும்
ரகப் பாவான
L#1AT IPETTA விட்டுப் பூக்கள் ற வடிவங்களைத் இடையிடையே ல் செருமித் கியின் காலழகை
எட காட்டுகிறது படை ஆகும்.
SEASTREETCOEOMBO
litting
அமெரிக்காவில் உள்ள
I என்னுமிடத்தில் உள்ள KLJAJIGá8 SKINIMÄj flk:LJ GAJNIJ காலத்திற்கு முன் மர்மமான அடையாளங்கள் தோன்றியுள்ளன. இந்த அடையாளங்களைப் LIITT GRIGINAL MARIT கழியோடிகள் சிவர் விமானத்தில் பிருந்து குதித்து இவ்வாறு அந்நகரத்தில் மிதந்த வண்ணம் கைகோர்த்து வட்டமிட்டு இறங்குகின்றனர்
- Σ.Δ.Α.Σ.Ε.Σ.Σ.Σ.Σ.Σ.Ε.Ε.
முதலாவது பிறந்தநாள் வாழ்ந்து
--
MINA
蠶 இந்தி விருரு Y LLLLLLLT LL LLL LLLLLLLLuuu LL LLLLLS LL LLLLLLLDLLLS LLLLLLLLS un till Y LLLLLLL LLLLLL tLL uuu S L T L Yu LLL S uuuLLS
■ 蠶 til LS S S S S S S S S S S S S S L Tu S K Y LLLLLL L L L L L L L L
(2001