கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.10.07

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

Ij, III அ8 ஒக்.07-13, 2001 ଏଖ୍ତି)
DITULAD 6D iii

Page 2
Gangibog
ஆதி நாயகன் அவனின் சட்டங்கள் தெளி அவனின் தீர்ப்பும் தெளிவானவை. அவற்றை தெரிந்துக் கொண்டவனுக்கு நெஞ்சுக்கு நிம்மதி உண்டு.
ஆதி நாயகனின் தீர்ப்பு என்றும் பிழையானதாக இல்லை. ஆதிநாயகனே நீ ஒருத்திக்கு ஒருவன் என்ற தீர்ப்பை புறாவின் மூலம் காட்டினாய் இந்த உலகத்திலே நன்றி மறந்த மனிதர்கள், வளர்த்தவனையே தூற்றுவார்கள் என்பதற்காக வாயைக் கட்டி நாயை எங்களுக்கு காட்டினாய் முள்ளங்கியும் வடித்த கஞ்சியும் சோறுமாக உணவு கொடுத்து பன்றியை வளர்த்தாலும் வடிகால் வாயைத் திறந்தவுடன் அது வடிகாலுக்குள்தானே ஒடுகிறது - பன்றியை படைத்து இழிந்த குணம் படைத்த கயவர்களை எங்களுக்கு இப்படி காட்டுகிறாய் மொழியின் ஆரம்பத்தை கிளியின் முலமும் | G III, Li, a துவக்கத்தை குயிலின் முலமும் கலையின் பிறப்பை மயிலின் மூலமும் காட்டிய ' தீண்ட ஆதிநாயகனே உன்னை நினைக்கும்போதெல்லாம் எனக்கு வியப்பு மேலிடுகிறது. இறையச்சமானது ந உன்னோடு முடங்கிப் போய் கிடக்கும் பல இரகசியங்கள் விஞ்ஞானத் அ0ஹ9 அகு தேவையைப் பூர்த்தி செய்கின்றன. நடப்பவனுக்கு எல்லாவி
இன்று வரண்டுபோய் வெடித்து சிதறும் நிலத்துக்கு மழையையும் வைகளுக்கு அஞ்சி ந குளிர்ந்த பூமிக்கு வெயிலையும் நீ பருவத்தில் தர மறுக்கும் போது யாரையோ தும் தண்டிக்க எண்ணுகிறாய். உனது இந்தத் தீர்ப்பு பிழையானதல்ல. இவ்விடயத்தில் மானிடன் வறுமை உன்னைக் குறைகூறுவோர் முடர்களே! பயப்படுவானாயின் அவ
க.பொ. புஷ்பராஜா, சிலாபம். செல்வான்.
S SS SS SS SSLS SSSS SS SSLS SSLS S S S
திருவிவிலியம் பைபில்) கிறிஸ்துவின் போதனைகள் அடங்கிய புத்தகம் ஒவ்வொருவரின் வாழ்க்கை எவ்வாறு அமைந்திருக்க வேண்டுமென்பதை விவிலியத்தின் வாயிலாக விவரமாக தெரிந்துகொள்ளலாம்.
கண்ட கண்ட இடங்களிலெல்லாம் காளான் தோன்றி மறைவதைப்போன்று தற்போது போலிப் போதகர்கள் தோன்றுவதையும் விவிலியத்தை கையில் எடுத்துக்கொண்டு தாங்களும் போதகர்களென்று கூறிக்கொண்டு துர் நடத்தையுள்ள பெண்களோடு உல்லாசமாக சுற்றித்திரிவதையும் இன்று நாம் காணக் கூடியதாகவுள்ளது. இப்படியானவர்கள் விவிலியத்தை கையில் தொடவே அரு கதையற்றவர்கள் விவிலியத்தை அசுத்தப்படுத்துபவர்கள்
ஆலயங்களிலே ஆண்டவரின் வார்த்தைகளை மக்களுக்கு போதிக்கும் குருக்கள் போதகர்கள் கூட தங்களின் நடைமுறையில் அவரின் வார்த்தைகளை
அல்லாஹ் கண்ணிர் அவனுடைய மு
செயற்படுத்துவதில்லை.
இப்படியானவர்கள் அவரின் வார்த்தைகளை அலட்சியப்படுத்துபவர்கள் மட்டும் அல்ல. அசுத்தப்படுத்துபவர்களாகவும் கணிக்கப்படுவர். அத்தோடு
அவரின் தண்டனைக்குரியவர்களுமாவர்.
சகோதர சகோதரிகளே இந்நிமிடம் தொட்டு அவரின் போதனைக் கேட்ப நடந்து நல்லவாழ்வு வாழ கற்றுக் கொள்வோம். அவரின் ஆசியையும்
நிறைவாக பெற்றுக்கொள்வோம்
ஜோசப் அருள்சாமி, திகனை
sessos CLg gev - 425
Gallud E65 an6ugjógv E66 lang BSG
எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தபா வையுங்கள் அனுப்பப்
தினமுரசு வாரம
தேடல்
பரிசுக்குரிய கவிதை BLüb al GMGMT GLIGIOJ 9. Li ಙ್)
நிதானப்பார்வை
என் வசதிக் கேற்ற பைனாக்குலரால்பார்க்கிறேன். எங்காவது?
விழி விளிம்பில் வெடிபட்டு வேதனையில் அடிபட்டுவிட்டே மீண்டும் தாக்காதிருக்க விழி வரம்பில் விழிவைத்து விழிப்புடனே பார்க்கின்றேன்.
க. உதயகுமார்-கொட்ட
போரில்லா பூமியில் புதுயுகம் புலர்கிறதா என்று.
மு.விஜயதீபம்-பசறை
தேடாதே கிடைக்காது தொலைநோக்கியால் பார்த்தாலும் தென்படாது சமாதானம்,
முதலில் நீ பிழைக்கப்பார் மறைந்திருக்கும்
காணாமல்போன கடந்தகால வாழ்க்கையை விட்டு விட்டு நிகழ்காலத்தில் நிம்மதியாய் வாழ்வதற்கு எதிர்கால வாழ்க்கையைத்தேடு
த.தருமராஜா-பெரியபோரதீவு
எத்துணை கோடி யுத்த முகத்திரைக்குள்
அவலம்
கையை கமராவாக்கி கச்சிதமாய் படமெடுத்தா கண்ணா நீ காண்பதெல்ல காலத்தின் அவலங்கள்தா விதவையின் விசும்பலை மரணித்த எம் மானிடர்கள் மண்டை ஒடுகளைத்தான் பரவீந்திரகுமாரி-டிக்கே
தொட்டாச்சுருங் மனிதா
தேடு
சமாதானக் கண்கள் இயற்கையின் அலறல் மனிதம் 2) οδΙ 4,00) δη)
Rujumu, இனியாவது திறக்க கேட்கும்வரை மரித்துப்ே பாக்கியின் குறியில் இன்னும் எத்துணை கோடி சிறுதுரும்பும் தெரியாமலே மண்ணில் 霹 |I,j,J,Gu)IILib! உயிர்கள் வேண்டும்? ஈன்றவளை மட்டும் நீ தேடுவ * ராசேந்திரன் கீரியன் Gli EL எம்.எச்.எம்.மௌஜூத் ரசிக்கிறான் இமைக்காமலே மனிதாபி
亚 (9յկ մI(ԵՍԱ- ஹிஜ்ராபுரம் ஷர்மிலா ஏ. சலாம்-அனுராதபுரம்
Sarrafalans) de FTEDERDAN).
இனிய முரசே!
வெளிநாடுகளில் உன் வரவுக்காக காத்திருக்கும் வாசகர்களில் நானும் ஒருத்தி முரசே நீ வாரா வாரம் சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் சுவையோ சுவை நீ என் கரம் வருவது திங்கள் அந்த நாட்களுக்காக தவித்துக் கொண்டிருப்பேன். உன்னை வாங்கி வாசித்த பின் தான் எனக்கு சந்தோசம் என் முரசே என் கவலைகளுக்கு நீயே என்னை மகிழ்வூட்டுகிறாய். இனிமையான அம்சங் களை சுமந்து வரும் என் முரசின் பணி தொடர
வாழ்த்துக்கள்
நாவலப்பிட்டி ராஜசுலோசனா-ஜோர்தான்
என் இனிய தினமுரசே!
நீ வாரா வாரம் சுமந்து வரும் ஆக்கங்கள் அனைத்தும் அருமையிலும் அருமை. இதுபோல் ஒவ்வொரு வாசகர்களுக்கும் அறிவொளிகாட்டுவாய் என்பதில் சந்தேகமில்லை. நீ சுமந்துவரும் அம்சங்களில் பாப்பா முரசு' சிறுகதை சிந்தியா பதில்கள் ஆகியவை மிக மிக அருமை முரசே உன் சேவை உலகெங்கும் பரப்பி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
எம்.எப்பஸ்லியா பரீத் தம்புள்ள
அன்பின் முரசே!
உன் ஆக்கங்கள் அத்தனையும் படுஜோர் சுவைக்க சுவைக்க தெவிட்டாத அமுதம் எக்ஸ்ரே ரிப்போர்ட் அலசுவது இராஜதந்திரி', 'அதிரடி அய்யாத்துரை' அண்டை மண்டலத்தில் எஸ்.டி.எஸ். தொடர் ஆகியவையும், இலங்கை இந்திய அரசியல் நிலமை களை உடனுக்குடன் தெளிவாக அறியத்தருவதும், வாரம் ஒரு வார்த்தை நில் கவனி முன்னேறு இலக்கிய நயம் சிறுகதை இவைகள் அறிவையூட்டி சிந்திக்க வைத்து உள்ளத்தை தெளிவுபடவைப்பதா கவும் உள்ளன பல உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ள உன் சேவை மென்மேலும் வளர என் இனிய வாழ்த்துக்கள்
எஸ்.பி.இரத்தினசிங்கம், டோகா கட்டார்.
அன்பிற்குறிய என் முரசே! நீ வாரம் தோறும் வழங்கி வரும் அனைத்து அம்சங்களும் சூப்பர் அதில் லேடிஸ் ஸ்பெஷல்' என்னை மிகவும் கவர்ந்தது அதேபோல் நில் கவனி முன்னேறு மிகமிகச் சிறப்பாக அமைகின்றது. சுருங்கக் கூறின் நீ சுமந்துவரும் அத்தனை அம்சமும் வர வேற்கத்தக்கவையே
கே. சுபாஜினி, யாழ்ப்பாணம்
எண்ணினிய முரசே!
நீ சுமந்து வரும் ஒவ்வொரு ஆக்கங்களும் சூப்பரிலும் சூப்பர் கவிதைகள்', 'சிறுகதைகள் என்று அனைத்து அம்சங்களுமே சூப்பர் சிறுவர்களுக்காக வழங்கும் பாப்பா முரசு சிறுவரை மட்டும் அன்றி பெரியவர்களின் இதயத்தையும் ஈர்ந்துள்ளது உன் பணி மேலும் சிறக்க என்னிதயம் கனிந்த வாழ்த்துக்கள்
ப. ஆஷா, நெடுந்தீவு
என் உயிர் முரசே! எப்போது வியாழன் வரும் என் இனிய முரசை வாங்கிப் படிக்க என காத்திருக்கும் பல்லாயிரக் கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். உன்னில் சங்கமிக்கும் அத்தனை அம்சங்களையும் படிக்க படிக்க அறிவு மேலோங்குகின்றது என்பதுடன் உன் இதழ்கள் அனைத்தும் படு சூப்பர்தான்
கலைப்பிரியன் வேணு பெரிய நீலாவனை-0
ODIAITU (60)T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

éIGöGIgjelei élőfi ஒருமுறை ஆயிஷா நாயகி அவர்கள் அண்ணல் டம் உங்கள் உம்மத்தென்னும் கூட்டத்தினரில் யில் விசாரணையின்றிச் சுவர்க்கம் புகுபவர் or LTP Giaoyi (as it is 6. ண்ணல் அவர்கள் யாரெல்லாம் தன்னுடைய நினைத்து அழுகின்றார்களோ அவர்கள்
கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் புகுவர்
ஆதாரம் ஹாகிம் வின் அச்சத்தால் ஒருவர் அழுத அந்தக் கத்தில் விழுமாயின் அல்லாஹ் அந்த முகத்தை
LIDIT, LTGST. கருமங்கள் புரிய மனிதனுக்கு வழிவகுக்கிறது. அவன் கட்டளைகளுக்கு அடிபணிந்து ஸ்துக்களும் அஞ்சும் அல்லாஹ் அல்லாத ப்பவனை எல்லா வஸ்துக்களும் பயமுறுத்
கு பயப்படும் அளவு நரக வேதனைக்கு ன் நாளை மறுமையில் நேரடியாக சுவர்க்கம்
எம்.சி. கலீல், கல்முனை-05
jů ELITL2G),428
b கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 13.10.2001 தப் போட்டி இல428 லர், த.பெ. இல-1772, கொழும்பு
(மேல்) உலகத்தை நோக்கு 2) SOTj,Ga, GóI GILiLILEI,
நியூயோர்க் என்ன-நீ நிற்குமிடத்திலா இருக்கிறது. வான் நோக்கிப் பாரடா வாண்டுனைப் படைத்தவனாவது
I ELING DUGŠGAUTEGOOGDUITŘG6i
வரவழைக்கும் இத்தகைய போலி மருத்து
கலை நிம்மதியாய் வாழ்கிறானா என்று.
956 I LLUIT 995 TLD- GOTT956), காத்திரு " பூதக்கண்ணாடி தப்பிக்க
' 6. Toi0- அந்த வான்பறவை IID ' பார்க்காவிட்டாலும் முட்டையிடுகிறதா " |பச்சமண்-உனக்காக என்று. ' பாரினில் மழை பார்த்தேன்.
பெய்யுமடா எஸ்.பி.பாலமுருகன் செல்வி க.பரமேஷ்வரி- ug, ഞണ്. IILIII. தலவாக்கலை
பிமானத்தையா? வாழ்க்கை பாடம் வெற்றுக் கரம் வைத்துப்
|ITSOT பார்ப்பதென்ன?
பிறந்தவனே! போலியாய் வாழக்
கற்றுக்கொண்டோம் ானத்தையா? போலியாய் பார்ப்பது
கி.கிருஷ்ணவதனி எப்படி என்றா?
திருகோணமலை பி. விக்னேஸ்வான்-ஹட்டன்
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
நாட்டின் பல பாகங் களில் இருக்கும் தமிழ் நெஞ்சங்களை கவர்ந்து வரும் தினமுரசே! ந சுமந்து வரும் அம்சங்கள் யாவும் அற்புதமே குறிப் பாக ஆன்மீகத்தை அலங் கரித்த ஆக்கங்கள் அனைத் தும் அறிவுக்கு விருந்துட்டு வனவாக அமைந்திருந்தன. மேலும் நலம் தரும் நம் பிக்கை நல்ல படைப்பு சிறுகதைகள உள்ளத்தை தொடும் வகையில் அருமையா அமைந்திருந்தன. மங்களா வாமதேவன்-தங்களா வாமதேவன், மட்டக்களப்பு
அகிலம் போற்றும் தினமுரசே! வாரா வாரம் வரும் நீ உலகில் நடக்கும் பல விசித்திரமான விடயங்களை தரம்பிரித்து மிகவும் அற்புதமாக இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு வழங்கிவருகிறாய் உன் நேர்மையான பணி என்றும் தொடர என் மனமார்ந்த வாழ்த் துக்கள் அனைத்தும் உனக்கே உரித்தாகட்டும்.
இரா பிரியதர்ஷனி இரத்தினபுரி
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ,
அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங் கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
Guds I、
ருகுக்)குடு
முேழு IGusic
போலியான டாக்டர்களால் நடத்தப்படும் மருத்துவமனைகள் நாடு முழுவதிலும் இருக்கின்றன ஏதாவது ஒரு போலி சான்றிதழை சுவரில் தொங்கவிட்டுக் கொண்டு பட்டம் பெற்ற மருத்துவர்கள்போல பல ஏமாற்று ஆசாமிகள் இவற்றை நடத்தி வருகின்றார்கள்
பொதுவாக காலம் கடந்த நோய்கள், பாலியல் பலவீனங்கள் மற்றும் இரகசிய நோய்களுக்காகவே இத்தகையவர்களை மக்கள் நாடிச் செல்கின்றனர். பத்திரிகை களில் பிரசுரிக்கப்படும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் அப்பாவி மக்களை
வர்கள் ஏராளமாக பணம் அறவிடுவது ஒருபுற மிருக்க சில நேரங்களில் உயிருக்கு உழை வைக்கக்கூடிய மருந்துகளை கொடுத்தனுப்பி விடுவதுமுண்டு அதனால் இத்தகைய சிகிச்சை நிலையங்களை நாடும் மக்கள் இவை தொடர்பில் அதி கூடிய கவனம் செலுத்துவது அவசியமாகும். குறிப்பிட்ட தொரு மருத்துவ நிலையத்துக்குச் செல்லும் முன்னர் அங்குள்ள வைத்தியர், வைத்திய முறை மற்றும் கட்டணங்கள் குறித்தும் அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இத்தகைய சிகிச்சை நிலையங்கள் பின்தங்கிய பகுதிகளில் மாத்திரம்தான் இயங்கு கின்றன என்றில்லை. தலைநகரில்கூட இவ் வாறான போலி ஆசாமிகளின் வலையில் சிக்கிய ஏராளமானவர்கள் இருக்கின்றனர். கொழும்பு மருதானையில் வெளி நாடொன்றின் பெயர் பலகையுடன் இயங்கும் சிகிச்சை நிலையம் ஒன்றுக்குப் போய் தனக்கு நேர்ந்த கதியை கூறுகிறார் புறக்கோட்டை GITG 9, -
என் மனைவிக்கு மருந்து எடுக்கக் கூட்டிச்சென்ற வேலை அந்நிலையம் பார்ப்ப தற்கு அழகாகவும், குளிரூட்டப்பட்டும் இருந்தது. இன்னும் பல பேர் மருந்து எடுக்க வந்திருந்தார்கள் எங்களிடமும் சோதனைக் கட்டணமாக 200 ரூபா அறவிடப்பட்டது சிறிது நேரத்தில் எங்களையும் அழைக்கப்பட்டு மிக நீண்ட நேரம் சோதனையும் செய்யப் பட்டது வைத்தியர் ஒரு தமிழ் பெண் அதன் பிறகு சில மருந்துகளைக் கொடுத்து பற்றுச் சீட்டையும் கையில் கொடுத்தார்கள். பற்றுச் சீட்டைப் பார்த்தவுடன் பெரும் அதிர்ச்சி காரணம் எல்லாமாக 2500 ரூபா செலுத்தும் படிச் சொன்னார்கள் நல்ல வேலை என் கையில் பணம் இருந்தபடியால் பணத்தைச் செலுத்தி விட்டு வீடு திரும்பினோம்.
இருந்தும் எனக்கு இம்மருத்துவ நிலையம் மீது சந்தேகம் ஏற்பட்டது. வீடு வந்து மருந்துப் போத்தல்களில் லேபல்களை பரிசோதித்து பார்த்தவுடன் எல்லாம் இந்தியாவில் தயாரித்த மருந்து தான் வெறும் இந்திய விலை ஒரு போத்தலுக்கு 6 ரூபா அதை மாற்றி 500 ரூபா என்றும் இன்னொரு மருந்து போத்தலின் விலை 41 ரூபாவை மாற்றி 800 ரூபாவென்றும் எல்லா மருந்து களையும் விலை மாற்றி மோசடி செய் கிறார்கள்
இவ்வாறு பலர் பல்வேறு இடங்களில் தாம் ஏமாற்றப்பட்ட கதைகளை எழுதியுள்ளார்
56.
இத்தகைய மருத்துவ நிலையங்கள் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்
MNWமடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்:
2 தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772,கொழும்பு. தொலைபேசி: 04-54282 தொலை நகல் (Fax)= 074-513266
"T.JAYLIKAT
ஒக்0ே7-13, 2001

Page 3
ஐரோப்பிய நாடுகளுக்கு வள்ள மேற்பட்ட இலங்கையர்கள் ச
KONTINUIT (GigióLIGÖRSTÅG GÜLib Gugnikasinggi TGÖg
தொழில் வாய்ப்பின் நிமிர்த்தம் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் முயற்சியில் தென்னிலங்கை கரையோரங் களில் இருந்து புறப்பட்ட 800 முதல் 1000 பேர் வரையிலான இலங்கையர்கள் எகிப்தின் சுயஸ் கால்வாய் பகுதியிலும் யெமன் நாட்டுக்கு அருகில் உள்ள அரே பிய கடற்பரப்பிலும் நிர்க்கதிக்கு உள்ளாகி யிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாலி, பிரான்ஸ், எகிப்து ஆகிய நாடுகளை நோக்கிச் சென்ற இவர்கள் தாம் புறப்பட்ட ட்ரோலர் இயந்திரப் படகுகளிலேயே பலநாட்களை கடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சில கடல் எல்லைகளை தாண்டிச் செல்ல வேண்டுமாயின் அப்
பகுதிகளில் இயங்கும் மாபியா கும்பல் களுக்கு பெருந்தொகை கப்பம் வழங்க வேண்டியுள்ளது. இந்த கப்பப்பணத்தை செலுத்தத் தவறும் பல வள்ளங்கள் பலாத் காரமாக சர்வதேச கடல்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக் கின்றது.
இலங்கையின் வடமேற்கு மேற்கு தெற்கு கரையோரங்களில் இருந்தும் குறிப்பாக களுத்துறை நீர்கொழும்பு சிலாபம் போன்ற இடங்களில் இருந்தும் புறப்பட்ட இவ்வாறான 35 வள்ளங்கள் இடை நடுவில் அகப்பட்டுக் கிடப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த வள்ளங்களில் ஐரோப்பிய நாடு
களுக்குச் செல்லும் யேற்றக்காரர்கள் ஒ6 3 முதல் 4 இலட்சம் பட்டிருப்பதாக த்ெ இவ்வாறான கு ஏற்றிச்சென்ற சமி வள்ளத்தில் ஏற்பட் வாரம் 6 இலங்கை கெய்ரோ மருத்துவ கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் காண ஏனையவர்கள் சுயஸ் கப்பல் ஒன்றில் தடு 60Ti
இலங்கையிலிரு அல்லது மூன்று வ
அவசரதரல நி
கொலையாளிகளை கண்டுபிடிக்க தீவிர
வன்னி ஒட்டுசுட்டானில் கடந்த வாரம் இடம்பெற்ற கிளைமோர் தாக்கு தலில் புலிகளின் முத்த தலைவர்களில் ஒருவரான கேணல் சங்கர் (வைத்திய லிங்கம் சொர்ணலிங்கம்-வயது 52) கொல் லப்பட்டதையடுத்து வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவசரகால நிலைமை பிறப்பிக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள தாகத் தெரியவருகிறது.
வன்னியில் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் தங்களின் முக்கிய தளபதி களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்கு தல்களைத் துடைத்தெறியும் நோக்கில் இந்த அவசரகால நிலையை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பிரகடனப் படுத்தியுள்ளதுடன், இந்த நடவடிக்கைக் கான அனைத்து அதிகாரங்களையும் முத்த தளபதி கேணல் பால்ராஜுக்கு வழங்கி யுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வன்னியிலும், கிழக்கிலும் தங்கள்
கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள நீண்ட தூரம் ஊடுருவும் இராணுவத்தினரே இந் தத் தாக்குதல்களை நடத்தி வருவதாகப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளி
னுள் இராணுவத்தினர் ஊடுருவுவதைத்
தடுக்கும், மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள்ளிருந்து தகவல்கள் வழங்கு வோர் அல்லது தாக்குதல்களில் பங்கு பற்றுவோரைத் தேடிப் பிடிக்கும் நடவடிக் கைகளில் புலிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கேணல் சங்கர் தனது வாகனத்தில் வேறு எவருமின்றி தானே செலுத்திச் சென்றபோதே கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலை நடத்தியவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் புலிகளின் சிறுத்தைப் படையினரும் எல் லைப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்தும்
mimořájvyšují došlo ஆறுமுகம் தொண்டமான் எச்சரிக்கை
பெருந்தோட்டப் பகுதிகளில் விட மைப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கு அக்டோபர் 5ம் திகதிக்கு முன்னர் தோட்டக் கம்பனிகள் காணிகளை ஒதுக்கித் தரா விட்டால் அதனால் ஏற்படப்போகும் பின் விளைவுகளை அக்கம்பணிகள் பொறுத் திருந்து பார்க்கட்டுமென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கால்நடை
OTkTTTu utuTkuk TT uS STTLTTTTLTLLLLLT LLLLLL LLLLLLLT
தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள் GİTTİ.
பெருந்தோட்டப் பகுதிகளில் 1600 வீடுகளை அமைப்பதற்கு அக்டோபர் 5ம் திகதிக்கு முன்னர் தோட்டக் கம்பனிகள் காணிகளை ஒதுக்கித் தராவிட்டால் வீடமைப்புக்காக ஒதுக்கப்பட்ட பணம் திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்படும் நிலை தோன்றியுள்ளது.
காணிகளை பெற்றுக்கொடுக்குமாறு திறைசேரியிலிருந்து தோட்டக் கம்பனி களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் கம்பனிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாதிருக் கின்றன. வீடுகளை அமைப்பதற்கு பொறுப்பேற்றுள்ள ஒப்பந்தக்காரர்கள் காணிகளை பரிசீலித்து தமது பணிகளை ஆரம்பிக்க இயலாத நிலையில் அவர்களும் பொறுப்பை கைவிட்டு விடுவார்கள் இந்த நிலையில் வீடமைப்புக்காக ஒதுக்கப்பட்ட பணம் மீளவும் திறைசேரிக்கே அனுப்பப்
பட்டு விடும். எனவே 5ஆம்
கம்பனிகள் காணிகளை ஒதுக்கித் தரா விட்டால் அதனால் ஏற்படப்போகும் பின் விளைவுகளை தோட்டக் கம்பனிகள் பொறுத்திருந்து பார்க்கட்டும் என்று அமைச்சர் தொண்டமான் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள சகல பாதுகாப்பு நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தி நகரை முழுமையாகக் கைப்பற்றப் போவதாகவும் யுத்த நிலைமைக்குப் பொதுமக்கள் தயா ராய் இருக்குமாறும் சமீப சில நாட்களுக்கு முன் புலிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். புலிகள் இயக்கத்திற்கு ஆட்சேர்க்கும் நட வடிக்கையும் தீவிரமடைந்திருக்கிறது.
இதனிடையே முஸ்லிம்களும், அவர்
களது வாகனங்கள், கால்நடைகள் தோணி
கள், வள்ளங்கள், மாட்டுவண்டிகள், படகு இயந்திரங்கள் என்பன கடத்தப்படு வதும் கப்பம் பெறுவதுமான சம்பவங்கள் தொடர்கின்றன.
இந்நிலையில் மட்டக்களப்பு திருமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையிலான தமிழ்ப்பிர முகர்களடங்கிய குழுவொன்று புலிகளின் மட்டு அம்பாறை அரசியல் துறைப்
பொறுப்பாளர் கரிகாலனைச் சந்தித்து புலிகளின் எச்சரிக்கை மற்றும் போருக்கு
R என்று கூறியுள்ளார்.
IDIHiss FüL LFlüssi
நிபந்தனையின்றி விடுதலை
ஓட்டமாவடியிலிருந்து கடந்த 24ம் திகதி கடத்தப்பட்ட நால்வரில் அஹமது உஸனார் செய்னுலாப்தீன் என்பவரும் ஒருவர். இவர் புலிகளின் உயிர் நீத்த தியாகி களின் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அதனால் கடத்தப்பட்ட அவர் நிபந் தனைகளின்றி விடுவிக்கப்பட்டிருக்கிறார். தெருவில் நின்றிருந்தோரில் நால் வரையே புலிகள் அவசர அவசரமாகக் கடத்திச் சென்றனர். அச்சந்தர்ப்பத்திலேயே இவரும் அகப்பட்டார்.
இவரது சகோதரனான ஜுனைதின் என்பவர் விடுதலைப் புலிகளின் மேஜ ராக இருந்தவர். இவரை ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த தியோப்பிளஸ்
@07-13, 2001
என்பவர் மட்டக்களப்பு-உறுகாமம் என்னு
மிடத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில்
வரும்போது கைது செய்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்
அவர் கொழும்பு-காக்கைதீவில் இருந்த
இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டி ருந்த போது தப்பியோடினார். எனினும் பின் தொடர்ந்து துரத்திச் சென்று படை யினர் அவரை ஒரு சிங்களவரின் வீட்டில் பதுங்கியிருக்கக் கண்டு சுட்டுக் கொன்ற 60TIT.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சேர்ந்து அவர் வீரச் சாவடைந்ததாகப் புலிகள் அறிவித்து அவரது குடும்பத்தி னரை மாவீரர் பட்டியலில் சேர்த்தனர்.
தகவல்கள் பெறப்பு
வன்னியில் புல லுள்ள எல்லைப்பகு பாதுகாப்பு நடவடி
ளப்பட்டுள்ளன.
புலிகளின் புலி படையினருக்கு த
வோரைக் கண்டுபிடி தீவிரமாக இறங்கி நடைபெற்ற பகுதியிலு தேடுதல்களையும் ே சந்தேகத்தின் போ
IsIE gi
போர்ச் சூழ்நி பெயர்ந்து தமிழகத் மேற்பட்ட இலங்ை நாடு திரும்ப வ அமைச்சர் டக்ளஸ் தொடர்பு கொண்டு யாழ்ப்பாண ம வர்களான இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங் நிலை மற்றும் பய நாட்டை நோக்கி இ முகாம்களில் தற்ெ கிறார்கள்
இவர்களை தி குடியமர்த்துவது ெ வடிக்கை எடுப்பத
யளித்துள்ளார்.
e
ஆள் திரட்டும் நி
இடம்பெயர்வுகள் கூறியது.
புலிகளின் கட்டு கட்டிச் சோலையி பெற்றது. ஆயரின் குழுவில் மட்டக்களட் நிலைய இணைப்ப சமாதானக் குழு மார்ட்டின், இரா பிரதிநிதி ப்த்மநாத பெற்றிருந்தனர்.
முஸ்லிம்கள் எ கடிகள் குறித்தும் ஆ குழுவினர் கரிகாலனி னர். அப்போது கரு காலன், "கிழக்கும தமிழீழ விடுதலை LIJJ GlfLIGOLJJ GJI தொடர்பாக அவர் சந்திக்க நாம் தயார்
தமது "பங்களிப்பை என்று புலிகள் குறிட சேகரிப்பு தொடர்ப படுகிறது.
இதனிடையே திருகோணமலை பு கம் முதூர், கிண்ணி வடி, வாழைச்சேை குடி கல்முனை, கரைப்பற்று பொ சில நாட்களாக அ அவர்களது உடை புலிகளால் கப்பமா பம் பெறப்பட்ட தக்கது.
இன வன்முறை அமையும் சமீபத்திய கிலுள்ள பல தமிழ், கண்டித்துள்ளதோ யிட்டுள்ளன.
 
 
 
 
 
 
 
 

ங்களில் புறப்பட்ட ஆயிரத்துக்கும்
ர்வதேச கடற்பரப்பில் நிர்க்கதி
iš GOOGLAŠEGÜLILLg25ÜLugTTIG GLUTEGUITriggagaudi
சட்ட விரோத குடி வ்வொருவரிடமிருந்தும் ரூபா வரை அறவிடப் நரிவிக்கப்பட்டுள்ளது.
நடியேற்றக்காரர்களை ந்த கோமலி என்ற ட தீயினால் கடந்த பர்கள் படுகாயடைந்து மனையில் அனுமதிக் இந்த அனர்த்தத்தில் ாமல் போயுள்ளதுடன் கால்வாய்க்கு அருகில் த்து வைக்கப்பட்டுள்ள
ந்து தினசரி இரண்டு ள்ளங்கள் ஐரோப்பிய
தேடுருள்
பட்டு வருகின்றன.
விகளின் கட்டுப்பாட்டி திகளிலும் கடுமையான க்கைகள் மேற்கொள்
னாய்வுப் பிரிவினர், கவல்களை வழங்கு டக்கும் நடவடிக்கையில் புள்ளதுடன், சம்பவம் லுள்ள வீடுகளில் பலத்த மற்கொண்டுள்ளதுடன், ரில் பலரை விசார
விருப்பம்
yQU JITT UT GOOTILDITJ, (2) LLb தில் வசிக்கும் 150க்கும் கத் தமிழ் அகதிகள் ருப்பம் தெரிவித்து தேவானந்தாவுடன் ள்ளனர்.
ாவட்டத்தைச் சேர்ந்த கடந்த காலங்களில் களில் ஏற்பட்ட பதற்ற ம் காரணமாக தமிழ் டம் பெயர்ந்து அகதி பாழுது வாழ்ந்து வரு
ருப்பியழைத்து மீளக் தாடர்பாக உரிய நட ாக அமைச்சர் உறுதி
UGUNDA
ாலன் எச்சரிக்கை
லைமையால் நிகழும் பற்றியும் எடுத்துக்
ப்பாட்டிலுள்ள கொக் ல் இச்சந்திப்பு இடம் தலைமையில் சென்ற பு மனித நேய முகவர் Tளா எம,கமலநாதன, தலைவர் அன்ரன் ம கிருஷ்ண மிஷன் ண் ஆகியோர் இடம்
திர்கொள்ளும் நெருக் ஆயர் தலைமையிலான டம் பிரஸ்தாபித்துள்ள தத்துத் தெரிவித்த கரி ாகாண முஸ்லிம்கள் ப் போருக்குத் தமது ய்ய வேண்டும். இது களது பிரதிநிதிகளைச் ராக இருக்கின்றோம்" கட்டாயம் முஸ்லிம்கள் |ச் செய்ய வேண்டும் பிட்டது கட்டாய நிதி ாகவே என்று கருதப்
கிழக்கு மாகாணத்தில் டவைக்கட்டுத் தொடக் யாதோப்பூர், ஓட்டமா ன, ஏறாவூர், காத்தான்
சம்மாந்துறை, அக் த்துவில் வரை சமீப அநேக முஸ்லிம்களும், மகளும் கடத்தப்பட்டு கப் பெருந்தொகைப் டிருப்பது குறிப்பிடத்
க்குத் தூண்டு கோலாக சம்பவங்களை கிழக் முஸ்லிம் அமைப்புக்கள் டு கவலையும் வெளி
நாடுகளை நோக்கிச் செல்வதாக பொலி
ஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சட்ட விரோத குடியேற்றக் காரர்கள் முதலில் சிறிய படகுகள் மூலம் கரையிலிருந்து கொண்டு செல்லப்பட்டு ஆழ்கடலில் வைத்து ட்ரோலர் படகுகளுக்கு மாற்றப்படுகின்றனர்.
இதற்கிடையில் டோவர் துறைமுகம் வழியாக பிரிட்டனுக்குள் உட்பிரவேசிக்க முற்பட்ட 26 இலங்கையர்களையும் இவர் களை ஏற்றி வந்த வாகனத்தையும் வாக னச் சாரதியையும் பிரிட்டிஷ் பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த 23 ஆண்களும் மூன்று பெண்களும் சனிக்கிழமை வாடகை வாகனமொன்றின் மூலம் டோவர் துறை
ணைக்கும் உட்படுத்தியுள்ளனர்.
தென்னிலங்கைபோன்று அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கொலை நடவடிக்கைளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக புலிகள் தற்போது தேடுதல்களில் ஈடுபட்டுவருவதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்
இதே வேளை சங்கரின் கொலைக்கு பழிவாங்கும் முகமாக தென்னிலங்கையில் பாரிய தாக்குதல்களை புலிகள் மேற் கொள்ளலாம் என்று புலனாய்வுப் பிரிவுகள்
பாதுகாப்புத் தரப்பினரை எச்சரித்துள்ளன.
குடா நாட்டில் விநியோகிக்கப்படும் உலர் உணவு நிவாரணப் பொருட்களின் தரம் குறித்து மக்களின் கருத்துக்களை அறியும் முயற்சியில் வடக்கு புனர்வாழ்வு புனரமைப்பு வடபகுதி அபிவிருத்தி வடக்கு கிழக்கு தமிழ் விவகார அமைச்சு ஈடுபட்டுள் GT5).
மக்களின் கருத்துக்களை திரட்டும் பணியில் சமுர்த்தி ஊழியர்களும் அபிவிருத்
தொண்டர்களும் ஈடுபடுகிறார்கள் தமக்குக் கிடைக்கும் நிவாரணங்களின் குறை நிறைகள் குறித்து மக்கள் இவர்களிடம்
முகத்தை சென்றடைந்தனர்.
தென் இங்கிலாந்தின் துறைமுகமான டோவர் சட்ட விரோத குடியேற்றவாசி கள் இங்கிலாந்திற்குள் நுழைவதற்கு பிர சித்தி பெற்ற துறைமுகமாக விளங்கு கின்றது.
ஜெர்மனியில் பதிவு செய்யப்பபட்ட வாடகை வாகனத்தில் 26 இலங்கையர்களும் பயணம் செய்து பின்னர் அதே வாகனத் துடன் பாதை மூலம் (FERRY) டோவர் துறைமுகத்தை வந்தடைந்தனர்.
வாகனத்தை ஒட்டி வந்தவர் 27 வயதான ஜெர்மன் பிரஜையான பெண்மணியாவார் இவரும் ஏனையோரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ELULUyghur ElenóBETS
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அந்தக் கட் சியை வழிநடத்த வெளிநாட்டில் இருக்கும் தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன், மற்றும் திருமதி மங்கையர்கரசி அமிர்த லிங்கம் ஆகியோர் இலங்கை வரவிருப்ப தாக கூறப்படும் நிலையில் அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஈ.பி.டி.பி செய லாளர் நாயகமும் அமைச்சருமான கே.என். டக்ளஸ் தேவானந்தாவிடம் ஒப்படைக்கு மாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாண ஐக்கிய
ஸ்தலஸ்தாபன தொழிலாளர் சங்கம், திரு கோணமலை பரீ முத்துமாரியம்மன் ஆலய
பரிபாலன சபை, வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க பொது சிற்றுாழியர் சங்கம் பூம்புகார் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் ஆகிய நான்கு அமைப்புக்கள் தனித்தனியே விடுத்திருக்கும் அறிக்கை களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தற்போதைய பிரச்சனைகளுக்குத் தீர்வாக
அதன் தலைமைப் பொறுப்பை அமைச்சர் டக்ளஸிடம் ஒப்படைக்குமாறு கேட்கப்
தமது கருத்துக்களை தெரிவிக்கலாம்
LEGIA
தற்கொலை அங்கி கண்டுபிடிப்பு
சந்தேகத்தின் பேரில் பலர் கைது
கொழும்பு விகாரமகாதேவி பூங்கா வில் தற்கொலைக் குண்டு அங்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சந்தேகத் தின் பேரில் இரண்டு பெண்கள் உட்பட
ஆறுபேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்
டுள்ளனர்.
III. LDLLIT GST.j, G5).j.
p ததை
ஒரு தமிழ்ப் பெண்ணும் இரு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆண்களில் ஒரு வா முஸ்லிம் மறறவா சிங்களவர் 6055 செய்யப்பட்ட LDD 60 DIII இரு தமிழ் இளைஞர்களும் அப்புத்தளை, கண்டி ஆகிய இடங்களைச் சோந்தவர்களென கறுவாத் தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர் கொழும்பு விகார மகாதேவி பூங்காவில் சனிக்கிழமை அதி சக்தி வாய்ந்த தற் கொலைக் குண்டுக்குப் பயன்படுத்தும் அங்கி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் அப்பகுதியில் தீவிரத் தேடுதல் மேற்கொண்டனர். வாகனப போக்கு இடைநிறுத்தப்பட்டு சந்தேகத்துக்கு கிடமான வாகனங்கள் பலத்த சோதனைக் குளளாககபபடடன.
இந்த தற்கொலைக் குண்டு அங்கியில் of 4 ரக அதிசக்தி வாய்ந்த வெடி பொருட்கள் பொருத்தப்பட்டிருந்ததுடன், நான்கு பற்றரிகளும் இணைக்கப்பட்டி
/இடைத்தகரின் வேலைால்
வர்த்தகர் கடத்தல்
சேர்ந்த ஒரு தமிழ்ப் பெண்ணும் கொழும்பைச் சேர்ந்த
ருந்தன.
அன்றைய தினம் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்ற சென் பிரிஜட்ஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
(உதவி நிறுவனங்கள் U 5_DIT]]
பாரிய பலத்துடன் மட்டக்களப்பு நகரைத்தாக்கி படையினரிடமிருந்து கைப் பற்றப் போவதாக சில நாட்களுக்கு முன் னர் புலிகள் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து மட்டக்களப்பில் செயற்பட்டு | obಶಿ சர்வதேச தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகளும், சில நிறுவனங்களும் அங்கிருந்து வெளியேறியுள்ளன.
மட்டக்களப்பில் அகதிகளுக்காகச் செயற்பட்டு வந்த "ஸோ ஆ (/0A) நிறு தனது உள்ளூர் உத்தியோகத்தர்கள் அனைவரையும் வேறு மாவட்டங்களுக்கு மாற்றியுள்ளதோடு மட்டக்களப்பு அலு வலகத்தையும் முடியுள்ளது. இவ்வாறு வேறுசில நிறுவனங்களும் தமது செயல் L இடை நிறுத்தியுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் எலக்ரோனிக் பொருட்கள் உட்பட தமக்குத் தேவையான பொருட்களை குறித்த சில முஸ்லிம் பகுதி களிலிருந்தே புலிகள் பெற்றுக் கொள்கின்ற னர் என்பது பரவலாக அறியப்பட்ட விடயமாகும்.
தமக்கு தொடர்புள்ள சில முஸ்லிம் வர்த்தகர்களுக்கூடாகவே இந்த விற்பனை கள் நடைபெறுகின்றன என்று கூறப்படு கின்றது. இதற்கென குறிப்பிட்ட சில இடைத் தரகர்களையும் புலிகள் நியமித்துள்ள 60TIT.
சமீப சில தினங்களுக்கு முன்னர் புலி கள் மூதூர் பகுதி வர்த்தகர் ஒருவரிட மிருந்து தமது இடைத்தரகர் மூலமாக சக்தி வாய்ந்த வீடியோ கமரா ஒன்றைக்
கொள்வனவு செய்தனராம் அதன் சந்தை விலை 70 ஆயிரம் ரூபாவாக இருந்த போதிலும் புலிகளிடம் இடைத்தரகர் கைய ளித்த பற்றுச் சீட்டில் 90 ஆயிரம் ரூபா என குறிப்பிடப்பட்டிருந்ததாம் எங்களி டமே கடைக்காரர் 20 ஆயிரம் ரூபாவை மேலதிகமாக மோசடி செய்து பெற்றுள் ளார் எனச் சிற்றம் கொண்ட புலிகள் சம் பந்தப்பட்ட வர்த்தகரைக் கடத்திச் சென் றுள்ளனர்.
எனினும் சம்பந்தப்பட்ட வர்த்தகர் சந்தை விலையான 70 ஆயிரம் ரூபாவுக்கே வீடியோ கமராவை விற்றதாகவும் இடைத் தரகரே 90 ஆயிரம் ரூபாவுக்கு பற்றுச் சீட்டு எழுதியதாகவும் பின்னர் அறியப் பட்டது.

Page 4
O p JUURLD
Llyff EFEDIGEDIGEDw Gall LGybi gyw55ITED. தீர்வாக அமைந்துவிடக்கூடாது அன்புள்ள உங்களுக்கு, o Icool e5 d.). Пр. ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளையும் அமெரிக்காவும் அதன் நேச அணியும் பூர்த்தி செய்துள்ளது. தனது நாடு மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழிதீர்க்கும் தாக்குதல்களை ஒரிரு நாட்களில் ஆரம்பிக்க புஷ் உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டபோதும் போதிய ஏற்பாடுகளின்றி அத்தகையதொரு உத்தரவை பிறப்பிக்க உலகின் ஒரே வல்லரசு தயக்கம் காட்டியதை அவதானிக்க முடிந்தது. அமெரிக்கர்களின் போரியல் சக்திக்கும் ஆப்கானிஸ்தானின் பலத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஆராய்வது வீணான காரியம் அவ்வாறிருந்தும் கூட தம்மிடமுள்ள முழுப்பலத்தையும் பிரயோகித்து அமெரிக்காவை எதிர்க்கப்போவதாக தலிபான்கள் குழுரைத்துள்ளனர். இது முஸ்லிம்களுக்கு எதிரான போரல்ல என்பதை வலியுறுத்த வாஷிங்டன் பகீரதப்பிரயத்தனம் மேற்கொள்கிறது மறுபுறத்தில் இது இஸ்லாத்துக்கு எதிரான யுத்தம் என்ற கருத்தை பரவச் செய்ய தலிபான் ஆட்சியாளர்கள் பெரும் பாடுபடுகிறாள்கள்!
எவ்வாறிருந்தாலும் அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான அதன் போராட்டத்தை சமய ரீதியில் சர்வதேச பகைமைக்கான தூண்டுகோளாக ஆக்கிவிடாமல் இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான போராட்டத்தை இஸ்லாத்துக்கும், கிறிஸ்தவத்திற்கும் எதிரான யுத்தமாக காண்பிக்க தலிபான்கள் எடுக்கும் முயற்சி ஒரளவேனும் வெற்றிபெறுமாயின் மதத்தின் பெயரால் இரத்தக்களரிகளை தோற்றுவிக்க காத்திருப்பவர்களுக்கு அது வாய்ப்பாக அமைந்து விடும். ஆசியாவில் குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இந்த நிலையின் எதிரொலி பாரதூரமாக அமைய வாய்ப்புண்டு. எனவே சர்வதேச பயங்கரவாதம் என்ற பிரச்சனைக்கான அமெரிக்காவின் தீர்வு பிரச்சனையை விடவும் ஆபத்தான தீர்வாக அமைந்து விடக்கூடாது. இந்த ஆபத்தை தவிர்க்க பெரிதாக எதனையும் செய்ய வேண்டியதில்லை. வளைகுடா யுத்தத்தின்போது ஈராக்கின் பொதுமக்கள் நிலைகள் மீது தாக்கியதுபோல கண்மூடித்தனமாக இல்லாமல் தலிபான்களின் இலக்குகள் மீது மாத்திரம் தாக்குதல் நடத்துவதில் கவனமாக இருந்தாலே இது இஸ்லாத்திற்கு எதிரான போர் என்ற தலிபான்களின் பிரசாரம் அடிபட்டுப்போகும். எனவே ஏனைய யுத்தங்களில் போலன்றி இதில் மிகக் கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் புஷ் நிர்வாகம் இருக்கின்றது!
மீண்டும் மறுமடலில் நெது கலககுமவரை
என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்.
லங்கை அரசியலில் குறிப்பிடத்தக் தொரு மாற்றம் நிகழ்ந்திருப்பை அவதானிக்க முடிகிறது. இதுவை காலமும் இந்த நாட்டில் உள்ள இடது சாரிகளினதும் சிவில் அமைப்பு களினதும் அரச எதிர்ப்பு கோஷங்களால் பிடிக்கும் அ af USA) : ಫಿನ್ಗಿ அல்ல லங்கா சுதந்திரக்கட்சிதான் பெற்று வந்த
எதிர்க்கட்சிகள் நீண்ட : சிவில் அமைப்புக்களும் தொழிலாளர்கள் வாக்கமும் தமது உரிமைகளை வென்றெடுக்க தொடர்ச்சியான போராட் டங்களில் ஈடுபடும். 臀 இதன் பிரதிபலனை இவ்வி ண்டு பிரதான கட்சிகளில் ஏதேனும் ஒன்று பெற்று கொள்ளும்
இப்போது புதியதொரு திருப்பத்துக்கு நாம் முக
கொடுத்து வருகின்றோம். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஏனைய சிறிய கட்சிகள், பொது நல அமைப்புக்களினதும் கொள்கை ரீதியிலான அழுத்தத்ை ஜே.வி.பி தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டுள்ளது
நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி தமது ஆத வாளர்களையும் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு பலி கொடுத்து நம்பிக்கையில்லா ဂျီရွိေ| ஒன்றை சமர்ப்பித்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளியது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் இந்த நெருக்கடி நிலையை பயன் படுத்தி ஆட்சி பீட பங்குதாரர்களாக மாறிய ஜே.வி.பி சுயாதீன ஆணைக்குழுக்களை பெற்றுக்கொள்ளவும் அமை: சரவையை 20 ஆக குறைக்கவும் வழி செய்தது.
இத்தனைக்கு இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் தொட பில் ஜே.வி.பி.யிடம் நீண்ட கால நிலைப்பாடுகள் எவையு
EJöll:
காணப்பட்டதில்லை 2000ம் ஆண்டு பொதுத் தேர்தலி
போது ஜே.வி.பி. சமர்ப்பித்த ஐந்தாண்டு திட்டத்தில் கூ இது தொடர்பில் தெளிவான கருத்தெதுவும் குறிப்பிட பட்டிருக்கவில்லை.
"பொலிஸாரினால் பொதுமக்களுக்கு ஏற்படும் அழுத்த கள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்ய நீதித்துை அதிகாரிகளை உள்ளடக்கிய விசாரணை சபையொன் ஒவ்வொரு நிருவாக மாவட்டத்திலும் அமைக்கப்படும் நீதி துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கவும், நீதிபதிகளி நியமனம், இடமாற்றம் என்பவற்றை கையாளவும் சுயாதீ நீதிபரிபாலன சபை ஒன்று நிறுவப்படும். இவ்வாறு தெள வற்ற புரணமில்லாத சில ஏற்பாடுகள் குறித்து மாத்திரே தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட பட்டிருக்கிறது.
எவ்வாறெனினும் பொதுத் தேர்தலின் பின்னர் இந் ஆணைக்குழுக்கள் குறித்த விடயத்தை ரீலங்கா முஸ்லி காங்கிரஸ் கையில் எடுத்துக் கொண்டது பேர் கொண் தமது பாராளுமன்றக் குழுவின் ஆதரவை பொதுஜன ஐக்கி முன்னணிக்கு பெற்றுக்கொடுக்க 100 நாள் காலக்கெ( விதித்து அதற்குள் 5 ஆணைக்குழுக்களும் நிறுவப்ப வேண்டுமென ரவூப் ஹகீம் நிபந்தனை விதித்தார். ஆனா ரவூப் ஹகீமினால் சுயாதீன ஆணைக்குழுக்கள் எப்படி ப்ோனாலும் குறைந்தபட்சம் பொ. ஜ.மு. யுடன் புரிந்துணர் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ளக்கூட முடியவில்லை ஹகிமை விட ஒரு ஆசனம் குறைவாக இருக்கு ஜே.வி.பி. 3 வாரங்களுக்குள் 4 ஆணைக்குழுக்களை சட் இதற்கான காரணத்தை ஆராய்ந்: பார்ப்பது இந்த நாட்டு சிறுபான்மை அரசியல் கட்சிக அனைத்துக்கும் பிரயோசனமாக அமையும்
ஜே.வி.பி. தமக்குக்கிடைத்த சந்தர்ப்பத்தால் உச்சகட் பயனை பெற்றுக்கொண்டதெனக் கூறமுடியும் தமது கட் தனிப்பட்ட நலன்களை மாத்திரம் கவனிக்கு கோரிக்கைகளாக இல்லாமல் ஒட்டுமொத்தமானதொரு சமூ ஜனநாயக நிபந்தனையை ஜே.வி.பி. முன்வைத்தது மாத்தி மன்றி எவ்விதமான பொருளாதார ஆசை வார்த்தைகளுக்கு விட்டுக்கொடுக்காமல் தமது நிபந்தனையை நிறைவேற்று வரை உறுதியாக இருந்தது.
ஆனால் ரவூப் ஹகீமின் நடவடிக்கை இதற்குதலைகீழா காணப்பட்டது. ஒப்புக்காக 100 நாள் காலக்கெடு விதித் விட்டு, தமது ஆதரவாளர்களுக்கு வெளிநாட்டு தூதுவ பதவிகளும், திணைக்கள, தலைவர் பதவிகளு கேட்டுக் கொண்டிருந்தார். இவ்வாறான தள்ளாட்ட தலைமைகளை எலும்புத் துண்டுகளால் ஆட்டுவிக்க முடியு என்பதை புரிந்து கொண்ட சந்திரிக்கா அம்மையார் ரவு ஹகீமின் காலக்கெடுவையும் நிபந்தனையையும் ஒ
பொருட்டாகவே கருதாமல் விட்டுவிட்டார். ஆனா
6||
தினமு
 
 
 
 
 
 
 
 
 

ஜே.வி.பி.யிடம் அந்தப் பருப்பு வேகவில்லை.
உண்மையில் இதில் ரவுப் ஹகீமுக்கு மாத்திர மன்றி பேரம் பேசும் A. ஈடுபடும் சிறிய அர சியல் கட்சிகள் அனைத்துக்கும் ஒரு சிறந்த முன்மாதிரி காணப்படுகின்றது.
எவ்வாறெனினும் சுயாதீன ஆணைக்குழுக்கள் அனைத்தும் நாட்டிலுள்ள சகல பிரச்சனைகளையும் தீர்த்து விடும் என்பது அர்த்தமல்ல இதனை ஜே.வி.பி. தலைவர்கள் முதல் அனைவரும் ஏற்றுக்கொள்கின்ற 60IIT.
நோக்கங்களைவிடவும் பிரதிபலன்களையே முக்கியமானதாகக் கருதும் அரசியலில் இந்த சுயாதீன ஆணைக்குழுக்களினால் உருவாகும் புதிய சூழ் நிலைகளையும் தமது குறுகிய அபிலாஷை களுக்கு பயன்படுத்த R தடுக்க வேண்டிய
பட்டுள்ளது.
மறுபுறத்தில் ஜே.வி.பி.யுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 20 ஆவது ஷரத்தின்படி ஒரு வருட காலத்துக்கு புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்ற விடயம் பலதரப்பட்ட நெருக்கடிகளின் பால் அரசாங்கத்தை இட்டுச்செல்ல காரணமாகி விடலாம் என்ற அச்சம் அரச உயர் மட்டத்தில் இருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிகாரப் பகிர்வுப் பேச்சுவார்த்தைகளை தடை செய்யும் ஷரத்தை ஜே.வி.பி. கடுமையாக கைக்கொள்ளாதெனக் காண் பிக்க அரசாங்கம் முயற்சி மேற்கொண்டபோதும் அது பெருமளவில் வெற்றியளிக்கவில்லை.
நோர்வேயின் சமாதான மத்தியஸ்தத்தை முழுப்
பலத்தையும் பயன்படுத்தி முறியடிப்போம் என ஜே.வி.பி தலைவர்கள் அடிக்கடி கூறி வருகின்ற னர். அதனால் சமாதான முயற்சிகளை முன்னெடுக்க ஜே.வி.பி தடையாக இருக்காது என்ற பிரசாரம் எடுபடாமல் போய்விடுகின்றது. தமது ஏனைய நிபந்தனைகளைப் போலவே இதிலும் மக்கள் விடுதலை முன்னணி உறுதியாகவே இருக்கிறது. ஆனால் யுத்தத்தை நிறுத்தும் பொருட்டு மாத்திரம் புலிகளுடன் பசுவதில் தங்களுக்கு ஆட்சேபனை ရှိုးါရှိ။” ஜே.வி.பி கூறுகின்றது. அதிகாரப் பகிர்வின்றிய வெறுமையான ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட புலி கள் விரும்பப்போவதில்லை.
GTIGT. IGANDINGÖ
இந்நிலையில் சமாதானத்துக்கான அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதை அவதானிக்க முடிகிறது. பாரிய அளவிலான வர்த்தகர்கள் முதல் சிறிய பெட்டிக்கடைக்காரர் வரையிலும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் சூழ்நிலையில் தாமதிக்க முடியாத சமாதான அழுத்தத்தை அரசாங் கம் எதிர்நோக்குவதை அவதானிக்கலாம்.
அத்துடன் கடந்த மாதம் 1ம் திகதியன்று இடம் பெற்ற அமெரிக்க நகரங்கள் மீதான தாக்குதல்களின் பின்னர் ஏற்பட்டுள்ள சர்வதேச சூழ்நிலை சமாதானத் தின் அவசியப்பாட்டை மேலும் அதிகரிக்கச் செய்வ தாகவே அமைகின்றது.
அமெரிக்கா ஆரம்பித்திருக்கும் சர்வதேச பயங் கர வாதத்துக்கு எதிரான போராட்டத்தில் புலிகள் இயக்கம் உள்ளடக்கப்படவில்லை என அந்த நாடு கூறுகின்றது. சர்வதேச விஸ்தரிப்புக்கொண்ட பயங் கரவாத அமைப்புக்களுக்கு எதிராக மாத்திரமே தமது போராட்டம் அமையுமென புஷ் தெரிவித்திருந்தார். புலிகளைப் பொருத்தமட்டில் அவர்கள் இலங்கைக்கு வெளியில் நடத்திய குறிப்பிடத்தக்க தாக்குதல்களில் ராஜீவ் காந்தி கொலை மாத்திரமே முக்கியமானது அத்துடன் புலிகள் மதசார்பான ஒரு அடிப்படைவாத
l
巴户
பாரிய பொறுப்பு சிவில் சமூகத்தின் மீது சாட்டப்
GTöGÜ Ej
EL TIL
இயக்கமன்று அதேபோன்று உலகமயமாக்கலையும், திறந்த பொருளாதார முறையையும் புலிகள் ஏற்றுக் கொள்கிறார்கள் அவர்களின் போராட்டம்அமெரிக்கா வடனோ, மேற்கு நாடுகளுடனோ அல்ல இலங்கை அரசாங்கத்துடன்தான் நடைபெறுகின்றது. இதனா லேயே அமெரிக்கா புலிகளை பயங்கரவாத இயக்கம் என அறிவித்தபோதும் சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் அவர்களை உள்ளடக்க
மறுப்புத் தெரிவித்திருக்கிறது.
இவ்வாறான ஒரு எடுகோளின் கீழ் அமெரிக்கா வின் சர்வதேச பயங்கரவாத ரேடாரில் இருந்து புலிகள் இப்போதைக்கு விடுதலை பெற்றாலும்கூட அதற்குள் அகப்படாமல் இருக்க சமாதான பேச்சு வார்த்தைகளின் பால் ஆர்வம் காட்டவேண்டிய கட்டா யத்துக்கு உள்ளாவார்கள் என்பதில் சந்தேகமில்லை. 驚 இப்போதைக்கு சர்வதேச சமூகத்தின் பயங்கரவாதப் பார்வையில் இருந்து தப்பித்தாலும் கூட அடுத்த கட்டத்தில் தாம் இலக்கு வைக்கப்படுவதை தவிர்க்க தமது கடும் போக்கை தளர்த்த வேண்டிய தேவை புலிகளுக்கு உள்ளது.
இவ்வாறு நோக்குமிடத்து இரண்டு பிரிவினரும் இருவேறு வகையான அழுத்தங்களுக்கு முகம் கொடுத் துள்ளார்கள். நன்னடத்தையில் ஈடுபட்டு ஜே.வி.பி. யின் நிபந்தனைகளை நிறைவேற்றும் அதேவேளை உள்நாட்டு வெளிநாட்டு சமூக பொருளாதார அழுத் தங்களை சமாளிக்கும் பொருட்டு சமாதான முயர் களை எந்தத் திசையிலிருந்து ஆரம்பிப்பது என்ற சவாலுக்கு இன்று பொதுஜன ஐக்கிய முன்னணி முகம் கொடுத்துள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலம் அர சாங்கத்தை கவிழ்த்து அரசியல் ஆட்டத்தை முற்றாக திசை திருப்பும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளது.
சமாதான முயற்சிகளை ஆரம்பித்தால் சிறு பான்மை தமிழ் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை பெற் முடியும் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. அரசாங் கத்தை வீழ்த்த முடியும் என்பதை உறுதிப்படுத்தினால் இந்த சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு நமக்குக் கிடைக்கும் என்று ரணில் சிந்திக்கிறார்.
இந்நிலையில் ஜே.வி.பி.யின் நன்னடத்தை நிபந்தனைக்குள் இருந்து கொண்டே சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவை திரட்டும் முயற்சிகளில் அர சாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி சாத்தியப் படுமானால் ஜேவிபியை கைவிட்டு ஏனைய கட்சி களுடன் சமாதான பிரயத்தனத்தில் இறங்க வாய்ப்புண்டு. ஆனால் தமிழ் முஸ்லிம் கட்சிகள் சமாதான முயற்சியை அரசு கைவிட்டுள்ளதாக ற்றம்சாட்டுகின்றனவே தவிர அந்த இடைவெளியை ரப்ப தங்களால் உதவ முடியும் என்ற கோணத்தில் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
எப்படியிருந்தாலும் சமாதானத்தை புறக்கணித்து விட்டு நன்னடத்தையில் ஈடுபடுவது இன்றைய உலக நிலவரத்துக்கு சாத்தியமற்றது என்பதை பொது ஜன ஐக்கிய முன்னணி ஆட்சியாளர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். அதனாலேயே சமாதான அழுத்தம் உச்ச கட்டத்தை அடையும் போது மாற்றுத் திட்டங் களுக்கு தம்மை தயார்படுத்தும் முயற்சிகள் நடை பெறுகின்றன.
ரீ லங்கா சுதந்தரக் கட்சிக் கிளைகளின் புணர மைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. மாவட்ட பிர தேச அமைப்பாளர்களை அழைத்து ஆலோசனை கூறும் பணியை ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித் திருக்கிறார் இவ்வாறு மாற்றுத் திட்டத்துடனான நகர்வுகளிலேயே சகல அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
நன்னடத்தை காவலர்களான ஜே.வி.பி.யினர் கூட மாவட்டம் தோறும் பொதுக்கூட்டம் நடத்தி தமது வெற்றிகளை கூறி வருகிறார்கள் இன்னும் சில வருடங்களுக்கு பொதுத் தேர்தல் நடக்காது என்ற கூற்றை பொய்யாக்கும் வகையிலேயே இவை அனைத்தும் அமைந்துள்ளன.
இப்படியிருந்தும் ஐக்கிய தேசியக் கட்சி அர சாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரோ ணையை கையளித்துள்ளது. இது எதிர்வரும் 9ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்து வரும் நாள் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படு கின்றது. ஆனால் இம்முறை நம்பிக்கையில்லா பிரே ரணை முன்னர் போன்று பொதுஜன ஐக்கிய முன் னணிக்கு பெரும்பிரச்சனையாக வரப்போவதில்லை. ஜே.வி.பியின் ஆதரவு கிடைக்கும் என்பது ஒரு புற மிருக்க மிகவும் ஆபத்தான நிலைமை தோன்றும் பட்சத்தில் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத் தையும் ஒக்டோபர் 10ம் திகதியோடு ஜனாதிபதி பெற்று விடுவார். ஆனாலும் ஒருவகை தோல்வி மனப்பான்மையோடு தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையை பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு உருவாக்கவே ஐதேக முயற்சிக்கிறது .
ஒக்0ே7-13, 2001

Page 5
Θισσό
60) . | D60.
போயஸ் தோட்டத்தில் நடந்த பெரும்போராட்டத்திற்கு பின்னரே புதிய முதல்வரை தேர்ந்தெடுத்துள்ளார் ஜெய லலிதா ஒரு காலத்தில் ஜெயலலிதா எதிர்ப்பாளராக இருந்த பன்னீர் செல்வம் முதல்வராக முடி சூடுவதற்கு சசிகலா குடும்பமே முழு முதற் கார
மாணம் செய்து வைப்பதில் சிக்கல்கள் வரலாம் அதிலும் சசிகலா குடும்பத் தைச் சேர்ந்தவர்கள் என்றால் வழக்கு விசாரணை ஏதாவது இருக்கிறதா என்று விசாரணையில் கவர்னர் இறங்கக் கூடும் என்ற பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு பிறகு தான் எம்.எல்.ஏ.க் களாக இருப்பவர்களில் ஒரு வரை
ணம் என்று கட்சி வட்டாரங்கள்
யான போது தான் மையை ஏற்கத் து செல்வம் அப்போது இருந்த சேடபட்டி ( வாளர் கூட்டத்தில் செல்வம் சேர்ந்தா
அதன் காரன் செயலாளராக இ
ஜெயலலிதா எதிர்ப்பா
கூறுகின்றன. சசிகலா குடும் பத்தைச் சேர்ந்தவர்களில் ஒரு வரை முதல் வராக தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை நிராகரித்த ஜெயலலிதா கடைசியில் அக்குடும்பம் கை காட்டிய வருக்கே ஆட்சி அதிகாரத்தை தாரை வார்த்துத் தந்துள்ளார் என்கின்றனர். அடுத்த முதல்வராக யாரை தேர்ந் தெடுக்கலாம் என்ற ஆலோசனை மட்டும் போயஸ் தோட்டத்தில் ஐந்து மணி நேரம் இடைவிடாமல் நடந்துள்ளது. சசிகலா குடும்பத்தினருடன் ஜெயலலிதா நடத்திய இந்த தொடர் ஆலோசனையின் போது நம்பிக்கைக்குரிய விசுவாசி என்ற அடிப்படையில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒரு வரையே முதல்வர் நாற்காலியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக அக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி அனு ராதா, பிரபா, சுந்தரவதனம் ஆகியோ ரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதில் இளவரசிக்குதான் அதிக வாய்ப்பு இருப்பதாக ஆரம்பத்தில் பேசப்பட்டது. ஆனால், அவருக்கு ஜாதகப்பலன்கள் சரியில்லை என்பதால் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சுந்தரவதனம் அனு ராதா, பிரபா, பாஸ்கரன் ஆகியோரில் ஒருவரே தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளிவரத் துவங்கின. பகல் 3 மணிவரையில் இந்த தகவல் நீடித்தது. ஆனால் அதற்கு பிறகு தான் அந்த முடிவை ஏற்க மறுத் துள்ளார் ஜெயலலிதா வெளியில் இருந்து ஒரு வரை அதாவது சட்ட மன்ற உறுப்பினராக இல்லாத ஒரு வரை தேர்ந்தெடுத்தால், கவர்னர் பதவி பிர
தேர்ந்தெடுக்கும் முடிவுக்கு ஜெய லலிதாவும், சசிகலா குடும்பத்தினரும் வந்துள்ளனர். தற்போது எம்எல்ஏ.வாக இருப்பவர்களில் யார் சிறந்த விசுவாசி என்பதை அடையாளம் காணும் முயற்சியில் சசிகலா குடும்பத்தினர் இறங்கியபோது கிடைத்தவர் தான் இந்த பன்னீர் செல்வம் பெரியகுளத்தில் நகரச் செயலாளராக அரசியல் வாழ்க்கையை துவங்கிய இவர் அப்படியொன்றும் தீவிரமான ஜெய லலிதா விசுவாசி அல்ல என்று கூறப்படுகிறது எம்.ஜி.ஆர். காலத் தில் மந்திரியாக இருந்தவர் ராஜா முகமது பெரியகுளத்தைச் சேர்ந்த ராஜா முகமதுவின் அரசியல் ஆதர வாளராக அந்த காலத்தில் இருந்த Gli ustafi Garcialid.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு 88ம் ஆண்டு கட்சி உடைந்த போது ஜானகி தலைமையிலான அதிமுக வில் சேர்ந்தார் ராஜா முகமது அவரைப் பின்பற்றி பன்னீர் செல்வமும் ஜானகி அணியில் சேர்ந்தார் ஜானகி அணியில் இருந்த போது தான் பன்னீர் செல்வத்திற்கு நகரச் செயலாளர் பதவியே கிடைத்தது. அந்த கால கட்டத்தில் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளாக இருந்தவர்கள் மட்டுமே அதிமுக, ஜெ. அணியில்
galanini
மிகவும் நெருக்கம கட்சி தலைமையிடம் பழக்கமோ எதுவு தான் இருந்தார்.
இந்நிலையில் ளாட்சித் தேர்தல்
| LE ljaja.
அ. சுப்பராயலு ரெட்டிய uotassi Trgn úl, süLITITIIsói பி.முனுசாமி நாயுடு பொப்பிலி ராஜா பி.டி.இராசன் கே.வி.ரெட்டிநாயுடு சி.இராஜகோபாலாச்ச டி.பிரகாசம் ஓ.பி.இராமசாமி ரெட் பி.எஸ்.குமாரசாமி ரா சி.இராஜகோபாலாச்ச கு.காமராஜ் எம்.பக்தவத்சலம் சி.என்.அண்ணாதுரை மு.கருணாநிதி
எம்.ஜி.இராமச்சந்திர
ஜானகி இராமச்சந்திர
சேர்ந்தனர் என்பது குறிப்பிடத் ஜெ.ஜெயலலிதா தக்கது. மு.கருணாநிதி
அதற்கு பிறகு 89ம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா
இரு அணிகளும் இணைந்து ஜெய லலிதா தலைமையில் ஒரே கட்சி
ஒ. பன்னீர்செல்வம்
புலிகள் မျိုးဟီးါး கேணல் தரத் திலான முக்கியஸ்தர் சங்கள் (வைத்திய லிங்கம் சொர்ணலிங்கம்-வயது 52) கடந்த வாரம் ஒட்டி சுட்டானில் வைத்து கண்ணி வெடித்தாக்குதலில் கொல்லப்பட்டதை படுத்து புலிகளின் உள்வீட்டுப் பிரச்சனை தீவிரமடைந்திருப்பதாக அரச தரப்பு பிர சாரம் செய்ய ஆரம்பித்துள்ளது
அண்மைக்காலமாக புலிகளின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அந்த இயக்க முக்கியஸ்தர்களை குறிவைத்து பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் சில இலக்குத்தவறாத குண்டுகளாக வெடித்தபோதிலும் பல தாக்குதல்கள் தோல் வியில் முடிந்தன.
புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளர் சுப. தமிழ்ச் செல்வனை குறிவைத்து கடந்த மே மாதம் 15ம் திகதி மாங்குளத்திற்கு வடக்கே உள்ள கொக் காவில் என்ற இடத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் இருந்து அவர் ழை யில் உயிர் தப்பினார்.
எரிக்சொல்ஹெய்மை சந்திப்பதற்காக சென்ற வேளையிலேயே இந்தத் தாக்குதல் இடம் பெற்றது. சமாதான முயற்சியை குழப்ப அரச படையினரே இந்ததாக்குதலை நடத்தியதாக புலிகள் குற்றஞ் சாட்டி
க்கும் சமாதானத்தை விரும்பாத
GEGAJ GODGANG ULI 醫 லுக்கு அரசாங்கம் கூறியது
ந்த சம்பவத்தைத் தொடர்ந்து பத்துக் கும் மேற்பட்ட தாக்குதல்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கடந்த நான்கு மாத காலத்துள் நடந்துள்ளன. இவற்றுள் நெடுங்கேணியில் நடந்த தாக்குதல் ஒன் றில் இருந்து புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் பால்ராஜ் உயிர் தப்பினார். மன்னாள் நாச்சிக் குடாவில் பஜிரோ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் லெப்டினன்ட் கேணல் கங்கை அமரனும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர்.
ஒக்0ே7-13,200
யிருந்தனர். புலிகள் இயக்கத்துக்குள்
ந்த சம்பவங்களைத் தொடர்ந்து R கட்டுப்பாட்டுப் :? பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அரச கட்டுப் பாட்டுப் பிரதேசங்களுடனான போக்கு வரத்து மார்க்கங்கள் பல துண்டிக்கப்பட்டன. கண்ணி வெடிகளுடன் பிடிபட்ட பொது மக்கள் பலர் அவற்றை வெடிக்கவைத்தே கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் இவ்வளவுக்குப் பின்னரும் கடந்த வாரம் சங்கள் பயணம் செய்த வாகனம் கிளைமோர் வெடியில் சிக்கியது.
சங்கரின் கொலைக்கு அரச தரப்பில் இருந்து வித்தியாசமானதொரு காரணம் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒசாமா பின் லேடனின் அல்குவாதா
போட்டி காரணமாக
டம்பெற்றுள்ளதாக தனையும் அரச சார் த்து வருகின்றன. மிடத்து புலிகளின் மீதான தாக்குதல்க 95 TOT 600TI டிருக்கிறது.
LUGODLUNG GOIf CST a இந்தத் தாக்குதலை ே கள் விடுத்த அறிக்கை ருந்தது. ஆனால் சங் ம்படையினருக்கும் ရှိုးမျို' (ouög TSI கருணாதிலக ஏ.எப்.
புலிகளின் பகுதி
960). LDULL 66t ருக்கும் தொடர்பை மறைப்பதற்காகவே இவர் புலிக ளால் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப் பட்டுள்ளது.
தங்கர்கனேடிய தொழிநுட்ப நிறுவனம் ஒன்றில் விமானம் ஒட்டும் பயிற்சி பெற்ற வர் ஆகாய விமானம் சார்ந்த துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர் இவர் பயிற்சி பெற்ற நிறுவனத்தில் அல்குவாதா உறுப்பினர்களும் பயிற்சிகளை மேற்கொண் டுள்ளனர். அமெரிக்கா மீதான தாக்குதலை
நடத்தியவர்களுக்கும் சங்கருக்கும் தொடர் பிருந்ததாகவும் சிஐஏ விசாரணைகளில் இந்த விஷயம் வெளியில் வருவதை
தடுப்பதற்காகவே சங்கள் கொலை செய்யப் பட்டிருக்கலாம் எனவும் அரசாங்க ஊடகங்கள் பிரசாரமொன்றை முன்னெடுத்துச் செல் கின்றன.
மறுபுறத்தில் புலிகள் இயக்கத்துக்குள் விரமடைந்திருக்கும் தலைமைத்துவ
இத Typgg gITg வெற்றியே என்று அ GİTTİT
புலி உறுப்பினர் செய்ததை இராணுவம் என்ற கேள்வியும் உயிருடனிருப்பவர் புதைத்து விட்டதாக செய்திப் பிரிவு புலிக பகுதிக்குள் ஊடுருவி ரமுகர்களை கொன் வில் விளம்பரம் ெ சந்தேகமில்லை.
எமது இராணுவ தாக்குதல்களை நட இருக்குமாயின் புலிகள் பட்டிருப்பார்கள் என் மீதான தாக்குதலின்
OITUL
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
ஜெயலலிதா தலை ங்கினார் பன்னீர் மிகவும் பிரபலமாக த்தையாவின் ஆதர ஒருவராக பன்னீர்
RTLDIT-9, IDIT Gius Lij
ந்த ராமசாமிக்கு
ானார். ஆனாலும், நேரடி தொடர்போ, ம் இல்லாதவராக
16ம் ஆண்டு உள் வந்த போது
பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டி யிட சீட் கேட்டார் பன்னீர் அப்போது மாவட்டச் செயலாளர்களே முடிவு செய்யலாம் என்ற நிலை இருந்ததை அடுத்து, ராமசாமியின் தீவிர ஆதர வாளரான பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு கிடைத்தது. நகராட்சி
சேர்மன் ஆனார்.
பின்னர் 1999ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வந்தபோது தான் தினகர னின் நட்பு இவருக்கு கிடைத்தது.
பெரியகுளம் எம்பி, தேர்தலில் போட்டியிட்ட தினகரனுக்கு தனக்கு சொந்தமான வீட்டை
கொடுத்தார் பன்னீர்
DĞöisi EğGlaDU.|6), İı.
தங்கியிருந்து தேர்தல்
|||||||| 1920-21 பிரசாரத்தில் ஈடுபட்
1921-23;1923-26 டார் தினகரன். அப்
1926-30 போது ஜெயலலிதாவின்
1930-32 அரசியல் வாரிசாக தின
1932-37 கரன் சித்தரிக்கப்பட்
1936 (ஏப்ரல்-ஆகஸ்ட்) 1-1
1937 (ஏப்ரல்-ஜூலை) g) அதன காரணமாக
"Trflumir 1937-39) டைதத வாயபபை
பயன்படுத்திக் கொண்டு
1946-47
நகராட்சித் தலைவர்
9. LUITT 1947-49 என்ற முறையில் தேர்தல்
ETT 1949-52. செலவுக்காக நிறைய
"Trflumirir. 1952-54 வசூல் செய்து தினகர
1954-57;1957-63 னுக்காக செலவழித்
1963-67 தார். இதனால் தினகர
1967-69. னுக்கு நெருக்கமானவர்
1969-71 களில் ஒரு வராக (1971-76;1989-9 மாறினார்.
T 1977-80; '? விசுவாசத்தை
1980-84;1985-87
SÖT 1988 (not of 7-30 | "" ,
(g பலன் அடுத்த ஆண்டில்
1991-1996 LD/TGIL Lij G).J. (H.GuIT GTI.
13、5。1996-13.5。2001 பதவியாக தேடி வந்தது.
14.5.2001-21.9, 2001 அதுவரை மாவட்டச்
21.9.2001 செயலாளராக இருந்த
சையத்கானுக்கு எதிராக காய்களை நகர்த்தி தினகரன் ஆசி முலம் அந்த பதவியை கைப்பற்றிக் கொண்ட பன்னீர் செல்வம் இன்று வரை அதையும் கைக்குள் வைத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
அதோடு நிற்கவில்லை தினகரன்
உதவி 2001ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பன்னீர் செல்வத்தை பெரியகுளம் வேட்பாளராக்கினார் தினகரன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. வான பன்னீர்செல்வத்திற்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. பெரியகுளம் எம்பியாக இருக்கும் தினகரன், அந்த தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப் பினர்கள் என்ற முறையிலும் தனது ஆதரவாளர்கள் என்ற முறையிலும் பன்னீர் செல்வத்தையும், சேடபட்டி துரைராஜையும் அமைச்சராக்க வேணன் டும் என்று பரிந்துரைத்தார்.
அவரது சிபாரிசு ஜெயலலிதாவால் ஏற்கப்பட்டது. முதல் முறையாக சட்ட மன்றத்துக்குள் நுழைந்த பன்னீர் செல்வத்திற்கு மிகவும் முக்கியமான வருவாய்த்துறை அமைச்சர் பதவி தர նսԼւժ,
இப்போது ஜெயலலிதா தலைமைக்கு ஏற்பட்ட சிக்கலை பயன்படுத்திக் கொண்டு தனது நெருங்கிய ஆதர வாளரான பன்னீர் செல்வத்தை முதல் வர் பதவிக்கு உயர்த்தியுள்ளார் தினக ரன்
இரண்டாயிரத்தில் மாவட்டச் செய லாளர் பதவி, 2001ல் எம்.எல்.ஏ. அமைச்சர் பதவி, அதைத் தொடர்ந்து இப்போது முதல்வர் பதவி புதிய முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு அடுத் தடுத்து கிடைத்த இந்த பதவிகள் அனைத்திற்கும் அவரது தினகரன் விசுவாசமே முக்கிய காரணம் என் கிறது கட்சி வட்டாரம்
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
வே இந்தக் கொலை பும் கூறுகிறார்கள். பு ஊடகங்களே தெரி
இவ்வாறு நோக்கு முக்கிய பிரமுகர்கள் ருக்கு அரசாங்கமே
ங்களை கூறிக்கொண்
டுருவல் அணிகளே : ugó யில் தெரிவிக்கப்பட்டி ள் மீதான தாக்குதலுக் சம்பந்தமில்லை என்று பிரிகேடியர் சனத் செய்திச் சேவைக்
ܠ7ܓܠ2 ܢAܢܠ2.
56rfმaზა
னை யார் செய்திருந் தரப்புக்கு கிடைத்த வர் சுட்டிக்காட்டியுள்
ஒருவரை கொலை ஏன் மறுக்க வேண்டும்
ளையே கொன்று தை விடும் இராணுவ afløst "? இத்தகைய முக்கிய றால் அதை பெருமள ய்வார்கள் என்பதில்
த்துக்கு இவ்வாறான ததும் கெட்டித்தனம் எப்போதோ அழிக்கப் று தமிழ்ச் செல்வன்
போது சிங்களப்
Guds
பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருந்தார். இந்தக் கூற்றில் உண்மையில்லை எனக்கூற (PLUT5.
அவ்வாறாயின் இந்தக் கொலைகளுக்கு யார் காரணம் என்ற கேள்விக்கான விடை புதிராகவே இருக்கின்றது. புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் உள்ள பொதுமக் களுக்கு பணம் கொடுத்து இவ்வாறான தாக்குதல்களை படைத்தரப்பு மேற்கொள்ள லாம் என்று ஒரு கருத்து முன்வைக்கப்படு கின்றது.
கைக்குண்டுகளை வைத்திருந்த 9 பேர் கடந்த மூன்று மாதங்களுக்குள் புலிகளின் மரண தண்டனைக்கு இலக்கானார்கள். இத் தகைய மரண தண்டனைகள் ஏனையவர்
A -
வெடிக்கும்
களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்விதத்தில் மின்கம்பங்களில் கட்டப்பட்டு பகிரங்க மாகவே வழங்கப்படுகின்றன. அதுவும் ೪॰ கைது செய்யப்பட்டால் எவ்வித சாரணையுமின்றி அதே குண்டு அவரது உடலில் கட்டி வெடிக்க வைக்கப்படுகின் றது. இதனை கண்முன்னால் பார்த்துக் கொண்டு மேலும் மேலும் இத்தகைய நட வடிக்கைகளில் பணத்துக்காக இறங்க சாதாரண பொதுமக்கள் முன்வருவார்களா என்ற சந்தேகமும் எழுப்பப்படு o
D0). UD556). UDT560)5UT618. 5、 TERRA * தப்பிய 蠶 Iúil, பாகரனின் தீவிர ஆதரவாளர்களை குறி வைப்பதாக ஒரு கதை உலாவருகின்றது. இது எந்தளவுக்கு உண்மையானது என்பதை உறுதிப்படுத்த முடியாது.
எவ்வாறிருந்தாலும் கிளைமோர் குண்டு களையோ கண்ணி வெடிகளையோ குறிப்
பிட்ட நபரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த ஒரு சாதாரண பால்காரனாலோ சல வைக்காரனாலோ முடியாது ஓரளவுக் கேனும் குண்டுகளை கையாள்வது குறித்த அறிவை பெற்றிருப்பது அவசியம். அத்துடன் களை இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி வன்னிக்குள் கொண்டு செல்வது கூட இலகுவான காரியமல்ல அதனால் அவை உள்ளேயிருந்துதான் பெறப்படவேண்டும்.
கேணல் சங்கள் 1980ம் ஆண்டுகளில் கனேடிய எயார் லைன்ஸில் கடமையாற் றியவர் 1983 ஜூலை கலவரத்தின் பின்னர் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவர் அந்த பல முக்கிய ப் களை ஆற்றியவர் பிரபாகரனின் நெருங் கிய சகாவாக இருந்த சங்கள் எரிக்சொல் ஹெய்ம் வன்னி சென்றபோது மொழிபெயர்ப் um GITT ITU, GALD Luggufluum DS LUGAuft
புலிகளின் முக்கிய படையணிகள் பல
வற்றின் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்த சங்கள் கடற்பு P. தளபதியாக வம் ஆயுதக் கொள்வனவுக்கான பொறுப் பாளராகவும் கடமையாற்றியவர்
கேணல் சங்கள் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இவருடைய ஐந்து சகோதரர் களில் முத்த சகோதரரான வை ஜீவானந் தன் (டாக்டர்) தற்போது பிரிட்டனில் இருக்கிறார். சங்கள் (சொர்ணலிங்கம்) 2ஆவது 3ஆவது சகோதரனான மனோக ரன் (கப்டன் கரன்) 1986ல் குமரப்பா புலேந்திரன் மற்றும் 1 பேருடன் பலாலி படைத்தளத்தில் சயனைட் அருந்தி உயிரிழந்தவர். ಅಗ್ಗಣ್ಗ சகோதரனான சிறிதர்ன் பொறியில் பீட மாணவனாக போது 1980களில் வல்வெட்டித்துறை விமானக் குண்டுவீச்சில் உயிரிழந்தார் ஐந்தாவது சகோதரன் விசாகரன் (லெப் சித்தத்) 1987 இல் கைதடியில் ಘ್ವಿ பவுசர் குண்டு வெடிப்பில் பொன்னம்மான், கேடில்ஸ் 熱 யோருடன் உயிரிழந்தார். ஆறாவது சகோதரனான உதயகுமார் அல்லது சுதன், மன்னாள் அடம்ப :
உயிரிழந்தார்.

Page 6
SLSSLSS SS SS S SS AAA L SLLL LL LLL LLLSLLLSLLLLLSLLLLLSLLLLS
Eரன்றான்டுநிேை
IDODG
Sui Jewel
நங்கையர் மனதை கொள்ளை கரட்) தங்க நகைகள் செய்து
ܬܼ
T ۔۔۔۔۔۔ O Belpberg 323 B SW
TP, OO41.
உங்கள் பழைய நகைகை டிசைன்களில் குறித்த தவ
சுவிஸ். பேர்ண் மார்
விதுஜா ஏசியன் singer LEFT.B-3011.
600i, GLITATól, Dollég, LGá (a TLTiÁl.
எம்மிடம் இந்தியா, சிங்கப்பூர் தாய்லாந்து பட்ட குழந்தைகளுக்குரிய கோட் சூட் குருத்த பஞ்சாபி, பெண்களுக்கான பஞ்சாபி, கரிதார். பனாரஸ், கோலம், அபூர்வா, site fluoto, on gör Giv, GPL, LLGC' ou City, Longs Goy GaAJLI, வும் மற்றும் பழைய புதிய திரைப்பட பிரதிகளை கொள்ளவும் மற்றும் அனைத்து மளிகைச் சா கொள்ளவும் எம்மை நாடுங்கள் தொலையே Ariya,LILLANy (QVZIII, ri; g, (Q)m)dig,LDA GlgiyLLICyLJL"L
தொப்புகளுக்கு ஆனந்தெ
கந்தசாயி இரத்தினம் அம்மா நீ மறைந்தாலும் எம் மனதை விட்டு மறையவில்லை! பார்க்குமிடமெல்லாம் உன்னுருவம் தாயே நீக்கமற நிறைந்திருக்கும் பிரிந்து சென்று மூவருடங்கள் ஆனாலும் தாயே! பரம் பொருளாய் ஆன உன்னை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
பாசமிகு மகன்மார் மருமகள்மார் பேரப்பிள்ளைகள்
சகோதர சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர்கள் LD50) GULL
ரீகத்தை .ر, , ,"++ +
85950Ꭻ60: 39lᏌLᎫ60! * திட்டவட்டம் Itali S.C.
களே. இை
፴,6ኽ|
தலுக்கு இட 60) Ա) Ս, (9, 1 D| முண் t STIGST grafusu மணம் முடிப்
மரு சுவில் விஜயம் சில தடைகள்
விெஸ் வாழ் யாழ் மக்களுக்கு
மீண்டும் ஓர் வாய்ப்பு
காதல் தே
மறுமை கு
(1) OVO ாதிட D. ՍնWIճԱՄ5ճւյIIա (Ե60)յDճաII, tol&II (1) ՑՑ :
பிரபல வெற்றி ஜே Փ
50V ELLL LL L LL L000 Y 0a SY aa E S Y r S ஜோ ாநிதியுமான இ 444y UCD6).
குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக்கவ கட்ந்த 33 வருடமாக பூரீ துர்க்கையின் பெற்றவர்கள் எமது பதிவேடு மூலம் தெரி கடல் கடந்து செயல்பட கூடிய வண்ண
Rசத்தியமூர்த்தி குருக்களும் அவரது புதல்வர் சிவகுமாரசர்மாவும் சுவிற்சர்லாந்திற்கு "SACAIRE?": விஜயம் செய்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தினை မျိုးနှီးစို့
மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வுெ வெற்றிலை ஜோதிடம் பார்க்க
வளிநாட்டவர்கள் பிரச்சனைகளை
பூஜைகளை செய்து கொள்ள மற்றும் தெய்வீக 24 மணித்தியால தொன
சரிவரும் திகதியும் கொடுப்பது என்றா
திருமணப்பொருத்தம் மற்றும் ஜாதகக்
கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை
T.P.: 0.094.1342,463,0094147
JLGOLLÉló
குறிப்புகளை கணித்துப் பெற்றுக்கொள்ளவும், எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலாம் கிரகதோஷ நிவர்த்திகள், சாந்தி வெளிநாட்டவர்களுக்கென
யந்திரங்கள் மூலிகைகளை பெற்றுக்கொள்ளவும் 39 வருட மாந்திரீக துறையில்
மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ
பயன்படுத்தலாம். சொல்லின் செல்வன் டாக் முன்கூட்டிய பதிவுகளுக்கு alapos Igleső erdi ESIGIíjg ((G D.R.XSAmy DOGA, ND ܬܐ ܗ Si Maha Vishnu Jothidalaya Calling e No. 8 Hon. Prof. RR
MONNING, O Sri Durgaadeyi Manthirika
Uccada Peedam.
Kotagala. T.P: 051-23530 1-1515
. . . . . . Z C வெளிநாட்டார் தொடர்பு No. 24Ꭺ6/2 Initium Road, Switzerland கொள்ளவேண்டிய தொ.பேசி Dehiwala 7079,865 TEL 00941 431137 Τ. Ρ. : 0 1.733739, El 27 FAX:0094134-4831
ell: 077.7 5 97 (G 79.5
然
திருகோணமலை உவர்மை மூன்றாவது திருமண நான
இவற்றை ம அன்புடனும் 6ւIԱ5ւb 6ւIՄ5ւ: Lμού6υπ6οστΦ
திருமதி நவரட்ணம் திருஜேர்மனி), திரு திருமதி குழு (assor LTV), 5 u LDT LDT, LIDT
ബ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ery Works ாள்ளும் நவீன டிசைன்களில் (22 காள்ள சுஜி ஜுவல்லரி வேர்க்ஸ்
Aurali— trasse-O |p Bern , SS-H
1-8191837
நீங்கள் விரும்பிய புதிய ணெயில் செய்து தரப்படும்
கரில் புதிய உதயம். சாப் வாக் ஹவுஸ்
ண், சுவிற்சர்லாந்து
அருகில் அமைந்திருக்கும் கட்டிடம் மாடியில் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் சேட் சோட்ஸ், கவுண் பஞ்சாபி, வெல்வெட் சாலி, வெல்வெட் பஞ்சாபி, மற்றும் புடவைகள் ாசில்க் ருபிகுயின் சமர்குல்ட் ஆண்களுக்கான ன பல்வேறுபட்ட தெரிவுகளை பெற்றுக் கொள்ள நாடகப்பிரதிகளையும் வாடகைக்கு பெற்றுக் ன்களையும் அன்பளிப்பு பொருட்களைப் பெற்றுக் அட்டைகள் யாவும் 26 மட்டுமே மற்றும்
ÉK 22 GTL, SIS GEROG II Tije, I. GólóLIGORI ált LS0 L EE00SES 00S L S0000 0 LLS
GUI
Tesiĝis en bp6nuff ஒட்டி எத் இதனையோ பற்றுள்ளார்.
ல் கெடு
தற்குச் சி ့် ဖွံဖြိုးမှူး மநடக்காதா என்ற ஏக்கமா ல்வியாகிவிட்டதா, கணவன்-மனை நறகிறதா கையில் பணம் தங்கவில்லையா, டன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப டுமா, லக்சுமிகடாட்சம் பெறவேண்டுமா ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் ாழ்வு-குபேர வாழ்வு பெறவேண்டுமா ல்ையா கல்வியில் சித்தி பெறவேண்டுமா ருட்கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி நீது கொள்ளலாம், ம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு றியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது. D950, 6.190UUdidJULL 5. EJE so: |ற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக ம், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் Lடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
ழிநுட்பம் வாய்ந்த லபேசிச் சேவை உண்டு. 0615 தேவைகளுக்கு:-
நிலையான சேவை புரியும் உலக பேராசிரியர் கருணாகர பூசணம் fi (35, rif (J.D.G.A.N).JP
33, Daily Fair Complex, Kandy Road, Nuwara-Eliya. 052-22508,052-35097 உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள வேலண்டிய தொலைபேசி எண்கள் 01:342463,431137,470615. Fax. 34.4831 E-mail:drpksamy (asltnet.lk
hena Street, field Road,
உநித்திட ஜீவா l-O
யைச் சேர்ந்த நித்தியானந்தன் ஜீவந்தினி தம்பதியினர் இன்று 05:10, 2001 தமது
ா நினைவு கூறுகின்றனர்.
யுகவிளக்குக் கோர் ஒளியாய் LDGoors hordsCassbiblu gou SSSGu.
ஒரு நல்ல திருமணத்தின் புனிதம்
இருவரின் ஒன்றிணைந்த மனமும் புரிந்துணர்வும், விட்டுக்கொருக்கும் D6or ILITsörsotDub LDL.bGLD.
ந்திடாது உங்கள் காதல் பூஞ்சோலையை இன்பமாகவும் கடந்த வருடங்கள் போன்றே களிலும் இனிமையாகவும் சந்தோஷமாகவும் mr6ub 6 numrupa5 6u6mTiras 6 resor sumuþš5g5 Jub
நமதி பவானந்தன், கஜேந்தினி (கொழும்பு) திருமதி குமாரலிங்கம் (சுவிஸ்), ராஜீவன் தைவேலு திரு திருமதி சண்முகநாதன்திருகோணமலை) சிவானந்தன் தயானந்தன்
(சுவிஸ்) மாலா சித்தி-சித்தப்பா (ஜேர்மன்) மற்றும் உறவினர் நண்பர்கள்.
தகவல் கணவன்- நநித்தியானந்தன்(கனடா) p, 54 97 loop/S
GIGb pDGDI iTGI G.C.E. (A/L) - இரசாயனவியல் Year - 9, 10, 11 - விஞ்ஞானமும் தொழில்நட்பமும் Year - 5 - ஆரம்ப விஞ்ஞானம்
On figulyani விபரங்களுக்கு சுயவிலாசமிட்ட தபாலுறையுடன் விண்ணப்பிக்கவும்
PTO 14, Covington Road, Batticaloa
wూ
மனோதத்துவ வைத்திடம்
GENARAL PSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
pes Lo -21sa Irres so srr Griginal
DR PARUMUGAM (SAMP) REG, 9492
New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No. 10, Reclamation Road, Colombo ITP,07715547,074-715546 Olga GL) 07.2664867. - கண்டியிலும் சந்திக்கலாம்
கண்டியில் ஒக்டோபர் 27,28 திகதிகளில்
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட் கண்டிTP074-474156
கல்முனையில் ஒக்டோபர் 06, 07 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) ANIN 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா1704:04,1406 கடிதத்தொடர்பு : RESIDANTTP 065 24019
அற்புத சித்தர் மாந்திரீகம்
உங்கள் பிரச்சனை எதுவானாலும் அதில் உடன் வெற்றிகாண மட்டக்களப்பு மலையாள-சோதிட மாந்திரீகச் சித்தர் பேராசிரியர்-கலாநிதி "சக்திசரவணா" வுடன் தொடர்புகொள்ளுங்கள் காதல் விவகாரம், குடும்பப் பிணக்கு தொழில் விருத்தி, திருமணத் தடங்கல், பிரயாணத்தடை சத்துரு ஜெயம் முதலான சகல விடயங்களிலும் நிச்சயம் வெற்றி பெறலாம். ஏழு தலைமுறை பாரம்பரியமும், 30 வருட சுய அனுபவ ஆற்றலும் கொண்ட 'சக்தி சரவணாவினால் நினைத்த காரி யம், ஜாதகபலன், சோதிட அருள்வாக்கு எண்சோதிடம் முதலான பிற சோதிட சேவைகளும் பெறலாம். வெளிநாட்டு அன்பர்களுக்கு விசேட துரிதசேவை மேற் கொள்ளப்படுகிறது. தபால் மூலம் தொடர்பு கொள்ளும் உள்ளுர் அன்பர்கள் 20 ரூபா முத்திரையுடன் தொடர்பு கொண்டு பதில் பெறலாம். இரகசியங்கள் அந்தரங்கமாகப் பேணப்படும் காலதாமதம்-பணவிரயம் இன்றி உடன் பரிபூரண வெற்றி பெற தொடர்பு கொள்ளுங்கள் நேரில் சந்திக்க காலை 8 மணி முதல்
LDΠόΟδυ 3 DOMlaЈОЈ. தொடர்பு (வியாழன் விடுமுறை)
தொலைபேசி தொடர்பு காலை 9முதல் இரவு வரை வெளிநாட்டினர் தொடர்பு கொள்ள 0094-1 556322, 0094-1 556323
HON, PROFDRSHAKTHYSARAWANA, Majestic Inn, Room-203 49, Galle Road, Colombo-04. 556,322, 556,323
9) imfassiT LI6VJ6öT GTIĊI LILq?
GBauLordi - A. Sulleman
உங்கள் சொந்தப் பலன் எப்படி? கைரேகை நட்சத்திரம், பிறந்த நேரக்குறிப்புபார்த்து பலன்கள் சொல்வோம். காதல் கைகூடவைப்பது வெளிநாட்டுப்பயணத்தடையைநீக்குவது விரும்பியவரை மணமுடித்து வைப்பது கணவன்-மனைவி பிரச்சன்ைகளைத் தீர்ப்பது
* காலமாக நீங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள்
பரீட்சை பற்றிய பதட்டமா பிசாசு சூனியம், சாபக்கேடு துர் அதிஷ்டங்களால் இடர்பட்டு அழுந்துகிறவர்க 蠶 ஒரே பார்வையில் ஆறுதல் கிடைக்கும்.
பிறந்த |ါ’ பய்ர்-மொழி-தமிழர்-சிங்களவர் எவராயினும் எல்லோர் பிரச்சனையையும் தீர்த்து வைப்பார் முன்னதாக (காலை 10.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை) நேரம் நிர்ணயிக்க வேண்டும்.
அல்லது எழுதலாம்.
A. SULEMAN , 78 PLASHIET GROVE EAST HAM LONDON. TP. 02.085860922
്>2്ബ
r
ஒக்0ே7-13, 2001

Page 7
USICOSLólicó அரசியலமைப்பில் பதினேழாவது
திருத்தச்சட்டம் நிறைவேறியதை யடுத்து, அரசியலமைப்புச் சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பவை பற்றியே பெரிதும் ஆராயப்பட்டுவருகின்றது. 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திர மடைந்தபோது கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு, பிரிட்டிஷ் வெஸ்ட் LS gör svoLİT (West Minster) UT ETTGTİLDgörp) நடைமுறைகளைப் பெரிதும் ஒத்ததாக இருந்தது. சர்வாதிகாரப் போக்குடைய ஆட்சிமுறைக்கு அது இடந்தந்திருக்கவில்லை. பாராளுமன்ற ஆட்சியையே பெரிதும் உறுதிசெய்ததுடன், இலங்கையின் ஏனைய நிர்வாகவிடயங்களையும் சுமுகமாகப் பரிபாலனஞ்செய்வதை அனுமதிப்பதாகவும் அந்த அரசியலமைப்புக் காணப்பட்டது.
ஆயினும் சுதந்திர இலங்கையின் முதலாவது அரசியலமைப்புக்கு 1971ம் ஆண்டு முதல்தடவையாக வேட்டுவைக்கப்பட்டது. இந்த அரசியலமைப்பின் அறிமுகத்தோடு இலங்கையில் ஜனநாயக நிறுவனங்கள் பலவற்றின் செயற்பாடுகளில் அரசியலின் அசுத்தமான கரங்கள் பதியலாயின.
தெளிந்த நீரோடைபோன்றிருந்த பத்திரிகைச் சுதந்திரமும் களங்கமடையலாயிற்று ஏரிக்கரை (Lake House) us, flood, I D.GIGOtto அரசமயமாகியது. இதுதவிர ஏனைய துறைகள் பலவற்றிலும் அரசியல் தலையீடுகள் தோன்றலாயின.
இந்த நிலைமையை மேலும் மோசமாக்குவதாகவே 1978ம் ஆண்டில்
கொண்டுவரப்பட்ட ஜே. ஆர். ஜயவர்த்தனவின் அரசியலமைப்புக் காணப்பட்டது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை என்ற ரீதியில் தனிநபர் ஆட்சி வலுப்பெற்றதோடு பாராளுமன்றம் ஒரு பகடைக்காயாக' மாற்றம் பெற்றது. நீதிச்சேவை, பொலிஸ் சேவை, நிர்வாகச்சேவை உட்பட அனைத்து முக்கிய துறைகளுமே நிறைவேற்று அதிகாரமுறைமையின் பிடிக்குள் சிக்கலாயின. இதன்மூலம் மக்கள் ஒரு சுதந்திரமான அப்பழுக்கற்ற நிர்வாக நடைமுறைகளுக்குட்படுவதிலிருந்து வெகுதூரம் $Â.
நாடுதழுவிய ரீதியில் றைவேற்று அதிகார 蠶 நிர்வாகச் கேடுகளை உருவாக்கிய அதேசமயம், வடக்கு-கிழக்குப் பிரதேச மக்கள் čÄT அரசியல் நெருக்கடிகளை மேலும் புதாகரமாக்கி விடுவதாகவும் அமைந்திருந்தது. கண்மூடித்தனமான கைதுகள் அடிப்படை மனித உரிமை மீறல்கள், இராணுவ ரீதியான நிர்வாக நடைமுறைகள் என்பவை வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் விரிவடைவதற்கும் ஜே. ஆர்.ஜயவர்த்தனவினால்
உருவாக்கப்பட்ட அரசியலமைப்பே மூலகாரணமாக அமைந்திருந்தது இத்தகைய அரசியலமைப்பைத் தூக்கி எறிந்து முற்றுமுழுதான பாராளுமன்ற ஆட்சிமுறை கொண்டுவரப்பட வேண்டியதன் தேவை அனைத்துத் தரப்பினராலும் உணரப்பட்டிருந்தது. இருப்பினும் நடைமுறைச் சாத்தியமான முறையில் எதுவுமே கைகூடாமலேயே இருந்துவந்தது.
ஆனால் தற்போது
ஐக்கிய முன்னணி அரசுக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கு(ஜே.வி.பி.)மிடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், அதனூடாக ஏற்பட்டுள்ள ဂြိုးမျိုးနှီ திருத்தச்சட்டம் ஆகியவை புதிய நிர்வாக நடைமுறைகளுக்கு இடமளிக்கும் அறிகுறிகளைக் காண்பிக்கின்றன.
இருப்பினும் முழு அளவிலான அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு
பெறும் ஈழமக்கள் கட்சியின் (ஈ.பி. நாயகம் அமைச்சர் தேவானந்தா, அன வழங்கியிருந்த .ே தமது தரப்பு வடக் Sprig. Gogotia, Tao தீர்வொன்றைக் க ஒத்துழைக்கத் தய இருப்பதாகவும் :ெ தமிழ் அரசியல் க. பொறுத்தவரை, ப அங்கத்துவத்தைக் இருந்தாலென்ன ! அங்கத்துவமில்லாத இருந்தாலென்ன த ஒற்றுமை பேணவே அவசியமானதாகின்
ஆனால் ஒற்றுமை அரசியல் கட்சிகளி Calluria, Turts, (3)
தென்னிலங்கை அ
୬]]
了
I6).
தற்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை நீக்கப்பட வேண்டியதே இன்றியமையாததாகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை இன்று இருவேறு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதாக இருக்கின்றன. அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஒரு விடயம் மற்றையது வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வாகும். கடந்தகால அரசியலமைப்புக்கள் இனரீதியான பிரச்சனைகளை தகுந்தவகையில் அணுகத்தவறிய காரணத்தினாலேயே இன்று நாட்டு நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கின்றது. அரசியலமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன் மூலம், நாட்டில் நிலவும் பிரச்சனைகளுக்குப் Uń3Trójg, GOSTö 3,1160 எத்தனிக்கலாம். ஆனால் மிகமுக்கிய பிரச்சனையாக இருந்துவருகின்ற இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட தமிழ் அரசியல் தரப்புக்கள் அனைத்துடனும் பேச்சு வார்த்தைகளை நடத்தவேண்டியதே காலத்தின் தேவையாகின்றது.
அண்மையில் நீதியமைச்சரும் நாட்டின் முக்கிய இடது சாரித்தலைவர்களில் ஒருவருமான திரு பட்டி வீரக்கோன் தமிழர் விடுதலைக் கூட்டணியினரைச் :: அச்சந்திப்பின்போது
னப்பிரச்சனைக்குத் தீவொன்று ரைந்து காணப்படவேண்டியதன் அவசியத்தை திரு.பட்டி வீரக்கோன் தெரிவித்திருந்தார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை அரசாங்கத்துடன்
ணைந்து வடக்கு-கிழக்குப் ரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு ஒத் கேட்கும்படி த.வி. கூட்டணியினரிடம் அமைச்சர் பட்டி வீரக்கோன் கோரிக்கை விடுத்திருந்தார். அதே சமயம் பாராளுமன்றில் அங்கம்
பொறுத்தவரை இன தீர்வு பற்றிப் பேசுவ அரசியல் லாபங்களு முக்கியத்துவமளிக் அவதானிக்க முடிகி ஆனால் தமிழ் அரச பொறுத்தவரை சாதி விடயங்கள் ஏராளம இருக்கின்றன. இரு
விடயத்தில் தென்னி வாதிகளையே தமிழ நிறையவே எதிர்பார் இருக்கின்றனர்.
வடக்கு-கிழக்குப் பி நாளாந்தம் சிக்களா தவிர, அப்பிரச்சனை வரும் அறிகுறிகள் ெ இல்லை. தமிழ் அரசியல் கட்சி ஒற்றுமைப்பட வேண் அந்த ஒற்றுமையின் தென்னிலங்கையின் கட்சிகளுக்கு கூடுத அழுத்தங்களையும் ெ வேண்டியதாகவே இ
அரசியல் நெருக்கடி பாரியளவிலான மணி ÚTģig. GOD GOTS, GO) STILLIÚN
உள்ளடக்கியதாகவே
iškas
விலையில் சீமெந்து தர LUTTUU JÄGaism är Gorin LILL-Gof
அப்பிளக் கொண்டு போய் குடாநாட்டில பத்துமடங்கு விலைக்கு விற்ற மகான் உவர் அதை மறக்குமோ? சட்டலைட் அன்டனா மணிக்கூடு மாதிரி சீமெந்தை கடத்திக்கொண்டு வர முடியாதல்லே அதனால அந்த யாவா
ரத்தில ஆசைவைக்க மாட்டார் ஆசாமி.
ஒக்0ே7-13, 2001
எம்ஓடி கிளியரனசை நீக்கப்
களிச்சதா செய்தி வெளியானதல்லே. உடனே யாழ் பிஸினஸ்கார எம்பி காரியத்துல யளே உந்த
தொடரபோறாராம் இனிமேல் உதை க்கினால் தான் வழக்குப் போட்ட தாலதான் நீக்கினவையள் என்று கதை հիւ- முடியுமல்லோ அதை விடுங்கோ உந்த மகேஸ்வரர் சீமெந்து யாவார த்தப் பற்றி சபையில பொறிபறக்கப் பேசிப் போட்டார் குடாநாட்டில் 150 ரூபா சீமெந்தை 500 ரூபாவுக்கு மேல் விற்கினமாம் 150 ரூப்ாவுக்கு எங்காவது சீமெந்து கிடைக்குமோ? உவர் பிஸ்னஸ்காரர்தானே 150 ரூபா "? சனம் கேட்குது ஆனால் 3, GBGJK G);
፴ቨrå
ಛೀ! UTTig ளியரன்ஸ் முறையை வேண்டுமெண்டு வழக்குத்
ழும்பில இருந்து அவிஞ்ச
ܐ త్రాలేg2 ఆలలu/
கிழக்கில பிள்ளை பிடிக்கிற கா வாங்கிற பத்திரிகையாளர்கள் மீது பெற்றவர்கள் நஞ்சருந்தி இரத்தம் ச அனுப்பி வைக்கிறதா விடுற கதைக் பின்ன? முன்னர் மாகாண சபை காலத் பிள்ளை பிடிப்பை ஆதரிச்சவையள் பதவிக்கான நன்றிக்கடனா சொல்லல் அதே மாகாண சபைக்குள்ள இருந்து செய்திருக்கின மென்றால் புத்திசாலிக
பத்திரிகா தர்மம்
அரசியலமைப்பு பேரவைக்கு சிறி உறுப்பினரையும் சிறுபான்மைக் கட்சி மெண்டு ஆறுமுகத்தார் யோசனை அழுக்கு சங்கரிக்கு வந்த கோபத்தை விஷயம் பேசத்தான் கூப்பிட்டியள் என் மாட்டன் என்று கடுப்பாகி எழுந்து ஜேவிபி மேல அழுக்கருக்கு என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னநாயகக் பி) செயலாளர் Lö, GITGM)
DuDúlá) டியொன்றில்
- —
-
- - - -
(அலசுவது -QUIಣ್ಣ
כנפיהרררר b
اس سے
உ - -
ன்பதற்கு
TS, வித்திருந்தார். Plg. Gosmu ாளுமன்ற last Got L606 (UT3, லது பாராளுமன்ற DST, போதைய சூழலில் ன்டியதே
呜·
பன்பது தமிழ் DLG ULI கசக்கின்றது.
சியல் கோதாவைப்
iിങ്വേ
விவகாரம் காணப்படுகின்றது. அண்மையில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் இருபாலையில் உள்ள கட்டப்பிராய் என்னுமிடத்தில் நிகழ்ந்த அனர்த்தம், மயிர்கூச்செறிய வைப்பதாக அமைந்திருந்தது கனடாவுக்குப் புலம்பெயர்ந்து செல்லவிருந்த ஏழுபேரடங்கிய குடும்பமொன்றே கொழும்பு வருவதற்காக ஆட்டோ ரிக்ஷா சென்ற வேளை அமுக்க வெடியில் சிக்கி உயிரிழந்துள்ளது.
இக்கொடுர சம்பவமொன்றே தற்சமயம் வடக்கு-கிழக்கு மக்கள்
பிரச்சனைத் தைவிட சொந்த , Ga. ப்பட்டுள்ளதை ன்றது. |யல் கோதாவைப் க்க வேண்டிய GOT GODGAJULUMTS, GIGA
பினும் இது
ஆப்கானில் சூழும் цѣ,
அனுபவித்து வருகின்ற அபாயகரமான வாழ்க்கைக்குச் சான்றுபகருவதாக இருக்கின்றது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் யுத்த நெருக்கடிக்குள்ளாகியுள்ள பிரதேசங்கள் காணப்படுகின்றன. அப்பிரதேசங்களை யொத்தநிலைக்கே மக்களின் வாழ்க்கைத்தரம் வெகுவாகவே பின்தள்ளப்பட்டதாக
லங்கை அரசியல்
gluLJAJT GIT ITS, GT த்தவர்களாக
jg 60) GOT
ச்ெ செல்கின்றதே
ஒரு முடிவுக்கு
தன்படுவதாக
3,61 டிய அதேசமயம், முலம் பிரதான அரசியல்
ாடுக்க நக்கின்றது. ளை மட்டுமல்ல. Túli DTCTü
வடக்கு-கிழக்கு
யத்துக்கு விழுந்தடிச்சு வக்காலத்து
ாம் கடுப்புல இருக்கு
திக் கிடக்கேக்க வீரத்திலகமிட்டு
சனத்துக்கு கோபம்
லயும் உந்தாக்கள் மற்றத்தரப்பின்
உதையாவது மீடியா
ம் இத்தனையும் செய்து போட்டு புளுநர் விருது வாங்கவும் ஏற்பாடு |ளல்லே சொல்லுங்கோ. வாழ்க
கட்சிகள் சார்பிலதெரிவாகப்போற
ரில இருந்து நியமிக்க
ாண்டு வந்தவர் உதை கேட்ட ண்டியலெண்டால் உந்த மாதிரி
தெரிஞ்சிருந்தால் வந்திருக்கவே பாயிட்டார் உந்த உறுப்பினரை இத்தனை அக்கறை கிழக்கு
வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள் விளங்குகின்றன. இத்தகைய பாரதூரமான நிலையை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதில் உத்வேகம் பெற வேண்டியது அவசியமானதாகின்றது.
:॰ 618 TUIIII99]]|[[9| #109} eff|To[[[]0) எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியவையாகவே இருக்கின்றன. வடக்கு-கிழக்குப் பிரச்சனையை எடுத்து நோக்கும் பட்சத்தில் இராணுவ ரீதியான அணு முறைகளை எதிர் காலத்தில் அரசதரப்பினாலோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளினாலோ தொடர்ந்து முன்னெடுக்க முடியாத லையே ஏற்படும் என எதிர்பார்க்க
முடிகின்றது.
si Gilg)ayuha)
வராதோ
Ly. Tak Lii
தண்ணி காட்டுகினம் என்றது முயற்சிப்ப
கையில் இருந்த சுலோகத்தின்
அமெரிக்காவில் நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் சர்வதேச ரீதியாக நெருக்கடிகள் பலவற்றை ஏற்படுத்தும் அறிகுறிகளே காணப்படுகின்றன. பயங்கரவாதத்துக்கும், விடுதலைப் போராட்டங்களுக்குமிடையிலான வேறுபாடுகளைக் கூட பிரித்தறிய டியாத ஒரு சூழ்நிலை சர்வதேச உருவாகியும் வருகின்றது. அமெரிக்காவில் இடம்பெற்ற மோசமான தாக்குதலையடுத்து சிவிலியன் இலக்குகள் தாக்கப்படுவது மற்றும் பொதுமக்களது பாதுகாப்பை உறுதி செய்யாது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது போன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்தில் சர்வதேச ரீதியாக பலத்த கண்டனங்களை எதிர் நோக்க
நேரிடும்.
இந்நிலையில் அரசியல் பிரச்சனைகள் சார்ந்த விடுதலைப் போராட்டங்கள் கூடுமானவரை இராணுவ ரீதியாகவன்றி அரசியல் ரீதியாகவே முக்கியம் பெற வேண்டியதே காலத்தின் தேவையாகின்றது.
அமெரிக்காவில் இடம்பெற்ற அனர்த்தத்துடன் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களையும் ஒப்பிட்டு இலங்கையின் சில ஊடகங்கள் வாயிலாக பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இலங்கைப் பிரச்சனையிலும் தென்னிலங்கையில் மட்டுமல்லாது வடக்கு-கிழக்குப் பிரதேசங்களிலும் சிவிலியன் இலக்குகள் தாக்குதல்களுக்குள்ளாகி கடந்த பதினெட்டு வருடகால உள்நாட்டு யுத்தத்தில் மோசமான பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அமெரிக்காவின் யுத்த சன்னதம் வலுவடைந்த நிலையில் மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் யுத்தமொன்று வெடிக்கும் பட்சத்தில் அதன் பக்க விளைவுகள் ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளையும் பாதிப்பவையாக இருக்கும். குறிப்பாக ஏற்கனவே உள்நாட்டு யுத்தத்துக்குள்ளாகியுள்ள நாடுகள் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியான நெருக்கடிகளை மேலும் எதிர்நோக்க வேண்டியவையாகவே இருக்கும். எனவே இலங்கைப் பிரச்சனையைப் பொறுத்தவரைகூட சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியான சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு அப்பிரச்சனையை அணுக வேண்டிய அவசியம் தற்சமயம் ஏற்பட்டுள்ளது. இது விடயத்தில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் எவ்வாறு நடந்து கொள்ளுமென்பதனை அனுமானிப்பது sf TLDLD.
ஆனால் மாறிவரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகளில் இலங்கையின் க்கு மக்களது நேர்மையான, Istwa அரசியல் அபிலாஷைகள் சிதைந்து போகாமலிருப்பதையே அனைத்து தமிழ் அரசியல் சக்திகளும் உறுதி செய்ய வேண்டியவையாகின்றன.
தனித்துவக்காரரும் அழுக்கர் பக்கம்தான் ஆமா போட்டவர் சிறுபான்மை மக்களின்ர உரிமையை வென்றெடுக்கோணமெண்டு மேடை வழிய முழங்கித்திரியினம் உள்ள போய் சிஹல உருமயவுக்கு வக்காலத்து வாங்கினம் எண்டால் எங்கோ உதைக்குதெல்லே.
மழையில்லை எல்லாம் வற்றி வரண்டு போயிட்டுதெண்டு ஆரம்பமான மின்வெட்டு வாரக்கணக்குல கொட்டோ கொட்டென்று கொட்டினாலும் தொடருவதன் மர்மம் பற்றி ஆளாளுக்கு ஒவ்வொரு காரணம் சொல்லுகினம் அதிகார தரப்புக்கு வேண்டிய சிலர் கொண்டுவந்து குவிச்சிருக்கும் ஜெனரேட்டர்கள் விற்றுத் திரும் வரை வெள்ளப்பெருக்கு வந்தாலும் முழுதாக மின்சாரம் வராதென்று பேசிக் கொள்கினம் சிலநீர்த்தேக்கங்களில தண்ணீரை திறந்து விடுகினமாம் விவசாயத்துக்கு நீர் வழங்குகிறோம் என்று மின்சார சபை சொல்லியிருக்கு ஏதோதோ சொல்லி சனத்துக்கு
மட்டும் புரியுது
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கத்தாக்குதலை எதிர்த்து நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் சமாதான ஆர்வலர் ஒருவரது
வாசகம் இது
கண்ணுக்கு கண் என்ற ரீதியில் பழிவாங்கத் தொடங்கினால் உலகம் குருடர்களால் நிரம்பியிருக்கும்

Page 8
ட்லர் நிருவாகத்தின் ଶ୍ରେl[i] கீழ் எஸ்.எஸ் அமைப் பினால் நடத்தப்பட்ட சித்திரவதைக் கூடங்களில் வெவ்வேறு விதமான சோதனை நடவடிக்கைகளுக் காக அப்பாவிப் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
வற்றுள் அவுட்ஸ்விக் என்ற நாஸி சித்திரவதைக் கூடத்தில் பலாத்காரமாக அடைத்து வைக்கப்பட்ட மிக்லோஸ் நயிஸ்லி என்ற மருத்துவர் அங்கு தான் 95 GÖTL 5 ITLi fleir56061T "A Doctor's Gye Witness Account GT Görp Glu uffisio 5 Tourras, எழுதியிருக்கிறார்.
நாஸி சித்திரவதைக் கூடங்களுள்
அவுட்ஸ்விக் மிகவும் பிரபலமானது. இங்கு
பெரும்பாலும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்
سے عرصے
222"/>
மருத்துவ ஆலோசனை கிடைக்கப் போவ
தாக நினைத்து தாமாகவே படையினரிடம்
சென்றனர்.
இரட்டையர்கள், வளர்ச்சி குறைந்
தோருக்காக விசேடமாக அமைக்கப்பட்டி
ருந்த கூண்டிற்கு இவர்கள் அழைத்துச்
Glag GUGULULULLITÍTU, 6MT. từ 9-60)Lufiệu
அங்கிருந்து தினசரி வெவ்வேறு விதமான பரிசோதனைகளுக்காக இவர்கள் அழைத்
துச் செல்லப்பட்டார்கள் ஒருவருடைய
தது. அந்த பொலி
GUİTGAJ GODIT SELGOLDULUI
களில் குறிப்பிட்ட உ : பொறுப் பின் தலைமை அதிக UGOLë,5LJULLSI,
' கியும் அவனை கண் இருக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டிருந்தது போதியளவு உணவு, குடிநீர் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.
பல்வேறு விதத்தி மேற்கொள்ளப்பட்ட ஸுக்குள்ளேயே
பிரான்சுக்கு உள யார் என்று அறிவ
GGOS).
இரத்தத்தை வேறொருவருக்கு மாற்றியும், பிறப்புறுப்பின் அணுமூலக்கூறை அவதா
Emas, Cau GNU, IT GODAJU, GİT Glog ü LUÜLJÜLGOT
Ég g siteungsl காமில் செய்யப்படும் சித்திரவதைகளின் 呜呜
செய்யவில்லை என்ற
காடுமை தாங்காது தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்கள் மரபணு மற்றும், இனப்பகுப்பாய்வுப் பரிசோதனை களுக்கு பயன்படுத்தப்பட்டன.
அவுட்ஸ்விக் சிறைக்கூடத்தில் டாக்டர்
மிக்லோஸ் கண்டதாகக் கூறும் களின் சிலவற்றை இங்கே தருகிறோம்
ರಾ? உடல்களை கிழித்து மரபணு சார்ந்த பரிசோதனைகளை %
சகல வசதிகளும் அவட்ஸ் விக் தாராளமாக இருந்தது. அத்துடன் அங்கே தினசரி அதிக அளவிலான மக்கள் தற்
கொலை செய்து கொண்டதால் பரிசோத
னைக்குத் தேவையான உடல்கள் அளவுக் கதிகமாகவே கிடைத்துக் கொண்டிருந் த60
உடற்கூறு பரிசோதனைகளுக்காக மருத்துவ நிறுவனங்களுக்கு 100 முதல் 150 வரையிலான உடல்களுக்கு மேல் கிடைப்ப தில்லை. ஆனால் எமக்கு இலட்சக்கணக் கான உடல்களை வேண்டுமானாலும் பெற முடிந்தது.
இந்த முகாமுக்கு கொண்டு வரப்படு பவர்கள் இரண்டு ரிக்கப்படு கிறார்கள் அதில் வலது பக்கமாக செல்ப வர்கள் ஒரு மணித்தியாலயத்துக் குள்ளேயே சாம்பலாக்கப்பட்டு விடுவார் கள் இடது பக்கமாக தெரிவு செய்யப் பட்டால் அந்த நபரின் நிலைமை அதை
விடவும் துரதிஷ்டவசமானதாக இருக்கும்.
கொண்டு வரப்பட்டவர் குறைந்தவர்கள்
முகாமுக்கு களுள் உடல் ou GMTİTģgs
அல்லது இரட்டையர்கள் இருக்கிறார்களா
என்று எஸ்.எஸ். படையினர் தேடும்போது 5LDS ಇಂಕ್ಜು மருத்துவ சிகிச்சை வழங்கப்படப் போகிறது என்று கருதி பெற்றோர்களே முன்வந்து பிள்ளைகளை படையினரிடம் ஒப்படைப்பார்கள் வயது வந்த இரட்டையர்கள் தமக்கு சிறந்த
SR
நிகழ்வு
னிக்க அவற்றை திரவங்களில் இட்டும்
சோதனைகள் செய்யப்பட்டன.
நகரில் இருந்து சிறைக் கைதியாக
கொண்டுவரப்பட்ட டீனா என்ற பெண் ஓவியர் தலை வெட்டப்பட்டு சோதனைக் குட்படுத்தப்பட்டவர்களின் மண்டை ஒடு களை ஒவியமாக கீறி குறிப்பிட்ட பரி சோதனை அறிக்கையுடன் அந்த படத்தை
இணைத்து வைப்பார்.
மருத்துவத்துறையில் in vivo என்ற
சோதனை முறையொன்று உள்ளது. இது
யப்படுவது வழக்கம்
உயிருடன் இருப்பவர்களை வைத்தே செய் அவுட்ஸ்விக்கில்
சொல்லப்பட்டது.
இருந்தாலும் ஹிட்ல
செக்கோஸ்லாவிய நாட்டின் பிராக்
இருந்தான்.
அதிர்ந்து போகும் இருந்து வெளிப்பட
g, GUGSS LIDILLIâ, egin
அமர்ந்திருந்த ஹ
அதிகாரி வந்து சந் GTSIGGOL G
இந்த சோதனை செயல்முறைக்கு மெக்
கல் என்ற கொலைகார டாக்டர் பொறுப் பாளியாக நியமிக்கப்பட்டிருந்தான். அவ னுக்கு வழங்கப்பட்டிருந்த மித மிஞ்சிய
அதிகாரங்கள் காரணமாக அவன் ஏனைய குற்றவாளிகளை விடவும் கொடுமையான வானாக செயற்பட்டான்.
இந்த மெக்கல் என்பவர் யூதர்களை
மனித வர்க்கத்தில் சேர்க்க முடியாது எனற நிலைப்பாட்டைக் கொண்டவன்.
இந்த வெறுப்புணர்ச்சி காரணமாகவே அவுட்ஸ்விக்கில் பல்லாயிரக்கணக்கான
வர்கள் அவனது கையால் பலியானார்
6T
பரப்பலாம் என்ற விஞ்ஞான வி யை கண்டறிவதுதான்."
ஃபிரான்ஸ் நாட்டுக்காக உளவு
பார்க்கும் ஒருவன் பெர்லினில் உள்ள
பொலிஸ் நிலையம் ஒன்றில் இருப்பதாக எஸ்.எஸ் அமைப்பிற்கு தகவல் கிடைத்
நாஸிகளின் இந்த உடல் மூலக் கூறு சோதனைகளின் பிரதான நோக்கம் ஜெர் மனிய இனத்தை எவ்வாறு உலகம் புராவும் முறை
என்று பயம் கலந் அந்த அதிகாரி
பொலிஸ் நிை வரையும் அழைத்து மாறும் அதில் வை
விஷயங்களை ெ
சனை கூறி அனு
அதன் படியே எஸ்.எஸ். அதிகா நின்ற போது பொ துச் சிதறியது உள் உடல் சிதறிச் ெ பொலிஸாருக் அதிகாரியை அ கூட்டம் நடக்கும் வெடிக்கச் செ
கொன்று குவிக்கு
am ÜLÚGOTT EGTE, &, &
ஒன்றில் குண்டொ தில் 14 பேர் கொல் செய்தியில் தெரி
திை
 
 
 
 
 

இ.ை
ானாவுக்கு 13 வயது திடீரென்று காணாமல் போனாள் அவளது தந்தை பாபுகான் மகளைக் காணவில்லை என்று புகார் கொடுக்க பொலிஸ் நிலையம் சென்றார்.
அங் கிருந்த பொலிஸ் காரர்கள் அவரை கிண்டல் செய்தார்கள்
"எங்களுக்கு வேறு வேலை இல்லையா? உன் பொண்ணு யார் கூடாவாவது ஓடி இருக்கும் எவன் கூட ஓடினாள்னு நாங்க போய் தேடிக்கிட்டு இருக்க முடியுமா? வயசுக்கு வந்த பொண்ணு ஒரு மாதிரியா அலைந்தால், உடனே கல்யாணம் செய்து வைத்து விட வேண்டியதுதானே. எங்க உயிரை ஏன் வாங்கிறே. என்று கேலியும் கிண்டலுமாகப் பேசினார்கள்
இளம் வயது மகளை காணாமல் பரி தவித்த பாபுகானின் மனம் பொலிஸ்கா ரர்களின் வார்த்தைகளால் மேலும் படு காயப்படுத்தப்பட்டது.
பாபுகான் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் உள்ள ஆக்ராவைச் சேர்ந் (28%) தவர். இவருக்கு 5 மகன்கள் 2
- - LL Ttr Y 0 L S S L நிலையத்தில் 40 : · வீட்டில் bறினார்கள் இவர் வாடகைக்கு குடி இருந்தார்கள் ஷபானா வாளியார் என்பதை காணாமல் போய் நான்கு வருடங்கள் | 6760, 6760, 960LDU ஆகிவிட்டன. எங்கெங்கோ தேடிப் பார்த்
N65 BFÍLIITETUT
ug: Dalag(glo 2 GUIOD
காதல்/
ராஜூ அவள் முகத்தின் அருகில் மயக்க மருந்தைக் காட்டி நினைவிழக்க வைத்தான். ஷயானா நினைவு திரும்பிய போது இருட்டு அறைக்குள் ஒரு கட்டிலில், கயிற்றால் இறுக்கி கட்டப்பட்டிருந்தாள். அவள் உடலில் ஒரு துண்டு துணி கூட இல்லை நிர்வாணமாக இருந்தாள் சிறிது நேரத்தில் லைட் எரிய ராஜூவும் பரத் தும் நின்றிருந்தனர். உடல் பலமாக வலிக்க தனக்கு ஏற்பட்ட கொடுமையால் அவள் மனம் வெதும்பி அழுதாள்.
கத்தியை காட்டி "அழுதால் கொன்று விடுவோம்" என மிரட்டினார்கள் பின்பு அவளுக்கு உடுக்க உடை கொடுத்தார்கள் அவளை அங்கேயே அடைத்து வைத்து பலமுறை இருவரும் மானபங்கம் செய்தார்கள் இங்கு நடப்பதை எல்லாம் மஞ்சு தன் வீட்டில் இருந்தபடியே அறிந்து கொண்டிருந்தாள்.
அவர்கள் இருவரும் ஒரு சில மாதங் கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வசித்து விட்டு பின்பு அடுத்த இடத்திற்கு சென்று விடுவார்கள் முன்று பேரும் ஒன்றாக வசித்தாலும் ஷபானாவோடு ராஜூ அல் லது பரத்யாராவது ஒருவர் உடனிருந்து கொண்டே இருப்பார்கள் இந்த நிலையில் ஷயானா கர்ப்பிணி ஆனாள் இந்த தகவலும் மஞ்சுக்கு தெரிவிக்கப்பட்டது. மஞ்சுவின் திட்டப்படி அவள் கர்ப்பம்
ரி ஒருவரிடம் ஒப் - தார்கள் அவளை கண்டு ரண்டு வாரங்களா பிடிக்க முடியவே இல்லை. றிய முடியவில்லை. ஒருநாள் ஷபானா விசாரணைகள் வின் தாயார் ரோட்டில்
லும் ஜெர்மன் பொலி நடந்து '? கொண டிருகக திடீரெனறு ஒரு ருந்து கொண்டு :
6. UITT65 (95LD J5UIT "gild I, Ital தில் வெற்றி பெற .' வர வேண்டாம் நான் யை இன்னமும் கைது - சில சமுக விரோதிக தகவல் ஹிட்லருக்கு இருக்கி வா பிரவுன் மடியில் றேன்" என்று கூறிவிட்டு கடும் கோபமாக ஒரு நாளை குறிப்பிட்டு அந்த நாளில் சாதா ரண உடை அணிந்து பொலிஸ்காரர்களோடு எஸ்.எஸ். அதிகா
அதே இடத்தில் நிற்கும் படி கூறினாள் அழைத்து வருமாறு உடனடியாக விடு தரவிட்ட IL GUTT திரும்பிய தாயார் கண ச் சனையை இன் - வரிடம் சொல்ல, அவர் டு முடித்துவிடலாம் அந்தப் பகுதி பாரதிய ਲ FE 6ufl 606u | | 86ᏠᏱ " இளைஞர் அணி
அனைத்தான். தலைவா இறங்கும் மார்புகளை IT ULI துக் கொண்டே அவ - - -
- - குறிப்பிட்ட நாள் வந் களுத்தில் முத்தமிட்ட து' அவளது தோள் பில் பொலிசார் அந்தப் மெதுவாக அழுத் பகுதியில் ஆங்காங்கே ான் தன்னை மறந்து நின்றிருந்தனர். எது பிடியில் சிக் ஹேமேந்திர சர்மா டு கிடந்த அவள் 25. தொண்டர்களோடு ல்லாமலே ஆடைக தேச பகுதி முழுவதை @ விடைகொடுத் யும் கண்காணித்தார்.
சகலதையும் மற திடீரென்று எங்கி 驚 ருந்தோ ஷபானா நடந்து Tவா 010 - வந்தாள். அவள் பின் கிரமிப்புக்குள் னால் பரத் என்ற இளைஞன் நடந்து பத்துடனேயே உ வந்தான் ஷபானா, தாய் அருகில் வந்ததும் தினான் நேரம் அவள் பரத்தை நோக்கி சுட்டிக் காட்ட லச் செல்ல அவனே - பொலிசும் பாஜக தொண்டர்களும் (also அவளுக்குள் ಇಂ நோக்கி பாய்ந்தனர். அவன் -凯· தபபி ஓடினான ಙ್ಗಹಣೇ ..."..." : ನಿರಾ! 19y 10. ஒப்படைத்தனர். பொலிசாரிடம் ஷபானா த்ெதான். குறிப்பிட்ட
ததான குறிப0 தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தாள். டறிய முடியவில்லை கல்நெஞ்சையும் கரைய வைக்கும் சம்பவம் ஆகும்.
"" குடியிருந்த வீட்டின் உரிமை TUUM பெயர் மஞ்சு அவள் ஆக்ரா மாவட்ட மருத்துவனையில் தாதியாக வேலை பார்த்தாள் செக்ஸ் விருப்பத்தில் குரலில் கூறினான் திருப்தி அடையாத அவள் முதல் கணவர் மூலம் 3 குழந்தைகளுக்கு தாய் ஆனாள். பின்பு இன்னொருவனோடு வாழ்ந்து வநதாள. அதைத தவிர ரியாசுதீன் எனற u vQUTO. ஆலோ :: AB (U) னான் ஹிட்லர். மஞ்சுவின் வீட்டில் பரத் அமர்ந்திருந்த --ம ஆரமயமானது - போது அவன் ஷபானாவை வைத்த கண உரையாற்ற எழுந்து வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பான் ஸ்நிலையம் வெடித் அவள் அழகில் கிறங்கிப் போன அவன் ாயிருந்த அனைவரும் எப்படியாவது அவளை காதலித்து தன்
திரும்பிப் பார்க்கவே இல்லை. அங்கு ஒருநாள் மஞ்சுவோடு சேர்ந்து மது ITS குண்டொன்றை அருந்திக் கொண்டிருந்தபோது தன் 51 59 6060T6AU60) U LLD ஆசையை அவளிடம் வெளிப்படுத்தினான். று தனது பாதுகாப்பு அவளும், ஷயானாவை எப்படியாவது உத்தரவிட்டான். ஏமாற்றி உன்னுடன் சேர்த்து விடுகிறேன். ாபொலிஸ் நிலையம் அதன் பிறகு அவளை நீ எங்கேயாவது தவறுதலாக வெடித்த ' பட்டதாக வானொலி - மழ1-9 இல் ** ஷயானாவை
u
வருவான். னாவை அனுப்பிவைத்தாள். அப்போது JшDavi
J i LDI GJILLË. Gay TGIGOTIT.
பத்தில் உள்ள அனை ஒரு கூட்டம் வைக்கு
ானா அவனைத்
கலைக்கபபடவில்லை. பெண குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள்
இந்த நிலையில் ஒருநாள் ராஜு என்ற ரியாசுதீனிடம் ஷபானா மனம் விட்டு பேசினாள்
"பரத்தோடு வாழ்வது எனக்கு கொடுமையான அனுபவமாக இருக்கி றது. நானும் நீயும் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழலாம்." GTGOTADITGM.
அவனும் அதற்கு சம்மதித்தான் இருவரும் மனம் விட்டு பேசிக் கொண்டி ருந்தபோது கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தனர்.
அங்கே பரத்தின் தந்தை ரமேஸ்வரும், மஞ்சுவும் நின்று கொண்டிருந்தனர். அன்று இரவு ராஜூ, பரத் இருவரும் வெளியே சென்று விட மஞ்சுவின் அனுமதியோடு ரமேஸ்வர் ஷபானாவை கெடுத்து விட்டான். இப்படி தொடர்ந்து மானபங்கப்படுத்தப் பட்டு வந்த ஷபானா, எப்படியாவது அந்த கூட்டத்தில் இருந்து தப்ப வேண்டும் என்று முடிவு செய்தாள்.
ஒருமுறை பரத்திடம் "ஒரு வேண்டுத லுக்காக தர்காவுக்கு செல்ல வேண்டும்" என்று கூறி, தனது தாய் வீட்டின் அருகில் உள்ள தர்காவுக்கு வந்தாள். அப்போது தான் தனது தாயாரைக் கண்டு பேசினாள் பின்பு தான் அவள் திட்டப்படி பொலிசார் பரத்தை பொறி வைத்து பிடித்தனர். பரத் பிடிபட்டதும் மஞ்சு, ரமேஸ்வர் போன்றவர்கள் ஓடி விட்டனர்.
பொலிசார் தேடிக் கொண்டிருக்கி றார்கள்
இந்த சம்பவம் மூலம் டீன் ஏஜ் பெண்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று உணர்த்தப் படுகிறது. வீட்டு உரிமையாளராக இருக்கும் மோசமான பெண்களால், வாடகைக்கு குடி இருக்கும் பெண்கள் எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகுவார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு
3.07-13, 2001

Page 9
உலகில் முதன்முறையாக ஹெலிகொப்டர் முலம் உலகைச் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார் ஜெனிபர் முரே என்ற 60 வயதுப் பெண்மணி
100 நாட்கள் உலகத்தைச் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார் ஜெனிபர். இவர் இந்த 100 நாட்களில் சுற்றிய தூரம் 21 ஆயிரத்து 750 மைல்கள்.
இலண்டனில் இருந்து புறப்பட்டு துணிச்சலாகப் பயணம் செய்து புரூலாண்ட்ஸ் விமான நிலையத்தில் வந்திறங்கிய இவர் தனது வெற்றிச் சாதனையைத் தன் பேத்திக்கு முத்தமிட்டுத் தெரிவிக்கிறார்.
ஜெனிபர் முரே பயணம் செய்த ஹெலிகொப்டர் தான் அருகே உள்ளது.
படத்தில் பெரிய சக்கரம் ஒன்றில் வட்டமடிக்கும் இந்தப் பெண் ஏதோ உலக
சாதனை செய்கிறார் என்று நினைத்து ஏமாந்து விடாதீர்கள் இவர் உடற்பயிற்சி செய்கிறார். ஜெர்மனியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் அமைக்கப்பட்ட இந்த விசேட உடற்பயிற்சிக்கு கருவியின் முலம் அழகான உடலமைப்பைப் பெற பல பெண்கள் இங்கு கூடிவிடுகின்றனர். இந்த உடற்பயிற்சிக் கருவியின் அருமை பெருமைகளைக்கூறி, ஜெர்மனியில் அண்மையில் நடந்த கண்காட்சியில் இதைக் காட்சிக்கு வைத்தனர். இதில் மொத்தம் 23 நாட்கள் தமது தயாரிப்பில் உருவான உடற்பயிற்சி செய்யும்
சாதனங்களைக் காட்சிக்கு வைத்தனர். SL LLLLS LLL LLLL LSL L LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LLLLL LLSLS MSLS LSLSL LSL LS LSS S LSSLS SLSS
 
 
 
 
 
 
 
 
 
 
 

அழைக்கப்படும் பறவைக்கப்பலுக்கு ஜெப்ளின் என்ற பெயர் 100 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதன் சேவை அண்மையில் ஆரம்பமாகியுள்ளது.
படத்தில் காணப்படும் ஜெப்ளின் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. 75 மீட்டர் நீளமுள்ள இந்த ஜெப்ளினைப் போல் விரைவில் ஏகப்பட்ட ஜெப்ளின்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.
இப்போது ஜெர்மன் நாட்டில் ஜெப்ளின்கள் முழுமுச்சுடன் தயாராகி
மீள்சாரம் தயாரிக்கும் விடுகள்
ABTEE S Ae Aee S cceS E S cA 0 Te e S AEAEE
ஜப்பான் நாட்டில் மழையை மட்டும் நம்பி மல் சூரிய சக்தி, காற்றுச் சக்தி முதலிய
றப் பயன்படுத்தி மின்சாரத்தைத் தயாரித்து கின்றனர். சில வருடங்களுக்கு முன் ஜப்பான் சூரிய யை பயன்படுத்தி மின்சாரத்தை அதிகளவில் ரித்து வருகிறது. உலகில் சூரிய சக்தியைப்
படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதில்
ہ a raw */ھهم ه" முதலிடம் வகிக்கும் நாடும் ஜப்பான் தான்.
ஜப்பானில் உள்ள சிபா என்ற பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகளின் கூரைகள் அனைத்தும் சூரிய சக்திப் பலகைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பலகை கள் முலம் மின்சாரம் பெறப்பட்டாலும் இதற் குப் பராமரிப்புச் செலவு ஒரு சதம் கூட இல்லையாம் O
கணவாய் போன்ற இந்த வியப்பூட்டும் பெரிய ாசி அவுஸ்திரேலிய நகரான சிட்னியில் உள்ள
கடற்கரையில் கரை ஒதுங்கியது. கணவாய் போன்று இராட்சத உருவத்தில் ருக்கும் இந்தக் கடற்பிராணியை அப்படியே iளிக்கொண்டு போய் அருங்காட்சியகத்தில்
வைத்து ஆராய்ந்து வருகிறார்கள் அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் இந்தக் கடற்பிராணி கரையொதுங்கியதைக் விப்பட்ட அவுஸ்திரேலியா வாழ்மக்கள், இந்த சய உயிரினத்தைப் பார்த்து வியப்புற்றார்கள்
IIT JILIDGluvii
(UDJU,
ഉബീബേ மிகப்பெரிய விருந்து ஒன்றை நடத்தி உலகசாதனை புரிந்துள்ளார் மலேசிய நாட்டின் பிரதமர் மஹாதிர் முஹமட்
20 வருட காலமாக மலேசியாவின் பிர தமராக இருக்கும் மஹாதிர் முஹமட் தனது 75வது பிறந்ததினத்தை அண்மையில் கொண்டாடினார். இவரது பிறந்த நாள்
விழாவில் 25 ஆயிரம் பேர் கலந்து Glir fróðrl 6ðIft. இந்த மிகப்பெரிய விருந்தில் கலந்து
கொண்டவர்களின் முன்னால் உள்ள திரையில் பிரதமர் உரையாற்றுவதைக் காணலாம்

Page 10
இ அது தமிழ்நாட்டிலிருந்து மய நட்சத்திரமருத்துவமனையில் இரகசிய நோய்க் இரகசியமாகச் சிகிச்சைபெறும் நட்சத்திர
தமிழ்தெலுங்குத் திரையுலகைக்கலக்கி வரும் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் TTT ttT T YTT TTTTTTT LLLT T ZSTTTT TTTTT T TTT TTLL T T TTTLLT S TT TLS TT YY TT TTTLT TTT T TTT S TTTuuT TTTTTS TTTT S TTTTLTT TLTTTTTTTTT L TTTTTTTTTTTLS LTT TTTT S L L L L TTTT T TTTT TTTT S TT TT TTT L SS STTYZSTT ZTTTTT TTTTT ri FTIT INTITATTI ரிசன பெற முடிவு செய்தார்
A b "A laro Kila pa' , is A, தாக்கு இந்த நோய் இருப்பது வெளியே தெரிந்து LTTTTS TTT LLLTTTTTT S TTTTT TTTTTTTTTT T T TTTT TL TT TTTTTTTT TTTT TTTTTTTT S Y படங்களிலும் புதிய நடிகைகளே நடிக்கிறார் மல்லாமல் தனது நடார்ாதவருக்குத் தெரிந்து விட்ட ஒரு டி படங்களில் நடிைகாட்டும் அவர்கள் பிள் திருமாமே நீள்துவிடும் என்றும் பயந்தார் அத
ா காமல் போய் விடுகிறார்கள் மருத்துவமனையில் தங்காமல் வெளியே இருந்து சிகிச்
இதே பொய் வருடங்களுக்கு முன் தமிழுக்கு பெற்று வருகிறார் வந்த அந்த நடிகை முன்னா நாயகர்கருடன் பிரபங்களுக்கு பிரகரியமாக மருத்துவம் பார்க் நடித்துப் புகழ்பெற்றார் அவர் நடித்த படி படங்கள் இந்த நட்சத்திர மருத்துவமனை நடக்கு இருக் பெப்படங்களாக அாத தெலுங்கு படங் வியா பற்றி இதுவ முக்கம் விடவில் களிலும் அவர் நந்தார் இருப்பினும் நடிகை பிரியா கி ை
வையில் அந்த நடிகை சமீபத்தில் பட வரும் விடம் பத்திரிகை மும் அம்பவமா SLtttL TTTT L L TTTTTTT TTS TT T S S TTT T TTTTTTT L TT ST T T TTZ TTTL L LLLLL LL
பல நட்சத்திர மருத்துவ மாக்குச் சென்றார். நர்சி அடைந்துள்ளார் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SL S LS S S S S S S S SSL S S
பிடித்த நடிகர் பிரசாந்த் கமிஷனர்-கஞ்சாறுப்
வைதா பொறந்தார் படம் மூலம் ம்ே ஆண்டு டி " " ' " ". Yn" ". s பந்த பிராந்த் வருடங்களில் தனது 40வது படத்தை' மையப்படுத்தி ರಾಕ್ಷ್ ாட்டியர்ார் ரவிச்சந்திரங் இயக்கத்தில் பிராந்த் ஆர்கே செல்வா ■■ மற்று இவரது வது படமாகும் வெளிக்குப் பிள் இயக்கும் படம் பெஸ்
அறிமுகமான புதிதிலேயே இவர் காம் பெரு கமிஷனர் சர் தெலுங்கு பரம் சிகரம் இந்தி லவ் யூ என தமி இதில் கதாநாயகனாக நடிக்கிறார் . EL BY Of", மொழிப்படங்களில் நடித்துள்ளார் கண்டம் முட்டுத்தமான பொ விர் II (I, III LITĂ காரியா தியராஜிற்கு படத்தில் கஞ்
ாயெய்வாவறையும் விட தாம் நடிக்கும் படங்காள Li Jim Giuli இயக்கும் இயக்குநர்களுக்குப் பிடித்தமானவராகி விடுவார் II "... Gai Anus TITI 事』』間。
.. படத்தில் நடித்தபோது படத்தின் பினை பேருள ராம்கியும் தழுக்கிறார் ராக இருந்த தெற்குப் படித்துப் போ தாது சொதி ராமகி இப்பட lin தப்படமான சாக்பேட்டிப் பிரசாந்தை நாயக்ாக்கி' படத்தில்
VI i II நடிக்கிறார்
தனது கார்னொரு தோன்றினாள படத்தில் *1 போது பிரசாந்தின் அணுகுமுறை பிடித்துப் பொக உடன்ே அடுத்தபடமான மறுவின் பிராந்ாத நாயகவாக்கி விட்டா பிச்சந்திரன்
இதைப் போல் விரும்புளே படத் அறிமுக இயக்குநர் சரி கணேசனும் நான் அடுத்து இக்கும் படத்தின் LATThiry, HTMLE WITRA முடிவு செய்துள்
TIFT
D
19 . A UpLåCath\\
நீண்ட நாட்களுக் குப் பின் தயாரிப்பாளர்
காரி மதுபடி படப் படிப்புத் தொடக்கப்பட்ட |_直-1轟"
yarn tries of பிடிப்பு கோவூரில் நடந்தது நடிக நடிகையர் காந்திருக்க இயக்குநர் அன்பழங் காட்சி சரியா இண்ஸ் என்று யோரித்துக் கொண்டு படபபடிப்பை இரத்து பெருவெற்றி செய்து விட்டார் இப்படியே ஒரு Wاص al || || LIJI முறை செய்ததால் காமா படப் aრ% போது விடத்தில் பிடிப்பு மறுபடி முடக்கப்பட்டுவிட்டது 65%. மானா என்ற பெயரில் தயாரி S SSSSLSL SS SL SS SSS SSS SSS so பட்டு வெளியிடப்பட்டது தமிழைப் பொ Elei விடத்தலும் எாவா பெகுெ
56TILIT பெற்றுள்ாது
இந்த மன்ாடப்படத்தை வியக்மியவர் தமிழ்பியன்
ாராதாபாதி இவர் வேறுயாருமல்ல பிரசாந்த் ாசி பெந்தார் படத்தை இயக்கியவர்
ایمگ
தமிழின்
ா ரேவு இயக்கத்தி சத்யாரம்ப CAPITELLUT SIN, LL.M. "Jy dyfri fall. It Ishik புண்டர் :ே" தி ஃபின் இருக்கு
தமிழ்ப்படத்தை இயக்கிய சாய் பிரவு தான் பாரதி ಇಂಗ್ಲಿ! பிரபலமாக முடியவில் தெலுங்குப் படத்தையும் பியக்கவுள்ார் சத்ய என்று வருத்தப்படுகிறார் ராஜ் வேடத்தில் தெலுங்கில் நடிப்பா வெங்கடன் SLS S SLS LS SS SS SSL SSL S S S S S SL S S S S S
. . . . . . . . . . . . ாண்டத் தயாரிப் பநதா @ର)ରUT:}; 5600TTG) ரி காலம் படத்தயாரிப்பை நிறுத்தி வைத்து
வார் வருட இடைவெளிக்குப் பின் மறுபிர ஒரு படத்திற்கு பத்து இலட்சம் சம்பளம் எந்த செய்திருக்கா
மாதிரியான வேடமாக இருந்தாலும் மறுபிரவேசம் முயம் மிகப்பெரிய பெற்றியை தான புரேமதான தடி முடியுமப்ப வேர்டும் என்ற நாம் இவர் தயாரிக்கும் பட எங்ாம் வசதி வோடும் கூட வருபார்களாக விஜாமுனா உலக அழகி யாகா சே காரிக்க வேண்டும் என்பது போன்ற பந்தா HK WMFF எதுவும் இல்லாமல் நடித்து வருகிறார் குசா புதிய இயக்குநர் ஒருவது இயக்கத்தில் உருவாக
பிதாஸ்வேர் புதிது புதிதாப பங்களில் இந்தப் பெயரிடப்பட்ாத படத்தை பிரமாணட ஒப்பந்தமா நடித்து வருகிறார் தயாரிக்கிறார் வி
( AVN
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடி அஆாம்பாப்ருயார்
In
\ , ,) eingeins ElerlissulögmIú SK 9) BönigrTES GEFITSögjöróleonti
அண்மையார் நடிா நடிக்கவிருந் படமென்று நிறுத்தப்பட்டதற்கு LLLTTT SLLLL LLLL SZTTLTLTYSZLT T LZTu Y YY TTTYL a0 TT S TT
L TY S TTTLTLLLLLLL LL T LL Y YZZTS S YY TTSTYL YY TTTTTTYYTTLS LS ZY L S LSYYTLTLTS T YSYYTT T ZZ S TTTTTT Z TTT S S TSS அவன் வெளியே செல் விடாமல் வைத்திருந்தாராம் நடிப் பத் L T T T TTTTYTT T TTTTTTT TTT T TTTTTTTTTTTT SZYZY YYZT T LLS
II
முள்றெழுத்துப் பழம்பெரும் படரவனம் வேதாத்தை ஆகு ான் பெயர் கொண்ட நடிகரை வைத்து அடுத்த படத்தைத்திரி பொறாம் அந்தப் படத்தயக்கும் வாய்ப்பு இந்த நடிலட்
இரண்டெழுந்து வெற்றிபடத்தை வியக்கியவருக்குத் நாள் வந்ததாம் யே நTாம்பனா அறுபது பிரம் கேட்க படரனமோஆரி புத்
LLLL L LLLLLLLLYZS LT L LLL T LLTLLL SS TT LL L LT SKK T LLL0LS
ாந்து விாரம் அத்து இயக்குநர்
அந்த பிய இயக்குநரின் மனுக்கு நன்ற நடிப்பு TSTYS Z MTT STSS u S ST T TTTTTK TT TTTTTT TTTTTS வா இருந்து வருகிறாராம் செர்ன்பிரபு ஹொட்
கருக்கு ஜோடி ர்ெந்து கொண்டு சென்று விழா பு
நடனம் ஆடியிட்டுக்ாலையில் தருவிரும்புரம் பின்
பேசும் அந்த காலஞயின் காதல் தாக்கம் நான் பிர்
ாம்ாறு நரம் நடிகரின் காய்
தொடையர நடிகை சொந்தாகத் தாக் S LLL SZTL LTLLTTTY L L LLL T L T T T LL KKK K LDS
ரிம்ம நடிகை தனது சமாதாத தார புத் S TL L SYY LL ZZYY Y TYL ZYYLLLLLL TT LLL TTT TTTS TT L
ப்ெபந்தம் செய்து விட்டாம் முதல் ஏதே தியாவில் ஒப்புக் குெ S TLLL S LLLZLLLL LLLLLLLLS LLL LL LLLLLT S LLLTS TTTTTTT S TTTLTLTLLLLS ցիկլոր S TLTLLL S LLL LLTLTSYLLS LLLZLYZYSTTTT LLLTYS TTTTTSYYYTTTL ரு
Malen til
யூகாந்-மாளவிகா பெயரிடப்படாத தெலுங்குப்பட
Fü07-3,2"

Page 11
பகுதறிவுத் தந்தை சவேரா பெரியார் வேடத்தில் டிக்கவுள்ளார் மம்முட்டி இந்தப் படத்தை
பாரதி படத்தை இயக்கிய ஞானாசேகரன் இயக்கவுள்ளார் Flavi பாபுதேவா ரோடியாக மாதத்திருடி விட்டாய் படத்தில் அறிமுகமான காயத்ரி ஜெயராம் தற்போது சூர்யா கதாநாயகனாக நடிக்கும் பூர் படத்தில் இரண்டாவது நாயகி ாக நடிக்க ஒப்பந்தாகியுள்ளா பாரதிராவின் மகன் மனோஜ் இப்போது தனது பெயருக் குப் பின்னாள் தளி தந்தையின் பெயரில் முன்பாதிய சர்த்து மனோ பொரதி என்று பெயரில் மாற்றம் செய்துள்ளார்.
“STUIF"Lu
மலையாளத்
என்ற பட I LEFT
ாமராஜன் அடுத்து நடிகரும் பொள்ளாள நேரம் படத்தில் முதலின் ஒப்பந்தம் செய்யப்பட்ட அபிசு கப்பட்டு அவருக்குப் பதிலாக பிரதிபுராவ i tij. E ாவத்துள்ளன — ஜெயதேவி இயக்கத்தில் குன்பு பாடகர் ஹரி ரன் நடிகரும் பவர் ஒப் விமர்' படத்தில் ஹரிஹரன் பாடகர்-ஒவியர் வேடத்தில் வருகிறார்
டிங்கர் இயக்கத்தில் இந்தியில் தயா ான நாயக படத்தில் இடம் பெறும் டிக்கலக்க பேபி பாடலுக்கு தமிழ் Joanni Mle 10 4-1 */ சென்னே நடனமாடியுள்ளார்
அாஜா இயக்க நடித்த வேதம் பட தெலுங்கில் ளே அவர்ட் ஜெண்டில் மன்" என்ற பெயரில் மொழி
பாக்யராஜ் தயாரிப்பின் அவரது டியர் பார்டியராஜன் பியக் நடித்த NIAJ TIPAJ" EN LEOPATH po'! Mi துன்பயிர் வெளியா மீட்டது. இதில் சங்கீதா நாயகியாக நடித்துளனார்
<ޙާاللهވަޙީކުމްތަ هللام ==
Bi
FD
நரி வெளிா குறைந்து பாரு A , தமிங் அதிக சம்பர் III ாள்பாங் ரது | | | | | | | | TITUTOTTI * 『專 r」
rLIIIIIIMIY AGITIYOyLIII III y II. ாடு வாய்
அடுத்து பரிந் படத்திற்
· ni Turin synap ாநாள் வர | PLI FT UI 1
ரன்கள் ார் இப்போது | T蕾」。曹雪島* இட் மும் மும்தார்
MILIT, TITI ILIAIN
in Singali fissi (pibgfield signal
ட்டை எதிர்த்துத் கொண்டு இளம் இயக்கு 鷺 :
'ಕ್ಷ್ திரு கொன 蠶 விக் | HTMF"|3, 1978 als HMT LETIPTIME MEP || ..., T. | ""
புர்கள் வரவில்லை. ஏற்கனவே ஒப்புத்தாழிலாளிக்கு TIL ITALI TEILIGI ARTÍNa பிருந்து கி. அவர்i: MENT JAWA | III LIIIT ,ישית " 下
குணத்தின் பார் தேவாளியின்
இயக்குநருமான ராகுமரன் இயக்கு ாம் தோயுடன் க்ரி வருகிறார் G TTT S TZ uL TTTTCCT LSLSLSSLSLSSLSLSTuL LS S LSS LLL LLLLLS SLLLS 0TTLLT LL S TTS TTTT TT TTTL TLS LS LS L L L S S K S LLL LLLS
ராஜகுமாரன் தேவயாளிக்கு MIOVAS Merħ li LLUIT VIII liitolo MIMO WAS Dudlela I" .." "..." சரியில்லை என்று தட்டி விழித்து வரு IMWI அனுபவம்
- TF ா இவர்களது மண்வாழ்வில் சிங்கள் நான் இந்த டாக்கொட்டலுக்குக் கா
ஆரம்பித்திருக்கிறது "
エ0m
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GOf பான கண்மணிகள்அருண்பாண்டியனின் றின் பிரபல பியர்குநர் விளயண் இயக் கருமாடிக்குட்டர் ம் பெருவெற்றி „Wäh * எள் |WAG СЗаъ6ълsбу Mik 81 urririk gain, W, III A MIT-TIFIKAT Iiiii W MAMARA LI LI JIKBR கரு மாடிக்குட்டர் மலையானப் படத்தை இயக் мLILI MM MILIмниц или
விளயனே தமிழ்ப்பத்தையும் பியர் குறா இப் விரைவில் சதமடிக்கப்போகிறார்.
என்பார்வையற்றவர் வேடத்தில் கதாநாயகனாக இவரது நூறாவது படத்தின் பெயர்
நடிக்கிரர் விக்ரம் ATT"
காரி படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட - "WW" | * III தேவன் என்ற குற்றவாளியை ". மையப்படுத்தி எடுத்திருக்கும்
್ನ 'ಫ಼:*
அருண்பாண்டியின் ". "". ဒွါရှီ அதிகா
மடத்தில் விஜயகாந்தும் வல் வெடத்தில் கார்த்திக்கும் முக்ய
as LIT fillyl also
இப்படத்தின் திரைக்கதையை அாந்து இயக்குமிரா
7|0) जो LITERATI ALIGEN
அருள் ப்ெ நடு ந்த வாரு - * *』
II. i. li i Trir ir
நியூப் (' அருமுவா பெர் விருருப்பாட்டு ருபடு "|წე. ქვეს.
பினும் காளி மார் Will Run FIFAk GRARRETIRE IRRANTIFIEDIREN ம்ாரும் ஆர்டர் ர் டயா
பண்பப்பா பாரா அது ரப்படங்கள் DITSLI) ljili. ாம் தெரியவில் பிடும் சொந்தப்படங்களி
நாறே * * * LuTTS TTSYYZZSZTTTTTTTZS TTTLTTT STTTT L SSS L TTTTSTSTTTSS S ST SLLLS TTTS SSLSLSS
0 TTTTT S YTTTTTTTT T SSS T TTLSTTTSSTTTSSS SSTSSSLLSLL TTSSaSLS wat omrin || || எரவிக்குமாடி இந்திருபா கொடுத்து V : *曇 திய அடுத்து ஆர்தட்டத்திற்காட்ாங்கிய ■■ * T
ார் நீர் த்திற்கு கோடி வாங்குறடு கார முரு Այլ լեր կան իլլի լրիվ լի էր Ար
negli alreafter
■ * ** 「l * u * * பாபு மாதுர்க் குறிப்பட்ட படரும்பங்களுக்கு SS SSSSS S S
ராம் பார் A
டிக்கும் நார் திரர்கள் I was a dog TS TTTTTTTTTS TYTu TSS Tt TaaSTa SSSS S L TYSTSTTT TSYYSST SYTSTTTS ாரு ர்ெ
அதை விரட்டிப்ாரு utilis ாட்டு
இட்சமும் இட்ம் ந் JI JŠJ Gallwyr Glyndŵr yn yr Eidal பம்பா வரும் விவ
1- ܬܝ1 -
ாாந்திரன்ாதா-அலாப் |l 1-ին այն կաս தம்

Page 12
- — :::~ 'ത്ത'ത്ത'ത്ത'
உலகப் புகழ்பெற்ற புகைப்படம்
மனித முகங்கள்
மாறிப் போய் இருந்த MCCCC" 5ւգպտոս ՍՈ/0/0/55 5//LLգաU பகட்டாக வரவேற்றது எனதூர் பிரதான விதி
· A எவனோ இருவன் என்று என்னை ஏறிட்டுப் பார் எவர் மீதும் எனக்கு ே என் வெள்ளை தோலும் வித்தியாசமான பார்ை sудулят 0/lтћ/ѣlѣ 6) நியாயமில்லை. | | ● wsነ°
மீளவும் கால் பதிப்பே - என்று கனவிலும் நிை
விடியலுக்கு முன்பே
| | գոյլ նալ
நீண்ட இடைவெளிக்கும் மீண்டும் விடு திரும்புக | ISTO" 4/5/55 GN155 ݂ ݂ புதர்களும் மதகுகளும் என்னைப் பார்த்து புன் 6) I (JIIIp((J (LIII (I நல்லா இருக்கிறாயா என்று நலம் விசாரிக்க
நானும் என் நண்பர்களு உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் இந்தப்படத்திற்கு விளக்கம் தேவையில்லை. தாவித்திரிந்த AGUÉS. இயல்பாக எடுக்கப்பட்ட மிகச் சிறந்த புகைப்படங்களில் இதுவும் ஒன்றாகக் நாவல் மரமும் மாவும் கருதப்படுகிறது.
உலகின் சிறந்த புகைப்படங்களுக்காக வழங்கப்படும் புலிட்சர் விருது இந்தப் H
படத்திற்குக் கிடைத்தது. இப்படத்தை பிரபல புகைப்படக் கலைஞர் பில்பியால் என்பவர் எடுத்தார். (படமும் தகவலும் எஸ் பிரதீப்)
II.
உன் வருகைக்காக
* #ff់
2.ó los loa ե55լի 6)Ժապն:
■ 氹 6)գյ010Ո7այ0լսից) (C) LuuLuft: GULLIT: Gluufr: 5070, எஸ். வசீகரன், எம். இந்திரா தேவி. எம். ஹமீட் என் வழிகளிரண்டும் Glug; 24. SJL 95; 19 uu : GULD ITalij 650) IT figlia/DIAN முகவரி பிரதான விதி முகவரி இல 333 முகவரி: ' ரந்துவிடு தம்பட்டை-01 முவனன்கந்தை 13 பிரதான விதி 2.(ÖZ தம்பிலுவில் DTal, 5 p. பண்டாரவளை 8Միլյրի00յսի: பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு 3 JIUJITJIB -argi GM POOLDΠΠ 601 (30) οι வானொலி, பத்திரிகை 4) fli; Gola, u &մ կa) (15007պմ
துணிந்து கூறினார். அவர்தான் புரூனோ இந்த இத்தாலி அறிஞரின் இலட்சியம் கொடிய மரணத்தைத் தேடித் தந்தது. மதத்தின் பெயராலும் ஆண்டவனின் பெயராலும் இவர் சிறைப்படுத்தப்பட்டார். எட்டு ஆண்டுகள் சிறையில் வாடியும் இவரது இலட்சியம் மனத்தளர்ச்சி அடை யவில்லை. தன்னுடைய இலட்சியத்தை மாற்றிக் கொண்டு மன்னிப்பு கேட்பார் என்று பகைவர்கள் நினைத்தது பொய்யா யிற்று அணுவிலிருந்து அண்டம் வரை சிறைவாசத்தாலும் சித்திரவதையா எல்லா பொருட்களும் எப்படி அமைந் லும் பாதிக்கப்பட்ட இவரை உயிருடன் துள்ளன என்பதை இருந்த இடத்தை வைக்கக்கூடாது என்று மத குருக்களின் y,6öøsluflóð D_usij flug விட்டு நகராமல் தத்துவ ஞானிகள் மன்றம் தீர்மானம் செய்தது.
கூறியிருக்கிறார்கள் இவர்களால் மட்டும் அதன்படி புரூனோ ஒரு கம்பத்தில் திஷ்ட எவ்விதம் கூற முடிந்தது. கட்டப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டார்.
@LLI LI
(கார்த்தி
GT II falfi,
னரை) தொழில் நிை
திடீர் தேக்கமும் பெ குடும்பத்தில் மகிழ்ச்சி களுக்கு உத்தியோக வார இறுதியில் ஏற்.
இருக்கும் இடத்திலேயே உண்மை மேல் நோக்கி எழும் தி இவருடைய யைக் கண்டுபிடிக்க முடியும் என்ற உடலை ஆழம் பார்க்கும் நிலையிலும் இலட்சியத்துடன் இருந்ததுதான் இலட் இலட்சியத்தை விட்டு விடவில்லை. மரணத் சியத்துடன் தொடங்கப்பெற்ற எந்தக் தைக் கண்டு அஞ்சவில்லை.
LDIGNT guil ggi , aligiúil.
இறக்கும் தருவாயில் எதிரிகளை சாயிகள், வியாபாரி
காரியமும் தோல்வி அடைந்ததாக உலக
சரித்திரத்தில் செய்தி இல்லை. இகழ்ச்சியுடன் நோக்கி இன்று நான் பெறுவர்
இலட்சியம்தான் உலகை இயக்கிக் மரத்தைக் கண்டு அஞ்சவில்லை என் அதிஷ்ட கொண்டிருக்கிறது என்பதனை என்றும் னக் கொல்லும் நீங்களோ அஞ்சி அதிஷ் நினைவில் வைக்க வேண்டும் விஞ் நடுங்குகிறீர்கள் என்பதற்கு இந்திச் மிது ஞானிகள் மதக்கோட்பாட்டினை ஆராய செயல்ே சான்று என்றார் (மிருக முற்பட்டவர்களில் பலர் உயிரை விட்டி புரூனோவின் இலட்சியம் சுடர்விட்டு திருவாதிரை, புனர்பூ ருக்கின்றனர். பிரகாசித்தது. அவர் கூறிய கருத்துகள் பார்த்த கருமங்களி
மதக்கருத்துக்கு மாறுபட்டு கூறுவது நாளடைவில் உண்மையானது. இதுவே குடும்பத்தில் வார பெரிய குற்றமாகக் கருதப்பட்ட காலத் அவருடைய எதிரிகளின் செல்வாக்கை சம்பவங்கள் நடந்ே திலும் ' ' த9 அழிக்க ஆரம்பித்தது. | ||2, #ုးfi† օմփւյալ: கண்டறிந்த உணமைகளை உலகிற்கு இலட்சியத்தின் துணை கொண்டு மாணவர்களுக்கு கல் எடுத்துக் காட்டியே திருவது என்ற செயல்பட்டால் எதிர்க்க வரும் எதுவும் விவசாயிகள் வியாப இலட்சியத்துடன் பாடுபட்டவர்கள் சிலர் இருக்கும் இடம் தெரியாமல் ஓடிவிடும் பெறுவர்
இருந்திருக்கிறார்கள் கலிலியோவையும் மதவெறி கொடுமைப் அதிஷ்ட
தொன்று தொட்டு வழங்கி விதி படுத்தியது. அதிஷ் கருத்துகள் சரியானவையல்ல என்று தன்னுடைய இலட்சியத்தைப் பகிரங் தீர்மானம் செய்தவர்களில் சிலர் மதக் கப்படுத்தியபடியினால் சிறைத்தண்ட (புனர் குருக்களாகவே இருந்திருக்கிறார்கள் பெற்றார். ஆனால் இலட்சியத்தை ஆயிலிய
தீரும் பொருள்வர6 யோகத்தில் உள்ளே இணைந்து நடப்பது
மதத்தின் பெயரிலேயே பெரிய புரட்சி கைவிடவே இல்லை தான் கண்டறிந்த யைச் செய்தவர் மாட்டின் லூதர் இவர் உண்மைகளை கூறிக்கொண்டேதான் ஒரு இலட்சியவாதி. தன்னுடைய இலட் இருந்தார்.
சியத்தில் உறுதியாக இருந்து உண்மை விக்ரி கல்வியில் ஏற்பட்டி
தனால்தான் அவர் விஞ்ஞானி களைக் கண்டறிந்து உணர்த்தினார். களின் தந்தை என்று போற்றப்படுகிறார். " Guit
பூமிமை மையமாகக் கொண்டு சூரி இவர்களைப் போல நாமும் இலட்சியத்தில் யனும கிரகங்களும் சுற்றி வருகின்றன உறுதியாக இருந்து புகழ்பெற முடியும் எனற கருதது தவறானது என்று அல்லவா
அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இல 06
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போய் இருந்தேன்.
ÇÑ... |
yo அங்கே Սոng&5 Աp50//d/-S/d/dili இன்றா-இரண்டா | o॰ அன்பு கொண்டவன். ன்ேபது வருடங்களை Թսուգարա-5ն S/0/07, எங்கோ தொலைத்துவிட்டு பதப்பதிவுகளைப் Ք/001/IIպ65.՝ விடு திரும்பும் என்னை பாதுகாக்கத் துடிக்கும் பார்த்ததுமே. -என் வெறித்துப் பார்க்கின்ற Getty காதலை வெறுத்தவள். Naominaam "o விட்டு முகங்கள். 5/56ՍՈ 507 KVPVP ፴፪)" • vs° மு ஆற்றுப்படுகையாய்"uu9la oma எனக்கு மீசை வளர்ந்து என் கன்னத் தாடிக்கு TsjBGT W)(լյալի விட்டதால் பேச கூச்சப்படும் தலைசிவிக் கொள்கிறது மனக் கலப்பும் என் மாமி விட்டு ரோஜாக்கள் опшљi ful. ԱգՈպաiոմսոմ வேலி இடுக்குகளில் uv, மணக் கலைப்பும் மிடுக்காய் எட்டிப் பார்த்து நான் சட்டைப் எங்களில் முடிந்தது. தொலைந்து என் பழைய முகத்தை 6)Արծ576/5007ն 1991 தேடிப்பார்க்கிறார்கள். பூட்டத் தொடங்கியதும், இருதுக் தகுதில்லை ° vማ° . " சவரக்கத்துக்கு-ான் 6)65/T (G59 15/TL`l 656)TITail g5/T637
ஏக்கங்களும்-எதிர்பார்ப்புகளும் | Upრტონ கடற்கரையோரக் எதிர் காலமாகிவிட்டதால் அறிமுகப்படுத்தியதும். காலடிப் பதிவுகள் போல-ான் பிறகு ஆச்சரியக்குறிகளான S/6/67 16759) காதல் நினைவுகள் றேன். அப்பாவிகளின் வாழ்வில் அறிமுகமான பிறகுதான் மெதுவாக்
*տո5/616 5100 1UGUIIց) K VVP கரைந்து கொண்டிருக்கின்றன சாமரம் வசப்போகிறது. TG37 GCONÓTONOf GÜ VIV ,
or LIITTg5g5 d5 6035 IT GØT|(6-res2/6/67 இதற்குள் கைது கனவுகளை சமநதவாறு பொட்டு வைத்ததும், Զ/06Սå(5ն GUIII (գարնա TGOTO (27. "ವ್ಲಿ Gար (),5մ)Ga) sold கன்னத்தில் ஆயிரம் காதலர்கள் அங்கே
://h/G5II 85 |5/ru/ பார்த்து-நான் 蹴放○み。 OI)07. வளை இட்டு செல்கிறது. தலைசிவிக் கொண்டதும் என்னைப் பார்த்து-ஒரு
நாளைய விடியலில் | sucuлдун அலை நண்டு சிரிக்கிறது LI) நம்பிக்கை இல்லாமலே QVIQV
1 Å °°”፤ ளிேந்து கொண்டு f இவ்வொரு இரவுகளும் /TóI. 155
g/0/007ն GLIT(U,
சம்பூர் எம். வதனரூபன்
இயவெடுத்துக் கொள்கின்றன என்று. அலைகள் ய்ேவதில்லை
மாமன்திருவட S S S SS SS S SS SS SS SS
2.OT INOKOTOJ 567
நினைவு
கொஞ்சம் அசைத்துப் இன்னுமென்னை சுகந்த ஸ்பரிசங்களின் ושש&fffוש 2. சித்திரவதைக்குள்ளாக்கும் குட்டுக் காயங்களால் எத்தனை தடவைகள் 55076 ೧5/05/30/9|| உரைத்திருப்பேன் (737 715G516) fil 567 என்னிருதயம் மட்டுமா? என் இதய விருப்பங்களை உன் ஞாபகங்களில் -->2 alph Apachelwr எரிந்து சாம்பலாகும் Sofo) ID (I/III. சிதைந்து கிடக்கும் ஆனால் நீ Y இல்லறமும்தான் என்னிகுயத்திற்கு 6) LLOGATOT GEG/FLU) 208). f) S) ởGO) Fall Gif) ö. 5 OJCUCU. (բլյրլ լ (Uքն Ուր-ջ 67/0/07 ** "Գ" | Alaot) 60au GÖTGAT թ գյտIIա5 51ւå(5մ |0|0|0|ტტ/წ. கொண்டிருக்கிறாய் கமிஷ்களின் இடுக்குகளில் வேண்டிக்கிடக்கிறது என் சடலத்திற்கு சில டிஸ் சிக்குண்டுச் சருகாய்ப்போன இரட்டிப்பான Flong) உன் பாதா ரேங்களில் என்னுள்ளத்தின் " உன் சந்தோஷங்களுடன் கட்டுவதற்கோர் படிந்திருக்கும் TOTTI. It இறுதியாய் இருமுறை இடம் காட்டிச் புழுதியாயாவது நான் உன்மீது 1905) Toros (SL) uses in 6) OF GUGU, இருக்கக் கூடாதா? தொடர முடியாமல் գյլ95 GUI து பிரபாஹர் ஒலிவிலூர் ஏ.எம்.சாலிஹ் ? --V ஹப்புத்தளையூர்,
- சூரியன் புதன் வெள்ளி - செவ்வாய், கேது --g Gof} - வியாழன், இராகு சந்திரன் இடபம், மிதுனம், கர்க்கடகம், சிங்கம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
959) இடபம் மிதுனம்
E, பரணி, கார்த்திகை 1) தொழிற் பிரச்ச டமுண்டு கருமங்களில் ருள்வரவும் குன்றும் லவும் உத்தியோகஸ்தர் ரீதியான நன்மைகள் டும் மாணவர்களுக்கு
(மகம் பூரம் உத்தரத்து முதற் கால்) தொழில்நிலையில் நன்மை யுண்டாகும் குடும்பசுகம் பொருள் வரவு சிறந்து விளங்கும் வார இறுதியில் விழிப் 599) புடன் நடந்து கொள்வது நல்லது உத்தியோகஸ் (pa)
Մ9VII), ԱՄIILL0 Փ-ՖծՄIIL-93յI (ՄՖ|) தர்களுக்கு எதிலும் பிரச்சனைகள் தோன்றும் (LDS Gallinois கவனம் தேவை விவசாயிகள், வியாபாரிகள் முன்னேற்றம் குடும்ப
ன்மை பொருளாதார பேறு உண்டா
இலாபமடைவர்
டாகும் விவசாயிகள் திவு T : G96. GJIT கும் வெளியிட பிரயாணங்களில் கவனம் லாபம் பெறுவர். அதிஷ்ட நாள செவவாய தேவை உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை ள் வியாழன் அதிஷ்ட இல 04 பகைத்துக் கொள்ளாமலிருப்பது நல்லது. sy, 07 εδεόταση: மாணவர்களுக்கு கல்விச் சிறப்பு தரும்
கை பின் முக்கால், மீருகரிடத்து முன் யிலும், குடும்பத்திலும் தீரும் பொருளாதாரம் த்தியோகஸ்தர்களுக்கு பிடிகள் அதிகரிக்கும். நன்மையடைவர் விவ
(உத்தரத்து பின் முக்கால், அத்தம் அதிஷ்ட நாள் புதன் சித்திரையின் முன்னரை) தொழில் அதிஷ்ட இல 07 நிலையிலும் குடும்பநிலையிலும் ஓரளவு LD&ED Lib:
முன்னேற்றம் உண்டாகும் பொருள்வரவு சிறந்து (உத்தராடத்து பின்முக்கால், தி விளங்கும் உத்தியோக ரீதியாக இருந்து வந்த வோணம், அவிட்டத்து : 驚 கவுடங்கள திரும் மாணவர்களுக்கு கல்விச் யானுகூலமும், பொருள் நன்மையும் உண்டு. சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் குடும்பத்தில் எதிர்பார்த்தாயமொன்று நிறை எதையும் திட்டமிட்டுச் செய்தல் நன்மை தரும் வேறும் உத்தியோகஸ்தர்கள் எதையும் திட் அதிஷ்ட நாள் வெள்ளி
மத்திம இலாபம் மிட்டுச் செய்வது நன்மைதரும் மாணவர்களுக்கு அதிஷ்ட இல. 03 கல்விச்சிறப்பளிக்கும். விவசாயிகள், வியாபாரிகள்
நாள் திங்கள் குறைந்த இலாபமடைவர்
இல 04 ifíIILIAll filialla ó is oirí
Tib: திஷ்ட இல 06
பத்துப் பின்னரை
து முன்முக்கால்) எதிர்
தடைகள் ஏற்படும். தியில் நன்மைக்குரிய ம் உத்தியோகத்தில் நடந்து கொள்வர். ல் உயர்ச்சியுண்டாகும் கள் மத்திம இலாபம்
gourb: கும்பம்: (சித்திரையின் பின்னரை, சுவாதி, அவிட்டத்து பின்னரை சதயம் விசாகத்து முன்முக்கால்) தொழில் :* முன்முக்கால்) தொழிலில் முன்னேற்றம் காரியானுகூலம் ருந்து வந்த கவுடங்கள திரும் பொருள்வரவு உண்டாகும் வெளியிடப் பிர பணவரவு குடும்பதன்மை சிறந்து விளங்கும் யாணங்களால் கஷ்டங்கள் தோன்றும் உத்தி வெளிநாட்டு பிரயாணங்கள் சிலருக்கு கிடைக் யோகஸ்தர்கள் விழிப்புடன் நடந்து கொள்வது கும் உத்தியோகஸ்தர்கள் சிலர் பதவி உயர்வு நல்லது மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டி 1991 பெறுவர் விவசாயிகள், வியாபாரிகள்
ருந்த தடைகள் விலகும் விவசாயிகள் இலாபம்பெறுவர் si Glgiugumi வியாபாரிகள் இலாபம் பெறுவர் அதிஷ்ட 5 TOT திங்கள் இல 05 அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இல. 01 Leslib: அதிஷ்ட இல. 02 56Orb: த்து நாலாங்கால்பூசம் விருட்சிகம்: பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்
தொழில் கஷ்டங்கள் திருப்தி தரும் உத்தி மேலதிகாரிகளுடன் லது மாணவர்களுக்கு த தடைகள் விலகும் கள் குறைந்த இலாபம்
(விசாகத்து நாலாங்கால், அனுவும் கேட்டை) தொழில்ரீதியாக பிரச்சனையுண்டா கும். பணவரவு சிறந்து விளங்கும் உத்தியோகஸ் தர்கள் எதிலும் கவனமுடன் செயற்படுவது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றம் உண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலபம் அடைவர். அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இல. 05
பொருள்வரவும் ஏற்படும் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் சில்ருக்கு தீரும் உத்தியோகஸ்தர்கள் மாணவர்களுக்கு கல்வித்தடைகள் நீங்கும். விவசாயிகள் வியாபாரிகள் எதிலும் விழிப்புடன் நடந்து கொண்டால் இலாபம் ஏற்படும். அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இல. 05
Çä07-13, 2001
பாதி ரேவதி) கருமங்களில் வெற்றியும்,

Page 13
L TMTT TT TM L L L L S S TMLM M MMMM M T LLL LLL M M LM T TMLMS TL TL L LLLLLL
2lanjungi Bunga gigi dian? -
1 பேசும் போது கணிகளுக்கு முக்கிய வேலையளிக்க வேணடும் கணிகளின் பளிச்சிடும் உணர்வுகளைப் போன்று உரை யாடலுக்கு கவர்ச்சி சேர்ப்பது வேறு இல்லை 2. பேசும் போது தயக்கம் காண்பிக்கக் கூடாது தங்கு தடையற்றுச் சரளமாகப் பேசினால் அதன் மகத்துவமே தனிதான். 3. பேச்சிலே தயக்கம் இருந்தால் மனப் பூர்வமான விஷயங்களை வெளியிடவில்லை என நமது பேச்சினைச் செவிமடுப்பவர்கள் அவநம்பிக்கை கொள்ள நேரும்
4 பேச்சின் இடையிடையே முணு முணுப்பு இருக்கக்கூடாது.
5 பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு ஆவேசக் கூச்சல் எழுப்பிவிடக்கூடாது.
6. உரையாடும் நேரம் முழுவதும் தாழ்ந்த மரியாதை தவழும் குரலிலேயே பேச வேண்டும்.
7 ஆவேசமாக விவாதம் செய்வதை உரையாடலின் போது தவிர்க்க வேண்டும். 8. பேசும்போது கூடியவரை தங்கள் பேச்சை ஒருவர் குறைத்துக் கொண்டு மற்றவர் பேசுவதற்கு அதிக இடமளிக்க வேணடும்.
9 நம்மோடு உரையாடுவோரின் பேச்சு சரியல்ல என்ற போதில் சகிப்புத் தன்மை யைக் காண்பித்து அமைதியாக இருக்க
(36)16007 ()LĎ.
முகம்
குளிர் காலங்களில் முகத்திலுள்ள நரம்புகள் சிவந்து காணப்படும் இக்காலங் களில் முகத்துக்கு அடிக்கடி அழுத்தம் கொடுக்கப்படலாம். ஒவ்வொரு பாகத்தை யும் விரல்களால் அழுத்தி மஸாஜ் செய் யப்பட வேண்டும்.
முகத்துக்கு ஒப்பனை செய்வதற்கு முன் கிளென்சிஸ் கிறிம்-துப்பரவு செய்யும் களிம்பு தடவி சுத்திகரிக்கலாம் புருவங் களையும் சீராக்கிக்கொள்ளுதல் வேண்டும் காலையிலும் மாலையிலும் முகத்தை துப்பரவாகக் கழுவிக் கொள்ள வேண்டும். நகம்
பெண்களுக்கு ஏனைய அவயவங்கள் அழகுகூட்டுவதுபோல் அவர்களுடைய நகங்களும் அழகாகவும் கவர்ச்சியாகவும் அமைய வேண்டும் நகத்தை வெட்டும் போது மிகவும் அவதானமாக இருத்தல் அவசியம் நகங்களை நறுக்குவதற்கு முன்னர் சிறிதளவு எண்ணெய்யைத் தடவி மஸாஜ் செய்யலாம் நகத்தின் நடுப்
SSS SSS SSS SSS SSSSS SSS SSS
10 உரையாடலை முபுக்கு து மிகவும் சமுகமான சூழ்நிலை உங்களுக்கும் உங்களுடன் உரையாடுவோருக்குமிடையே இருக்கும் வண்ணம் கவனித்துக் கொள்ள வேணடும்.
11. அதிகமாகச் சத்தமிட்டுச் சிரிக்கக் கூடாது சலங்கையொலி எழுவது போன்று மிகவும் மெல்லிய குரலில் கலகலவென சிரிப்பது பார்க்க அழகாக இருக்கும்.
12 அதிகமாக வாயைத்திறந்து பற்கள் அனைத்தும் வெளியே தெரியும்படி சிரிக்கக் In LTJ).
13. உதடுகளை இலேசாக விரித்து பற்கள் பாதியாகவே தெரியுமாறு சிரிக்க வேணடும் எப்போதும் அழகாக புன்னகை பூத்துக் காட்சி அளிப்பது கவர்ச்சியூட்டும் நல்ல வழக்கமாகும்.
""" அங்க அழகுகள் சிறக்க தங்கமான சில யோசனைகள்
பாகத்தை குறிவைத்து வெட்ட வேண்டும். இரு ஓரங்களையும் நேர் பார்த்து அமைப் பாக வெட்ட வேணடும். இதன் பின்னர் உரிய களிம்பு பூசி மஸாஜ் செய்த பின்னர் கியூரெக்ஸ் பூசலாம்.
நகம் வெட்டுவதில் போதுமான கவனம் செலுத்தாவிட்டால், அவை பலம் குன்றி உடைந்து விட நேரிடும்.
Lumtg5 Pius sir
பாதங்களும் கால்களும்கூட ஏனை யோரின் பார்வையைக் கவரும் பாகங் களாகும் இவை எப்போதும் துப்பரவாகவும் பளபளப்பாகவும் இருக்கவேண்டும் குதி களில் சிலருக்கு வெடிப்புக்கள் தோன்றி அழகைக்கெடுக்கும் இதனால் தாங்க முடி யாத வேதனையும் ஏற்படலாம். இதற்கு எண்ணெய் அல்லது வெஸ்லின் என்ற களிம்பு பூசினால் தற்காலிக நிவர்த்தி கிடைக்கும் மருதோன்றி இலையினை அரைத்துப் பூசி வந்தால் சில நாட்களில் வெடிப்பு மறைந்து நோவு நீங்கிவிடும்
ہے۔ مgے۔
U
公 ی பரின்
ം. , , , டுச் சேலை
ܠ ܐ܁ܨܠ ܐ ܘܕܢܚܐ بربر &Uf೬೬ மகளிர் மட்டும்00களி மட்டும்
Big suIIIJli uIIIării LIL-BăBremeu? LoBtirEDTnTñr 6nunTaFaif5lañä (aj aé9Hg5lsnğzLLib!
IsaBission IIT IJiib L ILLE # Bar GEIGI
LiferillLII]ni hluTeFéf <ঙ
இவர்தாள்
பாக்கியா ஸ்ரூடியோ, மன்னார்.
திருமதி சீஅரசம்மா
95,07-13, 2001
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
நீங்க அனிதாவைஅபாண்டமா சொல்ற அத்தனை கோபம் வர் பெத்தப் பொண்ணை என்ன நியாயம்னு ே Le 15156TIT ? 2-1515955 அத்தனை பேரும் நல் தான் கெட்டவ" எ6 '90 GTLDOlUITG. மகாதேவன்.
"இப்ப என்ன வரன் இல்லாட்டா ே
"அவ மனசில கான்னு கேட்டுரு." "ஒண்ணுமில்லை இந்த வருஷம் கல்ய தான் சொல்றா வ றேன் அவளுக்கு?
D?"
"இப்படியே சொ வரைக்கும் தள்ளிப்
அனிதா இதை கேட்டுக் கொண்டி
gyfrig, Gir g: GMTGODLGODL
நிறுத்துங்களேன் இரைந்து கத்தினாள்
நான் அவர்கள் கழுத்தை நீட்ட ஜன்னலுக்கு வெளி மாமி லூனாவில் ஆ
போலப்பறந்து சென்
எத்தனை சுதந்திரம்
ஆனால், விளிம் இப்போது இருக்கத்த கல்யாணம் இப்ே கல்யாணம் இப்ே "மிஸ் அனிதா. சோமாலியாவுக்கு ணும்னு தோணிச்சு? "இந்தக் குழந் கடவுளைக் காண்கிே கைல ஒரு லெட்டை மதுவக்கு போன் யது கட்டாயம் என்று தன் 60). STSU(55967 olg (S5 : பெட்டி தும்தான் அனிதா, ! வந்தாள்.
சமையல் அறை பாடு கட்டிக் கொள் சென்று மேடை மே "என்னம்மா பண்றே
* ஒவ்வொரு வாரமும் அதிஷ்டசாலி 'அணி. நன்
(LP 6)Աb 6lᎯ னைக்கும் ஒரு தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பூனைககும
அததைதான அவருக பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். கடுதாசி எழுதியிருச் * கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் பண்ணலைதானே : ஒட்டி அனுப்பினால் போதுமானது. ". Äv 600 QLDLDT. . . (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) "List of 6 so
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். "சொல்லிட்டுப் ஒட - - - - - - - - - - - - அதனால என்ன?
அதானே என் |வாரம் ஒரு பட்டுச்சேலை KE த்யூவில தூத்துண்டி | || Guust: கேட்டா, நீ சீதாவை I|| |ါူ.................................................................................................... . அதிஷ்டசாலியாக அமமா, மறுபடி
முகவரி. 'I எனக்குப் பணம்
தெரிவு செய்யப் ' (unii 500 S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் ELD απόή Its.
莎” D தொழில்: SS புகைப் படங்களை | co Gunůu......................... அனுப்பினால் பிர: உண்மை-நேர்மை-வெளிப்படைத்தன்மை |கரிக்க உதவும் குனிப்படியா எந்த ஒட மாட்டே எனக்கு en ULIEMEEN ಚಿಲ್ಡರಾಹ್ರ வேண்டிய இறுதித் திகதி 13-10-2001 ಮಂಗ್ಳ அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு LOTU GLUDLOTT
9|LDLDITU955 (5U
மதுவிடம் கடன் ெ என்று அவசரத்தில் LLIT 6 , 9 Gg G தாண்டும்போது அந் தாண்டி கொஞ்ச : அதிலிருந்து சீருள் 6) JD ST60T.
"90LDT, О ВЈ கொண்டாந்திருக்ே அனிதா ழித் '606)]Jeu60 #1 இப்பத்தான் வெளிநா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டா இல்லைன் னு [[Tại 09 TW Qu Ti. ன்னைத் திட்டுவா ம குழந்தையையேஎத்தனை நியாயம்? தே நம் குழந்தையையே குறை சொல்றது refliği gü UTİTü; O, LDITL உங்காத்து மனுஷா வா. எம்பொண்ணு O 5LDOto Glg Tija).
னும்தான்" என்றார்
ஆயிடுத்து. இந்த பற வரன்' ன்ன வெச்சுண்டிருக்
மேல படிக்கனும், ாணம் வேண்டாம்னு J9, GT GUI GOT GJUGËJE துக்காக அவசரப்பட
லிண்டு முப்பது வயசு UILOLDT7" BILLIGU AJ ITLD G LITLIDG) நந்தாள் போதுமே நிறுத்துங்களேன்.
அனிதா சுற்றும் முற்றும் பார்த்தாள் காதரும் ஜமாலும் பார்த்துக் கொண்டிருந் STITS GIT
"உங்களைக் கட்டாயமா கூட்டிவரச் சொன்னாரு.
"நான் மதுவோட ரூமுக்குப் போக D, ..."
"எங்கே போனாலும் அங்கே அழைச் சுட்டுப் போகச் சொன்னாரு எப்ப ப்ரீயோ அப்ப கூட்டி வரச் சொன்னாரு இன்னிக்கு முழுக்க உங்களுக்குத்தான் காரு." "நான் பஸ்ல போறேன்." "சரி, போங்க பின்னாடியே வரேன் உங்களை அழைச் சுட்டு வரலைன்னா என் வேலை போயிடும்மா."
'நீங்க திரும்பிப் போங்க நான் போன் பன்றேன்
"இல்லீங்க. அவர் எனக்கு இந்த ட்யூட்டிதான் கொடுத்திருக்காரு என்னம்மா தய்க்கம் கார்ல ஏற்றதில என்ன தயக்கம்?" அனிதாபஸ்லில்தான் சென்றாள். திரும் பிப் பார்த்த போது அந்த கார், பஸ்ஸைத் தொடர்ந்து வருவதைக் கவனித்தாள். மதுவின் அறைக்குச் சென்று புரட்டி எழுப்பி GOTIT GT.
"ஹாய்' என்றாள் மது தூக்கம் நிறைந்த கண்களுடன், "ராத்
பார்த்துட்டு என்னைத் தொந்தரவு செய் LLUITÖIHIS, பேரும் வேற வேற ஜாதி. இதுக்கு பேரண்ட்ஸ் ஒருக்காலும் ஒப்புக்க மாட்டாங்கன்னு இப்பவே சொல்லிர Gutio. 6TOTOT?"
வேண்டாம்" என்றாள் அனிதா மது, அனிதாவை நேராகத் துளைப்பது போலப் பார்த்து, "இப்ப புரியது" என்றாள்.
"GTGGTGOT?" "உனக்கு உள்ளால வைரவன் மேல இஷ்டம்தான்."
சேச்சே. அந்தாள நிமிர்ந்து கூடப் பார்த்ததில்லை . "
"நான் ாந்தே பார்த்துட்டேன். சோக்காவே இருக்காரு அதும். அவர் போற வெளிநாட்டுக்காரும் போட்டிருக்கிற வெளிநாட்டுக் கண்ணாடியும் தனி அழகு சேக்குது. அவர் மூச்சுலசுட தங்க பொகை தெரியது."
அனிதா சிரித்தாள் எப்படிப் பார்த்தா லும் பணம் தான்டி உனக்கு உங்க அப்பா கிட்ட இருக்கற பணம் பத்தாதா?
'வைரவன் பணம்கிறது வேறவிதமான பணம் மெகா மெகா மெகான்னு சொல் வாங்க இந்தியாவிலேயே இந்த மாதி பணம் படைச்சவங்க பத்துப் பேர்தான் இருப்பாங்க அந்த லெவல்."
என்று மனசுக்குள்
சொல்லும் மாலைக்கு வேண்டிய அடிமை யே பார்த்தாள் ஒரு டைகள் இறக்கைகள்
கொண்டிருந்தாள் ရွှိုး၊ பில் ஒரு சந்தோஷம் நான் செய்தது. பாது கிடையாது. பாது கிடையாது
| 6 || || || 9 ||5:19, 511, 9, (Ե, பந்து ಸ್ಧಿತಿ
தைகளின் கண்களில்
றன்னுடைம் பத்திரி
ரப் பார்த்தேன்."
செய்து பேச வேண்டி
தோன்றியது. அப்பா
I, SM), UITf1 SMUG) L. பட்ட கைக் குட்டை
இவற்றுடன் கிளம்பின மை விட்டு வெளியே
பில் ஜிம்புவுக்குச் சாப
ன்டிருந்த அம்மாவிடம்
சாய்ந்து கொண்டு " என்றாள்.
TIT. Gɛ5 L (6) LGL gör! ாலம் வரும்னு உன் தஏதாவது மொட்டைக் கணும் அணி நீ ஏதும் ண்ணு ?"
நான் ஏதும் செய்யலை" வாண்டாம்னு அவா
போகட்டுமேம்மா.
செல்லத்தைக் கட்டிக்க
6TGOT 60) GOTö, L., ..." ஆரம்பிக்காதேம்மா
வேணும் மதுவோட பன் ஸ்டடி பண்ணனும்"
ம்மா அணி எனக்கு இல்லை. நான் பெத்து நீ குடும்பம் தலை 5. နီမျို Gligo Liu LJ தெரியும் செய்ய
ய்தான் கொடுத்தாள். Ilieslö,
அனிதா புறப்பட்டு (UT 6) CLT is soon), க்கப்பல் கார் அவளைத் ாரம் போய் நின்றது. ட டிரைவர் இறங்கி
ளுக்காகத்தான் கார் 6..."
Tsit, "LLUIT (15?"
அனுப்பிச்சாருங்க டிலிருந்து வந்தாரு."
திரி பார்ட்டில முணு ஜின் அடிச்சுட்டேனா கலக்கிருச்சு என்ன விஷயம்" என்றாள்
"என் கல்யாணம் நின்னு போச்சு மது." "அப்படியா. ஏன், அப்பாகிட்ட தைரி யமா சொல்லிட்டியா?
'இல்லை. அவங்களே வேண்டாம்னுட் LT, "
"முதல்ல அவங்கதான் ரொம்ப உற் சாகமா இருந்தாங்கன்னு சொன்னே."
"எனக்கு என்னவோ சந்தோஷம்தான்" என்றாள் அனிதா
மது ஜன்னலைத் திறந்து "என்னது. O,ITIT எனக்கு வைரவன் அனுப்பிச் சிருக்காரு. ஒரு நிமிஷம்" என்றாள்
மது-அந்தக் கார் வந்து " "ஒரு நிமிஷம் ஒரு ம்ே என்று அனிதா முன்னாலேயே தன் சட்டையை முழுவதும் கழற்றி வேறு மாட்டிக்கொண்டு மது கீழே ஓடினாள்
சற்று நேரத்தில் திரும்ப வந்து "கார் உனக்காக வந்திருக்கு" என்றாள் ஏமாற்றத் துடன.
"அதைச் சொல்ல வர்றதுக்குள்ள நீ." "அந்தாளு நிச்சயம் உன் மேலதான் பைத்தியமா நிரூபணம் ஆயிருச்சு இட்டாலின்னா சொன்னாங்க?"
"திரும்பி வந்துட்டாரு." "உன்னைப் பார்க்கத்தான் நீ. நீ எப் Uly. உங்கஅப்பா அம்மாகிட்ட சொல்லப் போறே?"
"என்ன சொல்லணும்? "வைரவன்னு ஒருத்தர் எனக்காக கன்னா ன்னான்னு கார் அனுப்பிச்சு, காத்து என் னைக் காதல் பணிணிக்கிட்டு இருக்க காருன்னு."
'மது. இப்பதான் சுரேஷ்கிட்டேருந்து : இனிவைரவன் கிட்டே ருந்து தப்பிச்சாகனும்"ஒண்னு சொல்லட் டுமா? நான்கூட வரேன். அவரைப் போய்ப்
"9 UUl UULL 9. e5 6T555 T85 616 பின்னாடி அலையறாரு?"
'அதான் எனக்கும் ஆச்சரியமாக இருக் குது பம்பாய்ல யாரையோ ,பிலிம்ஸ்டாரை வைரவன் கட்டிக்கப் போறதா ஒரு ஆங்கிலப் பத்திரிகைல வதந்தி."
"எல்லாமே குழப்பமா இருக்கு." "நேர சந்திச்சு விஷயத்தை உடைச்சுப் போடு ஏன் தயக்கம்?"
"பார்க்கலாம். எனக்கு அவரைச் சந்திக்க பயமா இருக்கு."
"sist of Ljuto?" "என்னைச் சம்மதிக்க வச்சிடுவா ரோன்னு"
"அப்ப நான் போய் சொல்லிரவா?"
வேண்டாம். சந்தர்ப்பம் கிடைக்
கிறபோது நானே சொல்லிடறேன். தைரி யத்தை வரவழைக்க ஒரு வாரமாவது வேணும்."
"ஓங்கிட்ட என்னதான் இருக்குதுன்னு அந்தாளு இப்படி மாயறாறு காமி" என்று அனிதாவின் முகத்தைத் LD5. "சுரேஷை இவர்தான் மனம் மாற வெச்சிருப்பாருன்னு தோன்றது என்கிட்ட அட்ரஸ் கேட்டார் ஒரு தடவை" என்றாள் அனிதா
"அதை எங்கிட்ட சொல்லவே இல் லையே. அப்ப பேச்சுவார்த்தை நடந்துக் கிட்டுத்தான் இருக்கு?
BIET GLEBL TTT.

Page 14
என்று கேட்க மாட்டார். அவர்கள் கொடுப்பதை மட்டும் வாங்கிக் கொள் வார். சர்மாவிடம் சின்னு என்பவன் உதவியாளனாக இருந்தான். இவன் ரொம்ப துடுக்குத்தனம் நிறைந்தவன் குடுகுடு என்று காரியங்களைச் செய்வான்.
ü ம்பூர் என்ற கிராமத்தில்
சர்மா என்ற மருத்துவர் வசித்து வந்தார். இவர் மிகச் சிறந்த மருத்துவர் நோயைச் சரியாக கண்டு பிடித்து உடனடியாக அதற்கு மருந்து கொடுத்து குணமாக்கி விடுவார்.
நின்றுவிடும் அதை யில்லை" என்றார்
எல்லாவற்றைய கேட்டுக் கொண்டி இரண்டு நாட் மாட்டு வண்டிய கள் வந்து கொண்டி அவசரமாக வண்டி
ருத்துவரிடம் ஓடி "விக்கல் தொ
சர்மாவிடம் வைத்தியம் கற்றுக் கொண்டு
எனவே இவரைத் தேடி பல
தானும் அவரைப் போல் புகழ்பெற
வைத்தியம் பார்க்க
ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து - - வந்த மனிதரின் கொண்டே இருப்பர் வேண்டும் என்பது சின்னுவின் ஆசை அறைந்தான். 'இப்ே சர்மாவும் பலவிதமான பச்சிலை ஒருநாள் பச்சிலை ஒன்றை இடித்துக் விடும். இதுதான் வி களை அரைத்து விசேஷித்த மருந்து கொண்டிருந்தார் சர்மா அவருக்கு வேறு மருந்தே களை தயாரித்து மக்களின் பிணியை தேவையான பச்சிலைகளை எடுத்துக் பெருமையாக உடனுக்குடன் போக்கி வந்தார். கொடுத்து உதவி செய்து கொண்டிருந் பொம்" என்று
தான் சின்னு.
"சின்னு சில நோய்களுக்கு நம்மால் இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடிய வில்லை. இப்போ தொடர்ந்து விக்கல் வருகிறதென்று வைத்துக்கொள் அதுக்கு எந்த மருந்தும் கிடையாது ஓங்கி ஒரு மான இடத்தில் வாழ்ந்து வந்தார். அடி கன்னத்தில் அடித்தால் போதும் விடும்" என்றார் ச மக்களிடம் இவ்வளவு பணம் அந்த அதிர்ச்சியிலேயே விக்கல் திரு திரு என்று
DDDDDDD
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் GEBOUDY
3 ஒரு கண்டம்
பெற்ற ஒரே நா 3 உலகின் மிகச் அவுஸ்திரேலியா 3 உலகின் 30 சதவி யைப் பூர்த்தி ெ | ෆ් மாட்டிறைச்சி,
அதிகளவு ஏற்று இது 6) இங்கு சுமார்
சொந்த வீடு 6ை அதிக வருமான யறிவு, நீண்ட ஆ நாடு இது இங்கு வாக்குரி பட்டுள்ளது. ஆங்கிலம் பேசும் மது அருந்துவோ
எனவே மக்கள் சர்மாவை தெய்வ மாகவே மதித்தனர்.
அரசன் எவ்வளவோ வசதிகள் செய்து தருகிறேன் என்று சொல்லியும் கேளாமல் தன்னுடைய சின்ன குடிசையிலேயே ஊருக்கு ஒதுக்குப்புற
துடைத்துக் கொண விக்கல் இல்லை; 6 தான். அவர் வண்டி கிறார்" என்றார் ப
"சின்னு அவச பாாககககூடாது அ
X.
- D G). GGCL மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் அமைக்கப்பட் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 13.10.2001 திபெத்தில் உள்ள LT u B a T S OBr SS S LS என்ற நகரம এটিী ওৱor Cupঢ্য ভন ড. IT U Loco T ஆண்டு அமைக்கப் த. பெ. இல . 1772 "the DLL-5
கொழும்பு. 16 ஆயிரத்து 12
LIBċjbċj5,
காற்று நிரப்பப் ஒன்றின் மேல் இருக் தான் பறக்கும் படகு கிறது. இதற்கு ஹோல் GILILLI iii.
ஒஸ்ரியாவைச் ே முல்லர் என்ற பொ படகை 1900ம் ஆண னார். எனினும் 1 விஞ்ஞானியான கிறிஸ்
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 413 II II fl-EU, j,Ġg rfu I. Gorri: அசானா ஹில்மா அம்சிக், புனித தோமையார் பெண்கள் பாடசாலை, மாத்தளை,
பாராட்டுக்குரியவர்கள்:
ச. சாக்ஷிஹன், இராசரத்தினம் சாருஜன், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி கொழு-941 தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வவுனியா
ஜே. சஞ்சு, எம். ஜெயகாந்தி, ஹைலெவல் ஆங்கில பாடசாலை, ஹட்டன் கிரிமெட்டிய தமிழ்மகா வித் மெணிக்திவெல.
வ. அக்ரம், எம். ஐசாக் லோகராஜ், என்பவர் மிதவைப்ப
ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயம், குருநாகல் எம். எம். பாடசாலை, திருக்கோயில் பத்தில் புதிய கன இ. ராஜேஸ்வரி, சி. அருண்ராஜ், கொண்டார்
išlali (ali i piju bila Till fit (lat. pl. *HHLL*
சித்தி விநாயகர் இந்துக்கல்லூரி, மன்னார். விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, நீகொழும்பு LILJ, GQ Goi 60) Guit
(Gigi Gios G*. Luci | Gyg TITLS 色 9 D 9.
செல்வி எப் பஸ்லா முபாரக் 9, IT - ol9 UTLDI, LJ Ljilag) (GLII flILJ L 568
எலெக்ஸோ சர்வதேச கல்லூரி,கொழு-10 நல்லாயன் அரசினர் தமகளிர்பா, கொட்டாஞ்சேனை
உறிஞ்சி படகின் கீழ்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தவிர வேறு வழி
பும் அக்கரையுடன்
குந்தான் சின்னு |
களுக்குப் பின்
Na Go Onesna W பருந்தனர். ஒருவன - டயை விட்டு இறங்கி,
வந்தான்.
டர்ந்து
விக்கலெடுக்
ஏதாவது " - ۔ שלו (TU இருககா ( வைத்தியரே" 34 25 2. 6Ꭲ 60ᎢfᎠᎱᎢᎶᏡᎢ 孵 了。、° \ N அவசரமாக GrN z * , *,
Fil LIDIT ν ”。 .وو
L JJ JfIGOOGA) U GODGATI * 3: ... * לו "ל அரைத்துக் " . " . " "." கொண்டிருந்த தால, чң சின்னு " ፖ எழுந்து yz. GUIBUS IT GOT, , és ܝ , தனக்குதான் • ከO
H3 போக்க வழி * தெரியுமே எனவே, தானே 50 அதற்கு.
முடிவு செய்தான். %ነ
கன்னத்தில் ஓங்கி
பாது விக்கல் நின்று
க்கலுக்கான மருந்து
ல்லை" என்றான்
வீங்கிய கன்னத்தை
GL "GT எனக்கு
ான் அண்ணனுக்கு
க்குள் உட்கார்ந்திருக்
ரிதாபமாக
ரப்பட்டு வைத்தியம்
து ஆபத்தில் முடிந்து
விழித்தான் சின்னு எண்களை இணைத்துப் படத்தை இரசியுங்கள்
என்ற சிறப்பைப் டு அவுஸ்திரேலியா சிறிய கணிடம்
கம்பளித் தேவை ய்யும் நாடு இது ஆட்டிறைச்சிகளை
L L L L L L L L L L LL LL SS SS SS SS SS SS SS SS L LS S
மதி செய்யும் நாடு
10 சதவீதமானோர்
திருக்கின்றனர் ம், 100 சதவீத கல்வி யுட்காலம் கொண்ட
DID JELLITILDIT јJU
நாடுகளில் அதிகம் ர் இங்குதான் உள்ள
மிக உயரத்தில் டுள்ள நகரம் | (0)916ör ja) Ist Göt ாகும் 1955ம் பட்ட இந்த நகரம் தில் இருந்து
அடி உயரத்தில் III,
ரஷ்யாவில் இப்போதும் உள்ள சட்டம் இது விதிகளில் கரும்புகையை அதிகம் கக்கிக் கொண்டே எந்த வாகன மாவது சென்றால் அதன் உரிமை யாளர் குற்றவாளியாகக் கருதப்படுவார் அதற்குத் தணடனையும் உண்டு ரஷ்யாவில் பல நாடுகள் இணைந்திருந்த போது இந்தச் சட்டம் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
R
இங்கிலாந்தில் 1824ம் ஆண்டு வாக்கில் இருந்த சட்டம் இது சோதிடர்கள் சொன்னது பலிக்கவில்லை என்றால் அவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளலாம் என்பது தான் அந்தச் சட்டம், ஆனாலும் இது அங்கு அமுல் படுத்தப்படவில்லை
அமெரிக்காவில் மதுவிலக்கு கடுமை யாக அமுலில் இருந்த கால கட்டத்தில்
சட்டம் மிகக் கடுமையாக இருந்தது. மது
அருந்துபவர்களுக்கு அபராதத்தோடு
சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
மிக்சிக்கனைச் சேர்ந்த பிரட்பாம் என்பவர் ஒரு முறை 100 மில்லி லிட்டர் ஜின் என்ற மதுபானத்தைக் குடித்து விட்டார். இதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
பட்ட பலூன் போன்ற கும் மிதவைப் படகு
என அழைக்கப்படு
பர் கிராஃப்ட்' என்று
சர்ந்த டகோபேர்ட் றியியலாளர் இந்தப் ாடு முதலில் கட்டி 959ல் ஆங்கிலேய டோபர் கொக்ரெல் படகு தொழில் நுட் ர்டுபிடிப்பை மேற்
ாற்றில் வைக்கப்படும் தயாரித்தார். இந்தப் விசிறிகள் காற்றை
செலுத்தும் முன்பு
TULDGrofi
(UDUd
தயாரிக்கப்பட்ட படகுகளில் காற்று வெளியேறும் நிலையில் வடிவமைக்கப்பட்டி ருந்தது. ஆனால் இந்தப் படகில் தொடர்ந்து காற்று உள்வாங்கப்படும்.
அதன்பின் 10 வருடங்களில் பல
நாடுகள் இராணுவம் மற்றும் உள் நாட்டுப் பயணத்திற்கு இந்த வகைப் படகுகளைப் பயன்படுத்த தொடங்கியது. இப்படகுகள் தண்ணீரில் மட்டுமல்ல தரையிலும் செல்லக்கூடியது.
Çä07-13, 2001

Page 15
கிணற்றடிக்குப் பக்கத்தில் வேப்ப மரத்தின் கிளையிலிருந்த காகம் இடை விடாமல் கத்திக் கொண்டிருந்தது. சட்டி பானைகளையெல்லாம் கழுவுவதற்காக எடுத்துக் கொண்டு போன தங்கம்மா "கு.கு. எதுக்கு இந்தச் சனியன் புடிச்ச காகம் பறந்து பறந்து கத்துது? நச் சரித்தபடி கைகாட்டி விரட்டினாள் அது
முறிந்து
எலும்புக்கு தென்பா
மகன் அனுப்பும் பணத்தில் காலை ஆட்டிக் கொண்டே வீட்டிலிருந்து சாப்பிடலாமே என்பதே அவர் எண்ணம் பொழுது
போகவில்லையென்றால் சீட்டாடுவது குடித்துக் கொண்டு ஊர்வம்புகளைப் பேசு வது இப்படியாக அவர் நடவடிக்கைகள் மாறத்தொடங்கின. வீட்டில் காசு இல்லா
கரைந்து கொணடே தெற்குத்திசை நோக் கிப் பறந்துபோனது காகம் கரைவதில் சகுனம் பார்க்கும் பழக்கம் இன்றுவரை மக்கள் மத்தியில் மாற்றமடையாமல் தான் இருந்து கொண்டு வருகின்றது.
வெளிநாட்டில இருக்கிற மகன் கடந்த ஒரு மாசமாக கடிதம் கூடப் போடல்ல. மகனிடமிருந்து கடிதம் வரப்போகுதோ? என்பதைத்தான் தங்கம்மாவின் மனம் அடிக்கடி நினைத்துக் கொண்டது "தங் கம்மா. அடியே தங்கம்மா வீட்டிற்குள் இருந்து அவள் கணவன் சுந்தரலிங்கத்தின் குரல் கேட்டதும் வாளியிலிருந்த தண்ணீரை எடுத்துக் கையைக் கழுவிவிட்டு சேலைத் தலைப்பால் துடைத்தபடி அவசரமாகவே நடந்தாள் தங்கம்மா அவள் எதிர்ப்பட்டதும் "இந்த மூலைக்குள்ள வச்ச செருப்பு எங்க? இந்த வீட்டுல வச்ச இடத்துல ஒரு சாமான்கூட இருக்காது அவரது வழமை யான தோரணையே இப்படிக் கத்திப் பேசுவதுதான் இது இன்றைக்கு மட்டும் ஒன்றும் புதிதல்ல. இப்படியான அதட்டல் களுக்குப் பழக்கப்பட்டுவிட்ட தங்கம்மா "இங்க தான் இருக்கும் தேடிப் பாருங்க வன். நானும் ஏதோவெண்டு போட்டிற்று ஓடி வாறன். இஞ்சாருங்கோ. வெளியில போயிட்டு வரேக்குள்ள ஏதாச்சும் மரக்
விட்டாலும் கடன் வாங்கியேனும் குடிக்கத் தவறமாட்டார்.
சவுதிக்கு வேலை செய்வதற்காக அவ ரது மகன் போய் இப்பொழுதுதான் ஆறு மாசமாயிருக்கிறது. அவனது சம்பளத்தில் செலவு போக மாசம் நான்கு அல்லது ஐந்தாயிரம் தான் அனுப்புவான் இந்த மாசம் அந்தக் காசையும் காணவில்லை. பொன்னம்பலத்தின் கடைக்குப் போன சுந்தரலிங்கம் அரைக்கிலோ கரட் கிழங்கை யும் கால்கிலோ கறிக்கொச்சிக்காயையும் LLLL LL LYS M T L GML S T C LLLL LL LLLLLLLL0LLLL
தனது கடன் காசையும் எடுத்துவிட்டு இரு
நூற்றி அறுபத்தொரு ரூபாவைக் கொடுத் தார் காசை வாங்கி சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டு மரக்கறியும் கையுமாக விதிக்கு வந்த சுந்தரலிங்கத்திற்கு முன்னால் சைக்கிள் ஒன்று நின்றது. நிமிர்ந்து பார்த் தார், சிவலிங்கம் நின்று கொண்டிருந்தான்.
"என்னடா சிவலிங்கம் தலைதெறிக்க ஓடி வர்றா. கடையில ஏதாச்சும் சாமான் வாங்க வேணுமா? அவனுக்கு இன்னும் முச்சு வாங்கியது"அண்ணே என்ர தங்கச் சிக்கு அடுத்த கிழமை ஒப்பரேசன் பண்ண வேணுமெண்டு டாக்டர் சொல்லிட்டார். அதால ரெண்டு நாளைக்குள்ள எட்டா யிரத்தையும் தரவேணும். அதைச் சொல்
அ. கோகுலதீன்-கல்முனை
கறி வாங்கிவாங்கோ அவரது தடதடப் பைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் நிதானமாகவே பதில் சொன்னாள்
"சரி முதல்ல காசை எடுத்துத்தா நான் கடைக்காரனுக்கும் பழைய காசு இரு நூறு ரூபா கொடுக்க வேணும் நாலு நாளாகக் கேட்டு ஒரே கரைச்சல் படுத் துறான். சொல்லியபடி கண்ணாடியின் முன்நின்று தலையை சீவிக் கொண்டார். இடையிடையே காணப்பட்ட நரை முடி முதுமைப் பருவத்தை விளக்கிக் கொண்டி ருந்தது. இந்த மனுசன் எப்பத்தான் திருந்தப் போகுதோ? சாராயம் குடிச்சே காச அழிச்சுப் போட்டிரும் மனசுக்குள் நினைத்துக் கொண்டாலும் வெளியே சொல்லித்திட்ட முடியாது. எத்தனையோ தடவை அவளும் சொல்லிப் பார்த்திருக் கிறாள். ஆனாலும் பலன் பூச்சியம்தான். தங்கம்மா அறைக்குள் புகுந்து அலுமாரிக்குள் இருந்த பட்டுப் புடவையின் கீழ் வைத்திருந்த ஐநூறு ரூபாய் நோட் டொன்றை எடுத்து வந்து சுந்தரலிங்கத்தின் கையில் கொடுத்தாள் அவரது முகத்தில் இப்பொழுது புதுமலர்ச்சி தெரிந்தது. 'மிச்சக் காசக் கொண்டு வாங்கோ. பின் னேரம் சீட்டுக்காக கொடுக்க வேணும் கண்டிப்பாகவே சொல்லிக் கொண்டாள் தங்கம்மா "சீ வெறுங் காலோட தான் கடைக்குப் போக வேண்டியிருக்கு நிம் மதியா வெளியில போக முடியாது புறு புறுத்தபடி வெளியேறினார் மனுசன்
- - 3 - ՈսՈa) լիGայր ցորր ց, Goւյa) հ) பார்த்த சுந்தரலிங்கம் மகன் வெளிநாடு போனதும் வேலையை விட்டுவிலகினார்.
SiO7-13, 2001
லத்தான் உங்களத் தேடித்திரிஞ்சனான்" கறாராகச் சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறி நகர்ந்து போனான் நின்றால் இவர் ஏதாவது காரணம் சொல்லி தட்டிக்கழித்து விடுவார் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் சிவலிங்கம் ஊரில் இருக்கும் பார் ஒன்றுக்குச் சொந்தக்காரன் அவ
6Ꭲ 6ᏡᎢg5l ᎯᏥLᏗfᎢ ᎧᏗ உதவிகள் புரிவது அ அன்பாக நடக்க ே
கவே நான் சிரமங்க தாது வலிந்து சென்
உதவிகள் செய்வேன்
அன்றொரு நாள் எனது நணபன ஒரு அழைப்பு வந்தது.
"ಉತ್ಕೃ76T. OT ஒருத்தி நீ இப்போ நகருக்கு இடமாற்ற உன்னால் இயன்ற JITTL sai) () FIIGITUII அந்த அறிமுகத் வள்தான் லாவண் அழகும் இளமையும் நயனங்களும எனன வைத்தாலும் நண்ப முறையில் உரிய ம துடன் உதவிகள் பல அவளுக்கு இது அ இருந்தாலும் அவள் இடத்திலும் பழகும் இ - *ಶಿ அணணன எ கொண்டிருந்தமை பாதுகாப்பாக அம்ை
அநாவசியமாக கேட்டு வராவிட்டா சந்தர்ப்பங்களில் என பெற்றே செயற்பட்ட அவள் ஆடைகள் இனிதாக பழகும் மு கவரச் செய்தன.
என்னதான் அவ முறையில் பழகி தில் வெற்றிடமாக எனற தொனததை அ கள் மெல்ல மெல்ல பின்னத் தொடங்கியி காதலை முகத்து அடித்துக் கூறும் மன இல்லை. உண்மையா வீச்சில். மெல்லிய பு பட வேண்டும் காதல் தானாக மலர்ந்து ம6 லாவண்யா குர எனது மனத்தில் சிகரத்தை எட்டிய நி கூறினாள்.
"அண்ணா. உண்மை ஒன்றினை கூறவேண்டும். நான் மாகியவள்"
இதைக் கேட்க ஆசைகளும் கனவு நேரத்தில் தகர்ந்து
தனது கதையை ச அவளே கூறினாள்.
"அண்ணா. மு. முன்னர் எனது வி நடந்தது. ஆனால் மு நான அவருடன வாழ வில்லை என்னில் ஆ திருப்தியடைவார் என் புக்கு மாறாக குடியி அவர் தஞ்சம் புகுந்தி வாழ்க்கை அளித்த சு மிஞ்சிய பணமும் அ6 வைத்தன. நான் உள் சம்பாதித்து சேமித்து யாவற்றையும் அவர ஈடுகொடுப்பதற்காக தேன். அவருடன் போகிறேன் என்ற ெ லுக்கும் சொல்லாம6 முடிவு. என்னை யில் தவிக்கவிட்டுவி தொழில் பார்க்கும் சென்றுவிட்டார். அ கிடைத்துவிட்டது!
நான் சில வரு வாசம் வாழ்ந்தே
னிட்ட சாராயம் குடிக்கப்போய் பட்ட விரக்தியும் ஏமாற்றமு
கடன்தான் அந்த எட்டாயிரம்
ரெண்டு மூன்று நாளைக்குள்ள மகன்
அனுப்புவான் அதை எடுத்து அரை
வாசிக் காசையென்றாலும் குடுக்கலாம் நினைத்துக் கொண்டு விறுவிறுவென்று வீட்டிற்குள் புகுந்ததும் அப்படியே ஆடிப் போய் நின்றார் சுந்தரலிங்கம் கதிரையில் சிரித்த முகத்துடன் வெளிநாடு போன மகன் குந்திக் கொண்டிருந்தான்."என்னடா சொல்லாம வந்திட்டா? அவர் கேட்டுக் கொண்டே மகனையும், தங்கம்மாவையும் மாறி மாறிப் பார்த்தார்.
"அப்பா எங்கட கம்பனி தொடர்ந்து நஸ்டத்துல போனதால் கம்பனிய முடிட் டாங்க அதால உடனே இங்க வர வேண்டியதாப் போச்சு பிளைட் காசைத் தவிர கையில எதுவும் இல்லாமல் தான் வெளிக்கிட்டனான். பேசாம இங்கேயே ஏதாவது தொழில் செய்திருக்கலாம்" அவன் அலுத்துக் கொண்டான்.
கடவுளே நான் பட்ட கடன் காசு எட்டாயிரத்தை எப்படி அடைக்கப் போறன்? அவர் நாவெல்லாம் வறண்டு போக, சிவலிங்கத்தின் உருவம் தான் சுந்தரலிங்கத்தின் கண்ணுக்குள் வந்து போனது.
வருத்தியது. மீண்டும்
கொண்டு மீள் நியம பித்தேன் இடம் - *ಇಂತಿ அடிப்படையி
துடன் எனக்கு ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

61019) ഖ@g|തെക தோளில் மாட்டி ரிப்படுத்திக் கொள்
மற்றவர்களுக்கு னவரும் என்னுடன் ண்டும் என்பதற்கா ளைப் பொருட்படுத் று மற்றவர்களுக்கு
வெளிநாட்டிலிருந்து னின் தொலைபேசி
ானுடைய தங்கை தொழில் பார்க்கும் தில் வருகின்றாள். உதவிகளை எனது
தில் வந்து சேர்ந்த UIT. 976)J(31560)LU கதைகள் பேசும் ன சிறிது தடுமாற ரின் தங்கை என்ற ப்பினை கொடுத்த ற்றையும் செய்தேன். எனிய பிரதேசமாக தொழில் பார்க்கும் பங்களிலும் என்னை அறிமுகம் செய்து அவளுக்கு மிகுந்த 历、 ான்னிடம் உதவிகள் லும் அவசியமான து ஆலோசனையை I6በ . அணியும் நேர்த்தியும் றையும் எவரையுமே
ள் என்னுடன் சகோ ாலும் எனது மனத் இருந்த இல்லாள் வள் பற்றிய நினைவு பட்டு இழைகளால் ருந்தன. க்கு முகம் நேராக தைரியம் என்னிடம் ன காதல் ஒரு விழி முறுவலில் வெளிப் 61607 LI3, IDaUT, -9|3:1 னம் வீச வேண்டும். பித்த நம்பிக்கைகள் லையாக உயர்ந்து
என்னைப் பற்றிய நான் உங்களுக்கு ஏற்கனவே விவாக
நேர்ந்ததும் எனது களும் ஒரு நிமிட அழிந்தன.
ண்ணிருக்கு மத்தியில்
ன்று வருடங்களுக்கு வாகம் தலைநகரில் ன்று வாரங்கள் கூட க் கொடுத்து வைக்க சை வைத்து என்னில் |ற எனது எதிர்பார்ப் டமும் கூத்தியிடமும் நந்தார். வெளிநாட்டு தந்திரமும் அளவுக்கு 1町 °uu 西Ló ளூரில் கஷ்டப்பட்டு வைத்திருந்த பணம் து டாம்பீகத்துக்கு தண்ணீராக இறைத் வெளிநாடு போகப் பருமிதத்தில் தொழி விட்டுவிட்டேன். தனிமையில் ஏழ்மை ட்டு அவர் தான் அந்நிய தேசத்திற்கு வருக்கு சுதந்திரம்
டங்கள் "அஞ்ஞான ன் வெறுமையும் D GI GÖTGO) GOTLÜ LIITLIT ULI என்னைத் தேற்றிக் னத்திற்கு விண்ணப் பயர்ந்தோருக்கான ல் நிலுவைச் சம்பளத் ாழில் கிடைத்தது.
எனது தாய் சகோதரங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவரிடமிருந்தும் ஒதுங்கி யும் மறைந்தும் வாழவேண்டும் என்ற மன வைராக்கியத்துடன் ஒதுக்குப்புறமான இந்த நகருக்கு இடமாற்றம் பெற்று வந்தேன். கணவனை விட்டு விலகி ஒரு பெண் தனிமையில் வாழ்ந்தால் பிற ஆடவர்கள் கண்களுக்கு இளக்காரமாக போய்விடு வாள்' என்ற உண்மையை கருத்தில் நிறுத்தி கன்னிப் பெண்ணாகவே மற்றவர் களுக்கு என்னை அறிமுகம் செய்தேன். என்னை மன்னியுங்கள் அண்ணா எனக் கூறி விம்மி விம்மி அழத் தொடங்கினாள் லாவண்யாவின் மனக்குமுறல் எனது நெஞ்சைப் பிழிந்தது.
ஆனால், லாவண்யா பற்றிய உண்மை கள் மறைக்கப்பட்டமை மறுபக்கத்தில் சில பிரச்சனைகளை உண்டுபண்ணியது. பல இளைஞர்கள் அவளை பின் தொடர்ந்தனர். அவளது அழகை இரசிப்ப தற்காகவும் அவளுடன் இரண்டு வார்த்தை கள் பேசி விடவேண்டும் என்பதற்காகவும் சிலர் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து ஏங்கினர். இப்படியே தொடர்ந்தால்
லாவண்யாவே மனம் மாறிவிடக்கூடும் என்றுகூட நான் பயந்தேன். ஆனால் அவ ளது கற்பின் திண்மை மிகவும் வலுவுடைய தாகவே இருந்தது. இதனால் பலர் நாளாவட்டத்தில் விலகிப் போயினர்.
காமலும் கலாச்சாரத்தை மீறிய பழிக்கும் உட்பட வேண்டி ஏற்படும்.
லாவண்யாவின் அழகு இளமை, மன உறுதி ஆகியவற்றிற்கு அப்பால் அவளது ஆற்றலை நான் காணக்கூடிய சந்தர்ப்பம் உருவானது.
அவளது கணவன் அவளை இங்கு சந்தித்து தலைநகர் மீண்டமையை தன்னை பெண்பார்க்க ஒருவர் வந்ததாக கூறினாள் ஓரிரு தடவைகள் தானும் தலைநகர் சென்று திரும்பினாள். பேச்சுவார்த்தை. விவாகப் பதிவு. கலியாணம் என்று ஒரு கட்பனை விவாகத்தை மற்றவர்கள் நம்பும் படி கதையளந்தாள் ரிசெப்சன் மட்டும் பெரும் பணச் செலவில் இங்கு நடாத்தப் பட்டது
நாம் கற்பனை செய்து பார்க்க முடி யாததும் நம்ப முடியாததுமான பல சம்ப வங்கள் எம் கண்முன் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. இவற்றை ஒரு கதாசிரி யர் தனது கதைகளில் உட்புகுத்தினால் நாம் அவற்றை யதார்த்தத்திற்கு புறம்பான தெனவே கணிப்போம். ஆனால் அப்படி LL t tL L L tG LL LtT0 00tttk ஏராளம். ஏராளம்
லாவண்யா என்ற தேன் சிட்டு சிறகடித்து பறந்துபோய் விட்டது.
கணேஷ் பற்றி நான் மறந்துவிட்டிருந் தேன். ஆனால் ஒரு மாதம் முன்னராக
If I [i].gifigilitIII
ஆனால். கணேஷ் என்ற இளைஞன் மட்டும் லாவண்யாவை பின் தொடர்ந்து வதைக்கத் தொடங்கினான். அவள் அணியும் தொப்பியை பாதையில் வைத்துப் பறித்துச் சென்றான். அவளது இரட்டைப் பின்னலைப் பற்றி இழுத்தான்
முறைப்பாடு எனக்கு வந்தது. கணேஷ் நல்ல பையன் எனது புத்திமதிகளை பொறுமையுடன் கேட்டான். ஆனால் தான் அவளை விவாகம் செய்யாவிட்டால் தனக்கு பைத்தியமே பிடித்துவிடும் என்று உறுதி யாக கூறினான் லாவண்யாவுக்கு வெளி நாட்டில் முறைப் பையன் இருப்பதாக கூறினேன். அவன் எதையும் ஏற்கவில்லை. ஒரு பெண்மீது மனதைப் பறி கொடுத்து விட்ட ஒரு ஆடவனின் பரிதாப நிலையை நேரில் கண்டேன். லாவண்யா மீது அவன் கொண்ட காதல் அவனை எந்த எல்லைக் கும் கொண்டு போய்விடலாம் என்பதை நான் சிந்தித்திருந்த அதே சமயம்.
அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்
லாவண்யாவின் கணவன் நல்லபடி திருந்தி அவளைத் தேடி வந்தான்
லாவண்யா மட்டுமன்றி நானும் மலைத்து நின்றேன். லாவண்யா இந்த நகருக்கு வந்து ஒரு வருட காலத்தில் அவளது நட்பு அலைகள் விரிந்து பரந் திருந்தது. பெரியதொரு உறவு வட்டமே அவளுக்கு ஏற்பட்டிருந்தது. அனைவருமே அவளை கன்னி என்று நம்பியிருந்தனர். இப்போது உண்மையைக் கூறப்போனால், லாவண்யா பெரும் பொய்காரி என்ற பெயரை சம்பாதிக்கப்போவது மட்டு மல்ல. ஒரு விவாகமாகிய பெண் தாலி அணியாமலும் நெற்றியில் குங்குமம் தரிக்
திரகத்திருமலை
கப்பலில் ஊர் சென்றிருந்த அவன் பிர யாணத்தில் பல தடங்கல்களைக் கடந்து காலதாமதமாக வந்து சேர்ந்தமையை பின்புதான் நான் அறிந்தேன்.
கணேஷிடம் நான் முன்பு குறிப்பிட்ட லாவண்யாவினுடைய வெளிநாட்டு உறவுக் கார பையனை அவன் இல்லாத சந்தர்ப் பத்தில் நான் (என்னை லாவண்யாவின் அண்ணன் என அவன் திட்டவட்டமாக நம்பினான்) இந் நாட்டுக்கு வரவழைத்து லாவண்யாவுக்கு விவாகம் செய்து வைத்து அனுப்பிவிட்டதாக அவன் ஆத்திரம் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு நாள் அதிகாலை. எமது வாயிற் கதவைக்கூட நாம் திறக்கவில்லை. யாரோ மதில் ஏறி குதிப்பதை கிரகிப்பதற்கு முன் பாகவே எனது தலையை குறிவைத்து வந்த பாரிய அடியை எனது கைகள் தடுத்தன. அதனைத் தொடர்ந்து சர மாரியான அடிகள் வலது கையில் ஏற்பட்ட எலும்பு முறி காரணமாக நான் இப்போ பல நாட்கள் ஒய்வெடுத்துக் கொண்டிருக் கின்றேன்.
நானும் லாவண்யாவை மனதார நேசித்து விரும்பியவன்தான். ஆனால் அவளது விவாகம் எப்போதோ நடந்து விட்டமையை அறிந்து கொண்டதனால் அமைதியடைந்துவிட்டேன்.
ஆனால் அந்த உண்மையை அறிந்து கொள்ளாத கணேஷ் அவளை நினைத்து. மதுவுக்கு அடிமையாகி. தாடியுடன் தன்னை மறந்த நிலையில் அலைந்து திரி வதனை அறிந்து கவலை கொண்டேன். உலகத்தில் நடக்கும் சம்பவங்களெல் லாமே எப்போதோ நடந்து முடிந்த விசயங்கள்தான் போலும்

Page 16
முரளி யாரு?" Gb. "6000 (3).JPGÜLİ" "உங்களை உள்ளே கூப்பிடறாங்க" ஃபைலைப் பிடித்திருந்த உள்ளங்கை வியர்த்திருக்க கதவைத் தள்ளினான் முரளி, பெரிய மேஜைக்குப் பின்னே லீமா உட்கார்ந்து இருந்தாள் அவளுக்குப் பக்கவாட்டில் புவன்யா
"குட்மார்னிங் மேடம்" "குட்மார்னிங் உட்கார்" தாங்கஸ்' சொல்லிக் கொண்டே போல்டிங் சேரின் நுனியில் உட்கார்ந்தான். அவனுடைய சர்டிபி கேட் ஃபைலை வாங் கிப் புரட்டிக் கொண்டே லீமா கேட்டாள்
"பிஏஎக்னாமிக்ஸா? "GTGyi) (3LDL Lb." "பிஏஎக்னாமிக்ஸ் படிச்சிருக்கற நீ ஒரு மெடிகல் கம்பெனியில் லேப் அசிஸ்
டென்ட்டா வேலை பார்க்க எந்த அடிப் படையில் வின்ைனப்பிச்சே?"
"நீங்க குடுத்த விளம்பரத்தில் சயன்ஸ் க்ராஜுவேட்தான் வேணும்ன்னு கேக்கலை ஏதோ ஒருபட்டம்ன்னு கேட்டு இருந்தீங்க அதனாலதான் அப்ளை பண்ணினேன். என்னோட அப்ளிகேஷனை கன்சிடர் பண்ணி நீங்களும் இன்டர்வியூ கார்டு அனுப்பிச்சிங்க
லீமா புவன்யாவிடம் திரும்பினாள் "லைட் டெஸ்ட் பார்த்துடு புவன்யா" "GIGI (BLI)." புவன்யா தன் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் ஸ்டிக்கால் சுவற்றில் தொங்கும் சார்ட்டைத் தொட்டுக் காட்டினாள்.
"மிஸ்டர் முரளி. நீங்க உட்கார்ந் திருக்கும் இடத்திலிருந்து இந்த சார்ட்டி லுளள எழுத்துக்களை படிகக முடியுமா?" பெரிய சைஸிலிருந்து பொடி சைஸ் வரை பலதரப்பட்ட எழுத்து வடிவங்கள் அந்த சார்ட்டில் தெரிந்தது உற்றுப் பார்த்து படித்துக் காட்டினான்.
புவன்யாவின் பிரம்பு அடுத்த சார்ட் டில் போய் நின்றது. அதில் ஏராளமாய் பல வண்ணப் புள்ளிகள் அந்தப் புள்ளிக ளுக்கு மத்தியில் சில உருவங்களும் எண்க ளும் சந்தடியில்லாமல் மறைந்து கிடந்தன. அந்த உருவங்கள் எண்களை மிகச் சரியாகக் கண்டுபிடித்து வாசித்தான் முரளி லிமாவின் முகப்பரப்பில் மகிழ்ச்சி அலைகள் படிப்படியாய் உருண்டன. ஏறக்குறைய எல்லா டெஸ்ட்களுமே முடிந்த நிலையில் கடைசியாய் அந்தக் கேள்வியைக் GBELLIT GI
"உங்க குடும்பத்தில் உங்களைத் தவிர எத்தனை பேர்?"
"நான் ஒண்டிக்கட்டைதான் மேடம்" "சிஸ்டர்ஸ் பிரதர்ஸ். யாருமில்லையா? "யாருமில்லை மேடம்." ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி அந்தப் பொய்யைக் கூசாமல் சொன்னான் முரளி
கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது. காயத்ரி ஸ்டவ்வை இறக்கி வைத்து விட்டு முன்னால் வந்தாள் தாழை நீக்கி கதவைத் திறந்து வாசலில் பார்வையைப் GLITILLITGT.
அந்த இளைஞன் உதடுகளில் புன்ன கையைக் காட்டியபடி நின்றிருந்தான் சற்றே கறுத்த நிறம் தொளதொளத்த நூறு சதவிதம் பருத்திச் சட்டை அணிந்திருந்தான்.
| KKG
"யாரு வேணும்? காயத்ரி கேட்டாள்
"ABJ 9,2" "காமாட்சி பேக்கேஜிங்ல முரளியோட வேலை பார்க்கறேன் என் பேர் நிவாஸ்" 'உள்ளே வாங்க உங்களைப் பத்தி அண்ணன் சொல்லியிருக்கார்"
நிவாஸ் வீட்டுக்குள் பிரவேசித்தான் சுவர் முலையில் சாய்த்திருந்த மடக்கு நாற்காலியை விரித்துப் போட்டாள் காயத்ரி
"உக்காருங்க" நிவாஸ் உட்கார்ந்து கொண்டே Gog, LLT 687
"முரளி வெளியே போயிருக்கானா? -
"ஒரு இன்டர்வியூக்காக மெட்ராஸ் போனார். இன்னும் வரலை."
ஆச்சர்யத்தோடு கேட்டான். "இன்டர் வியூவா?"
"ஆமா."
"GT LÜLI GLJIT GOTT GOT?"
"போய் நாலு நாளாச்சு இன்டர்வியூ முடிஞ்சதும் கிளம்பி அடுத்த நாளே வந்துடறதா சொல்லிட்டுப் போனார். ஆனா இன்னும் வரலை சொன்ன காயத்ரியின் குரலில் கவலை கணிசமாய்க் கலந்திருந்தது.
"போன இடத்தில் வேலைக்கு சேர்ந்து இருப்பானா?
"அப்படித்தான் நினைக்கறேன்."
"அப்படியே இருந்தாலும் உங்களைத் தன்னந்தனியா விட்டுட்டுப் போயிருக்கானுரு
விபரத்தை ஒரு தபால் எழுதிப் போட்டிருக் கலாம் அல்லது தந்தி குடுத்திருக்கலாம்."
"புது வேலைல சேர்ந்திருக்கார் நேரம் கிடைக்கலையோ என்னவோ?
"கார்டு எழுதிப் போட அஞ்சு நிமிஷம் கிடைக்காமப் போயிடுமா? கம்பெனிக்கு லெட்டர் போட்டிருக்கானே!"
"கம்பெனிக்கு லெட்டர் போட்டாரா? என்ன லெட்டர்
"ராஜினாமா லெட்டர் அதனாலதான் முரளியை பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன். அவன் மெட்ராஸ் போனதெல் லாம் எனக்குத் தெரியாது."
"ராஜினாமா எழுதிப் போட்டிருக் கார்ன்னா அவர்க்கு அந்த வேலை நிச்சயமா கிடைச்சிருச்சின்னு தான் அர்த்தம்"
"உங்களை இங்கே விட்டுட்டு. அவன் அங்கே போய். எத்தனை நாளுக்கு இப்படியே இருக்க முடியும்?"
"அங்கேயே வீடு பார்த்து என்னைக் கூட்டிட்டுப் போயிருவார்ன்னு நினைக்க
றேன். அதனாலதா எனக்கு எந்தவிதமா சர்ப்ரைஸா இருக்க இருப்பார்."
"நான் கேக்கரே சுக்க மாட்டிங்களே "கேளுங்க" "இங்கே உள்ளு மெட்ராஸ் மாதிரி வுெ யாகுமே வீட்டு வ செலவுகளையெல்லா காயத்ரி புன்ன சம்பளம் அதிகம் கிை Qui itali got it it."'"
"இங்கே ஆயிரம் தான் அங்கே போன
கிடைச்சுரப் போகு
"எட்டாயிரம் ரூ LDFILD."
நிவாஸ் அவை பார்த்தான் "அவ்வ ፴6ዘዘ ...l 616WI6ዕ| #I01 'ஏதோ மருந் சொன்ன மாதிரி ஞ நிவாஸிடம் ஒரு விற்று "காய்த்ரி த குடுக்கறாங்கன்னா. பண்ணனும் கணன விழக்கூடாது"
"இதுல யோசி உள்ளூர்ல இருக்க கம்பெனிகள்ல அவ தருவாங்க மெட்ர ஊர்ல பெரிய பெரிய சம்பளமும் ஜாஸ்தி "இவன் படிச் மருந்துக் கம்பெனில என்ன வேலைன்னு இல்லையா?
"அட்டைப் பெட் கும் மட்டும் என்ன ச ஒரு புன்னகைப் "ரொம்ப யோசிக்கா டும் அதே கம்பென வேலை கிடைக்குமான் அவள் புன்னணி வில்லை. இன்னமும்
யிருந் தான்.
எனக்குத் தெரியும் மிருந்தாலும் அணு துணிஞ்சிட்டது என நிவாஸ் நிமிர்ந் காயத்ரி தொடர் வரைக்கும் குடும் பெண்ணு இருக்குங் இல்லாம சம்பாதிக் குடிக்கறதுன்னு பெ குடியில் தன்னையே LG.1007 (U) 0300T LIT யில்லை. இருபத்ெ டிட்டு எனக்கு சீக் பண்ணி வைக்கத் காலத்தில் கூலிவே பத்துப் பவுணாவது பார்க்கறான் வெளி பரவாயில்லை. க) யில்லை நிறைய சம் யேத்தணும்ன்னு மு
"எல்லாருமே வ பேராசை பிடிச்சு
"அப்படிச் ெ வரன் பார்க்கும் விவு னும் நிறை அடி வாரமகூட எங்களு டாம் கட்டின புட அனுப் பினாபோது வந்தாங்க நாங்களு LILGι Πιρ. Εφη) ή அவங்க சரியான பி
நிவாஸ் ஒன்று விநாடி அமைதிக்
“血) u( ஒருவரன் சீக்கிரே படாதீங்க."
அவனுக்கு நன்
புன்னகையை உதி நிவாஸ் தெ வந்தான்னா அவ பார்க்கச் சொல்லு பேசனும்
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் நாலு நாளாகியும் தகவலும் வரலை ட்டும்ன்னு நினைச்சு
ன்னு தப்பா நினைச்
பழைய சந்திப்பும் L-IffilLII Sllllllla1992 ULLI pii
டகை குடுத்து மத்த
சமாளிக்க முடியுமா? லான்தேவி 1980களில் சம்பல் பள்ளத் கைத்தாள் "அங்கே
க்கும்ன்னு அண்ணன் தாக்கை மட்டுமின்றி இந்தியாவை நடு
நடுங்க வைத்த கொள்ளைக்காரி
1990களில் புகழ்பெற்ற பெண் எம்.பி. குறுகிய காலமே அவர் பாராளுமன்ற ாய்க்கும் மேல இருக்கு எம்.பி.யாக இருந்தாலும் பூலான்தேவி in a என்கிற பெயரைக் கேட்டாலே சிலருக்கு ஆச்சரியப் பார்வை - பயம் கலந்த ஒருவித மரியாதை KOTA"," " = வந்துவிடும் துக் போனது இப்படி பூலான்தேவியால் தன் வசம் ITL Li." இழுக்கப்பட்டவர் கஜோல், பூலான்தேவி :"T அரசியலுக்கு வந்த புதிதில் (எம்.பி. ஆன கொஞ்சம் யோசனை ண முடிட்டுப் போய்
ரூபா வாங்கிட்டிருந்
க்க என்ன இருக்கு
சின்னர் சின்னக் வளவு தான் சம்பளம் ாஸ் மாதிரி பெரிய கம்பெனிகள் இருக்கும் இருக்கும்." Tigil GT, GOTT LÉj,6). இத்தனை சம்பளத்தில் யாசிச்சுப் பார்க்கணும்
டிக்கும் எகனாமிக்கக் ம்பந்தம்" கேட்டுவிட்டு பூத்தாள் காயத்ரி திங்க அண்ணன் வரட் ல உங்களுக்கும் ஒரு னு கேட்டு சொல்றேன்." கயை நிவாஸ் ரசிக்க யோசனையில் மூழ்கி பிறகு) துணிச்சலாக கஜோல் டெல்லியில்
siJ. GlIIITFSMSIjjTöM அவர் தங்கி இருந்த இடத்திற்கே சென்று ம் எனக்குப் புரியது. சந்தித்தார். அவரை பேட்டியும் கண்டார். வசம்பளம் திறவங்க இன்று பூலான் தேவி உயிருடன் 15, இல்லை. ஆனால் கஜோலுக்கு அவர் எடுத்த 9) பேட்டி இன்றும் மாறாத பசுமையான
நினைவுகளாகவே இருக்கிறது
1997ல் கஜோல் எடுத்த அந்த பேட்டிகஜோல்:- உங்கள் கிராமம் பற்றிச் சொல்லுங்கள்
பூலான்தேவி- என் கிராமத்தின் பெயர் சேக்பூர் குடா உண்மையில் குடா என்பது எனது கிராமமானசேக்பூர் அருகே உள்ளது.
ஆனா என்ன கஷ்ட பவிக்க அண்ணன் க்காகத்தான்." தான் ந்தாள் "அப்பா இருந்த த்தில் ஒரு வயசுப் கற என்னமே துளிகூட றது. செலவழிக்கிறது, ாறுப்பில்லாம இருந்து அழிச்சிகிட்டார் ஆண் அண்ணன் அப்படி ட்டு வயசைத் தாணி
இணைத்து சேக்யூர்குடா என்று அழைக் கப்படுகிறது. உ.பி. மாநிலம் ஜலோன்
ಙ್?' இந்தக் GV 1517607 L]| DL55 61WTTLDLD லககுப போறவனசுL ருககிறது. போடணும்னனு எதி கஜோல். நீங்கள் வீட்டில் அதிர்ஷ்ட யூருக்குப் போனாலும் LLJLILLIT9y)JLD LJJU 6)JIT சாலி குழந்தையாக கருதப்பட்டீர்களா? II giljar கரை அல்லது உங்களுக்கு வேறு பட்டம் எதுவும் |-6|| பண LւIII: சூட்டப்பட்டதா?
தட்சனை விஷயத்தில் பூலான்தேவி- அதிர்ஷ்டமா? கிடை அலைய மாட்டாங்க -
ால்லாதிங்க இந்த யவே கிடையாது என் அம்மா 5 பெண் த்தில் நானும் அண்ண குழந்தைகளை பெற்றெடுத்தவர். நானும் ட்டுட்டோம் போன - பெண்ணாக பிறந்து விட்டேன். என்ற குவரதட்சனை வேண் கோபம் எப்போதும் அவரிடம் இருக்கும். 96JGBALIITIL GOLIGONSIGO) GOOI அந்த கோபம்
ரொம்ப oż 9IU" 蠶 TOT BOGOT எடுத்து இடுப்பில் ல தான் தொகுசது வைததுக கொகுசுவா
வளர்ந்த பிறகு அம்மாவின் புலம்பல் D SLIJF6) IIGU) 60%), FIGA)
LING GIFTIGOS GOTT GSI ஒயவில்லை. FUGOU CUP 99 TUBUH நிறம் குப் பிடிச்ச மாதிரி ਗਲ இல்லை. ROT Tour Lt.
அமையும் கவலைப் குவான எனறு அழுவாள
கஜோல். அப்போது உங்களிடம் கவ ரக்கூடிய எந்த அம்சமும் இல்லையா? GJ, Afgf ? " ஒரு பூலான்தேவி- வெளிப்புறமாக எனக்கு டர்ந்தான் "முரளி அப்படி எதுவும்இல்லை. ஆனால் ஒவ்வொரு யம் என்னை வந்து வருக்கும் உட்புறமாக அழகான விஷயம் க. அவன் கிட்ட நான் இருக்கும். மனித நேயம் உள்ளவளாக
றி சொல்கிற தினசில்
இரண்டு கிராமங்களையும் ஒன்றாக
நான் பருவ வயதை எட்டிய பிறகு ஆண்களின் பார்வை என்மேல்பட்டது. அப்போது அம்மாவிடம் கேட்டேன். "நான் அழகாக இல்லை என்றாயே இப்போது ஏன் என்னை இப்படி பார்க்கிறார்கள்! நான் என்ன செய்யவேண்டும்" என்பேன்."
கஜோல்-அப்படி ஆண்கள் உங்களைச் சுற்றி வந்ததில் நீங்கள் வித்தியாசமாக எதையும் உணரவில்லையா?
பூலான்தேவி-இல்லை. முன்பிறவியில் எனது பாவங்களுக்கு பரிகாரம் எதுவும் செய்யாமல் விட்டு விட்டேன் போலிருக்கி
றது. அதனால் தான் தண்டிக்கப்பட்டு அதே மாவட்டத்தில் பிறந்திருக்கிறேன். அதான் அவர்கள் இப்படிச் சுற்றுகிறார்கள் என்று நினைப்பது உண்டு."
"ஆண்கள் மீது ரொம்பவும் கோபப் படுகிறீர்களே?
"பெண்களை மதிக்காத கேவலமாக நடத்தும் ஆண்களைத்தான் எனக்கு பிடிக் 95 TS).
இன்றுகூட என்னை ஒரு அரசியல் வாதியாக நான் கருதிக்கொள்வது இல்லை. நான் ஒரு பெண்ணாகத்தான் இருக்கி றேன். எனக்கு நிகழ்ந்த கொடுமைகளை எதிர்த்து போராடவே அரசியலுக்கு
வந்தேன் ஏமாற்றப்பட்ட எனக்கு நீதி வேண்டும். ஏழை, பணக்காரர் என்ற பாகு பாடு நீதி விஷயத்தில் இருக்கவே கூடாது. ஆனால் பாருங்கள் இன்று என்ன நடக்கிறது. ஒரு ஏழை பிக்பாக்கெட் அடித்து விட்டால் அவனை பொலிசும், பொதுமக்களும் போட்டு புரட்டி எடுத்து விடுகிறார்கள்
ஆனால் பணக்காரர்கள் கொலையே செய்தால்கூட லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்து வெளியே வந்து விடுகிறார் கள் பொலிஸ் ஸ்டேஷனில் அவருக்கு உட்கார நாற்காலி போட்டு, குடிக்க குளிர்பானமும் கொடுக்கிறார்கள்
பணக்காரர்கள் தங்களது துப்பாக்கி ரவைகளை ஏழைகளை நோக்கி பாய்ச்சு கிறார்கள். இது நகரத்திலும் நடக்கலாம். கிராமத்திலும் நடக்கலாம். கிராமத்தில் ஜமீன்தார் யாராவது ஒரு விவசாயியை கொன்று விட்டால் அவர் சுலபமாக, 'ஏழை விவசாயி இன்னொரு ஏழை விவசாயிடம் சண்டை போட்டு செத்து விட்டான்' என்று தப்பி விடுகிறார்."
பூலான்தேவி தன் இளமைக் காலத்தில் அனுபவித்த பயங்கரமே அவரை இப்படி பேச வைத்திருக்கிறது என்பது மட்டும் நூறு சதவீதம் உண்மை என்பது இந்த பேட்டியில் தெரிகிறது.
95,07-13, 2001

Page 17
ரோணரை நேரிலே கண்டு அவரி டம் பயிற்சி பெறாமலே அவரை மானசீக
குருவாக ஏற்றுக்கொண்டு வில்வித்தை படித்து
அதில் தலை சிறந்தவனாய் விளங்கிய
ஏகலைவன் மாதிரி பாவேந்தர் பாரதிதா சனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானசீக குருவாக ஏற்று பாரதிதாசனே வியந்து பாராட்டும் விதம் கவிஞராக நிகழ்ந்த வர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அற்புதமான கவியாற்றலில் மனதை பறி கொடுத்து அவரிடம் மரியாதை செலுத்தி பழகியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார்.
மும் கண்ணதாசனிடம் அலாதியான அன்பை
செலுத்தி வந்தார்.
கணணதாசன் சொந்தமாக
தயாரித்த போது அப்போது முன்னணியில்
படத்திற்கு பாடல் எழுதித்தர கேட்டபோது, அந்த கவிஞர் மிக அலட்சியமாக எனக்கு புதிதாக எழுத நேரமில்லை. இதில் ஏதாவது பாடல் தேறினால் எடுத்துக் கொண்டு போ என்று பழைய காகிதங்களை தூக்கிக் தந்ததாக வேதனையுடன் கண்ணதாசன் கூறினார்
அதேசமயம் அந்த காலக்கட்டத்தில் ஓய்வு ஒளிச்சல் இல்லாமல் படங்களுக்கு பாடல் எழுதி வந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை கண்ணதாசன் நேரில் பார்த்து, ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டபோது, அவர் மிகுந்த பற்றுதலோடு பாடல் எழுதித்தர இசைந்ததை கண்ணதாசன் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.
அந்த நாளில் தமிழ் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சில திரைப்பட கவிஞர்களை ஏளனமாகவும் கேலியாகவும் விமர்சித்து வந்தார். அந்த ஆசிரியரின் ஏளனத்துக்கு
ஒருவர்
ஒரு சமயம் ஒரு விழாவிற்கு பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரமும், கண்ண
நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்த நேரம் அப்பக்கமாக குறிப்பிட்ட அந்த சினிமா பத்திரிகையின் ஆசிரியர் வரவே பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் திடீரென பாய்ந்து அந்த சினிமா பத்திரிகை ஆசிரியரின் சட்டை கழுத்தை பிடித்துக் கொண்டார். அந்த ஆசிரியர் கவிஞர் கண்ணதாசனைப் பற்றி ஏளனமாக அந்த வாரத்தில் தன் பத் திரிகையில் எழுதி இருந்ததை பட்டுக்கோட்டை யார் குறிப்பிட்டு என்னடா கவிஞர்கள் என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்கு கவிதையைப் பற்றி என்னடா தெரியும்?' என்று கேட்டு உதைக்கப் போய் விட்டார்.
தனக்காக ஒரு மனிதரிடம் சண்டைக்கு
போகிற அளவு பட்டுக்கோட்டை கல்யாண
சுந்தரம் நடந்து கொண்டார் என்றால் அவ ருக்கு தன் மீதுள்ள மதிப்பு எவ்வளவு என கண்ணதாசன் நெகிழ்ந்து போனார்.
அதனால்தான் பட்டுக்கோட்டை கல்
யாணசுந்தரத்தின் திடீர் மறைவுச் செய்தியை கண்ணதாசனால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. பட்டுக்கோட்டை சாய்ந்ததா? இல்லை பாட்டுக்கோட்டையே சாய்ந்ததம்மா? என்று கண்ணதாசன் பட்டுகோட்டையார் மறைவு குறித்து மிக உருக்கமாக பாடினார்.
சுமார் 29 வயதிலேயே காலமாகிவிட்ட பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் தனது எழுத்தைப் போலவே உயர்ந்த சுபாவங்களை கொண்ட மனிதராவார் பொதுவுடமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்
ஒ பேருந்: பயணம் செய்து கொண்டி ருந்த போது வழியில் ஒரு இடத்தில் சாலை
பார்க்கும் வேலை நடப்பதை அறிவிக்க வாகனங்களுக்கு எச்சரிக் கையாக சிவப்புக்கொடி கட்டப்பட்டிருந்தது.
பட்டுக் கோட்டையார் தன் அருகிலே இருந்த நண்பரிடம் எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்பட வேண்டுமோ அங்கே எல்லாம் சிகப்பு கொடி பறந்துதான்
என்றார்.
பொதுவுடமை லட்சியம் என்றாலே
வாழ்க்கையில் இல்லாதவர்களை முதலில்
கைதுக்கி விடுகின்ற பணிதான் முக்கிய மனாது அந்த பணியில் நாட்டம் உள்ளவர்கள்
சொந்த துன்பங்களை பெரிதுப்படுத்த
36. அன்பு
அன்பாயிருக்கணும்னு அநேக பெரிய வங்க சொல்லியிருக்காங்க
நாமளும் அதை கேட்டுட்டு அன்பு காட்டறதுக்குத் தயாராதான் இருக்கோம் அதை வாங்கறதுக்குத்தான் ஆளைக் GIF(söMITúp!
இருந்தாலும் அன்புலே எத்தனையோ வகை உண்டு அதைச் சரியாபுரிஞ்சுக் கிட்டு அதுக்கப்புறம் அன்பு காட்ட ஆரம் பிக்கனும் வகையை புரிஞ்சுக்காமே அன்பு காட்டினா வம்புலே மாட்டிக்க வேண்டியது தான்!
அன்பு-ன்னா சாதாரணமா நினைச் சுடாதீங்க அதுலே எவ்வளவு விதம் தெரி (LLDIT?
இரக்கம்-கருணை காருண்யம்-பந்துத் துவம்-பட்சம்-பாசம்-நேசம்-விசுவாசம்်မျိုးမျိုး”းကြီး’မျိုးကြီးမျို பலவித மாக அதைப் பத்தி சொல்றாங்க பெரிய வங்க
இந்த வார்த்தைகளெல்லாம் நாம கேள் பபட்டதுதான். ந்தாலும் அதுகளுக் குள்ளே என்ன வித்தியாசம்ன்னு கேட்டா சரியா சொல்லத் தெரியாது
அதனாலே இந்த வார்த்தைகளுக் Claijanin (lufluourija, sтало оlcija, to சொல்றாங்கன்னு இப்ப பார்க்கலாம்.
எளியவர்கள் மேலே செலுத்தற அன்பு இருக்கு பாருங்க அதுக்கு இரக்கம்ன்னு
95,07-13 2001
அதே மாதிரி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தர
LJL Li i
இருந்த ஒரு திரைப்பட கவிஞரிடம் தனது
பலியானவர்களில் கவிஞர் கண்ணதாசனும்
தாசனும் வந்திருந்தார்கள் ஒருவரை ஒருவர்
சமயம் சென்னையில் நகரப்
யில் பள்ளம் தோண்டப்பட்டு அங்கே பழுது
அதைப் பார்த்துக் கொண்டே வந்த
அந்த பணிகள் நடக்க வேண்டும் போலும்
LDTLLITIT J. Git.
ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத் திற்காக நாடகம் நடத்த வெளியூர் சென்றி ருந்த பட்டுக்கோட்டையார் நாடகத்திற்கு சரியான வசூல் இல்லாமல் தங்கள் குழுவின ருடன் பசி, பட்டினியுமாக சென்னை திரும்ப பேருந்தில் ஏறினார். பேருந்தில் அமர்ந்திருந்த
தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த
முகத்துடன் காணப்பட்டார்கள் அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தை தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்த பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்து விட்டது அனைவரும் குதூகலமாக கைகளை தட்டி
பாட ஆரம்பித்தார்கள் சின்னக்குட்டி நாத்தனா 660 DüLDIäg60TT குன்னக்குடி போற வண்டியில் ಆದ್ದೀರಾ? பூரா ஏத்துனா
ந்த பாட்லை கேட்டு மகிழ்ந்த அவ
ரது குழுவினர், அண்ணே பாட்டு ரொம்ப அருமையா இருக்கு இந்த பாட்ட அப்படியே
உண்மையை தெரி ஒருவரையும் வெறு என்கிறார் திருடா குழந்தைக்கு புத்தி பெரியவர்களுக்கே ெ வத்தின் சாறு எடுத்து இருக்கிறார். அதில் சில கொடுக்கிற காலம் எடுக்கிற அவசியம் ருக்கிறதெல்லாப் LITOIT) ugi šéf JD GRIGODAJU. ஒதுக்கிற வேலை உழைக்கிற நோக் கெடுக்கிற நோக் GAJ GITT ITT-LID60Tún கீழும் &: LJ6 பட்டுக்கோட்டைய மான அற்புதமான பாட திலேயே நிறைந்தளவு எ
பட்டுக்கோட்டை திய பாடல்களில் பெரி சுடுகிற மாதிரி ஆழ்ந்த
பட்டுக் கோட்ை LILGö 8öILEDL
ஒருபடத்துக்கு குடுங்கன்னே' என்று கேட்டுக் கொண்டார்கள் அதன் படியே பட்டுக் கோட்டையாரின் அந்த பாடலை மாடர்ன்ஸ் தியேட்டர் தயாரித்த ஆரவல்லி படத்திற்கு தந்து விட்டார்.
வெறும் கேலி கிண்டல் என்றில்லாமல் ஒரு சிறந்த சிந்தனைவாதியின் சீற்றமும் பட்டுக் கோட்டையார் பாடலிலே காணலாம். பாண்டித் தேவன்' என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய பாடலில் சில வரியை இங்கே ԿIT 30 MT GUIT ID,
சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும் புத்தரோடு ஏதுவும் உத்தமர் காந்தியும் எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சரங்க எல்லாந்தான் படிச்சிங்க? என்ன பண்ணி கிழிச்சிங்க என்று ஆத்திரமாய் கேட்கிறார். அதே மாதிரி கணதிறந்தது' என்ற படத்தில் மிக புரட்சிக்கரமான வரிகளை பட்டுக்கோட்
டையார் பாடலாத்கி இருக்கிறார்.
வசதி இருக்கிறவன் தரமாட்டான்-அவனை வயிறு பசிக்கிறவன் விடமாட்டான் வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு வாயர்லே சொல்லுவான் செய்ய LDITILITY...
எழுதிப் படிச்சு தான் உழுது ஒள்ச்சு சோறு போடுறான். எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி நல்லா நாட்டைக்கூறு போடுகிறான்
60 சாறு போடுறான்-அவன் கூறு போடுறான். என்கிறார் வேதனையுடன் இதே போல் சங்கிலித் தேவன்' என்ற திரைப்படத்தில் தொழிலாளர் மேன்மையை சொல்லுகிற ஒரு அருமையான பாடலை பட்டுக் கோட்டையார் எழுதி இருந்தார்.
வீரத்தலைவனும் நெப்போலியனும் வீடு கட்டும் தொழிலாளி ரஷ்யாதேசத்தலைவ்ன்மார்சல் ஸ்டாலின் செருப்புத் தைக்கும் தொழிலாளி விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு காரு ஒட்டும் தொழிலாளி விண்ணொளிக் கதிர் விவரம் கண்ட சர்.சி.வி.ராமனம் தொழிலாளி-எதற்கும் உழைப்பு தேவை! என்கிறார். பாண்டித்தேவன்' என்ற
திரைப்படத்தில் இன்றைய நாட்டு நடப்பை சொன்னது போல பட்டுக் கோட்டையார்
எழுதியுள்ள பாடலில் சிலவரிகள்
நாடு முன்னேற பலர் நல்லதொண்டு செய்வதுண்டு நல்லதை கெடுக்கச் சிலர் நாச வேலையும் செய்வதுண்டு ஓடெடுத்தாலும் சிலர் ஒற்றுமைாய் இருப்பதில்லை-இந்த
பேரு
அறிவு பலம்-சரீர பலம் இது ரெண்டும் இல்லாத வங்க மேலே- அதாவது வலிமையற்றவர்கள் மேலே-செலுத்தறஅன்பு இருக்கு பாருங்க அதுதான் கருணை
எறும்புலேயிருந்து யானை வரைக்கும் சகல ஜீவராசிகள் மேலேயும் காட்டுற அன்புக்கு காருண்யம்ன்னு காருண்யம் சிபிச் சக்கரவர்த்தி காட்டின அன்பு இந்த ரகம்
உறவினர்கள்-சொந்தக்காரங்கஅவங்க வசதியா இருந்தாலும் வறுமையிலே இருந்தாலும் வித்தியாசமில்லாமே காட்டற அன்பு இருக்கு பாருங்க அதுக்குப் பேரு பந்துத்துவம்
ரு எஜமானன் வேலையாட்கள் கிட்டே காட்டுற அன்பு இருக்கு பாருங்க அதுக்குப் பே அவனும் தன்னை ರಾ? மனுஷன்தான்ங்கிற நினைப்பு வேணும்.
ஒரு தாய் தன் குழந்தை மேலே, ஒரு
தந்தாலும் அவர் தன் களுக்கு அறிவு புகட்டிய மாக பாடி இருக்கிறா
சிறு வயது பையனை போலவும் தூங்காதே என்று தம்பிக்கு கூறுவது பாப்பா திருடாதே" எ சொல்வது போலவுமே அறிவுப் போதனையா இருக்கிறார்.
அவர் சின்னப்ப குழந்தையை அழைத் தோன்றினாலும் அவர்
களாய் வாழ்வதைப் போலவே அவர் குருத் தனியுடமைக் கொ தொண்டு செய்ய
குழந்தை தன் தற அனபுககு (ஈருடல் ஒரு றது இது) ரா
துககு
நேசம்ன்னு பேரு தஸ்து இந்த வித்தியா 呜呜 所听二šš岛 #? இது கி ட்டே காட்டினது இ வேலை செய்யறவு காட்டுறஅன்புக்குவி தசத்து மேலேய லேயும் செலுத்துற மானம்ன்னு பேரு
தேசாபிமானம்-ன் இதுதான்.
205 5010101காட்டுற 历1 (Buir(a) (6 பக்தின்னு பேரு
அதுலே உள்ள வித்
60 I ULI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொண்டு செய்யடா! தானா எல்லாம் மாறும்என்பது பழைய பொய்யடா-எல்லாம் பழைய பொய்யடா! இவ்வாறு பாடுகிற பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய் என சின்னப்பயலி
ந்தும்-நீ
ப்பதில்லை! தே' திரைப்படத்தில் சொல்வது மாதிரி பாதுவுடமை தத்து கவிதையாக்கி ஊட்டி
நெருங்குவதால்-இனி டம்தான் கூறுவாரா? சின்னப் பயலாகிய
D မြို့နှီ சிறு குழந்தைக்கு அது புரியுமா? ஆக அறி
பொதுவாய்ப் வில் சிறுவரான பெரியவர்களுக்கே இதை
கூறுகிறார்.
ம் இருக்காது. அரசிளங்குமரி படத்தில் சின்னப்
பும் இருக்காது. பயலுக்கு அறிவுரைச் சொன்ன பட்டுக்
கோட்டையார் குமாரராஜா' படத்திலும் சிறுவனுக்கு அறிவுரை சொல்கிறார் த்தோர் சொல் வார்த்தைகளை றக்கூடாது-பண்பு
கம் உறுதியாயிட்டா Glo
T5. ரின் சிந்தனை செல்வ களை குறைந்த காலத் ழுதி இருக்கிறார். ல்யாணசுந்தரம் எழு பவர்களின் அறிவைச் கருத்துக்களை அவர்
LUTA?
னை விட சிறியவர் து மாதிரியே அடக்க முறைகளிலும் மொழிதனிலும் T மாறக்கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது.தன் மான்மில்லாக் கோழையுடன்
என்று அழைத்துப் பாடுவது தம்பி தூங்காதே போலவும் திருடாதே
ன்று குழந்தைகளுக்கு சேரக்கூடாது-நீ அவர் பெரும்பாலும் இவ்விதம் பெரியவர்களுக்கே புரியக்
கூடிய அறிவுரையைச் சொல்கிறார் iᎯᎢ LᎫfᎢ ᏞᏍᏧiᏛᏡ6lᎢ LᎫfᎢᏓᎸ . L :: LÉJ.
மன்னன்' படத்தில் வரும் தூங்காதே தம்பி தூங்காதே என்று வரும் பாடலில் ஒவ்வொரு வரியுமே |ளிகளாகும்.
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார், சிலர்
யலே என்று சிறு து பாடுவது போல பாடும் கருத்துக்கள் ջրից միլիօն մlag groun பார்த்து பாடுவது துக்கள் அமைந்தன.
மைகள் தீரத் 6) VLD LISSVLD T- နှီးနှီဗ္ဗူ၊ விட்டு
யன்று
ட்டிக் கொண்டார்.
6)
Gla Tai (; п(ljijajnih பின்ழத்துக்கொண்டார்-உன் போல்
றட்ட்ை விட்டோரெல்லாம் GETTÜLGOL GAMLLÍTir!" இந்த அருமையான பாடலைப் போலவே பாசவலை படத்தில் ஆடு மேய்த்துக் கொண்டு பாடுவதாக ஒரு பாட்டு
கணக்கு மீறித் தின்றதாலே கனத்த ஆடு சாயுது. அதைக் 656 TIL மந்தையெல்லாம் அதுக்கு மேலே பணக் Po தலையிலேறிப் பகுத்தறிவுத் தேய்து-இந்த பாழாய் போற மனிதக்கூட்டம் தாண்ாய் விழுந்து மாயுது இப்படி மனிதர்களைப் பார்த்து நொந்து கொள்ளும் பட்டுக்கோட்டையார் சக்கர வர்த்தி திருமகள் படத்தில் பிறவி முதல் இறுதி வரையுள்ள ஒருவன் குணங்களைப் பற்றி இப்படி படுகிறார்.
'உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனைக்குளம்காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும் கெடுப்பதுவே குரங்குக் குணம்-ஆற்றில்
றங்குவோரைக் கொன்று ரையாக்கல் முதலைக்குணம்-ஆனால் த்தனையும் மனிதனிடம் LDT55LDITU GOUNT(954-MT భ பொறக்கும் தன் பொறந்த குணம் போகப் போகப் மாறுது-எல்லாம் ருக்கும்போது பிரிந்த குணம் றக்கும் போது சேருது என்று அருமையாக பட்டுக்கோட்டை பாடுகிறார்.
பட்டுக்கோட்டையார் சிருங்கார ரஸம் வெளிப்படும் காதல் பாடல்களிலும் அவரது வர்ணணைகள் தனிமுத்திரை பதிப்பவையே அமுதவல்லி என்ற படத்தில் அவர் எழுதி யுள்ள பாடலைப்பாருங்கள்
இடம் மாத்தி அன்பு காட்டினா இடைஞ்சல்
தாய் மேலே செலுத்
பாசம்-ன்னு ப்ேரு தான்.
GİTGOT GOD GOTö, சரி. இந்த அன்பைப் பத்தி விஞ்
E.R. ஞானம் என்ன சொல்லுது தெரியுமா?
Big TD Gario. இதயத்தைப் பாதுகாக்கறதுக்கு முக்கி தம்மை ஒத்தநண் யமா தேவைப் படற ஒண்னு இந்த
iகள் கிட்ட்ேசெலுத அன்புதான்னு "ಸ್ಧಿ
தற அன்புக்கு நதர்லாந்து விஞ்ஞானிகள் இதை
ஆராய்ச்சி பண்ணியே கண்டுபிடிச்சிருக் J.Trija.
கொஞ்சம் முயல் குட்டிகளை ரெண்டு பிரிவா பிரிச்சரங்க ரெண்டு குருப்புக்கும் கொழுப்பு அதிகமா உள்ள ஆகாரத்தையே
குடுத்தாங்க ஆனா ஒரு குருப்புக்கு
2.
வயசு-செல்வம்-அந் gÚDOVITÚD LUTİİTööEITGLID
வருகின்றன.
ஆடைகட்டிவந்த நிலவோ-கண்ணில் மேடைகட்டி ஆடும்.எ ಇಂಗ್ಡಿಗೆ ஆடைகட்டி வந்த நிலவோ-குளிர் ஓடையிலே மிதக்கும்-மலர் ஜாடையில் சி காடுவிட்டுவந்த மயிலோ-ெ கூடுகட்டி வாழும் குயிலோ? இந்த வார்த்தைகளின் கோர்வை நம் மனதை கண்டி இழுக்க வில்லையா? இதே போல் தங்கப்பதுமை' என்ற படத்தில் பட்டுக் கோட்டையார் எழுதிய ஒரு பாடலை பாருங்கள்
முகத்தில் முகம் பார்க்கலாம்-விரல் நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம் வகுத்த கருங்குழலை மழைமுகிலெனச் Glamaiana, மலரினை இதழோடு இணை சேர்க்கலாம்- என் முன்
கத்திலிருக்கும் சுகம் எத்தனையானாலும் ருவருக்கும் பொதுவாக்கலாம் அன்ப்ே அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்
நஞ்சில்
காதல் அகத்தினிலே அலைமோதும் ஆசையிலே இன்பம் ஆயிரம் உருவாக்கலாம் என மிக அழகாக சொற்சுவையுடன் பாடலை அமைத்திருக்கிறார்.
இதே மாதிரி கல்யாணிக்கு கல்யாணம் என்ற படத்தில் ஒரு பாடலை பாருங்கள் "OILLä *ဖြစ္ပါ மங்கையே-ஒளி கொட்டும் நிலவுக்கு தங்கையே கட்டுக்குலையாத பட்டுத்தளிர்-மேனி கண்ணில் அபிநய்ம் காட்டுதே-இன்பக் காவியத் தேனள்ளி ஊட்டுதே எனக் குறப்பிடுகிறார். பட்டுக் கோட்டை யார் பெரியபெரிய செய்திகளை எளிமையான சில வரிகளில் அடக்கிக் காட்டுவதில் நிக ரற்றவர்.
இரும்புத்திரை' படத்தில் நகைச் சுவை யாக எழுதிய ஒரு பாடலில் பெரிய கருத்தை பொதிந்து வைத்துள்ளார்.
கண்ணுக்கு அழகாய் பெண்ணைப் LIGOLFFTRT பெண்ணுக்கு துணையா ஆணைப் шарLégi1601 ஒண்ணுக்கு பத்தா செல்வத்தைப் LGOLGFGPT: உலகம் நிறைய இன்பத்தைப் ugMLögsól
Tair GYD Gorfflu Curt Guy Cai LIGUGCDU wytho llu GODL> இதுக்கும் அதுக்கும் அலைய வைச்சான் ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்' இப்படி பாடிய பட்டுக் கோட்டையார் நாடகம் வடிவில் நெடும்பாடலும் திரைக்கு
எழுதியதுண்டு ரங்கோன்ராதை படத்தில்
ராஜா தேசிங்க பாடல் ரசிக்கத் தக்கது.
நாட்டுக்கு ஒரு வீரன்! செஞ்சிக்
காட்டைக்கு அதிகாரன் அந்த நாளில் ಛೀ 5GITOL எதிர்த்த ராஜா தேசிங்கு கதையை நாம் சொல்வோம் இங்கு
ந்தப் பாட்டைக் கேட்டால் பரம்பரை 6D660) பளிச்சுப் பளிச்சுன்னு தெரியும் வேட்டு பீரங்கி கூட்டத்தில் பாய்ந்து வெட்டியவன் கதை விபரம் புரியும். போர் வந்த பிறகு ராஜா தேசிங்கு நண்பர் முகம்மது கான் போர் களம் புறப்
பட மனைவியிடம் விடை கேட்கிறார்.
வந்தது வந்தது ஒலை, வாரும் தலைகளம் சந்திக்கும் வேளை வநதது வநதது ஒலை வாழ்க்கை தொடங்கிடும் வேளை-என் வார்த்தையைக் கேளுங்கள் போகலாம்
STSDOT வாழ்க்கை தொடங்கிடும் வேளை மான்ம் பெரிது உயிர் சிறிது- இது
649 649 655 6490505LD
LDT ) pilo 5 Lf5 grTG GT6ör LOTİTúl söt og Tio - Süd மண்ணை மனப்பதும் உண்மையடி-என் வண்ணக் கிளியே விடை கொட்டி இவ்விதம் தான் எழுதிய திரைப்பட பாடல்களில் பட்டுக்கோட்டையார் ஒவ்வொரு வரியிலும் உணர்ச்சி ஊடுருவச் செய்தார். அதனால்தான் அவருடைய பாடல்கள் திரைப் பாடல்களானாலும் இலக்கிய பாடல்களுக்கு நிகராக என்றும் படிக்கவும் கேட்கவும் சுவை மிகுந்ததாய் இருந்து
D
இது எப்படின்னு ஆராய்ஞ்சிப் ': அவங்கள்லாம், மனைவி தன் பேர்லே ரொம்ப அன்பா இருக்கிறதா நினைக்கற 6.JPJU, GATIT ந்தாங்களாம்
பல பேரை சந்
நோய் ஏற்பட என்ன காரணம்னு கேட்டிருக்காங்க அவங்க சொன்ன காரணம் லாம் சாப்பாடு சம்பந்தமா இல்லையாம்.
மனைவி அன்பா இல்லே-இப்படிப்பட்ட காரணத்தைத்தான் சொல்றாங்களாம்.
அதனாலே இதயத்தை பாதுகாக் கணும்ன்னு நினைக்கிறவங்க, அடுத்த வங்க அன்பா இருக்கற மாதிரி பார்த்துக் குங்க. அதுதான் முக்கியம்
ஒருத்தரு முகம் பூரா பிளாஸ்திரி
லே சமபங்கு எடுத்
: தென்கச்சி-கோசுவாமிநாதன்)
சுவாசம்'ன்னு பேரு ம்-தாய்மொழி பேர் அன்புக்கு அபி
வெறுமனே ஆகாரத்தைக் குடுத்ததோட சரி இன்னொரு குரூப் முயல்களுக்கு ஆகாரம் குடுத்ததோட நிறுத்திக்கலே
அதுக்கு முன்னாடி கூண்டுகளைத் திறந்துவிட்டு முயல்களை கொஞ்ச நேரம் கொஞ்சி விட்டு, அதுக்கப்புறமா
ானு சொல்றோமே
Logo of Cui ()
ஆகாரம் குடுத்தாராம் ஆராய்ச்சியாளர் ாதல்ன்னு பேரு ந்த குருப்புக்கு ရှို႔။ பாதிப்பு 60 சலுத்துறஅன்புக்கு சதவீதம் குறைச்சலா இருந்துதாம்
器
சில நோயாளிகளுக்கு ஹார்ட் அட்டாக் வந்தாலும் அதை தாங்கிக்கிட்டு குணமாகற சக்தி அதிகமா இருக்கு
ல ரகம் இருக்கப்போ தியாசம் தெரியாம
JIJA
போட்டுக்கிட்டு வந்தார்-ரொம்பகோவமா! என்னங்க ஆச்சின்னு விசாரித்தேன். 'GIGGUTTÚo aršis, GITT Court Gör grir"Gör gorrit, விவரமா சொல்லுங்கன்னேன். உங்க தகவலைக் கேட்டுட்டு ஒரு
பூனைக்குட்டியை கையிலே எடுத்தேன்
அன்பா அதை தவித் குடுக்கற்துக்கு
ஆனா அது முந்திக்கிட்டுது, அது என்
முகத்தை தடவிக் குடுத்துட்டுது முகம்
பூரா நககதறல. UUy-GOTOTTIT.
Jji
அன்பு சராத்துனாலே வந்த கோளாறு இது
rேத்தைகள் தொடரும்)
r

Page 18
工国国圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆鸥画酉
ܩ .C ܬܐ
அவளைத் தன்னை
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS0TTTTTTTT TTS
இந்நாள் விக்கெட்கீப்பர்
நிலையிலிருந்து திரு ഞ4IT) പ്ര|ബ601 ഞ
விட்டாள் சந்தியா
தீப் தாஸ் குப்தா இந்திய அணியின் புதிய விக்கெட் கிப்பர் சிறந்த துடுப்பாட்ட வீரர் இவர் ஒரு ஜிம்னாஸ்டிக் வீரர் என்பது பலரும் அறியாத ஒன்று
புதுடில்லியில் உள்ள தேசிய விளை யாட்டரங்கில் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெறச் செல்லும்போது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை வேடிக்கை பார்ப்பது தான் குப்தாவின் பொழுது போக்கு
ந்தப் பொழுது போக்கே நாளடை வில் அவரைக் கிரிக்கெட் வீரர் ஆக்கி விட்டது. 16 வருட விளையாட்டுப் பயிற் சிக்குப் பின் இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்புப் பெற்றுள்ளார் குப்தா
ஜிம்னாஸ்டிக் விரான இவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது
கலங்கடிக்கிற மாதி நடந்துகொள்ளப்பே இதென்ன, தனக்கு விருப்பமே இல்லை சலிப்பான பாவனை குமிழியிட கையை 6 மார்புக்குக் குறுக்கே
Tupai GDIG ETIÓ EDITGÖlgăi Giyi 6.
கணித் சர்மா என்ற கிரிக்கெட் பயிற்சி யாளரின் பார்வையில் பட்டார் அவர் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் குரு சரண சிங்கிடம் அறிமுகம் செய்து வைத் தார். அதன்பின் குப்தாவின் கிரிக் கெட் ஆசை அரங்கேறும் வாய்ப்பு ஏற் ini பட்டது. மல்லாந்து படுத்தா குப்தா பிறந்தது கல்கத்தாவில் 16 அவள் மெதுவாகத் வருடமாக வசித்தது டில்லியில் புதுடில்லி பஞ்சணை அசைவி கிரிக்கெட் அணியில் டினார் பின்பு G) J, TIT GO GT L TGO மேற்கு வங்க அணியில் கிடைத்தது உள்ளூர்ப் போட்டிகளில் பிரகாசித்தாலும் இந்திய தேசிய அணியில் குப்தாவுக்கு அவ் வளவு சுலபமாக இடம் கிடைக்கவில்லை
இருப்பினும் என்றாவது ஒருநாள் வாய்ப்புக் கிடைக்கும் என்று குப்தா அமை தியாகக் காத்திருந்தார்
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் முதல்தர போட்டிகளில் இருந்து ஓய்வுபெற குப்தாவுக்கு இடம் கிடைத்தது. அதன்பின் தேசிய அணியில் இடம்பெற்றார் "எனது கனவு இப்போதுதான் நன வாகி இருக்கிறது நாட்டுக்காக விளையாடும் ஆசையைப் பல வருடங்களாக மனதில் வளர்த்து வைத்திருந்தேன்.
இனி மற்றவர்கள் என்மீது வைத்திருக் கும் நம்பிக்கையை காப்பற்றும் அளவுக்கு விளையாட வேண்டும் அவ்வளவுதான்" என்கிறார் குப்தா
24 வயதான குப்தா இதுவரை அவனுள் போதைே போட்டிகளில் விளையாடி 630 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதிகபட்சம் 120 பந்துகளை - த் இறுக்கத்தைத் 36 தடவைகள் பிடித்து எதிரணியினரை தளர்த்திக்கொள்ள அவுட்டாக்கியுள்ளார். விம்புடன் படுத்திரு
அவன் கழுத்தைச்
Толбутал (3лпширт” வழியும் குரலில், அவன் பேசாமல் ப இவள் குரலைக் குன் வந்தால் நாய்க்குட் இழுப்புக்கெல்லாம் போகவேண்டுமாக்கு
மெல்லத் தன் கைெ |prrmi Ljევენ (31rეცკი) (31 || யோசனையிலிருந்ே என் செல்ல க்கு கோபம் வந்திட்டுத சொல்லியபடி உதடு கன்னமருகே கொன் அவள் கூந்தலின் வ வியர்வை மனம் இ
டென்டுல்கர்திட்டத்திறமைக்குவானம்ேஎல்லை:
மானிடத் தெய்வம் டெண்டுல்கரின் ஆட்டத்திறமைக்கு வானமே எல்லை என்று இந்திய கிரிக்கெட் சபை டெண்டுல்கருக்குப் புகழாரம் சூட்டியுள்ளது.
இந்திய கிரிக்கெட் சபையின் 72வது ஆண்டறிக்கை அண்மையில் தயாரிக்கப் பட்டிருந்தது. அதில் மேற்கண்டவாறு இந்திய துடுப்பாட்ட நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கு புகழாரம் சூட்டப்பட்டுள் ளது. இந்த அறிக்கையில் மேலும் கூறப் பட்டிருப்பதாவது:
அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் மன்னன் டொன் பிரட்மன் சமீபத்தில் மறைந்தார். அவர் தன்னுடைய கனவாக ஒரு சிறந்த அணியை தெரிவு செய்திருந் தார். அந்த அணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
பிரட்மன் கனவு அணியில் உள்ள வீரர்களில் டெண்டுல்கரும் ஒருவர் என்பது இந்தியாவுக்கே பெருமை
இந்தியாவின் வெற்றிக்கு பல நேரம் கைகொடுத்துள்ள டெண்டுல்கர் உண்மை யிலேயே கைகொடுத்த தெய்வம் அவர் ஒரு மானிட தெய்வம் அவரை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம்.
28 வயதிலேயே பல சாதனைகளை
நோக்கி அவன் முக்
இந்தியகிரிக்கெட் சபுைகழாரம் :ள்
, , , . . . . . . அவன் முதுகில் வி டென்டுல்கர் ԿՓ-53, oմւոն: |-9|6/ԱԵ உணர்ந்தான் குளி டைய ஆட்டத்திறமைக்கு எல்லையே இறங் G இல்லை வானம் தான் எல்லை றங்குவது ". 20ம் ஆண்டு ஜூன் 9ம் திகதி "o" வரையிலான புள்ளி விவரப்படி அவர் 25 று உதடு (U. டெஸ்ட் சதங்களையும் 29 ஒருநாள் சர்வ அவள் திடீர் வேகத் தேச சதங்களையும் அடித்துள்ளார் ஒரு - பாய்ந்து பற்றிக்கொ நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரர் என் இறுக்க பதை நிலைநாட்டியுள்ளார் அறிந்திருந்த அவள் கிரிக்கெட் வரலாற்றில் டெண்டுல்கரின் வாசனை இதயம் மு பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக் - நிரம்பிவிட்டது போ கப்படும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 10 ஆயிரம் ஒட்டங்களை எட்டிப் பிடித்த முதல் வீரர் டெண்டுல்கர் என்பது அவரு டைய சாதனை மைல் கற்கள்
அவர் ஒரு சகலதுறை ஆட்டக்காரர் அவன்மீது மென்மை என்பதையும் மெய்ப்பித்து இருக்கிறார். அவள் அழுந்தினா ஒருநாள் போட்டியில் சிறப்பாகப் பந்து - விரி 0 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி LIGTGITT 凯" 岛U* 凯° மேற்கிந்தியத் தீவுகளில் ரன் மெஷின் நொறுக்கிவிடவேண என வர்ணிக்கப்பட்ட விவியன் றிச்சர்ட்ஸ் - வெறியில் சமரன் இ போன்ற துடுப்பாட்டத்திறமை கொண்டவர் அவனது கடினமா?
அவ்வளவுதான் இ விழ, அவன் பொங் அணைத்துக்கொணி
டெண்டுல்கர் முழுவதையும் அவள் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் AGETIACITLY °QG பட்டுள்ளது. கொப்பளித்து வெப்
Eliteitenlangrij Gigi
தற்போது உலகெங்கெங்கும் பர பரப்பாகப் பேசப்படும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அண்மையில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்துள் 675
நாட்டில் உள்ள பொருளாதார நெருக் கடி அந்த அணியை வெகுவாகப் பாதித் துள்ளது. வெகு அக்கரையாகப் பயிற்சி
பில் டுபடும் ஆப்கான் அணிக்கு நிதி நெருக்
கடி கொஞ்சம் கஷ்டத்தைக் கொடுக்கிறது.
"பலதரப்பட்ட நுணுக்கங்களை எங்கள்
வீரர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆசைதான்
ஆனால் போதுமான நிதி வசதி எங்கள் கிரிக்கெட் சபையிடம் இல்லையே' என் கிறார் ஆப்கான் கிரிக்கெட் சபைத் தலைவர்
ஆப்கான் வீரர்களைப் பொறுத்தவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தான்
இவர்களது மானசீகக் குரு இம்ரான் கான்
வாஸிம் அக்ரம் வக்கார் யூனுஸ் ஆகியோர் தான் இவர்களுக்குப் பிடித்த வீரர்கள்
பந்து வீச்சில் இவர்களது நுணுக்கங் களைப் பார்த்துப் பந்து வீச்சுப் பயிற்சி களை மேற்கொள்கின்றனர் துடுப்பாட்டத்
தில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்
கரின் ஆட்டத்தைப் பார்த்து தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்
மான வண்ணப்படங்களுக்கு என ஒதுக்கி
தாழ்மையான கருத்து
தவிர்க்க முடியாத காரணங் இந்த அதிசயம் எப்படி இருக்கு
* எல்லாப் பத்திரிகைகளும் இரண்டு முழுப் பக்கங்களை (பெரும்பாலும்) ஆபாச
இளைஞர் மனதைக் கெடுக்கின்றனவே, சரிதானா?
எம்எம் மிஹலார் கொழும்பு-10 பெரும்பாலான பத்திரிகைகளில் வருகின்ற அரசியல் கட்டுரைப் பக்கங்களை விட இது ஒன்றும் அவ்வளவு ஆபாசமோ ஆபத்தானதோ இல்லை என்பது என்
ge * கடவுள் பாதி மி செய்த கலவை ஆ 5T GOTIT?
என் ஜெயகாந் இல்லை. எல்ே குணங்களிலிருந்து 6 வகித்து வைத்திருக்
Ο ΕΟ சிந்தியா, நாஸ்திகனாக இருப்பதில் என்ன லாபம்?
எம்.எம்.எம். இமாம் ஹஸன், களுக்குச் செல்லுதே ஹெம்மாத்தகம சொல்லப்படுகிறது. ஒரு லாபமுமில்லை. அதில் விடுமுறை அது ஒருபக்க
திரும்பிப் பார்த்தா படத்திலும் இதை எழு முத்து கொஞ்சம்
கடவுள் ஒன்றாய்ச்
நெஞ்சம்'
அதற்கும் பின்ன மணியில் கர்ைணத "பாதி மனதில் தெய் கொண்டதடா மீதிம ஆட்டி வைத்ததடா
GOI
நாட்கள்கூட குறைவுதான்!
ΟΕ Θ என்னதானிருந்தாலும் ஒஸாமாவின் தாக்குதல் அமெரிக்காவின் பயங்கரவாதத் திமிருக்குப் பலத்த அடிதானே?
slíð. Myoso(aftes), (bólgni. இல்லை ஒளாமாவைப் பிடித்துத் தண்டனை அளிப்பதோடு உலகப் பொலிஸ் காரனின் கெடுபிடி முன்பிருந்ததைவிட அதிகம் ஒங்கப்போகிறது.
Ο ΕΘ * எல்லோருமாகச் சேர்ந்து 17வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்களே,
* ஒரு பெண் நி சாதிக்க முடியும் எ நினைத்தால் முடிய
களால் இம்முறை மன்னாதி குசஞ்சீவன், கொழும்பு-05 LDITTä. மன்னன், எஸ்.டி. எஸ் தொடர் இழுத்துக்கொண்டே வந்த வாழ்க்கை ஆண நினைத்த இடம்பெறவில்லை. தொடர் அவசர அவசரமாக முடிந்து வ: சாதிக்க
விட்டது போல, (2) до 197
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

型圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆円同圆圆圆圆
நோக்கி
அவள் ழத்தான் சமரன் திருந்த ம்பாமலே தன் 6)ш glaviji, u
வந்தது. த்தில் நம்மைக்
ஆவேசமாக ாகிறாள். இதெல்லாம் என்பதுபோன்ற
GTIfrrg டுத்துத் தன்
கட்டிக்கொண்டு 前, திரும்பியதை விருந்து புரிந்து
என்றாள் கிறக்கம்
டுத்திருந்தான். ழத்துக்கொண்டு போல இவள் DITGOT
D.
யான்றை அவன் ட்டு, 'ஏதோ ன். அதற்குள் முணுக்கேன்று க்கும்." என்று களை அவன் ண்டு வந்தாள். ாசனை கழுத்தின் ரணிடுங் கலந்து பற்றின.
விரும்பாமல் தான் சுற்றி தன் த தன முகததை த்தை இழுத்து முனகலுடன்
பர்வை குளிர்வதை |ந்த நீருக்குள் 6ዕ)J J}Gዘ Si 'Gugjoi LTip" 6074,5lgo.
துடன் அவனைப் ண்ைடு தன் னாள் அவன் து அந்தரங்க 0ԱՔ61/3յԼԸ ல் திணறினான். க்கம் உடைந்து கி அவளை LIIGI.
Bij 9,69)LDLLITE
ணைத்தே டும் என்கிற "LIIBJ IKONGOIT GSI.
உடற் பிரதேசம் GLIDGôr GOLIDILLITH
). LG மையாக வழிந்தது.
ளவந்தான் மட்டும்
நன், திருகோணமலை
ாரும்தான் மிருக டுபட்டு, நாம் உரு நம் தெய்வ குணங் மனித முயற்சியாக
மிருக்க கொஞ்சம்
திருடா திருடா
தியிருக்கிறார் வைர மிருகம் கொஞ்சம் சேர்த்தால் எந்தன்
ால் பார்க்க ஆலய சன் சொல்கிறார்: ம் இருந்து பார்த்துக் தில் மிருகம் இருந்து
Θ னத்தால் எதையும் ர்கிறார்களே ஆணி 5ITP
ண்டு வாணி, கிரான் Խ, -9|ւյL/ւգ 67603 կմ விடாமல் பார்த்துக் தைத்தான் இரண
கைகளால் மட்டுமில்லாது முழு உடலாலும் அவளைத் தனக்குள் அடக்கினான். விரும்பிய வடிவில் தன்னை நெகிழ்த்திக் கொள்ளும் இளகிய மண்ணாக அவனில் படிந்தாள் சந்தியா அவள் கழுத்தின் இரு புறங்களுக்கும் மாறி மாறி தன் முகத்தை ஒளிக்க இடம் தேடுவதுபோல மீண்டும் மீண்டும் புதைத்துக் கொண்டான். அவளுடலின் மென்மையை உணர உணர அதைப் பிழிந்து தன்னுடலுக்குள் செரித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவேசம் எழுந்தது. பாம்புகளின் பிணைவு வெறியில் சில நிமிடங்கள் கழிந்தன.
ஆர்த்தெழுந்து பாறையில் மோதிய அலை சிதறி வீழ்ந்து அடங்கியது.
வியர்த்த முகத்திலும் தோளிலும், கழுத்திலும் தலை மயிர் ஒட்டியிருக்க, அவன் கர்ைகளைப் பார்க்கக் கூசி, முழங்கையால் தன் கணிகளை முடிக்கொர்ைடாள் சந்தியா
"என்ன? என்றான். "ம்" என்றாள் கண்களைத் திற 3,35 TILDGÄ).
"GoISINGu GLITJ. GoIGOILIDIT?"
"கடற்கரைக்குப் போகவேண்டும் என்றாயே."
"Gøg og LIIID"
டாயிரம் வருஷங்களுக்கு மேலாகச் செய்து வருகிறோமே!
ട്ടിഡീ
Ο ΕΘ * நீங்கள் அதிகம் விரும்பிப் படிக்கும் பத்திரிகை எது?
கேதவப்பிரியன், தம்பிலுவில்-02 மொத்தம் 20 பக்கங்களில் ஒரு பக்கத் தில் மட்டுமே விளம்பரங்கள் வரும் வாரப்பத்திரிகை
Ο ΕΙ Θ
"ஏன் P"
"இந்த சந்தோஷம் போதும்" "சந்தோஷம் இருக்கட்டும் காற்றாட உலவி வர வேண்டாமா?" "இனி எந்தக் காற்றும் என்மீது LJL LIGGIGO GT L LITTLD" "அப்போ காற்று வாங்கச் செல்கிற வர்கள் சந்தோஷமாக இல்லையா?"
அவள் முகம் துணுக்குற்றது எதுவும் பேசாது அவன் தலையை இழுத்துத்
தன் மடிமீது சாய்த்துக் கொண்டாள். அவன் உதடுகளைத் தன் விரல்களால் வருடியபடியே சொன்னாள் மற்றவர்கள் எங்குபோய் வேண்டுமானாலும் சந்தோஷமாக இருக்கட்டும் என்னோடு என் செல்லம் இருந்தால், எனக்கு எங்கிருந்தாலும் சந்தோஷம்தான். என்னைவிடப் பெரிதாக யாரும் ஒன்றும் சந்தோஷமாக வாழ்ந்துவிடவில்லை. இன்றைக்கு நாம் எங்கும் போகப்போவதில்லை. உலகில் யாருக்கும் கிடைக்காத மகிழ்ச்சியும் நிம்மதியும் இந்தச் சுவர்களுக்குள் இருக்கும் என்னை அடைந்திருக்கிறது. வேறொன்றும் வேண்டாம்" வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுநம் என்னும் செருக்கு
(குறள் 1193)
* BBC என்றால் என்ன?
பிஜேசுதாஸ், களுதாவளை British Broadcasting Corporation. பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பதன் சுருக்கம்
Ο ΕΙ Θ * காதலன் காதலிக்காக தொங்குதோட்டம் கட்டியிருக்கிறான், தாஜ்மஹால் கட்டியிருக் கிறான். ஆனால் காதலி காதலனுக்காக எதையும் கட்டவில்லையே ஏன்?
த பிரசானந்தன், நாவலப்பிட்டிய ஏனில்லை? உங்களைக் கல்யாணம் கட்டிக் கொள்கிறார்களே. அது போதாதா? OG) * கல்யாணம் செய்துகொள்ளும் எண்ண மும் இருப்பதில்லை. தொடர்ந்து அந்தப் பெண்ணின் பின்னால் போகும் உத்தேச மும் இல்லை. ஆனாலும் பெண்களைக் கண்டால் ஏன் ஆண்கள் துரத்துகிறார் Ꮷ56lᎢ?
ஜே லக்கி, பெரியகல்லாறு காரில் ஏறி அதை ஒட்டப் போவ தில்லை என்று தெரிந்திருந்தாலும், ஒடும் காரைத் துரத்திக் கொண்டு பின்னால் ஓடுவதில்லையா நாய்கள் அதுபோலத் தான கோபமடையும் ஆணர்கள் சற்றே மகிழ, அடுத்த கேள்வி-பதிலுக்கு வரவும்) Ο Ε (Θ
* பெண்களைப் பற்றி இருப்பதுபோல ஆண்களைப் பற்றி ஜோக்குகள் அவ்வளவு பெரிதாக இல்லையே ஏன்?
த. திருஞானம், யாழ்ப்பாணம் பெண்கள் அவற்றை ஞாபகம் வைத் துக்கொள்ளத்தான்!
O
ஒக்0ே7:13, 2001

Page 19
S LL
கலைஞர் வசனம் எழுதிய மனோகரா படம் வெளிவந்த சமயம் அப்படத்தின் விளம்ப ரங்களில் திரைக்கதை வசனம் கலைஞர் மு.கருணாநிதி எழுத்துக் களைவிட டைரக்ஷன் ஏ.எல்.பிரசாத் என்ற எழுத்துக் கள் சற்று பெரிய அளவிலே காணப்பட்டன. அதன் பின் படம் வசனத்தினாலேயே பிர மாண்டமான வெற்றியை பெற்று வந்ததால் பின்னர் வந்த விளம்பரங்களில் கலைஞர் மு.கருணாநிதி என்ற பெயர் ဂြိုါမျို ಇಂತಿಷ್ಠೀ பெயர் சாதா ரண எழுத்துக்களிலும் வெளிவர ஆரம் பித்தன.
மனோகரா படத்தை பார்த்துவிட்டு ஏவி மெய்யப்ப செட்டியார் அவர்கள் அந்த மழை பெய்து கொண்டிருக்கும் லையில் அண்ணாசாலையில் அப்போது இருந்த முரசொலி அலுவலகத்திற்கு வந்து கலைஞரை மிகவும் பாராட்டினார். அத்துடன், அந்தக் காலக் கட்டத்தில் வசனம் எழுதுவ தற்கு அதுவரை கொடுக்கப்படாத ஒரு பெரும் தொகையை அப்போதே கலை
தந்து அடுத்துதான் தயாரிக்க ரும்பும் கண்ணகிக் கோவலன் (பூம்புகார்) கதைக்கு வசனம் எழுதித்தர வேண்டுமென ஏவி.எம். கேட்டுக்கொண்டார்.
இப்பொழுதே நேராகவே பழி தீர்த்துக் கொள்கிறேன்.
(அந்த பாண்டிய வீரன் வாளை உருவும் போது மனோகரன் அவனை தடுக்க முயலும் சமயம் பாண்டியவிரனின் தலைப்பாகை அவிழ்ந்து விழுகிறது. அப்போதுதான் வந் தது ஆணல்ல. பெண்ணென்று தெரிகி 呜·
மனோகரன் ஆ.பெண். விஜயா உன்பகைவனின் பெண்-பழி SITEJ9, Su IB561 GT.
ராஜ இளவரசி? மனோகரன் அற்புதமான காட்சி வளையல் ஏந்தும் கைகளிலே வாள்
விஜயா பேசாதீர், நீர் வீரனானால் என்னை ஜெயித்த பிறகு பேசும்
மனோகரன் வேல் விழி மாதர்களிடம் வீரர்கள் ஜெயித்தார்கள் என்பதற்கு சரித்தி TGELD É GOLLUT
sílguT 憩。 தேவையில்லை. எடும் வாளை,
மனோகரன் என்வாள் களத்திலே தான் விளையாடும். கணிகளை காயப்படுத்தாது. விஜயா துணிவிருந்தால். வீராட் சணத்தைப் பற்றி பேசியதெல்லாம் வாய்வீச்சாக இல்லாமல் இருந்தால் வாளை
தந்தையே?
சபை தச் தச் அரசர் நீ நீதியி குற்றவாளி தந்தையி னல்ல இப்போது
LDV560TTT (GE) DODGAJATI என்ன தீங்கி ULLGAJT956TT LLUITIT 2 9 TT தனயனாக அல்ல. பி. கவே கேட்கிறேன். ெ கொள்ளை அடித்ே கவிழ்க்கும் குள்ளநரி குற்றம் என்ன செய்
ற்றம் என்ன செய்தே E. கூற வேண் கூறும் அமைச்சர்கள் வர்குடி பிறந்த மாவீரர் மக்களின் பிரதிநிதி குரல்கள் இருக்கிற
கூறட்டும். என்ன (
சபை குற்றத்தை
வேண்டும்.
அரசர் இது உ
இல்லாதது.
மனோ சம்பந்தம் வருவானேன். குடும்
LDGEGOTIT 9, IT IT - - - -
ULğ, söt GAJSE GOTLD மண்டபத்திற்கு வரும் அந்தளவு ஒரு ாம் இன்றுதான் முத GluuUTLITü60L D5 e
ற்படுத்திய அரசர் போதும் ஏற்படுத்தியது விழாவில் நீ செய்த
அதனாலதன சேனையிடம் நீ மன் '? # GLD. 56)5 U955 T 609 : og, meg, ஆசிரியர் கல்கி 呜呜岛 ரா கிருஷ ன அரசர் எதிர்த்து மூர்த்தி அவர்கள் ாஜசபையில் என்ன த Lo(3 GOTIT9, TTT ULg, DG GOTT: முறைப்ப திற்கு விமர்சனம் சிறைத்தண்டனை அ எழுதும்போது யில் கிடப்பவர்களுக் "திரைப்படத்தின தண்டனையைவிட கு வாசனத்தை ஒரு அரசர் ஆத்திரத் G, IT 6AN LLULÓ GUTTO வேற்று அரசன் உத்த
எழுதலாம் என் U605 05 (5600T நிதி இந்த படத தின் மூலம் நிரூ பித்திருக்கிறார்
மனோ அரசன் உ வனின் உத்தரவுக்கே ஆரம்பித்து விட்டார் சசாலைக்குச் செல் என்று கேள்விப்பட்ட பி
என புகழ் மாலை சூட்டினார்.
மனோகரா படத்தின் வசனங்கள் சிறந்த கவிதைகளைப் போல எதுகை மோனை நயத்துடன் துள்ளும் தமிழிலே அமைந்திருந்தன.
மனோகரன் தாயின் ஆணைப்படி பாண்டியன் முத்துவிஜயனோடு போர் செய்ய ಇಂ॰ டை பெறுகிற காட்சி
மனோகரன் விடை கொடுங்கள் வெற்றி மழை வைக்கிறேன். வீணன் 臀 விஜயன் விலா எலும்பை நொறுக்கு றேன். சூது செய்து பிறர் நாட்டைச் சுருட்டிக் கொள்பவர்களுக்கு அவனை உதார ணமாகக் காட்டுகிறேன்.
பத்மா செல்வா! சிந்தை குளிர்ந்த தடா கண்ணே நம் பரம்பரைக்கேற்பட்ட களங்கத்தை நீதான் ಙ್
மனோகரன் பரம்பரைக் கேற்பட்ட களங்கம் பாண்டியன் முத்து விஜயனால் மட்டு மல்ல. பாதகி வசந்தசேனையாலுந்தான் ஏமாந்த காலத்தில் வெற்றிமுரசு கொட்டிய வெறியனை மட்டுமல்ல. உங்கள் இன்வாழ் வில் குறுக்கிட்ட வஞ்சகியையும் விட்டு வைக்காது இந்த வாள்!
இதேபோல் போரிலே வென்ற மனோக ரன் கூடாரத்தில் தூங்கும்போது பாண்டிய நாட்டு வீரன் ஒருவன் இருட்டில் பதுங்கி கூடாரத்தில் நுழைந்து மனோகரனைக் கொல்ல முயற்சிக்கும்போது, மனோகரன் விழித்தெழுந்து அவனை மடக்கி விடுகி றான். அப்போது நடக்கும் உரையாடல் இது
lp('colstø, Tsöt: விஜயா நீர் உண்டாக்கிய சுடுகாட்டிலே D) '? பெற்ற பேயுமல்ல, பிணமுமல்ல! உமது பார்வையில் தட்டுப்பாடாமல் போன பகைவர்களில் ஒருவன் பாண்டிய நாட்டு 6ÝTT GÖT.
மனோகரன் பாண்டிய 蠶 sijai உம், பாதி ராத்திரியிலே பதுங்கிப் பாயும் பட்டாளப் பயிற்சிக்கும் முத்து விஜயன் ஆட் சியிலே முதல் : (PS :: லாதவனே! கையிலே வாளும், நெஞ்சிலே கோழைத்தனமும் கொண்டவர்களில் நீ ஒரு வன் மிச்சமா ஓடிப்போ உயிரை காப்பற்றிக் ಇಂಗ್ಹ್ C Gof
அப்போது மனோகரனின் தோழன் : :: வருகிறான்) 19 ராஜ மனோகரா இவனை விடக் #"ל"
மனோகரன் போகட்டும் பாவம் மன் னித்து விட்டேன்!
விஜயா மன்னிப்பு கேட்கும் மரபல்ல மனோகரன் மறைந்திருந்து தாக்கும் LDTu! LDT 6 TGöt!
ராஜ தூங்குபவன் தலையைத் துண் டாடுபவர்களும், வீரர்கள்தான் பாண்டிய நாட் பள்ளிக்கூடத்திலே போடா போக்கற்ற காழையே
விஜயா கோழை
ஒக் 07-13, 2001
BT60 fr? 96gff unit.
வீசும் நல்ல தீர்ப்பு கிடைக்கட்டும்
மனோகரன் நல்ல தீர்ப்பு வாள் முனை வழங்காது. இனிமேல் வழக்கு மன்றத் : பெறவேண்டும் பாண்டியன் பெற்ற பைங்கொடியே, நீஇப்போது கைதி
பாதுகாப்புக்கைதி ராஜ பிரியா அழைத்துச் Glig Gi).
மனோகரனும், விஜயாவும் சந்திக்கும் காட்சியில் வசனம் இலக்கிய சுவையுடன் நம்மை மகிழ்விக்கிறது
அடுத்து வஞ்சகி வசந்தசேனை மனோக ரனின் அன்னையை தகாத வார்த்தையால் பேசிவிடஅந்த இடத்தில் அவளை பழிவாங்க முடியாமல் அன்னையிடம் தான்கொடுத்த ஆணையால் குமுறிக்கொண்டு மனோகரன் அன்னையை வந்து சந்திக்கிறான்.
மனோகரன் அம்மா அம்மா துள்ளி வரும் வேல், ஆவேசத்தை அள்ளி வரும் வாள், அவைகளை எல்லாம் தடுத்திருக்கி றேன். அவைகளைவிட பெரியவளா என்னை நகையாடிய இந்த கள்ளி ஆனால் அவளைத் தான் எதிர்க்க முடியாமல் ஓடி வந்திருக்கி றேன் யாராலம்மா? தங்களால் தங்கள் கட்ட ளையால் சத்தியத்தால்
பத்மா மனோகரா விஷயத்தை சொல். என்ன நடந்தது. LoGo To, Tsor: தன்மானம் தரை மட்ட மாவது வீரம் விலை கூறப்பட்டது. அவமா னச்சின்னம் ஆணவத்தால் ஆடியது. அம்மா தங்கள் கட்டளையை உடனே மாற்றிக் கொள்ள வேண்டும்.
பத்மா சத்தியம் செய்திருக்கிறாய் Gg GJGJIT!
ಘ್ವಿ மனோகரன் கோபாவேசமாக மாறிவிட்டான் என்பதை அவன் தந்தை மன்னர் ಇಂಗ್ಲಿಷ್ಡಿ அறிய வருகிறார் குமுறும் எரிமலையாகிவிட்ட அவனை அதிகாரத்தை வைத்தே அடக்க வேண்டுமென தன் விலங்குமாட்டி சபைக்கு அழைத்து வரச் செய்கிறார். அங்கே அரசருக்கும், மனோகரனுக்கும் நடக்கிற உரையாடல் இது
9 TJUETTA LDV 60TITEB ITT 9.60T 60060T 6T95AD05 MTG அழைத்திருக்கிறேன் தெரியுமா?
மனோகரன் திருத்திக் கொள்ளுங்கள் தயவு செய்து அழைத்து வரவில்லை. இழுத்து வரச் செய்திருக்கிறீர்கள்
அரசர் என் கட்டளையை தெரிந்து கொண்டிருப்பாய் நீ
மனோகரன் கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை. பொன்னும், மணியும், ன்னும் வைரமும்பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே தமிழ்ப்பண்ணே என்றெல்லாம் குல விக் கொஞ்சி தந்தத்தால் ஆன கட்டி லிலே. சந்தனத் தொட்டிலிலே வீரனே என்விழி நிறைந்தவனே தீரர் வழிவந்தவனே என்று யாரை சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து சபைநடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டுமென்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா
பவன் ஆமை
அரசர் தாய்க்கும் []ഞഥ 畿 UIT UPL ஆணைக்கேட்டு தாயா எறிந் UIT-9, ITIT கேள்விப்பட்டிருக்கிறா up6solst: Us, TITLD6 கரன் மனிதன்!
அரசர் என் உத்த போகிறாயா? இல்லை
மனோநிறைவேர் கேட்க வேண்டும் மே அரசர் ஆமாம். அ குள்
மனோ அரை ெ ள்ளாகவே ஆனால் கட்கவேண்டும் தெரி கோமேதகச் சிலை குதிக்கும்மான் ஏன் ಕ್ಲಿಕ್ಗಿ கோ (lansit sili, a cara, 606 என் கூர்வாளுக்கு இை அதை எதிர்த்தால் உ 35953560600T, 6.JP595 TGAU 9) 鬣 : வட்டம் கூற்றியவர்கை விட்டேன் என்று சுழலு புகழுடன் என் அன்னை கேட்கவேண்டும். நிை உத்தரவை? தயார்தா நடுங்க வேண்டும். ஷோத்தமர் போரிலே வையகமும் கலங்கும். அவரா இப்படி ப Coueslør gaffologou வஞ்சகியின் விரலை கொண்டிருக்கின்றன. யிட்ட கண்கள் இந் UITGAušgilisi) 9 si Ausum றன. கோட்டை கொ க் கிடந்த நெஞ்சம், ழலில் அல்லவா குளி ந்த உணர்ச் னத்தின் இடையே எதி ன் தாய் அவைக்கு கொல்வதற்கு வாை ரனை தடுத்து விடுகி அப்போது மனோ பார்த்த முதலில் உ வயிற்றில் வாளை பாய் டம் போய்மோது என் அந்த வார்த்தை துப்போகும் மனோக அலறியப்ப்டி தாயின்
GOSTL 69 GOTIEJU ஏற்படுத்திய உணர்ச்சி இடத்தில் அம்மா வார்த்தையிலேயே அத் கலைஞர் திரட்டித் அந்த காட்சில் சிவா! அம்மா என்ற அலற உணர்ச்சி மோதலில்
 
 
 
 
 
 

OOOOOOOOOOO
S S S S SS
ঠু 犯 முன்னே நிற்கும் முன் நிற்கும் தனய ■A犯 3. t
ஹூம் யாருக்கு கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் GIGO GOTTGS) TA னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள். அதனை ச தந்தையின் முன் - வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் ஜைகளில் 9 (561601st தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் ாலை செய்தேனா? தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே
560TIT ? JE TIL 600L 95 ': சத்தியக் கடதாசி தன், கொற்றவனே 作
"o" |TLD 5T 9 DIA
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென இருக்கிறார்கள் மற ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு ள் இருக்கிறார்கள் : அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன், இப்படி நம்பு ள் இந்த நாட்டின் வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் கள். அவர்கள் | உறுதியளிக்கிறேன். ற்றம் செய்தேன்? காராஜா கூறத்தான்
LLLLS SSSSTTiLSLTTLSLLLSLLiiLSSMSSiSrSrMrrererSeSS
பகளுக்கு சம்பந்தம்
இல்லாதது சபைக்கு :
தகராறு கொலு நான் சொல்வ
G36UGUITib GhLITuil u. GLITiu6onuLu5 OE தவிர 'ಕ್ಲಿಕ್ಗಿ வேறொன்று | 050|Tö ở Bjo LίδευσΟΥ6υ நிறுத்து வசந்த -காதில பூ
வறுக்காக வசந்த UU Calg ಪಿಸಿ:
கந்தசாமி
தான் காரணம் கேட்
<2ےS>
பேசுகிறவர்களுக்கு
ண்டனை தெரியுமா? அபிமான வாசகர் போட்டியில் ஒன்பதாவது: ஒரு மெய் எப்போது
驚 ராணிக்கு பொய்யாகிறது? முடிவுத் திகதி ஒக்டோபர் 30. ரித்துவிட்டு மூல்ை
சேதி கேள்விப்பட்டியலோ எங்கட தமிழர் வியாபாரக் கூத்தணிக்குள்ள தலை DITT ġETA மைப் பிரச்சனையாம் அழுக்கு சங்கரிக்கெதிரா மாவரைக்கிறவர் போர்க்கொடியாம் தகிளப்ரீதே நிறை - யாழ்ப்பாணத்துக் கட்சிக் கூட்டத்தில, அழுக்கரும் மாவும் ஏன் கொழும்பில TGO)6. கொட்டகை கட்டியிருக்க வேணும் பாராளுமன்றத்துக்கு வேற ஆக்கள விட்டிட்டு தரவென்ன? ஆண்ட யாழ்ப்பாணத்தில நிண்டு கட்சிக் கிளைகளப் புனரமைக்கலாம்தானேயெண்டு உச் 95mTIT GOOTüD GESELS, சந்தலையில கைவைக்கிற கேள்விக் கணைகளாம். 'இல்லையில்ல, நாங்கள் கொழும்பில கள் அரசே! சிறை நீண்டு வெளிநாட்டுத் தூதுவர்களையும், தென்னிலங்கை அரசியல் வாதிகளையும் வேண்டும் தாய் சந்திச்சுப் பேசவேண்டின் முக்கியமான வேலைகள் இருக்குது அதுதான் கொழும்பில ன்னும் அடங்கிக்கிடப் நிக்கிறம் இல்லாட்டி எங்களுக்கு அந்தச் சிங்கள நாட்டில நிக்க என்ன வில்லங்கமா?" எண்டு சொல்லித் திக்குத் திணறச் சமாளிக்கப் பார்த்தவையாம். இந்த முக்கியமான தந்தைக்கும் வேற் வேலைய மட்டும்தானே முப்பது வருஷமாச் செய்துகொண்டிருக்கிறதாப்பம்மாத்துக் னே, 岛画@ யின் காட்டினமெண்டு முணுமுணுத்துக்கொண்டு சிலபேர் வெளிநடப்பும் செய்து ரின் தலையை போட்டினமாம் என்ன நடந்தாலும் தங்கட கதிரைகளைக் கடைசிவரை விட்டுக் LID60) GOTLU 山防阶- குடுக்கப்போறதில்லையெண்ட உறுதியோட நிக்கினமாம் தலைவர்மார் இது ஒரு LITT É? பக்கத்தில இருக்க, கிழக்கிலயும் கசப்புத் தொடங்கிட்டுதாம் அழுக்கு சங்கரி அவதாரம் மனோ ஆதிக்கத்துக்கு வந்தபிறகு கிழக்கை ஒரேயடியாக்கைவிட்டிட்டாங்களெண்டு ஒரே கொம்பிளைனாம் கிழக்கில அதிகூடின வாக்கெடுத்த நீலமானவருக்கு நடந்த UT 7 கெதிக்கும் கூத்தணிக்குள்ள இருந்த பதவிப் போட்டிதான் காரணமெண்டு உள்ளு றுகிறேன். மன்னிப்பு ரல பேச்சாம் நீலமானவற்ற செத்தவீட்டில சொன்ன வாக்குறுதிகளைக் காத்தில் oIIIgs söt. பறக்கவிட்டிட்டு அவற்றை இடத்தில ஆசனம் போட்டுக் குந்தத்தான் ஆளாலாப் துவும் அரை நொடிக் பறந்தவையெண்டு இப்பவெளிச்சமாயிட்டுதாம் நீலமானவற்ற ஆக்களெல்லாம் புறந் தள்ளப்பட்டு வருகினமாம். அதுமட்டுமில்லாமல் போன பாராளுமன்றத்தில முன்னுக்கு நாடியென்ன? அதற் முந்தியடிச்சு முழங்கித்தள்ளின சிங்கத்தார் தன்ர ரியட்டர் கொம்பன்சேஷனுகள யாரிடம் மன்னிப்பு மட்டும் பின் கதவால வாங்கிக்கொண்டு உதவிகேட்டு வந்தவைய உதறித் யுமா? கோமளவல்லி - தள்ளிப்போட்டாரெண்டு உள்ளூர ஆத்திரமாம் இருந்தாலும் இப்ப அவரைத் தன் கூவம் குயி ல் - னும் ஆவிண்ட பிடாதமாதிரி அழுக்கர் அடக்கி வைச்சிருக்கிறது வடக்கு ஆதிக்கமாக் றெல்லாம் உம்மால் கிடக்குதெண்டு நினைக்க வைக்குதாம் எல்லாத்துக்கும் மேலால இப்ப கடைசியா னல் புத்திக் காரியின் அழுக்கற்ற ஐடியாவில கூத்தணி ஆடின கூத்து ஒரு கோமாளிக் கூத்தாப் போட்டு கொடிய Bjöಠ தெண்டு பெருத்த அதிருப்தியாம் அரசாங்கத்த விழுத்த வேணுமெண்டத்துக்காக TUTE தந்துவிட்டு ஐக்கிய தேசியக் கட்சிய நிமித்த வெளிக்கிட்டது அடி முட்டாள்தனமான வேலையாப் I -மிகு போட்டுதெண்டு மனக்கசப்பாம் அதுக்காக வலிய வலியப்போய் ரணிலரிண்ட 'த' - கமக்கட்டுக்க சொருகிக்கொண்டு செத்தவீடு ஊர்வலம் பொதுக்கூட்டமெல்லத்திலயும் விக்கரிக்கு ஆ முகம்காட்டிக் கர்பூசிக்கொண்டேல்லே வந்திட்டுது இந்தாள் எண்டு கரிச்சக் சுடுகாட்டுக்கனுப்பி கொடினமாம் உள்ளுக்க சிலபேர். கடைசியாக் கண்ட மிச்சம் அரசாங்கத்தையும் விழுத்த முடியேல்ல. ஐக்கியதேசியக் கட்சியையும் வழிக்க கொண்டு வர ஏலேல்ல, :: அந்த ஐ.தே.கவிண்ட வழியிலயும் இழுபட ஏலேல்ல, யானை வலைப் பிடிச்சு இழுக்கப்போய் ா தயார்தான? ஏன் இடறுப்பட்டு வழுக்கி விழுந்துபோய் நிக்கினமெண்டு பரிதாபப் படவேண்டிக் ஹ ஹெ ஹெ புரு கிடக்குது. கடைசியா அரசாங்கத்துக்குப் பக்கபலமா ஜேவிபியைச் சேத்துவிட்ட லி வாள் எடுத்தால் கைங்கரியத்தத்தான் ஆக்கள்செய்து ஒய்ஞ்சிருக்கினமெண்டு விசனிக்கினம் விசயந் தெரிஞ்சவை பத்துப் பேரை மட்டும் வைச்சுக்கொண்ட ஜே.வி.பி. அரசாங்கத்தோட பப்படுகிறார்? umalú உடன்படிக்கை செய்த இந்த ஆட்டு ஆட்டுவிக்க ஏலுமெண்டால் இவை எல்லாத் சோதித்த விரல்கள் தமிழ்க் கட்சிகளுமாச் சேந்தால் இருபதுக்கு மேல எம்பி மாரை வைச்சிருக்கறவை அல்லவா ரசித்துக் ஏன் தாங்கள் ஒரு உடன்படிக்கைக்குப் போய் பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு, பாசறையைப் பார்வை = மற்றய நாளாந்தப் பிரச்சனைகள், கெடுபிடிகளுக்கு முடிவு கட்ட முயற்சித்திருக்கக் ப் பாம்பாட்டத்தின் கூடாது எண்டு கேக்கினம் அவை சரி, சேர்ந்து பாக்கிறது. முடியாட்டால் விலகி லயித்துக்கிடக்கின் றது என்ன குடியா முழுகிப்போயிடும் இந்தா ஜேவிபி இருத்தி எழுப்பிறதுக் கெல்லாம் அரசாங்கம் இருந்து எழும்புதெல்லே எண்டு கேக்கிறாங்கள் பாருங்கோ 别熙 குட்டிச்சுவரின் கூத்தணியிண்ைடு குறுக்குப் புத்தியால கிடைச்ச சந்தர்ப்பத்தையும் கெடுத்திட்டு Frġg SEIT கிறது" நிக்கினமெண்டினம் அரசியல் விசயகாரர். DULDTOT SGL 6.9 இதெல்லாம் இருக்க இப்ப லேட்டஸ்ட்டா ஒரு கூத்து நடக்குது கேள்விப் பட்ட ITUTITUDOU மனோகர நீங்களோ, கூத்தணிக்குள்ள பொருமி வெடிச்ச தலைமைப் பிரச்சனைக்கு இப்ப ಶಿಶ್ಠಿ: வெளிநாட்டிலயிருந்து தலைமைகளை இறக்குமதி செய்து தீர்வு காணலாமா .." 60TT, வெண்டெல்லே ட்ரை பண்ணினம் முன்னாள் செயலாளர் அமிரிண்ட மனைவி oficii தாய் மகனைப் மங்கைகளுக்கு அரசியானவவை இங்கிலாந்திலயிருந்தும் தந்தை செல்வத்தின்ர னை சுமந்த இந்த புத்திரர் சந்திரமான தந்திரஹாசனை இந்தியாவிலயிருந்தும் இறக்குமதி செய்து ந்து விட்டு தந்தையி தலையை றிப்பிளேஸ் பணணி onu 600TLqUra!" சரியாக்கலாமோவெண்டு ஆதங்கப்படுகினம் ), gin. (DJ GJ TiT. அதுக்குள்ள இருந்து முச்சுத் திணறுற சில முக்கியஸ்தர்கள் இப்ப இந்தியாவிலபோய் யக் கேட்டு துடித் வில் செயரில ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிற கூத்தணித் தலைவர் சிதம்பரத்தாரும் ரன் அம்மா என்று தந்திரஹாசனச் சாரதியாக்கிப்பாக்க ஆசைப்படுறதாக் கேள்வி என்னதான் மாட்டை ாலிலே விழுவான். மாத்தினாலும் ஒட்டை வண்டில ஒழுங்காத் திருத்தாட்டால் கனகாலம் பாவிக்காது மூலம் கலைஞர் கண்டியலோ இதுக்கிடையில இன்னொரு குறும்பையும் கேட்டியலோ, அதுதான், பின் குமுறலை இந்த - திருகோணமலையிலயிருந்து நாலைஞ்சு பொது அமைப்புக்கள் கூத்தணியிண்ட ன்று கூறும் ஒரு தலைமையை தேவ அமைச்சரிட்டக் கையளிக்கச் சொல்லி ஜோக் விட்டிருக்கினம் னை உயர்ச்சியையும் அரசியலில இடைக்கிடை பகிடியுமில்லாட்டால் போரடிச்சுப் போடும்தான். அதுக்காக ந்திருப்பார். மேலும் இப்பிடி மரத்தால விழுந்தவன மாடேறி மிதிக்கிற கணக்காப் பகிடி விடுறது டுமச் suggo முழக்கமும், இல்லையா? சரி எது எப்பிடியோ கூத்தணியிண்ைட கூத்துக்கெல்லாம் இண்டைக்கு ம் நம்மை எல்லாம் அழுக்கர்தான் பலிக்கடாவாப் போச்சு நாங்களென்ன செய்யிறது? நிக்குமுக்காட வைக்
து முடி சூடப்படும்
ரவை நிறைவேற்றப்

Page 20
I
*
FIRE,
SEASTREET COLOMEO
Geslaaf. E. A.A. புயல் பார் என்று UEITF பிறந்தநாள் G|Jj. உடன்ே கூறிவிடுவார் . 1 1 Influs Jistati - Barra
என்று இதற்கு முன்
、 என்று வர்ணிக்கப்பட்ட பாடினியின் புகழை வயதிலேயே தட்டிப் பு டார் அன்னா
அன்ன டென்னி இறங்கிவிட்டால் போது பானர் பகுதியில் இரு 灣 மொருளு பலர் சென்று பணி ஆரம்பித்துவிடும்
、) isa sa Git வரும் அன்னா சிக் என்ற உடையில் நச் சென்று வந்து கிக் ஏற்றிவிடுவர்
தங்குப் ஜீவிதன் புகழைத்தேடிக்
கொடுத்த
in * கவர்ச்சியை
■门、
|- LL u S Y u T S L L S L T L
॥
S S S S S S S S S S S S S S S S S
| լուր կղզու
ஆரம்பித் பட்டுபட்ட பாபா திருக்கிறார்
* in III REGJIT
S S S S S S S S
தினமுரசு LIMITI u II II
i lili 4||9wis A. v.v., v
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LTT D SY D DuYYD LD S S S SEA SIE COLOMB
சாப்படுவதற்குத் தயாராக இருக்கும் நூடில்களோ இவை என்று எண்ண வேண்டாம் எமது உடலில் உள்ள சிறுகுடலில் உள்ளே காணப்படும் ஒட்டுண்ணிகள் தான் இவை உலகில் உள்ள மக்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோரின் சிறுகுடலில் இந்த ஒட்டுண்ணிகள் ஒட்டி வாழ்கின்றன.
சிறுகுடலில் இருந்து எமது அன்றாட உணவினைப் பங்கு போட்டுக் கொள்ளும் இவை சிறுகுடலை விட்டு வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்தால் ஆபத்து ஏற்படும்
இந்த ஒட்டின்னணிகள் சிறுகுடலில் இருந்து நுரையீரலுக்குத் தாவினால், நுரையீரலைத் தாக் கயவாதம் என்னும் நோயைத் தோற்றுவிக்கும்
புழுக்கள் போன்று தோற்றமளிக்கும் இந்த ஒட்டுண்ணி ஒன்றின் நீளம் சென்டி மீட்டர் வரை இருக்கும். S SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S SS SS SS SS SSSSSS <_n பெரிய ரீடம் ஒன்றைக் கலையில் வைத்துக் கொண்டு நாக்கில் >= வேல்களைக் குத்திக் கொண்டிருக்கும் இந்தப் பக்தர் பப்புவா நியூகினிய நாட்டுப் பழங்குடியைச் சேர்ந்தவர்
எமது நாடுகளிலும் திருவிழாக்களில் அலகு குத்திக் கொண்டு தமது பக்தியை வெளிப்படுத்தும் பக்தர்களைப் பார்த்திருப்பிர்கள் அதேபோன்று பப்புவா நியூகினியா தீவுகளில் வருடந்தோறும் நடக்கும் திருவிழாவிலும் இப்படி அலகு குத்தக் கொண்டிருப்பர்
݂ ݂ ݂ ݂ ■」
இப்படி நாக்கில் வேல் குத்திக்கொண்டு
தோன்றும் இந்தப் பக்தர் இதனால் ஏற்பட்ட வேதனையை
எப்படித் நான் தாங்கிக்
III LIII என்பது ஆச்சரி
III.
TAME
GI Jiujit
WiMAgILur . ܓܠ ܐ GläufNG 扈,
ni MiKi டம்புக் ரி இன ஆட்டுக்கோப்பாய் நித்துவிட் எப்படி வைத்
| திருப்பது என்று களித்தில் தானே மொடவிங்
செய்து வீடியோ டேப் ஒன்றை வெளியிட்டுப்
ÄR EJER JE 黔 蠶 பெரும் பனம் பார்த்து |, Girl | 9. கிர்ஆன்
இந்தக் கவர்ச்சிப்புயல்
தனது இரசிகர்
கருக்கு அன்
பில் பெரும் வ ான அளித்
துள்ளார் ஆம் அண்மையில் திருமணம்
செய்து
ili i II н