கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.10.14

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

III, ILLE () PIB, IIT නූරිමලර් බ්‍රෝ, 14–20, 2001
OILDODI

Page 2
ELSUUUUith GIGÖL GEÖGDA
ஆலயம் என்பது இறைவனின் திருவடியில் பக்தன் சேர்வதற்கு உரிய இடம் எனப் பொருள் படும் "ஆஸ் மந்தாத் லயந்தே அஸ்மின் கிதி ஆலய. அதாவது ஏழைகனை புற சுற்றிலும் உள்ளவைகளை சேர வைப்பது அல்லது இணைய வைக்கும் புனித இடமே ஆலயமாகும்
ஆ என்பது ஆணவ மலத்தையும், லயம் என்பது அடங்கி பெருமையும் ம யிருத்தலையும் கூறுகிறது. ஆகவே ஆலயம் என்பது எமது உடம்பான {ଞ୍ଚି ଓ : இதற்கு அல்ல ஆணவமலம் அடங்கி இருப்பதற்குரிய இடமே என்றும் சொல் மறக்கக்கூடாது
லப்படுகிறது ஆலய வழிபாட்டிற்கென்றே பல்வேறு விதி முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஒரு பக்தனின் அகம் புறம் இரண்டும் தூய்மையாக இருக்க வேண்டும் ட்டுமா" என நபி (ஸல்) அ புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை வாய்மையால் அமையும் தூய பாரசூலல்லாஹ்" GIGOII G மன வாக்கு காயத்துடன் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும் புகழ்ச்சிக்காகவும் கெளர தூய்மை இல்லாது வழிபடும் வழிபாடு பத்தியம் இல்லாமல் மருந்தை இப்படிப்பட்டவர்கள் மறு பாவிப்பதைப் போன்றதாகும் தெய்வத்திற்குச் சத்தியமும் வைத்தியத்திற்கு பசியுண்டயோர்களாகவும்
~
பத்தியமும் மிக மிக அவசியமாகும். படுவார்கள் இறுதியில் க க.பொ புஷ்பராஜா-சிலாபம் கூறினார்கள் (அல்ஹதீஸ் S S S S S SS SS S SSSSS SSSSLS SS SS SS ஆகவே நாம் விரு
வழங்கி அல்லாஹ்வின் Glielői
"கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்"
சங்கீதம் (138-8) ன்மீக வாழ்வின் அடித்தளமே விசுவாசம் தான் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் நாம் பயமின்றி நடக்கவும் நம்பிக்கையோடு ஒடவும், ஜெயத்தோடு வாழவும் எமக்கு விசுவாசம் தேவை
"விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்" (மத்தேயு:923) பரிசுத்த வேதாகமத்திலே தாவீது கோலியாத்தை வீழ்த்திய நிகழ்ச்சியை சற்று தியானித்துப்பாருங்கள் தேவனுடைய நாமத்தை துஷித்து நின்ற பெரிய பராக்கிரமசாலியோடு மோதுவதற்கு ஒரு சிறிய கவணையும் கற் களையும் மட்டுமே கொண்டு சென்ற தாவீதின் விசுவாசம் எப்படிப்பட்டது? இஸ்ரவேலின் படையே பயந்து நடுங்கி நின்றபோது இளைஞனான தாவீது கோலியாத்தை நேருக்கு நேர் சந்தித்தானே. இங்கு தான் தாவீதின் விசுவாசம் முக்கியத்துவம் பெறுகின்றது. தேவனுடைய சர்வவல்லமையோடு மனிதனுடைய இயலாமையை இணைப்பதே விசுவாசம் அன்று தாவிதோடு இருந்த தேவன் இன்று உங்களோடு இல்லையா?
எனவே விசுவாசமாயிருங்கள் நான் விரும்புவது கிடைக்க வேண்டும் என்று நினைப்பது ஆதாயநோக்கத்தோடு கூடிய விசுவாசம் தேவன் தருவது எனக்கு ஏற்றதாகத்தான் இருக்கும் என்பது தேவனை மகிழ்விக்கிற விசுவாசம் "விசுவாசத்திலே உறுதிப்பட்டு ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர் sonnas" (G), IT GAOIT GJELLI; 2:7)
எவ் விஜயா-யாழ்ப்பாணம்
எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தபா
கவிதைப் போட்டி இல . 425 வையுங்கள்
ā,Q ( பரிசுக்குரிய கவிதை
LLL LLL LL LLL LLLL ZL T LLTLLL SSS TTM CTS TTL Eluări வைத்த Gillenges sit hui
5ed GöITGÖTTI முத்தமிடு மனிதர்களைப் போ 60 I 600TIK 5G5IIIb 2 - 06:25 (U5 LÊ முட்டிக்கொள்ள ே உறுதியாய் கூடும் குழையும் முத்தமிட்டு பாடம் நான்கு கால் நாய்கள் நீர் ஏ. ஆர்.ஏ பி குழி பறிக்கவும் குடிகெடுக்கவும் گی அறிவொன்று கூடுவிரோ ഭൂത്രക് மிருகமாம் I elLoLu அகிலத்தில் ச ஆறறிவு மனிதனாய் stáit eiliputin N i
சத்தியமூர்த்தி &m GeForn- "ಸ್ಧಿ நாம் இரட்டையர்கள் சிதைந்த சமூ
பாலத் தோன்றும்-ஆனால் IGJALLI பன்னாலைக் கட்டுவன் அவர்களுக்கு போகுது ·
9. sig slúp. Glu
விரிசல்கள் வந்துவிடு! என் எதிர் விம்பம்தான் நீ என்று விதியோரத்து வானுயர்ந்த கோபுரங்கள் கிருஸ்ணன், சிவா-மஸ்கெலியா
விரிசல்கள்-நாம் தரைத் தொடச் செய்த போர். பயங்கரம் மனிதனின் ஊர்வம்பு நமக்கு மனித இன ஒற்றுமையை. நன்றியுடையவர்களே! Που ΙΙ 3, 4, 6) எதற்கு மாற்றி அசைத்து விட்டதிங்கே உங்களை நீங்கள்தான் 2) iliош tilj மின்சாரம் தடைபடுமுன் நன்றி உள்ள மிருகம் என காப்பாற்ற வேண்டும் இக் கண்ை ஒதுங்குவோம் நல்ல பெயர் எடுத்த நாம். நடுவில் இருப்பது பொம்மை \ என் விம்பம்
ஒதுக்கு புறமாய் கரம் கோர்த்து பகைமறந்து.
கபரமேஸ்வர் களிப்புறுவோம் வாழ்க்கையிலே தலவாக்கலை ஹப்புத்தளையூர்-மனோ கோபாலன் பேச்சுவார்த்தைக்கு வீழ்ச்சி நாய்களிடம் கூட உமது விகிதாசரத்தில் சமரசம் வரலாம் வீழ்ச்சி இல்லையென்ற நம்மிடம்? தற்பெருமையோ?
எஸ்.பி.பாலமுருகன்-பதுளை பாத்திமா மிஷாரு-அக்குறணை
sumarami armeneura
எண் இனிய முரசே!
என்று ஏமாறாதீர்கள்
0oIII (5oil Id,0|li () (), id, ailtil LIGÁ-LOČILŠU, GITÜLI.
ஒரு பூரிப்பு எண்னிலும்
ിഖണ&&rഞ്ഞ6 ഖ്
இனிய முரசே அண்மையில் மலைய கப் பாடசாலைகளில் நடைபெற்று வரும் முறைகோடுகளை வெளிக்கொணர்ந்தாய் இத்தோடு நின்று விடாமல், இந்தச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை உலகிற்கு அடையாளம் காட்ட மேலும் இவர்களைப் பற்றிய உணர்மைகளை வெளிக்கொணர வேண்டும்
நீ தரும் அத்தனை அம்சங்களும் அருமையானவை, இராமையா ஸ்டாலின்-கொட்டகலை ஆச்சரியமானவை வாரா வாரம் உனது வரவினை எதிர்பார்த்து காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் நானும் திகட்டாத தேனி சுவைகளையும் ஒருவன் உனது சேவை மென்மேலும் வளர வேண்டுமென உறைப்பான செய்திகளையும் தாங்கிவரும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். தான தினமுரசே.
(LP55 CUPU *** பி பகிரதன்-அனலைதீவு-06 கற்பனை கொண்ட கவிதைக் கடலில்
D முதல்வனே!  ை முழ்க வைக்கும் இலக்கிய நயம் சிந்திக்க
சிரிக்க வைக்க சிந்தியா பதில்கள் எம்மை முத்தான முரசே தமிழ்ப் பத்திரிகைகளின் முதல்வன் நீ வியக்க வைக்கும் தகவல் பெட்டி அர என்பதை எமக்கு எப்போதோ உணர்த்தி விட்டாய் பல்லாயிர சியல் நிலவரங்களை தொகுத்துத்தரும் க்கணக்கான வாசகர்களை வசீகரித்திருக்கும் நீ அண்மையில் அரசியல் கட்டுரைத் தொடர்கள் இன்னும் ஆரம்பித்திருக்கும் உங்கள் பக்கம் என்ற பகுதி மூலம் பார்வை பல உன்னில் போதிந்துள்ள அத்தனை யாளர்களாக இருக்கும் உனது வாசகர்களை பங்காளிகளாக்கி களும் முத்துக்கள் உன் சேவை பணி GNU59605 2690T U முடிகிறது தொடர என் வாழ்த்துக்கள்
வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் எம்மைப் போன்ற பெரியநிலாவணையூர்-எட்வேட் நிஷாந்தன் வர்ளுக்கு உன் சேவை என்றுமே தேவை
எம்.வசந்தி-சுவிஸ் II
உனக்கு நிகர் நியேதான்
என்றும் இளமையுடன் உலா வரும் தினமுரசுக்கு என் பலகோடி வந்தனங்கள் உன் வரவால் வசந்தம் காண்போரில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்ள பெருமையாக இருக்கின்றது.
அரசியல் கண்ணோட்டத்தை அலசுவதில் உனக்கு நிகர் நீயே தான் சிந்தியாவின் பதில்கள் பிரமாதம் மொத்தத்தில் தினமுரசே பிரமாதம் தான்
திக்கெட்டும் உன் சேவை திகட்டாத தேனமுதமாய் இனிக்க வேண்டுமென நானும் வாழ்த்துகிறேன். ஏற்றுக்கொள்வாயா?
அருள்ராஜ்-கொக்காகலையூர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

išgygödla MNOGIgrišgauni
இன்று நம்மில் அநேகர் ஏதாவது ஒரு கார திற்காக விருந்து கொடுக்கும்பொழுது அதில் கணித்துவிட்டு செல்வந்தர்களுக்கு முன்னுரிமை க்கு பெருமையையும் கெளரவத்தையும் தேடிக் ள். ஆனால் இந்த வரட்டுக் கெளரவமும் மையில் எந்தப் பயனும் அளிக்காது என்பதையும் ஹற்வின் தண்டனை உண்டு என்பதையும் நாம்
ல் மிகக் கெட்டதும் அருவருக்கத்தக்கதுமான ஒன்று இருக்கிறது. அதுபற்றி உங்களுக்குக் கூற வர்கள் தனது தோழர்களிடம் கூற, "சுறுங்கள் தாழர்கள் கூற ஏழைகளை விட்டுவிட்டு தன் வத்திற்காகவும் கொடுக்கப்படும் விருந்தாகும் மயில் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் கடும் வயிறு வீங்கிப் புடைத்தவர்களாகவும் காணப் ம் தண்டனையும் இவர்களுக்கு உண்டு" எனக்
தளிக்கும்போது ஏழைகளுக்கு முன்னுரிமை தண்டனைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்
வை.எம். தாஹிர்கரீம்- கல்முனை-06
Bunga.429
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 2010.2001 தப் போட்டி இல429
லம், த.பெ. இல-1772, கொழும்பு
|rilassi súl (gioLagiolom
அண்ணன் தம்பி சொந்தமெல்லாம் வண்டாம் நாய்போல் கடித்துக் குதறி
புகட்டுங்கள் ஆளை ஆள் பிடித்துத் தின்னும் பூரிப்-கல்முனை அறிவு கெட்ட உலகத்திலே நன்றியுள்ள ஜீவன்களே நீர் DIS நேசமுடன் பழகுமிந்த
Delug. To Ginor 5 no :...|ಕ್ಷ್ ಶಿ' 'த' நாயாய்ப் பிறக்க விரும்புதம்மா (II) சீனக்குடா கதங்கராஜா இனங்களையும் biso d மனிதத்தையுமா? 8耶莎” *團 துத் விற்ாரம்):த்தும்
հնւյ. . . நன்றியுணர்வுதான்
ஒடுகின்றது ம்பத்தை ஆறறிவு படைத்த
சளைத்துப் போன மனிதன்-உடம்பில் "THEPC) : ஏன் நஞ்சுணர்வு ஓடுகின்றது? TIL LI JSJID ஜெசந்திரதாஸ்-பொகவன்தலாவ
சபாஷ் மூன்றாவது 2) Gio, GLIT மூளாமலிருக்க உங்களுக்கிடையே 2) IIIILI (II) பேச்சு வார்த்தையோ.
து பிரபாஹர் மேதை சரிதங்களும்
a . |ணுயன்-அக்கரைப்பற்று
முரசே!
இனிய கவிகளோடு நயக்கத்தரும் நகைச் சுவையும் வியக்கத்தரும் விந்தைகளும் உலக
ബന്ധ്ര, எம்எச் எம். அஷ்ரப் நினைவாக கவிதை கட்டுரைப் போட்டியொன்றை தேசிய ஐக்கிய முன்னணி நடாத்தியது. பாடசாலை மட்டத்
அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட இப்போட்டிகளுக்கு மருதூர்க் கனியே கார ணமாக இருந்தார்.
· sa அனுப்பி வைத்திருக்கிறார்கள் அத்தனை
ப்புத்தளையுள் விசித்திர விளையாட்டு AD
நிகழ்வுகளும் நட்புக்குப் பாலமமைக்கும் பேனா நண்பர்களுமாய் நித்தம் சுமந்து வரும் தினமுர சே. வாழ்க நீ பல் லாண்டு.
கே.அக்கித்-செட்டிக்குளம்
என் முத்தான முரசே!
வாரந்தோறும் சுமந்து வரும் அத்தனை அம்சங்களும் படு சூப்ப ராக உள்ளது.
நீ ஒவ்வொரு கிழமையும் தொடர்ந்து வருவாய் என்று கூறிக்கொண்டு மேலும் நீ சுமந்து வரும் பாப்பாமுரசு' கேள்வி பதில் உட்பட அனைத்தும் எனக்குப் பிடித்தவை வாழ்க வளர வாழ்த்துகிறேன்.
என்றும் உன் ரசிகன் ஆதிவாகரன்-வவுனியா
அறிவித்தல் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ,
ஸ்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி ருந்தாலோ, உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து ட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு
சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு ர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட ளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே
சின் மூச்சு
GDI | -
Laslinusigão Hjól Ellið EIng?
மறைந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னால் அமைச்சருமான
தினருக்கென்றும், ஏனையோருக்கென்றும்
அரசியல் வானில் அஷ்ரப்' எனும் விடி வெள்ளி என்ற தலைப்பில் கவிதை, கட்டுரை களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்ட தற்கிணங்கநானும் அனுப்பி வைத்தேன். மேலும், வெற்றி பெறுவோரில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு பண்டார நாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் உயர்ந்த சன்மானம் வழங்கப்படுவதுடன் தலைவரின் இரங்கற் பெரு விழாவின் போது வாசிக்கும் கெளரவமும் வழங்கப்படுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டி ருந்தது.
பாடசாலை மட்டத்தில் எனது கவிதையினை சம்பந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைத்தேன். அனுப்பி வைத்து ஒரு சில தினங்களில் எனது பாடசாலைக்கு மருதூர் கனி இரண்டு தடவைகள் தொலைபேசி அழைப்பு விடுத்த துடன், மறுநாள் வீட்டுக்கு கடிதமும் அனுப்பி வைத்திருந்தார்.
மருதூர்க் கனி தொலை பேசியிலோ, கடிதத்திலோ எத்தனையாவது இடம் என்று சொல்லவில்லை. செப்-16ம் திகதியன்று BMICHற்கு சமூகமளிக்கவும் என்று மட்டுமே சொல்லியிருந்தார். அதனை நம்பி நானும் கொழும்புக்குச் சென்றேன்.
கிட்டத்தட்ட 400 போட்டியாளர்கள் கவிதை
பேரையும் வரச் சொல்லி மருதூர்க்கணி கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் கிட்டத்தட்ட 200 பேர் வரை BMICH ற்கு சமூகம் அளித் திருந்தார்கள் இதுவரைக்கும் யாருக்கும் தெரி யாது. யார்? எவர்? முதலாமிடம் இரண்டா மிடம் என்று ஆக அவர்கள் விரும்பிய பிர தேசத்திலிருந்து இரண்டு பேருக்கு மாத் திரமே பரிசில்களை கொடுத்தார்கள்
ஏனையோர் மிக வருத்தத்துடன் ஊர் திரும்பினார்கள் புத்தளம்,அக்குறணை, மூதூர், ஏறாவூர், வாழைச்சேனைப்பகுதிகளில் இருந்து வந்த போட்டியாளர்கள் எல்லாம் ஓரங்கட்டப் பட்டார்கள். அத்தோடு அவர்கள் அனைவரும் யாராலும் கவனிக்கப்படவுமில்லை.
மருதூர்க் கணிக்கு இது தேவையா? வெற்றி பெற்றோரை மட்டும் வரச் சொல்லி கடிதம் அனுப்பி இருக்கலாம் அல்லது கவிதைகள் அனுப்பி வைத்த அத்தனை பேரையும் வரச் சொன்னது முட்டாள் தனம் அல்லவா? அது மட்டுமல்லாது, எவரையும் விழாவின் போது வாசிக்கக்கூட இடம் கொடுக்கவில்லை. அவர் மட்டுமே பெரிதாக கவிதையினை வாசித்தார். அது அவரது சுய நலத்தையே காட்டியது. அப்படி வரச் சொன்னதில் நியாயம் இருப்பதாக அவர் நினைத்திருந்தால் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழாவது கொடுத்திருக்க லாம் அல்லவா? தூரத்திலிருந்து வந்தவர்களுக்கு மன ஆறுதலாகவாவது இருந்திருக்கும்.
தலைவரின் இரங்கற் பெருவிழாவில் இப்படி யொரு அவமதிப்பா? கவலையாக இருந்தது. மருதூர்க்கணிக்கு புத்தி எங்கே போனது? விழாவுக்கு ஆட்கள் சேர்ப்பதற்காக இப்படியா செய்வது? இவரது இந்தச் செயல் தலைவரின் மரணத்தை அடுத்து அவருடைய கட்சி எந்தளவு பலவீனத்தில் உள்ளது என்பதையே எடுத்துக் காட்டுகிறது மருதூர்க் கனி எனக்கும் என் னைப் போன்று ஏமாந்தவர்களுக்கும் என்ன சொல்லப் போகிறார்.
ஷல்மானுல் ஹரிஸ் வாழைச்சேனை.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்:
2. தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772,கொழும்பு, தொலைபேசி: 04-54282 Garson bassi (Fax.):- 074-513266
LA KATI
@i,14-20, 2001

Page 3
பொதுஜன ஐக்கிய முன்னணி அர சாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை 11ம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் விவா திக்கப்பட்டு அன்றைய தினமே வாக்கெடுப் பும் நடத்தப்படும் என கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரேரணையை வெற்றி கொள்ளும் முயற்சியில் எதிரணி தீவிர மாக ஈடுபட்டிருக்கும் அதேவேளை அர
சாங்கத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் மறுதரப்பு ஈடுபட்டுள்ளது.
செவ்வாய்கிழமை பாராளுமன்றம் கூடியபொழுது இதுவரை காலமும் பொது ஜன ஐக்கிய முன்னணியில் அங்கம் வகித்த மக்கள் ஐக்கிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எதிரணி வரிசையில் அமர்ந்துகொண்டார்.
அதே நேரம் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஸ்வி சின்ன லெப்பைக்கு பதிலாக நியமிக்கப்பட்ட உறுப்பினர் தனது
சத்தியப் பிரமாணத்தி கத் தரப்பு வரிசையி இப்போது ப ஜேவிபியும் சேர்ந்து பேர் இருக்கின்றனர். எதிரணியில் 105பேர் பேர் முஸ்லிம் காங்கிர தமிழர் விடுதலை 5 பேரும் தமிழீழ (ரெலோ) சார்பில் 3 அகில இலங்கை தமி
EIslanið Sigli ungslög 2.6ÍsleMalassi blög Basijõgi GALIITIDAšGGGGTTAGLITTILLGÖ LUGUDLUMaDTÍORÓG
'கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் போரினால் வடக்கு கிழக்கைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி யாழ்.குடாநாட்டில் படையினர் துணி டுப்பிரசுரமொன்றை வெளியிட்டுள்ளனர். அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது:
வடக்கு-கிழக்குப் பிரதேசத்தை இலக் காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் யுத்தத்தின் காரணமாகக் கடந்த இருபது வருடங்களில் நாடு இழந்துவிட்ட உயிர்கள் சொத்துக்களின் சேதங்களும் அழிவுகளும்
மன்ற உறுப்பினர் மர்ஹூம் றிஸ்வி சின்ன லெப்பையின் வெற்றிடத்துக்கு சுமணதிஸ்ஸ தாம்புக்கல்ல நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதி பதி இந்த நியமனத்தை தற்காலிகமாக வழங்கியுள்ளதாக பொதுஜன ஐக்கிய முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிகதியின மேலதிக செயலாள ரான தாம்புக்கல்ல கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் எம்பியாக சத்தியப்பிர மாணம் செய்து கொண்டார் O
கொஞ்சநஞ்சமல்ல, இவ் விளைவுகள் முழு நாட்டையுமே பாதித்துள்ளதுடன் அதிலும் அதிகமான பாதிப்புக்களுக்கும் இடையூறு களுக்கும் ஆளானவர்கள் வடக்கு கிழக்கைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்களே
விடுதலைப் புலிகளின் மிலேச்சத்தன மான நடவடிக்கைகள் காரணமாக ஆயி ரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங் களை விட்டு அகதிகளாக வேண்டிய நிலை ஏற்பட்டது. இவர்களுக்கு அரசாங் கத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பிர தேசங்களில் மட்டும் சிறிதளவேனும் ஆறு தல் கிடைக்கின்றதென்பதில் ஐயமில்லை. விடுதலையைப் பெற்றுக்கொடுப்ப தென்ற போர்வையில் காலத்துக்குக்காலம் தமது அதிகார மோகத்தை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தருணம் பார்த்திருக்கும் புலிகள் தற்போது அப்பாவிப் பெற்றோர்
கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
அதற்குப் பல்வேறு ஏமாற்று வார்த்தை களைக்கூறி மக்களின் முன்னால் முதலைக்
கண்ணீர் வடிக்கின்றனர். அப்படியேனும்
தமது நோக்கங்களை நிறைவேற்ற முனைந் துள்ளனர். அதன்படி சொந்தவிருப்பத்தின் பேரில் இயக்கத்தில் வந்து இணைந்து கொள்ளுமாறு இளைஞர்களுக்கும் யுவதி களுக்கும் புலிகள் கோரிக்கை விடுத்துள்ள øðrfi.
களின் பிள்ளைகளை யுத்தத்தில் சேர்த்துக்
JellegDLOL FOLIőtjlyjlőGDG
Giglia Galiluyhgrindes ayamLo šaipogin?
தமிழ்க் கட்சிகளிடம் டக்ளஸ் கேள்வி
பாராளுமன்றத்தில் கடந்த மாதம் நடைபெற்ற 17ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட விவாதத்தில் கலந்து கொள் ளாது பாராளுமன்றத்தை பகிஷ்கரித்த தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அரசியல மைப்பு நிர்ணய சபைக்கு பிரதிநிதியை தெரிவு செய்யும் தார்மீக உரிமையுண்டா? என்பதை சம்பந்தப்பட்ட தமிழ் கட்சிகள் தம்மை கேட்டுக் கொள்ளட்டும் என வட மாகாண அபிவிருத்தி புனர்வாழ்வு புனர மைப்பு தமிழ் விவகார அமைச்சரும் பிடிபி செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பி
aii GITITIT.
தமிழ் அரசியல்கட்சிகள் மத்தியில் ஏக பிரதிநிதியொருவரை தெரிவு செய்ய முடியாத நிலையில் அவர்கள் மத்தியில் நிலவும் ஒற்றுமையும் வெளிப்பட்டுள்ளது. நாம் கட்சி பிரமுகர் இல்லாத பொது மகன் ஒருவரையே தெரிவு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின் றோம்.
17ஆவது அரசியலமைப்பு திருத்த
இடம் பெற்றிருக்கின்றனர். ஆனால் அந்த விடயத்தில் பங்கு வகிக்காத தமிழ் அர சியல் கட்சிகளுக்கு அரசியலமைப்பு சபைக் கான பிரதிநிதியை தெரிவு செய்ய தார்மீக உரிமையுண்டா? அதனை சம்பந்தப்பட்ட வர்களே உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
SSS SSS SSS SSSSS S S
மட்டக்களப்பு ஏறாவூரிலிருந்து புலி களால் கடத்தப்பட்ட முஸ்லிம் சிறுவன் விடுதலை செய்யப்பட்டான் வெள்ளைத் தம்பி அன்வர் என்ற இந்த 13 வயதுச் சிறுவனைப் புலிகளின் போருக்காக ஆள்
திரட்டும் குழு சமீப சில நாட்களுக்கு
சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ப்பட்டதினால் அரசியலமைப்பு சபையில் இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதி, இலங்கை தமிழர் அல்லாதோருக்கான ஓர் பிரதிநிதி, முஸ்லிம் மக்களுக்கென ஓர் பிரதிநிதி என 3 சிறுபான்மை பிரதிநிதிகள்
-- -- -- -- -- -- -- -- -- --
முன்னர் கடத்திச் சென்றிருந்தது.
எனினும் தம்மால் பிடிக்கப்பட்டவர் முஸ்லிம் சிறுவன் என அறிந்ததும் புலிகள் அவரை விடுவித்தனர். புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசமான மட்டக்களப்பு
வேன்விள்ே
ஆனால், எவ்வ பிள்ளைகளைப் புலிகள் விரும்பாத பெற்றோ களின் இந்த நடவடி பைத் தெரிவித்துள்ள றிருக்க பத்திரிகைகளின் களின்படி பிள்ளைகள் சொந்தவிருப்பத்தின் வழங்கவில்லை என்ப; கள் மாத்திரம் புலிகள் காரணமாக அவ்வ எனவும் தெரிவிக்கப்
295.60T LT 611.607 67 தொடர்ச்சியாக இடம் முறைச் சம்பவங்கை நோக்குடன் அந்நாட்( வடிக்கைகளில் இ இதன் ஒரு கட்ட 300 GLIf GLIII SólasvIII யப்பட்டனர். இவர்கள் கைத் தமிழர்கள் என்று வெளியான தகவல்கள் இதில் 74 பேர் மாத் தமிழர்கள் என்பது ( கைது செய்யப்பட் ஆயுதங்கள் பலவும் ை இந்த அதிரடித்ே யில் டொரன்டோ பெ கனேடியன் மவுண்ட (RCMP) LDöDLb 5Ló. படை பிரிவும் கூட்ட இதே வேளை கட ஸ்காப்ரோவில் வசித் படும் சுதர்ஸன் ே (வயது 23) தனது கா சுட்டுக்கொல்லப்பட்ட
ரந்தனி
ரந்தெனிகல நீர் கட்டு அமைந்துள்ள தேசத்திற்குள் புலிகள் மூன்று உறுப்பினர் சந்தேகம் தெரிவிக்கப் பிரிவிற்கு கிடைக்கப்டெ ாயிற்றுக்கிழமை ஹ
லும் திடீர்சோதனை
இத் திடீர் G. இராணுவத்தினர் ெ பாதுகாப்பு பிரிவினர்
பதுளை வீதி தம்பானம் வெளியில் வைத்து சார சபை பாதுகா
அவர் கடந்த 28ம் திகதி மாலை விடுவிக்
9.LLILLİTİL,
இவர் தமிழ்ச் சிறுவன் எனக் கருதப்
பட்டே புலிகளின் போருக்கு ஆள் திரட்
டும் குழுவினரால் கடத்தப்பட்டதாகத்
தெரிவிக்கப்படுகிறது. O
தப்பியோடிய குடும்பஸ்தர்கள்
புலிகளின் பிடியிலிருந்து தப்பியோடி வந்து 13 பேர் மட்டக்களப்ப-கிண்ணையடி இராணுவ முகாமில் சரணடைந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் தம்மைப் புலிகள் வீடுகளிலிருந்து பிடித்துச் சென்ற
வேலைக்கு அமர்த்தியிருந்ததாகவும் அவர் கள் படையினரிடம் தெரிவித்துள்ளனர்.
புலிகள் தண்டனை வழங்கப்பட்ட வர்களைக் கொண்டே தமது பண்ணை வில் வேலை வாங்குவது வழக்கம் சர னடைந்தவர்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்த படையினர் அவர்களை வீடி பே படம் எடுத்துக் கொண்டனர்.
சரணடைந்த ஆண்கள் அனைவரும்
14-20, 2001
படையினரிடம் சரண்
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்க ளென்றும் அவர்கள் 23 வயதிற்கும் 45 வயதிற்குமிடைப்பட்ட குடும்பஸ்தவர்க
ளென்றும் தெரிய வருகிறது. புலிகளால்
குற்றத் தண்டனை வழங்கப்பட்டு பண்ணை களில் வேலைக்கமர்த்தப்படுவோர் குறித்த காலம் வரையில் தமது வீடுகளுக் குத் திரும்பாது ஊழியம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை புலிகளின் கட்டாய ஆட் சேர்ப்புக் காரணமாக கட்டுப்பாட்டுப் பகுதியான மட்டக்களப்பு-மைலம்பா வெளிக்கு வந்து சேர்ந்த அநேக குடும்பங் களை படையினர் வீடியோப்படம் எடுத்துக் G), IT GOOTIL GOTT.
பங்குபற்றினர்.
இப்பகுதியிலுள்ள
தென்மராட்சிப ஈடுபடவுள்ள விவச அடிப்படையில் இல செய்து கொடுக்கப்படு கே.என்.டக்ளஸ் தோ துள்ளார்.
கமநல சேவைகள் அதிகாரிகள் மற்றும் இடம் பெற்ற கலந்து சரசாலை மற்றும் கைதடி போன்ற பிரே யில் ஈடுபடவுள்ள விவ யான விதை நெல், உ விநியோகம் செய்யவும் பாதுகாப்பான கம்பிே முடிவு செய்யப்பட் சுமார் ஐந்து இலட் செய்து கமநல சேை
ஊடாக வழங்கப்படும்
கே.என்.டக்ளஸ் தேவா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண் பின்னர் அரசாங் ல் அமர்ந்திருந்தார். ராளுமன்றத்தில் அரச தரப்பில் 19 பாநாயகர் தவிர்த்து உள்ளனர். இதில் 6 ஸைச் சேர்ந்தவர்கள் i, at LGoof) ay ni Lai) விடுதலை இயக்கம்
பேரும் உள்ளனர். காங்கிரஸ் மற்றும்
gšGDDR5 iš Jih
கையிலேனும் தமது இயக்கத்தில் சேர்க்க ர்கள் பயங்கரவாதி க்கைகளுக்கு எதிர்ப் னர். இது இவ்வா வெளிவரும் செய்தி ளைப் பெற்றோர்கள் பேரில் இயக்கத்துக்கு துடன் ஓரிரு கோழை இயக்கத்தின் பயம் 1று செய்துள்ளனர் பட்டுள்ளது.
jiti gajianaj tipisi
காப்ரோ நகரில் பெற்று வரும் வன் ள கட்டுப்படுத்தும் பொலிஸார் தீவிர றங்கியுள்ளனர். மாக கடந்த வாரம் ரினால் கைது செய் அனைவரும் இலங் சில ஊடகங்களில் தவறானவையாகும். திரமே இலங்கைத் குறிப்பிடத்தக்கது. டவர்களிடம் இருந்த கப்பற்றப்பட்டுள்ளன. தடுதல் நடவடிக்கை ாலிஸாரும் ரோயல் ன் பொலிஸாரும் ழ் அதிரடி பொலிஸ் ாக ஈடுபட்டன. ந்த முதலாம் திகதி த மது என்றழைக்கப வலாயுதம் பிள்ளை தலி முன்னிலையில் ார். இவரது உடலில்
சிஹல உறுமயவில் தலா ஒரு பிரதிநிதி யும் இருக்கின்றன. இவர்களுள் த.வி.கூ. ரெலோ, தமிழ் காங்கிரஸ் கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.
தமது கட்சி இறுதி நேரத்திலேயே முடிவெடுக்குமென ரவூப் ஹகீம் கூறிவரு கிறார். சிஹல உறுமய பிரதிநிதி வாக் கெடுப்பில் கலந்து கொள்ளமாட்டாரென பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெறுவதற்கான மேலதிக உறுப்பினர்களை ஆளுந்தரப் பில் இருந்து திரட்ட முடியுமென ஐதேக நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பூரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்பிதிஸாநாயக்க திங்கட்கிழமை அந்தப் பதவியில் இருந்து நீங்கப்பட்டார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக் கெடுப்புக்கு முன்னர் தனது கட்சியின் செயலாளரை பதவிநீக்கம் செய்ய ஜனாதி பதி திருமதிகுமாரதுங்க எடுத்த முடிவு அதிர்ச்சியுடன் நோக்கப்பட்டபோதும் நம் பிக்கையில்லாப் பிரேரணையின் ஆளுந் தரப்பு வெற்றி பெறும் சாத்தியமிருப்ப தாலேயே அவர் அவ்வாறு செய்ததாக பொதுஜன ஐக்கிய முன்னணி வட்டாரங்
10 இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்பட்டன. இவரது நெருங்கிய நண்ப ரான குட்டி என்றழைக்கப்படும் யோக ராஜா சரவணன் என்பவர் இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. O
கடந்த சனிக்கிழமை காலை முதல் காணாமல் போய் விட்டதாகக் கூறி தேடப் பட்டு வந்த கொழும்பு கொட்டாஞ்சேனை பிரபல தமிழ் கல்லூரி மாணவிகள் நான்கு பேரும் மூன்று தினங்களுக்குப் பின்னர் நானுஒயா உடரதல்ல என்ற இடத்தில் உள்ள உறவினர் வீடொன்றில் இருந்து பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டனர். ரியூஷன் வகுப்புக்கு சென்ற இந்த
மாணவிகள் நால்வரையும் கணவில்லை என மூன்று தினங்களாக தேடப்பட்டதுடன் களை தேடிக்கண்டு பிடிப்பது
SSS SSS SSS SSS SSS SS SSL
*амолиобу631 изом" илизом одби உறவினர் வீட்டில்
த் தேக்க அணைக் பாதுகாப்பு பிர இயக்கத்தைச் சேர்ந்த 1ள் புகுந்துள்ளதாக படுகிறது. பாதுகாப்பு |ற்ற தகவலையடுத்து சலக்க பொலிஸார் தன் சுற்றுப் பகுதிகளி
நடத்தினர். ாதனையின்போது
ஆகியோருடன் மின் ப்பு பிரிவினர்களும்
LDJ,TGJGS 4._
;ltftה
குதியில் செய்கையில் ாயிகளுக்கு மானிய கு கடன் வசதிகள் ம் என்று அமைச்சர் வானந்தா தெரிவித்
திணைக்கள உயர்
விவசாயிகளுடன் ரையாடலையடுத்து, வல்லிபுரக் குறிச்சி, தசங்களில் செய்கை ாயிகளுக்குத் தேவை Ꮴ ᎧᎫ6ᏡᎯᏂᎯ56lᎢ 6Ꭲ6ᏡᎢᏖᏗ6ᏡᎢ வயல் நிலங்களுக்கு வலிகள் அமைக்கவும் ள்ளது. இதற்காக ம் ரூபா ஒதுக்கீடு வகள் திணைக்களம் எனவும் அமைச்சர் னந்தா குறிப்பிட்டார்.
சாதன நிலையத்திற்கு பின் பகுதியில் சந் தேகத்திற்கிடமான முறையில் சிலர் நட
கப்படுகின்றது.
கல நீர்த்தேக்கப்பகுதியில்
I. GüsluljüLjlő jegjölöl.
களில் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் விவாதத்திற்கு முந்திய தினம் இரண்டு பிரதான அரசியல் கட்சி களும் தமது பாராளுமன்ற உறுப்பினர் களை கொழும்பில் ஒரே இடத்தில் தங்க வைத்து பாதுகாக்கும் ஏற்பாடுகளை செய் திருந்தன.
எவ்வாறெனினும் நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது முஸ்லிம் காங் கிரஸ் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் விடும் சாத்தியம் இருப்பதாக கூறப்படு கின்றது.
இருதரப்பிலுமிருந்தும் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சிகளும் நடை பெற்றுள்ளன. இரண்டு கட்சிகளையும் சார்ந்த வர்த்தகப் பெரும்புள்ளிகள் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். மறுதரப்பிலிருந்து புதிய உறுப்பினர் களை கொள்வனவு செய்வதைவிட தமது இருக்கும் உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்வதிலேயே கூடுதல் அக்கறை செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டா ரங்கள் தெரிவித்தன.
எஸ்பி, திஸாநாயக்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அதிருப்திக் குழுவிலிருந்து எத்தனைபேர் கட்சி மாறுவார்கள் என்பது இறுதிநேரம்வரை இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிருப்திக் குழுவினரும் ஐ.தே.கவும் அடுத்த பொதுத் தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் புதன்கிழமை கைச்சாத்திட ஏற்பாடாகியிருந்தது.
இம்முறையும் முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகளே நம்பிக்கையில்லாப் பிரேர ணையில் வெற்றிதோல்வியை தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதால் ரவூப் ஹகீமின் முடிவு முக்கியமானதாக கருதப்படு கின்றது. அவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதவிடத்து அரசாங்கத்துக்கு சாதகமான நிலை தோன்றும்
குறித்து அசட்டையாக நடந்து கொள்வதாக பொலிஸார் மீதும் விசனம் தெரிவிக்கப் பட்டு வந்தது.
இது தொடர்பாக ஆட்டோ சாரதிகள் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
எவ்வாறெனினும் மூன்று நாட்களுக்குப் பின்னர் உறவினர் வீட்டில் இருந்துவந்த தந்தி ஒன்றின் மூலம் இவர்களின் இருப் பிடம் அறியப்பட்டது. ஆனால் இந்த நால் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவே குறிப் பிட்ட வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக் O
சுட்டுக்கொன்ல்
மட்டக்களப்பு-ஓட்டமாவடியில் மோட்
டார் வாகனத் திருத்துநர் ஒருவர் சுட்டுக்
கொல்லப்பட்டுள்ளார். மின் வெட்டு அமுலி லிருந்த வேளையில் ஊருக்குள் பிரவேசித்து
மாடியதை மகாவலி பாதுகாப்பு அதிகாரி இவரின் வீடுதேடிச் சென்ற சிலர் வீட்டை
கள் கண்டதாக தெரிவித்ததையடுத்தே இத் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்ட தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உடைத்து உட்புகுந்து அவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
முஹம்மது நிஜாம் (26) எனும் குடும்
மேலும் இச்சந்தேக நபர்கள் மின்சார பஸ்தவரே கட்டுக் கொல்லப்பட்டவரா
சபை ஊழியர்களின் சீருடையை ஒத்த உடையை அணிந்திருந்தாகவும் தெரிவிக் கப்படுகிறது. இந்த நீர்த்தேக்கத்தின் பின்புற
வர் சம்பவம் நடைபெற்ற இரு நாட்களுக்கு முன்னர் இவர் தனது கராஜில் வேலை செய்த வாலிபர் ஒருவருடன் பிணக்குற்று
மாக அடர்ந்த காட்டுப்பகுதி காணப்படு அவரை வேலையிலிருந்து நீக்கியதாகவும்
கின்றது.
கிழக்கில் வீட்டுக்கொருவர் போராளி என்ற புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்புக்குப் பயந்து அவசர அவசரமாகத் திருமணம் செய்து வைக்கப்படும் சம்புவங்கள் அதி கரித்திருப்பதாக கட்டுப்பாடற்ற பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கிறார்கள். இவ் விதம் கடந்த ஒரு மாத காலப் பகுதியில் பலர் இளம் வயதிலேயே மணமுடித்துள்ள 6TT.
இதனையடுத்து புலிகள் இயக்கத்தினர் இள வயதுத் திருமணங்களை புலிகள் தடை செய்துள்ளனராம்.
இதே வேளை மத்திய கிழக்கு நாட்டு வேலை வாய்ப்புக்களுக்காக ஆட்களை அனுப்பும் உள்ளூர் தமிழ் முகவர்கள் எச் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண களாகவும் வேறு வேலை தேடியும் வரும் கட்டுப்பாடற்ற பகுதித் தமிழ் இளைஞர்
யுவதிகளை அனுப்ப முயற்சிக்க வேண்டாம்
என்பதே அந்த எச்சரிக்கை என்று கூறப்
படுகிறது.
இதனால் முஸ்லிம் பகுதிகளிலுள்ள
முகவர்களை நாடி கட்டுப்பாடற்ற பகுதிகளி
கூறப்படுகிறது.
லிருந்து மத்திய கிழக்கு வேலை வாய்ப்புக்க ளுக்காக வரும் தமிழ் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பிறப் புப் பதிவு ஆளடையாள அட்டை பாஸ் போர்ட் என்பனவற்றுக்காக விண்ணப்பிப் போரின் தொகையும் அதிகரித்திருக் கிறது.
புலிகள் நகரை கைப்பற்றலாம் என்ற அச்சுறுத்தலையடுத்து மட்டக்களப்பில் இயங்கி வந்த சில அரச சார்பற்ற நிறு வனங்கள் தமது அதிகாரிகளை வேறு இடங்களுக்கு மாற்றியுள்ள போதும் சோவா (20A) நிறுவன கிளை முடப்பட வில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் தமது மட்டக்களப்பு கிளையை முடியுள்ளதாக கடந்த வார முரசில் செய்தி வெளியாகி இருந்தது. தவறுக்கு வருந்துகிறோம்.
(ஆர்)

Page 4
முரசம்
guséESLfessifici
கயிறிழுப்பு அன்புள்ள உங்களுக்கு GGordia, b.
மக்கள் விடுதலை முன்னணிக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட பரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய நிறுவப்படவிருக்கும் அரசியலமைப்பு பேரவைக்கு தமிழர்சார்பான உறுப்பினர்களை தெரிவு செய்வதில் தொடர்ந்து இழுபறி நிலையே காணப்படகின்றது. இலங்கைத் தமிழர் சார்பான உறுப்பினரை தெரிவு செய்வதில் வடக்கு-கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்க்கட்சிகள் கயிறிழுப்பில் இறங்கியிருக்கும் அதே வேளை இந்திய வம்சாவளித் தமிழர் சார்பானவரை பிரேரிப்பதில் மலையகக் கட்சிகளும் பரஸ்பரம் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. தாம் சொல்லும் உறுப்பினர் பேரவைக்கு நியமிக்கப்பட்ாதவிடத்து அத்தகைய ஒரு பிரதிநிதித்துவம் தேவையில்லை என்ற வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருப்பது மக்கள் சார்பாக சிந்திக்கும் எவரையும் கவலை கொள்ளச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை olorglucocoioiu (Eurosusgro உறுப்பினரை நியமிப்பதில் எவரும் தாம் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று நடந்து கொள்ளக்கூடாது.
நாட்டின் நிருவாக செயல்முறை
தொடர்பான பல முக்கிய தீர்மானங்கள் எதிர்காலத்தில் இந்த அரசியலமைப்பு Gluosopsuésormsi, மேற்கொள்ளப்படவிருப்பதனால் இதற்கு நியமிக்கப்படுபவர்கள் கட்சி நலன் சார்ந்தவர்களாக இல்லாமல் சமூக நலன் சார்ந்த தூரநோக்குள்ள நேர்மையானவர்களாக இருப்பது இன்றியமையாதது பேரவைக்கென பிரேரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சில பெயர்களை கேட்கும்போது அதிர்ச்சியுடன் சேர்ந்த கவலைதான் ஏற்படுகிறது. சிங்கள அரசியல்வாதிகள் தலைமைதாங்கப்போகும் முக்கியமான அரசியலமைப்பு பேரவை ஒன்றில் அங்கம் வகிக்கும் தமிழ்ப் பிரதிநிதிகள் அரசியலின் யதார்த்தத்தையும் சட்டத்தின் நெளிவு சுழிவுகளையும் நன்கறிந்தவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் இந்தப்பணியை சமூகப்பற்றுடன்
ழு நேரமும் செய்யக்கூடியவர்களாக ဂျို့ g|ճաժlալb ஆனால் அரசியல் கட்சிகளால் பிரேரிக்கப்பட்ட சிலர் வேறு பல தொழில்களில் தம்மை ஈடுபடுத்தியிருப்பவர்கள் சிலர் உடல் நலக்குறைபாடு காரணமாக உற்சாகத்துடன் செயற்படமுடியாதிருப்பவர்கள் அரசியலமைப்பு சாராத வேறு துறைகளில் புகழ்பெற்றவர்கள் பிரேரிக்கப்பட்ட எவரும் சற்றும் பொருத்தமில்லாதவர்கள் எனக் கூற டியாவிட்டாலும் ஒன்று அல்லது ரண்டு வெற்றிடங்கள் என்று வரும்போது மிகப் பொருத்தமானவர்களை நியமிப்பதே தமிழ் மக்களை பொறுத்தவரை ஏற்புடையது
இந்த அரசியலமைப்பு பேரவை அமைக்கப்படத் தேவையில்லை எனக்கூறி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது வெளிநடப்பு செய்த தமிழ்க்கட்சிகளே
ဤမျိုး၊ அதிக ஆர்வம் காட்டி ஒற்றைக் காலில் நிற்கின்றன. எவ்வாறெனினும் தமது வழமையான
SSL omrösessorör som Glassim mrös csör Gött சிந்தனையையும், அரசியல் : மறந்து
கப்பொருத்தமானவர்களை இலங்கைத்
鷺 வம்சாவளித்
தமிழர் சார்பிலும்
தரிவு செய்ய
தமிழர் சார்பிலும் வேண்டும். இந்தப் பணியை பிரதமரிடமும் எதிர்க்கட்சித் தலைவரிடமும் ஒப்படைப்பதாயின் எல்லாவற்றையும் அவர்கள் இது ஒப்படைத்து 蠶 ဖြိုးမျိုးါး။ அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்வதே சிறந்ததாகும்.
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்,
இடம்பெறுவதுண்டு.
டந்த மாதம் 26ம் திகதி நாட் எந்தப் பகுதியிலாவது புலிக தாக்குதல்கள் இடம்பெறலாம் என் அரசாங்கப் படைகளும் பாதுகா தரப்பினரும் எதிர்பார்த்திருந்த அ வேளை அன்றைய தினம் யாழ் நகரை மீளக் கைப்பற்று தற்கான தாக்குதல்களில் ங்கலாம் என்று சு சில செய்தித்தாள்கள் ஊகம் தெரிவித்திருந்தன.
செப்டம்பர் 26 வடக்கிலும் தெற்கிலும் இரு முக்கிய தர்களின் சிரார்த்த தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற தென்னிலங்கையில் அமரர் ஆர்.டி பண்ட நாயகவின் நினைவு நாள் அனுஷ்டிக்கிப்படும் அதே சம வடக்கில் திலீபன் ஞாபகார்த்தப்பேருரைகளும், நிகழ்ச்சிகளு
நவம்பர் 26ம் திகதி பிரபாகரனின் பிறந்த தினத் போலவே செப்டம்பர் 26ம் திகதியும் புலிகளின் போராட் வரலாற்றில் முக்கியமான நாள் என்பதால் அன்றைய தினத்தி பாதுகாப்பு படைகள் வழமையை விட உஷார் நிலையி LMMMM00LLLLLL S LTSSTTTT L S KS 00LL LLL0 KKLTTTTL TLL TTTLL T0 பெறவில்லை அதற்குப்பதிலாக புலிகள் இயக்கத்தை பொறு வரையில் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கருது அளவுக்கு அவர்களது பிரதான மூளைச்ாலி ஒருவர் உரி கோராத குழுவொன்றினால் கொலை செய்யப்பட்டார். 6006]] Aa சொர்ணலிங்கம் என்ற கேணல் சங்
வன்னியில் ஒட்டுசுட்டானுக்கும், புதுக்குடியிருப்புக்கு
ನಿಷ್ಠೀ மரமொன்றில் பொருத்தப்பட்டிரு ளேமோர் குண்டு வெடித்ததிலேயே கொல்லப்பட்டத கூறப்பட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த சுமார்
யிரம் பேர் இன்றைய நிலையில் யாழ்.குடாநாட்டுக்கு 蠶 ஒருவகையில் சுற்றி வளைக்கப்பட்டே இருக் றார்கள். ಙ್ಗ॰ಲ್ಲ? தேவையான உணவு மற்று அத்தியாவசியப் பொருட்கள் மிகவும் ஆபத்தான ஆகள்
கடல் மார்க்கங்களினூடாகவே கொண்டு செல்ல வேண்
ஏற்பட்டுள்ளது என்பது புதிய செய்தியல்ல.
யாழ் குடாநாட்டில் உள்ள படையினரை இத்தை
தொரு ஆபத்து நிறைந்த சூழலுக்குள் தள்ளிவிட பிரதா
காரணியாக இருப்பது கடற்ப்ரப்பில் புலிகளின் பலரு ஆகாய விமானங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்க அவர்களு குள் இருக்கும் ஆற்றலும்தான். கெரில்லா போராட்டத்துச் ಇಂದ್ಲ (556 கடற்புலி, மற்றும் வான்புலிகளின் உருவாக்கத்தின் பிரதா சங்கர்தான். இதனாலேயே சங்கரின் இழ புலிகளுக்குள் பெரிதாக ಇಂದ್ಲಿ (0)9IIL ( புதிய தமிழ்புலிகள் அமைப்பின் ஆரம்பகாலம் தொட் சங்கள் ஈழப்ப்ோராட்டத்துடன் தொடர்பு பட்டவர். ஆர
剔 岛 நாட்களிலேயே இவர் மூன்று முறிப்பில் இருந்த தம ಖ್ವ புலிகளின் பயிற்சி முகாமுக்கு வழங்கினார், !
A. அதே ஊரான சங்கரின் தாயாரான திருமதி மனோன்மணிய வல்வெட்டித்துறையை சேர்ந்தவர். இதனால் சங்கரும்
啤岛@@@ (哑 பாகரனும் ஒருவகையில் சொந்தக்காரர்கள் என்றும் சு
ப்படுகின்றது.
புலிகளுக்குள் அநேகமானவர்கள் பிரபாகரன
55 (8) தலைவர் என்றே அழைக்கின்றனர். இன்றுவரையில் அவ தம்பி என்று ஒரு சிலரில் சங்கரும் ஒருவர் புதிய தமிழ் புலிகளின் காலத்தில் அதனுடன் இணைந் செயற்பட்ட சங்கள் பின்னர் உமா மகேஷ்வரனின் தலை6 யில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாகிய அதில் உறுப்பினராக இருந்தார்.
1980ம் ஆண்டு இலங்கையைவிட்டு வெளியேறி சங் ELLi Geilij (6606 Glgi, LGA ಶಿಕ್ಷ್ சென் தியில் கனடாவில் தங்கினார். அங்கு புலிகளுக்க சேகரிப்பில் ஈடுபட்ட அவர் மொன்றியல் நக வசித்த போது விமானத்துறை பொறியியலாளராக பயிர் பெற்றார் விமானமோட்டுவதற்கான அனுமதிப்பத்திரத்தை சங்கள் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது, வானெ ஒலிபரப்புத் துறையிலும் சங்கருக்கு அனுபவம் இருக்கிற 1983 ஆண்டு மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய இ அதுதொடக்கம் தனித்தமிழீழம் அமைப்பதற்கான போராட் தில் பங்குதாரராக இருந்து வந்தார்.
மாத்தயாவுடன் சேர்ந்து ஆயுதப் பயிற்சி புலேந்திரன் தலைமையில் திருகோணமலையில் இடம்பெ தாக்குதல்களிலும் ஈடுபட்டிருக்கிறார்.
1990ம் ஆண்டு லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொய்
ly,601 GOTL logy
கடுவ தலைமையில் நடைபெற்ற வலம்புரி 蠶
VU |
வடிக்கையின்போது பாக்கு நீரிணையை அண்டிய சி
D. புலிகளிடம் இருந்து அரச படைகள் ை பற்றின. அப்போது தாங்களும் ஒரு கடற்படையை அமைத் அந்தத் தீவுகளை CuLUMTS. தினம் யோகி சூழுரைத்திருந்தார். யோ နှီးနှိုး၊ சங்கள் மூலமாக நனவாக்கப்பட்டது சிங்கப்பூ ல் இரு உதிரிப்பாகங்களை வரவழைத்து தற்போதைய கடற்புலிக
கான அத்திவாரம் சங்கரின்ாலேயே போடப்பட்டது.
1980ம் ஆண்டுகளில் புலிகள் தமது முதலாவது ட்ரோ படகை கொள்வனவு செய்தார்கள். கடற்புறா என்ற இ படகுக்கு ரேடார் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து நடு மயப்படுத்தியது சங்கள்தான். 1987ம் ஆண்டு செய்து கொள் LILL- #Ï ஒப்பந்தம் சில மாதங்களுக்குள்ளே U609L. மாறிவிட்ட நிலையில் இரண்டா
ஈழப்போரின் ஆரம்பம் இந்த கடல் புறாவின் மூலம்த
Gilly-555).
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு சிறிது காலத்துக் ளேயே இந்தப் படகின் மூலம் ஆயுதம் கொண்டு வ போது ர் பேர் படையினரிடம் சிக்கினார்கள். இவர்க (குமரபா, புலேந்திரன் உட்பட 12 பேர் பின்னர் சயை அருந்தி உயிரிழந்தனர்.) ஒப்பந்தத்தை உதறிவிட்டு புலி மீண்டும் சண்டையில் இறங்கினர்.
இருந்தவ LTTLTLS S TLLLLLLL LLLLL S LTTLTLLL T S cLLLLLKLLSLLL 0 LLLLTLTL சாலை நாச்சிக்குடா, சண்டிக்குளம் ஆகிய இடங்க
@ டிககுளம ஆகிய கடற்புலித்தளங்களை அமைக்கும் திட்டத்தில் முன்னி செயலாற்றியவரும் இவர்தான். புலிகளின் கடலடித்தாக்கு பிரிவை உருவாக்கி வெளிநாட்டு கூலிப்படையாட்கள் உதவியுடன் அந்த அணிக்கு பயிற்சி வழங்கி அத
வளர்த்த பெருமையிலும் சங்கருக்கு பெரும்பங்குண்டு படையினாலேயே 1995ம் ஆண்டு ஏப்ரல் 19ம்
6)
 
 
 
 
 
 

ன் அரசாங்கத்துடனான யுத்த நிறுத்தம் திருகோணமலை ன் துறை முகத்தில் முடித்து வைக்கப்பட்டது.
O) வான்புலிகள் என்ற பறக்கும்புலிகளை உருவாக்கு பு வதே இவரது இலக்காக இருந்தது. முதலில் த விமானப்படை விமானங்களை நிலத் ့် နှီးနှံ வ தாக்கும் பிரிவொன்றை சங்கள் பயிற்றுவித்தார். l
க்கப்பட்டது. பின்னர் விமான எதிர்ப்பு ஏவுகணை
ஸ் கள் கொள்வனவு செய்யப்பட்டன. 1995ம் ஆண்டு
போர் மூண்டு ஓரிரு மாதங்களுக்குள் பல விமானங்கள்
ர சுட்டு வீழ்த்தப்பட்டன.
IIn புலிகளின் விமான எதிர்ப்பு திறன் காரணமாக
ம் குறுகிய ಙ್ இலங்கை விமானப் படை தன் வசமிருந்த 25 விமானங்களை இழக்க
ஆரம்பத்தில் 50 மி.மீ. துப்பாக்கிகள் LT
நேரிட்டது. 臀 புலிகள் தங்களுக்கென விமானங்களை கொள் வனவு செய்திருப்பதாகவும், வெளிநாட்டு உதிரிப் பாகங்களின் உதவியுடன் சுயமாக ப்பதாக ' வும் காலத்துக்கு காலம் : 醬 Sy. போதும் சங்கரின் மரணம் வரை விமானத்தாக்குதல் * எதனையும்புலிகளால் நடத்த முடியவில்லை. எவ்வாறெ னினும் வான் படை ஒன்றை கட்டியெழுப்பும் பணியும் சங்களிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர் புலி " களின் உத்தியோகபூர்வமற்ற விமானப்படைத் தளபதி
யாக இருந்தார்.
இன்று கற்பனை செய்ய முடியாத அளவு வியாபித் துக் காணப்படும் புலிகளின் சர்வதேச வர்த்தகத் ம்சங்கள் அரும்பணியாற்றியிருக்கிறார். சிம்பாப்வே நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த 32400 மோட்டார் குண்டுகள் அடங்கிய கப்பலை பிப் பாக்கட் அடிப்பது போல மிகச்சுலபமாக புலிகளால் * கடத்த முடியுமாயின் சர்வதேச ஆயுத நிறுவனங் களுடன் அவர்களுக்கு இருக்கும் தொட்ர்புகளை புரிந்து Gr இந்த கொடுக்கல் வாங்கல்களின் ' ஆரம்ப கர்த்தாவம்சங்கள்தான். இப்போது புலிகளுக்கு ஆயுதம் வாங்குவதில் பிரபலமானவராக கருதப்படும் குமரன் பத்மநாதன் என்ற கே.பி.யிற்கு : குரு சங்கள்தான். -岛 சங்கரின் தொழிநுற்ப அறிவு சர்வதேச தொடர்பு களுக்காக மாத்திரமன்றி அவர் பிரபாகரனுக்கு மிகவும் " நெருங்கிய விசுவாசியாகவும் இருந்தார். DD இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவ
" GTIGT. IGNOTTGÖN
" தற்கு முன்னர் ராஜீவ்காந்தி பிரபாகரனை புதுடில்லிக்கு து அழைத்திருந்தார். பிரபாகரன் டில்லி செல்ல சம் த மதித்தபோதும் புலிகளுக்குள் இந்தியத் தலைவர்கள் ' குறித்து முழுமையான நம்பிக்கை இருக்கவில்லை. து 1987ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி பிரபா * கரனை ஏற்றிச் செல்ல சுதுமலை என்ற இடத்துக் ஹெலிகொப்டர் ஒன்று வந்தது. அதில் அவர் ஏ " அமர்ந்ததும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக த அதிகாரியான ರಾ? பூரியிடம் சங்கள், நீங்கள் ஏற் றிச் செல்வது தமிழீழத்தின் ஆத்மாவை என்பதை | ஞாபகத்தில் வைத்திருங்கள் அவருக்கு ஏதும் நிகழு மாயின் இங்கே எதுவும் மீதமிருக்காது" எனக் கூறிய து தாக தெரிவிக்கப்படுகின்றது. OT சங்கள் குறித்து மற்றொரு தகவலை கனேடிய பூ: வந்திருந்ததாக அங்குள்ள நண்பர் ஒருவர் கூறினார்.
இந்தியாவில் பயிற்சி நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்த புலி உறுப்பினர் ஒருவரை கரை யோரத்தில் வைத்து புளொட் கடத்திக்கொண்டு போய்விட்டது. அப்போது ஆனந்த சங்கரி புளொட் இயக்கத்துடன் நெருக்கமாக இருந்தார். குறிப்பிட்ட புலி உறுப்பினரின் விடுதலை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த புலிகள் சார்பில் சங்கள் வந்தார். புளொட் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் ஆனந்த சங்கரி பேச்சுவார்த்தையின் இடை நடுவில் வாய்த் தர்க்கம் வலுக்க கதிரையில் இருந்து எழுந்த சங்கள் ஆனந்த சங்கரியின் சட்டையை பிடித்து இழுத்து இரண்டு சாத்து சாத்திவிட்டு போய் IL LITT
எவ்வாறெனினும் பிரபாகரனின் வலது கையாக
ருந்த சங்கள் இன்று உயிரோடு இல்லை. அவரது காலைக்கு யார் காரணம் என்பது கூட மர்மமாகவே புலிகளின் உட்கட்சி மோதல் என்று படையினர் வேலை என்று புலிகளும் கூறி ருகின்றனர். தமது படைகளுக்கு இத்தகைய கெட்டித் தனம் கிடையாது என்பது போல இராணுவத்தரப்பு
இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை யென மறுத்திருக்கிறது. தமிழ் இயக்கம் ஒன்றி லிருந்து விலகி படையினருடன் இணைந்து செயற் படும் ஒருவரின் பெயர் இந்த தாக்குதலுடன் தொடர்புபடுத்தி கிழக்கில் பரவலாக
ன்றது எப்படியிருந்தாலும் அண்மைக்காலமாக பு களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இத் தகைய தாக்குதல்களுக்கு குறிப்பிட்ட பிரதேசம் தொடர்பாக போதிய A GYSIGITO, Gíli Urál J. GlüL நிச்சயம் உண்டு என்பதை மட்டும் அவதானிக்க முடி
326tuGL
வன்னி பெருநிலப்பரப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்திவிட்ட தப்பி வருவது இலேசான காரியமல்ல. கிட்டத்தட்ட தற்கொலை செய்துகொள்வதற்கு சமமான இந்த முயற்சியில் ஈடுபட யார் முன்வரு வார்கள் என்ற கேள்வி எழாதிருக்க முடியாது.
இத்தகைய ஆபத்தான அடியெடுப்புக்களை மேற் கொண்டு காரியம் சாதிக்கும் திறன் இராணுவத்துக்கு இருக்கிறதா என்பதும் சிந்திக்கப்படவேண்டியதே
அதிலும் இத்தகைய கொலைகள் கண்ணி வெடி களாகவோ, அமுக்கவெடிகளாகவோ அன்றி அநேக மானவை கிளேமோர் குண்டுகளின் பெறுகின்றன. எனவே குண்டை பொருத்தி விட்டு இலக்கு வெடித்துச் சிதறும் வரை 100-200 மீட்டர் தூரத்துக்குள்தான் சூத்திரதாரி இருந்திருக்க வேண் டும். கடந்த காலங்களில் குண்டுகளுடன் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் கூட முக்கியஸ்தர்களின் தாக்குதல்களுடன் தொடர்பு பட்டவர்களாக கூறப்படவில்லை. பெரும்பாலும் தனிப் பட்ட பிரச்சனைகளுக்கு குண்டுகளால் பழிதீர்க்க எத்தனித்தவர்களே இவ்வாறு பிடிபட்டார்கள். அதனால் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் நபர்கள் இன்னமும் சுதந்திர மாகவே இருக்கிறார்கள்
இதேவேளை சங்கரின் கொலை தொடர்பிலும் சரி அதற்கு முன்னர் கங்கை அமரனின் கொலை மற்றும் பலர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் றித்தும் சரி படைத்தரப்பு பாரிய பிரசாரம் எதனையும் சய்யவில்லை. இந்தத்தாக்குதல்களுடன் தங்களுக்கு தொடர்பில்லை என கூறியதோடு இராணுவப் பேச் சாளர் சுருக்கிக் கொண்டார்.
எவ்வாறிருந்தாலும் கொலையாளிகளை கண்டு பிடிக்கவெனக் கூறி பாரிய தேடுதல் வேட்டையொன்று அண்மையில் வன்னியில் இடம்பெற்றது. அதன்போது அங்கு ஊடுருவியிருந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவோ, வெடி பொருட்கள் கைப் பற்றப்பட்டதாகவோ தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் சங்கரின் கொலைக்கு பழிவாங்கும் தாக்குதல்களை புலிகள் தென்னிலங்கையில் மேற் கொள்ளலாம் என்று புலனாய்வுப் பிரிவுகள் எச்சரித்த தாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் தற்போதைய சர்வதேச நிலவரத்தின் படி தெற்கில் புலிகளின் தாக்குதல்கள் இடம்பெற்றால் அது அரசாங்கத்தின் பிரசாரத்துக்கு பேருதவியாகவே அமையும்.
எனினும் அண்மையில் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் வைத்து தற்கொலை அங்கி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. முக்கியஸ்தர்கள் பயணம் செய்யும் இந்த பாதை 3 கிலோ எடையுள்ள வெடிமருந்துடன் தற்கொலை அங்கியை யார் கொண்டு வந்தார்கள் என்று விசாரணைகள் நடைபெறுகின்றன. இதுவரை குறிப்பிட்ட நபர் கைது செய்யப்படவில்லை. தலைநகரில் புலிகள் இயக்க கெரில்லாக்கள் தமது இலக்குக்காக காத்திருப்பதை இது உணர்த்துகின்றது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனக்கூறிக் கொண்டு ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றது. அது முடிந்து காஷ்மீரில் உள்ள ஆயுதக் குழுக்களும் கவனிக்கப்படும் என்று வாஷிங் டன் அறிவித்துள்ளது. அந்த வரிசையில் புலிகளையும் இணைத்து விட இலங்கை அரசாங்கம் பெரு முயற்சி எடுக்கின்றது. இதற்கு மத்தியில் புலிகள் மீதான தடையை அமெரிக்கா மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடித்துள்ளது.
அமெரிக்காவின் பார்வையில் பயங்கரவாதிகளாக மாறியிருக்கும்புலிகளை சர்வதேச பயங்கரவாதிகளாக பதவி உயர்த்த இலங்கை அரசாங்கம் எடுக்கும் யற்சிக்கு துணைபோகும் காரியங்களை 籍 புலிகள் செய்ய மாட்டார்கள் என்றே எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
ஏனெனில் தற்போதைய நிலையில் தலை நகரிலோ, யுத்தப்பிரதேசங்களுக்கு வெளியிலோ புலிகள் நடத்தும் எந்தவொரு தாக்குதலும் இராணுவ ரீதியில் அவர்களுக்கு இலாபமாக அமைந்தாலும் சர்வதேச ரீதியில் அரசாங்கத்துக்கே பயனுள்ளதாக இருக்கும்.
gi, 14-20, 2001

Page 5
3 'ஒப்பரேஷன் நீடித்த சுதந்திரம் (Operation
ஆப்கானிஸ்தான் தொடுத்துள்ள இராணுவ நடவடிக்கைக்குரிய பெயராகும்
3 அமெரிக்காவின் நியூயோர்க், வாஷிங்டன் நகரங்கள் மீது கடந்த செப்ட்ெம்பர் மாதம் ந் திகதி கடத்திச் செல்லப்பட்ட விமானங்கள் கட்டடங்களை
வர்த்தக மையக் கட்டடங்கள் தகர்ந்தன. வா அமெரிக்க இராணுவத்தலைமையகமான பென்டகனின் ஒரு பகுதி பலத்த தாக்குதல்களில் மொத்தம் ஆறாயிரம்பேர்வரை கொல் லப்பட்டனர். இவர்களில் ஒரு சில நூறு பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்ப்ட்டன. ஏனையவை இடி
பாடுகளுக்குள் சிக்கிச்சாம்பராகிப் போயின.
மாதகாலம் புர்த்தியாவதற் 岐 SOTSIG, 6MT : ': ": 1ந் திகதி ஞாயிற்றுக்கிழமை நேரப்ப அமெரிக்காவும் பிரிட்டனும் : தலைத் தொடுத்தன.
TIÑAlä, ö, üJUGÄNG, 6MT.
நிலை கொண்டிருந்த விமானந்
லிருந்து ஏவப்பட்ட
நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்
ம்பித்தன. முதற்சுற்றில் 50 குரூஸ் ஏவுகணைகள் of GULULLGOT மில்லியன் அமெரிக்க டாலர் இலங்கை நாணயப்படி SALDT ir 9 Canta GUIT
ம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐதேக வெற்றிபெறும் என்ற நிலை தோன் றினால் பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு பொதுத்தேர்தல் நடத்தும் முடிவுக்கு அரசாங்கம் வந்திருப்பதாகத் தெரிகி D5).
கடந்த ஜூலை மாதம் ஐக்கிய தேசியக் கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரே ரணையின் போது அதன் வெற்றி தோல் வியை நிர்ணயிக்கும் பிரதான துருப்புச் சீட்டாக இருந்த மக்கள் விடுதலை முன்ன ணியின் ஆதரவு பொதுஜன ஐக்கிய முன்ன ணியின் பக்கம் சார்ந்துள்ள நிலையிலே இம்முறை இந்தப் பிரேரணை வாக்கெடுப் புக்கு வரவுள்ளது.
ஆனால் ஒரு வாசல் முடி மறுவாசல் திறப்பது போல் ஜேவிபி அரசாங்கத்தின் பக்கம் சார்ந்தாலும் ஐதேக வுக்கு நம் பிக்கையூட்டக்கூடிய சில திருப்பு முனைகள் அரசியல் அரங்கில் ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள் இருக் கும் அதிருப்தியாளர்களின் மேல் நம்பிக்கை வைத்தே ஐதேக அதன் புதிய நம்பிக்கை யில்லா பிரேரணையை சமர்ப்பித்திருக்கி D5).
மறுபுறத்தில் பிரேரணை விவாதத் துக்கு வரும்போது பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கச் செய்ய அரசாங்க தரப்பில் பெருமுயற்சி மேற் கொள்ளப்படுகின்றது. அரசாங்கத்தை விட்டு விலகியதும் ரவூப் ஹகீம் தெரிவித்து வந்த கருத்துக்களுக்கும் அவரது தற் போதைய தொனிக்கும் இடையில் சிறிய மாற்றத்தை காணலாம். ஆனால் இதனை வைத்து அவர் பொதுஜன ஐக்கிய முன் னணிக்கு ஆதரவாக வாக்களிப்பார் என்றோ வாக்களிப்பிலிருந்து விலகியிருப் பார் என்றோ உறுதியாகக் கூறமுடியாது
9,14-20, 2001
Enduringdom) இதுவே அமெரிக்காவும் பிரிட்டனும்
மோதித் தகர்த்திருந்தன. நியூயோர்க்கில் இரு உலக
PJLGCIfá)
சேதத்துக்குள்ளாகியது. இத்
3 அமெரிக்காவில் தாக்குதல் இடம்பெற்று ஒரு
இரவு மணிக்கு ஸ்தானில் தாக்கு
3 அரபிக் கடல், பாரசீகக்கூடா ஆகியவற்றில்
குரூஸ் ஏவுகணைகளே (Cruise:Missics) யுத்தத்தை ஆர
இந்த ஏவுகணை ஒன்றின் பெறுமதி
தற்போதைய யுத்தத்தில்
3 ஆப்கானிஸ்தானில் முதற் கட்டத்
யும் சேர்ந்த 30 ஆயிரம்
தாக்குதலின் போது ஆறு இடங்கள் இலக்கு
வைக்கப்பட்டன. தலைநகர் காபுல், கந்தஹார். ஆப்கானிஸ்த ஜலாலாபாத்ஜாபல் சொஜ், ஸாரஞ்ச் பக்ராம் : : ஆயிர ஆகியவை ஏவுகணைகள் வந்து வீழ்ந்த இடங் ( : களாகும். முடுக்கிவிடப்பட்டுள்ள
3 முதல் சுற்றுத்தாக்குதலில் ஆப்கானிஸ் தலிபான் படை
தானில் தலிபன் படைகளது நிலைகள், ஒசாமா பின்லாடனின் அல்-குவைதா இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் : STØTUGO) 6A
E. Úlla:IRIML(fliail
un IT IT sífils sit 560) y usiju கள் பல குழல் பீரங்கிகள்
ALL'UL Uplلu லுக்குகள் தாக்கப்பட்டதாக ஏவுகணைகள் என்பவற் அமெரிக்கா இத்தாக பெருமளவு கண்ணிவெடி குதலில் இருபது அப்பாவிப் பொது மக்கள் : இங்களிலெல் கபுலில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சொத் சல்லக்கூடிய பிக்-அ
துக்கள் உடமைகளுக்கும் சேதங்கள் ஏற் பட்டுள்ளன.
களையே இவர்கள் பெர் ஆப்கானிஸ்தான் தரை என்று தெரிவிக்கப்பட்டு
அமெரிக்காவிலிருந்து நேரடியாகவே பறந்து வந்த குண்டு வீச்சு விமானங்களும் இந்து சமுத்திரத்திலுள்ள அமெரிக்க தளமான டியாகோ காஸியா (Diego Garcia)விலிருந்து 蠶 குண்டு வீச்சு ನಿಜ್ಬು களில் குறித்துள்ளன. இந்த விமானங்களின்
அமெரிக்காவி தில் பிரிட்டன் தோளே கின்றது. 40 நாடுகள் இ வழங்கியும், ஒத்தாசை வழங்குவதாக
மொத்த எண்ணிக்கை பதினைந்தாகும். இவற் 3 இருபத்தியோர றோடு 25 ृक्षश60_ விமானங்களும் (P56) கட்டத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. சல்ல முடியாத இலக்கு
இந்த ஏவுகணைகள் கட் றன. ஆளில்லாத வே கின்றன. சத்தமில்லா
மானங்கள் தாக்குகி பல்லாயிரம் அடி உயரத் புத்தத்துக்கெனப் பெறப்
அமெரிக்க பிரிட்டன் விமானந்தாங்கிக் கப்பல்களிலிருந்தும், ஆசியா மற்றும் வளைகு ாவில் உள்ள மேற்படி இரு நாடுகளின் நாங்களிலிருந்துமே அமெரிக்க பிரிட்டிஷ் விமானங்கள் செயலில் இறங்கியுள்ளன. இரு | r + იმ ოფ ე მცეm==სე ვიი იმეmოr#156*
எனினும் ரவூப் ஹகீமின் நடவடிக்கைகள் வெளியில் குழப்பத்துக்கு உள்ளானதாக காணப்பட்டபோதும் கடந்த காலங்களில் அவருக்குக் கிடைத்த அவமதிப்புகள் இன் னும் மறக்கப்படவில்லை என்று முஸ்லிம் காங்கிரஸுக்கு நெருக்கமான வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.
சர்வகட்சி அரசாங்கம் ஒன்றின் ஊடாக சமாதான முயற்சிகள் முன்னெடுக் கப்பட வேண்டும் என்று கடந்த வாரம் முஸ்லிம் காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. இது சமாதான முயற்சி என்ற சாட்டில் பொதுஜன ஐக்கிய முன்ன ணியுடன் மீண்டும் உறவுகளை புதுப்பிக்க முஸ்லிம் காங்கிரஸ் வகுத்த பூர்வாங்கத் திட்டம் என்று சில விமர்சகர்கள் சுட்டிக் காட்டியபோதும் திரும்பவும் ஹகீம் அமைச்சர் பொறுப்பை ஏற்று நேரடியாக அரசுடன் இணைந்து செயற்படுவதற்கான
தரப்பில் அமர்ந்து 98 உறுப்பினர்களே பிக்கையில்லா பிே வேண்டுமாயின் 13 Guits, Gillis Gallao அரசாங்க தரப்பில் வது ஐதேகவுக்கு வேண்டும் இது நடச்
சாத்தியம் மிகவும் குறைவாகவே காணப் அதிருப்தியாளர்கள் படுகின்றது. அது அவரதுவாக்கு வங்கிக 7 பேரை ஐதேக aflai) தளமபலை ஏற்படுத்தலாம் எனற இம்முறையும் முஸ்ல பயம் அவருக்குள் இருக்கின்றது முக்கியமானதாக
ஆனால ஏதாவது காரணததைக எவ்வாறெனினு கூறி நம்பிக்கையில்லா பிரேரணை வாக் தலைமையிலான கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்கும் முடி பேர் ஐதேகவுக்கு
வுக்கு முஸ்லிம் காங்கிரஸ் வரலாம். அவ் வாறு நிகழுமாயின் அரசாங்கத்துக்கு சாதகமான நிலைமை ஏற்படும். இப்போது ஜே.வி.பியையும் சேர்த்து) மக்கள் ஐக்கிய முன்னணி உறுப்பினர் பந்துள குண வர்தன எதிர்தரப்புக்கு மாறிய பின்னரும் அரசாங்க தரப்பில் 19 பேர் உள்ளனர். எதிர்த் தரப்பில் 106 உறுப்பினர்கள் இதில் முஸ்லிம் காங்கிரஸில் 6 பேரும் சிஹல உறுமய பிரதிநிதியும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவிடத்து 99 பேர் மாத் திரமே எதிர்த்தரப்பில் இருப்பர், அதிலும் மறைந்த ரிஸ்வி சின்னலெப்பையின் இடத்துக்கு நியமிக்கப்பட்டவர் அரசாங்க
தாக கூறிவருகின் 14 பேர் இருக்கிற ஒரு புறமிருக்க அ ஜனாதிபதிக்கும் இ உச்சகட்டமாக தி சுதந்திரக் கட்சியின் இருந்து நீக்கப்பட்
இதன் பின்ன யாகவே தமது கரு வார் என எதிர்பா யில் எஸ்.பி திஸாந ளராக நியமிக்கும் Luja, FITITLITA GJ நாயகவுடன் போட்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிப்பிலுள்ளன. இதுதவிர இரு நாடுகளை டையினர் சண்ட்ையில் குதித்துள்ளனர். லுள்ள தலிபான் படையினரது மொத்த கும் யுத்தம் வெடித்ததையடுத்து மூன்று யிடத்திரட்டுவதற்கான நடவடிக்கைகள்
னரும், அமெரிக்கா இலக்கு வைத்துள்ள அல்-குவைதா இயக்கத்தையும் சேர்ந்த படுத்தக்கூடிய ஆட்டிலறி, யுத்த டாங்கி ரையிலிருந்து ஆகாயத்துக்குச் செல்லும் ப் பெரிதும் வைத்துள்ளனர். இவர்கள் ளையும் அமெரிக்கத்துருப்புகள் ஊடுருவக் புதைத்து வைத்துள்ளனர். வேகமாகச்
four Wheel vehicles) no ம் பாவிக்கின்றனர். இந்த வாகனங்கள் மைப்புக்குத் தாக்குப் பிடிக்கக்கூடியவை
Tg,
ஆபத்திரிகையில் வெளியான கேலிச்சித்திரம் இது
கண்ணுக்குக் கண் என்று வெஞ்சினம் /கொண்டால் முழு உலகுமே குருடாகி விடும்
மகாத்மா காந்தி
რე,inც 1 ვევე த இன்டிபெண்டண்ட் என்ற
அமெரிக்க ஜனாதிபதி புஷ் கெளபோய் (Cow boy) தோற்றத்தில் பின்லாடனுடன் மோதுவதுபோல
இந்த புத்த டு தோள் நிற்
த யுத்தத்தில் விமானத்தள மற்றும் துறைமுக கடல் ஆகாய எல்லைகளைப் பாவிக்கவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ம் நூற்றாண்டின் அதிநவீன யுத்தம் இதுவென துருப்பினர் ಙ್ ளை ஏவுகணைகள் சென்று தாக்குகின்றன. பியூட்டர்கள் மூலமாக வ
| ol960 0 540LDULig eyLD 305 (3500 |றன. முதல் OMGMT (GloucífuÚNG ல் மிதக்கும் செய்மதிகளின் உதவியும் இந்த
IL GRETET #5
இதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
@
நடத்தப்படுகின் ல் ஈடுபடு
ளதால் எதிரணியில் காணப்படுவர் நம் ரணை வெற்றி பெற பர் அதற்கு சார்பாக டும் அப்படியாயின் உள்ள சுமார் 15பேரா LIIT, GIT. G. க்கூடிய காரியமல்ல இரு ந்து அல்லது TILL GAOITLD, 956 OTTA) காங்கிரஸின் முடிவு றியுள்ளது.
எஸ்.பி, திஸாநாயக திருப்தியாளர்கள் 14 தரவு வழங்க விருப்ப ார். இந்தக் குழுவில் களா என்ற கேள்வி ருப்திக் குழுவுக்கும் Lufa) 761 L/6573467 TDITU3. aria. It செயலாளர் பதவியில்
IGITT, அவர் வெளிப்படை துக்களை வெளியிடு க முடியும் உண்மை IS GONGAJ SIL) GELLIGAOIT டயத்தில் ஜனாதிபதி பட்டார் என திஸா யிட்ட மைத்திரிபால
சிறிசேன முன்னர் மறைமுகமாக குற்றஞ் சாட்டியிருந்தார். அப்படி தெரிவு செய்யப் பட்ட திஸாநாயகவினால் 6 மாதம் கூட உருப்படியாக அந்த கடமையை செய்ய முடியாமல் போய் விட்டது. இப்போது மைத்திரிபால சிறிசேனதான் புதிய செய லாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பேராசிரியர் ஜிஎல்பீரிஸ், மகிந்த விஜேசேகர, டலஸ் அழகப்பெரும உள் ளிட்ட சிலர் அரசாங்கத்துக்கு எதிரான தமது கருத்துக்களை பகிரங்கமாகவே கூறிவருகின்றனர்.
எது எப்படியிருந்தாலும் இந்த நம் பிக்கையில்லாப் பிரேரணை பொதுஜன
ஐக்கிய முன்னணிக்குப் போலவே எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மிக முக்கியமானது குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துக் கான விஷப்பரீட்சையாக இதனைக் கருத முடியும் அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சியில் ஐதேக இம்முறையும் தோல் வியைத் தழுவுமாயின் ரணில் தனது தலை மைத்துவத்தின் இறுதிக் கட்டத்தை சந்திக்க வேண்டிவரும் என்பதில் சந்தேகமில்லை ஆனால் ரணில் நம்பிக்கையுடன் இருப்ப தாகவே தெரிகிறது.
நம்பிக்கையில்லா பிரேரணையில் அர சாங்கம் தோல்வியுறும் என்றிருந்தால் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளி யாகுமே தவிர பிரேரணை வாக்கெடுப்பு வரைக்கும் நீடிக்காது ஐதேக வை பொறுத்தவரையில் இந்த நிலைக்கு பொதுஜன ஐக்கிய முன்னணியை தள்ளி விடுவதுகூட ஒரு வகையில் வெற்றிதான் ஏனெனில் தற்போதைய நாட்டு நிலவரப் படி தேர்தல் ஒன்று வரும் பட்சத்தில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையி லான போட்டி என்ற நோக்கில் ஐ.தே.க வுக்கே கூடுதல் சாதகத் தன்மைகள் உண்டு விலைவாசி அதிகரிப்பு மின்சார நெருக் கடி இனப்பிரச்சனையோடு சம்பந்தப்பட்ட விடயங்கள் என்ற பிரிவுகளுக்குள் பார்க்கும்
3 அதிநவீன யுத்த கருவிகள், சாதனங்கள் பயன் படுத்தப்படுவதால் சண்டையில் நேருக்குநேர்மோதிக்கொள்ளும் வாய்ப்புக்கள் அமெரிக்க வாகவே இருக்கின்றது.
தாக்குதல் அணிகள் ஆப்கானிஸ்தானில் கால்பதிக்கு அல்-குவைதா போராளிகள் முழு அளவில் மோதலில் குதிக்க தயாராக இருக்கின்றனர். இவர்கள் சமர்த்தர்கள், ஆப்கானிஸ்தா தரையமைப்பு மிகவும் அத்துப்படி என்றே இராணுவ
6.MLofrasita, gin
பிரிட்டிஷ் படைகளுக்குக் குறை
டத்து ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள்
போரிடுவதில்
ன் சகல வடிவிலுமான
geslag. Doorn
(a γητή)
போது பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு சாதகமற்ற தன்மை தோன்ற போதிய காரணங்கள் காணப்படுகின்றன.
இந்தப் பிரச்சனை அனைத்துக்கும் ஐதேக தீர்வை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை மக்களிடம் இல்லாவிட்டாலும் கூட ஆட்சியிலிருப்பவர்கள் மீது பொது மக்களுக்கு ஏற்படும் இயல்பான வெறுப் புணர்வு ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக் கத் தூண்டலாம்.
தனை ஜனாதிபதி அறியாதவராக இருக்கமாட்டார். தற்போதைய நிலையில் தேர்தலுக்கு முகம் கொடுப்பது நல்லதல்ல என்ற அபிப்பிராயம் அவருக்குள் இருக்கா
தெனக் கூற முடியாது. ஆனால் நம்பிக்கை யில்லா பிரேரணை தோல்வியை தழுவும் என்றிருந்தால் அதைவிட தேர்தலே சிறந்தது. இதற்கிடையில் இரண்டு பிரதான கட்சி களுக்குள்ளும் சரி சிறுபான்மை கட்சி களிலும் சரி உடனடித் தேர்தல் ஒன்றை விரும்பாத பல பிரிவுகள் இருக்கின்றன. இதற்குக் காரணம் அவர்களது தனிப் பட்ட வெற்றியுடன் சம்பந்தபட்ட விடயம் தான் மீண்டும் ஒரு தடவை மக்கள் முன் சென்று வாக்குக்கேட்டு வெற்றிபெற முடி யுமா என்ற பிரச்சனைக்கு முகம் கொடுக் கும் பலர் தேர்தல் வருவதை அஞ்சுகிறார் கள் ஜேவிபியிடம் இந்தப்பயம் இருக்கிறது. எது எப்படிப்போனாலும் இந்த நம் பிக்கையில்லா பிரேரணையில் பொதுஜன ஐக்கிய முன்னணி வெற்றிபெற்றால், அல்லது தேர்தல் ஒன்று நடைபெற்றாலே தவிர தற்போதைய அரசியல் ஸ்திர மின்மைக்கு முடிவு கிடைக்காது
அதனால் நடப்பது எதுவாக இருந் தாலும் விரைவில் நடந்து முடிவதையே மக்கள் விரும்புகிறார்கள்
ஒரு விடயத்தை ஞாபகத்தில் கொள்ள வேண்டும் தவறுகளுக்கு மத்தியில் என் றாலும் அரசியல் 2. 6TOL பதில் மற்றனைவரைவிடவும் சந்திரிக்கா ஒரு படி முன்னால் நிற்கிறார்.

Page 6
19 LINDögöIGTIGT GITyög|08.10.200
கறிஸ்னா டெய்சி
வத்த கலல்லெல்ல தோட் டதை சேர்ந்த ஜிவேந்திரன்விதா தம்பதிகளின் செல்வப் நல்வி செல்விகறிஸ்னா டெய்சி ாது முதலாவது பிறந்ததினத்தை 2001 அன்று தனது இல்லத் ல் வெகு விமர்சையாகக் கொண் டாடினார். இவரை அன்பு அப்பா அம்மா, அப்பப்பா அப்பம்மா அம்மப்பா அம்மம்மா, சித்தப்பா ார் சித்திமார் மாமாமார் மாமி
அஸ்மா நோய்
அவம்மா, விசிங், தொய்வு, இ மூச்சுத்தட்டல், மூச்சடைப்பு கக்கல், இருமல், தடிமன், முக் நாசி அரிப்பு, மூக்கரிப்பு, தும்ம கண்கடி, கணினரிப்பு: த குணங்களுக்கு நிரந்தர சுகம் டொக்டர் சுறாஜி சோமசுந்: சில்வெஸ்டர் விதி, கல்கிசை ( எனும் இடத்தில் பழைய நோயா புதிய நோயாளர்களும் தினமும் 700மணி வரையும், செவிவ
மார் மச்சான்மார், அண்ணிமார் அண்ணாமார் அக்காமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் கறிஸ்னாவை அன்னை மரியால் அருள் பெற்று பல்கலையும் சுற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
நாட்களில் காலையில் 900ம சந்தித்து சிகிச்சை பெறலாம். மேற்கூறிய நாட்களிலும் நேரங்க 074-201582 மூலம் தொடர்பு அளிக்கப்படும் நாளையும், நேர (பதிவு செய்து) வரவேண்டும்.
SSSSSSSSSSSSSSSSSSSSSSS0SSSSSSSSSS0SSSSSSSSSSSS LLLLT ST LTTTTLLLLLLL LLLLLLLLSLLLL LLSL tTLLLLL
பிரபல உலக மலையாள மாந்திரிக ஜோதிட சக்கரவர்த்தி பேராசிரியர் PKசாமி ஐயா அவர்களின் சிரேஷ்ட
திரன் பிரபல மனோதத்துவ ஆலோசகரும் பத்திரிக்கைகளின் ஆன்மீக, மனோதத்துவ ரீதியில் கேள்வி பதில் அளிப்பவரு கைரேகை ஜோதிட நிபுணரும் பூரீ துர்க்கை யாக சித்தருமாகிய Kகங்காதரன் அவர்கள் எதிர்வரும் 10ம் தி
சிங்கப்பூரில் திருமணம்
சிங்கப்பூரில் வந்து திருமணப்பதிவு செய்து திருமணம் செய்ய வருபவர்களுக்கு சகல வசதியுடன் தங்குமிடவசதியும் திருமணம் இலங்கை முறைப்படியோ அல்லது வீடியோ போட்டோவைப் பார்த்து வசதிக்கேற்பவோ தீர்மானிக்கலாம்.
விபரத்திற்கு அப்புலிங்கம் சிங்கப்பூர் கைதொலைபேசி எண்
Te: OO 659759 ዝel FaM:- 0065 2857494.
LINGAM, WEDDING SERVICE
TELE: 65) 4533308
Mr G DDD S LLLLr TaaLLLTLLLLLLL L LLLLLLLLS
ஹோமியோபதி சிகிச்சை
தமிழ் நாட்டின் பிரபல ஹோமியோபதி சிகிச்சை நிபுணர் Dr. IyrT. g59urTos yigoisr DHMS, AMIRSHI (LON.) 2410200 முதல் ஐந்து நாட்கள் லண்டன் பாரிஸ் பிராங்போர்ட் நகரங் களுக்கு விஜயம் செய்ய இருக்கிறார் நீரிழிவு ஆஸ்துமா முட்டுவாதம் தோல் வியாதிகள் ஆண்மை குறைபாடு குழந்தை இன்மை மற்றும் நாட்பட்ட வியாதிகளுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும். முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.
agarcar 077-51263764
email homoeocar mail.
98.4305099 (a bplmobile. Com
தொடர்பு 091-98430509 (இந்தியா),0094-1602813 (இலங்கை) அக்டோபர் மாத இலங்கை விஜயம் 13.10.20 முதல் 20200 வரை
சுவிஸ். பேர்ண் மாநகரில் புதிய உதயம். விதுஜா ஏசியன் சொப் வாக் ஹவுஸ் BIT(BEF UEFTen B-3011. Gulf Gior. Br6ülperf6omstig மைக்டொனால்ட் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கட்டிடம் மாடியில்
எம்மிடம் இந்தியா, சிங்கப்பூர் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட குழந்தைகளுக்குரிய கோட் சூட் குருத்தா சேட் சோட்ஸ், கவுன், பஞ்சாபி, வெல்வெட் பஞ்சாபி, பெண்களுக்கான பஞ்சாபி, சுரிதார், சோலி, வெல்வெட் பஞ்சாபி, மற்றும் புடவைகள், ! பனாரஸ், கோலம் அபூர்வா, காஞ்சிபுரம் மைசூர்சில்க் ருபிகுயின் சமர்குல்ட் ஆண்களுக்கான ஜீன்ஸ், சேட் பட்டுவேட்டி மாறுகரைவேட்டி என பல்வேறுபட்ட தெரிவுகளை பெற்றுக் கொள்ள வும் மற்றும் பழைய புதிய திரைப்பட பிரதிகளையும் நாடகப்பிரதிகளையும் 28 வாடகைக்கு பெற்றுக் கொள்ளவும் மற்றும் அனைத்து மளிகைச் சாமான்களையும் அன்பளிப்பு பொருட்களைப் பெற்றுக் கொள்ளவும் எம்மை நாடுங்கள் தொலைபேசி அட்டைகள் யாவும் 26 மட்டுமே மற்றும் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அசல் காட் தங்கநகைகள் எங்கள் விற்பனையில் தொடர்புகளுக்கு ஆனந்தன் சுவிஸ் 181006061500192826
ZA \Vesa Maxí (Credit
лољу765 2 лѣдьої школѣсвяoолбови பூர்த்தி செய்ய இலகுவான கடன் வசதிகளை விரைவாக செய்து கொடுக்கின்றோம்  ை100,000 SFR வரை கடன் வழங்கப்படும் is 10,000 SFRib(9, 6 Iú9L oilio 525 SFR
or (G) IDIrgjößbals Tror asil (Bů LIGODrið 877 SFR
வட்டி வீதம் 9.99% ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கும் வழங்கப்படும்  ைB/G காட் உள்ளவர்களுக்கு மட்டும்
மேலதிக தொடர்புகளுக்கு
கந்தராஜா பிரபு
Vela Credi
Splitalgasse 16 (4° uportup) 3O11 Berry TeO31/3122426 Fax O31/3119351 Note: O79/7139509
புதன்கிழமை ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயத்தை மேற்கொள்கிறார். அந்நாடுகளிலுள் பல்வேறு அபிமானிகளின் அழைப்பின் பேரிலேயே இவர் இப்பிரயாணத்தை ே கொண்டு அங்கு மனோதத்துவ ஜோதிட ரீதியான விளக்கவுரைகளை நடத்தவுள்ள தான நாடுகளும் காலங்களும் 110-2001 - 1210–2001 (RVLIITILI DUBA முன்பதிவுகளுக்கு 2-10-2001 - 17-10-2001 Gigi Lof GERMANY RING STR-37 | 8-10-2001 - 20-10-2001 Gorm sorom) FRANCE 38524. SASSENBURG 2-10-2001-23-10-2001 ಘ್ವಿ ITALY GERMANY Phone: 004.95:37169 26-10-2001 - 27-10-2001 96Motpafilium ASTIRIYA :0 : be:M | 300-200 310-200 Arian GREES pool, ከግህ0 " 2011-11-2001-03-11-2001 Curtigasolin PORTHUKAL i, Inetk 04-11-2001 - 06-11-2001 GIN) GILJUNGO SPAIN e-mail-drpksamy(0sltnet.
Suji Jie. Wel
நங்கையர் மனதை கொள்ளை ெ கரட்) தங்க நகைகள் செய்து ெ தொடர்புகட்கு
T Belpbergs 3.23. Be -- SW T.P. OO41-3 உங்கள் பழைய நகைகளை டிசைன்களில் குறித்த தவை
உங்கள் வாழ்க்கையை சந் என்னும் நாடி ஜோதிடத்தில் உ அறிந்து எல்லாப் பிரச்சனைகை கடவுள் அருளால் நன்மை ெ வெளி நாட்டில் உள்ளவர்களும் கொண்டு பார்க்கலாம்.
器° பணவருவாய் குறைவா, கொடுத்த வாழ்க்கை இனிய்வையாக அமையவேண் வெளிநாட்டுப்பயணத்தில் தங்குதடை பேச்சைக் கேட்கவில்லையா, பெருவ குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக்கவ கட்ந்த 33 வருடமாக பூரீ துர்க்கையின் பெற்றவர்கள் எழுது பதிவேடு மூலம் தெரி கடல் கடந்து செயல்பட கூடிய வண்ண மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெர் 9 (I, ಸ್ಧಿ' அங்கீகாரம் பெற் மந்திரீகப் பிரிவாக உன்னத தேை மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெ சரிவரும் திகதியும் கொடுப்பது என்றா காண்ட அடிப்படையில் ஜாதகங்களையும் ஏழுதி அறிந்து கொள்ளலாம். இன்னு
súiof. I Mí í dúlrait úiréig daltaighilt i கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலாம்
bleuem ipsITLLGJITEstojë blesGOT 24 LDSoof,5gluLITso Ggrso TP:0094.1342463,00941 47 39 மாந்திரீக துறையில் மாந்திக சக்கரவர்த்தி கெளரவ GlassNGA Gla signs Ltd.L a-augunshøjsfad erdaljeust (G. Dr.P.K. Saanny J.D.G.A. NIJP Hon. Prof. (IUMA) Sri Durgaadleyvi Manthirika Uchchada Peedian
வெளிநாட்டார் தொடர்பு
கொள்ளவேண்டிய စိုးစိ%/|
TEL 00941 431137 FAX00941,344 831 /
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழுப்பு, இளைப்பு, மாய்ச்சல், நெஞ்சுச்சளி, மண்டைச்சளி ால் நீர் வடிதல், மூக்கடைப்பு முக்கினுள் சண்வு வளர்தல், லைவலி, பணிசம் போன்ற பற அஸ்மா சிகிச்சை நிபுணர் நரம் அவர்களை இல. 25 வுண்ட்லெவினியா)(கொழும்பு) வர்களும் முன் அனுமதி பெற்ற orasaouie OOD (ups ய், வியாழன், சனி கிழமை னி முதல் 12.00மணி வரையும் புதிதாக வரும் நோயாளர்கள் விலும் தொலைபோசி இலக்கம் காண்டு உங்களுக்கு சிகிச்சை
தையும் முண் அனுமதி பெற்றே
உங்கள் பலன் எப்படி? 6. g: GB6uo DDT6ör - A. Suleman
உங்கள் சொந்தப் பலன் எப்படி கைரேகை நட்சத்திரம், பிறந்த நேரக்குறிப்புபார்த்து பலன்கள் சொல்வோம் காதல் கைகூடவைப்பது வெளிநாட்டுப்பயணத்தடையைநீக்குவது விரும்பியவரை மணமுடித்து வைப்பது கணவன்-மனைவி பிரச்சனைகளைத் தீர்ப்பது
காலமாக நீங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள்
பரீட்சை பற்றிய பதட்டமா
* பிசாசு சூனியம், சாபக்கேடு துர் அதிஷ்டங்களால் இடர்பட்டு அழுந்துகிறவர்க 鸞 ஒரே பார்வையில் ஆறுதல் கிடைக்கும்.
பிறந்த ကြီါ பய்ர்-மொழி-தமிழர்-சிங்களவர் எவராயினும் எல்லோர் பிரச்சனையையும் தீர்த்து வைப்பார் முன்னதாக (காலை 1000 மணிமுதல் மாலை 6.00 மணிவரை) நேரம் நிர்ணயிக்க வேண்டும்.
அல்லது எழுதலாம்.
A. SULEMAN , 78 PLASHIET GROVE EAST HAM LONDON, E6 IAB. TP. 02.085860922
71,466571, 4666.20,466820, 470615.
www.imexpolanka.com/drpksami L4
ery Works
காள்ளும் நவீன டிசைன்களில் (22 காள்ள சுஜி ஜுவல்லரி வேர்க்ஸ்
AUTAtrasse-LO ip Bern , SSH
1-8-191837
நீங்கள் விரும்பிய புதிய ணெயில் செய்து தரப்படும்
தோஷமாக்குங்கள் காண்டம் ங்கள் பலாபலனை தெளிவாக ளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு பறுங்கள் நேரில் வரவும். தொலைபேசியில் தொடர்பு
ளைத் திரு
鷲 I Gudge005 ud pLongst 61601) SJession. ல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி றகிறதா, கையில் பணம் தங்கவில்லையா, -ன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப மர், லக்சுமி கடாட்சம் பெறவேண்டுமா ற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் ழ்வு-குபேர வாழ்வு பெறவேண்டுமா ல்யா கல்வியில் சித்தி பெறவேண்டுமா ருட்கடாட்சத்தால் 100க்கு 100% வ்ெற் து கொள்ளலாம், வெளிநாட்டவர்களுக் திவிசேட மாந்தித உச்சாட்ட
உடனுக்குட்ன் கிடைக்கிறது. LO 60600UTULUMOJ 9565 U LILL- GAJBOT 25 26W E. நி: வெற்றி Ο றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான அதுள்மது திருவருளே அதுமட்டுமல்ல கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக அனைத்து உல்தநாட்டில் வசிக்கும் டனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு ாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
லையான சேவை புரியும் உலக பேராசிரியர் கருணாகர பூசணம்
f, Garis, auf (J, D, G, AN).JP
ena Street,
ld Road,
052-22508,052.35097
assor Ogsmíru Qasmrashton Hugoonau ognsensuduer stedorover 342.463, 431137,470615. Fax, 34-4831
E-maildrpksamyGsltnet.lk www.im expolanka, com/drpksami,
மனோதத்துவ வைத்தியம்
GENARAL PSYCHOTHERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
Dr.P.
qT S S qq S ബിന്റെ ഉദ്ദ്, III 20-25 ബഞ] DR PARUMUGAM (SAMP) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building Entrance Bankshall Street, No.10 Reclamation Road Colombo TP,074715547074715546 Gigu GLA) -072664867
கண்டியிலும் சந்திக்கலாம் ബടെ ഉj('. If 27, 28 ജൂക്കളsണിന്റെ ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட் கண்டிTP074-474156
கல்முனையில் நவம்பர் 03, 4 திகதிகள்
ਤ66oT067232
வவுனியாவில் ஒக்டோபர் 13, 14 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) MIN 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியாTP04:04,1406
astg-g5g5GlgBrTLITLq : RESIDANTT.P 065 24019 DR. PARUMUGAM NO.51/5, KOOLAWADY ROAD, BATTICALOA, SRI LANKA
4 DCCCCCCCCCCCCCCCIO
* Řasing pamamals TGVÖG
(SIngiblereignaun flestemmun (சின்னத்தம்பனை) தோற்றம் 26,07,926 06ഞുഖ 2009, 2000 வாழ்க்கையை எமக்கு திதி
கலங்கரை விளக்காக்கி-விட்டு (நீங்கள் மட்டும் தனியாக எங்கு சென்றீர்கள்?
ஆண்டொன்று ஆனதய்யா,
O
நெஞ்சுநீர் பெருக்கெடுத்து-எம் இதயமும் அழுகின்றதே ஆயிரம் உறவுகள் இருந்தாலும் ஐயா என்றழைக்க உறவொன்றில்லை. நித்திரை தனைழறந்து நித்தமும் அழுகின்றோம். ಆಸ್ತಿಗಾರು (UK) 動 தநது சக்தி இழந்ததேனோ? ತಿಣ್ರ இங்கொன்றாக இருந்தாலும்
நினைவால் கலங்கித் துடிக்கின்றோம் அணைந்துவிட்ட குலவிளக்கே உங்கள் ஆன்மா சாந்தி பெற இறையடியை வேண்டுகின்றோம்.
LOsopravas7 Lforporasa, GLUTL'Ulloaoo6767, மருமக்கள், உறவினர்கள் தகவல்- சிசக்தி (லண்டன்) 9B, நகரசபைவிடுதி, மன்னார்வீதி, வவுனியா TP 04:20556
s
j.14-20, 2001
Ay

Page 7
Ó TLD GIGÓS, GITT GÅ) ஆளப்படுவதைவிட ஒரு சிங்கத்தினால் ஆளப்படுவது மேல்" இவ்வாறு வோல்டயர்ஸ் என்ற அறிஞர் கூறியிருந்தார். இலங்கையின் தேசிய அரசியலில் வடக்கு-கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகளின் போக்கினை நோக்கும்போது மேற்குறிப்பிடப்பட்ட வோல்டயாஸின் கூற்று அர்த்தம் நிறைந்ததாக இருப்பதையே உணரமுடிகிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையிலேயே இன்று வடக்கு-கிழக்கின் அரசியல் நிலபரம் இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரை தலை நிமிர்ந்தவர்களாகவே தமிழ் அரசியல்வாதிகள் விளங்கினர்.
இலங்கை பிரிட்டிஷாரினால் ஆளப்பட்டிருக்கலாம். ஆனால் அச்சமயம் இலங்கையிலிருந்த தமிழ் அரசியலாளருக்கே பிரிட்டிஷாரின் முதல் மரியாதை கிடைத்திருந்தது பிரிட்டிஷ்காரர் மட்டுமல்ல. இலங்கையின் சிங்கள அரசியல் வாதிகள் கூட தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த அன்று தமிழ் அரசியல்வாதிகளையே முதன்மைப்படுத்தினர். சேர்.பொன் அருணாசலம், சேர்.பொன் இராமநாதன் ஆகியோரது அரசியல் வரலாறு கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர்கள் பெற்றிருந்த முக்கியத்துவத்தையே பிரதிபலித்திருந்தது. ஆனால் இன்று இருபத்தியோராவது நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வடக்கு-கிழக்கின் அரசியல் கோதா, தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற விடயங்கள் கேள்விக்குரியவையாக இருக்கின்றன. கடந்த கால் நூற்றாண்டுகாலமாக வடக்கு-கிழக்குத் தமிழர்களது அரசியல் பிரச்சனை பல்வேறு பரிமாணங்களையும் பெற்றதாக இருக்கின்றது. பாராளுமன்ற அரசியல் இலங்கையில் வலுப்பெற்றிருந்தபோது வடக்கு-கிழக்குத் தமிழர்களது அரசியல் பிரச்சனைகள் சிக்கலானவையாக இருந்தன. ஆயினும் ஆரோக்கியமான முறையில் அவர்களது அரசியல் ரீதியான நிலைப்பாடுகள் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்போது வடக்கு-கிழக்குத் தமிழ் கட்சிகளது நடவடிக்கைகள்
trius
14-20, 2001
அழையாத விருந்தா ளிக்கு சாப்பாட்டில குறை சொல்லுற அருகதை இருக்குதோ சொல்லுங்கோ தான் சொல்லுறன் அரசியல மைப்பு சபை அமைக்கேக்க உது தேவையில்லாத விஷய மெண்டு வெளிக்கட்டுப் போயிட்டினம் இப்போ உறுப்பினர் தெரிவுக்கு வந்து வெட்கமில்லாமல் பெயர் சொல்லிக் கொண்டிருக்கினம் உதுல பாருங்கோ உந்த மாதிரி விஷயத்துலயாவது கொஞ்சம் முளையை பாவிச்சு நேர்மையா நடந்துகொள்ளலாமல்லேதாங்கள் சொல்றவரத்தான் நியமிக்கோண மெண்டு ஒற்றக் காலில எல்லோரும் நிற்பினமெண்டால் கடைசியில தமிழ் உறுப்பினர்கள் சகலரையும் பிரதமரும் ரணிலும்தான் நியமிக்க வேண்டி வரப்போகுது மலையகத்தாரின்ர நிலையும் உது தான் தமிழ்க் கட்சிகளின்ர ஒற்றுமையை எப்படிப் பாராட்டலாம்
வேடிக்கையானதாக இருப்பதுடன்,
பிள்ளையார் பிடிக்க முயன்று குரங்காக மாற்றங்கண்ட நிலையே உருவாகியுள்ளது. அண்மையில் பதினேழாவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியிருந்தது. இதனையடுத்து அரசியலமைப்புச் சபைக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வேண்டியிருந்தது. இது விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் நடந்து கொண்ட போக்கு விசனத்துக்குரியதாக மட்டுமல்ல. வேதனைக்குரியதாகவும், தமிழ் அரசியல் கோதாவில் நிலவும் LUGADSIGOTIEJSE, GO) GITT LI புலப்படுத்தியுமிருந்தது. வடக்கு-கிழக்கு மாகாணத்தில் தற்சமயம் ஐந்துக்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள் இருக்கின்றன.
இவற்றில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய நான்கு கட்சிகளுமே பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. அரசியலமைப்பின் பதினேழாவது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாகவுள்ள அரசியலமைப்புச் சபைக்கு வடக்கு-கிழக்கைச் சேர்ந்த தமிழ்ப்பிரதிநிதி ஒருவரைத் தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இது விடயத்தில் ஏகோபித்த முறையில் ஓர் அரசியலமைப்புச்சபைப் பிரதிநிதியை தம்மால் தெரிவு செய்ய முடியாதவையாகவே தமிழ்க்கட்சிகள் விளங்கியிருந்தன. வடக்கு-கிழக்குப் பிரச்சனையைப் பொறுத்தவரை ஒரு பரந்துபட்ட அரசியல் தீர்வே அவசியமானதாகின்றது. இந்த அரசியல் தீர்வை எட்டுவது தொடர்பாக இலங்கையில் இதுவரை கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புக்களில் எதுவும் இடம் பெற்றிருக்கவில்லை. இலங்கையில் மாறிமாறி ஆட்சிக்கு வந்திருந்த அரசியல் கட்சிகள் கூட வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்குத் தீர்வுகாண முனையவுமில்லை. தமிழ் அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைத்து தீர்வுகள் பற்றி ஆராயவும் தலைப்படவில்லை.
ஆனால் தற்சமயம் அரசியலமைப்பின் பதினேழாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அரசியலமைப்புச் சபையொன்றை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இச் சபையில் மொத்தம் பத்துப்பேர் அடங்குவர். இதில் வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதியையும் பாராளுமன்றில் அங்கம் பெறும் தமிழ்
கூத்தணியத்
கட்சிகள் தெரிவு ெ நிலையிலேயே சர்ச் ஏற்பட்டிருந்தது. இது விடயத்தில் தமி அனைத்துமே தமது முரண்பாடுகளுக்கு முக்கியமளித்தனவே பிரதி நிதியைத் தெ
ஒற்றுமைப்படவில்லை
தமிழர் விடுதலைக் அகில இலங்கைத் த தமிழீழ விடுதலை இ
?(U5 U JD(UPLD, ஈழமக்கள் ஜனநாயக் மற்றொரு புறமுமாக இழுபறிக்குள்ளாகியி
இந்த இழுபறியை ே கருத்தொருமிப்பு என கோட்பாட்டின் மிகமு
தமிழ்கட்சிகளிடைே
இல்லாமலிருப்பதைே முடிந்தது. அரசியலமைப்புச்சை வடக்கு-கிழக்குப் பி பொறுத்தவரை பெரி எதனையும் சாதிக்க இருக்கலாம். ஆயினும் இலங்கை TGAUITSE GASIL UDJG, GMT முடிவுகளை எடுப்பது அதிகாரங்களைக் ெ அரசியலமைப்புச் சை எதிர்பார்க்கப்படுகின்
இச்சபைக்கு சிறுபா சார்பில் தெரிவாகும் அம்மக்களின் நிலை எதிர்பார்ப்புகளை
பிரதிபலிப்போராகே வேண்டியதாகின்றது
இது விடயத்தில் முஸ் சமூகத்தவர்களின் அ சபைக்கான தெரிவு ஏகோபித்ததாகவும் ஒற்றுமையைப் பறை விளங்குகின்றது. இளைப்பாறிய உயர் நீதியரசர் ஜமீல் முஸ் பிரதிநிதியாக அனை அரசியல் தரப்பினரா செய்யப்பட்டுள்ளார். ஆனால் தமிழ் அரசி ஆரம்பத்தில் பிரபல தம்பிரத்தினம் என்ப குணசிங்கம் என்பவ முன்வைத்தன. இந்த இழுபறி நிலை பிரதம மந்திரி, எதி ஆகியோர் தமிழ் அ இறுதி முடிவை எடு 961519 5605|ILD 6u இக்கால அவகாசம் நிலையிலும் தமிழ் 5.Lgslas, GísløOTTÄ 67Ga
ஒரு பிரதிநிதியைத் முடியவில்லை.
ஐந்தாம் ஆண்டு புலயை இன்டர்நெட்டில் பார்க்கலாம் உந்தாக்கள் சொன்ன டொட் கெ னாலும் ரிசல்ட் மட்டும் கிடைக்கே பரீட்சைத் திணைக்களத்துக்கு ே உந்த வெப்சைட்டை அமைச்சர் நாளைதான் பார்க்கலாமெண்டு வெப்சைட் ஆரம்பிக்கிறதுக்குள்ள கள் போய்ச் சேர்ந்திட்டுது தங்கம் மெண்டு அலையிற அரசியல்வாத நாலுநாள் தாமதிக்கிற அவலத்த அமைச்சரின்ர கையால ஆரம்பிக் வேளை முதலாவது முத்திரையை அ தபால் திணைக்களம் சொல்லாம
flanului se som läks TT porfir G வற்றுக்குள்ளயும் ஏதேதாவது ஒட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய்ய வேண்டிய
ክ)J።
கட்சிகள்
தவிர ஒரு நல்ல ரிவு செய்வதில்
ALLGA, மிழ் காங்கிரஸ், யக்கம் ஆகியவை
விருந்து
ருந்தன. நாக்கும்போது |ற ஜனநாயகக் க்கியமான அம்சம்
ப அவதானிக்க
606060LL LUGTTGG GÄ
(Ply. UTEST5
Il gör på, aflu
குறித்த
தொடர்பான காண்டதாகவே ப விளங்குமென 呜 ன்மை இன மக்கள்
பிரதிநிதிகள்
பாடுகள்,
வ இருக்க
JGSlip ரசியலமைப்புச்
அவர்களது
ாற்றுவ தாகவுமே
நீதிமன்ற லிம் மக்களது த்து முஸ்லிம் லும் தெரிவு
Li Stefa, si சட்டத்தரணி பரையும் கலாநிதி து பெயரையும்
யையடுத்து க்கட்சித் தலைவர் சியல் கட்சிக்கு 59, 9; ITGW) ங்கியிருந்தனர். NJLQIPÅ 35ÜLJLL ரசியல் ாபித்த முறையில் தெரிவு செய்ய
"
- -
S S S S S S S S
(அலசுவது-இராஜதந்திரி)
- - -
- -
போராசிரியர் கா.சிவத்தம்பி
ளைப்பாறிய மேல் நீதிமன்ற நீதிபதி
சுந்தரலிங்கம், இளைப்பாறிய யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கலாநிதி தேவநேசன் நேசையா ஆகியோரது பெயர்களை தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில
தமிழ் காங்கிரஸ், தமிழீழ டுதலை இயக்கம் ஆகிய கட்சிகள் முன்வைத்தன. மறுபுறத்தே ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கலாநிதி குணசிங்கத்தின் பெயரையும் முன்வைத்திருந்தது. அரசியலமைப்புச்சபைக்கு ஏகோபித்த முறையில் ஒரு பிரதிநிதியைத்
தெரிவுசெய்ய முடியாத தமிழ் அரசியல் கட்சிகள், தாம் முன்வைத்துள்ளவர்களில் ஒருவரைத் தெரிவுசெய்து அரசியலமைப்புச் சபைக்கு அவரைப் பிரதிநிதியாக்கும் பொறுப்பை பிரதமரிடமும் எதிர்க்கட்சித் தலைவரிடமும் விட்டிருந்தமை தாம் ஒட்ட வேண்டிய வண்டியின் கடிவாளத்தை வேறொருவரிடம் கையளித்தது போன்றதாகவே விளங்கியிருந்தது வடக்கு-கிழக்குப் பிரச்சனையைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணியோ அல்லது எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ எவ்வித தீர்வு முயற்சிகளையும் இதுவரை முன்வைக்கவில்லை. இப்பெரும் கட்சிகள் தமிழ் அரசியல் கட்சிகளை தம்மோடு அணி சேர்த்துள்ளமை தமது சுயநலன்களுக்கே தவிர வேறெதற்குமல்ல என்பதையே அவற்றின் அண்மைக்கால நடவடிக்கைள் மூலம் அறிந்து கொள்ள முடியும். வடக்கு-கிழக்கு பிரச்சனை விரிவடைவதற்கும், ஒரு முடிவைக் காணாது நீண்டு சென்று கொண்டிருப்பதற்கும் தென்னிலங்கையின் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல. வடக்கு-கிழக்குத் தமிழ் அரசியல் கட்சிகளது நடவடிக்கைகளும் ஒரு முக்கிய காரணமாகவே இருக்கின்றது. வடக்கு-கிழக்கு விவகாரம் இரு வேறு போக்கைக்கொண்டதாக இருக்கின்றது. ஒன்று மிதவாதம் மற்றையது தீவிரவாதமாகும். இந்த இருவழிப்பயணத்திலும் சாதித்தவற்றைவிட அழித்துக்கொண்டவையே ஏராளமானவையாக இருக்கின்றன.
மிதவாத அரசியளாலர்கள் ஒருபோதும்
தமது குறுகிய கண்ணோட்டங்களுக்குள்ளிருந்து
வெளிவந்து பிரச்சனைகளைக் கையாளமுன்வரவில்லை. தமக்குள்ளேயே கருத்துமோதல்கள், கொள்கை முரண்பாடுகளைக் கொண்டிருந்தனர். தீவிரவாதம் வடக்கு-கிழக்கில் உருவாகியபோதுகூட ஐந்துக்கும் மேற்பட்ட ஆயுதப்போராட்ட அமைப்புக்கள் தோன்றியதோடு இவை தம்மிடையேயான முரண்பாடுகளை ஆயுதங்கள் மூலம் கையாண்டிருந்தன. இதனால் அரசியல் ரீதியான பின்னடைவுகள் மட்டுமல்ல. பெரும் அழிவுகளும், சேதங்களுமே ஏற்பட்டிருந்தன.
இவ்வாறு பல்வேறு பின்னடைவுகளைச்
சந்தித்த நிலையிலும் கூட தமிழ் அரசியல் கட்சிகளால் தமது தனித்துவத்தைப் பேணி ஒற்றுமைகாக்க முடியாமலேயே இருக்கின்றது.
இத்தகைய தன்மைகாரணமாகவே ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தமிழ் அரசியல் கட்சிகளைத் தமது நலன்களுக்காகப் பயன்படுத்தும் போக்கை அவதானிக்க முடிகின்றது. இலங்கையின் இன்றைய அரசியல் நிலபரத்தைப் பொறுத்தவரை வடக்கு-கிழக்குப் பிரச்சனையே ஒரு முக்கிய விடயமாக இருக்கின்றது.
ஆனால் இப் பிரச்சனையோடு சம்பந்தப்பட்ட கட்சிகளது போக்கு தகுந்த அரசியல் அணுகுமுறைகளைக் கொண்டிராததாகவே இருக்கின்றது. இந்நிலையில் தென்னிலங்கையின் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல. பேரினவாத சக்திகள் கூட தமிழ்க்கட்சிகளது பலவீனங்களைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புக்களே அதிகமாக இருக்கின்றன. அரசியலமைப்புச் சபைக்கு சில பெயர்களைச் சிபார்சு செய்து அவற்றில் ஒன்றைத் தீர்மானிக்கும்படி ஆளுங்கட்சியிடமும், எதிர்க்கட்சியிடமும் கோரியிருப்பதன் மூலம் எதிர்காலத்தில் வடக்கு கிழக்குப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வைத் தீர்மானிக்கும் பொறுப்பைக்கூட தமிழ் அரசியல் கட்சிகள் தென்னிலங்கைக் கட்சிகளிடம் கையளித்து விடுமொவென்றே எண்ண வேண்டியுள்ளது. இந்நிலையில் சுயமாகச் சிந்தித்து, சுயமாக எதனையும் நிர்ணயிக்க முடியாத தமிழ் அரசியல் கட்சிகள் வடக்கு-கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறிக் கொள்வது
வேடிக்கையானதாகவே இருக்கின்றது.
SS-SC 62D/
பரிசில் பரீட்சை முடிவுகளை ண்டு சொல்லிப் போட்டினம் ம் விலாசத்துக்கு ட்ரை பணிணி வ மாட்டெண்டுது எரிச்சலோடு JIG. G.Fü5 ofia Migotai. தொடங்கி வைக்கவிருக்கிறார் தில் சொன்னவை. உவையின்ட ாடு முழுக்கவும் தபாலில முடிவு பெயர் பத்திரிகையில வரோன ளால நவீன தொழிநுட்பம் கூட நினைச்சா வேதனையாக்கிடக்கு வேண்டிய விஷயமா இது நல்ல மைச்சர் வந்து குத்தோணமெண்டு
விட்டது
First at FEL ELEs of Tabar பகளை கண்டுபிடிச்சு அதிகார
தடுமாறுகினம்
தரப்பு பழையபடியே தங்களின்ர ஆட்களை கவனிச்சுக்கொண்டுதான் இருக்கு அமைச்சுப் பொறுப்பை இழந்தவைக்கு முன்னர் இருந்த அதே அளவு ஆள் அம்பு சேனைகளோடு சகல வசதிகளும் கிரம மாகக் கிடைக்குது இவற்றை நிறுத்தும் ஷரத்து எதுவும் சிவப்பு சட்டை ஒப்பந்தத்தில இல்லையென்பதால் கேள்வி கேட்க முடியாமல்
அரச வங்கிகளுக்கு பாரிய அளவில கயிறு கொடுத்து கம்பி நீட்டியவையின்ர கடனை திருப்பிப் பெறும் திட்டத்த முன்று வருஷத்துக்கு முன்னர் ஜிஎல்பிரிஸ் முன்வைத்தவர் உந்த மாதிரி ஆட்களின்ர பெயர் விபரத்தை வெளியிடுவது அப்படி செய்தால் தங்களின்ர பிஸ்னஸ் நாமத்துக்கு இழுக்காகப் போகுமெண்டு பயந்து கடனை திருப்பிச் செலுத்துவினமெண்டு பேராசியர் சொன்ன வர். ஆனால் மேலிடம் உதை விரும்பேல்ல கடைசியில அதே காரியத்த ஜேவிபியிற்கு பயந்து செய்ய வேண்டியதாகிப் போச்சு என்ன இருந்தாலும் உவையின்ர விபரம் வெளிவந்தால் யார் யார் எத்தனை கோடி சுருட்டியிருக்கினம் எண்டு சனத்துக்கும் தெரியவரும்
தோல்வி வந்தால் அது உனக்கு பிரியமானது போல் காட்டிக்கொள்
வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள் இதுதான் வாழ்க்கையின் இரகசியம்

Page 8
(TITÚLIMG
நாடுகளுடன் ஜெர்மனியின் உறவு மோச
ஒரு சில நாடுகள் ஹிட்லரின் வெளி நாட்டுக் கொள்கைக்கு தமது ஆதரவை வழங்கின. அவற்றுள் இத்தாலியும் ஜப்பா ம் முக்கியமானவை. இந்த காலகட்டத் 蠶 : UIflg. வாத கொடுங்கோண்மை ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருந்தது. பாரிய அள விலான ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட அதேசமயம் தனது போக்குக்கு ஈடு கொடுக்கக் கூடிய நண்பர்களை தேடிப் பிடிப்பதில் ஹிட்லர் : ஆர்வம் காட்டி GOTT GÖT
அதனடிப்படையில் அவனது கவனம் ಘ್ವಿ திரும்பியிருந்தது. முசோ னியுடன் நட்புறவுகளை வளர்த்துக் கொண்ட ஹிட்லர் நாடுகளிடையே பதற்றம் அதிகரித்திருந்த ஒரு சமயத்தில் பார்த்து முசோலினியை ஜெர்மனிக்கு விஜயம் செய்யுமா TGÖT. அதன்படி முசோலினியின் விஜயம் ஆரம்பமானது முதலில் ஜப்பானுக்கு சென்ற அவன் அங்குள்ள இராணுவ ஆளணி ஆயுத வளங்களை பார்வையிட்டு அந்த நாட்டின் திறமைகளை வெகுவாகப் LIITTITULL, GOTT Gör.
அதன்பின்னர் பெர்லினுக் லினி வந்து சேர்ந்தான். : விமானச் சேவைக்கு சொந்தமான விமா னம் ஒன்றில் தனது முக்கிய தளபதிகள், அதிகாரிகள் சகிதம் வந்திறங்கிய
அவனுக்கு மகத்தான வரவேற்பளிக்
5 LILCL 5.
ஜெர்மன் இராணுவத்தின் மரியாதை
அணிவகுப்பும், பீரங்கி வேட்டுக்களுமாக பெர்லின் விமான நிலையமே அதிரும் வகையில் எந்த ஒரு வெளிநாட்டுத் தலை வருக்கும் வழங்கப்படாத கெளரவம் முசோலினிக்கு வழங்கப்பட்டது
இத்தாலியில் உள்ள படைப்பலத்தைப் பற்றி விவரித்த அவன் ஜெர் மனியின் நவீன போரியல் தளபாடங்களை கண்டு பிரமித்தான் ஐரோப்பாவில் இத் தனை பலம் பொருந்திய ஒருநாடு இருப் பதை உலகம் இன்னும் அறியவில்லை என்றும் அதனை பறை சாற்றும் காலம்
நெருங்குவதாகவும் இராணுவ ஜெனரல்
களின் கூட்டம் ஒன்றில் முசோலினி உரையாற்றினான்.
ஜெர்மனியின் வெளிநாட்டுக் கொள் கையில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறிய முசோலினி இறுதியில் ஹிட்லருடன் இருதரப்பு உடன்
படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டான்
அந்த உடன்படிக்கையின் பிரகாரம் யுத்தம் ஒன்று முழும் பட்சத்தில் ஒருவருக்கொரு
வர் பக்கபலமாக இருப்பதென்றும் ஒரு
நாட்டின் எதிரியை இருவரும் பொது எதிரியாக கருதுவதென்றும் உடன்பாடு
öff SMüLILL
id விஜயத்தின் பின்னர்
ஹிட்லர் தனது நிருவாகிகளில் சில மாற்றங்களை குறிப்பாக ஜெர் மன் வெளிநாட்டமைச்சின் நடவடிக்கை கள் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டன. ஏற்கனவே இருந்த வெளிவிவகார அமைச் சருக்குப்பதிலாக ரிப்பன்ட்ரொப் என்பவர் நியமிக்கப்பட்டார். அத்
ணுவத்தளபதிகளும் ರಾ? LILLóðIsl.
நீக்கம் செய்யப்
புலூம்பேர்க் என்பவனை பதவி விலகச் செய்வதில் ஹிட்லர் சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. ஏனெனில் அவன் இராணுவத் துக்குள் செல்வாக்கு மிக்கவனாக இருந் தான் ஜியோரிங் என்பவனே ஹிட்லருக்கு
மிக விசுவாசமான படைத்தளபதி, ஆயுதப் படைகள், பொலிஸ் உட்பட பாதுகாப்புத்
துறைக்குள் ஜியோரிங் அதி உயர் தளபதி
யாக இருந்தான்.
S.
ம் அதற்கு வெளியிலும் பெரும்பாலான
மாகிக் காணப்பட்டது. அப்படியிருந்தும்
முசோ
டன் சில இரா
Y Vগ্ৰস্তত্ব NYIMPANY
2 JUNID
யாற்றிய அந்த முகா டோக்களை அனுப்பு பட்டிருந்தபோது
களினால் கைது ெ
இந்த ஜியோரிங்கிற்கும் புலூம்போக இத னாலேயே அவனை பதவியிறக்க ஹிட்ல செய்தான் ஹிட்லரின் அதிஷ்ட
கிற்கும் உறவு ஒழுங்காக இல்லை
வலை செய்தது. புலூம்பேர்க் திருமணம் அவன் மீது ே செய்தான். கடுமையான தி: உத்தியோக பூர்வ இல்லத்தில் இருவரும் அந்த (p) e.
இயேறி புலூம்போக்கின் மனை யாற்றிய6ஜெர்மன் ெ வியை கண்காணிக்குமாறு எஸ்.எஸ் காடடப்பட்டன : அந்த 6 பேரும் எ
அமைப்பில் உள்ள பெண் உள்வாளிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அவர்களது விரைவிலேயே பலன் கிட்டியது. புலூம் தில் பிணைக்கப்பட்டு பேர்க்கின் மனைவி ஒரு பிரபலமானவிய எவ்வாறெனினும் சாரி என்ற விடயம் கண்டறியப்பட்டது. பட்ட பின்னர் அவ ஒருதடவை தனது கணவரை சந்திக் | 29 ԱԱԱԱԼ L- , வந்த எஸ்.எஸ். அதிகாரி ஒருவரையே பிரான்ஸ், மற்றும்பிர் அவள் தன் வலைக்குள் இழுத்துக் கொண் களில் Gausfurd G. டாள் புலூம்பேர்க்கின் வீட்டு கட்டிலறை படுத்தின. யில் குறிப்பிட்ட அதிகாரியும் அந்தப் பெண்ணும் பிறந்த மேனியுடன் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டிருக்கும் காட்சிகள் உளவுத் துறையினரால் புகைப் படமெடுக்கப்பட்டது.
மறுநாள் புலூம்பேர்க் ஹிட்லரினால் தனது செயற்ப க்கப்பட்டான். அவனது மேசை உலக மகாயுத்தம் ஒலி
மின்றி அதி உயர்வலு
★1
960)
மேலிருந்த காட்சிகளை அவனுடைய கண்கள் நேரம் நெருங்குவை நம்ப மறுத்தன. தன் மனைவி எஸ்.எஸ். 蠶 குறித்து கலி அதிகாரியை கட்டிலில் புரட்டி எடுக்கும் ஹிட்லர் ஈவாபிரவு
காட்சிகள் கச்சிதமாக படம்ாக்கப்பட்டி கொண்டிருந்தான் ருந்தன. இந்தப் புகைப்படங்கள் வெளியில் ஹிட்லரின் அரசியல் போவதால் ஏற்படும் அவமானத்தை விட ஆர்வம் காட்டுவதி தான் பதவிவிலகிச் செல்வதே மேலானது ஆனால் இன்னும் என்று கருதிய புலூம்பேர்க் தனது இராஜி யுத்தம் ஒன்று வரும நாமா கடிதத்ததை சமர்ப்பித்தான் கேட்டுவிட்டாள், !
★**
வில்லை. அவளை வுட்ஸ்விக் சித்திரவதை *
95 TLD தன் ல் இரட்டையர்கள் மீது ဂြိုးပွါ† கிடைக்கவில்லை எ |ளப்படும் மரபணு பரிசோதனைகளின் துக் கொண்டிருந்த போது nWoஎன்ற ஒருவகை சோதனை அவளது ஆடைகளை செய்யப்படுவதுண்டு குறிப்பிட்ட நபர் கொண்டிருந்தான். உயிருடனிருக்கையிலேயே அவரது மர கட்டிலில் சாய்ந்திரு பணுவின் தன்மை சோதிக்கப்படும் திரம் போல் செயற். முறையே இன்விவோ' என்று அழைக்கப் களைத்துப் போய் து மீண்டும் அதே கேள் 10வயது சிறுவர்கள் இருவர் இந்த இப்போது ஹி வகை சோதனைக்கு உட்படுத்தப்படு பதில் சொன்னான்" வதையும் அவர்கள் துடிதுடித்துச் சாவதை தினசரி புரியும் யுத்த யும் ஒரு காவலாளி இரகசியமாக படம் யான யுத்தம் ஒன்று பிடித்து விட்டான் வெளிநாட்டு உளவு வரும் அதில் நா வெற்றி பெறுவேன்
தினி
நிறுவனம் ஒன்றின் ஏஜென்டாக கடமை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Shreiheimei Epigmes Gligj.gj.
பாகிஸ்தான கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான்
இறந்துவிட்டதாக அண்மையில் திடீர் என்று வதந்தி பரவியது.
இதையடுத்து இம்ரான்கான் தலை மையிலான தெவற்-ரிக்-இன்சாப் கட்சி அலுவலகம், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அலுவலகம் ஆகியவற்றின் முன்னால் ஏராளமான கட்சித் தொண்டர்களும் கிரிக் கெட் இரசிகர்களும் கூடி விட்டனர்.
இந்த வதந்தியை இம்ரான்கானின் உதவியாளர் மறுத்துள்ளார்."இதற்கு முன் பும் ஒரு தடவை இம்ரான்கான் இறந்து விட்டதாக இப்படி வதந்தி பரப்பப்பட்டது. இப்படியான வதந்திகளைப் பரப்புவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இம்ரான் கட்சிக் கூட்டம் ஒன் றில் கலந்து கொள்ள தலைநகர் இஸ்லாம பாத்தில் இருந்து பெஷாவர் சென்றிருந் தார்" என்று கூறியுள்ளார்.
பாம்பை விரும்பிச் சாப்பிரும் சிறுவன்
இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத் தைச் சேர்ந்த இக்பால் என்ற கட்டடத் தொழிலாளியின் 5வது குழந்தை சலமத் அன்சாரி இந்தச் சிறுவனின் வயது 08 இவன் கொடிய விஷம் கொண்ட பாம்பு மற்றும் தேள் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுகிறான். இவற்றுடன் பல்லி, தவளை போன்றவற்றையும் விட்டு ബ്ബിബ);
இச்சிறுவனின் நடத்தையிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவன்
இயக்குநர் ஷங்கரின் படங்களில் தலை கால்-கை இல்லாமல் தொப்பி-சப்பாத்து கையுறை உடை ஆடுவதையும் எலும்புக் கூடு பரதநாட்டியம் ஆடுவதையும் பார்த்து அசந்திருப்பீர்கள்
இவையெல்லாம் நவீன தொழில் நுட்பத்தைக் கொண்ட கம்பியூட்டர் கிரா ஃபிக்ஸ் மூலம் செய்கிறார்கள்
இதேபோல் கிரஃபிக்ஸ் கலக்கல்களை புகைப்படங்களிலும் புகுத்தி வருகிறார்கள் சமீபத்தில் கூட ஆண் ஒருவர் கர்ப்பமாய் இருப்பது போலவும் இறந்த சிசுக்களை ஒருவர் உண்பது போலவும் தத்ரூபமாகப் ப்ட்மாக்கி வெப்தளங்களில் வெளியிட்டு இருந்தார்கள்
இம்மாதிரியான மாயாஜால வேலைக ளைப் புகைப்படங்களில் புகுத்தி அவற்றை வெப்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள் இந்த கிரஃபிக்ஸ் புகைப்படங்கள் விளை யாட்டில் அமெரிக்கர்கள் அதிகம் ஈடுபட்டு வகிறார்கள்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்ரன்-மோனிக்கா லிவின்ஸ்கி விவகாரம் வெளியான போது இவர்கள் இருவர் குறித்து வெப்தளங்களில் வெளியான படங்கள் படுபிரபலம்
அண்மையில் கூட அமெரிக்க ஜனாதி வதைகள் காரணமாக - பதிஜோர்ஜ் டபிள்யூ.புஷ்ஷைப் பெண்ணாக ாவாளிகளாக பணி மாற்றி வெப்தளம் ஒன்றில் இடம்பெறச் ாசிகள் அடையாளம் La 22 O2’23"W
D giffSuðunss. Gust ம் முயற்சியில் ஈ எஸ்.எஸ் அதிகா
(UUULLT66. மற்கொள்ளப்பட்ட
வனுடன் சேர்ந்து பவித விசாரணையு
lösiläsingmüll-föl
உட்கொள்ளும் பிராணிகளைப் போலவே நடக்கவும் செய்கிறான்.
இதனால் இச்சிறுவனுடன் விளையாட ஏனைய குழந்தைகள் அஞ்சுகின்றனர். இவனது பெற்றோர் இவனை ஓர் அறை யில் புட்டி வைத்துள்ளனர்.
வனால் பேச முடியாது. ஆனால் யாரையாவது பார்த்தால் சிரிப்பான் இவனது பெற்றோரிடம் போதிய பணவசதி இல்லாததால் இவனுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் இருக்கிறார்கள்
இந்த மாதிரியான வேடிக்கைப் புகைப் பட இரசிகர்களுக்காக இணையத்தளம் ஒன்றுகூட இருக்கிறது. உங்களிடம் வெப்தள 6JJ 5 305 53Ta) WWW.Totten.Com. GIGös p முகவரியைத் தட்டிப்பார்த்தால் கிரஃபிக்ஸ் மூலம் நாகாசு வேலைகள் செய்யப்பட்ட வேடிக்கையான புகைப்படங்களைப் பார்த்து மகிழலாம்
கொண்ட மின்சாரத் குயாராகி եlլլելի புதிய படையவரு
கொல்லப்பட்டனர். மேற்கு சீனாவில் ஒரு புதிய படையணி இவர்கள் கொல்லப் தொடங்கப்பட்டுள்ளது. அது இராணுவப் TOHOTITOU (P6OT GOTSTE o அணி அல்ல, வெட்டுக்கிளிகளுக்
புகைபULங்கள கெதிரான படையணி
|ட்டிஷ் செய்தித்தாள் வெட்டுக்கிளிப்படை கண்ணில் பட்ட பரும் பரபரப்பை ஏற பயிர் பச்சைகளை எல்லாம் அழித்தபடி முன்னேறி வருகிறது. இதனால் குலாவோ
【* பகுதி சீன விவசாயிகள் அதிர்ந்து போயுள்ள
6.
இந்த வெட்டுக்கிளிப்படையை முறி யடிப்பதற்காக மற்றொரு படைக்கு : உத்தரவிட்டுள்ளனர். அந்தப் டுகள்ால் இரண்டாம்
|று வெடிப்பதற்கான உள்ளூர அறிந்தும் லையில்லாதவனாக
னை முத்தமிட்டுக் FFSUT "AB" |LD விடயங்களில் அதிக
606). ஏதோ சிந்தனையில்
என்று ஹிட்லரிடம் ಇಂಕ! எதுவும் பேச õLD) LD 9(55LDTö5 : று அவள் ள். ஆனால் அவன் மெதுவாக களைந்து அவள் தன்பாட்டில் க ஹிட்லர் ஓர் இயந் ட்டு ஒய்ந்தபின்னர் ங்கியவனிடம் ஈவா iúl.60u (39;LLIgit. லர் சிரித்துவிட்டு ன்னோடு கட்டிலில் போலன்றி உண்மை சரியான நேரத்தில் I o GM GOLDШпа,036. வருவான். JID6uv)fi DUd
நாயகி கேட் வின்ஸ்லெட் அதன் பின்
காதலித்துக் கைப்பிடித்தார்.
புதிய படையில் 5 ஆயிரம் பாம்புகள், 20 ஆயிரம் காட்டுக்குருவிகள் 2 இலட்சம் தவளைகள் அடங்குகின்றன. உடனடியாக இவற்றை அனுப்பி வைக்கும்படி வட்டார அதிகாரிகளுக்கு விவசாயிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
சீனாவில் பாம்பு, தவளை, குருவி போன்றவை உணவுக்குப் பயன்படுவதால் அவற்றை ஆயிரக்கணக்கில் சேகரித்து வைத்திருப்பார்கள் அப்படித் திரட்டப் பட்ட உயிரினங்களை வெட்டுக்கிளிவரும் பாதையில் சுதந்திரமாகத் திரியவிட விவ சாயிகள் முடிவெடுத்துள்ளனர்.
சிக்கைபோடு போட்ட டைட்டானிக் படத்தில் அழகு தேவதையாக வந்த
உலகப்புகழ் பெற்றார். ஜிம் த்ரியப்பிலட் டின் என்ற திரைப்பட இயக்குநரைக்
இவர்களது மூன்றாண்டு கால மண வாழ்க்கையில் மியா என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளது. இப்போது
இவர்களுக்கிடையே என்ன நடந்ததோ தெரியவில்லை. இருவரும் பிரிந்து விடப்
போவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு வயதுக்
குழந்தையான மியாவுடன் வீட்டை விட்டு
வெளியேறித் தனியாக வசித்து வருகிறார்
| GLGT GiG)GUL.
தனியாக வசிப்பதற்காக கேட் வின்ஸ்
லெட் இங்கிலாந்தின் தென்மேற்குப்
பகுதியில் வீடொன்றை வாங்கியுள்ளார்.
பலகாலமாக விற்கப்படாமல் இருந்த அந்த வீட்டில் பேய் உலாவுவதாக 器 கிலாந்து முழுக்க பேச்சு இருப்பினும் வின்ஸ்லெட் பயப்படாமல் அந்த வீட்டை
வாங்கி தன் குழந்தையுடன் அங்கு வசித்து
வருகிறார்.
ಸೆ.14-20, 2001

Page 9
இந்தச் சாய்வு நாற் காலியின் விலை 38 இலட்சம் ரூபாய் என்றால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும். உலக அளவில் புகழ்பெற்று
முழ்கிய போது அதற்குள் இருந்த பொருட்கள் பலவருடங்களுக்குப் பின்னர் எடுத்துப் பத்திரமாய் வைத்திருந்தார்கள் நாற்காலிகளில் இருந்து குண்டுசிகள் வரை பத்திர மாய்ப் பாதுகாத்து வைக்கப்பட்ட பொருட்கள் ஏலத்திற்கு வரப்போகின்றன. தெற்கு இங்கிலாந்தின் டெவிசஸ் என்னும் இடத்தில் இந்தப் பொருட்களின் ஏலம் நடைபெறவுள்ளது. இந்தச் சாய்வு நாற்காலி மட்டும் சுமார் 38 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்பது மீட்டர் விட்டம் கொண்ட இந்த வட்டத்தட்டில் இடுப்பவை
776 விதமான பாலாடைக் கட்டிகள்
அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வடக்கு ஃபிரான்ஸ் நகர் ஒன்றில் அண்மையில் ஒர் உணவுக் கண்காட்சி நடந்தது. இதில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்தப் பலவிதமான பாலாடைக் கட்டிகள் பார்வையாளர்களை வாயூற வைத்தது. அதுமட்டுமா? இதுவரை காலமும் இத்தனை வகையான பாலாடைக் கட்டிகள் ஒரே தடவையில் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் உலகசாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து விட்டது.
-
வில்லுவண்டிப்பந்தயம்
ரேக்ளா ரேஸ் எனப்படும் வில்லுவண்டிப் பந்தயம் இலங்கை இந்திய நாடுகளில் நன்கு பிர பலம் வில்லு வண்டிகளில் காளை மாடுகளும் குதிரைகளும் பூட்டப்படும்.
வில்லுவண்டிகளில் குதிரைகளைப் பூட்டி பந்தயம் வைப்பது ஜப்பானிலும் பல வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்து வந்தது. இப்போது இந்தப் பந்தயத்தை மறுபடி ஆரம்பித்துள்ளனர்.
அண்மையில் ஜப்பானில் நடந்த குதிரைப் பந்தயத்தின் போது போட்டிக்குத் தயாராக நிற்கும்
திரை வண்டிகள் தான் இவை
gi.14–20, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ಹÏ usuga
மனிதர்களால் செய்ய முடியாத சில கடினமான வேலைகளை
யானைகளைக் கொண்டு செய்வதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் யானையின் கழிவுகளைக் கொண்டு காகிதம் உற்பத்தி
செய்வதைப் பலர் அறிந்திருக்க மாட்டீர்கள்.
யானையின் சாணத்தைப் பயன்படுத்தி எழுதும் காகிதங்கள் கோப்புகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்து வருகிறது தாய்லாந்து இங்கு உலகின் மிகப் பெரிய யானைகள் சரணாலயம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்
S S S S S S S S S S S S S S S S S S S S S S
(சாதனை விளக்கு
6-படத்தில் இருக்கும் குத்துவிளக்கின் உயரம் எவ்வளவு தெரியுமா? 48 அடி இதன் அகலம் 12 அடி
பைபர் கிளாஸ் முலம் உருவான இந்த இராட்சத அளவிலான குத்துவிளக்கு உலகசாதனைகளைப் பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது.
இந்த இராட்சத குத்துவிளக்கை இந்தியாவில் உள்ள நாகபுரியைச் சேர்ந்த அவினாஷ் என்ற மருத்துவரும் அவரது மனைவியான பனாயித்தும் சேர்ந்து உரு வாக்கியுள்ளார்கள்
உள்படத்தில் அவினாஷ்-பனாயித் தம்பதி தமது பிள்ளைகளுடன் காணப்படுகின்றனர்.
பிறந்த மேனியுடன் படத்தில் நிற்பவர்கள் போராட்டம் எதையும் வித்தியாசமான முறையில் நடத்த வில்லை. இவர்கள் அனைவரும் நிறுவனமொன்றிற்குப் பிறந்த மேனியராக விஜயம் செய்துள்ள வாடிக்கை Lt. GTG.
குறிப்பிட்ட ஒரு தினத்தில் தமது நிறுவனத் திற்கு பிறந்தநாள் உடையில் வந்து பொருட்களைக் ' செய்தால் அவ்வளவும் இலவசம் என்று அறிவித்தது.
தமது நிறுவனத்தைப் பிரபலப்படுத்த விடுக்கப்பட்ட இந்த அறிவிப்பைக் கேட்டு வாடிக்கையாளர்கள் குவிந்து " ஆடை எதுவுமின்றி. இது நடந்தது ஒஸ்ரியா BTL L-60,
(பட உதவி எம் நூர்-சைப்பிரஸ்)
* சில வாரங்களுக்கு முன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இரட்டைக் கோபுரங்களில் ஒன்றின் மேல் இருந்து பர சூட்டின் உதவியுடன் குதித்துச் சாதனை புரிந்ததை தகவல் பெட்டி யில் பிரசுரித்திருந்தோம்
இதே போல் சமீபத்தில் ஸ்பெயின் தலைநகர் மட்றிட்டில் உள்ள 15 அடி உயரமுள்ள இரட்டைக் கோபுரங்களில் ஒன்றின் மேல் இருந்து பரசூட் உதவியால் குதித்துச் சாகசம் புரிந்திருக்கிறார் டானியல் ஹேர்மன் என்ற சாகச வீரர்.
போத்தோ-டி-ஈரோப்பா என்ற இந்த இரட்டைக் கோபுரங் களுக்கு இடையில் பரசூட் முலம் பறந்து வந்து கொண்டிருப்பதையே படத்தில் பார்க்கிறீர்கள்

Page 10
es 5 IMINA
Bumouram-Guant qu'ENSTIBident la
உதவிகளும் உறவுகளும்
Di Ian A | |
* **
டு ந்
that it
In
կլկլոր լի է լրիվոլի 鷗, ** இருந்து வரும் பெரும் இந் In
insuliini இருந் = நீரு Ring, JUGA
| E. J. J. T.J. இரு டுருள் t திருந் ATTAJAN ஆந்திர் இந்திருப்பு
நீர் முதல் பார் துெ |
t ■ * இாம் Guilt in IEEE Si Rising gust UT இப்பட்ட தி பெயர் அா பாபரு * ** -。 閭,***
இந்திட்டர்
〔*** j J *,**
ார் புதுப்பு |-
嘻 」,「à *** ல் இருப்புருவி
புத் தி III.
இந்தப் பற்ற ராடு மட்டுது *
still புதிநெடிய பாதி ■I轟』
|」 ■■
MM M S D S S S S S S S S S S S S S S S S S S S S S S S
வினான் இயக்கத்தில் மம்முட்டி-மினா
ற் இருபு இருபரர் நடித்த மரு மி
so | ந் மும் ரிடப்பட
ந் து பரிந்திரர்
ந் ifi NH
±* in all
on
U.
ట్రా-TGU
| L | 5 ուղղի
BernsöggjöEDITI
、* * இக் விருதி ர்ே கிடந் திரு ரா
ட்ருதி பர்து பிடியிருந் துர் டு பாருந்து பருரு வரு
sing L LYY T S L S S LLLLLLS L LLL Y S S S S S S LLLLL L 00S
பாருட
■■ J 」*「
og
■山」 * * ) 、 կիր է մի որ ՀԱԱի ն։
El Marmar || || LINEAR ந் LLLLLS S L M LSL LLLLL S LDDLL DD DD L LS SS ST T SLL SYS Y T TTLLLLLLL S
LY L L T LLLL YYZ L u uu uuS Y S ZTT Y L S S S S ந்ேதரு அடுன்றி விருமாள் LLSLSLLLLLS YYS L Y YS YS ZS SYYYS
இரு
uuuS SLSLaL a STTTTTSS S SS S SSSZS T SKK TTTSTTuS u TTSYZ T TTS
à 華 J 「蠱I * 口 திருத்திருது էր իւր իր ունի իր իրերի կեր ருட் அரு ■L, J * * LLYS S L S L L L L L L L S L LLL ട| BALAR BEY H R . g SLSLSLSLSLSL LSL SLL LS LS S L S D S D S S S S S
புதிய பட வாய்ப்புக்கள்
ரு Min ge ההפרח התחתו na i u plje u ர் வந்ாருந் uSSSSSSSSSTSLTTSSSTST S TTTSSSS SSTSKKSZS Tignale Ji 。* துஆது படகு Fl IL」 」 * ** rising ஒழ் ந்ெ (படத்தி *、** ந்ொார் A *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DGiorg
அர்வேடு தயந்த ஆர்ம்
தி | | |E|| ||
புதியாகும் ந்
வந் ான் வி
அன்ட்
॥ i
ஆதவ flat.IIf f
பரமர்' பகய எள்வி
ான் சிள்வார்
இதில் புதுமுக நடிக்கிறார் நாள் தர்வு நடந்து வ ாடர் மகேந்தி உட்பட பலர் பு
நாய் மீதும் து முககொண்ட சிங் துன்பு மிளாப்
யக்கரு
வந்தே மாத சையமைக்க ஒளிப்பதிவு செய் LD ..........” ကြီးါ’’ 醬
■ ■ Wü 「鳥』
■ *** * * ரவி அமைத் ருய மாற்றி ெ ட்ரின் பாக்கிந்தர்
முப்பது ஸ்ட் ரூ பி யா ட ஆாட்காட்டுள்ளி ாதி னோவின் முடிவு
qulasHillAMirgi மாந் நாந்த நீர் என்று @ Mú山 Im * 山口 」
Ministrofā
।,॥ = FIf || off படம் பார்த்தாலே பரவசம்
■『』專導萬』曹』
■■ * : Վեւ կրկ կ * 、
Olip-LDI DLITLI III
அஜித் அழித்துடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ப ஆசை அண்மையில் IMMA, PELIG Ayiti ஒரு பாடல் காட்சியில் நடனமாடும் வ மும்தா இப்போது ஒரு பாடல் காட்சியில் நட தவிர்த்து வரும் மும்தால் தனக்குப் பிடித்தமான நடனமாட வந்த வாய்ப்பைத் தளரவிடவில்ை பின்னர் மும்தாஜ் மறுக்காமலே அத்தவ பப்பு அவரு பாயிற்று மும்தாஜ் நடிக்க வேய அந்தப் பாடல் காட்சி முன்ாள் உலக அழகி விடுவாரா மும்தாஜ் தனக்குப் பதில் அத்துப் பாட காட்சி அழகி நடித்ததற்குச் காரணம் என்னவென்று தயாரிப்பாளர கேட்பு Il-Lupiirivi li fi tliet inti fl- Pasir III. ILI PYSGU UITE-", எழுதிய வைரமு தாமு என்று பல்லவி எழுதி அந்தப் பாடல் காட்சியில் பு முள வந்து நடனமாட சொல்லியிரு க்கிறார் -。。 ாப்பாளர் மும் தான் நீக்கப்பட்ட காரணத்தை கேட்டமும்தாஜ் முதி டுப்பில் இருக்கிறார்
■

Page 11
னால் நடிக்கும் வருஷமெல்லாம் வசந்தம்-சீறான் ** ாது AL LLIGT S YYuYY YY TT YZ YY YY TTTTS T TTTTTT T L LLLS
ர் 1匣* குறுகுனால் வருவரும் நாயகனாக நடிக்கிறார்கள் * யூதா யா S S LLLLL S LLLLS LT L S L TLTS SS TTTTLLTYYZYSTYZZ ZTTT L TT 000 T S SYYYS L S | Ունի: - நடிக்கும் நாசி படத்தி L LL LLL LLLLLLLLS S SLDTT YS LL L LLL Z LLLLL S LLLL S S LD DDDDD S S L S S L LS I பந்த ருவ ஆட்பட பல நடித்ார்
SL ZY YYY TT TYY TTT YYS Y TTY TTTTT uTuTTTTTTT YY D LS  ாேவாந்தி டிய குடும்பியைக் கொண்டது வருஷமா வந்த
தி ரபடவினா Tlift ilபோன்ற படங்கா
yr Wynn A TE GJINI GJIT தயாரிப்பாாரு பெறும் கொடுத்தரு
Tri al LLIT I MILITATUII A NA தந்து நாம் IT II II
| | | |ा म।
இயக்கும் Mj fjillonshes
ாநயம் போன்ற படங்களை ான் இயக்கும் புதிய படம்
INIT SETT வெங்கடேஷ்வர் நாயகராய ம் புதுமுகம்தான் நாயகி ாது மற்றும் வாங் விக்ரம் i Nyitry, vysiert II பார்
ாட்டின் மீதும் பற்
I II was ள் இப்படத்தின்
ரீதியாவி Mauritain
சத்யராஜ் நடிக்க மறுப்பு
ஆா கேசெல்வா இயக்கத்
கமிஷனர் படத்தில் கஞ்சார் கறுப்பள் என்ற வேடத்தில் நடிக் மறுத்து விட்டா
சத்யராஜ்-ராம் இாந்து நடிப்பதாக அறி விக்கப்பட்ட இந்தப் படத்தில் சத்யராஜ் நடிக்க மறுத்துவிட்டார்
தள்ளிடம் கதை கூறிய செல்வமணி FITLIII
படத்தில் நடிக்க முடியாது Han kusin afgangs
a Guinn
DIET OMM UFAT)
ITLE கொடுக்கவில்ல்ை
முறையான ஒப்புகள்
III SSSSS S SSS SSS ஆனந்தத்தில்
தமிழில் வெற்றி பெற் தமிழில் தாரித்த ஆர் * Eritrik HTTI Oly) நாம் நடிக்கவுள்
Elgin SILLILLAMió காலஞர் முகநாத காவாலான தராவிட முன்னேற்றம் கழகத்தின் முக்கிய பிரமுகர்களாக பிருக்கும் திரை புவரைச் சேர்ந்த சரதருமார் நெப்பாயன் பிாந்து டி கும் புதிய படம் தென்காசிப் ILLITETI
மாந்தப் போகா வாய்கரே மாமி நடித்து பெரு வெற்றி பெற்ற நாகர்
m酿
T
படத்தில் Inner "ANT"
le பட்டனம் படத்தின் கதையுடன் LIL KAN அதே பெயரில் தயாராகிறது lay , Іг"р 『嘉W *
| || LINTI
திஸ் ரத்-நெப்போ IL lo. ITM: விருச்சக்கரவர்த்தி வையா குமரிமுத்துபவித்யா Ali I I IIKTT u II u II lI FlI நடிக்ாார் தாங்கி
டுவதைத் "TITIFIL KAW
Arri of
ானா ாக நடிக்கும் நடிகைகள் I. தேர்வு நடந்து வரு கிறது நாமு பிராந்த் ". .." WATFWA TITUT El RIT
| || ||If I பீட்டர் நிா
will தொடர் * *
HAN FINA, GIKK ir
Enwir y fryn
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- ஜோதிகா தயார்
LLLLLL YY L L L LS S Z YYS SYY LLLS தாந்து இயக்கி வரும் பார்ந்து அடுத்து to st Han in in LIMITI மார்ா நார்ார் முதல்
என்பவை மெம் முடிவாகவிரு அால் நாயகியாக நடிக் பாதிகா மட்டும் MA I MI வையிருக்கிறார்
L யா
* *-(
நடித்த மின்னல் இந்தியில் நா
ரா வருகிறது.இந்தியிலும் மாதவன
ர்ரா நடிக் அப்பா வேடத்தில் பிரபுவந்த நடிர் ர அகாள்
விக்ரம் கதாநாயகனாடி குப் படத்தின் படர்பாக்கள்
ாய பாய அவை கும்மேல் முடிவடைந்துவிட்டன் இப் போது ஜோதிடு நாயகியா
M. Tī
குன்பு தயாரிப்பல் அவரது தாவரான இயக்குநர் சந்தர் இயக் கத்தில் பிராந்தியா நடி கும் படத்திற்கு காக்கருவில்ான்ற பெய ரிடப்பட்டுள்ளது
***、 அத்ருக்கும்ாரபட்த்தில் அத் ற்கு ரெடியாக நடிர் விருக்கிறார் மிர்வே நாயர் மா சென்
—
yk LTIGliriTalle:ABALBihiAliri}iri ாகப் பரிமாற்றிய தாள்பவர் சூர் ாள் வந்து படமொன்ற இயக்கவுள் ார் இப்படத்தில் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்
* பின்னத்தினரயில் நடிந்து வரும் கோரிகள்ாக இர அறுடிவுக் தமிழில் வாய்ப்புக்கள் இன் இருப்பினும் இவர் இருவரும் தெலுங்கில பியா நடித்து வருகிறாள்
ரெள் இயக்கத்தில் அருள்குமார்ஷ்மித நடித்த பார்டர்புமியந்தித் தயாரித்து மீடியா ட்ரிம் பட நிரம் அடுத்துவிஜய் நடிக்கும் பட மென்றைத் தாகவுள்ளது
மும்த பெயரில் ஒரு படம் தயாராகி வரும் LLL L DDS L L SLTS SK LLLL SS S S STS S TTT YYYS TTu u SS ST TTT பயர்ச்சி நடின் பெயரில் புரிய படமொன்று தயாராகி பருயிர்ந்து
ஆனந்தம் படத்ளதத்
சொத்ரிய தெலுங்கிலும் |ங்கு ஆனந்தத்தில் பார்ஜான்
T
அஜித்
=
திவாளர் வா இயக்கிய Its படத்தில் இந்திரடி | ATCE" YANG G, ACHA
t "" " நிதிப் படத்தை லூப் பந்தை பின்னொரு இந் நடிகரான கோவிந்தாயும் " TET
இயக்கிய பரமேஷ்வர் பியக்குகிறார்
リエ(リ

Page 12
na
கூட்டில் அடைத்து வைத்திருக்கும் கிளியை வெளியே வரவழைத்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீட்டு ஒன்றை எடுக்க வைத்து ஜோஸியம் சொல்வதைப் பார்த்தும் கேள்விப்பட்டும் இருப்பீர்கள் காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. நாமும் மாறினால் என்ன? என்று நினைத்தாரோ என்னவோ, தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோஸியர் ஒருவர் கிளிக்குப் பதிலாக எலியை வைத்து ஜோஸியம் Luftfräá7p/Tir... புசு புக ரோமம் கொண்ட இந்த எலியார் அழைத்தவுடன்
கூட்டில் இருந்து அட்டகாசமாக வெளியே வந்து சிட்டுக்கட்டைப் புரட்டி ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்து அசத்தி வருகிறார்.
SL LL L L S SS S S S L SLS SS SS SS SS SS SS SS SS SS SS S
GLILLI GLIT: கே. ராஜன் கே. ரஜினி, எம். ராபி Slug. 16 வயது 20 6. ILLU 353 18 முகவரி: அடப்பங்குளம் முகவரி: முகவரி 234 பழைய நேரியகுளம் செட்டி குறிச்சி, சோனகத்தெரு பொழுது போக்கு பண்டத்தரிப்பு கொழும்பு-12,
a)/mr (ი) ფეტე II Quწ). கிரிக்கெட்
பொழுது போக்கு болуп байлтай), fon).
பொழுது போக்கு பத்திரிகை படித்தல்
LLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L LSL
கள்ளம் கபடமற்ற தூய நிலையே உள்ளத்தின் சுறுசுறுப்பாகும் உள்ளத்தில்
பாகும் உள்ளம் தெளிவுபெற நம்மையே உற்று நோக்கி உணர வேண்டும்.
நம்மை உணரும் போது நாம் எந்த
புப் பெறவும் முன்னேறவும் வெற்றி பெற வும் நாம் செயலாற்றுவோம். இந்த முறை யில் தான் சுறுசுறுப்பு தானாகவே உதயமாகும்.
வெற்றிக்கு உறுதுணையாக இருப் பது சுறுசுறுப்பு இது சோர்வுக்கு எதி ரானது சோர்வுள்ள இடத்திற்குச் சுறு சுறுப்பு செல்லாது ஒன்றை அகற்றி னால் உடனே மற்றொன்று வந்து சேர்ந்துவிடும்.
அதனால் நம்மிடம் உள்ள சோர் வைத் தவிர்த்து விட வேண்டும். சோர்வு எப்பொழுது ஏற்படுகிறது என்றால் ஊக்கம் குன்றிப் போகும் போதுதான் மனதில் உற்சாகம் இல்லாமல் இருப்பது மனச் சோர்வாகும்.
உடலில் தெம்பு குறைந்திருப்பது உடற்சோர்வாகும் சுறுசுறுப்பு என்பது மனதிலே உற்சாகமும் உடம்பிலே தெம் பின் வேகமும் செயல் முறையிலே ஒரு
\~\~"i"
நல்ல உள்ளம் எதுவோ அதுவே சுறுசுறுப்
நிலையில் இருந்தாலும் உயரவும் சிறப்
சுறுசுறுபடி தேவறிவிடடால், கூடவே தேர்ந்தெடுக்கும் அறிவுத் தெளிவு ஆலோ சனை பெறுதல் தீர்மானம் செய்யும் மன உறுதி காரியத்தில் கவனம் ஆகியவை உருவாகும்.
சுறுசுறுப்பு இல்லா விட்டால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாமல் போய் விடும்.
சுறுசுறுப்பாகச் செயல்படும் திறன் படைத்த நாம் செய்வதற்குரிய செயலைத் தக்கபடி தேர்ந்தெடுக்கும் திறன் படைத்த வராக இருக்க வேண்டும்.
நம்மிடம் உள்ள சக்தி வாய்ப்பு திறமை, பொருள் காலம் இடம் இவற்றிற்குத் தகுந்தாற்போல செயலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் பிறகு அச் செயலைச் சுறுசுறுப்புடன் செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்
நீங்களும் உங்கள் வேலையில் இனி சுறுசுறுப்பு காட்டிச் செயல்படுவீர்கள் அல்லவா?
எழுச்சியும் கொண்டிருப்பதுதான்
சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்றிச் செயலாற்றி வெற்றி பெற வேண்டும் மன ஊக்கம், உடலாற்றல் உண்மையின் செய லாற்றல் இம் முன்றும் ஒருங்கே இணைந்த நிலையே சுறுசுறுப்பான வாழ்க்கையாகும்
சுறுசுறுப்புக்கு அடிப்படைக் கார ணமாக அமைந்திருப்பவை உணவு உழைப்பு உறக்கம், ஒய்வு இவை சீராக இருந்தால் என்றும் சுறுசுறுப்புடன் வாழ முடியும் சுறுசுறுப்பு கடமையைச் செய்வ தற்குத் தூண்டுகோலாக இருந்து செயல் LIL.006ll:563) LD.
உழைக்க வேணடுமென்றால் அதற்கு ஏற்ப போதிய அளவில் உடலில் வலிமை இருக்க வேண்டும் கடுமையான பசி இருக்கும் பொழுது வேலையில் ஆர் வம் காட்டி உழைக்க முடியாது. சோர்வு ஏற்படும்.
வேலையில் ஈடுபட்டாலும் உள்ளம் துடிப்புடன் இருக்காது. உடலும் தளர்ந்து இருக்கும். அதனால் உண்ணும் உண விற்கு ஏற்பதான் உழைக்க இயலும்,
AF-9,5).JPG02677 GAJNIJ GJITILIË
சுட்டெரித்து விட்டு, 2006 ப0க்குர்ரர் அவளின் நினைவுகள பாலை நிலமாகிப் பே சிறிய தீவில்,
கவிதைத் தாவல்தானே பசுமையை விதைத்து
*** உள்ளத்தினை தரகர்களின் சந்தையின் கேள்விக்காக கட்சிப் படுத்தப்பட்ட உயிரைக் கையிலேந்தி Ք Ոoվ:56/fւմ 3,5յման பூச்சியமாகி 33; 17).J)/LGUI7601, a2/14/ பனி விழ தேசத்திவி உனது வர்த்தைகள்த 6%մալի/ժ մoմ 2 Մ6/այժ ஆறுதல் சொல்லியது. ***
மரத்துப்போன அன்பனுணர்வுகளையு ரத்தம் சிந்திய உள்ளத்தினையும் சந்தம் கலந்த
உனது வர்த்தைகள்த மருந்திட்டுக் குணப்படு
***
உன்னை நேசித்ததால் எனது மனதின் விருப்பங்களை நானே கிழித்துக் கெ நேர்ந்தது.
***
நட்சத்திரங்களின் வசத்தை மனக்கத்துடித்த ZGOJ I STUDIU) J/50/ 2) / 6763 Gia A.
***
உண்னை விரும்பியத Uru'bae)JJJJJ72 என்னை வெறுத்ததி சுயநலவாதியா?
இல்லை
முதற்கா | 2 குடும்பத்
சந்தோஷமும் நிலவும் Սn 3 g|60ւնկմ. Փւֆֆ வந்த தொல்லைகள் ம கல்வி குழப்பங்கள்
வியாபாரிகள் மத்திம
|அதிஷ்ட நாள் செவ்வ
அதிஷ்ட
LLIL (கார்த்தி C3 ITT; Cyf).6 முன்ரை) முன்னேற்றமும், பொரு கும் குடும்பத்தில் ஏற்ப திரும் உத்தியோகத்தி காரிகளுடன் இணை மாணவர்களுக்கு நன் வியாபாரிகள் உரிய
அதிஷ்ட ந அதிஷ்ட மிது (மிருகச் திருவா முன்முக்கால்) தொழ மனதில் மகிழ்ச்சிய தாரம் சிறந்து விளங் களுக்கு வார இறு மாணவர்களுக்கு சு விவசாயிகள் வியாபா
9/60) LOJİ, அதிஷ்ட நாள் வெள்ளி
அதிஷ்ட இ
sts
(புனர்
Աժմ, - கருமங்க பொருள்வர
பத்தில் சிறு பிரச்ச ஏற்படும் உத்தியோ
யுண்டு மாணவர்கள் பெறுவர் விவசாய குறைந்த இலாபம் அ
அதிஷ்ட நாள் வியாழ அதிஷ்ட இலக்கம் 02
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9/0/all/fill நம் எப்நேகத்தை இதுவரை எந்த
* புதைத்து வரையறைக்குள்ளும்
67ώδή οδηγοί
1.T : 6/93ց հիւ Արգ Այտիalig06
ஓடி ஒளிந்த cms)み。
நற்றுகளும்
அவளின் துயரை விட இன்றுகளும்
9/u/h/Jamajliji
/6/601 J III /
கணினரையும்
புத் செல்கித் மட்டுமே உனக்குள்
Grg/ சுவடுகளாக்கிப் போனதா
gJung). Dnjepoog/WL)
" நாட்களில் b//// gollo, Wolկրի
INICI
தரதேசம் செல்வேனென்ற " մասցմ:
உனி வர்த்தைகள்
உனக்குள் நம்பிக்கை விதைகளைத் தாவமலே GLIIIIIfluji Maill,
-
அதனால் சருக்கிக் கிடக்கும் உன் ஆசைகளின் மேலே சலசலப்பை ஏற்படுத்திய அவர்கள் நடந்து பேகையில், சிறகுடைந்து போன
இன்னும் கற்றோடு கலந்து எந்த ராகத்தையும் ரசிக்க முடியாமல் காதுக்குள்
|7ძნებ06/ பண்ணு கிறது.
உறக்கத்தினை சிதைத்து எனதுயிரை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்த
புன்னலோர இருக்கையால்
வசந்த வாசவெண்றை உனக்காகத் திறந்துவிட வந்த தென்றலை நீ ஏற்கவில்லை மனங்கள் சேர்ந்து கொண்ட பின் மதங்களென்ன LDPO/60)60/ GUJou போகின்றன:
ஆனாலும்
உன் மறுப்பினை நிராகரிக்க தக்க தரவுகள் எதுவும் என்னிடமில்லை.
-
உன் முச்சுக் குளாய்களுக்குக் கூட முட்கம்ப சுற்றி வைத்திருக்கும் அவர்களைத் தாண்டி இரத்தம் செட்டச் செட்ட 5 Galoisilly வருவதைப் பார்க்கவ நான் தவமிருந்தேன்.
6760) JAIGI)
உனக்குத் தண்டனையாகி விடக் கூடாது அதனால், மறந்து விட முடியாவிட்டாலும் பரவாயில்லை என்னை மண்ணித்து விடு ம.பிரியா-கல்லடி மட்டக்களப்பு
துயரத்தினையெல்லாம் ஒரு சின்ன வண்ணாத்தியின் SS SS SS SSSSSSSS SS SS சுகமாக்கிச் சென்றுவிட்ட 2)ya) ഈ ബ് 3/աal/001/lu/ oմ 5 Briail billiamIí /( GITAJOTI ாே ========= SS SS SS SS SS SS SS SS SS SSS
பக்கர் (சாபம்டுபற்றவரங்கள்
محصے ستتخذه من جحش حيح-- Life) உன் வட்டுக்கும். 7/6007/LDa). GL/76279.4
என் வதிக்கும் இன்று. உச்சத்தி 屁。 இடையில். நூலாகிப்போன நான். * வேலி மட்டுமல்ல. ეrგუჩვევეr(3// . . Fll/56: tíg 1607/? ειρήή ο αδιά-αρ)
ബ് ി ബ வேதனையும் தைத்துக் கொள்கிறேன். ாசிகுத்தி றது. இருந்தது. உனக்கொரு. தைக்கும் முறையில்தான் எண் ஜடத்திற்கும் என் கூந்தல் கைக்குட்டையாவதற்காய். என் இருதயத்தில் நிலத்திற்கும் 2NaOJI LÎNG உன் பூக்களுக்கம். என்றாலும் அந்த இணைந்து கொண்டம் வெறும் காலம்தான் பூத்திருந்த கைக்குட்டையின்
ா ,ெ காலமது. கண்ணியில் நீ. இப்போது . . . . குடிய ரோஜா. கரைந்துபோகக் இருபாட்டில், ஆனால் ஒன்று ஒரு போதும் கூடாதென்பதற்காய். J இழுத்துக் கொண்டால் பிந்த போதும் உதிர்ந்ததில்லை. என் புன்னகையால் ஒரு
Tej 2). Z ... என் உள்ளத்துள் பு செய்து. என்னவாகும் Σ ο Μά η γη விழுந்ததைத்தவிர. அனுப்புகிறேன். *** எண் ஒருதலை காதல் உனக்குத் தெரியுமா. என்றாவது. 1ഴ 2[ിഥങ്ങി 6/071 67 οδήη ஒரு சாபப் பொழுதில் நான். ZAy,5 e. ZLID), g, 4g.Z)Lug, ք լի, : நம் வடுகளுடன. புன்னகைத்தால், ஒற்றை காதலில்தான் காத்திருந்த நம். இளைய ஷகிரிஸ்மினா
6ցիկլիկ /
LLLLLL LLLL L LLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL L L L L L L L L L L L L
jumalõuad
LS 0200 தொடங்கி 200,200வரை
இருபாலையூர்-அரிந்தமன் காதலும்
னி பரணி கார்த்திகை ல் மனக்குறை நீங்கும் தில் மகிழ்ச்சியம்
öUT யோக ரீதியாக இருந்து றயும் மாணவர்களுக்கு தீரும் விவசாயிகள் 9 գյույմ -9|30ւհի: TIL
இலக்கம் 05
கை பின் முக்கால் மிருகசரிடத்து எடுத்த காரியங்களில் |ள் நன்மையும் உண்டா டிருந்த பிரச்சனைகள் ல் உள்ளவர்கள் மேலதி து நடப்பது நல்லது ம தரும் விவசாயிகள்
லாபம் பெறுவர் TGT; Lug, Gör. இலக்கம் 06
TD: ரிடத்துப் பின்னரை திரை புனர்பூசத்து ல் கஷ்டங்கள் தீர்ந்து ண்டாகும் பொருளா கும் உத்தியோகஸ்தர் தியில் நன்மையுண்டு. விச் சிறப்பளிக்கும். கள் குறைந்த இலாபம்
Rasan: 04.
lso: சத்து நாலாங்கால், |யிலியம்) எதிர்பார்த்த ரில் தடை ஏற்படும் வு மந்தமடையும் குடும் GMIIIITςύ ΙραοΤά, η ομαδου ஸ்தர்களுக்கு நன்மை gavoմլմgն ք աn 3 g| |g, oil, oլիար լյր Ոg on 0)LINIf I
(மகம் பூரம் உத்தரத்து முதற் கால்) கருமங்களில் வெற்றியும் பொருள்வரவும் உண்டாகும் குடும் பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளினால் பாராட்டப்படுவர் மாண வர்களுக்கு கல்விச்சிறப்பளிக்கும் விவசாயிகள் osuTUIfly oli avTULDSLOI. அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இலக்கம் 01
assroof: (உத்தரத்துப் பின் முக்கால்
அத்தம் சித்திரையின் முன்னரை) மனக்குறைநீங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தேறும் பொருள் வரவு சிறந்து விளங்கும் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும் மாணவர் களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாப LOGOLGJIT. அதிஷ்ட நாள் பதன் அதிஷ்ட இலக்கம் 01
SIGUITLD:
சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன்முக்கால்) தொழி லில் நன்மையும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும் வார இறுதியில் திடீர் பிரச் சனையால் சிலர் மனக் கவலையுறுவர் உத்தி யோகஸ்தர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நன்மைதரும் மாணவர்களுக்கு கல்வியில்
முன்னேற்றம் உண்டு.
அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 05 விருட்சிகம் விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) மனதில் கவலைகள் குடிகொள்ளும் வார இறுதியில் நிவர்த்தியாகும் குடும்பத்தில் எதிர்பாரா நிகழ்வு ஒன்றால் சிலர் கஷ்டமுறுவர் உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லையுண்டாகும். மாணவர்கள் கல்விச் சிறப்படைவர் விவ சாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபடைவர் அதிஷ்ட நாள்: செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 04
岛g川°
முலம் பூராடம் உத்தராட்டத்து
முதற்கால்) செய்தொழில் விருத்தியும் (ಳನ್ನು உண டாகும்.
உக்குவளை,
குரியன், புதன்
岛g, செவ்வாய், கேது
இடபம் --g Gof மிதுனம் - வியாழன் இராகு eflskisto - 6)argirgis
துலா சூரியன் மகரச் செவ்வாய் சந்திர ண், சிங்கம், கன்னி துலாம், விருட்சிகம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
காரியங்களில் வெற்றி கிடைக்கும் உத்தியோ கஸ்தர்கள் எதிலும் கவனமுடன் செயற்படுவது நன்மை தரும் மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். விவசாயிகள்
வியாபாரிகள் இலாபம் பெறுவர்
அதிஷ்ட நாள் வியாழன் திஷ்ட இலக்கம் 05 Das Uto: (உத்தராடத்து பின்முக்கால் திரு வோணம் அவிட்டத்து முன்னரை தொழில் கஷ்டங்கள் தீரும் பொருள்வரவு சிறந்து விளங்கும் குடும்பத்தில் வார இறுதியில் சிறு பிரச்சனை தோன்றி மறையும் உத்தியோக ரீதியாக ஒரு சிலர் கஷ்டங்களை எதிர்நோக்குவர் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும். விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம்
அடைவர்
அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 03 கும்பம்: அவிட்டத்து பின்னரை சதயம்
பூரட்டாதி முன்முக்கால் கருமங்களில் சிறு தடை ஏற்படும் குடும்பத்தில் மறைமுக எதிர்ப்புக் ᏧᏂᎧlᎢfᎢ ᎧD ᎯiᎧᎫᏛ0ᏍᏓlᏘᏍ00ᎢᏞ-tᎢᎶ5ᏓᎠ , ᏞᎫᏛ00ᎱᎧᎫᏘ Ꭷl ᎯᏥᏞᎠᎥᎢ ராக அமையும் உத்தியோகஸ்தர்களுக்கு மேலதி காரிகளின் ஆதரவுண்டாகும் மாணவர்கள் கல்வியில் சிறிது தளம்பல் நிலையடைவர் விவசாயிகள், வியாபாரிகள் இலாபமடைவர்
அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 06
GOTLD பூரட்டாதி நாலாங்கால், உத்திர ட்டாதி ரேவதி) முயற்ச்சிகளில்
முன்னேற்றம் உண்டாகும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் பொருள் வரவு சுமாராக அமையும் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளைப் பகைத் துக் கொள்ளாமலிருப்பது நல்லது விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 04
ஒக்14-20, 2001

Page 13
-சில மேக்அப் நுணுக்கங்கள்= வேண்டும். இதன் மூலம் இரத்த ஓட்டம் சீரடைய, பளபளப்பான சருமமும் ஒளிரும் விழிகளும் தோன்றும் * பழச்சாறு, இளநீர் மோர் இவற்றில் ஏதேனும் ஒன்றை தின மும் உணவில் சேர்த்துக்கொள்ள வேணடும்.
முகத்தைப் பளபளப்பாக்க வீட்டி லேயே எக்ஸ் போலியேஷன் மாஸ்க் தயாரிக்கலாம். ஒரு தேக்கரண்டி அரிசிமாவுடன் அரைத் தேக்கர ண்டி பால்மாவு, சில துளி தேன் சிறிது பன்னி சேர்த்துக் குழைத்து
குளிர்ந்த நீரில் கழுவ வேணடும் இதை மாதம் ஒருமுறை செய்தால் முகம் பளபளப்பாகும். இனி அழகுக் குறிப்புக்கள் சில வற்றைப் பார்ப்போம்.
விழாக்காலங்களில் வழக்கத்தை
விசேட நாட்களில் மட்டுமே சிறப்பாக மேக்-அப் செய்து கொள்வதாக இருந்தா லும் அதற்கு ஏற்ற வகையில் முகம்சருமம்-கூந்தல் எப்போதும் பளபளப்பாக இருக்க வேண்டும்.
அதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் இவை:
* உங்கள் உடைக்குத் தகுந்த வண்ணங் களைப் பயன்படுத்தலாம். விழிகளுக்கு மேல் தங்கம் மற்றும் வெள்ளி நிற ஷேட் கொடுக்கலாம்.
அதேபோல லிப்ஸ்டிக்குகளில் அடர் நிறத்தைப் பயன்படுத்துவது நல்லது நீச்சல், நடனம், சைக்கிளோட்டம் உங்கள் கூந்தலின் அடர்த்தி அல்லது நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் கடைப்பிடிக்க
ബഞഖങ്
Mara நேரங்களில் வீட்டைப் பெருக் கிக் கூட்டக்கூடாது என்று சொல்வார்கள் அப்படியே கூட்டினாலும் குப்பையை வெளியே கொட்டக் கூடாது என்று Gratt, G.
இது என்ன சாஸ்திரம்? வேலைக்குப் போய்வருபவர்கள் நேரம் கழித்துதானே வீடு திரும்புகிறார்கள். அப்படியானால் இரவு நேரத்தில் தானே வீடு பெருக்க முடியும்? எம்மால் பார்க்க முடியாது. இதற்காகத்
என்று சொல்பவர்களுக்கு ஓர் தான் இந்த அட்வைஸ் சரிதானே? = P ==== === ==== === === ===
uébő-65-3ás ή ώ
காரத்தை முடிவு செய்யுங்கள்
அட்வைஸ்.
பகல் நேரத்தில் வீட்டைக் டும்போது விலையுயர்ந்த பொருட்களான தங்கத்தோடு முக்குத்தி இவற்றின் திருகுகள் இவற்றிலுள்ள கற்கள் என்று ஏதாவது கீழே விழுந்தால் வெளிச்சத்தில் எமக்குத்
தெரிந்து விடும் அல்லது குப்பையை வெளியே கொட்டும் போதாவது தெரியும் இரவு நேரத்தில் இதையெல்லாம்
.
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
6 golüUcom Lb,
ം- - - - - - - - - - - - - வாரம் ஒரு பட்டுச்சேலை ()KR Guuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . L g mI GAS
G. L9 IT LT5 முகவரி. தெரிவு செய்யப் S S S S படுகிறவர்கள் 岛"g" தொழில்: S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S புகைப் ULÉJE, 60) GITT 609, GuurTUUID: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர LL LLLLL S TTTLL MLMMTTLL TT TTTLLL S S TT TTTTLLS
ÖMÜLIanan 3.gülansıdir. Bauantıpu ಇಂಕಿ leg: 20-10-2001
னுப்பவேண்டிய ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
عصبر
முகத்தில் தடவ வேணடும். பின்
நீளத்திற்கு ஏற்ப கூந்தல் அலங்
** リ ー
" இட்டாலிலேரு 'இட்டாலிலேரு மது அவளைக் "சொல்லவே இல் என்றாள்.
"நிச்சயதார்த்தக நான் பார்க்கவே இ அனிதா
மது ஜன்னல் வழி
95 TIT Ա55(5 հաII. - ԿԱ "TTCGNIT GL எங்க போனாலும் க JBTü மாதிரி என்னை "கார் அனுப்பிச் லைப்ல என் கெ lo 體 Ցյնuդ 67 LOTILOOT
18, 9ഖത് - ang க்கு வந்த பே வர் திறந்துவிட்டா
"ஏஸி போட்டிரு என்றாள் மது
டிரைவர் அவளுக் 9 SINJITO5 6TT 2 L 05 FT MT 59 விட்டு தன் ஸிட்டில் "எங்கே போகனும்? "Losus i LGTI ( போங்க அங்க சாப்டுட்டு, பீச்சுக்கு ஐஸ்க்ரீம் சாப்டுட்டு
விடக் கூடுதலாக மேக்-அப் செய்ய அனிதா மதுவை
G)LIası அழகு ஒப்பனை ஆகிய முன Gol)|TLD "61st Go (LDTG
றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண நீண்ட நேரம் மேக்-அப் நிலைத்து ஜாலியா அனுபவிப்ே டவை பொதுவாக சாதாரண நாட்களை நிற்க திரவத்தைப் பயன்படுத்துவ LD5.
விட விசேட நாட்களில் ஒப்பனை செய்து தற்குப் பதில் ஃபேசியல் ஒன்றைப் தெருக் காட்சி
கொள்ள பெண்களுக்கு ஆலோசனை தேவை. பயன்படுத்தலாம். ஓசையை வடிகட்டில்
Armaña 9,60601 GJ, இருந்தார்கள் எல்ல காரு ஆடவனுடன்
டார் சைக்கிள்
கொண்டு வந்து இற விலக்கில்லாமல் டி காதில் கடுக்கன் என ஒட்டாத ே UToģ Gg Tgi ÉleTT 95 GTIGES GE5|| 60) LUBUL Wol ரூக்கிடையே ெ Glo II பேசிக் கொண்டிரு நமக்கு யாரு பு -அனிதா கேட்க
"USKOTLOTT 2 GUIT என்றாள் :
"பணத்துக்கென் தானே!" என்று குர பார்த்தால். வைர "மை காட் வந் இங்க இருக்கிறது என்றாள் மது
606 JT6AU60T LUNGOT GOT இழுத்து அருகில் ே "டிரைவர் போ இருக்கே அனிதா பன்றியே. கூப்ட்ட கேட்ட வைரவன், ! 15 என்றான்.
வைரவன் க்ரே
அந்தக் கூ 5T155T60T
"intrf-Lif
CUT), C: UITFTö59,j GUITS, CBS).J.
அப்பப்ப பொம்மை தான்."
6061T6.JGT
55 9, NJ 60 GTGCTUBJ (06)J
Sigħ gf GunTIJiib unreiterji LILL-Gċir BaFanGau? shumtafalasifica siglasnijżLuib! இவ்வாரம் பட்டுச்சேவை LIferilluguh surerei இவர்தான் LTLSTT TH TTL LLTLL MTLTL TLMMLLLLTL TLTS TLTL DLTT TTTMLTtL அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம்
எம்.தாயம்மாள் கின்னராணி வத்தை லிந்துலை
"6T60160T ei oli 5 யாணம் என்ன ஆச் நின்னு போச் "9ÜLJL LLUIT?" |ိပွါး။ DT தெரியாது" சிமிட்டிக் கொண்டு
"உங்களுக்குச் என்றாள்.
(UP500T (UP80DU நிமிர்ந்து என்னைப் பிடிவாத
H* தரிந்த
அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
14-20, 2001
urr"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான் அடிக்கடி (ggslum gö(:Litira) பான் பண்ணுவார்." 河?”
தும்' டுமையாகப் பார்த்து,
பார்த்தியா நீ
TLLff6fi(30) p_{IQ)&I லையே." என்றாள்
பாக எட்டிப் பார்த்து, த்துக்கிட்டுத்தான் 5 GUITLD' 61601 (DfToit.
ல இருக்கு மது. அனுப்பி, வேட்டை 5 தொடர்றது."
ா ஏறிக்க அதான் கை அந்தாளுக்கு ஈர்ப்பு. இப்பதான்
ழைத்துக் கொண்டு து கார் கதவை டிரை
குதாப்பா? டிரைவர்'
ஒப்பதில் சொல்லாமல், தும் கதவைச் சாத்தி ட்கார்ந்து கொண்டு என்றான். | GA) GT), GNU Got JUTTUU 62 CU5 226M) 05 MTLD
#ధి அப்படியே ஒரு " முறைத்துப் பார்த்தாள் றக்கிறே. கமான் ாம் வா." என்றாள்
ளை மட்டும் காட்டி |ட்ட அந்த ஜஸ்க்ரீம் ம் இளைஞர்களாக பெண்களும் ஆளுக்
ஆளுக்கொரு மோட் ன்பாகத்தில் ஒட்டிக்
ங்க. ஆண்கள் விதி ஓர்ட் ஸ்னிக்கர், ஒரு 1று சென்னைத் தமிழ வற்றுலக மனிதர்கள் T3, sit. ாத்தம் பதினெட்டு ஆங்கிலத்தில் தாள்கள்
ணம் கொடுப்பாங்க?"
போடி பைத்தியக்காரி'
OT, , , 6Y9, rTü(3U 6I söT.
" | GOTI
பட்டீங்களா. நாங்க ப்படித் தெரிஞ்சுது?"
கையுடன் நாற்காலியை ாட்டு உட்கார்ந்தான். பண்ணான் எப்படி என்ன ரொம்ப பிகு வர மாட்டியா?" என்று க்கத்தில் நின்ற மனே Curtists, Toys) isfail"
லரில் ஸ9ட் அணிந்து டத்தில் அந்நியனாகத்
டெலிகேஷனைப் டியிருந்தது. அதுக் 1ணடியருககு நானும
பணியன் போடறவன்
கடைக்குச் சொந்தக் ட்டர்களின் மரியாதை
பேசமாட்டியா கல் 2"
" என்றாள் மது
ரி கேக்கநீங்க?"
ன்றான் கண்களைச்
ந்தோஷம்தானே."
is 96.60607 (UQFT5
யார் அந்த பிரஜை கத் தொடரும் இவன்
வைரவன் மாநிறமாக இருந்தான் தலைக்கு எண்ணெய் போடாமலிருந்தாலும் ஒருவிதமாகப் படிந்து தான் 5606U5160 DIU (UPL, 5600T 5055 (560LDIDILL-5. போல லேசான கறுப்புத் தீற்றல் பொய் ಇಂಗ್ಪ தயக்கமும் இல்லாமல் ஒரு ஸ்கான பால எதிராளியை வருடி உள்ளுக்குள் GIGGST GOOTIDIG, GO GIT Go Girls (3 IL காண்டுவந்துவிட முயற்சிக்கும் பார்வை பருவத்தில், நெற்றியின் அமைப்பில் வைராக்கியம் நினைத்ததை முடிப்பவன் என்ற செய்தி மறைவாக அவன் தோற்றத் தின் அத்தனை அம்சங்களிலும் எழுதியிருந் 岛岛
"GOD GJIT GJ GGT SITT, , , ) šJØstflLIL ÜGGTTGGT
இருக்கு தாமே சொந்தமா?”
"என்னுது | . GELDGlucos LGGTTGGT.
A. GITIT, .
"מ
GELUIT GUITLIDIT GJIT
"எங்கே? "சும்மா பெங்களுள் வரை" என்றான் அனிதாவைப் பார்த்து
"ரொம்ப சத்தமா இருக்குது இல்ல. உள்ள ஏஸி ரூம்ல போய் உட்காரலாமா?- வைரவன் கேட்க,
'இல்லை. இங்கேயே நல்லா இருக்கு" என்றாள் அனிதா
"அப்பாடி பேசிட்டீங்க சந்தேகமாவே ஆயிருச்சி. ஒருக்கால் ஊமையோன்
*鬣。 C இ
தறகு பககதது மேை 60)6በ (65 gofgot နီ' မျိုး”,ါက္ကို ஐஸ்கிரீமை வழுக்கி விட அவன் ஆர வாரத்துடன் பணியனைக் கழற்ற எல்லோ ரும் கைதட்டிக் கூச்சல் போட்டார்கள்
வைரவன் அவனிடம் சென்று "கொஞ்சம் சத்தம் போடாம இருக்கீங்களா. நாங்க பேசிக்கிட்டு இருக்கோமில்லை?" என்றான். அதற்கு அந்த இளைஞன் "பிஸ் ஆப் என்றான். மற்றொருவன் ஸ்பீக் இங்கிலீஷ்' என்றான்.
வைரவன் நிதானமாகத்தன் கோட்டைக் கழற்றி அருகில் கொடுத்துவிட்டு சட்டை
ன் கைகளை மடக்கிக் கொண்டு-அஞ்சு
விரல்களையும் அவன் முகத்தில் அழுத்தி
அவனைத் தள்ளினான்.
அப்படியே பின்னோக்கி விழுந்தவன்,
எழுந்து வைரவனை மூர்க்கத்தனமாகத் தாக்க
வர மறுபடி மிக எளிமையாக வைரவன் தன் இரண்டு கைகளையும் பாக்ஸர் போல வைத்துக் கொண்டு சட்டென்று ஒரு குத்து விட அவன் சில்லு முக்கு உடைந்து ரத்தம் சிந்தியது. சிலர் தடுத்து நிறுத்த முயல. வைரவன் தன் இருப்பிடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான் அனிதாவுக்கு பயத்தில் முகம் வெளிறிப் போயிருந்தது
'எதுக்குப்பயப்படறே காலேஜ்பாக்ஸிங் சாம்பியன் நான் இவங்கள்லாம் வத்தக் காச்சிங்க." என்றவன், "பீட்டர் அந் தாளைக் கொஞ்சம் வெளியே கொண்டு
கொட்டிரு தமிழ்நாட்ல வந்து இங்கிலீஷ்ல பேசனுமாம் அவனோட."
ன்னமும் அரற்றிக் கொண்டிருந்த அந்த ளைஞனைத் தரைதேய்க்க அழைத்துச் சன்று வெளியே தள்ளி விட்டார் பீட்டர் அவன் மோதலாமா' என்று யோசிப் பதற்குள் அவன் சிநேகிதி (CELDITL" டார் பைக்கில் வேறொருவனுடன் பின் nட்டில் ஏறிக் கொண்டு போய் விட்டாள். "இந்த இடம்டிஸ்கோ ஜாயிண்ட் மாதிரி ஆயிருச்சு நிறுத்திரப் போறேன்" "PIA
"IġI AD 955 IT FT ġi, fil-85 FIFTIT . . . 6TP5J 5 GT55 Q.E. இது பேவரைட் ÄR: என்றாள் மது
"9 UUl, LIT. 606AJT6AJ GÖT (GESL35.
"இது வெறும் குண்டிலி எப்பப் பார்த்
உனக்குமா அனிதா?-
தாலும் படிப்புத்தான் இவளுக்கு" என்றாள் LD5.
"அப்படியா " என்று அனிதாவைப் பார்த்த போது, அவள் ஒருமுறை பார்த்து விட்டு பார்வையைத் தழைத்துக் கொண் | ΠΟΠ .
"நான் க்ளாஸ்ல எப்பவும் பின் பெஞ்சல தான் உட்காருவேன் தவறி பாஸ் பண்ணிட் டேன். அப்பா ஹார்வர்டு அனுப்பிச்சாங்க எம்.பி.ஏ. பண்ணிட்டு வந்தேன் உபயோக மில்லாத எம்.பி. ஏ. தமிழ் நாட்டுல அமெரிக்கா மனேஜ்மெண்ட் செல்லாது. இங்க வேற மாதிரி சங்கட் படிச்சதெல்லாம் வேஸ்ட்" என்றான் வைரவன்
"GLDM61 606 JJGT. GLDLDT Gly T6 நீங்க" என்றாள் மது
"நிஜம்மா இந்தியாவல எதையுமே வெலைக்கு வாங்கிரலாம்." "எதையுமேன்னா..?" "எதையுமே. விசுவாசம், பாசம் ஒத் ழைப்பு, மரணம் எல்லாத்துக்கும் வெலை ရှိုး ဖွံ့ "GIGI GOT 6606), ILITIT célú L காடுக்கணும்ங்கறது ரெண்டும் தெரிஞ்சா போதும். ရှိုးမျို பாருங்க. ஒரு ஜாயிண்ட் செக்டர் ப்ராஜெக்ட் #@နှီးဂြိုး எஸ்.எப்.ஸி.ல. லொள்ளு பன்றாங்க பணம் எதிர்பார்க்கறாங்கன்னு தெரியது. அப்பத்தான் லோன் ஸாங்ஷன் ஆகும். ஆனா, சரியான பார்ட்டிக்குக் கொடுக் கணும் இல்லை. நடுவிலகாணாமப்போயிரும்'
அனிதாவைக் கவனித்தான் "உனக்கு ஏதும் புரியலை இல்லை." 6T60T DIT GOT 606AJT6AU60T "Gogo)...."
தற்குள் வைரவனிடம் கார்ட்லஸ் போனை ஒருவன் எடுத்து வந்து மரியாதை யாகக் கொடுத்தான்
"ஜேடி, எங்கிருந்துரா பேசறே? ஸாரி. இதோ வந்துடறேன்!" என்று வைரவன் புறப்பட்டுச் செல்லுமுன். அனிதாவை நோக்கி,
உங்கப்பா பேரு மகாதேவன் ரைட்" 6T 60T DIT 60T
"ஆமாம்." "ஞாயிற்றுக்கிழமை ஆட்ல இருப்பாரா? "இருப்பார் எதுக்கு"
வந்து பார்க்கிறேன்.அவரை." என்று வைரவன் புன்னகையுடன் புறப்பட்டுச் சென்றான்.
[69ABLIMET GJETHGJITGITT.)

Page 14
ஒருநாள் முல்லா தன்னுடைய நணபர் விட்டுக்கு சென்றார். முல்லாவை கண்டதும் பல நண்பர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். கார ணம், பலவிதமான உணர்மை கதைகளை அற்புதமாக சொல்லுவார் முல்லா அதைக் கேட்பதற்காக முல்லாவை கண்டவுடன் எல்லாரும் வந்துவிடுவர்.
அன்றும் அதுபோல் நண்பர் களிடம் கதை அளந்து கொண்டிருந் தார் முல்லா அப்போது ஒருவன் "முல்லா அவர்களே நமக்கு அதிகம்
மக்கு வெளிச்சம் கொடுப்பது சந்திர ன்தானே' என்றார் கூலாக அவர் றியதை கேட்ட நண்பர்கள் "முல்லா கூறியதுதான் சரி' என்று கூறினர்
இப்படியே பேச்சு சுவாரஸ்யத்தில் இருள் சூழ்ந்ததை கவனிக்கவில்லை அப்போது வீட்டுக்காரர், "முல்லா உங் கள் வலது பக்கத்தில் மெழுகுவர்த்தி
ள்ளது. அதை எடுத்துக்கொடுங்கள் என்றார்.
"முட்டாளே. இருட்டில் வலது
பயன் தருவது சூரியனா பக்கம் எது இடது பக்கம் எது என்று னா?" எனறாா,
அதைக் கேட்ட முல்லா சிறிது நேரம் யோசித்தார். பிறகு "சந் திரன் தான்' என்றார் முல்லா "எப்படி?" என்றனர் நண்பர்கள் அதற்கு முல்லா "இரவு நேரத்தில்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS
காபத்துடன் நண்பர் தட்டுத் தடு
|தினார். அப்போது முல்லா பெருமை
பேன்" என்றார்
நமக்கு வெளிச்சம் தேவை அப்போது
எப்படித் தெரியும்?" என்றார் முல்லா
ாறிமெழுகுவர்த்தியை எடுத்து கொளுத்
ாக, "நான் இருட்டிலும் நன்றாக பார்ப்
மேலே உள்ள படத்திற்கு வாணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 20.10.2001 LT YS T T r S 0 L LL εξισοτουριστεί, οι ιππιρου ήτ த. பெ. இல . 1772
கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 414 பரிசுக்குரியவர்: என் நிரஞ்சன், அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.
பாராட்டுக்குரியவர்கள்:
டி பிரியதர்சினி, இந்து தேசிய கல்லூரி, புஸ்ஸல்லாவ,
பூரீ ரீகுணேசன், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழு-04
எம். யுவணி, றோயல் ஆங்கில பாடசாலை, மாத்தளை இரா. விகாஷினி, ஹைலன்ஸ் மத்திய கல்லூரி, ஹட்டன் எம். ருஷாந்திணி, தமிழ் மகா வித்தியாலயம் (தேபா), பசறை
பாத்திமா றுஸ்கா நளிர்,
ஜே. ஜோக்கிம் Govertoj aŭtorio, நீள்கொழும்பு வீதி, வத்தளை (395, gast 60TT, பெல்பாஸ்ட் சபா. உவர்மலை திருமலை
எம்.எப். முர்ஷித், பாத்திமா மின்ஹாரா முஸாரிக், அல்-ஹம்றா ஆங்கில பாடசாலை மாத்தளை புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி, கண்டி
ப்யா முர
அதற்கு ஒரு இ
நீங்கள் இரவில் சை
யுடன் செல்வதை நா திருக்கிறேன்" என்றா மாட்டிக் கொண்டா னர் நண்பர்கள். அ "முட்டாளே! இ நன்றாக பார்க்க p. J.J.J. GITTG) GT 651680607
அதனால் நீங்கள்
"முல்லான்னா மு கூறி சிரித்தனர் நன
சுப்பிரியர் ஏரியின் அடிகள்
* கோபுரங்கள் அழைக்கப்படுவது கல்கத்தா
* ஒரு மனிதன் சராசரி 26 ஆயிரம் விடுகிறான்.
* ஜப்பான், ே தேசிய கீதங்கள் 4 G) LITSOSTL606).
* ஸ்கூட்டரைக் இங்கிலாந்து நாட்டு ரான கிரஃபிள் பி
அலுமீனியம்தான் கத்திற்குப் பயன்ப
* மேஸ்ஜிங் என கல்லீரல் அதன் எ இருக்கும்.
* பத்து இலட்ச ஒரே நேரத்தில் 20 உணவாகத் தின்று * எகிப்து நா றாண்டுக்குப் பின்னி மக்களால் பரவ
* தென் ஆபிரி வான் மாநிலத்தில் பேர்க்தான் உலகி தங்கச் சுரங்கம்
* எமது முழங் கிலோ நிறையைத்
st D-A)(Gassu குறைவாக உப்புக் ஒட்டியுள்ள பால் * போலந்து சேவைக்கு லோ என்று பெயர்.
* வத்திக்கான் சனத்தொகை வெ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளைஞன் "முல்லா யில் மெழுகுவர்த்தி ன் பலமுறை பார்த் ன் 'ஆஹா முல்லா ர்' என்று நினைத்த தற்கு முல்லா
ருட்டில் என்னால் முடியும். ஆனால் பார்க்க முடி யாதே
24
ܠ ܢܝ . N
என் மீது வந்து s ,e "لیے"* என்பதற்காகத்தான் 13 Gof செல்கிறேன். Y றதா?" என்றார் מפס יח
.12 * முல்லாதான்' என்று முதல் 43 வரையுள்ள இலக்கங்களை இணைத்து மறைந்திருக்கும் öTLIII. J.GIT. மிருகம் எதுவென்று கண்டுபிடியுங்கள்
GOG GO, USS Go
நம் நாட்டில் பசு மாட்டின் பாலையும் எருமையின் பாலையும் ஆட்டின் பாலை யும் பயன்படுத்துகிறோம். ஆனால் உலகின் பல்வேறு பகுதி மக்கள் வெவ்வேறு பிராணிகளின் பாலைப் பயன்படுத்துகின்ற னர். அவை வருமாறு: எகிப்து நாட்டவர்கள்
நீர் எருமையின் பால் ஸ்பெயின் நாட்டவர்கள் ஆட்டின் பால் பாலைவனத்தில் வசிப்பவர்கள்
ஒட்டகத்தின் பால் தென்னமெரிக்கர்கள்- லாமாவின் பால் திபெத்நாட்டவர்கள்
யாக் என்ற மிருகத்தின் பால் SS S SS S SS SS S SS S SS S SS SS SS SS SSS SSS SSSSS SSSS SSS SSS SSS SSS S SS
அதிசயத் தாய்மார்கள்
H அமெரிக்காவில் உள்ள
இண்டியானா பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் 1987ம் ஆண்டு 10 வயதுச் சிறுமி ஒருத்தி இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுத்தாள் உலகிலேயே மிகக் குறைந்த வயதுத் தாய் பெரு
நாட்டுப் பெண் இவள் 6 வயதிலேயே குழந்தையைப் E. E. பெற்றெடுத்தாள். இது நடந்தது
வெட்டுக்கிளிகள் AAS ལོ། ། རགས་ 1930ம் ஆண்டு
தொன் பயிர்களை விடும். ட்டில் 17ம் நூற் ரே அரபி மொழி JITJK || GLIFILLII"
ப்பெரிய ஏரியான ஆழம் 6 ஆயிரம்
ரின் நகரம் என இந்திய நகரான
ஒரு நாளைக்குச் தடவைகள் முச்சு
ஜார்டான் நாட்டு வரிகளை மட்டும்
கண்டுபிடித்தவர் ப் பொறியியளால ரட்ஷோ ாகங்களையும் விட திகமான உபயோ த்ெதப்படுகிறது. ப்படும் சுறாமீனின் டையில் 10 சதவீதம்
தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டைச் சேர்ந்த லியோதினா அல்பினா என்ற பெண் 45 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
காவில் ட்ரான்ஸ் o Gia Gun sa
கால் எலும்பு 170 தாங்கக் கூடியது. கடல்நீரில் மிகவும்
ரிப்பது ரஷ்யாவை க் கடலில்தான்.
ரஷ்யாவைச் சேர்ந்த பியோபர் GNOJ GVG) LIL GIGOLJ GJITf60 LDGO) GOT 60s) 18ம் நூற்றாண்டின் மத்தியில் 16 இரட்டைக் குழந்தைகளைப்
நாட்டு விமான
L'U GITALIIT fir G0) GaoGor"
ரஷ்யாவை ஆண்ட இரண்டாம் அலெக்சாண்டர் பாராட்டி வெகுமதிகளை அளித்தார்.
கரில் தற்போதைய ம் 850 பேர்தான்.
ஒக்14-20, 2001

Page 15
ன்று ஞாயிற்றுக்கிழமை வியாம
ளாவிற்கு அங்கு நிற்கவே முடி யாமலிருந்தது கோழிகளின் கொக்கரிப்பு காதில் அலறல் போல் விழுந்து கொண்டி ருந்தது. ஷியாமளாவின் அப்பா கணேஷன் சமுதாயத்தில் மதிப்புள்ளவர் அந்த இறைச்சிக்கடைக்காரன் அவரைக்கண்ட தும் சலாம் போட்டான்.
"ஐயா வாங்கோய்யா' கணேஷன் "எனக்கு இரண்டு கிலோ போடப்பா என்றதும் கத்தியை முன்னும்பின்னுமாக இழுத்து தீட்டிக்கொண்டிருந்த கடைக் காரன் தன் காலடியில் சுற்றிக்கொண்டிருந்த இரண்டு கோழிகளைத் தூக்கி காலில் கட்டுப்போட்டு தராசில் தொங்கவிட்டான்.
"இறைச்சி இரண்டு கிலோவிலும் கொஞ்சம் கூடுமய்யா பறவாயில்லைத் தானே'ம்' கணேஷனின் ஆமோதிப்பை தொடர்ந்து கடைக்காரன் கோழிகளைத் தூக்கி ஒவ்வொரு கழுத்திலும் ஒவ்வொரு கீறல்போட இரத்தம் பீறிட் ஷியாமளா விற்கு மனம் ஏனோ கனத்தது. இதற்கு முன்பும் எத்தனையோ தடவை இங்கு வந்திருக்கிறாள். அப்போதெல்லாம் எழாத பரிதவிப்பு இப்போது மட்டும் ஏன்? அடுத்து உருளப்போவது தங்கள் தலையென்று புரியாமல் கொக்கரித்து குதூகலித்து அங்கு மிங்குமாக ஒடித்திரிந்த அந்த ஐந்தறிவு ஜீவன்களின் நிலைதான் அவள் அப்பாவின் நிலையும்
உயிரையே தின்னும் குடிப்பிசாசின் கைக்குள் அவர் குதூகலித்துக்கொண்டிருந் தார் எத்தனையோமுறை அவள் கெஞ்சிக் கூத்தாடியிருக்கிறாள்.'டடி இதையெல்லாம் விட்டுடுங்கோ" பலன் பூஜ்ஜியமே கடந்த சில மாதங்களாக அந்தப்பிடிக்குள் அவர் முற்றுமுழுதாக தன்னையே அர்ப்பணித்
திருந்தார்.
ஜன்னலூடே நிலவு எறித்துக் கொண்டி ருந்தது. கணேஷன் சிகரெட்டை கடைசியாக இழுத்துவிட்டு ஆஷ்ட்றேயில் புதைத்தார். கையிலிருந்த கிளாசையும் ஒரே வாயில் காலியாக்கிவிட்டு நேரத்தைப் பார்த்தார். பதினொன்றரை காட்டியது எழுந்து ஷியா மளாவின் அறைக்கு நடந்தார். வழமைக்கு
மாறாக கொஞ்சம் அதிகமாகவே தெளி வாயிருப்பதை அவரால் உணரமுடிந்தது. உள்ளே நுளைந்து மின்குமிழ் ஆளியை அழுத்தினார். அந்தப்படம் அவர் கண்முன் முதலில் பட்டது. ஒரு இராட்சத சிகரெட் அதில் கட்டப்பட்ட ஒருவன் அது நிலைக் குத்தாக நிறுத்தப்பட்டு அந்த மனிதன் அதன் நுனியில் தீவைத்துக் கொண்டிருந் தான் அடிக்கடி பார்க்கும் படமென்பதால் அதன் அர்த்தம்பற்றி அவர் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. ஷியாமளாவின் கட்டில்புறம் பார்த்தார். அவள் விழித் திருந்தாள்
"என்னம்மா இருட்டுக்குள்ள யோசிச் சுக் கொண்டிருக்கிறாய்" அவள் முகம் பார்த்துக்கேட்டார் கேட்கும்போதே சாராய வாசம் சிகரெட் வாசம் எல்லாம் சேர்ந்து ஒரு புதுவித வாடையாக அவர் வாயிலிருந்து வீசியது. அது அவளுக்கு பழக்கப்பட்டிருந்தது.
"அதொண்டுமில்லப்பா. அவள் சமா ளித்தபோதே குரல் உடைந்தது. தன்னை யறியாமல் கண்களில் உடைந்த கண்ணீரை யும் துடைத்துக் கொண்டாள்."என்னம்மா பெத்தவன்கிட்டயே மூடிமறைக்கிறியே. யாரந்தப் பையன் என்றார் கணேஷன் அதிரடியாக அவளிடமிருந்து மெளனம் "நாளைக்கே நானவன பார்க்கணும், பார்த்து கதைக்கணும் என்ர செல்ல
மெல்லே அவள் தொடர்ந்தார். "உன இருக்கணும்மா" எழு சம் தடுமாற்றத்தோ வாக இருக்கும்போ லும் வார்த்தை அ கள்வரை வந்த கண் துக் கொண்டாள் 6 இரண்டு நாட் இவர்தான் விஷ்ணு 山s L0s _s சொல்லியிருக்கா வி திர் தொன்ைடர் ர மை பிளெஷர் அங்க் இப்படியொரு மகள் வெட்கிச் சிவந்தா ரெட்டொன்றை பற் "றியலி ஐ ஆம் லக் ரெட் பெட்டியை கொஞ்சம்கூட எதிர் மரியாதைக்காகத்தா அதிலொன்றை எ( கொண்டான் கனே இருந்து
10J,6û)6በ J,6ùክL_J5J அவள் முகத்தில் இ வேயில்லை. 'விஷ்ணு வம் சொஃபற்றிங் "அது ஷியாம ஸ்கொட்ச் உங்களும் விஷ்ணு இன்னுமொ வைத்துக் கொண்ட நிமிஷக்கம்பி ஒரு செய்திருந்தது. கணே நிறுத்தியிருந்தாலும் ருக்கு "ஆர் யூ 6 கேட்டார் யெஸ் அ டோன் வெறி' எ எழுந்து நின்று தள் 6) (155681 601,
"நாங்கள் சந்திப் கிள் ஷியாமளா ட என்றவாறு தள்ளா நடப்பதை கண்கெ கொண்டிருந்த கே விஷ்ணுவ மறந்திடு நல்லா இருக்கணு காரனை கட்டிக்கிட் னால பாக்கேலாது லாதும்மா" அவரு உடைந்துகொண்டிரு "தாங் யூவிஷ்ணு நன்றியோடு பார்த்த "என்ன நடந்தது புறம்? விஷ்ணு ஆர் "உன்ர நடிப்பு பிரம காரனெண்டே நம்பி குடிகாரப்பயல மறந் அதுக்குபதிலா தா நிறுத்துவதா சத்திய அதுக்கப்புறம் வீட்டி னையே இல்ல" என் போடு "இது உண்ர வெற்றி என்றான் னுக்கேயுரிய திருப்த
செந் புரண்டு படுத்தான் அவனுக்கு தூக்கம் வரவில்லை. விடிந்தால் வித்யா வுக்கு கல்யாணம் விடிய இன்னும் நேர மிருந்தது. நிச்சயமாக இருள் விலகி காலை விடிந்து விடும். ஆனால் அவன் வாழ்வு விடியுமா? உயிருக்குயிராக காதலிக்கப்பட்ட வள் விடிந்தால் கை மாறப் போகிறாள்.
۔۔۔۔
இ
காதலுக்காகவே வாழ்ந்தவன்காதலையே சுவாசித்தவன் இதோ கட்டிலில் கண்ணி ருடன் கிடக்கிறான். உண்மையான காதல் எப்போதுமே கண்ணிரில்தான் முடியுமா? LMLL LLrrM LLLLL S LG L r S t0 LLLL L LLL பறந்தவன் வாழ்வில் விடிவெள்ளியாக வந்தவள் இதோ விடிந்தவுடன் இன்னொரு வனுடன் விடைப் பெற்று செல்லப் போகி றாள். இனி என்ன செய்வது? விதியை நொந்து கொள்வதா இல்லை மதிக்கெட்டு மனம் கெட்டு மனநிலை பாதிக்கப்பட்டு கனவுகளுடனேயே வாழ்ந்து மடிந்துவிட வேண்டுமா?
வசந்சட்டென எழுந்தான் விளக்கைப் போட்டான் அலமாரியை திறந்தான்டயரியை எடுத்தான் அவள் அவனுக்கு கடைசியாக எழுதியிருந்த கடிதத்தை எடுத் தான் மறுபடியும் வாசித்தான் "வசந். இனி வசந்தம் நமக்கு சொந்தமில்லை. முதல் முதலாக உங்களை நான் சந்தித்த போது எனக்கிருந்த சந்தோஷம், குதூகலம், உற்சாகம் யாவுமே போய்விட்டன. உங் களை மறக்கக்கூடாதென்பதற்காக உங்கள் பெயரை என் இதயத்தில் பச்சை குத்திக் கொண்டேன். ஆனால் இப்போது இதயமே கிழிந்து பிச்சைக்காரியைப் போல பித்துப் பிடித்து அலைகிறேன் என்னால் எப்படி உங்களை மறக்கமுடியும் உங்களை ஒரு முறை பார்க்காவிட்டாலே எண் மனதில் ஓராயிரம் இடி விழுந்த நிலையில் துடிதுடித் துப்போவேனே இப்போது என் வாழ்வே முடிந்து விடப் போகிறதே. உங்கள்
i.14-20, 2001
நெஞ்சிலே சாய வேண்டிய இந்த ரோஜா மலர் இன்னொருவர் கைகளில் சிக்கி சின் னாப்பின்னமாகப் போகின்றதே. என்ன செய்வேன். உங்கள் இதய ரோஜாவாக இருக்க நினைத்தேன். இப்போது எனக்கு உதயமே இல்லாமல்போகப் போகின்றது. வசந். என்னால் எதுவும் செய்ய முடியாது.
வீட்டில் முடித்துவிட்டார்கள் அவர்கள் சொன்னவருக்கு மாலையிடுவதைத் தவிர என்னால் வேறு எதுவுமே செய்யமுடியாது என்னால் சாகவும் முடியாது உங்களை விட்டு போகவும் முடியாது எனக்காக நீங்கள் உங்கள் வாழ்வை நாசமாக்கிக் கொள்ளாதீர்கள் இந்த மலர் இல்லாவிட் டால் இன்னமும் எத்தனையோ வாசமுள்ள
நல்ல மலர்கள் இரு களை மறந்துவிட நீங்களும் என்னை குணமுள்ள ஒருத்திய செய்து கொள்ளுங் என்னை மறந்துவிடுங்
GT,"
வசந்-கடிதத்தை சிலே வைத்து அை எவ்வளவு சுலபமாக மறந்துவிடுங்கள்-ம ளென்று அவனால் அவனை பைத்திய இப்போது வைத்திய மறந்து விடுங்களென்
gNOTLDIT, GFITUG) 6. டென கடிதத்தை அலமாரியை அலசின் தூக்கமாத்திரைகள் பொத்தல் நாளை ஆனால் அவன் காதல் தோல்வியுட் கண்ணீருடன் கவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கன்னத்தைக் கிள்ளி ர வாழ்க்கை நல்லா ந்து நடந்தார் கொஞ் டு கணேஷன் தெளி ம் அடிக்கடி சொல் மீண்டும் கன்னங் aர் துளிகளை துடைத் = போடறாய்"
uIIIlpatit. "ம் கேள்வி. இதுக்கு மட்டும் கேட்கத் ளுக்குப்பின்பு "ட்டி தெரிகிறது. உங்க பெண் செய்வதைப் ர்த்தனன், "ஹலோ பற்றி சொன்னால் ஏனென்றில்லை." ாப்பற்றி ஷியாமளா "ஏன் என்ன செய்துவிட்டாள் அப்படி 蠶 பொண்ணு" தெரியாதது போல ணேஷன் "இற் இஸ் LLIIT.
ள். நீங்க வெரி லக்கி "என்ன செய்கிறாளென்று எப்போதும் பெற. ஷியாமளா = தானே நான் கத்துறேன். கேட்கிறீங்களா? கணேஷன் சிக பேச்சுக்காவது கண்டிக்கிறீர்களா? பட றவைத்துக்கொண்டு. படத்து பேசினாள் வசுமதி
" விஷ்ணுவிடம் சிக "உன் படபடப்புக்கு காரணம், ஒ
டித்துக் கொண்டிருந்த பத்திரிகையை பிடுங்கிய மனைவி வசுமதியை கோபமாக முறைத்தார் ராம்மோகன் "என்ன, எதுக்கு இப்படிப் புடுங்கிப்
நீட்டினார். அவர் அதுவா இதிலை ஏதாவது தப்பிருக் பார்க்கவில்லை. ஒரு கிறதா ன் நீட்டினார் விஷ்ணு 0L Goor
"என்னது தப்பில்லையா
பிள்ளை படிக்கிற வயதிலை எப்பபார்த்தா லும் சினிமா பத்திரிகை வந்தால் நடுப் பக்கத்தை உருவிக் கொள்றதிலை சண்டை பாட்டு நடிகர்களைப் பற்றிய அரட்டையும் ருந்த அமைதி மாற சே. சகிக்கவில்லை. படிக்கிற பாடங்களில் என்ன ஓடர் பண்ணு ஏதாவது தெரிகிறதோ இல்லையோ நடிகர் r களைப் பற்றிய விபரங்கள் அத்துப்படி 町TQ1*@,町呜 கு என்ன அங்கிள் V ரு சிகரெட்டை பற்ற 16üዘ .
முழுச்சுற்றைபூர்த்தி
த்து பற்றவைத்துக் வுனிற்கு சங்கடமாக
ண்ணால் பார்த்தார்.
ஷன் ஒரு கிளாசோடு V
தலைசுற்றியது அவ ல் றைற் விஷ்ணு ங்கிள் நான் ஸ்ரெடி என்று கூறிக்கொண்டு ளாடினான் விஷ்ணு
பம் விவில் மீற்அங் ார்லிங் குட்நைற்டா' 粤湾岛町矶T °gu町 ாட்டாமல் பார்த்துக் ணவுன் "ஷியாமளா உன்ர வாழ்க்கை ம்மா, இந்தக் குடி டு நீ சீரழியிறத என் GToή60IIΤου LIIT 3.34. டைய கனத்த குரல்
1ಣ್ರ "இதோ பார் இது அந்த வயசு, ஒ
பரவசமான பனித்துறலின் பருவம் } , I i L ( Golf U GO) TLD GJ LOJ TE L G J GJ நான் போனதுக்கப் "Գարժ: GJ, LTGT முறைக்கும் கட்டினால் தெறிக்கும்." ாதம் விஷ்ணு குடி "நல்லது இப்பிடியே கட்டாக்காலியாக --ՄԱ 2ԱԱԱ. Ք-ի%" விட்டால் காலித்தனம் மிச்சமாகும்" திடுன்னு கெஞ்சினார். "புரியாமல் பேசாதை கொஞ்சம்
குடிக்கிறதையே விட்டுப்பினும் துடுப் பெயர் ம் கூட பண்ணினார் டாக்காலியல்ல போகிற போக்கில் போக ல அற்கஹோல் வாக விட்டு தட்டிக் கொடுத்து சுட்டிக் காட்டி ாள் ஷியாமளா பூரிப் - னால் தாமாகவே உணர்ந்து கொள்வார்கள் பிளானுக்கு கிடைச்ச "இதோ பாருங்க இந்த தத்துவமெல்
விஷ்ணு ஒரு நண்ப லாம் எனக்கு தெரியாது போற போக்கு யோடு - நல்லாயில்லை. கண்டிச்சு வையுங்க எப்ப பாரு நடிக நடிகையர் பேச்சு வசுமதி
GT Ifilij F GAVITJE, GBLJfGOTIT GİT. முயற்சி செய்கிறேன். ராம்மோகனுக்கு அவளது எரிச்சல் மறந்து விட்டு நல்ல - புதிதல்ல. ஆனாலும் இந்த மாதிரி விஷயங் ாகப் பார்த்து மணம் களை ஒவ்வொரு தாயும் இப்படித்தான் கள், தயவு செய்து எதிர்க்கிறார்கள் சின்னவர்களைவிட முட் கள். மன்னித்து விடுங் டாள்தனமாக நடந்து கொள்ளுகிறார்கள் நினைத்தவர் மனைவியை பார்த்தார். அவ
எரிச்சலை ரசித்தார். "என்ன எனது அவஸ்த்தை சிரிப்பா யிருக்கா"
"இல்லை ரசிக்கிறேன்." "எனக்கு வர்ற ஆத்திரத்துக் அவ ரூமிலை சேர்த்து வைச்சிருக்கிற படங்களை யெல்லாம் கொழுத்தணும்போல கிடக்கு" "த் சொநீ ஒண்ணும் செய்ய வேணாம் தாமாகவே கைவிடப்பட்டுக் கொண்டிருக் கின்றன. அவை,
"என்ன சொல்கிறீர்கள் இது முடிகிற காரியமா? எங்கை பார்த்தாலும் நடிகர் G L S S S M LLLS
காலத்தை கழிப்பதைவிட இவ்வுலகையே துறந்து விடுவதுதான் நல்லது அவள் அவனைவிட்டு பறந்து விட்டாள் இனி இந்த உயிர் மட்டும் எதற்கு? அதையும் துறந்து விடுவது தானே நல்லது அவன் தூக்கமாத்திரைகள் அனைத்தையும் மடமட வென வாயில் கொட்டி தண்ணீர் குடித் தான். அப்படியே கட்டிலில் படுத்துக் GigantsoorLiteit."
"என்னங்க. நீங்க செய்கிறது உங் களுக்கே நல்லா இருக்கா, நானும் உங்க ளோட பல கதைகளை வாசிச்சிருக்கேன் நீங்க காதல்ல தோல்வியடைஞ்சிட்டீங் கன்னுறதுக்காக உங்க கதையில வர்ற
காதலன் காதலியையும் வாழ விடாம சாகடிக்கிறது நல்லாவா இருக்கு நான் உங்களோட பரம ரசிகைனுறதுக்காக உங்களை சந்திக்க வந்த என்கிட்ட
க்கின்றன. நான் உங்
அப்படியே நெஞ் ளது ணத்துக்கொண்டான். GNF IT GÖGNS) ans) foi ன்னித்து விடுங்க எப்படி முடியும். க்காரனாக்கி விட்டு பாருங்கள்-ஆனால் று எவ்வளவு சாதார
ட்டாள். அவன் சட் யரியில் வைத்தான் ான் அது கிடைத்தது.
நிரம்பிய சிறிய பத்திரிகைக்கு அனுப்புறதுக்கு முன்னால நிச்சயமாக விடியும் என்கிட்ட கொடுத்து வாசிக்க சொன்னிங்க வாழ்வு விடியாது. கதை நல்லா இருக்கு ஆனா முடிவுதான் காலம் முழுவதும் எனக்கு பிடிக்கலை காதல் தோல்விண்ணு
க் கரையான்களுடன் றது எல்லார்க்கும் நடக்கிறதுதான் ஆனா
இருக்கிறது. பொரிந்தாள் வசுமதி
"இன்னும் கொஞ்ச நாள் போனால் எல்லாமே போய்விடும் நான் முதலில் சொன்னது போல் இந்தப் பருவம் பர வசம் நிறைந்த பருவம் இந்நேரத்திலை ஏதாவதொன்றில் ஈடுபாடிருக்கும். அது சினிமாவாக இருந்ததில்
பிரச்சனைகள் தலையிடிகள் குறைவென று நினைத்துக்கொள் அவளது சிந்தனை எல்லாமே அங்கே சுற்றியதில் வேறு எதி லும் நாட்டமில்லாமல் போய்விட்டது. காதல், கீதலென்றில்லாமல் ஏதோ நடிகர் களின் ரசனையில் முழ்கியதில் பருவத்தின் கெடுபிடிகள் இழுத்து அலைக்காது கழிந்து விட்டது. சினிமாவும் ஒரு மயக்கம் என்பதை போகப்போக புரிந்து கொண்டு விடு GT, GT."
"எப்படி அதுதான் தெரிகிறதே வீடு பூராவும்" கடு கடுத்தாள் மாறாத எரிச்ச
லுடன்
"ம் இன்னுந்தான் புரியவில்லை. முதலில் அப்பாஸ்மீது பயித்தியம் இனி யில்லை என்றொரு ஈடுபாடு கல்யாணம் ஆனது அப்புறம் அஜித் மாதவன், விஜய் என்று வரிசையாக மாறிய லயிப்பு அவர் களது திருமண செய்தியோட காணாமல் போய் விட்டது. இது வெறும் மாயை என்பது முற்றும் முழுதாக உணரும்போது அவர்களும் பட்டாம் பூச்சியாக பறந்து திரிந்த பருவத்தை தாண்டிவிடுவார்கள் அப்புறம் அவர்கள் மனதிலொரு தெளிவு பிறந்துவிடும் அதன்பின்னர் எந்தவிதமான ஆசாபாசங்களும் அசைக்கமுடியாத முழு நிலையை அடைந்துவிடுவார்கள்
கணவன் சொல்லச் சொல்ல வசுமதிக் குள் எதுவோ முகிழ் உடைத்தது புரிந்தது. இந்த இளம் நடிகர்களது திருமண செய்தி களுக்குப் பின்னர் பெண்ணிடம் மாறுதல் வந்திருப்பது தான் அது என்று உணர்த்தி யது.ரி.வியில் அவர்களது டுயட் போனால் போதும் அவ குதிக்கிறகுதி இப்போ அது எங்கோ போய்விட்டது. ஓ அப்படியென் றால்? அது வெறும் மயக்கம்தானா? மாயை தானா? சொல்வது போல் பருவம் சிதறா மல் போகக்கூடிய கருவியில் இதுவும் ஒன்றா? சிந்தனையை கலைத்தது அவர்களது பெண்ணின் குரல்
"அம்மா நான் கிளாசுக்கு போறேன். அப்பாகிட்ட கொடுங்க இந்தப்படப்பிஸ் வேணும் எடுத்து வரச் சொல்லுங்க"
அவள் நீட்டிய காகிதத்துண்டைப் பார்த்தாள்
அதிலொரு இடைக்காலப் படத்தின் பெயரிருந்தது.
அதுக்காக தற்கொலைன்னு போறது அவ் வளவு நல்லாயில்ல.
வாழ்க்கையில காதல் தோல்வின்னுறது ஒரு அனுபவம் அதை பாடமாக எடுத் துக்கணும் என்னையே எடுத்துக்குங்க, நானும் காதல் தோல்வியடைஞ்சவதான். ஆனா அதுக்காக நான் சாக துணியலை, என்னோட கவனத்தை படிப்புல செலுத்தி னேன். இப்போ இந்த சின்னவயசுல பேங்ல மனேஜரா இருக்கேன் நீங்க நல்ல எழுத்தாளர்-உங்களுக்கு புத்தி சொல் லுறதா நினைக்க வேணாம், தயவு செஞ்சி கெஞ்சி கேட்டுக்குறேன். ஒண்ணு உங்க கதைகள்ல காதலர்களை சேர்த்து வையுங்க இல்லன்னா காதல் தோல்வியினால விபரீத முடிவுகளை உங்க கதாபாத்திரங்கள் எடுக் காம அவங்களுக்கு நல்வழி காட்டப் பாருங்க ரெண்டுமே முடியாட்டி-தயவு செஞ்சி நீங்க இனி இந்த மாதிரி கதையே எழுதாதீங்க அதுதான் இந்த சமுகத்துக்கு நீங்க செய்யிற பெரிய சேவையா இருக்கும். நான் வாரேன்."
LJ LiLj L. G) kaj GMT LJ LULIT 9 G3LJIT GJ வெடித்துவிட்டு போகும் அவளையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந் தாள் பிரபல சிறுகதை எழுத்தாளன் Ang sa

Page 16
வாஸ் ஒன்றும் பேச லைக்கு போனார் ச
வில்லை. சில விநாடி அதைக் கவன அமைதிக்குப் பின் சொன்னான் புன்னகையோடு செ உங்க மனசுக்குப் பிடிச்ச மாதிரி "பயப்படாதீங்க ஒரு வரன் சிக்கிரமே அமையும் கவலைப் ஆர்த்திக்கு என்னோ படாதீங்க. தொந்தரவும் ஏற்பட அவனுக்கு நன்றி சொல்கிற தினுசில் மாதிரி சுலபமான விஷயமில்லை. ஒரு ஒழுங்கா ஒத்துழைப் பல்வரிசை லேசாய் தெரிகிற மாதிரி ஒரு மனித உயிரைப் பறிச்சிட்டு நீ நிம்மதியா | வாக்கியத்தில் பின் ப புன்னகையை உதிர்த்தாள் காய்த்ரி. கையைத் துடைச்சிட்டு உக்கார முடி குரலில் அழுத்திச் ெ நிவாஸ் தொடர்ந்தான் "முரளி வந் யாது" இருக்கையை வி தான்னா அவசியம் என்னை வந்து பார்க்கச் "அது என் கவலை டாக்டர் டிஸ் "வாங்க. அந்த சொல்லுங்க அவன்கிட்ட நான் பேசனும் போஸ் பண்ணி என்கிட்ட ஆட்கள் இருக் || கிட்டு லெபாரட்டரி காங்க இங்க நடக்கற ஒவ்வொரு காரிய | னிக்கே கொஞ்சம் ெ டாக்டர் சந்திரமோகன் லிமா மும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை. சோதனைகளை அவ காட்டிய கண்ணாடி ஜன்னல் வழியே சாதக பாதகங்களை ஆராய்ஞ்சு எல்லா சந்திரமோகன் ச பக்கத்து அறையைப் பார்த்தார். சிக்கல்களுக்கும் தயாராய்ட்டுதான் இந்த |அவள் பின்னே நட அறைக்குள்ளே கண்டுபிடிப்பு விளையாட்டை நான் "ւլough! IIIn." முரளி உட்கார்ந்திருப்பது தெரிந்தது ஆரம்பிச்சேன்" "G3LIDLLD......." "இன்டர்வியூவில் அவனைத்தான் "அவனைச் சேர்ந்தவங்க சந்தேகப் "அந்த முரளியை நாங்க செலக்ட் பணணியிருக்கோம்" பட்டு இங்கே வந்தாங்கன்னா? கூட்டிட்டு வா"
"என்ன அடிப்படையில் அவன் லிமா சிரித்தாள் "அவனைச் சேர்ந்த "GTGI) GLDLLD."
வங்கன்னு யாராவது இருந்தாத்தானே? அவளுக்கு உத்தர சந்திர பே 60GOTij, Jin
SLIDIT.
LIGIG யிலிருந்த
செலக்ட் ஆயிருக்கான்?"
"ஐ சைட் செக் பண்ணினோம் 66 நம்ம எலக்ட்ரோ ஐ முலமா உணரும் காட்சியை விவரிக்கப்போனா அவனோட சொந்தம் பந்தம் யாருமில்லாத ஒரு பார்வை துல்லியமா இருக்கணும் அப்ப | தனிக் கட்டையைத்தான் நாங்க G) JE GUJI. தான் இயற்கைக்கும் செயற்கைக்கும் உள்ள பணணியிருக்கோம்
துக் கொண்டு அங்ே
வித்யாசத்தை அவனால கரெக்டா "சொந்தம் பந்தம் எதுவுமில்லைன் முரளி கொஞ்சம் சொல்ல முடியும்" னாலும் நண்பர்களாவது இருப்பாங் சைஸில் நடப்பவ
சந்திரமோகன் அங்கிருந்த முரளி களே." பார்த்துக் கொண்டிரு யைப் பரிதாபப்பார்வையொன்றை பார்த்து "அவன் வேலை பார்த்து வந்த முடிந்ததுமே ஒரு வ விட்டு பெருமூச்சு விட்டார் கம்பெனிக்கு அவன் கைப்பட ராஜினாமா அடிப்படையில் வேை
என்றார்கள் ஒப்பந்த கள் காட்டின இடங்க போட்டான சொன்ன காமல் ஒப்புப் கொ6 ஒப்பந்த காலத்தில் լnot Gauւյր Մլ Լիլլի ஒரு அர்ப்பணிக்க நினைத்து இருக்க οι Πιρ 64 ΠροτούΤΠή Ε தயாராய் இருந்தால் யிரம் ரூபாய் ஒரு ெ இருபதாயிரம் செல மாய் மிச்சம் பிடிச் ஆாம் ஜாமென்று კyივე) ქ. ქვunt up. (36).Jფუ அதற்கப்புறம் குளிர் பட்ட காரில் அவர்க மல் பயணித்து-அர் சேர்ந்தான்
இந்த ஒரு நாளி பட்ட மாதிரி உண
LJIL L. Jh.
insula சந்தி யிடம் வந்தார்கள் லி
"முரளி," அவன் நிமிர்ந்: 历TW,
"நீ இங்கே செய் |ள் ரொம்ப சிம்பி
ருவிகளை உன்ன்ே ல மருந்துகளை உ தாரண பரிசோத பரிசோதனைகளின் கற கேள்விகளுக்கு
இந்தப் பரிசோதனையை எலி கடிகம் எழுதி அனுப்பி வெர் ரிட்டன்
முயலன்னு விலங்குகளிடம் மேற்கொள்ளக்
HA LITUS IT?" முரளி அங் "கடைசியில் மனிதனுக்கு வந்துதானே Սատրա பாாகக ெ ஆகணும் என்னோட கண்டுபிடிப்பு மேல நீ பயப்படறத் எனக்கு ஏராளமான காண்பிடன்ஸ் இருக்கு *? இதைப் ப;
ருக்கணுமங்கற
ஃபெயிலியர் ஆக வாய்ப்பில்லை"
'எனக்கு நம்பிக்கை இல்லை. இது ஏற்படக்கூடிய ரிய p. 6, G601|ITL முதல் முயற்சி சிப்பை-அதா அதையும் மீறி அவனைத் தேடி யாரா தெரிஞ்சிக்க விரு வது ஒரு அந்நியப் பொருளை முளையில் வது வந்தாலும் வர்றவங்க சவேரா றதை அப்படியே வெச்சா அது பல கிளை உபத்திரவங் ஹோட்டல் வரைதான் வரமுடியும் இந்த ||மானது களை அந்த அப்பாவியிடம் ஏற்படுத்த பங்களாவில் அவனை வெச்சிருக் முரளி தயக்கம வாய்ப்பிருக்கு" கோம்ன்னு அவனைச் சேர்ந்தவங்களால லீமா சந்திர நம்ம பாபஸ் சாலி ஆகணும் கண்டுபிடிக்க முடியாது. இதையெல்லாம் | னாள் "டாக்டர் ே மத்த பாதிப்புக்களைப் பத்தி எனக்கு யோசிச்தான் இன்டர்வியூவை சவே |இ GT 3, GyöLuffC J.GIG06ULINGVG06)." ராவில் நடத்தினோம்." ரேடியோ ஐஸ்டோ
ஜஸ்ட் அந்த பரிசே
"உனக்கு இந்தக் காரியத்தின் தீவி சந்திரமோகன் பதில் பேசாமல் அவ|சேந்திரத்தை ரக் ரம் புதியலைன்னு நினைக்கிறேன் சிப் |ளைப் பார்த்தார். ணிக்கலாமா." லொகேட்டிங் முதல் முயற்சியிலேயே அவள்தொடர்ந்தாள் இப்ப உங்க | ந்ேதிரமே சக்கஸ் ஆக சான்ஸ் குறைவு நீ செலக்ட் விஷயத்தையே எடுத்துக்கங்க நீங்க வழக் விட்டு அரை மனே பண்ணிக் கொண்டு வந்து இருக்கற சி கமா போற இடங்களுக்கெல்லாம் உங்க பரவி இளைஞன் உயிர் இழக்க சாத் ||மகள் ஆர்த்தியை விட்டே போன் பண்ணி 』 Լ|6ւ/6 தியங்கள் நிறைய இருக்கு" | பேச வச்சிருக்கேன் நீங்க ஒரு திடீர்
"யு கோ அஹெட் டாக்டர் சிப் காரியமா வெளியூர் போயிருப்பதாகவும் 娜( லொகேஷனில் வெற்றி கிடைக்கிற எப்ப திரும்புவிங்கன்னு சொல்ல முடியா சோதனை வரைக்கும் நீங்க போய்ட்டே இருங்க | துன்னு ஆத்தியை சொல்ல வெச்சிருக் |ஜலப்ேபை எடு இவனை மாதிரி எத்தனை பசங்க வேணும்  ாேம். அதை சிரின் நான் ஏற்பாடு பண்ணித் தர்றேன்." ஆர்த்தியை நினைத்து உடனே கவ டார் சந்திரமோக
W தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரமோகன் தவளாய் லீமா SÍ GOTT GİT.
川JLs,°_s L0凸, ஆட்களால எந்தத் து நீங்க எனக்கு த் தருகிற வரை' லாம். ஆனால் தியை எச்சரிக்கும்
IT GOT GOTT Gji.
சின்ன வீடு செட்டப் செய்து கொள் வதை சர்ச்சைக்குரிய விடயமாக சொல்ல
ன்னாள் அமெரிக்க #? புகழ் பெற்ற பெண் பித்தருமாகிய பில்கிளின்ட்ன் தனக்கெனஅமைத்திருக்கும் டு எழுந்தாள். அலுவலகம் சர்ச்சைக் ள்ளாகி இருக்கிறது ரளியை அழைச்சி ஹலோம் என்ற இடத்தில் கிளின்டன் போகலாம். இன் தனது எதிர்கால நடவடிக்கைகளுக்கு வசதி ாஞ்சமா நீங்க பரி யான காரியாலயம் ஒன்றை வாடகைக்கு மேல துவக்கலாம்." பெற்றிருக்கிறார். அதைப் போய்பார்த்து றே தயக்கத்தோடு - விட்டு வந்த மனைவி ஹிலாரி கடும் Tit. ಇಂಗ್ಡಿ! ருப்பதாக கிளின்டன் வட்டா
ல் பேசப்படுகின்றது.
ரங்க
சுதந்திரமான வாழ்வுக்கு மிகவும் லெபாரட்டரிக்குக் பாதுகாப்பான இடம் என்று தனது அலுவல கத்தை வர்ணிக்கப்போன கிளின்டன்
மனைவியிடம் வம்பில் மாட்டிக் கொண்டிருக் பிறப்பித்துவிட்டு - கிறார் கனோடு பரிசோத அந்தக ETT If யாலயத்தில் 2U19, TOT 60" த்தை அடைந்தாள் த" க்கிறது என்று சிந்திப்பீர்கள்
ஹிலாரியின் கூற்றுப்படி அங்கே அலுவலக யா பக்கத்து அறை வேலைகளுக்கு மேலதிகமாக உல்லாச முரளியை அழைத் வாழ்வுக்கு ஏற்ற சகல வசதிகளும் இருக்கின்றன. ஏற்கனவே தன் கணவனின் கெட்டித்தனங்களால் வெறுப்பேறிப் போயிருக்கும் ஹிலாரி இத்தனை பெரிய கட்டில் மெத்தைகளோடு காரியாலயம் என்று நியாயமான கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பாரிய கட்டடம் ஒன்றில் 14ஆவது மாடியில் 3300 சதுர அடி பரப்பளவுடன் ந்த அலுவலகம் அமையப்பெற்றுள்ளது. ழ் மாடியில் இருந்து கிளின்டனின தனிப்பட்ட அறைக்கு நேரடிலிப்ட் தொடர்பு செய்யப்பட்டுள்ளது. அந்தரங்க செயலாளர் உள்ளே வந்து செல்லக் கூடிய விதத்தில் முன் ஹோலுடன் அறை தொடர்பு படுத்தப்பட்டுள்ளது போதாக் குறைக்கு ஓய்வு அறை கிட்டத்தட்ட
ம் வசதியான ஏற்பாடுகளுடன் இருக் ಹಿಗ್ಗಿ ಉಳ್ವ இவற்றைப் பார்க்கும் போது ஹிலாரிக்கு கோபம் வராமலா இருக்கும். நிவயோர்க் செனட் சபை உறுப்பின ராக இருக்கும் ஹிலாரி தனது நேர்த்தின் பெரும் பகுதியை அரசியல், சமூகப்பணி J. GJi59, GJ i tij, Tai தளில் செலவிட வேண்டி உள்ளது முன் Ls) 鷲 蠶 "னாள் ஜனாதிபதி என்றவகையில் கிளின்ட பரமததுUபோன னின் செலவுகள் அனைத்தையும் அரசாங் றைப் புதிராகப் - இ. ெ ::ಸ್ತ್ರ್ಯ அவருக்கு ந்தான் இன்டர்வியூ பெரிதாக : வெட்டி என்று எதுவும் ' கிடையாது. :=_öoug©: 39 1ளில் கையெழுத்துப் தற்கெல்லாம் மறுக் ண்டான் ஒரு வருட இரவு, பகல் பாரா ல் முழுக்க முழுக்க JLJLL GB GDGNI LI JITJ, வண்டும் என்றெல் முரளி எதற்கும் 1. ԺւDL61ւ0 L 551 = }
ருஷத்தில் லட்சத்து
வகததால் வேறு பலன பறவே களினடன் முயற்சிக்கிறார் எனக் கூறுகிறார்கள் ஹிலாரிக்கு நெருக்கமானவர்கள்
??? இந்த அலுவலகம் o si Gil Alofail of a grflumayurid, si அனைத்திற்கும் அழகு வேலைப்பாடுகள் செய்த ஷிலா பிரஜஸ் என்ற பெண்ணுடன் கிளின்டனுக்கு தொடர்பு இருப்பதாக கதை பரவியுள்ளது.
பில் போகும் அழகிய பெண் சிநேகிதிகள் இருக்கிறார் கள். அவருக்கு எந்த ஒரு பெண்ணினதும் வெல்லும் ஆற்றல் இருக்கிறது. பபோது அவர்களுடன் கும்மாளமடிக்க சுதந்திரமாக இடமும் இருக்கிறது என் DITT ன்டனின் நண்பர் ஒருவர்.
இந்த செய்திகளை அறியும் அமெரிக்க மக்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? இது குறித்து கிளின்டன் வெட்கப்பட வண்டும் தனது காமப் பசியால் ஏற் கனவே அவர் தேடிக் கொண்ட அவமானம் கொஞ்சநஞ்சமல்ல. இப்போது நாட்டு ရွိေ வரிப்பணத்தில் உல்லாசம் அனுப் விக்க முயற்சிக்கிறார். இதை யாராவது காங்கிரஸில் கதைத்து இந்த அலுவலகத்தை முடிவிடவேண்டும்"
வுகள் போக கணிச கலாம். காயத்ரிக்கு GOLLUT GOST LO LUGHOST 50.0f) லக்கு சேர்ந்ததும்
#6600T 600T TIL SJID ADLI ளாடு திசை தெரியா
த பங்களா வந்து
லயே சிறை வைக்கப் வு அவனுக்கு ஏற்
மோகனும் முரளி ா புன்னகைத்தாள்.
அவளைப் பார்த்
ாடு இணைப்போம் 5ாதல் என்றால் என்ன என்பதை க்குக் கொடுப்போம் அறியாதவர்கள் கூட் தாஜ்மஹாலை அறி 'யாதிருக்க முடியாது அந்தளவுக்கு இந்த பாதுந் நாங்க சேக் - காதிசின்னரேமோன் எண்கே தில் "ಕ್ಷ್ | ! :းါး)၊ ၅, ၅,၂, அதிசயங்களில் ஒன்றாக 鷺 2. தாஜ்மஹால் கணக்கிடப்பட்டாலும் அர்த்த க்கு E. முள்ள அதிசயங்களில் முதன்மையானது நியெல்லாம் தெரிஞ் தாஜ்மஹால்தான். ஏனெனில் ஏனைய அதிச வசியமும் இல்லை. பங்கள் சகலதும் ஏதோ ஒரு வகையில் தனைகளின் போது வீரத்தை பாதுகாப்பை அல்லது கொடுமை ஷ்ேன்களை நாங்க யைத்தான் பிரதிபலிக்கின்றன தாஜ்மஹால் நோம் நீ உணர் - தான் மென்மையான மனித உணர் ான்னால் போது பெருமைமிகு பொக்கிஷமாக
娅、呜 தலையாட்டினான். இந்தியத் தலைநகரமான புதுடில்லிக்கு ாகனிடம் திரும்பி ஆக்ராவில் யமுனை நதிக் ட் அஸ் ப்ரொஸ்ட் கரையில் அமைந்திருக்கும் தாஜ்மஹாலுக் ன்ட்ஸ் முரளிக்கு தம் உலகமயமாக்கலிதும் சிறந்த குடுத்து பார்வைக் திருஷ்டிப்பார்வை லொக்கேஷன் பணி விழ ஆரம்பித்துள்ளது.
னசரி ஆயிரக்கணக்கான உள்ளுள் ಇಂದ್ಲು சுற்றுலாப்பிரயாணிகளினால் கண்டு களிக்கப்படும்தாஜ்மஹால் இதுவரை இந் SAJÁlä. T "alaro கப்பட்டுவந்தது. ஆனால் தற்போ
மயப்படுத்த இந்திய
(U(s), 'ño Îậuâu வர்த்தக வந்தாள் புவன்யா ÉlpGio Lor I. டாட்டா நிறுவனத்தின் எடுத்துக்கொன சுற்றுலா கைத்தொழில் பிரிவு தாஜ்மஹால் (வரும்) - நிருவாகத்தை கையேற்று அதனை சூழ
பெருமுச்சொன்றை டு தலையாட்டினார்.
த0ை
டியோ ஐஸ்டோப்" ாவிலிருந்து திரவ
U9
A GİT GITT ÚTLDT GOSTILLDIT GOT ÉIGU ÜLI TÚ GODU சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய வள்ளது. LTG) 3,6061 ಆಶ್ಲಿ சய்ய விருப்பம் தெரிவித்திருக்கிறது.
சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் எதிர்ப்பினால் இப்போதைக்கு இந்த சிறிதளவு முட்டுக்கட்டை தான்றியிருந்தாலும் எப்படியும்தாஜ்மஹால் தனியாருக்கு வழங்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னர் இந்தியாவில் வாழ்ந்த மகா ராஜாக்கள் தமக்குச் சொந்தமாக இருந்த பிரமாண்டமான மாளிகைகளை பிற்காலத் தில் ஏற்பட்ட பொருளாதாரக் கஷ்டம் கார
ணமாக தனியார் ஹோட்டல் நிறுவனங் களுக்கு விற்பனை செய்தார்கள் இப்போது அந்த மாளிகைகள் பல முன்னணி ஹோட் டல்களாக உள்ளன. இதே நிலைதான்
தாஜ்மஹாலுக்கும் ஏற்படப்போகிறதென்று பலர் கவலை தெரிவிக்கின்றனர்.
தாஜ்மஹாலை சுற்றி சுற்றுலா நகரம் அமையப்பெற்றால் அது கலை அம்சமாக இல்லாமல் கடைத்தொகுதியாக மாறிவிடும் என்கிறார் ஒரு ஆக்ராவாசி.
ஆனால் எல்லா விடயங்களையும் தமக்கு ஏற்ற வகையில் வியாக்கியானம் செய்யும் அரசாங்கங்கள் இதையும் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படவுள்ள தூர நோக்குள்ள திட்டம் என வர்ணிக் கின்றன.
gi, 14-20, 2001

Page 17
கவியரசு கண்ணதாசன் தாலாட்டுப் பாடல்களில் தனிமுத்திரை பதித்தவர். பொதுவாக அவர் கூறும்போது எங்கள் பாண்டிய நாட்டு பெண்கள் தாலாட்டுப் பாடல்களில் தலைசிறந்தவர்கள் என்பார் அதற்கு உதாரணமாக அவருடைய செட்டிநாட்டுப் பெண்கள் பாடுவதையும் மேடையிலே சொல்லிக் காட்டுவார்.
எங்கள் செட்டிநாட்டில் ஆண்கள் எல்லாம் பொருள் சம்பாதிக்க தூரத்து நாடுகளுக்கு பயணம் போவார்கள் அவர்கள் மறுபடி வீடு திரும்ப பல வருடங்கள் ஆகும். அப்படி ஒரு செட்டி யார் ஐந்து வருடங்கள் வெளிநாடு சென்று சம்பாதித்து வீடு திரும்பி இருந்தார். அவர் வெளிநாடு புறப்படும் பொழுது அவர் மனைவி கர்ப்பமாக இருந்தாள். இப்போது செட்டியார் திரும்பிய போது அவருடைய பையனுக்கு நாலுவயதை தாண்டி இருந்தது. அன்றிரவு செட்டி யார் காற்றோட்டத்தில் படுப்பதற்காக திண்ணையிலே போய்ப்படுத்தார். உள்ளே செட்டியார் மனைவி தனது நாலரை வயது பையனை தூங்க வைக்க பாடிக் கொண்டிருந்தார்.
"ஏன் அழுதாய் மகனே ஏன் அழுதாய்? ஏலம்பூ வாய் நோக ஏன் அழுதாய் மாமன் அடித்தாரோ மல்லிகைப்பூ
ஒருவர் வந்திருக்கி புகழ் ஏணியில் ஏறு இருந்த ஒருவனை மட்டும் வாழ்ந்து என்பதை மனதில் ை பாடுகிறான். அதில் | | g; massTav)nTub.
எனவே தொடர்ந்து அந்த வார்த்தையை மறுபடி சொல்ல ஆரம்பித்தார்.
சொல்லடா வாய் திறந்து அம்மா வென்று சொர்க்கமே தெரிந்தடா உன்னால் இன்று' என கண்ணதாசன் எழுதிய இன்னொரு தாலாட்டுப் பாடலை பொருத்தமாக இணைத்து கைத்தட்டல் பெற்றார்.
பெண்கள் தங்கள் கதையைக் கூறி குழந்தையை தாலாட்டுவதுபோல் பாடல் எழுதுவதில் கண்ணதாசனுக்கு நிகர் வேறுயாருமில்லை. சித்தி என்ற படத்தில் வரும் இந்த பாடலைப் பாருங்கள், !
பெண்களாய்ப்பிறந்தவர்க்கு கண்ணுற
Gilgi GräTLITIGAO LDA க்கம் இரண்டு முறை Logg Toerg),5STGUIT LosläGlasm(p) - -
四师莎” ရွီး தூக்கம், முடிவில் ஒரு - ST660 SLGUTS
பிறகும் ஏன் விட்டு விட்டால்
TüCuITSILN STöGLNÁSDA) Tail GTERSOLD ÄGER ST (D கண்ணுறங்கு கண்ணுறங்கு காலமிது காலமிது கண்ணுறங்கு ogGon
காலமிதைத் தவற விட்டால் கண்ணுறக்கம் ஏது?
இதே போல் துலாபாரம்' படத்தில் ஒரு ஏழைத்தாயும் கணவனும் பாடுவது மாதிரி அமைந்த இந்த பாடல் நெஞ்சைத் தொடும் வண ணம் கவியரசர் கையாண்டிருக்கும் தாலாட்டு வரிகளை பாருங்கள்
பூஞ்சிட்டு கன்னங்கள் பொன் மணி தீபத்ரீ
தானாய் அவன் அழுகிறான் தனக்கு ஒரு தம்பி வேண்டும் அதற்காக அழுகிறான். இப்படி எங்கள் செட்டிநாட்டு பெண் தாலாட்டு பாட்டிலேயே திண்ணையில் படுத்திருக்கும் கணவனுக்கு சபிக்ஞை செய்து பாடி விடுவாள் என்று கண்ண தாசன் நகைச்சுவை இழையோட மேடை Lisa) (GBLJE, GJITÄT.
அவர் தமிழ்த் திரையில் பல அற் புதமான தாலாட்டு பாடல்களை தந்திருக் கிறார். அதில் இலக்கியத் தரத்தோடு என்றும் பேசப்படுகிற பாடல் சில உண்டு. அதில் ஒரு பாட்டுதான் பாசமலர்' படத்தில் வரும் இந்த பாட்டு
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல வளரும் SusitarCin
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே பிறந்தாலும் தீபம் STffjögurgyún | * grinnSliall'''
வாழ்வது கண்ணீரிலே ஏற்றிவிட்ட ஏணி செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும்
ஏறிவிட்ட மனமோ (
சீவி நடந்த இளந்தென்றலே "Guara கிண்ணத்தில் பால் ஏற்றியதும் குற்றமில்
aIཙIn ། பாதிகை Π00.000)) தோன்றி கஞ்சி . மதுரை நகள் கண்டு பொலிந்த தமிழ் ன்ன்ப்பிட்டு காவேரி இட்டு மாற்றியதும் கடவுள்
மன்றமே
என அருமையான இலக்கிய சுவை யோடு அமைந்துள்ளது இந்தப் பாட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி
தேவனவன் கோயிலி
கண்ணுறங்க கண்ணுறங்கு ஒரு சமயம் விழா ஒன்றிலே ஒருவர் பொன்னுலகம்கண்ணில் காணும்வரை தேவி அவள் வாசலி பேசும் பொழுது, மேலே கண்ட பாடலை கண்ணுறங்கு கண்ணுறங்கு' நல்லவர்க்கு பொரு
குறிப்பிட்டு இப்படி எல்லாம் கண்ண தாசன் எப்படித்தான் எழுதுகிறாரோ என வியந்தபடி கணிதாசனை திரும்பி பார்த்த அவர், 'சொல்லடா வாய் திறந்து' என்று கணிணதாசனைப் பார்த்தே கேட்டார்
அதைக் கேட்ட கண்ணதாசனும், அவையோறும் திகைத்து விட்டனர் என்ன
பெற்றோர் குழந்தைக்காக பாடுகிற தாலாட்டு பாட்டில் மட்டுமல்லாது குழந்தைகள் பெரியவர்களைப் பார்த்து பாடும் பாட்டிலும் ஞானப்பால் உண்ட அதேபோல " குழந்தைகள் பாடுவதுபோல கருத்துச் படத்தில் குழந்ை செறிந்த கவித்துவமான வார்த்தைகள் நினைத்து பாடுவது கவிஞரின் பாடலிலே துள்ளி வருவதை எழுதிய ஒரு பாட JSTTGOOTGUITLD.
உன்னுடைய வசந்த
"Lumtes, GFT GÓI DI இவர் அடா, புடா என்று பேசுகிறார் ஏணிப்படிகள்' என்ற படத்தில் கண் ၉းပြီးနှီး என்று எல்லோரும் அந்த மனிதரையே இல்லாத சிறுவன் விழாவிலே பாடுவதாக urfréglugi 1 பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த அமைந்த பாட்டு இது GELLIT Göt மனிதரோ சமயோசித அறிவுமிக்கவர். அந்த விழாவிற்கு புகழ்பெற்ற நடிகை நானிருக்கும்
"அதுக்கு நான் அதுக்கு முன்னாடி கேக்கறேன். அதுக் GOTTFT .
"சரி கேளுங்க "பூனைக்குப்பல் கெட்ட்தா? அப்படி
இ
37.உலகம் நல்லதா? கெட்டதா? உலகம் ரொம்ப கெட்டுப் போச்சு சார் அந்தக் காலத்துலேயெல்லாம் இது மாதிரி அக்கிரமம் நடக்குமா? அப்படின்னு சொல்லி அலுத்துக்கறவங்க கொஞ்ச பேர்
"இந்த உலகம் ரொம்ப முன்னேறி யிருக்கு சார் அடுத்த கிரகத்துக்கே போயி வீடு கட்டலாமா?ன்னு யோசிக்கிற அள வுக்கு வந்து விட்டோமே!” அப்படிங்கற வங்க கொஞ்ச பேர்.
அது சரி நிஜமாகவே இந்த உலகம் நல்லதா? கெட்டதா?
கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாருங்க. உங்களுக்கு ஏதாவது பதில் கிடைக்குதா?
அப்படி சரியா ஒரு முடிவுக்கு வர முடியலேன்னா அதுக்காக கவலைப்பட வேணாம். வாங்க. ராமகிருஷ்ணர்
CL CurtCourt. அவர் இந்த கேள்விக்குப் பதில் சொல்லியிருக்கார் ஒரு சின்ன கதை
puLDIT!
உலகம் நல்லதா? கெட்டதா? அப்படின்னு ஒருத்தர் ஒரு பெரியவரைப் பார்த்துக் கேட்டிருக்கார்
அதுக்கு அந்தப் பெரியவர் கேள்வி கேட்டவரையே நிமிர்ந்து பார்த்து,
9,14-20 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார். அந்த நடிகை பதற்கு காரணமாக றந்து விட்டு, தான் கொண்டிருக்கிறார் பத்து அந்த சிறுவன் ல வரிகளை இங்கே
டிகள் படத்தில் சில
ஒன்று நின்றபடி
呜 வேறு வழிநடக்கிறது ல்ை ஏணியிலும்
UITSLAGuada) என்னும் மாயக்காரன் 660au uwiol Dr. NGAN GEasmi GOL Glauluslai)
சுடுகிற Cau Gilgi sioeau 莎” பொழிகிறது i எதற்கு நாடி வரும்
US 9 GT5 த்திலே
ரசிப்பதற்கு வன்தான் மனிதன்' நயையே கடவுளாக போல கண்ணதாசன் ல் இது ன்னிடத்தில் சேலை
ன்னிடத்தில் கீதை
நிலையில் உன்னை
பதில் சொல்றேன். நான் ஒரு கேள்வி குப்பதில்சொல்லு'ன்
-ன்னாள் அவர், இருக்கே அது நல்லதா எனு கேட்டார் இவர் தக் கேட்டதும் அவர் ஆரம்பிச்சார் ானது? நாம உலகம்
என்ன கேட்பேன் இன்னும்
D Git GTÚN GELČI GLUGöt
is Garir GATT gall Goog
மெல்லாம் விலகுது கண்ணா.
இந்த பாடலில் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் என்ற வரிகளில் ஞானப் புதையலே அடங்கி இருக்கிறது. பெரியோர்கள் வாழ்க்கை எல்லாம் இந்த தத்துவத்தின் அடிப்படையிலே அமைந்ததுதான்.
கண்ணதாசன் சுற்று சூழ்ப்புறத்தில் நடப்பவைகள் எல்லாம் அறிவுக் கணி களால் உற்று நோக்கும் திறன் படைத்த வராய் இருந்ததால்தான் மிகப்பெரிய விஷயங்களை எல்லாம் எளிய வார்த்தை களில் அவரால் சொல்ல முடிந்தது.
மேலும் அவர் மற்றவர் பேசுவதில் வித்தியாசமான ஒன்றை கேட்க நேர்ந்தால், அதை மனதிலேயே போட்டு வைத்துக் கொள்வார் சொல்லுபவர் பெரிய மணி தரா, சாதாரண ஒரு மனிதரா என்பதை எல்லாம் அவர் எடை போட்டு பார்க்க மாட்டார். ஒருசமயம் சாதாரண மனிதர் பேச்சுவாக்கில் ஒன்றை சொன்னார் அதாவது இன்னொரு மனிதனின்
நல்லதா கெட்டதான்னு கேட்டோம். அதுக்கு இவரு பூனையின் பல் நல்லதா கெட்டதான்னு நம்மகிட்டேயே திருப்பிக் கேக்கறாரேன்னு யோசிச்சார்
இவருக்கு ஒண்ணும்புரியலே அதுக்கப் புறம் அந்தப் பெரியவர் அதுக்கு விளக்கம் குடுத்தார்.
"ஒரு பூனைக்கு இருக்கிற பல் நல்லதா கெட்டதான்னு கேட்டா என்ன பதில் வரும்: யாருகிட்டே அந்த கேள்வியைக் கேட்கி றோமோ அதுக்குத் தகுந்த மாதிரி தான் பதில் வரும்."
பூனையின் பல் நல்லதா கெட்டதான்னு அந்த பூனையோட குட்டிகிட்ட கேட்டா
அது என்ன பதில் சொல்லும்,
நன்மை செய்து துன்பம் வாங்கும்
கடலளவு ஆனாலும்கலங்கமாட்டேன் கையளவு ஆனாலும்கலங்கமாட்டேன் olci sığ36 ncir orgi gitar ola)sü
உணர்ந்து கொண்டேன் துன்ப
ஏழ்மையை குறிப்பிடும் பொழுது அந்த மனிதர் கூறினார். அவன் வேட்டியிலே நெய்த நூலைவிட தைத்த நூல்களே அதிகம் என்று கூறினாராம். இதை கண்ணதாசன் வியப்புடன் கேட்டு மன திலே போட்டு வைத்துக்கொண்டு இன் னொரு சந்தர்ப்பத்தில் ஒரு கட்டுரை
யில் இ ஏழ்மையை இதைவிட எப்படி சொல்வது என கண்ணதாசன் வியந்தார்.
இதேபோல தகுதி சான்ற மனிதர்களும் அவ்வப்போது ஏதாவது கூறும் போது கண்ண தாசன் மனதிலே அது ஆழப் படிந்து விடும்.
ஒரு சமயம் அவர் கலைஞர் கருணாநிதியை சந்தித்த பொழுது செளக்கியமா என கவிஞர் கேட்டி ருக்கிறார்.
அதற்கு கலைஞர் பதில் கூறும் பொழுது யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியம்தான்' என்று பதில் கூறினாராம்!
இந்த பதில் கண்ணதாசனை அசத்தி விட்டது. இதை தன் மனதிலேயே போட்டுக் கொண்ட வர்தான் பின்னால் சூரியகாந்தி படத்திற்கு இதையே பாடலாக்கி attit.
பரமசிவன் கழுத்திலிருந்து
பாம்பு கேட்டது. கருடா செளக்கியமா-யாரும்
இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம்செளக்கியமே கருடன்
சொன்னது
அதில். அர்த்தம் உள்ளது உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலுங்கூட மிதிக்கும் எனவரும் அந்தப் பாடலை தானே பாடுவதுபோல் கண்ணதாசன் படத் திலும் தோன்றினார் கவியரசு கண்ண தாசனின் வெற்றி எல்லாம் வாழ்க்கையில் நாம் சாதாரணமாக நினைப்பவைகளை எல்லாம் அவர் ஒவ்வொன்றையும் முக்கிய அம்சமாக கருதி மனதில் அவற்றிற்கெல் லாம் இடம் தந்ததினாலேயே வாழ்க் கையில் எதைப்பற்றியும் தத்துவ கலவை யான கவிதையாக அவரால்தர முடிந்
மாதிரி அந்தப் பல்லோட கொடுமை என்னங்கறது கடிபடற எனக்குத்தானே தெரியும்' அப்படின்னு புலம்பும் எலி
பூனையின் பல்லை !ഞങ്ങ பார்க்கிற பார்வை ஒரு மாதிரி எலி பார்க்கற பார்வை ஒரு மாதிரி
அதே மாதிரிதான் இந்த உலகம் நல்லதா-கெட்டதான்னு கேட்டா. இந்த உலகத்தின் தன்மையைப் பார்க்கிறவங்க ளைப் பொறுத்தது அது
இந்த உலகம் உள்ளவரைக்கும் இதை நல்லதுன்ன சொல்றவங்களும் இருப்பாங்க கெட்டதுன்னு சொல்றவங்களும் இருப் UTril 3,
எப்பவும் சந்தோஷமா இருக்கிற
தென்கச்சி-கோசுவாமிநாதன்)
"எங்க அம்மாகிட்டே இருக்கிறது வெறும் பல் இல்லே. அது கருணையோட வடிவம். அந்த பல்லாலே தான் எங்க அம்மா என்னை கவ்வி தூக்குவாங்க பாதுகாப்பான இடங்களுக்கு என்னைத் தூக்கிக்கிட்டு போறது எங்க அம்மாகிட்டே இருக்கிறது பல்லுதான். அது இல்லேன்னா நான் இல்லே! அப்படின்னுதான் குட்டிப் பூனை பதில்
ஆனா இதே கேள்வியை ஒரு எலி கிட்ட போய் கேளுங்க பூனைக்கு பல் இருக்கிறது நல்லதா கெட்டதான்னு அது என்ன சொல்லும்
'பல்லா அது? எமன்
கடவுள் பூனையைப் படைச்சதோட விட்டிருக்கப்பட்ாதா? அதுக்குப் பல்லையும்
என்னத்துக்காக படைச்சார் குத்தூசி
ரெண்டு பேர் சந்திச்சிக்கிட்டாங்க உங்க சந்தோஷத்துக்கு என்ன காரணம்னு ஒருத் தரை ஒருத்தர் பார்த்து விசாரிச்சிக் Élú LITTÉlő.
"என் அத்தைப் பொண்ணு என்னைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு உறுதியா சொல்லிப்புட்டுது. அதுதான் நான் சந்தோஷமா இருக்கேன்"னார் ஒருத்தர்
"என் அத்தை பொண்ணு என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு உறு தியா சொல்லிப்பட்டுது. அதுதான் நான் சந்தோஷமா இருக்கேன்'னார் இன் னொருத்தர்
ரெண்டும் ரெண்டு விதமான UITIT 60)6Nu!
(வார்த்தைகள் தொடரும்)

Page 18
"GTGogo Gugo). GLI
ܗܘ ܐ eyのeたノ/ア/テン "eyのリ
இருந்தவாறே மறுகை கிடந்த சிறு தடிகளை
நடிப்பது சுலபமென்கிறார்-கங்குலி) : அமர்ந்திருந்தாள் இ
"நடிப்பது எனக்குப் புதிதல்ல. எதிர் பார்ப்புக்களுக்கு ஏற்ப என்னால் திறமை காட்ட முடியும்." இப்படிக் கூறியிருப்பவர் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரம் என்றால் ஏமாந்து போவீர்கள். இதை இந்திய கிரிக் கெட் கப்டன் செளரவ் கங்குலி தெரிவித்
துள்ளார்.
உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடும் இந்தியாவின் மேற்கு வங்க அணிக்கு இமாமி என்ற நிறுவனம் விளம்பர அணு சரணை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் தங்கள் விளம்பரப்படம் ஒன்றிற்காக கல் கத்தாவில் அண்மையில் படப்பிடிப்பு நடத் "ΩΙΠΙΙΙή சொற்களால் தியது. விளையப் போகிறது? இதில் மேற்கு வங்க வீரரும் இந்திய நிமிர்ந்து அவன் விழி கப்டனுமான கங்குலிதான் ஹீரோ கங்குலி விழிகளைக் கலந்தாெ யுடன் மேற்கு வங்க வீரர்கள் ஏழுபேரும் வேண்டும்” என்று ே பங்கேற்றிருந்தனர். செய்தாள்.
இந்தப்படப்பிடிப்பில் கலந்துகொண்ட LGOL, J, TEL, LDL கங்குலி நிருபர்களிடம் பேசும் போது : இது வித்தியாசமான பணி ஆனால், " . " "" எனக்குப் புதிதல்ல. நான் ஏற்கனவே பல "வாருங்கள அந்தப் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறேன். மர நிழலுக்குப் போ ஆகையால் என்ன எதிர்பார்க்கிறார்கள் வெய்யில் சூட்டையா என்பதற்கேற்ப சிறப்பாக என்னால் செய்ய GYIGYI Gillíl)J. G.9)GYI gy. முடியும் இது ஒரு மகிழ்ச்சியான விஷயம் : PAMUP, தா ன பிரித்வா கேள்வியாக்கினாள்
முடிக்கற்றைகள் வழி
தெரிவதைப் பார்த்தட அமர்ந்திருந்தான் ஜ: அவள் கேள்வியால் கலைககபபட்டவனாக
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற 2003ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ம் திகதி தொடங்கி மார்ச் 19ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
ஜோகானஸ்பேர்கில் தொடங்கும் முதல் போட்டியில் தென்னாபிரிக்காவும் மேற் கிந்தியத் தீவுகளும் மோதவுள்ளன.
நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் தற்போது அவுஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றி சாம்பிய னாக இருக்கிறது.
2003ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம் 14 அணிகள் கலந்து கொள்கின்றன. டெஸ்ட் விளையாடும் அந்தஸ்தைப் பெற்றுள்ள இங்கிலாந்து அவுஸ்திரேலியா, மேற்கிந் தியத்தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், நியூஸி லாந்து இலங்கை, தென்னாபிரிக்கா ஸிம் பாப்வே பங்களாதேஷ் ஆகிய 10 நாடு களுடன் ஐசிசி ட்ரோபி போட்டியில் முதல் 4 இடங்களைப் பெற்ற கென்யா, நமீபியா, நெதர்லாந்து கனடா ஆகிய
2003 III si Gillie |-||2.giliu ||
"உடம்பு கொதிக்கிறது "காய்ச்சலாக இருக்க என்று பதறியபடி எழு
Ꮷ fᎢ 956ᏡᎢᎱᎢ , . அவன் கையைப் பிடி நாடுகளும் பங்கு பற்றுகின்றன. அமர்த்தினான்.
'ஏ'பி' என இரு பிரிவுகளாகப் பிரிக் நீ தூர விலகியிருப்பு கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. தண்மை பெற வேண் ஏ பிரிவில் தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் - அண்மை வர வேண் தீவுகள் நியூஸிலாந்து பங்களாதேஷ் இலங்கை கென்யா, கனடா ஆகிய நாடு களும் 'பி' பிரிவில் அவுஸ்திரேலியா இங்கிலாந்து இந்தியா, பாகிஸ்தான் "தீயை அனைUபதறக ஸிம்பாப்வே, நெதர்லாந்து நமீபியா ஆகிய வைத்திருக்கிறீர்கள்?" நாடுகளும் உள்ளன. அவன் பற்றிய கையை
மொத்தம் 54 போட்டிகள் நடத்தப்பட - சொன்னான்: முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 44 L இல்லை அன்பே உ போட்டிகள் ஆங்கள் ஆகும் 'கு' அணைப்பதற்காகவே மறுதியில் போட்டிகளும் இறுதிப்போட்டி குகறன. யும் நடைபெறவுள்ளன. அவளுக்கும் குறும்பு
தென்னாப்ாக் காவல் உள்ள ஒஹோ நீங்கள் அணி ஜோகானஸ்பேர்க், கேப்டவுன், டேர்பன், விரும்புவது தீயையா போர்ட் எலிசபெத், செஞ்சுரியன் பார்க் அவன் இப்போது அ உள்ளங்கையைத் தன்
புளொயெம்பெண்டன், ஈஸ்ட் லண்டன், பீட்டர் மார்ட்டிஸ், கிம்பர்லி பரால் = மீது வைத்துக் கொண பெனாலி, செஸ்ட்ரோம் ஆகிய நகரங் மறுகரத்தால் அவள் களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. பிடித்து இழுத்துச்
அவள் இமைகளைத் Gargo G. Gay, LTGT
L L L LL சொடக்கெடுத்தான்
LLLLLL LLLLLLLTLTLLLLLLL LLLL LL L LLLLLSuuu u kkkS
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பொணி டிங் தனது காதல் விளையாட்டில் ஒரு விக்கெட்டை வீழ்த் தியுள்ளார். ரியானா கண்டர் என்ற 21 வயது சட்டப் படிப்பு மாண வியே பொண்டிங்கின் காதல் வீச்சுக்கு இலச் 9; III GOT 60s),j, G) J.L.
26 வயதான ரிக்கி பொண்டிங் இம் முறை இங்கிலாந்தில் நடந்த
| 9.1 eile, faoi gaol firfli, சொன்னான்.
போட்டிக்காக "என முன்னாலிருக்கு செல்லும் முன் கிரேக்க தீவொன்றுக்கு விடுமுறை - 'கு'ருக்கு யைக் கழிக்கச் சென்றார். அணைக்க முடியும்
விடுமுறையைக் கழிக் "மறுத்தால்? கச் சென்ற இடத்தில் நெருப்பை நீருக்குள் ரியானா பொண்டிங் po
1600TL9-L13/5/1607 காதல் பற்றிக் கொண்டது.
அண்மையில் இவர் - 12 பி பார்த்துவிட்டீ களது திருமண நிச்சய sllo. 6 lið. தார்த்தம் கிரேக்கத் தீவு விட்டேன். தமிழுக்கு
* சிந்தியா உங்களது தேடல் என்ன?
சியானா, கல்முனை. யாரிடமுள்ளது எண் ஆத்மாவில் பதிந் துள்ள விஷ அம்பின் வில்
A * தெருவில் நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது எதிரே வரும் ஓர் அழகான இளம் பெண் உங் களைப் பார்த்துச் சிரித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்
ஜேரெஜினா ஜென்சி, கொழும்பு-05 நின்று பல்லைக் காட்டிச் சிரிக்கலாமா? அல்லது புண்முறுவலால் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாமா? நெருங்கிச் சென்று, உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன்" என்று ஆரம்பிக்கலாமா? என்றெல்லாம் யோசிப்பதற்குள் கடந்து சென்றுவிட்டாளே. என வருத்தப்பட்டுக் கொண்டு நடையைத் தொடர்வேன்.
A * பொதுவாகத் திரைப்படங்களைப் பற்றிய சிந்தியாவின் கருத்து யாது?
க.செந்தூரன், வெள்ளவத்தை எங்கேயோ படித்ததைச் சொல் கிறேன்;
உலகத்திலேயே விளக்கை அணைத்து விட்டு மனிதன் ரசிப்பது இரண்டு விஷயங் களைத்தான சினிமா அதில் ஒன்று
* A * நடிகை மும்தாஜிடம் உமக்குப் பிடித்தது என்ன?
என்.எம்.நிஸாம், காத்தான்குடி-02 அது வந்து. அ. அதை விடுங்கள் கட்டிப்புடிடா கிச்சு கிச்சுப் பண்ணடா கீழே என்னைத் தள்ளடா. அடடா எத் தனை 'டா டாக்கள் கண்ணதாசனுக்குப் பிறகு இந்த டா.புடா பாடல்களுக்குத்
களில் நடைபெற்றது. டிக்கார இயக்குனர் கி
ஒரு கதை நிகழ விெ கள் இருப்பதைச் சொல் ரும் படங்கள் வந்திரு குரோசாவாவின் ர6
திரும்பவும் மவுசு ஏறியிருப்பதற்குக் கார
ணம் மேற்படி யார்தான கணணதாச
னுக்கு விரக்தியில் வந்தது; இந்தக் கணண
முகிக்கு விரகதாபத்தில் வருகிறது.
- A
* தொலைக் காட்சியில் அமெரிக்கத் தாக்குதலைப் பார்த்தீர்களா?
விவனஜா, கொழும்பு-13 எப்ப தொடங்குவார்கள்?' என்று ஆவ லோடு சணடைக் காட்சிகளைப் பார்க்கத் துடிக்கும் மனநிலைக்குக் கொண்டு வந் திருக்கின்றன ஊடகங்கள் குண்டு வீச் SY Y cccaa0LLLL S 00 Lc 0c0000LL L L LL LLLLL ccccccc0a0 யும் துல்லியமான கட்டடத் தகர்ப்புகளையும் காணத் துடித்த நம்மில் பலர் என்ன இன்னும் தொடங்குகிறார்களில்லையே. என்று கவலைப்படும் அளவுக்குப் போய் விட்டோம் ஒரு தொகுதி மக்களின் உயிரிழப் புக்கள், உடற் சிதைவுகள் அழிவுகள் அவலங்கள் எல்லாம் நாம் கண்டுகளிக்க ஆவலாதிப்படும் சினிமாக் காட்சிகள் என்றாகிவிட்டன.
ஒஸாமா அடித்த போதும் சரி அமெரிக்கா அடிக்கும் போதும் சரி, மணி தரை அவலத்துக்குள்ளாக்கும் அழிப்புத் திறன் ஏனைய பெரும்பகுதி மனிதரின் கேளிக்கை ஆக்கப்படும் கொடுமையை
- A
ரன் லோலாரன்' தமி சந்தரின் அந்த நாள்
உத்தியை சுவாரவுயம7 * சிந்தியா, அப்பாவித்தனமாகப் பதில் : ரே, சொல்வது என்றால் என்ன? நாயகன் 12 பி
பிஜேசுதாஸ், கிரான்குளம். பதினொரு வயதாகும் உங்கள் கடைசி மகனுக்கு என்ன வயதாகிறது என்று கேட்டால், பதினொன்று என்று பதில் சொல்வது
ஒடுகிறான பஸ்ஸைப் foLL LIII, L16606) ஜோதிகா இதுதான் சாத்தியங்களும் மாறிம
A கதை நகர்கிறது. ''
 
 
 
 
 
 
 
 
 
 

யால் நிலத்தில்
கற்களை தந்தாள் அவள்
ழை பிரிந்திருந்த யே சூரிய ஒளி IL
2)LDQMİ GOSTLİD
GIGIGO LILIG
என்றான். களுக்குள் தன் ... "GGGI Luigi கட்கவும்
டியவில்லை.
2)Influiu
ή οιήιου Πιρ."
Gig Tao (36.01672"
கல விரித்து
" என்றான். ப் போகிறது." ழந்தாள்
த்து
தால் சுடும் தீ டுமெனில் நீ டும்." தாழ்த்திக்
TE GITT GIGGST GOOGST
J Q7)LITLDGQ)
SIGOGOL
GIGIGO)607
கொப்பளித்தது: D600TJ.J.
என்னையா?
G D Gil GIsé1693
LITG).
விரல்களைப்
பளபளக்கும் மெலிந்திருந்த ார்த்தபடியே
ம் தண்மை ல் தான் நருப்பை நான்
போட்டுவிட
T56IT? முஸம்மில், புத்தளம். மற்றுமொரு கெட் டைத்திருக்கிறார். வ்வேறு சாத்தியங் லி இதற்கு முன்ன க்கின்றன. அகிரா மோனி மற்றும்
"நீருக்குள் போட்டால் என்ன நடக்கும்?" "நெருப்பு அணைந்துவிடும்" 'நெருப்பை அணைக்கத்தான் நீர் இருக்கிறதா?” "ஆம், நெருப்பின் வலிமையை அடக்க நீர் வேண்டும் அதற்குத்தான் நீரே படைக்கப்பட்டிருக்கிறது. நீர் மட்டும் இல்லையென்றால் இந்த பூமி, காற்று வானம் எல்லாம் நெருப்பால் வெந்து
தகித்திருக்கும். நெருப்பை
அணைக்கவே நீர்.”
"பொறுங்கள் ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்துவிடுகிறேன்." என்றவாறு எழ முயன்றாள் சாதனா. மீண்டும் அவள் கையைப் பற்றி அமரச் செய்தான். "என் நெருப்புக்கு நீர் உன் தேகத்தில்
"அடடா பெண் என்பது தெரிந்துவிட்டதா? "ஆமாம், பார்த்து அறிவது ஒரு வகை." "ம். என்ன முடிக்காமலே விட்டுவிட்டீர்கள்?" என்று கேட்டபடி
அவள் உடலை நெகிழ்த்த நெகிழ்த்த அவன் பிடிக்குள் மேலும் மேலும் அசைய முடியாதபடி இறுகிக் கொண்டிருந்தாள்.
"முடிக்கட்டுமா?"
"D." "என் வலிமையையும் உரனையும் இந்த மென்மையும் தண்மையும் தொட்டுப் படிகிறபோது கல்லும் சீமெந்தும் நீருடன் சேர்ந்து இறுகி விடுவதைப் போல புதியதொரு வடிவமாக
இருக்கிறது." என்று ரகசியக் குரலில் (JITGGOTIT.G.I. "எல்லோர் தேகத்திலும்தான் நீர்மை இருக்கிறது." "ஆனால், உன் மேனிக்குத்தானே தொட்டால் நீராகக் குளிரவும், விட்டு நீங்கினால் தீயாகச் சுடவும் கூடிய நெருப்பு வாய்த்திருக்கிறது" என்றபடி அவளை நெருங்கினான். அவள் விலகாமல் இருந்தாள். அவன் ஒரு கையால் அவளது இடையையும் மறு கையால் அவளது கழுத்தையும் சுற்றித் தன்னோடு நெருக்கிக் கொண்டான். அவள் முழுதாக அவன்மீது படிந்தாள். அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை உராய்ந்தபடி, இந்தத் தோள்களைச் சுற்ற கை போதவில்லை, ஆனால் இடையையோ கைக்குள் எங்கே என்றே காணவில்லை" என்று முணுமுணுததான, "தி குளிர்ந்ததும் இடை ஆராய்ச்சியில் இறங்கிவிட்டீர்களா?" என்று அவளும் முனகினாள்.
"Go Go."
* கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்காது என்று கூறுகிறார்களே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன சிந்தியா?
க.அந்தோனியம்மா, சீனக்குடா மன்னிக்கவும் தலையால் எழுதுகிற வர்கள் ஒருவரையும் இன்னும் நான் பார்க்கவில்லை.
Im D-gfúDOTT Gör
ஆகியவை அந்த வசப்படுத்தியதில் 07. ஸ்ஸைப் பிடிக்க பிடித்தால் சிம்ரன் தவறவிட்டால் தை இரண்டுவித றிப் பின்னலிட்டுக் யும் இப்படித்தானே
DGDI DJIJEr
* கல்வியால் பெற்றுக் கொள்ளும் அறிவுக்கும், அனுபவத்தால் வரும் அறி வுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கொஞ்சம் கூறுங்களேன்.
எப்யூ.எம்.வெஸ்மி, திக்குவல்லை. ஒரு ஆசிரியர் தனி வகுப்பில் கிராமத் திலிருந்து வந்திருக்கும் ஒரு மாணவனைப் பார்த்து, "உன்னிடம் பத்து ஆடுகள் இருக் கின்றன. அதில் ஐந்து ஆடுகள் ஒரு வேலி யைத் தாண்டி தப்பிச் சென்றுவிட்டன.
அவன் பிடிக்குள் முச்சுத் திணறினாலும், விடுபட விரும்பாமல் தன்னை மேலும் மேலும் மென்மையாக்கி அவனுடலோடு ஒட்டிக் கொண்டாள் சாதனா)
அவனே தொடர்ந்தும் பேசினான்: வெயிலில் கிடந்து சூடேற்றிக் கொண்டது போலத் தகித்த இந்தக் கல் இப்போது தண்ணென்று குளிர்கிறது." அவள் "ம்" என்று முகை மட்டுமே செய்தாள். "இந்த நீரை உறிஞ்சி உறிஞ்சி இந்தக் கொங்கிறீற் குளிர்கிறது." அவள் ஆவேசம் கொண்டு அவனை முறுக்கினாள் வலிமையை இழந்த அந்தக் கல் அவள் பிடியில் (960)!քIb53/: மால்வரை இழிதரும் தூவென் அருவி
கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல் சிறுகுடிக் குறவன், பெரும்தோள் குறுமகள் நீர் ஒரன்ன சாயல் தீ ஒரன்ன என் உரன் அவித்தன்றே
(குறுந்தொகை 95)
மீதி எத்தனை ஆடுகள் இருக்கும்?" என் pТff.
அதற்கு அவன், "எதுவுமே மீதி இருக் காது" என்றான். ஆசிரியர் அதிர்ச்சி
யடைந்து, "நான் சொன்னதை நீசரியாகப்
புரிந்துகொள்ளவில்லையா?"
"நான் சரியாகத்தானி புரிந்துகொணர் டேன். உங்களுக்குத்தான ஆடுகளைப்
|பற்றி ஒன்றுமே தெரியவில்லை. ஒரு ஆடு
வேலியைத் தாண்டினால் அதன் பின்னால் ஒன்றனர் பின் ஒன்றாக எல்லா ஆடுகளும் வேலியைத் தாண்டி ஓடிவிடும் உங்கள் கணக்கே தப்பு" என்றான அவன்
* எண் அபிமானக் கவிஞர் பழனிபாரதி யின் முகவரி தருவீர்களா?
து பிரபாஹர், ஹப்புத்தளை
A-3 பூபதி நகர், சென்னை 600 124
* உண்மையும், நேர்மையும் மிகவும் கால தாமதமாகியே வெற்றி பெறுவது ஏன்?
இராசம்மா இராஜகுலேந்திரன், கண்டி வெற்றிபெறாமலும் போகலாம். அதற்காக அநீதியையும் பொய்யையும் ஆதரிக்கத் தேவையில்லை எதிர்த்துப் போராடியபடி இருக்கும்போதுதான் முற்போக்காக வாழும் திருப்தியாவது கிடைக்கிறது,
எப்போதும் உண்மையும் நேர்மையுமே வெற்றி பெற்றுக் கொண்டிருக்குமானால், அப்போது நாம் வெற்றி பெற்றவர்களின் திமிருக்கு எதிராகப் போராடும்படியாக இருக்கும்.
A
93.14-20, 2001

Page 19
திரையுலகில் சாதனை படைத்த கதை வசனகர்த்தாக்களில் சக்தி கிருஷ்ணசாமியும் குறிப்பிடத்தக்கவர். இவர் ஆரம்பகாலத்தில் ஆசிய கண்டத்திலேயே புகழ் பெற்ற பிர மாண்டமான காட்சிகளுடன் நாடகங்கள் நடத்திய நவாப் ராஜமாணிக்கத்தின் (தேவி நாடக சபா என பெயர் நினைவு) நிர்வாகி யாக இருந்து வந்தார். அதன் பின் சொந்த மாக சக்தி நாடக சபாவை துவக்கி சிறந்த நாடகங்களை அரங்கேற்றி நடத்தி வந்தார். அந்த காலக் கட்டத்திலேயே சிவாஜி யின் நடிப்புத் தகுதியை சக்தி கிருஷ்ணசாமி தெளிவாக பரிந்து வைத்திருந்தார் அதேபோல சக்தி கிருஷ்ண சாமியின் எழுத் தாற்றலை சிவாஜியும் மிக சரியாக அறிந்து வைத்திருந்தார். எனவேதான் சிவாஜி பின்னாளில் திரைப்படங்களில் புகழ்பெற்று கிட்டத்தட்ட 1957ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை பிரமாண்டமான நாடகமாக தயாரிக்க விரும்பியபொழுது, அதற்கு உரையாடல்களை எழுத சக்தி கிருஷ்ணசாமியே பொருத்தமானவர் என்பதை முடிவு செய்து சக்தி கிருஷ்ணசாமியையே நாடகத்திற்கான உரையாடல்களை எழுதச் செய்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் மேடை ஏறுகிற வரை சக்தி கிருஷ்ண சாமியை பற்றி அறியாதவர்கள் கட்டபொம் மனுக்கு ஏற்ற வீர வசனங்களை இவரால் எழுத முடியுமா என திகைத்தது உண்டு
ஆனால் நாடகம் சேலத்திலே அரங் கேறி மறுபடி சென்னை போன்ற நகரங்
களில் தொடர்ந்து நடக்க ஆரம்பித்ததும் எல்லோரும் நாடகத்தை வெகுவாக பாராட் டினார்கள் சக்தி கிருஷ்ணசாமிக்கு உரை யாடல் எழுத சக்தி இருக்கிறது என மனமார பாராட்டினார்கள் சக்தி கிருஷ்ணசாமி ஆற்றலும் அனுபவமும் நிறைந்த எழுத்தாளர் என்பதால் வீரபாண்டிய கட்டபொம்மனை நாடக மேடையில் எம்மாதிரி காட்சிகளை அமைத்து சித்தரிக்க வேண்டும் அதேசமயம் திரையில் காட்டும்போது எம்மாதிரி காட்சி களை மாற்றியமைக்க வேண்டும் என்பதை மிக நுட்பமாக அறிந்து மேடைக்கும், திரைக்கும் பல இடங்களில் வித்தியாசமான காட்சிகளையும், உரையாடல்களையும் சக்தி கிருஷ்ணசாமி தந்திருந்தார்.
நாடக மேடையில் வீரபாண்டிய கட்ட பொம்மன் அடிக்கடி ஒன்று சொன்னாய், அதுவும் நன்று சொன்னாய்" என்று சொல்லு கிற மாதிரி வசன அமைப்பு உண்டு அது போல பகதூர் வெள்ளையத் தேவனையும் அவன் காதலி வெள்ளையம்மாளையம் கையும், களவுமாக கட்டபொம்மன் பிடிக்கிற காட்சியும் அதே போல அன்னியர் நாட்டு ஒற்றனோடு சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகித்துத் தனது நாட்டு ஒற்றனை அடித்து விட்ட கட்ட பொம்மன் தனது தம்பி ஊமத்துரை கையா லேயே சவுக்கடிபடுகிற காட்சிகளும்படத்தில் இருந்து நாடகத்தில் வேறுமாதிரி அமைக் கப்பட்டிருந்தன. இப்படி நாடக மேடைக்கு வேறு மாதிரி, திரைப்படத்திற்கு வேறு மாதிரி யென பல இடங்களில் சக்தி கிருஷ்ணசாமி காட்சிகளையும், உரையாடல்களையும் வித்தி யாசப்படுத்தி நாடகத்தையும், திரைப்படத் தையும் பெரியளவு வெற்றி பெற உதவினார். கட்டபொம்மன் நாடகம் வெற்றிகரமாக நடந்து வந்த காலத்தில் சிலர் ஒரு சந் தேகத்தை எழுப்பினர் போர்க்களத்தில் கட்ட பொம்மன் கோழை போல் தப்பி ஓடலாமா என்பதே அவர்கள் கேள்வி. இதற்குப்பதிலாக திரைப்படத்தில் பொருத்தமான காட்சியை
l. 14-20, 2001
சக்தி கிருஷ்ணசாமி வைத்தார் எதிரிகளால் பின்னால் இருந்து தாக்கப்பட்டு மயங்கிய கட்டபொம்மனை தானாவதி பிள்ளையும், ஊமத்துரையும் காப்பாற்றி வெளியேறுவதாக அந்த காட்சி நடந்தது.
மேலும் கட்டபொம்மன் நாடகத்திலும், திரைப்படத்திலும் அவர் அமைத்திருந்த காட்சிகளும் அறிவு மணம் கமழ வீரம் கொய் பளிக்க அமைத்த வசனங்களும் காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.
வீரபாண்டிய கட்டபொம்மனை அவனது அவையில் வந்து மாறுவேடத்தில் எட்டப்பன் சந்திக்கிற காட்சியை இங்கே காணலாம். வந்தவன் பிரபு ஆங்கிலத் துரையி டமிருந்து அதிகாரி ஒருவர் வந்து இருக்கி
கட்டபொம்மன் வரச்சொல். (எட்டப்பன் மாறுவேடத்தில் வருதல்)
கட்டபொம்மன் வாருங்கள், உட்காருங் கள் வந்த நோக்கம்
எட்டப்பன் வரி வசூலுக்காக உங்கள் பாளையத்து நிலங்களை பிரிவினை செய்யப் போகிறோம்.
கட்டபொம்மன் அதாவது எட்டப்பன் அதாவது கம்பெனியார் தங் கள், அருங்குளம், சப்பலாபுரம் இரண்டு ஊர்களையும் சர்வே செய்து, அவை எட்டய பாத்து அரசர் எட்டப்பருக்குத்தான் சேர வேண்டுமென்று இந்த எழுத்து பத்திரம் மூலமாக சாசனம் செய்திருக்கிறார்கள்
கட்டபொம்மன் அதாவது. எட்டப்பன் அவருடைய பாட்டன் காலத்
துச் சொத்தாம் அது.
கட்டபொம்மன் அதற்கு அந்தப் பாட் டனே வந்தாலும் நடக்காது என்கிற போது வெள்ளைக்கார பேரனுக்கு ஏன் இந்த வீண் வேலை?
எட்டப்பன் அரசே ஆத்திரப்பட்டுப் பய னில்லை. அவர்களிடம் பயங்கர பீரங்கிகள் இருப்பதை நானே நேரில் பார்த்தேன்.
கட்டபொம்மன்: அவைகளையெல்லாம் எடுத்துச் சொல்லத் தானே நீர் இங்கு வந்தீர்.
எட்டப்பன் ஆமாம். அதோடு நம்மை அடக்கியாளும் அருகதையும் அவர்களுக்குத் தான் இருக்கிறது.
GELL GYumTLDLDIGT: GTIGST GOT Gligt Got Gofit அடக்கியாளும் அருகதை எட்டப்பா (எட் டப்பன் திடுக்கிடுதல்) உன்னுடைய வேஷம் வெளியாகிவிட்டது என்று கலங்குகிறாயா? வெதே எட்டப்பர் சூழ்ச்சிக்கு இரை யாகி விட்டார் சொல்லுங்கள் அரசே சூரை யாடி வருகிறேன். எட்டப்பரால் நாட்டின் வர லாற்றிலேயே கறை படிந்து விடும்.
ஊம காசாசை காட்டியிருக்கிறான் வெள்ளையன் எட்டப்பரும் அடிமையாகிவிட் LTT.
கட்டபொம்மன் எட்டப்பா என்னுடைய அனுமதி இல்லாமல் ஒரு ஈ.எறும்புகூட கட்ட பொம்மன் எல்லைக்குள் நுழைய முடியாது. ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த வெள்ளை கொக்குகள் பேசிய பேச்சி யிலே உன் அறிவை அவர்களிடம் பறி கொடுத்து விட்டாயா? வெற்றி முரசு கொட் டிய வேற்றரசர் எல்லாம் தென் திசையைத் திரும்பிப் பார்க்க முடியாதபோது ஏதோ புயலிலே சிக்கி கரையோரம் ஒதுங்கிய வெள்ளைக் கொக்குகளால் என்ன செய்து விட முடியும் அவர்களிடம் பீரங்கி இருக்கிற தாம் பீரங்கி. ஒ. பீரங்கி
எட்டப்பன் நாடு பிடிக்க தலைமைப் பட்டுவிட்டான் சீமைத்துரை உங்களுடைய
SL L
வாளும், வேலும் அவர் னால் தூள் தூளாகி
GELL GumTLDLDIGT: வந்ததால் என் வாளு போய்விட்டது வந்த GT GOT GTGGGTGGf GgTGÅVAN முன் ஒன்றுகேள்! இ இங்கே புகழோடு இரு நாடு இனியும் என் UTC, 2G (GILL
இவ்விதம் அந்த வசனங்களை சக்தி க் தார்.
இதேபோல வீர மன் ராமநாதபுரத்தி Drefløgúlógrög í காட்சியாகும். அந்த னங்களை இங்கே க ஜாக்சன் நீர்தா பொம்மன் என்பவரே கட்டபொம்மன் ( போட்டு உட்கார்ந்து ஜாக்சன் துரை என். ஜாக்சன் ஏது வுெ 95 LLGUTTOLDGör: தாக அறிந்தேன். அ6 வந்தேன்.
ஜாக்சன் நட்பு ே நடத்தையில்லை உம்
ELLGUITLDLD6: தமிழ் இனம் நீர் க சிப்பது அறிவீனம்
ஜாக்சன் இறுமா ELLGUITLDLDGT தது ஒழியாது
ஜாக்சன் உன்மீது GLL GumpLogi: ஜாக்சன் எடுத்து ETSI.
GELL GUITOLDGÓT: 6 குற்றம்
2T, FOOT STOIC59. யாது அகம்பாவம் பி கிறேன் கேள் உன் விளைச்சலுக்கு கிஸ் எங்கள் பேரரசுக்கு திறைப்பணம் செலுத் மாக வரிப்பணம் வந்து UITiflü,Glg zijGUITLD Gut
LGurlongit: வேடிக்கை வானம் ெ கிறது உனக்கு ஏன் எங்களோடு வயலுக் இறைத்தாயா? 蠶 றைய கண்டாயா ந பறித்தாயா? கழனி வ கலையம் சுமந்தாய விளையாடும்எம்குலம் அரைத்துப் பணி LDIITLDGOTT ? Logg|TGOT T? எதற்கு கேட்கிறாய் நாய் திறை போரடித் நாட்டு உழவர்க்கூட்ட உடல்களையும் போரடி கதிர்களாய் குவித்து
ஜாக்ஷன் உன்னை வர அதிகார முத்தின CIGI.
BELLGUTLOLDGör: f பத்திசாலி இந்த ம அந்தப் பக்கம் எவ தில்லை. ஆனால் அழைத்துவர எழுதிய யாருக்கும் துணிவு ! எழுதியதாகக் கூறி விட்டு வைப்பதாக உ; றது மீசை அடக்கு அழைத்த முறை தடு ஜாக்சன் என் குறாயா அது ஆபத் உன்னை சிறை கிறேன்.
GELL GUITLOLOGIST வில்லையடா மறத்த கைவைத்த உன்பரங் உருளட்டும்
இந்த அருமையா வரையும் கவர்ந்து னத்தை முணுமுணுத்த கிறது.பூமி விளைகிற பது கிஸ்தி என்ற வ Gug, surro, sir.
மேலும் நடிப்பத இளைஞர்கள் மனே பிறகு வீரபாண்டிய Og OISIg,606IGu LDOT
OITTE, 6.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOO களது துப்பாக்கி முன் விடும்.
STILLÜLITT! g5 Tg560TITU, க்கு வேலையில்லாமல் இல் வேளை நல்ல வேளை
கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் மல்போய்விடு போகு னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள் அதனை உன் தாய்திருநாடு வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் க்க நல்ல எண்ணத்தை தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் கண் முன்னால் நில் தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே
பன் வெளியேறுதல்) சத்தியக் கடதாசி
காட்சியில் நயமான LLL SS S S A M S MS MS S MMTTM S SM MMMSMMMS MM MM TMMTT MM MSMM MMMS MAM SMATTSMM S
ருஷ்ணசாமி தந்திருந் நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென பாண்டிய கட்டபொம் | ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு ராமலிங்க விலாஸ் மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன், இப்படி நம்பு துரையை சந்திக்கிற வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் , TC fully plot on Gug. உறுதியளிக்கிறேன். GOSTGANITLD ன் வீரபாண்டிய கட்ட
2.
நற்காலியை இழுத்து
-
-
(p1 മൺ LIGu645כנ
கொண்டு) நீர்தான் * 2;* .ن; வரோ . நான் சொல்வ குதூரம் வந்து விட்டீர்? G956J6VTib நட்பு விரும்பி அழைத்த (? தயே நானும் விரும்பி GhLITuil u.
TG OG EN GLIITIui Isonuluğ5 NJ60M (){D 950GéHDL
வேறொன்று L566Onsu
காதில பூ கந்தசாமி
அபிமான வாசகர் போட்டியில் ஒன்பதாவது ஒரு மெய் எப்போது
பொய்யாகிறது? முடிவுத் திகதி ஒக்டோபர் 30.
அது என் உடன் பிறந்
யிெத்தெரிச்சலுக்கும் ஒரு அளவு கணக்கு இருக்க வேணும் பாருங்கோ பாராளுமன்றத்தில் வாய்திறக்க வாய்ப்புக் கிடைச்சிட்டுதெண்டதுக்காக வாயில குறம் சுமத்துகிறேன். வந்ததெல்லாத்தையும் வாந்தியெடுக்க வேணுமெண்டு நிண்டால் பாக்கிறவை சிரிக்க என்னவென்று மாட்டினம் அருவருப்பினம் கண்டியளோ எல்லாம் எங்கட யு.பி மகேசனாற்ற கூத்தத் ரைத்தல் கணக்கிலடங் தான் சொல்லுறன் எதையெடுத்தாலும் எதிர்க்கிறதுதான் எதிர்க்கட்சி அரசியலெண்டு நினைக்கக் கூடாது பாருங்கோ சனத்துக்கு நன்மையெண்டு கண்டால் பாராட்டா ண்ணிக்கை தெரியாத - விட்டாலும் பாழாக்க நினைக்கக்கூடாது பாருங்கோ இந்தியாவிலயிருந்து சீமெந்த இறக்குமதி செய்து யாழ்ப்பாணத்தில மலிவு விலைக்குக் குடுக்கிற முயற்சி
T எண்ணிக்கை தெரி a no Goo எண்டிருந்த சீமெந்து விலையை முதல் தடவையா 450க்கு குறைக்க டித்தவனே, சொல்லு முடிஞ்சிருக்கெண்டால் அது நல்ல விஷயமெண்டுதானே பார்க்க வேணும் அடுத் நிலத்தில் விளையும் தடுத்து இதைச் செய்துகொண்டு போகேக்க யாழ்ப்பாணத்தில சீமெந்துக்கான f கொடுக்கவில்லை. டிமாண்ட் இறங்கி இன்னும் விலை குறைஞ்சுகொண்டு போகுந்தானே ஆனால் இந்த கீழரசாக இருக்க யு.பி மகேசனுக்கு இது ஏனோ பொறுக்கேலாத விடயமாக் கிடக்குது 150 ரூபாய்க்கு தவில்லை. வெகுகால விக்கவேண்டின சீமெந்த 450 ரூபாய்க்கு விக்கிறாங்களெண்டு பாராளுமன்றத்தில சேரவில்லை. இந்தப் சத்தம் போட் அதை அவருக்கெண்டே பக்கம் விரிச்சுவைச்சிருக்கிற யாழ்ப்பாணப் U கட்டவில்லை. பத்திரிகை கொட்டையெழுத்தில போட்டுக் கொக்கரிச்சிருக்குது நாலுபேர் மதிக்கிற ஸ்தி திறை வரிவட்டி இடத்தில பேசேக்க எதையும் நல்லா யோசிச்சு நடக்கிற விஷயமாப் பேசவேணும் 150 பாழிகிறது. பூமிவிளை ரூபாயக்கு யாழ்ப்பாணத்தில சீமெந்த விக்கிறதெண்டது நடக்கிற காரியமோவெண்டு கொடுப்பது கிஸ்தி பொது அறிவிருக்கிற எவருக்கும் தெரியும் இப்பிடிப் பேசேக்க இது வெறும் வயித் கு விதி' நிற தெரிச்சல் தானெண்டதத் தானாகவே காட்டிக்கொள்ளுறதாத்தான் முடியும் பாய்ச்சி நெடுவயல் இவற்ர முதுகில சீமெந்து முட்டையைக் கட்டி இந்தா யாழ்ப்பாணத்துக்குப் போய் நடு ந' - இதை 150 ரூபாய்க்கு வித்து லாபத்தக் கொணந்து தா எண்டு அனுப்பி எடுத்தால் T9 - 1905 கஞ்சி தான் வில்லங்கம் விளங்கும்போல இவர் இந்தக் கெம்பு கெம்பியிருக்கிறதப் பாக் கொஞ்சி கேக்க ஏற்கனவே 550, 600 ரூபாய்க்கு கொடிகட்டிப் பறந்த சீமெந்து யாபாரத்தில பெண்களுக்கு மஞ்சள் அன்னாருக்கும் பங்கிருந்திருக்குதோ அந்தக் கொள்ளைக்கு அடிவயித்தில அடி பரிந்தாயா? அல்லது விழுந்திட்டுதெண்ட ஆத்திரமோ எண்டுதானே எவருக்கும் எண்ணத்தோணுது LDT00ILD கெட்டவனே ஏனெண்டால் பாருங்கோ தான் ஆப்பிள் முதல் அன்ரனா வரை யாழ்ப்பாணத்தில urf, யாரைக கேட்கி தள்ளி, அள்ளு கொள்ளை விலைக்கு வித்ததொண்டும் குத்தமில்லை, இடம்பெயந்து நெற்குவிக்கும் மேழி அலைஞ்ச சனம் அடிபட்டு வந்த நேரத்திலயும் அவசரமாய்ச் சாமாங்கள் இறக்கி பரங்கியர்கள் ஈவிரக்கமில்லாமல் பகல்கொள்ளை விலையில யாபாரம் நடத்தினதுக்கு கேள்வியில்லை, தது தலைகளை நெற் மற்றவை செய்யிறதில நன்மை கிட்டினால் மட்டும் பொறுக்குதில்லை மனிசனுக்கு விடும் ஜாக்கிரதை அந்த நேரத்தில சம்பந்தப்பட்டவர் நல்லூருக்கு தாமரைப்பு ஏத்திறதாச் சொல்லி 9, கையோடு அழைத்து ஏமாத்தி வெத்திலையைக் கட்டியேத்தி ஒற்றை இலைக்குப் 10 ரூபா விலைசொல்லி ரயுடன் ஆள் அனுப்பி வித்த யாபாரத்தைச் மொத்தமா மறந்துபோய் மற்றவையளப் பிழைபிடிக்க இப்ப ஒற்றைக் காலில நிக்கிறது வெக்கப்பட வைக்குதுங்கோ இதவிடச் சிலபேர் கைவிட் அனுப்பிய ಫ್ರೀ! Gluflu டுட்டுப் போன சுமார் ஒண்டரை லோட் சாமான்களையும் சம்பந்தப்பட்டவர் கைப் திரி நோக்கத்தோடு பற்றி காசாக்கிக் கொண்டதாயும் கதைகள் உலாவுதுங்கோ இப்படியெல்லாம் விஷய லும் தலைக்காட்டுவ மிருக்க இவருக்கு அடுத்தவரைப்பாத்து இடுப்பு வலிக்குதெண்டால் சிரிப்பாயிருக்கு விக்கு கடிது மூலம் துங்கோ பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியெண்டால், இண்டைக்கு 450 ரூபாய்க்கு தாககதற இதுவரை விலை இறங்கினது நல்லது நாளைக்கு இது 400 ரூபாவாகவேனும் நாளாண்டைக்கு பிறந்ததில்லை 'தி 350க்கு இறங்க வேணுமெண்டு யோசிக்கிறவரா இருக்கவேணும் இதோட மட்டும் ೭೮೮೮ @ ' - நில்லாமல் பாராளுமன்றத்துப் படிக்கட்டில ஏறினால் ஏதோ பட்டத்து ராசாவா தேசமில்லை துடிக்கி மாறிட்டதா நினைச்சிடுறார் மணிசர் ஊரில விஷயம் தெரியாதவையள மட்டுமில்லை |கு நட நாடி அதிகாரிகளையும் அதட்டி உருட்டலாமெண்டு வெளிக்கிட்டிருக்கிறதாக் கதை
கிறது! அடிபடுது. அரசாங்கத்துக்கு வந்த அரசியல் பிரச்சனைகளைச் சந்தர்ப்பமாப் மீசையை முறுக் பாவிச்சுக்கொண்டு அடுத்த அரசாங்கத்தில தான்தான் அதிகாரம்மிக்க அமைச் துக்கு அறிகுறி. சரா வருவன் வந்தால் இப்ப தனக்கு வாலாட்டாதவயளிண்ட முதுகில வரிவைப்ப
ப்பிடிக்க உத்தரவிடு வெண் 4 அதிகாரிகள் மட்டத்தில மிரட்டல்கள் போனதாத் தெரியுது பாருங்கோ அமைச்சரா வாறதுக்கு முன்னால எம்பியா வரவேணுமெண்டதையும் வீரம் மடிந்துவிட அதுக்கு சனத்தின்ைர வாக்கு வேணுமெண்டதையும் ஆள் விளங்கிக் கொள்ள வேணும் மிழனுக்கு மடியிலே பாருங்கோ மதிப்பெண்டது சனத்திணர மனசில இருந்து வரவேணும் பாருங்கோ த்ெ தலை மண்ணிலே அதட்டி உருட்டி தாம் திமெண்டு குதிச்சால் மதிப்புக் கிடைக்குமெண்டு நினைக்கி றது மடைத்தனம் பாருங்கோ போனமுறை வர்த்தக சமுகத்துக்கு தான் ஏதோ வசதி வாய்ப்பெல்லாம் செய்து தருவனெண்டு வாய்நிறைய வாக்குறுதி குடுத்து வாக்கை ல்லாருமே இந்த வாங்கிப்போட்டு எதுவும் செய்யாமல் ஏமாத்தினதப்போல இன்னொரு தடவை TITO, GIT வானம்பொழி செய்ய ஏலாதுபாருங்கோ இந்தக் குறுக்கு வழிகளை யோசிக்காமல் நாலு பேருக்கு து உனக்கேன் கொடுப் நன்மை செய்ய வழியிருக்குதாவெண்டு பாக்கிறது நல்லதுங்கோ அறிக்கையும் ர்த்தைகளை அநேகள் அதட்டலும் அதிரடிக்கூத்துமாச் சனத்துக்குப் பிலிம்காட்டிறத விட்டிட்டு உருப்படியான உதவிகள ஒண்டு ரெண்டு பேருக்குச் செய்தாலும் புண்ணியமாவது சேரும். ஆனால் )(3) 6TUUL கேட்கிற பாருங்கோ அரசியலில வியாபாரமும் நடக்கிறதுண்டு, யாபாரத்தில அரசியலும் T* T வசனத்திற்கு இருக்கிறதுண்டு, சிலபேர் அரசியலையே யாபாரமாயும் யாபாரத்தையே அரசியலா கட்டபொம்மன் பட்ட மாதியெலே 31 பாடம் செய்து பேசி
ன வசனங்கள் அனை

Page 20
ாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள நிருப்பறி வெங்கடாய அமெரிக்காவில் குழந் பக்தர்கள் வகை தொகையின்றி சென்று தரிசித்து வருவ ாள்புரு சிந்து இந்தியாவிiன பல பாகங்களிலிருந்தும் திருப்பதிக்கு வந்து குவியும் பத விடுவது பாஸ் அமெரிக்கா கொடி கோடியா பணத்தை டனடியவில் பொடுவார்கள் குழந்தைகளை விற்பனை ெ வருடம் நடைபெற்று வரும் இந்தக் கோயில் திருவிழா பற் சட்டத்திற்குப் புறம்பான மயில் அமர்க்ாமா நடந்தேறியது பரவ வருகிறது. இதை மட் r நேரமே தரிசனம் தரும் திருப்பதி வெங்கடேசப் பெருமாள்நிறுவனங்கள் வேறு வழி வ விழாவின்போது உற்சவ முர்த்தியா பக்தர்களுக்கு அவற்றில் ஒன்றுநாள் குர பலவித அலங்காரத்தில் மும் கோயின் விட்டு வெளியமும் குழந்தைகளை சட்ட பன்கொள்ால் காட்சியாகும் படும் முளடா வி மாற்சவத்தின்போது வைர வைரிய நகைகள் அணிந்து விட தந்து எடுக்கும் முறை SLL T TT T TT T T TTTTT T L LTTTLZ TT TTTT TTTTT S T L TTTTTTTT T TTTT
ா இணையத்தளம் ஒன்று
2 քննան
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
டெட் ரிக்கட் பாட்டி விக்கெட்டும்ா ந்தியா ார் வெப்பந்து வீச்சாளர் டெ
"iralul Illina a altul Ah. மேல் விக்கெட்டுக்கரை வீழ்த் இவ் ா யொன் வெளி மக்ாத பியர்கால் முறியடிக்கப்பட்டுவி முரளி முற்பந்து விசா அண்மையில் வெப்பந்து வீச்சா டெட் விக்கெட்டுக்கள் கடத |JI முறியடித்தின்
Gelwir KATT -yfli II Ei L LLLLYY LLLLLLYS YYY S KKKS a LLLLL L S TTTT 0 STL ..","...": In 15 и тим шL ITM uli"
*、*。
lif
மற்று இ li lliiiiiiiiiiiiiiiiii
III III ー 2
Z புறம்ா A S . LLLL L LLLL S uLLLLLLSLLLL LLL LLLL K KY K YSYYYYYS தி இாடுப்ாபர் S MuS T T TTTT L LLL LLL LLL LL LTLuYS TT u uYS uur S
பாந்ப்ொர் III in i nji
பிறந்தநாள் வாழ்ந்து20
மற்று நாடு பற்றி நா 呜*、* * பாய் ர் ருபாற்றும் ருடுவ
விருந்ாரு நிறுவிய ரா ராடா Ahli
| = "क था ।
 

LLLLLLD LLL K LLLLLLLLJ DSLLLL D K LL
புர்பாக சிந்தும் பாருள் լիբեր-ի եւի եւ ելք եւ բեեւ եւ Լուկկո
SEASTREET COLOMEG Enfiniti
நயப் பிற்பனை நமோகமா பத்து குழந்தைனைப் பிறந்தவுடன் சொன்று ல் தமது இடத்திற்கு விடி போட்டு பது வருகிறார்கள் ந்த சங்க அங்கு வெகு வேகமாகப் ப்படுத்த அரசு சார்பற்ற பொது AAAIIIIIIII, AH JANI FT NATO LUJAN AJUBITI கைகளைத் தத்தெடுக்கும் முறை பிதா நகுப் புறம்பா விற்பனையாள் முகம் யம் ஒழுங்கு படுத்தப்படுகிது
முகம் அங்கீகரித்த வியாபார கிறது குழந்தைகளைத் தத்தெடுப்பதற் பிெட்ட விளம்பரமே துே
இந்தியாவில் இந்த நட்சத்திரம் அமிதா பன் தொடக் வைத்த பொது அரியும் கேள்வி பதவ முலம் தோமஸ்வரர்களாக்கும் நிர்ச்சி இந்தியாவில் நன்கு பிரபலம்
துரிதப்பை அடுத்து தமிழ்நாட்டி ன் விக்கா நடிகர் சரத்குமார் கோள்வரன்ான்ற பொது அறிவு கேள்வி-பதில் கழ்ச்சிய நடத்தி வருகிறார் இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு தற்போது இல்லை என்பதே உண்மை
இந்த நேரத்தில் குஷ்புவை வைத்து கொமவரி என்ற பொது அறிவுக் கேள்வி-பதில் பூச்சியை
ஜெயா ரீவி நடந்துகிறது
னிமாவில் இருந்து பின்னத்தினரக்கு முதன் முறையாக இந் நிகழ்ச்சி மூலம் குஷ்பு வந்திர
ார். இதில் கலந்து கொண்டு போட்டியானர்கள் கோகஸ்வரர்கள் ஆகலாமோ இல்லையோ நிகழ்ச்
பெயரைப் பாய குடிபு ாேள்வரி ஆகிவிடு வார் போல் தெரிகிறது
கொள்வரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள R
அரக் கொடி அதாவது 0 விட்சம் பிந்திய
ரூபாய் வாங்குகிறார்
ܗ
களில் முதவி
புவிரேய புள்
| liபி அபு
விக்கெட்டுப்ாருந்து படைந்த சாதள்ை
Aylwi அவுள்
Lijili
டிவி வெள்ளும்
ா க்ராந்தும் 1 து வியின் சா
தன்ா படிப்போ விக்கெட் குந்தாது மக்ரா
ட் எடுத்து வெது T
。(sー/
| լր բնա til Gilspilt இரண்டா
விதிவிடவும் தொடருந்தருே தேவி
si Gunung film
நாட்டுரு Asili li li li fil iiIIiiiiiiiiiiiiiiiiiiiii
டா அவரு இந்தி வெகு lief in E LLLLSLLLLLLDLSSTLTLLL SY D L D L TTSDD SSDSDSDDS
airlin luftsingt YS S L L L L L LSS YZSS K D DD DSDS
initial
பற்று பாடு ஆர்ாரு
- - --
| 1-20, 200