கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.10.21

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THNAMURAS IRANİKASI NATO
 
 
 

பக்கம்?) b"35)
· වාරම්ලර් බ්‍රණී.21–27, 2001
ΣΙΤ, ΙΟΣ ΙΙ s) 巴片*
AVIII WIEKW முரசு 430

Page 2
EugeniéEDEEU55)
மதவாழ்க்கை மனித மேம்பாட்டுக்கு வழிகாட்டக் கூடிய சிறந்த பேறாகும் இதனை இதிகாச புராணங்கள் முலம் அறிந்து கொள்ளமுடியும் இந்து மதம் தொன்மை வாய்ந்தது. அர்த்தமுள்ள தத்துவங்களை ஆணித்தரமாக அறிய வைத்துள்ளது. இருள் சூழ்ந்த இக்கால கட்டத்தில் பல்வேறு தரப்பட்ட பிரச்சனைகளை எதிர் நோக்கி வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை
களில் நேர்ச் கடமையே + T{1}{IIIBJ), 671 செய்திருப்பின்
நம்மைச் சூழ்ந்துள்ள இவ்வேளையில் ஒரளவேனும் அமைதி பெற்று 。臀 நிம்மதியாக வாழ வழிகாட்ட ஆண்டவனைத் தவிர வேறு யாராலும் 蠶 முடியாது கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்கு கரை சேர தெப்பம் "GIGAJ ii 34 Gbg
உதவுவது போல் காரிருளில் அகப்பட்டவனுக்கு கைவிளக்குப்போல் அவ்வப்போது நம்பும் அடியார்களுக்கு இறைவன் அருள்பாலிப்பான்
இதனை உணர்த்தும் வகையில் இந்துமத தத்துவங்கள் (புராணகதைகள் நமக்கு புகட்டப்பட்டுள்ளன) மிக துல்லியமாக வழிகாட்டி உதவுகின்றன.
இந்து மத ஆலயங்கள் தோறும் பக்தி பூர்வமாகவும் ஆகம ரீதியாகவும் பூசை வழிபாடுகள் நடைபெறுவதை பார்க்கலாம் ஆலய வழிபாடு அமைதியைத் தரும் ஒருநாள் ஒரு பொழுதேனும் முடியாதவர்கள் வாரமொரு நாளிலாவது அது வும் முடியாதவர்கள் மாதமொரு முறையாவது அல்லது விசேட காலங்களிலேனும் உள்ளன்போடு சென்று இறைவழிபாட்டில் பங்குபற்றி வந்தாலே போதும் நிச்சயம் இதயம் நிம்மதி பெறும்
பூசகர் அ.அரசரெத்தினம்-சேனையூர்-06
IlialătuIILI
இன்று உலகில் நடக்கும் பயங்கர சம்பவங்களை பத்திரிகை வாயிலாக கண்ணோக்கும்போது கற்பழிப்பு தந்தை தனது மகளுடன் 69 வயது தாத்தா 11 வயது சிறுமியுடன்) இவற்றிற்கான காரணம் யாது? உண்மையான இறை பற்று இல்லாமையே
நம் இளமை பருவம் தொட்டே இறை வார்த்தையை நன்கு கற்றறிந்து இறை பற்றுடன் வாழக் கற்றுக் கொள்வோமானால் எம் உள்ளம் தவறான செயல்களை புரிய நிச்சயம் இடம் தராது மற்றவர்களையும் தவறான வழியில் செல்ல விடாது. தடுத்து நிறுத்தி நல்வழியில் வாழ வழிவகுக்கலாம்.
அதனால் தான் இயேசு சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர் களை தடுக்காதீர்கள் ஏனெனில் இறையாட்சி இத்தகையோருடையதே இறை யாட்சியை சிறுபிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என்று உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன் என்றார்.
(மாற்கு 10:14,15) நமது உள்ளங்களையும் இச் சிறுபிள்ளைகளின் தூய்மையான உள்ளங்கள் போன்றிருக்க இறைவார்த்தையை நிறைவாக கற்று அதன்படி நடந்து அவர்களைப் போன்று இறையாட்சியை எம் ஒவ்வொருவருடையதுமாக்கிக் கொள்வோம்
ஜோசப் அருள்சாமி-திகனை
ses Slsogo GLr. - 12. SS - 427
அவனுக்கு வழிப்படவும் அ செய்கிறாரோ அவர் அவ அவர்கள் கூறியதை நான்
அல்லாஹ்விற்குப் பெ யாகாது உறவினர்களிட சத்தியம் சத்தியமாக மாட்
"LIITILIDIT GO GONFLIIGASING) I இல்லாததிலும் நேர்ச்சை னார்கள் அறிவிப்பவர்
எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தய வையுங்கள் அனுப்பப்
Luf சுக்குரிய கவிதை ELió al GMGM Guang Li ) தினமுரசு GOITTUI E வியக்க வைத்த கவிதைகள் ) -- Lb Gilgi STIPäessiflú
ஐந்தறிவு எங்களுக்கு ஆயுதம் இல்லை ஆட ஆனால் மனிதனுக்கு இல்லாத
矶
கூடுவா ராடுவார் கூட்டமாய் மகிழ்வார். குழியும் பறிப்பார் மாந்தம் (956oo6uoULIMTË, GJILLLLLDITUů மிளிர்ந்திடும் தண்மையிந்த மிருகத்திடம் காண்மிண். திக்கம்.சி.மதியழகன்-அல்வாய்
இருக்காது! இனத்துவேஷம் மத வெறி கொண்டவரை விரட்ட
SEGUESúo G36AIGGÖTL ஆப்பிழுத்த எமையார் உலகம் சிரித்தது இருக்கட்டும் ஆப்கானிடித்த அமெரி கலகம் வெடிக்காது இருக்கட்டும்
மெய்யன் நட்ராஜ்-ெ
ஏங்கும் உள்ளங்கள் தாயனைத்துக்கொள்ளும் சேயிது கண்டு எத்தனை சேயுள்ளங்கள் இரவல் ஏங்கப் போகின்றன தேர்தல் விழாவுக்கு தாங்கள் அனாதைகள் என்று உன் புத்தி பி. விக்னேஸ்வரன்-ஹற்றன்.
விவாகரத்து !,ബ Luís.OTITLDL இவையெல்லாம் இல்லாத\இ' வாழும் இனத்தின் பரிணாமத்திலே LDUPGNOT | III, 6) NIJ, JNIJI ஏஎச்.எம்.மௌஜூத் ததன 點 LibLßL
ஹிஜ்ராபுரம் காடும் விடும் காப்பகமில்லை இருக்கவே இருக்காது இது காலம் என்று அசந்தியாகோ- ಶಹಾಯ of "Boo" o "9"*"* மனித
மறைவிடத்தைத் தேடி தம |fi", வரட்சி நிவாரணத்தில் ജ്ഞ!,3,1) Geusair LITO? நிராகரிக்கப்பட்டவர்களா? / எம் முயற்சி அழிந்தது மனிதா-உன் வெள்ள நிவாரணத்தில் மானிட சூழ்ச்சியினால், ஆசைகளுக்காக அங்கீகரிக்க இனி-எமக்கு கடவுள்கூட எங்கள் சுதந்திரத்தை ஆவன செய்கிறோம். அழிக்காதே.
பாத்திமா மிஷாளுஅக்குறணை, Nஅல் தாமிஸ்-கலகெடிஹேன எஸ்.பி பாலமுருகன்-பதுளை
Sumaran)} (#{Temsu *ềs.
என் சுவை கொண்ட முரசே! வாரம் வியாழன் தோறும் உனது
உலகை உலுக்கிய சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லரின் உண்மைத் தொடர் சற்றும் விறுவிறுப்புக் குறையாமல் இருக்கின்றது. ஹிட்லரின் ஆதிக்க வெறி, வெறுப்பேற்றினாலும் அவனது அரசியல் காய் நகர்த்தல்கள் அவனை ஓர் அசாத்திய மனிதன் என்பதை நிரூபிக்கின்றன.
எம். சிறீகாந்தன், வவுனியா
வரவை எதிர்பார்த்து உனைப் பார்த் தால்தான் தூக்கம் என இருக்கிறது. நீ சுமந்துவரும் அத்தனை அம்சங்களை விடாமல் படிப்பேன் அதிலும் எக்ஸ்ரே ரிப்போர்ட் அடோல்ஃப் ஹிட்லர் வாரம் ஒரு வார்த்தை சிந்தியா கேள்வி பதில் மன்னாதி மன்னன்' போன்ற அம்சங்கள் வாசகர் நெஞ்சங்களை கவர்ந்துள்ளது உண்மையை உலகம் முழுவதும் பரப்பி உன் சேவை தொடர
சுவை-சுவாரஸ்யம்
கடந்த இருவாரங்களாக எனதருமை முரசில் எஸ்டிஎஸ் மற்றும் மன்னாதி மன்னன் தொடர்கள் இடம்பெறவில்லை. இருப்பினும் அதற்குப் பதிலாக இடம்பெற்ற தொடர்கள் சுவையாகவும் சுவார ஸ்யமானதாகவும் இருந்தன.
கே. ஆனந்தராஜ் அவுஸ்திரேலியா
எண்ணினிய வாழ்த்துக்கள் பல கோடி
திருவாசகம் தர்ஷினி, புங்குடுதீவு
அன்பின் முரசே!
உன்னில் வரும் அத்தனை அம்சங்களும் ஒன்றுக்கொன்று குறைவில்லாமல் இருக்கின்றது. இவற்றில் தேன் கிண்ணம் இலக்கிய நயம் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை
எஸ். கவிதா, உலப்பனை
சினிவிசிட் இல்லை
முரசில் வெளிவரும் சினி விசிட் பகுதியில் சில கவர்ச்சியான படங்கள் வர்ணங்கள் மூலம் முற்றும் மூடப்பட்டுத்தான் எங்களுக்கு வருகின்றன.
சமீப காலமாக வர்ணங்கள் மூலம் முடப்பட்டு
வருவதை நிறுத்தி விட்டு, சினி விசிட் பக்கங்களை
எடுத்துவிட்டுத் தருகிறார்கள். இதற்கு ஏதாவது ஒரு
வழி செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
எம்.எம்.பலில், சவுதி அரேபியா
என் இனிய முரசே! நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் சுவையானவை அதில் மிகவும் சுவையானது 'பாப்பா முரசு' ஹிட்லர்', 'சிறுகதை' போன்ற பகுதிகள் இனிமையானவை அன்பின் முரசே! திருப்பிக் கொ உன் சேவை மேலும் தொடரவும் முரசு' அச்ச மென் மேலும் சுவையான செய்திகளை நேர்ந்து வி சுமந்து வரவும் என் வாழ்த்துக்கள் எம்மிடம் புகா எஸ் அஸ்ரினா,கொஸ்வத்தை வேண்டும் தி
Đ535 sm 9. வது பக்கத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Giīšana
சன்மார்க்க நெறிக்கு ஏற்ற நஃபில் தொழுகை ன்பு ஹஜ்ஜு, தானதர்மம் போன்ற நற்கிரிகை ச செய்திருப்பின் அவற்றை நிறைவேற்றுவது |னால் சன்மார்க்க நெறிக்கு மாறுபாடான அறியாமையின் காரணமாக நேர்ச்சை அவற்றை நிறைவேற்றி வைக்க வேண்டியதில்லை. ம் இன்று முஸ்லிம்களில் சிலர் சன்மார்க்க பாடான செயல்கள் என்று அறிந்திருந்தும்
எளின் பால் நேர்ச்சை செய்கின்றனர். ாஹற்வுக்கு வழிப்பட நேர்ச்சை செய்கிறாரோ அவர் ன்றி எவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்ய நேர்ச்சை ಕ್ಲಿಲ್ಲ மாறு செய்ய வேண்டாம்" என நபி (ஸல்) கட்டேன்."அறிவிப்பவர்-ஆயிஷா (றழி) ஆதாரம்-புகாரி ருத்தமற்ற செயலை நேர்ச்சை செய்வது நேர்ச்சை உறவைத் துண்டித்துக் கொள்ளச் செய்யும் டாது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்-அமீர் இப்னு ஆஸ் (றழி) ஆதாரம்-அபூதாவுத் நர்ச்சை செய்யக்கூடாது மனிதனின் கைவசத்தில் செய்யக்கூடாது"என நபி (ஸல்) அவர்கள் கூறி இம்ரான் இப்னு ஹுஸைன் ஆதாரம்-நஸாயி ஹுஸைன் ஒ ஸப்றன் ஜெலீலா-தம்பாளை.
Bunga),430
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 27.10.2001 தப் போட்டி இல430 லர், த.பெ. இல-1772, கொழும்பு
சிஹல உறுமய வானரமே நீ ஒன்றும் பயப்படத் தேவையில்லை! 1960IJI, GÍ GØ) J, usai) அம்பும், வில்லும் எடுத்தது சமாதானம் விரும்பிகளை வேட்டையாடுவதற்கே
உண்டு
u gൺബ്ലെ
ஆனந்தம் உண்டு
கிருஸ்ணசாமி-டயகம,
BITGOST கட்டிப் பிடித்திடு இருக!
காலையில் நீர் இருக்காது பருக நாளைய பிழைப்பின் ஏக்கத்தில்
நடுங்குவது தெரிகிறது என் முகத்தில்
காழும்பு-04
இடம் உண்டு நம்பாதே காட்டை எரித்து t 19,606, ம் இருந்து DůIIIIII, OIC,
யவன் தானே மனிதன்
ՑI61100 նի6)Ւ60յIII)
ன நம்பிவிடாதே ||
L
இடமுண்டு
என் தனுசுஜன்
தெஹிவளை
(யில் தள்ளி விடுவான்
எப்.மேரி-மூதூர்-06
த நகுலேஸ்வரன்-மட்டக்களப்பு
எம்.என்.எப். முனீரா-குண்டசாலை
2001ம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழித்தினம் 2.09.2001அன்று பம்பலப்பிட்டிய இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. ஆனால் கல்விஅமைச்சினால் R சுற்றறிக்கையின் படி 23692001ம் திகதியே போட்டிகள் முடிவடைந்திருக்க வேண்டும். திகதிமாற்றம் செய்யப்பட்டு முன்கூட்டியே போட்டிகள் நடத்தப்பட்டபோதும் LITLEFI606) களுக்கு கல்வி அமைச்சு தமிழ்ப்பிரிவு அதிகாரிகள் வழங்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?
திடீர் திகதி மாற்றம் செய்தும் அது பற்றி பாட சாலைக்கு அறிவிக்காததாலும் சப்பிரகமுவ மாகாண கேகாலை மாவட்ட தெரணிய்கலை ரீகதிரேசன் தமிழ் மகாவித்தியாலய மாணவர்கள் போட்டிக்குச் சென்று கண்ணீருடன் திரும்பிய சம்பவம் வேதனைக்குரியது.
22, 23. நடைபெறும் போட்டிக்கு 2ம் திகதி உரிய இடத்தில் பதிவு செய்தல் வேண்டும் என கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்ட கடிதத்திற் கேட்பபதிவுக்குச் சென்ற மாணவர்களும் ஆசிரியர்களும் போட்டிகள் முடிவடைந்து அனைவரும் கலைந்து செல்வது கண்டு திகைத்து நின்றனர்.
திகதி மாற்றம் தொடர்பாக இப்பாடசாலைக்கு தகவல்அனுப்பமறந்தது ஏன்? அதிகாரிகளின் கவனயீனமார் அல்லது மலையக மாணவர்கள் முன்னேறுவது கண்டு பொறாமையா? இவ்விடயம் தொடர்பாக கல்வி அமைச் சின் தமிழ்ப்பிரிவு பிரதிக்கல்விப்பணிப்பாளரிடம் கேட்ட போது அது என் தவறல்ல சப்பிரகமுவ மாகாணக் கல்விப் பணிப்பாளரின் தவறு அவர் தான் தகவல்களை அனுப்பினார் என்று கூறியுள்ளார். அதேவேளை யாழ்ப் பாணம் போன்ற தூர இடங்களுக்குத் தகவல் அனுப்பு முடியுமானால் ஏன் தெரணியகலைக்கு தகவல் அனுப்பு முடியாது போயுள்ளது என கேள்வி எழுகின்றது
வில்லுப்பாட்டு நடனம் ஆகிய இரண்டு நிகழ்ச்சி 66" : காணப்பட்டபோதும் மருந்துக்குக்கூட நடன ஆசிரியர் ஒருவர் இல்லாத இடத்தில் இருக்கும் மாணவிக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு தட்டிப்பறிக் கப்பட்டுள்ளது. மேலும் போட்டிக்காக மாணவியின்
Óso பெற்றோர் தமது சொந்தப் பணத்தை செலவு செய்து கொழும்பில் தங்கி நின்று மாணவிக்கு நடனம் பயிற்று வித்து தேவையான ஆயத்தங்களை செய்தும் இன்று விழலுக்கு ဂျိုးမျိုးနှီ JG
5ஆசிரியர் காணப்படவேண்டிய இப்பாடசாலையில் 18 ஆசிரியர்களே இருந்து அகில இலங்கைவரை மாண வர்களை அழைத்துச்செல்ல தயார்செய்வது எத்தனை கடினமான காரியம், ஆனால் இது மலையக மாணவர் களுக்கு கிடைத்த மிகப்பெரிய நட்டமாகும்
கல்வி அமைச்சின் தமிழ்ப்பிரிவு al பணிப்பாளரோ, மாணவர்களது நிலையையாவது புரிந்து கொள்ளாது, களைத்துப் போய் வந்திருப்பியல், சாப் பிட்டு குடித்துப் ாழி போங்கோ என்று கூறி மாணவர்களையும் ஆசிரியர்களையும் கிண்டலடித்துள் ளார். இது மிகமிக விடயமாகும். ஒரு முறை ஒரு பிரிவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு பற்றிய மாணவர் அடுத்த வருடம் அதே பிரிவில் அதே போட்டியில் பங்கு பற்ற முடியாது என்பது போட்டி விதி யாகும். எனவே : பங்குபற்றிய மாணவர்களுக்கு அடுத்தவருடம் பங்கு பற்றும் வாய்ப்பு இல்லை.
ஆகவே இங்கு இந்த வருட வாய்ப்பும் இழக்கப்பட்டு அடுத்த வருட வாய்ப்பும் இல்லாது தவிக்கும் இம் மாணவர்களின் நிலை பரிதாபத்துக்குரியதல்லவா? இது பற்றி கல்வி அமைச்சின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் யோசிப்பாரா? அல்லது சப்பிரகமுவ மாகாண பிரதிக் E GJENG LIGA ÜLUTGITT III,
எஸ்.ரவிச்சந்திரன்) தமிழ் மொழித்தின பொறுப்பாசிரியர் பூரி கதிரேசன் தமவித்தியாலயம்
இனிய முரசே! நீ கொண்டுவரும் 20 பக்கங்களும் அசத்தல் அதிலும் கிரைம் சக்கரவர்த்தி ராஜேஷ்குமாரின் ஓடாதே ஒளியாதே' தொடர் தித்திப்போடு திகைப்பையும் விறுவிறுப்பையும் கொண்டு வருகிறது
சிபிரேம் முனைக்காடு
தித்திக்கும் தினமுரசே! வாசகர்சாலையிலே உனக்கு வரைகின்றேன் வார்த்தை சில அல்லாடும் அரசியலை அலசிவிடும் எக்ஸ்ரே ரிப்போர்ட் தொடர்கதைகள், சிறுகதைகள் கற்பனையோடு கலந்து வரும் கவிதைகள் LOD), LD UGU BILD* Ah! 5600ler சுமந்துவருபவை அனைத்தும் அற்புதம் அதுவே உனக்குப் பெருமிதம் உன் சேவை தொடர்ந்திட என்னவனின் பாராட்டுக்கள்
பி கான், நெடுந்தீவு-1
எத்தனையோ புதிய பத்திரிகைகள் வந்தாலும் முதல் வந்த முரசு நிதான் முன்னணியில் நிற்கிறாய். உன்னில் வரும் அரசியல் செய்திகள் அறிவுபூர்வமான தகவல்கள் மற்றும் சினிமாச் செய்திகள் பிரமாதம்
உன் சேவை என்றும் தொடர வாழ்த்தும், ஏ.எல்.எம். லாஹிர் நிந்தவூர்
နှီးဗါးါအံ့தல் ம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதா
அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் முகவரிடம் த்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள். 蠶 வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு றது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப நப்தியான சேவையே முரசின் மூச்சு
Guds
巴
後
தெரணியகல.
அதிபர்களுக்குக்
LSIOOb
கடந்த மாதம் மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் மாகாண தமிழ் பாடசாலைகளில் கடமைபுரியும் அதிபர்களை அதிபர்கள் (Performanance Principals) es Görög, 9 Seppä505.jpg|Tir அவர்கள் நிரந்தர அதிபர்களாக்குவது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு அழைத்திருந்திருந்தார்
ஆனால் அவர் அந்த கூட்டத்திற்கு வராமல் வேறு TÄGEI பொறுப்பான அமைச்சர் அதிபர்களை வரச்சொல் R இவ்வாறு வேறு வேலைக்குச்செல்வது முறையல்ல என்பது வேறு விடயம் அன்றைய கூட்டத்திற்குமத்திய மாகாண முதலமைச்சரே கலந்துகொண்டுள்ளார். భ
ஆனாலும் அங்கு என்ன விஷயத்தை கலந்துரை யாடுவதற்கு அழைக்கப்பட்டனரோ அந்த விடயத்தைப் பற்றி கதைக்கவில்லை. மாறாக தொழிற்சங்கம் ஒன்று அமைப்பது தொடர்பாகவே கதைப்பட்டது. அந்த தொழிற்சங்கத்திற்கு ரூ.750/- சந்தா பணம் படியும் கேட்கப்பட்டது எதையோ எதிர்பார்த்து எதற்கா
கல்வி அமைச்சுக்குச் சென்ற கடமை அதிபர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்
மத்திய மாகாண கல்வியமைச்சரின் இந்த செயலால் அதிபர்கள் வெறுப்படைந்திருக்கின்றனர்.
ஏமாற்றப்பட்ட ஒரு அதிபர்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு தொலைபேசி: 04-54282 தொலை நகல் (Fax):- 074-513266
TIL AT
ஒக்21-27, 2001

Page 3
எதிர் வரும் பொதுத் தேர்தலுக்கான
வேட்பாளர் பட்டியல்களை தயாரிக்கும் பணியில் பிரதான அரசியல் கட்சிகள்
Long60 eta DL sigladi Gaujpg|LOGUTaillei
3InklasiLillyja DDL olarigerială (GGFILDETLİ
யாழ்நல்லூர் கந்தசுவாமி ஆலயதேர்த் திருவிழாவின் போது அங்கப்பிரதிஷ்டை செய்தவர்களில் சுமார் முன்னூறுக்கும் அதிகமானவர்கள் சரும நோயால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.
சமீபநாட்களாக யாழ் வைத்திய சாலையில் உடல் முழுவதும் சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சி யாக மருத்துவத்திற்காக அனுமதிக்கப்பட் டதையடுத்து இவர்களுக்கு ஏற்பட்டுள்ள சரும நோய் தொடர்பான ஆய்வில் தோல் வைத்திய நிபுணர்கள் ஈடுபட்டனர்.
இந்நோயால் பாதிக்கப்பட்ட அனை வரும் சமீபத்தில் நல்லூரில் இடம்பெற்ற தேர்த்திரு விழாவின் பொழுது அங்கப்பிர
முன்புகள்
திருகோணமலை பளைத்தோட்டம் கடற்பகுதியில் வந்த சந்தேகத்திற்கிடமான படகொன்றின் மீது திங்கட்கிழமை காலை படையினர் தாக்குதல் நடத்தியதில் மூன்று புலிகள் கொல்லப்பட்டதாக விசேட ஊட கத் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் மறைந்திருந்த படையினர் கரையை நோக்கி சந்தேகத்திற்கிடமான படகொன்று வருவதை அவதானித்துள்ள GOTIT.
படகிலிருந்தவர்களை இனங்காண படையினர் முற்பட்ட போது அதிலிருந்த புலிகள் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதில் மூன்று புலிகள் (5).JifT6ð60ÚULL6ðIfÍ.
இதையடுத்து நடத்தப்பட்ட தேடுதலில் மூன்று புலிகளது சடலங்களும் ரி-56 ரக துப்பாக்கி 40 மி.மீ.கிரனைட் லோஞ்சர் இரு வெளியிணைப்பு இயந்திரங்களுடன் இரு படகுகளும் கைப்பற்றப்பட்டன.
புலிகளது சடலங்களைச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமுடாக புலிகளிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த 13ஆம் திகதி திருகோணமலை அலஸ்தோட்டத்தில் வீதிச் சோதனை நிலையத்தில் கடமையிலீடுபட்டி ருந்த படையினர் அப்பகுதியால் வந்த இருவரை சோதனையிட்ட போது அவர்கள் வசமிருந்து கிரனைட் ஒன்றை கைப் பற்றியுள்ளனர்.
பின்னர் இருவரும் திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
- - - - - - - - - - -உபகரணங்கள்,300 தண்ணீர்ப் போத்தல்
காதாதொண்டர்களுக்கு | GlasnGLILIEUTG
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அர சாங்க வைத்தியசாலைகளில் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக ஊதியம் இன்றி பணிபுரிந்து வரும் சுமார் 250 சுகா தாரத் தொண்டர்கள் மாதாந்தம் முவா யிரம் ரூபா கொடுப்பனவைப் பெறவிருக் கிறார்கள்
மட்டக்களப்பு சுகாதாரத் தொண்டர் கள் தமக்கு நியமனம் பெற்றுத் தருமாறு அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா விடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து இது சாத்தியமாகியுள்ளது என்று ஈபிடிபி. மட்டக்களப்பு பொறுப்பாளர் பரணி தரன் பிரதீபன் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு நியமனக் கடிதங் களை வழங்கும் வரை சுகாதாரத் தொணி டர்கள் இந்த முவாயிரம் ரூபா மாதாந்தக்
கொடுப்பனவைப் "DD’s Dr.
தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல பொலிஸ் அதிகாரிகள் தங்களது தற்போதைய நிலையங்களிலிருந்து வெவ் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட வுள்ளதாக பொலிஸ் தலைமையக வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நுவரெலியா, அட்டன் பகுதிகளில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அதி காரிகள் இருவர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
ஏனையோர் எதிர்வரும் வாரங்களில் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தந்த பகுதி
ஒக்21-27, 2001
GÖGNINGESÄGTIG UDJONİLGİLGİGGİGGIGINE FOI
பொலிஸ்மா அதிபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு
கிக்கொள்ளும் முய ஈடுபட்டுள்ளன. முன்னதாக பெற்ற தமிழ்க் கட் பொது சின்னமொன ஒருமித்துப் போட்டி கூட்டணி, ரெலோ தமிழ்க் காங்கிரஸ், பாடு கண்டிருந்: தங்களுக்கு கூடுதல இடங்களில் தமது க
42 6)լDցր հյր மின் சக்தி நிலையம் நாட்டில் அமைக்கட் ரவை ஒப்புதல் அவ அபிவிருத்தி புனர் மற்றும் வடக்கு கிழ கள் அமைச்சர் கே னந்தா அமைச்ச சிபார்சை ஏற்றுக்
அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அதே வேளை தமிழ்க் கட்சிகள் தமக் கிடையிலான கூட்டணியென்றை உருவாக்
திஷ்டை செய்தவர்கள் என்பது தெரிய வந் தது முன்னுரிமையாக வைத்து ஆராய்ந்த தில் அங்கப்பிரதிஷ்டை செய்த விதிகளில் சுத்தம் பேணப்படாமையால் ஏற்பட்ட தன் விளைவே இதுவெனத் தெரியவந்துள் GT5.
யாழ் மாநகர சபையின் கழிவு நீர் கலந்த மணல் ஆலய வளவுக்குள் பரவி யிருந்தமையே இதற்கான காரணம் என அறியப்பட்டுள்ளது.
கோயில் பிரதேசத்தில் சுத்தம் பேணு வதில் அசட்டையாக இருப்பது குறித்து யாழ்.மாநகர சபைமீது கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
i '66ùSDITGTei LEOLSTEDSL
ஊடகவியலாளர்கள் விடுத்ததும்
தமிழர் தரப்புகள் தேர்தலில் ஒரே ஆலோசகர் அன் யணியில் போட்டியிட வேண்டுமெனக் தொடர்பு கொண்டு கோரி கடந்த வாரம் எல்லாளன் படை துண்டுப்பிரசுரத்துச் என்ற பெயரில் கிழக்கில் வெளியிடப்பட்ட வித தொடர்பும் கிடை
துண்டுப் பிரசுரம் கிழக்குப்பிரதேச வெகு தெரிவித்துள்ளார்.
ஊடக அமைப்பொன்றின் திட்ட கிழக்கிலங்கையி მეჩცuვuntaining;ფეm ქflauff (
மிட்ட கைங்கரியம் என்று தெரியவந்துள் GT5 பிரசுரத்தை வெளிய
படுகின்றது.
இதற்கு முன்ன
சுரங்களுடன் இவர் இருப்பதாகவும் சந்
ரொஹி 3:4 C இலங்கைக்கா ஸ்தானிகராகத் தெரி
ஜெனரல் ரொஹா விக்கு உரியவர் அலி
இந்த துண்டுப் பிரசுரம் குறித்து புலி களுக்கு நெருக்கமான முன்னாள் பாரா உறுப்பினர் ஒருவர் புலிகளின்
EjTall ElefGG) UpLLIGSTID 80 BLITT ENEsg
சட்டவிரோதமான முறையில் இத்தாலிக்குச் செல்லவிருந்த 80 தமிழ்
இளைஞர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களை ஏற்றிச்செல்வதற்கு தயா ராகவிருந்த படகொன்றும் பொலிஸா 1ால் மீட்கப்பட்டுள்ளது. உயர் நியமனங்களுக் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தெரிவுக்குழுவுக்கு @ தகவலொன்றின் பேரில் நீர்கொழும்பு கடிதம் அனுப்பியுள் தொன்தர பொடிலெல்லம என்ற மீன் பிரேசில் உயர் பிடித்துறைமுகம் அருகில் வைத்தே கப்படவுள்ள ஜெ இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தளுவத்த பல இர இவர்களை ஏற்றிச் செல்லவிருந்த ரிழப்புகளுக்கும் கே படகிலிருந்து சற்றலைட் கருவிகள் மின் பெறுமதியான 獸 காரணமாகவிருந்த உட்பட பல்வேறு பொருட்களையும் மேஜரான என்கிச பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேற்படி பாராளும6
SSSSSSSSSSSS S SS
அடுத்த வாரம் முதல் மின் முழுமையாக நீக்கம்
மின்வெட்டு அடுத்தவாரம் முதல் நீக்கப்படும் சாத்தியமிருப்பதாக மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மின்வெட்டை நீக்குவது குறித்து 17ஆம் திகதி மின்சார சபை உயரதிகாரிகள் கூடி ஆராயவுள்ளனர்.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந் திருப்பதையடுத்தும், களனிதிஸ்ஸ அனல் மின் நிலைய மின் உற்பத்தி 100 மெகா வாட்ஸாக அதிகரிக்க இருப்பதையடுத்தும் F. F. FF மின்சார வெட்டை முழுமையாக நீக்குவது Lungo பற்றி ஆலோசிக்கப்படுகிறது.
இதேவேளை 20 ஆம் திகதி பாராளு Η ο மன்றத் தேர்தலுக்கான நியமனப் பத் அக்கரைப்பர் 9y/611611 சிறிய ሇ,6õ)ዚ_ | விசேட அதிரடிப்ப களுக்கு முன்னர் உ தனர். அதனைத் கிராமப் புறங்களிலி கடைகள் முடப்பட் இந்தக் கடைக பொருட்களைக் கெ கள் என்பதனால் ப களை முன்னிட்டு மாறு உத்தரவு பிற எனினும், கடை தால் கிராம மக் வாங்குவதற்குக் கூட அக்கரைப்பற்று ந வேண்டியிருந்: இப்பொழுதுக விசேட அதிரடிப் வழங்கியுள்ளனர்.
திரம் தாக்கல் செ மாகிறது. தேர்த ஆரம்பமாகுமென்ப தடையின்றி வழக நோக்கத்துடன் மின் குறித்து பரிசீலிக்கப்
தற்போது பெய் நீடித்தால் மின்வெ வேண்டிய தேவையி சபை அதிகாரி கூற
களைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு சார்பாக இவர்கள் நடந்து கொள்ளலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இடமாற்றம் செய்யப்படுபவர்களின் பெயர்ப் பட்டி யல் தற்போது தயார் செய்யப்பட்டு வரு கின்றது.
இதேவேளை தேர்தல் காலத்தில் திடீ ரென மேற்கொள்ளப்படும் இந்த இட மாற்றங்களை ஆட்சேபித்து எதிரணியை சேர்ந்த சிலர் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித் பட துள்ளனர்.
இதுகுறித்து சட்ட ஆலோசனைகள் ஏற்கனவே ஆராயப்பட்டுள்ளன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SLAGGIOLBU GgTLİLİSYUM OG
சியில் தொடர்ந்தும்
ங்கட்கிழமை நடை சிகளின் கூட்டத்தில் றின் அடிப்படையில் ட தமிழர் விடுதலைக்
அகில இலங்கை ஆகிய கட்சிகள் உடன் போதும் பின்னர் ன ஆதரவு இருக்கும் சிகளின் சின்னத்தில்
தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் சிலர் இருப்பதனால் இந்தக் கூட்டணி அமைக்கும் முயற்சி பின்னடைவை சந்தித்துள்ளது
தமிழ்க் காங்கிரஸ் யாழ்ப்பாணத்தில் தமது சைக்கிள் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது
அதேவேளை சகல கட்சிகளும் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி கூறியுள்ளது.
GOOGILIANËTAGTGCTAGITADMİGGİ GÖTEGGIGINA
சின்னங்களை பகிர்ந்துகொள்வ திலேயே இத்தனை முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகள் எவ்வாறு வேட்பாளர் பட்டியல்களை தெரிவு செய்து தமக்கான ஆசனங்களை பகிர்ந்துகொள்ளப் போகின்றன என கேள்வி எழுப்பப்பட்டுள் GT5).
எவ்வாறெனினும் வியாழன் அல்லது அதற்கு அடுத்த ஓரிரு தினங்களில் தமிழ்க் கட்சிகளின் கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ஸ் சக்தி கொண்ட
யாழ்ப்பாணக் குடா படுவதற்கு அமைச்ச |த்துள்ளது. வடக்கின் பாழ்வு புனரமைப்பு க்கு தமிழ் விவகாரங் என்.டக்ளஸ் தேவா வைக்கு வழங்கிய கொண்டு அமைச்ச
பண்பாலசிங்கத்துடன் கேட்டபோது இந்த கும் புலிகளுக்கும் எவ் யாதென பாலசிங்கம்
ல் செயற்படும் ஊடக சர்ந்து இந்த துண்டுப் ட்டதாக தெரிவிக்கப்
ரும் பல்வேறு பெயர்
பட்ட துண்டுப் பிர களுக்கு தொடர்புகள் தேகிக்கப்படுகின்றது.
ரவை இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
42 மெகா வாட்ஸ் சக்தி கொண்ட மின் சக்தி நிலையம் அமைக்கப்படுமானால் குடாநாட்டின் சகல பகுதிகளுக்கும் இரு பத்திநாலு மணி நேரமும் மின்சக்தி வழங் கக்கூடிய நிலை உருவாகும். இத் திட்டத் திற்காக 420 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது.
இதேவேளை U LIGOS, GO) aloj,
இதற்கு உடன்படுவதா? என்ற கேள்வியுடன் வர்ணப்பிரசுரம் ஒன்று நியூ ஈஸ்டன் பஸ்கம்பனி பஸ்களில் ஒட்டப் பட்டுள்ளது.
படித்துப் பட்டம் பெற்று என் பிள்ளை பெரும் பதவியில் இருக்க வேண்டும் என்றுதான் நான் கனவு கண்டேன். விடு தலைக்காகப் போராடப் புறப்படுங்கள் என்று எங்களுக்குக் கூறினார்கள். ஆனா லும், இதுவரை கிடைத்த விடுதலை என்று |l #2း႔ကြီးများ பதிலாக நாளுக்கு நாள் எமது பிள்ளைகள் இறந்து கொண்டும் L" a கொண்டும்தான் இருக்கி
இதற்கு உடன்படுவதா? டுப்பிரசுரம்:பஸ்களில்துண்டுப்பிரசுரமும் கருத்துப்படமும்
கழகத்தின் வவுனியா வளாகத்தில் பொறி [[IIạ0 LjLI0 嵩 ம்பிக்கப்படுவதற்கும் அமைச் சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2003 கல்வியாண்டில் இப் பொறியியல் பீடத் திற்கான முதலாவது மாணவர் தொகுதி சேர்த்துக் கொள்ளப்படும்.
சுமார் 1600 மில்லியன் ரூபா செலவில் இப் பொறியியல் பீடத்தை அமைப்பதற் கான பூர்வாங்க வேலைகள் மேற்கொள் GTITLUL UL6GTGTGOT
றார்கள். இதற்கு உடன் படுவதா? என்று அந்தப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரசுரத்தில் பல கருத்துப் படங்கள் காணப்படுகின்றன. இளம் மாணவர்களின் கல்வியைத் தடுத்து நிறுத்திப் பிரபாகரன் பேரழிவுக்கு வழிகாட்டுதல் போன்றும், தனது பிள்ளையைப் படிப்பித்த தாய், பிர பாகரனின் போர் ஊக்குவிப்பினால் தனது எண்ணம் நிறைவேறாமல் ஏங்கித் தவிப் பதையும், இளம் பராயத்தினர் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு செத்துமடிவதையும் பிர சுரத்தில் காணப்படும் படங்கள் சித்தரிக் கின்றன.
ான் தளுவத்தயின் தூதுவர் நியமனத்தை
சேபித்து இராணுவ மேஜர் புகார்
вот јGлifia) о шi வுசெய்யப்பட்டிருக்கும் ன் தளுவத்த அப்பத *u T矶 °J*T呜 கான பாராளுமன்றத் ாணுவ மேஜர் ஒருவர் TGITTTTT
ஸ்தானிகராக நியமிக் னரல் ரொஹான் ாணுவத்தினரின் உயி ILLA, 91600TJ75/7607 EU LIIII புத இழப்புகளுக்கும் ர் என்று இராணுவ ந்திரசேன என்பவர்
ன்றத் தெரிவு குழுவுக்கு
ய்யும் பணி ஆரம்ப பிரசாரங்களும் நால் மின்சாரத்தைத் க வேண்டுமென்ற வெட்டு நீக்கப்படுவது படுகிறது.
பும் மழை தொடர்ந்து
ட்டை அமுல்படுத்த ராது என்று மின்சார னார் .
i 3 grupLogi று-கிராமப் புறங்களி ளை முடி விடுமாறு டையினர் சில மாதங் தரவு பிறப்பித்திருந் தொடர்ந்து உள்ளூர்
நந்த சிறிய பெட்டிக்
(OI
ரிலிருந்து புலிகளும் 1ள்வனவு செய்கிறார் துகாப்புக் காரணங் டைகளை முடி விடு பிக்கப் பட்டிருந்தது. கள் முடப்பட்டிருந்த ள் ஒரு பனடோல் நீண்ட தூரம் நடந்து ருக்கு வந்து சிரமப் 鲇
டகளைத் திறக்குமாறு படையினர் அனுமதி
கடிதம் அனுப்பியுள்ளார்.
இவரது நியமனம் குறித்த ஆட்சேபனை களை தெரிவிக்குமாறு அண்மையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு பத்திரிகை களில் விளம்பரம் செய்திருந்தது.
1983 ஜானக்கபுர இராணுவ முகாம் தாக்குதலின்போது 50க்கும் அதிகமான இராணுவத்தினரின் மரணத்திற்கும் பல இராணுவ தளபாடங்களின் இழப்புக்கும் இவரே பொறுப்புக்கூற வேண்டியவரா வார். ஏனெனில் கட்டளையிடும் அதிகாரி யாகவும் இம்முகாம் பொறுப்பாளராகவும்
li
மன்னிப்புச்சபை
கிழக்கிலும் வன்னிப்பகுதியிலும் புலிகள் இயக்கத்தினர் மேற்கொண்டுவரும் கட்டாய ஆட்சேர்ப்புக்கு சர்வதேச மன் னிப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது. கிழக்கில் மேற்கொள்ளப்படும் கட்டாய ஆட்சேர்ப்பை உடனடியாக நிறுத்துமாறு புலிகளின் தலைமைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 12 வயதுச் சிறுவர்கள் கூட ஆட்சேர்ப்புக்காகப் பிடிக்கப்பட்டுள் ளார்கள் கிழக்கில் இடம்பெறும் இத்தகைய தீவிர ஆட்சேர்ப்புப் பற்றிய அறிக்கைகள் தமக்குக் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, கட்டாயத்தின் பேரில் பிடித்துச் செல்லப்பட்ட அனைத்துச் சிறுவர்களையும் உடனடியாகத் திருப்பி அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கு
கேட்டுள்ளது.
இவரே இருந்தார். அதேபோல் 1993 ಟ್ವೆ?" முகாம் தாக்குதலின்போது 600 ராணுவத்தினரின் மரணத்திற்கும் யுத்த டாங்கிகள் உட்பட பல ஆயுதங்கள் இழக் கப்பட்டதற்கும் இவரே காரணமாக இருந் துள்ளார். அத்துடன் 1996ல் முல்லைத்தீவு முகாம் தாக்குதலின் போது 1300 இராணு வத்தினரின் உயிரிழப்புக்கும் ஆட்டிலறி உட்பட பல இராணுவத்தினரின் ஆயுதங் களின் இழப்புக்கும் 1997 ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையின்போது ஆனை யிறவு முகாம் இழப்புக்கும் ஜெனரல் ரொஹான் தளுவத்த காரணமாக இருந் துள்ளார்.
அத்துடன் 1998 ஜனவரி மாதம் கிளிநொச்சி பாதுகாப்பு வலயத்தின்மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலை முற யடிக்காததனால் பல இராணுவத்தினர் உயிரிழந்தனர். இந்த அனைத்து அழிவு களுக்கும் ஜெனரல் தளுவத்த பொறுப்பாக இருந்து எதிரிகளான விடுதலைப் புலிகளின் கரங்கள் பலமடைய இவர் மறைமுக காரணமாக இருந்துள்ளார். இவை விசா ரணைகள் மூலம் தெரியவந்துள்ளன.
மேலும் தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி பல விருதுகளையும் தனதாக் கிக்கொண்டுள்ளார். குறிப்பாக வீர விக் கிரம விபூஷணவிருது போன்ற பல வீர பதக்கங்களை சட்டவிரோதமாக தனதாக் கிக்கொண்டுள்ளார். எனவே ஒரு நாட்டின் உயர்ஸ்தானிகர் பதவி வகிக்க ஜெனரல் ரொஹான் தளுவத்த தகுதியானவர் அல்ல
என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
யாழ்ப்பானத்தில் ஜே.வி.பி, சிஹல உறுமய போட்டி
I
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிஹல உறுமய கட்சி யாழ்ப்பாண மாவட்டம் உட்பட நாட்டின் சகல இடங்களிலும் போட்டியிடவுள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது என அதன் தேசிய அமைப்பாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்
கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான அரசியல் கட்சிகளில் எமது கட்சி மட்டுமே பொது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்றியுள்ளது. ஏனைய அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன் கூறியவற்றை மறந்து பாராளுமன்றத்தில் அதற்கு மாறாக செயல்
LIL6GT.
கடந்த பொதுத் தேர்தலில் நாம் யாழ் மாவட்டத்திலும் போட்டியிட்டோம் எமக்கு அங்கு 218 வாக்குகள் கிடைத்தன. யாழ்.மாவட்ட தமிழ் மக்கள்கூட எமது கட்சிக்கு வாக்களித்தனர். ஆகையால் இம் முறையும் யாழ் மாவட்டத்திலும் போட்டி யிடுகின்றோம். வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்ற ன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)யும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணம், வன்னி ஆகிய மாவட்டங்களிலும் தமது வேட் பாளர்களை நிறுத்தவுள்ளதாக தெரிவித் துள்ளது.

Page 4
búl.ú).úlöt fl(umrit Glgill
O றோல் மூலம் கூட காப்பா முடியாத நிலைக்கு பெ ஜன ஐக்கிய முன்னணி சாங்கம்தள்ளப்பட்டதும்ே வழியின்றி பாராளுமன்
Esijä) löIII jällä OEENI கலைக்கப்பட்டது.
S S S S S S S S S S இந்த அரசியல் அநர்த்தத்தை முன்கூட்டியே கிரகிக் EESTILULIITTADIUMHIENS GMT ஆற்றல் பொதுஜன முன்னணி கொள்கை வ பாளர்களுக்கு இல்லாமல் போனது மிகவும் கவலைக்கு விடயம் என்பதில் சந்தேகமில்லை. ஒக்டோபர் 9ம் திகதி வ
GATGCGT3535 LD. யிலும் கூட ஆளுந்தரப்பு பேச்சாளர்கள் தம்மைவிட பலம் மி கடந்த பொதுத் தேர்தலுக்காக அரசாங்கம் ஒன்று இலங்கை வரலாற்றிலேயே இருந்ததில்
ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் "D ಙ್ கூறிக்கொண்டிருந்தார்கள் 鬣 அகற்றப்படாத நிலையில் எவ்வாறெனினும் மிகவும் நெருக்கடியானதுெ மற்றொரு தேர்தலுக்கான நாள் காலகட்டத்தில் பொதுத்தேர்தல் ஒன்றுக்குமுகம் கொடுக் குறிக்கப்பட்டுள்ளது. நாடு தள்ளப்பட்டிருக்கிறது தேசிய பொரு இத்தனை அவசரமாக பொதுத்தேர்தல் | 5ITITLD LDI 95 QILD பின்தங்கிய நிலையில் இருக்கிறது. 6 ஒன்றை நடத்த வேண்டிய ಘ್ವಿ 醬"鯊 மொத்தமான பொருளாதாரப் பின்னடை SOTL). நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. உலக வல்
|{{[ု႔့် ခြိုးပွါးများ சுகள் ஒரு புறமும் விரக்தியின் விளிம்பில் உள்ள அ : Siri. அரசாங்கம் | 臀 : தெரிய STTT K S STTTLSTMM LLLL SS LLL LTTTS KLTL LLLL S0TTTT S0 : சமயத்தில் நாடு தேேைரக்கிடுகிறது. எவருமில்லை! பாராளுமன்றம் கலைக்கப்பட்டதோடு தேர்தலுக்கு மு கொடுக்கக்கூடிய கூட்டணிகளை அமைப்பதில் ச காரணத்தின் அடிப்படையில்தான் கட்சிகளும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன. இத்தை தர்தல் நடத்த வேண்டி భ ஏற்பட்டதென்றாலும் இந்நேரத்தில் பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்துவது தவறானது என கூறுவதற்கில்லை
தாம் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு வருடகாலம் மாத்திரமே கடந்திருப்பதால் தமக்கு மக்கள் வழங்கிய ஆட்சியை பாராளுமன்றத்தில் கவிழ்ப்பதை அனுமதிக்க முடியாதென அரசர்ங்கத்தின் சார்பில் கூறப்படுகின்றது. இதே வேளை பாராளுமன்றத்தில் மாத்திரமன்றி நாட்டு மக்கள் மத்தியிலும் பெரும்பான்மைப் பலம் அரசாங்கத்துக்கிடையாதென எதிரணி கூறிவருகின்றது.
அதனால் இந்த ஏப்பினர் மீதான 蠶 இப்போது மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில காலமாகவே தம ஆட்சியாளர்களை နှီးူးဂျို့ முழுமையான உரிமை மக்களின் கைகளுக்கு கிடைத்ததா என்பது சிந்திக்கப்பட வேண்டியதே வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது தமது வாக்கு வேறொருவரால் போடப்பட்டிருக்கும் அல்லது வாக்குச்சாவடிக்கு போகும் சந்தர்ப்பமே கிடைக்காமல் போவதுமுண்டு வாக்கு மோசடிகள் குறித்து தேர்தலின் பின்னர் ஏதாவது ஒரு தரப்பிலிருந்து
எழுவது வழக்கமான டயமாகிவிட்டது. அந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும்
TITU5TIG5 G6 35 Sang-ULIGOD6 IUNILDGANGA)
கூட்டணிகளில் அநேகமானவை கொள்கை, கோட்பாட்
அடிப்படைகளிலன்றி வாக்குகளை சிதறடிக்காமல் எப்
(UTGIS திரட்டி பாராளுமன்றக் கதிரை ஒன்ை
தேர்தல் திணைக்களம் நீதியான கைப்பற் வேண்டும் என்ற நோக்கம் மட்டும்த தேர்தலை நடத்தும் சாத்தியம் இவற்றிடம் அவதானிக்க முடிகிறது. 臀 என்ற அபிப்பிராயம்தான் வழமைபோலவே தமிழ்க்கட்சிகளின் கூட்டமைப்புக் சுயாதீன தேர்தல்
ஆனைக்குழுவொன்றின் அவசியத்தை அதிகரிக்கச் செய்தது. ற்கிறார்கள் ஆனால் அந்த சுயாதீன தேர்தல் இதேவேளை பிரதான கட்சிகளும் தமக்கேற்றவாறு ஆணைக்குழுவை நிறுவும் முன்னரே | g. ofanom ஒப்பந்தங்க இப்போது புதிய தேர்தலொன்றுக்கு தயார் செய்வதிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. முகம் கொடுக்க வேண்டி இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக் ஏற்பட்டுள்ளது. வெறுமனே தமது உறுதி செய்வதற்கு மாத்தி உதவும் கூட்டணிகளால் தீர்க்கப்படக்கூடிய ஒன்றல்ல என்ப "ČP | ಇಂದ್ಲಿ: தேர்தல் கண்காணிப்பாளர்களை கட்டுப்பாட்டுக்குள் சிக்கியதும் பொதுஜன ஐக்கிய முன்ன
ஆரம்பித்துள்ளன, எங்கே என்ன சின்னத் ಛೀ என்பது குறித்து ஆளாளுக்கு முரண்பட
நம்பமுடியாத அளவு அரசியல் தியாகங்களை செய்யக்கூ "g" தயாராகின்றன உருமாறியது. ஜனநாயக சீர்திருத்தங்க வெளிநாட்டு அவதானிப்பாளர்கள் வழங்குமாறு பொதுன முன்னணிக்குள் இரு IB561-001 தேர்தல் மோசடிகள் அழுத்தங்கள் எழுந்தபோது அதனை சட்டை செய்ய அனைத்தும் நிறுத்தப்பட்டு விடும் வெகு சாதாரணமாக பறக்கணித்த அரசாங் GT601 g). எதிர்பார்க்கத் தேவையில்லை. ஜே.வி.பி.யுடன் இணைந்த பின்னர் எதையும் விட் ஆனால் அவாகன வருவதால எநதய கொடுக்கும் நிலைக்கு தயாரானது. கடைசியில் அ பய்னுமில்லை என்று கூறவும் முடியாது | தியாகம் எந்தளவு பாரதூரமான அபாயத்தில் முடிந்ததென் எவ்வாறெனினும் வெளிநாட்டு அரசாங்கத்தின் இருப்பு கேள்விக்குறியாகி ஆ. és GörömsöóflÜLITGITÍTSGi. கலைக்கப்பட்டது மாத்திரமன்றி கட்சியே இரண்ட வரவழைக்கப்படும் நாடுகள் குறித்த பிளவுற்று முத்த உறுப்பினர்கள் பலர் வெளியேறும் அ ஒரு பொதுவான அபிப்பிராயம் பாதிப்பை ஏற்படுத்தியது. 9|59,ഞsu ိါဂြိုးါဂျီ தேர்தல் எதை இழந்தாவது நன்னடத்தை அரசாங்கத்தை நடைபெறும் முறை பாற்ற வேண்டும் என்ற விளிம்புக்கு பொதுஜன ஐக்
சந்தேகத்துக்குரியது என்பதுதான் முன்னணி பயணம் செய்ததுதான் அதன் வீழ்ச்சிக்கு
தான காரணம். எமது நாட்டு வாக்காளர்கள் தேர்தல் S S S S S SS S SS SS SS SS ಟ್ವಿಸ್ದಿ | ಳ್ಗಿ முற்றாக இழந்துவிடவில்லை. : வந்த
ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான இதற்கென ஆயிரம் ரூபா அறவிடப்பட்டது. இது கல்வி : தேர்தலின்போ வாக்காளர்களின் யார் மயப்படுத்தலோடு சம்பந்தப்பட்டதென ஜே.வி. கியூவரிசைகளின் நீளம் இதை த்ெளிவு படுத்துகின்றது. செய்யப்பட்டது. நன்னடத்தை வலைக்குள் பொதுஜன ஐக்
தெரபி: மத்தியில் | GT60TUS
95 LO 5 LIDL 95609560) 蠶 #မျိုးရှို့” မြို့မျိုးကြီးဂျိုရှီး” அரச வங்கிகளில் பாரியளவிலான கடன்களைப் பெ மட்டுமன்றி எதிரணியினரினதும் மீளச் செலுத்தாமல் விட்டவர்களிடம் இருந்து அவற்றை தலையாய பொறுப்பாகும். அந்த விடும் விடயத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி காட் நம்பிக்கை முற்றாக தறடிக்கப்படும் ஆர்வமும் இவ்வாறு தான். இந்தப் பிரச்சனை 19 நிலை மிகவும் ஆபத்தானது ஆண்டு பிரேமதாசா காலத்தில் இருந்தே அவ்வப்பே பேசப்படும் ಙ್ 1994ம் ஆண்டு பொதுஜன ஐக் மீண்டும் மறுமடலில் தர்தல் விஞ்ஞாபனத்திலும் இது குறி வந்து கலக்கும்வரை தரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் பல என்றென்றும் அன்புடன் இருந்த காலப்பகுதியிலேனும் கடன்களை அற -4hnfhuir, முயற்சி செய்யவில்லை. பலவீனமான அண்மைக்
ОПТЈ.
2.
 
 
 
 
 
 
 

ட் பொதுஜன ஐக்கிய முன்னணியினால் அதனை |ற செயற்படுத்த முடியாது. அதைவிட தேசிய சர்வதேச து ரீதியில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி ர யிருக்கும் அரசாங்கமொன்று இத்தகைய காரியத்தில் று இறங்கும் போது துல்லியமான செயற்திட்டம் ம் ஒன்றின் மூலம்தான் அதை செய்ய வேண்டுமே தவிர அடித்துப் பறிப்பதுபோல் முடியாது ஒரு வேளை இத ம் னைக்கூறி ஐ.தே.க. ஆதரவு வர்த்தகர்களை ப மிரட்டவும், ஜே.வி.பி.யைத் திருப்திப்படுத்தவும் அர சாங்கம் திட்டமிட்டிருக்கலாம். ஆனால் துரதிஷ்ட ரை வசமாக இந்த செயற்பாடுகூட எதிரணியை பலப்படுத் க தும் ஆசிர்வாதமாக அமைந்துவிட்டதை அண்மைய ல சம்பவங்கள் உணர்த்தியுள்ளன.
இந்த நாட்டு அரசியல் பணத்தின் மீது சுழல்வது (5 அது ஐ.தே.க.வுக்கு மாத் நம் திரம் உரித்தான சம்பிரதாயமுமல்ல. அரசியல், பிர ா தான வியாபார மார்க்கமாக கருதப்படும் நாடொன் ம் றில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உச்ச கட்ட விலைக்கு வ ஏலம் விடப்படுவது சீரழிவின் ஒரு அங்கமாக ஏற்றுக் ர கொண்டுதான் ஆகவேண்டும். ரவூப் ஹகீம் அரசாங்கத்தை விட்டு வெளியேறி لام த யதும் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் பின்னர் பல் ரு வேறு வகையான கூட்டரசாங்கங்கள் குறித்து பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் முத கம் லாளித்துவ பொதுஜன ஐக்கிய முன்னணியும், இந்த Gw City, TILLUTTEGODL. G. யிற்கும்இடையில் நய நன்னடத்தை அரசாங்கம் ஒன்றுதான் ஏற்பட்டது.
இந்த நன்னடத்தை அரசாங்கம் அரசியல் ரீதியில் ரு அவசர செயற்திட்டத்தை கொண்டிருந்தாலும்கூட பாருளாதார ரீதியில் பலத்த நம்பிக்கையினங்களுக்கு #? யுத்தம், சமாதானம் தொடர்பிலும் குழப்பு கரமான அணுகுமுறைகளே வெளிப்படுத்தப்பட்டன. இரண்டு முதலாளித்துவக் கட்சிகளுக்கும் I6) ஒரு உடன்பாட்டின் மூலமே இலங்கை ன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் : வர்த்தகர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக் ன கணிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டது. உண்மையில் ள தற்போதைய நெருக்கடிக்கு முதலாளித்துவமில்லாத ருதீவு கிடையாது. நன்னடத்தை அரசாங்கத்துக்கு 皺 தொடர்பில் ஒரு தெளிவான நிலைப்பாடு காணப் JLD LILGlü60). Dg முதலாளித்துவ பொருளாதார முறையை முகா மைத்துவம் செய்ய கம்யூனிச சித்தாத்தம் கொண்ட f ஒருகட்சியால்கூடமுடியும் ஆனால் அத்தகையதொரு ய திறன் ஜே.வி.பி.யிடம் கிடையாது.
எம்.பி.எம்.பர்ஸான்
தாம் ஜே.வி.பி.யினருடன் செய்து கொண்ட
உடன்பாட்டை முன்னெடுத்துச் செல்வதை குழப்பவே
வந்துள்ளதென பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின் த னரும்கூட அரசாங்கத்தரப்பில் இருந்து தெரிவிக் வு கப்பட்டது.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் அளவுக்கே இல்லாவிட்டாலும்கூட நன்னடத்தை அரசாங்கத்தைக் காப்பாற்றும் விடயத்தில் ஜே.வி.பி.யும் எதிர்பார்க்க ர முடியாத அளவு விட்டுக்கொடுப்புகளுக்கு தயாராக
ருந்தது.
ஆட்சி கலைக்கப்பட்ட பின்னரும் கூட தாம் யுடன் இணைந்து தமது பயணத்தை தொடர ருப்பதாக அமைச்சர்மங்கள சமரவீர கூறியிருந்தார். நேரடியாக பொதுஜன ஐக்கிய முன்னணியை ஆதரித்துப் பேசாவிட்டாலும் எதிர்வரும் பொதுத் தேர் எதிரியாக ஐக்கிய :: கட்சிதான் இருக்கப் போகின்றது.
தேர்தலின் பின்னர் அரசாங்கம் அமைக்கும் போதும் ஜே.வி.பி.யிற்கு ஐ.தே.க.வை ஆதரிக்க முடியாது தமிழர் தரப்பு வாக்குகளும், முஸ்லிம் வாக்குகளும் இம்முறை இரண்டு பிரதான பிரிவுகளாக பிரிந்து : என்பதால் ஆட்சியமைப்பின்போது 醬當 முக்கிய பங்கு வகிப்பதை தவிர்க்க முடியா மல் போகும்.
தமிழ்க்கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைக்கும் எந்தளவு சாத்தியமாகும் என்பது நிச்சய ல்லை. அவ்வாறு அமையப் பெறுவதை ஐ.தே.க. விரும்புவதாகவும் தெரியவில்லை. ஆட்சியை கைப் பற்றுவதற்காக தமிழ்க்கட்சிகளின் ஆதரவு ஐ.தே.க
Gno JIJA
வுக்கு தேவையென்ற போதிலும் இவை ஒன்றி ணைந்திருப்பதால் ஆட்சியாளர்கள் அவசியமற்ற பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற் படும் என்பது அவர்கள் அறியாததல்ல. ஏனெனில் இந்த தமிழ்க் கட்சிகள் எப்படியும் அரசாங்கத்தை எதிர்க்கும் கட்சிகளாகத்தான் இருக்கப் போகின் றன. எனவே அவற்றை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்த முடியாது.
எவ்வாறாக இருந்தாலும் ஒரு அரசாங்கத்தை கவிழ்ப்பதால் மாத்திரம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்பதை 1994ம் ஆண்டின் பிற அதே போல் பொதுஜன ஐக்கிய முன்னணியின் வீழ்ச்சியின் பின்னர் நாட்டுக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. இந்த நாடு முகம் கொடுத்துள்ள அரசியல் சமூக, பொருளாதார நெருக்கடிகளை உடனடியாகத் தீர்க்கக்கூடியவர்கள் என்று இங்கு எவரும் கிடையாது அவசர செயற்றிட் டங்கள் வெற்றியடையும் புறச்சூழல் கூட இந்த நாட்டில் கிடையாது என்பதை நன்னடத்தை அர
சாங்கத்தின் வீழ்ச்சி உணர்த்தியிருக்கிறது. யார் அதிகாரத்துக்கு வந்தாலும் நாட்டின் தற்போதைய தேவை விட்டுக் கொடுப்புடனான ஒரு உடன்பாடே தவிர கயிறிழுப்புக்களல்ல.
யார் ஆட்சிக்கு வந்தாலும் தீர்க்கப்பட வேண்டிய உடனடிப்பிரச்சனைகள் என்று சில இருக்கின்றன. இனப்பிரச்சனை ಆಗ್ದಿ இதனை தவிர்த்து விட்டு ஆட்சி நடத்தும் ஆற்றலை எவரும் கொண்டிருக்க முடியாத அளவுக்கு இந்த விடயம் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளது
அதனால் தேர்தல் மற்றனைவரைவிடவும் தமிழ் மக்களுக்கு முக்கியமானது அவர்களது முடிவு மற் றொருதரம்தள்ளாடும் அரசாங்கம் ஒன்றை உருவாக்கி டாமலும் பரஸ்பரம் அதிகாரக் கயிறிழுப்புக்கு வழி
வைக்காத தீர்வாகவும் அமைவது அவசியமாகும்.
இலங்கையின் அரசியல் அரங்கு இரண்டு பிர தான பிரிவுகளாக இருக்கும் நிலையில் வழமை
போலவே தமிழர் தரப்பின் வாக்குகள்தான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக அமையப் போகின்றன.
ஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளி čiji கண்ட பலன் என்ன என்பதை அவரவரே சிந்தித்து தெளிவு பெறமுடியும்
முஸ்லிம் காங்கிரஸ் விலகியதும் பொதுஜன
ஐக்கிய முன்னணிக்கு ஜே.வி.பி. கை கொடுத்தது. 蠶 ஒரு தமிழர் : செய்யப்பட்டிருந்தால் தமிழ் மக்களுக்கு மிகவும் சாதகமான புரிந்துணர்வு ஒன்றை அரசாங்கத்துடன் எட்டியிருந்திருக்கலாம். அத்தகைய சாதுர்யம் தமிழ்க்கட்சிகளுக்கு இருந்த தாகத் தெரியவில்லை.
இவர்கள் இப்போது ஐ.தே.க.வின் பின்னால் அலைந்தபோதும் தேர்தல் முடிந்ததும் பழைய படியே எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து எல்லாவற்றையும் எதிர்ப்பதைத் தவிர அவர்களால் வேறு எதனையும் சாதிக்க முடியாது.
அரசாங்கம் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக் கும் பொருட்டு அதன் கவனம் முழுவதும் தேர்தல் களத்தில் இருக்கும் சமயத்தில் புலிகள் பாரியதாக்குதல் ஒன்றைத் $Â என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. புலிகளுக்கு ஆயுதக்கப்பல் கள் வந்து போனதாக கடந்த நாட்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. கிழக்கிலும் போர் ஏற்பாடுகளில் புலிகள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவரும் அதே சமயம் எங்கே தாக்குதல் 黜 பார்கள் என்பது குறித்து நிச்சயமற்ற நிலையிலேயே பாதுகாப்பு தரப்பினர் காணப்படுகின்றனர்.
எவ்வாறெனினும் இம்முறை மாவீரர் தினத்தை ன்னிட்டு யாழ் குடாநாட்டின் மீது புலிகள் தாக்குதல் தாடுக்கலாம் என்று புலனாய்வுப் பிரிவுகள் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்துள்ளன.
மண்டைத்தீவு, தனங்கிளப்பு பகுதிகள் புலிகள் ஆரம்ப இலக்குகளாக இருக்கலாம் என்ற புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளதாகவும் அந்தப் பகுதிகளி னுரடாக இடம்பெறும் எத்தகைய தாக்குதல்களையும் முறியடிக்கும் ஆற்றலுடன் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட இராணுவ அதி காரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வ்வாறான தாக்குதல் இடம்பெறும் பட் சத்தில் | மாத்திரமன்றி தேர்தல் களத் திலும் அது எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்த GITUUUGTGTS).
இரண்டு கட்சிகளும் இதை வைத்து இருவேறு விதமாக பிரசாரம் செய்ய முனையும் அரசாங்கத்துக்கு முறையாக யுத்தம் செய்யத் தெரியவில்லை என்று ஐ.தே.க. ಇಂಗ್ಡಿ ல் புலிகள் இத்தகைய தாக்குதல்களில் இறங்கியிருப்பது ஐ.தே.க-புலி கூட்டு சதியென அரச தரப்பு பிரசாரம் செய்ய ஆரம்பிக்கும். இதில் எந்தக் கருத்து மக்களிடம் அதிகம் எடுபடும் என்பது அந்த சந்தர்ப்பத்தை பொறுத் ததாக அமையும். ஆனால் எப்படியிருந்தாலும் வடக்கிலோ, கிழக்கிலோ நடக்கும் திடீர் தாக்குதல்கள் எதிர்பாராத திருப்பு முனைகளை ஏற்படுத்தும் வாய்ப் புக்களுண்டு
95.21-27, 2001

Page 5
நகர் உலக வர்த்தக மையத் தின் மீதான தாக்குதல் நடந்து முடிந்து ஒரு மாதமாகிவிட்டதைக் குறிக்கும் வ்கையில் அமெரிக்கா முழுவதிலும்பிரர்த் தனைகள் நடத்தப்பட்டன. இறந்து போன 5,000 பேரின் ஆன்மா சாந்தி அட்ையவேண் டும், பயங்கரவாதம் மறையவேண்டும் மக்கள் அமைதியாக வாழவேண்டும் என் தேவால யங்களில் ஜெபம் செய்யப்பட்டது
ஆனால் அதேநேரம் ஆப்கானிஸ்தான் மீது ஒரு அதி பயங்கர தாக்குதல் தொடங் கியிருக்கிறதே குடிசை வீடுகள் அழித் தொழிக்கப்படுகின்றனவே, மக்கள் மடி கிறார்களே, 醬 பற்றி கவலைப்பட யாரு LSVGDG).
எதைப்பற்றியும் வாயையே திறக்காத gimts) GuluGunT GOTTG) 9 GILDIrflö, காவின் தாக்குதல்களுக்கு வக்காலத்து வாங்கிவரும் ஐக்கியநாடுகள் அவையின் (õlg uut (EITS SJCD டத்திய அமைதிக்கான நோபல்ப்ரிக்
எத்தகைய அமைதிக்காக இவர்களெல்லாம் பாடுபடுகின்றனர், மயான அமைதிக்கா, என்ற கேள்வி எழுகிறது.
மு.க தலைவர் கருணாநிதி ஆப் கானிஸ்தான் மீதான தாக்குதல் தொடங் |கியவுடன் மூன்றாம் உலகப் ப்ோர் தொடங்
விடுமோ என்ற தனது அச்சத்தினைத் தெரி வித்தார். உலகப்போர் என்பது இரு அணிக ளாக உலகநாடுகள் பிரிந்து நிற்கும்போது தான் உருவாகும். ஆனால் அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் ன்னால் அல்லவா அணிவகுத்து நிற்கின் றன. இருவேறு முகாம்கள் இப்போது இல்லை. ஆப்கானிஸ்தான் ஒரு புறம், அமெரிக்கா தலைமையில் மற்ற நாடுகள் அனைத்தும் என்ற நிலைமைதான் இன்று அமெரிக்காவை súluðfrg orið
செய்ய, தாக்குதல்ை நிறுத்துங்கள், தாலி பானைத் தாக்குவது வேறு, அப்பாவி ஆப் தானியர்கள் மீது குண்டுமாரி பொழிவது வேறு என்று எடுத்துச் சொல்ல, எந்த நாட்டு அரசிற்கும் துணிவில்லை.
வர்த்தக மைய இடிபாடுகளைப் பார்வை யிடவந்த புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் கம்மது அலியிடம் பத்திரிகையாளர்கள், ရှိုမျိုးရီ” ஒரு கொடுஞ்செயலைப்புரிந்த வர்கள் சார்ந்த ஒரு மதத்தினிைத்தானே நீங்கள் ÇÑ. 9յնսդնսԼւ ջԱ5 நிலை எந்த மாதிரியான உணர்வுகளை உங்களிடம் உருவாக்குகிறது என்று நிருபர் 5,6 GJELLITT3,6lt.
முகத்திலறைந்தாற்போன்று அலி பதிலளித்தார்-லட்சக்கணக்கில் யூதர்களைக் தான்று குவித்த ஹிட்லரும் நீங்களும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள்தானே, அதை எண்ணுந்தோறும் உங்களுக்கு என்னவித மான உணர்வுகள் ஏற்படுகின்றனவோ, அதே நிலைதான் எனக்கும். ஆனால் துரதிஷ்ட வசமாக அப்படிச் சிந்திக்கின்றவர்களின் எண்ணிக்கை இன்றைய உலகில் மிகக் குறைவே.
இந்தியாவும் இலங்கையும் முன்னொரு காலத்தில் அணிசேரா நாடுகள் வரிசையில்
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் இரண்டாவது பாரா ளுமன்றம் சரியாக அது அமையப் பெற்று 365 ஆவது நாள் கலைக்கப் பட்டது. இதில் ஆச்சரியப்படும் வகையில் எதுவுமில்லை. இந்த அரசாங்கத்தின் ரம்பமே தள்ளாட்டமாகத் தான் ருந்தது எவ்வாறெனினும் சிரமத்துக்கு மத்தியில் கட்டி க்கப்பட்ட ஆட்சி ரவூப் ஹகீமின் வெளியேற்றத்துடன் சடு தியாக ஆட்டம் காண ஆரம்பித்தது. அதனையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டாக சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேர ணையைத் தொடர்ந்து நிச்சயிக்கப்பட்டு விட்ட தோல்வியை தவிர்ப்பதற்காக ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைத் 95[[[I.
ஆனால் பாராளுமன்றம் கலைக்கப் படும் இறுதி நேரம் வரையிலும் அர சாங்கமும், அரசாங்க ஊடகங்களும் தாம் நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றிபெறுவது உறுதி என்ற வகையி லேயே கருத்துக்கூறி வந்தன. நம்பிக்கை யில்லா பிரேரணைக்கு முன்னரோ, அதன் பிறகோ பாராளுமன்றம் கலைக் கப்பட மாட்டாதென அரசாங்கத்தரப்பு
நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதில் ஐதேக விரித்த வலையில் அரசாங்கம் சிக்கியது என்று தான் கூறவேண்டும்
ஆளும் தரப்பிலிருந்து எதிரணிக்குத் தாவ இருப்பவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து ஐதேகவுக்கு போதிய
விரும்புகிறது என்ற வகையிலான வதந்தியொன்று திட்டமிட்டுப் பரப்பட்டது. இதனை கேள்விப்பட்ட ஆளுந்தரப்பினர் மேலும் புதிய உறுப்பினர்கள் ஐ.தே.க.வில் இணையும் முன்னர் பிரேரணையை
ஒக்21-27, 2001
முக்கிய பங்கு வகித்தன. அமெரிக்க முகா மும் சரி, சோவியத் முகாமும் சரி, அத்து நடந்து கொள்கின்றன. தங்கள் தங்கள் நலனுக்காக எதையும் செய்ய அவர்கள் தயங்கமாட்டார்கள், நடுநிலையோடு,
றிப்பாக வறுமையில் '' நாடுகளின் மம்பாட்டிற்காக, குரல் கொடுக்க உரு வாக்கப்பட்டதே அணிசேரா பொதுவாக ಶೈಕ್ಟಿ அணியினைச் சேர்ந்த நாடுகள் சோவியத் யூனியனுக்கு விடுதலை பெற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆதர வாக செயல்பட்டன.அவை பொருளாதார, ராணுவ வலிமை பெற்றிருக்காவிட்டாலுங் கூட், அவற்றின் குறிப்
இயக்கம்
பிடத்தக்க அளவு மதிப்பு இருக்கத்தான் செய்தது. ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் தர்மத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம்
பவர்கள் என்று பலரும் ஏற்றுக்கொண்ட அணிசேரா : தனி ஒரு செல்வாக்கு இருந்து "ಕ್ಷ್ இந்தியசீன யுத்தத்திற்கு பிறகு நேரு மன்முடைந் தார், இறந்தும் போனார்.
அவரது மகள் இந்திரா ஜனநாயக மர புகளை மதிக்காதவர், குறுக்கு வழியில் செல்பவர் என்றதொரு கருத்து தாலும், அணிசேரா இயக்கம் உலகளவில் ஓரளவு மதிப்புபெற்றுத்தான் வந்தது.
ஆனால் சோவியத் யூனியன், அதனைச் சார்ந்த நாடுகள் சின்ன்ாபின்னமானபின் மேற்கத்திய நாடுகளை, குறிப்பாக அமெரிக் காவை எதிர்கொள்ளும் திராணி எவருக்கும் வரவில்லை. அதனைத்தான் ஆங்கிலத்தில் னிபோலார் உலகம், அதாவது இரு வேறு துருவங்கள் இல்லாது, அமெரிக்காவை மையப்படுத்திய் உலகமாகிவிட்டது எனக் கூறுவார்கள் பத்து ஆண்டுகளுக்கு முன் ராக் தாக்கப்பட்டபோது, கொஞ்சங் காஞ்சமாக சோவியத் யூனியன் அழிந்து கொண்டிருந்த அவ்வேளையில், பிரதமர் கோர்பசேவ் அமெரிக்காவிடம் கெஞ்சிப் பார்த்தார் நடக்கவில்லை, கைகழுவினார், பிறகு பகிரங்கமாக ஆதரிக்கவே தொடங்
ANGOTT.
வ்வாறு தயங்கித் தயங்கிக்கூட டம், ஆப்கானிஸ்தானைத்தாக் காதீர்கள் என்று கூறி இன்று எந்த அரசும்
தயாராகவில்ல்ை விளைவு இருபது ஆண்டு ಙ್ மேலாக போரைத்தவிர வேறு எத னையுமே அறியாத ஆப்கானியர்கள் மேலும்
துயரங்களை அனுபவிக்கிறார்கள்
தொடர்ந்து ஏழு நாட்களாக அந்நாட் ன்மீது குண்டுமாரி பொழிந்த வண்ணம் ன அமெரிக்காவும் இங்கிலாந் தும். உதவி செய்து, நல்ல பெயரெடுத்து தன் அரசைக்காய் பாற்றிக்கொள்ள முயற்சிக்கிறார் பாகிஸ் தான் அதிபர் முஷார்ப் அப்படி ஆதரிப்ப
6 ODLANDS
தாலேயே பாகிஸ்த வாதக் குழுக்களின் சந்திக்க வேண்டி GUIstö, s.6ILOITo, LDI ஆர்ப்பாட்டங்களும் SIT,5605UTI ஆட்சி கவிழ்க்கப் லாம் செய்திகள் இ ஆனால் இங் விஷயம் என்னெ அரசை அங்கீகரித் ஒன்றான பாகிஸ்த SLDITGOT 9 TFT5 ரப் நிர்வாகம், ! &TLD6Ù 9560601 9 பினையும் நல்கி
இன்னுங் கொ
அப்பாவி மக்கள் ( பொதுச் சொத்துத் றன என்று நிரூபி அரசு வெளிநாட்டு ன்வந்தபோது, ருந்து அனைத்
ளையும் வெளியேற் தான்.
முஷாரஃபிற்கு கங்கள் இருப்பதாக எப்படியாவது பதவிய 2தனக்கு எதிராக
ரவாதிகளை, த முன்னிலைப்படுத்தி டும். 3 அதேநேரம் காஷ்மீரில் பாகிஸ்த தீர்வைப் பெற்றுவிட
உடனடியாக விவாதத்துக்கு எடுக்க முடிவு செய்தனர்.
அதன்படி திங்கட்கிழமை நடை பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் 11 ஆம் திகதி வியாழக்கிழமை நம்பிக்கை யில்லா பிரேரணைக்கு நாள் ஒதுக்கித்தர முடியுமென பிரதமர் ரட்னசிறி விக்கி ரமநாயகதான் முன்மொழிந்தார். ஐதேகுவினர் இந்தத் திகதிக்கு ஏதிர்ப்பத் தெரிவித்து இரண்டு வாரம் பின்போட முயற்சிப்பார்கள் என்றே பிரதமர் தரப் பிலிருந்து எதிர்பார்க்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அதன் பின்னர்
ஐ.தே.கவுக்கு போதிய பலம் இல்லை என்று தீவிர பிரசாரம் மேற்கொண்டு அவர்களது உளவியல் நம்பிக்கையை சிதறடிப்பதே அரசாங்கத்தின் திட்டமாக இருந்துள்ளது
ஆனால் பிரதமர் சற்றும் எதிர்பா ராத முறையில் அவர் கூறிய திகதியில் விவாதம் நடத்த ரணில் விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்தார். இது ஆளுந் தரப்புக்கு பலத்த சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது.
தான் இத்தகையதொரு காரியத்தை கையாண்டு பிரதமரின் முலம் 11ம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணையை விவா திக்க வழிசெய்வதாக ரணில் விக்கி ரமசிங்க அதற்கு முந்திய தினம் ஐ.தே.க. பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் தெரி வித்திருக்கிறார்.
ஆனால் இத்தகைய நிலையிலும் கூட அமைச்சர் மங்கள சமரவீரவும் அவரது சகாக்களும் பிரேரணையில் தாமே
வெற்றி பெறுவதாக குழுரைத்துக் கொண்டிருந்தனர்.
அரசாங்கத்தை பாதுகாக்கும்
பொருட்டு மங்கள சமரவீர ஒபரேஷன் கன்பிடன்ஸ்' (நம்பிக்கையை கட்டி
யெழுப்புதல்) என் திட்டம் ஒன்றை சென்றார். உண் இந்த நம்பிக்கையூட் ளுமன்ற உறுப்பின யிருந்ததெனில் இ கூட தமிழ்க்கட்சி உ 3043, 4 TTuTayLI நொர்ைடு என்ன விசாரித்துக் கொ
ஜனாதிபதி பி சமரவீர தவிர்ந்த ே போவதை அறிந்தி
தேவையான உறுப் காது வைத்தது ே சாங்கத்தை தோற் சகல ஏற்பாடுகளை முன்னதாக ஐதே.
"எவ்வாறெனி பும் தமது முயற்ச
சொன்றை அமை அமைச்சர் லக்ஸ் ரவூப் ஹகீமும் ஐரே கே.என்.சொக்ளியு நடத்தினார்கள் அ லாம் என்றிருந்த தில் மிகக்கடுமையா முன் வைத்ததால் முறிந்தது.
மறுபுறத்தில் போட அமைச்சர் முயற்சியொன்றில் ஆரம்ப நாட்களில் சமாதானத்தைப்பற் இரண்டு பிரதான 0600T1595. FIDT2, ITGO னெடுக்க வேண்டும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
蠶
STSGT6
ம் எதிர்ப்பை அவர் ருக்கிறது, க்கொண்டிருக்கிறது துப்பாக்கிச் சூடுகளும் ட்டன. முஷாரபின் இவிடம் என்றெல் |ன்னொரு புறம் கு கவனிக்கவேண்டிய வன்றால், தாலிபான் |ள்ள மூன்று நாடுகளில் ன், அதற்கு மிக நெருக் TIL 1995 Vol.05 CTGGOTL (Up6,9 TT ப்போது சற்றும் தயங் க்க எல்லா ஒத்துழைப் ருகிறது. டுமை என்னவென்றால்
கொல்லப்படுகிறார்கள் கள் அழிக்கப்படுகின் ப்பதற்காக தாலிபான் நிருபர்களை அழைக்க ஆப்கான் எல்லை
பத்திரிகையாளர்க ற முன்வந்தது பாகிஸ்
மூன்று முக்கிய நோக் E 3 1. Na. வண்டும். போர்க்கொடி தூக்கும் Isúluntais úiréig 2001 goill யே ஒடுக்கிவிடவேண் அமெரிக்க உதவியுடன்
னுக்கு சாதகமான ஒரு
வண்டும்.
ற பெயரில் செயற் முன்னெடுத்துச்
டல் எந்தளவு பாரா களை திசை திருப்பி தி நேரம் வரையில் றுப்பினர்கள் பத்திரி ங்களுடன் தொடர்பு நடக்கும் சன்து
டிருநதன்ா தமா மறறும மங்கள GILDU GT GNI CU5, LD 15 LAJASLU க்கவில்லை. ஆனால்
பினர்களை காதோடு பால திரட்டி அர டிக்கத் தேவையான யும் ஒரு வாரத்துக்கு பூர்த்தி செய்திருந்
ம் அரசாங்கத்தரப் யை கடைசி வரை ாந்துணர்வு அர ப்பது தொடர்பாக மண் கதிர்காமரும் க. சட்ட ஆலோசகர் பேச்சுவார்த்தை சாங்கத்தை விழ்த்த ஐ.தே.க. அந்நேரத் ன நிபந்தனைகளை
பேச் சுவார்த்தை
றகீமை வளைத்துப் கிந்த ராஜபக்ஷவும் இறங்கியிருந்தார். இருந்தே ஹகீம் கதைதது வநதT கட்சிகளும் ஒன்றி
என்ற ரவூப் ஹகீமின்
Guds UJU
முஷாரபின் அந்த நோக்கங்களை யார்தான் குறை சொல்லழுடியும்? சில காலமாகவே பாகிஸ்தானில் a கை ஓங்குவதைத் தடுத்து நிறுத்த ஒரு சில முயற்சிகள் எடுத்து தோற்றவர்தான்
னும் சற்று ஏற்றுக்கொள்ளும்படியான #? அவர் கொடுத்துத்தான் வருகிறாள்.
தாராளமயக் கொள்கைகளை (P(96.5 மாக அங்கீகரித்து ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் 95 TOT 600T மாணவர்தான் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க ஜெஹாதிகள் என அழைக்கப்படும் தீவிரவாதிகளை ஊக்குவிப்பவர்தான். ஆயினுங்கூட நவாஸ் ஷெர்பிற்கு பேனா சீ ட்டோவிற்கு இவர் மேல் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது
ஒரேயடியாக அமெரிக்காவிற்கு தன் நாட்டை அடகு வைத்துவிடுகிறார்ே என்ற கோபங்கூட வருகிறது. ஆனால் யதார்த்தம் ಇಂಕ್ಜೆ ல காலம்பர்வேஸ் முஷா ர'ப் ஆட்சியில் இருக்கத்தான் றார், அவரை வைத்துத்தான் இந்திய துணைக்கண்டத்தில் அமைதி காண வழியிருக்கிறதா என ஆராய வேண்டும்.
ஆனால் இந்தியாவே இந்த சந்தர்ப் பத்தை பயன்படுத்தி காஷ்மீரில் தனது பிடி னை இறுக்கிக்கொள்ளவேண்டும், அமெரிக்கா மூலமாக முஷாரஃபிற் நெருக்கடி கொடுத்து, ஒரேயடியாக '?
ΕΤΟΙ கணக்குப் போடு # நாங்கள் இருக் றோம் எங்கள் மண்ணிலிருந்து ஆப்கானிஸ் தான் மீது தாக்குதலைத் தொடுங்கள் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தது வாஜ்பேயி அரசு அமெரிக்காவோ அதை ரு பொருட்டாக எடுத்துக்கொள்ள Quúlệù600.
அந்த வேண்டுகோள் வெளியான நேரம் அமெரிக்காவில் இருந்த 驚 தமிழகப் படிப்பாளி, பயங்கரவாதத்திற்கெதிர்ான போரில் அந்நாட்டிற்கு கைகொடுக்க வந்த இந்தியாவின் அற்புதமான முன்னுதாரணம் 岛 த்து பத்திரிகைகளில் எதுவுமே வர ல்லையே என்று குறைப்பட்டுக்கொண்டி ருக்கிறாள். நம göt a}LG Grü) அப்படி இன்னொரு புறம் தீவிரவாதத்தை ஒடுக்குவதாக சொல்லிக்கொண்டு முஸ்லீம் அமைப்புக்களை அழித் A யிலும் வாஜ்பேயி அரசு : 莎 ஏதேதோ காரணங்கள் சொல்லி பல்வேறு முஸ்லிம் இளைஞர்கள் கைது ရှိမျိုးမျိုါ றார்கள் தடா சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் மீண்டும் இயக்கப்படும் எனத் தோன்றுகின்றது. இஸ்லாமே ஒரு தீவிர வாத மதம், வெறியூட்டும் மதம், பயங்கர Sł விள்ைநிலம் என்றெல்லாம் கூறிவரும் இந்திய வம்சாவளி எழுத்தாளர்
நிலைப்பாட்டை பயன்படுத்தி சமாதான வலை ஒன்றை விரித்து ஹகிமை அதற் குள் இழுத்துப்போட ராஜபக்ஷ பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அதுவும் பயனளிக்கவில்லை. குறைந்த Luigi ஸ்லிம் காங்கிரஸை வாக் களிப்பிலிருந்து விலகியிருக்குமாறு கேட்டுக்கொண்டபோதும் அதுகுறித்து உறுதியான பறில் ஏறனையம் அந்தர்ாட்ரி தெரிவித்திருக்கவில்லை, எவ்வாறெனி
ம் ஐதேக வுக்கு சார்பாக வாக்களிப்ப தன முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே பலதடவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு
வாக்களித்திரு ந்தது.
வை அனைத்துக்குப் பின்னரும்கூட பாராளுமன்றத்தைக் கலைக்கும்
முடிவுக்கு அரசாங்கம் வந்திருக்க வில்லை. நம்பிக்கையில்லா பிரேரணை யில் சில வேளை வெற்றி பெறமுடியும் என்ற எதிர்பார்ப்பு அரசாங்கத்துக்குள் இருந்தது. ஆனால் ஆறுமுகன் தொண்ட மான் கடைசி நேரத்தில் தனது அமைச்சுப் பொறுப்பை இராஜிநாமா செய்ததும் மாற்று வழியில்லாத நிலைக்கு ஜனாதிபதி தள்ளப்பட்டார். அடுத்த பொதுத் தேர்த லின் பின்னர் ஐதேக தலைமையிலான கூட்டணியிலே ஆட்சியமைக்கும் சாத்திய மிருப்பதால் பாராளுமன்றம் கலைக்கப் படும் முன்னரே ஐதேகவுடன் சேர்ந்து விடுவது புத்திசாலித்தனமெனக் கருதிய ஆறுமுகன் தெண்டமான் புதன்கிழமை மாலை தனது கவலைக்குரிய இராஜி நாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி 606155 ITT.
அடுத்த தேர்தலில் ஐ.தே.க.வுக்கு ஆதரவாக கூட்டணி அமைப்பது குறித்து ஆறுமுகன் தொண்டமான் பல மாதங் களுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க வுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார்.
நைபாலுக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது வேறு முஸ்லீம்களுக்கு எதிரான போக் கிற்கு வலிமை சேர்ப்பதாக உள்ளது. தாலி பான், ஒசாமா பின்லாடன் போன்றோர் அடிப்படைவாதிகள், கடைந்தெடுத்த பிற் போக்குவாதிகள் என்பதில் ஐயம்ேயில்லை. அவர்கள் வளர்வது, அவர்களுடைய சித்தாந் தங்கள் பரவுவது உலக முன்னேற்றத்திற் அமைதிக்கு பெரும் பங்கம் என்பதும் 醫 தான். ஆனால் அவர்களுடன் போர் தொடுக்க அமெரிக்காவிற்கு யோக்கியதை இருக்கிறதா என்பதுதான் கேள்வி
ராக் மீதான தாக்குதல், தடைகள் ಛೀ! விளைவாக ஐந்து லட்சத்திற்கும் குழந்தைகள் மடிந்திருக்கின்ற னவே என்று நிருபர்கள் கேட்போது, அது தவிர்க்க முடியாமல் போய்விட்டது, நம்முடைய லட்சிய்ங்கள் பட்ட் முடிவுகளையெடுக்கவேண்டியதாகி விட்டது. நாம் சரியான பாதையில்தான் 蠶 என முன்னாள் அமெரிக்க
வெளியுறவுத்துறை அமைச்சர் மாடிலின்
ஆல்ப்ரைட் கூறியிருந்ததை புகழ்பெற்ற நாவலாசிரியர் அருந்ததி ராய் நினைவு கூர்ந்திருக்கிறார்.
உலகின் பல பாகங்களிலும் அமெரிக்க ಆಶ್ಲಿಲ್ಲ ஆபதது என்ற சூழல ஏற்பட்டபோதெல்லாம். அமெரிக்கா எத்த னையோ படுபாதக செயல்களை செய்திருக் கிறது. இஸ்ரேலிய அரசின் அத்துமீறல்களை அது ஆதரித்து வருகிறது. பாலஸ்தீனியர் கள் பிரச்சனை இன்னும் முடியாமல் ழுத்துக்கொண்டேபோவதற்கு அத்தகைய ಹಾಲ್ದಿ E"5",
956AN UTGILD I 6J ADVol 3560TVG6I 6J MD595 AT அழிந்துபோய்விட்ட ம்ேலும் தாக்கு GÖT OG GOD GITGAumas, இஸ்லாமியத் தீவிரவாதம் தான் செய்யும்.
ஒசாமா பின் லாடன் ஒரு தொலைக் 鬍 பேட்டியில் அ
95T (b595 (9) DD9TLC) 3556 芭芭, ဇီးနှီ ராபர்ட் ப்ரிஸ்க் என்ற ஆங்கிலேய பத்திரிகையாளர் கூறினர். உங்களுக்கு வேண்டுமானால் லாடன் பேசுவ்து கசப்பாக இருக்கலாம். ஆனால் உலகெங்கும் முஸ்லிம் கள் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்ே நான் நம்புகிறேன். அவர்களது ஆட் யாளர்கள் சொல்லத் தயங்குவதை லாடன் கூறுகிறார் என்று அவர்கள் நினைக்கிறார் öT。
மிக முற்போக்கு கருத்துக்களையுடைய அவர், பின்லாடன்ை தாலிபானை உரு வாக்குதில் பெரும்பங்குவகித்த அமெரிக்கா ப்போது யோக்கியவான்களாக வேடம் ஏற்கமுடியாது என்றார். தவிர
ன்னும் வளரத்
வம் இப்படி ஒட்டுமொத்தமாக அந்த நாட்டை அழிக்கமுயல்வது எதிர்விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.
ஏழ்மையினையும் சுரண் டலையும், நாடுகளுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகளை பும் ஒழிப்பதே பயங்கரவாத்திற்கு எதிரான போர் வெற்றிபெற சரியான வழி. இதை புஷ்ஷிற்கு யார் விளங்கவைப்பது
அரசாங்கத்தை பாதுகாக்க முடியா மல் போனமைகுறித்து '! If ஜனாதிபதி திருமதி குமாரதுங்க மீதே குற்றம் சுமத்துகின்றனர். பொதுஜன ஐக்கிய முன்னணியை விட்டு விலகிய எஸ்.பிதிஸாநாயக ஜி.எஸ்.பீரிஸ் அடங்க ளானவர்களும் சரி, ஏனையோரும் சரி இந்த நெருக்கடிக்கு திருமதி குமார gy1ᏴiᏧᎲᎶᏍᏗ olL/IIIդյLIGLID* GᎧJaᏡ0Ꭲ0yᎶltᏝ60ᎢᏧ. கூறிவருகின்றனர். அவர்கள் ஜனாதிபதி மீது சுமத்தும் குற்றச்சாட்டின் சாராம் சம் என்னவெனில் அவர் தனக்கு நெருக்கமான ஒரு சிலருக்கு மாத்திர மே கூடுதலாக சம்பாதிக்கும் வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார் என்பதாகும் ரவூப் ஹகிமை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய பின்னர்தான் அர சாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பித்தது. ஹகிமை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குமளவுக்கு அவர் என்ன செய்தார் என்று இப்போது பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள் இருந்தே கேள்வி எழுப் பப்படுகின்றது.
அவர் கிழக்கில் தனி மாவட்டம் கேட்டதற்காக விலக்கப்பட்டிருந்தால் அதே தனி மாவட்டக் கோரிக்கையை ஆதரித்த பேரியல் அஷ்ரபையும் அர சாங்கத்தில் இருந்து நீக்கியிருக்க வேண் டும் அப்படிச் செய்யவில்லை.
ஐ.தே.க.வுடன் தேர்தலில் கூட்டு சேர் வது குறித்து பேசியதற்காக அரசிலிருந்து நீக்கப்பட்டிருந்தால் அந்தக் காரியத்தை ஹகீமுக்கு முன்னரே செய்த ஆறுமுகன் தொண்டமானையும் நீக்கியிருக்க வேணன் டும் அப்படியும் செய்யவில்லை.
எவ்வாறிருந்தாலும் இனிமேல் அதைப் பற்றி கதைப்பதில் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு எவ்வித பலனும் கிட்டப்போவதில்லை. அது காலம் கடந்த தவறு
இப்போது மீண்டும் ஒரு தடவை மக்கள் முன்னிலைக்கு செல்ல சகலரும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்
5

Page 6
நாட்டில் சகல அரசாங்க ஊழியர் களுக்கும் மாதாந்தம் 1200 ரூபா இடைக் காலக் கொடுப்பனவாக வழங்குவதற்கும். ஓய்வூதியர்களுக்கு மாதாந்தம் 750 ரூபாவை மேலதிகக் கொடுப்பனவாக வழங்குவ தற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி II6|16|1ց/,
வெள்ளிக்கிழமை கூடிய ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் அமைச் சரவைக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
சம்பள ஆணைக்குழுவின் பரிந்துரை கள் அமுலாகும் வரையில் சகல அர சாங்க ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறு வோருக்கும் மேற்படி இடைக்காலக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை முடிவுசெய்ததோடு இந்த அதிகரித்த கொடுப்பனவு இவ்வருடத்தின் இந்த மாதம் (ஒக்டோபர்) முதல் அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தது.
அமைச்சரவையின் முடிவுகளுக்கேற்ப
சமையல் எரிவாயு (கேஸ்) மா விலைகளில் எதுவித அதிகரிப்பையும் மேற்கொள்வ
மேற்கொள்வதற்கும்
Bili ga ligi Bal-ilabljima உட்பட பல்வேறு நிவாரணங்கள்
தில்லை எனவும், தொடர்ந்தும் தற்போதைய விலைகள் பேணப்படும் என்றும் வாழ்க்கைச் செலவீனத்தை நிலையான மட்டத்தில் பேணு கொழும்பில், வதற்கான தேவைப்படும்
அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.
இது தவிர, உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் டீசல் வாகனங்கள் மீதான வரி நீக்கப்பட்டுள்ளது. நடுத்தர வருமானம் பெறும் வாகன உரிமையாளர்களுக்கு நிவார ணம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கி லேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகவும் அமைச்சரவை தெரிவித்தது
மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொதிசெய்யப்ப்ட் சீமெந்தின் விலை 25 சதவீதத்திலிருந்து 5 நடவடிக்கைப் பி சதவீதத்தாலும், அதன் மொத்த ಜಿಲ್ಲಿರುಳಿ விலை 10 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளவ தெஹிவளை முதலி பாதுகாப்புவரி குறைக்கப்பட்டுள்ளதோடு நகைகளை இழந்த தொழிற்றுறைகளுக்கான மூலப்பொருட்களை நிலையத்திற்கு சென் இறக்குமதி செய்வதற்கான வரியை முற்றாக நீக்குவதற்கும் அமைச்சரவை
|GiTiO3III
-62) 1650) || || பெற்ற
ஏமாற்றி அவர்களிட ரூபா 3 இலட்சத்திற்கு பொலிஸாரால் மீட்
பொலிஸ் மற்றும் அட்டைகளைக் காட்ட மோதிரம், சங்கிலி, ை 5 பேர் கொண்ட கு பிட்டிப் பொலிஸார்
இவர்களிடம் இ பெறுமதியான மேற் இந்த நகைகள் .
வெள்ளவத்தை
காட்டிப் பெற்றுக் பொலிஸ் நிலையப்
FIFIECLUE oblogul
சிங்கப்பூரில் வந்து திருமணப்பதிவு செய்து திருமணம் செய்ய வருபவர்களுக்கு சகல வசதியுடன் தங்குமிடவசதியும் திருமணம் இலங்கை முறைப்படியோ அல்லது வீடியோ போட்டோவைப் பார்த்து வசதிக்கேற்பவோ தீர்மானிக்கலாம். விபரத்திற்கு அப்புலிங்கம் சிங்கப்பூர் கைதொலைபேசி எண்: Tel: OO 659 7549, ዝeዘ. Fa፻:- 0065 285ገ494:
LINGAM, WEDDING SERVICE
TELE: 65) 4533308
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SSL SSL SSL SSLS S
சுவிஸ். பேர்ண் மாநகரில் புதிய உதயம். விதுஜா ஏசியன் சொப் வாக் ஹவுஸ் காசே பசாஜ் 8-3011 பேர்ண் சுவிற்சர்லாந்து மைக் டொனால்ட் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கட்டிடம் மாடியில் எம்மிடம் இந்தியா, சிங்கப்பூர் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட குழந்தைகளுக்குரிய கோட் சூட் குருத்தா சேட் சோட்ஸ், கவுண், பஞ்சாபி, வெல்வெட் பஞ்சாபி, பெண்களுக்கான பஞ்சாபி, சுரிதார், சோலி வெல்வெட் பஞ்சாபி, மற்றும் புடவைகள், ! பனாரஸ் கோலம் அபூர்வா, காஞ்சிபுரம், மைசூர்சில்க் ருபிகுயின் சமர்குல்ட் ஆண்களுக்கான ஜீன்ஸ், சேட் பட்டுவேட்டி மாறுகரைவேட்டி என பல்வேறுபட்ட தெரிவுகளை பெற்றுக் கொள்ள வும் மற்றும் பழைய புதிய திரைப்பட பிரதிகளையும் நாடகப்பிரதிகளையும் வாடகைக்கு பெற்றுக் கொள்ளவும் மற்றும் அனைத்து மளிகைச் சாமான்களையும் அன்பளிப்பு பொருட்களைப் பெற்றுக் கொள்ளவும் எம்மை நாடுங்கள் தொலைபேசி அட்டைகள் யாவும் 26 மே மட்டுமே மற்றும் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அசல்2 கரட் தங்கநகைகள் எங்கள் விற்பனையில் தொடர்புகளுக்கு ஆனந்தன் சுவிஸ் T (1318100606150019282
egger, Gregor மாநகரில், Sui Jewellery Works
நங்கையர் மனதை கொள்ளை கொள்ளும் நவீன டிசைன்களில் (22 கரட்) தங்க நகைகள் செய்து கொள்ள சுஜி ஜுவல்லரி வேர்க்ஸ் தொடர்புகட்கு
ThuraiBelpbergstrasse-IO BIL 23. Belp Bern , H-Swiss
T.P. OO41-318191837 உங்கள் பழைய நகைகளை நீங்கள் விரும்பிய புதிய டிசைன்களில் குறித்த தவணையில் செய்து தரப்படும்
noguneau TGITT LIDITÖgrifffa5i
மலையாள மாற் ரீகத்தை இலங்கை திட்டவட்டமாகக் கற்றவர் mö, Lily G. Cassimus eorum
-
9, ഞ01, விருதுகள் பெற்றுள்ளார். இச்சேவையில் கெடு தலுக்கு இடமில்லை. மைக்கு மட்டுமே முண் stación Gasfluous - எண்ணியவளைத் திரு மணம் முடிப்பதற்குச் 驚 AGV နှီ၏ပိုးမျိုး ဂျိမှူး மநடக்காதா என்ற ஏக்கமா காதல் தோல்வியாகிவிட்டதா, கணவன்-மனை
குறைகிறதா கையில் பணம் தங்கவில்லையா, பணவருவாய் குறைவா, கொடுத்த கட்ன்'திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்க்கை இனிய்வையாக அமைப்வேண்டுமா, லக்சுமி கடாட்சம் பெறவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் தங்குதடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா, பெருவாழ்வு-குபேர வாழ்வு பெறவேண்டுமா, குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவல்ைப்ா கல்வியில் சித்தி பெறவேண்டுமா, கட்ந்த 33 வருடமாக பூரீ துர்க்கையின் அருட்கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி பெற்றவர்கள் எழுது பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம், வெளிநாட்டவர்களுக் கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது. 9 (5 Relig அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தில் மாந்திரீகப் பிரிவாக உன்னத சேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக மிதச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக ஏழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை யாளர்க்ளின் நற்சாட்சிப் பத்திரங்களை எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலாம்.
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு. T.P. O0941 342463,00941 470615, GEssonsuscs bases:- 39 வருட மாந்திரீக துறையில் நிலையான சேவை புரியும் உலக
மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம் TTLLTTT TTTTT LLTTT L SL TS LLLTS S L L S S SLLLLLLL
நுவரெலியாவில் No.62 33, Daily Fair Complex Kotahena Street Kandy Road, Mayfield Road, Nuwara-Eliya
Colombo 3.
ranka. 052-22508,052-35097
உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள
வேண்டிய தொலைபேசி எண்கள்
01:342463, 431137,470615-Fax:34-4831 E-mail-drpksamy (asltnet.lk
www.imexpolanka, com/drpksami.
alas Ionigrid Giyang
Sri Durgaadeyi Manthirika Uchchada Peterdam.
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய தொ பேசி TEL:00941 431137
FAX:0094134-4831
மிழ் நாட்டின் பிரபல ஹோ
: Dr. R. fluurTessungsör D.H. முட்டுவாதம், தோல் வியாதிகள் வியாதிகளுக்கும் சிறந்த முறை Erresibo - 1810. 2001 இடம் ஹோட்டல் கிறி தொலைபேசி :
தமிழ் நாட்டின் பிரபல ஹே Drராதியாகராஜன் DE 24.0.2001 முதல் ஐந்து நாட்கள் ல களுக்கு விஜயம் செய்ய இருக்கிற தோல் வியாதிகள் ஆண்மை கு நாட்பட்ட வியாதிகளுக்குச் சிறந்த முன்கூட்டியே பதிவு செய்து கொ
GADGESTIL GRE:
email: homoeo car 98.4305099 (d
தொடர்பு:009-984305099 (இ
அக்டோபர் மாத இலங்கை விஜய
உங்கள் வாழ்க்கையை 9 என்னும் நாடி ஜோதிடத்தில் அறிந்து எல்லாப் பிரச்சனை கடவுள் அருளால் நன்மை வெளி நாட்டில் உள்ளவர்க கொண்டு பார்க்கலாம்.
மனோதத்துவ வைத்தி
கனன்டியிலு அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு ம கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்து இளம் சமுதாய்த்தினரை வாட்டும் ட்டல் ெ நடுக்கம் வெட்கம், சந்தேகம் ஏமாற்றம் காரணமானவியாதிகளை மனோதத்துவசி
SEUALDS தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு
蠶 தான்
காரணம் என்பதை 60 நிமிட் மனதில் பதியவைத்த பின்னரே பணம் நூற்றுக்கணக்கான இளைஞர்களை சு
வெளிநாட்டில் உள்ள
உங்களின் தாம்பத்திய (பா தேவையில்லை, முழு விட ன் எமது சில கேள்விகளுக்கு
நீங்க ஏற்ற மனோதத்து கசட் மூலம் மனோநிலையில் கு உயர்தர மூலிகை மருந்தும் ப்ெ (அந்தரங்கம் உறுதியாக பேணப்ப மட்டக்களப்பு
மனநிலை பாதிப்புக்கள், மன நோ சுகமாகியுள்ளார்கள். நீரழிவு (கட்டுப்பு அத்துடன் எமது மருந்து பாவித்தும் பலர் மற்றும் ஆஸ்மா தலையிடி, வாதம், பயே பறு இன்மை, இன்னும் CPig US விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
(GlasbGlLeo G DR. PARUM New Ahmed Tour
Entrance Bankshall Street, Τ. Ρ. O74-722841, 074-7
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45,
T.M.M. LumTLDGIÓ),
(தயவு செய்து (Vanniம 2ம் குறுக்குத் தெரு
சந்திக்கலா கடிதத் தொடர்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IILLzi. La gLriesgrficio IpGrü Güliñ añ añ 3ñÜLIITILLI b
ப்கானிஸ்தான் மீதான அமெரிக்கத் தாக்குதலைக் கண்டித்து தமிழ் # ஜும்ஆ தொழுகையின் பின்னர் தலைநகர் கொழும்பிலும், இருநது கொளளையடிககபபட்ட அம்பாறை, புத்தளம் உட்படப் பல்வேறு பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டப் ற்பட்ட தங்க நகைகள் பம்பலப்பிட்டி பேரணிகள் இடம்பெற்றன.
ட்டுள்ளன. கொழும்பில் கொம்பனித்தெரு வேகந்தை ஜும்ஆ பள்ளிவாசல், 4ே போன்ற போலி அடையாள மருதானை ஜும்ஆ பள்ளிவாசல் ஆகிய இரு இட்ங்களிலும் பிரதான ©p மக்களை ஏமாற்றி அவர்களின் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதோடு ஏனைய பல பள்ளிவாசல்களிலும் சங்கிலிகளைக் கொள்ளையடிக்கும் முஸ்லிம்கள் பிரார்த்தனை நிகழ்சிகளிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். லொன்றை அண்மையில் பம்பலப் இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக முன் கூட்டியே அறிவிக்கப்
கப்பட்டநகைகளை ஆப்காள்மீதான தாக்குதலை கண்டித்
கது செய்தனர். பட்டிருந்ததன் காரணமாகக் கொழும்பிலுள்ள பிரதான பள்ளிவாசல்களுக்கு து ரூபா 3 இலட்சத்திற்கு மேல் அருகில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண நகைகள் மீட்கப்பட்டுள்ளன. டிருந்தனர் கலகத்தடுப்புப் பொலிஸாரும் உஷார் நிலையில் வைக்கப் பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்திலீடுபடுவோர் அமெரிக்க பிரிட்டிஷ் தூதரகங்களை நுகேகொடை, பம்பலப்பிட்டி நோக்கிச் செல்லலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டதால் கொள்ளுப் பகுதிகளில் வைத்து இவ்வாறு பிட்டியில் இத்தூதரகங்கள் அமைந்திருந்த பகுதிகளில் இரா வ, பெர்லிஸ் மக்கள் பம்பலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். கண்ணிர் புகை குண டுத் துப்பாக்கிகள் சகிதம் சகல சந்திகளிலும் கலகத்தடுப்புப் பொலிஸார் தமது நகைகளை அடையாளம நிறுத்தப்பட்டிருந்தனர். ாளளலாம எனறு பம்பலப்பிட்டி ஆர்ப்பாட்டக்காரர்களை களைப்பதற்காக சில இடங்களில் பொலிஸார் ாறுப்பதிகாரி தெரிவித்துள்ளார் கண்ண்ர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டனர். LLLLLL L L L L L L L L L LLLLL LL LLL LLLLLL
(விளம்பரப் பகுதி)
வைக்கப்பட்டுள்ளன.
உறுப்பினருமான, S,AMRSH (LON) Bflğl siy, 9, siv)LDIT, ஆண்மைக்குறைவு போன்ற நாட்பட்ட
ல் சிகிச்சை அளிக்கிறார்.
10.200 உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி
του 6ουτί είυ, busuunta பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவநிபுணர் டாக்டர் "குட்டி அவர்களுடன்
58.5592, 581986. தொடர்புகொண்டு வெற்றிபெறுங்கள்.
77-6025 13. DR A.P.S. KUTTY இரகசியம் வெளியாகாது.
50, THEATREROADNINTHAVUR-21, SRI LANKA, a 007-50349
மியோபதி சிகிச்சை நிபுணர் MS, AMIRSH (LON.) ண்டன் பாரிஸ், பிராங்போர்ட் நகரங் நீரிழிவு, ஆஸ்துமா மூட்டுவாதம் றைபாடு குழந்தை இன்மை மற்றும் முறையில் சிகிச்சை அளிக்கப்படும் GIGumi, 077-5126,375.4 e @ rediffmail. Com
bp mobile. Com தியா) 09:4-160253 (இலங்கை) D: 18.10, 2001 op 560 2110.2001 0609
... Wella Maxi Credit
சுவியில் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய இலகுவான கடன் வசதிகளை விரைவாக செய்து கொடுக்கின்றோம்  ை100,000SFR வரை கடன் வழங்கப்படும் - 10,000 SFRib(J56)(5L orig 525 SFR  ைஒரு மாதத்திற்கான கட்டுப் பணம் 877 SPR ஈ வட்டி வீதம் 9.99% ஈ ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கும் வழங்கப்படும்  ைB/G காட் உள்ளவர்களுக்கு மட்டும்
மேலதிக தொடர்புகளுக்கு கந்தராஜா பிரபு Vela Credi Splitalgasse 16 (4° lortup) 3O11 Bern
Te: O31/3122426 Fax: O31/3119351 Nate: 079/7139509
ந்தோஷமாக்குங்கள் காண்டம் உங்கள் பலாபலனை தெளிவாக களையும் தீர்ப்பதற்கு வழிகண்டு பெறுங்கள் நேரில் வரவும், ரும் தொலைபேசியில் தொடர்பு
I=abanai III
ள்ளவத்தை, கொழும்புO6. கு எதிர்ப்பக்கமாக
-51975.4
b (General Psycho Therapy
சந்திக்கலாம் பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி நிபுணர் Dr.ஆறுமுதம் அவர்களை சந்தியுங்கள் வு கனவில் சக்தி இழத்தல், பயம் ஞாபகமறதி திரையின்மை போன்ற தன்னம்பிக்கை இழக்க சை மூலம் நீக்கி உங்களையே நீங்கள் வெல்லுங்கள் தாம்பத்திய கோளாறுகள்) யும் காரணமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே குறைவற்ற ஆண்மகனாகிவிட்டேன். என்று அடி றப்படும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பல் க்கிய் ஆதாரங்கள் உண்டு களுக்கு விஷேட ஏற்பாடுகள் பல்) குறைபாடுகளை நீக்க வழியின்றி # கடித மூலம் விளக்கி எழுதவும். ல் தெரிந்த பின் தன்னுடைய குறைகள் வைத்தியம் பதிவு செய்யப்பட்ட ஒடியோ யற்றவர் என்றும், உடல் நிலை
வற்றி பெற்ற ஆண் மகனாகுங்கள் ) கட்டாயம் முத்திரை செலவு அனுப்பவும். திரம் கடிதத் தொடர்பு கொள்ளவும் 'ஹிஸ்டிரியா"ஆச்சரியப்படும் வகையில் பலர் ன நடைமுறையுடனும் சில ஆசனப் பயிற்சியும் ழிவுநோ ်မျိုးနီနီ၊ முற்றாக சுகமாகியுள்ளனர்) பா,வெள்ளை போதல் கிரந்தி நோய், குழந்தை ாதிகளுக்கும் வைத்தியம் உண்டு (கொழும்பில்
க்கம் மாற்றப்பட்டுள்ளது) AM S.A.M.P. REG. 9492 Inn, Bang Bang Building, O Reclamation Road, Colombo 11. 46 (Olga Glso: O72-664867
28-29 )ംബes
ாதெனிய ரோட் கண்டிTP074-474156
OS, O4 sesseries
முனை T.P.067.29329
Lura TO, TIT BabeSeaberfex
பு செய்து கொள்ளவும்)
60Guy Gust ஒழுங்கை, வவுனியாவில் P.024-22074, 21406.
ESIDENT T.P.- 0.65-24019
JGAM S.A.M.P., iad, Batticaloa. SRI LANKA.
31வது நாளில். SIAEG 5istengélé966Fal
அமரர் திருமதி கிருஷ்ணபிள்ளை பவளம் வட அல் வை
தாயே! எமக்காக நீ செய்த தியாகங்கள் உன் மரணத்தை விடவும் வலியது1. சமுதாய உயர்ச்சி நோக்கிய அப்பாவின் பாதையில் நீ உடன்பட்டு நடந்தது சமுத்திரத்தை விடவும் பெரியது. உன் தியாகத்தால் மரணம் உன்னிடம் தோற்றுவிட்டது. ஆனாலும் உன் தொப்புள்க்கொடியில் பூப்பூத்த பாசம். ஊற்றெடுத்த கருணை!. உன் மரணத்தில் சோகத்தையே தந்துவிட்டது. நீ மரணிக்கவில்லை. எங்கள் பேச்சில். மூச்சில் இன்னமும் நீ வாழ்கின்றாய். தகவல் கி.செந்திநாதன் மகன்) பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்
OOA (0) 56 406 5003 விளக்ஸ்பர்கள்
9, 21-27, 2001

Page 7
LÚ TÜD STASY5 6TTITÁ, ஆளப்படுவதைவிட ஒரு சிங்கத்தினால்
ஆளப்படுவது மேல்"
இவ்வாறு வோல்டயர்ஸ் என்ற அறிஞர் கூறியிருந்தார். இலங்கையின் தேசிய அரசியலில் வடக்கு-கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகளின் போக்கினை நோக்கும்போது மேற்குறிப்பிடப்பட்ட வோல்டயாஸின் கூற்று அர்த்தம் நிறைந்ததாக இருப்பதையே உணரமுடிகிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையிலேயே இன்று வடக்கு-கிழக்கின் அரசியல் நிலபரம் இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரை தலை நிமிர்ந்தவர்களாகவே தமிழ் அரசியல்வாதிகள் விளங்கினர்.
இலங்கை பிரிட்டிஷாரினால் ஆளப்பட்டிருக்கலாம். ஆனால் அச்சமயம் இலங்கையிலிருந்த தமிழ் அரசியலாளருக்கே பிரிட்டிஷாரின் முதல் மரியாதை கிடைத்திருந்தது. பிரிட்டிஷ்காரர் மட்டுமல்ல. இலங்கையின் சிங்கள அரசியல் வாதிகள் கூட தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த அன்று தமிழ் அரசியல்வாதிகளையே முதன்மைப்படுத்தினர். சேர்.பொன்.அருணாசலம், சேர்.பொன் இராமநாதன் ஆகியோரது அரசியல் வரலாறு கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர்கள் பெற்றிருந்த முக்கியத்துவத்தையே பிரதிபலித்திருந்தது. ஆனால் இன்று இருபத்தியோராவது நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வடக்கு-கிழக்கின் அரசியல் கோதா, தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற விடயங்கள் கேள்விக்குரியவையாக இருக்கின்றன. கடந்த கால் நூற்றாண்டுகாலமாக வடக்கு-கிழக்குத் தமிழர்களது அரசியல் பிரச்சனை பல்வேறு பரிமாணங்களையும் பெற்றதாக இருக்கின்றது. பாராளுமன்ற அரசியல் இலங்கையில் வலுப்பெற்றிருந்தபோது வடக்கு-கிழக்குத் தமிழர்களது அரசியல் பிரச்சனைகள் சிக்கலானவையாக இருந்தன. ஆயினும் ஆரோக்கியமான முறையில் அவர்களது அரசியல் ரீதியான நிலைப்பாடுகள் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்போது வடக்கு-கிழக்குத் தமிழ் கட்சிகளது நடவடிக்கைகள்
வேடிக்கையானதாக இருப்பதுடன், பிள்ளையார் பிடிகக முயன்று குரங்காக மாற்றங்கண்ட நிலையே உருவாகியுள்ளது. அண்மையில் பதினேழாவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியிருந்தது. இதனையடுத்து அரசியலமைப்புச் சபைக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வேண்டியிருந்தது. இது விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் நடந்து கொண்ட போக்கு விசனத்துக்குரியதாக மட்டுமல்ல. வேதனைக்குரியதாகவும்,
தமிழ் அரசியல் கோதாவில் நிலவும் UGUSigoTrig, 6061TL புலப்படுத்தியுமிருந்தது. வடக்கு-கிழக்கு மாகாணத்தில் தற்சமயம் ஐந்துக்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள் இருக்கின்றன.
இவற்றில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய நான்கு கட்சிகளுமே பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. அரசியலமைப்பின் பதினேழாவது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாகவுள்ள அரசியலமைப்புச் சபைக்கு வடக்கு-கிழக்கைச் சேர்ந்த தமிழ்ப்பிரதிநிதி ஒருவரைத் தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இது விடயத்தில் ஏகோபித்த முறையில் ஓர் அரசியலமைப்புச்சபைப் பிரதிநிதியை தம்மால் தெரிவு செய்ய முடியாதவையாகவே தமிழ்க்கட்சிகள் விளங்கியிருந்தன. வடக்கு-கிழக்குப் பிரச்சனையைப் பொறுத்தவரை ஒரு பரந்துபட்ட அரசியல் தீர்வே அவசியமானதாகின்றது. இந்த அரசியல் தீர்வை எட்டுவது தொடர்பாக இலங்கையில் இதுவரை கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புக்களில் எதுவும் இடம் பெற்றிருக்கவில்லை.
இலங்கையில் மாறிமாறி ஆட்சிக்கு வந்திருந்த அரசியல் கட்சிகள் கூட வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்குத் தீர்வுகாண முனையவுமில்லை. தமிழ் அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைத்து தீர்வுகள் பற்றி ஆராயவும் தலைப்படவில்லை. ஆனால் தற்சமயம் அரசியலமைப்பின் பதினேழாவது திருத்தச் சட்டத்தின்
ரகாரம் அரசியலமைப்புச் சபையொன்றை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இச் சபையில் மொத்தம் பத்துப்பேர் அடங்குவர். இதில் வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதியையும் பாராளுமன்றில் அங்கம் பெறும் தமிழ்
கட்சிகள் தெரிவு நிலையிலேயே ச ஏற்பட்டிருந்தது இது விடயத்தில் : அனைத்துமே தம முரண்பாடுகளுக் முக்கியமளித்தன பிரதி நிதியைத் ஒற்றுமைப்படவில் தமிழர் விடுதலை அகில இலங்கைத் தமிழீழ விடுதலை ஒரு புறமும், ஈழமக்கள் ஜனநா மற்றொரு புறமும இழுபறிக்குள்ளாச் இந்த இழுபறியை கருத்தொருமிப்பு கோட்பாட்டின் மி தமிழ்கட்சிகளிடை
இல்லாமலிருப்பை 呜 அரசியலமைப்புச்ச வடக்கு-கிழக்குப் பொறுத்தவரை ெ எதனையும் சாதிக் இருக்கலாம். ஆயினும் இலங்ை நிர்வாக விடயங்க முடிவுகளை எடுப் அதிகாரங்களைக் அரசியலமைப்புச் எதிர்பார்க்கப்படுக் இச்சபைக்கு சிறு சார்பில் தெரிவா அம்மக்களின் நிை எதிர்பார்ப்புகளை பிரதிபலிப்போராச
வேண்டியதாகின்ற
இதுவிடயத்தில் மு சமூகத்தவர்களின் சபைக்கான தெரி ஏகோபித்ததாகவு ஒற்றுமையைப் பணி விளங்குகின்றது. இளைப்பாறிய உய நீதியரசர் ஜமீல் ( பிரதிநிதியாக அ அரசியல் தரப்பின செய்யப்பட்டுள்ள ஆனால் தமிழ் அ ஆரம்பத்தில் பிர தம்பிரத்தினம் எ6 குணசிங்கம் என் முன்வைத்தன. இந்த இழுபறி நி பிரதம மந்திரி, ! ஆகியோர் தமிழ் இறுதி முடிவை அவகாசததையும இக்கால அவகா நிலையிலும் தமி 3, Lafla, of sorts)
ஒரு பிரதிநிதிை
முடியவில்லை.
அழையாத விருந்தா ளிக்கு சாப்பாட்டில குறை சொல்லுற அருகதை இருக்குதோ சொல்லுங்கோ, கூத்தணியத் தான் சொல்லுறன் அரசியல மைப்பு சபை அமைக்கேக்க உது தேவையில்லாத விஷய மெண்டு வெளிக்கட்டுப் போயிட்டினம்
இப்போ உறுப்பினர் தெரிவுக்கு வந்து வெட்கமில்லாமல் பெயர் சொல்லிக் கொண்டிருக்கினம் உதுல பாருங்கோ உந்த மாதிரி விஷயத்துலயாவது கொஞ்சம் முளையை பாவிச்சு நேர்மையா நடந்துகொள்ளலாமல்லே. தாங்கள் சொல்றவரத்தான் நியமிக்கோண மெண்டு ஒற்றக் காலில எல்லோரும் நிற்பினமெண்டால் கடைசியில தமிழ் உறுப்பினர்கள் சகலரையும் பிரதமரும் ரணிலும்தான் நியமிக்க வேண்டி வரப்போகுது மலையகத்தாரின்ர நிலையும் உது தான். தமிழ்க் கட்சிகளின்ர ஒற்றுமையை எப்படிப் பாராட்டலாம்
என்கிறியள்.
ஒக்14-20, 2001
ஐந்தாம் ஆண்டு பு இன்டர்நெட்டில் பார்க்கலாம் உந்தாக்கள் சொன்ன டொப் னாலும் ரிசல்ட் மட்டும் கிடை பரீட்சைத் திணைக்களத்துக்கு உந்த வெப்சைட்டை அமை நாளைதான் பார்க்கலாமென வெப்சைட் ஆரம்பிக்கிறதுக்குள் கள் போய்ச் சேர்ந்திட்டுது. த மெண்டு அலையிற அரசியல் நாலுநாள் தாமதிக்கிற அவல அமைச்சரின்ர கையால ஆரம் வேளை முதலாவது முத்திரைை தபால் திணைக்களம் சொல்
சிவப்பு சட்டைக்கார வற்றுக்குள்ளயும் ஏதேதாவது
 
 
 
 
 
 
 
 

சய்ய வேண்டிய
O).
ழ கட்சிகள்
தவிர ஒரு நல்ல ரிவு செய்வதில்
U.
sin LLGRsf, மிழ் காங்கிரஸ், இயக்கம் ஆகியவை
க் கட்சி
விருந்து பிருந்தன. நோக்கும்போது ன்ற ஜனநாயகக் முக்கியமான அம்சம்
DL
யே அவதானிக்க
OLI பிரச்சனையைப்
fu GT6SS) 5 (Uplg. UUTT55,T55
கயின் முக்கிய ள் குறித்த து தொடர்பான கொண்டதாகவே Fபை விளங்குமென lன்றது. பான்மை இன மக்கள் தம் பிரதிநிதிகள்
(ULILIT(0561,
வே இருக்க
呜·
pஸ்லிம்
அரசியலமைப்புச்
அவாகளது றசாற்றுவ தாகவுமே
ர் நீதிமன்ற ஸ்லிம் மக்களது னைத்து முஸ்லிம் ராலும் தெரிவு TTT ,
சியல் கட்சிகள் ல சட்டத்தரணி பவரையும் கலாநிதி வரது பெயரையும்
லையையடுத்து திர்க்கட்சித் தலைவர் அரசியல் கட்சிக்கு டுக்க கால வழங்கியிருந்தனர். ம் வழங்கப்பட்ட
அரசியல் கோபித்த முறையில் த் தெரிவு செய்ய
- —
"
(அலசுவது -இராஜ
-
- - - -
- - -
தந்திரி)
ܙ - ܚ ܝ
போராசிரியர் கா.சிவத்தம்பி,
ளைப்பாறிய மேல் நீதிமன்ற நீதிபதி சுந்தரலிங்கம், இளைப்பாறிய யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கலாநிதி தேவநேசன் நேசையா ஆகியோரது பெயர்களை தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில } தமிழ் காங்கிரஸ், தமிழீழ டுதலை இயக்கம் ஆகிய கட்சிகள் முன்வைத்தன. மறுபுறத்தே ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கலாநிதி குணசிங்கத்தின் பெயரையும் முன்வைத்திருந்தது. அரசியலமைப்புச்சபைக்கு ஏகோபித்த முறையில் ஒரு பிரதிநிதியைத்
தெரிவுசெய்ய முடியாத தமிழ் அரசியல் கட்சிகள், தாம் முன்வைத்துள்ளவர்களில் ஒருவரைத் தெரிவுசெய்து அரசியலமைப்புச் சபைக்கு அவரைப் பிரதிநிதியாக்கும் பொறுப்பை பிரதமரிடமும் எதிர்க்கட்சித் தலைவரிடமும் விட்டிருந்தமை தாம் ஒட்ட வேண்டிய வண்டியின் கடிவாளத்தை வேறொருவரிடம் கையளித்தது போன்றதாகவே விளங்கியிருந்தது.
| வடக்கு-கிழக்குப் பிரச்சனையைப்
பொறுத்தவரை ஆளுங்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணியோ அல்லது எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ எவ்வித தீர்வு முயற்சிகளையும் இதுவரை முன்வைக்கவில்லை. இப்பெரும் கட்சிகள் தமிழ் அரசியல் கட்சிகளை தம்மோடு அணி சேர்த்துள்ளமை தமது சுயநலன்களுக்கே தவிர வேறெதற்குமல்ல என்பதையே அவற்றின் அண்மைககால நடவடிக்கைள் மூலம் அறிந்து கொள்ள முடியும். வடக்கு-கிழக்கு பிரச்சனை விரிவடைவதற்கும், ஒரு முடிவைக் காணாது நீண்டு சென்று கொண்டிருப்பதற்கும் தென்னிலங்கையின் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல. வடக்கு-கிழக்குத் தமிழ் அரசியல் கட்சிகளது நடவடிக்கைகளும் ஒரு முக்கிய காரணமாகவே இருக்கின்றது. வடக்கு-கிழக்கு விவகாரம் இரு வேறு போக்கைக்கொண்டதாக இருக்கின்றது. ஒன்று மிதவாதம் மற்றையது தீவிரவாதமாகும். இந்த இருவழிப்பயணத்திலும் சாதித்தவற்றைவிட அழித்துக்கொண்டவையே STOTLDITSot GOGJUTE, Qojë disi Dor.
மிதவாத அரசியளாலர்கள் ஒருபோதும்
தமது குறுகிய கண்ணோட்டங்களுக்குள்ளிருந்து
வெளிவந்து பிரச்சனைகளைச் கையாளமுன்வரவில்லை. தமக்குள்ளேயே கருத்துமோதலாலி கொள்கை முரண்பாடுகளைச் கொண்டிருந்தனர்.
தீவிரவாதம் வடக்கு-கிழக்கில் உருவாகியபோதுகூட ஐந்துக்கும் மேற்பட்ட ஆயுதப்போராட்ட அமைப்புக்கள் தோன்றியதோடு இை தம்மிடையேயான முரண்பாடுகளை ஆயுதங்கள் மூலம் கையாண்டிருந்தன இதனால் அரசியல் ரீதியான பின்னடைவுகள் மட்டுமல்ல பெரு அழிவுகளும் சேதங்களுமே ஏற்பட்டிருந்தன இவ்வாறு பல்வேறு பினனடைவகளைச்
சந்தித்த நிலையிலும் கூட தமிழ அரசியல் கட்சிகளால் தமது தனித்துவத்தைப் பேணி ஒற்றுமைகா முடியாமலேயே இருக்கின்றது.
இத்தகைய தன்மைகாரணமாகவே ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தமிழ் அரசியல் கட்சிகளைத் தமது நலன்களுக்காகப் பயன்படுத்தும் போக்கை அவதானிக்க முடிகின்றது. இலங்கையின் இன்றைய அரசியல் நிலபரத்தைப் பொறுத்தவரை வடக்கு-கிழக்குப் பிரச்சனையே ஒரு முக்கிய விடயமாக இருக்கின்றது.
ஆனால் இப் பிரச்சனையோடு சம்பந்தப்பட்ட கட்சிகளது போக்கு தகுந்த அரசியல் அணுகுமுறைகளைக் கொண்டிராததாகவே இருக்கின்றது. இந்நிலையில் தென்னிலங்கையின் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல. பேரினவாத சக்திகள் கூட தமிழ்க்கட்சிகளது பலவீனங்களைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புக்களே அதிகமாக இருக்கின்றன. அரசியலமைப்புச் சபைக்கு சில பெயர்களைச் சிபார்சு செய்து அவற்றில் ஒன்றைத் தீர்மானிக்கும்படி ஆளுங்கட்சியிடமும், எதிர்க்கட்சியிடமும் கோரியிருப்பதன் மூலம், எதிர்காலத்தில் வடக்குகிழக்குப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வைத் தீர்மானிக்கும் பொறுப்பைக்கூட தமிழ் அரசியல் கட்சிகள் தென்னிலங்கைக்
விடுமொவெனறே எண் 68 வேண்டியுள்ளது. இந்நிலையில் சுயமாகச் சிர்" U LLULIDT 35 GT5600601 wulu முடியாத தமிழ அரசாய . வடக்கு-கிழக்கு மக்களின் சுயநிாணய உரிமைகளுக்காகக் குரல கொடுப்பதாகக் கூறிக் கொளவது வேடிக்கையானதாகவே இருக்கின்றது
ம விட்டது
சொன்ன சட்ட திட்டங்கள் எல்லா படைகளை கண்டுபிடிச்சு அதிகார
மை பரிசில் பரீட்சை முடிவுகளை எணர்டு சொல்லிப் போட்டினம் காம் விலாசத்துக்கு ட்ரை பணிணி வே மாட்டெண்டுது எரிச்சலோடு போன் செய்து விசாரிச்சனான். ர் தொடங்கி வைக்கவிருக்கிறார் பதில் சொன்னவை. உவையின்ட நாடு முழுக்கவும் தபாலில முடிவு ட பெயர் பத்திரிகையில வரோன திகளால நவீன தொழிநுட்பம் கூட த நினைச்சா வேதனையாக்கிடக்கு க்க வேண்டிய விஷயமா இது நல்ல அமைச்சர் வந்து குத்தோணமெண்டு
தடுமாறுகினம்
தரப்பு பழையபடியே தங்களின்ர ஆட்களை கவனிச்சுக்கொண்டுதான் இருக்கு அமைச்சுப் பொறுப்பை இழந்தவைக்கு முன்னர் இருந்த அதே அளவு ஆள் அம்பு சேனைகளோடு சகல வசதிகளும் கிரம மாகக் கிடைக்குது இவற்றை நிறுத்தும் ஷரத்து எதுவும் சிவப்பு சட்டை ஒப்பந்தத்தில இல்லையென்பதால் கேள்வி கேட்க முடியாமல்
அரச வங்கிகளுக்கு பாரிய அளவில கயிறு கொடுத்து கம்பி நீட்டியவையின்ர கடனை திருப்பிப் பெறும் திட்டத்த முன்று வருஷத்துக்கு முன்னர் ஜிஎல்பீரிஸ் முன்வைத்தவர் உந்த மாதிரி ஆட்களின்ர பெயர் விபரத்தை வெளியிடுவது அப்படி செய்தால் தங்களின்ர பிஸ்னஸ் நாமத்துக்கு இழுக்காகப் போகுமெண்டு பயந்து கடனை திருப்பிச் செலுத்துவினமெண்டு பேராசியர் சொன்ன வர். ஆனால் மேலிடம் உதை விரும்பேல்ல கடைசியில அதே காரியத்த ஜேவிபியிற்கு பயந்து செய்ய வேண்டியதாகிப் போச்சு என்ன இருந்தாலும் உவையின்ர விபரம் வெளிவந்தால் யார் யார் எத்தனை கோடி சுருட்டியிருக்கினம் எண்டு சனத்துக்கும் தெரியவரும்
தோல்வி வந்தால் அது உனக்கு பிரியமானது போல் காட்டிக்கொள்
வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள். இதுதான் வாழ்க்கையின் இரகசியம்

Page 8
ரோப்பாவிலும் அதற்கு வெளியிலும் பெரும்பாலான ಙ್ ஜெர்மனியின் உறவு மோச மாகிக் காணப்பட்டது. அப்படியிருந்தும் ஒரு சில நாடுகள் ஹிட்லரின் வெளி நாட்டுக் கொள்கைக்கு தமது ஆதரவை வழங்கின. அவற்றுள் இத்தாலியும் ஜப்பா ம் முக்கியமானவை. இந்த காலகட்டத் နှီးမြှို့ကြီးမျိုး முசோலினியின் பாசிச வாத கொடுங்கோண்மை ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருந்தது. பாரிய அள விலான ஆயுத Rais ஈடுபட்ட அதேசமயம் தனது போக்குக்கு ஈடு கொடுக்கக் கூடிய நண்பர்களை தேடிப் பிடிப்பதில் ஹிட்லர் : ஆர்வம் காட்டி GOTT GÖT,
அதனடிப்படையில் அவனது கவனம் ಘ್ವಿ திரும்பியிருந்தது. முசோ LIL60T 5LLID6.15606T 6.16TT555 கொண்ட ஹிட்லர் நாடுகளிடையே பதற்றம் ಶಿಕ್ಗಿ *影 Louis பார்த்து முசோலினியை ஜெர்மனிக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு ? IMIGOT,
அதன்படி முசோலினியின் ஆரம்பமானது முதலில் ஜப்பானுக்கு சென்ற அவன் அங்குள்ள இராணுவ ஆளணி ஆயுத வளங்களை பார்வையிட்டு அந்த நாட்டின் திறமைகளை வெகுவாகப் பாராட்டினான்.
அதன்பின்னர் பெர்லினுக்கு முசோ லினி வந்து சேர்ந்தான். இத்தாலியநாட்டு
விமானச் சேவைக்கு சொந்தமான விமா னம் ஒன்றில் தனது முக்கிய தளபதிகள் அதிகாரிகள் சகிதம் வந்திறங்கிய அவனுக்கு மகத்தான வரவேற்பளிக் கப்பட்டது.
ஜெர்மன் இராணுவத்தின் மரியாதை அணிவகுப்பும், பீரங்கி வேட்டுக்களுமாக பெர்லின் விமான நிலையமே அதிரும் வகையில் எந்த ஒரு வெளிநாட்டுத்தலை :o வழங்கப்படாத கெளரவம் முசோலினிக்கு வழங்கப்பட்டது.
இத்தாலியில் உள்ள படைப்பலத்தைப் பற்றி ஹிட்லரிடம் விவரித்த அவன் ஜெர் மனியின் நவீன போரியல் தளபாடங்களை கண்டு பிரமித்தான், ஐரோப்பாவில் இத் தனை பலம் பொருந்திய ஒருநாடு இருப் பதை உலகம் இன்னும் அறியவில்லை 9|9ഞ00് காலம்
நருங்குவதாகவும இராணுவ oஜனரல
களின் கூட்டம் ஒன்றில் முசோலினி உரையாற்றினான்.
ஜெர்மனியின் கொள் கையில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறிய முசோலினி இறுதியில் ஹிட்லருடன் இருதரப்பு உடன் படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டான். அந்த உடன்படிக்கையின் பிரகாரம் யுத்தம் ஒன்று முழும் பட்சத்தில் ஒருவருக்கொரு வர் பக்கபலமாக இருப்பதென்றும் ஒரு நாட்டின் எதிரியை இருவரும் பொது எதிரியாக கருதுவதென்றும் உடன்பாடு öff SMULLL gl.
ide விஜயத்தின் பின்னர் ஹிட்லர் தனது நிருவாகிகளில் சில மாற்றங்களை குறிப்பாக ஜெர் மன் வெளிநாட்டமைச்சின் நடவடிக்கை கள் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டன. ஏற்கனவே இருந்த வெளிவிவகார அமைச் சருக்குப்பதிலாக ரிப்பன்ட்ரொப் என்பவர் நியமிக்கப்பட்டார். ಸ್ಧಿ: சில இரா ணுவத்தளபதிகளும் பதவி நீக்கம் செய்யப் LILL-GOTT ,
ಘ್ವಿಲ್ಲ" புலூம்பேர்க் என்பவனை பதவி விலகச் செய்வதில் ஹிட்லர் சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. ஏனெனில் அவன் இராணுவத் துக்குள் செல்வாக்கு மிக்கவனாக இருந் தான். ஜியோரிங் என்பவனே ஹிட்லருக்கு மிக விசுவாசமான படைத்தளபதி, ஆயுதப் படைகள் பொலிஸ் உட்பட பாதுகாப்புத் யும் ஒரு காவலா துறைக்குள் ஜியோரிங் அதி உயர் தளபதி பிடித்து விட்டான் வெளிநாட்டு உளவு வரும் அதில் நான் யாக இருந்தான் நிறுவனம் ஒன்றின் ஏஜென்டாக கடமை வெற்றி பெறுவேன்"
S.
இந்த ஜியோரிங்கிற்கும் புலூம்போக் யாற்றிய அந்த முகா ற்கும் உறவு ஒழுங்காக இல்லை இத டோக்களை அனுப்பு
அவனை பதவியிறக்க ஹிட்லர் பட்டிருந்தபோது செய்தான் ஹிட்லரின் அதிஷ்டம் களினால் கைது செ வேலை செய்தது. புலூம்பேர்க் திருமணம்
அவன் மீது மே செய்தான் இராணுவ தளபதிகளுக்கான கடுமையான சித்திரவ உத்தியோக பூர்வ இல்லத்தில் இருவரும் அந்த முகாமில் உள ೪॰ ಆಬ್ಜೆಕ್ಷ್ மனை யாற்றிய ஜெர்மன் வ யை கண்காணிக்குமாறு எஸ்.எஸ் காடடப்படடன. அ அமைப்பில் உள்ள பெண் உளவாளிகளுக்கு
த்தரவிடப்பட்டது. அவர்களது விரைவிலேயே பலன் கிட்டியது. புலூம் தில் பிணைக்கப்பட்டு பேர்க்கின் மனைவி ஒரு பிரபலமான விப எவ்வாறெனினும் சாரி என்ற விடயம் கண்டறியப்பட்டது. பட்ட பின்னர் அவர் ஒருதடவை தனது கணவரை சந்திக்க அனுப்பப்பட்ட gÁGA) வந்த எஸ்.எஸ். அதிகாரி ஒருவரையே பிரான்ஸ், மற்றும்பிரி வள் தன் வலைக்குள் இழுத்துக் கொண் களில் வெளியாகி ெ ாள் புலூம்பேர்க்கின் வீட்டு கட்டிலறை படுத்தின. யில் குறிப்பிட்ட அதிகாரியும் அந்தப் பெண்ணும் பிறந்த மேனியுடன் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டிருக்கும் ாட்சிகள் உளவுத் துறையினரால் புகைப் படமெடுக்கப்பட்டது.
மறுநாள் புலூம்பேர்க் ஹிட்லரினால் ழைக்கப்பட்டான் அவனது மேசை மேலிருந்த காட்சிகளை அவனுடைய கண்கள் ம்ப மறுத்தன. தன் மனைவி எஸ்.எஸ். திகாரியை கட்டிலில் புரட்டி எடுக்கும் ாட்சிகள் கச்சிதமாக படம்ாக்கப்பட்டி கொண்டிருந்தான் ருந்தன. இந்தப் புகைப்படங்கள் வெளியில்
பாவதால் ஏற்படும் அவமானத்தை விட ஆர்வம் காட்டுவதில் தான் பதவிவிலகிச் செல்வதே மேலானது ஆனால் இன்னும் என்று கருதிய புலூம்பேர்க் தனது இராஜி யூத்தம் ஒன்று வருமா நாமா கடிதத்ததை சமர்ப்பித்தான் கேட்டுவிட்டாள். அ *** வில்லை. அவளை ( த்தமிட்டான். தன் GOLöss, Gaál Gi) GOGU STIGST துக் கொண்டிருந்தா அவளது ஆடைகளை கொண்டிருந்தான். கட்டிலில் சாய்ந்திருக் திரம் போல் செயற்ப களைத்துப் போய் தூ மீண்டும் அதே கேள் ஹிட்
GUGGETT GÖTGOTT GÖT“.
மின்றி அதி உயர்வலு
தனது செயற்பா
வுட்ஸ்விக் சித்திரவதை ன்றில் இரட்டையர்கள் மீது ளப்படும் மரபணு பரிசோதனைகளின் பாது nWoஎன்ற ஒருவகை சோதனை நபர் உயிருடனிருக்கையிலேயே அவரது ம
ணுவின் தன்மை சோதிக்கப்படும் றையே "இன்விவோ' என்று அழைக்கப் படுகின்றது.
10வயது சிறுவர்கள் இருவர் இந்த வகை சோதனைக்கு உட்படுத்தப்படு
வதையும் ုံးစီ နှီး FTu05
TGGIULD5 LIL
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ண னாள் தலைவர் இம்ரான் கான்
ElIiti EOjT5 GljE
இறந்துவிட்டதாக அண்மையில் திடீர் என்று வதந்தி பரவியது.
இதையடுத்து இம்ரான்கான் தலை மையிலான தெவற்-ரிக்-இன்சாப் கட்சி அலுவலகம், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அலுவலகம் ஆகியவற்றின் முன்னால் ஏராளமான கட்சித் தொண்டர்களும் கிரிக் கெட் இரசிகர்களும் கூடி விட்டனர்.
இந்த வதந்தியை இம்ரான்கானின் உதவியாளர் மறுத்துள்ளார். "இதற்கு முன் பும் ஒரு தடவை இம்ரான்கான் இறந்து விட்டதாக இப்படி வதந்தி பரப்பப்பட்டது. இப்படியான வதந்திகளைப் பரப்புவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இம்ரான் கட்சிக் கூட்டம் ஒன் றில் கலந்து கொள்ள தலைநகர் இஸ்லாம பாத்தில் இருந்து பெஷாவர் சென்றிருந் தார்" என்று கூறியுள்ளார்.
தேள் பாம்பை விரும்பிச் சாப்பிரும் சிறுவன்
இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத் தைச் சேர்ந்த இக்பால் என்ற கட்டடத் தொழிலாளியின் 5வது குழந்தை சலமத் அன்சாரி இந்தச் சிறுவனின் வயது 08
இவன் கொடிய விஷம் கொண்ட பாம்பு மற்றும் தேள் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுகிறான். இவற்றுடன் பல்லி, தவளை போன்றவற்றையும் விட்டு
ബ്ബിബ്,
இச்சிறுவனின் நடத்தையிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவன்
இயக்குநர் ஷங்கரின் படங்களில் தலை கால்-கை இல்லாமல் தொப்பி-சப்பாத்து கையுறை-உடை ஆடுவதையும் எலும்புக் கூடு பரதநாட்டியம் ஆடுவதையும் பார்த்து அசந்திருப்பீர்கள்
இவையெல்லாம் நவீன தொழில் நுட்பத்தைக் கொண்ட கம்பியூட்டர் கிரா ஃபிக்ஸ் மூலம் செய்கிறார்கள்
இதேபோல் கிரஃபிக்ஸ் கலக்கல்களை புகைப்படங்களிலும் புகுத்தி வருகிறார்கள் சமீபத்தில் கூட ஆண் ஒருவர் கர்ப்பமாய் இருப்பது போலவும் இறந்த சிசுக்களை ஒருவர் உண்பது போலவும் தத்ரூபமாகப் படமாக்கி வெப்தளங்களில் வெளியிட்டு இருந்தார்கள்
இம்மாதிரியான மாயாஜால வேலைக ளைப் புகைப்படங்களில் புகுத்தி அவற்றை வெப்தளங்களில் வெளியிட்டுவருகிறார்கள் . இந்த கிரஃபிக்ஸ் புகைப்படங்கள் விளை யாட்டில் அமெரிக்கர்கள் அதிகம் ஈடுபட்டு வகிறார்கள்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி காவலாளி போட் பில் கிளின்ரன் மோனிக்கா லிவின்ஸ்கி D முயற்சியில் விவகாரம் வெளியான போது இவர்கள் ஸ் எஸ் அதிகா இருவர் குறித்து வெப்தளங்களில் DJ LULJULLIT GÖT. வெளியான படங்கள் படுபிரபலம் ற்கொள்ளப்பட்ட அண்மையில் கூட அமெரிக்க ஜனாதி தைகள் காரணமாக பதிஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷைப் பெண்ணாக வாளிகளாக பணி மாற்றி வெப்தளம் ஒன்றில் இடம்பெறச் ாசிகள் அடையாளம் L'î
L S SSSSSSSSSSSSSSSSTTSSSSSTSSS uTSSASAAA
ப்ெதளத்தில்வேடிக்கைாரணிகப்பங்கள்
உட்கொள்ளும் பிராணிகளைப் போலவே நடக்கவும் செய்கிறான்.
இதனால் இச்சிறுவனுடன் விளையாட ஏனைய குழந்தைகள் அஞ்சுகின்றனர். இவனது பெற்றோர் இவனை ஓர் அறை யில் பூட்டி வைத்துள்ளனர்.
இவனால் பேச முடியாது. ஆனால் யாரையாவது பார்த்தால் சிரிப்பான் இவனது பெற்றோரிடம் போதிய பணவசதி இல்லாததால் இவனுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் இருக்கிறார்கள்
இந்த மாதிரியான வேடிக்கைப் புகைப் பட இரசிகர்களுக்காக இணையத்தளம் ஒன்றுகூட இருக்கிறது. உங்களிடம் வெப்தள 6uğrgs) (3 (U55ğTGü WWW. Totten.com. GTGörp முகவரியைத் தட்டிப்பார்த்தால் கிரஃபிக்ஸ் மூலம் நாகாசு வேலைகள் செய்யப்பட்ட வேடிக்கையான புகைப்படங்களைப் பார்த்து மகிழலாம்
வனுடன் சேர்ந்து / வித விசாரணையு கொண்ட மின்சாரத்
արյոք եսնելի վնա Լեուսին)
கொல்லப்பட்டனர். மேற்கு சீனாவில் ஒரு புதிய படையணி இவர்கள் கொல்லப் தொடங்கப்பட்டுள்ளது. அது இராணுவப் 56T TOU (P6OT GOTETTE o அணி அல்ல வெட்டுக்கிளிகளுக்
புகைபபங்கள - கெதிரான படையணி டிஷ் செய்தித்தாள் வெட்டுக்கிளிப்படை கண்ணில் பட்ட ரும் பரபரப்பை ஏற பயிர் பச்சைகளை எல்லாம் அழித்தபடி முன்னேறி வருகிறது. இதனால் குலாவோ
* பகுதி சீன விவசாயிகள் அதிர்ந்து போயுள்ள
gði fr.
இந்த வெட்டுக்கிளிப்படையை முறி யடிப்பதற்காக மற்றொரு படைக்கு - : உத்தரவிட்டுள்ளனர். அந்தப் டுகளால் இரண்டாம்
று வெடிப்பதற்கான உள்ளூர் அறிந்தும் லையில்லாதவனாக
D60T | 6լIII '? Ш0
விடயங்களில் அதிக
OS). ஏதோ சிந்தனையில் என்று ஹிட்லரிடம் பன் எதுவும் பேச மலும் அழுத்தமாக கள்விக்கு பதில் று அவள் ကြီးမျိုး ஆனால் அவன் மதுவாக களைந்து 96), GT 560TLIT Lig.6) ஹிட்லர் ஓர் இயந் டு ஓய்ந்த பின்னர் கிய்வனிடம் ஈவா Al6OLL (GELLIT 6T. பர் சிரித்துவிட்டு ன்னோடு கட்டிலில் போலன்றி உண்மை ரியான நேரத்தில் உண்மையாதவே வருவான்.
DGI DJIJF
நாயகி கேட் வின்ஸ்லெட் அதன் பின்
வாழ்க்கையில் மியா என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளது. இப்போது இவர்களுக்கிடையே என்ன நடந்ததோ தெரியவில்லை. இருவரும் பிரிந்து விடப் போவதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
குழந்தையான மியாவுடன்
வெளியேறித் தனியாக வசித்து வருகிறார் 6. Így GYÜG)GUL.
புதிய படையில் 5 ஆயிரம் பாம்புகள், 20 ஆயிரம் காட்டுக்குருவிகள் 2 இலட்சம் தவளைகள் அடங்குகின்றன. உடனடியாக இவற்றை அனுப்பி வைக்கும்படி வட்டார அதிகாரிகளுக்கு விவசாயிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
சீனாவில் பாம்பு தவளை, குருவி போன்றவை உணவுக்குப் பயன்படுவதால் அவற்றை ஆயிரக்கணக்கில் சேகரித்து வைத்திருப்பார்கள் அப்படித் திரட்டப் பட்ட உயிரினங்களை வெட்டுக்கிளிவரும் பாதையில் சுதந்திரமாகத் திரியவிட விவ சாயிகள் முடிவெடுத்துள்ளனர். .
சிக்கைபோடு போட்ட டைட்டானிக்" படத்தில் அழகு தேவதையாக வந்த
உலகப்புகழ் பெற்றார். ஜிம் த்ரியப்பிலட்
டின் என்ற திரைப்பட இயக்குநரைக்
காதலித்துக் கைப்பிடித்தார்.
இவர்களது மூன்றாண்டு கால மண
இதைத் தொடர்ந்து ஒரு வயதுக்
ட்டை விட்டு
தனியாக வசிப்பதற்காக கேட் வின்ஸ்
லெட் இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் வீடொன்றை வாங்கியுள்ளார்.
பலகாலமாக விற்கப்படாமல் ಲ್ಯ? B
அந்த வீட்டில் பேய் உலாவுவதாக கிலாந்து முழுக்க பேச்சு இருப்பினும் வின்ஸ்லெட் ப்யப்படாமல் அந்த வீட்டை வாங்கி தன் குழந்தையுடன் அங்கு வசித்து வருகிறார்.
i.14-20, 2001

Page 9
റ്റ് 21-27, 2001
 

(அடையாளத்தை மாற்றிய தாசி
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட தினத்தன்று டிப் ட்ொப்பாக கோட்-சூட் சகிதம் அலுவலகம் சென்ற அமெரிக்க வாசிதான் இவர்
கட்டட இடிபாடுகளினால் ஏற்பட்ட பாரிய தூசி இவரை இப்படியாக்கி அடையாளத்தையே மாற்றி விட்டது. இவர் மட்டுமன்றி அன்றைய தினம் பலர் தூசியால் குளிப்பாட்டப்பட்டனர்.
கட்டட இடிபாடுகளிடையே சிக்கியவர்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினரும் இந்தத் தூசியில் இருந்து தப்பவில்லை.
ரேடியோக்கார்
~~జం అ 9 யால் இயங்கும் மிகச் சிறய காரை ஜப்பானின் *、 என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. டோமி சிறார்களை மகிழ்விக்கும் பொம்மைகளைத்
த்யாரிக்கும் ஒரு நிறுவனமாகும்.
டாமிகா பிட்சார்ஜி என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மினிக்காரின் நீளம் 60 மில்லி மீட்டர் அகலம் 33 மில்லி மீட்டர் இதன் விலை நம்முர் மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 500 ரூபாய் டோமி நிறுவன பெண் ஊழியர் மினிக்காரைத் தனது கையில் வைத்து இயக்கும் காட்சியையே படத்தில் பார்க்கிறீர்கள்
S S S S S S S S S S S LSSSSSSSSSSSS S
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஓவியக் கலைஞரான
படைப்புக்கள் ფolow மாதங்களுக்கு முன் இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ள hՈլ (3լրիար (36մլր அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டன.
அதில் ஒன்று தான் | இந்தச் சித்திரம் விசித்திரமாக
இருக்கும் இந்தச் சித்திரம் மாக்ரிட்டினால் 1930ம் ஆண்டு வரையப்பட்டது விளக்கின் தத்துவம் என்ற பெயரில் வரையப்ட்ட இந்த ஓவியம் புதுப்பிக்கப்பட்டு கண்காட்சியில் இடம்பெற்றது.
S S S S S S S S S SS S S S S S S SSSLS S S S SLS S
செக்கில் ஆட்டி எண்ணெய் எடுப்பது நம்முரில் இன்றும் நடந்து
வருகின்றது. செக்கில் எள்ளைப்போட்டு நல்லெண்ணெயும் கொப்பராத் தேங்காயைப் போட்டுத் தேங்காய் எண்ணெயும் எடுக்கப்படுகின்றன.
என்னதான் மின் இயந்திரங்கள் முலம் எண்ணெய் எடுக்கப்பட்டாலும்,
செக்கில் ஆட்டி எடுக்கப்படும் எண்ணெய்க்கு எப்போதுமே தனி மவுசுதான்
இது இங்கு மட்டுமல்ல,
வெளிநாட்டிலும்தான் சவூதி
அரேபியாவில் செக்கில்
ஆட்டியெடுக்கும் எண்ணெ
யையே பெரிதும்
விரும்புகிறார்கள். அங்கே
மாட்டுக்குப் பதிலாக ஒட்டகங்களைக் கொண்டு செக்கு இழுக்கிறார்கள்
SS S S S S S S S S SS SSSS
விருகளில் வளரும் லாமாக்கள்
Kr மற்றும் மான் போன்ற முக அமைப்பைக் கொண்ட இந்த விலங்கின் பெயர் லாமா, எமது வீடுகளில் ஆடு மாடுகளை வளர்ப்பது போல், தென்னமெரிக்க நாடுகளில் லாமாக்களை வளர்க் கிறார்கள். நாம் ஆடு மாடுகளில் இருந்து பால் எடுப்பது போல் அங்கு லாமாக்களிடம் இருந்து பால் எடுக்கிறார்கள்
படத்தில் உள்ள இரண்டு லாமாக்களும் ஜெர்மனியில் உள்ள கிராமத்தை ஒட்டிய பகுதி ஒன்றில் வளர்க்கப்படுகின்றன. மேய்ச்சல் முடிந்து இந்த லாமாக்கள் இரண்டையும் விட்டிற்கு ஒட்டிச் செல்கிறார் ஜெர்மனிய பெண்ணொருத்தி
வாரமலர்
(P贝°

Page 10
Gununului ULEIKANONIJOJE, L L L L L L L S S TT SS LL இரு ம்ெ நடித்த ரோடு ់ இருந்தான் றொரு கலைஞர் Tருந்கும் இந்தப்படாத
S L Y S Y S L S S S LLLLL LLLLLL
sing
〔* FRIED GANRIFTET AV ETA
*)*、* 9 Maw 2005. COLWYN தா விடுவர திருக்கிருத்தி அதி ரு ர் ரா வர் ரா டுெ அவினெற விட்டு அார் பொள் 圆■、呜、
· A
* -J * *、* *
sing
Ru Ful ( - "sel | SIRË NË TË GJI
S SS S SYYYYS S L S SYYSTSTS L L S LTLLLLL இரு இன் அப்பு லொம் SS S S SYY S SY S L S L S T T S L L L
■ 、
*、*
Rauissau CC
டுேம் நீர் *、" 、 முயற்இஅடுTரு
■ r Wü *TJ ருவி இப் பார்டு நந்து அரு டு டுறா வி
■■ IM* -「 」M山鳶 嘯。 Tர் இந் பியம் வா nisipas T இரு பகுப் பொ s、
■■
ஆளவந்தான் கதை என்ன
ருவி பிம் திட்
பகுப்பாட்ார்கள்ாயர் தினார்டுராயல் ெ
கொள் ந் | im valu II и II ந்து ர்ொயடிக்கிறார் பாந்தோடு ந்து வியர்ந்து அழகிறான்
தின் குழந்ள்ய விருப்பதற்காக விபர் செய்யும் அந்தப்பெர்ரம் கொ நத்து கொள்ளையடித்த பனமரவதியும் ட்ாடுத்துட்டுந் திருப்புரிாள்
ஒருமுறை ர ட ஒருவனால் துரத்தப் ந்து ஹாட்டா முருள் புகுந்து
ா ந் துரையில் இருக்கும் டாக்
AN INTEN
துபாடு நவ தொா ா என நாம் மும் புரு தர பாடுறா டா பகா ஞாபர் ந்து மார் மாரது
இருப்பினும் அதைக் கட்டுப்படுத் ெ | I || || || || இந்திரு அர்த்து அது ெ GALEGAustrik Ayiti
இப் பார்த்துக்கு பர்
புது எட்டு டுர் ஒருவறு நறுபடி ாம இல் இட்டு
முன்னுள் விஜய் விருது அட் ாள் ஸ்ட் பி செய்தி வாய்பா L S TS S LS LLLS S LLLL u L S L SLL L L S S புர் குடும் நபர்
நிலையில் தன் பிந்துவருமான Nuwun study Time
Tarinn er L S S S S L S S S S S S L L L L L LS S LLLLL S LARS AR NA SE U அருந்துதிப்பி சென்று வினா ம்ெ
Nuo VINYL AM
மிரு ரம்ார் நமயை முடிவு பார் விரும்
இறுதியில் மார் வெற்ா என்பது படத்தின் முடிவு
 
 
 
 
 
 
 
 
 

| முகால்வாக்கும் மேல்முடிவடைந்திருக்கும் கிங் al fall படத்தில் விக்ரமிற்கு ரேடியாக நடிக் முதலில் விக்ரம்
பொதிகா அரனார்கள் அவர் மறத்துவிடவே I
பிப்போது நாவை ஒப்பந்த செய்துள்ளனர் மரத்துடன் கதிர் இயக்கத்தில் காதலர் எம் படத்தில் அறிமுகமான தயாரிக்கும் படம் தற்போது பட்படங்களில் நடித்து வருகிறார் இதையடுத்து இவர் வாம் ரப்பானிய பொ என்ற படத்தைச் சொந்தமாகத் தயாரித்து நடிக்கவுள்ளார் Rial
மும்தான் தமிழில் நடிக வருமுன் இந்தியில் நடித்த நன்ற A. LLTT TTTTTT STTTT TTTT TTTTT TTT TTTTTTTTTTT TT TTTS u SSSS SSSSLSL S L SLL LS S SLSLSL 1 . . . . . . . .1 சொல்ம் துளசி ம மும்தா விலைமகனாக நடித்துள்ளார் al தமிழில் வெற்றி பெற்ற தில் நதிக்கு செய்கிறது ரப்படத்தை Uமுத்து ITI இயம தரனயே இந்திப் படத்தையும் வியக்கவுள்ளார் த்ெதில்லில் திங் டிங் ஹாத்தி ரோஷர் நாயகனாக நடிக்கவுள்ளார் H Y S SS LL LLL LLL LLL LLLLtLLt SS LL S LLLLL L LLLSLS LS SLLLL LL LLL LLL LLLLLS ரிய ஆபத்தா பவாய்ப்புக்களில்லாமல் இருந்த மீனாவுக்கு பதிப் படங்களில் நடிக் பிரபல் நடிகர்கள் ஆரம்பந்த மீளாட் புதிய படவாய்புக்கள் வந்த மாமுள்ளன அவர்களுக்குப் பாளையத்தம்மாள் வாயி ஆகிய படங்கா அடுத்து அங்காள பர M மெள்ா என்ற பதிப் படத்தில் நடித்து பருறா மீனா лаш Y T TTT TT TTTLL TTT TT ZTTT ST LLL S TTTT L TTT TT SS S TTTLLTTTTTTS மொனாடு நடிக்கும் ரெட் படத்தில் அத்தின் பெரும் ரெட்தான் பிரி வெளியாகியுள்ளது மதுரை தமிழ்பேசி நடிக்ார் அஜித் ார் என்ற மா
அ பாடியா வ்ெ மர பத்தில் அறிமுயமாகும் புதுமுகம் 3 KAN T-AINMNIGH || பஞ்சா முதல் படம் வெளியாகும் முன்னரே புதிய படமொன்றில் நடிக்க தோற்றமுடையவர்க
Artill in பந்தமாயா இப்படத் பரோ பா SEPTA | III III IL-fill 嘻 இந்த படத்
* புராசந்திரரால் தயாரிக்க வின்செண்ட் செல்வா இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த பெயரிடப்படாத புதியபடம் நிறுத்தப்பட்டுவிட்டது கறியுள்ா இா
அப்பருனா Il It inviron HD,
200

Page 11
S.
biç ësoji afrupIJITi
ருடா குடா ஆன போன்ற படங்கான இயக்குநர் து தயாரித் ஆலயம் படநிறுவள என்பூரீராம் தளியாகத்
ான சாமுராய் என்று அழைப்பார்கள் அதேபோல் போர்க்குளம் ாப் பற்றிய கதைநாள் சாமுராய் இதில் விக்ரம் கதாநாயகனாக
நா ஜெயா ஆகியோர் நாயா நடிக்கின்றனர் மேலும் யந்த் துன்பாாயா பிரபாகரன் பிந்து பணிக்கர் மலையாளம் பாம் பியு மிரா இந்தி ஆகியோர் நடிக்கின்றனர்
டர்சேது பரம் இசை ஹரிஸ் ஜெயராஜ் பாடல்கள் பிாட்டபிரபாகர் கதை திரைக்கதை+இயக்கம் பாரி
வியாளராக பிருந்த இவர் இயக்கும் முதல் பட்மிது.
արտանն... նն... նն.
li li li fi
முடயவர்களை நடிக்க வைப்பார்கள் இவர்
போன்ற பெயரில் புதிய படமொன்று செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை மக்குரு இயக்கியுள்ளார் ாருக்கான் ஆகியோர் போன்ற
all வெறும் இட் பிப்படத்தை தயாரித்துள்ளனர். ம் ரஜினியைப் பார்த்தால்
கூட நம்பிளிடுவார்" என்று
தமிழ்த்திரையுலகில் நீண்டகாலமாகக் காத
வந்த தாலிகட்டிக் கொண்டு செர மன ாருநரும் பிரனடெழுத்துப் பூ நடிகையும் பரிந்து
டாம்பித்தக் காதவைப் பற்றி முதல் நடிகையிடம்
பார் கேட்டால் அடுத்த வருடம் திருமாய் அதற்கடுத்த தாதி டம் திருமணம் என்று கூறுவார் சமீபத்தில் விரிசல் பற்றி ட நபர் குவரை இரத்தம் வராத துறையாகப் புகுத்தோ குத்தென்று ելնելու:
வரவிரக்ர் குறைந்த செலவிய குடும்பப்பிரச்சனையை வைத்துக் கதைகளைப் பின்னரி பட் Էத்ெதுக் கார்பார்ப்பதில் மில்லாடியான அந்த இயக்குநர் அக்ா நடிகை ஒரு === q Z T TTTT T TTT TTTLLLLLLL L LLLLL TT TT TTT TTT S ZK TLL TTTT STLL S S ன்ை ா அந்தக் குர்டு நடிகையைத் தனது படங்களில் நடிக்க வைத்தபோதே நடிகையின்
ாய் கிங்கிப் போனாராம் அந்த சேகர இயக்குநர் திரி படம் மும்
குறைந்த காலத்திற்குள் படபடவென பல படங்களைச் சுட்டுத்துள்யூ டி ' விக்கு சூ
கையைச் சட்டது வேறுகதை மீடியா படத் தயாரிப்பு நிறுவனம் புத்தம் துளி TITUT ாது தில் நடிகர நாடியுள்ளதாம் சூப்பர் நடிகரை வைத்துத் தயாரிப்பு தமிழில் * C TYTS TTTTTTTTT TTT T TTMTTTT TT TTTT S K K K TTT TS KZT ப யார் மசாலாப்பட இயக்குநர் இயக்கத்தில் தயாரிக்கும் திட்டத்தில் இ து பந்து முழு
நாம் அந்த நிறுவனம் — Ilu: : மாதம் திகதி கொள் பக்திப் EIN MAAK 'Syr' R. EL PARTIKLI LI FIKK ir ரேமன்ற ந்ேதப்பட்ர்ே LLL TTTT TLTTL TTTLLTTTTTT TTTTT TT Y TT TTT SYY TT JYLTS MTMSMS ZS LLLLLL Sqq YTTT TTTT T TT TTTTT S TTT TTTS TTTT TTTT TT S q q qq DS
நாகவர்ச்சி நடனம் தேவையாான் உதவி இயக்குநர்
அவர் கட்டதற்கு அந்த கும் நடிகனய கவர்ச்சியாக L TE
II
ாட்டாமல் கடவுளாகவா காட்ட முடியும் என்று பதில் ானாராம் இயக்குநர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

置 தர் ரோஸ்ஸுக்காக இலண்டன் உடைகள் SLL TLL TLTLL TT T T T S T T TT LL TTT TTTTT L L TT T T SSS Y LSSSL Tu TTT TT TTTTT T T LLL TTTTTTTTT SZ L L L SYT YST TTYY TL
TIM III ir
LTT S S TT TTTT TLT T T T TT L TTT T T LL TTTT TTTT TTT TT LL தயாரிக்கும் த்ரி ராளஸ் படத்தில் ஜாதிகாரம்பா-எயா ஆகிய முயரும்
வினைந்து நடிக்கா
சில மாதங்களுக்கு முள் தொட்டில் வெளியான புரு பேரிய
மருள் யஸ்யூ ஆர் நடித்த சார்ள்ரல் படத்தின் நழுவல்தான் 'த்ர் ாேள் ப்ெ படத்தில் முக்கிய வேடத்திய
அர்ஜூனா நடிக்கிறார்
த்ரீ ராமஸ் படத்தின் புரை அர்னா
ார்களா நடந்தது இப்படத்தின் புனறு அழைப்பழுக்காக பிண்டரில் இருந்து வர வழக்கப்பட்ட மீதான படைகளில்
பொதுகாமியா வைவா
யோரை மிறங்கடிக்கும் வகை ாப் படமெடுத்துள்ளார் அசோக் ஷாலின்
ார மும்
கண்துர்
First
Ալկի եւ չե, իլլիա Լ ந் ான ருந்து இந்திT El II el E.
■口轟 「 J L J Jā ருக்கு திருந்து பற்ற சூர்ய இப்போது இருந்து விாரின் மொகநாதிபதி துருவுக்கு ரம்பந்தர் விக்ரம இந்திருந்து பி படத்ள பேர் வெளிருந் S S S S S S S LSSS
| 5 || UTLDITGC 355 35266AND ஒளிப்பார் ய இயந்திருஆடுள் படம் பதிப் பெயர் அர் ஆரியப் பட வைத்திருக்கிறது
பித்திார் திட்டும் இப்பட படம் ஓர் தழுவலரும் பார் என்ற ர்ெடு படத்தைத் தழுவி எடுப்பட்ட படி பாடுந் | ii | ueuS S STT K T L L TTTTLLS T TTT TTT S S TTTT Y K Y T T T YS quSSYTTTTT TSS STTTSSSSSTTST TSSTSSYTTTLT SSTTTTTTTS SaaaT uSYTTS புறப்பட்டு மாற்றா ருந்து நா ருேந்து uS TYKY TT TT TT TT TTK S uu LT Y Y YYYK T YS TTY TYS
in Africal of four
இத் தவற விட்டுப்பு பிடித்து வில் க்ரா LLL TTT S T T T T TTTTTTTTS TTTTTS S STTTT STT LS TT TSYTYS S S TTTS
TZSZZTTT YZSKSY SZTuTSZSLLSTTTTSSSTSuuSuuS uu uYTTS SSS SYSSSYYYS பார் நிதில் ரயில் நாராது இப்ப அதி ■■ *「M S STTTaa S aT KT TTTTTTT TTT TTTTTTTZTST TTTTTT TTTTT TTTT TT ST STSS
பாளி அா தெர
TYYYYTTTTT YKTTTTT TTTTTT TT TT YY T Y Y Y T LLTTLLLL LL L S LL YYS SS mK TTTT TKTT KT TTTTTTT L ZY uu u S TTTTT aYT TTTTTTTTT YY ZTTTT YS terrill, SS LLSSSSS SSSDS DD SD DD D S ii D S A S S BDS S
SIRINNEÁIG LITLEGITETTglalt göályúlül
EN TILLBRON Død I TA போன்ற பெயர்ாயா குடுங்
ராஜ் ராடியாது அா குெ *壘、 ஆ
பத்தில் முகான ச பாட் அபு ருெம் தியா
Y TTTTT S TTTTT uTT S TTT LL LLL L TTTLLTTLTTTTYTTTTTT TTTT TTT S S S S SL ஐதார் படத்தில் நடந்து வருநர் | E | Full - Ty si LTTT TY T Y DTTT SS TYTK YT L u LTTTTY L KY ZTT |L Բզն էր, ԱՄ டு கட்சித்ர் தர் இே LLuT TTT T TTT TT T TT TTTTTT L TTTTTTYS YS aTTY Y TTTT TT KK u TTTT T TS
இந்த இருடங்களும் பார் டெ * TT LSTTTTT TTTTTTT YS TTTT S S S a T TT T u uYSZT LT LL S TTYS பாது இரும் திட்டதால் நடுந்தெடுபாடு முடியாத பட்டு ாடர்ச்சியில் · A
FEEE--------- ணே ஒண்னு கன்னடத்தில் இருந்து அசுரப்படை மிழில் அறிமுகமான பருப்பர் வர்சியுடன் ஆக்டின் செருவெட்டிந்துதியிருதி
அடுத்து பற்றி ருயர் நொ இரட் படம் ந் First Grafo Antonoomigos LLL TT Tu YTTTu T S TTTT S S S TTTTT TTTTTTTTZZ T YT Y ZT LS பிட்டார் இந்நேரத்திருப தி: Ang LAO AN து விட்டு ரனா ரும் என்று
ாடுபடுரான்
வாயில் நான் அவுட் நடு ஆவி | | - இருந்து பிார் இது இப்பு L K Z KTT T uTT TT T T SS TTT T TS TTTL TTTTT TT uTD S TT TT TT T ZS து நான் இப்படத்தின் இ ההתחלה, שותפה בה
SSS SSS SSS SSSSS S SSSSSS * ரர் rath ההחשחה שהה עדף է միլլերի: కా-TS==
சேர் த்ெ திருந் ந் SALGET GIBSTOJI Ալի կլոր երրի Կլդի

Page 12
காதலுக்கு நன்றிசொல்ல கட்டிலிலே இடங்கெடு ஆதலினால் மானிடராய் O அவதரித்துப் பூமியிலே aficolari பேதலிக்கச் செய்தான் பு
GITIG கொடுத்துக்கொண்டி வரிகள் வேண்டுமென ருக்கும் இந்த வாழவந்த துணையுடனே இளைஞர் இன்று காரிருள் Аилдшій ஒரு பிரபல நடிகர் கண்முடிக் கற்றதனால்
ஆரம்பகாலங் ஊரறியப் பெற்றதெலாம்
Giffa) தொலைக்காட்சித் வயதான காலத்தில் அச் தொடர்களில் வரனுக்காய் காத்திருக்க
முயற்கொம்பு தேடுவே Այմարյան/ ամL/6/606 பயல்தேடி ஓய்ந்திட்டாள்
தலைகாட்டிய இவர் அறிமுகமான முதல் படத்தின் முலம்
சுமைதாங்கிக் கல்வன - DI 6 சுமக்கின்ற பாரத்திலே ಶಿಗ್ದಿ இமைமுடும் நேரத்திலும் உள்ளங்களையும் இதயத்தை இரும்பாக்கி
சளைக்காமல் உழைப்பது 99UTt சித்திரத்துத் தேரெனவே வைத்தவர் 1 ெ தொலைக்காட்சித் பத்திரமாய் நூலெடுத்து தொடர் ஒன்றில் - - ཟང་ཟང་ཟང་ཟང་ཟང་ཟ
臀 கொண்டிருந்தபோது *Myllulöög
பிடிக்கப்பட்ட உதடுகளுக்கு இந்தப் படத்தில் ஊரடங்கு சட்டம் போ இருக்கும் நடிகரைக் அளமைாத்தி வட்டம்
கண்டு வழிகளாவது பிடித்திருப்பீர்கள் சமாதானம் பேச கண்டுபிடிக்காதவர்கள் இமைப்புறாவை
பக்கம் 18ஐ இங்கே அனுப்பிவிடு
புரட்டுங்கள் ***
LLL L S SS S L S L S SS SS L SS SS L S L S L S S SS SS S அவசரகால சட்டத்தை அரசுகூட விட்டுவிட்டது
நீ மட்டும் ஏன் நிறைவேற்றிக் கொண்
உன் படிவாதத்தை մահ եյ գնաժամ 57։ பிரகடனப்படுத்தவுள்ே
உன் வழிகளில் தாக்குதல் செய்திகளை
GlLuis: Gluuium: தணிக்கை செய்துவிட்ே எஸ். அருள்ராஜ் எஸ். நந்தினி எம். முஜாகித் 676. Glug. 20 su Ligi: 17 ճմա951: 32 கனவுகளிற்குள்ளாவது முகவரி: முகவரி: முகவரி: உன் திடீர்த் தாக்குதல் நாவலடி விதி 5 ir Gorrir a raó. நொக்ஸ் விதி հին) (1/6), திருக்கோவில் எரு வட்டான். முதுரர் -06. , 7 ܋ܨ ܨ ܨܚܨܝ ܨ பொழுது போக்கு பொழுது போக்கு: பொழுது போக்கு " J.G. Jf. ரி.வி. பத்திரிகை ΩΤΕΡΟΙΟΠΠΤσοΤοΟΥΘΙ . ՋԱpowDաToM906),
S S S S S S S S S S S S S S S S S S S S S 独 எதிலே ஆர்வம் காட்டுகிறார்களோ அதிலேசென்று பதிந்துவிடும் அது கல்வியின் மேல் இருக்குமேயானால் மிகவும் மேன்மை யுடையதாக அமைந்துவிடும்.
கல்வி என்பது செய்தியை அறிந்து கொள்வதுதான் அது கடினமானது அல்ல. உலக விஷயங்களை அறிந்து கொள்வதற் காகத்தான் கல்வியைக் கற்க வேண்டியிருக் கிறது.
படிக்கும் பருவம் இனிமையானது. அதனை இனிமையாகவே கருதி நிறை இன்றைய மாணவர்கள் சமுதாயத் GAITIJELU படித்திடவேண்டும் இதனை எத்தனை தின் கணகளாகவும் தூண்களாகவும் இருக் மாணவர்கள உணர்நது இருக்கிறார்கள் கிறார்கள் இவர்கள் வருங்காலத்தை என்று கவனித்தால் கேள்விக் குறியாகவே
கூலமும் பொருள் உத்தியோகஸ்தர்கள் தய முடன் செயற்படுவது நல் கல்வியில் ஏற்பட்டிருந் հիշացրեւից,6ի հիպոլյրt/
உருவாக்கும் சிற்பிகள் மாணவர்களின் இருக்கும் அதிஷ்ட நாள் புதன் ஆற்றல் அரியது அளவு கடந்தது அபா ஏன் இந்த நிலைமை இதனை மாற்ற அதிஷ்ட இ ரத்தன்மைகொண்டது. முடியாதா? மாணவர்கள் என்றாலே மாசு இடபம்
இதனை உணர்ந்து செயல்பட்டால் மறுவற்ற மாண்பு பெற்ற மகத்தானவர்கள் (கார்த்தின்
ஒவ்வொரு மாணவரும் மாணிக்கமாக என்பதனை உணர்ந்து செயலாற்ற (ՄԼդ III ՖՈ GJIT Kawolf மாசில்லா தலைமகனாக மாண்பு பெற்ற எணன? கட்டாயம முடியும னரை எதி மனிதராக பார் புகழும் பண்பாளராகத் அதற்கான வழிமுறைகளை உணர்ந்து தடையுண்டாகும் வீன திகழ முடியும். கொண்டு செயல்பட்டால் வெற்றிகரமான தவிர்த்து கொள்ளவும்
ஆனால் இன்று காணப்படும் மாண வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியும் ராக இருக்கும் உத்திே வர்களின் அமைப்பைப் பார்த்தால், வேத நேரம் என்பது இயற்கையின் அன் மேலதிகாரிகளுடன்
னையின் குரலாக நெஞ்சம் நொறுங்கும் பளிப்பு அதனைச் சரியானபடி பாதுகாத்துக் நல்லது மாணவர்களுக் செயலாக இருப்பதைக் காண முடிகிறது கொள்ள வேண்டும் நேரத்தை மதிக்காமல் விவசாயிகள் வியாபா
அடைவர் 。 。 。 。
அதிஷ்ட
அதிஷ்ட OO '? திருவாதி ஏன் இந்த நிலைமை? இதனை நடந்து கொள்வது நடைமுறை வழக்கமாக முன்முக்கால்) தொழி முற்றிலும் மாற்றிவிட முடியாதா? மாண உள்ளது வெளியிடப் பிரயாணங் வர்கள் மனம் வைத்து செயல்பட்டால் படிக்கும காலத்தை விள்ை 'து கும் பொருள் வரவு நிச்சயம் இதனை மாற்றி அமைக்க முடியும் என்பது எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள உத்தியோகஸ்தர்கள்
வைரத்தை தங்கத்தில் வைத்து ஆபர முடியாத ஒன்று வகுப்புக்குச் செல்லாமல் களைப் பெறுவர் மா ணமாக அழகு செய்தால் அதனுடைய சட் அடித்துவிட்டு திரைப்படத்திற்குச் செல் சிறப்பு ஏற்படும் விவ மதிப்பு உயரும் அதே சமயத்தில் வைரம் வது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. உரிய இலாபம் பெறு:
என்பது என்ன? கரியிலிருந்து வந்ததுதானே இதனை மாணவர் சமுதாயம் கட்டாயம் அதிஷ்ட நாள் ெ வைரம் கரி பூமிக்குள் வைரமாகும் போது உணர்ந்து கொள்ள வேண்டும் மாணவி அதிஷ்ட மாணவன் உலகில் ஜொலிக்கும் வைரமாக களைக் கேலிப் பேசுவதனால் அவர்களுடைய sts (ՄԼդ III ՖT? உள்ளங்கள் எவ்வளவு தூரம் வேதனைப்படும் (புனர்பூ
இதனை உணர்ந்து மாணவர்கள் நடந்து என்பதனை ஒரு நிமிட நேரம் யோசித்துப் ஆயில கொண்டால் மிகவும் உயர்வான சமு பார்க்கவேண்டும். முன்னேற்
வெற்றியும் கிட்டும் ெ கஷ்டங்கள் தீரும் உத் முக எதிர்ப்புக்களுக்கு களுக்கு கல்வியில் உய
தாயத்தை அமைக்க முடியும் படிக்கும் ஒவ்வொரு மாணவர் வீட்டிலும் சகோ பருவம் பண்பானது பதமானது மென்மை தரிகள் இருப்பதை நினைத்துப் பார்த்தால் யானது அதனை அலட்சியப்படுத்தி கலாட்டா செய்யவேண்டும் என்ற எண்ணம்
விடக்கூடாது. ஏற்படாது.
கற்கும் காலம் கனிவானது காந்தம் இனிமேலும் இந்த நிலை தொடராமல் գիլյոլյրից: போல இழுக்கும் தன்மையுடையது எதிலும் கணணியம் மிக்க மாணவராக நடந்து அதிஷ்ட ri. Gilsit
ஒட்டிக் கொள்ளும் சக்தி உடையது மாண வருங்கால அறிஞர்களாகத் திகழ முயற்சி
வர்கள் உள்ளமும் இதே நிலையை உடையதே மேற்கொள்ள வேண்டும் அதிஷ்ட இல04
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5)
பகலிரவம் தான்படித்து வித்தகியாய் வரத்துடிக்கும் கங்கை
உறவின் 7. 9/15/07 இளவாழைக் கன்றாக தம்ப சுகம் இல்லாத தந்தளுெக்கு. J/67 J. LiLINT. இருக்கின்ற தாலவனை நம்ப நெருப்பு பயணத்தில்
2/6710,607 at 57.7/all நெரு இரத்த துளிகளால் வருகின்ற நாள்பார்த்து உன் வாழ்வை THÉLDI உளமெல்லாம் சிறகடிக்கும் தம்பி சுந்த G.III/II.
A/CCLLD (old II/27 9/L) LIII/ எத்தனையோ துன்பத்தினால் நடுங்கும் " அப்போதுதான்
ಇಂಗಿತ கொண்டிருக்கும் குடும்பம் 676ர் L IlliljJj சித்தமதில் அமைதியில்லா
விதத்தை தினம் வெறுத்து ೨ ಇಂದ ತಿ। ஹிட்லரின் நத்தையெனத் தான் நகர்ந்து அடங்கும் °, //7/j//aо)/()/6ў/)// பூண்டுலோயா-மெய்யன் நட்ராஜ் உன் அன்பு UGU60II). W IX *** - . . . . . . தெரத்த | 15 LÊ செட்டு அன்புக்காய்
1960/uDA.J.J.) காதல் பொய்யா : "ತೆ பேசும் காதல் வாழ்வா 5ர் 67 L13/15 பேசிச் சிரித்த நாட்கள் வண 9. DGO ങ്ങ நேசம் மறந்த நெஞ்சம் நிய " LOGOTI /L/III/606. gC/Z /1372 göfg016) நெருப்பாய் கொதிக்கும் உறவும் தேனா " old III/III. கிண்ணியா-ஏ.நஸ்புள்ளா 10 S S S S S S S S S S S S பாதம் சுமந்த மண்ணின் வாழ்வா - alu (foul Gus" I/3, பாழும் விதியின் வாழ்வின் சுமைய எத்தனை நாள்
தேசம் நினைத்தது பாரின் போரா 2 of G5.7 L/da/. jiji
多 in , 嵐 。 。 ) ബ தேடிய வாழ்வின் வழியில் நீரா விரதம் கிடந்த Ι και και και
M*** என் துரந்து
கண்கள் பார்க்கும் காட்சி பொய்யா இதயப் பூங்காவை SMS காலம் மறக்கும் காதல் பொய்யா நினைத்து
ZA កំប្រ GI கவிதைகள் வடிக்கும் காதல் முடிவிலே அறுவடை செய்தது :
கல்லறை சுமக்கும் கனவுகள் இரவினை எந்தவகையில் ஆசையில்லை ட்டு தெலோஜனா-கொழும்பு-06 - հայալուց ?
நினைவுகளோடு 677, შ5][60ჭj தின் விந்தை மனிதரின் | GJU.
6/74 (6).JLJG) / Lijs நிஜமெடுக்க கொடுமைகளின் *- புத்தியில்லை.
. . . - Թեմումից կից այ கட்டவிழ்த்து விடப்பட்ட **
னித்துப்போவது ჟ/გ)/ // ტერი/ეტ/ | լրիա:15, மனிதர் மட்டுமல் கட்டேறித்தனம் பேச்சுகளிலும். O மனித நேயமும் தான் அங்கீகரிக்கப்பட்ட புரிகின்ற O * * * yr U, GNU////|G7///| மெளனங்களிலும் பூலோகம் இன்னொரு 6) | Α και και O Η βαρή από என்றான் |-9|ւմoսկ 3960Այն வெறுமையாய்
எவனோ ஒருவன் அட்டுழியமும் கழியும் பிரதான நரகமே -9/ബി. 6760 இதுதான் என்பதை அப்பாவி மக்கள் பொழுதுகளில், இனியாவது அறிந்துகொள்ளபடும் மட்டும் எப்பொழுதும் ***
ஓலமிட்டு ஒப்பா துரோகங்கள் Εδώ, όση 9/60 (31.70). தெருக்கத்தாகிப்போக உனை நினைந்து கொட்டமடித்து கும்மாளமிடுகிறது காலத்தின் உருகும் குள்ளநரிக்கட்டம் கோலத்தால் கலைந்துவிட்ட ஒரு துளி கண்ணியிலும் *** 1':ിബ தெரியவில்லை கொள்ளையடிப்பதும் காண வேண்டுமே எத்தனை நாள் துவிடு (5), nazioa புரிவதும் 161 116 1@l ഖര9 இந்த துக்கம். ருகோணமலை என் கோகிலா-அக்கரப்பத்தனை ஆகஸா-கத்தார்.
-- 6lg 61:6011TIT1
{g Gofر -
வியாழன் இராகு புதண், வெள்ளி சந்திரன், தனு, மகரம், கும்பம், ராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
பரணி, கார்த்திகை தொழில் AL LIJI னேற்றம் காரியானு
மகம் பூரம் உத்திரத்து முதற் கால் மனக்குறை நீங்கும் புதிய தொழில் முயற்சிகளால் நன்மை
றப்பும் உண்டாகும். து கடமைகளில் கவன லது மாணவர்களுக்கு தடைகள் விலகும் EGÍT (2A) MILJUDGML alii.
I : 0;
சு பின் முக்கால் மிருகரிடத்து முன் பார்த்த கருமங்களில்
மனஸ்தாபங்களை பொருள் வரவு சுமா ாகஸ்தர்கள் எதையும் ணைந்து செய்வது
கல்விச் சிறப்பளிக்கும்
கள் மத்திம இலாபம்
ள் திங்கள் aus: 05
டத்துப் பின்னரை ரை புனர்பூசத்து கஷ்டங்கள் தீரும் Imaj figuron 263Lr மாராக அமையும் தவிகளில் இடையூறு எவர்களுக்கு கல்விச் աՈԱon, հնար ԼյոIfl:Աgii T.
suit
03 so: து நாலாங்கால்பூசம் ம்) தொ ழிலில் மும் முயற்சிகளில் ருளாதார ரீதியான யோகஸ்தர்கள் மறை ஆளாகுவர் மாணவர் ச்சி கிடைக்கும் விவ மத்திம இலாபம்
ஒக்21-27, 2001
யுண்டாகும் வீண் பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ளவும் உத்தியோகத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர்
அதிஷ்ட நாள் செவ்வாய்
அதிஷ்ட இல06
assöitsof: உத்திரத்து பின் முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரைமனக் கஷ் டங்கள் குறையும், புதிய முயற்சி யால் வெற்றியுண்டாகும் பொருளாதாரம் சிறந்து விளங்கும் உத்தியோகஸ்தர்கள் மேலதி காரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் நிவர்த்தியாகும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் அடைவர் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக 05
சித்திரையின் பின்னரைசுவாதி 巴 ) விசாகத்து முன்முக்கால்கருமங்
களில் வெற்றியுண்டாகும் பொருளா தாரம் சிறந்து விளங்கும் வெளிநாட்டு தொடர்பு களால் நன்மையுண்டாகும் மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை தோன்றும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் அடைவர் அதிஷ்ட நாள் செவ்வாய்
அதிஷ்ட இல. 02 ருட்சிகம்: விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை மனதில் கவலைகள் இடம் கொள்ளும் தொழில் ரீதியாக பிரச்சனைகள் தோன்றும் பொருள்வரவு சுமாராக இருக்கும் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாம லிருப்பது நல்லது மாணவர்களுக்கு goveլիսից) மந்தநிலை தோன்றும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இல0
(২)
莎° முலம்பூராடம் உத்திரடத்து முதற்
கால்) கருமங்களில் வெற்றி கிடைக் பொருளாதாரம் சிறந்து விலங்கும் குடும்பத்தில் இருந்துவந்த கஷ்டநிலை மறையும் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரி களுடன் இணைந்து நடப்பது நல்லது மாண வர்களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டாகும். விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர்
அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இலக் 07
disd: உத்திராடத்துப் பின் முக்கால் திரு வோணம் அவிட்டத்து முன்னரை)
முயற்சிகளில் தடை ஏற்பட்டு மறையும் குடும்பத் தில் துக்க சம்பவமொன்று வார இறுதியில் ஏற்பட்டு மனக்கவலைதரும் உத்தியோகஸ்தர் கள் தமது கருமங்களில் கவனமுடன் செயற் படுவது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு கிடைக்கும் விவசாயிகள், வியாபாரிகள்
குறைந்த இலாபம் அடைவர்
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ் இல 05. (95LOULD அவிட்டத்து பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்தொழில் நிலை முன் னேற்றமும்முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும் பொருளாதாரம் சிறந்து விளங்கும் உத்தி யோகஸ்தர்களுக்கு தமது மேலதிகாரிகளால் இடையூறு ஏற்படும் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டு விவசாயிகள் வியாபாரிகள்
உரினுய இலாபம் பெறுவர்
அதிஷ்ட நாள் வெள்ளி
அதிஷ்ட இலக 04
66orün: பூரட்டாதி நாலாங்கால் உத்திரட் பாதி, ரேவதி) முயற்சிகளில் தடையும்
குடும்பத்தில் சிறு பிரச்சனையும் தோன்றி மறையும் பொருளாதாரம் சுமாராக அமையும் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள நேரிடும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இலக 04

Page 13
"இட்டாலிே
=ெ இட்டாலிே L M T S TS L MMM L TM L MM M a M S LLLLL T LLL LLLL LLLL LL ഥg, 9ഖങ്ങബ "சொல்லவே இ
என்றாள். விசேட ಇಂಗ್ಲLೇ தோன்ற நிச்சயதார்த் -சில மேக்-அப் நுணுக்கங்கள்- ಙ್ಞ வேண்டும். இதன் மூலம் இரத்த மது ஜன்னல்
ஓட்டம் சீரடைய பளபளப்பான SITT சருமமும் ஒளிரும் விழிகளும் ருக்கு வா. தோன்றும் *GTGot GOT Court * பழச்சாறு, இளநீர், மோர் எங்க போனாலும் இவற்றில் ஏதேனும் ஒன்றை தின நாய் மாதிரி என் மும் உணவில் சேர்த்துக்கொள்ள coa
வேண்டும்.
- SS SSS உன் மேல அப்படி
* முகத்தைப் பளபளப்பாக்க வீட்டி 60_שחשt B..."
லேயே எக்ஸ் போலியேஷன் மாஸ்க் ug, 9|ഖഞി
தயாரிக்கலாம் ஒரு தேக்கரண்டி க்கு வந்த
அரிசிமாவுடன் அரைத் தேக்கர | Suft றந்து விட்ட
ன்ைடி பால்மாவு, சில துளி தேன், "ஏஸி போட்டி
சிறிது பன்னி சேர்த்துக் குழைத்து என்றாள் மது
முகத்தில் தடவ வேணடும் பின் டிரைவர் அவன குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அவர்கள் உட்கார்
இதை மாதம் ஒருமுறை செய்தால் தன் ஸிட்டி முகம் பளபளப்பாகும். “STEIGS, GLUMTS, GOOI இனி அழகுக் குறிப்புக்கள் சில மவன் ட்ரே
வற்றைப் பார்ப்போம். போங்க அங்க
.
9FINTU (hL(b, C.J.9F99 * விழாக்காலங்களில் வழக்கத்தை : விடக் கூடுதலாக மேக்-அப் செய்ய Gofas, TLDs. GOD ου Πιρ. அதை
பெண-அழ
கு-ஒப்பனை ஆகிய முன் "GTGT60 (olor றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண நீண்ட நேரம் மேக்-அப் நிலைத்து ஜாலியா அனுபவி டவை பொதுவாக சாதாரண நாட்களை நிற்க திரவத்தைப் பயன்படுத்துவ LD5. விட விசேட நாட்களில் ஒப்பனை செய்து தற்குப் பதில் ஃபேசியல் ஒன்றைப் தெருக் காட் கொள்ள பெண்களுக்கு ஆலோசனை தேவை. பயன்படுத்தலாம். ஓசையை வடிகட்
விசேட நாட்களில் மட்டுமே சிறப்பாக
S S S ... As 9,6060T மேக்-அப் செய்து கொள்வதாக இருந்தா உங்கள உடைககுத தகுநத வணணங்
களைப் பயன்படுத்தலாம். விழிகளுக்கு ருந்தார்கள் எல்
மேல் தங்கம் மற்றும் வெள்ளி நிற 'ஆ' "" ஷேட் கொடுக்கலாம். டார் சைக்கிள் அதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய அதேபோல லிப்ஸ்டிக்குகளில் அடர் rز+ சில வழிமுறைகள் இவை: நிறத்தைப் பயன்படுத்துவது நல்லது நீச்சல், நடனம், சைக்கிளோட்டம், உங்கள் கூந்தலின் அடர்த்தி அல்லது நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றில் நீளத்திற்கு ஏற்ப கூந்தல் அலங் ,
E( END) اٹلاتالیق69.65D
Saugoti LIITŘlari...)
அட்வைஸ்
G - L fold காரத்ை வு செய்யுங்கள் ஏதேனும் "... " L999, 5605 (ՄԼգ- FH
இரவு நேரங்களில் வீட்டைப் பெருக் கிக் கூட்டக்கூடாது என்று பகல் நேரத்தில் வீட்டைக் கூட் அப்படியே கூட்டினாலும் குப்பையை டும்போது விலையுயர்ந்த பொருட்களான - வெளியே கொட்டக் கூடாது என்று தங்கத்தோடு முக்குத்தி இவற்றின் திருகுகள் GJ TaijGJITij, Gi. இவற்றிலுள்ள கற்கள் என்று ஏதாவது இது என்ன சாஸ்திரம்? வேலைக்குப் கீழே விழுந்தால் வெளிச்சத்தில் எமகருத போய்வருபவர்கள் நேரம் கழித்துதானே தெரிந்து விடும் அல்லது குப்பையை வீடு திரும்புகிறார்கள். அப்படியானால் வெளியே கொட்டும் போதாவது தெரியும் இரவு நேரத்தில் தானே வீடு பெருக்க இரவு நேரத்தில் இதையெல்லாம் முடியும்? எம்மால் பார்க்க முடியாது. இதற்காகத் என்று சொல்பவர்களுக்கு ஓர் தான் இந்த அட்வைஸ் சரிதானே? - SqT q S S S S S S qq qqq qq Lq qq LqT q S S S S L SS STTS S STTT TT TTT TS
- 二 - 24 ./بی میر ܧܵܐ ՄtՆ6ծ 6ծ*6%ts
LL TS MM SM S S 0Syyyy
so (3ss
வார்த்தைகள் வொ கொண்டிரு 'நமக்கு யாரு
| o. -அனிதா 蠶
"USOATLOTT ? (öUTTI, மகளிர் மட்டும்0மகளிர் மட்டும் என்றாள் மது
"பணத்துக்கென் தானே' என்று குர பார்த்தால். வைர
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். "மை காட் வந்
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் இங்க இருக்கிறது
ஒட்டி அனுப்பினால் போதுமானது. என்றாள் மது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) ...:" ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 'டிரைவர் போ ஒா- - - - - - - - - - - - - இருக்கே அனிதா
பன்றியே. கூப்ட்ட sumbFuHLIL-Gé Bergma KR கேட்ட வைரவன்,
ஜரிடம், "பீட்டர்-நே
(O)LuuLuft : . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . என்றான். ;C
6061T6L60T 95.5 T. முகவரி. கொண்டு அந்தக் கூ
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் EP o¶ ly
- L
தொழில் S S L 60085 U LILLIPSIC5 GODOTT UITTë. Bij GUITB (26)
60)g, Gulu TüLuto: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S அனுப்பினால் ST काल "L போட C
2. EtiveURLD - GpDyffreDDILD - Glen i Griffiti LIGEDLgi gair EURLD சுரிக்க உதவும். |அப்பப்ப பொம்மை
S S S S S S S S S S S S தான் இக 606JTG) 607
LLINI ಚಿಲ್ಡರಾಕಿ Geiguši: 20-10-2001 அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு யிலிருந்து தெரிந்த
SSSL SSSSSSS SSS SSS SL SS SS SS SS SS SSL SSS S SSSSLS SSSSS SS "GTGGTGOT 9 岛 யாணம் என்ன ஆச்
Sigj GurIJub un ujë tej LIL Gër BEFGOGJ? நின்னு போச்
STEFBGEBIET SOM Lib "9 UUL; LLUIT?"
b) LLOEGĞİFE Ej 5Digjilaĝo தெரியாத மா asigurTUJUD UTGÖR BEFING 6тübдъпшübшpп6ії தெரியாது"
Lirfars Glugupuh Santarafi கின் GOlof Gué sólos சிமிட்டிக் கொண்டு
Surgrift 60T 60TITIT 600TI 6 JS560095, GOI IBg5. 6006) "உங்களுக்குச்
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்தவோம் என்றாள்.
டுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? முதன் முறைய
நிமிர்ந்து பார்த்தாள் என்னைப் பிடிவாதம் Untir?"
வ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் றிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர்தான் அடிக் கடி e_Gg ofun oùGLITita) போன் பண்ணுவார்." நந்தா? நந்தும்" கடுமையாகப் பார்த்து, ல்ை பார்த்தியா
scort LTGSC) plot cost ல்லையே." என்றாள்
ழியாக எட்டிப் பார்த்து, காத்துக்கிட்டுத்தான் பாகலாம்" என்றாள்.
பால இருக்கு மது. கார் அனுப்பி, வேட்டை னத் தொடர்றது."
ச்சா ஏறிக்க அதான் காள்கை அந்தாளுக்கு ரு ஈர்ப்பு. இப்பதான்
அழைத்துக் கொண்டு பாது கார் கதவை டிரை TGOT.
ருக்குதாப்பா? டிரைவர்"
க்குப்பதில் சொல்லாமல், ததும் கதவைச் சாத்தி உட்கார்ந்து கொண்டு ' என்றான்.
M) (Gluaill
LTU 6TN095 TLD குப்
அப்படியே ஒரு." முறைத்துப் பார்த்தாள். றைக்கிறே. கமான் போம் வா." என்றாள்
களை மட்டும் காட்டி விட்ட அந்த ஜஸ்க்ரீம் ரும் இளைஞர்களாக ா பெண்களும் ஆளுக் ஆளுக்கொரு மோட் பின்பாகத்தில் ஒட்டிக்
வைரவன் மாநிறமாக இருந்தான் தலைக்கு எண்ணெய் போடாமலிருந்தாலும் ஒருவிதமாகப் படிந்து தான் S60MBODIU (ply - 660MGCh&G 60LDUILL-g போல லேசான கறுப்புத் தீற்றல் பொய் தயக்கமும் இல்லாமல் ஒரு ஸ்கானர்
பால எதிராளியை வருடி உள்ளுக்குள்
ருக்கும் எனணங்களை வெளியே
காண்டுவந்துவிட முயற்சிக்கும் பார்வை பருவத்தில், நெற்றியின் அமைப்பில் வைராக்கியம் நினைத்ததை முடிப்பவன் என்ற செய்தி மறைவாக அவன் தோற்றத் தின் அத்தனை அம்சங்களிலும் எழுதியிருந் 岛莎
“GD6A Tau 63 gmist. . . DIÉJSÁLL JGGTTGGT
இருக்கு தாமே சொந்தமா?
"Tsig) 5. , assoGugofüJGGTTGGT.
J), GMT,
GUITGANITLIDIT GJIT
ייל .
N
صر கொட்டிரு தமிழ்நாட்ல வந்து இங்கிலீஷ்ல பேசனுமாம் அவனோட."
கொண்டிருந்த அந்த ഞണ് ബ്രഞ്ഞ19, 5ഞITELIG 9|ഞpgg|9 தள்ளி விட்டார் ಙ್ அவன் மோதலாமா என்று யோசிப் பதற்குள் அவன் சிநேகிதி |ီးရီး GuoffL டார் பைக்கில் வேறொருவனுடன் பின் லீட்டில் ஏறிக் கொண்டு போய் விட்டாள். "இந்த இடம்டிஸ்கோ ஜாயிண்ட் மாதிரி ஆயிருச்சு நிறுத்திரப் போறேன்" "?
"JËlg) 65IT TË PJ5 9 TIT... GT Pjeserbë இது பேவரைட் မျိုးမျိုးနီ’’
என்றாள் மது
"அப்படியா. உனக்குமா அனித வைரவன் கேட்க
"இது வெறும் குண
ரங்க. ஆண்கள் விதி ஷர்ட் ஸ்னீக்கள், ஒரு ன்று சென்னைத் தமிழ வேற்றுலக மனிதர்கள் FİT GİT மாத்தம் பதினெட்டு ஆங்கிலத்தில் ந்தார்கள்
பணம் கொடுப்பாங்க?"
போடி பைத்தியக்காரி
ன. ஷாப்பே என்னுது ல் கேட்க. திரும்பிப் шат ||
துட்டீங்களா. நாங்க எப்படித் தெரிஞ்சுது?"
கையுடன் நாற்காலியை ாட்டு உட்கார்ந்தான். i UGCTGGGTTGGT GTULUI, என்ன ரொம்ப பிகு வர மாட்டியா?" என்று க்கத்தில் நின்ற மனே Gumargisi) Usfer)!"
லரில் ஸ9ட் அணிந்து டத்தில் அந்நியனாகத்
டெலிகேஷனைப் டியிருந்தது. அதுக் 1608T59, 1Dİ(U56505, 15MT9), LD) பணியன் போட்றவன்
கடைக்குச் சொந்தக் ட்டர்களின் மரியாதை
பேசமாட்டியா? கல்
" என்றாள் மது
ரி கேக்கநீங்க?"
ன்றான் கண்களைச்
ந்தோஷம்தானே."
S 96.60607 (UQS T6
யார் அந்த பிரஜை கத் தொடரும் இவன்
"I Go?" "சும்மா பெங்களுள் வரை' என்றான் அனிதாவைப் பார்த்து
"ரொம்ப சத்தமா இருக்குது இல்ல. உள்ள ஏஸி ரூம்ல போய் உட்காரலாமா?- வைரவன் கேட்க,
'இல்லை. இங்கேயே நல்லா இருக்கு" என்றாள் அனிதா
"அப்பாடி பேசிட்டீங்க சந்தேகமாவே ஆயிருச்சி. ஒருக்கால் ஊமையோன் லுட்டு" C இ
岛"@" U55岛5 5" 60) ΟΠ ஞனின் ஐஸ்கிரீமை வழுக்கி விட அவன் ஆர வாரத்துடன் பணியனைக் கழற்ற எல்லோ ரும் கைதட்டிக் கூச்சல் ப்ோட்டார்கள்
வைரவன் அவனிடம் சென்று"கொஞ்சம் சத்தம் போடாம இருக்கீங்களா. நாங்க பேசிக்கிட்டு இருக்கோமில்லை?" என்றான். அதற்கு அந்த இளைஞன்பிஸ் "U" என்றான் மற்றொருவன்'ஸ்பீக் இங் ရှီရှ်။ என்றான்.
வைரவன் நிதானமாகத்தன் கோட்டைக் கழற்றி அருகில் கொடுத்துவிட்டு, சட்டை
ன் கைகளை மடக்கிக் கொண்டு-அஞ்சு
விரல்களையும் அவன் முகத்தில் அழுத்தி அவனைத் தள்ளினான்.
அப்படியே பின்னோக்கி விழுந்தவன், எழுந்து வைரவனை மூர்க்கத்தனமாகத் தாக்க வர மறுபடி மிக எளிமையாக வைரவன் தன் இரண்டு கைகளையும் பாக்ஸர் போல வைத்துக் கொண்டு சட்டென்று ஒரு குத்து விட அவன் சில்லு முக்கு உடைந்து ரத்தம் சிந்தியது. சிலர் தடுத்து நிறுத்த முயல. வைரவன் தன் இருப்பிடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான் அனிதாவுக்கு பயத்தில் முகம் வெளிறிப் போயிருந்தது.
'எதுக்குப்பயப்படறே? காலேஜ் பாக்ஸிங் சாம்பியன் நான் இவங்கள்லாம் வத்தக் காச்சிங்க." என்றவன், "பீட்டர் அந் தாளைக் கொஞ்சம் வெளியே கொண்டு
தாலும் படிப்புத்தான் இவ " என்றாள் LD5.
"9յնագա, 5700 μ. 9001: பார்த்த போது, அவள் ஒருமுறை பாதது விட்டு பார்வையைத் தழைத்துக் கொன LT6T.
"நான் க்ளாஸ்ல எப்பவும் பின் பெஞ்ச6 தான் உட்காருவேன். தவறி பாஸ் பண்ணி டேன். அப்பா ஹார்வர்டு அனுப்பிச்சா எம்.பி.ஏ. பண்ணிட்டு வந்தேன உபயோச ல்லாத எம் பி எ தமிழ் நாட அமெரிக்கா மனேஸ்மென வச இங்க வேற மாதிரி சங்கட படிசசதெல்லாம வேஸ்ட்" என்றான் வைரவன்
"as, LDIT GOT GODGJ TGJ GGT SÜDLIDT (Olginta நீங்க" என்றாள் மது
"நிஜம்மா இந்தியாவல எதையமே வெலைக்கு வாங்கிரலாம்." "எதையுமேன்னா ?” "எதையுமே. விசுவாசம், பாசம் ஒத ழைப்பு, மரணம் எல்லாத்துக்கும் வெலை ရှိုး ဖွံ့ "SIGI GOT súls06). UTIT célú L காடுக்கணும்ங்கறது ரெண்டும் தெரிஞ்சா போதும். ရှိုးမျို பாருங்க. ஒரு ஜாயிண்ட் செக்டர் ப்ராஜெக்ட் எஸ்.எப்.ஸி.ல. லொள்ளு பண்றாங்க பணம் எதிர்பார்க்கறாங்கன்னு தெரியது. அப்பத்தான் லோன் ஸாங்ஷன் ஆகும். ஆனா, சரியான பார்ட்டிக்குக் கொடுக் கணும் இல்லை. நடுவிலகாணாமப்போயிரும்"
அனிதாவைக் கவனித்தான் "உனக்கு ஏதும் புரியலை இல்லை GT GOT DIT GOT 6006) UITGAJ GOT "(2)606), , , ,"
தற்குள் வைரவனிடம் கார்ட்லஸ போனை ஒருவன் எடுத்து வந்து மரியாதை யாகக் கொடுத்தான்.
"ஜேடி எங்கிருந்துரா பேசறே? ஸாரி. இதோ வந்துடறேன்' என்று எழுந்த வைரவன் புறப்பட்டுச் செல்லுமுன். அனிதாவை நோக்கி,
"உங்கப்பா பேரு மகாதேவன். ரைட்" GTGCTEDITGCT.
"ஆமாம்." "இாயிற்றுக்கிழமை ஆட்ல இருப்பாரா?" எதுக்கு" "வந்து பார்க்கிறேன்.அவரை." என்று வைரவன் புன்னகையுடன் புறப்பட்டுச் சென்றான்.
(அளிதா வருவாள்.)

Page 14
ஒருநாள் முல்லா தன்னுடைய நமக்கு வெளிச்சம் தேவை அப்போது , நணி பர் வீட்டுக்கு சென்றார் நமக்கு வெளிச்சம் கொடுப்பது சந்திர முல்லாவை கண்டதும் பல நண்பர்கள் ன்தானே என்றார் கூலாக அவர் அவரை சூழ்ந்து கொண்டனர் கார கூறியதை கேட்ட நண்பர்கள், முல்லா அதற்கு ஒரு 600TLB, பலவிதமான உண்மை கூறியதுதான் சரி என்று கூறினர் நீங்கள் இரவில் .ை கதைகளை அறபுதமாக சொல்லுவார் இப்படியே பேச்சு சுவாரஸ்யத்தில் யுடன் செல்வதை 阿 முல்லா அதைக் கேட்பதற்காக இருள் சூழ்ந்ததை கவனிக்கவில்லை. திருக்கிறேன்" என்ற முலி' எல்லாகும் அப்போது வீட்டுக்காரர். முல்லா உங் மாட்டிக் கொண்ட வந்துவிடுவர். கள் வலது பக்கத்தில் மெழுகுவர்த்தி னர் நண்பர்கள் அ
அன்றும் அதுபோல் நண்பர் -
a
களிடம் கதை அளந்து கொண்டிருந் ೭೧೧೨; அதை எடுத்துக்கொடுங்கள் முட்டாளே
எனறT நனறாக பாாகக தார் முல்லா அப்போது ஒருவன், . . . . . A, .
முட்டாளே. இருட்டில் வலது உங்களால் என்னை
"முல்லா அவர்களே நமக்கு அதிகம்
பயன் தருவது சூரியனா, சந்திர பக்கம எது இடது பக்கம் எது என்று அதனால் நீங்கள் னா?" என்றார். எப்படித் தெரியும்?" என்றார் முல்லா அதைக் கேட்ட முல்லா சிறிது கோபத்துடன் நண்பர் தட்டுத் தடு நேரம் யோசித்தார். பிறகு "சந் மாறிமெழுகுவர்த்தியை எடுத்து கொளுத் திரன் தான் என்றார் முல்லா தினார். அப்போது முல்லா பெருமை "எப்படி?" என்றனர் நண்பர்கள் யாகநான் இருட்டிலும் நன்றாக பார்ப் முல்லான்னா அதற்கு முல்லா, "இரவு நேரத்தில் பேன்" என்றார் கூறி சிரித்தனர் ந6
SS SS SS S S S SS SS S
JULinflui gjitulla அடிகள்
* கோபுரங்க அழைக்கப்படுவது கல்கத்தா
* ஒரு மனித சராசரி 26 ஆயிர விடுகிறான்.
* உலரின் மி.
* ஜப்பான், | தேசிய கீதங்கள் கொண்டவை.
* ஸ்கூட்டரை இங்கிலாந்து நா ரான கிரஃபிள்
அலுமீனியம்தான்
கத்திற்குப் பயன்
* GLDGYÉNI G. மேலே உள்ள படத்திறகு வானம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் கல்லீரல் அதன்
ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 20.10.2001, இருக்கும்.
வர்ணம் தீட்டும் போட்டி இல: 416 * பத்து இல தினமுரசு வாரமலர் ஒரே நேரத்தில்
595 - GlLu . Gelნს . 1772 உணவாகத் தி
கொழும்பு.
எகிப்து வர்ணம் தீட்டும் போட்டி இல: 414 | றாண்டுக்குப்பி ᏓᏝᏜ Ꭿ56Ꭲ fᎢᎶu) LᎫᏝ
பரிசுக்குரியவர்: -gi. என் நிரஞ்சன், தென் ஆ அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு. | வான் மாநிலத்
| GLI ή ά 5 παιδί Φς பாராட்டுக்குரியவர்கள்: போகதான உ தங்கச சுரங்க
ரீ ரீகுணேசன், டி. பிரியதர்சினி, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழு-04 இந்து தேசிய கல்லூரி, புஸ்ஸல் * 61 103յ Ս 亚曼 SFIL கல்லூ | Ա6/06/06ՍճUT6ն, ჟo)(3qunr நிறைை பாத்திமா றுஸ்கா நளிர், stúd. uolusoof, και ρουά)(βοι மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை).மூதூர் றோயல் ஆங்கில பாடசாலை, மாத்தளை குறைவாக உப் ஜே. ஜோக்கிம் லோரன்ஸ், இரா. விகாஷினி, ஒட்டியுள்ள ப நீர்கொழும்பு வீதி, வத்தளை ஹைலன்ஸ் மத்திய கல்லூரி, ஹட்டன் GLITG). கே. சகானா, எம். ருஷாந்திணி, சேவைக்கு ே பெல்பாஸ்ட் சபா, உவர்மலை திருமலை தமிழ் மகா வித்தியாலயம் (தேயா) பசறை I என்று பெயர் எம்.எப். முள்ஷித், பாத்திமா மின்ஹாரா முஸாரிக், * வத்திக்க அல்-ஹம்றா ஆங்கில பாடசாலை மாத்தளை புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி, கண்டி | சனத்தொகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாஞன் "முல்லா மெழுகுவர்த்தி
பலமுறை பார்த்
'ஆஹா. முல்லா என்று நினைத்த கு முல்லா, ட்டில் என்னால் டியும், ஆனால் ர்க்க முடி யாதே
6
என்பதற்காகத்தான் 13 ன் செல்கிறேன். - Y றதா?" என்றார் נס ייו
. . . 12 முல்லாதான்' என்று முதல் 43 வரையுளள இலககங்களை இணைதது மறைந்திருக்கும் POSTLJI, J, GËT. மிருகம் எதுவென்று கண்டுபிடியுங்கள்
S S S S S S S SMS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS S
நம் நாட்டில் பசு மாட்டின் பாலையும் எருமையின் பாலையும் ஆட்டின் பாலை யும் பயன்படுத்துகிறோம். ஆனால் உலகின் பல்வேறு பகுதி மக்கள் வெவ்வேறு பிராணிகளின் பாலைப் பயன்படுத்துகின்ற னர். அவை வருமாறு: எகிப்து நாட்டவர்கள்
நீர் எருமையின் பால் ஸ்பெயின் நாட்டவர்கள் ஆட்டின் பால் பாலைவனத்தில் வசிப்பவர்கள்
ஒட்டகத்தின் பால் தென்னமெரிக்கர்கள் லாமாவின் பால் திபெத்நாட்டவர்கள்
யாக் என்ற மிருகத்தின் பால் SSSSSS SSS SS SS SS S SS SSSS SSS S SSSSS SSSSSSS SSS SSS SSSS SS
1606 1165,529,574 1765.255 CC 1765
ப்பெரிய ஏரியான ஆழம் 6 ஆயிரம்
ளின் நகரம் என இந்திய நகரான
ஒரு நாளைக்குச் ம் தடவைகள் முச்சு
ஜார்டான் நாட்டு
வரிகளை அதிசயத் தாய்மார்கள்
கண்டுபிடித்தவர் அமெரிக்காவில் உள்ள டுப் பொறியியளால * 。 இண்டியானா பல்கலைக்கழக ரட்ஷோ ஆஸ்பத்திரியில் 1987ம் ஆண்டு
10 வயதுச் சிறுமி ஒருத்தி இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுத்தாள் உலகிலேயே மிகக் குறைந்த வயதுத் தாய் பெரு நாட்டுப் பெண் இவள் 6 வயதிலேயே குழந்தையைப் பெற்றெடுத்தாள். இது நடந்தது 1930լի 9լayirՊ
ாகங்களையும் விட அதிகமான உபயோ டுத்தப்படுகிறது. ப்படும் சுறாமீனின் டையில் 10 சதவீதம்
ம் வெட்டுக்கிளிகள் தொன் பயிர்களை
விடும்.
ாட்டில் 17ம் நூற் ாரே அரபி மொழி, JITs u GLI g Lu Lu L'
SÑ
(இ)
தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டைச் சேர்ந்த லியோதினா அல்பினா என்ற பெண் 45 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
க்காவில் ட்ரான்ஸ் ) DGMT GMT GLUT SG)
கால் எலும்பு 170 தாங்கக் கூடியது. கடல்நீரில் மிகவும் ரிப்பது ரஷ்யாவை டக் கடலில்தான்.
ரஷ்யாவைச் சேர்ந்த பியோபர்
18ம் நூற்றாண்டின் மத்தியில் 16 இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இதை அப்போது ரஷ்யாவை ஆண்ட இரண்டாம் அலெக்சாண்டர் பாராட்டி வெகுமதிகளை அளித்தார்.
i,14-20, 2001
நாட்டு விமான II al IIITrapeusit
கரில் தற்போதைய ம் 850 பேர்தான்.

Page 15
கொழும்பை நோக்கி புறப்பட்டு வந்த அந்த ரயில் தலவாக்கலையில் வந்தடைந்தபோது ஏனைய நாட்களைப் போன்று மக்கள் கூட்டம் அன்றில்லை, நானும் அமைதியாக கொழும்பு போவ தற்காக ஏறினேன். மிக இலகுவாக எனக்கு ஆசனம் கிடைத்து விட்டது. அப்பாடா என்று மனதுக்குள் இறைவனுக்கு நன்றி கூறிவிட்டு அமர்ந்தேன். எண் அருகில் ஓர் இளைஞர் அமர்ந்திருந்தான், அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து அப்போது தான் விழித்திருக்க வேண்டும்.
"எக்ஸ் கியூஸ் மீ. ஹட்டன் கடந்து விட்டதா?" என்றான், அவ்வார பத்திரிகை
மெல்லியதாய் பொழுது ஒன்ை பிடிக்க முயன்று தோ யாய் கரையில் சங்கம் எழும் அ6ை மித்திருந்த அந்தக் பரப்பில் அருகருகே "நாங்கள் ரென கடல்ல விழுந்து ெ
னர். அப்போது என் ஆசனத்தில் இருந்த பெண் அழுத வண்ணம் காணப்பட்டாள். அவள் கணவனோ ஆத்திரமும் ஆவேச மும் கொண்டவனாய் காணப்பட்டான்.
எனக்கு இப்போது உணர முடிந்தது. என் அருகில் இருந்த அழகி ஆபத்தானவள் என்று என் இரு பைகளும் இருந்தன. ஆனால் முன் ஆசனத்தில் இருந்த தம்பதி யின் உடமைகள் களவிடப்பட்டு விட்டதாகக் கூறினார்கள் ரதி' அவன் கூற
நான் விழி பிதுங்கிப் போய் "ஐயோ "GTGGTGOT GLJjGLIG சேர் அவளை எனக்கு தெரியாதுங்க, போறதுக்காகவா ந இந்த கோச்சில வரும் போதுதான் தெரி இடர்கள் வ யும்" என்றேன் பதற்றத்துடன் அவர்கள் போராடுவம் 6Τοδοί 19ugun GIGIGIT GLJJ
LITGI.
"நீ சொல்றது சரி நம்ம ரெண்டு வீட்டு தத்தா தான் நம் கணும் எண்ணு எதிர்
வீட்டாருக்கிட்ட எவ்
பார்த்தம் பலன் ஏது மும் எதிர்ப்புதான் ஒ பேரும் மனப்பூர்வம போகணும் அது அடுத்த ஒரேவழி ரெ இறந்துபோறதுதான். ஒண்ணுமே தெரியல் அவன் முடிக்கு வங்க எதிர்க்கிறதுக் போனும் ரகு இல் Ο உள்ளத்தையும் இன்ெ கொடுத்து அவ வும் கண்ணீர் வாழ்க் சின்ன வயசில இ தந்தையோட விருப்ப கொடுத்து வந்தோம் உடுப்பு வரைக்கும் அ விரும்பி ஏத்துக்கிட்ே வாழ்நாள் வரையும் நாமதான். அதனால் எங்க விருப்பம்தான் " நாம் ஒன்று ே
யில் மூழ்கியிருந்த நான் "இல்லை, இப் போதுதான் தலவாக்கலையை தாண்டி வந்துள்ளது" என்றேன். அவனும் நன்றி சொல்லிவிட்டு தனது உடமைகளை சரி பார்த்துக் கொண்டான்
சரியாக ஹட்டனை ரயில் வந்தடைந்த நேரம், கடிகாரம் நடு இரவு 1205 காட்டி யது. அப்போது பல பயணிகள் இறங்க இறங்கிய பயணிகளை விட முன்று மடங்கு பயணிகள் ஏறினார். நான் அமர்ந்திருந்த ஆசனத்தில் ஒரு நபருக்கு வெற்றிடம் இருந்தது. அவ் வெற்றிடத்தில் இளம் தென்றலாய் ஒரு அழகிய பெண் வந்தமர்ந் தாள். எனக்குள் சந்தோச ரயில் வேகமாக ஓடியது கொழும்பு போகும் வரை வரு வாளா? என்ற ஏக்கம் கலந்த வினாவும் எழுந்தது.
ரயில் புறப்பட்டு ஒரு இருபது நிமிடம் எம்மிருவரிடமும், அமைதி நிலவியது. அப்போது அவள் தன் பையில் இருந்து ஒரு போத்தலை எடுத்து நீர் பருகினாள். அப்போது அவள் கையிலிருந்த போத்தல் கை நழுவி என் மீது விழுந்து விட நான் சுதாகரித்து போத்தலினை எடுத்து அவ ளிடம் கொடுத்தேன்.
அவளும் "சொறி" என்றாள். நான்
"பரவாயில்லை" என்றேன் என் கையில் இருந்த பத்திரிகை நனைந்திருப்பதினை கண்ட அவள் "ஐயோ பேப்ரும் நனை சிடுச்சே என்றாள், "பரவாயில்லிங்க தணி ணித்தானே காய்ஞ்சிடும்" என்றேன்.
இவ்வாறு எம்மிருவரிடமும் கதை ஆரம்பித்து உணவு பரிமாறல், ஒரு வரைப் பற்றி ஒருவர் அறிந்துக்கொள்ளல், என பல தகவல்களை பரிமாற்றிக் கொணி டோம் இவ்வாறு கம்பளைவரை அலுப்பு தட்டாமல் பயணம் சென்றது. கம்பளை புகையிரத நிலையத்தில் எமது ஆசனத் திற்கு முன்பிருந்த ஆசனத்தில் இருந்த இரு இளைஞர்கள் இறங்கவே, அவ் ஆசனத் தில் இளவயது தம்பதியினர் வந்தமர்ந்தனர். ஒரு ஐந்து நிமிட நிறுத்தலுக்குப் பின் ரயில் புறப்பட்டது. மீண்டும் எம் இருவரின் பேச்சுக்கள் களைக்கட்டியது.சிறிது நேரத் தில் அவளுக்கு தூக்கம் வருவதாக கூறி கண்ணயர்ந்தாள் எனக்கும் நித்திரை வரவே உறங்கினேன்.
எமக்கு முன்பிருந்த இருவரும் ஒரு வரை ஒருவர் அணைத்தபடி உறங்கினர். யாரோ என்னை தட்டியெழுப்புவ தினை உணர்ந்த நானும் கண விழித்துப் பார்த்தபோது என் முன்னால் இரயில் பாதுகாப்பு அதிகாரிகள் நிற்க எண் அருகில் இருந்த அழகி அப்போது இல்லை.
அப்பெட்டியில் இருந்த அனைவரின் முகங்களும் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதை உணர்த்தின. எனக்குள் ஏதோ பய உணர்வு உள்ளிருந்து வெளியே வர துடித்தது.
"ஏய் மிஸ்டர் எங்கே உன் அருகில் இருந்தவள்? எவ்வளவு காலமாக நீயும் அவளும் இந்த வேலையை செய்கின்றீர் கள்? "எங்கே இருந்து வருகின்றாய்? "வாடா பொலிஸுக்கு." என்று பல அடுக் கடுக்கான கேள்விக் கணைகள்
என்னை என்னவென்று கேட்கவிடாது அவர்கள் பாட்டுக்குக் கேள்விகளைக் கேட்ட
ஒக்21-27, 2001
கா. சுபாஷ்-டிக்கோயா
கள விட்டிட்டு இந்த எங்கேயாவது Guit °ипѣ5 ரகு" என்றா ரகு புது தெம்புட அதனை சாட்டை செய்யவில்லை. "அதெல் இதுதான் ரதி வா லாம் பொலிசில வந்து சொல்லு" என்ற பேரும் இந்த ஊரைே வண்ணம் என்னை இழுத்துச் சென்று இருவரும் எழுந்து 4 பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இரயில் வணக்கம்' என் சிநேகம் நம்மை ஏமாற்றிவிட்டதே என்ற எழுத்துக்களில் வந்து வேதனையில் கொடிய சோதனையை ஒரு படம்தான்ரா. ச சந்திக்கத் தயாரானேன். என கூறியபடி எழு டீரென்று எரிந்துகொண்டு பார்த்து என்ன ெ இருந்த பல்ப் எல்லாம் அணைந் போய் கட்டில்லை
தது எங்கும் ஒரே இருட்டு மேசையில் அறைக்குள் போய் தீப் படித்துக்கொண்டு இருந்தராமனும், வவா கொண்டு திரும்பிய வும் அடிபடத் தொடங்கினாங்கள் "ஆ"அவருடை குரங்குகள் கொஞ்சம் பேசாமல் யின் நெற்றியோடு அ இருங்கோ இருட்டு அவர்களுக்கு வசதி என்னை ஒரு வழி
வீங்கள் போலை ஒரு கள் கொழுத்தப்பட் கோலிலும், மேசைவி யிலும் சுட்டி விளக்கு
all at
யாப் போச்சு ஒருதரும் எழும்ப வேண்டாம் அப்பிடியே இருங்கோ என்று எண் தர்ம பத்தினி அடுப்படிக்குள் இருந்து குரல் கொடுத்தாள்.
ரொய்லட்டுக்குள் இருந்து "ஐயோ Li அம்மா' என்று கத்திக் கேட்டது. எனக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது. சின்னவன் ரொய்லட்டுக்குள் போனது
*GL uuLuLmna @JLm @du வாறன் என்று குரல் கொடுத்தேன்.
தம்பி பேய் வருகுது என்று பயம்
■驚 மகள் அவனுடைய சத்தம் இரட்டிப்பானது
வளர்ந்தும் அறிவுவரேல்லை. இதுவே பகிடி விடுகிற நேரம் என்றபடி பக்கத்துக் கதிரையில் இருந்த மகளுக்கு கையால் விசுக்கிவிட்டேன். கை கதிரையில் பட்டது அவள் எப்போதோ எழும்பி விட்டாள் கை நொந்தது.
இண்டைக்கு 8 மணிக்கு தானே மின் வெட்டு எண்டு பேப்பரில்ை இருந்தது என்று குரல் கொடுத்தாள் தர்மபத்தினி இப்ப உந்த விசாரணைக் கமிசனை
阿娜 T எல்லாம் விட்டுவிட்டு விளக்கை கொழு தப்பா"
'நெருப்புப் பெட்டியை காணேல்லை யிங்கோ துலைஞ்சிது போ அடுப்படிக் குள்ளை இருந்து சருவங்கள் உருளுகிற *ффи. பேணிகள் விழுகின்ற சத்தம GIGI) ஒரே சங்கீதக் கச்சேரிதான் ஏ.ஆர். ரகுமானரை வேலையை மணிசிக்காரி செய்து கொண்டு இருந்தாள் இப்போ சின்னவன் உரத்துக் கத்தத் தொடங்கி Gita.
"எடேய் வவா போய் தம்பியை கூட்டிக் கொண்டு வாவன்
நான் மாட்டன் எனக்கு பயமாய் இருக்கு என்றான்.
ஆகா என்ரை பிள்ளையஸ் வெளிச்சத் திலை எண்டால் வீரசிங்கங்கள்" என்று கூறிவிட்டு நானே எழும்பினேன் தடவித்
தடவி பட அறையை நோக்கி நடந்தேன் "լի" ()լDavoi) ց: அங்கேயும் ஒரு தீப்பெட்டி இருக்கு முன்ஹோலில் | :::-: முனனுக்கு வெள்ளை மணிசி இருக்க
:o) கொண்டு இருந்தது இதர மகள் ஊஞ்சல் ஆடி JULIT: f
தம்பி உந்தப் பேப்பரைக் கணி டியோ ஐயாதான் தடவி தடவி வந்து : கொண்டு இருந்தார். "இஞ்சரப்பா
இந்த இருட்டுக்கை தான் அவருக்கு பெட் லெ 19սավ: தேவைப்படுகுது "ஐயா இப்ப கொத்தி அவிச்சு
கரண்ட் வெட்டியாச்சு எனி பேப்பரைப் வேண்டாம் கரன்
 
 
 
 
 
 
 

ருள் சூழ்ந்த அந் கு 2 யான்று துரத்திப்
அலைகள் நுரை
ப்போக, மீண்டும் ரின் ஒசை ஆக்கிர *
ற்கரையின் மணற்கு
ரு உருவங்கள்.
பேரும் இந்தக் துப்போயிடுவமா
நீங்க ரகு, செத்துப் காதலிச்சம் எத் ாலும் எதிர்த்துப் சொன்னிங்களே ங்க" அவள் கேட்
ன் ரதி எப்பிடியோ ாரங்களோட சம்ம கல்யாணம் நடக் ார்த்தம் அதுக்காக வளவோ வாதிட்டுப் ல்ல. ரெண்டு பக்க 1ணு நாம ரெண்டு சம்மதிச்சி பிரிஞ்சி ம்மால முடியாது. டுபேரும் ஒண்ணா இதத்தவிர எனக்கு
ரதி முன்னரே, "பெத்த சு நாம செத்துப் ாட்டில் உன் கிட்ட ாருவனுக்கு உடலை հWTL- ԺTal)ւ0 ԱՄ II க நடத்தணுமா ரகு? ந்தே நம்ம தாய் துக்குத்தான் மதிப்பு உணவு தொடக்கம் வங்க தந்ததைதான் ாம். இது வாழ்க்கை வாழப்போறவங்க இந்த விடயத்துல நியாயமானது அத ராது தடுக்கிறவங் ஊரையும் விட்டு ந்தோசமா வாழுவம் ii U g). ன் "சரியான முடிவு ப்போதே ரெண்டு விட்டுப்போவோம்" ருளுக்குள் நடக்க,
வார்த்தை வர்ண நிற்க "ச்சா. நல்ல யான முடிவுதான்." ÖLNLÜGLITTLi fasadu
ஆரையம்பதி பூ
பூட்டினான் என் நண்பன் சிவா. "என்ன மச்சான் இந்தப்படத்தப் போய் நல்ல படம் என்கிறாய் விசர் கதையெல்லோ கதைக்கிறா இவ்வளவு காலமா பெத்து வளர்த்தவங்கள விட்டுப்போட்டு நேற்றுக் கண்டவளோட ஒடிப்போறது சரியெண்டு சொல்லுறியே மச்சான்?
என் ஆதங்கம் வெளிப்பட "மச்சான் மனதுக்கு பிடிச்சவளோட வாழ்றதுதா னேடா வாழ்க்கை அவள் மனதுக்கு பிடிச்ச வனோட போறாள் இது பிழையாடா? அவன் சொல்ல, "நீ சொல்லுறதிலயும் நியாயம் இருக்குதுதான் மச்சான் நான் வாறன்" என்றபடி வெளியேறினேன்.
அப்போது வந்த விசும்பல் ஒலி கேட்டுத் திரும்பிப் பார்க்கிறேன். அடுத்த அறையில் ஜன்னலோரமாய் கண்ணில் நீரோடு எங்கோ வெறித்துப் பார்த்தபடி
இதயரெத்தினம்
நிற்கிறாள் கலா,
ஒருகணம் நின்று பார்த்து விட்டு திரும்பி மீண்டும் நடக்கிறேன். என் மனம் குமுறியது கலா எனது நண்பன் சிவாவின் தங்கை அவள் உயர்தரம் படிக்கும் போது தன்னுடன் படித்த ஒருவனை நேசித்து அவனுடனேயே வாழ விரும்பிய போது நண்பனும் வீட்டாரும் அந்தஸ்து பார்த்து அவள் காதலை நிராகரித்துவிட இன்னும் அவன் நினைவிலேயே வீட்டுக்குள் சிறை வாசம் இருக்கிறாள்.
சினிமாவில் காதலை ரசித்தவன் சரி யென வாதிடுபவன் நிஜவாழ்வில் காதலை வெறுக்கிறான். மாறுபடும் நியாயங்களை மனதில் சுமந்து ஊருக்குத்தாண்டி உப தேசம் உனக்கல்ல' எனும் நண்பனை எண்ணி அழுவதா சிரிப்பதா என புரியா மல் நடக்கிறேன் நான்
ய்யப் போறிங்கள் இருங்கோ பட பெட்டியை எடுத்துக் பாது | முக்கு தர்மபத்தினி டிபட்டது என்னப்பா பண்ணித்தான் விடு வாறு மூன்று விளக்கு டன லாம்பு முன் ாக்கு படிக்கிற மேசை அடுப்படிக்குள்ளும்
விக்கலாம் என்றேன். பக்கத்து வீட்டு மணிசிக்கு கொஞ்சம் கண் பார்வை குறை வாம் தவிர மின்வெட்டும் நேற்று கரப் LITGöt பூச்சியையும் புட்டோடை கொத்தி அவிச்சுப் போட்டுதாம் பாவம் பிள்ளையவள். காலமை டொக்டரிட்டை போட்டு வருகுது ፴፩6ኽff.
"இந்த விளக்கிலை படிக்கேலாது கண் எரியுது" என்றான் வவா ஆடத் தெரியாதவள் மேடை சரியில்லை எண்டா ளாம் அவனுக்கு இது ஒரு சாட்டு "அபிர காம் லிங்கன் தெரு விளக்கிலைதான்
ரையில் சாய்ந்தேன். க்கத்துக் கதிரையில் ளுடைய மடிக்குள் கொண்டு இருந்தாள் |LT புட் விக்க மயத்தினி எழும்பி
இந்த இருட்டுக்கை கு எல்லாத்தையும் போடுவாய் இப்ப வரட்டும் புட்ட
படிச்சாராம் மோனை அது படிக்கலாம். இருந்து படி
வடக்குப் பக்கம் வருசக்கணக்கிலை கரண்ட் இல்லை அந்தப்பிள்ளையன் எல் லாம் என்ன லைற்றிலையே படிச்சு பாஸ் பண்ணுதுகள் அந்தப் பழிதான் இப்ப இஞ்சை போட்டு வாட்டுது
"அப்பா நாங்கள் சிங்கப்பூருக்கு போவம் என்று தாயின்ரை மடிக்குள்ள ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருந்த மகள் சொன்னாள் அது பாவம் கொழும்பி லையே பிறந்து வளர்ந்ததாலை அதுக்கு கஸ்ரம் என்றால் என்ன கலர் என்றே தெரியாது.
'இஜ்சரப்பா பக்கத்து வீட்டுப் பெடிய ணுக்கு பொம்புளை பார்க்கப் போனவை யாம் போய் வீட்டுப் படியிலை காலை வைக்க கரண்ட் நிண்டுவிட்டுதாம் அதுகள் சகுனம் சரியில்லை எண்டு பொண்ணை காட்ட மாட்டன் எண்டுட்டுதுகளாம் கலி யாணம் குழம்பிப் போச்சு என்றாள் தர்மபத்தினி
"ஒ மின்வெட்டாலை இப்பிடியும் ஒரு பிரச்சனையே ஒரு தேத்தன்ைனணி குடிப் பமோ? என்றேன்.
எனக்கும் எனக்கும் எல்லோருமே கேட்டார்கள் நேற்றும் இப்படித்தான் மின்வெட்டு நேரம் எங்கடை வீட்டுக்கு விருந்தினர் வந்தினம் தர்மபத்தினி சீனி எண்டு நினைச்சு உப்புப் பக்கட்டை கிளிச்சு சீனிப் பேணிக்கை போட்டுக்கொண்டு ஒரு f போட்டு கொடுத்தாள் வந்ததுகள் பாவம் மனிசன்காரன் மெல்ல கதிரைக் காலுக்கை பேணியை வைச்சிட்டார். மணி சிக்காரிதான் துணிஞ்சு நீங்கள் உப்பைப் போட்டு விட்டீங்கள் என்று கூறினாள்
"உங்களுக்கு எந்தநேரமும் தேத் தண்ணிதான் என்று கூறியபடி தர்மபத் தினி எழும்பி அடுப்படிப்பக்கம் போனாள் இப்போ எல்லோரும் கதிரைகளில் தூங்கி வழிந்து கொண்டு இருந்தார்கள் படலைக்குள் ஏதோ ஒரு சத்தம் கேட்டது. "இஞ்சருங்கோ ஒருக்கால் நாயை அவிட்டு of Gil Gait" Graspirat Loaf of
நான் எழும்பிப்போய் நாய்க்கூட்டை திறந்து விட்டேன். மனிசிக்கு கள்ளர் பயம் போனவாரம் ஒருநாள் யாரோ ஒரு கள்ளன் வந்துவிட்டான் கரண்டும் இல்லை. என்ன திருட்டுப் போனது என்று அடுத்த நாட் காலையிலைதான் ஆராய்ந்தோம் கொடியிலை காய்ந்து கொண்டு இருந்த எனிரை அதிமுக்கிய உள் ஆடை ஒன்றைத்தான் காணேல்லை.
கொண்டு போய் போடுவானாக்கும் விடப்பா உள்ளாடைகூட இல்லாத கள்ளன் போலை கிடக்கு என்றேன்.
உந்த விடயத்திலை தர்மபத்தினி வலுகெட்டிக்காரி பொழுது படமுன்னரே வீட்டைச்சுற்றி இருக்கிற உடுப்புகள் சட்டி பானைகளை எல்லாம் எடுத்து ஒதுக்கிப் போடுவாள்
கடவுளே! எனி கரண்ட் வந்து பட்ட வித்து நாங்கள் சாப்பிட்டு 'ம் நாளைக்கு ஓபிசிலை தூக்கம் தான் திடீரென்று பல்ப் எல்லாம் எரியத் தொடங்கின. எங்கும் ஒரே வெளிச்சம்
கரண்ட் வந்திட்டுது தூங்கி வழிந்த வர்கள் எல்லாம் துள்ளி எழும்பினார்கள் ஓடிவந்து ரிவிக்கு முன்னால் உட்கார்ந்தார் ፵6ዘ.
எனின விசயம் என றேன் "இண்டைக்கு ரஜினியினரை அருணாச் சலம் படம் அப்பா என்றது. கடைக்குட்டி

Page 16
வன்யா, ரேடியோ ஸ்கேனை தயார் பண்ணிவெச்சுக்க" "ട33്." திரவ ஐஸ்டோப் தாங்கிய சிரிண்ஜோடு முரளியை நெருங்கினார் சந்திரமோகன்
"டாக்டர் ஒரு நிமிஷம்" என்றாள் ba, LDIT.
"என்ன? "இதைப் போடறதுக்கு முந்தி முரளி கிட்டே கொஞ்சம் பேச வேண்டியிருக்கு" சொல்லிக் கொண்டே அவனிடம் திரும்பிக் கேட்டாள். "முரளி. ஒரு மாதிரி கல வரமா இருக்கியே. பயப்படறியா?"
"இ. இல்லை மேடம்" "என்னவோ சொல்லத் துடிக்கற மாதிரித் தெரியுது"
"மேடம். ஒரு வருஷத்துக்கு நான் இந்த லேயை விட்டு வெளியே போக
முடியாதா?
"ஏன் கேக்கறே?" "ஒரு சின்ன வேலை எனக்கு பாக்கி இருக்கு"
"அந்த பாக்கேஜிங் கம்பெனில
சொல்லிட்டு வரணும்ன்னு சொன்னே. ரிசிக்னேஷன் லெட்டரை கூரியர்ல அனுப்பி அந்த ப்ராப்ளத்தை சால்வ் பண்ணியாச்சு மறுபடி உனக்கு என்ன வேலை பாக்கியிருக்கு?
"இன்டர்வியூக்கு வந்தவன் திரும்பிப் போகவே இல்லைன்னா அங்கே என் னைத் தேடுவாங்களே. நான் சொல் லிட்டு வந்துட்டா நிம்மதியா இருக்கலாம்."
"உனக்குத்தான் சொந்தபந்தம் யாரு மில்லையே உன்னை யாரு தேடப் போறாங்க?"
"நான் அப்படிப் பொய் சொல் லிட்டேன் மேடம்" திடுக்கிட்டுப் போய் அவனைப் பார்த்தாள் லீமா
"என்ன? "இன்டர்வியூ முடிச்சிட்டு வெளியே வர்றவங்க சொன்னதை வெச்சு ஒரு விஷயம் நான் புரிஞ்சிகிட்டேன் ஒரு டெடிகேட்வவான வேலைக்கு ஆள் எடுக்க றாங்க போலிருக்கு குடும்பத் தொந்தர வுகள் ஏதுமில்லாத ஆளாத் தேடறாங்க அப்படின்னு தெளிவாப் புரிஞ்சிகிட்டேன். அதனால எனக்கு சொந்த பந்தம் யாருமில்லைன்னு பொய் சொன்னாத் தான் இந்த வேலை கிடைக்கும்ன்னு உறுதியா தெரிஞ்சது அ மாதிரி GLIIIlli (5).J. Tøbgú)LGL60Í." "அப்படின்னா." "எனக்கு ஒரு சிஸ்டர் இருக்கா மேடம் அவளுக்கு ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணித் தரணும் அதுக்காக நான் நிறைய சம்பாதிக்கணும் ஒரே ஒரு தடவை நான் காயத்ரியை நேரில் பார்த்து விப ரத்தைச் சொல்லிட்டு வந்துட்டா. அப்பு றம் கவலையில்லை. அப்புறம் நான் அங்கே போக வேண்டியதில்லை. மாச மாசம் பணம் அனுப்பிச்சா போதும், கான்ட்ராக்ட் பீரியட் முடிஞ்சப்புறம் போய்
நான் கல்யாண ஏற்பாடுகளை."
முரளி சொல்லிக் கொண்டே போகலிமாவின் முகம் உச்சபட்ச கோபத்தில் காரட் நிறத்துக்குப் போயிருந்தது.
O
வெள்ளை நிற மாருதி 1000 அந்தக் குறுகலான தெருவுக்குள் நுழைந்து தெரு வின் மத்தியிலிருந்த வீட்டின் முன்னே நின்றது.
காரிலிருந்து இறங்கினாள் புவன்யா கேரிபேகை இடது கையில் அணைத்தபடியே வாசற்படி ஏறி கதவை நெருங்கினாள்
கதவைத் தட்ட-உள்ளே கொலுசு ஒலி கேட்டது.
காயத்ரி தாழ்ப்பாளை விலக்கி முகத்தை காட்டினாள்
"இங்கே காயத்ரிங்கிறது." "நான்தான்." சொன்ன காயத்ரி புவன்யாவைக் குழப்பமாய்ப் பார்த்தபடியே கேட்டாள்
"நீங்க யார்ண்னு தெரியலையே."
"நான் மெட்ராசிலிருந்து வர்றேன்."
"மெட்ராசிலிருந்தா, உள்ளே GJITIJ J."
"உங்க அணிணன் முரளிதான்
என்னை அனுப்பி வெச்சார். சொல்லிக் கொண்டே அந்த வீட்டுக்குள் நுழைந்தாள் மெழுகிய சாணத்தின் வாசம் குப்பென்று
تهیه مهیبی ޅޭވޭ&&
JITBEGONDIT
நாசியைத் தாக்கியது
காயத்ரி விரித்துப்போட்ட மடக்கு நாற்காலியில் அமர்ந்தாள் புவன்யா
"இன்டர்வியூக்குப் போன அண்ணன் வரவேயில்லை. ஒரு தகவலும் இல்லை லெட்டர் கூட எழுதலை நான் ரொம்ப பயந்து போயிட்டேன்' படபடப்போடு காயத்ரி சொன்னாள்
புவன்யா புன்னகைத்தாள் "நீங்க ரொம்ப கவலையோட இருப் பிங்கன்னு முரளி சொன்னார். அதனால தான் உடனடியா என்னை அனுப்பி (olouјдпії.
"அண்ணனுக்கு அந்த வேலை கிடைச் சிருச்சா?"
"கிடைச்சுத்தானே அங்கேயே இருந் துட்டார்."
"நீங்க அண்ணன்கூட வேலை பார்க் கறீங்களா?"
"ஆமா..!" "ஒரு லெட்டர் கூட போட முடியாத அளவுக்கு அப்படியென்ன வேலை?"
காயத்ரி கேட்க-சிரி 'கஷ்டமான விே பொறுப்பான வே பொறுப்புக்களை உ ஒப்படைச்சிருக்காக அந்தப் பக்கம் இந் சிரமம்"
"அண்ணன் எ காயத்ரியின் சே லாமல் கையிலிருந் GOTIT GAT LIGJGOTLIT.
"இந்தாங்க. ஃ ணன் வாங்கிக் குடு அதை வாங்சி காயத்ரி மறுபடி ே எப்போ வருவார்?
"ஒரு வருஷம் திகைத்தாள் க "ஒரு வருஷம் "ஆமா." "ஏன் நடுவில் (LPL) LIT 517P"
"ஊஹூம்." "அப்படியென சற்றே கோபத்துடன்
புவனர்யா சி படாதீங்க முரளி நிச்சயமா நடுவில் இ போவார். ஆனா, ராசில் இல்லையே. "பின்னே? "32 LITFs).661 (BLIN காயத்ரியின்
அதிகரித்த
"LIT "நேத்து japLÎL துககு மு
醜
பார்த்துட்டுப் பே ட்ரை பண்ணினார் போய்டுச்சு அதன் கோபத்தில் இருப்ப படுத்திட்டு வாங்கன் னார் முரளி
"என்னால நம் "உங்க அணி ELDG)LJGof). GLiful J.L. பரேட் கம்பெனி ஃபாரின் போறது
"ஃபாரின் லதா G6J60) aa) LLUIT?"
"ஆமா அங்கே லாட்ஜிங் எல்லாே துக்கும் சம்பளப் பு பாங்க்கில் போட்டு கல்யாணத்துக்காக னும் ஒரே வருஷத்தி விமரிசையா நட சொல்லியிருக்கார் தனனுடைய கைப கடிதத்தை எடுத்து
"LIGOGITL GU GOTITL 2010 J 5) ஒரு லெட்டர் எழு
916ᏡᏡᎢᏛᏈᏈᎢ60Ꭲ ,"
வாங்கி அந்த தாள் காயத்ரி,
சற்றே நடுங் எழுத்துக்கள் கடித தது
-9/60/L/6/7677 577 இப்பவும் வேன் „LJITIflaj GLJITA (36 வருடத்துக்கு உன் இயலாது. பக்கத்து விபரம் சொல்லவு நன்கு பார்த்துக் நம்புகிறேன். மற்றப இக்கடிதம் கொண தெரிவித்து உள்ளே இப்படிக்கு உன் அன்பு முரளி காயத்ரியின் வ மழையை வருவிக்க பிரயத்தனத்து கொண்டு புன்னன "என்னோட அ விபரங்களை எடு தூரம் நீங்க வந்தது
சற்று நேரம் G)JITLij GIJef)}:G)JRIT 600 பெற்றாள் புவன்ய
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தாள் புவன்யா லையில்லை. ஆனா, லை முக்கியமான ங்க அண்ணன்கிட்டே க. அதை விட்டுட்டு தப் பக்கம் நகர்றது
ப்போ வருவார்?" ள்விக்கு பதில் சொல் த கேரி பேகை நீட்டி
ப்ரூட்ஸ் உங்க அணி த்தனுப்பிச்சார்"
ஒரமாய் வைத்த கட்டாள் "அண்ணன்
சரி பதவியில் இருந்து இறங்கி விட்ட
பிறகும் சரி, இவரைப் பற்றிய பரபர ப்பான செய்திகளுக்கு மட்டும் எப்போதும் பஞ்சமே இல்லை.
இவரைப் பற்றிய தற்போதைய பர பரப்பு கிளின்ரனின் மகள் செல்ஷியா உண்மையில் இவரது மகள் இல்லை என்பதுதான் 22 வயதான செல்ஷியாவின் அம்மா ஹிலாரி என்றாலும் அப்பா வெப்ஸ்டர் ஹப்வெல் என்ற அமெரிக்கர் என்று புதிதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பி யிருக்கிறார்கள்
பல வருடங்களுக்கு முன் ஹிலாரி
ஆகும்." ாயத்ரி அமெரிகக முனனாள ஜனாதிபதி பில் கிளின்ரன் பதவியில் இருந்த போதும் "? חמוש){9.
வந்துட்டுப் போக
"לטBJ J. (36u 60) aן 1601. Si Ga, LLIGi. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங் ரித்தாள் "கோபப் | || maar கதை ஒன்று தென்னாபிரிக்காவில்
மெட்ராசிலிருந்தா- அரங்கேறியிருக்கிறது. ங்கே வந்துட்டுத்தான் மக்களுக்கு எயிட்ஸ் விழிப்புணர்ச்சி அவர் இப்போ மெட் - ஏற்படுத்தும் வகையில் அச்சிடப்பட்ட சிறு புத்தகத் தோடு ஆணுறை ஒன்றை ” யும் விநியோகிக்க உத்தரவு பிறப்பித்தது யிருக்கார்." தென்னாபிரிக்க அரசு கைப்பு கணிசமாய் - இத்திட்டத்தை செயற்படுத்தியவர்கள் து. புத்தகத்தோடு ஆணுறைகளை ஸ்டேப்ளர் போன்ற பின் அடித்து விநியோகித்தனர். அதைத்
ாத்திரியே ஃப்ளைட்ல திறந்து பார்த்த பொதுமக்கள் ஸ்டேப்ள போய்ட்டார் போற ன்னால உங்களைப்
ரால் பிணைக்கப்பட்ட எல்லா ஆணுறை
உலகப் புகழ்பெற்ற பொப்பிசைப் பாடகர் மைக்கல் ஜாக்கன் சிறுவயதில் இருந்தே நடனமாடி வந்தாலும், அவர் மேடையேறிப் பிரபலமாகி 30 வருடங்களா கின்றன
அண்மையில் இந்த 30 வருடப் பூர்த்தியை அமர்க்களமான விழாவாக அமெரிக்காவில் கொண்டாடினார்கள் இந்த விழாவுக்கு பல பொப்பிசைப் பாடக, பாடகியரும் ஹொலிவூட் பிர பலங்களும் சமூகமளித்திருந்தனர்.
இவர்களில் விட்னி ஹூஸ்டன் க்ளோடிஸ் நைட் பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆகிய பொப்பிசைக் கூட்டமும் இதில் அடக்கம்
விழாவில் இந்த முவரும் மைக்கல் ஜாக்சனோடு சேர்ந்து பாடல்களைப் பாடி ஆடினார்கள்
விழாநாயகனான ஜாக்சனை மரி TEGOLD யாதையுடன வந்து மேடையில் o: அமர வைத்தார் ஜாக்சனின் நண்பியும்
ாலதான். காயத்ரி
Codalou EJLGÉuGUSã0 EDL
அமெரிக்காவின் உலக வர்த்தக e0 YS Y S S Y S LLL ணன் சேர்ந்திருக்கிற ஆகியவை தகர்க்கப் பெரிபாரின் சொலா பட்டதன் பின் உலகம்ே பதற்றத்தில் அங்கே உளளவங்க இருக்க ஒருவருக்கு அது விளையாட்டாகப் 'தார9 - போய்விட்டது ன் அண்ணாவுக்கு தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 40 வயதுடைய கோடீஸ்வரத் தொழிலதிபர் வியாபார நிமித்தம் ஜோஹானஸ் பேர்க் கில் இருந்து பேர்பனுக்குச் செல்ல உள் நாட்டு விமானத்தில் பயணம் செய்திருக்
பவே முடியலை."
போயிட்டா போர்டிங் ம கம்பெனி பார்த் |ணத்தை அப்படியே
லாம் எல்லாம் உங்க கிறார். தான் காயத்ரி இன் பாதிவழியில் பணிப்பெண்ணை உங்க கல்யாணத்தை அழைத்து நான் எனது பயணப் பெட்டி த்தப் போறேன்னு யில் வெடிகுண்டை வைத்திருக்கிறேன். சொன்ன புவன்யா - இன்னும் கொஞ்ச நேரத்தில் அது பயைத் தறந்து ஒரு வெடித்து விமானத்தைச் சிதறடிக்கப்
1960 Toll, போகிறது என்று கூறினார். 1றபபடறதுககு முன அந்தப் பெண் அலறியடித்துக் வசரமா உங்களுக்கு =
தித் தந்தார், உங்க I
கடிதத்தைப் பிரித்
அருர்க்களமாக நடந்த ஆண்டு
செய்த பிஸினஸ் ஒன்றில் அவருக்குப் பங்காளியாக இருந்தவர்தான் அந்த வெப்ஸ்டர் ஹப்வெல்
SSSS SSS SSS S S S S S S S SS
களும் பின் குத்தியதால் ஓட்டையாகி இருந்தன.
இதை நாங்கள் எப்படி நம்பகமாக உபயோகிப்பது? என்று புகார் கூறினர் ஆணுறையில் ஒட்டைவிழுந்திருக்கக் காரண மாக இருந்த அதிகாரிகள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி விநியோகிக்கப்பட்ட புத்தகத்தின் அட்டை மீது ஒர் ஆண் உறுப்பில் இருந்து திரவமானது நான்கு பக்கங்களிலும் பீறிட்டுக் கிளம்புவதுபோல் ஆபாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
வொலிவூட்டின் முன்னாள் μ, οι ΙΙΙ 3, 4, η கனணியுமான எலிசபெத் டெய்லர் -
கொண்டு அதை பைலட்டுக்குத் தெரிவிக்க அது விமானம் முழுவதும் பரவி ஏக களேபரமாகி விட்டது எல்லோரதும் பரிதவிப்பதை அந்தக் கோடீஸ்வரர் கால் மேல் கால் போட்டுக் கொண்டு இரசித் திருக்கிறார்.
விமானத்தை அவசரமாகத் தரை யிறக்கி சோதனை போட்டதில் அவரது பெட்டியில் வெடிகுண்டு எதுவும் இருக்க வில்லை. பொலிஸ் வந்து கோடீஸ் வரரை விசாரிக்க அவர் சிரித்துக் கொண்டே, தமாஷ் பண்ணியதாகச் சொல்லியிருக்கிறார்.
அவரை அடிக்காத குறையாகக் கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர். குறைந்தது 25 வருட சிறைத்தணடனையாவது கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார் அவரைக் கைது செய்த பொலிஸ் அதிகாரி
வங்காள நடிகை முன் முன் சென், வங்காளப்படங்களில் மட்டுமன்றி இந்திப் படங்களிலும் கலக்கியவர் இரண்டு தலைமுறை கண்ட இந்த நட்சத்திரத்திற்கு இப்போது வயதாகி விட்டதால் அழகான அம்மாவாக நடித்து வருகிறார். ல காரணமாக நான சமீபத்தில் வெளியான 12பி என்ற தமிழ்ப் 04:49த0 ஒரு படத்தில் ஜோதிகாவுக்கு அம்மாவாக நடித்திருக்கிற 9 அது பசுக ரர். இவரது மகள்கள் இருவரும் நடிகைகளே, விட்டு மாமியிடம் ஒருவர் ரியா சென் தாமேஹா பத்தில் அவர்கள் உன்னை - நடித்தவர்) மற்றவர் ரெய்மா சென் இவர் கொள்வார்கள் என இந்திப் படங்களில் நடித்து வருகிறார்)
இதர விவரங்களை இந்த அழகு அம்மாவுக்கு ஓர் இரக வரும் புவன்யாவிடம் - சிய ஆசை தனது ஓவிய நண்பரான 607. கல்கத்தாவைச் சேர்ந்த பிரபல ஓவிய
ரான வசீம் கபூர் தன்னை நிர்வாண மாக ஓர் ஓவியம் வரைய வேண்டும் என்பது தான் அந்த ஆசை ழிகள் ஒரு கண்ணீர் முன் முன் சென்னின் இந்த தாயராய் இருந்தன - இரகசிய ஆசை பத்திரிகைகளில் -ன் அதைத் தடுத்துக் வெளியாகிபரபரப்பாகிவிட்டது. கத்தாள். முதல் முன் முன் சென்னை ண்ணன் சார்பா இந்த நிர்வாணமாக வரையச் துகிட்டு இவ்வளவு சம்மதித்த ஒவியர் கபூர், க்கு ரொம்ப நன்றி." இந்த விஷயம் பரபரப் ாயத்ரியோடு பொது பாகி விட்டதால் இப் டிருந்து விட்டு விடை - போது அதிலிருந்து (வரும்) பின்வாங்கி ಇಂದ್ಲಿ
யிருந்த முரளியின் வரிகளாக ஓடியிருந்
பத்ரி,
ya of Gorgot
DGI
DUGU : ஒக்.21-27, 2001

Page 17
நிறுத்தி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இதற்கான காரண்ம் எனது சுகயினமே இதற்காக வாசக அன்பர்களிடம் முதற் கணி மன்னிப்பு கோருகிறேன்.
தில் கனடா வாசகர் திரு.செல்லத்
க்கட்டுரைத் தொடரை திடீரென தற்காலிகமாக
இத்தொடரின் எழுபதாவது அங்கத்
எனவே எல்லோரையும் இந்த கருத்துக்கு உட்பட்டவர்களே என்று நான் துணிந்து கூறமுடியாது இருப்பினும் ஒரு சிலர் மட்டும் இத்தகைய மனித நியதிகளை புறம் தள்ளியவர்களாக மேந்நிலைக்கு எட்டி விடுகிறார்கள். மகாத்மா காந்தி போன்றவர்களை இந்த உத்தமர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம் மனித சமுதாயம் உள்ளவரை இவர்கள் மக்கள்
துரை அவர்களின் கருத்துக்களை கூறியிருந்தேன். நான் தவறவிட்ட பல சம்பவங்களை அவர் அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறியிருந்தார் இதற்காக அவர்களுக்கும் நான் நன்றி கூறக் கடைமைப்பட்டிருச் கிறேன். நான் தெரிவித்துவரும் கருத் துக்களை ஒட்டியும், வெட்டியும், பல வாசகர்கள் கணைகளைத் தொடுத்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அனை வருக்குமே முதலில் நன்றி கூறு கிறேன். இவர்கள் அனைவருக்குமே பதிலிறுப்பதானால் இக்கட்டுரைத் தொடரின் நோக்கமே வேறு எங்கோ சென்று விடும் இருப்பினும் அவர்கள் தரும் ஆக்கபூர்வமான அம்சங்களை ஏற்று அவ்வப்போது இணைத்துக் கொள்ளுகிறேன்.
இளமையில் நம் எல்லோருக்கும் நம்மைச் சுற்றி நடைபெறும் சமுக விரோதச் செயல்களையும் வேறு அநியாயங்களையும் எதிர்த்துப் போரா டும் சக்தி இயல்பாகவே தோன்றுகிறது. இவர்களில் பலர் அநீதிகளையும் அக்கிர மங்களையும், கண்டித்துக் குரல் எழுப்பும் துணிவுள்ளவர்களாக மாறுகிறார்கள் வேறு சிலரோ ஆவேசம் கொண்டு அடி தடிகளில் இறங்கவும் தாங்களாகவே ஆத்திரமேலிட்டால் சட்டத்தை தங்களின் கைகளிலேயே எடுத்துக்கொண்டு இறுதியில் சட்டவிரோதிகளாகவே மாறிவிடுகின்ற னர் அவ்வாறில்லாமல் சமூக விரோதச் செயல்களை நிதான புத்தியுடன் எதிர்த்து நின்று சாத்வீகமாகப் போராடும் ஆற்ற லைப் பெறுகிறார்கள்
இன்று அரசியலில் பிரகாசிக்கும் ஒவ்வொருவருடைய இளமைப்பருவத்தை யும் ஆராய்ந்து பார்ப்போமானால் அவர் கள் அநீதியையும் அக்கிரமங்களையும் சாத்வீகமான முறையில் எதிர்த்து நிற்கக் கூடிய சக்தியை வளர்த்துக் கொண்டவர் களாக நிச்சயம் காணப்படுவர் காலக்கிர மத்தில் இவர்களே அரசியல் வாதிகளாக மாறி நாட்டை நிருவகிக்கும் சட்ட மன்றங்களில் உறுப்புரிமை பெற்றுவிடு கிறார்கள் பாராளுமன்றத்திலும் அங்கத்த வர்களாகி விடுகிறார்கள்
சமூக சேவையில் ஆர்வம் கொண டோர் பலர் அரசியல்வாதிகளாக மாறி
பெற்று விடுகிறார்கள் தோல்வி அடை பவர்கள் அநேகர் குரோதமும், விரோத மும் ஆட்டிப்படைக்க எல்லோரையுமே எதிரிகளாக கருத ஆரம்பித்து விடுகின்ற GOTIT.
தேர்தல்களில் வெற்றி பெற்று பதவி களைப் பெற்றிடும் பலர் நாளாவட்டத்தில்
காண்கிறோம். பட்டமும் பதவியும் பண மும்-ஆரம்பகாலத்தில் உத்தம குணங்
கள் நம்மைச் சுற்றி உள்ள பலபிரமுகர் களுக்கு ஏற்பட்டிருப்பதை நாம் கண்ணா ரக் காண்கிறோம். எனவே அரசியல் வாதிகளாக மாறும் ஒவ்வொருவரும் பெரும் தியாகிகளாகவோ, உத்தமர்களா கவோ இருப்பார்கள் என்று கூறமுடியாது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும்
38. பூமியின் சொர்க்கம்
ஒருநாள் ஒரு பெரியவர் வந்தார். ஆழ்நிலை தியானம்லாம் செய்யறவர் அவர் ஒரு பெரிய மகான்கிட்டே தொடர் புள்ளவர் அவர்கிட்டே கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தேன்.
"67 Gor Gor gyrrr... e. Gossib. Llyfr T STRS/Gas, Lumfries, தாலும் சண்டை சச்சரவாவே இருக்கு. வருங்காலத்துலே மனுஷன் நிம்மதியாவே வாழ முடியாது போல
"அதுக்கு யாரு காரணம்ன்னு நினைக் frijos, "sor GTMtir.
தெரியலையே'ன்னேன். "மனுஷன்தான் காரணம்"ன்னார்.
மனுஷன் மனசுவச்சா இந்தபூமியையே சொர்க்கமா மாத்த முடியும் சர் இது ஏதோ பேச்சுக்காக சொல்ற வார்த்தை இல்லே! நிஜம்'ன்னார்.
ஆர்வமா அவரு சொல்றதை காது கேக்க ஆரம்பிச்சேன் அவரு சில ஞ்ஞான உண்மைகளைச் சொன்னார்.
器 சோதனை நடந்துதாம் ஒரே மாதிரியான ரெண்டு தோட்டம் அதுலே ஒரு தோட்டத்துலே அந்தத் தோட்டக்காரர் அங்கேயிருந்த செடி ಛೀ Gorm Libu அன்பாகவும் கனிவாகவும் கவனிச்சிக்கிட்டா TITUD
இன்னொரு தோட்டத்துலே உள்ள செடி தொடிகளை ரொம்ப aflsgangalúð sagslöglöðli“ LTInúð.
அன்பாகவும்-கணிவாகவும் கவனிச்சிக் கிட்டுவந்த செடிகொடிகள் சீக்கிரமாகவும்வலுவாவும் வளருதாம்.
வெறுப்பா கவனிச்சிக்கிட்டு வந்த தோட்டம் அந்த அளவுக்கு வளர்லேயாம் ஆச்சரியமாத்தான் இருக்கு
၅:5.21-27, 200။
மன்றத்தின்
மட்டக்களப்பில் வளர்ந்து தனது இறுதி
தினபதி மற்றும் சிந்தாமணி ஏடுகளின் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி
உழைப்புக்கும் களங்கம் கற்பித்த சில
சுயநலமிகளாக மாறிவிடுவதை நாம்
களை உடையவராக இருந்தோரைக்கூட மாற்றி விடுகிறது. இந்த வகை மாற்றங்
சுக் கட்சியில் இருந்த தலைவர்களின்
ஆசாபாசங்கள் ஏற்படவே செய்யும்
வெளியேற்றியது. றம் இருக்கும் சுற் வசதிகளோடு வா னம் ஓர் இன விடுவாசல் மற் அனைத்தையும் ருடன் அகதியாக நேரிட்டது.
திருஇராஜது சிறந்த மேடைப் ே எழுத்தாளராக இ மாநில மக்கள் ம பாணம் உட்பட அ போற்றப்பட்ட ஓர் ஏற்றுக் கொள்ளப் களப்பில் நடை அனைத்திலும் ே களப்பின் முடிகு
|திரு. எஸ் டி வநாயகம்
போற்றுதலுக்குரியவர்கள கவே இருப்பார்கள் என்பது திண்ணம்
எழுத்துச் சிற்பி எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் திருகோணமலையில் பிறந்த
காலத்தை கொழும்பு மாநகரில் செலவிட்ட வர் அவருடைய காலத்தில் மட்டக்களப பில் ஏற்பட்ட பலவிதமான சமுக அரசி யல் மாற்றங்களை எடுத்துக் கூறவே ஆரம்பத்தில் இக்கட்டுரைத் தொடர் எழுத ஆரம்பிக்கப்பட்டது.
சுற்றிாடல் சூழ்நிலை, மனதில் எழும் ஆசாபாசங்கள் போன்ற தாக்கங்களினால் மனிதன் மாற்றமடைகிறான் என்பதை ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்.
தமிழரசுக் கட்சியை பகுத்தறிவு இயக் கத்துடன் இணைத்து மட்டக்களப்பின் சூழ்நிலையை மாற்ற திரு சிவநாயகம் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற் சியை ஏற்கனவே இக்கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டு வந்துள்ளேன 1958லும் பின்னர் 1961லும் தமிழரசு கட்சிக்குள் ஏற்பட்ட சில தாக்கங்கள் திரு சிவநாயகம் அவர்களை வெகுவாகப பாதித்தது. எனவே அவர் சுதந்திரன் ஆசிரியர் பதவியை விட்டு வெளியே னார் வீரகேசரியிலும் பின்னர் எம்டிகுண சேனா சகோதரர்களால் தொடங்கப்பட்ட
பொறுப்பாசிரியராக கடைமையேற்றா தன்னுடைய தன்னலமற்ற சேவைக்கும்
தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சூட்டிய துரோகி பட்டம் திரு சிவநாயகம் அவர் கலாபூஷணம் வி களை வெகுவாகவே பாதித்துவிட்டது. 72 ܛ, ,_, ܓ ܓ எனவே எழுத்தாற்றலில் வல்லவரான பெயர் பெற்றார் இ அவர் தானே அத்திவாரமிட்டு வளர்ப்ப கொழும்பு நகரில் ஐக் தற்கு முன்வந்த தமிழரசுக் கட்சியை சார்பில் போட்டியிட்ட எதிர்த்து எழுத ஆரம்பித்தார். 凯°-鸥",
ஊர் காவற்றுறை பாராளுமன்ற தமிழரசுக் கட்ச
மாநிலத்தில் பரவச் முதற் காரணமாக இரு அவர்கள் தன்னுை விமர்சிக்கப்பட்ட ஐக்கி அமைச்சரவையில் அ சார்ந்திருந்த கட் துரோகி பட்டம் சூட் மலேசியாவில் இலங் இருந்து பதவி வில மலேசியாவின் தலை
உறுப்பினராகப் பணிபுரிந்த திருவிநவ ரெத்தினம் அவர்களும் தமிழரசுக் கட்சி யின் மேன்மைக்காக அரும்பாடுபட்டு உழைத்தவர் ஆவார். அப்போது தமிழர
சில போக்குகள் அவருக்குப் பிடிக்க வில்லை எதிர்ப்புக்குரல் எழுப்பிய அந்த உத்தமரை 1962ம் ஆண்டு மன்னாரில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட் டின் போது கட்சித் தலைமைப்பிடமே
இன்னொ சோதனை, ஒரு தோட்டத்துலே இருந்ததோட்டக்காரருக்கு Prune பண்றது மட்டும்தான் வேலை அதர் வது ஒரு பெரிய கத்தரிக்கோலை ரெண்டு கையர்லேயும்பிடிச்சிக்கிட்டு தேவையில்லாத கிளைகளை வெட்டி ஒழுங்கு பண்ற வேலை
இந்த தோட்டக்காரர் ஒருநாள் இன் னொரு தோட்டத்துக்குப் பேர்னார்-அங்கே இருந்த தன்னுடைய நண்பரைப் பார்க்கற
புரிஞ்சிக்கிட்டு அை
துக்காக ஒத்துப்போகிறனண்ண இவ அங்கே GUIT GOT عL000" அங்கே நம்ம வாழ்க்கை ஒ யிருந்த சில நுட்பமான செடிகள் இலை மாதிரி உணர்வு புல் 5 OGTF சுருக்கிக்க ஆரம்பிச்சு BTL-LL (Bóg (Life energy Vib றதுக்குத்தான் வர்றார்-ங்கறது மாதிரி ஒருத்தருடைய
துலேயிருந்து என்ன தெரியி ன்னா. மனிதனுடைய எண்ணஅலைகள் ရွှိုးမျိုး။ பொருளையும் பாதிக்குது-ங் கறதுதான்
ஒரு தனி மனிதனுடைய எண்ணம்
சொல்-செயல் இந்தப் ಙ್ ?(UB)
சுக்கோ ஒரு அதிர்ச் படுதுன்னு வச்சிக்குங் ரத்த சம்பந்தமுள்ள (B SLGOLD FLDUBS (PGTGT SAJMÄNG, DLLDLIGSAWUJUD || பாதிப்பை ஏற்படுத்தும்
பாதிப்பை ஏற்படுத்தமுடியும்துகிறது உண்ண்ம் யற்கையோட்
எல்லாரும் நல்ல மாதிரியா நினைச்சா எண்: அலைகள் அடு உலகத்துல்ே நல்லது பெருகும் கெட்டது குது குறையும் சிலபேர் வாழ்த்தி DSVG') (Right 凯恩 @@ Radio act hough) என்ன? இயற்கையின் விதிகள்ைப் அடுத்தவங்க மேலே ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொழும்பில் நீதிமன் பூரிலேயே தனது குடும்பத்தாருடன் வட்டாரத்தில் நல்ல வாழ்ந்து வருகிறார். கடந்த பொதுத் முந்த திருதுவரெத்தி தேர்தலில் மட்டக்களப்பில் போட்டியிட்ப் கலவரத்தின்போது போகிறார் என்று பரவலாக செய்திகள் t சொத்துக்கள் அடிபட்டன. காலஞ்சென்ற அமைச்சர் முந்து குடும்பத்தா அஷ்ரப் அவர்களின் கட்சியிலேயே ாழ்ப்பானம் செல்ல பேர்ட்டியிடப் போகிறார் என்று வேட்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல தரப்பட்ட சிக்கல்கள் தோன்றி கதை எங்கோ சென்று முடிந்தது.
தானே வளர்த்த தமிழரசுக் கட்சியில் இருந்து 1978ம் ஆண்டு வெளியேறுவ தற்கு திரு.ராஜதுரை அவர்கள் எடுத்த தீர்மானத்தையிட்டு மட்டக்களப்பு விமான நிலையத்தில் அப்போது பிரதமராக இருந்த திருஆர்பிரேமதாசா அவர்களை வரவேற்பதற்காகக் காத்துக் கொண்டி
ரை அவர்கள் தலை பச்சாளராக சிறந்த ருந்து மட்டக்களப்பு டுமல்லாமல் யாழ்ப் கில இலங்கையிலுமே அரசியல் வாதியாக பட்டிருந்தார். மட்டக் பற்ற தேர்தல்கள் பாட்டியிட்டு மட்டக் டா மன்னர் என்ற
திரு ச. முருகேசு அவர்களுடன் ஒத்துழைத்த பலரை இத் தொடரின் சில இடங்களில் அறிமுகப்ப டுத்தி வைத்திருந்தேன் மட்டக்களப்பில் பகுத்தறிவு இயக்கம் தோன்றுவதற்கு ஆதி காரணகர்த்தாக்களாக இருந்த வேறு பலரையும் அறிமுகம் செய்து வைத்திருந் தேன்.
வெல்லிங்டன் புத்தகசாலை நிறுவப் பட்டிருந்தது. இதன் நிர்வாகியாக ஆரம் பத்தில் திருகங்கையா அவர்கள் பணி யாற்றினார் உதவியாளராக விளங்கியவர் இன்று கலாபூஷணம் பட்டம் பெற்ற கலை ஞர் மாபிகுமார் அவர்கள் இவர்களைத் தொடர்ந்து திரு சமுருகேசு அவர்கள் இப்புத்தக சாலையின் நிர்வாகியானார். திருகங் கையா அவர்களும் திருமுருகேஸ் அவர்களும் இந்திய வம்சாவளியினர். இருவரும் தங்களது இளமைக்காலத்தில் தமிழ் நாட்டிலேயே வாழ்ந்த வர்கள் தமிழ் நாட்டில் அப்போது பிரபலமடைந் திருந்த திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருந்த மையினால் அவ்வியக்கங் 1. gisgðIII að Glasglflusll_L) பட்டு வந்த சஞ்சிகைகள் பத்திரிகைகள் ஈ.வே. ராபெரியார் அறிஞர் அண ணா கலைஞர் கருணாநிதி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன் போன்றவர்களின் கருத் துக்கள் நிறைந்த நூல் களையும் இறக்குமதி செய்து மட்டக்களப்பு மக்க ளுக்கு விநியோகித்து
|ಡಾ
வந்தார்கள் இதனால், குறிப்பாக இளை ஞர்கள் மத்தியில் அவர்களுடைய அழகு தமிழும் பகுத்தறிவுக் கொள்கையும் பர வத் தொடங்கியது. இதன் பயனாக திரு.சிவநாயகம் அவர்களால் உருவாக் கப்பட்ட பகுத்தறிவு இயக்கத்திற்கு மட்டக் களப்பு வாழ் இளைஞர்கள் மத்தியில்
LD
நப்பினும் இறுதியில் ருந்தபோதே திருஇராஜது ைஎனனிடம் ய தேசியக் கட்சியின் தனது கருத்தைக் கூறினார். அப்போது அவர் படுதோல்வி எனக்கும் அவருக்கும் நீண்ட நேரம்
விவாதம் எழுந்தது.
யை மட்டக்களப்பு தமிழரசுக் கட்சியில் இருந்து வெளி செய்வதற்கு முழு யேறுவதற்கான எண்ணம் : ந்த திருஇராஜதுரை அவர்களிடம் 1961ம் ஆண்டு மட்டக் டய வாயாலேயே களப்பில் இடம்பெற்ற சத்தியாகிரகத்தின் ய தேசியக் கட்சியின் போது வெளிப்பட்டது. இதனை இங்கு |ங்கம் பெற்று அவர் ஒரு குறிப்பாக மட்டுமே தெரிவிக்க flј флд II лопта) விரும்புகிறேன். மேற்கொண்டு விபரங் டப்பட்டார். பின்னர் கள் இத் தொடரில் பின்னர் இணைக்கப் கையின் தூதுவராக படும். Ls) 函
|ய அவர் இன்னும் மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியை 595 UITGOT வேரூன்றச் செய்வதில் பேராதரவு பெருகியது. (வளரும்)
நது பெறும் கலைஞர் எம்.பி
விதமான எண்ண ரபஞ்சத்துலே பரவும். த பூமியே சொர்க்க மய
பண்ணுது வருங்காலத்துலே
ப்ப உலகம் பூராவும் அங்கங்கே அலைகள் இர
குழப்பங்கள் அழிவுகள் அடிக்கடி நடக்குது அதுக்கப்புறம்
醬 எதனாலேன்னு நினைக்கிறீங்க? மாகும்-ன்னார். LO
தர்களுடைய ஒட்டு மொத்தமான இது சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் எண்ண அலைகள்-ட்ென்ஷன் வெளியே தான் உலக சமாதானத்துக்காக அணு விடப்படுதில்லே. அதனாலேதான் ஆயுதங்களை குறைக்கறோம்ன்னு ஒருபக்கம்
醬 அண்டவெளி ஒரு குறிப்பிட்ட முடிவு பண்ணினாலும், அளவுக்குத்தான் கெட்ட எண்ணங்களை குழந்தைகள்ை நல்லவிதமா வளர்க்
தாங்க முடியும் அளவுக்கு கணும்ங்கறதும் ஒரு முக்கியமான விஷயம். மீறி போயிட்டா. நெருக் அதை யாரும் மற்க்க முடியாது கடி-கலவரம்-சண்டைThe இந்த பூமியை UITTä, 9, LDULOITö, 9. "atioSpherecanbearnegative னும்ன்னு கடவுளே ஒரு தரம் நினைச்சாராம் thoughts only to a certain LC so பூமிக்கு வந்து சேர்ந்தார். மனுஷனுக் ருக்கிற രൂഞ്വ) பூராவையும் நிவர்த்தி பண்ணிப்டுவோம்ன்னு'ஆரம்பிச்
முதல்லே ஒரு ஆளைப் பார்த்தார்.
:தென்கச்சி-கோசுவாமிநாதன்
நசங்கிலித்தொடர் in 30 oria Lully extent and finally Bursts into crisis, riots and 9 sust 295 till (55grt of lations) Wars "6JLDUUTTI 9 QG3D?"GÖTGOTTFT
Loud, Go, T-Logo வினை விதைத்தவன் வினை அறுப் '0 ரூபாயை தொலைச்சுட்டேன் அதான் யாலே பாதிப்பு ஏற் பான்ங்கறது வெறும் திண்ணைப் பேச்சு அழறேன்!னான்
அது அவனுக்கு இல்லே அது விஞ்ஞான பூர்வமான உண்மை பரவாயில்லே அது ககரக கவலை DodRelated) 96) Gvg5 இப்படி இவ்வளவு விஷ்யத்தையும் என்னை படாதே நான் 醬 ரூபாய் தர்றேன் வச்சுக் (Duty Related) DDD units, surg, 959, TÄ விவரமா கோ"ன்னு சொல்லி0 ரூபாயை குடுத்தார். GOTS, GALLIÚN IT GITA எடுத்துச்சொன்னார். அவருதெளிவாத்தான் அதை வாங்கினவுடனே 601697 (PLD
சொன்னார். இருந்தாலும் எனக்கு அதை பலமா அழ ஆரம்பிச்சான்! ந்த விதிப்படிதான் அப்படியே ஏத்துக்கிறதுக்கு கஷ்டமாத்தான் "மறுபடியும் ஏம்ப்பா அழறே"ன்னார். தவங்களைப் பாதிக் இருந்தது. ရွှိုနှီးနှီးနှီး Os Targo Tir "நான் தொலைச்ச0 ரூபாயும் இருந்தா 鬍 ஞ்ஞான group, soon Gui இப்ப stail 05, Iúil Gay 20 UBUNTUIT (5.
ாலும் திட்டினாலும் லாம்"எல்லா ள்ெளிக் கூடங்கள்லேயும் குமே"ன்னு சொல்லிபட்டு தேம்பி தேம்பி einion மாதிரி குறைஞ்சது மூணாவது வகுப்புலேயிருந் அழ ஆரம்பிச்சுட்டான் , அழுத்தத்தை உண்டு தாவது குழந்தைகளுக்கு போதிச்சா. (வார்த்தைகள் தொடரும்)
Dit

Page 18
圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圃 (2. 2 அர்குணன் காத்திருந்
V Z இ77) வானத்துச் சுடர் வே
செல்லும் அவசரம்
SS S S S S S S S S S S S S S S S S SS SS SS 9/6) IFU 9/6JFULDT35
அரசியல் பிரச்சனைகள் காரணமாக ஆசிய டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுத்து விட்டது. இதை யடுத்து பாகிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்த நியூஸிலாந்து அணி யும் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு தனது வருகையை இரத்துச் செய்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப் பாட்டுச் சபைக்கு பலகோடி ரூபா நஷ்ட மேற்பட்டுள்ளது. இதைக் குறைக்கும் நோக் கில் இலங்கை ஸிம்பாப்வே நாடுகளுடன் இணைந்து முத்தரப்பு ஒருநாள் போட்டி
இறுதிப் போட்டியில் இந்தியா-தென்னாபிரிக்கா
நிழலின் நீளத்தை கொண்டிருந்தது. எப்படியும் இருட்டுவ இவ்வழியால் வந்தாக தழல் குறைந்த கதிர னிய புன்னகையை
களை நடத்தத் தீர்மானித்துள்ளது பாகிஸ் தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை
இந்த த்தரப்புப் போட்டிகள் ஒக்டோபர் 燃 திகதி முதல் நவம்பர் 4ம் விட்டிருக்கும் இந்நே திகதிவரை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளன. அவள வேக நடையு இப்போட்டியில் கலந்துகொள்ளும் இருட்டுமுன் இந்தச் பாகிஸ்தான் வீரர்கள் பட்டியல் வெளி கடந்துவிட வேண்டுப் யிடப்பட்டுள்ளது. 15 வீரர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் சொஹைப் அக்தர் மறுபடி சேர்க்கப்பட் டுள்ளார்.
இலங்கை நேரப்படி மாலை 4.30
ஆற்றில் குளித்து ஈர சேலை உடையிலும் அலம்பிய துண்டு ( அள்ளிய குடம் இடுப் இருட்டு முன் வந்து
மணிக்கு ஆரம்பமாகும் இப்போட்டிகள் திசையெங்கும் ஒளிவி
பற்றிய விவரங்கள் வருமாறு: ஒக்டோபர் 26 இலங்கை எதிர் நீரெடுத்து வரும் அ ஸிம்பாப்வே போரெடுத்து வரும் ஒக்டோபர் 27 பாகிஸ்தான் எதிர் தெரிவான்.
இலங்கை - தன் கணைகளை அ ஒக்டோபர் 28 பாகிஸ்தான் எதிர் ஒளித்துவைத்து மறை ஸிம்பாப்வே தாக்கும் படையணிய ஒக்டோபர் 30 இலங்கை எதிர் தொடுப்பான்.
օրիլիլյր լյ(361/ ஒக்டோபர் 31 பாகிஸ்தான் எதிர் காத்திருந்தவள் GLII GYÓLDLITLIGG). கனகள பின்னழ க நவம்பர் 02 பாகிஸ்தான் எதிர் களித்திட.
இலங்கை - பூத்த ஜோதி வதனத் நவம்பர் 04 இறுதிப் போட்டி புலனழிந்தொரு புத் போதும், இன்று எப் பேசிவிடுவதென்று உ G), IT Goo LTG மரத்தில் சாய்ந்தபடி சுகுணன் சற்று உறங் வேண்டும்
இந்தியா, கென்யா, தென்னாபிரிக்கா ஆகிய 3 நாடுகள் விளையாடும் முத்தரப்பு ஒருநாள் போட்டிகள் தென்னாபிரிக்காவில் நடந்து வருகின்றன.
இதுவரை 5 லீக் போட்டிகள் முடி வடைந்துள்ளன. இதில் 3 போட்டிகளில் தென்னாபிரிக்காவும் இந்தியாவை ஒரு முறையும் கென்யாவை இரு முறையும் 2 போட்டிகளில் இந்தியாவும் (தென்னா பிரிக்கா மற்றும் கென்யாவை ஒருமுறை யும்) வெற்றி பெற்றுள்ளன. கென்யா ஒன் றிலும் வெற்றி பெறவில்லை ஒட்ட விகித அடிப்படையில் இந்தியாதான் முன்னிலை யில் இருக்கின்றது.
இன்னமும் 4 லீக் போட்டிகள் விளை
யாடப்பட இருக்கும் நிலையில் இந்தியாவும் வாசனாதிகள் பூசிக் தென்னாபிரிக்காவும் இறுதிப் போட்டியில் நறுமணமும் ஈர உ6 விளையாடத் தகுதி பெற்றுள்ளன. சரசரப்பும் அவனை
மீதமாக இருக்கும் போட்டிகள் அருட்டின. பற்றிய விவரங்கள் வருமாறு:
ஒக்டோபர் 17 எதிர் இந்தியா விழிகளைத் திறந்தா (பகலிரவு) போர்ட் எலிசபெத் அவனெதிரே விரிந்த
ஒக்டோபர் 19 இந்தியா எதிர் சிலை. தெ.ஆபிரிக்கா (பகலிரவு) ஈஸ்ட் லண்டன் சிலைதான். சிலைகள் ஒக்டோபர் 22 கென்யா எதிர் - இவ்வகையான அதிச தெஆபிரிக்கா (பகலிரவு) கேப் டவுன் அவன் பார்த்திருக்கி ஒக்டோபர் 24 கென்யா எதிர் இந்தியா) மேலே இணைந்த இ பகலிரவு பாரல் தையடுத்து, அவர்
ஒக்டோபர் 26 இறுதிப்போட்டி இந்தியா 體 எதிர் தெஆபிரிக்கா (பகலிரவு) டேர்பன் உருவமானதுபோல
இடையும், எந்த உறு
ஸ்டீவ்வோ சுகம்பெற பிரார்த்தனை
மென்மையாகத் தளு அந்தப் பகுதிக்கு கா
கொடிய வியாதியொன்றின் பிடியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் ஸ்டீவ் வோ அகப்பட்டுள்ளார்.
இவரது தேகசுகம் வேண்டி இந்தியா வில் ஆதரவற்ற சிறார்கள் இல்ல மொன்றைச் சேர்ந்த சிறுவர்கள் பிரார்த் தித்துள்ளனர்.
இச்சிறுவர்கள் தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உதயான் என்றழைக் கப்படும் இச்சிறார்களது இல்லத்துக்கு ஸ்டீவ் வோ 1998ம் ஆண்டிலிருந்து உதவி வருகிறார். தமது பணிக்காக பல்வேறு நிதிதிரட்டும் நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டிருந்தார்.
அவுஸ்திரேலிய அணித்தலைவரின் காருண்யத்திற்குள்ளான "உதயான் இல்லச் சிறுவர்கள் அவருக்கு உயிர்பிச்சை கேட்டு இறைவனை இறைஞ்சுகிறார்கள்
* சிந்தியாவின் வாக்கு யாருக்கு
இரா.தர்மசீலன்-கொழும்பு-1
"யுத்தத்தை நிறுத்துவோம்" என்று வெறுமனே யாராவது சொன்னால் அது பொய் மீணடும் பெரிய அளவிலான யுத்தத்திற்காகவே யுத்தத்தை நிறுத்து கிறோம் என்பதை எல்லோரும் தெரிந்தே செய்கிறார்கள்
எனவே யுத்தத்திற்கான காரணங் களை இல்லாமற் செய்வதற்கான அதி காரப் பகிர்ந்தளிப்பிற்கு யார் தமது திட் டங்களைச் சொல்கிறார்களோ அல்லது அடுத்த பாராளுமன்றத்தில் அதற்கான நெருக்குவாரங்களைக் கொணர்டுவரக் கூடியவர்கள் யாரோ அவர்களுக்கே என வாக்கு
Ο ΕΘ * நான் ஒரு பெண்ணைக் காதலிக் கிறேன். ஆனால் அவள் என்னைப் பொருட் படுத்துவதாக இல்லை. அவளை என்னைக் காதலிக்கச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் சிந்தியா?
தங்கவேல் சுமன்-ஹப்புத்தளை
காதலும் நேயமும் முயற்சியினால் ஆக்கப்படும் பொருள்களல்ல, தாமாகவே முகிழ்த்தெழுவன. ஆகவே அவள் என் னைக் காதலிக்க மாட்டாளா' என்று பின் னால் வழிந்து திரிவதை விடுத்து உங்கள் தரத்தையும் தகுதியையும் உயர்த்திக் கொள்ள முயற்சிகளைச் செய்யுங்கள் இன் னொருவர் பார்த்து விரும்பத்தக்க நப ராக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் உணர்மையான அன்பு பிரதிபலனை எதிர் பாராதது எதையும் எதிர்பாராமல் அன்பு
- அதன் மேலுள்ள சு சக்தி எவ்விதம் சாத் என்ற முடிவில்லா 6 இறங்கியதும் மறுபுற கொண்டுவிட்' பந்துகளிரண்டும். சிற்பிகளின் шflama u பனையாகத்தான் ே பார்த்திருக்கிறான். திடீர் முடக்கில் கள நதியின் வளைவாக அந்த இடைப் பகுதி இருத்தியிருந்தாள். வளைந்த முங்கிலா கைகளில் ஒன்று கழுத்தைச் சுற்றியி மறுகரத்தில் கொய்
தமிழ் மக்களின் அழுது முழக்கி வ ரோவில் ஏறிப் பற களே. அவர்களை என்ன இருக்கிறது:
Θ
செலுத்துங்கள் அப்போது எவரும் உங்கள் மீது காதல் கொள்வர்.
GOGO * தூய்மையான நட்பைக் கேவலப்படுத்து பவர்கள் பற்றி?
எம்.நஸ்லியா, நிககொல்ல தாய்ப்பாவிலும் குறை காணிபவர்கள்
ΟΕ Θ * வாழ்க்கையில் எதை தவறவிடக்கூடாது?
ஜேலக்கி-பெரியகல்லாறு வாழ்வதை
Ο ΕΘ * ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் எப்பகுதி வசந்தமானது?
கேராதிகா, பண்டாரவளை சந்தேகமென்ன, வாலிபப் பருவம் தான்!
Ο ΕΘ * வியர்வை சிந்தாமல் உயர நினைப்பவர் கள் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா? LD. o.SluDAJIT, ஏறாவூர்-04 எம்பி ஆவதை இலட்சியம்ாய்க் கொண்ட நான்கு பேரைச் சேர்த்து, அதை நான்கு கட்சிகளின் கூட்டணி என்று அறிவித்து இரண்டெழுத்தாரே எங்களைப் காதலினΠώl) பாராளுமன்றம் அனுப்புகிறார்கள் என்று சேர இருக்கிறா அவர்கள் மெளனத்தையும் பயன்படுத்தி
* fii săi sILIL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கு வீடு க் கதிர் J. Gislao
படுத்திக்
ர் அவள் ண்டும் பூமியில் D
வருவாள். DAJGODLJö. வளுக்கு.
முடிந்த 1953) ரிலும், நீரை |IDIT 3,
நிலவென பருவாள்.
முன்னே
t
உடலெங்கும்
ருந்து அவன் போர்
பழி முற்றிலும் ந்து
ரும்புமேற் ரி ரெய்தி.
டயும் தி
அமர்ந்திருந்த
யிருக்க
ளித்த உடலின் Luflag
திடீரென
தார் அழகுச்
ல்தான் Lu 2D L LIGADGOLDLI GODL u றான். ரு பந்துகளும் பின் பாரத்தைத் கும் ஒலியே நெளியும் தியுமற்று ம்பியசையும் (AOG) LDGÜGAJITLD மையைத் தாங்கும் தியமாகிறது யப்பும் கீழே ாகத் திரும்பிக் 5.
தையெல்லாம் ன கற் |Truffესყნonflეს
த்துக் கொள்ளும் நெளிந்திறங்கிய பில் நீர்க்குடத்தை
நீண்டிருந்த குடத்தின் წჭნჭტ|.
தாமரைப்
டிவுக்காக என்று தி, நாளைக்கு பT துவிடப் போகிறார்
பற்றிச் சொல்ல
நக்கிறார்? சீலன்-கொழும்பு-06 வர்கள் பட்டியலில்
JIDGovori DUKUH
圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
பெண்ணுக்கு முன்னால் அசட்டுத் தனத்தோடு பரிதவிக்கும் அந்த
பூக்களை வைத்திருந்தாள். அந்தக் கமல மலர்களுக்கும் அவள் முகத்துக்கும் அதிக வித்தியாசமில்லை என்பதையும் அவன் ஒரே பார்வையில் அறிந்துகொண்டான். மென்மை, வழவழப்பு வெட்கச் சிவப்பு, இளம் பருவத்தின் ஒளி. எல்லாமும் அந்தச் செந்தாமரைக்கும் இருந்தன. நீரில் நனைந்து ஒட்டியிருந்த ஆடை அவள் மேனியின் நிறத்தை மறைத் தனவேயொழிய குணத்தை ஒளிக்கவில்லை. அவளுடலின் பக்கப் பகுதிகள் அழகாக உறுதியுடன் நிலைக்குத்தாய் எழுந்து நிற்கும் அலைகளின் வடிவில் பல வளைவு கண்டிருந்தன. நனைந்த ஆடைகள் உடலோடு ஒட்டி விட்டதால் திமிறி எழுந்திருந்த மார்பகங்களின் கீழ்ப் பகுதி சரேலென உள்திரும்பி இடையின் ஆரம்பத்தை மறைத்து வைத்திருந்தது. பார்வையைக் கீழே இறக்கிய சுகுணனின் மனம் படபடவென அடித்துக் கொண்டது.
அவன் பார்வை செல்லும் இடங்களைப் பார்த்துச் சங்கட மிகுதியால் சற்று அசைந்துகொண்ட அவள் இனியும் பேசாதிருப்பது ஆபத்து என்று உணர்ந்தாள் "யார் நீங்கள்? அப்படியென்ன பார்க்கிறீர்கள்? கேள்வியில் உஷ்ணத்தை ஏற்ற முயன்று தோற்றாள் அவள் அவள் அதரங்கள் அசைவதையே பார்த்தபடி இருந்தான் அவன் உள்ளே தெரிந்த வெண்பல் வரிசை அந்த இதழ்களின் ஒளிச் சிவப்பை அதிகப்படுத்துவதைப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன் பதில் ஏதும் கூறாததால், "என் கேள்விக்குப் பதில் சொல்லவில்லையே." என்று மீண்டும் நினைவு படுத்தினாள். திடுக்கிட்டுச் சுயநிலை அடைந்த சுகுணன், "ஆம் ஆம் ஒரு கேள்வி கேட்டீர்கள்" என்றான் தடுமாற்றத்துடன் இல்லை இரண்டு கேள்விகள். நீங்கள் யார் ஏன் இப்படி உறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டேன்" "ஆம் ஆம் அதுதான். இல்லை அவைதான் கேள்விகள்." என்று சுகுணன் பரிதாபமாக ஒப்புக்கொண்டான்
* பத்திரிகைத் துறை குறித்து உங்களது கவலை என்ன?
சியாஜ்எம் ஸ்கீர், கற்பிட்டி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை விஷயம் தெரிந்தவர்களாக ஆக்குவதற்கான கருவிதான் பத்திரிகை என்பதைப் புரிந்துகொண்டவர்களாக பத் திரிகைத் துறையில் உள்ளவர்கள் இல் லையே என்ற கவலைதான்.
Ο ΕΘ * தேர்தல் முடிவுகளின் பின் லாபம் உண்டாகும் என்று நினைத்து வாக்களிக்கச் செல்வோருக்கும், கிடைத்த லாபத்திற் காக வாக்களிக்கச் செல்வோருக்கும் என்ன வித்தியாசம்?
ஏ.ஏ.எம்.ஜக்கரிய்யா, தோரயாய
சியல் தான் சிறந்த வழியா?
எஸ்.வினோதினி, மொன்டிகிறிஸ்டோ சக்தி வாய்ந்த வழி Ο ΕΘ
QUITUITP
கூட வருவார்கள்
Ο ΕΘ
pбри76/ ғ/71)LЛ, 1 /76) шраЈшф райојц /7
கும் என்பதற்கும் மலம் உண்டாக வேண்டும்
என்று சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம் Ο ΕΘ
* மக்களுக்குச் சேவை செய்வதற்கு அர
எனது அபிமான நடிகர் கார்த்திக்கை சைக்கிளில் ஏற்றிப் போக ஆசை, வரு
ஐவதனா-வவுனியா நீங்கள் எதை யோசித்துக்கொண்டு தூங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. முயற்சி செய்தால் ரஜினி பின்லேடன்
ஆண்மகனைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாளாயினும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் "பதிலை எதிர்பார்த்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன" என்றாள் கோபக்குரலில்,
கொண்ட அந்த வாலிபன், "உன் தாய் தந்தையர் யாவர் என்று தெரிந்துகொள்ள விரும்பினேன்" எனறான "அவர்களை என் உடலிலேயா மறைத்து வைத்திருக்கிறேன்?" என்று கேட்டு அவன் பார்வை சென்ற இடங்களைக் குத்திக் காட்டினாள் தொடர்ந்து உரையாடலில் தன் பதற்றத்தைத் தணித்துக் கொண்ட சுகுணன் இப்போது சற்றுத் தெளிவைக் காட்டினான். "ஆமாம் ஆமாம், இந்த அழகிய உடலுக்குப் பின்னால் அவர்கள்தானே இருக்கிறார்கள். ரத்தமும் சதையுமாகச்
ருக்கும் இந்தச் சிலையை வடித்தவர்களைக் கேட்டேன்" என்றான். கேட்டு” "அவர்களிடம் நான் கேட்க வேறு ஒன்றும் உள்ளது. அதற்கு முன் பார்ப்போரைத் துன்புறுத்தும் செவ்வரி பரந்து மதர்த்த இந்தக் கணிகளையும் செவ்வாழை இணைகள் பிரிய ஆரம்பிக்கும் இடத்தில்
க்களால் மறைத்து மாலை ஒளியில் லமணிபோல ஒளிவீசும் இந்த அழகிய மேனியின் சொந்தக்காரி யாருடைய மகள் என்றறிந்து கொள்ள வேண்டும்" "அவசியம் தெரிந்துகொள்ளத்தான் வேண்டுமா? "ஆமாம். எதற்கும் அசையாது என்று நம்பிக்கொண்டிருந்த என் உள்ளத்தையே அசைத்துவிட்ட இந்தப் பெண்ணைப் பெற்றவர்களை நான் வாழ்த்த வேண்டும்" அல்குபடர் உழந்த அரிமதர் மழைக்கண், பல்பூம் பகைத்தழை நுடங்கும் அல்குல், திருமணி புரையும் மேனி மடவோள் யர் மகள் கொல் இவள் தந்தை வாழியர். தன்திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே!
(நற்றிணை)
* பின்லேடன்
மாவைஜயந்தி-கொழும்பு-13 இதுதான் இப்போது மிகப் பெரும் பாலானவர்களால் உச்சரிக்கப்படும் வார்த்தை என்பதாக கருத்துக் கணிப்பு ஒன்று கூறுகிறது. இதற்கு முன்னர் மில் லேனியம்' என்ற வார்த்தை அதைவிடப் பன்மடங்கு அதிகம் பிரபலமாக உச்சரிக் கப்படும் சாதனையைப் புரிந்திருக்கிற தாம் உங்கள் கேள்வியிலுள்ள பெயர்
Ο ΕΘ * 'இந்த நாட்டின் பெரும்பான்மை மக்க ளான சிங்கள மக்களின் தேவைகளே முத லில் கவனிக்கப்படவேண்டும்' என்று சிஹல உறுமய கூறுவது பற்றி
எம்.வளிம்-கண்டி அணர்ணாத்துரை அவர்கள் இந்தியப் பாராளுமன்றத்தில் பேசியதாக எங்கோ படித்தது ஞாபகம் வருகிறது. பாராளு மன்றக் கூட்டத்தில் "இந்தியை ஆட்சிமொழி ஆக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் அதிக மக்கள் பேசும் மொழி இந்தி என்று ஒரு அமைச்சர் சொன்னாராம் அதற்குப் பதிலளித்த அண்ணா, "இந்தியா வில் காக்கைகள் தான் எணணிக்கையில் அதிகம்பிறகு ஏன் மயிலை தேசிய பறவை யாக வைத்திருக்கிறீர்கள்?" என்று போட்டா ராம் ஒரு போடு
- Eeiligiltill é Islí i மாதவன்
ஒக்21-27, 2001

Page 19
5 வியரசர் கண்ணதாசன் மிகச் சிறந்த பாடலாசிரியர் மட்டுமல்ல. மிக உயர்ந்த கதைவசனகர்த்தாவும் ஆவார். அவர் ஈடுபாட்டுடன் அமர்ந்து சிரத்தையுடன் எழுதினால் அதற்கு இணையாக வசனம் யாரும் எழுத முடியாது என்கிற பிரமிப்பை ஏற்படுத்தக்கூடியவர்.
அவருடைய வசனங்களில் கவிதை நயமும், கருத்தாழமும் நிறைந்திருக்கும். தாய்க்குப்பின் தாரம்' படத்தில் அய்யா பிள்ளை என்பவர்தான் வசனம் எழுதினார். அந்த வசனத்தை மேற்பார்வை §I கண்ணதாசன். அவருடைய மேற்பார்வைக்கு 1960) LULUET6TTLDIT95 3916) (1560) LU 591 (1560) LDLIFT607 தமிழ் அந்த படத்திலே அங்கங்கே தலை காட்டும்.
கதாநாயகி சொல்கிறாள்.
'மாறி விட்டதடி மனம்"
வேலைக்காரி அதற்கு பதில் கூறு கிறாள்.
ஆறிவிட்டதம்மா காபி"
இப்படி அங்கங்கே கவிதை வரிகள் அந்த படத்தில் தலைகாட்டும்.
கண்ணதாசன முதன் முதலாக முழுத் திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியது
இல்லறஜோதி என்ற பெயரில் மாடர்ன் தியேட்டர் தயாரித்த படமே அந்த படத்தில் சிவாஜி, பத்மினி, ரீரஞ்சனி, தங்கவேலு போன்றோர் முக்கிய பாத்திரமேற்று நடித்தனர்.
பின்னால் திரும்பி பார்க்கா மலே பேசுகிற அவசரம் பெண களுக்கு இருப்பதால்தான், பெண புத்தி பின்புத்தி என்கிறார்களோ? தரித்திரம் போய் விட்டது. ஆனால் தரித்திரப் புத்தி இன்னும்
இந்த மாதிரி அர்த்தம் நிறைந்த உரையாடல்கள் இல்லற ஜோ படத்தில் ஏராளமாக இருந்தன. நடிகர் தங்கவேலு அந்த படத்தில் சிவாஜியின் தகப்பனாராக வருவார் சிவாஜிதான் ஒரு பெரிய எழுத்தாள னாக உருவாகி ஏராளமாக சம்பாதிக் கப்போவதாக பேசிக் கொண்டிருப் பார். இது அவர் தகப்பனாராக வரும் தங்கவேலுக்கு கொஞ்சமும் பிடிக் காது ஒரு சமயம் சிவாஜி எழுதிய நாடகம் ஒன்றிற்கு #Ï நடிக்கிறார். இந்த நாடகம் எழுதிய தற்காக தனது மகன் நிறைய பணம் வாங்கிக்கொண்டு வருவான் என தங்கவேலு எதிர்பார்த்துக் கொண்டி ருப்பார். ஆனால் நாடகம் எழுதியதை பாராட்டி சிவாஜிக்கு மேடையில் ஒரு பேனா மட்டும் if it': சிவாஜி அந்தப் பேனாவை வீட்டில் கொண்டு வந்து காட்டும்போது, தங்கவேலு ரொம்பவம் எரிச்சல் அடைந்து பேசுகிற வசனம், அடுக்கான வார்த்தைகளில் வரும்
முட்டாப்பயலே முனு மாசமா நாடகம் எழுதி முனு மணி நேரம் முஞ்சில அரிதாரம் பூசி நடிச்சிப்புட்டு முணு அணாபேனா தந்தாமுன்னு வந்திருக்கியே முதேவியே போடா"
616örug|Tes gyj5 619 60Túp Co. TUIDITa, பேசுவதற்கு எழுதப்பட்டாலும், அதன் தமிழ் நயம் நம்மை சிரிக்க வைக்கும்.
கண்ணதாசன் வசனம் எழுதி மிக பிர மாண்டமான வெற்றியை பெற்ற படங்களில் எம்.ஜி.ஆர் நடித்த மதுரை வீரனும் ஒன் றாகும். அந்த படத்தில் எரிமலை போன்ற வசனங்களும் உண்டு பனி மலை மாதிரி குளுமையான நகைச்சுவையான வசனங் களும் உண்டு.
"நாங்கள் அவனை பின் தொடர்ந்து சென்றோம். ஆனால் அவன் முன் தொடர்ந்து சென்றுவிட்டான்."
'நீ ராஜக்குமாரிக்கு அத்தை நிஜ மாகவே சொல்வேன். நீகட்டாயம் செத்த" என்பன போன்ற சின்னச் சின்ன வசனங் களிலும் நல்ல தமிழ்ச் சுவை இருந்தது.
இளவரசி பொன்னியை வீரன் கடத்தி போய்விட்டான் என்று அவனை பொன்னி யுடன் கைது செய்து பொன்னியின் தாய் மாமன் நரசப்பன் திருச்சி மன்னன் சபையில் கொண்டுபோய் நிறுத்துகிறான். அத்துடன் வீரனுக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என நரசப்பன் திருச்சி மன்னரை வேண்டுகிறான். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு திருச்சி மன்னன் தன் தீர்ப்பை வழங்குகிறான்.
வீரனே நீ பொன்னி மனச் சிறை யில் ஆயுள் முழுக்க கிடந்து சாவாயாக. அத்துடன் எனது தளபதி ஆவாயாக"
என்று திருச்சி மன்னன் தீர்ப்பு கூறுவதைக் கேட்டு திடுக்கிட்ட நரசப்பன் பதறிக்கொண்டு அரசே என்கிறான்.
அதற்கு திருச்சி மன்னன் தொடர்ந்து
LL S S S S S S S
"நீ போவாயாக" என பதில் கூறுகிறான். அந்த வசனத்தில் அரசாங்கமே சிரிப்பில் மூழ்கும்.
கண்ணதாசன், திருடாதே' என்ற எம்.ஜி.ஆர். நடித்த சமூகப் படத்திற்கும் வசனம் எழுதி இருக்கிறார். திருடாதே படமும் மகத்தான வெற்றி பெற்ற படம் அந்தப் படத்திலும் கண்ணதாசன் வசனம் நயமாக இருக்கும்.
"அவன் கழுவிய மீனில் நழுவிய ீரர் ரே"
என்பன போன்ற வசனங்களை அந்த படத்தில் கேட்கலாம்.
அதேபோல் மிகப்பெரிய வெற்றியை பெற்ற எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த நாடோடி மன்னன்' படத்திலும் கண்ண தாசனின் முத்திரை பதித்த வசனங்கள் O Goör (6).
"நாங்கள் கொள்ளையடிப்போம். நல்லவர் உள்ளங்களை நாங்கள் தீயிடு வோம் தீயவைகளுக்கு நாங்கள் கொன்று குவிப்போம் கூடாதவைகளை" என்பதாக மிக அருமையான வசனங்களை எல்லாம் அந்த படத்திலே அவர் தந்திருந்தார்.
அதுபோல மகாதேவி, மன்னாதி
மன்னன்', 'தென்னாலி ராமன்', 'சிவகங்கைச் சீமை, மாலையிட்ட மங்கை', 'ராஜா தேசிங்கு போன்ற ஏராளமான படங்களுக்கு கண்ணதாசன் வசனம் எழுதினார் மட்டு மின்றி தேசப்பக்தியை ஊட்ட'ரத்தத்திலகம் படத்தை கதைவசனம் சொந்தமாகவே
தயாரித்தார். சமூகப் பிரச்சனையின் அக் கறையோடு கருப்புப்பணம் போன்ற படத்தை தயாரித்து அதில் கதைவசனம் எழுதியதோடு நடிக்கவும் செய்தார்.
ராமன் எத்தனை ராமனடி என்ற படத் தில் மாராட்டி வீரர் சத்ரபதி சிவாஜியின் ஓரங்க நாடகத்தை காட்ட விரும்பினார்கள்
சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' என்ற அண்ணாவின் மேடை நாடகத்தில் நடித்ததால் தான் தந்தை பெரியாரால் சிவாஜி என்ற பட்டம் சிவாஜி கணேசனுக்கு கிடைத்தது. எனவே இப்போது அந்த நாடகத்தின் வசனங்களையே சிவாஜியை பேசவைத்து எடுக்கலாம் என ராமன் எத்தனை ராமனடி படத்தை இயக்கிய மாதவன் விரும்பினார். ஆனால் அண்ணா எழுதிய வசனங்களை யாரிடமிருந்தும் பெறமுடியவில்லை. எனவே அண்ணா எழுதிய கதை அமைப்பை அடிப்படை யாகக் கொண்டு சத்ரபதி சிவாஜி தோன்றும் ஒரு காட்சிக்கு கண்ணதாசனையே வசனம் எழுதித்தர கேட்டார்.
அவ்வாறு கண்ணதாசன் அந்த காட்சிக்கு எழுதிய வசனம் நடிகர் திலகத்தை மாவீரர் சிவாஜி வேடத்தில் கர்ஜனை செய்யும் ஓரங்க நாடகமாக அமைந்தது.
அப்படி கண்ணதாசன் வசனம் எழுதி சிவாஜி நடித்த மாவீரர் சிவாஜி அக்காட்சியை இங்கே காணலாம்.
'சிவாஜி தாழ்ந்த ஜாதி அரசியலை அறியாதவன் ஹூம் யார்? தானும் நாடும் ஒன்றெனக்கணர்டு தன்னையே தந்த மன்னன் சிவாஜி தாழ்ந்த ஜாதியா? மன்னர் குலத்தில் பிறவாதவன் பரம் பரை உரிமை இல்லாதவன். மானம் காக்கும் குடியானவன். மகுடம் தாங்க முடியாதா? தாத்தாரியார் தந்தபுரவியில் அமர்ந்து ஆர்த்தெழுந்த சிவாஜியைக் கண்டு நாட்டுக்குடையநல்லவனென்றும்
போர் பாட்டு முழக் ஆரத்தி எடுத்த மக் நின்று வெற்றி வர! அனுபவிப்போம் என் ஆணவக்காரர்கெ வாளெடுத்த ஒவ் DITUTIT L'aiguió ton) முழங்கி இரையெடு GLj/T67) 67/5/ĜJ, LI68) என்று தேடி கறைப் நாட்டைக்காப்பேன் ரைத்து இந்த நாடு இந்த மக்கள் என் உயிரினும் இனிய ஓடினேன். பகைவை கொண்டு சாடினே னேன். பகைதேடி ெ உணர்டாம் முடி சூட் தடை செய்வாராம் அரசியலை ந ஹ. அரசு வித்ை ஹ. ஹ. எவனோ வாய்ப்புரை கேட் நான் நோயாளி டொருவன் இந்த த
(34/Τι 300ι களும், அ தான் ஒரு பொடிந்ே திலிருங்க airia Gi னேறு என வT தை கொய்து, முழங்கிய புரந்தா
அதே ஆட்டமும் பாடுவார் களித்திருக்க யாரது நாடகம் பார்ப்போ யெடுக்க என்னடா என்று எதிரிகள் ெ முடியும் இன்னமும் வாளெடுக்க, பெட்ை savijas uDITUTITLagu un நான் கட்டிக் காத்த அதோ கல்யாணி கதறிய பெண்கள் ஐ குழந்தைகள் முடி முதியோர்,'கொடிே கிடந்தனர் பகைவர் போர்க்கலம் ஏற கொடியை நான் ஏ தான் என்னையா யாரென்று எவன் சொந்தக் காரனோ எப்போதும் ரத்தத் கொணர்டே இருக் பார்த்து வாழ வந் கேலி பேசுகிறதாம்! சியலை அறியாதவ முடிவென்றால் இ வென்றால், நான் வேண்டுமோ? கொ டுமோ? வெற்றிப் ப பரவசம் வேண்டுே றென்ன கருநாகங்க அழிபட்ட்டும் கோட் இடியட்டும் மத இவ்வாறு கண்ண ழில் குமுறும் எரிமலை முழக்கமிட, இந்த அர் நடிகர் திலகம் சிவா படத்தில் நடிகர் திலக இலக்கணம் வகுக்கி எழுச்சிமிகு வீர வ நமக்கெல்லாம் சிலிர் கண்ணதாசன் ெ L601 0.600 ljuТL6056061 எழுதி வந்திருந்தால் அற்புதமான திரைக் நமக்கு கிடைத்திருக்
21-27, 2001
 
 
 

தம் மன்னவனென்றும் ளெங்கே ஓரத்தில் ட்டும் அதன் சுகத்தை 'ಕ್ಷ್ ந்த இந்த
2
'? கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் ராட்டியம் என்றே னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவீர்கள். அதனை க்கத் துடித்த வேங்கை வெட்டி அல்லது Gսու0ւր பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் E62//f GTijGJ L1604, 621j தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான் வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே
"T" சத்தியக் கடதாசி காப்பேன் என குளு S TTTT TTTTTTT S LLLLSTSTSTSTSTSTSTSTSTSTTSTSTTSTTSTTSTTS
சொந்த மக்கள் 作 நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய
என் மக்களுக்காக தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென ரத் தேடினேன். வாள் | ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு ன் வெற்றியை நாடி மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு வல்ல மட்டும் உரிமை வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் டிக் கொள்ள மட்டும் L உறுதியளிக்கிறேன்.
ான் அறியாதவனா? 、、、、、、、、、、、、。。。 Gü,,,,,,,,,,,, βρίμίρ: , . . தகள் புரியாதவனா? EF = F
வந்தவன் சொன்ன நோட்டீஸ் பலகை
தி, நொந்து போக அல்ல என்னை விட் : ரணியாளும் தகுதியை நான் சொல்வ
தெல்லாம் GLIITUliu. GLITuigonus தவிர வேறொன்று 566One
விட்டானா? ஏமாந்த -காதில பூ ஏற்றம் கொண்டு கந்தசாமி
எனது முடியைத்
ர்களா? அல்லது தங்
டிவைத் தேடுகிறார் அபிமான வாசகர் போட்டியில் ஒன்பதாவது:
ஒரு மெய் எப்போது பொய்யாகிறது? முடிவுத் திகதி ஒக்டோபர் 30.
அரசியல் போற போக்கப் பாத்தியளே மலைபோலத் தெரிஞ்சது இடிஞ்சு விய படையும் тiju. - கொட்டுது கைகோத்துத் திரிஞ்சவை குத்துவெட்டுப்படுகினம் எதிரியெண்டு எரிஞ்சு ந்து நடந்து கோட்டை விழுந்தவையோட கட்டித் தழுவினம் துஷ்டனெண்டு துரஷித்தவையை வருகவருகவெண்டு சுற்றி வளைத்து மாலை போட்டு வரவேற்கினம் இதுக்குள்ள எங்கட சில தமிழ்க் கட்சிகள் ஏதோ எறும்பு ாடி வெற்றி படைத்து ஏறித்தான் பாலம் உடைஞ்சதெண்ட கணக்கில் வசனம் பேசினம் எப்பிடியோ ஆட்சி alsTag ' கலைஞ்சு அடுத்த தேர்தலுக்குப் பந்தல் போட்டாச்சுது ஆரார் நிலைப்பாரோ ஆரார் ரை கூறி வழங்கிய பறப்பாரோ எண்டு எனித்தான் பாக்க வேணும். ஓஹோ என்று எதி IL FYLOG) LIGONO G 3. ம் வெரி வெரி தே இந்தக் கோட்டை எது எபடியெனபாலும பாருங்கோ இபப நடநது முடிஞச நாடகம வொ வெ
திறிலிங்தான் எத்தின திருப்பு முனை, எத்தின சதித்திட்டம் எத்தின குளறுபடி? ா புரந்தர் போகா எல்லாத்தையும் ஒழுங்காப் பாக்க ஏலாமல் இந்த கறண்ட் கூட அடிக்கடி கட்டாகி டீவி படைபலம் அதிகம் - றேடியோவை நிப்பாட்டிப் போடுது எல்லாத்தையும் திரும்பி யோசிக்கக் ஒரே திகைப்பா முன்னால் தடை இருக்குதெல்லே ஒழுங்காத்தானே இருந்தது இந்த அரசாங்கம் அதுக்கு எப்பிடி இப்படி திகம் ஒற்றன் தடுத் ஒண்டுமாறி ஒண்டாச் சோதனைகள் வந்து கடைசியில கலைஞ்சு போக வைச்சது எண்டு நாள் என்னை இடிப் நினைக்கேக்க புதினமா இருக்குதோ இல்லையோ? முதலில முஸ்லிம் காங்கிரசோட தாரெல்லாம் இல்லத் ஆரம்பிச்ச முறுகலை எப்பிடியோ ஷேப்பாக்கியிருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்கா ள் கோழைகள் விலக தெல்லே இங்க அரசியல் கற்றுத்தந்த அரிச்சுவடிப் பாடம் என்னண்டால் ஒத்துப் போற வரட்டும் ஏறு முன் துக்குப் பக்குவப் படாட்டால் அரசியலில அடிபட்டுப்போக வேண்டி வருமெண்டதுதான் எக்காரவிட்டு பகை - இது எங்கட தமிழ்க் கட்சிகளுக்கும் பொருந்தும் நேர காலம் வரேக்க இது அவைக்கு avalt கனியென விளங்கும் சரி முஸ்லிம் காங்கிரஸ் கொஞ்சம் டிமாண்டுகளப் போடுதெண்டுசொல்லி முரசும் ஒலித்து நான் முறிச்சுக் கொண்டதால கண்ட மிச்சமென்ன? கடைசியா ஜேவிபியின்ர டிமாண்டுகளுக்கு கோட்டை இதுதான் ஒத்துப் போக வேண்டித்தானே ஆனது? ஜேவிபியிணர டிமாண்டுகள்தானே அவைக்கு இதுதான்! - பெரிய நெருக்கடியக் குடுத்தது? அதையும்மீறி அரசாங்கத்தக் காப்பாற்ற வேணுமெண்ட ா ராஜகிரி ஆடுவார் ஞானோதயம் கடைசி நேரத்தில உதிச்சு ஜேவிபியோட ஒத்துப் போக ஏலுமெண்டால் பாட்டுமாய் அன்னியர் முதலே கொஞ்சம் முன்யோசனையோட நடந்து முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சினையைச் மணணிலே KUNTUZ! சமாளிச்சிருக்கலாம் தானே? இதெல்லாம் போகட்டும் கடைசியில என்ன கோளாறு ம எனறு நான படை க்கு சரி ஜேவிபியோடயும் ஒத்தோட வேணுமெண்ட நிலைக்கு வர்
முடியும் உன்னால் : ' ததோட வேணுமே லைகரு வநத காக்கரிக்க இதுவும் - விக்கு 'தி" கட்சிக்குள்ள இருந்த ஒண்டு ரெண்டு பேரைக் கொஞ்ச நாளுக்கா முடியும் என்று நான் வது சமாளிக்க ஏலாமல் போனது? அதுவும் ஆட்சி பொறிஞ்சு விழப்போற நேரத்தில ட்யர் கூட்டம் உள்ளம் தான் தங்கட தங்கட பேர்ஸனாலிட்டிப் பிரச்சனையைத் தூக்கிப் பிடிக்கிறதே? எல்லாம் ண்டல மக்கள் களிக்க என்னத்தக் காட்டுதெண்டால் அரசியலில மெச்சூரிட்டி வேணும் பாருங்கோ விஷயங்களக் கோட்டை இதுதான். ಇಂತ್ಲಿ." புத்திசாதுரியமும் மட்டுமில்ல விட்டுக் குடுக்கிற தன்மையும் foi / a Goo Goof'i offi' (6) தவை பாருங்கோ, யோ என்று : எப்பிடியோ ஆட்சியைக் கலைக்கிற முடிவத்தன்னும் உவை புத்திசாலித்தனமா டவறியாது தவித்த எடுத்திட்டினம் இல்லாட்டி இன்னும் பெரிய வில்லங்கத்தில மாட்டியிருப்பினம் யார் கையில் சிக்கிக் - அதாவது எதிர்க் கட்சியிணர கையில ஆட்சியக் குடுத்திட்டுத் திண்டாடியிருப்பினம் Guitty LIGLITL. IITs சிலபேர் சொன்னவைபாருங்கோ எதிர்க்கட்சியை ஆட்சி செய்ய விட்டால் அவைக்கு த மாராட்டியக் தங்கள ஆட்சிக்கு கொணந்த மற்றக் கட்சி எம்பிகள் எல்லாரையும் திருப்திப் படுத்த ற்றிய கோட்டை இது ஏலாமல் கவிண்டு கொட்டுண்டுவினம் அப்பிடிக் கவிண்டால் அவைக்கு மேல கேட்டார்கள் நீ - சனத்துக்கு நம்பிக்கை இருக்காது எண்டு இந்தக் கதைய நம்பி அரசாங்கம் ஆட்சியக் இந்த மணனுக்கு குடுத்திருந்தால் என்ன நடந்திருக்குமெண்டு நினைக்கிறியள் ஆட்சியை எடுத்து தங்கட ! எவனது நெற்றியில் அமைச்சரவைய நியமிச்ச அடுத்த கணமே யூஎன்.பி தானே ஆட்சியக் கலைச்சிருக்கும். திலகம் திகழ்ந்து அதுக்குத் தெரியும் தன்னால இப்ப இருக்கிற ஆட்சிய விழுத்த முடியுமேயொழிய ஆட்சிய குமோ, அவனைப் - எடுத்து நடத்த ஏலாதெண்டு இப்பிடி ஆட்சிய எடுத்திட்டு உடன கலைச்சிருந்தால் த வஞ்சகக் கூட்டம் காபந்து அரசாங்கம் யூ.என்.பியிணர கையில போயிருக்கும் தேர்தல் வரைக்கும் தாழ்ந்த ஜாதி அர அதிணிர அமைச்சரவைதான் இருக்கும். அப்பிடியிருந்துகொண்டு தேர்தலுக்குப்போனால் னென்று. இதுதான் வலு சுலபமா வெல்ல முடிஞ்சிருக்கும். ஆனால் ஏதோ புத்தி வேலை செய்து அரசாங்கம் ல்லையெனக்கு முடி - அதுக்கு முதல் தானே ஆட்சியக் கலைச்சுப் போட்டுது. இதுக்கு யூஎன்.பி தலைமையினர காத்த கோட்டைகள் மொக்குத் தனமும் ஒரு காரணந்தான் ஆளும் கட்சியிலயிருந்து தன்னட்ட எத்தினபேர் Iத்தளங்கள் வேண வரப் போறாங்களெண்டத முதல் நாளே காட்டினதால அரசாங்கம் உடன அலேட்டா ாட்டு வேண்டுமோ? யிட்டுது. இந்த வகையில பாத்தால் ரணிலாற்ற காலக் கோளாறோ தெரியேல்ல, எல்லாம் மா? கறையான் புற் கடைசி நேரத்தில வந்து காலை வாரிவிடுற நிலைமையாக் கிடக்குது. அதுக்குள் இந்தாள் ளுக்கு சொந்தமோ? அழுக்கு சங்கரி ஏன்போய் ரணிலிணர கமக்கட்டுக்க நிழல்தேடுதெண்டதுதான் சின OLEGI/ மாக் கிடக்குது ஏதோ ரணில் இவருக்கு வடக்கு-கிழக்கில நாலைஞ்சு சீட்டை வெண்டு ற் சுவர்கள்" குடுக்கப் போறாரே? அவையளப் பொறுத்தவரை ஆர் வெண்டுவரினமோ அவைக்குத்தான் தாசன் இலக்கியத் தமி - கை நீட்டுவினம் இத விளங்கிக் கொண்டு தாங்கள் தங்கட அரசியலர் செய்து வெல்லப் யாக சத்ரபதி சிவாஜி பாக்கிறத விட்டுட்டு அவையிண்ர அரசியலுக்கு தன்ர முஞ்சிய நீட்டிக் கரியூசிக்கொண்டு புதமான வசனங்களை வர நிக்குது உந்த மொக்கு மனிசன் சந்திரிகா ஆட்சி தங்களைச் சந்திரனில தூக்கி க்கு எழுதித் தந்தார். வைக்கேல்லை எண்ட ஆத்திரத்தில, யானை நாளைக்குக் காலுக்கு போட்டு மிதிக்குமோ ம் சத்ரபதி சிவாஜிக்கு எண்டு யோசிச்சுக்கூடப் பாராமல் போய் ஒட்டி உரஞ்சிக்கொண்டு நிக்குது மனிசன் ற நடிப்பினால் இந்த சொந்தக் கட்சிக்குள்ள இருந்துகூட கணபேர் "ஒய் உங்க ஏன் போய் நிக்கிறீர். இங்கால னம் பேசிய காட்சி வாய்யா எண்டு கையக் காட்டி கூட்பிட்டுத்தான் பாக்கினம் அந்தாள் அசையுதில்லை. sou o Gorlira, alsT. டீவியில ரணிலுக்குப் பக்கத்தில நிண்டு தன்ர முஞ்சியையும் முழியையும் முழுசாக் தாடர்ந்து பாடல்களு *TLL} அம்பலமாக்கிறனெண்டு அடம்பிடிச்சுக்கொண்டு நிக்கிறார். ஆண்டவனே. யும் திரைப்படத்திற்கு L ஆரப்பா இந்தாளிணர திருக்கூத்துக்கு பிறேக்கட்டை போடுறது? சம்பந்தமானவர் தமிழில் இன்னும் பல சிந்திப்பாரா? காவியங்கள் எல்லாம்

Page 20
மந்துப்பு இரு இந்து இல் இது பிந்து ஆவி ஆந்த் து இந்திரன் VALIFIKATAN uY S Y YS T S TTT TLSY uLLL STTTTLTTLYYYYS SS LL LLLLLLY LLLLLL S Y T LLL L S
*) * இந்து இர்
மிகத் அவனது NA TEILIGETLJITALIJIET
அக்கட் * īlī G. SL TYYT TTTTLSZYLLTLTTT SKYTTT TTTY L 0 LLLLL ttt 0YYT S TTTTTT TTTT SLLL
தி ||LINEAR ■、
raucuso ಸ್ಟನ್ನು
ந்தின் நறியிருக்கு பத்திலேயே பிடிக்கப்பட்ட பரும்பு நீருது ஆகும் மிக நீவாரு
தனப் புத்தகத்தில் இடத்தி
இருக்கட் சான 嘯芷LL 」 தொண்ட இந்தப்பாம்பு அனகொள் 、呜 壹圆
Ai ini REL III, III | பார்யா
மிட்டி
ருகிறது நவி தொழி நுட்ப சியா -டுப்பு சூழல் பாதிக்கப்பட்டுவது ஆடி
வண்டுமென் A
■■■■ ஆனால் கும் இதைக் கண்டு
இயற்கைக்குதி எடுத்திட்டிக் இயற்கையும் புவியதிர் புல் எர் வெடிப்பு என்ற டிகொடுந்து விெடுத
பத்தில் அர்தியல் W Wykop, Jry ா அடித்ரு புள் பன்று Lir, ாந்து விட்டு செர்வது தே ா மக்களுக்கு உடன் பதிக்கப் பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்
இதில் மித்தில் | AHLI AP G Kroad in Na AMAN
ாப்பு நிறத்தல் பெ' ாவது s
অনুগ্রহশালালন-ফুশফিকুলক্ষ্ম
ITALI |-
பட்ட ஆடும்
■Ló 鳶 喜T』 நாட்ட விெ ஆகும் படத்தில் இரு rimary
ாடுபவர் ஆப் எதுவும் எந்து நிா கட்ந்து விடு
ist Luft sof Tälf
ான் ug: ாடு து
MAI ATIJIET ராகப்
போட்டு அங் பதுஅம்பம் றரு
intry W FATIHAN III
■ | - - - - ■ * SSSS S L EMILIAN l JEAN
TiritTALILII HILITATITILIT *š f LK S S u u u u SSS S S S Suu uSS uSuSS LS LSu S SKSS ST S S S S S S SSSSSLL 鹭山、
until τη πητ T in * ந்ேதபுடன் 阜熏LLu LLL LL LLL S L L S S u LL S YS S Suu u S TT L S SSZSS III,
m, m * ’ -匣、 பிறுத் ill in Willi is LLLS YYS LLL LLLLS SY uS uu YY u uu uYYuT S S T T aT TL
| i ri irror * III ॥
LT YYL S L LLLLL S Y SYLLL LLLL TLT TY L LYLZLLL L LL S Y S K TTTTTT TTY TTT LLS IIT III լքել է Եր:
AIRĖSE.
τακτοι τετρα τακτακτοκτοτοτοτοτοτοτοξί". . .
தினமுர ni LNGlori lavonull) will
 

S SSSSSSSSS SSSSSS S S S S S S S S
lu u nu bulun
S NA STREET COLOMBO
E un al
துெம் ாயில்
தவிர இந்தி இரு = நிது பிந்த நிகழ்ச்சியில்
அகப்பட்டரங்கைத் 'யிர் வந்து பிரா
துரவு TILFRIEN
S SS SS SS SS SS SS
பாம்புதான் | K.
Hill LTTD என்று 鵰s uT
யில் உள்ளது Air Giri