கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.10.28

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

山(
VIII, III రegE స్థిత28-E31.03, 2001 ISO
|A|
]]ITE"2"|}]]IT

Page 2
GibsTTU DITOi
ந்ெத ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் போதோ எழுதும்போதோ ஒம் என்றே இந்துக்கள் ஆரம்பிப்பர் ஒம் என்பது பிள்ளையார் சுழியின் பிரணவ ஆரம்ப தாகும் என்று வடிவமாகும் ஒம் என்பதற்குள் அகரம் உகரம் மகரம் ஆகிய 粉片
முன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தங்களுை ஒம் என்பது சப்தப் பிரம்மம், அ-உ-அம் ஆகிய முன்று எழுத் வேடிக்கையா துக்களையும் இணைத்தால் ஒம் உண்டாகிவிடுகின்றது. அஎன்பது ୋ { வீராக அவர் தொண்டையிலிருந்தும் உ என்பது உள்நாக்கிலிருந்தும் அம். - என்பது உதட்டினின்றும் வெளிப்படுகிறது. ஆனால் ஒம் கார ID0|60ԼD60): சப்தத்தை எழுப்பும் போது அதற்கான சக்தி நாவியிலிருந்து திருப்தியடைந்
எழுந்து வெளிவருகிறது. மறுமையின் வாழ்க்கைக்கு
ஒம் என்பதை மெதுவாகவும், முச்சை நிறுத்தி மெதுவாக உச்சரிக்க வேண்டும் இந்த சப்தம் ஆரம்பத்தில் மெதுவாகவும் இறுதியில் ಇಂಗ್ಲ | இவர்களின் மீது அல் மாகவும் இருக்க வேண்டும் மந்திர ஜபத்தின் ஆரம்பமே ஒம் என்பதாகும். மகத்தான வேதனையும் 2 பரீ சக்கரத்தில் ஓம் மையமாக விளங்குகிறது. வாழ்வை விரும்பியதால்
ஆ மனிதா உமது உடலுக்குள்ளும் ஒம் என்ற எழுத்து உள்ளது 'து இருதயம் முளம், இரைப்பை கருப்பை சிறுநீர்ப்பை, மலக்குடல் ஆகிய உமது இவ்வாறு அல்குர்ஆன் உடல் உறுப்புக்கள் அனைத்துமே ஒம் என்ற ஒலியை எழுப்பும் வடிவத்துடன் பாடுகளை விரிவாக எடுத் உள்ளன என்பதை மறந்துவிடாதே வாழ்க்கைக்கு முக்கியத்து சிலாபம்-க.பொ.புஷ்பராஜா. மடைந்தவராவார் என்கி
S L S S S S S S S S S S
aggio 2 Lugjafi உள்ளதை உள்ளபடி சொல்பவரும் சொல்லியதைச் செயலில் காட்டுப
வருமே யோக்கியமுள்ள மனிதரென சமுதாயத்தில் மதிப்புப் பெறுவார் தன் முதுகு தனக்குத் தெரியாது என்பதற்கொப்ப தன்னுடைய குற்றங்கள் ஈனத் தனமான நடத்தைகள் என்பவற்றைப்பற்றிச் சிந்தியாது மனசாட்சிக்கு விரோத மான செயல்களைச் செய்துகொண்டு பிறருக்கு மாத்திரம் புத்தி சொல்லவும், அவர்களை வழிநடத்தவும் முயற்சிக்கும் சிலர் அதன் முலம் தம்மைப் பிறர் மத்தியில் பெரிய மனிதராகக் காட்டிக் கொள்ளவும் முயல்வர் இன்னும் சிலர் அக்கிரமமான செயல்களைப் புரிந்துகொண்டு பிறரை மாத்திரம் சரியான வற்றைச் செய்யும்படி அறிவுறுத்துவர்.
இவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் இப்படிப்பட்டவர்களைக் குறித்துத்தான் கிறிஸ்துவின் வார்த்தை வடிவமாகிய திரு விவிலியம்
"உன் கண்ணிலே உள்ள விட்டத்தை துரும்பை கவனியாது உன் சகோ தரன் கண்ணில் உள்ள விட்டத்தைப் பார்ப்பதேன்? உன் சகோதரனை நோக்கி உன் கண்ணில் இருக்கும் விட்டத்தை எடுக்க விடு என்று நீ எப்படிச் சொல்லலாம் வெளிவேடக்காரனே முதலில் உன் கண்ணிலிருந்து விட்டத்தை எடுத்து எறி பின்பு உன் சகோதரன் கண்ணிலுள்ள விட்டத்தை எடுக்க உனக்கு நன்றாகக் கண்தெரியும்" (மத்தேயு 7:3-0 என்று கூறுகின்றது.
ஆகையால் பிறரைத் திருத்துவதற்கு முன் ஒவ்வொருவரும் தம்மைத்தாமே திருத்திக் கொண்டு நல்வழியில் வாழ்வதே மனித தர்மத்திற்கும் இறை வனுக்கும் ஏற்ற வாழ்வாகும் என்பதை உணர்வோமாக
அக்னஸ் சவரிமுத்து-வட்டகொடை
(SSSlsesor GLT - 2. Se - 42e
ulsiágflu கவிதை giji ili a sitan sually gi ili
எண்ணத்தில் தோன்று Guillud ni insufig G6langjia அதிகமில்லாமல், தய li li: வையுங்கள் அனுப்பப்
*** INTI ***
』 49. யுத்த தினமுரசு வாரம STLE-SID 95.95 hui KAPE GOTTGODSB966TIT60395 வெளி விடுவதர் நீங்கள் மட்டுமல்ல சிறிய விடையத்தையும்
உள்வாங்கும் நீ-ஏன்
рттыруучу I0II சமாதானத்தின் தோற்ற படம் எடுத்து அறிவார் வன்முறையின் எளிச்சிை பிரிந்த என் பெற்றோருடன் தல்ை மி அழுது அதன் உள்வாங்குகின்றாய். GBg; gar- கண்ணிரை யார் Aflouri ஜெதனேஸ்ராஜ்
சர்த்து வையுங்க தனிமையில் நான் அழுதால்-எண் Inninn 665-66." வேதனையை யார் அறிவார். "PP",
பர்ஸியா-கொட்டாரமுல்ல T படம் பிடித்துக் தேர்தல் ଗ G. காலத்தைக் ஒளிப்ப புரியவில்லையே! மெடுத்தால் மெல்லிய பறவையே கழித்துவிட்ட தேற்று அந்த பட்ச்சிக்குத் நீங்கள் படமெடுத்தால் சற்றே தள்ள் நில் குருவியிடம்-தன் திகைத் தெரிகிறது ஆபாசமென்று படப்பிடிப்பு எங்கோ-சமாதானம் எழில் முகத்தைப் குருவி ஆனால்-இந்த bIIIGIUGLI படமெடுத்தால் மலரப்போகிறதாம் படம் பிடிக்க DEIL" | ஆறறிவுக்கு புரியவில்லையேசிறைவாசம் படமெடுக்க வேண்டும்மொழிகிறதோ ரி.பி. எஸ்.பி.பாலமுருகன்-பதுளை ஆஅச்சுதன்-சேனையூர் முக்கன் விஜயதீபம்பசறை குருவியிது! C
ரேணுகா
பெயர் எடுச் மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு நேயர்களின் மனங்களை கவர்ந்து ᎭᏞᎠᎥᎢᏰ5ᎥᎢᎧᎢ I
முரசு 429ல் இடம்பெற்ற அம்சங்கள் யாவும் வரும் இனிய முரசிற்கு பல கோடி சிறப்பாக இருந்தன. தாலாட்டும் தத்துவமும் அம்சம் நல் வாழ்த்துக்கள் ஆன்மீகத்தை அலங் அருமையானதாக இருந்தது கவியரசு கண்ணதாசன் கரித்து வரும் ஆக்கங்கள் அனைத்துமே அவர்களின் இனிய திரைப்படப் பாடல்களை இடை நன்றாக அமைந்துள்ளது. சிறுகதை இடையே புகுத்திருந்தமை தனிச்சிறப்பை கொடுத்தது. கள் அரசியல் நிலமைகள் யாவுமே மேலும் கதை எழுத சக்தி உள்ளவர், வெற்றிக்கு தெளிவாக அறியத் தரும் முரசிற்கு வேண்டும் சுறுசுறுப்பு ஆகிய இரண்டு ஆக்கங்களும் நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித் மிகவும் நன்றாக இருந்தன. தாகட்டும். மங்களா வாமதேவன், தங்களா வாமதேவன்-மட்டக்களப்பு
அருகினிலே புலப்படாத GLITUTILI
எஸ்.விஜி-டிக்கோயா
உலகெங்கும் உலாவரும் தமிழ் இதழாய் எம் மக்களிடையே இதயத்தை கொள்ளை கொண்ட தின முரசே நாட்டில் நடக்கும் அன்றாட செய்திகளை முரசைக் கட்டியெழுப்பி பார்புகழ சுவை குன்றாமல் சுந்தரத் தமிழில் நன்றாக அச் வைத்த பெருமை என்றும் அற்புத சேற்றி நாமறியத் தரும் நவரச ஏடான மக்கள் னையே சாரும் அவர் அகால மர முரசே! ணத்தை அடுத்து முரசு வெளிவருமா?
அன்றைய அரசியல் எதிர்கால செய்திகள் அண்டை என்று கேள்வி எழுந்தது. நாட்டு அரசியல் ஆகியவற்றை அறியத் தரும் எமது அற்புதன் இறந்து சில வாரங் இதழான தினமுரசே கற்பனையால் வடிக்கும் களின் பின் முரசு மறுபடி வர கவிதைத்துளிகளை சுவை குன்றாமல் தந்து உலக ஆரம்பிக்க இன்னமும் எத்தனை மக்களின் மனங்களை வென்று வாசக உள்ளங்களை நாளைக்கு வருமோ? என்று மறுபடி
கவர்ந்திழுக்கும் மாபெருமேடு நீ மட்டுமே கேள்வி எழுந்தது. போன்ற எட்வேட் நிஷாந்தன்-பெரிய நீலாவணையூர்-0. ஆனால் அந்தக் கேள்விக் குறி U
களை எல்லாம் ஆச்சரியக் குறியாக்கி D-60135] |
முரசே முழக்கத்தின் அரசே தமிழ் வாசகர்களின் வெற்றிநடைபோடுகிறாய் அரசியல் ஒளி விளக்கே கடந்த வாரம் நீ சுமந்து வந்த தேன் கட்டுரைகளில் முன்பிருந்த சூடு
கிண்ணப்பகுதி அருமையிலும் அருமை அதை விட இப்போது குறைவு
தையும் அதன விழுமியத்தையும் வெளிகாட்டிவிட்டது. உன் தரம் மட்டும் அச்சாகத் தவறி எனறால அது மிகையாகாது ഉബ്ബ உலகத்து நிரந்தரமாக இருக் வேறு பிரதி வாங்கிக்கொள்ளு தமிழ் நெஞ்சங்களுக்கு தேவை என வாழ்த்தும்|கிறது. தாள்களில் தவறு நேர்ந்து வி எம்மிடம் புகார் தரலாம். புக
இவன் ஸ்ரீபன் ஜெயராஜ்
ஸ்காபுரோ-கனடா திருப்தியான சேவையே முரசி
கே.உதயகுமார்-தலவாக்கலை
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|al. III. siji jljati உலகத்தின் சுகம் மிக அற்பமானது மறுமை றது பயபக்தி உடையோருக்கு மிகச் சிறந்த நபியே நீர் கூறுவீராக!
(அல்குர் ஆன் 477) ய மார்க்கத்தை விண் விளையாட்டாகவும் வும் ஆக்கிக் கொண்டவர்களை விட்டுவிடு ளை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றிவிட்டது.
(அல்குர்ஆன் 610) விட உலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் து விட்டீர்களா? இவ்வுலக வாழ்க்கையின் சுகம்
எதிரில் மிக அற்பமானதாகும்
(அல்குர்ஆன் 938) ாஹ்வின் கோபம் ஏற்படும் மேலும் அவர்களுக்கு ண்டு. இது அவர்கள் மறுமையைவிட இவ்வுலக ஏற்பட்டதாகும்.
(அல்குர்ஆன் 16:06) இம்மை மறுமை இரண்டுக்கும் உள்ள வேறு துக் கூறி எவர் மறுமைக்குப் பகரமாக இவ்வுலக வம் கொடுக்கிறாரோ அவர் பெரும் நஷ்ட 臀
எம்.சி.கலில்-கல்முனை-05
ம் கவிதைகளை வார்த்தைகளின் erano லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 03.11.2001
தப் போட்டி இல431 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
அதிபரின் சொந்தக்காரர்கள் உதவி
WIJTG5 (Išsišan LITT
தினமுரசு வாரமலரில் இன்னொரு தற் கொலைக்கு முன்னர் என்ற தலையங்கத்தின் கீழ் சறைபகுதியிலே இருக்கும் ஒரு தமிழ் வித்தியால தைப் பற்றி கோடிட்டு காட்டி இருந்தீர்கள் அப்பாடசாலை அதிபர் மீது பல குற்றச் சாட்டுக்கள் சாட்டப்பட்டிருந்தன. அப்பாடசாலையில் போதிய ஆங்கில ஆசிரியர் இருந்தும் அதிபருக்கு சொந்தக் கரரான ஒரு ஆங்கில ஆசிரியரை தேவைக்கு அதிகமாக எடுத்துள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. அப்பாடசாலையில் மாணவர் எண்ணிக்கைப்படி ஆங்கில ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். புதிதாக இடமாற்றம் பெற்று வந்த ஆசிரியருடன் நான்கு ஆங்கில ஆசிரியர்களே உள்ளனர். இன்னும் ஒரு ஆங்கில ஆசிரியர் தேவையாக உள்ளது என்பதே உண்மை அதிபரின் சொந்தக்காரர்கள் உதவியாசிரியராக இருக்கக்கூடாது என்று சட்டங் கள் ஏதாவது உண்டா? இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்களா? சம்மந்தப்பட்ட ஆசிரியர் அப்பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்து ஒரு மாதமே ஆகிறது. ஆனால் அவர் தாம் கற்பிக்கின்ற மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடத்து கின்றார் பாடசாலை சுவர்களிலே சித்திரங்கள் வரைந்துள்ளார். மண்டபங்களுக்கு பெயர் எழுதியுள் ார். மேலும் பாடசாலை மண்டபங்களை அழகு படுத்தியுள்ளார். இவற்றைஎல்லாம் அவர் எந்தவித கொடுப்பனவும் வாங்காமல் சேவையாகவே செய் துள்ளார்.
வருடங்களுக்கு முன்பு பதுளையில் நடந்த ஊவா மாகாண சாகித்திய விழாவிலே தாங்கள் குறிப்பிட்ட அதிபரும் ஆசிரியர்களும் சிறந்த கல்வி சேவைக்காக பாராட்டப்பட்டுள்ளனர் என்பதையும் தாங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். கடந்த வருடம் அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற தமிழ் மொழித்தின போட்டியிலே மேற்படி அதிபரால் பயிற்றுவிக்கப்பட்ட இரண்டு நிகழ்ச்சிகள் வெற்றியடைந்துள்ளன. இம்முறை அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டியிலும் கூட இந்த அதிபரால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்த அதிபர் நிருவாகத்தைக் கொண்டு செலுத்து வதும் அல்லாது வாரத்துக்கு இருபது பாடங்களுக்கு மேல் கற்பிக்கின்றார். சனி ஞாயிற்றுக் கிழமை களிலும் ஏனைய விடுமுறை நாட்களிலும் மாணவர் களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்துகின்றார். இவரால் கற்பிக்கப்பட்ட தமிழ் சித்திரம் வரலாறு போன்றபாடங்களில் 90%ற்கு மேற்பட்ட மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்
மாணவர் நலனில் அக்கறையுள்ள சில பெற்றோர். S SS SS SS S S S
555LIqlilib 5ffuqilith off||[]Lfl:I
30.06.200 தினமுரசில் உங்கள் பக்கம்பகுதியில் பசறைகல்விவலயத்தில் பிரபல தமிழ் வித்தியாலயம்
DST86. . அராஜக நாடகம்
ஆதிக்க வெறிகொண்ட அமெரிக்கா ஆப்கானில் தை விட சாதிக்க நினைக்கின்ற u l-ogħla, li முடிவில்லா நீதியெனும்
அராஜக நாடகத்தின் -மட்டக்களப்பு உக்கிரத்தை உலகுக்குப்
புடம் போட்டுக் காட்டத்தான் நேற்று படமாக்குகின்றாயோ?
பிரசாரத்தை எம்.எச்-யுனைதின்-ஏறாவூ-06 驚 எதிர்பார்ப்பு துப்போய் நிற்கும் மெஞ்ஞானத்தால் தேடினேன் கு தீனி போட வெண்புறாவே  ിതര (LIIT)
696) O ಕಣ್ರ R". 默 தடுதல் இன்னும் எண் கண்ணில் மரா மூலம் என் சுகுமாரன் சுபா-தலவாக்கலை
Õ :) GD
இளைஞனே. கப் போகிறாயா அணுகுண்டுகளால் pe A. வைத்துக் கொண்டு: ရှူးါနှီ...” (6. கண்டு-நீயும் நடத்துகிறாயா? அதிர்ந்துபோகாதேயென்று
LDGEGOTIT GS, TUTTGAUGOT
LIITIT:55I: 306 05:01 ADUU5508"y". ஷர்மிலா
ஒன்றில் நடைபெற்ற பல விடயங்கள் பற்றி எழுதியுள் வீர்கள். அதற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்வதோடு பசறை என்று மட்டுமே குறிப்பிட்டி ருந்தீர்கள். ஆனால் கோணக்கல தமிழ்வித்தியாலயம் என்று குறிப்பிடப்படவில்லை எதுவாக இருந்தாலும் கோணக்கல அதிபர் பெரும் அதிர்ச்சியாகியுள் ளார். எனது பிள்ளைகளும் அதே பாடசாலையில் தான் கல்வி கற்கின்றார்கள் அவர்களுக்கும் மற்றும் எந்தவொருபிள்ளைகளுக்கும் இப்படியொரு நிலை
ஏற்படக் கூடதென்பதே எனது ஆசை மேலும்
என் உயிருக்கு உயிரான முரசே!
உன் வாரமொரு வரவினிலே தான்
மகிழ்வுடன் இருக்கின்றது. நீ தாங்கிவரும் முத்தான ஆக்கங்கள் அனைத்தும் சூப்பர் முரசே முன் வைத்த காலை என்றும் பின் வையாது உந்தன் அற்புதப் பணி என்றும் தொடர வாழ்த்தும்
தஅஜந்தகுமார்-வதிரியூர்
~ எண் இனிய முரசே! உன் அம்சங்கள் அனைத்தும் மிகவும் தைப் பாராட்டுவது என்று தெரியவில்லை. சினிவிசிட் தகள் லேடீஸ் ஸ்பெஷல்' அரசியல் கட்டுரைகள் வ அருமையிலும் அருமை.
தினம் வராதா என ஆவல் கொள்ள வைக்கும் E மேலும் தொடர எமது இதயம் கனிந்த நல் ፵6በ .
எம்.ரஞ்சினி, கே.சோபனா, நெடுந்தீவு-02
வித்தல் அச்சுப் பிழையோ, #ಣ್ರ ஏதாவது பக்கத்தில்
岛
உங்கள் முகவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில டுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி டன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும்.
UP99.
இந்த சம்பவத்தை உங்களுக்கு தந்தவருக்கும் இதை பிரசுரித்த உங்களுக்கும் எனது நன்றியை தெரி வித்துக் கொள்கின்றேன். இப்படிப்பட்ட உண்மைச் சம்பவங்களை பிரசுரித்து தவறான வழியில் செல்லும் ஆசிரியர்களையும் மாணவ மாணவிகளையும் நல்ல வழிக்கு கொண்டுவர முடியுமென்று நம்புகிறேன். கோணக்கல தமிழ் வித்தியாலய அதிபரும் ஆசிரி யர்களும் மற்றும் மாணவர்களும் இனிமேலாவது பொறுப்பாக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இங்கு பெற்றார் ஆசிரியர் சங்கக் கூட்டம் மீண்டும் ஆரம்பிக்கப் பட வேண்டும் 3 வருடமாக பெற்றார் ஆசிரியர் சங்கக் கூட்டம் கூட் டப்படவில்லை. உடனடியாக கூட்டப்பட வேண்டும்
எஸ்கந்தசாமி-கோணக்கல குரூப்-பசறை
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax)- 074-513266
ஒக்28-நவ03, 2001

Page 3
|alig Li Wirén SuskaloïG
னப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படும்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் மாத்திரமே பேச்சு வார்த்தை நடத்தப்படவேண்டுமென்று 4 தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு கூறி யிருப்பதை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (+பிடிபி) கண்டித்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன் னிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழீழ
விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய 4 கட்சிகளும் விடுத்திருக்கும் கூட்டறிக்கையில் எதிர் காலத்தில் இனப்பிரச்சனை தொடர்பாக நடத்தப்படும் எந்தவொரு பேச்சு வார்த்தையும் விடுதலைப் புலிகளுடன் மாத்திரம் நடைபெறவேண்டுமென்பதை தமது கூட்டணியின் கருத்தென தெரி விக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய பிரச்சனையை சர்வதேச
யாழ். மக்களுக்கு பாடம் புகட்டும் எண்ணத்தை
Jala567 ENEGGINLEGUETÓNGGILDEN 2. GADES jungi BUITENGI EESTLIGEdling
யாழ் மக்களுக்கு பாடம் புகட்டும் எண்ணத்தில் குடாநாட்டைக் கைப்பற்ற புலிகள் முனைவார்களானால் யாழ்ப் பாணம் இடிந்த சுடுகாடாகிவிடும் என்றும் அதனால் புலிகள் அந்த எண்ணத்தை கைவிடவேண்டுமெனவும் உலகத் தமிழர் பேரவை கேட்டுள்ளது.
၈။ ကြီးကြီ-ကြီးကြီး၍ மேலும் 5000 lginalflammsität
தொலைபேசி வசதிகளை ஏற்படுத் தும் புதிய திட்டமொன்றின்கீழ் வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஏழு மாவட்டங்களில் 5000 புதிய தொலைபேசி இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் கிராமங்களில் 1000 பொதுத் தொலைபேசி நிலையங்களையும், நவீன வசதிகளுடன் கூடிய 25 டெலி நிலை யங்களையும் நிறுவுவதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட் வருகின்றன.
வடக்கு கிழக்கில் மாத்திரம் இந்த வருட ஆரம்பம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரை சுமார் 24000 பேர் தொலைபேசி இணைப்புக்களைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பித்துள்ளனர். இந்த மாவட் டங்களில் ஏற்கனவே 31 ஆயிரம் இணைப் புக்கள் வழங்கப்பட்டள்ளன. வெகு விரை வில் மேலும் 5000 தொலைபேசிகள் வழங் 95 LI LIL GIGIT 6176 OT.
". . . . . .
பொலிஸ் அதிகாரிகளின் திடீர் இடமாற்றங்கள் ரத்து
BITEF 2.LEMLOG AMSTEgÑgið LilyfiTTjjjgjšGÜLILIGÁTLIGğjaib geNL
இலண்டனில் இருந்து செயற்படும் இந்த அமைப்பு விடுத்திருக்கும் பகிரங்க வேண்டுகோளில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரி வித்ததாக கூறப்படும் கூற்று குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய கட்டளையைமீறி யாழ். நகர் திரும்பிய மக்கள் அனைவருக்கும் பாடம் புகட்டுவேன் என புலிகளின் தலை வர் பிரபாகரன் அன்ரன் பாலசிங்கத்திடம் கூறியதாக இலண்டனிலிருந்து வெளியான தகவல் குறித்தே உலகத் தமிழர் பேரவை விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தக் கருத்து வெளிநாடுகளில் வசிக்கும் யாழ்.மக்களின் உறவினர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது
SSS SSS SSSSS SSSSS SSS SSS SSS
UITGES
பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடை செய்யும் விததில் விரிவான சட்ட ஏற்பாடுகள் கனேடிய பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டள்ளன.
150 பக்கங்களைக் கொண்ட இந்த சட்டமூலம் பொலிஸாருக்கு விரிவான அதிகாரங்களை வழங்குகின்றது. தொலை பேசிகளை ஒற்றுக் கேட்கவும், இணையத் தொடர்பாடல்களை இடைமறித்துப் பார்க்க வம் இடமளிக்கிறது. இதன் மூலம் மோசமான தண்டனைகளை வழங்க
SL SSL SS SSS SSS SS SS SS SS SS SSS
GOTISTIS, 9 fa)IO
f
மயப்படுத்தப்பட்டதற் களே முக்கிய காரண தமிழ் மக்களின் உ GUIT 6096956061TUILD GJ6|| விடமுடியாது என்பத வெளிநாட்டிலும் ! புலிகளே
எனவே இனப் பேச்சுவார்தைகள் ட திரமே இடபெறவேண் நிலைப்பாடாகும்' என் கூட்டமைப்பு விடுத்த விக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தொடர்பாக கருத்து ஈபிடிபி, இது தேர்த களை கவரவேண்டு புலிகளின் ஆதரவு
இலங்கை கிரி முன்னாள் தலைவர் பொதுஜன ஐக்கியமுனி கொண்டுள்ளார்.
கடந்த திங்கட்கி மிருந்து கட்சி அங் றுக்கொண்ட இவர் தேர்தலில் பொது னணி சார்பில் கொ போட்டியிடலாம் என
24. ரவாதத்துக்கு gзо поe 于亡
LDLLIII.
நகல் சட்டத்தில் ட களின் பெயர்கள் கு எவ்விதமாக ஒரு வேண்டுமென்ற வி பயங்கரவாத அமைப் புதிதாக சேர்க்கவும் மடையும்போது பெய முடியும் கனடாவின இன்றுவரை பயங்கர பதையோ விடுதலை
ரென்றோ வரைய
தவிர்த்து வந்தனர். சட்டமூலத்தின் பிரச களுக்கான கனடாவி
L'He'":
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப் பட்டதன் பின்னர் பொலிஸ் திணைக்களத் தினால் மேற்கொள்ளப்பட்ட சகல இட மாற்றங்களையும் உடனடியாக இரத்து செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கா அரசாங்க உடைமைகளை தேர்தல் பணிக் காக பயன்படுத்துவதை தடைசெய்யும் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 17வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தின் பிரகாரம் சுயாதீன தேர்தல்
புவிகளின்பகுதிகளில்
கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டி லுள்ள பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான வர்களின் நடமாட்டங்களை அவதானித் தால் விசேட சைரன் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது.
மட்டக்களப்புக்கு மேற்கேயுள்ள படு வான்கரைப் பகுதியில் இந்த எச்சரிக்கை ஒலி மணிபொருத்தப்பட்டுள்ளது. சமீப நாட்களில் புலிகளின் கட்டுப் பாட்டிலுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட கிளைமோர் கண்ணி வெடித் தாக்குதல்களி னால் புலிகளின் பல முக்கிய பிரமுகர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்
தொடர்ந்து இடம்பெற்றுவரும் இத் தகைய சம்பவங்களைத் தடுப்பதற்காகப் புலிகள் பல முயற்சிகளை எடுத்திருந்தார் கள் மணமுனைத்துறைப் பாதையையும் வவுணதீவுப் பாதையையும் சில மாதங் களுக்கு முன்னர் தடைசெய்துவிட்டார்கள் படுவாங்கரையில் சைரன் ஒலி எழுப் பும் மணியை பொருத்தியுள்ளனர். சந் தேகத்திற்கிடமான எவரினதும் நட மாட்டத்தை அவதானித்தால் உடனே எச் சரிக்கை ஒலிஎழுப்பப்படுகிறது. எச்சரிக்கை ஒலி கேட்டவுடன் ஆங்காங்கே நிற்கும் புலி உறுப்பினர்கள் அணிதிரண்டுவிடு கிறார்கள் கடந்த வாரமும் இத்தகைய தொரு சம்பவம் புலிகளின் பகுதியில் இடம்பெற்றது.
ஒக்.28-நவ03, 2001
ஆணைக்குழு நிறுவப்படும் வரை குறிப் பிட்ட சட்ட வரைவின்கீழ் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி தயானந்த திஸாநாயக்கா இந்த உத்தரவை பிறப்பித்
திருக்கிறார்.
இதன்படி தேர்தல் அறிவிக்கப்பட்ட தின்பின்னர் பொலிஸ் தலைமையகத்
தினால் மேற்கொள்ளப்பட்ட சகல இட மாற்றங்களும் ரத்துச் செய்யப்படுவதுடன் அரசாங்க திணைக்களத் தலைவர்களின் இடமாற்றங்களும் இடைநிறுத்தப்பட்டுள் GİTGØT
அத்தோடு அரசாங்கத்துக்குச் சொந்த மான அசையும், அசையா பொருட்கள் எதையும் எந்தவொரு அரசியல் கட்சியும் தமது தேர்தல் பிரசார பணிக்காக பயன் படுத்துவது முற்றாகத் தடை செய்யப் பட்டுள்ளது குறிப்பாக அரச ஊடகங்கள் கட்சி சீார்பின்றி செயற்படவேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
அரசாங்க வாகனங்களையும், கட்ட டங்களையும் பரிபாலிக்கும் தகுதிவாய்ந்த அதிகாரிகள் இந்த உத்தரவு தொடர்பில் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு கேட் டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்
கொழும்பு துை பட்டிருந்த வெற்று ஒன்றிற்குள் இருந்து வ பாக்கி ரவைகள் 7 சை
துறைமுகத்துக்கு தேடுதல் நடவடிக்ை இந்த ரவைகள் கன இவை இங்கு எதற்ச
பட்டன எனறு வி
பெற்றுவரும் அதேே பட்ட தினமான ஞ வளவில் தீவிர தே மேற்கொள்ளப்பட்டது
ஏதேனும் காரண காப்புறுதிக் கட்டண காத்திருக்கும் வெளி கம்பெனிகளுக்கு இத் பவங்கள்கூட வாய்ப் லாம் என்று துறைமு சிரேஷ்ட அதிகாரி ஒ
SL S SSSS SSSS S SSSSSLSS S S S S S S SSSSS S
LIGJILuleTrai Sul. BlIT LLoji si Bergjit
முல்லைத்தீவு கடற்பரப்பில் ஞாயிற் றுக்கிழமை காலை நடைபெற்ற கடற்சம ரில் கடற்படையினரின் இரு அதிவேக டோரா பீரங்கிப் படகுகள் தகர்க்கப்பட்டு முற்றாகச் சேதமாக்கப்பட்டுள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலில் தங்கள் தரப்பில் ஒரு கடற்கரும்புலி உட்பட ஐந்து புலிகள் உயி ரிழந்ததாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகப் புலிகள் விடுத்த அறிக்கையில்;
காலை 9 மணிமுதல் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரை வழி மறித்த கடற்புலிகள் கடும் தாக்குதலைத் தொடுத்தனர்.
நண்பகல் 12.30 மணி வரை நடை
தமதுதரப்பில்ஜந்துர்ேபலியானதாகபுலி
பெற்ற மூன்றரை மணி அதிவேக டோரா தாக்குதலுக்கிலக்காகி மடைந்துள்ளன. இதை குக் கடற்படையினரு குண்டு வீச்சு விமானங் தாக்குதலை நடத்திக் LsgöÍ91IIBláflj (5).#6ða)
இந்தச் சமரில், க ரோசா (கணேசன் பாணம்) கப்டன் ெ மேரிலூட்ஸ்-யாழ்ப்பா வேலாயுதம் தயாபரன் யோகேஸ்வரன் திலீப் J.LILGT G. F.GüGULLIGST திரன்-வவுனியா) ஆகிே னர் எனத் தெரிவிக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ogici Lij
1616 GTI's 1013,12
கு புலிகளின் தியாகங் ாமாக இருந்துள்ளது. ரிமைகளையும், அபி ன்முறையால் ஒடுக்கி னை உள்நாட்டிலும், உணரவைத்தவர்கள்
பிரச்சனை குறித்த |லிகள் உடன் மாத் ண்டும் என்பது தமது று தமிழ்க் கட்சிகளின் அறிக்கையில் தெரி
இந்த நிலைப்பாடு த் தெரிவித்திருக்கும் லில் மக்களின் வாக்கு மென்ற நோக்கத்தில் தமது இருப்பதாகக்
காட்டிக்கொள்ள எடுக்கப்பட்ட ஒரு முயற்சி என்றும் இது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை மறுக்கும் செயலென வும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
4 தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளது. தமிழ் தேசிய இனத்தின் அபிலாஷைகளை ரணமாக திருப்திப்படுத்தக்கூடியதும் றைவேறக்கூடியதுமான அரசியல் ஏற் பாட்டை யுத்தம் தொடருவதன்மூலம் எட்ட டியாது. தொடர்ந்தும் உயிர் உடமை ழப்புக்களையும் இடம் பெயர்வுகளையும் சந்தித்து வரும் மக்கள் துயரமான வாழ் வுக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். எனவே யுத்தம் நிறுத்தப்படவேண்டும்.
தமிழ் இனத்தின்மீது பாகுபாடு காட்டும் பேரினவாத போக்கைவிடவும் எமது இளைஞர்கள் மீது போரைத் திணிக்கும்
Aయ
joj i
ஆபத்து வலுப்பெற்றுள்ளது. இது சொந்த மண்ணிலிருந்தும், வாழ்விடங்களிலிருந்தும் மக்களை வெளியேற்றும் நிலைவரை சென்றுள்ளது. எனவேதான் தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைகளை பாது காக்க பாடுபடவேண்டியுள்ளது' என ஈபிடிபி விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப் LU L-LA-CU5 b55/.
இதற்கிடையில் நான்கு தமிழ்க் கட்சி களின் கூட்டமைப்பு புலிகள் தொடர்பில் கடைபிடித்து வரும் நிலைப்பாடு, இவை கூட்டுச்சேர்ந்திருக்கும் பிரதான கட்சியான ஐதேகயின் தென்னிலங்கை வாக்குவங்கி யில் சேதத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக தமிழ்க் கட்சிகளின் புலி ஆதரவுக் கருத்துக்களை சிங்கள ஆங்கில ஊடகங்களுக்கு அடக்கி வாசிக்கு மாறு ஐதேக தலைமை கூட்டணியைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐமுவில்
தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு
க்கெட் அணியின் பெரும்பாலான கட்சிகள் தமது அர்ஜுன ரணதுங்க வேட்பு மனுக்களை இன்னமும் தாக்கல் iனணியில் இணைந்து செய்யாத நிலையிலும்கூட தேர்தல் Jor முறைகள நாளுககு நாள அதிகரித்து வருகின்றன.
பொலிஸ் தலைமையகத்தில் அமையப் பெற்றுள்ள தேர்தல் கண்காணிப்பு நிலை ஜன ஐக்கிய முன் யத்திற்கும் சுயாதீன அமைப்புக்களால் ழும்பு மாவட்டத்தில் நிறுவப்பட்டிருக்கும் தேர்தல் வன்முறை எதிர்பார்க்கப்படு அவதானிப்பு நிலையங்களுக்கும் நாளாந்தம்
ழமை ஜனாதிபதியிட கத்துவத்தைப் பெற் எதிர்வரும் பொதுத்
பல முறைப்பாடுகள் கிடைத்தவண்ண முள்ளன.
இதேவேளை கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை கொழும்பு கோட்டையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிக்கொத்தா கட்டடத்தின்மீது சிறிய குண்டொன்று வீசப்பட்டுள்ளது.
இதன்போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கட்டடத்திற்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
கனடாவின் டொரன்டோ பொலிஸார்
யங்கரவாத இயக்கங் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்
றிப்பிடப்படவில்லை.
நிரலைத் தயாரிக்க நிகள் அதிலுள்ளன. புக்களின் பெயர்களை நிலைமை மாற்ற
போது 51 இலங்கைத் தமிழ் இளைஞர்கள்
கைதுசெய்யப்பட்டனர்.
அன்றைய தினம் அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை 400க்கும் மேற்பட்ட
பொலிஸாரும் குடிவரவு அதிகாரிகளும் இணைந்து நடத்திய இந்தச் சுற்றிவளைப் பின்போது கனடாவில் செயற்படும் இரண்டு தெருச் சண்டை குழுக்களைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களே கைதாகினர். ஏ.கே. கண்ணன் கோஷ்டி மற்றும் விவிரிகுழு ஆகியவற்றைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டனர்.
ர்களை நீக்கிவிடவும் சட்டத்துறையினர் வாதிகள் எவரென் ப் போராளிகள் எவ றை செய்வதைத் ஆனால் இந்த புதிய ாரம் பயங்கரவாதி ண் வரைவிலக்கணம்
ಮೇಲ್ತೆ!
EEE E
fjsjá llensissti RE||- 6 éIGIOülöö GNGYő Berij வைகள் மீட்பு|அதிகாரிகளுக்குத் தடை
றமுகத்தில் வைக்கப் எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது எரிபொரு T LU 6 அமைப்புக்களைச் சேர்ந்த அதிகாரிகளை பிமான எதிர்ப்பு துப் தேர்தல் பணிகளில் பயன்படுத்த வேண்டா
ப்பற்றப்பட்டுள்ளன. மென தேர்தல் ஆணையாளர் சகல தெரி நடத்தப்பட்ட திடீர் வத்தாட்சி அதிகாரிகளுக்கும் அறிவித் கையொன்றின்போது துள்ளார்.
ன்டுபிடிக்கப்பட்டன. ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலு ாக கொண்டுவரப் சாரணைகள் நடை
யாலயம், அமைச்சரவை அலுவலகங்கள் வளை இவை மீட்கப்
அரசாங்க கட்சியின் பிரதான அமைப் ாயிறன்று துறைமுக பாளரின் அலுவலகங்கள் மற்றும் அர டுதல் நடவடிக்கை சாங்க தகவல் திணைக்களம் ஆகியவற் றைச் சேர்ந்த அதிகாரிகளையே தேர்தல்
த்தைக் கூறி கப்பல் ங்களை அதிகரிக்கக் நாட்டு காப்புறுதிக் தகைய சிறிய சம் பாக அமைந்துவிட pக அதிகார சபை ருவர் தெரிவித்தார்.
பீரங்கிப் படகுகள்
முற்றாகச் சேத தயடுத்து அப்பகுதிக் க்கு உதவிக்கு வந்த கள் தொடர்ச்சியான கடற்படைப் படகுகள்
ஆதரவளித்தன. டற்கரும்புலி மேஜர்
TääÜLILGi ள்அறிவிப்பு ரிநேரச் சமரில் இரு கள்
குடும்பங்கள் கடந்த இரண்டு மாத கால
பணிகளில் பயன்படுத்த வேண்டாமென
வலகம், எதிர்க்கட்சித் தலைவரின் காரி
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிறு
வனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தபால்
மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்திருப்
பின் அவற்றை நிராகரிக்குமாறும் கேட்கப்
பட்டுள்ளது.
L வாக்குறுதியளித்துள்ளார்.
இவர்களிடமிருந்து துப்பாக்கிகள் மற்றும் பல கூரிய ஆயுதங்கள் கைப் பற்றப்பட்டுள்ளன.
கடந்த 6 மாதகாலமாக இவர்களது நடமாட்டங்களை தீவிரமாக அவதானித்து வந்த கனேடிய பொலிஸார் ஒரே இரவில் இவர்கள் அனைவரையம் கைது செய்திருக்கிறார்கள்
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு Non-Stop Project-1050 GIGI GLIsfit-Uj தனர். பொலிஸாரினால் குறிவைக்கப்பட்ட மேலும் 9 பேர் தலைமறைவாகிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களுள் 32 பேர் நாடுகடத்தப்படலாமென கனேடிய செய்தி கள் தெரிவிக்கின்றன.
GIGGMÅLNINGINGÖ GILITAIDÉASG டக்ளஸுடன் சந்திப்பு
வவுனியா சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியா, மன்னார் பிர தேச மக்களின் பிரச்சனைகளை கடந்த திங்கள் செவ்வாய் ஆகிய இரு தினங்களி லும் கேட்டறிந்து கொண்டார்.
அமைச்சரை சந்திப்பதற்காக மன்னார் உட்பட தூர இடங்களிலிருந்து நூற்றுக் கணக்கான மக்கள் வந்ததாக தெரிவிக்கப் படுகிறது.
இராணுவக் கெடுபிடிகள் வேலை வாய்ப்பு சார்ந்த பிரச்சனைகள், நிவா ரண கொடுப்பனவுகள், கோயில், சமூக சேவை அமைப்புக்களுக்கான நிதி உதவி கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அமைச்சரிடம் முறைப்பாடுகளும் கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
பல பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டுள்ளது. ஏனையவை குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர்
SSS SS SS SS SSSSSSS SSS SSS SSS
நலன்புரி நிலையத்தில் உள்ள 19
மாக நிவாரணப் பொருட்கள் கிடைக்காத நிலையிலுள்ளார்கள்
அகதிகளுக்கான உணவுப் பொருட்கள் ப.நோ.கூ. சங்கத்தில் தயார் நிலையில் உள்ள போதும் அவற்றை நிலாவெளி அகதிகள் நலன்புரிநிலையத்திற்கு எடுத்துச்
சென்று விநியோகிக்கும் கிராமசேவகர்
முன்வரவில்லை என்பத தெரியவருகிறது.
நிலாவெளியிலுள்ள பாதுகாப்புத் தரப்பினரிடம் அனுமதி பெற்று அகதிகளுக் கான உணவுப் பொருட்களை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திலிருந்து எடுத்துச் சென்று விநியோகிக்க தனக்கு இரு நாட் களுக்கான மேலதிக கொடுப்பனவு வழங் கப்படவேண்டும் என கிராம சேவகர்
கற்புக்கரசி-யாழ்ப் சந்தளிர் இசிடோர் ணம்), மேஜர் சிவா 1) லெப்.வினோதன் குமார்-கிளிநொச்சி) இராமையா மகேந் யார் உயிரிழந்துள்ள LILLL.g.
Nilalim MINGSOG)
கோரிவருகிறார்.
பிரதேச செயலகமோ, கூட்டுறவுச் சங்கமோ அல்லது அகதி மக்களோ தனக்கு ஏற்படும் இரு நாட்களுக் கான செலவுகளையும் தர முன்வந்தால் தான் பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து அனுமதி பெற்று நிவாரணப் பொருட்களை விநியோகிக்க முடியும் எனக் கூறியுள் GTTİ.
உலக உணவுத் திட்டத்தினால் வழங் கப்படும் நிவாரணப் பொருட்களில் பருப்பு தேங்காய் எண்ணெய், உப்பு, அரிசி என்
பனவே கிடைக்கின்றன.
தனிநபர் ஒருவருக்கு ஏற்படும் இரண்டுநாள் மேலதிக செலவு கார ணமாக 19 குடும்பங்கள் இரண்டு மாதங் களாக நிவாரணமின்றி வாடுகின்றார்
፴6በ|. O

Page 4
முரசம்
beygiblm; elsög GöNGİTGMEğ ölül) அன்புள்ள உங்களுக்கு
பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து சகல அரசியல் கட்சிகளும் தமது எதிர் தரப்புகளை தாறுமாறாக கண்டித்து பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளன. தினசரி அறிக்கைகளை விடுத்து திட்டித் தீர்க்கின்றன. தொலைக்காட்சிகளில் தேர்தல் தொடர்பாக நடைபெறும் விவாதங்களை அவதானிக்குமிடத்து ஒட்டுமொத்தமாக சேறு பூசும் வாய்த்தாக்கங்களைத் தவிர அவற்றில் வேறெதனையும் கான முடியாதுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் Lilyg-rry Glgusonorit விமல் வீரவன்சவக்கும் அமைச்சர் மங்கள சமரவீரவின் இணைப்புச் செயலாளர் ஒருவருக்கும் இடையிலான வங்கிக் கணக்கொன்றைப்பற்றி அறிக்கைகள் வெளியாகின்றன.
முன்னாள் அமைச்சர் எஸ் பி திஸாநாயகவின் வீடொன்றை பற்றிய பிரசாரம் புகைப்படங்களுடன் முன்னெடுக்கப்படுகின்றது நைல் நதிக்கரையில் நிருமானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மற்றொரு மாளிகையைப்பற்றி எதிரணி ஆவேசமாக முழங்கி வருகின்றது.
இதுபோன்று இன்னும் ஏராளமான குற்றச்சாட்டுக்கள் பரஸ்பரம் சுமத்தப்படுகின்றன. சகல அரசியல் கட்சிகளும் மறுதரப்பின் மீது சேறு பூசுவதை மட்டுமே தேர்தல் பிரசாரம் என எண்ணி செயற்படுகின்றன.
தமது கட்சியின் கொள்கைகள் எதிர்காலச் செயற்திட்டங்கள் கொழுந்து விட்டெரியும் பிரச்சனைகளுக்கு அவற்றின் தீர்வுகள் என்று உருப்படியாக எதனையும் மக்கள் முன் எடுத்துரைக்காது வெறுமனே மறுதரப்புக்கு சேறு பூசுவதென்பது இந்த அரசியல்வாதிகளின் வங்குரோத்துத்தனத்தையே புலப்படுத்துகின்றது. மக்களிடம் தைரியமாக முன்வைக்கும் படியான செயற்திட்டங்கள் எதுவும் இல்லாததால்தான் தமது எதிர்தரப்பின்மீது சேறு பூசி தம்முடைய பலவீனத்தை மறைக்க இந்த கட்சிகள் முனைகின்றனவோ என்று நினைக்க வேண்டியுள்ளது. எந்தக் கட்சியின் கொள்கைத் திட்டம் நாட்டுக்கு மிகவும் ஏற்றது என்ற அடிப்படை விடயம்தான் வாக்குச் சாவடிக்கு செல்லும் மக்களின் சிந்தனையில் இருக்க வேண்டும் ஆனால் எமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களை செவிமடுத்த ஒருவரது சிந்தனை முழுவதிலும் யாருடைய வங்கிக் கணக்கில் si siguorts userlo 305ësal DES ! LurT(D5é5eg5 6TriuGBasGlusiosumto Lorrorflossoir gegöélsőipar, போன்ற குழப்பகரமான விடயங்கள்தான் இருக்கப் போகின்றன.
இவற்றை வைத்துக்கொண்டு ஒரு வாக்காளனால் சரியான முடிவை எடுக்க முடியாது எனவே ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்கள் பிரசார நடவடிக்கைகளின் போது தமக்கென ஏதும் கொள்கை கோட்பாடுகள் இருப்பின் முடியுமான வரையில் அவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
genfuir.
| ನಿಹಿತ್ಲಿ ೧೩
I கிடைத்தால் தன | கூறியிருக்கிறார்
டுத்து வரும் ஓரிரு தின களில் இரண்டு பிரதா கட்சிகளும் தமது தேர்த பிரசாரங்களை ஆரம்பிக் வள்ளன. ஜே.வி.பி ஆண் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தும் கட்சி என்பத தேர்தலுக்கென்று விசேடமாக கூட்டம் நடத்தும் தேன அந்த கட்சிக்கு கிடையாவிட்டாலும் பெருந்தொகை செலவி மேடைகள் அமைத்து மக்களை கவர்ந்திழுக்கும் மொழிநை யில் ஜேவிபி தலைவர்கள் உரையாற்றி வருகிறார்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணியை பொறுத்தவரையி பாரிய அரசாங்க இயந்திரத்தின் உதவியுடன் அதன் சாரப்பணியை முன்னெடுத்துச் செல்கின்றது. 17ஆவது சியலமைப்பு திருத்த சட்டத்தின்மூலம் தேர்தலுக்காக அ
அதிக
உடமைகளை பயன்படுத்துவது சட்ட விரோதமானதெ தேர்தல் ஆணையாளர் கூறிவருகின்றபோதும் அரச ஊடக கள் எதிர்க்கட்சியினரை மிக மோசமாக விமர்சிக்கு பணியை இன்னும் நிறுத்தியதாக இல்லை.
வழமை போலவே இம்முறையும் தேர்தல் அறிவிக் பட்டதும் வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன. பாரா மன்றம் கலைக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் அரசாங்
ஊழியர்களுக்கு 200 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங் படுமென 3. 900க்கும் மேற்பட்ட சை தொழில் மூலப் பொருட்களுக்கான வரி நீக்கப்பட்டது. ஒ வூதியக் கொடுப்பனவு150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதுட சுமார் 40 ஆயிரம் அரசாங்க ஊழியர்கள் நிரந்தர அர சேவையில் உள்வாங்கப்பட்டனர். இவற்றுடன் மேலும் . சலுகைகளை தருவதாக பொதுஜன ஐக்கிய முன்ன? அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின்மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படு உடனடிப்பிரச்சனைகளில் ஒன்றான மின்சார வெட்டு ப படியாக குறைக்கப்பட்டு வருகின்றது. அநேகமாக இம்ம இறுதிக்குள் அல்லது நவம்பர் முதல் வாத்துடன் இந் பிரச்சனை இப்போதைக்கு முழுமையாக தீர்க்கப்படலாம் மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் இதேபோன் பொருளாதார சலுகைகள் குறித்து ஆசை வார்த்தைகை தாராளமாக முன்வைக்க ஆரம்பித்துள்ளது. அரசாங் வழங்கும் 1200 ரூபா கொடுப்பனவு ரணில் விக்கிரமசி கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்வைத்த யோசன என்று அதற்கும் ஐ.தே.க, உரிமை கோரியுள்ளது. ை
TTaaLLLLSS TTTTML LTLL LLL L0a YTLTLL LL aLLSaaaaLYYTLKLS மென்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட் SS S ம் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறிவு படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்
SOT JUGOTIT.
பொதுவாகவே இத்தகைய கவர்ச்சிகரமான வாக்குறு களும் சலுகைகளும் எல்லா தேர்தல்களின் போதும் ச தரப்புக்களாலும் முன் வைக்கப்படுவது வழக்கம் ஆன இலங்கை அரசியலைப் பொறுத்த வரையில் வெறுமே மேற்பூச்சு சலுகைகளால் அல்லது அவை குறித்த வாக்குறு களுடன் மாத்திரம் தேர்தல் களத்தில் இறங்க முடியாதத சங்கடத்தில் பிரதான கட்சிகள் இருக்கின்றன. ஆட்சி வந்த பின்னர் செயற்படுத்துகிறார்களோ இல்லையோ அ வேறு விடயம். ஆனால் எல்லோரும் தம்பங்குக்கு இ பிரச்சனை தீர்வு பற்றியும் கதைத்தாக வேண்டிய கட்டா துக்கு தள்ளப்படுகின்றார்கள்.
இந்தப் பிரச்சனையை இதற்கு முன்னைய காலங்கள் அரசியல் கட்சிகள் பயன்படுத்திய விதத்திற்கும் இம்மு தேர்தல் பிரசாரத்தின்போது இதனை வி திற்கும் இடையில் தெளிவான வித்தியாசத்தை அடு | o೮) நாட்களில் உணரக் கூடியதாக இருக்கும்
இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு குந்த நேராத விதத்தில் உச்சகட்ட அதிகாரப்பரவலாக்கல் CYP தீர்வு காணப்போவதாக ரண விக்கின்றார். இனப்பிரச்சனைக்கு புதிய அரசியல் யாப்பொன்றின்மூ சமாதானத் தீர்வைக் காணும் தமது நிலைப்பாட்டில் மா மில்லை என்றும் அடுத்த தேர்தலில் பெரும்பான்மை ப பதவிக்காலம் முடிவடைவதற்குள் இ பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக திருமதி குமாரது
இம்முறை தமிழ்க்கட்சிகள் பலவும் ஐக்கிய தேசி கட்சியை சூழ்ந்திருப்பதால் இனப்பிரச்சனை தீர்வு தொடர் உரத்த குரலில் பேச வேண்டிய கட்டாயம் அந்தக் கட்சி இருக்கின்றது. தம்மோடு கூட்டுச் சேர்ந்திருக்கும் தமி
கட்சிகளை காப்பாற்றுவதற்காகவேனும் சிறுபான்
0)III |60||
 
 
 
 
 
 
 

சமூகத்தினரை குளிர்விக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டிய நிலையில் ஐ.தே.க, இருக்கின்றது. ஆனால் அதுவே மறுபுறத்தில் ஆபத்தாக முடிந்து டாமல் பாதுகாக்கும் தேவையும் அவர்களுக்கு இருக் கிறது. அதாவது ஐதேக தமிழ்க் கட்சிகளின் கூட்டை ரணில்-பிரபாகரன் கூட்டு என்று அரச ப தரப்பு தீவிர பிரசாரம் செய்து வருகின்றது. இந்த பிர சாரத்துக்கு வலு சேர்ப்பது போலவே தமிழ்க்கட்சி களும் தமது சகல விடயங்களிலும் புலிகளின் பெய
ரையே முன்னிறுத்துகின்றன. எனவே இது அரசாங் கத்தின் பிரசாரத்துக்கு மேலும் வசதியாக உள்ளது. y தமிழ்க் கட்சிகளுக்கு அரசாங் ர கத்தின் இந்த பிரசார தந்திரத்தை முறியடிக்க உதவ முடியாது தமிழ்க் கட்சிகளுக்கும் புலிகளுக்கும்
GTâGÜ :J ELIT
ಙ್ கணை முற்றுமுழுதாக ஐ.தே.க.வின் பக்கமே திரும்பியிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆட்சியமைக்க ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதை விடுத்து ரணில் ஆட்சிக்கு வரும் சந்தர்ப்பங்களையே துடைத்தெறிய வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன்தான் ஜே.வி.பி. தனது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது.
தேர்தல் வாக்குறுதிகளும், கட்சித் தாவல்களும் இலங்கை o பிரதான இரண்டு அம்சங்க 6IIntefil65lic Lisot,
குறிப்பிட்ட பருவங்களுக்கு நாடு விட்டு நாடு செல்லும் உல்லாசப் பறவைகள் தொடர்பில் கூறப் படும் கோட்பாட்டை இலங்கையின் கட்சித்தாவல் அரசியலுடன் ஒப்பிடலாம்.
இலங்கையில் யால, குமண சரணாலயங்களுக்கும்
ன இடையில் தொடர்பில்லை என்று ஐ.தே.க கூறு ங் மானால் அந்தக் கட்சிகளின் அடிப்படையே இல்லாது ம் போய்விடும். ஏனெனில் அவற்றின் ஒரே மூலதனம்
புலிகள் மீதான தமிழ் மக்களின் அபிமானம்தான். மறுபுறத்தில் இந்த எண்ணக்கரு சிங்கள மக்கள் ரூ மத்தியில் வளர்வதில் ஐ.தே.க.வுக்கு பாதிப்பு இருக்
க கிறது. பொதுஜன ஐக்கிய முன்னணிக்குப் போல ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிங்கள பெளத்த த் பாரம்பரியத்தைக் கொண்ட வாக்கு வங்கியொன்று ய் இருக்கின்றது. அதனை பாதுகாக்கும் தேவையும் ன் அந்தக் கட்சிக்கு இருக்கிறது.
இதே தர்மசங்கடம் பொதுஜன ஐக்கிய முன் ல னணிக்கு வேறுவிதத்தில் இருக்கின்றது. ஐ.தே.க- ரி புலி கூட்டு பற்றி பேசும் போது எஞ்சியுள்ள சிறு பான்மை வாக்குகளையும் இழந்து விடாமல் பாதுகாப் ம் பது அரச தரப்பை பொறுத்தவரை கட்டாயமானது. அதே நேரம் இந்தப் பிரசாரம் சிங்கள பெளத்த த சமூகத்தின் மத்தியில் ஆழமாக ஊடுருவும்போது ய் அது இலாபகரமானதாக முடியும்.
எப்படியிருந்தாலும்இரண்டு பிரதான கட்சிகளுமே று இம்முறை தமது தேர்தல் பிரசாரங்களின்போது வழமையை விட குறைவாகவே இனப்பிரச்சனை ம் சம்பந்தமான விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க த முனைகின்றன. பொருளாதார நெருக்கடியை மையப் படுத்தி வாழ்க்கை செலவுப் பிரச்சனை உள்ளிட்ட
OT த் அன்றாட பிரச்சனைகளைப்பற்றிப் பேசி மக்களை ள கவரும் தந்திரமே இரு தரப்பினாலும் கையாளப்படு டு கின்றது. YÜ
GT6TD. GODTGÖ
曲 இதன்காரணமாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ல சராசரி மக்களுக்கான சலுகைகள் தொடர்பில் கவர்ச்சி ல் கரமான வாக்குறுதிகளை இருதரப்பில் இருந்தும் ன கேட்க முடிகின்றது.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயற்பாடு ம. களால் வெறுப்புற்றிருக்கும்மக்கள் ஐ.தே.க. கூட்டணி கு யின் பக்கம் சாய்ந்து விடாமல் தடுத்து தம்பக்கம் து இழுக்க ஜே.வி.பி. கடும் பிரயத்தனம் மேற்கொள் ய் கின்றது. தற்போது நடைபெறும் ஜே.வி.பி. கூட்டங் த களில் ஐ.தே.க தலைமையைத்தான் பட்டை கிழிய திட்டித் தீர்க்கிறார்கள். இது பொதுஜன ஐக்கிய ல் முன்னணியை பொறுத்தவரையில் சாதகமான அம்சம். ற ஏனெனில் பிரசார ரீதியில் இரண்டு தரப்புக்களை த எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஐ.தே.க. து தள்ளப்பட்டிருக்கிறது. அத்துடன் அரசாங்கத்தை விட்டு தூரமாகும் மக்கள் ஐ.தே.க.வை நெருங்காமல் ல் ஜே.வி.பி.யிற்கு வாக்களிப்பார்களானால் கடைசியில் ம் அது பொதுஜன ஐக்கிய முன்னணிக்கே வாய்ப்பாக ல் அமையும் என அந்தக் கட்சி கருதுகிறது.
ரணில்-புலி கூட்டு பற்றியும், எஸ்.பி. திஸா ம் நாயகவின் சமுர்த்தி மஹால்' பற்றியும் அரசாங்கம் ற ஆரம்பித்த பிரசாரங்களை ஆலவட்டம் போட்டு நாடு ம் முழுவதும் கொண்டு செல்லும் பணி இப்போது ப ஜே.வி.பி.யிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக எந்தவொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகு க் வது ஆளும் தரப்புதான். கடந்த பொதுத் தேர்தலின் க போது ஜே.வி.பி. பெற்ற வாக்குகளில் கணிசமான கு தொகை பொதுஜன ஐக்கிய முன்னணி மீது வெறுப் க் புற்று, ஆனால் ஐ.தே.க.வுக்குவாக்களிக்க விரும்பாத ம வர்களின் புள்ளடிதான்! இம்முறை ஜே.வி.பி.யின்
Guds JIJA
இந்தியாவின் வேடந்தாங்கல் போன்ற இடங்களுக்கும் வரும் இந்தப் பறவைகள் உல்லாசப் பறவைகள் என்று அழைக்கப்பட்டாலும் அவை எந்த நாட்டுக்கு சொந்தமானவை என்பது எவருக்கும் தெரியாது. இலங்கைக்கு வரும்போது இவை இந்த நாட்டுக்கான உல்லாசப் பறவைகளாக இருப்பது போலவே வேறு ஒரு நாட்டுக்கு சென்றால் அங்கும் அவற்றை உல்லாசப் பறவைகளாகவே கருதுவதுண்டு இந்தப் பற வைகளுக்கும் குறிப்பிட்ட ஒரு நாடோ, தேசியத்தன் மையோ இல்லை. இந்த விடயம் இலங்கை அரசிய லோடு மிகவும் சமீபமான கோட்பாட்டைக் கொண்டது. வாக்குறுதிகளை பொறுத்தவரையில் நிலைமை மேலும் சிக்கலானது கடந்து போன தேர்தல்கள் பலவற்றிலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றாததினால் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு மக்கள் முன்னிலையில் சென்று வாக்குக் கேட்க முடியாதுள்ளது என்றும் அந்த வாக்குறுதிகளை நிறை வேற்றச் செய்ய உதவாததால் ஐ.தே.க.வுக்கும் மக்கள் முன்னால் போக முடியாது என்றும் ஒருவாதம் முன் வைக்கப்படுகின்றது. இது தாள்மீக ரீதியிலான உரிமை குறித்த பிரச்சனை இலங்கை அரசியலில் நியாய தர்மங்கள் பற்றி பேசுவது வேடிக்கையானது சுதந் திரத்துக்குப் பின்னர் சகல தேர்தல்களிலும் மக்களின் கவனத்தைக் கவர பயன்படுத்தப்பட்ட பிரதான ஆயுதம் வாக்குறுதிகள்தான்.
பொதுமக்களை கவர்ந்திழுக்கும் வாக்குறுதிகளை தொடர்ச்சியாக முன்வைப்பது சம்பிரதாயபூர்வமான தேர்தல் வழிமுறை ஆனால் ஆட்சிக்கு வந்ததும் எந்தவொரு கட்சியம்தாம் கொடுத்த வாக்குறுதிகளின் பால் கவனம் செலுத்துவதில்லை. அதன்பின்னர் அவற்றின் முழுப்பிரயத்தனமும் கையில் கிடைத்த அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதிலேயே இருக்கும். வாக்குறுதிகள் மீறப்படுவதை நியாயப் படுத்தும் காரணங்களை அவ்வப்போதைய புறச் சூழலுக்கு ஏற்ப தேடிக் கொள்ளலாம்.
ஒரு நாட்டின் அரசாங்கம் அல்லது ஆட்சிபீடம் என்பதன் மெய்யான அர்த்தம் அந்நாட்டு மக்களின் வாழ்வியல் சுபீட்சம்' என்பதுதான் மக்களின் விருப் : எந்தவொரு பிரிவினரதும் அதிகாரபலம் தங்கியிருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக எமது நாட்டு மக்களின் மிகப் பெரும்பாலானவர்களுக்கு தேர்தல் காலத்தின் போது மாத்திரம்தான் ஜனநாயகம் ஞாபகத்துக்கு வருகின்றது. இதன் காரணமாக வாக்களிப்பு தினத்தில் வாக்குச் சாவடிக்குச் சென்று ஏதோ ஒரு சின்னத்துக்கு புள்ளடியிட்டு விட்டால் தமது ஜனநாயக உரிமை நிறைவேறி விட்டதாக எமது மக்கள் நினைக்கிறார்கள்
இந்த நாட்டில் பிரஜா உரிமை பெற்றவர்கள் ஒரு கோடிக்கு அதிகமாக இருந்தபோதும் அவர்களில் அநேகமானவர்கள் செயல் ரீதியிலான பிரஜைகள்
91 GVGA).
இதனாலேயே அரசியல்வாதிகள் மக்கள் முன் னிலையில் வாக்குறுதி மழைகளை பயமின்றி ': செய்கிறார்கள். இந்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும் என்று மக்கள் வலியுறுத்த ஆரம்பித் தால் அதனை செய்ய வேண்டிய நிலைக்கு அரசியல் வாதிகள் தள்ளப்படுவார்கள். அதனால் வாக்குறுதி களை வழங்கும்போது சற்றேனும் சிந்திக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படும். ஆனால் அரசியல் வாதிகளின் அதிஷ்டம் எமது மக்கள் ஒரு போதும் Casil (Bs. La LDILLITito, si
ஒக்28-நவ03, 2001

Page 5
னநாயக அரசியல் அரங்கத்தில்
தேர்தல்கள் ஒரு திருவிழா
மக்களை ஒருநாள் மன்னர் களாக்கும் பெருவிழா, கடந்த தேர்தலுக்கு பின்னரான ஒரு வருட காலத்தின் பின்னர் மீண்டும் ஒரு பொதுத் தேர்தல் வந்துள் ளது. ஐந்து ஆண்டுகளுக்கு பதவிப் பொறுப்பை வகிப்பதற்கு மக்களால் ஆணை வழங்கப்பட்ட 35 Gísl Gi) GEGEufgLDIT GOT வர்கள் நாட்டு நலன், மக்கள் நலன், என்ப வற்றைச் சிந்தித்து தொலை நோக்குடன் செயற்படுவதற்கு பதிலாக குறுக்கு வழி களில் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்த மையின் விளைவாக இன்று தேர்தலுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலைம்ை ஏற் பட்டுள்ளது. பொறுப்புணர்ச்சியுடன், அதி காரப் போட்டியைத் தவிர்த்து செயற்பட
பாராளுமன்ற உறுப்பினர்கள் முயன்றிருப் பார்களேயானால் நாடு அரசியல் உறுதி யற்றநிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்காது அரசாங்கத்தை இழுத்து வீழ்த்த முற்பட்ட வர்கள் வெட்டிய குழியில் இன்று தாமே விழுந்து போய் இருப்பது தான் விந்தை UITGOT5).
தேசிய இனப்பிரச்சனை தீர்க்கப்படா யுத்தம் தொடர்கிறது. அதன் கோர விளைவுகள் நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் கொடுரமாக பாதிக் கிறது. கஷ்டங்கள் ஒவ் வொரு தனிமனிதனையும் (ELDITELDTS வாட்டுகிறது. போக்குவரத்து நெருக் கடிக்கு உள்ளாக்கியுள்ளது. கடலில் பிடிக்கவும், விவசாயி வயல் நிலங்களில் செய்கை பண்ணவும், பாதுகாப்புக் கார ணங்கள் தடைசெய்யும் பரிதாப நிலைமை தொடர்கிறது. சொந்த இருப்பிடங்களை விட்டு வெளியேறி அகதிகளாக அலைய வேண்டிய தேவை பல்லாயிரக்கணக் கானோருக்கு நேரிட்டுள்ளது. பாராளு மன்றத்தில் உறுப்புரிமை பெற்றிருந்தவர் களின் நேரடிக் கவனத்திற்குரிய பிரச்சனை கள் இவை இவற்றைஎதிர்கொண்டு தீவுகளை கண்டு அமுல்படுத்தி மக்களுக்கு சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பாராளுமன்ற உறுப் Ú160TITO,6ílő J.LGOLD.
GOTTG) SSL/595 UITUITGT5LD6OT (D955) - ၂၅ မျိုရှီးn: கழ்ச்சி முன்னுரிமை பெற்றதாக இருக்கவில்லை என்பது கவலைக்குரியது. அரசாங்கத் தரப்பில் இருந்தவர்களுக்கு அடிப்படைப் பிரச்சனைகளுக்கு ஆணித்தரமான தீர்வு களை முன்வைப்பதைவிடவும், எதிர்கட்சி களின் விமர்சனங்களுக்கு பதில் சொல்வ திலேயே ஆர்வம் அதிகமாக இருந்தது. பிரதான #† ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தை எப்படிக் கைப்பற்றலாம் என்ற எண்ணம் மட்டுமே மக்கள் விடுதலை முன் னணி சகட்டு மேனிக்கு ஆளும்தரப்பையும், எதிர்தரப்பையும் விமர்சித்து தங்களை கதாநாயகர்களாக காட்டிக் கொள்வ லேயே கவனம் எடுத்தது. இந்த மூன்று தரப்பும் தமது வாக்கு வங்கிகளில் கணிச மான தொகையை வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு வெளியிலேயே கொண்
வடக்கு கிழக்கு ருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்
SIGuit P: LD) 6). IL95 (9) LD55GTIGOT 2.55 (DUT): 蠶 என்பதை மறுக்க முடி யாது. எனவே வடக்கு கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்களின் 醫 நிதிகள் கடந்த பாராளுமன்ற பதவிக்காலத் தில் எப்படிச் செயற்பட்டார்கள் என்பதே தமிழ் பேசும் மக்களின் அக்கறைக்குரிய விடயமாகும்.
கடந்த பொதுத்தேர்தலை அடுத்து ஆட்சி அமைப்புக்கு வித்திட்ட நாள் முதல் ரவூப் ஹக்கிம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சிக்கு ஒரு தலையிடியா கவே இருந்தது. கண்டி மாவட்டத் லிருந்து தெரிவுசெய்யப்பட்ட ரவூப் ஹக்கிம் வடக்கு-கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நலன் குறித்து அக்கறைப்பட்டதைவிடவும், ஆட்சி அதிகாரத்தில் அதிகளவு ஆசைப் பட்டது புலப்பட்டது. முஸ்லிம் காங்கிர ஸின் தலைவராக இருந்த எம்.எச்.எம்.அஷ் ரப் பதவிவகித்த அதே அமைச்சு பொறுப்பு தமக்கு வழங்கப்படவேண்டுமென கோரி யது முதல் ஐ.தே.க.வினால் முன் மொழி யப்பட்ட நான்கு சுயாதீன ஆணைக்குழுக் கள் நியமிக்கப்படுவதற்கு பகிரங்கமாக கால அவகாசம் வழங்கியமை உட்பட பல் வேறு விடயங்களை இதில் கவனத்தில் கொள்ளலாம் ரவூப் ஹக்கிமின் இத்தகைய போக்கை கட்டுப்படுத்த எடுத்த முயற் சிகள் முஸ்லிம் காங்கிரஸைப் பிளவுபடுத்து வதாக போய்விட்டது. இது இப்போதும் இரகசியமானது அல்ல. இலங்கை வாழ் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை யில் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த வர்களும் வாழ்பவர்களும் தமது தனித்து வத்தை காப்பதில் அக்கறை கொண்டிருக் 醬 அளவுக்கு வடக்கு-கிழக்குக்கு வளியே வாழ்பவர்கள் ஆர்வம் காட்டுவ தாக இல்லை. தேசியக் கட்சிகளுடன்
ஒக்28-நவ03, 2001
பின்னிப் பிணைந்தவர்களாகவே தென் னிலங்கையெங்கும் பரந்து வாழும் முஸ்லிம் மக்கள் தமது அரசியல் நலன்களைப் பிரதி பலித்து வருகின்றனர். வடக்கு-கிழக்கு தவிர்ந்த பிற மாகாணங்களில் முஸ்லிம் காங்கிரஸ் மாபெரும் சக்தியாக உரு வெடுக்கவில்லை. மேலும் தென்னிலங்கை யில் வாழும் தமிழ் மக்கள் தமது தாயகம் என்று வடக்கு-கிழக்கை கருதுவதுபோல முஸ்லிம் மக்கள் அம்பாறையையோ கல் முனைக் கரையோர மாவட்டத்தையோ தமது தாயகமாகக் கருதுவதாகவும் இல்லை. இந்த அடிப்படை உண்மைகளை மறந்து போன நிலையிலேயே ரவூப் ஹக்கிம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டு வருவதாக தெரிகிறது. மறு புறத்தில் முஸ்லிம் காங்கிரஸின் மற்றைய
அங்கமான கிழக்கு மாகாணப் களும் தேசிய ဂြိုမျိုး၊ fråJE, GITö, 3, LafuLGST பின்னிப்பிணைந்துள்ள முஸ்லிம்களைப் போலவே தமிழ் தேசிய இனத்துவ அடை யாளத்துக்குள் தங்களது இடத்தை உறு திப்படுத்திக்கொள்ள முனைவதாக இல்லை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இந்த ಘ್ವಿ வடக்கு-கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவான தமிழ் பாராளுமன்ற : செயற்பாடு 3, of ಅಷ್ಟಿ எண்ணிப்பார்க்க வேண்டும். வடக்கு-கிழக்கு மாகாணத்திலிருந்து எல்லாமாக 3 உறுப்பினர்கள் தெரிவு செய் யப்பட்டுள்ளனர். இந்த 3 உறுப்பினர்களில் பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர் GTT, பேர் தெரிவாகியுள்ள னர். எனவே சுமார் 50 வீதத்துக்கு சற்றுக் றைவானவர்கள் தேசியக் * ந்து தெரிவுசெய்யப்பட்ட நிலைமையில் தமிழ் மக்களின் விருப்பம் தனித்தமிழீழம் என்று கூறுவது ಇಂಗ್ದಿ எனவே தமிழ் மக்களின் விருப்பம் தனித்தமிழீழம் அமைப்பதுதான் அதற்கான ஆயுதப் போராட்டத்தை நியா ಇಂದ್ಲು UTTTED மன்றம் செல்ல வேண்டும் என் பது ஏற்றுக்கொள்ள முடியாத தாகிறது. மேலும் பாராளுமன்ற பாதையினூட்ாக தமிழிழத தாயகத்தின் எல்லைகளை வரை யறுக்க முடியாது. ஆதலால் னப் பிரச்சனைக்கான தீர்வு தமிழீழத்தாயகம் தான் என்று கருதுபவர்கள் பாராளுமன்ற பதவிகளுக்காக போட்டியிடு வதை தவிர்த்து போர்க்களங் களுக்கு செல்வதே சிறப்பான தாக இருக்கும். ஐக்கிய இலங் கைக்குள் சமாதான சகவாழ் வைக் காண்பதற்கான இணக் கப்போக்கை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களே பாராளு மன்றம் செல்வதே உகந்தது.
புலிகளுடன் பேசுங்கள். அதற்கு அழுத்தம் கொடுப்பதற்கான அரசியல் அங்கீகாரம் பெறுவதற்காகவே பாராளு மன்றம் செல்லப் போகிறோம் எனச் சிலர் கூறுகின்றனர். இங்கு இரண்டு விடயங் களை அவர்களாகவே ஒப்புக்கொள்கின்ற னர். அதாவது தாங்கள் ஒரு முடிவை எடுத்து அதற்காக மக்களை வழிநடத்தும் சக்தி அற்றவர்கள் என்பது ஒன்று இரண் டாவது தங்களுடன் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்பது இத்தகையவர் களைப் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதால் என்ன பயன் என்பது குறித்து தமிழ்மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.
மேலும் புலிகள் தமக்காக யாரும் பேசு வதை அனுமதிக்கப் போவதில்லை என்ப 體 பிறருடைய விருப்பங்களுக்காக பேசப் பாவதில்லை என்பதும் தெளிவான உண்மை. இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை ஊடாகப் பெறப்படும் தீர்வு தமிழீழத்தாயகமாக இருக்க முடியாது. ஆத லால் அரசாங்கத்துடன் பேசுங்கள் என்று புலிகளுக்கு ஆலோசனை கூறுவதென்பது மறைமுகமாக தமிழீழத்தாயகக் கோரிக் கையை கைவிடுங்கள் என்று புலிகளை நிர்ப்பந்திப்பதாகவே இருக்கமுடியும். இத் தகைய அரசியல் நிர்ப்பந்தங்களை புலிகள் எப்படிச் சகித்துக் கொள்வார்கள் என்பது எண்ணிப்பார்க்கப்பட வேண்டும்.
இத்தகைய நிலையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதும், தொடரும் உயிர் உடமை இழப்புகளைத்தடுத்து நிறுத் துவதும், அலையும் அவல வாழ்வை மாற்றி அமைப்பதும் தான் தமிழ் பேசும்மக்களுக்கு முக்கியமானது இதனை மையமாகக் கொண்டு செயற்படுவது தேவையானது. ஏனெனில் முன்னெடுக்கப்
படும்போரின் பின் வி நொந்து போயுள்ளவர் தான் போரின் மூலம் கப்படுவதாகவும், ஆய தாகவும், படைமுகாம் தாகவும் கூறப்படலா எதுவும் சாதாரண பயப்பதாக இல்லை. நீ கையேந்தும் நிலை உதவுவதாக இல்லை. றாட வாழ்வை கொண் தாக இல்லை. எனே வதற்கான நியாயங்கள் போரை முடிவுக்கு கெ நாடுவது தேவையான
மேலும் கூட்டணி
llampuUi plašišiagangLaï'IDåõ67 Lupai
LUGLING
Suitgeflói e Giroldun தும் தமிழ் பேசும் மக்க எழுப்ப வேண்டும், ! ஒன்று சேர்ந்து மா ஈட்டியவர்கள் சாதித் கூட்டணியாக நின் 6luj)/060)|0||0| LI0 TU0) கூட்டணியாக சேர்ந்த கட்சிகள் ஒவ்வொன் எந்த வேலைத்திட்ட இருக்கின்றன? எந்த தீர்வை சிபார்சு செய் தத்தை முடிவுக்கு கெ செய்ய உத்தேசித் என்ன? இவர்களது அணி பேச்சு வார்த்தை ே வார்களா? இவர்களது கொள்ள புலிகள் மு GT GT GUI GlgiuJUGUTa. படுகொலைகளை நிறு தமிழ் மக்களுக்கு ஏர் சுமைகளைத் தளர் புலிகளிடத்தில் தம்
விதண்டாவாதமானை போக்கானவையோ அ gÜLGELISOT GTI மேலும்"புலிகள் மீ வேண்டும். வன்னிக்க தடை விலக்கப்பட ே யின் அனுசரணையோ g5 TGOTü 體 சுவார்த்ை ஆரம்பித்து நிரந்தரம சியல் தீர்வு காண வே கூட்டுச் சேர்ந்துள்ள கருத்தாகச் சொல்ல புலிகள் ஏனைய இய மீது விதித்துள்ள த6 றுக் கருத்துக்களுக் GOGOTO (0) D. GTGITITGOTGITC (oilg Máisiu LLIL6úlä)900). நாட்டுக்கான தரைவ மூடப்பட்டிருப்பது க GÓGÁJ GODGA). Gau GCT Golf GuGO யின் சமாதானத் தூ ஹெய்மைக்கூட புலி பாகரன் நேரில் சந்தி டாம் தடவை சென் கவனத்திற்கு எடுக்க விடயங்களை கூட்டு கட்சிகள் கவனத்திற்கு 3, Tys to 61st GOT GTGTL பாக தெளிவுபடுத்தப் னில் இவற்றினால் தி லைகளுக்கு இலக்கா சேர்ந்துள்ள இக் க களும் அல்ல. கூட்( களுக்காக வக்காலத் களும் அல்ல. மாறாக
岛@"
இவ்வாறு அடிப்ப
6) ITURLD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

06Talsoitti LSlsalin ள் சாதாரண மக்கள் வெற்றிகள் குவிக் தங்கள் அள்ளப்படுவ கள் தகர்க்கப்படுவ ஆனால் இவை க்களுக்கு நன்மை வாரணங்களுக்காக லிருந்து விடுபட நிம்மதியாக அன் டு செலுத்த உதவுவ போரைத் தொடர் |ளத் தேடுவதைவிட |ண்டு வரும் வழியை தாகியுள்ளது. பாகச் சேர்ந்திருப்ப
Alaalagpapung gupialan
LITagetů
ன நோக்கம் குறித் ள் கேள்விகளையே 1776) gan LLGorfflunig, பெரும் வெற்றியை gig, Tait GOT2 19896) ஆசனங்களைப் ன் என்ன? இப்போது ருக்கும் கூட்டணிக் றும் தத்தமக்கென த்தைக் கொண்டு வகையான அரசியல் பப்போகின்றன? யுத் ாண்டு வர இவர்கள் ள்ள விடயங்கள் ழப்பை ஏற்று புலிகள் சைக்கு முன் வரு அழைப்பை ஏற்றுக் ன்னவரா விட்டால் றார்கள்? சகோதரப் பத்தவும், போரினால் பட்டுள்ள அநியாய த்தவம் இவர்கள் செல்வாக்கைப் பிர
இக் கேள்விகள் வயோ, பொழுது ல்ல என்பதை இந்த வேண்டும். தான தடைநீக்கப்பட ான பொருளாதாரத் வண்டும். நோர்வே டு புலிகளுடன் சமா 9595606TT BLLGOTN. UITGES ான நியாயமான அர ண்டும்" என்பவையே கட்சிகளின் பொதுக் படுகிறது. இதில் க்கங்கள், கட்சிகள் ட பற்றியோ, மாற் ாக மரண தண்ட ள் குறித்தோ எதுவும் யாழ்ப்பாணக் குடா இப்பாதை புலிகளால் 驚 Clansit situut ர சென்ற நோர்வே துவர் எரிக் சொல் ளின் தலைவர் பிர க்கவில்லை (இரண் |றபோது) என்பது படவில்லை. இந்த சேர்ந்துள்ள இக் Claimsiisinuli, silt it து மக்களுக்கு முன் ட வேண்டும். ஏனெ ாமும் பெரும் தொல் குபவர்கள் கூட்டுச் சிகளின் தலைவர் ச் சேர்ந்த கட்சி வாங்கும் ஊடகங் சாதாரண மக்களே
டையிலேயே ஏராள
மான முரண்பாட்டு பிரதிமைகளடங்கிய இந்த தேர்தல் கூட்டணி புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திட்டுள் ளன. இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது புலிகளைத் தவிர வேறு எவருடனும் பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது என்பதே இந்த ஒப்பந்தத் தில் உள்ள பிரதான விடயம்
தேர்தலின் பின்னர் அமையப்போகும் புதிய அரசாங்கத்துக்கு சமாதான முயற்சி களின்பால் அழுத்தங்களை பிரயோகிப்ப தெனவும் பொதுஜன ஐக்கிய முன்னணியை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க ஒருமித்து செயற்படுவதென்பதுவுமே ஏனைய அம்சங்களாகும்.
இந்தக் கூட்டணியை உருவாக்கும்
விடயத்தில் தலைநகரில் உள்ள சில பிர முகர்கள் இடைத்தரகர்களாக பணியாற் றினார்கள் மிகப்பெரும் பிரயத்தனத்தின் பின்னரே இந்த கூட்டமைப்பு ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தது.
கருத்தொருமிப்புக்கு வருவதில் ஏற் ULL §? தடங்கல் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்வதில்தான் ஆரம்பமானது புலி களை ஏக பிரதிநிதிகளாக ஏற்பதில்லை என தமிழ்க்காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்சிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டன. கூட்டு சாத்தியப்படாமல் போகலாம் என்ற அளவுக்கு இந்த விடயத்தில் இழுபறி தொடர்ந்தது. இறுதியில் ஏனைய மூன்று கட்சிகளினதும் அபிப்பிராயத்துடன் தமிழ்க் காங்கிரஸாம் உடன்பட்டது. அதாவது புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி களாக ஏற்பதில்லை என சகல தரப்பினரும் உடன்பாட்டுக்கு வந்தனர்.
இவர்களது நிலைப்பாடுகள் கோட் பாடுகள் எப்படிப் போனாலும் விடுதலைப் புலிகளை அவமானப்படுத்தி அரசியல் நடத்தும் நிலைக்கு இந்த தமிழ்க்கட்சிகள்
வந்து விட்டதை மாத்திரம் தெளிவாக உணர முடிகின்றது.
இந்தக் கட்சிகளுக்கு இருக்கும் ஒரே தேர்தல் முதலீடு புலிகளுக்கு மக்கள் மத்தி Iúildi, செல்வாக்குதான். அதனை
வைத்துக் கொண்டு "நாங்கள் புலிகளை ஆதரிக்கிறோம் அதனால் எமக்குவாக்களி யுங்கள்" என்பதைவிடுத்து மக்கள் முன்னி லைக்கு செல்ல இவர்களிடம் வேறு எதுவு LIGGJ GODA).
னால் அடிப்படையில் புலிகளை ஏக ந்ெ: ஏற்கவும் இவர்களுக்கு விருப்பமில்லை. இந்நிலையில் தமது உண்மையான சுயரூபம் மக்கள் மத்தியில் அம்பலமாகி விடாமல் பாதுகாக்கவும், ug:Sla, sit Gas ITU ÜLILIITILDGÄ), gFuDIT Gísliš, 356úo போட்ட கபடத்தனமான திட்டமே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை என்ற நாடகம் புலிகளைத் தவிர வேறு எவரிடமும் சமாதானம் பேசக்கூடதென இவை கூறு கின்றன. ஆனால் புலிகளை ஏக பிரதி நிதிகளாக ஏற்க மறுத்துவிட்டன எத்தனை தெளிவான முரண்பாடு
பொதுவாகவே தேர்தல் ஒன்றை சந்திப்பதற்கு முன்னர் மக்கள் அபிப்பிரா யத்தை தம்பக்கம் கவருவதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு உபாயங்களை கடை பிடிப்பதுண்டு
இப்போதிருப்பது பழைய ஐ.தே.க அல்ல. எல்லோரும் புதிய தலைவர்கள், தூய்மையானவர்கள் என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்த அந்தக் கட்சி முனைகிறது
பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள் இருந்த திருட்டு கும்பல் வெளியேறி விட்டதால் இப்போது சுத்தமான கட்சியாக நாம் இருக்கிறோம் என அமைச்சர் டி.எம்.ஜயரத்ன கூறி வருகின்றார்.
ஆனால் யார் என்ன சொன்னாலும்
ஐ.தே.க.வை மக்கள் அறிவார்கள் பொது ஜன ஐக்கிய முன்னணியைப் பற்றியும் நாட்டுக்குத் தெரியும் என்றாலும் கூட தேர்தலுக்காக வேண்டி ஒரு புதுப் பொலிவை இந்தக் கட்சிகள் வெளிப் படுத்த முனைகின்றன. இதே காரியத்தின் மற்றொரு வடிவம்தான் இந்த தமிழ்க் sLefashai S.LLGOLDULLO.
நான்கு திருடர்கள் ஒற்றுமையாகி விட்டால் அவர்களை பொலிஸ்காரன் என்று அழைப்பதில்லை. திருட்டு கும்பல் என்று தான் அழைப்பது தமிழ்க் கட்சிகள் விவ காரத்திலும் இதுதான் ಅಜ್ಜೈ
இவர்களில் எந்தத் தரப்பினருக்கும் தமது பழைய முகங்களுடன் போய் தமது பழைய கட்சிக்காக வாக்குக் கேட்கும்
அருகதை கிடையாது தேர்தலுக்கு இன்னும் 5 வருடங்கள் இருக்கின்றதுதானே என்ற தைரியத்தில் சிலர் தமது பகுதிகளில் ஏராளமான அட்டகாசங்களைப் புரிந்து மக்களை போதியளவு வெறுப்பேற்றி வைத் திருக்கிறார்கள் இப்படியிருக்க பழைய முகத்துடன் போய் பல்லிளித்து வாக்குக் கேட்கும் தைரியம் கிடையாது
எனவே எல்லோருமாக சேர்ந்து தங்கள் பாதுகாப்புக்காக ஏற்படுத்திக்கொண்ட கூட்டுதான் இது இதன் பயனால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதாக காண்பிப்பது மக்களை முட்டாளாக்குவது மாத்திரமன்றி துரோகத்தனமான செயலும் ST60T.
தாம் செய்த சேவைகளைச்சொல்லி வாக்குக் கேட்பதென்றால் இந்த நான்கு கட்சிகளாலும் எதைத்தான் கூற முடியும். போதாக்குறைக்கு விநாயகமூர்த்தி போன்ற வர்கள் தாம் கொழும்பிலிருந்துதான் அர சியல் நடத்துவோம் என பகிரங்கமாகவே கூறியவர்கள். ஆனந்த சங்கரி போன்ற வர்கள் தமக்காக கள்ள வோட்டுப் போட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு நன்றி சொல்லக் கூட குடாநாட்டின் பல பகுதிகளுக்கு இன் னும் போகவில்லை என்று குறை கூறப் படுகின்றது.
ஈ.பி. ஆர்.எல்.எப். வரி விதித்ததை யும், டெலோ ஆள் கடத்தியதையும் தவிர சொல்லிக்கொள்ளும்படியான சேவை என்று இவர்களிடம் எதுவுமில்லை. எனவே அடுத்த தேர்தலுக்குமுகம் கொடுக்க வேண்டுமாயின் "நான் பழைய சுரேஷ் அல்ல, நான் பழைய அடைக்கலநாதனல்ல, நாமெல் லாம் புதிய கூட்டணிக்காரர்கள் என்று கூறி அந்த ஒரு தகை மையை மாத்திரம் வைத்துக் கொண்டு வாக்குக் கேட்க புறப் பட்டிருக்கிறார்கள்.
சரி, இந்தக்கட்சிகள் ஒற் றுமையாகிவிட்டன. இவர்களது வேலை திட்டம்தான் என்ன? தேர் தலில் ஏதாவது ஆசனம் கிடைத் தால் பழையபடி கொழும்பில் இருந்து கொண்டு ரணில் விக்கிரம சிங்கவுக்கோ, சந்திரி காவுக்கோ ஆதரவு தெரிவிப்பதை தவிர வேறு என்ன செய்யப் போகின்றன?
தமிழ்க்கட்சிகள் ஒற்றுமையாகி விட் டால் பிரச்சனைகளை தீர்த்து விடலாம் என்று பொதுமக்கள் மத்தியிலும் ஓரளவு உடன்பாடான அபிப்பிராயம் நிலவ கின்றது. உண்மையில் இது சரியானதல்ல. அப்படிப் பார்த்தால் இன்று வரை தமிழ் மக் கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச் சனைகளுக்கும் தமிழ்க்கட்சிகளிடையே யான ஒற்றுமையின்மைதான் காரணம் என்றாகிவிடும் ஒற்றுமையாக இருந்தாலும் பிரிந்து நின்றாலும் இந்தக் கட்சிகளிடம் நேர்த்தியானதொரு அரசியல் செயற் திட்டம் இல்லவே இல்லை. இவை புலிகளுக் காக செயற்படுகிறோம் என்று கூறுவது கூட மடத்தனமானது. இவர்களை நம்பி யிருந்தால் புலிகள் இயக்கம் இந்தளவு தூரம் வளர்ச்சி கண்டிருக்க முடியாது. உண்மை என்னவெனில் ஏதேதோ வழிகள் புலிகள் பெற்ற வெற்றிகளை இந்த தமிழ்க் கட்சிகள் தங்களது சுகபோக வாழ்வை தக்கவைக்கப் பயன்படுத்துகின்றன. நாளை ஒருவேளை புலிகள் இயக்கம் பலவீனமான நிலைக்கு தள்ளப்படுமானால் 'பாராளு மன்றத்தின் மூலம் நாம் தமிழீழம் பெற்றுக் கொடுத்திருப்போம். பிரபாகரன் எல்லாவற் றையும் கெடுத்துவிட்டார்”எனக் கூறுவதற் கும் இந்தக் கட்சிகள் தயங்க மாட்டாது. ஆக இவர்களது இதே நோக்கம் ஏதாவது ஒரு சாட்டுப்போக்கை மக்கள் முன்னிலையில் வைத்து தேர்தலில் சில ஆசனங்களை கைப்பற்றிவிட வேண்டும் என்பது மட்டும்தான் அதற்காகவேண்டி புலிகளின் பெயரை மட்டுமல்ல தமது கட்சியின் முன்னோடிகளது பெயர்களையும் விற்றுத்தீர்க்க இவர்கள் தயங்க மாட் LTT56.

Page 6
GENARAL P. அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப் வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல Dr. P. se, pol cup as L. கொழும்பில் ஒக்ே
உங்கள் பலன் எப்படி? g.g. Gouvomredörr - A. Suleiman
உங்கள் சொந்தப் பலன் எப்படி? கைரேகை நட்சத்திரம், பிறந்த குறிப்புபார்த்து பலன்கள் சொல்வோம். காதல் கைகூடவைப்பது வெளிநாட்டுப்பயணத்தடையைநீக்குவது விரும்பியவரை மணமுடித்து வைப்பது கணவன்-மனைவி பிரச்சனைகளைத் தீர்ப்பது
* காலமாக நீங்கள் எதிர் நோக்கும் பிரச்சல்ன்கள்
பரீட்சை பற்றிய பதட்டமா பிசாசு சூனியம் சாபக்கேடு துர் அதிஷ்டங்களால் இடர்பட்டு அழுந்துகிறவர்களுக்கு ஒரே பார்வையில் ஆறுதல் கிடைக்கும்.
ಅಜ್ಜಿ |ါ மேலும் எல்லோர் பிரச்சனையையும் தீர்த்து வைப்பார் முன்னதாக (காலை 10.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை) நேரம் நிர்ணயிக்க வேண்டும்.
அல்லது எழுதலாம்.
A. SULEMAN , 78 PLASHIET GROVE EAST HAM LONDON, IE6 LAB. T.P. O2O858.60922
DRPARUMUGAM
New Ahmed Tourist Inn, Bang Ban No. 10, Reclamation Road, Colombo LTP,074
= 5ഞ് ጨናበ d
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேரா கல்முனையில் நவம்
I.M.M. uri Lodil és Gi) (i. வவுனியாவில் நவம்
(தயவு செய்து பதி MIN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் ே கடிதத்தொடர்பு RESIDANTT
SELF LERNING TO REPAIR FRIDGE & A/C
O OU " Ο ΟOITς" | - UUUUU
| | D | D (DUL DC 6
குளிர்சாதனங்களின் தொழில்நுட்பம் தொகுதி -1 குளிர்சாதனப்பெட்டி 200/= குளிர்சாதனங்களின் தொழில்நுட்பம் தொகுதி II வளிசீராக்கி ISO =
TTTMMTTLTTTT TTTTTMT LLLLLL L L S 00 S S L L L L L LS L L L L L L L L TTTTTS விலாசத்திற்கு காசுக்கட்டளை அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம் வெளிநாடுகளில் உள்ளவர்கள் 10 $ BANK DRART மேற்படி பெயருடன் A/C No. 525162 குறிப்பிட்டு அனுப்பவேண்டும்
தேவையானவர்களுக்கு செயன்முறைப் பயிற்சியும், டிப்ளோமாச் ет802098 வழங்கப்படும். விபரம் நூல்களுடன்
சுவிஸ், பேர்ண் மாற
விதுஜா ஏசியன் sIEF LIFT's B-3D. E. மைக்டொனால்ட் மணிக்கூட்டுக் கோபுரத்திற் எம்மிடம் இந்தியா, சிங்கப்பூர் தாய்லாந்து
சுவிளப் பேர்ண் மாநகரில், கு D D D )
Suji Jewellery Works
நங்கையர் மனதை கொள்ளை கொள்ளும் நவீன டிசைன்களில் (22 கரட்) தங்க நகைகள் செய்து கொள்ள சுஜி ஜூவல்லரி வேர்க்ஸ்
தொடர்புகட்கு- Au Gan (, , ,
படL குழநதைகளுககுரிய கோட குட குருதத S. K. Thurai பஞ்சாபி, பெண்களுக்கான பஞ்சாபி, சுரிதார்,
Belpbergstrasse-LO பனாரஸ், கோலம் அபூர்வ காஞ்சிபுரம், மைகு 3I23. Belp Bern ஜீன்ஸ், சேட் பட்டுவேட்டி மாறுகரை வேட்டி
வும் மற்றும் பழைய புதிய திரைப்பட பிரதிகளையும்
Swiss-H MIGIGILDI LIDIMILDGEOID TP, OO41-318191837
உங்கள் பழைய நகைகளை நீங்கள் விரும்பிய புதிய சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்ப்பட்டது டிசைன்களில் குறித்த தவணையில் செய்து தரப்படும் தொடர்புகளுக்கு ஆனந்தன் கலிஸ்
LLLTkT TTTT LLLLS L LLLL LLLLLLLLSLLLLLLLL LLLLLLL LLLLLL TLLLLL
பிரபல உலக மலையாள மாந்திரீக ஜோதிட சக்கரவர்த்தி பேராசிரியர் PKசாமி ஐயா அவர்களின் சிரேஷ்ட திரன் பிரபல மனோதத்துவ ஆலோசகரும் பத்திரிக்கைகளின் ஆன்மீக மனோதத்துவ ரீதியில் கேள்வி பதில் அளிப்பவ கைரேகை ஜோதிட நிபுணரும் பூரீ துர்க்கை யாக சித்தருமாகிய Kகங்காதரன் அவர்கள் எதிர்வரும் 10ம் தி புதன்கிழமை ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயத்தை மேற்கொள்கிறார். அந்நாடுகளிலு பல்வேறு அபிமானிகளின் அழைப்பின் பேரிலேயே இவர் இப்பிரயாணத்தை கொண்டு அங்கு மனோதத்துவ ஜோதிட ரீதியான விளக்கவுரைகளை நடத்தவுள்ள தான நாடுகளும் காலங்களும் ||-10-2001 - 12-10-2001 (իլյով: DUBA முண்பதிவுகளுக்கு 2-10-2001-17-10-2001 Ggirloof GERMANY RING STR-37 8-10-2001-2010-2001 Sing on FRANCE 38524. SASSENBURG 2-10-2001-23-10-2001 gig. ToS ITALY GERMANY Phone: 0049537.16 24-10-2001 - 25-10-2001 GB gir yng NETHERLAND 0.049 16093445 26-10-2001 – 27-10-2001 goliol, flum ASTIRIYA NO, 162. KOTAHENAST 28-10-2001- 29-10-2001 பெல்ஜியம் BELGIUM COLOMBO-13, SR-LANKA 30-10-2001-31-10-200 GREES 蠶 903 ooooooo 0-11-2001-03-1200 Gumaga si PORTHUKAL ".
" SINN e-mail-drpksamy(0.sltnet,
LOGOON) ΙΙΙ ΠΟΠ ரீகத்தை இலங்கையில் திட்டவட்டமாகக் கற்றவர்
திரு
နှိုး၏ုးမျိုး နှိုဖြိုးမှူးဖြိုး நடக்காதா என்ற ஏக்கமா காதல் தோல்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி ற்றுமை குறைகிறதா கையில் பணம் தங்கவில்லையா, பணவருவாய் குறைவா, கொடுத்த கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்க்கை இனிய்வையாக அமைப்வேண்டுமா, லக்சுமி கடாட்சழ்ப்ெறவேண்டுமா வெளிநாட்டுப் பயணத்தில் தங்குதடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லையா பெருவாழ்வு-குபேர வாழ்வு பெறவேண்டுமா குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவல்ையா கல்வியில் சித்தி பெறவேண்டுமா, கட்ந்த 33 வருடமாக பூரீ துர்க்கையின் அருட்கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி பெற்றவர்கள் எமது பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம். ಇಂಗ್ಡಿಲ್ಲ கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீத உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது. @咀 அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தில் மாந்திரீகப் பிரிவாக அதி உன்னத சேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக தச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக Wpé கொள்ளலாம். இன்னும், அனைத்து உலகநாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் மாந்திரீக சக்தியூால் தீர்வு கண்டமையால், எண்ணற்ற வாடிக்கையாளர்க்ளின் நற்சாட்சிப் பத்திரங்களை எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலாம்.
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு. TP:00941342463,00941 470615 தேவைகளுக்கு:-
39 வருட மாந்திரீக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம்
சொல்லின் செல்வன் டாக்டர் பி.கே சாமி (DGAN)
LObloss Bl 27 Ο3, 1975
SS ஆறாத்துயரில் எமை 2-am unifeså gågatåg) நுவரெலியாவில் ண்ைடுகள் நான்காய Dr. PKSaamy J.D. G.A. NL.JP INo.162 33, Daily Fair Complex, <9ჭე 肥 Hon. Prof. (IUMA) Kotalena Street, Kandy Road, உலகை விட்டு மறை Sri Durgaadevi Manthirika Nuwara-Eliya. struggest so site trug,60)
Uccada Peedam. anka. 052-22508,052・35097 என்றும் உன் நினை
Glsuss Ibn LLmff Glgin Lft Desirpsmilumiirasser Gngsmuliu Glasmresirom
.. வேண்டிய தொலைபேசி எண்கள் 5ITUL சகோதரங்கள்
lau oIET. 01.342.463, 43 1137,470615- Fax: 344831 TEL:00941 431137 E-mail:drpksamy(ositnet.lk ΕAX: 00941 34.4831 O www.im expolanka, com/drpksami.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

HOTHERAPHY
மையை நீக்கி உங்களை நீங்களே னோதத்துவ நிபுணர் - οι εν μ Γτες εσο σττ -
MP) REG, 9492 ilding Entrance Bankshall Street, 547,471546 செல்டெல் 07264867 நதிக்கலாம்
னிய ரோட் கண்டிTP04474156
03, 04 திகதிகள் psor T.P. O67 29329
செய்து கொள்ளவும்) a peptions, unafut. TP, O242207,21406.
O65.24019 YROAD, BATICALOA. SRI LANKA
LOLLEGG TIL Originals
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு, மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் "குட்டி அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள். இரகசியம் 6lәшеfштанытады.
DR. APS, KUT
50, THEATRE ROAD, NINTHAVUR-21, SRI LANKA.
● 067-50349
கரில் புதிய உதயம்.
ாப் வாக் ஹவுஸ்
ண், சுவிற்சர்லாந்து அருகில் அமைந்திருக்கும் கட்டிடம் மாடியில் பான்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் சேட் சோட்ஸ், கவுண், பஞ்சாபி, வெல்வெட் சாலி வெல்வெட் பஞ்சாபி, மற்றும் புடவைகள், ! சில்க் ருபிகுயின் சமர்குல்ட் ஆண்களுக்கான பல்வேறுபட்ட தெரிவுகளை பெற்றுக்கொள்ள நாடகப்பிரதிகளையும் வாடகைக்கு பெற்றுக் ன்களையும் அன்பளிப்பு பொருட்களைப் பெற்றுக் அட்டைகள் யாவும் 26 மட்டுமே. மற்றும்
ல் காட் தங்கநகைகள் எங்கள் விற்பனையில் LLLL 0 0 E LLL0 LL0 00000000LS
இலங்கை முறைப்படியோ அல்லது வீடியோ போட்டோவைப்
EFTERGÜLTIGÖ 55 LOGROOT di
சிங்கப்பூரில் வந்து திருமணப்பதிவு செய்து திருமணம் செய்ய வருபவர்களுக்கு சகல வசதியுடன் தங்குமிடவசதியும் திருமணம்
பார்த்து வசதிக்கேற்பவோ தீர்மானிக்கலாம். விபரத்திற்கு அப்புலிங்கம் சிங்கப்பூர் கைதொலைபேசி எண்: Tel: OO 659 751494, Tel, Faxe. O065 2857494,
LINGAM, WEDDING SERVICE
TELE: 65) 4533308
உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக்குங்கள் காண்டம் என்னும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலாபலனை தெளிவாக அறிந்து எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகண்டு கடவுள் அருளால் நன்மை பெறுங்கள். நேரில் வரவும். வெளி நாட்டில் உள்ளவர்களும் தொலைபேசியில் தொடர்பு
கொண்டு பார்க்கலாம்.
III IIIIIIIIIIIIIISANMIaaiaii III
14224 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு-06,
சந்தைக்கு எதிர்ப்பக்கமாக
Vesa Maxi (Credit
கவியில் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய இலகுவான கடன் வசதிகளை விரைவாக செய்து கொடுக்கின்றோம்  ை100,000 SFR வரை கடன் வழங்கப்படும் sur 10,000 SFR)(56)(5L. QILIQ 525 SFR ஈ ஒரு மாதத்திற்கான கட்டுப் பணம் 877 SPR ஈ வட்டி வீதம் 9.99%  ைஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கும் வழங்கப்படும் * B/C காம் உள்ளவர்களுக்கு மட்டும்
மேலதிக தொடர்புகளுக்கு
கந்தராஜா பிரபு
Ved Credi
Splitalgasse 16 (4” Lomp) 3O11 Bern Te; O31/3122426 Fax: 031/3119351 Nate: 079/7139509
271,466571, 4666.20,466820, 470615 www.imexpolanka.com/drpksamt
ழ்த்திட்ட
T
ாலும் விட்டு மறையவில்லை லும் பிரிவாலும் வாடும்
ல் T.கோணேஸ்வர ராஜா
இ) நாள் நினைவஞ்சவி
D
h 60ОД O 6.
25
>ー。
O5
1. O 3. O திருமதி சரளம்வதி-புளப்பராஜா எங்கள் அன்புத் தெய்வமே
எத்தனை நாட்கள் சென்றாலும் உங்கள் நினைவலைகள் எம்மை திதி விட்டகலாது என்றும் நிலைத்திருக்கும். குடும்பத்தின் ஒளி விளக்காய் பாசத்தின் 25 உறைவிடமாய் அமைதியின் திருவுருவாய் திகழ்ந்த எம் இதயத் தெய்வமே O உங்கள் ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் என்றென்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். 2OO ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பிரிவால் துயருறும் ந.புஷ்பராஜா வவுனியா
024.2332M திருமதி ராஜினி பூரீசாந்தா (கொழும்பு) திரு ராஜ்குமார் குடும்பம் (ஜெர்மனி) േr:GLJ:'ഝ; 00:49-9728930-306 திரு ரகுமார் (கனடா) Garr. Gugal: 0014-16-75.98808 திரு ரவீந்திரகுமார் அன்ரனி (பிரான்ஸ்) Ga, ni Guga) 00:331 - 4897 2383 திருமதி ரஞ்சினி சுபகர்ணன் (பிரான்ஸ்) േr:GLJ:'ഝേ 0.0381-48609 179 செல்வி ரஜனி செல்வி ரதிமாலா வவுனியா GB u pur u l-flairasoomasGi துவாரகன் தனுஷா நிகாஷினி, தீபிகா (துர்க்கா)
திருகோணமலை
தகவல் கணவர் ந.புஷ்பராஜா-30/4A கோவில்வீதி, குருமன்காடு, வவுனியா
GDI | -
ஒக்28-நவ03, 2001

Page 7
G) PÅ GODSE LÓGIST LUGör Golf GT 6.
பாராளுமன்றத்துக்கான
தேர்தல் சூடேற ஆரம்பித்துள்ளது. தென்னிலங்கை, வடக்கு-கிழக்கு மலையகம் எனப் பிரதேச வாரியாக இத்தடவைத் தேர்தல் முக்கியம் பெற்றுள்ளது. இந்த மூன்று பிரதேசங்களிலும் தமிழ்
ஸ்லிம் கட்சிகள், இடதுசாரிகள்,
தேசியக் கட்சிகள் எனப்பலரகத்திலும் அரசியல் கட்சிகள் தேர்தலுக்காகத் தயாராகின்றன. இவற்றோடு சுயேட்சை வேட்பாளர்களும் அதிகளவில் களமிறங்குகின்றனர். தேர்தலை
நாக்கும்போது வடக்கு-கிழக்கு மலையகம், மற்றும் தென்னிலங்கை ஆகிய மூன்று பிரதேசங்களிலுமுள்ள
2.
கட்சிகள் அவ்வப்பிரதேசம் சார்ந்த பிரச்சனைகளை பெரிதும் பிரதிபலிப்பவையாகவே தேர்தலில் குதித்துள்ளன. வடக்கு-கிழக்குப் பிரதேசத்தைப் பொறுத்தவரை ஐந்துக்குமதிகமான அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. இவற்றில் நான்கு கட்சிகள் 蠶 சின்னத்தின் கீழ் தம்மைக் கூட்டுச்
FITSS GTGT60T, GT600TL 606). தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. மலையகத்திலும் அங்குள்ள இருபிரதான :ಸ್ಥ್ಯ காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியவை ஒரே அணியில் சேர்ந்துள்ளன. சுமார் 6J(!?6)l(hL[hlöCh8:(G) (p60160T (96Ush1605% ပျွိုးနှီး 蠶 வெளியேற்றப்பட்ட எஸ்.செல்லச்சாமி மீளவும் அக்கட்சியில் இணைந்து தேர்தலில் குதித்துள்ளார். தென்னிலங்கையில் முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகியவை ಘ್ವಿ S1Tg mTITgi, கணைகளைத் தொடுத்து தேர்தல் வியூகங்களை அமைக்க ஆரம்பித்துள்ளன.
ருவருடத்துக்கு முன்னர் இடம்பெற்ற
ர்தலில் பெற்று ஆட்சிப்பீடமேறிய பொதுஜன ஐக்கிய முன்னணியினால் பதினோராவது பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யமுடியவில்லை. ஆளுங்கட்சியாகவிருந்த பொதுஜன
முன்னணியின் பலரும் எதிரணிக்குத் தாவியுள்ளனர். இதனால் மட்டுமே தப்பிப்பிழைத்துள்ள பொதுஜன ஐக்கிய முன்னணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பெரும் எதிர்நோக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது 1977ம் ஆண்டிலிருந்து பதினேழு வருடகாலம் 1994ம் ஆண்டுவரை
ஐக்கிய தேசியக்கட்சி, கடந்த ஏழு வருடகாலத்தில் இடம் பெற்ற தேர்தல்களில் மீளவும் ஆட்சி பீடமேறக் கூடியவிதத்தில் பல மடைந்திருக்கவில்லை. ஆனால் தற்போது ஆளுங்கட்சியிலிருந்த அநேகள் ஐக்கிய
3,
պլի டுச்
பாருங்கோ. தங்களின்ர கூட்டமை
மெண்டதுக்காக
கட்டணி அமைச்சுக்கொண்டு யாழ்ப்பாணத்தில போய் இந்தக்
வெண்டு கேட்ட அழுக்கு சங்கரி யாரை கட்சித் தொண்டர்கள் பிச்சுப் பிடுங்கிட்டினம் யாரை
பேசுறிரோ என்று சீறிப் பாய்ந்தவையாம் யாரையும் கேட்கத் தேவையில்லை தான் நினைச்சால் யார் கொள்ளுவன் எண்டு சூடா பதில் சொன்னவராம் அழுக்கர் உதுல
வண்டவாளங்கள வெளியில சொன்னால் கூட்டு உடைஞ்சிடு மெளனமா இருக்கிறனென்று சொல்லுறார் சங்கரியார் உதுலயிருந்து என்ன விளங்குதெண்டால் தங்கம கூட்டணிமேல அவருக்கே மனத்திருப்தியில்லை கதிரையை காப் பாத்தோணமெண்டால் உந்த மாதிரி ஏதாவது ட்ரிக்ஸ் போட்டால்
தேசியக் கட்சியோடு இணைந்துள்ள நிலையில், அக்கட்சி மீளவும் உஷாரடைந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கடந்த பாராளுமன்ற ஆட்சி கலைக்கப்படுவதற்கு முன்னர் ஒருகுறிப்பிட்ட சில வாரகாலம் ஆளுங்கட்சியோடு ஒரு பங்காளிக் கட்சியாகவே விளங்கியிருந்தது.
அண்மைக் காலங்களில் ஜே.வி.பி தென்னிலங்கை அரசியல் கோதாவில்
GJ GJGJITë Gosti பற்றதாகவே இருந்து வருகின்றது. றிப்பாக தென்னிலங்கையின் ရွှိုးနှီး LD556 டுதலை முன்னணி ஒரளவு பிரபலத்தைப் பெற்றிருக்கின்றது.
ங்கட்சியாகவிருந்த ಫೆ? ஜன ஐக்கிய முன்னணி, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்
MUEANGrigu III
கட்சி ஆகியவை ஒன்றையொன்று எதிர்த்துப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ள நிலையில் மக்கள் விடுதலை இந்த இரு பெருங்கட்சிகளுக்கும் எதிராகத் தனது பிரசாரத்தை : வருகின்றது. ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன்
அமைச்சர் 96), JULIOT 56060LDLIOT Մ5 Ա6UID
நிலையிலிருந்தது. அமைச்சர் : திடீர் அகால மறைவு ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே பிளவுகளையும் உண்டுபண்ணியுள்ளது. இத்தடவைப் பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை, ஆட்சியமைக்கும்
கட்சியானாலும் ஒரு பலம் மிக்க நிலையில் இருக்க வேண்டுமென்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். பலவீனமான நிலையில் ஆளுங்கட்சி இருக்குமேயானால் அரசியல் GIECESU, la SSI. Lo :ெமென்பதையே எதிர்பார்க்கமுடியும். இத்தடவை பொதுத் தேர்தலில் தத்தமது வெற்றிக்காக மட்டுமல்ல தேர்தல் முடிவுற்றதும் ஆட்சியமைப்பதற்குரிய பலத்தைப்பெறுவதற்கும் முன்னணி
லைக்கு வரும் கட்சிகள் சவால்களை எதிர்நோக்க வேண்டியதாகவே இருக்கும்.
கொழும்பில கூடிப்பேசி
பணியை ஆதாயங்கோ
கேட்காமல் கண்டபடி கூம் சேர்ந்துட்டு வந்து சட்டம்
கூடவும் ஒட்டிக்
ப்பில இருக்கிற சிலரின்ர
ஒக்28-நவ03, 2001
சிறுபான்மையினக் க பொறுத்தவரை தத்த மற்றும் மக்கள் சார்ந் பிரச்சனைகளுக்கே ! தேர்தலில் பெருமளவு கொடுக்க வேண்டிய ஏற்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு மற் မြို့နှီးဖို့ 醬 கட்சிகளது கூட்டணி பாராளுமன்ற ஆசன குறிவைப்பதாக இரு மக்களது அரசியல் எதிர்பார்ப்புகளுக்கே
ö, AluULDGfüJUGOGIJUIT. க்கவேண்டியது
வடக்கு-கிழக்கில் தர் ந்துக்குமதிகமான
00 நான்கு மட்டுமே கூட
சோந்துள்ளன ஏனை தனித்தனியாகப் போ வடக்கு-கிழக்கின் அ எடுத்து நோக்கும்பே ஆண்டில் கூட அகில காங்கிரஸ் கட்சி, த. ஆகியவற்றைச் சேர் உள்ளடக்கியதாகவே விடுதலைக்கூட்டணி தேர்தலில் போட்டியி அன்று தமிழ் அரசிய பொறுத்தவரை மிக வாய்ந்ததாகவே கூட் காணப்பட்டது.
இன்றிருப்பது போல அரசியல் கட்சிகள் அ வடக்கு-கிழக்குத் தப் அரசியல் அபிலாஷை வென்றெடுக்கும் வித கோரிக்கையுடன் 191 விடுதலைக் கூட்டணி போட்டியிட்டதுடன் வெற்றியையும் பெற்று Glaumuð60 gul_ög,- : ရှိ၍ ကြီး ஈட்டவில்லை. பாரா எதிர்க்கட்சியாகவும் நிலையையும் தமிழர் கூட்டணி எட்டியிருந்
ருந்தபோதிலும் தே
கோரிக்கை மற்றும் ! Ca. mtflä. GODS, GIGOT, G)
剑 صے
தான் உண்டு எண்ட கட்டாயம்தான் சித்தரின்ர நிலைமையை பார்த்தியளே.உந்த மனுஷனை தட வெட்டி விட்டுட்டினம் உவரை எண்பது உறுதியெண்டாலும் அ கனவுலகத்துல மிதந்து கொணி அழைக்குது இந்தக் கூட்டணி அழை திரியிறார் சனத்துக்கு முன்னால யில ஏதாவது சொல்லிக்கொண்டு மின்சார வெட்டு எத்தை வருதெண்டு கண்டியளே. மழை வருதல்லோ. அதனால எப்படி காதைங்கோ ம்பிச்சிட்டு தெண்டால் தொடர்ந் znflarevsoso Gigi, GIG). Lj. 4). புதைச்சிட்டினம் உந்த மாதிரி தடவையோடு நிறுத்தியிருக்கலாமல்
உதை விட சார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிகளைப் து பிரதேசங்கள்
த்தடவைத்
க்கியத்துவம்
ந்தம்
|ÜD LD60) (ADULU5ü ன்றியுள்ள அரசியல் கள் வெறுமனே IGE GOD SIT GUL காது, அப்பிரதேச நியான
5.
19 LDLLULLO ரசியல் கட்சிகள் ல் இவற்றில் 08
| Այ606լ ட்டியிடுகின்றன. ரசியல் வரலாற்றை T95, 1977LD
ရှီးနှီး மிழ் ழெரசுக் கட் ந்த உறுப்பினர்களை தமிழர்
股 பொதுத் -டிருந்தது V) J5I GUUTg560)g5U முக்கியத்துவம் டணி அரசியல்
ஏகப்பட்ட தமிழ் ன்றிருக்கவில்லை. ழ் மக்களது
56061 த்தில் தனிநாட்டுக் ம் ஆண்டில் தமிழர்
ஓர் ஏகபோக க் கொண்டது. கிழக்கில் யை மட்டும்
மன்றில் ஒர் ရှိို பிடிக்கும் விடுதலைக்
岛@·
驚
தனிநாட்டுக்
காடுத்த
-
-  ைட்
(அலசுவது-இராஜதந்திரி)
- 7 ܐܘ - ܙ - ܚ - -- -- -- --ܚܗ ܗ
~~
வாக்குறுதிகளை தேர்தல் வெற்றியின் பின்னர் தமிழர் விடுதலைக்
காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. இதே சமயம் தென்னிலங்கை அரசியலில் உருவாகிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அத்துடன் வடக்கு-கிழக்கில் ஆரம்பித்த ஆயுதப்போராட்டம் என்பவை வடக்கு-கிழக்கு அரசியலில் ஒரு புதிய
ஏற்படுத்தலாயிற்று இந்நிலையில் கடந்த கால் நூற்றாண்டு
காலமாக வடக்கு-கிழக்குப்பிரதேச அரசியலைப் பொறுத்தவரை ஒரு உறுதியான அரசியல் தலைமைத்துவமும், அதற்குரிய சூழ்நிலையும் ஏற்படாமலேயே இருந்து வருகின்றது. தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டுச்சேரலாம் அல்லது தனித்தனியாகத் ே : குதிக்கலாம். ஆனால் வடக்கு-கிழக்கு அரசியல் நிலபரத்தைப் பொறுத்தவரை உறுதியான நிலைப்பாடுகளுக்கு
வேண்டியதே இன்றியமையாததாகின்றது.
ழக்கின் அரசியல் வரலாற்றை அசைபோட்டுப் பார்க்கும்போது சமஷ்டிக் கோரிக்கை ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டது. பின்னர் அக்கோரிக்கையிலிருந்தும் முன்னேறி தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. பின்னர் தனிநாட்டுக் கோரிக்கையை
ன்வைத்தவர்களே சமஷ்டிக் காரிக்கைக்கும் மிகக் குறைவான மாகாண சபை அமைப்பை ஏற்கவும் முன்வந்தனர். எனவே வடக்கு-கிழக்கின் அரசியல் கோதா காலத்துக்குக்காலம் நிலையற்றதாகவும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மாறுதல்களை அடைவதாகவுமே இருந்து வந்துள்ளது. எது எப்படியிருந்தபோதிலும் ஓர் அழுத்தம், திருத்தமான இறுதியும் முடிவமான அரசியல் தீவொன்று கிடைக்கவேண்டுமென்பதே வடக்கு-கிழக்குப் பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
பிரதேச தமிழ் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் கூட கடந்தகால பொதுத்தேர்தல்கள், ஜனாதிபதித் தேர்தல்கள் என்பவற்றின்போது, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பாக பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்தன. ஆனால் அவ்வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படாமலேயே இருந்துள்ளன. அரசியல் தீர்வு மற்றும் அமைதியான வாழ்க்கைச் சூழல் என்பவற்றை எதிர்நோக்கிய வடக்கு-கிழக்கு மக்கள் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பாரியளவிலான அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னடைவுகளுக்கே
SOSIS 6-ODAS உந்தாக்களை ஒட்டி வச்சிருக்கு சிந்திச்சால் பரிதாபமாக்கிடக்கு ழ்க் கட்சிக் கூட்டணியில இருந்து உதுல சேர்க்கப் போறதில்லே தை நம்ப மறுக்கும் சித்தர் ஒரு டு தன்னை அந்தக் கூட்டணி குதெண்டு கதை விட்டுக்கொண்டு போய் அல்வா சாப்பிடும் வரை தான் இருப்பினம் ன வேகமா குறைஞ்சு கொண்டு |ந்தாலும் வராட்டாலும் எலக்சன் ம் கரண்ட் கிடைக்கும் யோசிக் ஜாவில கிரிக்கெட்மெட்ச் ஆர து வெளிச்சமிருக்கும் ாரர் கிளேமோர் வச்சு கொண்டு பச்சை புழுகுகளையாவது ஒரே லா. திரும்பத் திரும்ப சொல்லிக்
வருகினம்
மிதிச்சதெண்டால்
கங்கொடுத்தவர்களாக ရွိေနီ இத்தடவை பொதுத்தேர்தலில் வடக்கு-கிழக்கைச் சேர்ந்த தமிழ் கட்சிகள் எத்தகைய கோணத்தில் போட்டியிட்டாலென்ன, வடக்கு-கிழக்கு மக்கள் மீளவும் ஓர் அரசியல் : தமது பிரச்சனைகள் குறித்து எதிர்பார்த்தவர்களாகவே இத்தடவை தேர்தல் அரங்கை அணுகுவார்கள் வடக்கு-கிழக்கில் மட்டுமல்ல. எதிர்காலத்தில் முழு நாட்டிலுமே ஓர் ஆரோக்கியமான அரசியல்,
பொருளாதாரச் சூழ்நிலைகள் தோன்றுதற்கு வடக்கு-கிழக்குப்
ரச்சனைக்கான அரசியல் தீர்வுக்கு முதன்மையளிக்கப்படவேண்டியதே அவசியமானதாகின்றது.
இலங்கையின் அரசியல்
அதேசமயம் ப்ாருளாதார நிலபரம்கூட வெகுவாகவே ஆட்டங்கண்டு போயுள்ளது. தென்னிலங்கைஅரசியல் கட்சிகள் அரசியலமைப்புச் சீர்திருத்தம்
னாதிபதி ஆட்சி நீக்கம் மற்றும் னப்பிரச்சனைத் தீர்வு, பொருளாதார மேம்பாடு எனப் பலதரப்பட்ட வாக்குறுதிகளுடன் இத்தடவை தேர்தலை சந்திக்கத் தலைப்படலாம். ஆனால் இவ்வாக்குறுதிகள் அனைத்திலும் வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கான அரசியல் 蠶 என்பதே முதன்மைபெற வேண்டியதாகின்றது. இது விடயத்தில் தென்னிலங்கைக் கட்சிகள் எவ்வளவு தூரம் கடந்த காலங்களில் தாம் விட்ட தவறுகளை உணர்ந்து தம்மைத் திருத்திக் கொள்ளும் என்பதை அனுமானிப்பது கஷ்டம். ஏனெனில் தென்னிலங்கையின் அரசியல் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, எந்தவொரு கட்சியும் நாட்டு நலன்கருதி அரசியல் யாப்புக்களைத் தயாரித்ததாகவோ அல்லது ஆட்சியதிகாரங்களை தகுந்த விதத்தில் பயன்படுத்தியதாகவோ கூறுவதற்கில்லை. எப்போதுமே சொந்த அரசியல் நலன்களுக்கும் அதிகாரப்போட்டிக்குமே இடமளித்தவையாக தென்னிலங்கை கட்சிகள் இருந்து வந்துள்ளன. இதேவேளை பெருமளவு
கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக வடக்கு-கிழக்கு
பெருமளவில் அனுபவித்துள்ளதை தமிழ் அரசியல்
GLflas, Git LDGOT ANGÅ) நிறுத்தவேண்டியவையாகின்றன. இந்நிலையில் கூட்டுச்சேர்ந்தாலென்ன தனித்துநின்றாலென்ன உறுதியானதும், நிரந்தரமானதுமான அரசியல் தீவொன்றுக்கு குரல் கொடுக்க
"TIGE தேர்தலில் வடக்கு-கிழக்குக் 9. L'ass, os gör 660AVLJUTILITO, இருக்கவேண்டியதாகின்றது. O
கொண்டே இருக்கினம் எத்தனை தனியார் வானொலிகள் உதிச் சாலும் அரசாங்க வானொலி செய்திக்கு ஒரு தனி மரியாதை இருந்தது ஒரு மாதிரியாக அதையும் இல்லாமல் பண்ணிக்கொண்டு
மலையகத் தலைவர்கள் சேவலை அறுத்து குழம்பு வச்சுப் போட்டு யானையின்ர காலில நிற்கப் பார்க்கினம் கிழக்கில தனித் துவக் கட்சிக் காரரும் தங்களின்ர மரத்தை வெட்டி அடுப்புல போட்டுட்டு யானை மேல ஏறி உட்கார்ந்திட்டினம் ஏற்கனவே ஒரு தடவை கதிரைக் காலில நின்று நீதிமன்றம் வரை அலைஞ்சு திரிஞ் சும் மற்றவையின்ர காலில நிற்கிற புத்தி விட்டுப் போகேல்ல. கதிரை யிலயாவது கால் உடஞ்சால் காயமின்றி தப்பிச்சிடலாம் யானை
வேட்பு மனுத்தாக்கல் செய்யிறதுக்குள்ளயே வன்முறைகள் மட்டும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகுது காலத்துக்கு ஏற்ற ஒரு வாசகம் கேளுங்கோ
இத்தகைய மோசமான ஒரு யுகம் தோன்றக் காரணம் திருடர்களினதும் மோசடிப்பேர்வழிகளினதும் செயற்பாடுகள் அல்ல நேர்மையான மனிதர்களின் அபாயகரமான மெளனம்தான் இதற்குக் காரணம்
(ur Gyrn)

Page 8
த்தம் ஒன்று மூழ்வதை தடுக்க ஐரோப்பிய நாடுகளின் தலை
வர்கள் பலரும் இராஜதந்திர முயற்சிகளில்
இறங்கியிருந்தனர். அயல்நாடுகள் தொடர் பில் ஹிட்லர் கடைபிடித்த கடும் போக்கான வீராவேசத்துடன் உரையாற்றினான் ஹிட் கினான் ஹிட்லர் கோட்பாட்டை தளர்த்துமாறு பலரும் வலி *** ട്രഖങ്ങ வேகப்படுத்து யுறுத்தினர். ஆனால் அவை எதையும் அவன் ஹிட்லரிடம் யுத்தம் அவசியம்தானா அவருக்கு போர்வை காதில் போட்டுக் கொள்ளவில்லை. செக் என்றி தொனியில் மெதுவாகக் கேட்டாள் லும் இருவருக்கும் கோஸ்லாவாக்கியாவை அல்லது போலந்தை ஈவா பிரவுன் அவனுக்கு கோபம் வரும் ஜெர்மன் படைகள் ஆக்கிரமிக்கலாம் என்று என்று எதிர்பார்த்தாள். த்தாலியில் இ KÜRTÜLET சமயம் செக்கோஸ்லா கோபப்படவில்லை. சிரித்துக் கொண்டே முக்கிய தளபதிகள் வாக்கியத் தலைவர் ஜெர்மனிக்கு விஜயம் பதில் சொன்னான் "எமக்கு எதிரிகள் விஜயம் செய்து (UTi செய்தார். அவரைத் தொடர்ந்து பிரிட்டிஷ் இருக்கிறார்கள். யுத்தம் அவசியம்தான்." நாடுகளினதும் தொ பிரதமரும்பெர்லினில் ஹிட்லரை சந்தித்தார். அதற்கு மேல் அவள் எதுவும் பேச ஆராயந்தா ஆனால் அவன் தனது போர் வெறியை வில்லை. போர் வெடித்தால் தமது நாட்டுக்கு ஜெர்மனியர்கள் தளர்த்தத் தயாரில்லை என்பதை நிரூபித்துக் என்ன ஆகுமோ என்று உள்ளூர பயம் தொடர்புக் கருவிகள்
கொண்டே இருந்தான். ஈவாவுக்குள் இருந்தது. ஆனால் தனது செயற்பாடுகள் குறி:
NIK ১২২
ཕེབ/༢༽དེ་2 《དྲིས་བག་
وحجمتحدهaت
N
ஜெர்மன் ஆயுதப் படைகள் தொடர்ச்சி நம்பிக்கையினங்களை அவள் ஒருபோதும் களுக்கு விளக்கப்பட்
யாக ஒத்திகைகளில் ஈடுபட்டன. விமானப் ஹிட்லரிடம் வெளிப்படுத்தியதில்லை. எப் களை நம்பி முழுவிபர படை தம்மிடமுள்ள சகல நவீன விமானங் பொழுதுமே அவள் அவனை ஆமோதித்துக் கூடாதென ஹிட்லர் களையும் பரீட்சித்துப்பார்த்தது. நீர் மூழ்கி கொண்டிருந்தாள். தன்னை எதிர்த்துப் பேசு ஹிட்லருக்கு 6
கள் அயல்நாடுகளின் கடற்பரப்பை ஊடுருவி
வது ஹிட்லருக்கு பிடிக்காது என்பதை அறிந்திருந்தஈவாமுடியுமான எல்லா சந்தாய் இரகசியங்களை பிற பங்களிலும் அவனுடன் உடன்பாடாகவே கூடாது என்பதில் அ நடந்து கொண்டாள். இருந்தான். ஜெர்ம பாடுகளில் வெளிநா
என்ற நிலவரமே ஐரோப்பாவில் காணப் கள் தலையெடுத்து விடயத்தில் கடும்
பட்டது. ஆனால் ஹிட்லர் தன்பலம் மீது Na úLMÉLIE கொண்டிருந்த அதீத நம்பிக்கையினால் 55UULg (515560T.
S S S ÜİLİ 58,ILO வெற்றி நிச்சயம் என்ற நினைப்புடன் இருந் மெல்லிய விளக்கொளியில் தடிப்பமான i: ST60T, போர்வையால் தன் உடலை முடிக்கொண்டி செய்து வந்தது. ெ
படுத்துமாறு உத்தரவிட்டான் 'உலகம் ஜெர் ANGDON STOQTLU 5 : 驚 Locofou ään நாடு என்ற :*
all பேசாதிருநதாள அவள ஏதாபாதததை
இளக்காரத்துடன் பார்க்கிறது. அந்த நிலை செய்தான் மிக மெல்லிய இரவு
இரண்டாம் உல
மையை நாம் மாற்றியமைக்க வேண்டும். Clubrög:Apl. rúlégé உலகிலேயே நாம்தான் வல்லமை பட்ைத்த 'திமு "இது
(960T.601 T UV 5L606 நகரங்களில் செயற்
வர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் அதனை நாம் அறிந்திருந்தால் போதாது எம்மிடம் வாலாட்டும் எதிரிகளும் உணர வேண்டும். எமது எல்லை முழுவதும் எம்மை பகைவர்களாக நோக்குபவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அவற்றை நாம் கைப்பற்ற வேண்டும் உலகவரை படத்தில் ஜெர்மனியின் எல்லை விரிவடைய வேண்டும் அயல் நாடுகளில் ஜெர்மன் பிர ஜைகள் மோசமாக நடத்தப்படுகிறார்கள்
அதை அனுமதிக்க முடியாது எமது மக்களின் உரிமைகளை மறுக்கும் அர சாங்கங்களுக்கு சரியான பாடம் புகட்ட
நாடுகளில் உளவுப்ப பெண்களிடம் இரக
ந்த உலகம் முழுவதும் தன் ஆளுகையின் ழ் வரவேண்டும் என்ற சிந்தனையில் இருந்தவன் ஈவாவின் பாதங்களில் மெது
麗 அடிமையாக சரணடைந்து கிடந்தான்.
KNS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளது சில் lன. அவனது கைகள்
குளிரி கடுங்குளிரிலும் யுத்தம் புரிவதில் TOT Qupp ascal uot_usfü uøLúlan
*** அமெரிக்காவின் விசேட படையணி (Special Forces) ஆப்கானிஸ்தானில் தரை நந்து முசோலினியின் இறங்கியுள்ளது. அமெரிக்க இராணுவத்திலுள்ள இருபத்திரெண்டு லட்சம் வீரர்களி இருவர் ஜெர்மனிக்கு லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 46 ஆயிரம் கமாண்டோக்களை உள்ளடக்கியதே இந்த காலத்தின்போது இரு விசேட படையணி அனைத்து விதமான தரையமைப்பு காலநிலை என்பவற்றுக்
பாடல்கள் குறித்து கேற்றாற்போல இப்படையணி பயிற்சி பெற்றுள்ளது.
0 கடுமையான விமானக்குண்டு வீச்சின் பின்னர் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் வசமிருந்த நவீன பிரதேசத்தில் இந்த விசேட படையணி கடந்தவாரம் தரையிறக்கப்பட்டது. ஹெலிகப்டர்கள் குறித்தும் அவற்றின் இப்படையைத் தரையிறக்கின. தாக்குதல்களை நடத்திய வேகத்திலேயே பின்வாங்கும் திகாரி யுத்த தந்திரத்தை இவை கையாண்டன. கந்தஹார் தலிபான் போராளிகளின் புனிதப் 呜" 凯亚岛 凯 பிரதேசம் தலிபான் தலைவர் ஒமார் மொஹமட் முல்லா தலைமறைவாகு முன்னர் இங்கே இருந்தார். அமெரிக்க விசேட படையணி கந்தஹாரில் தலிபான் போராளிகள் பாவித்த கட்டடங்களைத் தாக்கியிருந்தது. இதன் பின்னர் தளம் திரும்பிய விசேட படை யணியின் ஹெலிக்காப்டர் ஒன்று பாகிஸ்தானில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. இதில் இரு அமெரிக்க வீரர்கள் பலியானார்கள் இந்த இருவருமே ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் உயிர் நீத்த முதலாவது அமெரிக்கப் படைவீரர்களாவர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 17ம் திகதி ரமழான் நோன்பு ஆரம்பமாகிறது. இந்த நோன்பு மாதத்துக்கு முன்பதாக குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை எட்டவே அமெரிக்கா முயலுகிறது. ரமழான் மாதத்திலும் தாக்குதல் நீடித்தால் முஸ்லிம் நாடுகளின் எதிர்ப்பை அமெரிக்கா கடுமையாக எதிர் நோக்க நேரிடும்.
ரமழான் நோன்புகாலம் முடிந்ததும் ஆப்கானிஸ்தானில் குளிர்காலம் ஆரம்ப மாகிறது. மேற்கு நாடுகளில் இருக்கும் குளிர் காலத்தை (Winter) விட ஆப்கானிஸ்தான் குளிர் மோசமானது ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான இடங்கள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டு வாகனங்கள், ஆள் நடமாட்டங்கள் என்பவை முடங்கிவிடும் அபாயமே ஏற்படும் அமெரிக்காவின் விசேட படையணிகள் இந்த காலநிலைப் போராட்டத்துக்கு ஈடுகொடுக்கக் கூடியவை எனப்படுகிறது. மறுபுறத்தே தலிபான்கள் கூட அக்கடுங் குளிரைத் தாக்குப்பிடிக்கக் கூடிய மண்ணின் மைந்தர்கள் எனக் கூறப்படுகிறது.
0 அமெரிக்காவின் ஆயுதத் தயாரிப்பாளரது காட்டில் மழை பெய்கிறது. கூடு தலானளவு ஆயுதத்தளபாடங்களின் உற்பத்திக்கு அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் பச்சைக்கொடி காட்டியுள்ளது. ஏவுகணைகள் தொலை தொடர்புக் கருவி கள், விமானங்கள் ஹெலிக்காப்டர்களின் உதிரிப்பாகங்கள், கனரக வாகனங்கள் எனப் பல்வேறு ரகங்களிலும் ஆயுதத் தயாரிப்பாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல பில்லியன் வருவாய்களை அவர்கள் வாரிச்சுருட்டவுள்ளனர்.
போரிடும் படைவீரருக்கு இரும்புத் தலைக்கவசம் இன்றியமையாதது. ஆனால் இத்தலைக்கவசம் கூட மிக நவீனமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தரை இறங்கியுள்ள அமெரிக்கப் படை வீரர்கள் அணியும் தலைக்கவசம் இரவில் பார்க்கக்கூடிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டது. நுண்ணிய தொலை தொடர்புக் கருவி இதில் இருக்கிறது. இதன் மூலம் படைவீரர் ஒருவருக்கொருவர் தொலைவில் இருந்தே பேசமுடியும் செய்மதிகளோடும் தொடர்பு கொள்ளும் அன்டனாக்கள் இத் தலைக்கவசத்தில் உள்ளன. இதன் மூலம் ஒரு போர்வீரர் இருக்குமிடம், அவரது பாதுகாப்புப் பற்றி தெளிவாகவே கண்காணிக்க முடியும்.
0ஆப்கானிஸ்தானில் யுத்தம் சூடுபிடித்துள்ளதையடுத்து, அப்பாவி ஆப்கானிஸ்தான் மக்கள் லட்சக்கணக்கில் நிர்க்கதியாகியுள்ளனர். அகதிகளாகியுள்ள இம் மக்கள் தமது Ali N46 Jn 4610 DITA நாட்டின் எல்லைகளைக் கடக்க முயன்று வரு கிறார்கள் ஏற்கனவே பலர் பாகிஸ்தானுக்குள் இராணுவ செயற் ஊடுருவிவிட்டனர். ஈரான் புதிதாக அகதி முகாமொன்றை ஆப்கானிஸ்தான் மககளுககாகத உளவு நிறுவனங் திறந்துவிட்டுள்ளது. உணவுக்காகப் போட்டியிடும் இம் மக்கள் கைகலப்பிலும் ஈடுபடுகிற ார்கள் கொள்ளை திருட்டு என்பவையும் பசி, பட்டிணி காரணமாக இந்த அகதி -ooo--"ĝi “Loop | grafioLgu வெளிப்பட்டுள்ளன. பாகிஸ்தான் தனது நாட்டுக்குள் வரமுயலும் அளவுக் கட்டளைகள் பிறப்
கதிகமான அகதிகளை அடித்து விரட்டியும் வருகிறது.
ஜெர்மனிக்குள் உளவு
பிரான்ஸ் கச்சிதமாக
டது. ஆனால் அவர் ததையும் தெரிவிக்கக் பத்தரவிட்டிருந்தான். வர் மேலும் பூரண லை. தமது இராணுவ தெரிந்து கொள்ளக்
மனியர்களும் அயல் களில் ஈடுபட்டனர். யங்களை கொட்டி 1று இராணுவ 獻 கடும் உத்தரவு பிறப்
மகாயுத்தம் வெடிக்க ஜர்மனியின் முக்கிய 體 விலைமாதர்கள்
TLLüULL60T, 35 பலர் பின் தொடரப் | Glis Li JLLJLJLJL LIFT ires Giv. ராணுவ இரகசியங்
பல் முதலாம் உலக குவாக நடைபெற்ற L959 mLT ST60
OTÜLITS
ரிட்டிஷ், பிரான்ஸ்,
கவரிசையை காண்
பாரியளவு மனிதாபிமானப் பிரச்சனைகளை எதிர்நோக்கும் அப்பா
ஆப்கான் அகதிகள்
வருவான்.
UDUIJ,
தொடரும்
ஒக்28-நவ03, 2001

Page 9
ஃபியட் பாலியே என்ற புதிய காரை பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபியட் அண்மைய அறிமுகப்படுத்தியது. இந்த வைபவத்தில் கலந்து கொண்டார் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்
தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செல்வதற்கு முன் டெண்டுல்கர் கலந்து கொண்ட இ வைபவத்தில் சில இளைஞர்களும் யுவதிகளும் டெண்டுல்கர் முகம் போன்று வடிவமைக்கப்பட் முகமுடிகளை அணிந்து கொண்டு ஆர்ப்பரித்த காட்சிதான் இது
݂ ݂
நம் நாட்டில் அரசியல் வாதிகளுக்கும் நடிக நடிகையர்களுக்கும் தான் ஆளுயர கட்-அவுட் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் விளையாட்டு வீரர்களுக்குத்தான் கட்அவுட் வைக்கிறார்கள்
அமெரிக்க கால்பந்தாட்ட வீரரான ஜோய் ஹாரிங்டன் என்ப வருக்கு வைக்கப்பட்ட கட்-அவுட்தான் இது இதன் உயரம் எவ்வளவு தெரியுமா? 15 மீட்டர்.
குவிச்சக்கர) வண்டிகள்/
நம் நாட்டில் வருடப்பிறப்புத் திருவிழாக்களில் வழுக்கு ஏறும் போட்டி நடைபெறும் கிறிஸ் பூசிய மரத்தின் உச்சியில் இருக்கும் பரிசுப் பொருட்களைக் கஷ்டப்பட்டு ஏறி எடுப்பார்கள்
இலங்கை இந்தியா ஆகிய நாடுகளை அடுத்து இந்தோனேசியா நாட்டில் இந்தப் போட்டிக்கு அமோக வரவேற்பு
அங்கு வழுக்கு மரத்தில் பரிசுப் பொருளாக துவிச்சக்கர வண்டிகளை வைத்து விடுகிறார்கள்
ஒக்28-நவ03, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TID6ui
(UDUd
省 நகைகளை விரும்பாத பெண்களே உலகில் இருக்க மாட்டார்கள் அதிலும் வைரங்கள் பதிக்கப்பட்ட நகைகள் என்றால் கேட்கவும் வேண்டுமா?
படத்தில் வைரங்களால் இழைக்கப்பட்டு அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய நெக்லஸை அணிந்திருப்பவர் மலேசிய நாட்டின் மொடல் அழகி சோஃபி ரஹ்மான் அண்மையில் ஹொங்கொங் நகரில் இடம்பெற்ற ஏல விற்பனையொன்றில் 1308 வைரக்கற்கள் பதித்த இந்த நெல்லை அணிந்திருந்தார்
ஸ்டேஃபானோ கண்டுரி என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த வைரநெக்லஸ் 134 காரட் எடை கொண்ட வைரங்களாலானது. இதே போன்ற சாயல் கொண்ட வைர நெக்லஸ் ஒன்றை 'மெளலின் ரொக் என்ற ஆங்கிலப்படத்தில் நிக்கோல் கிட்மன் என்ற நடிகை அணிந் திருந்தார். அதன் பெறுமதி நம்முர் மதிப்பில் சுமார் 90 இலட்சம் (ULIT.
வகுப்பறையில் ஆசிரியர்கள் சொல்வதை எவ்வளவு ஆர்வமாய்க் கவனிக்கிறார்கள் இந்தச் சிறுமிகள் இருக்காதா பின்னே? சொந்த நாட்டில் இந்தச் சிறுமிகளுக்குப் படிக்கத் தடை அல்லவா விதிக்கப் பட்டிருந்தது.
போர் முண்டதை அடுத்து பாகிஸ்தானுக்கு வந்த ஆப்கான் சிறுமி கள் தான் இவர்கள் ஆப்கானிஸ்தானில் பெண் நதைகள் படிப்
(DPI) L. புக்குத் தடை பெஷாவரில் உள்ள அகதிமுகாமில் இருக்கும் பாடசாலை
ஒன்றில் ஆர்வமாகப் படிக்கிறார்கள் ஆப்கான் அகதிச் சிறுமிகள்

Page 10
  

Page 11
மும்தாஜின் பாதிப்பு பிரகாஷ்ராஜ்-மினா 、*、 EIGOTig 画曝曲 BULUTT
■** புதிதான கட்ட வெப்மி அது LLL Y LLL YT T TT LLLS மிகுந்திருட்டுரு அட்டம் LLLLLL ZYLLLLLZS ZLLLL S LLLL S S TTT LS L STTS LS UTSTIEPJUTERTE", "MU *** * ■山島 * 」 இது *
சத்லெட்டரு மிட்ரு ெ திெயராார் கதாநாயகனா நடிக் முதல் இகள் TT Y L0 SS LLLYZYY TTTTTTT YTT YYYT T TTT SY SLS இந்திய பாடுறா அந்த LLLTL TLL LLL LL LYYYS LL S L YY L D CLLLLL S S டுேஇந்தப்படங்காட்சியில் முர்-அர்னம் LS L TTT Y LLLLL YZLLL LL TS LLLLT S YYT LTLTLLL திந்திருந்
பாதி ராஜிற்கு பிளாயாள வட ஏவிஎம் தயாரிக்கும் ஜெமினிமதி திர
பதிவு மில்டன் இசை பரத்வான் பருபதுரு முன் பெட் போட்டு SLS Y SLS YYS YS Y LLLLLL LLL L LL LLL துண்டு பல படருந்தார் நிருவி குமார் குமா அந்திய
It to t à * 山* LTTTTTTT T ZSY T T T SSS TTTTTTT Sq Sqq MTS MSqqq S S S S S S S S S S S S நியான எம் ராம் படமா றத் திரிக்கிறது IDOT GT5.255ID 560
விந்திரா காந்து பொருட் ாப்பு மாதாந்த ரால் அழகப்பன் விருருக்கும் ப்ேபடத்தில் விம் | ! या ான் வந்துத் தயாரிக்கும் புதிய படம் ******、 பர்த் தமது வருகிறது இதில் வர காய்ராமி நா தா
'தி வெட ** ா அமுகார் இவர் * ம்ாயப் புதிமுகங்கள் அறிமுக ALLELE UT விருக்கிா SLS S DS DS DS SS DS S இவருடன் மனிஷா முக்கிய பு அழகி "ʼ6)Gib In A. நடிா பம்பாய்ந்திய முரசிவா K LZYY SS S S D DD DL ■ * - பெற்றோ எந்திருளொடு இந்திா * T) அடுத் ாருள் எனத் பிரா காந்து வந்த பர்டதா இருந்தரேவ் முற்றாட அருவர்யாய பிப்போ A ாக்கிறார் அவரிடம் * NA A கிர் வாரியம் பர்ரியா மாளி
LuTT TTYYuTTu YS TTTTTTLTTTTS T Y L LLLL LL TT S S TT T YYY YYLLL STuTTSTTTTTSTTTTTTTTLTSTTTaSTTTTLTTTSSSTYSLLLSSYSYST uSSS SSTTTLLTSS SSTTTTTTT இல் அத்துடன் இரும் என் வா தமிழில் மொழிமாற்றப்பட்டு வொ நிதிப்பது இல் ITAL
.
விஜய்-ரிா பலோட | H 01|}}}|ा तो
நாடுகளில் கலைச்சேவை கவர்ச்சி காட்டும் சந்தர்ப்பம் ாப நட்ப நொ * * * * * * As * * * * * | । । । गाँ TIL AT பாபா நா ப்ரி நதி
A I BIlluiy DILHAMIMETI տարրեր, որն, որի
I L* 蠱■』口」 தாம் நிய பிரதிரா முகப் ாரும்புமிரு பாது விா ரு படங்களிலும்
தாம் குழுக்கா ள்ோடுருக்கம் and a
■市* Mmrms Wu * திர் ஜோதிக Title
YY L SSSS S YYZS LLLL KLLTTL LLLLLL ாடு ர்ே தி ரா படத் ■■■ 山口J* "I *鳩山間 。
பாபித்துரு வாங்புரு விருதா ராம் படத்தியா ா இவர் அடுத்து தாத் தியா சந்தர் விருப்பாற்ார் பிய
மிதி ::: .77 ,57 புரா (யான தன் எா ■* * ** LC 0 வியட் ா பல ந்ெப்படங்ாள் பார்
இட்டு LLTTTTT S S STTY YY TT TTLTT TTTTTSYT S TT TT S LLLT S LSLS | ER ■s u* *ā ) L SSSSSSS S SS S SS S S S S S S S S S S S S S S YS STTYS TTT L S S S LL LLL TTTTLTSYS TTS ா தில் பார் ESAUTEUR | U O ܒ ܒ 1_11-1 tali Alla TITJITsilisi impjar 「 * * ** | || VIII, JOITTI VL5
* * 呜 J* * *
■■ Jú UUUUUUU மன i Gr"Farafia அடுதி செல்லும் இ அதிர்
) நிதி ETT ார் நாட்டுவிாள்ெ - նաւ, *1 இங்கு திரு ாத பாா
HM T TTTT S S YYSYYYKT TuY S Y u T TTT T TTYZY TT SYYYY TTTTYYY TTTTL S DD DDD D S LLLLLL Y L LYS LLLL TTTT TT S S S T S KTTT SYYS S S SSLS ir al II ini THE ANTONI TATT HADRATA
 
 
 

சரி இயக்கத்தில் புதுமுகம் பரீகாந்த் safar 416", "KITAJ VULPO நடிக்கும் ாோ தமிழுக்கு கட்டம் படத்திய பிரண்டாவது தா
ாயா நடித்து வருகிா கார் '9|ff UyGLOGÜGUN
ரம்பாாேகரா நடிந்து த ரொளி பட ' நிற்கு இசையமைக்களாாருசித் பரோட் Պելի մարմl
T TTT ாயன்மந்தவர் தேர்தரம் நிறுவனம் தெலுங்கள் விக்ரமன் இயக்கத்தில் வியடிப்பதாக ருேத மெராமே இருந்து தமிழுக்கு வரும் புதிய மொழி ாகலாமியத்தில் சூர்யா நடிப்பது உறயாகி விட்டது மாற்ற படத்தைத் தாக்கிறது. இப்போது பத்தின் பொயும் யாநொச்சோ என்று  ாேராராரோ ஆய Irritorii||TRTITIT முடி நாயகிகளாக நடிகரும்பிப்படத் பிரதியுஷாவுடன் பிணைந்து பொன்னான நேரம் படத்தில் * அங்கர பரமே aris" TOTO நடித்து வரும் ராமராஜன் அடுத்து சொந்தமாகத் தயாரிந்து பெயரிடப்பட்டுள்ளது மற்றும் TTTTLTTT ZTTT YY LLLLLL LLLL D S T LS ' 9 MOTIT 'ನ್ತಿ। MWTM PLHF
Lar hf of TTT ist. ரேவு இயக்கத்தில் அணியர் சிரியர் படத்தில் சீனிய இப்படத்தில் அலமேலு என்ற SLL LLL YTTLTTLT S LLLTTTTT TT LLTTTTT LL LLLSL ஆடும் நடிக்கிறது
ாவின் மகன் அமர்வின் S S வான் பாடல்யருக்கு நீனா அாாயில் வெளியா வெற்றி பெற து படத்தைப் ாயாக்கிறார் காந்திரக்கதை LLLL S S K L L D L S TT TD S T D TTT அமைத்து ாம்யிருப்பா கா அம்பி எனப்பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் நாமியா
difinon ili saluti tiu S S S S S S S S S S S S S S S S
SDS D DD S D DSDD S S S S S S S S DS DDS D S S S S S S S
LS T TTT ZZ S T Z tTT L T L Tu S MM T TSLS E6ŬLIGO
நடிக்கும் பார்த்தாயே பரவசம்' படத்தைத் தயாரித்து வரும் கவிதாலயா நிறுவனம் அடுத்துத் தயாரிக்கும் படம் ஒன்றை வசந்த இயக்கவுள்ளார்
விஜய்
பிராமநாராயணன் இயக்கத்தில் ரொா இரட்டை III களில் நடித்து வரும் வெப்பவை அம்மாள் படத்தின் பெயர LTTTLTT L LLL TT LLTLLLLLTTT TTT T TLTLTLLL L LLL LLLLT 26T6AITUT TUTUL
III I TITI

Page 12
--—
மனிதர்கள்
நம் தேசக்காற்றை சுவாசிக்க ஏங்கும்
276/A31/.../ சுதேசம் பறிக்கப்பட் தேசத்தின் ஓரத்தில் நின்றபடி-உனக்கெ ஒலை இது
உரிமை மறுக்கப்பட் | தேசத்தில் வசிப்பது
நலமில்லை. சம்பிரதாயத்திற்கு-உ நலம் அறிய ஆவல்
நம் பள்ளி நாட்களி பாதம் பதித்த அத்தனை வதிகளை அன்று நமக்கு
தெருக்கடைகளையும் இன்று தொலைத்து நிற்கிறேன்.
அந்த இடத்தில் இப் நீயும் நானும் உண்ண விரும்பிடா | o್' இனிப்பு
6/1 p. 6) flaŭ
ஏதேதோ.
Lalazzo கண்முன்னே!
Goa)607 அடையாளம் கண்டு கொள்ளாத
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டபோது கட்டடங்களுக்கு வெளியே கையில் சூட்கேசுடன் சீமெந்து பெஞ்ச் ஒன்றில் அமர வைக்கப்பட்ட வெண்கலத்தாலான மனிதர்தான் இப்படிக் காணப்படுகிறார்.
கட்டட இடிபாடுகளின்போது ஏற்பட்ட தூசியால் மனிதர்கள் பலர் சிலைகள் போல் காணப்பட்டனர். வெண்கலத்தாலான இந்த மனிதரும் தூசு படிந்து இருந்தார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இவர்
கையில் பூக்களுடன் காட்சியளிக்கிறார்.
No. 2
மரண மந்திரத்தை &贰
உதடுகள் L/60)...afolia) உச்சரிக்கின்றன. *** சிவப்பு நெருப்பு 心6唇 புதைகுழியின் திக்கைக் காட்டும்
Gluust: GluuluñT: GluuluñT: கலங்கரை விளக்கு எம். சதீஸ்குமார், στου. Οι ο Πιρογγη எல். அஷ்ரப்
Slug. 16 ճմա5 * 28 Suuğ : 20 o: முகவரி கல்வயல், முகவரி: இல4006 முகவரி 17/ஏ. சிந்திவமும் ﷽ firGug% ቻ-Göቻ fff]. சக்கரியாஸ் விதி மத்ரசா விதி ZOO ... யாழ்ப்பானம் சிலாமுனை மட்டுநகர் கல்முனை-09 ","ക. பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு எச்சரிக்கின்றது. வழமையானவை வானொலி பத்திரிகை பத்திரிகை கிரிக்கெட்
SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS SS SS S S SS
செய்யும் ஒரு நிலை ஏற்பட்டால்
அதனைக் கிடைத்தற்கரிய பெரும் பேறு என்று கருதுவேன்" என்கிறார் பிஸிரே,
ஆனால் நாமோ எப்பொழுதும் எதிலும் பொறாமைப்பட்டுக் கொண்டே இருக்கிறோம்.
அவர் அப்படி வாழ்கிறாரே இவர் காரில் போகிறாரே என்று பொறாமைப் பட்டு நம்மை நாமே வேதனையில் ஆழ்த்தி விடுகிறோம். இது நமக்குத் தேவையே வீண் சஞ்சலங்கள் ஏர் இல்லை. பொறாமையால் ஒரு மனிதன் வரவு சுமாராக இருச் எப்பொழுதும் சிறப்படைய மாட்டான். மேலதிகாரிகளுடன்
பொறாமையைப் போன்ற பெரிய லிது குற்றம் வேறு ஒன்றும் இருக்க முடியாது 'கு' என்கிறார் சர்ச்சில், 鷺- இலாபமடைவர் Vý LLT II, ஆடையை அரிப்பது போல பொறாமை
அதே சமயத்தில் உலகப் புகழ் நம்மை அழித்துவிடும் 956.
பெற்ற பிரெஞ்சு நாட்டு அறிவியல் அறிஞரான Թսաւ 8187 ԱՊIII LTITL SEL ரோகிணி பாரிக் அமிலத்தின் இயல்பு குறித்து தொழில் கஷ்டங்கள் நீண்ட நாட்களாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். உத்தியோக ரீதியாக
ஆனால அவா தனனுடைய தீரும் மாணவருக் முயற்சியில் வெற்றியடையவில்லை. இந்தப்
பிரச்சனையின் தொடர்பாக அறிஞர் : பெறுவ
பாஸ்ச்சர் என்ற விஞ்ஞானி தன்னு டைய ஆராய்ச்சியின் பயனாக டார்ட் டாரிக் அமிலத்தின் இயல்பினைக் குறித்து அதுவரை கண்டு அறியப்படாத உண்மை ஒன்றைக் கண்டுபிடித்து வெளி
பாஸ்ச்சர் வெற்றிபெற்று விட்டதை பையட் அதிஷ்ட அறிந்தார். அவர் பொறாமை கொள்ள அதிஷ்ட மிது
பெருமிதம் அடைந்தார். பாய்ச்சர் இருக்கும் இடம் தேடி தாமே வந்து அவ ரைக் கட்டித் தழுவி பாராட்டினார். வாழ்த்துக்களை அள்ளி வழங்கினார்.
"என்னால் கண்டுபிடிக்க முடியாமல் போன உண்மையினை நீங்கள் கண்டு பிடித்தது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை இ அளித்தது. உங்களுடைய வெற்றி விஞ் ஞான உலகிற்கும் மனித குலத்திற்கும்
களின் பதவிகளில் வர்களுக்கு கல்வியில் பொறாமையை ஆரம்பத்திலேயே விலகும் விவசாயிகள்
- கழுத்தை நெரித்து விட வேண்டும் இல்லை
கிடைத்த வெற்றி எனறு மனமார :: o: அடைந்து உன் வாயா கழிந்து U' னையே கொன்று விடும் என்று எச்சரிக் அதிவு
பையட் முதுபெரும் கிழவர் பாய்ச் சிறார் அறிஞர் டேவனைட் ësitë சரோ இளைஞர் வயது வித்தியாசத்தை நெருப்பு விறகைத் தின்று விடுவது ஒரு பொருட்டாகக் கருதாமல் போல பொறாமை ஒருவன் ကြီး% များ# L ஆராய்ச்சிக்கு மதிப்பளித்தார். யைத் தின்று விடுகிறது. இது ரோமத்தை நீங் * 歡
தன்னைவிட இளைஞராக இருந்தும் நாசம்செய்யும் கிருமிகள் அல்ல உடலைத் ேெ பாய்ச்சரை பெருமை பொங்க வாழ்த் தின்றுவிடும் கிருமிகள் என்கிறார் நபிகள் ՍԱՄ5916ն Մ9վ ԺID53
தில் இருந்து வந்த
மாணவர்களுக்குகள்
JTilist, al IIL III
பெறுவர்
அதிஷ்ட நாள் திங்க அதிஷ்ட இலக்கம் 02
தினார்.
இந்திய அறிவியல் அறிஞர் பிஸிரே ஒரு கூட்டத்தில் கூறிய சொற்களை நினைத்துப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். "ஆராய்ச்சிக் கூடத்தில் என் னுடைய மாணவர் என்னைத் தோற்கச்
நாயகம்
மற்றவர்களைப் பார்த்துப் பொறா மைப்படுவதை விட்டுவிட்டு பாராட்டினை யும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள் ளும் பண்பை வளர்த்துக் கொள்வது நம்முடைய வெற்றிக்குத் துணை புரியும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Φ 6δή
கடிதவரிகளுடன் கணிணித்துளிகளையும் சேர்த்து ಙ್' அனுப்பியிருந்தாய் படித்தேன்
|კური) / みの L/ Lրիայից, *** ÁGLÉ GLGl. போடுவதாயொரு
' Inoj *ԱՍՏԱ%տ է/89Ա 燃 ''' profuscosor
புரட்டி விட்டிருந்தாய். முதும் ಇಂ. ஏற்படாது என்பதனை மெளனம் ஒன்றும்
நான் சொல்வித்தான் மறுப்பதற்கான மொழியுல்ல நண்பனே.-என் தெரியவேண்டுமா உனக்கு.? *** தேசத்தில் நானே. *** - -9/3// or LBL0 ஸ்-நான் விசாரிக்கப்படுகிறேன் என ஒரப்பார்வையின் 鷺திரச்
ಇಂಗಿಹಾ। 2 ஒய்யரங்கள் ***
மரணித்துக் கிடந்தவுன் Թաիլկլի Թարպլի புலன்களை L/glósal ավ կլի "... . ಛೀ? புழுதியாய் இருந்துவிட்டுப்) ' சிெகர் பதவ இத்தனை
சித்திரவதைக்குள்ளன// պլի நேசிக்க வேண்டி என் பார்வைகளின் # தக்கு
'॰ಶೇ. Gi / April IZAGOLO கண்டு சலவைச் செய்யும்போது ബ് " LIII JSEJDIU. எனக்கும் சந்தோஷம்தான் 26ர்6ை7ர் முக்க/ைவி
1DUDLAGOTuD . சேர்த்துவிடுவதை என்னால் விட்டு வாழ்ந்ததாய் அடையாள 676ծ լիճ076)լի50/60/ சகித்துக்கொள்ள முடியாது காட்ட அதுவொன்றே மரக்கட்டைய 2 என் முகத்தோடு *** போது இன்று முகம் புதைத்து
', |* முத்தம் கொடுக்கும்
2ւյալ Ա Սծ"D3/: சுட்டுப்பொசுக்கிவிட்டு பர்தாவாகவே வந்து நுளை அதுவும ժուհւնիսի 5մլնցից குந்திக் கொள் இருக்கப்போவதில்லை ''
நாளை நம்
|-9||606) Այ169/
என் தேசக்காற்றை சுவாசிக்க ஏங்கும் சுதேச விசுவசியே.
தேசம் தேடித் தேடி சமாதான நகரில்
இமைகள் இரண்டின் நடுவில் சிறைப்பட்டிருந்த
சம்பூர் எம்.வதனரூபன், E என் வழிகளை, S SS SS SS SS SS உன் இமைகள், உன் உதடுகளில். சிறைப்படுத்தின நெருப்புத் தாரிகையால் கறுப்புச் சித்திரம் றர் gլն)լի நிரந்தரமற்ற கனவுகளை *.* சுமந்து 25 g/60) Q, வாழ்ந்தேன். ஓர் எச்ஐவிதான் இன்று எங்கும் *** விழிகளில் நீ சுமக்க ရွှံ့ ../......... வைத்தது கண்ணரைத்தானே?
என்பத்திலாழ்த்தி சந்தோஷப்படுத்தவும் பசுமையான எண் வாழ்வில் துன்பத்திலழ்த்தி. உதித்து பச வேஷத்தால், வேதனைப் படுத்திக் என்னை வென்று கொல்லவும் ஒன்றாகவே பள்ளி சென்று. Ք (56//ժ9ւյալ ւ- சில நாட்களாய் பழகி ஐ அமுதவிஷம் Ιωση η நாட்களில் பரிந்தும்
출 சிகரட்- அன்று உன் மனிதவேலியை била јели) у јаји. ன்பதை அரிக்கும் 676). விழிகள் 器
இன்று a soloidol, கலையன்பன் நிலாம் (தாராபுரம்) - ஏங்குகின்றன.
gallyhaliassi LaDai
SS
0200 தொடங்கி 03.1.200வரை 2.
28.
பினி பரணி கார்த்திகை ல் எடுத்த கருமங்கள் டயாகும் குடும்பத்தில் பட்டு மறையும் பொருள் கும் உத்தியோகஸ்தர்கள்
இணைந்து நடப்பது ளூக்கு கல்வியில் உயர் soi, osuTLIslJoi, ) su.
நாள் புதன் இலக்கம் 04 b: திகை பின் முக்கால் ருகரிடத்து முன்னரை) தீர்ந்து முன்னேற்றம் தாரம் சிறந்து விளங்கும் இருந்துவந்த கஷ்டங்கள் கல்வியில் நற்பலன் i.வியாபாரிகள் இலாபம்
நாள் திங்கள் இலக்கம் 05 To: சீரிடத்து பின்னரை ரை புனர் பூசத்து முன் ப்பும் காரியானுகூலமும் த்த கருமங்களில் வார ாகும் உத்தியோகஸ்தர் ாற்றம் ஏற்படும் மான ஏற்பட்டிருந்த தடைகள் வியாபாரிகள் குறைந்த
நாள் செவ்வாய் இலக்கம் 01 Slaso: த்துநாலாங்கால்பூசம் மறைமுக எதிர்ப்புக் வில் வெற்றியுண்டாகும் விளங்கும் உத்தியோகத் தால்லைகள் மறையும் பிச் சிறப்பளிக்கும் விவ |ள் மத்திம இலாபம்
Bi- Ilumima
(மகம் பூரம் உத்தரத்து முதற் கால், தொழிலில் உயர்ச்சியும் பணவரவும் உண்டாகும் எதிர் பார்த்த கருமங்களில் வெற்றி கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோகஸ் தர்கள் எதிலும் விழிப்புடன் நடந்து கொள்வது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள்
இலாபமடைவர்
அதிஷ்ட நாள் புதன்
திஷ்ட இலக்கம் 06
assör Gofl:
(உத்தரத்து பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை) தொழில் நிலையில் சிறிது பிரச்சனை காட்டும் வெளியிடப் பிர யாணங்களால் கஷ்டம் உண்டாகும் பொருள் வரவு தாமதமாகும் மாணவர்களுக்கு கல்வியில் உயர்வுண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர். அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 04
flfl-logs' fliga
துலாம்: சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன்முக்கால்) மனக் கவலை திரும் பொருள்வரவு சிறந்து விளங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மைகள் வந்து சேரும் மாணவர்களுக்கு கல்வித் தடை கள் விலகும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபம் பெறுவர்.
அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 01 விருட்சிகம்: விசாகத்துநாலாங்கால் அனுவும் கேட்டை) தொழில் நிலையில் பிரச் சனை நிலவும் குடும்பத்தில் வீண் சச்சரவு கள் தோன்றி மறையும் பொருளாதாரம் மந்த மடையும் உத்தியோகத்தில் உள்ளோர் இடமாற றங்களுக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு கல் விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் பெறுவர். அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 05
இ> காதல்நாயகி))
வந்துவுன் காதலை என் காதருகே கத்திச் |ബി.എ.) (1
து பிரபாகர்-ஹப்புத்தளை
காதல் என்ற காவியத்தை தேர்ந்தெடுத்தேன் ஆரம்பமே சுவையானதால், என்னையே முழுமையாக காவியத்திற்காய் கொடுத்து நின்றேன். அதன் நாயகியை மட்டும் நேசித்தேன் பசியை மறந்தேன். படுக்கையை இழந்தேன். கண முடாமல் கனவு கண்டேன். கண்ணையே தொலைத்து நின்றேன். உறவுகளை வெறுத்தேன். கரணம் இல்லாமல் சிரித்து நின்றேன். உலகமே காவியத்தின் நாயகி என நினைத்தேன்
ஆதரவையெல்லம் இழந்து நின்றேன் காவியத்தை எழுதி முடிப்பதற்குள் சிதைந்து போனேன். என் வாழ்வினையே இன்னொருவர் எழுதும் நிலைக்கு ஆக்கிவிட்டேன்.
சூரியன், புதன் கேது
Gigoloitu
- geloof மிதுனம் - வியாழன், இராகு assör Gof (6) og of
சந்திரன் மீனம், மேடம், இடபம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
岛g முலம்பூராடம் உத்தராடத்து முதற் கால் கருமங்களில் வீண் தடை ஏற் படும் குடும்பத்தில் இருந்து வந்த சச் சரவுகள் மறையும் பொருளாதாரம் சிறந்து விளங்கும் உத்தியோக ரீதியான பிரச்சனைகள் சிலருக்கு தீரும் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபமடைவர்.
அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 03
Das On: (உத்தராடத்து பின்முக்கால், திரு வோணம் அவிட்டத்து முன்னரை) மனக்கஷ்டங்கள் குறையும் குடும்பத்தில் மகிழ்ச் சியும் சந்தோஷமும் நிலவும் உத்தியோகஸ்தர்கள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது மாணவர்களுக்கு கல்வி கஷ்டங்கள் குறையும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம்
பெறுவர்
அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 04 கும்பம்: அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்) தொழிலிலும் குடும் பத்திலும் சந்தோஷ நிலை தோன்றும் பொரு ளாதார ரீதியாக இருந்து வந்த கஷ்டங்கள் தீரும் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி ஏற்படும் விவசாயிகள் வியாபாரிகள் எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது
அதிஷ்ட நாள் புதன்
அதிஷ்ட இலக்கம் 01
ßorüo: பூரட்டாதி நாலாங்கால் உத்திரப் பாதி ரேவதி தொழில் நிலையிலும், குடும்பத்திலும் சந்தோஷம் நிலவும் பொருள் வரவு சுமாராக இருக்கும் உத்தி யோகத்தில் உள்ளோர் மேலதிகாரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள், வியா பாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 01
ஒக்28-நவ03, 2001

Page 13
சொல்லிக் கொடுக்க வேண்டும்.
விதைக்கும் வண்ணம் பேசவேண்டும் மணவாழ்க்கையில் ஏற்படும் துன்பங் களைப் பற்றிப் பேசிக் கொண்டிரா
மகளின் மனதில் உள்ள பய உணர்வு ஒழியும்.
மாமியார் எவ்வளவு கொடுமைக் காரியாக இருந்தாலும் அவர்களை எப்படி வழிக்குக் கொண்டுவர முடியும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
கணவனுடன் வாழப்பிடிக்கவில்லை என்றால் தற்கொலைக்கு முயலாமல் வீட்டிற்கு அழைத்து வந்து என்ன
திருமணமாகிப் புருஷன் விட்டிற்கு அடியெடுத்து வைக்கும்போது ஒரு புறம் மகிழ்ச்சி, இன்னொரு புறம் தாங்க முடியாத சோகம் தன்மீது உயிரையே வைத்திருக்கும் பெற்றோரைப் பிரிந்து செல்வது அவ்வளவு எளிதா என்ன?
மனதைத் திடப்படுத்திக்கொண்டு, புகுந்த வீடு செல்லும் பெண்கள் மாமியார் மைத்துணிமார் ஆகியோரை சமாளித்தும் அனுசரித்தும் போகவேணடும். இது கொஞ்சம் கூடிக்குறைந்தால் தோல்விதான் ஏற்படும்
புகுந்த வீட்டில் நன்றாக நடந்து கொள்ள பெண்கள் தமது தாய்மாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அம்மாக்களும் மகளின் திருமணத்திற்கு முன்பே யார் யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிச்
செய்வது என்று முடிவெடுக்க வேண டும்.
* புகுந்த வீட்டில் பிரச்சனை என்று மகள் பிறந்த வீட்டிற்கு வந்தால்
அவரை மிரட்டி மறுபடி அனுப்
பாமல், ஆறுதலாக நடந்தவற்றை விசாரித்து முடிவெடுக்க வேண்டும்.
அதற்காக சின்னச் சின்னப் பிர
ச்சனைக்காகப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வராமல் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்
* மகளுக்குத் திருமணம் செய்து வைத்
தால் தனது கடமை முடிந்து விட்டது என்று அம்மாக்கள் இருந்துவிடக் Un L-TTg5|| தனக்குத் தெரிந்த அத்தனை விஷயங் களையும் மகளுக்குக் கற்றுக்கொடுப்பது தாயின் கடமை ஆகும்.
(பேரீச்சம்பழ LEDE జిagā)
இரத்தம் குறைவாக இருப்பவர்களை பேரீச்சம்பழம் சாப்பிடும்படி கூறுவார்கள் மருத்துவர்கள். நார்ச்சத்து அதிகம் கொண்ட பேரீச்சம் பழத்தில் கொழுப்பு மற்றும் சோடியம் ஆகியவை கிடையாது.
கருதப்படுகிறது.
பேரீச்சம்பழத்தில் செய்யக்கூடிய மிக
வும் சுவையான பண்டங்களில் ஒன்று
பேரீச்சம்பழ மில்க் ஷேக் மிகவும் சுவையான
தும் செய்ய இலகுவானதுமான இந்தத்
மகளின் மனதில் தன்னம்பிக்கையை
La நல்ல விஷயங்களைச் சொன்னால்
என்றாள்.
பிரக்டோஸ், குளுக்கோஸ், சுக்ரோஸ் போன்ற சீனிச்சத்துக்களும் பொட்டாசியம் விட்டமின் பி கொம்பிளெக்ஸ், தாதுப் பொருட்கள் இதில் அடங்கி உள்ளது.
உணவுப்பண்டங்கள் தயாரிக்கும் நிறு வனங்கள் இப்போது சீனி, வெல்லம் போன்றவற்றிற்குப் பதிலாக பேரீச்சம் பழத்தையே பயன்படுத்துகின்றன.
அமிலத்தன்மையும் பேரீச்சம்பழத்தில் குறைந்த அளவாகக் காணப்படுவதால் மிகச் சிறந்த பழமாகப் பேரீச்சம்பழம்
தின்பண்டத்தை நீங்களும் செய்து பாருங் ፴6ዘ .
ஒரு கப் நறுக்கிய பேரீச்சம்பழம் ஒன்றரைக்கப் பால், ஒரு ஸ்கூப் வெனிலா ஐஸ்கிறீம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வும் சிறிதளவு பாலையும் ஐஸ்கிறீமையும் வைத்து விட்டு, மீதமுள்ளவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும் அரைத்த
ஐஸ்கிரீமையும் அதில் கலந்து பரிமாற GILD.
மகளிர் மட்டும்)மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 6 golü LIGOTLb, :- SS
Gunytb. guti ULGöf BergDa) KH
முகவரி.
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது Lugo) esü ulurišies 600GT அனுப்பினால் பிர | alifaa உதவும்
GlLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . )
தொழில்: S S S SSS SSS S S S S S S S S S S S S S S S S S S S S S S
GogGlurTULLO:. , .
2 GDrivGOLO–Brian Lo-GilslusiflŭLIGIONLö gjeziraROMILO
TTS S S S S S S S S S LSLS LS
BhủLJEMGI augpiùLNENGANÉ BIS EGYIRMYNgUU SABMisso gasgl: 03-11-2001 | ய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
Eihgi sumIIIb umuhöG LILGéBeremen? சுழிபுரம் வாசகிக்கு அதிவர்டம்
Esirib LIIBFGI
Lurfer Gumph SITF தே. இராஜேஸ்வரி | Samurtigigrirsi
14. மூளாய் வீதி, மூளாய் தெற்கு மூளாய், சுழிபுரம் பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
ஒக்28-நவ03, 2001
பிறகு எடுத்து வைத்திருக்கும் பாலையும்
SLS TLS TLT LLSL L LSL LS LLSS TS SL LSL LSL LSL LSL LS
"முதல்ல வீட்டுக்கு ஒன்னை விசாரிச்சுக் 'இல்லை மது பன் யும் வாங்கப் போறார "மைகாட்மது வி என்ன பயங்கர கேரட் லைப்ரரிக்குப் பே உயிரை விட்டு லைப் கிட்டுப் போங்கறார். “Glı TüDu flüDL16TT விலை கொடுத்து வா கேக்கமாட்டேங்கறா "மது எனக்கு இருக்கு."
"பார் எ சேஞ் தான்' என்ற மது, இ நடக்கட்டும். என்
பாரு. அவர் உலகத்
வேடிக்கை பார்க்க
பண்ணிருவார் போலத்
umTILL GOf ö, GITT GINýli
856AJ GOT LÁ வெளியே விநோதமா பார்த்தாள் அனிதா கொண்டு ஒருத்தன், க வுண்டு சுவருக்கு மே தின் அருகில் நின்று அடித்து காண்டாக்ட் போன்நம்பர் எழுதப்பட் புதுசாக ஒரு போஸ்ட (DIBST60T.
மதுதான் அணித நிருடி சீட்டு ஒன்ை 'ஜன்னலுக்கு வெளி ருந்தான் தி பார்த்தாள் அனிதா
அதில் அச்சடிக் போஸ்டரில், அனிதா பெரிசாக ஒவ்வொரு உயரத்துக்கு எழுதப்பட
அனிதாவுக்குக்க கென்று பாய்ந்துவிட பேரும் இதைக் கவனி
"என்னடி இது?" 'ஏதோ புதுசாசி
蠶 CUITOWLIT"
55Tsi.
59 Igii) súil Ligiúil போய் உட்கார்ந்து கொ
அழுதாள்.
"இந் தாளை என்றாள். போர்டில் ஒட்டிக் கெ
"அந்தாளுக்குச் ச குப் பிடிச்சிருக்கு.
"எங்கே? "அந்தாளு விட்டு அம்மாவைப் பார்த்து ராதாகிருஷ்ணன்
வன் ஆபீஸில் சீதள் போன் பண்ணிவிட்டு கொண்டாள் மது
"மது நாம பண் தோணுது" என்று அ மாட்டிக்கொண்டு ' Lறே" என்றாள்.
"எல்லாம் சரிதா play 60601 ತಿಳ್ದಿ இதென்ன பாழ்பே என்று டயர் விளம்ப காரை விரட்டினாள்
தாந்தோம் தான் வழியில் இருந்த அர் பார்த்தால் பெரிய | lါး' மது பொறு 蠶 ಇಂಗ್ಪ
ID 556a)ILL 9n T65 அனுமதித்தான்.
蠶 "ஒல்லிப் பொண்ணு என்றாள்.
உள்ளே போன 6lograrío Tinú. அஸ் கொ கள் நின்று கொண் ங்கே அங்ே மாருதி மாருதிபோ மரகதப் புல்வெளியி:
o III ||
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கும் வேலை ாரும்பேக்கு மாதிரி யப் பொளந்துண்
IT, ..." ள்ள எப்படி வந்தார்,
LIT, ..." னண்டு ப்ளாட்டை D"
லடித்தாள். "இது திப்பா இருக்குதே' of IT, Gogolff LDTLDIT
ரியையே எடுத்துக்
அவர் எல்லாத்தையும் கிடறார் என்னைக் !" என்றாள் மது
ரொம்ப குழப்பமா =
எனக்கும் குழப்பம் த பாரு, நடக்கறது தான் ஆவதுன்னு தயே "டேக் ஓவர் தரியது. அதனால் துதான் நல்லது"
லெக்சரர் நடத்திய ன்றி ஜன்னலுக்கு காட்சி ஒன்றைப் ஏணி மேல் ஏறிக் ாலேஜ் கிழக்கு காம்ப செம்பருத்தி மரத் lucii soci. GTL
என்று ஒரு டெலி டிருந்த தகர போர்டில் ஒட்டிக் கொண்டி
வின் முழங்கையை * கொடுக்க, அதில் யே படி என்றுமது
டுக்கிட்டு வெளியே
கப்பட்ட மூவண்ண ஐ லவ் என்று "臀"@@ 邻" ட்டிருந்தது! ானத்தில் ரத்தம் குபுக் க்ளாஸில் அத்தனை த்துவிட்டார்கள்.
ரிமா வரப்போவதாம் ான்று மதுதான் சமா
வேப்ப மரத்தடிக்குப் ண்டு அனிதா லேசாக
ண ன பணி றது ?" பாஸ்டரை மற்றொரு ாண்டிருந்தான். ரியான காதல் கிறுக் வா" என்றாள் மது
க்குப் போய் அப்பா, uпto sun . . . ." FITSMalaysist SoSup |ன்கிற பெண்ணுக்கு Gloung In Guridl:
து சரியில்லைன்னு தா ஸிட் பெல்ட்டை ராம்ப வேகமா ஒட்
போஸ்டர் ஒட்டி த்தலாமா அந்த ஆளு
LDITSun ?" TTTT (SLD த்தில் வருவதுபோல
அடையாறு போகும் விலாச முகப்பைப் டு போல தோன்ற மயில்லாமல் கதவை L1960TITeil. 55606uj. ஏதும் கேட்காமல்
வியப்புடன் பார்த்தாள். சொல்லியிருக்கணும்"
ம் தான் விஸ்தாரம்
ரிந்தது இடதுபக்க டகையில் ஆறு கார்
ருந்தன. பின் குறிப் | LTLI J60Ty56" வேறு தி இப்படி.
படுத்திருந்த பச்சை
பிளாஸ்டிக் குழாயிலிருந்து நீர் கசிந்து கொண்டிருக்க, மேல்நாட்டு சைக்கிள் தரை யில் அநாதையாகக் கிடந்தது. பச்சை இருட் டாக இருந்த கமாண் வளைவைத் தாண்டி உள்ளே வராந்தாவில் ஊஞ்சல் தொங்கியது. பட்டை பட்டை மெத்தை போட்டு நிழல் தந்து லேசாக ஆடி வா வந்து உட்கர்
என்று சொல்லும் ஊஞ்சல் மரங்களில் ಆಶ್ಲಿ தோதான பிரம்பு ஊஞ்சல்கள் சங்கிலியில் கட்டியிருந்த நாய்கள் அவர் களைச் சாப்பிடும் நோக்கத்துடன் பாய்ந்து கோபப் பற்களைக் காட்ட "சீஸர் ராமு என்று உள்ளேயிருந்து அதட்டல் கேட்டது.
வலதுபக்கம் அவுட் அவுஸ் போன்றி ருந்த இடத்தின் மாடியில் இரண்டு டிஷ் ஆண்டெனாக்கள் வெவ்வேறு திசைகளில்
ஸ்வீட் ஆகாது. ப்ளட் பிரஷர் வேற. ஏய் சிங்காரி சீலு எங்கடா போயிட்டிங்க?"
"அம்மா' என்று இருவர் சித்த LDΠ95,
என்ன வேணும் கேளு"
லு என்பவன் பவ்யமாக "க்ரானி ஜூஸ்
95 TGAUTISJES SITT IT?"
"9ÜLJI, gör GOT IT?"
"தாபூசணி இருக்குல்ல. அதில லேசா தேன்விட்டு ஜூஸ் ரொம்ப ஜோரா இருக்கும்.
மது தலையாட்டினாள் அனிதா பயந்து போய் நிற்க. "உக்காரும்மா. உன்னை நிக்க வெச்சேன்னு தெரிஞ்சா வைரு கோவிச்சுப்பான்' என்றாள்.
《《《《S
வான் நோக்கிக் கொண்டிருந்தன. மோட்டார் ஒடிக்கொண்டிருந்தது. மதுகூட அந்த இடத்
son 9 GULagluLULDT GOT (ole:FGW 6.Jë ஏற்பட்ட பிரமிப்பில் கொஞ்ச நேரம் மெளன Lord all LIsi.
"மை காட் திஸ் ப்ளேஸ் இஸ் பிஇஇக்" GTGOT DIT GMT
ஒருவேலைககாரன் வராந்தாவில் ருந்த மரபொம்மையை ஏற்கனவே சுத்தமாக ருந்ததை துடைத்துக்கொண்டிருந்தான் வர்களைப் பார்த்து உள்ளே கைகாட்டி னான். வீட்டின் வயிற்றிலிருந்து ஒருவன் மெள்ள நடந்து வந்து "யாரைப் பார்க்க வந்தீங்க?" என்றான். அவர்கள் அந்த இருப்பதே அனாசாரம் என்பது UITGA) UTTg5951T60T
"மிஸ்டர் வைரவனோட அப்பாவைப் பார்க்கணும்' என்றாள் மது
"தூங்கறாரே' "சரி, அப்புறம் வரோம்' என்றாள் அனிதா
"அவங்க அம்மாவை ?" என்று மது GasLLIT sit.
"வாங்க" என்று உள்ளே அழைத்துச் சென்று, ரிலேரேஸ்போல் ஒருசேவகியிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட வேலைக்காரி கூட ஷி,,பான் ஜார்ஜெட் பாரு' என்றாள் மது லேசான குரலில்
"ஐயாவைப் பார்க்க வந்திருக்காங்க." என்றாள் அந்த சேவகி, யாரிடமோ
"வாம்மா' என்று கணிவான குரல் கேட்டுத்திடுக்கிட்டார்கள் ஒரு பெண்மணி அவர்களை வரவேற்றாள்.
பார்த்தவுடன் சட்டென்று அது வைர வனின் தாயாக இருக்கும் என்பது விட்டது. அதே சற்று மேல் நோக்கி முக்கு அதே கண்கள், கண்ணாடி பி தங்கம். கழுத்தில் வைரம். லேசான gfoss မျိုးမျိုးမျို பட்டுப் புடைவையில் ஆரவாரமில்ல்ாத பழக்கப் பட்டுப் போன செல்வச் சிறப்பு தெரிந்தது.
"நீதான் அனிதாவா?" என்றாள், அனிதா வைக் கண்கொட்டாமல் பார்த்து, "வைரு Gls notonöl. Ladró0Mü Curt of மாதம் முழுக்காலும் பேசிக் கிட்டே இருக் கான்." என்றவள், பக்கத்திலிருந்த மது வைப் பார்த்து 'உம் பேர் என்னம்மா' என்று GasLLIT sit,
'மது, ஆன்ட்டி நான் அனிதா க்ளாஸ் GuDL"
"வைரவன் இப்ப வந்துருவான் போன் GUITLG) QU5ës së Glasmør som gör, start go சாப்பிட்றீங்க முத முதல்ல நம்ம வீட்டில త్ வெச்சிருக்கீங்க எதுவாச்சி யும் ஸ்வீட் சாப்பிடணும் எனக்குத்தான்
பெண் புஷ்டியாக அரை டிராயர் போட்டுக் கொண்டு வலுவான தொடைகளுடன் வந்து அவள் மேல் பிடர்ந்து, "க்ராண்ட்மா நான் இன்னொரு கோக் எடுத்துக்கட்டுமா? என்றது ஆங்கிலத்தில்
என் பேத்தி நியுயார்க்ல படிக்குது அபி. அனிதாவுக்கு ஹலோ
SF ITGV gy."
"ஹாய் அனிதா, யுப்ளே காரம்ஸ்?" என்றது.
'அபி, இப்ப அவங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது" என்று မြို့နှီဖွံ இவர்களை நோக்கி, "தமிழ்பேசாதே தவிர நல்லா புரிஞ்சுக்கும்' என்றாள்.
அப்போது வெளியே கார் கதவு சாத்தப் படும் சத்தம் கேட்க,
'வைரவன் வந்தாச்சு!" அனிதாவுக்குமார்பு படபடத்தது. அவன்
காலடிகள் விரைவாக வர, அதே வேகத்தில் அவள் நெஞ்சும் அடித்துக் கொண்டது. "சே எதற்காக இங்கே வந்தோம்" வைரவன் "ஹாய் அனிதா, ஹாய் மது எப்ப வந்தீங்க?" "இப்பதான்! அவன் தன் கழுத்துடையைத் தளர்த்தி
னான். அந்தப் பெண் அபி வைரவன் அங் கிள்' என்று அவன் மேல் கட்டிக் கொண்
)。
அவளைக் கவனிக்காமலே தள்ளிவிட்டு, 'அம்மா, இதான் ಇಂದ್ಲಿ
"பாத்தேன். பாத்தேன். 6) Glouf) GINGSL" இ
"Tsirgot Glig mødt 60 mt gör stor som gorüülubs)?" 'அம்மா, அபியைக் கூட்டிட்டுப் போlங் as GITT2"
"o si AaroList Ti Uto o ang TOO L பார்க்கணுங்கறாங்க"
"லேட்டர்மா, அப்பா எந்திரிச்சாங் ፴6በff?”
| မွိုးနှီးါ "QLofì6ü (3uffDTHI86IIII;" "GQ6) 60 A), , , GT TILLrs ,'', ur. Sy so இருக்குது நானும் போறேன்."
வைரவன் அம்மாவும் அந்தப் பெண் அபியும் அந்த இடத்தைவிட்டு விலக.
BEīgT GLELTET.

Page 14
விஞ்ஞானி சேர் ஐசக் நியூட்டனைப் தான் என்ற அகந்தை இல்லாதவர் நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பிர்கள் அடக்கமே உருவானவர் வீண் புகழ்ச்சி பூமிக்கு ஈர்ப்பு சக்தி இருப்பதால் களை அறவே வெறுத்தவர். இத்தகைய ஆப்பிள் பழம் மரத்திலிருந்து குணங்களைக் கொண்டிருந்ததால்தான்,
បំបួ
பலே போகாமல் கீழே விழுகிறது அவர் இறந்தபின் அவரது உடல் லண்ட சேர் ஐசக் நியூட் - மிகப்பெரிய 'ன்னை ரில் உள்ள வெஸ்ட் ரிஸ்டர் அபே கெளரவம் கிடைத்த என்ற உலகப் புகழ்பெற்ற தேவாலய 9? (U5 CF LDULILD 9?(U5
டறிந்து கூறியவர் இந்த நியூட்டன் தக் கண்டுபிடிப்பிற்காக இங்கிலாந்து
னைச் சந்தித்து அவ உழைப்பு ஆகியவற்ை புகழ்ந்து பேச ஆரம் புகழ்ச்சியைக் GJ.L. J. கஷ்டமாக இருந்தது. உடனே அவர் இ பார்த்து
"அம்மா! உண் சமுத்திரத்தின் கரை கற்களைப் பொறுக் ஒரு குழந்தையைப் ருக்கிறேன். என்னை வீணாகப் புகழாதி அருகதையறறவன்" அவரது உண் லிருந்து வெளிவந்த கேட்டு அப்படியே விட்டார் அந்தப் ெ
நியூட்டனைப் சம்பவம் இது
ஒரு சமயம் ஈடுபட்டிருந்தார். அ பட்ட உணவு தனி அ ருந்தது.
அப்போது அ நண்பர் ஒருவர் அவ ருந்த உணவைச் சாட் ეf|'' | ||1||+
அவர் சென்று கழித்து தனக்குப் பசி நியூட்டன் சாப்பாடு அறைக்குள் நுழைந்: Ꭷ 6Ꮱ0ᎢᎧ[ 600Ꭷu Ꭿ5 ; தில் வெறும் காலிப் தன.
அதைக் கண்ட புன்னகைத்தபடி " சாப்பிட்டதையே ம HF சாப்பிட வந்திருக்கி விட்டு மீண்டும் ஆர சென்றுவிட்டார்.
தான் சாப்பிட் என்பது கூட நினை
வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அரசு அவருக்கு சே படம் வழங்கி கெளரவப்படுத்தியது. அன்று முதல் அவர் சேர் ஐசக் நியூட்டன்' என்று அழைக்கப்பட்டார்.
அவர் வாழ்ந்த நாளில் மிகப்பெரும் விஞ்ஞான மேதையாகத் திகழ்ந்தார்.
S S S S S SS SS SS SS SS S SS S SS S SS S SS S SS S S S S S S
வனமான சஹாரா தில் உள்ளது. இதன் சதுர மைல்கள்
* 鸟_Q、JG山 இடம் ஆபிரிக்காவி எத்தியோப்பியாவில் அமைந்துள்ள டலே அது இங்கு வருடத் நிலை 93 பாகை ஆ * a_a)cm Ló நைல் ஆகும். இதுவும் தில்தான் உள்ளது. գ)լnal).
J.L.G. LDLL ஏரிகளுள் உலகின் போட்டியில் உள்ள கடல் மட்டத்தில் இ உள்ளது.
* Փ գյ փ66)Gայ நன்னீர் ஏரி டாங்கள் நீளமுள்ள இந்த ஏரியு தில்தான் உள்ளது. * பெரிய தீவுக் | நான்காவது இடம்
தீவு. இதன் பரப்பு 60) ԼD6Ս.
* எகிப்தின் கிழ 阮" *TQQ川 颚
யாகும். இது நைல்
| Gigay na படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் QL, அனுப்புங்கள் சிறந்த anol ஒன்றுக்கு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 03.11.2001
ნი J froნorto $L’ Gbა Lio G3urrL’ Lფ Glau + 41 8 தில் அமைந்துள்ளது
εξισοτουριστεί οι ιπ σLρου ή
○]L』、@lso.1772 5 :: Σ s
பரிகக்குரியவர்:
யிட்டன. பாதி வழிய ஆமை மெதுவாக இலக்கை அடைந்த அந்தக் கதை
Փ հմմrg)լըլլից) தூரத்தைக் கடக்க பிடிக்கும் தெரியுமா 5 மணித்தியால
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 416 ஆமை-முயல்
எஸ் சாக்ஷிஹன்,
ருப்பீர்கள் ஆமையு
பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, கொழும்பு-04
பாராட்டுக்குரியவர்கள்: எம்.எம். றிஸ்மி எஸ். டிலுக்வதிகா,
வெள்ளை மணல், சீனக்குடா
" " "கு" இந்துத் தேசிய கல்லூரி, புஸ்ஸல்லாவ ஜே. ஜோக்கிம் லோரன்ஸ், 6T 6ör i gFußGOTT,
வத்தளை இரஜவல தமிழ் தேசிய கல்லூரி,திகன எப்.எம். தானிஷ் என் ரூபினி, அசோகா வித்தியாலயம், கண்டி L4 e9I . LD. LDUBIT வித்தியாலயம், வத்தளை
List, JITs (ULDITFT, சு சத்தியதர்ஷன், பிறவன் வீதி, யாழ்ப்பாணம். சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், பதுளை Glgisusosuum gsoiTsooTLSlJTGöt, பி. இந்து ஷன், சென் ஜோசப் த மவித் , மஸ்கெலியா மாத்தளை sti, அலவதுகொட
Z
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டனுக்கும் அத்தகைய
鲇川
பெண்மணி நியூட்ட
ரது அறிவுக் கூர்மை, றப் பற்றி வெகுவாகப் பித்துவிட்டார். அந்தப் நியூட்டனுக்கு மிகவும்
ந்தப் பெண்மணியைப்
மை என்னும் பெரும் யில் சிறு சிறு கூழாங் கிக் கொண்டிருக்கும் போலத்தான் நாணி பெரிய மேதை என்று கள். அதற்கு நான் என்று கூறினார். மையான உள்ளத்தி அந்த வார்த்தைகளைக் மெய்சிலிர்த்து நின்று LIGOTLDGoof). பற்றிய இன்னொரு
அவர் ஆராய்ச்சியில் வருக்காக சமைக்கப் றையில் வைக்கப்பட்டி
ங்கு வந்த அவரது பருக்கு வைக்கப்பட்டி பிட்டு விட்டுச் சென்று
சில மணி நேரங்கள் யெடுப்பதை உணர்ந்த வைக்கப்பட்டிருந்த 岛TT ப்ேபட்டிருந்த இடத் பாத்திரங்களே இருந்
நியூட்டன் மெல்லப் நான் ஒரு முட்டாள் றந்துவிட்டு மீண்டும் றேனே" என்று கூறி ாய்ச்சிக் கூடத்திற்குச்
டோமா இல்லையா
வில் இல்லை. அந்த பட்டிருந்த பணியில்
LEJL). GLILI LIIGS)GU
முதல் 2 வரையான புள்ளிகளை இணைத்து முழு உருவத்தையும்
LTT59, இரசியுங்கள் SLLLLLLLL LL LLL LLL LLLL L L L L L L L L L L L L LLLLL LL
O செய்திகள்) காரணப் பெயர்: புக்கு 'பாம் (BALM) என்று
、。。
ஆபிரிக்காக் கண்டத் LUւյսօToւլ 34,75,000
53, GGILL DIGIT ல் தான் உள்ளது.
ால் என்னுமிடம்தான் தின் சராசரி வெப்ப கும். கவும் நீளமான நதி
த டிமன தலைவலி
ஆங்கிலத்தில் அழைக்கிறோம். இந்தப் பெயர் வந்தது எப்படி என்று தெரியுமா?
பாம்' என்பது ஒரு முலிகைச் செடியின் பெயர். இது காய்ச்சலை போக்கும் குண முடையது அதில் இருந்து இதுபோன்ற களிம்புக்கு பாம் என்று பெயர் வந்தது.
இதே போல் கேரம் விளையாட்டிற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா? ஃபிரெஞ்சு மொழியில் கேரம்' என்றால் அடித்துத் தள்ளச் செய்தல்' என்று அர்த்தம் அதனால் அப்பெயர் ஏற்பட்டது.
ஆபிரிக்கக் கண்டத் == == == == == == == == == == =
இதன் நீளம் 4.241
臧
த்திற்குக் கீழ் உள்ள
வித்தியாசம
நாம் தூண் டிலைப் போட்டு மீன் பிடிப்பதைப் போல் ஒக்டோ
ரண்டாவது ஏரி ட்ஜி அஸ்ஸால் ஆகும். இது ருந்து 512 அடி கீழே
மிகவும் சுத்தமான கா ஆகும். 420 மைல் ம் ஆபிரிக்காக் கண்டத்
உயிரினத்தைப்
பழங்காலத்தில் 所aLLEscmafa) D_a) fa) பயனபடுத்தப்
பஸ் என்ற கடல்
பிடிப்பதற்காக
பிடிப்பது மடகாஸ்கர் - பட்ட கருவியைத்
ானதூண்டில்
ளவு 226,658 சதுர தான் பார்க்கிறீர்
Jós,
க்குப் பகுதியில் உள்ள சியாவின் ஒரு பகுதி தியில் முகத்துவாரத்
( )
நேரம் (
கதையைக் கேட்டி
ல் முயல் தூங்கி விட ஊர்ந்து சென்று
ஆமை ஒரு மைல் = தவறு
எவ்வளவு நேரம்
E J. Gi.
கின்றன.
TULDGrofi
(UDU9
மனித உடலில் சுறுசுறுப் LD (LDLLIGILD GLITL பாகவும் அதே நேரத்தில்
(Լքա9) இடைவிடாமலும் இயங்கும் உறுப்பு எது தெரியுமா? து என்பது தானே இதயம், மூளை என்றெல்லாம் ?" நினைத்தால் அது
சுறுசுறுப்பான உறுப்பு கணிகளில் உள்ள தசைப் O - பகுதிகள் தான் அவை விழிப்
ஒக்டோபஸும் எலிகளும் எதிரிகளாம். இதனால் எலிகளைப் பார்த்தால் ஒக்டோப ஸக்குப் பிடிக்காது என்ற மூட நம்பிக்கை அக்காலத்தில் டோங்கா என்ற பழங்குடி
SS S SS SS SSSS SS SS S SS SS SSSS SS SS SS SSS SS SS SSSSSSS SSSS
சுறு கறுப்பான
களிடம் இருந்தது.
எனவே அவர்கள் எலி போன்ற வடிவத்தில் வித்தியாசமான தூண்டில் களைச் செய்து மீன்களைப் பிடித்தார் 3,61. O
மிகப்பயங்கரமான சூறாவளிகள் அதிக அள வில் நைதரசன் சேர்வைகளைப் பெற்றுத் தருகின் றன என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் விவ சாயச் செய்கைக்கு உரங்களாக இவை பயன்படு
இத்தகைய பெரும் சூறாவளிகளில் தொழிற்
|| || Na இருப்பதற்குக் கார இந்தத் தசைகள் தான். இவை
2 DS
பகுதியில் உள்ள இந்தத் தசைப் பகுதிகள் தின
மும் இலட்சக் கணக் கான தடவைகளுக்கு மேல் அங்கு மிங்குமாக ஓடிச் செயற்படுகின் DGOT.
துங்கும் போது வரும் கனவுகளில் காணப்படும் காட்சிகள் எமக்கு மறுநாள் நினை
கனவு காணும் நேரத்தில் செயற்பட்டு நமக்குக் காட்சிகளைப் பார்க்க உதவு கின்றன.
SS SSSSSSSSSSSSSSSSSS சாலைகளில் உற்பத்தியாவதை விட 3 மடங்கு அளவு நைதரசன் உற்பத்தி செய்யப்படுவதாக ரஷ்ய விஞ்ஞான்கள் கூறியுள்ளனர்.
ஒக்28-நவ03, 2001

Page 15
"மானம் மரியாதை எல்லாமே போச்சு வாழவெட்டியாய் வந்து நிக்கிறியேடி முதேவி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு தலைவிரிகோலமாய் நிற்கிறாள்
9|LDLDIT,
"அவளுக்கென்ன? கேட்காதவனிட மெல்லாம் கை ஏந்தி கடனப்பட்டுக் கலி யாணத்த முடிச்சு வச்சன் பார் என்னைச் செருப்பாலடிக்கவேணும் இனி முத்த வளிருக்க இளையவள எப்பிடிக் கரை சேக்கிறது? தன்ர தங்கச்சியப் பத்தி கரி சனை இருந்தா இந்த வேலை செய்திட்டு
வந்து நிப்பாளா? அப்பா இடியாய் முழங்கு fpni.
தங்கச்சி பரமேசின் முகத்தில் கடுகு வெடிக்கிறது.
இத்தனைக்கும் காரணமான கனகா மட்டும் அடித்த சிலையாய் அடுப்படி முலையில் அசைவாட்டமின்றி இருக் கிறாள். அவள் கண்கள் சிவந்து உப்பிய கன்னத்துடன் உணர்வுகளற்ற ஜடமாய் எங்கோ பார்வையைப் பதிக்கிறாள்
அந்தக் குடும்பத்தின் உறைவிடமெங் கும் சூனியம் ஒட்டடையாய் அப்பிக்கிடக் கிறது. கனகாவின் மனதில் மண்டிக்கிடந்த பணிமுட்டம் மெல்லக் கலைய அவள் நினைவுகள் சுழல்கிறது.
"நான் என்ன எனக்குக் கலியாணம் வேணுமென்று கேட்டா அழுதேன்?நானா என் இஷ்டப்படி கணேசனை மாப்பிளை யாய் தேர்ந்தெடுத்தேன்? ஒருத்திக்கு ஒரு வன் எங்கோ பிறக்காமலா இருப்பான் என்று அடிக்கடி அம்மா கூறுவாள். அதன்படி கணேசன் வவுனியாவில் எனக் கென்று பிறந்துதானே இருக்கிறான் என் எண்ணியதும் கனகாவின் கண்களில் நீர் முட்டுகிறது.
இத்தனை வயது வந்தும் நான்
எவனையாவது லவ் பண்ணல்ல. உண்மை யைச் சொன்னால் எனக்கு அப்படிப் பண்ணவும் தெரியல்ல. ஏன் என் தங்கச்சி கலா தானாக ஒருவனைத் தேடிக்கொண டாள் கலியாணம் என்னால் தாமதமா கிறது. தன் இயலாமையை எண்ணியபோது கனகாவுக்குத் தன் மீதே எரிச்சல் ஏற் படுகிறது.
"இஞ்ச பாருங்கோ, கனகாவுக்கு எத் தன மாப்பிள பாத்தாச்சு ஜாதகம் பொருந்தி வாறாப்பில இல்ல ரெண்டு குமருகளையும் வச்சிக் கட்டிக்காக்க ஏலாது.
வாறது வரட்டும், கலாட் கலியாணத்த முந்தி வச்சாலென்ன? அம்மா அப்பாவுக்கு சாதம் பரிமாறிக்கொண்டு கேட்கிறாள்.
"உனக்கென்ன விசரா? முத்தவள வச்சுக் கொண்டு இளையவளுக்கு எப்படிச் செய்யிறது? அப்பா பப்படத்தை நொறுக் கியபடி அம்மாவை முறைக்கிறார். அம்மா வின் மெளனம் நீண்டதை அப்பா விரும்ப வில்லைப் போலும் அவரே முணுமுணுக் கிறார் கோளா நீரைப் பருகியபடி
"நான் என்ன செய்ய மாப்பிளையை மரத்திலா புடுங்கிறது? தர்மலிங்கம் மாஸ்ட ரிட்டச் சொல்லியிருக்கு அவர் புறோக்கரிட் டச் சொல்றதாய்ச் சொன்னார். இப்படி யான பேச்சுவார்த்தைகள் அம்மாவுக்கும் அப்பாவுக்குமிடையில் அடிக்கடி ஏற்படு வது சாதாரணம் ஒருநாள வானம் திடுதிப்பென்று இருண்டது. கருமேகங்கள் வீறாப்புடன் விரைந்து மழை நீரைப் பூமியை நோக்கி வாரி இறைத்தது. வீட்டுக் கூரையின் துவாரங்கள் அதிர்ச்சி தாங்காது சொட்டுச் சொட்டாய்க் கண்ணீர் வடித்தன. அப்பா தெப்பமாய் நனைந்தபடி அவசரமாய் உள்ளே நுழைந்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சியின் கோலம்
"என்னப்பா இந் வாறியள் உங்களு போகக்க குடையை எண்டு எத்தன தடவ அப்பாவை அன்ே துவாயை எடுத்து அப்பா தலையைத்
Stitt.
"இப்பதான் துறந்திருக்கிறார். க மாப்பிள பொருந்தி Ժ607, 6ՍՍ5 5TIDԼ வவுனியா, ரெண்டு கடைக்கு முதலாளி குறைச்சலில்ல. சீதன மாம், மளமளவென் அப்பா அம்மாவை விழுந்திருக்கு" என் வாய் திறந்து சிரித்த
இப்போது மை வானம் பறிச்சென்று மகிழ்ச்சியில் அம்மா
"நீங்க என்னா சொன்னாலும் சரி நான் நிச்சயமா அந்த ப்ரியாவத்தான் கல்யாணம் பண்ணப் போறேன்" சிவா சற்று குரலை உயர்த்தியே சொன்னான். "இதப்பாருடா பைத்தியக்காரன் மாதிரி கத்தாதே நம்ம குடும்பத்தப் பத்தியும் கெளரவத்தப்பத்தியும் யோசிச்சியா? இவர் பெரிய தியாகினு நெனப்போ விதவைக்கு வாழ்வளிக்கப் போறாராம் இங்க பாரு சிவா நான் கடைசியா சொல்லிட்டேன். எந்த தாய் தகப்பன்மாரும் தங்கட பிள்ளைகள் சந்தோசமாக இருக்கிறததான் விரும்புவாங்க போயும் போயும் உனக்கு ஏண்டா புத்தி இப்படியெல்லாம் போகுது, உன் அப்பாவுக்கு தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவாரு தெரியுமா?"
சிறிதாக ஆரம்பித்து அம்மா பெருங் குரலெடுத்து அழவும் சிவாவுக்கு என் னமோ போல் ஆகிவிட்டது. அருகில் சென்றான்;
"அம்மா இங்க பாருங்கம்மா அழா திங்க தயவு செய்து அழாதிங்க நான் இப்போதைக்கு இந்த கதைய விட்டர் றேன், சரியா? ஆனா ஒன்று சொல்றேன் கேட்டுக்குங்க எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம்' என்று கூறியவாறே
வெளியே சென்றான் சிவா!
சிவா முற்போக்கான எண்ணங்கள் கொண்ட துடிப்பான இளைஞன் பாட சாலை காலத்திலும் சரி இப்போதும் சரி அவனைச்சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். அருமையாகக் கவிதைகள் வடிப்பான் சிறந்த ஓவியனும்கூட அவனது கவிதை களில் எப்போதும்,பெண்ணுரிமை,வறுமை, ஏழ்மை, வரதட்சணை கொடுமை, விதவை மறுமணம் பற்றிய கருத்துக்களே அதிகம்
வெளிப்படும்.
சிறு வயதிலிருந்தே அவனுக்கொரு எண்ணம் மற்றோர் போலல்லாமல் தான் வித்தியாசமாக வாழ வேண்டுமென்று அந்த வாழ்க்கையில் ஒரு திருப்பம் இருக்க
வேண்டும் என்று நினைப்பவன்
அடிக்கடி எல்லோரிடமும் சொல் வான் "நான் கல்யாணம்னு ஒன்னு கட்
ஒக்28-நவ03, 2001
டினா அது விதவையாகத்தான் இருக்கும்" GIGILT6... fail Gai, GS Girl Guit.
"டேய் உன் கிறுக்குத்தனத்தையெல் லாம் கவிதையோட வச்சிக்க வாழ்க்கை வரை போகாது" என்பர் சிலர் ஆதர GJITJ, L' (BUJ,6ji.
தற்போது சிவா ஒரு தனியார் நிறு வனத்தில் கடமையாற்றுகின்றான். அவ்வப் போது பத்திரிகைகளுக்கு கவிதைகள், சிறுகதைகள் என கலைத்துறையிலும் தன்னை இணைத்துக் கொண்டான்
தந்தை வேறு ஒரு இடத்தில் தோட்ட முகாமையாளராக கடமையாற்றுகிறார். ஒரே சகோதரியும் திருமணம் முடித்து சென்று விட்டாள். இவனது திருமண பேச்சை எடுத்த போதுதான் அம்மாவுக்கு ஒரு பேரிடி காத்திருந்தது. அதுதான் சிவா ப்ரியாவை திருமணம் செய்யப் போகிறேன் என்று சொன்னது கொதித்து எழுந்து விட்டாள் பூரணம்
ப்ரியா அவர்களது தெருவில் தான் வசிக்கிறாள். திருமணம் முடித்து மூன்று மாதங்களிலேயே கணவனை ஒரு விபத்தில் பறி கொடுத்து விட்டு வீட்டிலேயே அடைந்து கிடக்கிறாள் ப்ரியாவும் சிவாவின்
förlaugojo TTG-GILLIGöITL
பாடசாலையில் கல்வி கற்றவள்தான். இவனைவிட மூன்று வயது குறைந்தவள். சிவா தன் இலட்சியம் ஈடேறுவதற்கு ப்ரி யாவை எப்படியாவது திருமணம் முடிப்பது என்று ஒற்றைக் காலில் நின் றான். ஆனால் தாய் பூரணமோ அசைந்து கொடுக்கவில்லை.
மாலை வீட்டிற்கு வந்த சிவா அம்மா வுடன் ஒன்றும் பேசவில்லை. பூரணமும் ஒன்றும் நடவாதது போல் இருந்துவிட்டாள் அவளும் திருமண பேச்சை எடுக்கவில்லை. காலம் செல்லச் செல்ல சரியாகி விடும் என்று அமைதியாக இருந்து விட்டாள்.
நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி சென்றன.
மற்றொரு நாள் சிவாவிற்கு ஓர் அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. அது தான் அவனது தந்தை மாரடைப்பில் காலமாகி விட்டார் என்பதுதான் சிவாவும் பூரணமும் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள் எல்லாம் முடிந்து விட்டது.
மாலையிட்ட த அமர்ந்திருந்த தாை விழியோரம் நீர் முட் அவளுக்கு நல்ல 6Taija)IT J.L. J.TIf. தான் முன்னிற்பாள் னுக்கு அப்போது ப்ரியாவின் உருவம் சிவா யோசித்து வீட்டில் ஒருவர் தொடங்கினர். இனி மட்டும் தான் அவளி திருமணம் செய்யச் எண்ணியவாறு உறக அன்றொரு ந வீட்டப்பார்த்துக்க நா கொஞ்சம் போய் ெ வெளியே சென்றாள் இருக்கும் பூரணம் சிவா தற்செயலாக அ பார்த்து துணுக்குற் கிறாளா என்ன குழம்பியவாறு "அம் என வினவினான்.
"டேய் சிவா டிற்கு போயிருந்த மகள பொண்ணு . öLT GTGTQTö 历〈 அம்மா மேற்கொள் of LDLÓNGOTT GIT.
"சரி சொல் நடந்திச்சு?
"அந்த மங்கள எடுத்தெறிஞ்சு பே மாதிரி நேரத்தில எ யெல்லாம் முன்னா எல்லார் முன்னேயு அவளுக்கு எவ்வள கேன்னு தெரியுமா GafariðLÁGOT IT sin.
சிவா மெளன என்ன பேசுவதென சிறிது நேர மெளனத்தை கலை
"Gլի քloւյր உலகத்த புரியதுட இல்லைடா வேவு: எனக்கு இப்ப புரிய எவ்வளவு கஷ்டப் լյrflայր հինգ ()լ ரென நிமிர்ந்தான் அம்மா தொட வாழ்ந்து முடிச்சவ இளந்தளிர்டா அ வாழனும் எந்த க அவள வெறுத்தே ணத்தால நான்
பெண்ணா இ மட்டும் இன்னே ரத்தை அறிய மு. படுற பெண்ணே பார்த்தால் தான் அந்த வகையில நாளைக்கே நா ப்ரி பேசுறேன். சிவா LIII 60 3/6060öT 2தற்கு நான் ரெ றேன்டா என்றா "அம்மா என் சிவா அவன் படர்ந்தது!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மழைக்கு நனைஞ்சி து மூளையிருக்கா?
கொண்டுபோங்க சொன்னன்? அம்மா ாடு கடிந்துவிட்டு ந்து கொடுத்தாள் வட்டியபடி சொன்
டவுள் கணிணைத் காவுக்கு ஒருபடியா ருக்கு பெயர் கனே து சொந்த இடம் முண்டு சாராயக் ாம். பணத்துக்குக் அடியோடு வேணா செய்தியை முடித்த பார்த்து சுவிப் சொல்லி பெரிதாக T
முற்றாக ஓய்ந்து இருந்தது. அப்பாவின் பங்கு கொள்ளாதது
தை படத்தின் கீழ் ப் பார்த்தான் சிவா யது. அந்த தெருவில் ரியாதை இருந்தது. ங்களிலும் பூரணம் இனி. ஏனோ அவ 2ушbшотвороutй шпайт да,
வந்து போனது க் கொண்டிருந்தான். ஒருவராக செல்லத் அம்மாவுக்கு நான் ன் துணைக்கு தன்னை சொல்லுவளோ என fNLÜ GLITT GOTTGG flan IIT. 1ள் அம்மா "சிவா ன் மங்களம் விடுவரை
பர்றேன்" என்றவாறு
ஒரு ஐந்து நிமிடம் திரும்பி விட்டாள். ம்மாவின் முகத்தைப்
றான். அம்மா அழு G
டந்திருக்கும் என்று மா என்ன நடந்தது?"
நான் மங்களம் வீட் நேரம் பார்த்து அவ ார்க்க வந்திருந்தாங் ண்டதும் மங்களம்." ன்டு கூற முடியாது
|ங்கம்மா என்னா
ம் பாரு என்னையே சிட்டா ஏன் இந்த ல்லாம் இங்கே வந்து டி வரக்கூடாது என்று பேசிட்டாடா நான் உதவி பண்ணியிருக் அம்மா தொடர்ந்து
மானான் அவனுக்கு
று தெரியவில்லை.
தில் அம்மாவே த்தாள்.
எனக்கு இப்ப இந்த மனிதத்திற்கு மதிப்பு நிற்கு தான் மதிப்பு அந்த ப்ரியா மனசு டிருக்கும் எண்டு." ரை கேட்டதும் சடா fit ந்தாள். "சிவா நான் ஆனா அந்த ப்ரியா வாழனும் நிச்சயமா ணத்த காட்டி நான் ா இப்ப அதே கார வஸ்தைப்படுறேன். க்கிற காரணத்தால பெண்ணின் துய பாது யாரும் துயரப் நிலைமையிலிருந்து ன்மை நிலை தெரியும் ப நான் இருக்கேன். வோட அப்பாவோட
தான் அவளுக்கு சரி
ன மகனாப் பெத்த ம்ப பெருமை படு
பூரணம் கட்டிக் கொண்டான் கத்தில் பெருமிதம்
அவருக்கு ஆச்சரியமாயிருந்தது என்ன தனம் கேட்காத மாப்பிளை பிடிக் கல்லியோ என்றார் கிண்டலாக
கனகாவுக்கு முப்பது வயது அது போக சாராயக் கடை எண்டால் குடிகார னாயிருப்பானோ? என்றாள் அம்மா கவலையுடன்
"போடி பைத்தியம் நெருப்பெண்டா சுடுமா? அது அவர்ர சம்பாத்தியம் பத்துப் பதினஞ்சு வயது வித்தியாசம் பெரிய விஷயமா? போய் வேலயப்பாரு கெதியா கலியாணத்துக்கு நாள்பாக்க கோயில் ஐயரிட்டபோறன் அப்பாவின் நடையின் வேகத்தில் உற்சாகம் தெரிந்தது
கலியான ஏற்பாடுகள் களை கட்டத் தொடங்கியது அண்டை அயலவர்கள் எல்லாரும் கனகா கொடுத்து வச்சவள் என்று புகழாரம் சூட்டினார்கள்
சிக்கிரத்தில் கனகாவின் கலியாணம் வவுனியாவில் வெகு விமரிசையாக நடந்தே றியது.அவள் அப்போதுதான் முதல் முறை தன் கணவனைப் பார்க்கிறாள். பருமனான உடல்வாகு நடுத்தர வயதைத் தாண்டிய தோற்றம் கழுத்தில் இரட்டை வடச் சங்கிலி கை விரல்களில் கல்பதித்த மோதிரம் கணவன் கட்டியதாலி கனகா வின் கழுத்துக்கு மட்டுமல்ல மனதுக்கும் பாரமாய்க் கனத்தது.
கனகாவுக்குக் கலியாணம் முடிந்ததில் பெற்றவர்களுக்குத் தலைப்பாரத்தைத் தரையில் இறக்கி வைத்த நிம்மதி கலி யாணம் முடிந்த அன்றே அவர்கள் விடை
பெற்றுச் சென்றனர்.
கலியான மண்டபம் வெறுமை யடைந்தது. கனகா உடை மாற்றம் செய்ய அறையுள் அடியெடுத்து வைத்தபோது மற்றொரு அறைவாயிலில் கன்னத்தில் கையூன்றிச் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் ஒரு பெண்ணைக் கண்டு உறவுக்காரியாய் இருக்கும் என்ற நினைவில் அவளைப் பார்த்து முறுவலித்தாள் பதில் புன்ன கையை எதிர்பார்த்த கனகாவுக்கு அந்தப் பெண்ணின் முறைத்த பார்வை திடுக்கிட "*
அன்று கனகாவுக்கு முதலிரவு. படுக்கை அறை அலங்காரத்தைக் கண்டு பிரமித்துப் போனாள் கனகா அறிந்தும் அறியாத உணர்வுகள் அவளைப் புரட்டி எடுத்தது. கணேசன் அத்தரில் குளித்து ஆவலுடன் அவளுக்காகக் காத்திருந்தான். கனகா அழகு தேவதையாக அடிமேல் அடிவைத்து கணவனை நெருங்கி அவன் பாதங்களைத் தொடக் குனிந்தபோது சட் டென்று அவளை ஆதரவுடன் அனைத்துத் தன்னருகே உட்கார வைத்தான் கணேசன் கனகாவின் குனிந்த தலையை மெல்ல நிமிர்த்தினான் அவளின் பூவுடல் நடுங் கியது நிமிஷங்கள் மெளனத்தில் கரைந் ტჭექა
a தொண்டையைச் செருமி அந்த மெளனத்தைக் கலைத்தான்
"கனகா நான் சொல்வதைக் கவன Long, G. Gi.
நிதான் எண் மனைவி ஆனால் மனை வியைப் போல் இன்னொருத்தி இங்கே இருக்கிறாள். நீ அவளைக் கொஞ்சம் அனுசரிச்சுப் போனால் உனக்கு வாழ்வே சொர்க்கந்தான். கணேசன் கூறினான்.
ஒரு கணத்தில் அந்த முறைத்த பார்வை கனகாவின் முன் மின்னலாய்த் தோன்றியது அவள் உருக்கொண்டவளாய் எழுந்து தாலியைக் கழற்றிக் கட்டிலில் போட்டுவிட்டுப் படிதாண்டிய பத்தினியாக வெளியேறிவிட்டாள் எத்தனை கோடி கொடுத்தாலும் அப்படியொரு சொர்க்கத் துக்கு உடன்பட அவள் தயாராயில்லை. "கட்டினதாலியக் கழற்றிப் போட்டு எவ்வளவு தைரியமாய் வந்து நிக்கிறாளே இந்தப் பாவி இனி நாலு பேர் முகத்தில நாம எப்படி முழிக்கிறது எங்காவது செத்துத் தொலையலாம் போல இருக்கு
அம்மாவின் ஆவேசமான புலம்பல் கனகாவின் காதில் மோதியதும் அவள் நினைவுகள் பட்டென்று அறுந்தது.
தன் வாழ்வைவிடத் தாலியும் நாலு பேரும்தான் முக்கியம் என்று எண்ணும் தன் தாயை நினைத்துக் கண்ணீர் விடுவ தைத் தவிர வேறு வழிதெரியவில்லை கனகாவுக்கு
நீண்ட நாட்களின் வரட்சிக்குப் பின் அன்று தான் அப் பகுதியில் மழை பெய்தது அலுவலகம் விட்டு வந்த நான் இடையில் வைத்து பெய்த மழையில் மாட்டிக் கொண்டேன் கையில் அலுவலக வேலை அடங்கிய ஃபைல் நனைந்தால் அவ்வளவுதான்' என நினைத்துக் கொண்டு மழைக்கு ஒதுங்குவதற்காய் இடம் தேடி
601 Göዝ .
அந்த விதியில் பஸ் தரிப்பிடம் ஒன்று இருந்தது அதற்குள் ஒதுங்குவதற்காக அதன் அருகில் சென்றேன். அதற்குள் அழகிய பெண் ஒருத்தி கையில் புத்தகங்
NNNN Y Loka
ALMASINN NAMA NAKAN ܵܠܘܼ
மினேன் எண் செருமல் சத்தம் கேட்டு திடீரென என் பக்கம் திரும்பினாள் சட் டென்று அவளைப் பார்த்து புன்னகைத் தேன்.
அவள் புன்னகையாது மறுபக்கம் திரும்பிக் கொண்டாள் ஏமாற்றம் அடைந்த நான் நீயெல்லாம் வாழப் போற ஆள் இல்ல. அப்படி இப்படி பார்த்து சிரித்தால் தானே யாராவது உங்களை காதலிச்சி கலியாணம் கட்ட முன்வருவானுகள் அத விட்டுட்டு இப்படி திமிர் பிடிச்சி இருந்தா யார் வரப்போறான், எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
சில நிமிடத்தில் அந்த இடத்துக்கு
ు
· A
--
என்னுவதெல்லா
ஆரையம்பதி சி. நாகேந்திரன்
களுடன் அமர்ந்திருந்தாள் கண்களுக்கு * UDJ ULI நிற TTI செக்கச் சிவந்த I GJITETU பூவின் நிறம் அவள அணிந் திருந்த ?" நிறத்துக்கும் -9/6/6f/ G59*GULD DI 6J 677 -9/F GNU JBL 609 ஜோதிகா இருந்தாள்
இப்படி ஒரு அழகியை கண்டதற்காக மழைகது நன்றி சொல்லிக் கொண்டே அப் பஸ் தரிப்பிடத்துக்குள் போய் அமர்ந்து கொண்டேன். நான் அந்த பஸ் தரிப்பிடத்துக்குள் அமர்ந்திருந்த படி அவளை பல முறை பார்த்த போதும் அந்த : என்னை ஒரு தரமேனும் ዚ |በ ff JiJ,6)ዘ6ህ6ዕ)6ህ.
பொறுமை இழந்த நான் இவ Guflu அழகி என்ற நினைப்பு அது தான் திரும்பி பார்க்கிறாள் இல்ல ஒரு தரம பார்த்தால் என்ன குறைஞ்சா போகப் போகிறது. பக்கத்தில 9Մ ՊյուL ժTLL மான இளைஞன் இருக்கான் கொஞ்சம்கூட திரும்பி பார்க்கிறாள் இல்லையே' என எனக்குள் அவளுக்கு திட்டிக் கொண்டேன். அவள் என்னை ஒரு தடவை பார்க்க வேண்டும் என்பதற்காக சத்தமாய் செரு
வேண் ஒன்று வந்து நின்றது. அதற்குள் இருந்து சில பெண்கள் இறங்கி அந்த பெண்ணை கையில் பிடித்தனர்.
"ம். வந்து விட்டீங்களா நல்ல காலம் மழைக்கு ஒதுங்குவதற்கு இந்த இடம் கிடைத்தது இல்லையெணி டா என் நிலைமை அதோகெதிதான்" என்று அவள் கூறி முடித்தாள். அந்த பெண்கள் அவளை பிடித்து வேனில் ஏற்றினர். அவள் தடவி தடவி அந்த வேனில் ஏறினாள்
அப்போதான் எனக்கு புரிந்தது அந்த பெண்ணுக்கு கணி பார்வை தெரியாது. அவள் எங்கோ போக வந்திருக்கிறாள். இடையில் மழை வந்து விட்டது இதற்குள் ஒதுங்கியிருக்கிறாள். அவளைக் காணாததால் இவர்கள் வந்து வானில் ஏற்றிக் கொண்டு போகிறார்கள் என்பது "கடவுளே. நான் என்ன வேலை பார்த்தேன். என்ர வாயை வைச்சுக் கொண்டு சும்மா இருக்க முடியாம' என நினைத்துக் கொண்டேன். என்னை அறியாமலே கண்களால் கண்ணீர் கசிந்தது. வாய் விட்டுக் கத்த வேண்டும் போல இருந்தது. சில நிமிடத்தில் மழை விட வீட்டை நோக்கி விரைகிறேன்.

Page 16
*
LDIIS) fløj 450 கள் ஆர்வத்தோடு புவன்யாவைப் பார்த்தன. Ga, LLIGil. "GLIGI J. Tif III, GIGI GOTTj?"
"எதிர்பார்த்ததைவிட சுலபமா முடிஞ் சிருச்சு மேடம்"
"முரளி பொய் சொல்லியிருக்கான்னு தெரிஞ்சதும் ஒரு நிமிஷம் நான் ஆடிப் போய்ட்டேன், புவன்யா,
"பெரிசா நாம கவலைப்படத் தேவை யில்லை மேடம் அவன் தங்கச்சியைத் தவிர்த்துட்டுப் பார்த்தா முரளி ஒண்டிக் கட்டை போலத்தான் சின்ன வயசிலேயே அம்மா இறந்துட்டாங்க சமீபத்துல குடிகார அப்பாவும் காலமாயிட்டார் காயத்ரிகிட்டே பேசிப் பார்த்ததில் சொந்த பந்தங்களோடு அவங்களுக்குத் தொடர்பே இல்லைன்னு தெரிஞ்சது"
"அப்படின்னா இவனோட விஷயத்தில் அந்தப் பொண்ணு காயத்ரியை மட்டும் சமாளிச்சாப் போதும்."
"போதும் மேடம், அவளும் ஒரு வெகு ளிப் பொண்ணு அவளை சுலபமா ஏமாத் திடலாம்."
"புவனர்யா,
டாக்டர் சொல்றபடி
பார்த்தா சிப்லொகேஷன் ஒரே அட்டெம்ட் டில் வெற்றி கிடைக்கிற சமாச்சாரம் இல்லைன்னுதான் படுது சில உயிர்களைப் பலிகுடுத்துத்தான் அதைக்கத்துக்க வேண்டி இருக்கும் முரளி நிச்சயமா இதில் முதல் ஒருவருஷம்
பலியா இருக்கப்போறன்
வரைக்கும் காயதரி வாயைத் திறக்க மாட்டா அதுக்கப்புறம் அவ அண்ணனைத் தேட ஆரம்பிப்பா அப்ப நமக்குத் தலைவலி ஏற்பட வாய்ப்பிருக்கு"
"J LDIIGMj, J. GJITLD (BLOLLI." "எப்படி? "சிம்ப்பிள் முரளி மேலே திருட்டுப் பட்டம் சுமத்தலாம். தங்கச்சி கல்யாணத் துக்கு பணம் சேர்க்கிற வெறியில் சில விலையுயர்ந்த கருவிகளோட தலைமறை வாயிட்டான்னு ப்ளேட்டைத் திருப்பிட வேண்டியதுதான்."
"அப்படித்தான் செய்யணும்." லீமா தலையாட்டினாள்:
★女来 ஆர்த்திக்கு ஏறக்குறைய வீட்டில் சிறைப்பட்டது போன்ற நிலைமை
அந்த முரட்டு ஆசாமிகள் இரண்டு பேரும் நவீனத் துப்பாக்கிகளோடு ஒவ் வொரு நிமிஷமும் ஆர்த்தியைக் கண்கொத் திப் பாம்பைப் போல் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள் அவள் ஓய்வெடுக்க விரும்பினால் ஜன்னல்களற்ற ஏசிபடுக் கையறையில் ஒய்வெடுக்கலாம். காலையும், மாலையும் குளியலறையில் அனுமதிக்கப்பட் LGI
அந்த இரண்டு அறைகளைத் தவிர எங்கு சென்றாலும் துப்பாக்கியின் ஒற்றைக் கண அவளைத் தீவிரமாய்க் குறி பார்த்தது. திடீரென்று யாராவது வீட்டுக்கு வரும் பட்சத்தில் அவர்கள் மறைவிடத்தில் நின்று
VM
கொள்கிறார்கள் வந்தவர்களை சாமர்த்திய மாய் பேசி அனுப்பவேண்டியது ஆர்த்தி யின் பொறுப்பு
வந்தவர்களிடம் சந்தேகத்துக்கிடமாய் நடந்து கொண்டாலோ, சங்கேதமாய் ஏதா வது சொல்ல முயன்றாலோ உன்னோடு சேர்ந்துவந்தவர்களும் தீர்த்துக் கட்டப்படு வார்கள் என்று தீவிரமாய் மிரட்டியிருந் தார்கள்.
தனக்கு ஏதாவது நேர்ந்தால் பரவா யில்லை. தன்னால் அடுத்தவர்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்ற கவலையில் அவர்கள் சொன்ன பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டாள்
அப்படியிருந்தாலும் அவள் மனசின் ஒரு விளிம்பில் இருபத்திநாலு மணி நேர மும் தொடர்ச்சியாய் சிந்தனை
இவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு எப்படியாவது தப்பிக்க வேண்டும் எப்படித் தப்பிக்க? யோசனை சட் டென்று அறுந்தது.
"என னம் மா ஆர்த்தி, பலமா யோசனை?-எதிரே துப்பாக்கியோடு அவன்.
"ஒ. ஒண்னுமில்லை." "நீ தீவிரமா யோசிக்கறேன்னு உம் முஞ்சிலே எழுதி ஒட்டியிருக்கே ஒருவன்
கறைப் பற்களைக் காட்டி சிரித்துக் Gli II GOT GL, GLLIT6T,
"இன்னும் எத்தனை நாளைக்கு என்னை இப்படி ஹவுஸ் அரெஸ்ட்ல வெச்சிருப் பிங்க?"
"அது உங்க அப்பாவோட நிலைமை யைப் பொறுத்தது எங்க தலைவர் அவர் கிட்ட ஒப்படைச்சிருக்கும் காரியத்தை எவ் வளவு சீக்கிரமா செஞ்சு முடிக்கறாரோ அவ்வளவு சீக்கிரமா நீ விடுதலை ஆயிட ου Πιρ.
அவன் சொன்னபோது சுவரில் அப்பி யிருந்த க்வார்ட்ஸ் கடிகாரம் ஐந்தரை மணியை இசைத்தது.
எழுந்தாள் ஆர்த்தி வார்ட்ரோபில் இருந்து மாற்று உடை களை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கிப் போனாள்
"காலைல குளிக்கறது போதாதுன்னு தினமும் சாயந்தரக் குளியல் வேறா?"
"இது என்னோட அன்றாடப் பழக்கம் உங்களுக்காக மாத்திக்க முடியாது."
சொல்லிக் கொண்டே பாத்ரூமில்
நுழைந்து கதவை உ பைப்பைத் திரு கொடகொடவெ தண்ணீர் விழ ஆர. ஆர்த்தி யோச வெண்ட்டிலேட்டரை மிகவும் உயரத் பத்து நிமிஷம்த டயம். அதுக்கு மே வெளியே வரலைன் p_GOLLIGLITLÓ.
ஏற்கெனவே கெ GMLIII SI i g. Ifli, 60).I. எதிரொலித்தது.
அந்த பத்து நிம இங்கிருந்து தப்பி ! கூட்டி-இவர்கள் இரவி Աpւգ IIIDIT?
கவலையோடு பார்த்தாள் ஒவ்வொ குள் வருகிற போது லேட்டர் வழியே தட் மனசு பரபரக்கிறது. JEI GŴ' Lulj, GDJELGOL அதன் மேலேறி எம்
ஊஹூம் இன்னும் இரணி சுவரில் பொரு அதன் செவ்வக க கண்ணை உறுத்திய காலி பக்கெட்டி டெய்னரைப் போட்ட இருக்கும்.
ஆர்த்தி இயங்க முதலில் கெய்சர் தாள்.
ரப்பர் ஹோல்கள் LLIIGI jGITLDLILI ருக்கும் அந்த கண்டெ தான் சிரமமான வி அசைத்துப் பா யினரின் உடம்புக்கு பரவாயில்லை!
கவிழ்த்துப் போ மேல் ஏறிநின்று கன் தாள் ஆர்த்தி
கொஞ்சம் வின ஆட்டம் காண ஆர ஆட்டம் கண்ட க கென இழுக்க-அவ சுலபமாய்க் கையோ முகத்தில் சட் பூத்துக் கொள்ள ப மாற்றினாள் அதன் நீளவாக்கில் நிறுத்தி சுவரை ஜாக்கிர கொண்டு பாலன்ஸ் பித்த ஆர்த்தி-வெண் துக்கொண்டு வெளிே
திடுக்கிட்டாள்.
நிவாஸைப் பட்டாள் காயத்ரி,
"GJITIJ J.” அவன் உள்ளே காயத்ரி புன்னகைே 'ரெண்டு நாள் கீங்க என்ன விஷய
நிவாஸ் பதில் "அன்னிக்கு மு கற முறையில் வந்த ஆபீஸ் சமாச்சாரம G,60."
காயத்ரி வியப்பே தாள்.
"ஆபீஸ் விஷயம "ஆமா ஆபீஸ் யிருக்காங்க"
"எதுக்கு.? "செட்டில்மென் வன் தொடர்ந்தான் "முரளி ஆபீஸ் யிருக்கான் பிடித்தங் முரளி ஆபீஸ்க்கு ரூபாய்க்குப் பக்கம் க
 
 

ட்பக்கம் தாளிட்டாள். f) Ghf)L'LLIT Gi. ன்று சப்தத்துடன் பித்தது. 606TUITU UT5CUL) ப் பார்த்தாள். தில் இருந்தது. ான் உனக்கு குளிக்க ல பாத்ருமை விட்டு னா நாங்க கதவை
டுத்திருந்த அவர்களு ஆர்த்தியின் மனசில்
வு அவகாசத்துக்குள் உதவிக்கு ஆட்களைக் ண்டு பேரையும் மடக்க
வெண்டிலேட்டரைப் ரு முறை பாத்ருமுக் பம் அந்த வெண்டி ப வேண்டும் என்று
க் கவிழ்த்துப் போட்டு பிப் பார்த்தாள்.
டடி பற்றாக்குறை ந்தியிருந்த கெய்சரும் ண்டெய்னரும் அவள் 凯、
ன் மேல் அந்த கன் டால் உயரம் சரியாய்
ஆரம்பித்தாள்.
சுவிட்சை அணைத்
ளை சுலபமாய் பிடுங்கி ால் பிணைக்கப்பட்டி ய்னரைக் கழற்றுவது ஷயம்.
Tj, J. GJITLDI' 'J.GILGIL சேதம் ஏற்பட்டாலும்
ட்ட காபி பக்கெட்டின் ட்டெயினரை அசைத்
ச தந்ததுமே அது ம்பித்தது. ன்ட்டெயினரை வெடுக் ள் நினைத்ததைவிட டு வந்துவிட்டது. டென்று சந்தோஷம் க்கெட்டின் இடத்தை மல் கண்ட்டெய்னரை FOTIT Gi. தையாய்ப் பிடித்துக் செய்து-ஏற ஆரம் டிலேட்டரைப் பிடித் ய எட்டிப் பார்த்தாள்.
***
ார்த்து ஆச்சரியப்
வந்து அமர்ந்தபோது பாடு கேட்டாள்.
மறுபடி வந்திருக் "לם |ன்னகை பூத்தான். 1ளியோட நண்பன்ங் ருந்தேன். இன்னிக்கு இங்கே வந்திருச்
ாடு அவனைப் பார்த்
GIT?"
என்னை அனுப்பி
க்காக சொன்ன
அட்வான்ஸ் வாங்கி ளைக் கழிச்சது போக ட்டத்தட்ட ஆயிரம் ட வேண்டியிருக்கு"
(வரும்)
பதிவுசெய்யப்பட்ட உலக சாக்ெ சபைகளில் அதிக பணப்புழக்கம் உள்ள ஒரே கிரிக்கெட் சபையென்றால் அது இந்திய கிரிக்கெட் சபைதான்
இம்முறை இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் போட்டி தமிழகத்தின் தலை நகர் சென்னையில் அண்மையில் நடை பெற்றது.
அகில இந்திய கிரிக்கெட் சபைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் 31செயற குழு உறுப்பினர் உள்ளனர். இம்முறை தற்போதைய தலைவர் ஏசி முத்தையாவை எதிர்த்து முன்னாள் தலைவர் ஜக்மோகன் t". எதிர்த்துப் போட்டியிட்டார்
முததையாவுககு 20 வாக்குகளும் டால மியாவுக்கு 1 வாக்குகளும் கிடைக்கும் எனக் கணிப்பிடப்பட்டது எப்படியும் தலை வராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பனத்தை வாரியிறைத்து வாக்குகளைத் தன் பக்கம் எடுக்கத் திட்டமிட்டார் டால் LÉLIII.
இதன்படி ஒரு வாக்குக்கு 10 கோடி இந்திய ரூபாய் என்று பேரம் பேசப்பட்ட
தாக தமிழக இதழஒன்று தெரிவித்துள்ளது அதுமட்டுமன்றி நட்சத்திர ஹோட்டல்களில் பெரிய திரை மற்றும் சின்னத்திரை நட் சத்திரங்கள் கலந்துகொள்ள அமர்க்கள மான விருந்துகளும் வைக்கப்பட்டதாக அந்த இதழ் கூறியுள்ளது
இறுதியில் டால்மியா தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்
SL LS S S LSSLS LS LS LS LS S LSLS LS S LS S LSLS LSL L S S S S S S S S S S L SLS LSL
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதம்
நெதர்லாந்து நாட்டில் அண்மையில் ஒரு புரட்சி நடந்திருக்கிறது அந்நாட்டில் விபசாரத் தொழில் புரிவோர் அரசாங்கத் திற்கு எதிராக அங்குள்ள வங்கி ஒன்றின் முன்பாக நீண்ட போராட்டம் நடத்தியதன் விளைவாக அத்தொழிலை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
இதன் மூலமாக விபச்சாரிகள் அனை வரும் வங்கிகளில் இருந்து கடன் பெறவும் காப்புறுதி செய்து கொள்ளவும் வரிச்சலுகை கள் பெறவும் வழியேற்பட்டுள்ளது. அத்துடன் அவர்களது தொழிலும் பிற தொழில்கள் போல் கெளரவமாக மதிக்கப்படும் என்று
அறிவித்துள்ளது.
இதன் விளைவாகவோ என்னவோ பங்களாதேஷின் உயர் நீதி மன்றமும் விபச்சாரம் கெளரவமான தொழில் என்று அறிவித்து விட்டது. இப்படி அறிவிக்கப் பட்டதும் அங்கு இதற்கு எதிர்ப்புக் கிளம்பி விட்டது.
ஈரான் நாட்டில் விபச்சாரிகளை யார் வேண்டுமானாலும் தண்டிக்கலாம் என்று மதவாதிகள் சிலர் கூறி விட ஒரே நாளில் சுமார் 20 விபச்சாரிகள் என்ற விகிதத்தில் தினமும் கொல்லப்பட்டு வருகிறார்கள்
தொழில் என்னவோ ஒன்றுதான். ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான மரியாதை
குறையுள்ள குழந்தைகளுக்குக்
TUGEOTIDIGO
அமெரிக்காவில பெருகிவரும் புகை பிடிக்கும் அம்மாக்களால் அவர்களது குழந்தைகள் கடுமையான பாதிப்புக்குள்ளாவ தாக கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. குழந்தை பெற்றவர்களிடம் எடுக்கப்பட்ட
துணிச்சல்கார எண் நிருர்
ஆப்கானிஸ்தானின் தலிபான் தீவிர வாத அமைப்பிடம் உண்ணாவிரதம் இருந்து விடுதலையாகி வந்திருக்கிறார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் நிருபரான யோனோ Hჩu' (36).
கடந்த மாதம் போர் குறித்துத் தகவல்கள் சேகரிக்க துணிச்சலுடன் ஆப்கானுக்குள் நுழைந்தார் இவர் ஆப்கானில் பெண்கள் அனைவரும் புர்கா அணிய வேண்டும் என்ற தலிபானின் சட்டத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார்
உடல் முழுவதும் புர்காவால் மறைத் 20 ஆப்கான் முழுவதும் சுற்றி
ஞாதிலுக்குத் திதுறேன)
LsJ 7 ܐܡܐܸܠܘܼ ̄ பலங்கள் ஆன்ட்ரே அகாஸியும்
' கிராஃபும் காதலித்து இப்போது குழந்தைக் காகக் காத்திருக்கிறார்கள் ஹொலிவூட்
o-೧' புரூக் ஷீல்ட்டுடன் 2 வருட கால திருமண பந்தத்தின் பின்
விவாகரத்தானவர் அகாஸி,
காப்பந்தய வீரரான மைக்கல் பார்ட்லஸுடனான7 வருடக் காதல்
முறிந்த பின் தனியாக இருந்தார் GYÜGLL).
அந்த நேரத்தில்தான் இரு
வருக்கும் இடையில் நட்பு மலர்ந்தது.
முதலில் தமது சோகங்களைப் பகிர்ந்து ஒருவருக்கொருவர்
றுதல் தேடிக் கொண்டபோது
ருமணங்களும் இணைந்துவிட மீண்டும் ஒரு காதல் அத்தியாயம் தொடங்கப்பட்டது.
ஆனால் இருவரும் ஒருவரிடம் மற்ற வர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஒருமுறை அகாஸி, "நான் உன்னைத்
திருமணம் செய்து கொள்ள விரும்புகி றேன்" என்று கூற அதை தமாஷ் என்று எண்ணி ஒன்றும் பேசாமல் இருந்து விட்டார்
600LLİ)
இருப்பினும் தனது ஆசையை அதற்கு
605 or DDT,556
கணக்கெடுப்பில் பெரும்பாலான குழந்தை கள் நிறை குறைவாகப் பிறந்ததற்கு புகை அம்மாக்கள் காரணமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
இப்படிப்பட்ட அம்மாக்கள் ஒரு நாளைக்கு ஒரு டசின் கணக்கில் சிக ரெட்டை ஊதித் தள்ளுகிறார்களாம். இவர்கள் பாடசாலைகளில் படிக்கும்போது ஆணி நண்பர்களோடு சேர்ந்து புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்கள் என்று தெரிய வந்துளளது.
அத்துடன் ஹேரோய்ன், மதுபானம் போன்ற போதைப் பொருட்களைப் பாவித்த வர்கள் என்றும் கூறப்படுகிறது.
16முதல் 19 வயதிற்குள் கெட்டுப்போகும் இப்பெண்கள் பின்னர் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும்போது குறையுள்ள குழந் தைகளுக்குக் காரணமாகிறார்கள்
சில குழந்தைகளுக்கு புற்றுநோய் வந்து அவர்களைப் பாடாய்ப்படுத்தியும் விடுகி
வந்து செய்தி சேகரிக்கத் தொடங்கினார் ரிட்லே என்ன தான் உடலை மறைத்துக் கொண்டாலும் இவரது மேற்கத்திய பாணி நடைமுறை காட்டிக்கொடுத்து விட்டது
கடந்த செப்டெம்பர் மாதம் 28ம் திகதி தலிபான் அமைப்பால் இவர் கைது செய்யப் பட்டார் தனது விடுதலைக்காக உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட தலிபான் விடுதலை செய்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்து விட்டது.
தலிபானின் சிறையில் இருந்து திரும்பிய ரிட்லே தன்னை அவர்கள் நல்ல முறையில் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
மேல வெளியிடாமல் இருந்த அகாஸி, வேறொரு வழியை நாடினார். அவர் வேறுயாருமல்ல இன்னொரு டென்னிஸ் வீரரான பொரிஸ் பெக்கர்
பெக்கரும் ஸ்டெபியும் ஜெர்மன் நாட் டைச் சேர்ந்தவர்கள் ஒருமுறை பெக்கரிடம் தனது காதலைச் சொல்லி தூது அனுப் பினார் அகாஸி, அதன் பின் இவர்களது காதல் பயணம் ஜெட் வேகத்தில் பறந்தது தெரிந்ததுதானே.
ஒக்28-நவ03, 2001

Page 17
பல தலைவர்களும்
அப்போது மட்டக்கள பற்றி ஏற்கனவே கூறியிருந்தேன் மட்ட எந்தக் கன தனவான கட்சித் தலைவர்களை யாடுவதற்குக்கூட வி வேளையில் மட்டக்கள வசித்து வந்த திரு 96. IT-95-GIT LDL L 9595 GIITL ufa) in Gulaguitar,
மிழரசுக் கட்சி உருவாகி வந்திருந்தார். அவர்
டி.எஸ்சேனநாயகா அவர்களின்
வட-கிழக்கு மாகாணங் களில் தனது கிளைகளைப் பரப்புவதற்கான பிரயத்தனங்களைச் செய்து கொண்டிருந்தபோதே காலம் வெகு வேகமாகச் சுழலத் தொடங்கி விட்டது. முதலாவது பாராளுமன்றம் தனது ஆயுட்காலத்தை நிறைவேற்றி முடித்துவிட்டு இரண்டாவது பாராளு மன்றத்தைத் தோற்றுவிப்பதற்கான காலம் அண்மித்துக் கொண்டிருந்தது.
இதற்கிடையில் 1952ம் ஆணர்டு கொழும்பில் கொழும்புத் திட்ட மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டுடன்
திரு.டி.எஸ்.சேனநாயகா
கொழும்பு விக்டோரியா பூந்தோட்டத்தில் சர்வதேசக் கண்காட்சி ஒன்று மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் கால கட்டத்தில் எவருமே சற் றும் எதிர்பாராத அசம்பாவிதம் ஒன்று இடம்பெற்றது.
இந்நாட்டின் முதலாவது பிரதம மந்திரியான கெளரவ டிஎஸ் சேனநாயகா அகால மரணமானார். சேனநாயகா அவர்கள் காலை வேளையில் காலிமுகத திடல் சென்று குதிரைச் சவாரி செல்வது வழக்கம் இடைவிடாத தேகப் பயிற்சியும் குதிரைச் சவாரியும் அவரை எப்போதும் திடகாத்திரமாகவே வைத்திருந்தது. அன் றைய தினம் சேனநாயகா அவர்கள் சவாரி செய்த குதிரை அவரை தரையில் வீழ்த்தி விட்டது. இதுவே அவருடைய மறைவுக்கு காரணமாகிவிட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவ ராகவும் நாட்டின் பிரதமராகவும் விளங்கிய திருசேனநாயகாவின் மறை வினால் உடனடியாக கட்சியின் தலைவ ராகவும் பதில் பிரதமராகவும் மற்று மொருவரை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்
தம் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக்
கட்சிக்கு ஏற்பட்டிருந்தது.
திருசேனநாயகாவின் அடுத்த நிலை யில் கட்சியின் தலைவர்களாக நியமனம் பெறவேண்டிய சில முக்கிய தலைவர்கள் இருந்தபோதும் திருசேனநாயகா அவர் களின் புதல்வரான திருடட்னி சேன
நாயக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஒரு டவுன் பஸ் போக்கிட்டிருந்தது GALLÚo C
U60ʻOT Vol95PT (O59FLD 9FI ITLDg5V595ITL ce ဂျို့၊ဂျီဂျီ கிட்டிருந்தாங்க கண்டக்டர் பார்த்தார். "அந்த அம்மாவுக்கு யாராவது ஒரு இடம் (50 tile, Frit D.Les ITITLGLo"öt Got Tit.
ஒருத்தர் எழுந்திரிச்சு இடம் குடுத்தார். P 9ILDLDT 28505 MTTBSMTPHJ85, GTSUGAUTLD 9ITII
இப்ப அவங்க முகம் எப்படி இருந் திருக்கும்ன்னு நினைக்கிநீங்க கொஞ்சம் நன்றி உணர்வோட அந்த கண்டக்டரைப் பார்த்திருக்கும்-எழுந்திரிச்சி இடம் குடுத் தவாைப் பார்த்திருக்கும் இதுதானே உங்க
6060TÜLI?
ஆனா அப்படி இல்லே ரொம்ப கோவ மாக அந்தக் கண்டக்டரை முறைச்சிப் பார்த் துட்டு அந்த இடத்துலே உக்காந்தாங்க கடைசி வரைக்கும் முகத்துலே தெரிஞ்ச அந்த கடுகடுப்பு மாறவே இல்லே!
எனக்கு இது ஆச்சரியமா இருந்தது. என்ன விஷயம்'ன்னுதெரிஞ்சுக்கணும்ன்னு எனக்குள்ளே ஒரு ஆவல்.
ஒக்28-நவ03 2001
e (UP956OLD
தென்கர்ரி - கோவா
பின்னர் கட்சியின் தலைவராகவும் பிரத மராகவும், பதவியேற்கத் தகுதி பெற்ற வர்களுள் திருஜோன் கொத்தலாவல அவர்களும் திரு.எஸ்.டிபிள்யுஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களும் இருந்தனர். அவ்வாறு இருந்தும் மறைந்த தலைவரின் மகனை அப்பதவியில் நியமிப்பதற்கு கட்சி தலைமைப்பீடம் எடுத்த முடிவு மேற்
இருப்பினும் போது கொண்டவரல்ல, அங் ரசுக் கட்சித் தலை இராசதுரை அவர் இருந்ததை அறிந்த க திருஇராசதுரையை
கட்சியின் ஒத்தாசை மாறு கேட்டுக் கெ
அடுத்ததேர்தலுக்
கூறப்பட்ட இருவரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. இவ்விருவரும் ஏறத்தாழ சமமான அந்தஸ்தினை கட்சிக்குள் பெற் றிருந்தமையினால், தலைமைப்பதவிக்கு வருவதில் இருவருக்குமிடையில் பனிப் போர் நிலவியது. இவர்கள் இருவரில் எவரை அப்பதவிக்கு நியமித்தாலும் கட் சிக்குள் பெரும் பிளவு ஏற்படலாம் என்ற நிலை உருவாகியிருந்தமையினால், திரு.டட்னி சேனநாயகா அவர்களின் நியமனம் ஓரளவு வரவேற்கத்தக்கதாக அப்போது இருந்தது.
தமிழரசுக் கட்சி 1949ம் ஆண்டு
டிசம்பர் மாதம் 18ம் திகதியன்று அங்கு ரார்ப்பனம் செய்யப்பட்டது. இப்பொழுது 1952ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. இடையில் ஆக முன்று வருடங்கள் மட்டுமே தமிழர சுக் கட்சிக்கு அவகாசம் இருந்தது. இக் காலக் கெடுவுக்குள் வடகிழக்கில் கட்சியை வளர்த்து பொதுத் தேர்தலில் போட்டி யிடுவதற்கு உரிய வேட்பாளர்களைத் தேர்நதெடுப்பது என்பது பகீரத பிர யத்தனமாக இருந்தது. தமிழரசுக் கட்சி யின் கொள்கைகளை தமிழ்பேசும் மக்க ளின் மத்தியில் விளக்கிப் பிரசாரம் செய் வதற்கே போதுமான கால அவகாசம் இருக்கவில்லை. இதற்கிடையில் கட்சி வேட்பாளர்களாக நிற்பதற்குரியவர்களைத் தெரிவு செய்வது என்பது முடியாத காரியம் இருப்பினும் கட்சித் தலைவர்கள் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிர தேசங்களைச் சுற்றி வந்தனர். கொள்கைக ளும் தலைவர்களும் மக்கள் மத்தியில் பிரபலமடையாமல் இருந்தமையும் கட்சி யின் எதிரிகளாக விளங்கிய பலருடைய எதிர்ப்பிரசாரங்களும் இருந்தமையினா லும் கட்சித் தலைவர்களின் நடவடிக் கைகளில் பலதரப்பட்ட தயக்கங்கள் ஏற்படவே செய்தன. இவை எல்லாவற்
றையும் விட பொருளாதார நிலையில் கட்சி மிகவும் பின்னடைந்தே காணப்பட்டது மட்டக்களப்பின் பல தேர்தல் தொகுதி களுக்கும் சென்று அடுத்துவரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி
வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்
குடன் தந்தை செல்வா உட்பட ஏனைய
திரு.ஜி.பாலசுப்பிர கழியில் தேநீர் கடை மொரு இராசதுரை
சிலரும் ஒரு நாள் மான் நாயகம் அவர்களா? வந்த சித்திரா ஸ்டு சோந்தனர். அங்கு திரு அவர்களுடைய தமி இணைந்த வேட்பாள விருப்பம் பற்றி ஆராய் நாயகம் அவர்களோ இ
ஒப்புதல் அளிக்கவில்
தமிழரசுக் கட்சி னால் முதலில் பகுத்
சேர்ந்து, அதன் கொ
கொள்வதற்கு சம்மதம் என்று நிபந்தனை வ தமிழரசுக் கட்சிக் ெ யும் வந்திருக்கும் தை கதிர்காமர் கலந்துை ஒரு முடிவுக்கு வந்தா அங்கு வந்திருந்தவ கப்பட்டது வந்திருந்த
பார்த்து அம்மாங்கறாே அவ்வளவு வயசு ஆனத அம்மாவுக்கு யாராவ: தானே சொன்னாரு கோவம் இப்ப 蠶 எனக்கு என்ன வயசி
நான் என்ன அ மில்லாத ஆள தோணிச்சே
ஒரு இடத்துலே பஸ் நின்னுது அவங்க இறங்கினாங்க நானும் இறங்கினேன். கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சிக்கிட்டு ALGL Gun Gator.
"ஏங்க, அந்த கண்டக்டர் ரொம்பவும் இரக்கப்பட்டு உங்களுக்கு ஒரு இடம்கொடுக் கச் சொன்னாரே அவரு :: நல்லவரு இல்லையா?ன்னேன்.
"நல்லவருதான் யாரு இல்லேன் SOTITries ?” Jupit GOTITries.
"அப்படின்னா அவரு அப்படிச் சொன் னதும் நீங்க ரொம்பவும் கோவமா இருந் Éria, Gort "goi Georgir.
"Say Got Taro Trias. 61st Sosri
கும்'ன்னேன்.
நீங்கதான் சார் பட்டு அவங்க ரெ CUTTUGLILITÉJU,
இது எதுக்கு
15ITLDUIT பறதில்லை. ஆனா நம்மை நெருங்கி வ அதுகூட பாருங் Guaita, sitaitain (la. துடுது. ஆண்களே ப்போ பெண்களுக்கு வந்துடுது இது ஒ ராயம் விஞ்ஞானரீ
6) IAITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னுடன் திரு.ஜி.பாலசுப்பிரமணியம்
(பாலா) மற்றும் கே.ஆனந்தராஜா ஆகி
யோரும் வந்திருந்தனர்.
பாலா அவர்களைப்பற்றி தமிழ் கூறும்
திரு.கதிர்காமர் அவர்களிடம் தெரிவித்து சம்மதம் பெற்றுவருவதாகக் கூறிச் சென்ற னர். அடுத்த நாள் மாலைவரை இக் கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டது.
து சேர்ந்தனர். ல் இருந்த நிலை ன் விபரமாகக் ாப்பைச் சேர்ந்த
ளும் தமிழரசுக் திரு.கதிர்காமர் அவர்களோ, தான் நல்லுலகம் நன்கு அறியும் திருமோகன் சந்தித்து உரை பகுத்தறிவு இயக்கத்தின் கொள்கைகளை ராஜ் அவர்களின் அப்சராஸ் இசைக்குழு பவில்லை. இந்த மனப்பூர்வமாக ஆதரிப்பதாக ஒப்புதல் வில் இணைந்து பல ஐரோப்பிய நாடுகளி அமிர்தகழியில் அளித்தார். ஆனால் தமிழரசுக் கட்சி லும் பாடி பிரசித்தி பெற்றவர் அவர் பூர் விசுதிர்காமர் வேட்பாளராகப் போட்டியிடுவதில் சற்று வயதான தோற்றமுடையவராக நகரத் தொகுதி சற்று தயக்கம் காட்டினார். இதற்கும் பாலா காணப்பட்டாலும் அவருடைய பாட்டியிட முன் 19மும் இல்லாமலில்லை. அவரை துள்ளலாட்டப் பாடல்களால் பலரையும் ரு சட்டத்தரணி தேர்தலில் ஆதரிக்கவிருக்கும் வாக்காளர் கவர்ந்தவர் அவர் அவர் இப்போது எம்
ான பணவசதி கள் பெரும்பாலும் யாழ்ப்பானத்தாரை மிடம் இல்லை இருப்பினும் அவருடைய வந்திருந்த தமிழ வெறுப்பவர்களாக அப்போதிருந்தனர். குரலைக் கேட்டவர்கள் என்றுமே அவரை ர்களுடன் திரு. அத்தகையோர் அனைவரையும் கண்டு மறக்கமாட்டார்கள் திருஆனந்தராஜா நக்கு நெருக்கம் கலந்தாலோசித்த பின்னர் நேரடியாக அவர்களும் 1990ம் ஆண்டு திருகோண
கட்சி வேட்பாளராக போட்டியிட நோக்கம்
காமர் அவர்கள் மலை சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. ணுகி தமிழரசுக் கொண்டிருப்பதாகவும் கூறிய அவர் அவருடைய குடும்பத்தார் அவருக்கு ப் பெற்றுத் தரு மேலும் சில நாட்கள் தனக்கு அவகாசம் இறுதிக் கடன்களைச் செலுத்தவும் முடி
ண்டார். அமிர்த தரும்படி கேட்டுக் கொண்டார். திருகதிர் யாத துர்ப்பாக்கி நிலை ஏற்பட்டு விட்டது.
மாணவப் பருவத்திலேயே தமிழர் சுக் கட்சியின் கோட்பாடுகளில் ஆர்வம் கொண்டு கட்சிப் பணிகளில் தம்மை ஈடு படுத்தியோர்களில் மற்றுமொருவர் திரு. மசூர் மெளலானா அவர்கள் ஏற்கனவே
| munofilLi, முடிவினை அறிந்து தங்களுக்கு அறிவிக்கும்படி கட்சித் தலைவர்கள் சுண்ணாகத்தைச் சேர்ந்த நியாயவாதி யான திருநடராஜா அவர்களிடமும் அப்புக்காத்து உலகசேதாரம் மற்றும் திருமு.மாணிக்கம் ஆகியோரிடம் பொறுப் பினை ஒப்படைத்துவிட்டு கல்முனை நோக்கி சென்றனர். இறுதியில் தமிழர சுக் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாள ராக திருகதிர்காமர் மட்டக்களப்புத் தொகுதியில் போட்டியிடுவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. இருப்பினும் இந்த முடிவினை திரு.சிவநாயகம் அவர்கள் பூரணமாக ஆதரிக்கவில்லை.
திருஆர்.பி.கதிர்காமர் அவர்களின் தமிழரசுக் கட்சி ஆதரவு பற்றி அறி வித்தலை திருஇராசதுரை அவர்கள் மட்டக்களப்பு மைதானத்தில் முதல் முதலில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது வெளியிட்டார்.
அன்று தான் திருஇராசதுரை அவர்
திரு.மசூர் மெளலான இவருடைய இவரைப் பற்றி தந்தை செல்வாவிடம் கூறிய கருத் துக்களை இப்பத்திகளில் தெரிவித்திருந் தேன் மிகவும் சரளமாகவும் நகைச் சுவையாகவும் மேடையில் பேசவல்லவர் இவர் மருதமுனையைப் பிறப்பிடமாகக்
இரUதற்கு
கொண்ட திரு.மசூர்மெளலானா இன்று முஸ்லிம் காங்கிரசின் மேலதிக கொள்கை பரப்புச் செயலாளராகப் பணிபுரிந்து வருகிறார். (திருமசூர்மெளலானா அவர் கள் பற்றிய மேலதிக விபரங்களும் தகவல் களும் பின்னர் தெரிவிக்கிறேன்)
கல்முனை நோக்கிச் சென்ற தமிழர சுக் கட்சித் தலைவர்கள் மருதமுனையில் உள்ள திரு.மசூர் மெளலானா அவர்களு டைய இல்லத்துக்கே முதன்முதலில் சென்றனர்.
அவருடைய தந்தையார் தலை வர்களை இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தார். கல்முனைத் தொகுதி யில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டி யிடுவதற்கு விருப்பம் தெரிவித்து கேட் முதலியார் எம்எஸ்காரியப்பர் அவர்கள் விண்ணப்பித்திருந்தார். அவரைக் காண
LpaAuth (uror)
வைத்திருந்த மற்று அவர்களும் வேறு லை திரு.எஸ்.டி.சிவ ல் நடாத்தப்பட்டு டியோவுக்கு வந்து ஆர்.வி.கதிர்காமர் ழரசுக் கட்சியில் ாக போட்டியிடும் பப்பட்டது. திரு சிவ தற்கு உடனடியாக 6ᏛhᎶu) . யில் இணைவதா தறிவு இயக்கத்தில் ள்கைகளை ஏற்றுக் அளிக்க வேண்டும் தித்தார். இன்னும் காள்கைகள் பற்றி லவர்களுடன் திரு. யாடி தீர்க்கமான வேண்டும் என்று
களின் மிகச் சிறப்பான தமிழ்ப் பொழிவை மட்டக்களப்பு மாநகரமே கேட்டு மகிழ்ந் தது. திரு.கதிர்காமர் அவர்களுக்கு அந்தக் கூட்டத்தில் போதுமான ஆதரவு ஆரம் பத்தில் இருந்ததோ இல்லையோ, திரு. இராசதுரை அவர்களின் பேச்சில் அனை வரும் உறைந்துபோய் கரவொலி எழுப் பவும் மறந்து போய் இருந்தனர்.
அம்முறைத் தேர்தலில் மட்டக்களப் பில் திரு.கதிர்காமர் வெற்றியீட்டினார். இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணமாக இருந்தவர் திருஇராசதுரை அவர்களே என்றால் அது மிகையாகாது
கட்சியின் ஆரம்ப காலத்திலேயே மாணவப் பருவத்தில் இருந்து என்னைப் போன்ற பலர் இணைந்து கொண்டனர். கொழும்பில் நடைபெற்ற கட்சியின் அங்கு ராட்பணக் கூட்டத்தில் பங்குபற்றி விழா
களிடம் தெரிவிக் ஆரம்பப்பாடலை நானே பாடினேன் பதற்காகவே தலைவர்கள் கல்முனை பர்கள் இத்தகவலை என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். சென்றிருந்தனர். (வளரும்)
என்னைப் பாத்தா தெரிஞ்சிக்கறதுக்காக அமெ இந்த ஆராய்ச்சி
வா தெரியது அந்த ரிக்காவுலே யேல் பல்கலைக்கழகத்துலே அது இருக்கட்டும். பெண்கள் உடம்பலே
இடம் குடுங்கன்று ஒரு ஆராய்ச்சி நடந்திருக்கு அதிவேருந்து சீக்கிரம் குறையிற இந்த செல்களின் அதுதான் எனக்குக் சில முக்கியமான தகவல்லாம் கிடைச் த' மேம்படுத்தறதுக்கு ஏதாவது ளே சொல்லுங்க சிருக்கு வழியுண்டா? புது ஹார்மோன் எதையாவது க்கும்?'ன்னாங்க மனுஷ உடம்புலே செல்கள் தொடர்ச் (pg. ULD. த அளவுக்கு விவர சியா இறந்துகிட்டே இருக்கும் இதை செல் Tip II SLIUlp. Alth D. H. 85I 60) JDYDIVG Q) இது சம்பந்தமான ஆராய்ச்சியெல்லாம் மும் மனசுலே என்ன களில் இனப் சொல்றாங்க TLDET BLISSEJÁTÜLTIGös GOLYTGG GNU GWRT அதுலே 砚。" ஒரு குறிப் LL AJUS ஆகறப்போ, 踏 : "ါ’’ GJOTITLD. புகை குறைச்சிக் ஆண்களுக்கும் பெண்களுக்கும் புது செல் கேளுக்கு மட்டுமா அந்த தவலை, |ட்டு சொன்னேன். உண்டாகிறது குறைஞ்சுடும் அந்த சமயத் அதனாலே ஆண்களும்தான் ரொம்ப ன்ன ஒரு 20 இல் துலேதான் உடம்புலே தசைகள் சுருங்க அவஸ்தை பட வேண்டியிருக்கு எப்படிங் லன்னா 2 இருக் ஆரம்பிக்குது. அதனாலேதான் வயசான sförijos, GITT? CAA" LufT.
(g|Tinmln p ai ஒரு பதத் ஒரு ': :ச்ேசிகள்லேயிருந்து சினிமா A
G|bg G|DDT PG 30 MJUS) bTMLDM என்ன தெரியதுன்னா. இந்த செல்களின் மாவுலே நடிக்கிறவங்க கேக்கக்கூடாத ஒரு ஆண்களை விட பெண்களுக்கு கேள்விய்ை கேட்டுட்டார். அதாவது 'உங்க க்கிரமாகவே குறைய ஆரம்பிச்சுடுதுன்னு வயசு என்ன?"ன்னார் தெரிய வந்திருக்கு அந்த அம்மாவும் கொஞ்சம்கூடஅலட்டிக் குறிப்பா எந்தவயசுலே இந்த இயக்கம் காமே இந்த ஜூன் வந்தா 20 முடிஞ்சி 2
ஆரம்பிக்குது அதை துல்லியமா ஆரம்பம்"ன்னாங்க சால்ல முடியலே ஆண்க இந்த A. 956) ரியஸ்'ன்னு சொல்லி க்கு 35 வயசுலே இது ஆரம்பிக்கும்ன்னா * தன தலை பவும் சந்தோஷமா : யஇந்த இயக்கம் GOV SPIAGGI 9 TA186|| GBL 1985 BILLITAT, 59 1595
குறையலாம்ன்னு கண்டுபிடிச்சிருக்காங்க! ".
19160TESİS İST691 95/1985) 5uUM FIála, sj6gólgin அதனாலேதான் பாருங்க சில சமயம் (r" பதில் சரியில் ஆசைப்பட்டு கூப் TT TTTT TTLLLLLT S L L L S L L T LLLT u uL LLLLTS துவா ஆசைப்பட்டு தம்பதிகளை கொஞ்சநாள் கழிச்சி பார்த்தா அதுக்கு இவர்.
ಇಂಖಿ- மனைவிக்கு வயசு அதிகமா "உங்க பதில் சரிதாங்க ஏன் கேள்வி விவரம் தெரியாமே தோணும் தான் சரியில்லே. இந்த கேள்வியை 20 வரு சம் சீக்கிரமா வந் பல பேருநினைச்சிக்கிட்டிருக்காங்க. ஷத்துக்கு முன்னாடி உங்ககிட்டேகேட்டிருக்
ஒப்பிட்டுப்பார்க்குற குழந்தை பொறக்கறதுனாலேதான் பெண்க கணும் நான்தான் ரொம்ப லேட் அதுதான் துமை சீக்கிரமே ரூக்கு முதிர்ச்சி அதிகமாகுது-ன்னு அது மறுபடியும் குட்டிக்
பொதுவான அபிப்பி சரியில்லையாம் குழந்தை பேறுக்கும் முது LLL LITT.
ா இது உண்மையா? மைக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்லுது (வார்த்தைகள் தொடரும்)
r

Page 18
தனக்கு ஏற்பட்டுள்ள முட்டுவலியை மறந்துவிட்டு, இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் பிரையன் லாரா, பி.பி.ஸி. செய்திச் சேவைக்கு தெரி வித்துள்ளார்.
முட்டு வலிக்காகச் சிகிச்சை பெற்று வரும் லாரா இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்யும் மேற்கிந்தியத் தீவு அணி வீரர் கள் பட்டியலில் முதலில் இடம்பெற்றி ருக்கவில்லை.
கடந்த வாரம் லாராவுக்கு எம்ஆர்ஐ ஸ்கேனிங் எனப்படும் விசேட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அதன் அறிக்கை இவ்வார இறுதியில் வெளியாக வுள்ளது.
இதைத் தொடர்ந்து வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய பயிற்சி நடவடிக்கை களில் லாரா ஈடுபடுவார் என மேற் கிந்தியத் தீவுகள் அணியின் நிர்வாகியான
வோவ் எழுதிய கடிதம்|
துரத்தில் பூங்கு விதமே சனாதன வரி (UDL-ILIT 6T(UPUUlU3. மஞ்சள் பூசிய III 9) சோகச் சித் அமர்ந்திருந்தாள் அவனைக் காத்து  ாேகம் -9/6/611 g
தெரிந்தது. அரு நிமிர்த்தி, அந்தக் பரிதாப ஏக்கத்ை தாங்கிக் கொள்ள தவிப்புடனேயே நெருங்கினான் ச
ஒசையெழுப்பாம6 சென்று அமர்ந்த as Ta, d, a, Git "GIGIG காதுக்கு குழலி என்றான். = ತೈಲಕ್ಷ್ திரும்பிய வேகத்த p_LGO).G.).j FLDGOTT. கொள்வதற்குள், !
ரிக்கி ஸ்காரிட் தெரிவித்துள்ளார்.
32 வயதான லாராவுக்கு ஏற்பட்ட தோளில் விழுந்து இந்த முட்டுவலி காரணமாக ஸிம்பாப்வே - 'தத9 மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கான L ஆவ முகம் அ
நெருக்கமாக முக் உணரும் வகையி பேசச் சக்தியற்று
திணறினாள்
சுற்றுப்பயணங்களின்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பெற்றிருக்கவில்லை.
இந்தியாவின் கல்கத்தாவில் உள்ள உதயான் என்ற தொழுநோயால் பாதிக்கப் பட்ட அநாதை இல்லத்தைச் சோந்த சிறார்கள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கப்டன் ஸ்டீவ் வோவ் சுகம் பெறவேண்டிப் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்
1998ம் ஆண்டிலிருந்து உதயான் அமைப்பிற்கு உதவி செய்து வரும் வோவ் இந்தியாவுக்குச் செல்லும்போது அங்கு சென்று அவர்களுடன் விளையாடி மகிழ் வூட்டுவார். அண்மைக்காலமாக வெய்ன் த்ரோம் போஸிஸ் என்னும் இரத்தக்கட்டி
"என்ன, அதிகம் வைத்துவிட்டேனா மிருதுவாகக் கேட்
நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார் வோவ்.
இந்த இரத்தக் கட்டியால் இவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று GÖZ
ಗಾಸಿ್":- ಸ್ತ್ವಕ್ಗಿ உதயான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முகமிரண்டும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள் தொட்டுவிடும் துர
இதைக் கேள்விப்பட்ட ஸ்டீவ் வோவ், இருந்ததையும், ே மருத்துவமனையில் இருந்து கொண்டே அவன் கரங்கள்" உதிரன் குழந்தைகளுக்கு ஒரு கடிதம் ', எழுதியுள்ளார். அதில், "எல்லாம் சரியாகி p_698jF3f144,67 plej மீண்டும் நான் உங்களுடன் விளையாட கொணி ந்தன வருவேன்" என்று எழுதியுள்ளார் வோவ் LU 5
LSLS SL LS S S S S S qeSeA L L L S S S S L S L S S L S L S S S S S S S SLS L காத்திருந்த நேர
எவையும் இப்போ
GFITGGITGT. "D"
Balusianang Gillili Balfati H.
விக்கெட்டுக்களைக் கைப்பற்றியவர் என்ற கபில்தேவின் சாதனையை முறியடித்த மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கொட்னி வோல்ஷ் இந்தச் சாதனையை அதிக நாட்கள் தன் வசம் வைத்திருக்க முடியாது போல் தெரிகிறது.
வோல்ஷின் சாதனையைத் தொடும் முயற்சியில் அவுஸ்திரேலிய அணியின்
* தேர்தலில் கூட்டுச் சேர்ந்திருக்கும் தமிழ்க் கட்சியினர் வென்றால் மாற்ற ங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதுதானே? சொ திருச்செல்வம், பதுளை ஆமாம். இப்போது பொஜமு.வை எதிர்த்து ஐதேகவை ஆட்சியில் அமர்த்தத் துடித்துக் கொண்டிருக்கும் நம் தமிழ் மானத் தலைவர்கள் ஒருவேளை ஐ.தே.க. ஆட்சிக்கு வந்தால்)பிறகு முன்றே மாதத்தில் பொஜமுவோடு சேர்ந்துகொண்டு ஆட்சியி லிருக்கும் ஐ.தே.கவுக்கு எதிராகக் கோவு மிட ஆரம்பிப்பார்கள் இப்படியே சிங்களக் கட்சிகளை எதிர்த்துக் கூக்குரலிட்டபடி தங்கள் பதவிகளையும், பதவியால் வரும் சலுகைகளையும், உயிரையும் காப்பாற் றிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் தமிழ் மக்களுக்குச் செய்யும் இனியும் செய்யப் போகும் சேவை, தியாகம், அர்ப்பணிப்பு. இன்னோரன்ன பிற எல்லாம்.
card * கவிஞர்களின் ஆய்வுகூடம் பெண்கள் என்பது பற்றி?
ந. கனகலிங்கம், பொகவந்தலாவ C02LG007.J. Go)GIL, G)LIGOoij, GIT.J. G6), D. Eija. ளால் ஏற்றுக் கொள்ள முடியாதா? சரி போகட்டும் அதை 'காதலை எழுதும் ஆண கவிஞர்களின் என்று வேண்டுமா னால் போட்டுக் கொள்ளுங்கள்
<ܟ < * தனியார் வானொலிகள் பற்றி சிந்தியா என்ன சொல்கிறீர்கள்?
ஜெலக்கி, பெரியகல்லாறு நான் சொல்ல என்ன இருக்கிறது? அவர்களுடைய கொள்கை விளக்கங்கள்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக
சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் முனகலாக வெளி வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக் - அவன் பிடியினுள் கிறார். அசைந்தாள்.
சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந் அப்படி அவள் திற்கெதிரான ஆஷஷ் கிண்ண டெஸ் உராய்ந்த அவள் தொடரின்போது 400 விக்கெட்டுக்களைத் பெரிதும் நிலை கு தாண்டியிருக்கும் வோர்னுக்கு இந்தச் நிலை மிகுந்த சங் சாதனையை முறியடிப்பது அவ்வளவு குள்ளாகியிருந்தது η L-60TLDΠ 9 இருக்காது. G
400 விக்கெட்டுக்களைத் தாண்டிய - எதுவும் 19 முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாத ಙ್ னைக்குரிய வோர்ன் வீழ்த்திய முதல் விக் ಇಂಗ್ಡಿ! '?? கெட் இந்திய முன்னாள் வீரர் ' 400வது விக்கெட் இங்கிலாந்தின் அலெக் :¶ ஸ்ரூவர்ட்
வோர்ன் இதுவரை வீழ்த்திய 40 உணாசசயை
"...E. '' அதிக விக்கெட்டுக்களையும் ஸிம்பாப்வேக்கு G டு 霹 எதிராக குறைந்த விக்கெட்டுக்களையும் ': 獻 ー" எடுத்துள்ளார்.
இங்கிலாந்திற்கெதிராக 18 விக்கெட் மெல்ல தனது கன் டுக்களையும் ஸிம்பாப்வேக்கு எதிராக 6 வைத்துக் கொண் விக்கெட்டுக்களையும் வோர்ன் எடுத்துள் குழல் சரிந்து தன் ளார். வோர்னுக்கு உள்நாட்டை (அவுஸ்திரே கறுதது அடாதது லியா) விட வெளிநாடுகளே அதிகம் கை T...? 鷲 கொடுத்துள்ளன. தரையலருநது ச் உள்நாட்டில் மொத்தம் 18 விக்கெட் தலையில் சென்று டுக்களை வீழ்த்திய இவர் வெளிநாடுகளில் - போல இருந்தது. 219 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிருக் - கு கொடியின் கிறார் என்பது குறிப்பிடத்தக்கது - மலர்களும் பூத்திய
எல்லாவற்றையும்தான ரஜினி விஜய் விவேக் கவுண்டமணி, செந்தில் போன்ற அறிஞர்கள் எல்லாம் அவ்வப்போது சொல் விக் கொணடிருக்கிறார்களே!
¬  ̧ܓ < * நாலு தமிழ்க் கட்சிகளேனும் ஒரு கூட் டுக்கு வந்திருக்கின்றன. சந்தோஷம்தானே?
ம. விஜயநிலா, வவுனியா இந்தத் தமிழ்க் கட்சிகளினது கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தால் ஒரு சத வீதத்துக்கும் நம்பிக்கையைப் பெற்றுக்
பக்கமிருக்கிறது எ ரர்களும் சேர்ந்து வதற்காகப் பாராளு மாம்! தாங்கள் வா சூடுகள் எல்லாவ
கொள்ளக்கூடியதாக எதுவும் இல்லை. கதிரைச் குட்டின்ே பிறகெங்கே மகிழ்ச்சியடைவது? பறக்கிறார்களே.
r>WQN,> என்னை ஆச்சரிய * நீர் தனிமையில் இருக்கின்றபோது
உமது எண்ணத்தில் அதிக இடம் பிடித்துக்
கொள்பவர் யார்?
சோதனு, மட்டுநகள்
நானேதான்!
>. ̧ ¬
* உங்கள் சமீபத்திய ஆச்சரியம் என்ன?
செ. முகுந்தன், கொழும்பு-05 இரண்டெழுத்தாரை இரகசியமாக மனதுக்குள் திட்டிக் கொண்டிருப்பவர் களும், தங்கள் தலைவர்களைக் கொன்ற வர்கள் எப்போது அழிந்துபோவார்கள் என்று நாக்கைச் சப்புக்கொட்டிக் கொண்டு காத்திருப்பவர்களும், அவர்களை அழித் தொழித்துவிட மாகாண சபையில் ஆள் சேர்த்தவர்களும் தலைவரைக் கொன்ற வர்களை எப்போதேனும் ஒருநாள் பழி வாங்கியே தீருவோம் என்று வீர சபத மெடுத்தவர்களும், யாழ்ப்பாணம் எந்தப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழலி அமர்ந்திருந்த ன் உள்ளத்தில்
சோக அலைகளை
ானின் பின்புலத்தில் திரமாய்
குழலி, |க் காத்து ஏமாந்த தலைச் சரிவில் கே சென்று முகத்தை கண்களில் தெரியும் தத் தன்னால்
முடியுமா என்கிற Iബഞ്ബ
*னாதனன்,
அவள் பின்புறம் வன் மெல்ல அவள் னை மன்னித்துவிடு
கிவாரிப் போட்டது. தில் தள்ளாடிய தன் படுத்திக் அவன கரங்கள தன
அழுத்துவதை அந்த நிலையில் வளுக்கு மிக சுக்காற்றை ல் இருந்ததாலும்,
உள்ளிருந்த க்கொட்ட முடியாமல்
SITäisas " அவனே மீண்டும்
டான்.
த்தில் அவன் ந்ததையும், க்குநுனிகள் ரத்தில் நாளில் இருந்த மெல்ல அசைய உணர்ந்த அவள் சியை எட்டிக்
த்துத் துன்பங்கள் து காணாமல் GuGil GIGIGI என்பதை மெல்லிய ப்படுத்தியவள்
ளேயே மெல்ல Ο
அசைந்ததால்
அழகுகளால் தலைந்த சனாதனன் கடத்திற்
ம், காத்திருந்த நால் நிரப்பி சுக்களை மெலிதாக ண்ணம் மனதை rgi go Go Guna) ால் சனாதனன் fa) ன் என்றால்,
9|ഞ#ഖു -9|ഖങ്ങ ற வைத்தது. வன் கரத்தின்மீது ன்னத்தைச் சாய்த்து டாள் குழலி அவள் ரயில் விழுந்தது.
நீண்டிருந்த 7ெ சுருளாகத மலெழுந்து அவள்
ஒட்டிக் கொண்டது அந்தக் கறுப்புச் b „ქrჟhuja) — ჟolეს) ந்தன.
ଟSessite",
றே தடுமாறும் குமா
அவர்களுக்காகப் பேசு மன்றம் போக வேண்டு ங்கிய-வாங்கப்போகும் றையும் விட அந்தக் மல் குந்திவிட ஆலாய்ப் அந்தச் குடு தான் படுத்துகிறது.
Wr, R>
Ο
N
விலகிய கூந்தலிடையே தெரிந்த அவள் கழுத்தின் வெண்மை கண்களைக் கூச வைத்தது. கரங்களை சிறிது நகர்த்தி அவள் கழுத்துவளைவை அண்மித்தான். அக்கழுத்து லேசாகச் சுட்டது. அந்தச் சூட்டையும், கழுத்தின் வெண்மையையும் கவனித்த சனாதனன், "சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்று இதையா சொன்னார்கள்? என்று தன் சிந்தனையை ஒடவிட்டான். கழுத்தில் அவன்கை பட்டதையும், பிறகு அவன் முழங்கை சற்று முன்புறம் வந்து உராய முற்பட்டதையும், கழுத்தைச் சுற்றிப் பின்புறமாக மேற்சென்று அவன் கைவிரல்கள் பின் தலையின் குழலிடை அளைந்ததையும் கவனிக்கவே செய்த பூங்குழலி,
O
M.
(O
இவனால் எவ்வளவுதான் நாம் துன்பப்பட்டாலும் வந்து நெருங்கி விட்டானென்றால் கோபம் எழவே முடியாதபடி செய்துவிடுகிறான் என்று எண்ணிக் கொண்டாள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் நெளிந்து உடலை அசைத்த குழலி, மெல்ல அவன் மார்பை நோக்கித் திரும்பினாள் அப்படி அவள் திரும்பியபோது அசைந்த அழகுகளும் அவளது உடலின் மென்மைக் குழைவு ஏற்படுத்திய கிளர்ச்சியும் அவனைப் பதற்றப்பட வைத்தது. ஒரு கையை அவள் கழுத்திலிருந்து அவசரமாகக் கீழிறக்கினான். தவறுதலாகப் பட்டதுபோல அந்தக்
கை சென்று பட்ட இடங்களையும்,
பட்ட மறுகணமே அவசரமாக இழுத்துக் கொண்டு விட்டதையும் உணர்ந்த குழலி உணர்ச்சி அலைகளின் நடுவே மிதந்தபடியும் உள்ளுக்குள் சிரித்தாள். 'ஆசைக்கும்
* அமெரிக்காவின் இன்றைய நாயகன் Lumi?
ஹுதா றசாக், காத்தான்குடி-03, சந்தேகம் என்ன பின் லாடன்தான்!
 * இப்போதெல்லாம் இந்திய சினிமாப் பாடல்களில் இலங்கை யுத்தம் பற்றி
எழுதுவது குறித்து.
ஹட்டன் பாட்டு மட்டுமில்லை, வரவிருக்கும்
மணிரத்னத்தின் படமான 'மஞ்சல் குடை
கதையும், சேது பாலாவின் படமான நந்தாவின் கதையும் இலங்கை யுத்தம் பற்றியதுதானாம். அடுத்து அமெரிக்கஆப்கான யுத்தத்தைப் பற்றியும் சொல் வார்கள் சுற்றி நடப்பதைப் பற்றித்தானே சொல்ல முடியும்?
ஒக்28-நவ03, 2001

Page 19
மன்னர் விக்கிரமாதித்த LD னும் அமைச்சர் பட்டியும் இராஜபுரி நகரில் மாறுவேடத்தில் இரத்
தினக் கற்களை வியாபாரம் செய்து கொண்டி ருந்தார்கள் விக்கிரமாதித்தன் பெரிய காந்தையச் செட்டி என்றும் பட்டி சின்னக் ாந்தையச் செட்டி என்றும் தங்கள் பெயர் களை மாற்றிக் கொண்டனர்.
நாள் மாலை ராஜவீதி வழியாக விக்கிரமாதித்தன் சென்று கொண்டிருந்த பாது ஓர் அழகான மாளிகையின் உப்ப கையில் ஓர் அழகான இளமங்கையைக் கண் ாள் அவளும் விக்கிரமாதித்தனை பார்த்துக் கொண்டாள் காளிகாம்பாள் தன்னிடம் தெ வித்திருந்ததைப் போல் இந்த ஆணழகனே விக்கிரமாதித்தனாக இருக்க வேண்டு மென்று தீர்மானித்துக் கொண்டாள். தனது தாழிகளுடன் கீழே ஓடிவந்து பெரிய காந் தையச் செட்டி என்றழைக்கப்பட்ட விக்கிர ாதித்தனை வரவேற்று தனது மாளிகையின் பாகூட மஞ்சத்திற்கு அழைத்துச் சென்று விதமான உபசாரங்களையும் செய்தாள்.
அன்றிரவு முழுவதும் அந்தப் பெண்ணி துடைய உபசரிப்பில் மனதைப் பறிகொடுத்து வளுடன் உல்லாசமாகப் பொழுதைப் பாக்கிவிட்டு அடுத்த நாட்காலை பட்டி ங்கியிருந்த சத்திரத்திற்கு திரும்பி வந்து, முதல் நாள் இரவு தான் பெற்ற விசித்திர ான அனுபவங்களை எல்லாம் பட்டியிடம் கூறி மகிழ்ந்தார்.
விக்கிரமாதித்த மன்னன் எதிர்பார்த்த தற்கு முற்றிலும் மாறாக பட்டி "அண்ணா நீங்கள் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள். அந்த ழகி வேறுயாருமல்ல இந்த நகரில் உள்ள
. 1 1
விலைமாதான தாசி அபரஞ்சி என்பதுதான் அவளுடைய பெயர். அவள் உங்கள்மீது காட்டிய அன்பும், அக்கறையும் வெறும்போலி ானவை” என்று கூறினார். இதனைக் கேட்ட விக்கிரமாதித்தன் வெகுண்டெழுந்தார். தன் னுடைய வாழ்நாளில் இத்தகைய ஒரு பெண்ணை தான் சந்தித்ததில்லை என்று sunt Limit.
அண்ணா, தங்கள்மீது அவள் உண் மையான காதல் கொண்டிருப்பாளானால் நாளைக்காலை தாங்கள் திரும்பும்போது அவள் முக்கின் நுனியை அரிந்து தரும்படி கேட்டுப்பாருங்கள்' என்று கூறி அனுப்பினார். விக்கிரமாதித்தன் அடுத்த நாள் அபரஞ்சி வினுடைய முக்கு நுனியை கொண்டுவந்து பட்டியிடம் காட்டினார். இருப்பினும் மந்திரி பட்டிக்கு அபரஞ்சிமீது எள்ளளவும் நம்பிக்கை பிறக்கவில்லை.
அடுத்தடுத்த நாட்களில் அவளுடைய தலைமுடியையும் இறுதியில் அவளுடைய மார் பகங்களையும் பெற்றுக் கொண்டுவருமாறு பட்டி விக்கிரமாதித்தனிடம் கூறி அனுப் பினார். அபரஞ்சி விக்கிரமாதித்தன் கேட்டுக் கொண்டதைப்போல் முதல் நாள் அவளுடைய தலைமுடி முழுவதையும் சிரைத்து விக்கிர மாதித்த மன்னனிடம் கொடுத்தனுப்பினாள். இறுதி நாளான்று தனது இரு கொங் கைகளையும் அரிந்து விக்கிரமாதித்தனிடம் கொடுத்தாள்.
தாசி அபரஞ்சி தன்னுடைய அழகுகள் அனைத்தையும் விக்கிரமாதித்தனுக்காகவே இழந்துவிட்டதாக பட்டியிடம் கூறி, "இத் தகைய அரிய தியாகங்களைச் செய்த பெண் மீது உனக்கு இன்னும் நம்பிக்கை ஏற்பட வில்லையா?" என்று சற்றுக் கடுமையாகவே தம்பி பட்டியைக் கடிந்து கொண்டார்.
பட்டி சற்றும் தயங்காமல் "இன்னும் சொல்லுகிறேன் அந்தப் பெண் செய்யும் அத்தனை செயல்களும், அவள் தங்கள் மீது கொண்ட உண்மையான அன்புக்கு அறிகுறி பல்ல. இதனை இன்னும் 8 நாட்களில் நான் தங்களுக்கு நிரூபித்துக் காட்டுகிறேன்." என்று குழுரைத்தார்.
அன்று முதல் ஏழு நாட்கள் வரை எக்கார ணம் கொண்டும் தாசி அபரஞ்சியின் வீட் டுக்கு மன்னன் விக்கிரமாதித்தனை செல்ல விடாது பட்டி கண்டிப்பான உத்தரவு போட் டார். இவ்வாறு ஏழு நாட்கள் கழிந்தன.
எட்டாவது நாளன்று காலையில் பட்டி அண்ணா இன்று அந்தப் பெண்அபரஞ்சியின் போலி அன்பை தங்களிடம் வெளிப்படுத்திக் காட்ட வேண்டிய நாளல்லவா? வாருங்கள் கடை வீதிக்குச் சென்று நமக்குத் தெரிந்த சகலரிடமும் விடைபெற்றுக் கொண்டு வெளியேறிவிடுவோம்" என்று கூறிய பட்டியின் சொற்படி இயந்திரம்போல் விக்கிர மாதித்த மன்னன் செயற்பட்டார்.
நகர எல்லையைத் தாண்டியதும் விக்கிர மாதித்தனை பட்டி ஓரிடத்தில் கொண்டு போய் மறைத்து வைத்துவிட்டு சின்னக் காந்தையச் செட்டி எனும்பட்டிவிறகுகளைப் பொறுக்கி தீமூட்டினார். அதனருகே நின்று
ஒக் 28-நவ03, 2001
SS S S S S S S S
பலத்த சப்தமிட்டு "ஐயோ அண்ணா என்னை தனியாக பரிதவிக்க விட்டுவிட்டு நீங்கள் ஒடி மறைந்து விட்டீர்களே' என்று ஒல மிட்டார் நகரத்தில் இருந்து வெளியேயும் உள்ளேயும் செல்லும் வழிப்போக்கர்கள் பட்டியிடம் சென்று அவர் அழுது புலம்புவ தற்கான காரணத்தைக் கேட்டறிந்து கொண் LGOTIT,
"ஊரவர்களே உங்கள் அனைவருக்கும் எனது அண்ணனான பெரிய காந்தையச் செட்டியை நன்கு தெரியும், நாங்கள் இருவரும் ஓர் அவசர காரியத்திற்காக ஊர் : கொண்டிருந்தோம். அந்த வேளையில் ஒரு கொடிய பாம்பு என் அண்ணனைத் தீண்டி அவர் மரணமடைந்துவிட்டார். அவருடைய
போல் நேராக சிதைய மும்முறை வலம் வந்து சிதையின் மீது ஏறி எரியும் தீயிடம் தன்ை இதனையும் பார்த்துக் ெ கொள்ளமுடியாத மன்ன "அடப்பாவி அவள் எ6 அன்புக்கு இதைத் தவிர இருக்க முடியும். ஒரு பெண்ணை அநியாய விட்டாயே" என்று தன் மாதித்தன் திட்டித்தீர்த் அண்ணன் விக்கிரம சொற்களையும் கேட்டு தன்னை மாற்றிக் கொள்
உயிர்பெற்றெழுந்தபே
இறுதிக் கிரியைகளை நான் செய்து வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி விட்டேனே' என்று மேலும் அழுது புலம்பி GOTTFT . ಙ್ தெரிந்தவர்களிடம், "எனது அண்ணன் பெரிய காந்தையச் செட்டியை தாசி அபரஞ்சி மிகவும் காதலித்தாள். அவர் மாண்ட செய்தியை தயவு செய்து அவரிடம் யாராவது தெரிவியுங்கள்" என்று தகவல் சொல்லி அனுப்பினார்.
பெரிய காந்தையச் செட்டி மாண்டு போன செய்தி தாசி அபரஞ்சிக்கு எட்டியது. உடனடியாக எண்ணை வைத்துக் குளித்து கையில் ஒரு செம்பம், எலுமிச்சம் பழமும் எடுத்துக் கொண்டு அரண்மனை சென்று
அரசனைக் கண்டு 'மன்னவரே நான் உயிருக் குயிராக நேசித்த என் காதலர் இரத்தின வியாபாரியான பெரிய காந்தையச் செட்டி மாண்டுபோனார். ஆகவே நான் இன்னும் உயிருடன் இருந்து எவ்வித பலனும் இல்லை. ஆகவே நான் என் காதலருடைய சிதையில் வீழ்ந்து அந்தத்தீயில் என்னுடைய உடலையும் பொசுக்கிவிடத் துணிந்து கொண்டேன்' என்று கூறினாள் அரசர் அவரைத் தடுத்து "உன் குலத்தொழிலை மறந்து நீ இவ்வாறு செய்வது நியாயமில்லை. ஆகவே பெரிய காந்தையச் செட்டியை மறந்துவிட்டு வேறொரு அழகனுடன் வாழ்வாயாக" என்று புத்தி கூறினார். ஆனால் அபரஞ்சி அரசரு டைய வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க வில்லை. நேராகவே நகரின் எல்லையில் எரிந்து கொண்டிருக்கும் சிதையை நோக்கி வேகமாக நடந்து சென்றாள்.
"அபரஞ்சி தன்மீது கொண்ட மாறாக் காதலினால் அல்லவோ தான் உண்மையி லேயே இறந்து சிதையில் எரிந்து கொண்டி ருப்பதாகக் கருதி உடன் கட்டை ஏறுவதற்கு வந்து கொண்டிருக்கிறாள்' என்று மறை விடத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த விக்கிரமாதித்தன் கருதினார் சைகைமூலம் பட்டியை தனதருகில் அழைத்து 'தம்பி பட்டி இத்தனைக்குப் பிறகும் உன் மனம் இரங்க ல்லையா? அவளைத் தடுக்கா விட்டால் நேராகச் சிதையில் ஏறி தீயுடன் சங்கமிக்கப் போகிறாளே' என்று வேதனையுடன் கூறி giftir.
"மன்னாதி மன்னரே என் அருமை அண் ணாலே இன்னும் சற்று நேரத்தில் அவளுடைய போலித்தனம் வெளிப்படப் போவதை நீங்களே பார்க்கப்போகிறீர்கள் அவள் உண்மையில், நீங்கள் கருதுவதுபோல் ஓர் உத்தமியல்ல. அவளுக்கு உண்மையில் உங்கள் மீது துளிகூட அன்பில்லை," என்று பிடிவாத மாகவே பட்டி கூறிவிட்டார்.
அபரஞ்சி, விக்கிரமாதித்தன்
சற்று பொறுத்திருக்கு கேட்டுக் கொண்டு சிை ஊர்மக்கள் அனைவரும் பின் விக்கிரமாதித்தன பொழுது வெளியே வா குல தெய்வமான காளி தரிசிப்போம். அவளுை னால் அபரஞ்சியை உ போம். அப்போது அ நோக்கம் வெட்ட வெளி என்று கூறிக்கொண் கோயிலை இருவரும் ெ
உரிய முறைப்படி 9 tour 6061 :
முன் அம்பாள் தோன் புனிதத்தீர்த்தம், வெள் வற்றை விக்கிரமாதித் கொடுத்தனுப்பினாள் அ தியுடன் சிதைக்கருகி விக்கிரமாதித்தன் அம். ரத்தை உச்சாடனம் செ தத்தைத் தெளித்து திரு வெள்ளிப் பிரம்பால் சா உடனடியாகவே நீண்ட எழுந்து கொண்டதுபோ பொருந்தியவளாக அப எழுந்த அபரஞ்சி விக்கி
கரங்களை நீட்டினாள். மாதித்தனின் முகத்தைே பட்டியையோ அவள் ஏ வில்லை. பட்டி தன் மாதித்தனிடம் புனித
எஞ்சியிருந்த திருநீறை பையும் அவளிடம் செ சைகையாலேயே தெரி மாதித்தனும் அம்மூன்று களையும் அபரஞ்சியின் தார்.
அபரஞ்சி சிதைை விக்கிரமாதித்தனும் பட் இடத்தைக்கூட திரும்பி வேகமாக நகருட் புகு மாளிகையை அடைந்தா மாதித்தனுக்கு எதுவு மந்திரி பட்டி உண் புன்முறுவல் பூத்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ககு வநது அதனை
: விட்டு கொழுந்து விட்டு ன ஒப்படைத்தாள். ாண்டு பொறுத்துக் விக்கிரமாதித்தன் மீது வைத்திருந்த
வேறு என்ன சான்று
கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள். அதனை வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
P தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழ
தம்பியை விக்கிர சத்தியக் கடதாசி frff, S S S S S S S தித்தனுடைய கடும் நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் தெளிவாகப் ił சிந்திக்கும் உரிமை இல்லையென ளாத பட்டி இன்னும் I ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்றஅத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு 1
அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் |உறுதியளிக்கிறேன்.
படி அண்ணனைக் தயைச் சுற்றி நின்ற
கலைந்து சென்ற : டம் வந்து இப்
நான் சொல்வ
ருங்கள் நம்முடைய - தெல்லாம் காம்பாவை சென்று GALINTUli u டய அனுக்கிரகத்தி TUL பிருடன் மீட்டெடுப் GLIITIui Isonuluğ5 lj60LU 9.60760LD ச்சம் ஆகிவிடும்." தவிர டு காளிகாம்பாள் வேறொன்று சன்றடைந்தனர். L5s.jsonsu
பூசை செய்து
க்கிரமாதித்தன் -காதில பூ
கந்தசாமி
அபிமான வாசகர் போட்டியில் ஒன்பதாவது: ஒரு மெய் எப்போது பொய்யாகிறது? முடிவுத் திகதி ஒக்டோபர் 30.
பொலிட்டிக்ஸ் எண்டால் என்ன எண்டத எங்கட சில தமிழ்க் கட்சிகளிட்ட யிருந்துதான் படிக்கவேணும் பாருங்கோ சனத்துக்கு ஒரு சதத்துக்கும் உதவாமல் வெறும் சக்கைபோல இருந்திட்டு தேர்தலெண்டு வந்த உடன ஏதோ ஒரு புதுக் கதையச் சொல்லிக்கொண்டுகளத்துக்கு வருவினம் கண்டியளோ வாய மட்டும் திறந்து வார்த்தைகளை மட்டும் கொட்டிப்போட்டு வாக்குகளை அள்ளிக்கொண்டு போனால் பிறகு வாறது அடுத்த தேர்தலுக்குத்தான் எண்டது இவயள் வைச்சிருக்கிற வழக்கமுங்கோ,
இப்ப பாருங்கோ, இந்த முறையும் அந்த மாதிரித் தேர்தலுக்கு மட்டும் திரும் பிப் போனால் சனம் திரும்பியும் பாக்காதெண்டத்த தெரிஞ்சு கொண்டு தங்க ளைக் காப்பாத்திக் கொள்ளத்தான் பாருங்கோ இப்ப ஒரு புதுக் கூட்டுக் கூடினம். இதில அதிசயமென்னெண்டால் பாருங்கோ எண்டைக்கும் தாங்கள் ஆயுதக் குழுக்களோட கைகோர்க்க மாட்டமெண்டு போன தேர்தலிலதான் பெரிசாப் பேட்டிருந்த கூத்தணிக் கோமகன் அழுக்கு சங்கரி அவற்ற சின்னத்திலயே ஆயுதக் குழுக்களுக்கு இடம் குடுத்திருக்கிறதெண்டால் இதிலை ஆச்சரியமெதுவும் இல்லை பாருங்கோ, அதுக்குப் பெயர்தான் பொலிட்டிக்ஸ் அதுவும் பாருங்கோ,
吸 துககு 酰 芭 இதில விசேஷமென்னண்டால் கூத்தணியிண்ைட முத்த தலைவர்கள் தர்மரிண்டயும் ஆலாலிண்டயும் உயிர்களுக்கு யார் உலை வைச்சினமோ அவயளோடயே கூடி நிக்கலாமெண்ட அளவுக்கு கூத்தணி மாறிப்போனது வேடிக்கையில்லையிங்கோ விவேகமுங்கோ அது போகட்டும் இங்க நடந்த ஒரு அருமையான நாடகத்தத்தான் நாங்கள் ரசிக்க வேண்டியிருக்குதுங்கோ
தனியாப் போனால் தலைகீழா விழுவினமெண்டு தெரிஞ்சிட்டதால கூட்டாக் கேக்கவேணுமெண்டு வந்தாலும் கூட்டிலயும் யார் கூடப் பெறுகிறதெண்டு ಜಿಲ್ಲೆ: கணக்குப் போடத் துவங்கிட்டினம் கூத்தணியிண்ட சின்னத்தில போனால் தனிடம் அம்ப்ாள் தங்கட வண்டில்கள் அடிபட்டுப் போடுமெண்டு கொங்கிரசாருக்குப் பயம் மூன்றுைம் பயபக் பின்னப் பாத்தார் இதுக்கு எப்பிடி தனக்கெண்டொரு பொலிட்டிக்சைப் பாவிக்கி மமுைைற துககு L 仍 L D கொண்டுவந்த தெண்டு. அவற்ற அப்புக்காத்து முளைக்கு அடிச்சுது ஒரு யோசனை உடன JITGili sa fil LI LD jiġi : Qarn abba Daħ Limiti புலிகளை ஏக பிர களா ஏத்துக் கொள்ளுவமெண்டு பது சிதையில் தீர்; *ā ளு
எழுத்தில தந்தால்தான் கூட்டில சேருவமெண்டு. இப்பிடியொரு பெரியகல்லை ஆள் தூக்கிப் போடுமெண்டு தெரியாமல் தாங்களும் புலிகளுக்கு ஆதரவுதான் ாக்கத்தில் இருந்து எண்ட கணக்காப் பிரசாரம் செய்யப்பாத்த மற்றக் கட்சிகளுக்கு இது பெருத்த ல் முன்பைவிட் ஒளி சிக்கலாப் போச்சுது ஏகபிரதிநிதிகளெண்டு ஏற்றுக் கொள்ளிறமெண்டால் ரஞ்சி எழுந்தாள். தாங்கள் ஏன் அரசியல் கட்சியாக இருப்பான் எண்ட பிரச்சனை ஏற்றுக்
p" 5 仍 DU) மாதித்தனிடம் தன் கொள்ளாட்டால் புலிகளோட பிரச்சனைக்குத் தள்ளிவிட்டுடும் அதோட கொங்கிர சார் மட்டும்தான் அவைக்காக நிக்கிறவை எண்டு நிலை நாட்டுறதாயும் போயிடும். இப்பிடியொரு இடியப்பச் சிக்கலை இந்தாள் இழுத்துப் போட்டதால இப்ப கூட்டுக்காரர் மாட்டுப்பட்டுப் போய்க்கிடக்கினம் கூடிக் கூடிப் பேசி ஏதோ ஒரு மாதிரி ஏகபிரதிநிதிகள் எண்ட விஷயத்தை முடி வைச்சிட்டினம். கடைசியில கொங்கரஸும் ஏக பிரதிநிதிகளை ஏற்றுக் கொள்ளாமலே கூட்டில சேரவேண்டிய ாப் போச்சுது தானே வாயிருக்க ஏலாமல் விளம்பரப்படுத்தின விஷயத்தைக்
து. த (D GAIUS 6025 ஆனால் விக்கிர கைவிடவேண்டின கையாலாகாத நிலைக்குப் போன பிறகு புலிகளுக்குப் பதில் யா அருகில் நின்ற சொல்கிறது ஒரு கேள்வியாப் போச்சுது அவைக்கு "ஏனைய்யா எங்கட பெயட றெடுத்தும் பார்க்க L உங்கட கூட்டுக்கு எடுத்தநீ எடுத்ததுதான் எடுத்தாய் பிறகேன் அதைக் கைவிட்டு 蠶 விக்கிர எங்களை அவ மானப்படுத்தினநீ எண்ட கேள்விகள் அவை தரப்பில இருந்து
மெண்டதுதான் இப்ப gryfdir, 9.565), 4,60) Llyfr IIIT TELI . FJ.L. LITä, Gyi o, Glasheftüri - o“ o L5 நடந்து முடிகுசத ாடுத்து விடும்படி இந்தக் கூட்டு புலி களை ஏக பிரதிநிதிகளா ஏற்க முடியாது எண்டு தீர்மானம் வித்தார். விக்கிர் செய்த கூட்டாத்தான் முடிஞ்சிருக்குது. இது கொங்கிரஸ்காரருக்குத் தேவையா புனிதப் பொருட் எண்டதுதான் கண்ட மிச்சம் சரி, புலிகளை ஏகபிரதிநிதிகளா ஏற்காத கூட்டில கைகளில் கொடுத் தன்ர கட்சிய மட்டும் ஏற்கச் செய்ய அவருக்கு என்ன அவசியம் வந்ததெண்டதும்
- அதில தங்கட சொந்த லாப தேடுதலுக்காக புலிகளெண்ட சொல்லை விட்டு இறங்கி * 鹰 3) ஒரு டியும் நின்றிருந்த பிரச்சாரப் பொருளாப் பாவிச்சிருக்கிறரெண்டதும் வெளிப்பட்டதுதான் மிச்சம் பார்த்தால் டு - எது எப்பிடியோ கூட்டுக் கூட்டெண்டு கூடினாலும் வாக்கு வேட்டைக்குப் போகக்க ந்து நேராக தன் தான் ஆளுக்காள் அடிபிடிப் படப்போயினம், அந்த வேடிக்கைகளைக் கெதியில ಮಂಗ್ಳ! பாப்பமெண்டு நம்பிக்கை யாச் சொல்லிட்டு நடையக் கட்டுறன். நாளைஞ்சு நாளால மே புரியவில்லை விஷயங்களோட வாறன் மை அறிந்தவராக
(தொடரும்)

Page 20
பெரிய சுடுபோல் காட்சியளிக்கும் ந்ேது ாட அளவிலான அமைப்புகுந்ந்களித் ாட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு l10thܢܬܐ.+1 1 ܕܩܬܐ ܠܐ
விரட் அளவிலான தொட்டிலில் பாதிந்து ஆயிரம் குழந்தைாவது
ாயப்படும்
யூயார்க் நகரின் மத்திய பூங்ாவில் அமைத் பட்டுள்ள இந்தத் தொட்டில் குழந்தைகள் பாது ாச்சரிக்கை பற்றிய தகவல்களை வழங்கும்
SA ாபவத்பாது ருவாக்கப்பட்டது
போல என்ற முதுமெ
கொடு அமெரிக்கான
L SS S S S S S LSLS பார்த்து பு
MILMGMDLTITTFTI TM
டாடப் போட்டி ட்ருமாற்றின் டாவேயே மஞ்சள் மற்றும் கறுப் பன்னா குத்தும் முை குத்தித்தானைப் பு மனிதராக மாற்றி
Errorang TITI ----
|
Illin
III
III
as and will illus LL S SSS SYS S S S S S S S L S SSK LL LS KLLLLL LSLS
S T SLLLLLSSSTTTSS S SSS S SSSLLLLSS S SS Ta LLSLLLS SSLLSSSSSSLSSSSS S S SSS S S SLuS S SS uu S S
մար: ।
I III lift LL u LLL uu uu uuuuu S LLL u LLLL
in SS S S S S S S S S S S S
 

S L LLLL LL L 0LL LLL K SLLL SLS0SLLL L
Istwa
*、
ஆட்டம்பாட்டம்=கொண்டாட்டம் தான் அதிலும் ஆளாளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு திரமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ வைப்பார்கள் இப்படியான விழாக்கருக்கு நாடு மக்கள்
என்ற பேதமில்டி வன் எந்த முலையிாவது ஏதாவது ஒரு விழ நடந்து கொண்டுதான் இருக்கிறது அண்மையில் பிரான் நாட்டில் உள்ள
கதவன் என்ற இடத்தில் கேளிக்கை விளையாட்டு விழா ஒன்று நடைபெற்றது வருட வருடம் நடக்கும் இந்த விளையாட்டு விழாவில் அந்த னர் மக்கள் அனைவருமே தவறாமல் ஆரோகி விடுவார்கள் இந்த விழாவின்போது ஒருவர் மல் ஒருவராக ஏறிநின்று பெர்மதக் கோபுரம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ாடுபட்டனர் அப்போது பிடிக்கப்பட்ட புகைப்படம்தான் இது அருகில் உள்ள
மாடி கட்டத்திற்கும் பரமாக இருந்தது இவர்கள் அண்மந்த இந்த
ா குடுப்பாட்டு கொண்டது 介 விக்கு ஒப்ப புவியப் பாத்து தின்
புவியாக் முழுமையாக மாற்றிக் எார் இந்த மாதர் பச் சேர்ந்த காரி திட்ட வித்த மனிதர் ஏதோ வினோத காக இபடித் தனை
சேர்ந்து
| o ila நிரந்தரமான க்கொடுகளை
. Kalar urov, ի վրա կվի: ார்டுரு முனபதி
■■ 』* -■■ ராமபுரங்களில் நட்டும் மக்கள் தங்கள் பாதங்களில்
LA களை அளித்து கொள் ார் விலங்குகள் தொல் - மற்றும் செயற்கை நபர்களிால் பாதரிகளின் வருக்யா மியடிகா இருந்த Lin Glyn Mhuir un infor
இருப்பினும் நவாபா முறை என்ற பெயர் படிய பொருடன் பயோக்கப்பட்டுவருகின்றன் அந்த வாயில் அன்று பயன்படுத்தப்பட்ட மியடிகள் இப்போது பாவனைக்கு வநதுனா - இப்படத்தில் ரப்படும் அழகான பாதங்களுக்குச் சொந்தமான பெண் அரைதிருப்பது சந்தன மரத்தினாாள மிதியடி திய சந்திகள் ஆரமல் தடுக்கும் வண்மையுள்ள பத்திரிக்கப்பட்டபட்டு நூல்கள்ால் பின்னப்பட்ட இம்மிய
விட பூஜைகளின்போது அண்மியப் பயன்படுகிறது
ü、2001