கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.11.04

Page 1

Lili ബ04-10, 2001
PIIBLIII 85)
AW WEEKLY

Page 2
Lang Gibopib 2Nigg
எள்ளினுள் எண்ணெய் நிறைந்திருக்கிறது. பாலின் வொரு துளியிலும் வெண்ணெய் நிறைந்துள்ளது
வினுள்ளே வாசம் மறைந்துள்ளது.பழத்தினுள் மதுரமான ரசம் நிறை IDIT GOT35 Ta6 -2, குக்கிறது.ஒவ்வொரு மரத்துண்டினுள்ளும் நெருப்பு மறைந்துள்ளது அதனை பழி அதேபோல் இறைவனும் உலகம் முழுதும் நிறைந்திருந்தாலும் வெளியில் விற்றால் (அ) தெரிவதில்லை. மறைந்தே காணப்படுகிறார் என்று பகவான் பூரீ சத்திய விற்பனையில்
ாயிபாபா அவர்கள் அமுதவாக்காக அருள் மொழி பகர்ந்திருக்கிறார்.
எமது இந்து மதமென்றாலும் சரி வேறு எந்த மதமென்றாலும் சரி {ଞ୍ଜି A. : விற்: இறைவன் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆண்டவன் ஒருவன் இருக்
மின்றான். அவன் அன்பு மனங்களில் வசிக்கின்றான் என்றவொரு தத்துவப்பாடல் நல்ல படிப்பினையூட்டுவதாக இருப்பதை அறியமுடியும்
கருணையில்லாத மதபோதனைகளால் கடவுள் இருப்பதை அவனது அருள் இரு ಎಲ್ರಲೂ ೭970ಗಾಯ G கிடைப்பதை உணர்த்த முடியாது கண்ணில் பார்வையும் காதில் கேட்கும் சக்தியும் பற்றியுள்ள குறைநிறைை இறைந்துள்ளது போல சைதன்ய ஸ்வரூபமாக மனதில் நீக்கமற வரின் வியாபாரத்தில் இறைவன் உலகெங்கும் ஒளிப்பிளம்பாகவுள்ளார். உலகம் முழுதும் இறைவனின் வாறின்றி இருவரும் கு வடிவமே மனிதனுக்கு இத்தனை சமீபத்தில் இறைவன் இருந்தாலும் தன் அறியா கொஞ்சம் இலாபம் கின் மையினால் மனிதன் அவரை எங்கும் தேடிக் கொண்டேயிருக்கிறான். ஒவ்வொரு கத்தை அவர்களே அழி மனிதனும் தான் சச்சிதானந்த வடிவம் எனப் புரிந்து கொள்ள வேண்டும் நம்பிக்கைக்குரிய உ மனிதர்களின் உள்ளே தெய்வத்துவம் விரவி நிற்கிறது. காமக்குரோத இனங்களை அர்ஷின் நிழலில் இருப்ப விட்டு காருண்ய வழியினைப் பின்பற்றி கடவுளை நம்பி ஆன்மீக நெறியை தவறா ஆகியோருடனும் இருப் துணர்ந்து வாழ்வின் பயனைப் பெறுவோமாக! நபி(ஸல்
' "ل""
முறிப்பதற்கு
சகள் அ.அரசரெத்தினம்-சேை
काया Tän, ängud
திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம் போதகரே திருச்சட்ட நூலில் தலை சிறந்த கட்டளை எது? என்று கேட்டார்.
அவர் "உன் முழு இதயத்தோடும் முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு இதுவே தலை சிறந்த முதன்மையான கட்டளை 'உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வா யாக என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை திருச்சட்ட நூல் முழு மைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அம்ை கின்றன" என்று பதிலளித்தார். (மத்தேயு 2236-40)
நாம் கண்ணால் காணாத கடவுளை அன்பு செய்வதெப்படி? நாமும் நம்முடைய அயலவர்களும் கடவுளுடைய சாயல்கள் நாம் நம்முடைய அயலவர்களிடத்தில் கடவுளைக் காண வேண்டும் அவரை அன்பு செய்ய வேண்டும். நாம் ஒவ்வொருவரும் கடவுளுடைய பரிசுத்த ஆலயங்களாக இருக்கின்றோம் என்று வேதம் கூறுகின்றது.
அயலவன் என்கின்ற ஆலயத்தில் குடிகொண்டிருக்கின்ற கடவுளை அன்பு செய்ய வேண்டுமாயின் அதற்கு நாம் நம்முடைய அயலவனை அன்பு செய்ய வேண்டும் நாம் நம்மை அன்பு செய்வதுபோல அயலவனை அன்பு செய்ய வேண்டும் என்று இயேசு கற்பிக்கின்றார் நாம் நம்மை அன்பு செய்கின்றோமா?
புகைப் பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடானது என்று சிகரட் பெட்டியில் போடப்பட்டிருக்கின்றது. அதை வாசிக்கின்றோம் விளங்கிக் கொள்கின்றோம். ஆனால் புகைப்பிடிப்பதை விடவில்லை. அதன் முலமாக வந்த புற்றுநோய் நுரை ரல் நோய்களினால் அவதியுறுகின்றோம் மதுபானங்கள் எவ்வளவு தீமையானவை என அறிந்திருக்கின்றோம் தாராளமாகக் குடிக்கின்றோம் ஈரலே கருகிப் போய் விடுகின்றது போதைப் பொருட்களைப் பாவிக்கின்றோம் தீய பழக்க வழக்கங்கள் அவை தீயவை என்று தெரிந்துங்கூட தொடர்ந்து செய்கின்றோம்.
தற்கொலை செய்து கொள்கின்றோம் நாம் நம்மை அன்பு சய்வதில்லை என்பதற்கு மேற்கூறியவையே சான்றுகள்
பிறரை அன்பு செய்யவும் அதன் முலமாகக் கடவுளை அன்பு செய்து அமைதியான நிம்மதியான சந்தோஷமான வாழ்வு வாழ நாம் முதலில் எம்மை அன்பு செய்வோம் சகல விதமான பலவீனங்கள் இய்லாமைக்ளோடுகூடவே நாம் நம்மை ஏற்றுக் கொள் வோம். இதுவே பிறரையும் அன்பு செய்து கடவுளையும் அன்பு செய்யச் சிறந்த வழி
எஸ்.வின்சென்ட்-கொழும்பு-ம்
எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தய வையுங்கள் அனுப்பம்
SSSlsos- CSLT'ga gesu 429 தினமுரசு வார
Lufe é eflu essálog, (Lib 2. GIGIT GIGN 3L ligeiro அக்கரைப்பச்சை வியக்க வைத்த கவிதைகள் )சிறகிருந்தும் பறக்கமுடியாதபட்ச் கட்சியாய் கூடுவிட்டுக் கூடிவரும் சுலபமாய் படிதாண்ட எண்ணுகிற அக்கரையில் அகதிகளின் அவலக் கேடுகள்தான்
ԱՔԱնձ11951 முடங்கிக் கிடப்பதைவிட (IpUIoT)I முடவனாவது மேல் சிறகில்லையென சிறுமைப்பட மாட்டேன் for Gorj, gy, roig, of 60 EATIC3ón fysiurus Unióoror பி.சி அன்ரன்-மட்/கூளாவடி
ஆர்.சாந் பதவி ஆசை தேர்தலுக்குமண் தமிழ்க்கட்சிக் கோழிக் குஞ்சுகள் தாமாக இை தேர்தலுக்குப்பின் பருந்தொன்று விருந்தாகக் கவ்வி விடும் பதவி சிதங்கவடிவேல் முன்னேறுவோம் ஒதுங்கிப் பயந்து நின்றது ே ஒற்றுமையுடனே என்பின்னே C. முலிை|இதுவரை பொறுமை கொண் இனியும் வேண்டாம் முன்னே பசறையூர்-ம தலைப்பா தாய்க் குலமிங்கு தனியாகப் பிள்ளைகளை தாவியே கடலில் பாய தலையைப் போட்டுப் ப தாய் தந்தையர்க்கு இா தலைப்பாரம் கூடிவிட்ட காரைதீவு சி
ஆறறிவு காலன் எம்மை ஆட்கொண்டு விட்டான் ஈங்கு இனி என்ன செய்ய காலம் தாழ்த்தின் எம் உயிர் போய் விடும் இரு மனம் கொள்ளாது எல்லோரும் ஒரு மனதாய் புறப்படுங்கள்
கிருஷ்ணன் சிவா-மஸ்கொலியா
Glumataiff BFITEOIGA) NA
எல்லோர் மனதையும் ஓர் நாளிலே கொள்ளை கொள்ளும் எனதினிய முரசே!
வாரத்தில் " தோறும் மலராக எண்முகத்தில் மலர்ந்தாலும் நீ மலர்ந்திட்ட அம்சங்கள் 山 ட்டுக்கள் T? : இனிமை, அதிலும் ஆண் கானகனுக்குப் UTUTL மீகம் வாரம் ஒரு வார்த்தை பாப்பா முரசு' 'கவி *IIեleյլն: எப்போதும் எல்லோர் மனங் தைப் போட்டி' இவைகள் அனைத்தும் எல்லோருக்கும் களிலும் நீங்காத இடத்தினை பிடித்திட்ட புத்திபுகட்டக்கூடிய அம்சங்களாகும். எல்லோர் மன ' இனிய முரசே! திலும் இடம் பிடித்துள்ளன. உனது பணி தொடர 蟒。 சுமந்து வரும அததனை அமசங் எனது பலகோடி வாழ்த்துக்கள் 95 GIULD அறபுதமதான
ஜெயக்குமார்-தீபா-ஜோர்தான். அதிலும் எத்ஸ்ரே Պանամու Յ: D 65 இராஜதந்திரி தேன்கிண்ணம் சிறு
அகிலம் போற்றும் அன்பின் முரசே! ಇಂ॥ பிரமாதமாக
உன் ஆக்கங்கள் அத்தனையும் சுவைக்கச் o:? 25ல் வெளியான கான்களின் சுவைக்க அமிர்தம்தான். நீ உலகில் நடக்கின்ற பல அண்டை மண்டலத்தில், ஜெயலலிதா பதவி விசித்திரமான விடையங்களை மிகவும் இழக்கும் காலம் நெருங்குகிறது. தலைப்பிலான ಛೀ |ಿಷ್ಕ್ರೀಡಾ னையும் மனதினையும் குளிரவைக்கின்றன. பல ಇಂಗ್ಡೀಣಿ। FLUTT 6}, Ç""""" புதியகாத்தான்குடி முஸம்மில்-குவைத் ட
கதிரமலை ராஜி-நெடுந்தீவு வெற்றி முரசே!
இலங்கை அரசியல் நிலவரங்களைத் கடந்த வார முரசில் வந்த தகவல் பெட்டியில் தெள்ளத் தெளிவாகக் கூறிவரும் நீ அண்டை அ வெளியான படங்களும் தகவல்களும் அருமையாக மண்டலமான இந்தியாவின் அரசியலையும் அலசி இ இருந்தன என் அபிமான கிரிக்கெட் வீரர் சச்சினின் வருகிறாய். ირl முகமூடி வைரமங்கை ஆகியவை வெகுஜோர். கடந்த சில வாரங்களாக உலகத்தில் அ அன்றைய சினிவிசிட் விஜய், அஜித் மாதவன், பார்வையைத் தன் பக்கம் இழுத்துள்ள ஆப்கான் சூர்யா ஆகிய இளம் முன்னணி ஹீரோக்களின் போர்ச் செய்திகளைத் தந்து கொண்டிருக்கிறாய் மு படங்களைத் தாங்கி வந்தது பிரசாந்த் படம் @
5(U) LD 600T LITULAJ) LI LITT UIT L(b) 9595 GMT. இல்லாததுதான் ஒரு "செல்வி பம்பலப்பிட்டி (U) 16). கொட்டாஞ்சேனை.
இரை தேடப் போன SIGIJ, Gili 9LibLDI 6006) இன்னும் காணவில்லை நெஞ்சம் தவிக்குதே எம் தவிப்பு யாருக்கும் தெரியவில்லையா?
GOLDmosfästsyms TTதிருகோணமலை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியாபாத்தின் சிறப்பு
ஒரு வியாபாரியிடம் நான்கு தன்மைகள் தந்தால் அவருடைய சம்பாத்தியம் பரிசுத்த விடும். ஏதேனுமொரு பொருளை வாங்கினால் துக் கூறமாட்டார். ஏதேனுமொரு பொருளை திகமாக அதனைப்) புகழ்ந்து கூறமாட்டார்.
(பொருளின் குறையை மறைக்கமாட்டார்.
ாங்குவதிலும் சத்தியம் செய்யமாட்டார் செய்பவரும் வாங்குபவரும் அவ்விடத்தை விட்டுப் |லாதவரை அவ்விருவருக்கும் (வியாபாரத்தை
உரிமை இருக்கிறது. விற்பவர் வாங்குபவர் ால்லியிருந்தால் (பொருளைப்பற்றி விலையைப் இருவரும் தெளிவுபடுத்தியிருந்தால் அவ்விரு அவர்களுக்கு பரக்கத்துச் செய்யப்படும் (அவ் றையை மறைத்து பொய் சொல்லியிருந்தால் டக்கக்கூடும் (ஆனால் அவ்விருவருடைய பரக் த்தவர்களாவர். ன்ைமை பேசும் வியாபாரி கியாமத்து நாளில் தோடு ஷஹதாக்கள், நபிமார்கள் சித்திக்கீன்கள்
அவர்கள் (நூல் திர்மிதி தர்கிப்)
வை. எம். தாஹிர்கரீம், கல்முனை-06
Bunga).432
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 10.11.2001
தப் போட்டி இல432 மலர், த.பெ. இல-1772, கொழும்பு
வாழ்க்கையில் முன்னேற.
களே. எள்ளி நகையாடுபவரை பாராது
போதும் பிறர் உதவியை நாடாது ITGLI.) எண்ணத்தை கைவிடாது.
எமதாக்கி தாமாக முயற்சித்தால் தி-சம்யூ-06 பலன் எமக்கே
ஜெதனேஸ்ராஜ்-மட்டக்களப்பு
புகலிடம் தேடி.
Tig, Tail
ஒற்றுமையாக இங்கு ஆசைகாட்டி வரும் பெண்குயின்களே!
- IplLiba, 6пшц. அறிவிழந்த மனித இனம்
| Gaumsfir! அழித்திடுதே நாட்டை இங்கு
| எறிகணை தாக்குதலால்
" எல்லாமே இழந்தப் பின்பு 6)IIIII.
எந்த நாட்டை நோக்கி நீவீர். இப்படி ஒரு படையெடுப்பு
ஹப்புத்தளையூர்-மனோ கோபாலன்
டோம் நாமும் றுவோம் வாரீர் லிகா பத்மநாதன்
Joŭo!
மனித வாடை. ஒரே குலத்தில் பிறந்தீர் ஒன்றாய் வாழ்ந்தீர் ஒற்றுமை ஓங்க ஒய்யாரமாய் பவனி வந்தீர்! இடையில் ஏன் பக்கென்று
விட்டு
ார்க்கிறது-ஏன்?
பாய்ந்து வழி தவறுகிறாய்-ஒ! '. நீ மட்டும்தான் முன்னே
மனித வாடை இருப்பதை முகர்ந்தாயோ
ஏ.எப்.எம்.றியாட்முள்ளிப்பொத்தானை
சூடு சுவையுடன் சுவாரசியமாக செய்திகளை அள்ளித்தரும் தின முரசே! நான் முதலில் விரும்பிப் படிப்பது சினிவிசிட்' பகுதியைத்தான் முரசு 430ல் நான் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ஆளவந் தான் படம் பற்றிய விபரங்களை தந்து என்னை சந்தோசப்படுத்தி விட்டாய் மற்றும் மின்வெட்டு சிறுகதையும் அருமை யாகவே இருந்தது தேர்தல் பற்றிய செய்திகளை சூடுசுவையுடன் எதிர்பார்க்கின்றேன்.
சிபேரின்பன்-கந்தளாய்
அறிவித்தல் )
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி ந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு" சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் று நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் வர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் ப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். ப்தியான சேவையே முரசின் மூச்சு
களை எதிர்கொண்டு வருகின்றனர். அரசியல்
புத்தளம் தேர்தல் மாவட்டம் புத்தளம், சிலாபம்,
ஐந்து தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய
லும் பெருமளவிலான தமிழ் வாக்காளர்கள் உள்ள
வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத் தில் வாழும் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சனை
ரீதியில் அநாதைகளாகவே வாழ்கின்றனர்.
ஆனமடுவ, நாத்தாண்டிய, வென்னப்புவ ஆகிய
பெரும் ஒரு : சகல தொகுதிகளி
ஆனால் இது காலம் வரையும் எந்தவொரு தமிழ்ப்பிரதிநிதியும் பாராளுமன்றம் செல்லவில்லை. தேர்தல்களில் கட்சிகளின் சார்பில் போட்டி யிட்டாலும் அவர்கள் பெரும்பான்மை அரசியல் வாதிகளின் இன அடிப்படை வாதம் காரணமாக அவர்களின் கைப்பொம்மையாகவும், அவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக வக்காலத்து வாங்கும் ஒரு வேட்பாளராகவுமே காட்டிக் கொண்டு வந்துள்ளனர். சரியான அடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சிகளின் சார்பில் எவரும்போட்டியிடாது தனி ஒருகுழுவாக சுயேட்சை வேட்பாளர்கள் குழு என்ற அடிப்படை யில் களத்தில் குதிப்பார்களேயானால் ஒருவர் பாராளுமன்ற பிரதிநிதியாக செல்லும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
இன்று இப்பிரதேச மக்கள் மதம், மொழி கலாசாரம் மாற்றம் பெறுவதில் 1983 ஆடிக்கல வரத்தின்பின் கூடிய கவனம் செலுத்தி வருகின்ற னர். தாய் மொழியான தமிழ் மொழி மூலமான கல்வி கற்பதை நிறுத்தி பிற மொழியைக் கற்பிப் பதில் பல பெற்றோர்கள் பெரும் உறுதியுடன் நிற்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் இன்றைய யுத்த கால சூழலேயாகும்.
புத்தளம் மாவட்டத்தில் சிலாபத்திற்கு முன்னேஸ்வரம் ஆலயம் மட்டும் நமக்குக் கிடைக் காமல் போயிருந்தால் புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் வரலாற்றின் ஒரு பகுதி எமக்குத் ဂျို့ဂြို|| போயிருக்கும். குறிப்பாக சிலாபம் பகுதியில் தமிழ் மக்கள் சீரும் சிறப் புடன் வாழ்ந்தார்கள் என்று கூறுவதற்கு முன் னேஸ்வரம் ஆலயத்தின் செப்பேடுகள்தான் சாட்சியாக உள்ளன. அந்தளவிற்கு சிறப்பு வாய்ந்தது முன்னேஸ்வரம் ஆலயம்
சில ஆங்கல நூல்கள் கூட இப்பகுதி தமிழர்களின் வரலாற்றை எடுத்துக் கூறுகிறன. முன்னேஸ்வரம் கிராம மக்கள் கூட இன்று வேற்றுமொழி, இன, கலாசாரத்திற்குள் விழுந்து விட்டனர் பண்டைய காலத்து தமிழ் அரசர் களுக்கு குருவாகவும், சேனாதிபதியாகவும் சிறப்புடன் இருந்த பலர் வாழ்ந்த கிராமம்தான் மருதங்குளம் இக்கிராமமக்கள் மிகவும் வேகமாக மாற்றம் பெற்று வருகின்றனர் வீரசிங்கம் வீர சிங்கவாகவும், விஜய சிங்கம் விஜய சிங்கவாகவும் மாற்றம்பெற்று வருகின்றனர் அடையாள அட்டை கள் கூட மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. சிலாபம் பகுதியில் போதிய மாணாக்கர்கள் இல்லாமையினால் பல தமிழ் ஆரம்ப பாடசாலை கள் மூடு விழா நடாத்தப்படவும் உள்ளது
கல்வியைப் பொறுத்தவரை எல்லாப் பாட சாலைகளிலும் பல பாடங்களுக்கும் தரமான ஆசிரியர்கள் இல்லை. பல பாடசாலைகளில் இடநெருக்கடியும் போதிய கட்டட வசதியும் இல்லை.
சிலாபம் இந்து வாலிபர் சங்கம் முன்னேஸ் வரம் ஆலயத்திற்கு அருகாமையில் கைவிடப்பட்ட |ဲ கிடந்த வயல் காணியில் ஒரு ஏக்கரை பத்து வருடத்துக்கு முன்பு கொள்வனவு செய்தது. இந்தக் காணியில் மண் நிரப்புவதற்கு அரச அதிகாரிகளிடம் அனுமதி கேட்டால் ஒரு சிலரின் முயற்சியால் தடை செய்யப்பட்டுவிட்டது. இக் காணியில் ஓர் இந்து கலாசார மண்டபமும் அற நெறிப்பாடசாலை ஒன்றும் நிறுவுவதற்கே சபை யினர் முயற்சி செய்து வருகின்றனர். எதிர்வரும் தேர்தலின் பின் வரும் தமிழ் அமைச்சர்கள் இக் காணி விடயத்தில் தங்களின் அரசியல் செல் வாக்கை பாவித்து முன்னேஸ்வரம் வடிவாம்பிகா தேவியின் கட்டடம் அமைக்க வழிவகுக்க வேண்டும்.
flavon TLD திண்ணணுரான்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்:
தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-172,கொழும்பு தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax):-074-513266
bayi
நவ04-10, 2001

Page 3
கிடந்த 27 திகதி சனிக்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் செய்யும் இறுதி நாள் முடிவடைந்ததையடுத்து சகல அர சியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் தமது தேர்தல் பிரசாரப் பணிகளை ஆரம்பித்திருக்கும் அதேவேளை பிரச் சாரக் கூட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்கு
வது குறித்து பொலிஸ் தலைமையகம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.
இது தொடர்பாக கடந்த ஒரு வாரத் துக்குள் பொலிஸ் தலைமையகத்தில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற் றுள்ளன.
தேர்தல் பிரசாரக் கூட்டங்களின்போது
வயது சிறுவன் பலி 8 பேர்
மூதூரில் கடந்த ஒரு வாரகாலமாக இடம்பெற்றுவரும்பதற்றநிலைக்கு மத்தியில் கடந்த திங்கட்கிழமை இரவு ஹைதர் நகர் பகுதியில் மூன்று வீடுகளின் மீது கைக் குண்டுகள் எறியப்பட்டதில் 6 வயது குழந்தை ஒன்று உயிரிழந்ததுடன் 8 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த வாரம் இடம்பெற்ற புலிகளின் தாக்குதலையடுத்து இப்பகுதியில் தமிழ், முஸ்லிம் மக்களிடையில் பதற்றநிலை ஏற்பட்டது. இரு இனங்களையும் சேர்ந்த இளைஞர்கள் கோபாவேசம் கொண்டவர்களி னால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை
R.
தகவின்முதலாவது
கூட்டம் கண்டியில்
தேர்தல் பிரசாரக் கூட்டம் திங்கட்கிழமை கண்டியில் ஆரம்பமானது
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட கட்சியின் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இந் தக் கூட்டத்தில் அண்மையில் பொதுஜன ஐக்கிய முன்னணியில் இருந்து எதிர்க் கட்சிக்கு மாறிய உறுப்பினர்களும் சிறுபான் மைக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்
வாழைச்சேனை பேத்தாழைப் பகுதி யில் ஞாயிற்றுக்கிழமை காலை ஈ.பி. ஆர்.எல்.எப். (வரதர் அணி உறுப்பின ரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர் ஒரு பிள்ளையின் தந்தையான சுந்தர மூர்த்தி ஜீவானந்தமூர்த்தி ஆனந்தன்) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை துறைமுகச் சந்தியி லுள்ள தங்கள் அலுவலகத்திலிருந்து சக உறுப்பினரொருவருடன் பேத்தாழை சிவன் கோயில் வீதிக்குச் சென்றுகொண்டி ருந்தபோதே இவர்களைப் பின் தொடர்ந்து சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் தன் வசமிருந்த கைத்துப்பாக்கியால் இவரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத்தப்பிச் சென்றுள்ள GOTIT.
தலையில் இரு துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த நிலையில் இவர் அந்த இடத்தி லேயே வீழ்ந்து உயிரிழந்தார்.
SSSMSSSLSSSLSS ( மூதூர் கைக்குண்டு வீச்சில்
யும் காயத்துக்கு உள்ளாக்கப்பட்டதையும் அடுத்து சனி, ஞாயிறு தினங்களில் மாலை நேரத்தில் பொலிஸாரால் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலும் கூட கடந்த திங்கள் அன்று இரவு 9.45 மணியளவில் வீடுகள்மீது கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகவும் இரு இனங்களுக்கு மிடையில் முறுகல் நிலையைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும் மூதூர் பகுதி மக்கள் இரவு நேரத்தை மிகுந்த அச்சத்துடன் கழிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது.
GALLUTGITT, G g, ஒழுங்கு முறைகளி தலைமையகம் அறி படி இரவு 9 மணிய நடத்துவது தடைெ வலங்களுக்கும் தை
கடந்த காலங் பொதுத் தேர்தலி போட்டியிடுவதாலு நபர்களுக்கு மத்தியி போதுமில்லாத அ தாலும் பரவலான கள் நடைபெறலாம்
படும் அதேவேளை களின்போது அரச வைத்து புலிகளின் த லாம் என்றும் அச்சம் பொதுத் தேர்த பில் ஏற்படும் குறைப உயர் மட்ட படை அ
கடந்த அச்சம் நீ ஐக்கிய தேசியக் க போட்டிக்கு ஆட்கெ இந்த வன்செயல்கள்
பலியானதாகவும் ஜ
வெறிகளுக்குத்தடை
மட்டக்களப்பு, செங்கலடி பதுளை
வீதியில் லொறிகள் செல்வதற்கு படையினர்
தற்காலிக தடைவிதித்துள்ளனர்.
கடந்த வாரம் இந்த பகுதிகளுக்குச் சென்ற 4 லொறிகளை புலிகள் கடத்திச்
சென்றுள்ளனர். இதனையடுத்தே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை
எடுத்து வருவது தடைப்பட்டுள்ளது
யைத் தொடர்ந்து இந்தப் பகுதிகளிலிருந்து கல், மணி போன்றவை நகர்ப்பகுதிகளுக்கு
பண்டாரநாயக்கா கு துள்ளார். | alianas un
பேட்டியொன்றிலேே னைத் தெரிவித்தார். கடந்த வன்முை SIGNOT GJIT GJRITGÅNGADLILILI G).J.Tg8) Guy Garuduganolog திக்குத் திசையற்ற வ
விரித்தாடிய காலத்தி
இடம்பெற்
நான்கு தமிழ்க்கட்சி கூடட்
ஈ.பி.டி.பி.யை பலவீன
இனத்தின் பெயராலும், ஒற்றுமையின்
பெயராலும் ஐக்கியப்பட்டுள்ளதாக நான்கு
தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு எனக் காட்டிக் கொள்வதன் ஒரே நோக்கம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பிடிபியை பலவீனப் படுத்துவதேயாகுமென அமைச் சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித் துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் கட்சி அலுவலகத்தில் குழுமியிருந்த ஆயிர க்கணக்கானவர்களுக்கு தொலைபேசி
மூலம் உரையாற்றிய அமைச்சர் தொடர்ந்து
உரையாற்றுகையில்:
"1977 பொதுத் தேர்தலில் ஒன்றுபட்ட
சக்தியாக மக்கள் ஆதரவை பெற்றபின்
கூட்டணியினர் என்ன செய்தார்கள் என் பதை மக்கள் நன்கறிவர் பகட்டு வாழ்வுக்
குட்பட்டு பிரச்சனைகளைத் தீர்ப்ப்தில்
முனைப்பாகச் செயற்படாது விட்டனர். இதனால் இவர்கள் தத்தம் பதவிகளைக்
- BHELLO கூடக் காப்பாற்றிக்ெ ஒளித்து ஓடவேண்டி பட்டது.
நாங்களும் வாட வாடினோம் என்று ப முடியாது. உங்கள் து கள் பற்றி எடுத்துை தேடிக்கொண்டிருக்க வதற்கான காரணத்ை ஊற்றிப் பசளையிட்டு வதே பொருத்தமான நாம் செய்து கொண்டி நாம் இவ்வாறு செய பாத சக்திகள் கூட்டு கின்றன.
கடந்த பொதுத் எமக்கு பத்து ஆசனங் மாயின் வடக்கு கிழ அபிவிருத்தி, புனர்வ
S SS SS SS SS SS SS SS SS S S S S S S S LS SS S S S S S S S S S S S S S SS SS S SS S SS S S S S SS SS
LLLLLL L LLTLL TTL TLL LLL LLLL L TL
இந்திய கடற்படையின் கண்காணிப்பும்
முல்லைத்தீவு கடற்பரப்பினூடாக விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் கடத்துவதை தடுப்பதற்காக வருணகிரண' படையினர் தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டு வருவ தாகக் கடற்படைத் தளபதி வைஸ் அட் மிரல் தயாசந்தகிரி தெரிவித்துள்ளார்.
அணிமைக் காலமாக சர்வதேச கடற்பரப்பினூடாக விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு கடற்பகுதியில் ஆயுதக் கப்பல் களைத் தருவித்து பெருமளவு ஆயுதங்களை தரையிறக்கியிருந்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கடற்படைத் தளபதி தயா சந்தகிரி "சர்வதேச கடற்பரப்பினூடாக வடக்கு-கிழக்கு பகுதி களில் புலிகளுக்கு ஆயுதங்களை கடத்தி வந்த பலபடகுகள் கடற்படையினரின் தாக்கு தல்களால் முடமாக்கப்பட்டுள்ளன.
அணிமைக்காலங்களில் நடைபெற்ற ஆழ் கடல் சமர்கள் மூலம் புலிகளின் படகுகள் ஆயுதங்கள் வெடிபொருட்கள் மற்றும் எரிபொருட்கள் கொண்டுவரப் பட்டமை தெளிவாகத் தெரிய வந்துள்ளது. கடந்தவாரம் கூட பருத்தித்துறை கடற்பரப்புக்கு அப்பால் கடற்சமர் நடை பெற்றுள்ளது. பெருமளவு எரிபொருட்களு டன் வந்த புலிகளின் படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் சில அழிக்கப்பட்டன.
5040, 2001
இதனால், அவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எமது கடற்படை வளம் குறிப்பிடத்தக்க அளவே இருந்தாலும் நாம் நல்ல பலன் களை அடைந்து வருகிறோம். முல்லைத்தீவு கடற்பரப்பில் சாலை முதல் அலம்பில் வரையான முக்கிய கடற்பரப்பில் நாம் தடைகளை ஏற்படுத்தியுள்ளதால் புலிகளின் விநியோகங்கள் தடைப்பட்டுள்ளன.
இருந்தாலும், புலிகளின் விநியோக செயற்பாடுகளை தடுப்பதற்காக இப்பகுதி யில் நிலை கொண்டுள்ள வருணகிரண படையினருக்கு வளங்கள் மேலும் மேலும் தேவை வருணகிரண' நடவடிக்கைக்கு முன்னர்கூட இப்பகுதியில் கடற்படை யினருக்கு பெரும் நெருக்கடிகள் இருந் தன.
அண்மைக்காலமாகப் புலிகள் பெரு மளவு இராணுவத் தளபாடங்களை நாட்டுக் குள் கடத்தி வருகின்றனர். எனினும் இந்த இராணுவத் தளபாடங்கள் எவையென அடையாளம் காணப்படவில்லை. ஆனா லும் புலிகளுக்கு எரிபொருளுக்கும் வெடி பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுவது தெரியவருகிறது.
இந்த ஆயுதக் கொள்வனவுகள் மூலம் புலிகள் மற்றொரு பாரிய மோதலுக்குத்
தயாராகி வருகிறார்கள் கள் கிடைத்தால் அவ செயற்படுவதை எம்ம Մդամ,
°莎šL矶,°QT4 எடுத்து வந்து சர்வே வைத்து சிறிய படகு மாற்றும் தாய்க்கப்பை பிடிப்போம் எமது பை கிடைத்துள்ள குறை பயன்படுத்தி மிகுந்த சி எதிரிக்கு எதிராக செ 6ðIst.
எமக்கு அதிக மாயின் புலிகளுக்கான எம்மால் முற்றாகவே க என உறுதியாக நம்புகி 90 வீதமான போரை எனவும் தெரிவித்தார்
இதேவேளை பு கடத்தி வருவதைத் தடு கடற்பரப்பில் ரோந்து அதிகரிக்குமாறு இலங் அரசைக் கேட்டதைய நிக்கோபார் தீவுப் ப கடற்படையினர் தங்கள் அதிகரித்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டப்பிடிக்கவேண்டிய குறித்தும் பொலிஸ் றுத்தியுள்ளது. இதன் Ls63i6OSTs sin, LLING, G யப்பட்டதுடன் ஊர் விதிக்கப்பட்டுள்ளது. ளை விட இம்முறை கூடுதலானவர்கள் கட்சிகள், தனி பிளவுகள் முன்னெப் வு அதிகரித்திருப்ப தேர்தல் வன்முறை ான்று எதிர்பார்க்கப் ரசார நடவடிக்கை ல் வாதிகளை குறி க்குதல்கள் இடம்பெற தரிவிக்கப்பட்டுள்ளது. பின்போது பாதுகாப் டுகளை பயன்படுத்தி நிகாரிகளை அல்லது
விய காலப்பகுதியில் சியும், ஜேவிபியும் லை செய்ததாகவும் ல் தனது கணவரும் ாதிபதி சந்திரிக்கா மாரதுங்க தெரிவித்
சி சேவையுடனான
ஜனாதிபதி இத
காலத்தில் எனது டார். அவரை புலிகள் ல. இலங்கையில் ன்செயல்கள் தலை ல் எனது கணவரின் றது. அன்று வன்
டைப்பின் ஒரே நோக்க
அரசியல் தலைவர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் புலிகள் இயக்க தற்கொலை யாளிகள் தலைநகருக்குள்ளும் நாட்டின் வேறு சில முக்கிய நகரங்களுக்குள்ளும் ஊடுருவியிருப்பதாக புலனாய்வு வட்டா ரங்களை மேற்கோள் காட்டி அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் உள்ளூர் கட்சிகளிடையில் வன்முறைகளை கட்டுப்படுத்துவதுடன் புலிகளின் தாக்குதல்களை தடுக்கவேண்டிய பொதுப் படையான பாதுகாப்பு ஏற்பாடு களையும் செய்யவேண்டிய நிலையில் GLIII aýlónsIf 9 61616ðIfi.
இந்நிலையில் கடந்த வாரம் முதல் பொலிஸ் தலைமையகத்தினால் மேற் கொள்ளப்பட்ட இடமாற்றங்களை பொலிஸ்மா அதிபர் லக்கி கொடித்துவக்கு உறுதி செய்தார். தேர்தல் காலங்களின் போது பொலிஸாரின் இடமாற்றம் புதிய விடயமல்ல என்றும் நீதியான தேர்தலுக்கு
TGAUTIAGGİNGÖ EEA.G.L.Uyub B.E.G.Gulio GILIITILLg2āšG GESTIGDIG GEFLinggi TE5 Binjami eGONITgugi
முறையே ஆட்சி செலுத்தியது. அரசாங் கத்தினால் வன்செயல்கள் தூண்டிவிடப் பட்டன. மக்கள் விடுதலை முன்னணி தனக்கு பிடிக்காத சகலரையும் கொன் றொழித்தது என்றும் திருமதி குமாரதுங்க தெரிவித்தார்.
யுத்தம் இனப்பிரச்சனை தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இலங்கை யின் போரினால் கொல்லப்பட்டிருப்பதாக வும் அவர்களுள் அதிகமானவர்கள் இள வயதுடையவர்கள் என்றும் குறிபிட்டார். புலிகள் சிறுவர்களை யுத்தத்திற்காக கடத்துவதாகவும் தற்கொலையாளிகளாக அவர்களை பாவிப்பதாகவும் கூறினார்.
இந்தப் பிரச்சனையைத் தீர்க்க சர்வ
ப்படுத்துவதேயாகும்
töÍT Lőbb ITbil) (B551JITEUTH5T
காள்ள முடியாமல் நிலைமையே ஏற்
டய பயிர் கண்டு டிக்கொண்டிருக்க |ன்பங்கள் துயரங் ரத்து அனுதாபம் இயலாது பயிர் வாடு தக் கணடறிந்து நீர்
செழுமைப்படுத்து ாகும். அதனையே நக்கிறோம். ஆனால், ற்படுவதை விரும் சேர்ந்து கூத்தாடு
தேர்தலின்போது கள் கிடைத்திருக்கு கு மாகாணத்தின் ழ்வு, புனரமைப்பு
தீவிரம்
பணிகளை முழுமையாகப் பொறுப் பேற்றிருக்க முடியும் கடந்த காலத்தில் அஷ்ரப் மற்றும் பேரியல் அஷ்ரப் போன்ற வர்கள் தமது சமுகத்தின் முன்னேற்றத் திற்கு பெருமளவு உதவியுள்ளனர்.
அது தவறு எனக்கூற முடியாது
ஒரு தனி மனிதனுக்கு பசியும் தாகமும் என்று இரு வெவ்வேறு உணர்வுகள் எவ் வாறு இருக்கிறதோ, அதேபோலவே இனத் திற்கு அடிப்படைப் பிரச்சனைகளும் இருக் கின்றன. அன்றாடப் பிரச்சனைகளும் இருக்கின்றன. இவற்றில் ஒன்றிற்குத் தீர்வு காண்பதற்காக மற்றதை ஒத்திவைக்கவோ, தள்ளிப்போடவோ முடியாது.
மத்தியில் கூட்டாட்சியும் மாநிலத்தில் சுயாட்சியும் என்பதே எமது அரசியல் இலக்கு எக்காலமும், பிரிக்கமுடியாத வடக்கு-கிழக்கு மாகாணத்தில் விசேட அதிகாரங்களுடனான சுயாட்சி பெறுவதே சமாதான சகவாழ்வை நிலை நாட்டும் வழியாகும் இக்கோரிக்கைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காகவே எங்கள் கரங்களை பலப்படுத்த உங்கள் வாக்கு களைப் பயன்படுத்த வேண்டும்" எனக் கூறினார்.
போதியளவு வளங் --------
கள் தாராளமாக தடுத்து நிறுத்த
நக்கு ஆயுதங்களை சக் கடற்பரப்பில் ளுக்கு அவற்றை விரைவில் கண்டு
பினர் தங்களுக்குக் த வளங்களைப் ங்களின் மத்தியில்
பட்டு வருகின்ற
1ங்கள் கிடைக்கு விநியோகங்களை ப்படுத்த முடியும் ன் இதன் பின்னர் வல்ல முடியும்"
G ஆயுதங்கள் நிறுத்த இந்தியக் LIL-4,609. , 60.67 சு அரசு இந்திய தது அநதமான களில் இந்தியக் டவடிக்கைகளை
LoVélé
செயற்படுவோர் எவரானாலும், அவர்கள் மீது கடும் நடிவடிக்கைகள் எடுக்கும்படி
DJLD (oldF ZLI 5IALIATGATIT LDITJ5/T டொன்றில் அவர் குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலின்போது கூடுதலான வன்முறைகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் இடங்களில் பாதுகாப்பு கடமைகளுக்காக இராணுவத்தினரையும் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக ஒரு வாக்குச் சாவடி யில் ஆயுதம் தாங்கிய இரண்டு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் விசேட சந்தர்ப்பங்களில் மேலதிகப் பொலி ஸாரோ, இராணுவத்தினரோ பயன்படுத் தப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணை யாளர் தயானந்த திஸாநாயக்கா தெரிவித் திக்கிறார் எவ்வானெனினும் புலிகளின் அச்சுறுத்தலிலிருந்து அரசியல் தலைவர் களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அதேவேளை கட்சிகளுக்கிடையிலான தேர்தல் வன்முறை களை பாதுகாப்பதுமாக பாதுகாப்பு தரப்பு பலத்த சவாலை எதிர்க்கொண்டுள்ளது.
தேச சமூகம் எவ்வாறு உதவ முடியும் என்று பிபிசி செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த திருமதி குமாரதுங்க, அது மிகவும் நெருக்கடியான பிரச்சனை. பயங்கரவாதம் எது என்பதை உலகம் முதலில் உணர்ந்துகொள்ளவேண்டும். இது மிக வேகமாகவும் ஆபத்தாகவும் வியா பித்து வருகின்றது.
நாடுகளுக்கிடையிலான யுத்தம் இன்று சர்வதேச போர்களாக விஸ்தரிக்கப் பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புக்களா லேயே இவ்வாறு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் நிலைமை இதுதான் ஒரு நாட்டின் எல்லைகளால் மாத்திரம் பயங்கர வாதத்தை நிறுத்திவிட முடியாது. புதிய தொழிநுட்பத்தின் உதவியுடன் அது பர
வேண்டும் செயல் ரீதியில் பங்களிப்பு செலுத்தவேண்டும் சட்டங்களை பிறப்பிப் பதால் மாத்திரம் பிரயோசனமில்லை. ஐக்கிய நாடுகள் சபையோ வேறு அமைப்புக்களோ சட்ட மூலங்களை நிறைவேற்றிக் கொள்வ தால் பிரச்சனையை தீர்த்துவிட முடியாது. அவை செயல்படுத்தப்பட வேண்டுமென்று
குறிபிட்டார்.
SIalat I Sigi
தேர்தல் சட்ட விதிகளை மீறிச்
பொலிஸ்மா அதிபர் லக்கி கொடித்துவக்கு நாட்டில் உள்ள சகல பொலிஸ் நிலையங் களின் பொறுப்பதிகாரிகள், சிரேஷ்ட
பொலிஸ் அத்தியட்சர்கள் பிரதிப் பொலிஸ்
மா அதிபர்கள் ஆகியோருக்கு உத்தரவிட் டுள்ளார்.
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சார்
பாக செயற்படும் பொலிஸார் தொடர்பான
முறைப்பாடுகளைத் தமக்கு அனுப்பி வைக்கும்படியும், அவ்வாறான பொலிஸார்
மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரமான நீதியான தேர்தல் ஒன்று நடைபெற, பொலிஸார் தமது பணிகளைச் செய்ய வேண்டும் என்பதைத் தான் எதிர் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம்
பரஸ்பரம் முறைப்பாடுகள்
முன்னாள் அமைச்சர் எஸ்.பிதிசா நாயக்காவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது.
சமுர்த்தி நிதிக்கு சொந்தமான 16 கோடி ரூபா பணம் மோசடி செய்யப் பட்டமை தொடர்பாகவே இம்முறைப் பாட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
கெஸ்பாவை பிரதேச அபிவிருத்தி செயலாளர் நிமால் ஜயரட்ன என்பவர் தாக்கல் செய்துள்ள மேற்படி முறைப் பாட்டில்,
சமுர்த்தி விவகார அமைச்சராக இருந்த எஸ்.பி.திஸாநாயக்க சமுர்த்தி நிதி யத்திற்கு சொந்தமான பணத்தை மோசடி செய்தமைக்கான ஆதாரங்கள் இருக் கின்றன, இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் விச்ாரணை செய்யும் பட்சத்தில் அதனை வெளியிட சமுர்த்தி அதிகாரிகள் தயா ராக இருக்கின்றனர்.
அங்குராங்கெத்தயில் மிகப்பெரிய
ஆடம்பர மாளிகையொன்றை கட்டுவ தற்கு எஸ்.பிதிஸாநாயக்காவினால் எப்படி முடிந்தது? அத்தோடு அமைச்சர் ஒரு வருக்கு 35 ஆயிரம் ரூபாவே மாதாந்த சம்பளம் அவ்வாறு சம்பளம் பெற்ற முன்னாள் அமைச்சர் எவ்வாறு ஆடம்பர மாளிகை கட்டமுடிந்தது? இதுபற்றி விசாரணை நடத்தப்படவேணடும் என்று முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள் 1975).
இதேவேளை பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு நெருக்கமான வர்த்தகர் எனக் கருதப்படும் ரொனி பீரிஸ் என்ப வருக்கு இலங்கை வங்கியின் லணர்டன் கிளையினால் வாங்கப்பட்ட 850 கோடி ரூபாவுக்கான வட்டி அறவிடப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்யுமாறு ஐதேக உப தலைவர் காமினி அத்துக் கோரள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

Page 4
முரசம்
தேர்தல் வன்முறைகளுக்கு pig Gyal Grilisi அன்புள்ள உங்களுக்கு Gaugustorik asko. ಙ್ பலத்தையும் அதன்
smjög5äisesro ñresom mresor upės assi
சக்தியையும் வெளிப்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படும் இந்த நாட்டை பொறுத்தமட்டில் என்றால் மற்றொரு யுத்தம்தான் தேர்தல் அறிவிக்கப்பட்டது தொடக்கம் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் தமது செயற்பாடுகளால் மக்களை ஒருவகை
鬣
ந்த நாட்டில் தேர்தல்களை மானிட ழுமியங்களுக்கு ஏற்றவகையில் கொலைகள் தாக்குதல்கள் தீவைப்புகள் இல்லாத ஒர் அமைதியான ஜனநாயகத் தடை தாண்டலாக நடத்த முடியாதா என்ற கேள் முன்னெப்போதும் இல்லாத அளவு வலுப்பெற்றுள்ளது. சகல அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தரும் வன்முறையை எதிர்ப்பதாகவே கூறுகின்றனர்.
உள்ளாக்கி முடிவுகள் ாகும் வரை அச்சம் கலந்த ழ்நிலையில் வாழச் செய்து டுகின்றனர்.
முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது அவர்களது தகுதி தராதரம் பாராது சட்ட நடிவடிக்கை எடுப்போம் என்று அனைத்து கட்சித் தலைவர்களும் சபதமிட்டுக் கூறுகின்றனர். ஆனால் யதார்த்தம் நேரெதிராக இருக்கின்றது. மக்களின் ஜனநாயக உரிமை பகிரங்கமாக மீறப்படுகின்றது. வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நாள் முடிவுற்ற ஒரு வாரகாலத்துக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட தேர்தல் வன்முறைகள் குறித்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
ஜனநாயகம் என்பது மக்களின் elflsolossopsit el,üugolultsá, கொண்ட ஓர் அரசியல் வேதம் ஜனநாயகத்தின் ஒவ்வொரு
லும் மக்கள் தான் இருக்கின்றார்கள் இந்த மக்களின் நலனுக்காக பாராளுமன்றத்தினால் ஆற்றப்பட வேண்டிய பங்களிப்பு இலேசானதல்ல. நாட்டு மக்களுக்கு உச்சகட்ட சுபீட்சத்தை பெற்றுக் கொடுப்பதே பாராளுமன்றத்தின் முதல் பணி முக்கிய பணியும் அதுதான் இந்த நோக்கங்களை வெற்றிகரமாக அடையவேண்டுமாயின் உயர்தகைமை கொண்ட ஒரு பிரிவினர் மக்களால் தெரிவு செய்யப்பட வேண்டும்.
நீதியானதும் நேர்மையானதுமான ஒரு தேர்தலின் மூலம் மாத்திரமே அதனை செய்ய முடியும்
ஒவ்வொரு வன்முறையின் இறுதியிலும் நசுக்கப்படுவது மக்கள்தான்! இதன் காரணமாகவே வன்முறைகளை தவிர்க்க வேண்டுமென கோரப்படுகின்றது.
மேடைகளில் மகாத்மா வேஷமிட்ட சிலர் மேடையை விட்டு இறங்கியதும் நடந்து கொள்ளும் விதம் மிகவும் அநாகரிகமாக இருக்கின்றது. மக்களில் அநேகமானவர்கள் சுத்த
ட்டாள்கள் எனக் கருதியே இவர்கள் சயற்படுகின்றனர்.
அவ்வாறிருப்பின் அது அந்த அரசியல்வாதிகளின் கண்மூடத்தனமே தவிர மக்கள் முட்டாள்கள் என்று
ിഞങ്ങ്65 nഞഖuിബ மறுதரப்பில் இருக்கும் காடையர்கள்மீது கை நீட்டும் ஒவ்வொருவரும் தமது தரப்பில் இருக்கும் காடையர்களை
துக்க முன்வருவார்களாயின்
சீராகும்.
எனவே தேர்தல் வன்முறைகள் குறித்து முறைப்பாடு செய்து தாம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக காட்டிக் கொள்ள முயற்சி எடுப்பதை விட சுமுகமான தேர்தல் ஒன்றுக்காக சுயமாக உறுதிகொண்டால் மாத்திரமே ஜனநாயகத்தின் உயிர் பாதுகாக்கப்படும்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
லிகளின் மற்றொரு குறிதவறி தற்கொலைக் குண்டு கடந்த திங்க கிழமைகொழும்பு நாஹேன்பிட்
G5600T (D'ESTITUDI GOT 3/6V 95 (G) DI US5U ரட்னசிறி விக்கிரமநாயகவா இருக்கலாம் என்று பரவலா ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அன்றைய தினம்திருவி கிரமநாயக அந்தப் பகுதியில் பொது வைபவம் ஒன்றி கலந்து கொள்ளவிருந்தார். இதை வைத்தே இந்த சந்தேச எழுப்பப்படுகின்றது எவ்வாறெனினும் தலைநகரில் கைவச இருந்த தற்கொலைதாரி ஒருவரை இலக்கை எட்டாமே புலிகள் இழந்துள்ளனர்.
இந்தக் கொலையாளியின் இறுதி நேர செயற்பாடுகை அவதானிக்குமிடத்து இவர் தலைநகர் குறித்து போதி தெளிவற்றவராகவும், சிங்கள மொழியில் பரிட்சயமில்லாத ராகவும் இருந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. தன. இலக்கை எட்டும் வரையில் இவர் சாமர்த்தியமாக செய பட்டுள்ளார் என கூறமுடியாதுள்ளது.
கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலய ஒன்றை அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டவே பி தமர் ரட்னசிறி விக்கிரமநாயக வந்திருந்தார்.
ܐܠܗ ܗܓܝܬܐ ܀ 9 ܀
பிரதமர் கலந்துகொள்ளும் வைபவங்களில் மேற்கொள்
படும் வழமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இம்முறை செய்யப்பட்டிருந்தன. வீதியோரங்களில் GunMount 酶 தப்பட்டிருந்தனர் நிகழ்ச்சி நடைபெறும் மேடையை சுர் இரகசியப் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ந்நிலையில் உடம்பில் குண்டைக் கட்டிக்கொண் யில் உடம்பில் குண்டைக் கட்டிக்கொண நடந்து வந்து கொண்டிருந்த புலி உறுப்பினரை சிவு ao Glä இருந்த இரண்டு அதிகாரிகள் விசாரணை ெ துள்ளனர். சிங்கள மொழியில் ஊர் எது என்று கேட்ட தடுமாற்றத்துடன் முதலில் தெஹிவளை என் ன்னர் மட்டக்களப்பு என்றும் கூறியுள்ளார். அடைய அட்டையை கேட்டபோது மறதியில் கொண்டுவரவில் என தமிழில் பதிலளித்திருக்கிறார். உன்னிப்பாக அவதானி பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இவரது உடலில் குன இருப்பது தெரியவந்ததும் அதுபற்றி உணராதது போல உறுப்பினரை அந்த இடத்தை விட்டு போ' என்று தமி கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பின்னர் அருகில் உள்ள வீடொன்றுக்குச் செ பொலிஸார் இந்த விடயத்தை தொலைபேசி மூலம் உட நிலையத்துக்கும் பிரதமர் பாதுகாப்பு விற்கும் தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து புலி உ பினரை பின் தொடர்ந்து சென்ற பொலிஸ் மோட்டார் ை கிள் அணியினர் சித்ரா லேனில் உள்ள தொடர்மாடி களுக்கு முன்னால் வைத்து துப்பாக்கியை நீட்டி கு தாரியை சரணடையுமாறு கேட்டபோதே அவர் தன் உடம் இருந்த குண்டை வெடிக்கச் செய்து கொண்டதாக தெரி கப்படுகின்றது. புலி உறுப்பினரை கைது செய்ய முற்.
பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட4 பேர் உயிரிழந்தது வெடித்தபோது அந்த வழியாக வாகனங்க சன்று கொண்டிருந்த சுமார் 20 பேர் வரை காயமடைந்த பல வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டு அருகில் உ சுவர்களிலும் மரங்களிலும் மோதுண்டன. காயமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பலரது நிை கவலைக்கிடமாக இருக்கிறது.
குண்டுதாரி தனது இலக்கை நெருங்கி அதனை வெ வைத்திருந்தால் பாரிய உயிர்ச்சேதங்கள் ஏற்பட வாய்ப் பிரதமர் இருக்கும் மேடையை நெருங்க முடி பானால் சற்றுத் தூரத்தில் இருந்து வெடிக்கச் செய்த மேடையில் உள்ளவர்களுக்கும் சேதம் ஏற்படும் வை அதி சக்தி வாய்ந்த குண்டே உடலில் பொருத்தப்பட் துள்ளது. இதன் காரணமாகவே பாதை நடுவில் கு வெடித்ததும் அருகில் இருந்த வாகனங்கள் கூட து எறியப்பட்டுள்ளன.
இந்த குண்டுதாரியை வளைத்துப் பிடித்ததை வி இவர் எங்கிருந்து நாரஹேன்பிட்டி பகுதிக்கு வந்து சேர் என்பதை அறிவதே பாதுகாப்பு தரப்பினர் எதிர்நோ உடனடி சவாலாக உள்ளது. இவருடன் வேறு சிலரும் திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ဤါးရှီဂျီ U(5.
ՎիժոՊահ:
| கடும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
6)
 
 
 
 
 
 
 
 
 

கடந்த ஒரு மாதகாலத்துக்குள் கொழும்பில் இரண்டு இடங்களில் குப்பைத் தொட்டிகளில் இருந்து தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டன. அரசாங்க முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவிருந்த வைபவங் களை மையமாக வைத்தே இந்ததற்கொலை அங்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றே பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கட்டுநாயக்கா விமானநிலையம், விமானப்படைத் தளம் என்பவற்றின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து தலைநகரில் மேலும் பல தாக்குதல்களை புலிகள் நடத்தக் கூடும் என்று ஊகங்கள் வெளியா கின. பெரும்பாலும் அவர்களது இலக்கு கொழும்பு துறைமுகமாகவோ பொருளாதார கேந்திரஸ்தானங் களாகவோ இருக்கலாம் என்றே கருதப்பட்டு வந்தது. அரசாங்க புலனாய்வுப்பிரிவினரும் இவ்வாறான நிலை கள் குறித்தே தமது கூடுதல் கவனத்தை செலுத்தி யிருந்தனர். ஆனால் இம்முறை புலிகளின் கவனம் உயர்மட்ட அரசியல்வாதிகளின் பக்கம் திரும்பியிருப்ப தையே இந்தத் தாக்குதல் உணர்த்துகின்றது.
அமைச்சர் சி.வி.குணரத்ன மீதான தற்கொலைத் தாக்குதலின் பின்னர் தனியொரு அரசியல்வாதியை குறிவைக்கும் தாக்குதல்கள் தலைநகரில் இடம்
நடவடிக்கைகளை வெகுவாகப் பாராட்டியிருந்ததுடன் இலங்கையும் இத்தகைய பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருப்பதாக கூறியிருந்தார்.
களில் இறங்க அமெரிக்காவோ மேற்கு நாடுகளோ
GöGÜ BU
EL TIL
போலவே தற்போதைய சர்வதேச நிலவரங்களின்படி தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதால் பாதக மான நிலைமைகளும் தோன்ற இடமுண்டு
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக் கூறிக் கொண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த நடவடிக்கை முடிவுற்றதும் கொலம்பியாவில் செயற்படும் ஆயுதக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா வின் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் காஷ்மீர் ஆயுதக் குழுக்களை சிக்க வைக்கும் கடுமை யான முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
புலிகளையும் அதற்குள் சிக்கவைக்கும் பிரயத் தனத்தில் இலங்கை அரசாங்கம் ஆர்வம் காட்டி வரு கின்றது. கடந்த திங்கட்கிழமை கொழும்பில் தற் கொலை குண்டு வெடித்த சந்தர்ப்பத்தில் கூட ஜனா திபதி லண்டனில் புலிகளை பயங்கரவாதிகள் எனச் சாடிக் கொண்டிருந்தார். வெளிநாட்டு செய்தி நிறு வனங்களுக்கு வழங்கிய பேட்டிகளில் திருமதி குமார துங்க பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின்
உடனடியாக புலிகளுக்கு எதிரான நடவடிக்கை
தயாராகாத போதும்
L
பெற்றிருககவில்லை. ஆனால் மீண்டும் பழைய படி அரசியல் தலைவர்களை குறிவைக்க ஆரம்பித்திருப்பது தற்போதைய தேர்தல் நிலவரத்துக்கு மத்தியில் பாது காப்புத்தரப்பினருக்கு பெரும் தலையிடியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தேர்தல்கால ஆபத்து தேர்தல் காலம் என்பதால் ஆளும் கட்சி எதிர்க் கட்சி என்றபாகுபாடில்லாமல் சகல முக்கியஸ்தர்களுக் ம் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது. ஒரே நரத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் பலவும் பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்தும் சனத்திரள் களுக்கு மத்தியில் ஒவ்வொரு தனிநபரையும் உன்னிப் பாக கண்காணிக்க வேண்டியிருக்கும். இது இலேசான காரியமாக இருக்கப் போவதில்லை.
பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக பொதுவா கவே கடும் போக்காளர் என்று சகலராலும் அறியப் பட்டவர் யுத்தத்துக்கு யுத்தத்தை தவிர மாற்றுத் தீர்வு கிடையாதென பகிரங்கமாகவே கூறிவருபவர். இந்த அடிப்படையில் கணிசமான சிங்கள வாக்கு வங்கியை பாதுகாத்து வைத்திருப்பவர்.
கடந்த புலிகளை அழித்தேதீருவது என்ற விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டுடன் இருந்தவர் எனவே பிரதமர் தாக்குதல் இலக்காவதில் ஆச்சரியமில்லை. ஆனால் அரசியல்வாதிகளை குறிவைப்பது என்று வெளியில் இறங்கினால் வசதியாக அகப்படுபவர்களை தீர்த்துக்கட்டுவதே புலிகளின் பாணி இந்த வகையில் எந்தவொருவரையும் பார்த்து அவர் புலிகளின் லிஸ்டில் இருக்கமாட்டார் என்று கூறுவதற்கில்லை.
பத்து அல்லது அதற்கும் அதிகமான தற்கொலை யாளிகள் கொழும்பில் தங்கியிருப்பதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தேர்தல் காலத்தில் பாதுகாப்பில் ஏற்படும் ஒட்டைகளை பயன் படுத்தி நாட்டின் மத்திய பகுதியிலோ, தென்பகுதி யிலோ பாரிய தாக்குதல் ஒன்றை நடத்த புலிகள் திட்டமிடலாம் என்று கடந்த வாரம் இடம்பெற்ற பாது காப்பு சபை கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. இத் தகைய தாக்குதல்கள் இனவன்முறைகளை தோற்று க்கும் கும்பல்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிடாமல் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராயப்பட்டிருக்கிறது.
| fisblijf sleMEUí எவ்வாறெனினும்புலிகளின் இத்தகைய தாக்குதல்
கள் இராணுவ இலக்குகளாக இருக்கும் பட்சத்தில் அதனால் போரியல் ரீதியில் உள்ள சாதகத்தன்மை
İLDİ
தொடர்ச்சியான தற் கொலைத் தாக்குதல்கள், சிவில் தலைவர்கள் மீதான வன்முறைகள் இலங்கை அரசாங்கத் தின் முயற்சிக்கு துணை யாக நிற்கும் வாய்ப்பிருக் கிறது.
ஆனால் இவற்றை கவனத்தில் கொள்வதை விட தமது இலக்குகளை அடைவதே முக்கியமான தென புலிகள் கருதுவதா
எவ்வாறெனினும் |தென்னிலங்கையில் புலி கள் நடத்தும் பாரிய தாக்குதல்கள் அரசியல் அரங்கிலும் தளம்பலை ஏற்படுத்தும் சாத்திய
மிருக்கிறது.
ರಾ? தேசியக் கட்சி புலிகள் தொடர்பில்
மெளனம்சாதித்து வருகின்றது. புலிகளுக்கு சார்பாகப் பேசும் தமிழ்க்கட்சிகளை ஆதரிக்கும் தேர்தலில் இறங்கியுள்ளது. தமிழ்க்கட்சிகளும் மக்களை கவருவதற்காக புலிகளுடனான நெருக்கம் குறித்து ÄR ÄR கதைகளையும் சேர்த்தே பிர சாரம் செய்து வருகின்றன.
GTIGT. IGNOTTGÖN
மறுபுறத்தில் அரச தரப்பும், ஜே.வி.பி.யும். ரணில்-பிரபாகரன் கூட்டைப் பற்றி முழங்கி வரு கின்றன. சாதாரண சிங்கள பாமர மக்கள் மத்தியில் 鷺 கருத்தை வலியுறுத்த இவ்விரு தரப்பும் கடும்
ரயத்தனம் மேற்கொண்டு வருகின்றன.
இத்தகையதொரு தேர்தல் பிரசாரப்பின்னணியில் புலிகள் நடத்தும் தாக்குதல்கள், அதுவும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக போன்ற சிங்கள பௌத்தத் துவத்தை கடுமையாக ஆதரிக்கும் தலைவர்கள் மீதான தாக்குதல்கள் தென்னிலங்கை சிங்கள வாக்கு வங்கி களை பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு ஆதரவாகத் திருப்ப வாய்ப்புண்டு.
வில் தலைவர்கள் மீதான தாக்குதல் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க புலிகளை தமிழ்க்கட்சித் தலைவர்களுடன் உறவுகளை பேணிக் கொண்டு பிரசாரம் செய்வதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பலத்த சங்கடம் காணப்படுகின்றது.
இத்தகைய தாக்குதல்களை கண்டிக்காமல் விட் டால் அதனை சுட்டிக் காட்டி பொதுஜன ஐக்கிய முன் னணி பிரசாரம் செய்யும் புலிகளை பெரிதாக திட்டித் தீர்க்கவும் முடியாத சங்கடத்தில் ஐ.தே.க. இருக் கிறது. ஏனெனில் ரணில் பிரதமராக வந்தால் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்படும் என்றும், யாழ்ப் பாணத்தில் இருந்து படைகள் வாபஸ் பெறப்படும் என்றெல்லாம் தமிழ்கட்சிகள் தமது மக்களுக்கு கதை சொல்லி வருகின்றன. எனவே புலிகளை திட்டி தமிழ்க் கட்சிகளின் கூற்றை பொய்யாக்க ஐ.தே.க. விரும்பாது புலிகள் அமைதியாக இருப்பார்களாயின் மெளனம் சாதித்து நிலைமையை சமாளித்துக் கொண்டு போக ஐ.தே.க.வினால் முடியுமாகும். ஆனால் தாக்குதல்கள் தீவிரமாகும் போதும் அது பற்றி வாய்திறக்காமல் இருக்க ஐ.தே.க.வினால் முடியாது. அப்படியிருந்தால் பொதுஜன ஐக்கிய முன் னணியின் ஐ.தே.க-புலி பிரசாரத்தை : தாகப்போய்விடும்.
தமிழ்க்கட்சிகள் என்னதான் கூத்துப் போட்டாலும் இம்முறை சிங்கள அடிப்படைவாத வாக்குகளின் பலம் தேர்தலின் போது பெருவாரியாக வெளிப்படுவதை தவிர்க்க முடியாமல் போகும்.
நவ04-10, 2001

Page 5
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான முடிவுகள் முற்றிலுமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அ.இ அ.தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சி யினரும் வெற்றி வாகை குடியுள்ளனர்.
ஆனால் கடந்த மே மாதம் நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் அக்கூட்டணி பெற்ற இமாலய வெற்றியுடன் ப்பிடும் போது உள்ளாட்சித் தேர்தல் வற் பெரியதல்ல.
தற்போது மொத்தமுள்ள LDITS9, TTLSofi) #¶ கோயம்புத்தூர் ஆகியவற்றைஅ.இ.அ.தி.
மு.க.வும், திருச்சியை அதன் கூட்டணிக் durtso மாநில காங்கிரசும் கைப் பற்றியுள்ளன. மதுரை, சென்னை மாநக ராட்சிகள் தி.மு.க.வின் வசமாகியுள்ளன. தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் மறுபடியும் சென்னை மாநகரத்தின் வணக்கத்திற்குரிய மேயராகி யிருக்கிறார்.
மாநகராட்சிகளைப் பொறுத்தவரை தி.மு.க.வுக்கு ஏற்பட்டிருப்பது இழப்புதான். கடந்த 1996 தேர்தலில் தமிழ் மாநில் காங்கிர சுடன் தேர்தலைச் சந்தித்த திமுகமதுரை, சேலம், திருநெல்வேலி, சென்னை ஆகிய TRÄPARA அது வெற்றி பெற்றது என்பதை நினைவு கூர வேண்டும்.
மாநகராட்சிகளைத் தவிர்த்து,நகராட் சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், நகரப்பஞ் சாயத்துகள், மாநகாரட்சி மண்டலங்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி விகிதத்தை கணக்கிடும் போது சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட பலத்த சரிவை ஓரளவுக்கு தி.மு.க மீட்டெடுத் திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
கருணாநிதி தன் 6005UUL 61 (25 u 8(5 GT95LO 316). U95 ဤမျိုးမျိုနီ GROOT G6.J6íluÓLL பட்டுள்ளது. இருண்ட ஜனநாயகத்தில் ஒளி விளக்கு ஏற்றிய தமிழக மக்களைத் தலை தாழ்த்தி வணங்குகிறேன் என்பதுதான் அந்த வாசகத்தில் காணப்படும் சொற்கள் தேர்தல் முடிவுகள் குறித்து அவருக்கு ஓரளவு ழ்ச்சி என்பதையே அது விளக்குவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் தேர்தல் அன்றும் வாக்குகள் எண்ணப்படும் போது நடைபெற்ற சம்பவங் களை நினைத்துப் பார்க்கும்போது தமிழக மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சாதாரணமான தல்ல. கள்ள வோட்டுப் போடுவது என்பது ಙ್ உள்ள தி.மு.க. அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்குமே கை வந்த கலை என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் வாக்குச் சாவடிகளைக் கைப் பற்றல், வாக்குச் சீட்டுகளை கிழித்தெ தல், எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிர ட்டிப் பணியச் செய்தல் போன்ற அடாவடிச் செயல்கள் மிக அதிக அளவில் இந்த
களின் கூட்டமைப்பு தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறது. தேர்தலில் போட்டி யிட்டு மண்ணை மீட்க முடியும் என்ற நிலைப்பாட்டுக்கு இந்த கட்சிகள் இப்போ தாவது வந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடை LIGUID.
இம்முறை புலிகளை அவமானப்படுத் தியே தீருவது என்ற முடிவோடுதான் தமிழ்க் கட்சிக் கூட்டணி தேர்தலில் இறங்கியிருக்கிறது என்பதை அதன் ஒவ்வொரு நகர்வில் இருந்து தெளிவாக உணர முடிகின்றது.
பாராளுமன்ற அரசியலை நிரா கரித்து ஈழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் புலிகளுக்கா கவே தாம் தேர்தலில் நிற்பதாக கூறுவதே மறைமுகமாக புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் அவமதிப்பதுதான்! பாராளுமன்றக் கதிரைகளால் தமக்கு எந்தவித பிரயோசனமுமில்லை என்று புலிகள் திரும்பத் திரும்ப கூறிவருகின்ற னர் வசதி கிடைக்கும் போதெல்லாம் பாராளுமன்ற உறுப்பினர்களை மண்டை யில் போட்டு தமது எதிர்ப்பை வெளிப் படுத்துகின்றனர்.
ப்போது கூட்டணி அமைத்திருக்கும் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் உறுப் பினர்கள் பலர் துரோகிகள் என்று முத் திரை குத்தப்பட்டு புலிகளால் கொல்லப் பட்டிருக்கிறார்கள் இன்னும் பலர் அர சாங்கத்திடம் இருந்து பெற்ற குண்டு துளைக்காத கார்களில் வலம் வருகிறார் கள் இப்படியிருக்க தாங்கள் புலிகளின் பிரதிநிதிகள் எனக்கூறி வாக்குக் கேட்பதை அந்த இயக்கத்தின் போராட்டத் தியாகங் களை விற்று பாராளுமன்றக் கதிரை வாங்கும் துரோகத்தனம் என்பதைத் தவிர வேறென்னவென்று சொல்வது?
புலிகளின் பெயரை முதன்மைப்படுத்தி னால் வாக்குகளை அள்ளலாம் என்ற சர ளமானதொரு தேர்தல் உத்தியைத்தவிர எந்தவித அர்த்தபூர்வமான தர்க்கத்தையும் இந்த தமிழ்க் கட்சிகளிடம் காணமுடியா துள்ளது. :: சுயமாக முன்னெடுக் கக் கூடிய அரசியல் பொருளாதர செயற்றிட்டங்கள் என்று எதுவுமில்லை. குறைந்தபட்சம் மக்களை வழிநடத்தக் கூடிய திறன்கூட இல்லை.
நவ04-10, 2001
மண்ணை மீட்பதற்காக தமிழ்க்கட்சி
உள்ளாட்சித் தேர்தலில் நடந்தேறி தமிழக மக்களை உலுக்கி எடுத்தன. ஆட்சி பீட்த் தில் அமர்ந்திருக்கும் அ.தி.மு.க.வினர் வெளிப்படையாக, வெட்கமின்றி குண்டர் களின் துணையுடன் தமிழகத்தில் வலம் வந்தார்கள் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரோ ஆளும்
பெண்களாய் நின்றிருந்தனர். வாக்குச் சாவடிக்குள் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களைக்கூட குண்டர்கள்
ட்டு வைக்கவில்லை. கத்தியைக் காட்டி மிரட்டினள். இந்த வன்முறைகளைக் கண்ட
பின்னர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்சி சார்பாக தேர்தல் நடத்தக்கூடாது என்ற கருத்தும் தமிழகத்தில் உள்ள அறிவுஜீவிகள் மத்தியில் உருவாகியிருக்கிறது. சட்ட மியற்றும் அதிகாரம் இல்லாத உள்ளாட்சி களுக்கு கட்சி சாயம்தேவையில்லை என்பது அவர்களது கருத்து.
தேர்தலின் போது நடைபெற்ற வன் றை வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்ட பாதும் நீடித்தது. தமிழகத்தில் ஏறக் றைய எல்லா முடிவுகளும் வெளியாகிவிட்ட
STSG) 6.156T 9 DIGI55UU(DGJSIG) தாமதம் Ki நள் ளிரவு வரை முடிவுகளை அறிவிக்கவில்லை. திங்கட்கிழமை காலையில் அதி.மு.க. வினர், குண்டர்களின் துணையுடன் வாக்கு கள் எண்ணப்படும் இடங்களுக்குள் நுழைந்து, தி.மு.க.வுக்குப்பதிவான வாக்கு களை செல்லாத வாக்குகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டனர். LIÄ களில் எல்லாம் மறுவாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஸ்டாலின் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த விவகாரத் தில் முடிவு எடுக்க வேண்டியது தேர்தல் ணையம்தான் என்று நீதிபதி கூறி ட்டார். தனக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை ကြီး ကွ္ဆန္တိ கப்போவதாக ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழக ஆளுநர் மாளிகையை நோக்கி ஊர் வலம் செல்லப்போவதாகவும் அறிவிக் கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத் தில் அதை ரத்து செய்வதாக அறிவிக்கப் பட்டது. இறுதியாக சுமார் 5,013 வாக்குகள் ஸ்டாலின் வெற்றி பெற்ற STS E. நேரம் நள்ளிர வைக் கடந்து விட்டது. சென்னை மேயர்
பதவியேற்பு நிகழ்ச்சியை அதி.மு.கவின
d ல இடங்களில் பதவியேற்பின் போது அ.தி.மு.கவினர் அநாகரீகமாக நடந்து GlöEIT GØRTL GOTT.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தொடர்ந்து நீடித்த அ.தி.மு.க கூட்டணி உடையாமல் இருந்திருக்குமேயானால்
தமிழ் மக்களின் சுபீட்சத்துக்காக பேரம் பேசும் ஆற்றல் சுத்தமாக இல்லை. இதில் வேடிக்கை என்னவெனில் தமது இந்த பலவீனங்களை இக்கட்சிகள் பகிரங்கமாகவே ஏற்றுக் கொள்கின் D607.
"நாம் மக்களுக்காக எதையும் செய்யப் போவதில்லை. அதற்கான ஆற்றல் எம்மிட மில்லை. புலிகள் ஏதாவது செய்தால்தான் உணர்டு, எப்படியிருந்தாலும் நாம் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்பதால் எமக்கு வாக்களியுங்கள்" என்பதே இந்த கட்டணியின் கோரிக்கை
எம்பியான ஒருவர் ஆளுங்கட்சியில் இருந்தாலும் :: ந்தாலும் மாதம் 30 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும் பஜரோ வாங்குவதற்கு பேர்மிட் கிடைக்கும் இராஜதந்திரி என்ற அடிப் படையில் இன்னும் ஏராளமான சலுகைகள் கிடைக்கும். எனவே எப்படியாவது எம்பியாகி எதிர்க்கட்சியில் அமர்ந்து புலிகளுடன் உடனடியாக பேச்சு வார்த்தை களை ஆரம்பிக்க வேண்டும் என்று தினசரி அறிக்கை விட்டுக்கொண்டிருந்தால் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தமது பூர்வஜென்மப் பலனை அடைந்து விடுவார்கள். அவர் களை நம்பி வாக்களித்த மக்களுக்கு அதோ கதிதான்!
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளை புலிகளுடன் மாத் திரம்தான் நடத்த வேண்டும் என இவர்கள் கூறிவருகின்றார். புலிகளை ஏக பிரதிநிதி களாக ஏற்கும் விடயத்தில் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு மக்கள் முன் னிலையில் போலியானதொரு ஒற்றுமையை வெளிப்படுத்தி வாக்குக் கேட்க முனை கிறார்கள்!
இனப்பிரச்சனை தொடர்பாக புலிகளு டன் மாத்திரம்தான் பேசவேண்டும் என் பதை நோர்வே கூட ஏற்றுக்கொள்ள வில்லை. மத்தியஸ்த முயற்சிகளில் பிரபா கரனால் மிகவும் விரும்பப்படும் எரிக் சொல்ஹெய்ம் கூட சகல தரப்பினருட
காரி சென்னை உயர்
:வி பாடு
(55050, 30 so 'ಸಿ¶ st sílujíD, LDITitálůů aloudlö. 'P
டங்களில் தி.மு. 醬 விட்டது. நகர பகுதிகள் என்று தனி கொள்ளும் போது தி.மு.கவுக்கு செல்வா பதை அறியமுடிகிறது. தி.மு.க ஆகிய இரு
நகராட்சித் தலைவர்
ಇಂಗ್ಹ”
கவும் ஆச்சரி என்னவென்றால், இத் போட்டியிட்ட காங்கி ருக்கும் வெற்றிதான். டது. தமிழ் மாநில க தொடங்கிய பின்னர் வேலை என்று எல்லோ
தள்ளிய லசாக துளிர்விட்டிரு ராட்சிகள் தவிர, 20 ந 6 மாநகராட்சி வார்டு வார்டுகளில்
பற்றுள்ளது.
ஆனால் யாருடன் அக்கூட்டணி வெற்றி
திகழும் என்று மார்த டாக்டர் ராமதாசின் பா படுதோல்வியை அடை 255 LDT5TJCEU 醬 கொண்டு சகோதரி வதுதான் வேதவாக்கு கொடுத்துக் கொண
தாவினார்.
96 (560LL 6) } தும் என்று கூறப்பட்ட ராட்சி தலைவர் பதவி, தலைவர் பதவி, 296 வார்டு உறுப்பினர் பு மட்டுமே அக்கட்சிக்கு பா.ம.க பலம் வாய்ந்த கூட அக்கட்சிக்கு .ெ Él60L556úló606), gL லில் கணிசமான இட கட்சிக்கு ஏன் இந்த தைக் குறித்துத்தா 6uII6III86|| 560060|UL ஆராய்ந்து வருகிறார் மு.க கூட்டண பாரதீய ஜனதா கட் ಇಂದ್ಲ' P:FULL தற்போது பெற்றிரு தி.மு
| 5.6lő Glg:GüGII
og FIII af i I
TÕUDublee
னான உடன்பாடு கிறார்.
அதைவிட இன என்று வரும்போது அ ளின் பிரச்சனையும் உள்ள முஸ்லிம்களின் நிச்சயம் உள்ளடக்கப் இரு பிரிவினரையும் பி யும் அதிகாரமோ, உ குக் கிடையாது. இவ்வா மட்டும் தான் பேச ( இலங்கை அரசாங் சமுகமோ ஏற்றுக் கொ எவ்வாறெனினும் ஒரு வகையில் தேவைய ளுக்குத் தேர்தல்களில் அக்கறையும் இல்லை கள் எதையும் இம்மு வில்லை. தேர்தல்களி ஒரு வகையில் தேவை கூறிக் கொண்டிருந்த இந்தத் தடவை வெளி தேர்தல் அறிவிப்பு முதல் இந்தத் தேர்த E (I) Eds Ta, GTGIGIT G) SITGI GMT admin) GT GöIL தரப்பினரதும் எண வருகிறது.
இந்த வகையில் ந கள் கூட்டாக இணை யலைத் தாக்கல் செய்த கிழக்கில் மட்டுமன்றி! கொழும்பிலும் வேட்பு செய்திருக்கின்றனர், ! கூட்டாக வெளியிட்டிரு தமிழ் வீரம், தமிழர் மா GT 687 LJ GOSTI G) 6JG) GAJITL) D Ilamupun 601600 61 இவற்றைக் காப்பாற் களுக்கு மட்டுமே இ ழாரம் சூட்டியுள்ளன வட்டுக் கோட்டைத் துயிர் ஊட்டப் போவத
0111110
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திண்டாட்டமாக மாறி அ.இ.அ.தி.மு.க. பாட்டாளி மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியும் அந்த விலகல் பல வக்கு ஆதரவாக ப்பகுதிகள், கிராமப் |த்தனியே எடுத்துக் நகரப்பகு 蠶 க்கு தொடர்ந்து நீடிப் அஇஅதிமுக, கடசிகளும் தலா 34 பதவிக
பத்துக்குரிய அம்சம்
தேர்தலில் தனித்துப் ரஸ் கட்சி பெற்றி ஒழிந்து போய்விட்
ங்கிரசை மூப்பனாள் காங்கிரசுக்கு என்ன ரும் சாபம் கொடுத்து அக்கட்சி மறுபடியும் க்கிறது. மூன்று நக 9, TUU (59. TUSS 567,
கள், 134 ஊராட்
அக்கட்சி வெற்றி
ாங்கள் சேர்ந்தாலும் * கூட்டணியாகத் ட்டிக் கொண்டிருந்த ÜLITLD5,6 g.
ந்துள்ளது. ககு முனபு வரை பட்டணியில் இருந்து
ஜெயலலிதா சொல் என்று சான்றிதழ் டிருந்த ராமதாஸ், மு.க கூட்டணிக்கு
கை தி.மு.க கூட் அளவில் வலுப்படுத் து. தற்போது 2 நக 7 நகரப் பஞ்சாயத்துத்
ஊராட்சி ஒன்றிய தவிகள் ஆகியவை க் கிடைத்துள்ளன. sul loftsuLLsj66slá ரிய வெற்றி எதுவும் டப்பேரவைத் தேர்த ங்களை வென்ற அக் கதி நேர்ந்தது என்ப ன் அரசியல் ஆய் பிய்த்துக் கொண்டு
፴56በ . ரியில் இருந்து வரும் சியும் எதிர்பார்த்த முடியவில்லை. அது க்கும் வெற்றிகூட ாக்குக் காரணமாகத்
ல் வெற்றி
வெற்றி பெறுமா என்ப
தான் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் முகவரி இல்லாமல் தமிழகத்தில் அநாதை யாய் இருந்த பாஜகவுக்கு மக்களவைத் தேர்தலில் தொடங்கி, சட்டப்பேரவைத் தேர்தலிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் နှီးနှီးဖြိုး வெற்றி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டி யதுதான் 108 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 22 நகரப்பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள், 2 நகராட்சித் தலைவர் பதவி என '? பெற்ற வெற்றிப் .நீள்கிறது به دسا واسال
ஈழ விடுதலைப் புலிகளின் ஆதரவாள
ரான வை. கோவின் ம.தி.மு.வும் இந்தத் தேர்தலில் மிகவும் மோசமான 60LJğ சந்தித்திருக்கிறது. மத்தியில் ஆளும்
பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகித்தா ம், தமிழகத்தில் தி.மு.க தலைவர் கருணா ஏற்பட்ட கருத்து வேறுபாடு கார ணமாக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டவை.கோ உள்ளாட் சித் தேர்தலிலும் தனித்தேதான் போட்டி யிட்டார். புதியதொரு கூட்டணியை உ GJITë : கள் வெற்றிபெறவில்லை. 2 நகராட்சித் தலைவர் பதவிகள், 13 நகரப்பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள், 30 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் என அக்கட்சியின் வெற்றிப் ULL uso མ་སྨད་སྤྱིའི་༡༧ எத்தனைக் காலம்தான் இப்படியே தனித்து நின்று எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பது என்ற கேள்வி அக்கட்சிக்குள் எழாமல் இல்லை.
ஏற்கெனவே ஏகப்பட்டக் கட்சிகள் உருவாகி விட்ட தமிழக அரசியல் களத்தில் ம.தி.மு.க.வுக்கென்று ஒரு தனிப்பட்ட 蠶 என்பது சந்தேகமே. ஒருவேளை மு.க தலைவர் கருணாநிதியின் காலத் துக்குப் பிறகு அக்கட்சியினைக் கைப்பற்ற வைகோ முயற்சிக்கலாம். அதுகூட
ஐயமே. கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஏறக்குறைய இதே கதிதான் ஏற்பட்டிருக்கிறது. இக்கட்சி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதி
கவுடன் கூட்டணி அமைத்து இக்கட்சி
ஆனால் வெறும் நான் சதவீதம் இடங்கள்தான் PATRIS மன்றங்களில் ஒதுக்க முடியும் என்று ஜெய லலிதா திட்டவட்டமாக EÑ தனித்துப் போட்டியிட ಇಂಕ್ಜಣ್ಣ க்கு அக்கட்சித் தள்ளப்பட்டது. பெரிதாக வெற்றி எதையும் அதனால் ஈட்டமுடிய வில்லை. ஆனால் அதற்கென்று
வாக்குவங்கிகள் இருக் ன்றன என்பது நிரூபணமாயிருக்கிறது. எதிர் வரும் காலங்களில் கூட்டணி அமைக்கப்படும்போது அதிக இடங்களைக்
கோர இந்த முடிவுகள் உதவும்.
சட்டப்பேரவைத்தேர்தலை ஒப்பிடும்போது தி.மு.க. சிறப்பாக : பெற்றிருக் கிறது என்று எடுத்துக் கொண்டாலும், அடி தளங்களில் வலுவான கட்சி அமைப்பைக் கொண்டிருக்கும் தி.மு.க.வுக்கு இது பெரிய வெற்றியல்ல. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி பெற்ற வெற்றி அபரிமிதமானது.
ஏன், யாரும் அசைக்க முடியாது என்று கூறப்பட்ட மறைந்த எம்.ஜி.ஆர் காலத்தில் நடைபெற்றத் தேர்தலின் போது கூட உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி சிறப்பான வெற்றியை ஈட்டியிருக்கிறது
தற்போது அது பெற்றிருக்கும் வெற்றி
கூட அடித்தளங்களில் தி.மு.க உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆற்றிய பணிகளின் காரண மாகத்தான் கிடைத்திருக்கிறது என்பது உண்மை உள்ளாட்சிகளுக்கு அதிக அதி காரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற் கென ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்திக் கொண்டு ஓரளவுக்கு சிறந்த பணியை திமுக ஆற்றி வந்திருக்கிறது. சென்னை யைச் சிங்காரச் சென்னையாக ஆக்கிக் காட்டுவேன் என்று ஸ்டாலின் முழக்க மிட்டார். அது இன்னும் தூரத்துக் கன வாகத்தான் இருக்கிறது என்றாலும் சென்னை மாநகரில் ஏராளமான பணிகள் Glgլ டிக்கப்பட்டன.
யாவின் ஆன்மா கிராமங்களில்
என்றார் மகாத்மா காந்தி ராம முன்னேற்றத்துக்கு அடிப்படை பஞ் சாயத்து ராஜ்யம்தான். 蹟 இருக்கிறது. அதிகாரம் ရှိုးကြီး ஆனால் அதை நடைமுறையில் செயல்படுத்திக் காட்ட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதற் க்காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சிதான். ஸ்டாலின் வெற்றி பெற்றா லும்மாநகராட்சியில் அதி.மு.க கவன்சிலர் கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மாநகராட்சி அலுவல்கள் ஒழுங்காக நடை பெறாமல் தடுக்க அவர்களால் முடியும். மேலும் துணை மேயர் பதவியும் அக்கட் சிக்கே சென்று விடும். இதே நிலைதான் திருநெல்வேலியிலும் கோயம்புத்தூரிலும் காணப்படுகிறது. இங்கெல்லாம் மேயர்கள் அ.தி.மு.க வைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மை கவுன்சிலர்கள் தி.மு.க. வினர் கணிசமான அளவில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றிருப்பதால் பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கும் சூழல் ஏற் பட்டிருக்கிறது.
சென்னையில் பிரச்சனைக் கொடுத் தால் அது நெல்லையிலும் கோவையிலும் பிரதிபலிக்கும் என்று கருணாநிதி எச் சரிக்கை விடுத்திருக்கிறார். அதற்கு தேவையில்லாமல் செய்து ஜனநாயகத்தையும் உள்ளாட்சி அமைப்புகளையும் தழைக்கச் செய்ய வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கிறது.
என்றுதான் கூறு
ப்பிரச்சனை தீர்வு தில் மலையக மக்க வடக்கு-கிழக்கில் பிரச்சனைகளும் பட வேண்டும் இந்த ரதிநிதித்துவம் செய் ரிமையோ புலிகளுக் 1றிருக்க புலிகளுடன் வேண்டும் என்பதை கமோ சர்வதேச ள்ளப்போவதில்லை. தேர்தல்கள் என்பது ற்ற ஆடம்பரம் மக்க ஆர்வமும் இல்லை என்ற பிரச்சாரங் | 602AD 35 IT GOOT (UPLG) ULI ல் போட்டியிடுவதே யற்ற வேலை எனக் குரல்கள் எதுவும் ப்பட்டதாக இல்லை. வெளிவந்த நாள் லை தத்தம் நலன் று பயன்படுத்திக் பதுவே ஒவ்வொரு rணமாக இருந்து
ான்கு தமிழ்க் கட்சி ந்து பொதுப் பட்டி ருக்கின்றன. வடக்கு இக் கூட்டமைப்பினர் மனுவைத் தாக்கல் இக் கூட்டமைப்பினர் நக்கும் அறிக்கையில் னம் தமிழ் உணர்வு
தமக்கு மட்டுமே ன்பது போலவும், றும் வலிமை புலி ருப்பதாகவும் புக ர். 1976ம் ஆண்டின் தீர்மானத்திற்கு புத் ாகவும் பிரிவினைக்கு
Tigripu Bat5LLS hiria,5 Gi igijingui jalabana"
எதிராகச் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டு பாராளுமன்றத் தில் பதவி வகிக்கப் போவதாகவும் பிரகட னம் செய்திருக்கின்றனர். இனப் பிரச்ச னைக்கு தனிநாடு தான் தீர்வு என்றால் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை இதய சுத்தியோடு ஆதரிப்பதாக இருந்தால்,கொழும்பு பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு அதற்காகப் போராடப் போவதாகக் கூறிக்கொள்வது அர்த்தமற்றது. தனிநாடு தான் இனப்பிரச்சனைக்கான தீர்வு என உறுதியாக நம்பினால் அதற்காக அவர்கள் போராடுவது நியாயமானதாக இருக்க லாம். அவ்வாறாயின் பிரிவினைக்கு எதி ராக சத்தியப் பிரமாணம் செய்யும் நிர்ப்பந் தத்திற்கு தங்களை உள்ளாக்கிக் கொள் வது ஏன்? இந்தக் கூட்டமைப்பின் இந்த இரண்டும் கெட்டான் நிலைப்பாடானது உண்மையில் புலிகளை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் சவாரி செய்ய முயலும் தந்திரோபாயமேயாகும்.
புலிகளின் அரசியற் கொள்கை களையோ, அதனை அடைவதற்காக அவர் கள் செயற்படும் பாதைகளையோ வெளிப் படையாக அங்கீகரிக்க மறுக்கும் இந்தக் கூட்டமைப்பினர் புலிகள் மறைமுகமாகத் தமது செயற்பாடுகளை ஆதரிப்பதாக LDä4. ளின் காதுகளில் பூச்சுற்றுகின்றனர். புலிகளுடன் மட்டுமே பேச வேண்டும் எனக் கூறுவதன் முலமாக அரசாங்கத் துடன் பேச்சுவார்த்தை மேசைக்கு வரும் நிர்ப்பந்தத்தைப் புலிகள் மீது சுமத்த ற்படுகின்றனர், ஏனெனில் புலிகளின் லட்சியம் பேச்சுவார்த்தை முலமாக எட்டப்பட முடியாதது என்பது இவர்களுக் கும் நன்கு தெரிந்த விடயமாகும். ஆகவே தத்தமக்கென எந்த விதமான வேலைத் திட்டங்களையும் நிகழ்ச்சி நிரல்களையும் கொண்டிருக்காத பிரமுகர்கள் பதவி
களின் சுகங்களை மட்டும் அனுபவிப் பதை இலக்காகக் கொண்டு தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். தாங்கள்
தேர்தலில் இறங்கியிருப்பதை நியாயப்
படுத்துவதற்காக ஈ.பி.டி.பியின் மீது வசை பாடுகின்றனர். ஈ.பி. டி.பியை முர்க்கத்தன மாக எதிர்ப்பதன் முலமாக புலிகளிட மிருந்து மன்னிப்பைப் பெற்று விடலாம் என்ற நப்பாசையில் முயற்சி எடுக்கின்ற GIfi.
இதே நபர்கள் பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பற்றித் தமக்கு அக்கறை இருப்பதாக காட்டிக் கொள் கின்றனர். ஆனால் குடாநாட்டின் சனத் தொகை பதினொரு இலட்சத்தையும் கடந்த நிலைமையிலிருந்து இன்று ஐந்தரை இலட்சத்துக்குள் குறுகிப் போயுள்ளது
பற்றிக் கவலைப்படுவதாக இல்லை. திருமலை, அம்பாறை மாவட்டங்களில் சிங்களக் குடியேற்றங்களால் காணி
பறிபோவதாகக் கண்ணீர் விடும் இவர்கள் தமிழர்கள் புலம் பெயர்ந்து செல்வதால் இனப்பிரச்சனை சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்கின்றனர். சிங்களப் பொலிஸா ரின் பாதுகாப்புடன் வலம் வரும் இவர் கள் தமிழ் மக்களின் பாதுகாப்புக் குறித்து அக்கறைப்படுவதாக இல்லை. பேரினவாதப் பூச்சாண்டிகாட்டும் இவர்கள் சிஹல உறுமயவுடன் கை கோர்த்து நிற
கத் தயங்கியதும் இல்லை.
என்ன சொன்ன போதிலும் புலிகள் இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவ தில்லை.
இக் கூட்டமைப்பின் ஒரு முகப்பட்ட செயற்பாடு, அர்ப்பணிப்பு என்பன மக்களின் வாழ்க்கை நிலையைப் பேணுவ தாகவும், மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டுமே தவிர அழிவுப் பாதைக்கு வழிவகுப்பதாக இருக்கக் கூடாது.
மக்கள் ஆக்க பூர்வமான பாதையில் அபிவிருத்திகளை முன்னெடுத்து ஆறுதல் காண விளைகின்றனர். சோறா? சுதந்திர மா? என்று வீரம் பேசியவர்கள் சோறை யும் தரவில்லை. சுதந்திரத்தையும் தர வில்லை என்பது ஒரு புறமிருக்க கிடைக் கின்ற கஞ்சியையும் தட்டிக் கொட்ட முற்பட்டிருப்பது கண்டு கொதிப்புறுகின்ற னர் அடி மட்டத்தில் வாழும் மக்களின் இந்த மனோ நிலையைப் புரிந்து கொள் ளாத எந்தக் கூட்டமைப்பும் மக்களின் மனங்களை கவர்வதில் தோல்வியையே : சந்திக்க நேரும் என்பது நிச்சயம் -

Page 6
Vella Maxi Credit
சுவியில் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய இலகுவான கடன் வசதிகளை விரைவாக செய்து கொடுக்கின்றோம்
 ை100,000 SFR வரை கடன் வழங்கப்படும் pour 10,000 SFRib(56)(5L. GorilQ 525 SFR ஈ ஒரு மாதத்திற்கான கட்டுப் பணம் 877 SER
வட்டி வீதம் 9.99%
ஈ ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கும் வழங்கப்படும்
* B/G காய் உள்ளவர்களுக்கு மட்டும்
மேலதிக தொடர்புகளுக்கு
கந்தராஜா பிரபு Vea (Cred
Splitalgasse 16 (4” Lomp) 3O11 Bern Te: O31/3122426 Fax: O31/3119351 Note: O79/7139509
செல்வன் சேயோன் வாகீஸன் 312001)
கனடா Scabouroughல் வசிக்கும் வாகீஸன்-மாதுமை தம்பதிகளின் அன்புப் புதல்வன் சேயோன் தனது 8வது பிறந்தநாளை தனது இல்லத்தில் சிறப்பாகக் கொண்டாடுகிறார். அவரை அவரது அப்பா, அம்மா
அண்ணன் மற்றும் உற்றார், உறவினர் அனைவரும் நல்லூரன்
கிருபையால் பல செளகரியங்களையும் பெற்று பண்பாக பல்லாண்டு வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றனர்.
அவருக்கு அன்பு முத்தங்களுடன் நல்லாசிகள்
தகவல் அப்பம்மா
கிளிநொச்சியை சேர்ந்த பேரம்பலம் தங்கலட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வன் உதயனன் (வசந்தன்) 2600 இன்று தனது 21 பிறந்த நாளை (கனடா) 1000வில் வெகு
அவரை அன்பு அம்மா கனடா அக்கா சத்தியபாமா குணராசா (கனடா) அக்கா சத்தியவதனா, ஆனந்தராசா (கனடா) அக்கா சத்தியரஜனி ரொகன் நீர்கொழும்பு) மற்றும் மருமகன் மார் விதுஷன் (கனடா) கிருபாகர் சுமித் இலங்கை) மருமகள்மார் பிரவீனா (கனடா) கீர்த்தனா (இலங்கை) மாமாமார் Loniufuori , Gufu'LIT. பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்திமார் உடன் பிறவா சகோதரர்கள் மச்சான்மார் மச்சாள்மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் உதயனனை கோணேஸ்வரப் பெருமானின் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்துகின்றோம்.
தகவல் சகோதரிகள்
வதனா, ஜெயா
விமரிசையாகக் கொண்டாடினார்
TDITI di GT
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுக பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்தி பரம்பரை வைத்திய மனோதத்துவநி
DR. A.P.S. KUTTY
50, THEATRE ROAD, NINTHAVUR-21
சுவிஸ், பேர்ண் மாந
விதுஜா ஒசியன் ெ SITGEF LEFTg 8-301. G.
மைக்டொனால்ட் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு
எம்மிடம் இந்தியா, சிங்கப்பூர் தாய்லாந்து ே பட்ட குழந்தைகளுக்குரிய கோட் சூட் குருத்தா பஞ்சாபி, பெண்களுக்கான பஞ்சாபி, சரிதார், ே பனாரஸ், கோலம் அபூர்வ காஞ்சிபுரம், மைசூ ஜீன்ஸ், சேட் பட்டுவேட்டி மாறுகரைவேட்டி எ வும் மற்றும் பழைய புதிய திரைப்பட பிரதிகளையும் கொள்ளவும் மற்றும் அனைத்து மளிகைச் சாமா கொள்ளவும் எம்மை நாடுங்கள் தொலைபேசி
சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது தொடர்புகளுக்கு ஆனந்தன் சுவிஸ் T
இளைப்பு, பீனிசம், தலைவி சொறி, சிரங்கு, பாண்டு வாதம், நீரிழிவு, மூலரே இடுப்புவலி, நெஞ்சு
ரம்புத்தளர்ச்சி, வீரியச் சொப்பன ஸ்கலிதம், பெ வாய்வு, மாசம் முன், பின் இல்லாமலிருத்தல் மற்றுப்
ரீகத்தை திட்டவட்ட mäsi 6. || களே இன் E. 60601, விருதுகள் இச்சேவை தலுக்கு இட 60).Մ) 95 (9, 11 (၂ါးဂြို
Gisor Gafluus மணம் முடி சில தடைக காதல் தே DUGOLD (8) பணவருவாய் குறைவா, கொடுத்த வாழ்க்கை இனியவையாக அமைய்வேன் வெளிநாட்டுப் பயணத்தில் தங்குதடை பேச்சைக் கேட்கவில்லையா, பெரு குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக்க கட்ந்த 33 வருடமாக பூரீ துர்க்கையின் பெற்றவர்கள் எமது பதிவேடு மூலம் தெர் கடல் கடந்து செயல்பட கூடிய வண்ண மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெ ஒரு பிரமாண்டமான அங்கீகாரம் பெர ம்ாந்திரீகப் பிரிவாக 獸 உன்னத சே மிதிச் சுலபம், மாந்திரீக வேலைகள் ெ சரிவரும் திகதியும் கொடுப்பது என்ற காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையு
ஏழுதி அறிந்து கொள்ளலாம். இன்று விளிநாட்டவர்கள் பிரச்சனைகளை கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலா வெளிநாட்டவர்களுக்கென 24 மணித்தியால தொன்
T.P:0094.1342463,009414
39 வருட மாந்திரீக துறையில் மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ சொல்லின் செல்வன் டாக் 2il guess Longig fasaif ar ei asty Guffgig) (c. Dr.P.KSaamy, J.D.G,A MLJР |No Hon, Prof. (IUMA) Sri Durgaadewi Manthirika || Uchchada Peedlam.
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய စိုးစိ!/\|
TEL:00941 431137
O
ΕAX: 00941 344831
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாய் பகுதி
ண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி க வசியம் செய்து கொள்வதற்கு புணர் டாக்டர் குட்டி அவர்களுடன் தாடர்புகொண்டு வெற்றிபெறுங்கள் ரகசியம் வெளியாகாது. I, SRI LANKA. I as o 67-503549 ||
----------- கரில் புதிய உதயம்.
ாப் வாக் ஹவுஸ் ர்ண் சுவிற்சர்லாந்து அருகில் அமைந்திருக்கும் கட்டிடம் மாடியில் பான்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் சேட் சோட்ஸ் கவுண், பஞ்சாபி, வெல்வெட் சாலி வெல்வெட் பஞ்சாபி மற்றும் புடவைகள், ! சில்க் ருபிகுயின் சமர்குல்ட் ஆண்களுக்கான பல்வேறுபட்ட தெரிவுகளை பெற்றுக் கொள்ள நாடகப்பிரதிகளையும் வாடகைக்கு பெற்றுக் களையும் அன்பளிப்பு பொருட்களைப் பெற்றுக் அட்டைகள் யாவும் 26 மே மட்டுமே மற்றும்
ல் காட் தங்கநகைகள் எங்கள் விற்பனையில் LL0LLLL SSE0SSES S S LLLLL LL L00S 00S L0S
lgb Fis, 2 LGM Grahana
ந்தியுங்கள்
K. சிவசுப்பிரமணியம்
MIH Inc - SMP
BIT LI LI LI L - யாதியானாலும் gif லதாமதம் செய்யாமல்
க்கண்ட வியாதிகளுக்கு ரில் கண்டு ஆலோசியுங்கள் ரில் வரமுடியாது போனால் தமூலம் தெரிவித்துக் ாள்ளுங்கள் ஆஸ்மா, சஷயம், பலி, மலேரியா, கண்டமாலை,
சோகை, காக்கைவலிப்பு கங்கள், இருதய நோய்கள்,
எரிவு, குறைவு, இரத்தமின்மை, ன்ைகளுக்கு ஏற்படும் சூதக காணுதல், சூதகவலி, பிள்ளை குழந்தைகளுக்கு ஏற்படும் உத்தரவாத சிகிச்சை
குடல் வாய்வு,
Finflasileið 55 LOGROOTi சிங்கப்பூரில் வந்து திருமணப்பதிவு செய்து திருமணம் செய்ய வருபவர்களுக்கு சகல வசதியுடன் தங்குமிடவசதியும் திருமணம் இலங்கை முறைப்படியோ அல்லது வீடியோ போட்டோவைப் பார்த்து வசதிக்கேற்பவோ தீர்மானிக்கலாம் விபரத்திற்கு அப்புலிங்கம் சிங்கப்பூர் கைதொலைபேசி எண்
Tel:- 00 659 751494. ዝፀዘ. FaM:- 0065 2857494.
N N
NAA VON SERVIGE
TELE: (65) 4533308
சுவிஸ் பேர்ண் மாநகரில், கு
Suji Jewellery Works நங்கையர் மனதை கொள்ளை கொள்ளும் நவீன டிசைன்களில் (2) கரட்) தங்க நகைகள் செய்து கொள்ள சுஜி ஜூவல்லரி வேர்க்ஸ் தொடர்புகட்கு
- K. Thurai
Belpbergstrasse-10 31 23. Belp Bern ,
Swiss. H TP, OO41-318191837 உங்கள் பழைய நகைகளை நீங்கள் விரும்பிய புதிய டிசைன்களில் குறித்த தவணையில் செய்து தரப்படும்
Si EFTL
RAJA VAJEEKARANA (Rasayana) LEGIUM LL K LLLL SL S L L L L L L L L L L L L LLTLLL LLLLLL
(முஸ்லிம் முறைப்படி ஆட்டு மாமிசத்தில் பக்குவமாய் தயாரிக்கப்பட்டது.) சாலாமிசிரி பாதாம்பருப்பு போன்ற விலையுயர்ந்த மருந்துகள் சேர்த்து தயாரானது உல்லாசவாழ்விற்கு உறுதுணையானது ஸ்திரி புருஷர்களின் பலவீனங்களைப் போக்கி, தளர்ந்த நரம்புகளுக்கு முறுக்கேற்றி, சுறுசுறுப்பையும்
தேக காந்தியையும் உண்டாக்கவல்லது உடல் பூரிக்கும். எலும்பும்
தோலுமானவர்களின் சரீரத்தை ஆச்சரியப்படத்தக்க வகையில் புஷ்டியாக்கும் கணைச்சூடு தணியும், மூலச்சூட்டைப்போக்கும். இருமல், மார்பு இடுப்புவலி கால்கை நடுக்கம் மற்றும் சகல பலவீனங்களுக்கும் சிறந்த ரசாயனம் இதுவே உடல் பருத்தவர்களுக்கும் நீரிழிவு பிளட் பிரஷன் உள்ளவர்களுக்கும். சிறுவர் சிறுமியருக்கும் சிறந்தது.
நாட்பட்ட பீனிசம் இளைப்பு இருமல், மூலரோகங்கள் உள்ளவர்களும் பயமின்றி பலனடையலாம் பத்தியமில்லை.
500gram 300/-, 250gram 150/. விபிபி ஆடர்கள் கவனிக்கப்படும்
லை 9 மணிமுதல் மாலை 6 மணி வரையிலும் விடுமுறை தினங்களில் காலை 9
மணிமுதல் பகல் 12 மணிவரை வைத்தியரை சந்திக்கலாம்
LÉlougou. ட்டுமே
ΕΟΤ. பதற்குச் 驚 ဂြွိ ဂျိမှူး மநடக்காதா என்றாக்கமா,
ால்வியாகிவிட்டதா, கணவன்-மனைவி
றைகிறதா, கையில் பணம் தங்கவில்லையா கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப டுமா, லக்சுமி கடாட்சம் ப்ெறவேண்டுமா, ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளைதன்
பெறவேண்
ாழ்வு-குபேர வாழ் LOT ல்ையா கல்வியில் சித்தி பெறவேண்டுமா அருட்கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி ந்து கொள்ளலாம், வெளிநாட்டவர்களுக்
д. ಙ್ மாந்திரீக உச்சாட்ட DDIպտ
உடனுக்குட்ன் கிடைக்கிறது. 鷺 Dg5 O GAJDUJU UDJG5&BULILL- OTSBN விையின் நிமித்தம் வெற்றி EPG s ற்றிக்கு அச்சொட்டான திட்டவட்டமான அது எமது திருவருளே அதுமட்டுமல்ல கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக ம், அனைத்து உலக நாட்டில் வசிக்கும் உடனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
அதி தொழிநுட்பம் வாய்ந்த லபேசிச் சேவை உண்டு. 615 தேவைகளுக்கு: நிலையான சேவை புரியும் உலக பேராசிரியர் கருணாகர பூசணம் I î.Gă, a Ilf (J.D.G.A.N).JP
நுவரெலியாவில் 33, Daily Fair Complex, Kandy Road, Nuwara-Eliya. 052-22508,052-35097
உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள (Bouοσοτιουμ Glgοποσιευθμό στεοσταδείτ 1-342463,431137,470615-Fax:344831 E-mail:drpksamy(Osltnet. Ik www.inexpolanka, com/drpksami.
on)
JA
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
Eங்கள்
அமரர் சித்திரவேலு சண்முகராசாP)
6
*
55 = 31 - 10 - 2 oof பாசத்தின் திருவுரு வே எம் குடும்பத்தின் ஒளி விளக்கே பாசத்துடன் எம்மை வளர்த்து ஆளாக்கி
எங்கள் இதயங்களில் குடியிருக்கும் அன்புத் தெய்வமே வாழ்க்கை எனும் நீண்ட பயணத்தில் எம்மை விட்டுப்
பிரிந்து ஆண்டு முன்றுகள் ஆனாலும் உங்கள் வதனம்
எம்மை விட்டு மறையவில்லை. உங்கள் நினைவால்)
வாடுகிறோம்.
பேரின் பத்தில் நீங்கள் இளைப்பாற இறைவனை இறைஞ்சுகின்றோம். உங்கள் நினைவுகளுடன் மனைவி பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்.)
தகவல் இ மேகலா (மகள்) திருகோணமலை
நவ04-10, 2001

Page 7
ANTIGOS, LÓGÓ பன்னிரெண்டாவது பாராளுமன்றத்
தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கலாகியுள்ளன. நாடு முழுவதிலும் இந்த வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி கடந்த சனிக்கிழமையன்று (அக்டோபர் 27) நிறை வெய்தியது. 460 வேட்பாளர்கள் இத்தடவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். பதினெட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இதுதவிர ஒவ்வொரு அரசியல் கட்சியும் தமது தேசியப் பட்டியல் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளன. இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாதவாறு
அன்றாடப் பிரச்ச
பிரதிபலிப்பதாக அது அமைந்திருக்குமா? என்பதே கேள்விக்குரியதாக இருக்கின்றது. இலங்கையை எடுத்து நோக்கும் போது என்றுமில்லாதவாறு பாரிய நெருக்கடிகள் அரசியல், பொருளாதார ரீதியாகத் தோன்றியுள்ளதையே அவதானிக்க முடிகின்றது. கடந்த காலங்களில் இடம்பெற்ற அனைத்து வித தேர்தல்களிலும் ஏராளமாகவே வாக்குறுதிகள் Su pri9. UULLOT. 8,601 Tó அவ்வாக்குறுதிகள் அனைத்துமே காற்றிலே கலந்தனவேயன்றி மக்களின் எதிர்பார்ப்புகள் எதுவுமே பூர்த்தி Gligo ÜLLÜ LULGÁÎÁy GODGAJ... குறிப்பாக 1994ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பதினேழு வருடகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில் ஜனாதிபதி சந்திரிக்கா
606)
கூட்டுச் சேர்ந்தும் தமது பிரசாரங்கள் முன்னெடுத்துள்ள இந்நிலையில் பெரு கூறியவற்றையும், ! வாக்குறுதிகளையும் மக்கள் செவிமடுக் மலையேறி, அனை கருத்துக்களையும் ஒரு புதிய சூழல் அவதானிக்க முடிகி இன்று நாட்டில் நி பிரச்சனைகள் தெ பாராளுமன்றில் எதி ஆளுங்கட்சி என்றி பெருங்கட்சிகள் ப வாக்குறுதிகளையும் ஆனால் பாராளுமன் ஆளுங்கட்சியாகத் செய்யப்படும்போது
Eggs ILygung all
இத்தடவைத் தேர்தலில் அதிகளவு அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பன்னிரெண்டாவது பாராளுமன்றில் இடம்பிடிக்கத் தம்மைத் தயார் செய்ய ஆரம்பித்துள்ளனர். எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் பிராசரத்தைக் கண்டியில் ஆரம்பித்திருந்தது. ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இத்தேர்தல் பிரசார ஆரம்பக் கூட்டத்தில் ஐ.தே.க.வின் பழைய உறுப்பினர்கள் மட்டுமல்ல. அண்மையில் ஆளுங்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணியிலிருந்து விலகி வந்தோரும் பங்கு பற்றியிருந்தனர். இதேவேளை பொதுஜன ஐக்கிய முன்னணித் தலைவியான ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் லண்டன் பயணமாகியிருந்தார். இத்தடவை லண்டன் பயணத்தின் போது பிபிஸி செய்தி நிறுவனம் உட்பட அங்கிருக்கும் பல்வேறு செய்தி ஸ்தாபனங்களுக்கும் ஜனாதிபதி சந்திரிகா இலங்கையின் இன்றைய அரசியல் நிலபரம் பற்றிப் பேட்டிகளை வழங்கியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த லண்டன் விஜயத்தையும், அவர் அங்கு வழங்கியுள்ள பேட்டிகளையும் நோக்கும்போது பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேர்தல் பிரசாரத்தை பிரிட்டனில் ஜனாதிபதி சந்திரிகா ஆரம்பித்து வைத்தாரோவென்றே எண்ணத் தோன்றுகின்றது என்றுமில்லாதவாறு பெருமளவிலான கட்சித் தாவல்கள் இடம்பெற்ற நிலையிலேயே இத்தடவைப் பொதுத் தேர்தல் நடைபெறுகின்றது.
இந்நிலையில் புதிய பாராளுமன்றம் கூடும் போது, நாட்டு மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாக அப்பாராளுமன்றம் அமையுமா? அல்லது அரசியல் கட்சிகளின் சொந்த நலன்களைப்
NSAT-S ১১ ইিঞ্চৎ
A
நவ04-10, 2001
২১৯ 参 மண்ணை மீட்கத்தான் தேர்தலில நிக்கிற அடித்துச் சொல்லிப் போட்டார் சம்பந் தர்கால சுழற்சி தமிழ் மக்களை எந்த அளவுல கொண்டு வந்து நிறுத்தியிருக்கிதென்று பார்த் தியளே கூட்டணிக்காரரின்ர உந்த மாதிரி வீர வசனங்களைக் கேட்கேக்க பழைய ஞாபகங்கள் வந்துபோகுது முன்னரும் உப்பிடித்தான் தனித் தமிழீழம் என்று இளசுகளை ஏவிவிட்டுட்டு தங்களின்ர பிள்ளைகுட்டிகளை கனடாவுக்கும் லண்டனுக்கும் அனுப்பி படிப்பிச்சவை இப்போ ரெண்டாவது ரவுண்டு உந்த பொடியன்களின்ர முதுகுல சவாரி செய்த தங்களின்ர அந்திம காலத்துக்காக சொத்து சேர்க்கிற பணியில குதிச்சியிருக்கினம் புலி புலியென்று சொல்லி வாக்குக் கேட்டு இண்டகூலர் சவாரிக்கு வழிதேடுகினம் அது இல்லாமல் தேர்தல் களம்
தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி முன்வைத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலேயே இருந்துள்ளன. பொதுஜன ஐக்கிய முன்னணியின் வாக்குறுதிகளில் முதன்மையானதே வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வாகும். பொதுஜன ஐக்கிய முன்னணி வழங்கிய மற்றைய வாக்குறுதிகள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நீக்கம் மற்றும் அரசியலமைப்பைக் கொண்டுவருதல் என்பவையாகும்.
ஆனால் இந்த வாக்குறுதிகளில் எவற்றையேனும் சந்திரிகா அரசு நிறைவேற்றவில்லை. அத்துடன் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நோர்வே வழங்க முன்வந்த உதவிக்கும் சந்திரிகா அரசு உரிய முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கவில்லை. தற்போது மீளவும் பொதுத்தேர்தலுக்கான பிரசாரங்கள் நாடளாவிய ரீதியில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த காலங்களில் பெருங்கட்சிகள் என்று ஓரிரு கட்சிகளே இருந்தன. அத்துடன் அவை கூறுபவற்றையே மக்கள் பெரிதும் செவி மடுத்தனர். ஆனால் இத்தடவைத் தேர்தலில் பதினெட்டு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பெருங்கட்சிகளோடு
அப்படியொன்றும் மண்ணை
விருப்பு வாக்கைப்பற்றி வாக்குக் கேட்கிறதெண்டு பிரசா ஆளுந்தரப்பு கட்சி என்று ஐடியாதான். ஆனாலும் உதுல பார்த்தியளோ ஆளுந்தரப்பு மு கீழே உள்ளவர்கள் அதிகப்படிய பெரியவர்களுக்கு சங்கடமா போ உந்த வழிமுறை பயன்படலாம்
தனித்துவத்தைப் பே முடிவுகளைப் பெருங் எடுக்கமுடியாமலேே இருந்துவந்துள்ளது. இத்தகைய நெருக்க அழுத்தம் நிறைந்தத ஏனெனில் சிறியளவி சக்திகளாக இருந்த தற்போது கட்சி அர பாராளுமன்ற ஆசன கைப்பற்றுபவையாக
அத்துடன் எதிர்கால பாராளுமன்றில் ஆளு ஆட்சியமைக்கக்கூடி தனது பலத்தைப்
பெருக்கிக்கொள்வத கட்சிகளின் ஒத்துை நாடவேண்டியதாக இ காரணமாக சிறிய க வெறுப்புக்களுக்கே அரசியல்கட்சிகள் இ சூழ்நிலைகளும் ஏற்ப இத்தடவைத் தேர்தல் போது வடக்கு-கிழக் சேர்ந்துள்ள நான்கு அரசியல் தீர்வு, நோ மத்தியஸ்தத்துடன் த புலிகளுடனான பேச் கொடுக்கத் தொடங் நான்கு கட்சிக் கூட் கட்சியான திருடக் தலைமையிலான ஈழ
கட்சி, வடக்கு-கிழச்
மலையகத்தில ஊர் தொடங்கியிருக்கிறது. பெயர் Gualbarrio (326), Lugo), o அடிக்கல் நாட்டி அழகு பார்க்க கினம் சில இடங்களில கடந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனித்தனியாகவும் T
Jg der sit
வற்றின் மட்டுமே பொது நம் காலம் துத் தரப்பு அரசியல் |றிய முனைகின்ற ருவாகியுள்ளதையே ன்றது. வும் முக்கிய LÍTLUMTS, க்கட்சி, ருந்த
வேறு
வழங்கலாம்.
றில் தெரிவு
தமது
、
56)6.
ா سےاس ص
ܓܠ
ܢ ܗ .
ܚܝܠ ܐܚܘܤܗ ܡ=ܗ
(அலசுவது-இராஜதந்திரி)
- ·ო.
ܘܠܶܐ- ܙ - ܚ- -- -- -- -- ܗ -
அன்றாட வாழக்கைப் பிரச்சனைகளை ஆக்கபூர்வமாக அணுகுவதன் மூலமே ஓர் அரசியல் தீர்வுக்கு அடித்தள மிடமுடியுமென்ற ரீதியில் தனது பிரசாரங்களை ஆரம்பித்துள்ளது.
அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் என்ற ரீதியில் வடக்கு-கிழக்கு மக்கள் எதிர்நோக்கி வருகின்ற அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளையும் பாராமுகமாக இருந்துவிட முடியாது கடந்த கால் நூற்றாண்டுகால வடக்கு-கிழக்கு யுத்தம் வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களது
விலக்கி
விடுதலைப் புலிகளுடன் பேசி இனப்பிரச்சனைக்குத் தீவொன்றை எட்டப் போவதாகத் தெரிவித்து ஆட்சி பீடமேறியிருந்ததென்பது குறிப்பிடத்தக்கது. பொதுஜன ஐக்கிய முன்னணி 1994ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் பற்றிப் பிரசாரம் செய்த போது, ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு அதற்கு எதிரானதாகவே இருந்தது. ஆனால் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் பற்றிப் பிரஸ்தாபித்துள்ள தருணத்தில், பொதுஜன ஐக்கிய முன்னணி அது குறித்துக் குற்றஞ்சாட்ட ஆரம்பித்துள்ளது. இலங்கையின் இன்றைய முக்கிய
ij-igi SliTJ)
அரசியல் அபிலாஷைகளை மட்டும் சிதறடித்துவிடவில்லை. அவர்களது அன்றாட வாழ்க்கையையும் பெரிதும் முடமாக்கிவிட்டுள்ளது. வடக்கு-கிழக்கில் திரும்புமிடமெல்லாம் இடிபாடுகள், சாம்பர் மேடுகள் சிதைவுகள் என்றே காணப்படுகின்றன. அகதிகள், அநாதைகள், விதவைகள், ஊனமுற்றோர் என்போரது எண்ணிக்கை வகை, தொகையற்றதாக இருக்கின்றது கல்வி, தொழில், போக்குவரத்து, மற்றும் பொருளாதார நடவடிக்கைகள்
என்பவை வடக்கு-கிழக்கில்
ணிை உறுதியான
JELala, si Tij
எதிர்காலத்தில்கூட டிநிலை கூடுதல் ாக இருக்கும். ல் பேரினவாத 96OLDJLē556 UG) சியலில் இறங்கி 1956D) STILLIÚN இருக்கின்றன. த்தில் ங்கட்சியாக ய அரசியல் கட்சி
阪 சிறிய OU80)LJUJU ருக்கும். இதன் ட்சிகளது விருப்பு முக்கிய டமளிக்க வேண்டிய L6M) TLD.
ல அவதானிக்கும் கில் கூட்டுச் தமிழ்க் கட்சிகள் Cougar மிழீழ விடுதலைப்
எனக்குரல் flu6TGTGT.
டமைப்பில் சேராத |ஸ் தேவானந்தா மக்கள் ஜனநாயகக்
கு மக்களின்
வெகுவாகவே பாதிப்படைந்துள்ளன. 1977ம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போதுகூட தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமது ÚTSETT TIŠIS, GO) GIT மேற்கொண்டபோதெல்லாம் தனிநாடு தமிழர் தாயகம், போராட்டம் என்றெல்லாம் முழக்க மிட்டனர். ஆனால் அவர்களே பின்னர் ஆயுதப் போராட்டம் வெடித்த போது செய்வதறியாதவர்களாக இருந்ததுடன் உரிய தலைமைத்துவத்தையும் வடக்கு-கிழக்கு மக்களுக்கு வழங்க முடியாதவர்களாக இருந்தனர். கடந்த இருதசாய்த காலத்தில் பெருமளவிலான பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ள வடக்கு-கிழக்கு மக்கள் அரசியல் தீவொன்றை எதிர்நோக்குகின்ற அதேசமயம் தமது அன்றாடப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் கிடைக்கவேண்டுமென்றே எதிர்பார்க்கின்றனர். இதேவேளை தென்னிலங்கைக் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ள இத்தருணத்தில் மீண்டும் புலிப் புராணத்தையும் பாட ஆரம்பித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருப்பதாக பொதுஜன ஐக்கிய முன்னணி சாடியுள்ளது.
ஆனால் இதே பொது ஜன ஐக்கிய முன்னணியே 1994ம் ஆண்டில் தமிழீழ
பிரச்சனையாக வடக்கு-கிழக்கு விவகாரமே இருந்து வருகின்றது. இவ்விவகாரத்தைத் தீர்ப்பது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டியதே அவசியமானதாக இருக்கின்றது. தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ஜனாதிபதி சந்திரிகா லண்டனுக்கு சுற்றுப் uuorüoßunsp6löffsär(6)äftsffnft. இலங்கையின் இன்றைய அரசியல் நிலபரம் குறித்தும் அவர் அங்கே பேட்டிகளையும் வழங்கி வருகின்றார். ஜனாதிபதி லண்டனில் தங்கியுள்ள இத்தருணத்திலேயே பிரிட்டனில் வட அயர்லாந்துப் பிரச்சனையைக் கையாளும் விடயத்தில் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் இடம் பெற்று வருகின்றன.
வட அயர்லாந்தின் ஐரிஷ் கெரில்லாக்கள் தமது ஆயுதங்களை களைவது குறித்து சாதகமான முறையில் நடந்துகொள்ள ஆரம்பித்துள்ள அதேசமயம், வட அயர்லாந்தில் நிலை கொண்டிருந்த பிரிட்டிஷ் இராணுவமும் தனது முகாம்கள், காவலரண்கள் என்பவற்றை அப்புறப்படுத்தி வருகின்றது. வட அயர்லாந்துப் பிரச்சனைத் தீர்வு விடயத்தில் முன்னேற்றகரமான நிலையை ஏற்படுத்துவதாகவே இம்மாறுதல்கள் காணப்படுகின்றன. எனவே லண்டன் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி சந்திரிக்கா வட அயர்லாந்துப் பிரச்சனை விடயத்தில் பிரிட்டிஷ் அரசு கையாளும் நடைமுறைகளையும் a gör GasflüJUMTSE, GEGNU Gasflöses, வேண்டியவராகின்றார். ஏனெனில் பிரிட்டனிலும் வட அயர்லாந்துக் குடியரசு இராணுவம் ஒரு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் அந்த அமைப்புடனான அரசியல் ரீதியான தொடர்புகளை பிரிட்டிஷ் அரசு துண்டித்து விடாது ஒரு நிரந்தரத் தீர்வுக்காகவே முயன்று வருகின்றது
OSS 62/
மீட்கவோ மண்ணாங்கட்டியை
கதைக்காமல் கட்சிக்கு மட்டுமே ம் செய்யத் தொடங்கியிருக்குது Tiå04 år og Saurudtsat மற்றொரு பக்கமும் இருக்கு கியஸ்தர்களை விட பட்டியலில் விருப்பு வாக்கு எடுத்துட்டால் |GipsiCa), 9605 g. Interflassolin
களைச் சுற்றி செடி கொடி வளர்ந்து நாட்டியவையின்ற பெயர் படிகத்துக்கு நிழல் கொடுக்குது சில இடங்களில் சொல்லால் வாக்குறுதி சில இடங்களில் கல்லால் வாக்குறுதி தேர்தலுக்குப் பின்னர் முன்னையது காற்றில் பின்னையது காட்டில்
தேர்தல் நடக்கும் முன்னரே புதிய அரசாங்கத்துக்கு
இருக்கவும்
எச்சரிக்கை விடுக்கிற தமிழ்க்கட்சிக்காரரின்ர தூர நோக்கு சிந்தனையை பாத்தியளே 6 மாதகாலத்துக்குள்ள புலிகளுடன் பேசாவிட்டால் அஹிம்சை போராட்டம் நடத்தப் போறதா உரைத்திருக்கிறார் சேனாதிராஜர் அஹிம்சை போராட்டம் எதுக்கு ஆயுதப் போராட்டமே நடத்த வேண்டியதுதானே. தங்கட பிள்ளைகளா சாகப் போகினம்) அறிக்கை அரசியல் கெட்டித் தனத்தை மக்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே
இவ்வாரம் ஒரு வித்தியாசனமான குட்டிக் கவிதை
ளராய் அடிக்கல் முளைக்கத் றந்து போன தோட்டங்களில
என்று கட்டித்தர மன்னிக்கவும் ஒவ்வொருத்தரும் முண்டியடிக் தேர்தலில நாட்டின அடிக்கற்
நமக்கு பணம் தேவை இல்லை என்பதை நிரூபித்தால் கடன் வழங்கக் காத்திருப்பவர்கள்

Page 8
லந்து ஊடான வீதி ஒன்றை I... உரிமையை தரு மாறு 1939ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் திகதி ஜெர்மனி உத்தியோகபூர்வ கோரிக்கை விடுத்தது. உடனடியாகவே இதனை போலந்து நிராகரித்தது. 1939ம் ஆண்டு ClgÜL ஏப்ரல் 3ம் நாள் தொடக்கம் போலந்து நாள அதிகாலை 445 மீதான தாக்குதல் திட்டத்தை வகுக்கும் ஜெர்மனியப் போர் பணிகளை நாஜி படைகள் ஆரம்பித்தி நிலைகள் மீது குண் ருந்தன. வெள்ளைத் திட்டம்' என்றழைக் தரககுதல ஆரமOதத கப்பட்ட இந்த வரைவில் ஏப்ரல் 1ம் திகதி ஹிட்லர் தூங்காமல் ஹிட்லர் கைச்சாத்திட்டான் ஒருவரை ஒரு காத்திருந்தான் வர் பரஸ்பரம் தாக்குவதில்லை என 1934ம் போலந்தின் கேர் ஆண்டு ஜெர்மனியும், போலந்தும் செய்து 99UUG LL.DU கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வ சின்னாபின்னமாகித்ெ தாக அதே மாதம் 28ம் திகதி ஹிட்லர் சில நிமிடங்களிே அறிவித்தான். இதனையடுத்து ஆக்கிரமிப் அறிவிக்கப்பட்டது புக்கான நேரடி வேலைகளில் ஜெர்மனியப் °町 செய்தி 邸 படைகள் ஈடுபடலாயின. தன் அருகில் இருந்த மிகவும் பலவீனமான எதிர்த்தாக்குதல் அவனுககு வநதது மு திட்டங்களை போலந்தும் வகுத்துக் லாத மகிழ்ச்சி ஹிட்ல கொண்டிருந்தது. ஆனால் போதிய தற் தது. பெருவிரலை உ காப்பு ஏற்பாடுகளை போலந்தினால் வாறே அவன் அவை மேற்கொள்ள முடியவில்லை. சகல அணிக ஹிட்லருக்குள் இனம் ளையும் ஒன்று திரட்டும் கட்டளை ஆகஸ்ட் பெருக்கிட்டுத் தொ 3ம் திகதிதான் போலந்து அரசாங்கத்தி அழிவு ஆரம்பித்துவிட் னால் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மறுநாள் தன் கனவு பலிக்கப்
டை வீரர்கள் தமது கைகளில் இருந்த து பாக்கியால் மைக்கின் முன்னாள் பல தடவை ட்டார்கள் இந்த வெடிச் சத்தங்கள் நாடு ழுவதுக்கும் கேட்கும்படி வானொலி நிலை ம் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் ன்னர் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த
கூறப்பட்டது.
ஜெர்மனிய எல்லையில் போலாந்துதான் சண்டையை துவக்கியது என்பதை காட்ட
அதாவது செப்டம்பர் முதல் நாள் போர் ஆரம்பமானது. యి. போலந்து மீதான தாக்குதல்களை திடீரென தொடங்கும் விதத்தில் ஹிட்லர் பல இரகசியத் திட்டங்களுக்கு உத்தர விட்டான். அதன்படி கிழக்கு ரஷ்யாவில் நடந்த போரின் 25 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களுக்காக என்ற சாக்கில் தயார் நிலையில் இருந்த ஜெர்மனி யப் படையணிகள் போலந்து வடக்கு எல் லைக்கு நகர்த்தப்பட்டன. இலையுதிர்கால ஒத்திகை என்ற பெயரில் மற்றொரு படை யணியும் ஆக்கிரமிப்பு இலக்கை நோக்கி நகர்த்தப்பட்டது.
போரை ஆரம்பிக்க முன்னர் அதற் கான காரணத்தைத் தேடும் நாடகம் ஒன்றை கச்சிதமாக அரங்கேற்றினான் ஹிட்லர்
ஆகஸ்ட் 3ம் திகதி போலந்துக்கு அருகில் உள்ள ஜெர்மனிய நகரமாகிய கிலே விட்ஸ்ஸில் வைத்து ஹிட்லரின் கபட நாடகம் மேடையேற்றப்பட்டது.
இந்த நகரத்தில் உள்ள வானொலி
அந்த அ
DIT GESLUULLSIA . GADILI ရှီ”ဂြိုးရှီးဂြို 960)LD களை பாதிமயங்கிய துக் கொண்டிருந்த விட அவனது செயற் தது. ஈவாவின் ஆ களைந்தான். குளிர்
ನಿಷ್ಠಿ வந்த நூற்றுக்கணக்கான குற்ற வாளிகள் சிறைச்சாலை வாகனத்தில் ஏற் |றப்பட்டனர். தாம் எங்கு செல்லப் போகி
றாம் என்பது அவர்களுக்குத் தெரியாது
இடத்தில் இறக்கப்பட்ட அவர்களுக்கு போலந்து இராணுவம் அணி யூம் சீருடைஅணிவிக்கப்பட்டது. இரவோடு இரவாக கிளேய்விட்ஸ்ஸுக்கு அவர்களை அழைத்து வந்து வி தள்ளினார்கள் ஜெர்மன் இரா தாக்க வந்து செத்துப்போன போலந்து வீரர்களின் உடல்கள் என அவை மக்களுக்கு sffairllésüULL.M.
இதற்கு சில நாட்களுக்கு முன்னர் போருக்கான ஏற்பாடுகளை முழுமையாக ச்சுக்காற்று அங்கு
சய்யுங்கள். யுத்தத்தை ஆரம்பிப்பதற்கான பிரசார சாக்கை நான் தருகிறேன். இது தோற்றுப் போகாத உண்மையாக இருக்குமா என்பது முக்கிய ಝಿ. வென்றவனை அவன் சொன்னது லையத்தை சிலர் பலாத்காரமாக கைப் உண்மையா பொய்யா என்று கேட்கப்போவ ம் பார்த்தன.அ பற்றினர் ஆயுதங்களுடன் வந்த அவர்கள் தில்லை" என்று கூறினான் இனிப்பாகவே இரு
S தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரம்பமானது.
人冠杯
-ன.
மாதம் முதலாம் ரிக்கு முதலாவது A EYAZ ானம் போலந்து === سستی کے 1 ܠܐ ܒܠܒܐ ளை போட்டது. -- - AYA A ALEF சய்தி வரும்வரை - A
= 2.5595 old, TGOTSL 二 A . . . A -
|-A E ER ZA ZA AZ AAA } நிலையங்களும், பட . . .
நம் குண்டு வீச்சில்
ண்டிருப்பதாக ஒரு
ஹிட்லருக்கு Üb(16).Jg5 - GGOODILIITLIGGU
பின்னர்தான் ஆப்கானிஸ்தானில் சுரமாரி பாவின் நினைவே யான குண்டு வீச்சு பெறுகிறது. னெப்போதும் இல் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் | முகத்தில் தெரிந் தம்மிடமுள்ள அதிநவீன குண்டு வீச்சு த்திக் காண்பித்த விமானங்களை இத்தாக்குதல்களில் நெருங்கினான். பயன்படுத்துகின்றன. விமானப்படை ரியாத மகிழ்ச்சி விமானிகள் இரவுபகலாகறந்து டிருந்தது. தனது oತ್ಲಿ தைஅறியாத அவன் ' JITG)JBTT5 GTGCOT மட்டும் அடங்க
6s2a) GO) aa). G) LUGNO களும் இருக்கிறார் கள் அமெரிக் கடற்படையின் விமானத்தாக் குதல் பிரி வில் பெண் of LIDIT GOf, om LIGAVIT LIGNOf புரிகின ற SIII (U பெண் விமானிகளும் ஆண்களுக்கு நிக ராக அதிவேக GLITT GÄLDIT னங்களில் செனறு குண டு
. [80:20050
கின்றனர்.
இப்பெணிகளில் அமெரிக்க விசேட படையணி வீரர்
அகதிகளில் குறிப்பாகப் பெண் கள் எவ்வித கல்வியறிவற் றோராகவுமிருக்கின்றனர். தலிபான் ஆட்சியாளர்கள் இப் பெண்களை கல்வி கற்கவோ உலக விடயங்களில் நாட்டஞ் செலுத்தவோ அனுமதிக்க வில்லை. பாகிஸ்தானுக்கு வந்துள்ள இப் பாமரப் பெண் அகதிகளுக் குச் சில இடங் களில் வயிற் றுப் பசிக்கு மட்டுமல்ல. அறிவு ப பசக் கும் - 600r a,
நடவடிக்கை களும் பாகிஸ் தான் அகதி முகாம் கள் சிலவற்றில் நடக்கிறது.
யுத்தம்
மணமாகாதவர்கள் மட்டு மல்ல, குழந்தைகளோடு குடும்பம் நடத்தும் தாய்மாரும் அடங்குகின்றனர். பெண்களது சுதந்திரத்தை மறுத்த ஆப்கானின் தலிபான் களுக்கெதிராக பெண் விமானிகளே குண்டு வீச்சை நடத்துவது வியப்பாகவே இருக்கிறது.
அமெரிக்க பிரிட்டிஷ் போர் விமானங் கள் தற்போது ஆப்கானிஸ்தானின் குகைகள் குன்றுகள், மலைப்பாங்கான பகுதிகளில் குண்டுவீச்சை ஆரம்பித்துள்ளன. இப்பகுதி களில் அமெரிக்கா தேடிவரும் ஒசாமா பின் லாடன் ஒளிந்திருக்கலாம் என்று கருதியே இக்குண்டு வீச் | | ##း။ நடத்தப் படுகின்றன.ஆப் கானிஸ்தானின் குகைகள் இலகு வில் எவருமே கணடறியவோ அல்லது போய்ச் சேர்ந்துவிடவோ முடியாதவை கரடுமுரடான, பள்ளத்தாக்கான பகுதிகளிலேயே இக் குகைகள் இருக்கின்றன இவற்றின் மீது கடும் குணடு வீச்சை நடத்தி ஒளித்திருப் போரை எதிர் Gay, TGIGIGUT மென்றே
காயமடைந்த அப்பாவி ஆப்கான் சிறுவர்கள்
மும்முரமாக நடைபெற்றுக் கொணடிருக்கும் இத் தருணத்தில் அடுத்த மாதத்தில் ஆப்கானிஸ் தானில் குளிர்காலம் ஆரம்பமாகிவிடும். இந்த குளிருக்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய நிலையில் ஆப்கானிஸ்தான் குழந்தைகள் இல்லை. ஏற்கனவே போஷாக்கின்றி பல வீனமடைந்துள்ளார்கள் குளிர்காலம் ஆரம் பித்ததும் உணவுப் பொருட்கள் கிடைக்கா விடில் பசி, பட்டினி காரணமாகவே இவ் வருட முடிவுக்குள் பல்லாயிரம் அப்பாவி ஆப்கானிஸ்தான் சிறுவர்கள் உயிரிழக்க
அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
தோஷத்துடனேயே அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ரும் ஈவா பிரவுனை - ஒர் இராணுவத் தளத்தை அமைக்கத்திட்ட த்தன. அதிகாலை மிடுகிறது. இத்தளத்தை அமைத்து தலிபான் கொண்டிருந்தாள். போராளிகளுடன் சண்டையிடுவதோடு வட நக்கும் மிக அவசிய - ஆப்கானிஸ்தான் கூட்டணிப்படையினருக் க்கு தன் இஷ்டப்படி கும் உதவ அமெரிக்க உத்தேசித்துள்ளது ாக அவனது செயல் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நிலை கொள்
ளும் விதத்தில் முதல் தடவையாக அமைக்க
ஈன்களால் ஆமோதித் விருக்கும் இத்தளம் 600 அமெரிக்க இரா
ஏனைய நாட்களை டு உற்சாகமாக இருந் களை ரசனை bறில் உறைந்துபோய்
醬 வீரர்களைக் கொண்டிருக்கக் கூடிய
தனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
GODSM GYLDIGT GOLDUITSEės ளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது ஈவாவுக்குள் உஷ்ணக் காத்திரமற்ற மணகுடிசைகளில் பதுங்கி 'யிருக்கும் அப்பாவி ஆப்கானிஸ்தான் மக் அவரது கை களினதும் அமெரிக் விமானங்கள் வி "இதிே கின்ற குண்டுகள் வீழ்ந்துள்ளன. சிறுவர்கள் லுமுணுகக ஆரம முதியோர் எனப் பலதரப்பட்டோரும் கொல் (0555 oIGJULJUDITA லப்பட்டுள்ளனர். காபுல் நகரை அண்டியுள்ள அங்குலமாக வெளி வைத்தியசாலைகளில் மரண ஒலம் எழு இடையில் 205 AUID | oPಶ್ನ ஆபத்தானவர்களுக்கு அவசர தம ஆரமயமானது - சிகிச்சைகள் வழங்கக்கூடிய வசதிகளும் தில் ஈவாவின் பற் குறைவாகவே இருக்கின்றது. ன் பல பகுதிகளை ஆப்கானிஸ்தானிலிருந்து இலட்சக்
համալի அவனுக்கு கணக்கானோர் அகதிகளாகப் பாகிஸ்தானுக் தி வருவான். குள் அடைக்கலம் தேடியுள்ளனர். இந்த
IDavi
JDJIJF
அப்பாவிப் பொதுமக்களின் மரணம்
வோர் இக்குண்டுகளிலும் கைவைத்து ஆபத்
o Oz வித்துள்ளன.
ஆகாயத்திலிருந்து உணவுப் பொட்ட லங்கள் மக்களுக்காக அமெரிக்க விமானங் களால் போடப்பட்டன. அதேசமயம் அமெ ரிக்க குண்டு வீச்சு விமானங்கள் போட்ட குண்டுகளில் அநேகமானவையும் தரையில் வீழ்ந்து வெடிக்காதிருக்கின்றன (Cluster bombs) உணவுப் பொட்டலங்களைப் பொறுக்கு
தைத் தேட வேண்டாமென்று ஆப்கானிஸ் தானில் வானொலி மூலமாக பிரசாரங்
B G FILILLI(fr). களும் செய்யப்படுகிறது (தொடரும்)
நவ04-10, 2001

Page 9
திேகள்
அ>சொந்த மண்ணை விட்டு அகதிகளாக வெளியேறுவது எத்தனை கொடுமை, ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு வந்த அகதிகள் தான் இவர்கள் வேதனையை வெளிக்காட்ட முடியாமல் புழுங்கிக் கொண்டிருந்தாலும் சற்றுக் காலாற நடந்து வெளிக்காற்றைச் சுவாசிக்கிறார்கள் இவர்கள் பாகிஸ்தானின் பெஷாவரில்தான் இவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் SS SSSSS SSSS SS
Ug.
நவ04-10, 2001
O ali (3000 திருக்குர்ஆனை தன சாதனை படைத்துள் இளைஞர் ஒருவர். இளைஞரின் ெ இரண்டு மீட்டர் மீட்டர் அகலமு பக்கங்களை தனது மொழியில் எழு படைத்துள்ள
 

}ա լից լյ6)լյրին: து கைப்பட எழுதிச் ளார் ஈரான் நாட்டு 25 வயதான இந்த பயர் ஹுஸைன்
நீளமும் முன்றரை o Gymnasio 604
கையினால் அரபு திச் சாதனை ர் ஹுஸைன்
ITID6ui
(UD J.J.
< சுமோ எனப்படும் மல்யுத்தப் போட்டிகள் ஜப்பான் நாட்டில் வெகு பிரபலம் மனித மலைகள் இதில் மோதிக்கொள்ளுவார்கள் அண்மையில் ஜப்பானின் டோக்கியோ நகரில் முதல் பேரரசர் கோப்பை மல்யுத்தப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சுமோ தரவரிசையில் இரண்டாம் இடம் வகிக்கும் கோட்டோ மிட்சுகி கோப்பையை வென்றார். இவர் இறுதிப் போட்டியில் முத்த சுமோ வீரரான கைஹேவை வீழ்த்திய காட்சிதான் இது
ஜப்பான் நாட்டின் அகிட்டா பகுதியில் உள்ள மியூசியம் (அருங்காட்சியகம் கோடைகாலத்தில் குளுகுளு என்று இருப்பதற்காக குளிர் காலத்தில்
பெரிய பனிக்கட்டிகளை எடுத்துப் பத்திரப்படுத்தி வருகிறார்கள்
இதற்காக பெரிய பனிக்கட்டிகளை 50 சென்டிமீட்டர் நீளமும் 50 சென்டி | மீட்டர் உயரமும் 50 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட அளவில் வெட்டி குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கிறார்கள். பின்னர் கோடை காலத்தில் 10 முதல் 15 பனிக்கட்டிகளை எடுத்துப் பயன்படுத்தி குளிர்ச்சியான காற்றை அருங்காட்சியகத்தில் பரவ விடு

Page 10
III
in
AAS S S S SS T STSS S இரண்டு வில்லன்கள் ஜொள்ளர்களிடம் மாட்டிய அது அதிர்பெட்எபி உமா வாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன் அசோக NGA, LETI IFFH GIGHTLIF, G,
FIFAFF STIFTA GRAAFIA All Altluf என்ற பெயரில் RUMM முடிந்து விட்டார் ெ சென்றார் பெப் பா *M"U"ou" of"57 If a கொரலியா மாரி ஏற்பாட்டாளர்கள் டமாவை ளைத் கரீனா கபூரும் அசோகர் தம்பி ரிம்மாவா அஜித் விபரம் செய்தார்களே தவிர, உமாவுக்கு BRITTA). In 1829"WFTM - சம்பாந்தைக் கொடுக்கவில்லை
வரும் தீபாவளி தினத்தன்று வெளியிடும் நோக்கேடு மாயா சென்ற டா தனது உறவின தமிழில் மொழியாற்றி வருகிறார்கள் Ali krali i na தங்ார் நிகழ்ச்சி ஒத்திகைக்காக ஷாருக்கார் அஜித் பிருவருமே அரியனை ா சென்றபோது சில ரொளர்களின் கழுகு வைத்திருக்கும் படித்தாம் கொளடர்காக கிட்டத் ITT Darul LTT LI ANTI தட்ட எவ்வார்களா வருகிார்கள் இவர்களின் அத்துரல்களில் இருந்
sing நாடு திரும்பிவிட்டார்
இந்தியில் காசி கள்ள்ஸ் ா வேடத்தில் நடிக்கும் காரி படத் JITTER Natangi
|TF திள் கதைக் HK TAİLİLİLE li fl- RT, vylu" காவோடு Hist ாதிக சொ MEWU. ilk ALEM ATT LITT LI Rwandt (g. * FRATE ". படதந்த இந்தியில் s VIITETTIIN SOM EN TIDAK INICI SO WAMQOMMIT "WAWA A E.A. -- S uuuuu uuL uu uu LL S uu LS S SLSLLLL LL LLTLL u TTTTS
M TINH GITARAFINITTELIKE KRITI, IL ETT TAKEN III. சொல்லிவிட்டார். uali இந்தியில் yIIII * '' KWT காரியில் அமீர்கா நடிக்கவுள்ளார் ைேனந்து Éiain. விடுதி இன்று TITI SSSSLSSSSSSLSSSSSSLS S SLSL S SS Anima uMak Califir, Y LA, LITTELI LN
"நாயக் afronri பணிக அதிகம் நடமாடும் பிடத்திற்கு அரு
ஜென்டிமனி காதவன் பிந்தியன் என்வி
முதல்வன் ஆகிய ராப்பான வெற்றிப்படங்களை இயக்கியிருக்கும் ரோமோ டிங்கர் முதன் முறையா LOTEL மும்தாஜ் இந்தியில் புதிய A TA ாவாய் பாகாத நர பிராந்தமும்தாஜ் நடித்திருக்கும் சாக்ெ ளத்தால் வருந்தத்தில் இருக்கிறார் படம் இாள்ளுர்ட்டத்தின் வருகையால் வசூ
தமிழில் வெற்றி பெற்ற முதல்வன் தான் ந்ெதியில் வெற்றி போட்டுவருகிறது நாயக் என எடுக்கப்பட்டது அளில் கபூர் ராணியூர் மும்தால் அகாயில் பெட்டி பின் நடித்திருக்கும் இப்படத்தை ஏஎம்.ரத்னம் கோடி வெப்பம் தாய்தான் ஓடுகிறது என் ரூபா செலவில் படமாக்கியுள்ளார் இந்தப்படத்ளது தட்டி கூறியுள்ளார் ALTT TTT TTTT LLLTT TTYS TTLaS TTTT TTTTTTTTL S TTT STT TTT LLLT LLLLLL LTTTS T LL கொடுக்கப்பட்டது பாக்கத்தான் இாஞர் கூட்டம் முடியடி பிந்தத் தோல்வியை சமாளிக் தமிழில் பெரும் அந்தப் பெட்டியில் தெரிவித்துள்ளார். வெரிப் படத்தக் கொடுப்பதற்காக H. H. F. H. H. ர காந்த்தை நடிக்காவத்துப் படத்தை இயக்கும் திட்டத்தில் இதுக்றார் ஷங்கர் ISME FYI: IL S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
சிம்ரானுக்கு அவர் நங்கை மானதுக்கும் பியா KOLAIN ாத்தை இளய ராகாராமோ தெரியா சிம்ரானுடன் இருந்த மொள் நளியாக விடு பார்த்து Garimi i Lirijali IM
மோனலுக்குத் தாயாக பிருக்கவென்று தன்னுடன் இரு ஜெர் VITITANNI அனுப்பிவைத்தார் ாள் ஆாள் JI L
என்று ராளிடமருப்பு அனுப்பிவிட்டார் மோனல்
עש רומאית.
 
 
 
 
 
 
 
 

○エー
வாய்ப்புத் தருவதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய இயக்குநர்)
nr. 1. igii in it ந்ொடு இருந்து இந்திரு.
o இரு ஆப் வது அதி | ITALIA பயற்றம் பதி ' TAUTUI TUTTET
தி * '''; திேல் நிதி .051[ 01:17:11 o * Hirti LLL L LL L DL S L L S S S S S S S L S LLLLS T. ::: :: அடுரு |
■ ■■■ wur nuwun. Li நிர்ந்த அப்பொருள் ل=L
*醬 ಇಂಗ್ಡೀ
AT TET A அந்தப்பெரும் பிந்து
■■ M ■」。 ந்து ரு நடுநா இந் . . 蠶|
* Aniini ர்ர் வந்தது படிப்பு LSS S ZYY S L L T L T Y KK SKZS S Y LLS था । : :"
TAUFEYJUMTETTE இந்தப்படப்பட்டிருக்கு PolyGTEMPOSITIONALE
ர் ா யிருக்கர் |Tili டாம் என்று துர்ந்து ாட்டதும் அந்தப்பொருள் படம்னடாப் நடித்து விட்டு af. Ajax New in Eifel. ாடர்பார்ந்திருர்தின்  ாேயப் பற்றி வார்டும் வியருள் இற்பட்ட நிறு ாருக்கும் திெற் பார் ாாரிடமும் பொருந்து 「山」「 ார் ஒதுக்குப்புறத்திாரு ர்ந்து
TTLLLLLLL L LLLLLL S S SS TTTT TTTTTT T
ாறு ட் ஸ்பி ட 莒
: L L L L L L L L L T T YYYS ST T TTT LL LLLS A
TTT LLL LLTT S TTTYS TT Y YS S S SS LLLL un muually ாந்து நாளித்துப்போது SSS S L S LLL LLLSY YSLLL L S L S Y S S S S S S SYS பட பாாத நாள் LSSZZYYS SLL L L SS SY ST YZ TL T S T LS Slórn Li l's Lif #allri ris. LSL LYL S TS Y S S SYY u S TTL TT S TTTT TTT T TTYY L S L LL LLL TS LLL TT LLLTTTTT LTLTTTLTTT TDTTTTTTD TTTTT T TTTTT TTLLLLS
LS LY uT TS SDDS T பெரும் Now It is L S Y STY SS LLLLLL LLL LLTTL L L T TTT TT S TT TS Y S YYY S SLLLLSS
' li qari பார் பெர்ரி நார்
*** not for
I ா ார் ■■ - ■■■■ LTT S TTTT uu uuLLLLSS SYT TTTTTT TT TLT TT TT S S YYS s三 ா Yn Willion |-
ார்
JACOTA, I

Page 11
சிெறிய இடைவெளி
தயாரிக்க விஜய் பஞ்ச அழகி பிரிய இணைந்து நடிக்கு பட்டுள்ளது மேம்முட்டி-அம்சமிர்
படத்தில் சாருத நாயகிகளாக அறி
ரே ஆாரற்மான்
חק חו של יהודהחיובדה தயாரிப்பாக சொ
ெேதலுங்கில் தயாரா
கவர்ச்சி ஆட்டத் நடிக்க வாய்ப்பன்
தெற்போதுப்பா செந்தில் பிராம்
சொந்தப் படம் த
மிொவுக்குத் தமிழ் நாம் அயர் நடி மொழிமாற்றப்பட்டு இேந்தியில் மின்
குத் திரும்பியிருக்
ாம் நடித்தும் பட ரேஞ்சித்-பிரியாரா படத்தை இயக்ய இயக்கவுளா ? | in Tieft.
SS SS S S S S S S S S S S S
4 опрC
TITT பந் படப்பிடிப்பின்போது அனுமதிக்கப்பட்டுள அடுத்து வரவிருக்கும்
இதில் இவர் அாள் துப்பா என வேடங்
I I til
"|-|| 89 tillfilolfi|i||||
டாப் புஸ் ஜோடியா மனதைத் திருடும் படத்தில் அறிமுகமாகும் மந்திரம் பெயர் கொண்ட நடின தமிழ்ப்பெனனாக இருந்தாலும் மேற்கத்திய பாளிலேயே ராம் படப்பிடிப்புக்குழுவினருக்கு முன்னாலேயே சிகரெட்ாட் பாதித் தள்ளும்
பிரவு நேரங்களில் மற்சாக பாரம் இஸ்லாமல் உரங்கமாட்டாராம்
டந்திரபியக்குத் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும் அந்தத் தாடிக்கார இயக்குநர் பாருடன் நெருங்கிப் பழ காரியம் முடிந்தவுடன் அவர்களின்க் கழற்றி விட்டவர் வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ரம்யா நடினாயுடனான நட்பை மட்டும் வெட்ட ாள் பிருக்கிறாராம் அண்மையின் நட்புக்கு அடையாளம் உருவாகியதாக வயிற்றைத் தொட்டு
நடின் அந்த பிக்குநரிடமிருந்து சார் கரங்களைக் கறந்து விட்டாராம்
மிழுக்கு வரும்போதே பெரிய ச்ைசில் இருந்த பிரகாச நடிக அதன் மின் ஏற்பட்ட ாள்ளிமாப்புள்ளிகளோடு சாவாசம் போன்றவற்றினால் மேலும் குணபானார் க்கு தொப்பளயக் குறைக்காவிட்டால் தொப்ப அழகிப்பட்டம் கொடுத்து விடுவார்கள்
எச்சரிக் எக்ஸ்ட்ரா சண்தாளர்க் குறைக்கும் அறுவைச் சிகிச் செய்ய மண்ணுக்குச் சென்றுள்ளாராம் தாயை தயாரிக்கும் மூன்று ரோஜாக்கள் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவ கரும் சிந்துபாத்தின் காதவி பெயர் கொண்ட இரண்டெழுந்து நடிகைக்குத்திரிப்பயம் ாதாம் படத்தில் எங்கே நன்ள்ை ஒரங்கட்டிவிட்டு மற்ற இருவரும் துக்கி நிறுத்தும்
ாளி நடிக்கவுளனார்களோ என்று பயந்து சம்பளத்தை அதிகம் கேடறாராம் S S S S S S S S S S S S S S S SS S SS SS S S S S S S S S S S S S S S S
Dalai Mõää8NGeorgeterb Bpägib பாலச்சந்தர் இயக்கும் பரவது படமான . ܒ ܢܝ ாயெ பரவசம் படத்தில் கமல் கெளரவ 滋 滋
ல் நடிப்பது தெரியும் அவர் நடிப்பது ୩୦ ଗ01_୩) ாடம் என்பது தெரியாத சங்கதி அந் நடித்த அமர்க்காம் படத்தின் படத்தில் கல்லுவிழாவொன்றில் அழ மாண்பதி' பாடலுக்கு நடனமாடிய புரடக்கிறது.இதற்குப் பரிசளிக் லாரன்ஸ் பிப்போது பார்த்தாலே பரவசம் ாறா அழகிப் பட்டம் வென்ற அது ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அக்கு ஸ்பரிசளிக்கும்போது தமவின் இதையடுத்து இவர் ஸ்டல் என்ற ா பதவியாப் படையில் பிருந்த படத்தில் நடிக்கவுள்ளார். இதில் பாரன்ாக்கு III. Miniai பக்கம் திருப்புரிறார் ஜோடியா காயத்ரி ரகுராம் நடித்தார் வணடாம் என்று சொல்வதற்குள் மற்றும் வடிவேலு ராதாரவிராரன்பிதேவ் 11 ܠܐ . வியத் திருப்பிவிட காளின் நாமுமiாங்கோவை ரா பாத்மா டர்ன் விக் பந்து விடுகிறது. ஆகியோர் நடிக்கின்றார் - T அாடு வழியும் கமல் முக்கிய வேடமொள்நில் குஷ்பு நடிக்கிறார்
பாட முழுவதும் வயிறுகுறுங்க சிரிக்க இப்படத்தின் கதை திரைக்கதை அமைந்து | | | பக்குரார் புதியவரான சக்கரவர்த்தி
GifuLITERIT LILITŘlas Gatlistù GJÖLIL LOITTÖMIÄGG
வெளியான பின் இரசிகர்கன் மற்றும் வேறு சிலரது வேர்டுகோளுக்கினங்க செய்யப்படுவதுண்டு அந்த வகையில் அன்மையில் புதிய படங்களில் மாற - ITIH IL FIL ILLANI ாவது சமுத்திரம் இப்படம் வெளியாகி சில வாரங்களுக்குப் பின் முடிவு சுயமாக பட்டுள்ளது சரத் முரளி மனோ ஆகியோரின் நங்கையின் கனய மன்த்திருந்து
ாரும்படி முடிவு மாற்றப்பட்டுள்ளது
ாவது பாண்டவர் பூமி பிப்படம் மிக மெதுவா நகர்வதாகக் கூறப்பட சூப்பர் வியின் ஆலோசனையின் பேரில் சிஸ் காட்சிகளுக்குச் சுத்தரி வைக்கப்பட்டது து பி படம் குழப்பமாக இருக்கிறது என்று சிலர் அபிப்பிராயப்பட படத்தின் ல் பியருறா கதிர் கதையைப் பற்றிவிாக்கர் கூறியுள்ளதைச் சேர்த்துள்ள்னர் படத்தின் பியக்குநர் வர் என்றாலும் படத்துவக்கத்தில் பார்த்திபனும் இறுதியில்
குரல் கொடுத்திருக்கின்றள
in in
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

॥ 酥
El IDT356) Ꮷ5fᎢgᏏ6Ꮑ) பங்கா சோபா தமிழில் பார்த்தாலே பரவசம் மணிரத்னத்தின் மஞ்சள் ம் படத்திற்கு தமிழர் என்று பெயரிடப் துடை ஆகிய படங்களில் நடிந்து முடித்தருக்கும் மாயன்
ந்ேதுக்கு சென்றுள்ளார் LS S SSSSS SLSSSLSSLLLLS S LSSLSS S S STTTTTTTT TT TTTt TTTTTLT TTT tLS
ಡಾ. Faunu III : 蠶 ETAren : * இரு புதுமுகங்கள் "தி ஹிரா தமிழில் 嵩 சென் அப்பாய் நடித்த ' வேடங்களின் முன்னா ட அர தியா மிர்ரா-சைப்
SNA பார்த்திபன் LI JIS, WI WARA || நடித்துள்ான சற்று தாமதமாவதாஸ் குறு காத் Gwain yn Gŵyl Sai'r gwyliau பந்தயும் III. SMMM M ள்ளா மெக்குதா ன என்ற படத்தந்தா முடிவந்திருக்கும் இப்படத்தை அடுத்து பார்த்திபன் மாதவன் மேலும் இந்திப் படங்களில் நடிக் ஒப்பந்தமா
ாமாயி' படத்தில் தமிழில் மந்த்ரா ஆடிய புள்ார் இவற்றை முடித்துயிட்டுத்தான் தமிழுக்கு நடிக்க
ஆடியிருக்கிறார் தமிழ்ப் களில் வரருறா My Avşarının இருக்கும் வித்தியா இந்திப் TENIMO" UTAWIONY W AUTEM அதிகமாகுமரன் S S S S S S SSS S S DS DS DS DS D S D S L L LLLLL L TLTTL S L L L L L L L TLLL S LLLLL L LTTTLLLL LLLLYLLLLLLTTT TT0 TTTT TTTT TTTT TTT TT LLLL LLLLLL TT LL LLL S LLL LLLLLL பிரதிப் படக்ாதலால் முன்னணி நடிகர் ஒருளா வந்து மிாந்து கொண்டிருக்கா
பரிக்கும் முயற்சியில் artir Mujur S S S S S S S S S S S S S S SLSLS SLSLS SLS S SLS SLSLS SLSLS S S
புல் எப்டின் லார் தெலுங்கு வரவு த வெற்றுமொழிப் தமிழில் விக்ரமனிடம் பதவியாளராக இருந்த ரவிசங்கர் தயாக 'உவந்து இயக்கும் வருடியெல்லாம் வந்த படதல் அத "" || LING, GILIIKKI AFIJAS, GIAN KINA ான்ற புதுமுகத்தை நாயகியாக அறிமுகப்படுத்துகிறார் li “... அனிதா தமிழுக்குத்தான் புரியவரே தவிர ஒரு தெலுங்கு மொறை இக்கவுள்ளார் படத்தில் நடித்துள்ளார் நள்ளே நெறு என்ற அந்த uMAu uu SSS SS TTTTTTT TT TTTTT T TT TT TTT T LTLM
பிளானது நடித்த நேரம் புது படங்களில் நடிக் ஒப்பந்தமாயிருக்கிறார் பரபு அடுத்து அரசு என்ற - கா மற்றும் முந்தாட்டில் நடிக்காம பார் தில் அப்பாள்ாவலா ஜோடியாக நடிக் கொடி காட்டியுள்ளாராம் அளித
O "அல்பம் தயாரிக்கும் நடிகைகள் 56.6Aless II III Tall Fisi: || || . தயாரிப்பதா ளந்து விட வேண்டாம் பட்ாய்ப்புக்கள் இங்ாமல் பிருக்கும் நடிகரும் ITEMOMIMO MTRTM Met II வாய்ப்பு தேடும் TET புதிய நடிகைகளும் in நம்பப் ாவின் அடிபட்டு மரு இதுவமனையில் கவர்ச்சிகரமான பொர்களில் படம்பிடித்து அவ்யம் தயாரித்து TITAT வடிவது இவர் TE ள்ள்ர் படம் மனதைத் திருடி விட்டாய் இந்த அய்யங்காப் பட G|IJJK Jyrkaft. Wirts"ITLJMaria. H, io II (AILETI பார்வைக்கு அனுப்புகிறாா சங்கவி ரொமா அபிநயாறு என்று களில் நடித்துள்ளார். அல்பம் தயாரிப்பவர்கள் பட்டியல் நீளுறது
அாவிர்தர் Dafi iI
ப் விமன்

Page 12
யார் இந்தக் குழந்தை
மெல்லிய புன்னகையுடன் இருக்கும் இந்தக் குழந்தையை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதா? இந்தப் பிஞ்சு இன்று அழகு தேவதையாக வளர்ந்து விட்டாள். உருகும் பெயரைக் கொண்ட இந்த அழகி தான் உருகாமல் பார்ப்போரை உருக வைத்துவிடுவாள்.
யாரென்று கண்டுபிடிக்காதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது 18ம் பக்கம் SS S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
Gluí. பெயர் கே ராஜ பெயர் பி. வசந்தகுமார், 6նաց: 22 பி, ரிஹான், salug: 17 (pseud: Guus 19
முகவரி முதலியார் குளம், செட்டிகுளம், әшәһрайilшті. பொழுது போக்கு
GAIJPGOLDUITGWTGD6)J.
2in) ou for Tiro, நெடுந்தீவு மேற்கு நெடுந்தீவு பொழுது போக்கு வானொலி பத்திரிகை
Jaja 2. GUGOG), பொத்துவில் 03 பொழுது போக்கு
Ο ΡΟΟΙΟΠΤΙΤσοτσοου
முகவரி ஹிஜ்ரா வீதி
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
இந்த நூல்தான் மாபெரும் இலக்கியமாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. உலக இலக்கிய வரிசையில் இடம்பெற்றது. கையெழுத்துப் பிரதியை பொறுப் பற்ற நண்பனிடம் தந்தது தன்னுடைய றைபாடுதானே தவிர நண்பனின் தவறு ல்லை என்று தன்னையே சமாதானப்
படுத்திக் கொண்டார் குற்றத்தைப் பிறர் மேல் சுமத்தும்போதுதானே கோபம் வருகிறது.
தன் மேலே குற்றத்தைச் சுமத்திக் கொள்ளும் போது எங்கிருந்து கோபம் வரமுடியும் நண்பரை முற்றிலும் மறந்து விட்டு நூலை எப்படி எழுதுவது என்று தொடர்ந்து யோசனை செய்து கொண்டி ருந்தபடியினால்தான் அவருக்கு கோபம் ஏற்படவில்லை.
ற்றுக்கணக்கான
உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் கார்லைல் பிரஞ்சுப் புரட்சி என்ற ஒப்பற்ற சரித்திர நூலை எழுதினார். இந்த நூலின் முலமே அவர் பெரும் பெற்றார். ஒப்பற்ற எழுத்தாளர்
"PP", வரிசையில் அவர் இடம்பெற்றார். Luij, EIŠIEGO) GIT
இந்த நூலை முதலில் கையெழுத்துப் பிரதியாக எழுதி முடித்தார். தன்னுடைய அன்பு நண்பனிடம் படிக்க கொடுத்தார். நூலின் தன்மையைப் பற்றி நண்பரின் கருத்தை கேட்க விரும்பினார்.
அதனால் தான் நண்பனிடம் கொடுத்தார். பல மாதங்கள் சென்றன. நண்பர் படிக்கவே இல்லை. கார்லைல் நண்பரிடம் கையெழுத்துப் பிரதியைப் பற்றி குறிப்பிட்டார்.
படித்து முடித்திருந்தால் அதனைத் தரும்படி கேட்டார். அப்பொழுதுதான் நண்பருக்கு அதைப் பற்றிய ஞாபகம் வந்தது காரணம் அந்தப் பிரதியை
மேஜைமேல் வைக்காமல் கீழே வைத்து Gh)"LLITir.
வீட்டு வேலையாள் அது குப்பை கடதாசி என்று நினைத்து நெருப்பில் எரித்து விட்டார். இதனை நண்பர் கார்லைலிடம் கூறியதும் கார்லைல் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் நின்று விட்டார். இப்படிப்பட்ட பொறுப்பற்ற முறை யில் நடந்து கொண்ட நண்பரிடம் அவர் எப்படி நடந்துகொண்டார் தெரியுமா?
கார்லைல் வருத்தப்பட்டாரே தவிர கோபப்படவில்லை. அமைதியாக நண்ப ரிடம் விடைபெற்றார்.
வீட்டிற்கு வந்தார். அமைதியாகச் சிந்திக்க ஆரம்பித்தார். தன்னால் மீணன் டும் எழுத முடியுமா என்று யோசனை GFig Ti.
தன்னுடைய நினைவுகளிலிருந்து மீண்டும் எழுதத் தொடங்கினார். இரண்டாவது தடவையாக எழுதினார்.
மறுபடியும் எ நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நிதானமாகச்
அவருக்கு உண்டாகவில்லை.
வேறு எது பற்றியும் நினைத்துப் பார்க்க
தான் அவரிடம் அதிகமாக இருந்தபடி
நாம் தெரிந்து கொண்டது என்ன வென்றால் நடந்து முடிந்த காரியத்தைப்
எதுவும் செய்யாமல் சோம்பேறியாகத்
நிலை உருவாகும் என்பதுதான்.
ழுதியே ஆகவேணடும் என்ற
செயல்பட ஆரம்பித்தபடியினால் கோபம்
எழுதியே ஆகவேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் அவரிடம் இருந்தது.
வில்லை. இந்த ஆக்கபூர்வமான உணர்வு
யினால் அற்புதமான நூலை எழுதினார்.
வருடைய வாழ்க்கையின் முலம்
பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால் ஆத்திரமும் கோபமும் தான் பொங்கும்
தான் உட்கார்ந்து இருக்க வேண்டிய
நட்டநடு இரவு
Ամիլիօնநாய்களும் பேய்களும்
|み-
உறங்கிடும் வேளை 以ö
குளி
வட்டி வதைக்கும்
ஆழ்கடலின் நடுவில் அலைகளின் ஆட்டத்
ஆடுகின்ற தோணியில்
நானும் என்
நண்பனும் மட்டும் (ე)გ)//o/ ()გ)/67/7 იესეგუop |
இருள் கொட்டிக் கிடக்கிறது அரிக்கன் விளக்கின்
கண்ணே. இதே நீ சிரித்துக் கொள் நான் அழுதுகொள்கி சிரிப்பதும் அழுவது 5759.677 GD556) fall) // இருக்கிறது:
(ე)//კეუეს (ჭვუუ7/ நான் தேயிலையாகவு நீ சீனியாகவும் இல்லறத்தில் இணை தேனராக நினைத்தே
ஆனால் நியோ எண்ணெய்யா 5760) JG03760af'JIIJOILÍ) ஒட்டாமலே போய்வி
எங்கள் உறவு 760/(Зау L/0367607лау இருக்குமென நினை ஆனால். கல் ஒழுங்கையில் ஒ logo.G.G.G.7037 as போய்விட்டதே
குறைந்தது Gjuha LDILIT. 516 தர்மகர்த்தாவாக நியு
இருந்திருக்கலாம்
ஆனால். நீ வட்டக்கச்சி நாம்ப
நான்வாய்க்கால் La இருந்து தொலைத்து
அச்சு
முதற்க 1Yalusta. குடும்ப நி
உண்டாகும் வெளியூ தானம் தேவை உத் காரிகளுடன் இணை மாணவர்களுக்கு க Gjaar TLAGT, ALTIL
பெறுவர்
அதிஷ்ட அதிஷ்ட இடப (கார்த்த ரோகிணி மிருககிரி பார்த்த கருமங்களி மறையும் பொருள்வ றும் குடும்பத்தில் மகி ரீதியாக சிலருக்கு மாணவர்களுக்கு க தடைகள் விலகும் வி குறைந்: அதிஷ் அதிஷ் மிது
மிருககிரி வாதிரை புனர்பூசத் லிலும், குடும்பத்திலு * G300GT 35 GMT LID6000 DUILD, சிறந்து விளங்கும் காரிகளின் ஒத்துழை வர்களுக்கு கல்விச் சி வியாபாரிகள் மத்தி திஷ்ட அதிவு është: (LIGTi ஆயிலிய திரும் குடும்பத்தில் பிரச்சனைகளை தவி உத்தியோகஸ்தர்கள் வந்து சேரும் மாண பளிக்கும் விவசாயிச LOOLOI. அதிஷ்ட நாள் திங்க அதிஷ்ட இலக்கம் 01
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைத்துக் கொண்டாய்
கண்ணாடிக் கூட்டுக்குள் öL)
கண்ணா முச்சுக் காட்டுகிறது. கடலன்னையின் பரந்த வயிற்றுக்குள் ഖങ്ങി. ഖിബി:0 நானும் என் நண்பனும் கொட்டுக் கொட்டென்று ஊசிபோல் குத்துகிற குளிரையும் பொருட்படுத்தாமல் வத்திருக்கிரம் BT6067ԱIհ//Աoվ*Ժ/ժ,
உன் பதத்தில் முள்குத்தாமல் நான்
கொட்டும் அருவியாய் புன்னகைக்கையில் நானறிலே
செருப்பாகிக் கொண்டு புதைந்து இருந்தேன். தொலைந்து நியோ மீன்கறியை உண்டு போகவேண்டும் 5 676)յ160կյGը, -
முந்தானைச் சோலையை முகர்ந்து வரும்
நீ அங்குல அங்குலமாக காற்றினை
சிரிக்கும் போதெல்லாம் நான் மட்டுமே
* என்னைப் பார்த்து என்று) சுவாசிக்கின்ற
கொலரை தாக்கிகொள்வேன் பாக்கியம் வேண்டும்
a -
alth ஆனால் ნე)ჩე გებჟანი)
பன்னால் யாராவது
GL) நிற்கின்றார்களோ? என்று கோதமுந்தன்
பாக்கத்தோன்றவே இல்லை *** ժn/55&ol/59 10 எண்கனவில் நீ Lдоla koju/ வசந்தமாளிகையில் நான் மாறுமந்த
ஆனால்
வாணி சிறியைப் போல பறந்து வருகின்றாய்.
உன்கனவில் நான் நான்கு காவில்தான் வருகின்றேனோ தெரியவில்லை.
கடவுள் புத்திசாலிதான்
நாள் வர வேண்டும்
***
asily Uafa) பூபாளத்திற்கு பதிலாய் குயிலேவுனி குரல் வேண்டுமெனக்கு
-
மெல்லினங்களுருளும்
STUGLUGLO உன்னதரங்களிலே
| ՄՍ"9க்கும் வார்த்தையாகின்ற 60III-26 ILO தலைக்கும் வரமொன்று
La DFGULGa/ LDLLTao. வேண்டுமெனக்கு
of GIGA re
o: பினி பரணி, கார்த்திகை ல் தொழில் நிலை
ன் பணவரவும் சேரும் லையில் முன்னேற்றம் பிரயாணங்களில் அவ யோகஸ்தர்கள் மேலதி ந்து நடப்பது நல்லது விச் சிறப்புண்டாகும் ாரிகள் உரிய இலாபம்
நாள் புதன்
இலக்கம் 01
கை பின் முக்கால த்து முன்னரை எதிர் சிறுதடை ஏற்பட்டு வில் மந்தநிலை தோன் ச்சி நிலவும் உத்தியோக ாற்றங்கள் உருவாகும் வியில் ஏற்பட்டிருந்த y Talfyri, Git, Giful T LINT fflyg,677 இலாபம் பெறுவர் Engir: glison. இலக்கம் 03 Τρ: த்துப் பின்னரை திரு முன்முக்கால்) தொழி இருந்து வந்த பிரச் பாருளாதாரம் ஓரளவு த்தியோகத்தில் மேலதி ப்பு கிடைக்கும் மாண ப்பளிக்கும். விவசாயிகள்
இலாபம் அடைவர் நாள் செவ்வாய் இலக்கம் 04 Blast): சத்துநாலாங்கால்பூசம் தொழில் கஷ்டங்கள் தோவும் நிலவும் வீண் துக் கொள்வது நல்லது திர்பார்த்த நன்மைகள் பர்களுக்கு கல்விச்சிறப் வியாபாரிகள் இலாப
அதிஷ்ட நாள் வெள்ளி துலாம்: அதிஷ்ட இலக்கம் 06 சித்திரையின் பின்னரை சுவாதி (95ʻLQLILD: விசாகத்து முன்முக்கால்) குடும் (அவிட்டத்து பின்னரை
கலையன்பன் நிலாம்
இணுவில் உத்திரன் தாராபுரம்
GITAJharkGGLIGAVE
04.1200 தொடங்கி 01.200வரை
(மகம் பூரம் உத்தரத்து முதற் கால் மனக்குறைநீங்கி மகிழ்வு ஏற்படும் தொழில் கஷ்டங்களால் சிலர் அவதியுறுவர் பணவரவு சுமாராக இருக்கும் உத்தியோகஸ்தர்கள் எதையும் திட்ட மிட்டுச் செய்வது நன்மைதரும் மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு கிடைக்கும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 02
söTafl: உத்தரத்து பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை வின்ை கவலைகள் மறையும் எதிர்பார்த்த கருமங்கள் வெற்றிகரமாக முடிவுறும் பொருளாதாரம் சிறந்து விளங்கும் உத்தியோகத்தில் மேலதி காரிகளின் ஆதரவு கிடைக்கும் மாணவர்களுக்கு கல்வியில் உயர்வுநிலை தோன்றும் விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர் அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 04
பத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிலவும் பணவரவு சிறந்து விளங்கும் உத்தி யோகஸ்தர்கள் நன்மை பெறுவர் ஒரு சிலர் பதவி உயர்வுகளை பெறுவர் மாணவர்களுக்கு கல்வித் தடைகள் விலகும். விவசாயிகள் வியா பாரிகள் உரிய இலாபம் பெறுவர்
அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 03 விருட்சிகம்: விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) குடும்பத்தில் சிறு பிரச் சனைகள் தோன்றி மறையும் பணவரவு சிறிது தடைப்படும் வெளியிட பிரயாணங்களில் கவனம் தேவை உத்தியோகஸ்தர்களுக்கு மறை முக எதிர்ப்புக்கள் தோன்றும் மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியா Luntila sa unggap GaimungoLoui அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 05
H | | | | | 2ணர்வுகள்
அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 01 lögorúð: பூரட்டாதி நாலாங்கால் உத்திரப்
கண்ணிமைக்கும் நேரத்திற்குள்
உணர்வுகளையும் உருவத்தினையும்
நிலை குலைத்துச் சென்ற அவளது வார்த்தைகள் "Carold) Guilding it." GT600
தவத்தினிலிதயம்
தோற்றுப் போனது 砷
உள்ளத்தில்
பலகோடிக் கனவுகளை
aflo2.5 as 3.
தவத்தினை கலைத்துச் சென்றதனால்
கருமையுடைக்குள்
கட்டுண்டு போயின.
*** கவிதைக்கே கருவாகி ஆன்மாவோடு இரண்டரக் கலந்த இதயத்தில் ஒளிந்த பத்தை துர்த்து விட்டுப்பேன ബി 1 மீண்டும் தபத்தை நானெங்கனும் ஏற்றச் சொல்வேன்?
என்னுணர்வுகளையெல்லாம் அவளிதயத்தோடு வரிச் சுருட்டிக் கொண்டு முகவரி அறிய தேசத்திற்குப் போன பின்னர் Gjij llogji | natul sundojGusia
*** துயரங்களினால் ஆறுதலில்லாமல் கந்தவகி கருமையாகி சிதைந்த இதயத்தில் வசந்த காலத்தின் புதிய வாசலுக்கு நானெங்கனும் தன்ன்ந்தனியே பயணிப்பேன்
*** ցուց ամ, մամլնց ամ: Ljus) GLo திவென்றில் தன்னந் தனியே தவிப்போடு விட்டுப் போன-என்னை ஆத்மார்த்தமான அன்பும் பசுமை நினைவுகளையும் தவிர எதுவுமென்னை குழ்ந்திருப்பதாகத் தெரியவில்லை
முகம்மது ஹாரித்-அட்டாளைச்சேனை-1
சூரியன் புதன் - கேது
- оla otola III இடபம் - g of] மிதுனம் - வியாழன் இராகு assörsaf - G66 Gif சந்திரன், இடபம், மிதுனம், கர்க்கடகம் சிங்கம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
岛@
மூலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்) மனக்கவலைகள் மறை யும் பெரியோர் உதவியும் பொருள் வரவும் உண்டு உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த பதவி உயர்வுகள் வந்து சேரும் மாண வர்களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டாகும். விவ சாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர். அதிஷ்ட நாள் பதன்
அதிஷ்ட இலக்கம் 04
Loslyn:
உத்தராடத்து பின்முக்கால், திரு
வோணம், அவிட்டத்து முன்னரை)
தொழிலிலும் குடும்பத்திலும் ஏற்பட்டி ருந்த பிரச்சனைகள் மறையும் பொருள்வரவு சிறந்து விளங்கும் உத்தியோகஸ்தர்கள் மேலதி காரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் மறையும் விவசாயிகள் வியாபாரிகள்
குறைந்த இலாபமடைவர்
சதயம் பூரட்டாதி முன்முக்கால்) தொழிலில் சிறிது பிரச்சனை உண்டாகும் பொருள் வரவில் முடங்கல் உண்டாகும் உத்தியோகத்தில் மேலதி காரிகளின் ஆதரவுடன் சிலர் உயர்வுகளைப் பெறுவர் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி யுண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் உரிய
பாதி ரேவதி) மனக்கஷ்டங்கள் படிப் படியாக குறையும் பொருள்வரவு சுமாராக அமையும் உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும் மாணவர்கள் கல்வியில் உயர்ச்சி பெறுவர் விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 05
நவ04-10, 2001

Page 13
கவனிக்க வேண்டும். எப்போதும் மகிழ்ச்சி
யாக இருப்பவர்கள் இளமையோடு காட்சி யளிக்கிறார்கள். எனவே கவலைப்படுவதை விடுத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
கட்டுக்கோப்பு அவசியம். இதற்கு உடற் பயிற்சிகள் அவசியம் வாரத்தில் 5 நாட்களா வது குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் உடற் பயிற்சி செய்ய வேண்டும்
* தினமும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
* கொழுப்புக் குறைவான உணவுகளை உணர்ண வேணடும்.
* கூடுமானவரை இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி ஒப்பனை செய்து கொள்ள வேண்டும்.
* தினமும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். கோப்பி, தேனீர் போன்றவற் றைத் தவிர்த்து இளநீர், பழச்சாறு வகை களைப் பருக வேண்டும்.
* உடல் அமைப்புக்கேற்ப உடை அணிய வேண்டும் இறுக்கமான உடை களைத் தவிர்ப்பது நல்லது
* கடும் உழைப்புக்குப் பின் கட்டாயம் ஓய்வு தேவை. அது களைப்பைப் போக்கும். * தினமும் அமைதியாக உறங்க வேண்டும். இயலுமானவரை இரவில் நீண்டநேரம் கண்விழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* எப்போதும் கோபப்படவோ, உணர்ச்சிவசப்படவோ செய்யாதீர்கள். அது * உடலின் அழகுக்கு மனமே முதல் உங்கள் மனதை மட்டுமல்ல, உடலையும் அடிப்படை எனவே முதலில் மனதைக் பாதிக்கும். S SS SS S S S S LS S LS SS SS LS S S S S S S S S S S S S
சமையல்குறிப்புக்கள்=
( . கீரை வேகும்போது ஒரு சில துளிகள் எலுமிச்சம் பழச்சாற்றை அதில் விட்டால் கீரை பச்சை நிறத்துடன் இருக் ৬°।
ரவையை வறுத்துக் கொண்டால் தோசை வார்க்கும்போது கல்லில் ஒட்டிக் கோணல் ாணலாக ஆகாமல் அழகாக வரும்
எப்போதும் இளமையாகத் தோன்ற வேண்டும் என்ற ஆசை பொதுவாக எல் லோருக்கும் உண்டு அதிலும் அழகுணர்ச்சி அதிகமாக இருப்பதால் அந்த உணர்வு பெணிகளுக்குச் சற்று அதிகமாகவே உண்டு.
இதற்குப் பயனளிக்கும் சில முறை களைப் பின்பற்றுவது பலனளிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
நறுக்கிய அப்பிள் நிறம் மாறிப் போகாமல் இருக்க சிறிது உப்புக் கலந்த நீரில் போட்டு வைத்தால் சுவையுடனும் அழகிய நிறத்துடனும் இருக்கும் )
தக்காளி சூப் செய்யப்போகிறீர் களா? தக்காளி சூப் செய்வதற்குரிய சாமான் களுடன் தோல் சீவி நறுக்கிய நான்கு துண்டு பீட்ரூட் நான்கு துண்டு காரட் ஆகியவற்றையும் போட்டுக் குழைய வேக விட்டு மசித்து விட்டால் சூப் திக்காக இருப்பதுடன் சுவையும் சத்தும் பல மடங்கு இருக்கும். . ارد
f
T Y S T S AA q r AqA Y SS
இஇஇஇல
மகளிர் மட்டும்(மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
★ ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
டுமா? ஒரு தேங்காய்த்துணர்டை நறுக்கி
©igon Llu GNOTLib.
S S S --عر SIITTIJLiburó LIL-GðF BEFERUNGU K QuuLuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . முகவரி. தெரிவு செய்யப் S S S S S S S S S S S S S S SS S SS S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தொழில்: SS Goes LIL OSGOODGI Gog, GlumULLo:.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2LeoritGONILD — GpI5ñtemLo — 6lsnIGrfliüLuGImLğ gramoj சுரிக்க உதவும்.
LIII algúLlanuño Guipu gasgl: 10-11-2001
முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
* இளமையாக இருப்பதற்கு உடல்
- - -
ரவைத் தோசை செய்வதற்கு முனி
(ر | ( தயிர் புளிக்காமல் இருக்க வேண்
હાઈકો போட்டு வைத்தால் போதும் し
சந்தோஷமா வந்து
எதிரே உட்கார்ந்து இருக்கீங்க?" என்றா "நாங்க கம்ப் வந்தோம்."
*GTGorgot BübüGlost "மறந்து போச்சு "போஸ்டர்' என் "எங்க காலேஜ் வெளியில அனிதா : போஸ்டர். நீங்கதான் "போஸ்டரா?" எ யாமையுடன் அப்போ வைரவன் 'மது நீங்க களா? அபி, மது ஆன் போய் எம்.டி.வி. கா
r Jr.
மது "ஒரு கே போதும். நான் என்று அபியின் பின் வைரவனும் தனியாக "9üJUTLT e Göt வைக்க அரும்பாடு நான்தான் வேளச்சே
இருக்குது எங்களு
óá," Sy" g GYLDIGIT GOTL "பிடிச்சிருந்ததா? என்ன இந்த பன்றீங்க?"
"எந்த மாதிரி? "Cry 'assur சொல்லிட்டார். நீங் சொல் வெ:
"சுரேஷ் யாரு?" "அதான், என்ை Aujibgauit!" C
"ஒ எஸ். சுரேஷ் e." வில் எங்க ஸாப்ட்ே ஸ்வீடிஷ் காண்ட்ராக் அதை எடுத்துப்பிய
T?"
அனிதா அவனை "உங்களுக்கு என்ன
நீ இப்ப இந்த 5GTSTLDUSTGT55 ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ் தி | 16ाओं அனுப்பிச்சு." "நான் இப்ப க தாவே இல்லை."
"மேல படிக்கணு Gg, Lü uSl... GIGIGOT (36) ஐ நீட் யு-ஐ வான áramú செய்ய மேற்கொண்டு பேச்
"எங்க அப்பா tDITLLIBlö."
அதெல்லாம் ந உங்கப்பாவைச் சந் மேன் மகாதேவன், !
S SS SS SS SS SSSSSSSSSSSSSSS S
LLTT TLLLLLLL LLLLLLLTLY TL TLLLLL TMLLTLLTTTLLLLLLL LTTM T LLTTMLTL TLLL si GTDuib (IFBAAF GING ஜேகிரிஸ்டினா
Irfan Gamb Tarafi
லோகி தோட்டம், தலவாக்கல்ல.
LLSSTM TM ML LTMLC MTTT LLTLMLLLLTL TLL CTS TMLL LLTLT BDLLTr TMMLtL அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம்பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
என் ப்ராப்ளம். நீ 'எதுக்காக எ6 பிடியா துரத்தநீங்க “Olgitalia (ial. இதைவிட க்ளியரா "அதுக்கு நான் LITLDT?"
“TGGOTTGA) (2) "பத்து நிமிஷம் கொஞ்சம் சிரிச்சா உன்னை இத்தனை
DOT. GTOTGOSOT 5 56
தெரியாதே. நீங் "மைகாட் இத் UyüJULL66örg og தெரியறது, ! "stor GOT uuio?" "எல்லாத்தைய ங்கன்னு"
அவன் இயல்பா ஆனா, ஒண்ணை ITIS (plUT5,
at gør Gunni Lr சந்திச்சது என் திருப்பம். ஏதோ
TOTä.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்மாவா அக்கா இருக்காங்க" iii Log . JTSU60T 96usT56T Tógyájő, (TÜul,
LsNGEN L' uGoo GMT
MTU?"
அனிதா ம்பெளண்ட்டுக்கு Gij u’GST GO GAuflu ங்களா? ான் மிகுந்த அறி அபி உள்ளே வர, டி.வி.பார்க்கநீங் யைக் கூட்டிட்டுப் டு" என்றான்.
ட்டுக் காட்டினா . " செல்ல, அனிதாவும் இருந்தார்கள். னத் தனியா சிக்க பாஸ்டர் ஒட்டினது ரில் ஆப்செட் பிரஸ் கு. சும்மா தமா
ாக இருக்க.
மாதிரியெல் GA) TLD
GROOTLD தான் அந்த மாதி T?"
GOTü GNUGKAT Lumitöös
இப்ப ஞாபகம் வருது டச்சுது அமெரிக்கா வா கம்பெனியில் ஒரு ட் கெடைச்சிருக்கு ன்னு கேட்டோம். டான். அந்த சுரே
நிமிர்ந்து பார்த்தாள். வேணும்?"
Glass5 GTL GT GOD GOTös தயாரா இருக்கேன். றக்காட்டாலும் சரி.
யாணம் பண்ணிக்கற
ம், அவ்வளவுதானே! னா செய்யி. அனிதா ட் யு உன்னை நான் ம் அவ்வளவுதான்.
கிடையாது." ம்மா சம்மதிக்கவே
ன் பார்த்துக்கறேன். g:Gg GT. fluorrito, Sleft வர் ஒத்துப்பாரு, அது சொல் அனிதா"
னை இப்படி விடாப்
நீதான் என் மனைவி சால்ல முடியுமா?"
இஷ்டப்பட வேண்
டமா. சொல்லு" சொல்ல முடியாது." ழிச்சு சொல்லு அய், அனிதா 臀 66t TTLD GJI CELDUë D60
In ailsuilful II TGrúðugirsflüúlun?" க்குத் தெரியவே எப்படிப்பட்டவர்னு?"
60 Toitsustat TÜ பலை. தெரியலை? DIT QUyös es!"
விலைக்கு வாங்கிடு
சிரித்து, "கரெக்ட் டும் விலை கொடுத்து ஒன்பு அனிதா, நான் சைக்கிள் விபத்துல க்கையில மகத்தான நட்டு அதிர்ஷ்டமோ
எது கேட்டாலும்
கிடைக்கறது. நான் நினைச்சா." என்ற வன், மேஜை மேல் இருந்த பம்பாய் சினிமா பத்திரிகையின் அட்டைப்படத்தைக் காட்டி "இவளைக் கல்யாணம் பண்ணிக்க முடியும். காத்துக்கிட்டிருக்கா" என்றான்.
"அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு"
இத்தனை உள்ள நான் உன்னை ஏன் துரத்தறேன்னு ஆச்சரியம், அதானே?
"ஆமாம்" என்றாள். 'காரணம் இருக்கு அனிதா, ஆனா அது உனக்குச் சொன்னா புரியாது" என்றான் வைரவன்
*** திரும்பச் செல்லும்போது மது, அனிதா வைக் கேள்விகளால் துளைத்தாள்:
"என்னடி கல்யாணத்துக்குப்ரொபோஸ் usätsflLLffyff. "
"நீ என்ன சொல்றே?
'அய். தெரியாத மாதிரி ரொம்ப டீப்பான பொண்ணும்மா நீ எங்க எல்லாரை யும் முட்டாளடிச்சிருக்கே."
மது- நீ என்ன ಇಂ¶ "ஆல்ரைட். எதுக் ந்தப் பேச் 6. பதில் சொல்லு வைரவன் என்ன சொன்னார். நான் உன்னை லவ் பண்றேன்"னு சொன் GOTTU (T?"
"அந்த மாதிரிதான் ஏதோ சொன் GOTITIT . . ."
"கல்யாணம் பண்ணிக்கிறியா?ன்னு CaELLIT IT IT?"
"நான் படிக்கணும்னேன்"படியேன். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்'னார் இல்லையா..?
"யோசிச்சு சொல்லணும்னேன். எத் தனை நிமிஷம்னு கேட்டார். அவருக்கு 06):ü6) E. நிமிஷக்கணக்குலதான் போலிருக்கு. எனக்கு ரொம்பப் பயமா இருக்கு மது."
"GTGGTGOT LUUÜD?" "என்னவோ உள்ளுக்குள்ள. நாம ஒரு கவிதைபடிச்சோமே. அது போல. அந் தப்பறவை சூரியனுக்கு ஆசைப்பட்டுஅதை நோக்கிப் பறந்து இறக்கையை எரிச்சுக் கறதா."
"இந்த கேஸ்ல சூரியன் தானே பற வைக்கு ஆசைப்படுது?"
'ரெண்டும் ஒண்ணுதானே?" "அப்படில்லாம் நினைக்காதே அணி, நீ ரொம்பலக்கி அவ்வளவுதான் என்னவோ உன்னைப் பார்த்ததுமே அவருக்குப்பிடிச்சுப் போயிருச்சு அவருக்காக பாம்ப்ே பிலிம்ஸ் ஸ்டார்ங்கள்லாம் காத்துக்கிட்டிருக்காங்க உங்க ஜாதியில பெரிய பெரிய குடும்பங் கள்லாம்இருக்கு பாரு. அவங்ககூட பெண் கொடுக்கத் தயாரா இருக்கறப்ப ஒரு சாதா ான குடும்பத்தில வந்த உன்னை அத்தனை
ரும்ப்றார்ணா. ரியலி கிர்ரேட்" அனிதா மெளனமாக வந்தாள். "நீ என்ன சொன்னே கடைசியா?" "அப்பா அம்மா சம்மதிக்க மாட்டாங்கன் னேன். அதற்கு அவர் அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நோ ப்ராப்ளம். நோ பராப்ளம். எதை எடுத்தாலும் அவருக்கு "நோ ப்ராப்ளம் தான்! அப்புறம் அவர் பார்க்கிற பார்வை. அதான் ஒரு மாதிரி, 'உன்னை அப்படியே கொண்டா, கொண்டா உன் மனசுக்குள்ள இருக்கறதையெல்லாம்
வெளியக் கொண்டான்னு துழாவற பாதா ளக் கரண்டி மாதிரி பார்வை ஏதோ அகழ் வாராய்ச்சி மாதிரி. 明
"துழாவறது. அகழ்வாராச்சி. "9,606 iod Ll مثلة في منه சகோதரி. மத்தபடி நீ வேண்டாம் : 9 in Glag TGVOMö ட்டுத்தான் அவர் மாருதியை நான் 蠶 ஒரு ஏ.ஸி. இருந்தா நல்லா இருக்கும்"
"மது, அவர் எங்கப்பாக்கிட்ட வந்து என்னைப் பெண் கேட்கப் போறார். அப்பதான் శిక్స్టి வெடி விபத்து."
"பார்த்துக்கிட்டே இரு ஏதும் ஆகாது கப்சிப்புன்னு உங்கப்பாவை ஒப்புக்க வைப்பாரு அந்தாளு அப்படிப் பட்ட வித்துருவார் ஆவின் பூத்காரருக்கே பால்
பாக்கெட் வித்துவாடு" என்று மது
சிரித்தாள்.
ஒரு வாரம் கம்பைன் ஸ்டடி பண்ண மதுவுடன் ஹாஸ்டலிலேயே தங்கினாள். வாசலில் எப்போதும் கார் காத்திருந்தது. မျိုးပြီး சக மாணவிகளுக்கு ஒரு கேலியாகி
ட்டது.
"அனிதா, தேர் வந்துருச்சு. ரா குமாரன் அனுப்பிச்சிருக்கார் பச்சை யூ
, umriTib urTa5(36OTTLl"
"அனிதா கல்யாணத்துக்கு வேளச்சேரி முழுக்க பந்தல் போட்டிடுவார் பாரு வைர வன்" என்றெல்லாம் அந்த மாணவிகள் பேசும்போது கோபம்தான் வந்தது.
அந்த வாரம் வீட்டில் புதிய காலண்டர்கள் தோன்றின. பளபளவென்று வி.வி.எல்-இன் டஸ்ட்ரீஸ், ரீலதா இண்டர்நேஷனல், வைர
UGOT 05 UT600TL61) 6T60TD).
"ஜிம்பு. இதெல்லாம் யார் கொடுத்தா? "ஏன் எங்க ஆபீஸ்லதான்" "என்னது, இப்ப நீ ஆபீஸ் போறியா?" "ஆமா வி.வி.எல் இண்டஸ்ரீஸ்ல மானேஜ்மெண்ட் ட்ரெய்னியா எடுத்துண்டி ருக்கா, க்ரானைட்ல போடலாமா. ஒட் டல்ல போடலாமான்னு இன்னும் போஸ்டிங் ஆகலை எனக்கு"
"ஜிம்பு. நீஇன்னும்படிச்சு முடிக்கலை." ப்டிச்சது போதும்னு சொல்லிட்டா. ன்டர்வியூ அப்ஜெக்டிவ் டெஸ்ட்டா ருந்தது "சீதாகூட எழுதிருக்கான்."
அம்மா பெருமையுடன் "அவாவா டபுள் எம்.ஏ.எல்லாம் படிச்சு வேலை கிடைக்காம தவிக்கிறப்ப, நம்மஜிம்பு பாரு. ஒரே ஒரு எண்டர்வியூதான் ப்ோனான். அதிர்ஷ்டம் "ஐயேர் அம்மா' என்றாள் அனிதா "என்ன இருந்தாலும் வைரவன் வைர வன்தான்' என்றான் မျိုး၊
அணி எத்தனை கார் இருக்கு தெரியுமா எங்க எம்.டி கிட்ட?” தெரியும்" என்றாள். அப்பாகூட அந்த காலண்டரைத் தாள் தாளாக ஆராய்ந்தபடி, "என்ன பெரிய மனுஷன் தெரியுமா அவன்?" என்று
ப்ேசிக்கொண்டிருந்தார்.
(BEUMET GUIThGUITGTT.)

Page 14
சர்வாதிகாரி என்றாலே உடனே முன் தான் இறந்து விட்டால் என்ன நம் நினைவிற்கு வருபவர் ஜெர்மனியை செய்வது என்ற பயம் தான் அவரது UITULUI ஆண்ட அடோல்ப் ஹிட்லர் தான் எண்ணத்திற்குக் காரணமாக இருந்தது.
ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆகவே தன் ஆயுள் பற்றி தெரிந்து மாகப் பார்த்த சோ நாள் குறிப்பு ஜாத போன்றவற்றை வர
நிமிர்ந்த சோதிட், நாளன்று +2}}|'': 616)
ரின் கணி வரிடைத் ஜிவ்வவ்வி சுருங்கின. துடித்தது.
GAGNJIL இரணடு சோதிடை "அந்த நா என்று சே அந்த கேட்டு ஒரு
யைக் கா பதிலைச் யோசித்த "σι" ( Burggas "நீங்க களோ, அ விடுமுை என்றார் ெ இதயத்தே
I
இந்த இ
തു. 1് (I
வ அழிவிற்கு
வதாவது அப்பாவியூதர்களைக் கொன்ற கொலை கொள்ளும் பொருட்டு நகரின் தலை தனது குட்டி மீசை காரன்' என்று ஹிட்லரை வர்ணிக் சிறந்த சோதிடர் ஒருவரைத் தன் இருப் போது கிறது உலக வரலாறு பிடத்திற்கு வரவழைத்தார். சொன்ன பதி இந்த ஹிட்லருக்கு ஒரு சமயம், ! "சோதிடரே நான் எப்போது யாசிதமாக வேறு தன் ஆயுள் பற்றி தெரிந்து கொள்ள இறப்பேன் என்று தெரிய வேண்டும் ஹிட்லரிடமிருந்து வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது என்று கேட்டார் பற்றிக் கொண்ட
தனது லட்சியத்தை அடைவதற்கு புருவத்தைச் சுருக்கி அவரை வினோத போதுமென்று ஒட்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வாணம்| ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 10.11.2001 வர்ணம் தீட்டும் போட்டி இல: 419 g5 sor Cup T 89, 6 UrT TIL D6 u fr த. பெ. இல . 1772 கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 417 பரிசுக்குரியவர்: மதுரன் சிவராஜா, றோயல் கல்லூரி, கொழும்பு
பாராட்டுக்குரியவர்கள்: ச காயத்திரி, கிறிஸ்டோ பெர்னான்டோ நல்லாயன் அரசினர் தமிழ் ம.வி. கொழு-13
சகிரா மகா வித்தியாலயம், அநுராதபுரம்
στίρ. Ιμς) ιουδή, SIGIST. grußGOTT. றோயல் ஆங்கில பாடசாலை, மாத்தளை இரஜவல தமிழ் தேசிய கல்லூரி,திகன
பிசனுஜா, ஏ. சேம்போல், ஜலன்ஸ் மத்திய கல்லூரி, அட்டன் கதிரேசன் கனிஸ்ட வித்,நாவலப்பிட்டி
எம். அர்ஜூன், சு சத்தியதர்ஷன், சித்துல்முல்லை தமிழ் வித்தியாலயம்,கலகாசரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம் பதுளை
சனோஜ் ரீநாத், Gg Giococulum EGGST GOOTLOTT GÖT, திருத்துவ கல்லூரி, கண்டி சென்ஜோசப் தமிழ் மகா வித்மஸ்கெலியா
 

சிறுகை
டர் அவரது பிறந்த ம் நாள் நட்சத்திரம் வழைத்து தீவிரமாக
ஆராய்ந்து விட்டு தர்களின் விடுமுறை ங்கள் இறந்து ப்ோவீர் DIT ft க் கேட்டதும் ஹிட்ல ள் சிவந்தன. முக்கு 呜· காதுகள் வ்வென்று விரிந்து குட்டி மீசை கூடத்
ஒன்று துண்டு என கிற ரீதியில் ப் பார்த்த ஹிட்லர், ள் எப்போது வரும்?" IL LITT
சிம்ம கர்ஜனையைக் கணம் ஆடிப்போன குே உடனே புரிந்து
1) LDGO) LIUj GJFIT 667 GOTIT GÜ, கணமே தன் தலை பில் இருக்காது என்று டமாய்த் தெரிந்து சோதிடர், தன் தலை துக்கொள்ள, என்ன சொல்லலாம் என்று T. டன்று அவருக்கு ஒரு
தோன்றியது. ள் என்று இறப்பிர் ன்று தான் யூதர்களின் நாள் வரும்!" சாதிடர் திடுக் திடுக் ாடு அதுதானே பார்த்தேன். ரும்பு மனிதனான ாவது யூதர்களின் முன்மரணம் நெருங்கு " என்று சொல்லி யை ஹிட்லர் தடவிய
2006003ш, шfдөциb лшр விதமாகச் சொல்லி, , , தன் தலையைக் காப்
சோதிடர் விட்டால் முதல் 40 வரையான புள்ளிகளை இணைத்து மறைந்திருப்பது டம் எடுத்தார். என்னவென்று கண்டுபிடியுங்கள்.
TLL LLL LLLL LL LLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLL
விலங்குகளின் பாசம் صفحصحصبح أصبح صحي.
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் பற்றுப்பாசம் அதிகம். பறவைகளில் குறிப்பாக புறா கீஸ் வாத்து நாரை ஹோர்ன்பில் பறவைகள் தங்களது ஜோடியின் மீது மிகுந்த பாசம் கொண்டவை ஹோர்ன்பில் பறவையில் ஆண்பறவை செத்துவிட்டால், பெண்பறவை உடனே தற்கொலை செய்து கொள்கிறது. அதே போல் பெண்பறவை செத்தால் ஆண்பற வையும் தன்னைப் பலியிட்டுக் கொள்கிறது.
ଝୁର୍ମୂ'; !"); "
யானைக் கூட்டத்திலும் பாசத்திற்குக் குறைவில்லை. ஒரு குட்டி யானை தன் தாயை இழந்துவிட்டால், அந்தக்குட்டியை யானைக் கூட்டத்தில் இருக்கும் இன்னொரு பெண்யானை தத்து எடுத்துக் கொள்கிறது. அதன்பிறகு குட்டியானையை முழுவதுமாகப் பராமரிக்கும் பொறுப்பு வளர்ப்புத் தாய் யானைக்கே
தனக்கு ஏதாவது ஒர் ஆபத்து என் றால் டொல்பின் உடனடியாக விசில் அடிப்பதுபோல், தண்ணிருக்குள் குரல் எழுப்பித் தன் சக மீன்களை உதவிக்கு அழைக்கும் காயமடைந்த மீனையோ ஆபத்தில் சிக்கிக் கொண்ட மீனையோ, மற்ற டொல்பின் மீன்கள் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றது. காயமடைந்த டொல்பின் மீனை மற்ற டொல்பின்கள் பல நாட்கள் பாதுகாப்புடனும் பரிவுடனும் கவனித்துக் கொள்கின்றன.
(புத்திசாலிப் பறவை)
கூட்' என்றழைக்கப்படும் ஒருவகை நேரிடுமே என்று நீர்த்தாவரம் நிறைய நீர்ப்பறவை மிகவும் புத்திசாலியானது வளர்ந்திருக்கும் அந்த இடத்தைச் இப்பறவை ஆறு, குளம், ஏரி, போன்ற நீர் சுற்றி 3.6 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 90 நிலைகளின் கரையோரத்தில் கூடு கட்டி சென்டி மீட்டர் உயரத்திற்குச் சிறு வாழும் நீர்த்தாவரமான நாணல் போன்ற கற்களை முக்கோண அமைப்பில் பிர ஒருவகைப் புல்லினால் தான் தன் கூட்டை மிட் போல் அமைத்துக்கொள்ளும் அமைக்கும். கோடை காலத்தில் அத்தாவரம்
கோடைகாலத்தில் இத்தாவரம் அவ் காய்ந்து போனாலும் அரண போன்ற வளவாக வளராது அந்த சமயத்தில் அந்த கற்கூட்டைக் கூடாகப் பயன்படுத் புதிய கூடு கட்ட முடியாமல் தவிக்க திக்கொள்ளும்
560410, 2001

Page 15
என்றோடு எட்டு நாட்கள் கடந்துவிட்டன நான் இந்த அறைக்குள் குடிவந்து
எட்டு நாட்களுக்கு முன்பு எனது ஊரில். எனது சொந்த வீட்டில் எனக்கேயுரிய அறையில். ஆனாலும் காலத்தின் கட்டாயத் தால் இலிகிதராகக் கடமையாற்றிக்கொண் டிருக்கும் நான் இடமாற்றம் பெற்று இங்கு வந்து இப்போது ஒன்பதாவது நாளாக எனது இந்த அறைவாசம் தொடர்கிறது. சன நெருக்கடி குறைந்த ஆனால் சுத்தமான, சுகந்தமான, காற்றினைத் தந்துகொண்டிருக்கும் பகுதியாக அது இருந்தது எனது அறையின் ஜன்னலினைத் திறந்துவிட்டால் கண்களுக்குத் தெரிவ தெல்லாம் பசுமைதான் ஒரு கவிஞன் அல்லது கலைஞன் இந்த அறைக்குள் இருந்திருந்தால் நிலையே வேறு
அன்று. அது அந்திசாய்ந்த பொழு தாக இருக்கவே அறை ஜன்னலினைத் திறந்துவிட்டு பசுமையின் பேரெழிலை எனக்கேயுரிய பாணியில் அனுபவித்துக் கொண்டிருந்தேன். திடீரென சுகந்தத் தோடு சுகந்தமாய் ஒரு பெண்குரல் பாடல் எனது காதுகளுக்குள் ஆர்ப்பாட்டமாய் வந்து இறங்கியது அமைதியாக அனுப வித்துப் பாடும் பாடல் அது நிச்சயமாக அது இசைக்கச்சேரியில் பாடப்பட்டுக் கொண்டிருப்பதாகவோ அல்லது வானொ லியிலிருந்து வரும் பாடலாகவோ எனக்குத் தெரியவில்லை. ஒரு பெண் சாதாரண மாகப் பாடிக்கொண்டிருப்பதாகவே எனக் குப்பட்டது.
அந்தக் குரலின் அதீத இனிமையும் பாடப்படும் விதமும் என்னைக் கவர்ந்திழுக் கவே அவசரமாக எழுந்து ஜன்னல் அருகில் சென்று அதன் கம்பிகளிலே முகத்தைப் புதைத்துக்கொண்டு பாடல் வரும் திசையை நோட்டமிட்டேன் எனக்கு இன்னும் இந்த இடம் பரிச்சயப்படாத காரணத்தினாலும், கடந்த எட்டு நாட்களி லும் இப்படியொரு பாட்டுச் சத்தம் கேட் காத காரணத்தினாலும் என்னால் எதை யும் சரியாக அனுமானித்துக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் உற்று அவ தானித்ததில் எனது அறைக்குச் சாய்வான பக்கமிருந்த வீட்டின் கண்ணாடி ஜன்னல் பொருத்தப்பட்ட அறைக்குள் எரிந்து கொண்டிருந்த மின்குமிழ் வெளிச்சத்தில் ஒரு நிழலுருவம் தெரிந்தது. அது ஒரு பெண்ணின் உருவம் என்பதும், அதன் அசைவுகளைப் பார்ப்பின் பாடிக்கொண் டிருப்பது அவள்தான் என்பதாகவும் நான் உணர்ந்தேன்.
இந்த நேரத்தில் எனது மனதுக்குள் ஒரு ஆசை. அது சரியா? தவறா? முறை யா? என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக் காமல் வந்த ஆசை என்னவென்றால்
இவ் அதீத இனிமையான குரல்கொண்ட அப்பெண்ணைச் சந்தித்து நேரடியாக எனது பாராட்டைத் தெரிவிக்க வேண்டும். முடிந்தால் அப்பெண்ணை எனது வாழ்க் கைத் துணையாக ஆக்கிக்கொள்ள வேண் டும் குரலின் இனிமையே இவ்வாறிருந் தால். அப்பப்பா. அவள் அழகைப்
பற்றிக் கேட்கவா வேண்டும்? ஆகவே முடிந்தால், ஐயய்யோ. என்ன. முடிந் தால் எப்படியாவது அவளை எனது பக்கம் ஈர்த்து எனது மனைவி ஆக்கியே திருவது. என்ற உறுதியான எண்ணம் கொண்டுவிட்டேன். இது சிலவேளைகளில் உங்களுக்கு பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றலாம். ஆனாலும் அதுதான் யதார்த் 阿0
உடனடியாகவே நான் காரியத்தில் இறங்கினேன். அறையை விட்டு வெளியே வந்த நான் மெல்ல மெல்ல வெளிச்சம் தெரிந்த அவ்வீட்டை நோக்கி நடக்கலா னேன். அதற்கு அப்பகுதி வெளிப்புற இருள் எனக்கு உதவி செய்தது. ஆனாலும் மனம் அமைதிகொள்ளாமல் அங்கும் இங் கும் திரும்பிப் பார்க்க வைத்தது எப்ப டியோ அந்த வீட்டை அடைந்துவிட்டேன். நிஜமாகவே பாடல் அவ்வீட்டிலிருந்துதான் வந்துகொண்டிருந்தது. வீட்டை நெருங்கிய நான் கதவினைத் தட்டுவதற்குக் கையை எடுத்தேன்.
"அதுசரி கதவினைத் தட்டிவிட்டு அப்பெண் வந்தால் என்ன சொல்வது? கூடவே அதற்கான பதிலும் மனதிலிருந்து உதித்தது எனது அறையில் ஃபியூஸ் போய்விட்டது போலவும், அதற்காக விளக்கு
ஒன்றைப் பெற்றுக்ெ போலவும் சொல்லிச் லாம். அவ்வெண்ண கதவை இரண்டு தட அதுவரை கேட்டுக்ெ நின்றது; சில விர திறந்தது கதவு ய வில்லை; ஆனால் கு "யாரது.?" ஆவ என்ன இனிமை.
*,<别颚。防 பற்றிய சிறு அறிமுக முகத்திற்குச் செய்ே "aTaso. G.
திருந்த பொய் சற்றுநேர இை னதைவிடச் ச ஆனாலும் .ை வந்து ஒரு ே |-9|ւյւյII, II 616 கை. நடுங்கும் கொண்டே ' திச்சி" என்றே
"Gigi!?" "ஓங்க பா "GöLü、 "பொதுவா என்னை இங்க ஒங்க பாட்டுத் "அப்ப வி "ஐயோ..!! தோட ஓங்க பாட்டு
"Fif), GLJITVI முடிங்க" சொல்லிய முயற்சித்தபோது பொறுங்க" தொன கொண்டு சற்றே வழைத்துக்கொண்டு எழுந்திருந்த உண்ை எடுத்துக்கூறத் தொ "LANam). თ ფუფ Taუთur வந்தது ஓங்க பாட்ை கள நேரடியாப் ட விளக்குச் சமாச்சார ஓங்கட பாட்டோட மனம்விட்டு ரொம்ப
தோட இந்த இனிமை
என்னோட இருக்கே ஆசைப்படுறேன். அ பினா.ஒங்கள நான் நினைக்கிறேன். என்ன இப்படிக் கேக்கிறா காதீங்க என் உள்மன் சொல்றேன். நீங்க 6 அதற்குமேல் எதுவும் பயத்தினால் தொன
"சரி. நான் ஓங்க
ழக்கமாக அவள் பயணம்
செய்யும் பேருந்தில் நானும் பயணம் செய்வேன். அவளுடைய கண்கள் என்னைப் பார்த்து ஆயிரம் கதைபேசும் அவள் யார் எங்கிருக்கின்றாள் எங்கு செல்கின்றாள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது காரணம் எனது வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ஐந்து கிலோ மீட்டர்தான் நான் வீட்டி லிருந்து பஸ்சில் ஏறும்போது அவள் எங்கோ ஒரு தொலை தூரத்திலிருந்து வந்துகொண்டிருப்பாள் நான் எனது அலுவலகத்தில் இறங்கிவிடுவேன். ஆனால் அவள் எனது அலுவலகத்திற்கும் அப்பால் பயணித்துக் கொண்டிருப்பாள் மீண்டும் மாலைவேளை நான் பஸ்சில் ஏறும்போது அவள் அந்த பஸ்வண்டிக்குள் இருப்பாள் எனது வீட்டு வாசலில் நான் இறங்கி விடுவேன் எனது விழிகள் அவள் செல்லும்
Granö õigi Tjujana.
எனக்கும் அவளுடன் பேசமுடியாத ஒரு கோழைத்தனம், நாட்கள்தான் நகர்ந்தன. எனது காதல் துளி அளவுகூட நிறைவேற
ஒரு நாள் அவளைக் காணவில்லை எனக்கு எதையோ இழந்துவிட்டதுபோல் இருந்தது மீண்டும் மறுநாள் அவளைக் கண்டபின்தான் அப்பாட என்றிருந்தது. இப்படியே காலங்கள் காற்றாகப் பறக்க ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டது. அன்று ஒரு நாள் வீட்டில் எனக்கு திருமணம் பேசுவதாக அம்மா கூறுவதைக் கேட்டதும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அம்மாவிடம் எனது காதலை பற்றி கூறினேன். அம்மா எதுவித பதிலும் கூறவில்லை. படுக்கைக்குச் சென்ற எனக்குத் தூக்கமே வரவில்லை. அவளைப்பற்றிய சிந்தனைகள் சிதறிய
படியே இருந்தது. நிச்சயமாக அவளும் என்னை விரும்புகின் றாள் என்பது அவளது ஒவ்வொரு அசைவிலும் என்னால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. °Q1@仍°L叫 "L,°-°L பாவனை யாவும் அவள் எங்கோ ஒரு அலுவலகத்தில் பணிபுரி கின்றாள் என்பதைப் பச்சை குத்தி நின்றது எது எப்படியோ நாளை இவளிடம் எனது காதலை தெரி விப்பதாக மனதில் உறுதி பூண்டு தூக்கத்தை வரவழைத்துக்கொணி GBL Gsr.
காலை விடிந்ததும் அம்மா அப்பாவுடன் பேசி அவரும் எனது காதலுக்குப் பச்சைக் கொடி காட்டியதாக அம்மா கூறியதைக் கேட்டு மனதில் இனம் புரியாத குதூகலத்துடன் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தேன். வழக்கமாக நான்
பேருந்து மறையும்வரை பார்க்கும்
பார்த்து என்ன பயன் அவளாக ஏதாவது பேசுவாள் என்று எத்தனையோ முறை எதிர்பார்த்தேன். ஆனால் அவள் பேசவேயில்லை. அவளது நீண்ட விழிகள் மட்டும் ஆயிரம் கதை பேசும் அப்போதெல் லாம் எனக்குள் "காதல் சொல்வது உத இகள் அல்ல கண்கள்தான் தலைவா என்ற பாடல்தான் ஞாபகத்தில் வரும்
504-10, 2001
பயணம் செய்யும் பஸ் என்பதால் என் னவோ நான் கை அசைக்காமலே அருகில் வந்து நிற்கவும் நான் ஏறிக் கொண்டேன்.
என்ன ஆச்சரியம் அவளுக்கருகில் ஒரு ஆசனம் எனக்காகவே ஒதுக்கி வைத் தது போல் வெறுமையாக இருந்தது ஒரு வாறு தயங்கித் தயங்கி அவள் அருகில் சென்று அமர்ந்து விட்டேன். பேசத்தான் நா எழவில்லை இருந்தும் தட்டுத் தடு
மாறி "நீங்க யாரை களா" என்று கேட்ே வருசமா ஒருத்தர சேன் ஆனா அவரி சொல்ல முடியாத இருந்ததால என்ன? லில நான் தோத்தி வீட்டில கலியாணம் என்றவளின் கண்க கசியத் தொடங்கிய
எனக்கு மாறி டையால் அடிப்பது சிலையானேன். அ னாள் நீங்க இறங் வந்துட்டுது நீங்க இற போதுதான் நான் இறங்கிக் கொண்டே மீண்டும் அவை என்று மனதில் ஒரு அரை நாள் விடுப்பு வீடு வந்தேன், ம6 இல்லை எனவே நிச் மறப்பதாக இருந்த திருமணத்தைச் செ வேண்டும் இல்லைே தான் வந்து கொண்ட
ாபற்கு
வனுக்காக நிச்சயிக்க பது தவறு அல்லவா விடம் விடயத்தைக் க திருமண ஏற்பாடு தேறியது.
σΤοήτρο)ούτι (δ)LI வீட்டில் எவ்வளவே போக மறுத்துவிட்டே தீர்மானித்தால் சரி டேன். பெற்றோரின் கப்போகும் பெண்ணு ராக மணவறையில் அதிசயம் அவளேத சந்தேகமேயில்லை, யாகப் பார்த்த அவ தில் பூத்திருக்க அன் idtgau Gla.
"உண்மைக்காத இல்லையா?" என்று காதருகே கிசுகிசுத்த தலையசைத்து ஆ GL6t.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாள்வதற்காக வந்தது சமாளித்துக்கொள்ள լի ց: Ո6)լյ6յrլյ լյլ Gou வைகள் தட்டினேன். காண்டிருந்த பாடல் ாடிகளில் மெல்லத் ரும் வெளியே வர ரல் மட்டும் வந்தது. ா. என்ன இனிமை
ன்தான்" என்னைப் த்தை அந்த அறியா 5607.
வணும்?" ஏற்கனவே தில் சேமித்து வைத் 68)Lij GIJFTIGSTGGWTGAT. வெளி. கதவு முன் |று அகல விரிந்தது. மட்டுமே வெளியே டார்ச்சை நீட்டியது. 'gði GlasgoðsaðilduIIIGM. கரத்துடன் வாங்கிக் ராம்ப நல்லா இருந்
IG"
IIII.2"
6),3 staða)LjGLIIT6ðIII கூட்டிகிட்டு வந்ததே in Goi" ாக்கு.? விளக்கும்தான். அத் ID." ஓங்கட வேலையை வாறே கதவினை முட "அ.கொஞ்சம் டையைச் செருமிக் தைரியத்தையும் வர எனது மனதில் மயான நிலையினை LAJIANGGOTGOT. யிலேயே நான் இங்கு டக் கேட்டுவிட்டு ஒங் ார்க்கத்தான். இந்த In airgil) gort GLo GLIII lir. இனிமையை நான் வே ரசிச்சேன். அத் யான குரல் எப்பவும் வணும் எண்டு மிச்சம் தனால நீநீங்க விரும் கலியாணம் செஞ்சுக்க ாடா நேத்து வந்தவன் னே எண்டு நினைக் ாசில் பட்டதைத்தான் என்ன சொல்றிங்க?" சொல்ல முடியாமல் டை வரண்டது. ளே கலியாணம் செஞ்
யாவது விரும்பிறிங் டன், ஓம் இந்த ஐந்து மானசீகமா காதலிச் |ட்ட எண்ட காதலை கோழையா நான் வா என்னோட காத ட்டன் இப்ப எனக்கு நிச்சயிச்சிட்டாங்க" ளிலிருந்து கண்ணீர் 励。 மாறி யாரோ சாட் போல் இருக்க நான் வளாகத்தான் பேசி க வேண்டிய இடம் ங்கயில்லையா?" என்ற ஈய உணர்வு பெற்று ar. ளச் சந்திக்கக்கூடாது திடமான முடிவுடன் ப் பெற்றுக் கொண்டு ாது ஒரு நிலையில் சயம் நான் அவளை ால் வீட்டில் பேசும் ய்து மனதை மாற்ற பல் அவள் நினைவே டிருக்கும். இன்னொரு
OOTECT
ܓܠ ܐ .
GOTTFITT
ப்பட்டவளை நினைப்
என்றெண்ணி அம்மா .
றினேன். மறுகணமே தடல் புடலாக நடந்
ண்பார்க்க வருமாறு வற்புறுத்தியும் நான் ன். நீங்கள் பார்த்துத் யென்று இருந்துவிட் சம்மதத்துடன் மணக் க்கு மாலையிட தயா ாத்திருந்தேன். என்ன ண் என்னவளேதான் என்னை அசட்டை விழிகூட ஆச்சரியத் பாடு அவள் கழுத்தில்
ல் தோற்பதில்லை வெட்கத்தோடு என் வளிடம் மெதுவாகத் மாதித்துக் கொண்
TID6ui
INDUE
சுக்க சம்மதிக்கிறேன். நீங்க சொல்றத நான் எப்படி நம்புவது? கதவு மறை விலிருந்து வந்த பதில் பழம் நழுவிப் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த கதைபோல் இருந்தது எனக்கு
"நி.நிச்சயமா நீங்க நம்பலாம் உங்க ளோட ரசிகனா ஆயுள் முழுதும் இருக்கும் பாக்கியம் இதனாலே எனக்குக் கிடைக்குமல் GGIT?"
கதவு முற்றுமுழுதும் திறந்தது ஆவ லாய் நிமிர்ந்து பார்த்த நான் ஏகமாய் அதிர்ந்தேன். அந்த நிமிடம்வரை கட்டி யிருந்த எனது மணல்கோட்டை தரை மட்டமானது அப்பெண்ணின் முகத்தில் ஒரு பகுதி தீச்சுட்டுக் கருகியதுபோல,
பார்ப்பதற்கு மிகவும் விகாரமாய்க் காட்சிய ளித்தது "ஆண்டவனே. இப்பெண்ணுக்குக் குரலில் அழகைக் கொடுத்து உருவ அழகைப் பறித்துக்கொண்டாயே." எனது உள்மனம் அவளுக்காக அழுதது. அவள் இவ்வளவு நேரமும் மறைந்திருந்தே பேசிய தன் அர்த்தமும் எனக்குப் புரிந்தது.
ஆடிப்போய் நின்ற என்னை மீண்டும் அவள் குரலே நிலைக்குவரச் செய்தது. "என்னடா, அநியாயமா வாயைக் கொடுத்து இப்படி மாட்டிக்கொணர் டோமே எண்டு யோசிக்கிறீங்களா? பர வாயில்லை எனக்கு இது புதிசுமில்லே குர லில் இனிமையைத் தந்த ஆண்டவன்
ജIതു(ഉ) .മറ്റ്-ഗ്രഞ്ഞെ-03
எனக்கு அழகைத் தரலியே எண்டு நீங்க நினைக்கலாம். ஆனா, பெரிய அழகியா இல்லாட்டியும் ஓரளவு அழகாகத்தான் நான் இருந்தேன். விதி. ஒரு தீ விபத்திலே இப்படியாகிப் போச்சு அதுக்குப் பிறகு என் வாழ்க்கையே இப்படி மறைவிலதான் போகுது
என் குரலை மட்டும் கேட்டு. என்னை கலியாணம் செஞ்சுக்க ஆசைப்பட்டு, உருவத்தக் கண்டு குரல் மட்டும் நல்லா யிருந்தாப் போதாது ஆளும் அழகாக இருக்கவேணும் எண்டு விலகிப்போனவங்க நிறையப்பேர் இ.இப்போ. நீங்ககூட என் குரலை ரசிச்சுத்தான் என்கிட்ட வந்திருக் கிறதாச் சொல்றிங்க. தயவுசெஞ்சு நீங்களா
வது கொடுத்த வாக்கைக் காப்பாத்து விங்களா? என னைக் கலியானம் செஞ்சுக்குவீங்களா? கேட்டவாறே நான் எதிர்பார்க்காத வகையில் என் கையைப் பிடித்து கொண்டே தலைகுனிந்து நின் றிருந்த அப் பெண னின கையை நல்லதொரு தீர்மானத்தோடு எனது கை சற்று அழுத்தமாகப் பிடிக்கவே. அதனு டைய முழு அர்த்தத்தையும் புரிந்து கொண்ட அப்பெண் என்னை நிமிர்ந்து பார்த்தாள் அவள் மனம் நிறைந்திருந்த சந்தோஷத்தின் வெளிப்பாடு கண்களி லிருந்து ஆனந்தக் கண்ணிராய் வழிந்து கொண்டிருந்தது.
மீபத்திய வரட்சியின் புரட்சி யால் மிகவும் பாதிக்கப்பட்டி ருந்தான் மயில் வாகனம் தேயிலைத் தோட்டத்தில் வாரத்திற்கு இர ண்ைடு நாள் வேலைக் கிடைப்பதே குதி ரைக் கொம்பாக இருந்தது மூன்று பிள் ளைகளுடன் மொத்தம் ஐந்து பேரைக் கொண்ட அவனது குடும்பம் மிகவும் வறு மையில் வாடியதால் தோட்டத்து வேலை தவிர்த்து கிடைக்கும் எந்த வேலையையும் செய்து வந்தான் சமீப காலமாக அவனைச் சூழ உள்ள அனைவரையுமே வரட்சி வாட்டி எடுத்துக் கொண்டிருந்ததால், அவனைப் போல எல்லோரும் தோட்டத்து வேலையை விட்டு விட்டு வேறு வேலை தேடி அலைந்தார்கள் இதனால் ஊரில் வேறு வேலை பலருக்கு பகிர்ந்து போயிற்று நிரந்தரமாய் ஒரு வேலை இல் லாமல் தினம் ஒரு வேலை என்று எங் காவது ஏதாவது கூலி வேலை செய்த மயில்வாகனத்திற்கு இப்படிப்பட்ட வேலை கிடைப்பதுவுங்கூட கஸ்டமாக இருந்தது.
டைய லைக்கா இருக்கான் அவனை பார்த்துக்கிறது தான் உன்வேலை சரி சரி போய் வேலையை பார் சுப்ரமணியம் எல்லாத்தையும் சொல்லித் தருவான்."
முதலாளி போனதும் சுப்ரமணியத் தைப் பார்த்தான் மயில் வாகனம் நாய் பார்த்துக் கொள்ள என்று சொல்லிக் கூப் பிட்டால் வரமாட்டான் என்பதற்காக சொன்ன பொய்யை மறைப்பதற்காக லைக்கா ரொம்ப நல்ல நாய் சைஸ்தான் ரொம்ப பெரிதா தவிர சாப்பாடு போடுறவனோடு ரொம்ப நல்லா பழகும் கடிக்காது நீ பயப்படாதே நான் பழக்கப் படுத்தித் தருகிறேன் என்றவாறு கூட் டருகே அழைத்துப் போனான்.
மயில் வாகனத்தைக் கண்டதும் "வவ் வவ என்று குரைக்க ஆரம்பித்தது ஆள் உயரம் இருக்கும். நன்றாக தின்று வளர்ந்து கொழுத்திருந்தது கடித்தால் குறைந்தது
இரண்டு கிலோ இறைச்சியையாவது கவ்வாமல் விடாது பார்க்கவே பயங்கர மாக இருந்தது.
சுப்ரமணியம் கூட்டை திறந்து சங்கி
பூண்டுலோயா மெய்யன் நட்ரஜ்-தோஹா கட்டர்
இந்நிலையில் மயில் வாகனத்தின் பக் சுத்து வீட்டுக்கு ஒருவர் வந்திருந்தார் வந் தவர் கொழும்பில் ஒரு பணக்காரர் வீட்டில் தோட்ட வேலை செய்பவர் அவர் வேலை செய்யும் வீட்டிற்கு இன்னும் ஒரு ஆள் தேவை என்பதால் யாரையாவது அழைத் துச் செல்லும் நோக்கோடு வந்திருந்தார். மெல்ல மயில் வாகனத்திடம் இங்க பாருங்க மயில்வாகனம் மாதம் இரண்டா
யிரம் சம்பளம் தருவாங்க நீங்க எனக்கு
ஒத்தாசையா இருந்தாபோதும் மாசா மாசம் சம்பளத்தை வாங்கி விட்டுக்கு அனுப்பிடலாம். இங்கே மழை பெய்து தேயிலை வளர்ந்து நீங்க வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்
என்பது கடல் வற்றி கருவாடு தின்கிற
கதை மாதிரிதான் காட்டினார்.
"ஆமா இங்கே தினம் கொஞ்ச கொஞ்ச மாய் சாவதை விட அங்கே போய் சம் பாதித்து பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடா வது போடலாம்தான் ஆனா என்னிடம் இப்போ கொழும்புக்கு வருவதற்கு கூட காசு இல்லைங்களே!
"அதைப்பற்றி நீங்க ஏன் கவலைப்படு றிங்க அதெல்லாம் நான் பார்த்துக்கி றேன். நீங்க வாரேன்னு சொன்னதே போதும் நாளைக்கு காலையிலே ரெ டியா இருங்க சுப்ரமணியம் சொன்ன தைக் கேட்ட சந்தோசத்தில் அடுத்த நாள் அவரோடு கொழும்பில் ஒரு மாடமாளி கைக்கு வேலையாளாக பின் புறமாய் நுழைந்தான்
சுப்ரமணியம் அவன் முதலாளியிடம் மயில்வானத்தை அறிமுகப்படுத்தியபோது "இதோ பார் மயில்வானம் உனக்கு இங்கே வேறு வேலை ஒன்னுமே கிடையாது. அதோயார் அந்த கூட்டுக்குள்ளே என்னு
என்று ஆசைக்
லியால் கட்டி வெளியே கொண்டு வந்தான். மயில்வாகனம் அது கடித்து விடலாம் என்ற அச்சத்தில் ஒரு ஒரமாய் போய் நின்று விட்டான் பிறகு அவனுக்கு தைரியம் சொல்லி ஒரு கிழமைக்குள் லைக்காவை அவனுக்குப் பழக்கப்படுத்தி தினசரி காலையில் லைக்காவை கடற்கரைக்கு கூட்டிச் செல்லவும்கூட பழக்கிவிட்டு விட்
ஒரு இரண்டு வாரம் சென்றிருக்கும். ஒருநாள் வழமைபோல் லைக்காவைக் கூட்டிக் கொண்டு கடற்கரைக்குச் சென்று கொண்டிருந்தபோது அந்த தெருவழியே வந்த ஒரு தெருநாயைக் கண்டு விட்ட லைக்கா சங்கிலியையும் அறுத்துக் கொண்டு மயில்வாகனத்தை தள்ளிவிட்டு அதை துரத்திக் கொண்டு ஓடியது அதன் பின்னாலே மயில்வாகனமும் ஓடிப்பார்த்த போது அது ஏதோ ஒரு வீதியில் புகுந்து எங்கோ ஓடிப்போய் விட்டிருந்தது காலை முதல் நண்பகல் பன்னிரண்டு மணிவரை தேடிப் பார்த்தும் அகப்படாமல் வீட்டுக்குத் திரும்பினான்.
முதலாளி நாயைக் காணாத கோபத் தில் நாயாய் கடித்துக் குதறினார் எனக்கு என் லைக்கா வேணும் அது இல்லாமல் நீ இங்கே வரக்கூடாது போ இப்பவே
போ' என்று அந்த உச்சி வெய்யிலில்
துரத்திவிட்டார் "ச்சே என்ன மனிதர்கள் நாய்க்கு கொடுக்கும் மரியாதையில் மனிதனுக்கு கொஞ்சம்கூட கொடுக்காமல் இப்படி விரட்டுகிறார்களே! என்று மனதுக் குள் புளுங்கிக் கொண்டு நாயைத் தேடி நடந்த மயில்வானத்தின் மனது இப்படிச் சொல்லிக் கொண்டது.
"afa Gooa gāja Da BTLII அலைந்தேன். இங்கே நாயைத் தேடுவதே வேலையாய் ஆகிப்போச்சே!

Page 16
இணணன் இந்த ஆயிரம் காசை தராம ஏமாத் திட்டு எங்கேயும் போயிட மாட்டார்."
"வாஸ்தவம்தான். அப்ஸ்கேன்ட் ஆன மாதிரி திடீர்ண்னு முரளி காணாமப் போயிட்டான் ரிசிக்னேஷன் லெட்டர் மட்டும் வந்தது. அதனால ஆபீஸ்ல பார்த்துட்டு வரச் சொல்லி அனுப்பினாங்க முரளி எப்ப வருவான் என்னன்னு தெரிஞ்சிகிட்டு வரச் சொன்னாங்க"
இங்கே வரமாட்டார்
நிமிர்ந்தான் நிவாஸ், "என்ன ஒரு வருஷம் கழிச்சித்தான் வருவானா?"
"ஆமா." "ஏன் அப்படி?" "ஃபாரின் போயிருக்கார்" "ஃபாரினா? லெட்டர் போட்டிருந் தானா?"
"ஊஹூம் சொல்லி அனுப்பியிருந்தார்" என்று துவங்கி புவன்யா வந்து சென்ற விபரத்தை முழுவதுமாய் அவனுக்குச் சொன்னாள் காயத்ரி
பொறுமையாய் அவள் சொன்ன விப ரங்களைக் கேட்டுக் கொண்ட நிவாஸ்
"அண்ணன் இன்னும் ஒரு வருஷத்துக்கு
பலத்த மெளனத்துக்கு போனான்.
காயத்ரி கேட்டாள் "என்ன மவுனம் ஆயிட்டீங்க? உங்களுக்கு இதில் சந்தோவு LÓGÖGN) QUALIT?”
"இல்லை. கவலையா இருக்கு" "ஏன்.? "என்னவோ தப்பு இருக்குன்னு என் னோட உள்மனசு சொல்லுது'
"என்ன தப்பு? "முரளி நேரில் வராமல் இருக்கிறது என் மனசை உறுத்துது'
"பொறுப்பான வேலையாம் விட்டுட்டு எப்படி வர முடியும்?"
"எவ்வளவு பொறுப்பான வேலையா இருந்தாலும் குடும்பப் பொறுப்புக்குன்னு கொஞ்ச நேரம் ஒதுக்க முடியாமப் போயி (5 LDII ?"
"ஃபாரின் போயிட்டார்ண்னு சொல் றாங்களே."
"அதையும் என்னால நம்ப முடியலை" "לז6/60" של
"ஃபாரின் போற விஷயம் ஃப்ளைட் டிக்கெட்டை வாங்கினோம். போறோங்கற மாதிரி ബLIDTഞf (ഖത്തെ ബuീൺ ഞെ. நிறைய சம்பிரதாயங்கள் இருக்கு பாஸ் போர்ட் வாங்கி வெக்கணும் போகப் போற தேசத்தின் விசா வேணும்"
"கம்பெனி சார்பாகத்தானே அணி ணன் போனார். அவங்க பாஸ்போர்ட் விசா எல்லாம் ஏற்பாடு செஞ்சு தந்திருக்க |லாமே ஃபாரின் கொலாபரேஷன் கம்
பெனி அது
"எவ்வளவு பெரிய கம்பெனியாகவே
ಹಾಗೂ சக்கரவர்த்தி
இருந்தாலும் நினைச்ச உடனே அதெல் லாம் வாங்கிட முடியாது முரளி அந்த இன்டர்வியூவுக்குப் போய் இன்னும் முழுசாப் பத்து நாள்கூட ஆகலை பத்து நாளுக் குள்ளே இதெல்லாம் ஏற்பாடு பண்ண (LPLUT5..."
அவன் சொன்னது யோசிக்க வைத்தது.
நிவாஸ் தொடர்ந்து கேட்டான் "ஃபாரின்னா. எந்த நாட்டுக்குப் போனதா சொன்னாங்க? போற இடத்தின் அட்ர சைக் கேட்டிங்களா?
"கேட்டேன். ஆனா அந்தப் பொண்ணு அதெல்லாம் சொல்லலை. அண்ணனுக்கு லெட்டரைப் படிச்சு பதில் எழுத நேர மிருக்காதுன்னு சொல்லி மழுப்பிருச்சு" "பார்த்திங்களா என் சந்தேகம் சரியா கத்தான் இருக்கு முரளியும் நம்மைத் தொடர்பு கொள்ள மாட்டான். நாமும் முரளியைத் தொடர்பு கொள்ள முடியாது. அப்படியென்ன வேலை யோசிக்க வேண LITLIDIT?"
முகத்தில் கவலையைப் பூசிக் கொண டாள் காயத்ரி அந்தக் கவலை அவள் குர லிலும் தெறித்தது.
"நீங்க சொல்றது சரிதான் இதை யெல்லாம் எனக்கு யோசிக்கத் தோணலை
காயத்ரியை
TeagoI)
இப்ப அண்ணன் எங்கிருக்கார்ன்னு
தெரியலையே!
"அவன் நிச்சயமா வெளிநாடு போயி
ருக்க சான்சே இல்லை. இன்டர்வியூக்கு
போன இடத்தில் எங்கேயோ மாட்டியிருக்கான்"
"எனக்கு பயமா இருக்குங்க" "இப்போ பயப்படறFலோ, கவலைப் படறFலோ அர்த்தமில்லை."
"தன்னந்தனியா இருக்கிற எனக்கு ஒரே ஆதரவு அண்ணன்தான். நான் கவ லைப்படாமே இருக்க முடியுமா?"
"கவலைப்பட்டா சிக்கல் தீர்ந்துடுமா?" "என்ன செய்யச் சொல்றிங்க?" "முரளி எங்கிருக்கான்னு கண்டுபிடிக் கணும் முரளியை நேரில் பார்த்துப் பேசி நிஜமாவே ஒரு நல்ல கம்பெனிலதான் அவன் போய்ச் சேர்ந்திருக்கானான்னு உறுதி பண்ணிக்கணும்"
"நான் தன்னந்தனியா என்ன செய்ய Աpւգաւո7"
"நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண Len (2. arm2
"எனக்கு கலக்கமா இருக்கு என்ன பணிறதுன்னே புரியலை"
"அவன் இன்டர்வியூவுக்குப் போன
GoIF LDII
அசத்தல் தொடர்
கம்பெனி எதுன்னு WILDET?"
"மெட்ராசில் இன் கம்பெனி பேர் தெரி "இன்டர்வியூக்கு ெ இருக்கா?
"கார்டை அணி தானே போனார்." "அப்ளிகேஷன் LITGOTIT?"
"டிகிரி சர்டிபிே அண்ணனோட அத் ஸும் அந்த மர பீரே "அந்த பீரோவை உங்களுக்கொன்றும் லையே?
"5TUTGILDI LI பீரோவைத் திறந் துவைத்து மடித்த அறைகளை நிறைந்: கீழே வயர்கள் ஸ்க்ரூ றிப் போட்ட எலும்புச் "அந்த டிராயரை பீரே இழுத்தா6 கையில் ச JTLIL).J6
படைந்த வெற்றுக் கவிதைகள் கரண்ட J,TLILila, Gi.
பதினைந்து நிமிவு அந்த பேப்பர் கட்டி யில் அகப்பட்டது.
ஒரு மருத்துவ அசிஸ்டென்ட்டாகப் மான இளைஞர்கள். "விளம்பரக் கட் "அதில் அட்ரஸ் "ஊஹூம் வெ நெம்பர்தான் இருக் சொல்லிக்கொன பேப்பர் கத்தைக6ை முகம் சட்டென மல * முரளி நீளமே ருந்தான்.
அவனுடைய மு பின்மணிடையிலும் தெடுத்த இடங்களி கம்பிகள் சொருகப் அந்த வயர்கள் போய் அந்தக் கருவி படங்களாய்க் கொடுத் முரளி ஆழமான சந்திரமோகன் கொண்டிருந்தார்.
லீமா கையைக் ரின் இயக்கங்களை ே அவ்வப்போது சந்ே புவன்யா சந்திர பண்ணிக்கொண்டி
"புவன்யா." "GIG) LIT Lii. "க்ரேயான் எடு F FF o 2. Lûy D GO GOfNLÜLJITU) LUIT GELLIT
புவன்யா சிவ மார்க்கரை எடுத்து முரளியின் பின் பிட்ட இடத்தில் க் குறி போட்டார்.
"சிப் பொருத்த இங்கேதானா?
"ஆமா. இது ர bug) g. TILOLigi நாம பார்க்கற காட் மாத்தப்படற இடம்
"சொல்லுங்க "இந்தப் பையே பைப் பொருத்தின கூடிய எதிர் விளைவு தெரியலை"
"உடனே பாதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டர்வியூன்னு தெரியும் LIGO) GJ ĜIAJ ...” ரச் சொன்ன கார்டு
ணன் எடுத்துட்டுத்
காப்பி வெச்சிருப்
கட் முதற்கொண்டு தனை சர்டிபிகேட் வில்தான் இருக்கும்." நான் பார்க்கலாமா? ஆட்சேபனை இல்
ருங்க." து விட்டாள் காயத்ரி. துணிகள் இரண்டு
திருந்தன. அதற்கும்
டிரைவர்கள், சுழற் கூடு டிரான்சிஸ்டர் த் திறந்து பாருங்க" வின் இழுப்பறையை நிவாஸ், பிளாஸ்டிக் டிபிகேட் ஜெராக்ஸ் இருந்தன. பழுப்
காகிதங்கள் சில I falò. GLIT GLI
த் தேடலின் முடிவில் நிவாஸின் பார்வை
நிறுவனத்தில் லேப் பணிபுரிய ஆரோக்கிய
டிங் கிடைச்சிருக்கு"
இருக்குமே? ம் போஸ்ட் பாக்ஸ்
டே மேலும் அந்த க் கிளற நிவாஸின் ர்ச்சிக்குப் போனது.
ஜயில் வைக்கப்பட்டி
மண் மண்டையிலும்,
நாலைந்து தேர்ந் ) a statDITGT tSat. ட்டிருந்தன.
ஈ ஈ ஜி கருவிக்குப் | LDT GOfL Lifla) 6 InfLU துக் கொண்டிருந்தது. மயக்கத்தில் இருக்க விர கதியில் இயங்கிக்
ட்டிக்கொண்டு சுவ படிக்கை பார்த்தாள். கம் கேட்டாள் மாகனுக்கு ஒத்தாசை 阿药T矶、
த வரிப்படங்களை த்துக் கொண்டே
பு நிற க்ரேயான்
தந்தாள். மண்டையில் குறிப்
யான் மார்க்கரால்
பட வேண்டிய இடம்
லொகேஷன், விஷ ங்கேதான் இருக்கு 4,671 LD GOT L'ÎLDLII) JE GITT இதுதான் பட்." Ej, Lit?" ாட முளையில் சிப் அதனால ஏறபடக ளை தாங்கிப்பானா
எப்படுவானா?"
(வரும்) GDI
தொப்புள் மாற்றுச் சிகிச்சை
தமிழத் திரைப்படங்களின உபயத் தாலிபிம்ப்ரம் விடுவதற்கும் ஓம்லட் போடு வதற்கும் பிரபலமாகி விட்ட தொப்புள் ವ್ಹೀ''ತಿ। தனி அந்தஸ்து பெற்று வரு
Gruppăgub Glasmig. Gailijuana)
நியூயோர்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது நடத்தப் பட்ட தாக்குதலுக்குப்பின் அமெரிக்காவில் என்றுமில்லாதவாறு தேசப்பற்று தலை விரித்தாடுகிறது. இதன் காரணமாக அமெரிக்க தேசியக் கொடிக்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டுள்ளது.
முன்பு ஒரு நாளைக்கு சுமார் 6 ஆயி ரம் கொடிகளை மட்டும் விற்றுவந்தது அமெரிக்காவில் பிரபல நிறுவனமான
சிறிய வளையங்கள் சிறு உலோகக் குண்டுகள், சின்னச் சங்கிலிகள் மாட்டி அழகு பார்க்குமளவுக்கு தொப்புள் அலங் காரம் பிரசித்தி பெற்றுள்ளது.
உலகெங்கும் அமர்க்களப்பட்டு வரும் இந்தத் தொப்புள் பிரதேசத்தை அவர வர் விருப்பத்திற்கேற்ப அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார் அமெரிக்க மருத்துவ நிபுணர் கிரிகாரி
உட்புறம் குழிந்ததாகவோ, வெளிப் புறம் குவிந்ததாகவோ விரும்பியவர்களின் வசதிக்கேற்ப தொப்புள் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.
வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பிடிக்கிறதாம். இதற்குரிய செலவுதான் 500 அமெரிக்க டொலர்கள் நம் நாட்டு மதிப்பில் 45 ஆயிரம் ரூபா
வால்மார்ட் தாக்குதலுக்குப் பின் இந்தக் கொடி விற்பனை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
இருப்பினும் அமெரிக்காவின் கொடி மோகத்தைக் கண்ட மக்கள் சீனா அமெரிக் கத் தேசியக் கொடியைத் தயாரிப்பதில் தீவிரமாகியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து கொடிகள் தயாரிக்கும் ஒடர்களை வாங்கிக்குவித்துள் ளன சீனாவைச் சேர்ந்த பல நிறுவனங்கள்
SSS SSS SSS SSS SSS SS SS SS சர்வதேச தொலைக்காட்சிகள் கூட ஆப்கான் போர் பற்றிய படங்களுக் காகவும், பின்லேடனின் புகைப்படத் திற்காகவும் இந்தத்தொலைக்காட்சி யைத் தான் பெரிதும் நம்பியிருக்கின்றன. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டார் மன்னர் வுேக் அஹமட் பின் கனீபா அல்தானி மூலம் தொடக்கப்பட்ட இந்தத்
அமெரிக்காவின் தீவிரத தேடுதலுக குள்ளாகியிருக்கும் ஒசாமா பின்லேடனுக்கு இணையாகப் பேசப்படும் இன்னொரு பெயர் அல்-ஜசீரா வளைகுடா நாடொன் றின் தொலைக்காட்சி அலையோசை ஒன் றின் பெயர்தான் இது இந்தத் தொலைக் காட்சி அலைவரிசையில் பின்லேடனின் பிரத்தியேக பேட்டிகளும் ஆப்கான் போர்ச் செய்திகளும் ஒளிபரப்பப்பட்டு வரு கின்றன.
பிபிசி மற்றும் சி.என்.என். போன்ற
திருமணம் செய்து கொள்ளுங்கள்
திருமணமாகாத ஆண்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் காய்ச்சல், இறப்பு 23 சதவீதம் அதிகமாக இருக்கிறது. விவாகரத்துப் பெற்றநபர்கள் பத் தாண்டுகளில் இறந்து விடுகின்றனர்.
இவையெல்லாம் இங்கிலாந்து அர சாங்கம் சேகரித்த தகவல்கள். எனவே மணமாகாத ஆண்களையும் விதவை
ബ LLP + கம் பெண்களிடம் இப்போது குறைந்து
கொண்டு வருகிறது.
மருதோன்றிக்குப் பதிலாக மேலை
தொலைகாட்சியில் பினலேடனுககும் பங்கு இருக்குமோ என அமெரிக்கா சந்தேகிக்கிற தாம்.
பின்லேடன் பற்றிய பிரத்தியேக செய்தி கள் அதிகம் வெளியாவதால்தான் இந்தச் சந்தேகம்.
ஆப்கான் ஆதரவுக் காட்சிகளை இதில் அதிகம் காட்டக்கூடாதென்று அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு மறைமுக எச்சரிக்கை ஒன்றை அமெரிக்கா விடுத்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
களையும், விவாகரத்துப்பெற்றுக்கொண்ட வர்களையும் உடனே திருமணம் செய்து கொள்ளவும் இங்கிலாந்து அரசாங்கம் சிபார்சு செய்துள்ளது.
உறுதியான நம்பிக்கையான திருமண உறவு இருக்கும் வரை உடல் நலம் கூடி ஆயுள் அதிகரித்திருப்பதையும் இந்தக் குழு கண்டுபிடித்திருக்கிறது.
நாடுகளில் டாட்டு' எனப்படும் இரசா யன அழகு சாதனப் பொருட்கள் மூலம் உடம்பில் 'டிசைன் போடுவது இப்போது ஃபாசனாகி விட்டது.
இந்த 'டாட்டு உடலுக்கு ஆபத்தை விளைவிப்பதாக ஜேர்மனியில் உள்ள ஆராய்ச்சி நிலையம் ஒன்று தெரிவிக்கிறது. மருதோன்றியில் செய்யப்பட்டது என்றாலும் இதில் இரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதால், இதை உடலில் இட்டுக் கொள்பவர்களுக்குச் சருமத்தில் எரிச்சல், உலர்ந்து போதல் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.
சருமம் உலர்தல், கெட்டிப்படுதல் போன்றவை உடனே தெரியாது என்றா லும் நாள்பட்ட உபயோகத்தால் திடீரென ஒருநாள் தோன்றி உடலில் நிலைத்து விடும் என்று ஜேர்மனியைச் சேர்ந்த தோல் ஆராய்ச்சி நிபுணர் ஜோன் ஹஸன் தெரிவித்துள்ளார்.
நவ04-10, 2001

Page 17
ZPHE
தினமுரசு ஆசிரியரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்
UUUUUUUUUUUUUUUUU
エ"でエ a
@leຫ້eຫeຫ opule):
தர்ம већ стiblesson. துள்ளிவரும் பார்த்தனுக்கு வார்த்தை வி போர்த்தத் து போன திசை
பொறுக்க மு
I G8 TB
GITU
நவ.04-10, 2001 தின
 
 

LLL LLLLL L LLLLL L LLL LLLL
அன்னை மடியில்: 16 09:1963 、 سلام لے
سسلیہ
ஈசன் அடியில் 02 ஐ 118 1999
:அழகு தமிழ் எழுதி *அகிலத்தையே ஆளும்
அற்புத சக்தி கொண்ட அற்புதனே வித்தகனே! இத்தரை தனை நீக்கி-எத்தரை வாழச் சென்றாய்?
s
பத்தரை மாற்று நிகர் பண்பாளர்
உன்னை நினைத்து பத்தி பத்தியாக எழுதி பல்லாயிரம் வரிகள் முத்திரைதான் பதித்தாலும் முழுமையான உன் ஆக்கம்
*3 (Upliqurtqbl Uplçutqabul"
வித்தகரென வாழ்ந்த : எத்தனையோ பேர் முயன்றும்
சத்தான உன் பேனா சாதித்த சாதனைகள்
எக்காலும் எமக்கு ஒளி காட்ட-நீ
அருள்வாய்! プ UUUUUUUUUUU
5 - 120 1962 ஈசன் அடியில்: 020 110 1999
ஜா அலுந்தகுமார் (ராஜன்)
உன்னுள்ளம் களங்கமற்ற உன்முகத்தில்
iffitut fil6 бTiC86o Glөouөтөт. Glшоботш шптuцib வாய்த்த பரந்தாமன் சாரதிபோல் த்தையால் தமிழ்வையத்தை னிந்த உந்தன் மைத்துணனை அனைத்து அறியோம்; பொங்கி வரும் துயரம்
யாமல் ஐயகோ அழுது நிதம் க்கின்றோம் சோதனைதானென்ன.
Fr

Page 18
壹圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
APIصص ܨ ܐ
இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட் தனது வலது கை தோள்பட்டை யில் ஏற்பட்ட காயத்திற்கு கேப்ரவுனில் உள்ள மருத்துவ நிபுணர் ஒருவரது உத வியை நாடி சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந் திய கிரிக்கெட் அணி அங்கு நடந்த முத் தரப்புப் போட்டியில் கலந்து கொண்டு விளையாடியது.
இந்தியா, தென்னாபிரிக்கா, கென்யா ஆகிய 3 நாடுகள் கலந்து கொண்ட இந்த ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், தென்னாபிரிக்காவும் மோதின. வழக்கம் போல இந்தப் போட்டியிலும் இந்தியா கோப்பையைக் கோட்டை விட்டது. விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற தென்னா பிரிக்கா கோப்பையைக் கைப்பற்றியது.
இதையடுத்து இந்திய-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே டெஸ்ட் தொடர் நடக்க வுள்ளது. இந்தத் தொடரில் காயமடைந் திருக்கும் ராகுல் ட்ராவிட் கலந்து கொண்டு விளையாடுவார் என இந்திய அணியின்
/テー ܕܝ ܡ கமலன் அறைக் /ア கட்டிலில் அவள் "ZAV V // ZZ _____67 229) கோலம்தான் கன
நிலத்தில் சும்மா ஒரு கொடித்துண
துவண்டும் கிடந்த அந்த நிலையில் பஞசபாணங்களை கிடந்தாள். சேவை நழுவாமலும் தொ : பகுதி ஒவ்வொரு மலரம் பாய்ந்தன. தடுமாறி அருகே இரு தாமரை ெ நிலைத்தன. ஒரே கொண்டிருந்ததா தாழ்ந்தபடி இரு ல்களிலிருந்து பலவந்தமாகப் பி முகத்தில் நிலைக் பயிற்சியாளர் ஜோன் ரைட் தெரி இமைகளை முடிய GIMINTIT. தூங்குகிறாள் என் அண்மையில் நடந்து முடிந்த முத் முடியாதவாறு : தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் ஒளிர்ந்தது அவள் இந்தியா விளையாடிய போட்டிகளிலும் சற்றுநேரம் வைத் ட்ராவிட் கலந்து கொண்டார். இந்தப் அவளைப் பார்த்த போட்டிகளில் மொத்தம் 214 ஓட்டங்களை - கமலன் இவர் எடுத்திருந்தார். சராசரியாக 5350 ஓட்டங்களில் 3 அரைச்சதங்களும் அடங்
ம் ட்ராவிட்
வித்துள்
கருவிள மலர் இ
இமைகள் திறந்தன =ே== == == == பார்த்தது
எழுந்தாள் எழுந் ng Tien Gla silaot Bulgas si Hi ,
ஆப்கானிஸ்தான் போர் காரணமாக பாகிஸ்தானில் நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டிகள் பல பாதுகாப்புக் காரணங் களுக்காக இரத்துச் செய்யப்பட்டன.
பாகிஸ்தானுக்கெதிராக டெஸ்ட் போட் டிகளில் விளையாட விருந்த நியூஸிலாந்து இலங்கை ஆகிய நாடுகள் தமது சுற்றுப் பயணத்தை நிறுத்தி விட்டன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பெரும் பண நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது.
இதைத் தவிர்க்கும் பொருட்டு பாகிஸ்
தாய்நாட்டிற்கெதிராக மகன்
தானில் நடைபெறத் தீர்மானிக்கப்பட்ட பாய்ந்துசென்று பு டெஸ்ட் போட்டிகளை நிறுத்தி விடாமல் அமாநதான கமல ஷார்ஜா அல்லது மொரோக்கா ஆகிய மறுகையால அவ நாடுகளில் நடத்த முடியுமென பாகிஸ்தான் வளைத்துச் சுற்றிக் கிரிக்கெட் சபையைச் சேர்ந்த ஸஹீட் இழுத்தான் அப்ப துரானி தெரிவித்துள்ளார் இழப்பு
சர்வதேச கிரிக்கெட் சபை இதற்கு 鸚 அவன அனுமதி அளிக்குமானால் ஷார்ஜாவில் நெகிழ்ந்த சேலை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை மென்மையான உட நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் உடலில் '? மேலும் தெரிவித்துள்ளார். ப ஏறபடட உணாசச L L L L L L L L L L L L L L TT TT T TTT முன்னே வந்துவிட் சிற்பத்தைத் தனது வளைத்து இறுக்கி
50NGUGDD finlias 6lbiblû j05 :
உணர்ச்சிகள் அத்
இங்கிலாந்து அணித்தலைவர் நஸார் ஹூஸைன் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று நஸார் ஹூஸைனின் தந்தை விரும்புகிறார்.
நவம்பர் மாதம் இந்தியாவுக்கு இங்கி லாந்து அணி சுற்றுப்பயணம் செய்கிறது. அங்கு 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை எதிர்த்தாடுகிறது.
இந்தியாவைத் தாய்நாடாகக் கொண்ட
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற் கொண்டிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள்
* தமிழ்க் கட்சிகளின் கூட்டு வெற்றி பெற்றால் தமிழீழ விடுதலைப் புலிகளிட மும், இன்றைய சூழலிலும் மாற்றம் வரும் என்று நம்பலாமா?
நாவித்தியானந்தன், கொழும்பு-05 கடந்த இருபது வருடங்களாய் எங் கிருக்கிறீர்கள் வித்தியானந்தன? வேறு யாருக்காகவும் தங்களை மாற்றிக் கொள்ப வர்களா புலிகள் தவிரவும் தங்கள் சுய லாபத்திற்காக எங்கள் பெயரைச் சொல்லிக் கூத்தாடுகிறார்கள் இந்தக் கூட்டணியினர் என்று லண்டனிலிருந்து வெளியிடும் தங்கள் பத்திரிகையில் இவர்களைக் கேலி செய் திருக்கிறார்கள் அவர்கள்
Ο πΘ நான் எனது நண்பனை உயிரைவிட மேலாக நேசிக்கிறேன். அவனுடைய தங் கையை அதற்கும் மேலாக நேசிக்கிறேன். இது சரியா, தவறா?
கேரமேஷ் பொத்துவில் அந்தத் தங்கைக்கும் ஒரு தங்கை இருந்து அதற்கு மேலும் உங்கள் பரந்த நேசம் செல்லாத வரை சரிதான
Ο π. Ο * அழகான வரிகளோடு வித்யாசாகர் இசை யில் புதுமலர் தொட்டுச் செல்லும் காற்றை நிறுத்து. சிந்தியாவுக் 'ನ್ತಿ?
stosom, fils Glas meter. காற்றை மழையை கடல் அலையை என்று எல்லாவற்றையும் நிறுத்திவிட்டுக் காதலை மட்டும் செயல்படச் சொல்கிற அந்தப் பாடல் புதுமையானதுதான். இப் போதைய எண் முணுமுணுப்பும் திந்தின் னார நிந்தின்னார.தான்
சந்தர்போல் நீக்கம்
நஸார் ஹூஸைன் தமிழ்நாட்டின் சென்னை அறிவு பறிபோன யில் பிறந்தவர் தனது 5வது வயதில் தன் கொந்தளிக்கும் ஆ குடும்பத்தினருடன் இங்கிலாந்து சென்று உடல்களிலும் ஊடு குடியேறியவர். போதையில் தாலா
தன் மகன் தாய்நாட்டிற்கெதிரான போட்டியில் விளையாடவுள்ள இங்கிலாந்து சுனை ஒன்றி 繁 அணிக்குத் தலைமை தாங்குவதைத் தான் மேலும் : ഉ{ பெரிதும் விம்புவதாக சண'பத்திரிகைக்குத் பேராவலில் உடலி தெரிவித்துள்ளார் நஸார் ஹூஸைனின் கொண்டிருந்த தநதை மெளனத்தில் அ.ை வாயிலிருந்து சொ
பிறக்கவில்லையே இதழ்களைக் கவ்வி இதழ்களிலிருந்து
செய்திகள் பரிமாற
கொண்டிருந்தன.
அணியில் அதன் மத்திய தர வரிசைத் துடுப்பாட்ட வீரர் ஷிவநாராயணன் சந்தர் போல் நீக்கப்பட்டுள்ளார். LIITILD LILIIGA) இலங்கைக்கான சுற்றுப்பணத்திற்குத் "E.E. தெரிவு செய்யப்பட்ட 16 பேர் 'ெ நேரம் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் பட்டியலில் சந்தர்போல் முதலில் இடம்பெற்றிருந் 5ITT.
பின்னர் இவர் பயிற்சியில் ஈடுபட்டி - ஆடைகளை விடுத ETT UTGITUD "GÜEY. PR.?"2"***
வலியால் அவதிப்பட்டார். இதனைத் :
தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனை செய்தன.
யின் பேரில் ஒய்வெடுப்பதற்காக அணியி லிருந்து நீக்கப்பட்டுள்ளார். 'உம்' என்று உண சந்தர்போலிற்குப் பதிலாக வோவெல் முனகினாள் சாவி ஹிண்ட்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவள் அடியோடு
* பாராளுமன்றப் பாதையால் தீர்வுக்கு முயற்சிப்பது ஒருவழி போராட்டப் பாதை யால் தீர்வுக்கு முய்ற்சிப்பது இன்னொரு வழி இதில் தமிழ்க் கூட்டுக் குழுவினர் எதை முயற்சிக்கிறார்கள்
முருகேசு விஜயன், வவுனியா இடையிலுள்ள பாதையால் பஜிரோ ஓடிச்செல்ல
Ο π Θ நடிகை ஸ்நேகாவின் விலாசத்தைத் தருவீர்களா?
செசுதர்சன், அக்கரைப்பற்று 28/ மன்னார்முதலி தெரு, சென்னை 600026.
Ο πΘ * சினிமா நடிக நடிகையர் திருமணம் ஏன் நிலைப்பதில்லை
செஹரிதரன், தொளஸ்பாகை ஒருவரையொருவர் சரியாகப் புரிந்து கொணிடுவிடுவதால்,
Ο π. Ο திரையுலகின் சமீபத்திய குடான செய்தி என்ன சிந்தியா?
கே. குமுதா, நீகொழும்பு ரோஜாவும் செல்வமணியும் தங்கள் ஐந்தாறு வருடக் காதலை முறித்துக் கொண்டுவிட்டதுதான்.
Ο πΘ
* சார்ஜா எப்படி?
Tsii), TLD. Burt, assic post-04. முடிந்த முன்று ஆட்டங்களையும் வைத் துப் பார்க்கிறபோது, களத் தடுப்புக்கே வெற்றி
©ᎧᎬilᎶᎧ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ள் நுழைந்தபோதே படுத்திருந்த னில் தைத்தது. எறியப்பட்டுக் கிடக்கும் டுபோல நெளிந்தும் ாள் சாவித்திரி, அவள் மன்மதனுடைய யும் ஏந்திக் நழுவியும் ந்த அவளது b) SITLDGOfNGS பாக மாறி அவன்மீது
சென்றவன் விழிகள் ாட்டுக்களில் சென்று சீராக முச்சுவிட்டுக் ல எழுநது ** Ꭿ56ᏡᎢ Ꭿ56ᏡᏡᎱᎯ5606lᎢᏞᎫ ங்கி அவள் GaĵLLIT GSI. ருந்தாளே தவிர, று சொல்ல T4,601/T4PIDT4
முகம்
கண் வாங்காமல் படி நின்றிருந்தான்
ழென அவள்
எதிரே நின்ற D FILGYLLGOT
வேகத்தில் சரிந்த NGAJGOT சன்ற கையைப் ற்றி அவளருகில்
இடையை கொண்டு அருகே டிச் சுற்றி த்தில் அவள்
மார்பில் சாய்ந்தது. குள்ளிருந்த அந்த றகூறுகள அவன அசைந்ததில் ச் சுழற்சியால்
GETOOL ELDGADGö ட அந்த எழில்
இரு கைகளாலும் WINTIGO. நெரிந்த நிலை, துமீறித் தெறித்து நிலை, சை அலைகள் இரு ருவி மயக்க ட்டும். ப்பாற்பட்ட தனி சொர்க்கத்தின் அமிழ்ந்து திளைத்து ள்ளே செல்லும் 山、L0 ருவரும் பேச்சின்றிய சந்தனர். ற்கள்தான் தவிர, அவள் யிருந்த அவன் ஆயிரமாயிரம் ப் பட்டுக் GJ iiijj GNFIT (G) த நிலையில் iறு வீசியடிக்கும்
விடுதலை செய்யாத 枋。邬aá mov 03:1յպլի
அவள் அழகிய சென்றன. டங்களில் தேங்கவும்
ச்சிப் பெருக்கால் திரி சுயநிலையை இழந்திருந்தாள்
yahuharop it
அவள் மார்பும், வயிறும் தொடைகளும் அவன்மீது மிக நெரிபட்டு அழுந்தின. கைகள் இரண்டும் அவன் கழுத்தைச் சுற்றிக் கிடந்தன. சற்று நேரம் இருவரும் மெல்லிய அசைவுகளோடு சுகத்தின் சுனையில் ஆழ்ந்து கிடந்தனர். மீண்டும் அவன் பிடிக்கு முனகலோடு அசைந்த சாவித்திரி தன் இதழ்களை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் தலையைப் பின்னே சரித்தாள். ஆனால் அதிகாரத்தின் சுவையை
போல் சட்டென்று டுதலை தர இனங்காத அவன் முரட்டு இதழ்கள் அவள் கொவ்வை அதரங்களை மேலும் அழுத்தமாகக் கவ்வியதாலும், அந்தப் பிரயத்தனத்தில் அவளுடல் அதிகமாக இறுக்கப்பட்டதாலும் வலியில் அவள்
& ܝ AO - «... .
国圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回回圆回回回圆圆圆圆回圆圆圆圆圆圆圆
கட்டிலின் விளிம்பில் அமர்ந்து
போதை இன்னும் வற்றிவிடாதிருந்ததையும் அவதானித்த சாவித்திரி "நான்போக வேண்டும்" என்று அவசரமாக உடைகளைச் சீர்படுத்திக் கொண்டு கட்டிலை விட்டிறங்கினாள். "எங்கே போகிறாய்?" என்று பாய்ந்து அவள் கையைப் பிடித்திழுத்தான் 9. IDO))60/, "ச்சி. விடுங்கள். என்ன இது." என்று சிணுங்கலோடு உதறினாள் கைப்பிடியை விடாமல் அழுத்தி இழுத்துக் கொண்டே இப்படித்தானடி நீங்கள். உங்கள் தேவை தீர்ந்தால் உதறிக்கொண்டு கிளம்பி விடுவீர்கள். என்றான் அவனது இழுப்புக்கு அவள் வராமல் விலகிவிட்ட ஆற்றாமையில் அவள் சட்டென்று தளர்ந்தாள்
முனகியதில் சுகமே தெரிந்தது. தலையைப் பின்னுக்கு இழுக்கும் முயற்சியைக் கைவிட்டு மெல்லப் பக்கவாட்டில் அசைத்தவள் விடுதலை முயற்சியில் சற்றே வெற்றி பெற்றாலும், அதன் எச்ச சொச்சங்களிலிருந்து மீள முடியாதவளாய் மீளவும் விரும்பாதவளாய். விலக்கிய தன் உதடுகளை அவன் வலது கன்னத்தில் புதைத்தாள். அவள் இடையைத் தன்னோடு இறுகச் சேர்த்திருந்த கைகளைத் தளர்த்தாதவனாய் மெல்லச் G)FIT 660IIIgo, "ஒரவஞ்சனை கூடாது" என்று "எதற்கு என்று கேட்டாள் அதரங்களை விலக்கிக் கொள்ளாமலே,
அவள் இதழ்கள்
கன்னத்தில் அசைந்ததால் ஏற்பட்ட இன்பக் குறுகுறுப்பின் விளைவாக தன் நெஞ்சோடு அழுந்தியிருந்த அவள் மார்புகளை மேலும் ஆவேசமாகச் சேர்த்து அழுத்திக் கொண்டு சொன்னான் "கன்னங்களுக்கிடையே வேற்றுமை காட்டக்கூடாது, சாவி, சமத்துவம்தான் முற்போக்கு மனுக்குலத்தின் அவா! என்பதாக அவள் கலகலவென்று நகைத்தாள். அவன் மறுகன்னத்திலும் முத்தமிட்டாள். அவன் கைகளிலிருந்து விலகிக் கொண்டு பின்னகர்ந்து பஞ்சணை மேல் முழங்காலில் நின்றாள் கலைந்திருந்த தன் குழல்களைச் சீர் செய்துகொள்ள இரு கைகளையும் பின் தலை நோக்கித்
க்கியபோது திண்ணிய அவள் மார்பு
ரண்டும் முரட்டுத்தனமாக எழுந்தன. கலைந்து போயிருந்த சேலையைச் சரிசெய்துகொள்ள அவள் வளைந்தும் நிமிர்ந்தும் உடலைத் திருப்பியபோது அந்த உடல் வளைவுகளின் வனப்பு எந்தக் கோணத்திலும் எழிலாகவே தோன்றுவதை எதிரே உட்கார்ந்த நிலையிலேயே பார்த்து வியந்தான்
CD
அவன் பார்வையையும் அவற்றிலிருந்த
* மூன்றாவது உலக யுத்தம் வருமா?
ஆர்மிதுனா குருந்துவத்த சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் மிகச் சரியாகத் தெரியும் நான்காவது உலக யுத்தம் இருக்கவே இருக்காது
Ο πΘ
* கே.ஜே.ஜேசுதாசா அல்லது கேஜேஏசுதாசா என்.வி.மூர்த்தி, மாபேரியதென்ன. அது நீங்கள் யேசுவை ஜேசு' என்று சொல்கிறீர்களா, ஏசு என்று சொல்கிறீர்களா என்பதைப் பொறுத்தது.
Ο πΟ
* நாரஹேண்பிட்டியில் நடந்த குண்டு வெடிப்பு புலிகளிடமிருந்து தேர்தலுக்கான முன்வர வேற்பா?
சுஅமுதமனோகரன், கொழும்பு 3 அப்படியா நினைக்கிறீர்கள்? அப்படி யானால் அவர்களுக்காகவே நாங்கள் தேர்தலில் நிற்கிறோம் என்று இங்கிருந்து சொல்லிக் கொள்ளும் நம்மவர் நிலைமை என்ன? அப்படி யெல்லாம் முடிச்சுப் போட்டு இவர்களைக் கொழும்பை விட்டும் துரத்தி விடுவீர்கள் போலி ருக்கிறதே!
Ο πΘ அணிக்குள் ஒற்றுமையுள்ள அதிகம் பிரச் சனைப்படாத கிரிக்கெட் வீரர்களாக எந்த
னைக்கிறீர்? ஷகீறா றஹீட் சம்மாந்துறை-06 இதற்கு எதிரான கேள்வியைக் கேட்டி ருந்தீர்கள் என்றால் இந்தியா' என்று பட் டெனப் பதிலளித்திருப்பேன். அதிருக்க ஒற்று மையான அணி என்று அவுஸ்திரேலியா தென்னாபிரிக்கா, இலங்கை அணிகளைச் சொல்வேன். அதிலும் வெல்ல வேணடும்
தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டாள் சாவித்திரி மொத்தமாகச் சோர்ந்துபோனாள்
கமலன் தன்தவறை உணர்ந்தான் மெல்ல அருகே சென்று அவள் முகத்தை நிமிர்த்தினான். அந்தக் கருவிள மலர்கள் நீர் நிரம்பிக் கிடந்தன. அவள் கன்னங்களை இரு கைகளாலும் பற்றிப் பிடிக்கப் போனான் கையைத் தட்டி விட்டு அவள் உடலைத் திருப்பிக் கொண்டாள். அப்படி அவள் அசைந்தபோதும் அவன் பார்வை அங்கே சென்றதை அவனால் தடுக்க முடியவில்லை. திமிறி எழுந்து நின்ற செவ்விளநீர் அழகுகள் இப்போது தொய்வு கண்டிருந்தன. மனம் சோர்ந்து போனால் உடலும் தன் உற்சாகமின்மையைக் காட்டிக் கொண்டு விடுகிறது என்று யோசித்த கமலன், சற்றுநேரம் அவளைத் தொந்தரவு செய்யாதிருப்பதே உத்தமம் என்று அமைதியானான். செருவிள நீர்பட வெம்முலைச் செவ்விள நீர்படு சேயரிக் கருவிளம் நீள்பட ஊடுவீர்.
கலிங்கத்துப் பரணி
என்ற ஆவேசமும் நம்மவர்களுடைய கூடுதல் பலம் இதை விடுங்கள் இந்தியாவும் பாகிஸ் தானும் மோதும்போது அவ்வவ் வணிகளுக் குள் ஏற்படும் ஒற்றுமை மற்றெல்லாவற்றை யும் விடத் தீவிரமானது என்பதுதானே
o.60ofa2)LD/
Ο π. Ο * அர்ஜுன ரணதுங்க வெல்வாரா?
கே.வசந்த், கொழும்பு-15 அர்ஜுனன் எந்தப் பக்கமோ அந்தப் பக்கமே ஜெயம்' என்று அந்தப் பார்த்த சாரதி சொன்னான இவருக்குச் சாரதி யார், மங்கள சமரவீரவா?
Ο π. Ο * காதலுக்கு முகவரி உண்டா?
ஹூதா றஸாக் காத்தான்குடி-03 இல, 07 சொர்க்கம், மேல் உலகம்
Ο π. Ο கணிகளால் பேசும் காதலுக்கும், கடிதத் தால் பரிமாறும் காதலுக்கும் வித்தியாசம் stersar?
பெ.கோகிலன், ஹட்டன் ஒரே இதயத்தின் இருவேறு மொழி பெயர்ப்புக்கள் என்ற வித்தியாசம்தான SSS SSS SSS SSSSS SSSS
gevoluit LLUIT IT IT iii
நவ04-10, 2001

Page 19
LS S S S SS SS SS SS
ராஜபுரி நகரத்தில் வாழ்ந்த '?: E. மாது, அந்நகருக்கு வைர வியாபாரியாக வேடமிட்டு வந்திருந்த மன் னன் விக்கிரமாதித்தனை உண்மையில் யார் என்பதை அறிந்து கொண்டாள் மன்னரை மயக்கி, அவர் மீது அளவற்ற காதல் கொண்டி ருப்பவள் போல பாசாங்கு செய்தாள். அவள் உண்மையிலேயே தன்னை உயிருக்குயிராக நேசிப்பதாக விக்கிரமாதித்தன் கருதி நன் றாக ஏமாந்து (GUIT GOTTiT. ஆனால் மன்னர் விக்கிரமாதித்தனுடைய தம்பியம்,அமைச்சரு மான பட்டி, அப்பெண் மன்னர்மீது வைத்திருப் ug, o.0óró0)|DUT60 96ötuó0) 616ötu60g நிரூபிக்க ஒரு தந்திரத்தைக் கையாண்டார். ராஜபுரி நகரில் வாழ்ந்த தங்களுக்குத் தெரிந்த அனைவரிடமும் பட்டியும், தானும் ஓர் அவசர காரியமாக ஊர் செல்லப் புறப்
படுவதாகக் கூறிக்கொண்டு வெளியேறி GOTIT
நகரின் எல்லையிலுள்ள மக்கள் அதிக மாக நடமாடும் ஓர் இடத்தில் விறகுகளை அடுக்கி சிதை மூட்டி, தனது அண்ணன் பெரிய காந்தையச் செட்டி cúil L தாகவும், அவருடைய சடலத்திற்கு தீமூட்டி ருப்பதாகவும் பட்டி கூறி பிரளாபித்து அழு தார் நகருக்குள் அயலூர்களிலிருந்து செல் லும் மக்கள் அனைவரும் இந்தக் காட்சியைப் ப்ார்த்துக் கொண்டு சென்று நகரிலுள்ள பலருக்கும் தெரிவித்தனர்.
தாசி அபரஞ்சிக்கும் இத்தகவல் எட் யது. அவள் எண்ணெய் வைத்து மூழ்
தலைவிரிகோலமாக சிதை எரிந்து கொண்டி ருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.இதனை மறைவிடத்திலிருந்து கண்ட விக்கிரமாதித் 麗 போனார். ஆனால் பட்டியோ ရှီ" န္တိမျိုးမျိုး]]
தன் பதறி மேலும் சற்று நேரம் மை
யாக இருக்கும்படியும் தாசி அபரஞ்சியின் உண்மை வேடத்தை அம்பலப்படுத்தும் சந்தர்ப்பம் நெருங்கி வந்து விட்டதாகவும் சைகை மூலம் தெரி வித்தார்.
9,600T660)6OT GLUGGÖTU, GİT OLLGÖTSELÜLGOL
க்கிரமாதித்தனின் சடலம் எரிவதுபோல் கருதப்பட்ட சிதையில் வீழ்ந் தாள் அவள் உடலும் தீயுடன் சங்கமமாகியது. இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காகத் ரண்டிருந்த மக்களனைவரும் கலைந்த பின் னர் விக்கிரமாதித்தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து பட்டியைக் கடிந்துகொண் | III. i 5,6060601 p. 60,160)ш)шта, 醬 த்த ஒரு பாவிப் பெண்ணை உயிருடன் எரித்து ட்டாயே என்று திட்டினார்.
நிதானமிழக்காத பட்டி சிரித்துக் கொண்டே அண்ணா தாங்கள் உடனடியாக தமது 鷺 தெய்வமான காளிகாம்பாளிடம் செல்லவேண்டும் இறந்த வரை மீட்டெடுக் கும் சக்தி வாய்ந்த பொருட்களைப் பெற்று வர வேண்டும். அவற்றைக் கொண்டே அபர நசியை உயிர்த்தெழ வையுங்கள்" என்று தரிவித்தார். பட்டியின் சொற்படி விக்கிர மாதித்தன் காளி கோயில் சென்று அன் னையை வணங்கினார். அவர் முன் 驚 பட்சமாகத் தோன்றிய காளிகாம்பாள் புனித நீரையும், திருநீறையும் வெள்ளிப் பிரம் பையும் தந்தருளினார். அவற்றைப் பெற் றுக்கொண்ட விக்கிரமாதித்தன் நேராக அப ரஞ்சி எரிந்து சம்பலான சிதையருகே வந்து புனித நீரையும், திருநிறையும் தெளித்து வெள்ளிப் பிரம்பால் சாம்பலைத் தட்டினார். நீண்ட தூக்கத்திலிருந்து ನಿನ್ಗಿ போல் உயிருடன் எழுந்த அபரஞ்சி விக்கிர மாதித்தன் மூன்று புனிதப் பொருட்களையும் பெற்றுக் நேராக நகரத்துள் சென்று மறைந்தாள்
விக்கிரமாதித் “ಕ್ಷ್ ந்ததும் தன்னை வணங்கி ஆலிங்கனம் செய்யப்
போகிறாள் என்று பெரிதும் எண்ணி ஏமாந்து போனார். தாசி அபரஞ்சி நேராக தன தில்லம் சென்றாள். அங்கோர் அறையில் பத னிடப்பட்டு வைக்கப்பட்டிருந்த தனது ஆசை நாயகன் அப்பாசியின் உடல்மீது புனிதப் பொருட்களைத் தெளித்து வெள்ளிப் பிரம் பால் தட்டினாள் அவனும் உயிர் பெற் றெழுந்து நின்றான். இவருவரும் தங்களை மறந்தவர்களாக ஒருவரை ஒருவர் அணைத்து நேரகாலம் தெரியாமல் பொழுதைக் களித்த 01 II.
நகரின் எல்லைப் புறத்தில் நின்ற விக்கிர மாதித்தனை பட்டி கவலையுடன் பார்த்து "நீங்கள் இன்னும் என்னை நம்பவில்லையா னால் நேராக அவளுடைய இல்லம் செல்லுங் கள் அங்கு நடைபெறும் சம்பவங்களை நேராகப் பார்த்து நீங்களே ஒரு முடிவுக்கு
நவ04-10, 2001
வாருங்கள்" என்று கூறி அனுப்பினார்.
விக்கிரமாதித்தன் நகரத்துள் சென்று அபரஞ்சியின் வீட்டையடைந்தார். அப்ர ஞ்சியுடன் சேர்ந்து ಸ್ನ್ಯ அமோகமான வரவேற்பளிக்கும் அப்ரஞ்சியின் தாதிமார் விக்கிரமாதித்தனை அம்மாளிகையினுள்ளே அனுமதிக்கவும் மறுத்து விட்டனர். அவர் களைத் தனது தைகளால் ஒதுக்கித் தள்ளி söt U(6) ës கைய்றையை நெருங்கினான். கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல முற்பட்ட அவருடைய காதுகளில் உள்ளிருந்து ஆய ரஞ்சியுடன் மற்றோர் ஆண்மகன் கொஞ்சிப் பேசும் சத்தம் கேட்டது. பதறிப் போனார். நிதானித்துக் கொண்டு கதவைத்தட்டினார். "யாரது என்று அபரஞ்சியின் குரல் காரத்துடன் ஓங்கி ஒலித்தது. விக்கிரமாதித் தன் சற்றுக் கடுமையாக "நான் தான் உன்
காதலன் பெரியகாந்தயச் செட்டி வந்திருக்கி றேன். கதவைத் என்று உரத்த குரல் எழுப்பினார்.
உள்ளேயிருந்து "இப்பொழுது உம்மிடம் பேச எனக்கு ಸ್ಟಿವ್ಲಿ' திரும்பிப் போக லாம்." என்று கூறினாள் அபரஞ்சி
உடனடியாக தனது தம்பியம்மதியூக மந் திரியுமான பட்டியை நினைத்து அவருடைய பத்திக் மெச்சியவராக வே (LJL99)ILD Vol6)JL 0959595J L9)J LD 9ILIIT (O59FILDI 60T விட்டு அவருக் காக சத்திரத்தில் காத்திருந்த பட்டி அவரை ஆதரவுடன் வரவேற்று 'ஏன் அண்ணா வ்வளவு சீக்கிரம் údú súll Leirsssf. ல்லத்தில் அபரஞ் என்று கட்டார்." வெட்கத்தில் தலை குனிந்த வண்ணமிருந்த மன்னன் விக்கிரமாதித்தன், "பட்டி உன் சொல்லை நம்பாமல் அந்தத் தாசியின் பொய் வேடத்தை உண்மையென நம்பி ஏமாந்து போனேன். ஆத்திரமடைந்து
உன்னைக் கண்டபடி திட்டிவிட்டேன். 16060601 என்று தம்பியை இறுக அணைத்துக்
LULL. g5(4995 குரலில் 'அண்ணா எத் gഞG|| 9 器 அதிவீர பராக்கிர மசாலியோ எல்லாத் துறையிலும் அனுபவம் பெற்றால் தான் இவ்வுலகிலுள்ள எல்லா விஷயங்களையும் நன்கு தெரிந்து கொள்ள முடியும் மின்னுவதெல்லாம் பொன்னுமல்ல ஆகவே நடந்தவற்றை மறந்து விடுங்கள் என்று கூறி சமாதானப்படுத்தினார்,
சிம்மாசனத்தின் எட்டாவது படியில் நின்றிருந்த பதுமை போஜ மாமன் னரிடம் அதைக்கூறி 繼蠶 வதையும் கேட்டுச் கொண்டிருந்த போஜ
மாமன்னர் அப்பதுமையிடம் ஒரு கேள்வியைக்
கேட்டார். 'பதுமையே 6.J60J 3605 கூறிய பதுமைகளெல்லாம் விக்கிரமாதித்த மாமன்னருடைய சிறிய பண்புகளையும் வீர தீர பராக்கிரமச் செயல்களையும் மட்டுமே கூறி அவருடைய புகழை உயர்த்தி வைத்த னர், ஆனால் நீ கூறிய கதையில் விக்கிர மாதித்த மாமன்னரைவிட அவருடைய தம்பி யும் அமைச்சருமான பட்டி அதி சிறந்த புத்தி சாலி என்று தெரியவருகிறதே அமைச்சர் பட்டிக்குத் தெரிந்த தாசி அபரஞ்சி பற்றிய தகவல்கள் அமைச்சரான பட்டிக்கு மட்டும் எவ்வாறு தெரிந்திருந்தது" என்று ဒို့..ါ မျို" இந்தக் கேள்வியை போஜ மாமன்னர் கேட்டதும் எட்டாவது பதுமை மீண்டும் கதையைத் தொடர ஆரம்பித்தது.
விக்கிரமாதித்தனும் பட்டியும் சகோத ரர்கள் இருவருமே காளி அருள் பெற்ற வர்கள் அடிக்கடி காளிகாம்பாள் கோயில் சென்று வணங்கி அவருடைய நல்லாசிக ளைப் பெற்று வந்தார்கள்
இராஜப்ரிக்கு வைரவியாபாரிகளாக வேடமிட்டு வந்திருந்த விக்கிரமாதித்தனும் பட்டியும் அங் சத்திரத்தில் தங்கி ருந்தார்கள் அன்றிரவு பட்டியை மட்டும்
சத்திரத்தில் விட்டுவிட்டு விக்கிரமாதித்தன்
ಟ್ಲಿ தாசி அபர
F60T DITT, 9TE) GODILDLIGSlói) flä, f. || வருவதற்கு தாமதம LLUT 95 96T6IMI 35 TILDLIT 6MT உரிய பூசைகள் முடி தோன்றிய அபாள்' எனக்கொரு பத்தை பெயர் அபரஞ்சி அவ ஏற்பட்டுள்ளது. அவ போக்க என்னுடைய மாதித்தனும், பட்டியும் உதவப் ப்ோகிறீர்கள் எ றேன். எனவே அத் நீங்கள் இருவரும் அ அவள் பெயர் அபரஞ் இவ்வாறு தான் ! தகவல்களை முன் பட்டி அறிந்து கொன TLLT6...g5. US 6 கேட்டு போஜ மாம தாலும் விக்கிர்மாதித் யும் அடுத்து எங்கு அறிந்துகொள்ள ஆ "ப்துமையே மன்னர் விக்கிரமாதித் யும் அவர்களுடைய 56.60608T (Pig. GIGOLUN காவது சென்றார்கள் போஜராஜரிடம் பதுை லத் துவங்கியது.
மன்னனும், அமை நடந்து சென்று கொன ಸ್ವಿ மன்னர் தாக செய்த துரோகத்ை கொண்டார். கடும் விலை மாதர்களை கூடாது போலி வுே
ဖွံ့မျို ಇಂದ್ಲ 610 616).J (U5LD 1491 (U5595 မျိုးမြို့၊ါမျို” ရှိ இவ் UIT605UT
சன்றார்கள். அப்போ சருகாகக் கிடந்த பாம் உயிர் பெற்ற பாம்பு .ே சிரித்துக்கொண்டு தது. அக்காட்சி 器。 இருந்தது. இதைக்க தம்பி பட்டி என்ன இது றது, பாம்புச் செட்ை கேலி செய்து கொன செல்கிறதே இதன் ம
பலவாறு சிந்தி: உண்மையில் இதன் படவில்லை. இருப்பினு
உண்மையை நான் ெ என்று சொன்னார்.
DIT GOOGAN GCAIGDIGIT LÓN கடந்து சென்று அ புறத்திலிருந்த சத்தி நடநத களைப்பு மே வரும் படுக்கைக்குச் மாதித்த மன்னர் உட தூங்கிவிட்டார். ஆன
GJIT 66 GODA). ல் பரண்டுவிட்டு 6 வரும் வழியில் ப்ாம் பெற்றெழுந்து தங்க கொண்டு பறந்து செ அந்த மர்மத்தை எ6 கொள்ள வேண்டுமெ சத்திரத்திற்கு வேதாளத்தை அழைத் LOTLD560)5 SPILITIGG வேதாளத்திடம் கேட்ட களையும் உடனடியாஅ GOJ5TSTLD UTÚDUŠ. R முடியாது தவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சூசியின் வீடு தேடிச் இ
சன்றவர் அவளுடைய Aభ ONGIT GOOTLITT. ಇಂಗ್ಲ T6OT29560TT6A) ULL, 95
(g.Tullä. Aభ வற்றதும் பட்டி முன் கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் ன பட்டி இவ்வூரில் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள். அதனை இருக்கிறாள் அவ9 = வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் ருககு ஒரு சங்கடம் தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் ருடைய சங்கத்ஜை தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே
பக்தர்களான விக்கிர
TGT வரும் சத்தியக் கடதாசி
ன்று வாக்களித்திருக்கி - - - - - - - - - - - - - - - - - - - தகைய ಆಸ್ಟಿಕ್ಗಿ நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் வளுககு உதவுவாகள தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென சி' என்று கூறினாள் ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு 1 நாசி அப்ரஞ்சி பற்றிய அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு 96.OLDEFEFT வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் OLD : | உறுதியளிக்கிறேன். ன்னன் திருப்தியடைந் திகதி. Օլյար :, , θLILID: . . SS) (DSOLDGoss U-lg. SLLLS
1970 ethnot வாசகர் ஒன்பதாவது: ராஜபுரியில் இருந்து ஒரு மெய் எப்போது பொய்யாகிறது? முடிவுத் திகதி நவம்பர் 30.
தேர்தல் நாடகம் தொடங்கிட்டுதுங்கோ என்னென்ன காட்சியெல்லாம் அரங்கேறப் மையினால் வேறு எங் போகுதெண்டு வலு திறில்லாக் கிடக்குதுங்கோ கட்சிமாறும் பட்சிகளும் காவடியாடும் ா' என்று கேட்டார். ' கோமாளிகளும் கிறுக்குகளும் பொய்யர்களும் பழுகாகளும பக்கவாத்தியக் மtண்டும் கதைசொல் - காராகளும புகழ் பாடிகளும வசைபாடிகளும வராததை ஜாலககாரரும மேடையேறப் போறாங்கள் வேடிக்கை வலு உச்சமாத்தான் இருக்கப்போகுதுங்கோ சிங்கள அரசியலில் ச்சருமாக கானகத்தில் நடக்கிற கூத்துக்களை நாங்கள் பிறகு ஒரு நேரத்தில பாப்பம் இப்ப எங்கட தமிழ்க்கூத்தப் டிருந்தபோது விக்கிர பாருங்கோ வெண்டிறன் நல்லதொரு நாடகம் நமக்குள்ளேயே நடக்கேக்க நாம ஏன் வேற
அபரஞ்சி தனக்குச் எங்கேயும் பாப்பான். தப்பற்றி நினைத்துத் எதச் சொல்லுறனெண்டால், இப்ப எங்கட சித்தர் பேசின டயலொக்குகளக் கேட்டியளோ, சினமுற்றார். 'தம்பி கட்டப் பொம்மனின்ட வீர வசனத்த அப்பிடியே கொப்பியடிச்ச மாதிரியல்லே இருந்துச்சுது 1க்காலத்திலும் நம்பக் - அது எந்தக் கட்டமெண்டால் கட்டப் பொம்மன் வெள்ளைக்காரனப் பாத்துக் கெஞ்சு கெஞ் படம் போட்டு குருடர் செண்டு கெஞ்சினானெல்லேஅந்தக் கட்டம் பாருங்கோ"ஐயா துரைச்சாமியே நான் கூழைக் கும்புடு போட்டுக்கொண்டு மண்டாடிக் கேக்கிறன் ஐயா எல்லாத்தையும் விட்டு உதறித் தள்ளிட்டு மீசையத் தாடியை எல்லாம் வழிச்செறிஞ்சிட்டு ஏன் கோவணத்தையும் கழட்டி வைச்சிட்டு வாறதெண்டாலும் வாறன் என்னைத் தயவு செய்து உங்கட கொம்பனியில சேத்துக் கொள்ளுங்கோ எனக்கு பிரித்தானிய சாம்ராஜ்ஜியம்தான் ஏக தலைவர்களெண்டதில எந்தப் பிரச்சனையும் இல்லையையா தயவுசெய்து என்னை உங்களோட சேத்துக் கொள்ளுங்கோ எண்ட கெஞ்சுகெஞ்செண்டு கெஞ்சிறானெல்லே அதே மாதிரியெல்லே எங்கட சித்தரும் டயலொக் பிசகாமல் அழுக்கு சங்கரியப்பாத்து கெஞ்சினார். "நான் எந்தளவு விட்டுக்கொடுப புக்கும் தயார் நான்கூட தேர்தலில நிக்காமல் விடவும் தயார் புலிகளோட மட்டும் தான் பேச்சு வார்த்தை நடத்த வேணுமெண்டதிலயும் எனக்குப் பிரச்சனையில்லை. புலிகள்தான் سے<\ பேச்சுவார்த்தையில ஏகப்பிரதிநிதிகளாயும் இருக்களாம். ஆனால் என்ர கட்சிய மட்டும் உங்கட கூட்டுக்குள்ள சேர்த்துக் கொள்ளுங்கோசாமி என்று கட்டப்பொம்மனப்போல எங்கட சீமான் கீழ விழுந்து கிடக்க உண்மையாத்தான் சொல்லுறன் பேப்பரப் படிச்ச என்ர கண்ணுலயும் தண்ணி ஒழிகிச்சுதுங்கோ
ஆனால பாருங்கோ வரலாறெண்ட ஒண்டத் திருப்பிப் பாக்கக்க இதெல்லாம் படு ஜோக் காத் தெரியுதுங்கோ புலிகளில இருந்து பிரிஞ்ச இயக்கந்தான் சித்தற்ற புள்ளொட் இயக்க மெண்டது நாலுபேருக்கும் தெரிஞ்ச சங்கதியுங்கோ ரெண்டு ஜென்மப் பகையா இருந்த காலமும் தென்னிந்தியாவில பாண்டிபஜாரில ரெண்டு தலைவர்களும் நேர நேர சுடுபட் முதல் எத்தனையோ சண்டைகள் கொலைகள் தடைகள் எண்டெல்லாம் நடந்து படிஞக இண்டைக்கி வரை ரெண்டுமே கிரியும் பாம்புமாத்தான் இருக்கினமெண்டது ஒருத்தருக்கும் தெரியாத விஷயமில்லையுங்கோ வவுனியாவில ஆயியிணர அனுசரணையில கேம்ப் போட்டு ஆயுதங்களோட நிண்டு காவல் காக்கிறது. அங்க ஆடுமாடு நுளைஞ்சிடக் கூடாது எண்ட துக்கு இல்லையெண்டது எந்தச் சின்னப் பிள்ளைக்கும் தெரிஞ்சது தானுங்கோ இப்படியிருந்து கொண்டு தேர்தலக் கண்ட உடன புதுப்பாட்டுப் பாட வெளிக்கிடறதுதான் பகிடியாக் கிடக்கு துங்கோ கூட்டுக்க சேந்திரட்டால் பாவவிமோசனம் கிடைக்கிறமெண்ட மாதிரி ஆள் படாத பாடுபட்டு விட்ட அறிக்கைகளும் வீணாத்தான் போச்சுதுங்கோ
விடாக்கண்டனா சித்தர் தலைகீழா நிண்டாலும் அங்காலை அழுக்கர் கொடாக்கண்டனா எல்லே கொப்பில ஏறி நிக்கிறார் சித்தர் கெஞ்சிக் கேட்டு விட்ட அறிக்கைகளுக்கு அழுக்கர் எட்டி உதைச்செல்லே பதில் சொல்லியிருக்கிறார்.
இந்த வெள்ளைக்காரத்துரை இப்பிடி மரண தண்டனைதான் விதிப்பாரெண்டால் எங்கட கட்டப்பொம்மன் காலில விழுந்திருக்கத் தேவையில்லையெல்லே தங்கள் அரசாங் கத்திட்ட உதவி பெறுற கட்சிகளோட கூட்டுச்சேர மாட்டினமாம் புளொட்டை முந்திய அர சாங்க உதவிகளை விட்டுட்டு ஆளயுதங்கள கைவிட்டிட்டு பிடிச்சு வைச்சிருக்கிற வீடுகளத் திருப்பிக் குடுத்துட்டு, பொடியங்களக் காட்டிக்குடுக்கிறத நிப்பாட்டி கப்பம்-வரி வாங்கிற தக் கைவிட்டிட்டு வரட்டுமெண்டு பதில் சொல்லியிருக்கிறார் அழுக்கு சங்கரியார்
சித்தரப் பாக்கேக்க பரிதாபமாத்தான் கிடக்குது இந்தாள ஏன் இப்படி அநியாயத்துக்குப் போய் அவமானப்பட்டுக்கொண்டு வாறாரோ எண்டு கவலையாவுந்தான் கிடக்குது என்ன இருந்தாலும் அழுக்கருக்கு இந்த மிடுக்கு அளவுக்கு மிஞசினதுதான் உவர் ஆரோட அவர்களைப் போல் கைகோத்துக்கொண்டு இந்தக் கதையளக்கிறாரெண்டு எவராவது திருப்பிக் கேக்க மாட்டினமோ? முடியாது என்று கரு டெலோவை ஒரு கையிலயும் ஈபிஆர்எல்எஃப்பை மற்றக்கையிலயும் பிடிச்சுக்கொண்டு வாறு கூறிக்கொண்டு ஆயுதங்கள் கொள்ளைகள் வரிகள், கப்பங்கள் எண்டெல்லாம் வாய்திறக்க முடியுமோ 6) வரும் நடந்து - சொல்லுங்கோ வன்னியில இவையள் நடத்திற வரியும் கப்பமும் முதலாளிமாருக்கு விழுகிற S. §? கோடு அடியும் உதையும் அழுக்கு சங்கரியார்ர கண்ணில படாமல் அவையோட கைகோத்து ஆனந் செட்டை யான்று தக் கூத்தாட ஏலுமாயிருக்கிறது ஆச்சரியமாத்தான் இருக்குதுங்கோ அதிலயும் அழுக்கற்ற IIT60 61 பலமாகச் = கூத்தணியிண்ட முத்த தலைவர்கள் ஆலாலசுந்தரத்தையும் தருமலிங்கத்தையும் அநியாயமாகக் AINT 60Tol GNU ls UD5 கொலைசெய்த ஆக்களோடயே ஆனந்தக்கூட்டுக்குப்போக ஏலுமெண்டால் ஆப்ட்ரோல் 'ತಿ? விந்ை யாக சித்தர், அதுவும் அதே தருமலிங்கத்திண்ட அருமை மகனை ஏசிக் கலங்கிறது அநியாயந்தானே ML 5l TLDI ததன யுங்கோ அப்பனைக் கொண்டவயளோட கூட்டு மகனுக்குக் கதவுப்பூட்டு அதுக்குமா அழுக்கு விந்தையாக ருக்கி சங்கரி ஐயா! அதுசரிபோகட்டும் அரசாங்கத்திட்ட உதவி பெறாத ஆக்களெண்டு ஏதோ டயொன்று நம்மைக் பரிசுத்தம் பேசிறாரே அழுக்கர் அவர் நெஞ்சில கைவைச்சுச் சொல்லட்டும் அவற்ற கட்சிப் G இவ்வாறு "哑莎 பொதுச் செயலாளர் சம்பந்தமானவருக்கு புல்லொட் புறாஃப் கார் அரசாங்கத்திட்டயிருந்து TLDLD STOT 80T TOT DITT கிடைக்கயில்லையோவெண்டு யாற்ற குண்டு சுட்டுப் போடுமெண்டு அவருக்கு குண்டு 55 UL) 31976T துளைக்காத கார் தேவைப்பட்டதாம் பாருங்கோ அழுக்கற்ற சுத்தணியில யோசப் பரராஜ ಬಡ್ತಿ 臀 UGUU சிங்கம் தொடக்கம் எந்த எம்பிமார் அரசாங்கத்திணர பின்கதவைத் தட்டேல்லயாம் ವ್ಹೀಲ್ಡ್ರಿ ಶಿ] வாய்ப்புகள் வரிவிலக்குகள், நஷ்டஈடுகள், வங்கிக்கடன்கள் எண்டெல்லாம் பாக்க வேண்டிய தாநது கொளவேன அலுவல்களப் பாத்திட்டுத்தானே விட்டவை.
எல்லாம் சரி இண்ைடைக்கி போராட்டத்துக்கு வக்காலத்து வாங்கற இந்தக் கூத்தணி கட்சியினர எந்த எம்பிமாற்ற பிள்ளைகள் போராட்டத்திலை சேந்தவையெண்டு விரல் விட்டு எண்ணிக்காட்டட்டும் பாப்பம் சித்தர் ஒரே ஒருத்தர்தான் அப்பிடி ஒரு சுத்தணி எம்பியிட ட்டமையினால் இரு பிள்ளையப் போராட்டத்தில சேர்த்தவர் அவரைத் தவிர வேறயார் அமிர் அண்ணற்ற சென்றனர். விக்கிர புத்திரர் ஆமி தேடுதேண்டு தெரிஞ்சு உடனே அமைச்சரைப் பிடிச்சு 9ᎢolᎭ Ꮨ -2lᏄrᎭ Ꮨt0Ꭲ னடியாகவே அயர்ந்து 01-லுக்கு அனுப்பிவைச்சு *。”" இந்த நாளவரை எலலாரும தங்கL ால் அமைச்சர் பட்டிக்கு பிள்ளையல வெளிநாட்டுக்கு அனுப்பிப்போட்டு உள்நாட்டுத் தேர்தலில போராட்டம் பற்றி சற்று நேரம் படுக்கை வசனம் பேசிறவையாத்தான் இருக்கினம் ஆனபடியால அழுக்கருககு உத்தளவு ஆணவம ாழுந்து உலாவினார். கூடாதெண்டிறன் சரியோ பிழையோ அதோட மட்டுமில்லை. அரசாங்கத்தைப் பற்றி ug Gig LGOL our இந்தளவு அக்கறை காட்டிறவை எதிர்க்கட்சியோட மட்டும் கூடிக்குலாவலாமோஎண்டு ளைக் கேலி செய்து நியாயத்தையுமெல்லே இங்க பாக்கவேண்டிக்கிடக்குது ரணிலிண்டகமக்கட்டுக்க புகுந்துகொண்ட ன்றதை நினைத்தார். செத்தவீடு, தெரு ஊர்வலமெல்லாம் திரிஞ்சிட்டுவந்த அழுககு சங்கரி TUUUUUUUIT 91 925 TD வ்வாறாவது # சுகாதாரமெண்ட தூய்மை பேசலாம் கேக்கிறன் அங்கமட்டும் நாத்தமில்லையே எங்கட ன்று 蠶" பெடியள் 53 பேரை சிறைக்குள்ள வைச்சே படுகொலை செய்ய யூஎன்.பி அரசாங்கம்
வெளியே வந்து - ஜூலைக் கலவரத்த நடத்திப் போரெண்டால் போர் சமாதானமெண்டால் சமாதானமெண்டு தார். "தாங்கள் கண்ட = சவால்விட்ட அரசாங்கம் இண்ைடைக்கு எதிர்க்கட்சியா நிக்குதெண்டதால நல்லவையா முடியுமா என்று மாறிட்டினமெண்டு என்ன நிச்சயம்? நாளைக்கு அவை பவருக்கு வந்தால் அடுப்பிலயிருந்து ார். பல அரிய விடயங் நெருப்புக்க விழுந்த நிலைமைதான் வருகுதோ தெரியாது. இதயொண்டும் பார்க்காமல் றிந்து சொல்லக்கூடிய - இப்ப்வே போய் கமக்கட்டுக்க புகுறதில அழுக்கருக்கு என்ன ஆனந்தமோ தெரியேல்ல. செட்டை மர்மத்தை எப்படியும் இவை கூத்தாடட்டும் சனத்தைப் பலிகொடுக்காட்டால் சரி
" (டெடு வும் கலப்படம
த்த ஊரின் எல்லைப் Iத்தை அடைந்தனர்.
DG)

Page 20
SEASTRECOLOMO
al
11 ܕܠܡܐ ܒܬܐ 1 11 1 14
அந்தத்தில் நின்றபடித்தும் Ngauw ging is J.A.GERE VANu நாடுகளில் மட்டுமன்றி உலகில் பனக்கார நாடுகளிலும் இருக்கத்தாள் செய்கிறார்கள்
ழைக்கத்திடின் ஒன்று சொந்து ட்லரின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று சாகசம் செய்துவருகிறார்கள் கடைசியாக இந்தக் கழைக்கத்தாடிகள் சங்கும் இவருடன் மாநகரிற்கு சேன்றிருந்தது
இந்தக் குழுவினர் தங்களுடைய Iran
』『』『量』 எந்தவனர் படம்பில் பட்டால்
கழ்த்தினுத் இது இந்த இடப்படுபவிக்கட்டிகளுக் முன் இத்திருமிTட்டிருந்த ஆச்சரிப்படத்திடுகிறார்
Tள் இது நெதர்லாந்து நட்ட்ச்சேந்திவிம்காபு என்பவந்ா
தெற்கு இவர்பூல் உள்ள டின் 蠶 தனது பெயன்பு பதிவுசெய்ய
TT T TTTTTTT T T TT SY YTT TTTT TT uTTT TTTTTT STu TTTTTTTuu TT
வாருத்தில் புதுக்கும் இ இப்படி நீட்டிகளுக்கு நடுவே ஒரு மாந்தியா
S TTTTTT TTTLL YT LT TTTT S S TTTT YZT TTL TTTTTT T T TTTTT TTTT LLL
ன்றுகொர்ைடு ஒத்தியில் மறைந்த தினம் மன்த ஒருநிடுைத்தும் தி
AFGELEITE
என்று அவரே புள்ளார் S S S S
இப்போது
வரும் உயி Uni au CE பட்டியவில் புவி சேர்க்கப்பட்டுள ஆனடுகளில் கஸ்பி
ம் ஆண்டு
புலியினமும் அபு
தற்போது சுமத்ரா
20 மட்டுமே கணக்கிடபபட்டுள்ள
மீதமிருக்கும் அருகிவிடும் போ வேட்டையும் காடுக இதற்கு முக்கிய க கருதப்படு புவிகளைப் பி பூங்காக்களில் முலம் அந்த பின செய்ய முடியாமலு
Ex, TIJuda. In NNTTF || கருவுற்று குட்டி மிகவும் அரிதாகே தென் ஃபிரான்ஸில் பூங்காவில் வளர்க் அண்மையில் குட்
OOO | I 青一
பின் அருெ
FBI al sinds juis sinds ABBA's OEDIOO)
। KATIAN - * S LLLLL L M L SY LL L YK zD T YSK D S SYYY S YYLLLS tttSLTLSS S S S S S SY L LLLLSZ LLLLL SLL LLLLS L L LLLLLLLLSYYS
LLSLSLS LLLD DDDS DDDDDLLLLLLLS LS L S S S S DD STSSSSSLSSSDSSS இவற்றை * தற்காக மிகுந்த
ா வன முடியா வட பராமரிக்கின்ற
S SS S LLSYY LLLL SY D Y0 LLYSKYS S YLDS
„L für n üls in
| या था।
பராமரிப்பாளர் ஒரு புட்டிகள் மூலம்
படத்தில் பா
წმინის ყისს.
Tytu
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விவ குளி குளிரும்
அகராமல்
TRITTIJIET B, ilபரிய கண்டிப் பத் நக் செய்தார்
மும் செக்கர்களும் த விரைத்துப்போக வமும் யோகாவும்தான்
லகில் அருகி FKAT), RIls
இனங்களும் I want FFE7D.7D |ள் புலி இனமும்
Ali I u II ) ந்து விட்டன. புவிகள் படவரில் குப்பதாக து போகப்போக
னங்களும் ல் தெரிகிறது.
அழிப்பும்தான் THRTÉlj GT II ki. ன்றன த்து உயிரியல் ார்த்து அவை தைப் பெருகச்
இருக்கின்றது. கப்படும் புவிகள் I Tதுவது
நடக்கின்றது DI ANTYT ELLIN INVILJA பட்ட ஒரு புவி கனை ஈன்றது ர்த்தெடுப்ப பனம் எடுத்துப் ர் படத்தில் வர் இவற்றுக்குப்
லுட்டுவதைப் i ka Glit II.
Die in
S FASTREL COLOMBO
TEGUNTAMENTE
an
*、 *屿、
SLLL S L LLu TT TTT TTTTTTTT L Y L LLLLS T LL
॥ LLLYLLLSYYYS S L S LLYS TT LLu LLL S a LLLLLLT LLLLSSS uTTTSSSSLLLLLSSLLLLLuTSSSTu LTSZZLTLS L LLLL L LLLLL Y LLLLLLLLuSYZLLLLLLL K YYY KYL LD LLL LLYYLLLL L LLTLu u T LT TTT L L T L
பாருள் பெற்றிருந்