கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.11.11

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAMAS SIN ANA 1 D.N.
 

பக்கம் 20 වාරම්ලර් 19601.11–17, 2001
அது தான் தினமுரசு

Page 2
nomosdoğan OifiginagpØGTONEGG
* பக்தன் பகவானை நோக்கி ஒர் அடி ஆன்மீகம்
வைத்தால் பகவான் பக்தனை நோக்கிப் பத்து அடி வைக்கிறார். லாத்தின் அ
எல்லா மனிதர்களிடத்திலும் ஈசுவரன் இருக்கிறான். ஆனால் ஈசுவரனிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுதான் அவர்கள் துன்பப்படுவதற்குக் காரணம்
மனிதர்கள் தலையணையைப் போன்றவர்கள் ஒன்று சிவப்பாயும் மற்றொன்று நீலமாயும் வேறொன்று கறுப்பாயும் 邸L@DU、 இருந்த போதிலும் அவைகளுக்குள் இருக்கும் பஞ்சு ஒன்றே அது கூறுகிறது. போலத்தான் மனிதனும் ஒருவன் அழகாக இருக்கிறான். நோன்பு இன்னொருவன் கறுப்பாய் இருக்கிறான் மற்றொருவன் பரிசுத்தனாய் காக இறைவனிடத்தில் இருக்கிறான் வேறொருவன் கெட்டவனாக இருக்கின்றான். ஆனால் ஈசன் நோன்பு கூறும் இை அவர்கள் எல்லோரிடமும் வாசம் செய்கிறான். மனோ இச்சைகளை விட்
படகு நீரில் இருக்கலாம். ஆனால் நீர் படகுக்குள் நுழையலாகாது தில் எனது சிபாரிசை அதுபோன்று தான் மனிதன் உலகில் வாழலாம். ஆனால் உலக ஆசை குர்ஆன் கூறும் இை அவன் உள்ளத்தில் புகுந்து விடலாகாது. நின்று ஒதினான். அத் * ஆனந்த சொரூபியாகிய ஒரே கடவுள் பலவித நாம ரூபங்களால் இவன் விடயத்தில் எனது பலவித கால தேசங்களில் ஆராதிக்கப்படுகிறான். |l.jးမှူးကြီ) முடிவாக இ குனாதன கருவருக்கு றுக்கொள்வான் GT60T U
"கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலிருந்து கண்ணிரைத் துடைத்து தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்"
SJEF TULIT 258 வேதனைகளை தாங்கமுடியாதவர்களாக நாம் அழுது புலம்பும்போது நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம் வேதனைகளை நீக்கி கண்ணிரை துடைத்து நமக்கு ஆறுதல் தருவார் மட்டுமல்லாமல் நாம் கண்ணீர் வடிக்கும்போது அவரும் நம்மோடு சேர்ந்து கண்ணிர் வடிக்கிறவராயிருக் கிறார்.
வேதாகமத்திலே யோவான் 11ம் அதிகாரத்திலே லாசரு எனும் தனது சகோதரனை இழந்து கண்ணிரோடு கலங்கிக்கொண்டிருந்த மார்த்தாள் மரியாள் எனும் சகோதரிகளின் தாங்கொணாத வேதனையின் கணிணிரை கண்டு "இயேசு கண்ணிர் விட்டார் யோவான் 135 தொடர்ந்து கல்லறை யில் வைக்கப்பட்டிருந்த லாசருவை உயிரோடு எழுப்பி அவர்களது கண்ணிரை முற்றாக துடைத்தார்.
அவர் இன்றும் அதே காரியத்தை செய்து நம்மை ஆறுதல்படுத்த ஆவலாய் இருக்கிறார் அவரை விசுவாசிப்போம் கண்ணிர் துடைக்கப்படும்.
சகோ, டேவிட் எஸ்.சந்திரதாஸ்-நாவலப்பிட்டி
ses Slsoo GLr. - 12. SS - 42S.
பரிசுக்குரிய கவிதை (இடம் உள்ளவரை இடம் பிடித்துள்ள
alluläch aneußH Hellanhãest
தேசிய தமிழ்க் கல்வி ஏட்டில் பிழை கண்டே அன்று எண்ணத்தில் தோன்று எழுத்தாணியால் சீழ்த்தலைச் சாத்தனன் அதிகமில்லாமல் தபா
எத்தனை ஒப்பந்தம் எத்தனை கையெழுத்து
6IIGLT IDrni சங்கத் தமிழ் மறப்புலவனாம்-இன்று வையுங்கள் அனுப்பப் JJ LIDITAJ) uIIIï 3,60 m IIITu|33,T 3's Gu9III g, 651).60)
எங்கள் தலையெழுத்து
ஆரம்பக்கல்வி மாணவர் நூல் கண்டு எஸ்.எம்.சுந்தரேசன்
சத்தியமூர்த்தி பிரசன்னா-யா/வசாவிளான் மஸ்கெலியா ம.ம.வித்தியாலயம்
பயன்பாடு அவளுக்காக எழுதிய IT2 t மாணவர்கள் அறிவுக்காகவும் பேனாவும் கொப்பியும் 'கு' காதலர்கள் கவிதைக்காகவும் துன்பம் தாங்காமல் : *Tიზეზ ე , உறவினர்கள் மடலுக்காகவும் வானில்! GIT pollo எழுத்தாளன் சமூகத்திற்காகவும் றிஸ்வானா இல்ஹாம்-'
தினமுரசு வாரம
LILIIGI LIMNj, J,Iii) GIEGAJ, GO) GITI Alcor Goofurt-04. அழிக்கப்பட்டவையே M. LLIITI தெலோஜனா-கொழும்பு-6 நீங்கா 路 பயன்படுத்த போகிறார்கள்? எப்படி முடியும் 56)LIL கனகாணும
பியேசுதாஸ்-களுதாவளை-03 எழுது கோலும் உங்களிருவரின் கலப்பில் ရှုးမျို' 蠶
},AA,ub fhoilla, GONGIGÖGaoIIIb (22 hohlobo 01h கொலைகாரக் கடிதம் 19டும் ஜனிக்கும் சிதஷ் 9 tullit 0ყ„Tეზიტს ** இருந்தெண்ன இலாபம் சிந்தை தெளித்து 3) I Try, y, எழுதும் GDJ, J, Gili தான் சிக்கல் தீர்க்குங்கால்நாளை $? O în).JD) : இங்கு ரணமேது இப்புவி மீதினில்: GJ 蠶 '! P விலங்கிடப்பட்டு விட்டனவே. 'வன்னியூர் கறுப்பு நிலா சோவிய Nib" ". எஃப்.மேரி-மூதூர் ஏ.எப்.எம்.றியாட்-முள்ளிப்பொத்தானை எதிர்மாற்றம்
ஏடும் எழுது கோலும் - அந்திரெக்ஸ் எமக்களித்த கல்வியெல்லாம் என் இனிய முரசே அந்திரெக்ஸை தபாலில் கண்டதாலோ, நாடும் நகரங்களும் நீ சுமந்து வரும் ஆ '! I LIDILILINGILLIIG நாசமாகிப் போவதற்கோ சிந்தியா கேள்வி பதில்' டுடன் TITOITOOTIDIU புறப்பட்டுவிட்டாயோ, ரேணுகா நியாய்தீன்-பன என்னை வநதது உளவுபார்த்து எழுதிட புத்தளமுல்லை. கொண்டிருக்கின்றேன். உ
հUTԼՔ5ցյա,
தித்திக்கும் முரசே!
நீ தாங்கி வரும் அனைத்து அம்சங்களும் என்னை மட்டுமல்ல, எத்தனையோ வாசக இதயங்களை தொட்டு விடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. GLJENITA, D 6 GLIGILDIGMT (34 606 JT
என்றும் பரியமுடன், மூக்கன் விஜயதீபம்
உனக்கேது முற்றுப்புள்ளி
என் இனிய முரசே! என் அன்பின் முரசே! LIGUGUI), j3,07331687 Gunga, நெஞ்சங்களில் 踢 உன் படைப்புகள் அருமை வாசம் செய்துவிட்டாய் ஓ உன்னில் எந்தப்பக்கத்தை யிலும் அருமை இதை "ಫ಼ விடுவது? வி: தேன் சுமந்து வரும் வார்த்தை ன்ைனம்" சிந்தியா பதில்கள் தகவல்பெட்டி' நில் J.GNJ GOf) : J,6በff GA) வர்ணிக்கமுடியாது சுமநதுவரும அனிதாவின் காதல்கள் தொடர்கதை எப்போது எனது ஆககங்கள் flaj சுமந்து என்னை உற்சாகப்படுத்தி தினமுரசு சுமந்து வரும் என எதிர்பார்க்கத் யிருக்கிறாய் உன் பணிக்கு என் உயிர் நன்றிகள் I(i) faoi LIGJOf G T LGUG முரசே நீ எந்த இடத்தில் எதை செய்யவேண்டுமோ துண்டுகின்றது உன் ப 5fᎢᏞ-ᎫᎫ 6Ꭲ6ᏡᎢ LᎫᎶᏍᎶᎯ5fᎢLᎸ . அதை செய்கிறாய். நீ காலங்களையும் வென்று விட்டாய் 'சித்து' உனக்கு ஏது முற்றுப்புள்ளி? பூலோகநாதன், வசீகரன்புங்குடுதீவு-08
உன் நேச வாசகன், 。° என் தனுசுஜன், யாழ் சண்டிலிப்பாய் தித்திக்கும் என் இனிய முரசே! நீசுமந்துவரு அனைத்து ஆக்கங்களும் என்னை மிகவு en கவர்ந்தவை. வியாழன்தோறும் உன் வரவுக்கா உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். அ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், சியல் அலசல்கள்' சினிமா' 'பாப்பாமுரசு உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு கவிதைகள், சிந்தியா பதில்கள், காதிலை பிரதி வாங்கிக்கொள்ளுங்கள், முரசு'அச்சாகும் வேகத்தில் கந்தசாமி என்று நீ சுமந்துள்ள ஒவ்வொ அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. அம்சமும் சுவையாகவும் அறிவுக்கு விருந்தாகவு மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் அமைகின்றன. உன் பணி மென்மேலும் தொட தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப என் வாழ்த்துக்கள் வேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு ஆர். புவனா, மண்டு
தின
வெற்றி முரசாய் கொ தித்திக்கும் தினமுரே அடித்து சிறுகதைகளில்
பாப்பா முரசில் படிப்பூட்டி சுவாரசியத்துடன் உன் சே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Taillai Dallanough funfaith
சிறப்புமிக்க ரமழான் நோன்பு வயது வந்த வார் ஆண், பெண் மீதும் கடமை இஸ் ப்படைக்கடமைகளில் ரமழான் நோன்பும்
பாளர்களே! உங்களுக்கு முன் சென்றவர்கள் கப்பட்டுள்ளதுபோல் உங்கள்மீதும் நோன்பு பட்டிருக்கிறது (2183) என திருக்குர் ஆன்
குர்ஆனும் அடியானுடைய பாவமன்னிப்புக் வ்வாறு பரிந்துரை செய்யும் வனே! இவனைப் பகலில் உண்பதை விட்டும் ம் தடுத்து வைத்திருந்தேன். இவன் விடயத் ற்றுக் கொள்வாயாக" வனே இவன் என்னை இரவு வணக்கத்தில் டன் உறக்கத்தையும் தியாகம் செய்தான் சிபாரிசை ஏற்றுக்கொள்வாயாக" (புஹாரி ண்ைடின் சிபாரிசுகளையும் இறைவன் ஏற் சூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
என்.எம்.புஹாரிஷாத்-ஒட்டமாவடி-01.
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 10.11.2001 தப் போட்டி இல.432 லர், த.பெ. இல-1772, கொழும்பு
பறக்குது பார்! செய்து கொண்ட சமாதான ஒப்பந்தங்கள் எல்லாமே தவிடு பொடி யாகியதால் வெட்கத்தால் இந்நாட்டைவிட்டு பறக்கிறதோ பேனையுடன் ஒப்பந்த ஏடுகளும்?
அசந்தியாகோ-கண்டி
GO)6OTsassir IUGNOTTU) அங்கவீனம் து விடும் பேனா இருக்கிறது
டுமைகளை காகிதங்கள் இருக்கின்றன. GOGOGO IJ, கற்பனைகளும் உதிக்கின்றன. காண்டு கைகளை மட்டும் ாறித்திடுமின் காணவில்லை.
-களுவாஞ்சிகுடி சஜிதா முஸாதிக் மருதமுனை-04
எச்சரிக்க வேட்டு
ñasFITEANGaura
கங்கள் அனைத்தும் தேனிலும் இனிமை அதில் ாப்பாமுரசு' சினிமா, வாரம் ஒரு வார்த்தை' என் -ன் வருகையை நான் வாரம் வாரம் எதிர்பார்த்து சேவை மேலும் மேலும் வளர வேண்டும் என்று
ச. சத்தியோப்பரன்-பாண்டியன்குளம்
O*
டும் முரசே!
அரசியலை ஆராய்ந்து சினிமாவில் விசிட்டி த்திரை பதித்து, தேன் கிண்ணத்தில் தித்தித்து, தகவல் பெட்டியில் தனித்துவம் காட்டி சூடுசுவைவ தொடர என் வாழ்த்துக்கள்
என் கோகிலா, அக்கரப்பத்தனை
முரசே! எத்தனை இதழ்கள் எழுந்தருளியென்ன? எங்களின் எழுச்சிக்காய் உணமையான உணர்வுகளுடன் உலாவருவது முரசே முர சே தீந்தமிழ்ச் சுவையுடன் திக்கெட்டும் முர சொலிக்க முத்தான முரசுக்கு வாழ்த்துக்கள் து பிரபாஹர் ஹப்புத்தளையூர்
Elli-fTüLi.
வாரம் தோறும் வண்ண முகப்போடு வரும் தினமுரசே உன் மேனியில் சுமந்துவரும் அனைத்து அம்சங்களும் சிறப்பானவையே அரசியல் நிலவரங்களை ஆணித்தரமாக அள்ளி தரும் விதம் வியக்க வைக்கும் தகவல் பெட்டியின் தகவல்கள் ஹிட்லரின் உண்மை தொடர்' சினிமா தகவல்கள், தேன்கிண்ணம் பல அறிவுரைகளை எடுத்து கூறும் நில்-கவனிமுன்னேறு அனைத்துமே இனிமையானது உன் சேவை மேலும் மேலும் சிறப்புப்பெற வாழ்த் gijᏧ5Ꮷ56ll .
ரா.ரஞ்சன் விஜயசிங்க-இராகலை al |
ஆபாச தமிழ்ப்படங்களின் LUGOLGIUNGÜL: FU
இப்போதெல்லாம் தலைநகரிலும் ஏனைய முக்கிய நகரங்களிலுமுள்ள படமாளிகைகளில் திரையிடப்படும் தமிழ்த்திரைப்படங்களில் அநேகமானவை வயதுவந்த வர்களுக்காக மட்டும் என்று தயாரிக்கப்பட்டவைதான் திரைப்பட்ங்களுக்கு கதை உள்ள பக்கம் என்று எதுவும் கிடையாது. வெறுமனே வயது வந்தவர்களுக்கு அரை நிர்வாணம் காட்டுவதைத்தான் リ似型。
நீதியாவில் தமிழ் அல்லாத பிற மொழிகளில் தயாரிக்கப்படும் இந்த ப்டங்கள் தமிழுக்கு மொழிமாற் நம் செய்யப்பட் } திரையிடப்படுகின்றன.
ர நேரத்தில் இவ்வாறான 10 படங் கள் வரை திரையிடப்படுகின்றன. பொதுவாக ஆங் கிலப் படங்களில் மாத்திரமே வெளிப்படையான செக்ஸை பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்தத் ಟ್ವಿ: மேலதிக சேவையை வழங்கு SOUDOT.
கொழும்பில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இடமொன்றில் உள்ள திரையரங்கொன்றில் 醬 வாறான திரைப்படம் ஒன்று காண்பிக்கப்படுகின்றது. பாடசாலை சீருடையுடன் மாணவர்கள் கியூ நிற்பதை பல தடவை அவதானித்திருக்கிறேன். மாலை நேரங்களில் டியூஷன் போவதாகக் கூறிவிட்டு வருபவர்களையும் காணலாம். மடித்து உள்ளே திணிக் கப்பட்ட பாடப்பத்தகங்களும் கொப்பிகளும் காட்ச்சட்டை பொக்கற்றில் வெளியில் தள்ளிக்கொன் ருக்கின்றன. தம்மை அறிந்தவர்கள் யாருடைய கண் லும்பட்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் மாணவர்களால் திரையரங்குகள் நிரம்பியுள்ளன.
இந்தத் திரைப்படங்களில் காண்பிக்கப்படும் STu L LLS L LLLLL SLLL T LLLLLL S LLLLL LLLLLL LTLT Y LLLLM00LL மோசமாக சிதறடிக்கும் சக்தி கொண்டவை.
இங்கு செக்ஸ் ஒரு கலையாக இல்லாமல் கணவன், மனைவியின் கள்ளத் தொடர்புகள் பற்றியும் கீழ்த்தர மான பாலியல் ரசனைகள் குறித்துமே பேச்ப்படு கின்றது. ஆண்களை கவரும் நோக்கத்தில் பெண்களின் off உணர்த்தும் காட்சிகளும் தமது LS) 蠶 கொள்ள பெண்கள் ஆண் 560)
வட்டையாடித்திரியும் வகையிலான கீழ்த்தரக் கற்பனைகளையுமே அதிகம் காணக்கூடியதாக உள்ளது. ஆங்கிலப் படங்கள் போலன்றி தமிழில் வரும் செக்ஸ் படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தூண்டப்படுவதால் அதிகளவில் ಘ್ವಿ GOTT gå தகைய திரைப்படங்களை நாடிச் செல்வதைக் காண "് മേ
5/06LIII609;&: WILDLULID LDETg595|| TLD55/T60Y இந்த #? :: ila, GungШпал у தர தமிழ்படங்கள் திரைக்கு வரலாம். இதன் பாதிப்பு மற்றன்ைவரை விடவும் பாடசாலை மாணவர்களையே அதிகம் சீரழிப்பதை அவதானிக்க முடிகிறது.
திரைப்ப்டம் ஒன்றை திரையிடக்கூடாது என்று கூறி சட்ட நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகள் இங்கு San காணப்படுகின்றன. ஆனால் அதை காரணம் காட்டி இந்த அழிவு தொடர்வதை அனுமதிப்பது தமது மாணவ சமூகத்தை பொறுத்த வரையில் ஆபத்தானது.
வகுப்புக்குச் செல்லும் பாடசாலை மாணவர்கள் த்தகைய IgeSláv "élul súly ற்பது தமிழ் சமூகத்தின் கல்வி குறித்த ஒருமகிழ்ச்சி SOLDITGOT : ல்ல இது ஒட்டுமொத்தமாக நமது மாணவர் சமூகம் மீதான குற்றச்சாட்டல்ல என் றாலும் இந்த நிலைமை மேலும் வியாபிப்பதற்கு முன்னர் தனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வண்டியது சான்றோர் கடமையாகும்.
இத்தகைய விடயங்களை தடுத்து நிறுத்தண்டுக்கப் படும் முயற்சிகளே இவ்வாறான கீழ்த்தர திரைப்படங் களுக்கான விளம்பரமாக மாறி விட்ாமல் பாதுகாக்கும் பொறுப்பும் இருக்கின்றது.
திரையரங்குகள் ரசிகர்களை அனுமதிக்கும்போது அவர்கள் குறைந்தபட்சம் 20 வயதை தாண்டியவர்களாக, அதாவது பாடசாலை பருவத்தை தாண்டியவர்களாக இருக்கிறார்களா என்பதைமாத்திரமாவது கவனித்தால் மாணவ சமுதாயம் இந்த காம கண்ராவிகளுக்கு இரை யாகி தமது படிப்பையும் கெடுத்து உள்ளத்தையும் மாசு படுத்திக்கொள்ளும்நிலைமையை ஒரளவேனும்கட்டுப் L055 (pl. IIIb.
வீதியோரத்தால் நடந்து செல்லும் ஒரு மாணவிக்கு சைட் அடித்தாலே ஈவ் டீசிங் தொல்லை என்று செய்தியோடும் பத்திரிகைகள் இத்தகைய திரைப் படங்களின் படையெடுப்பு சமூகத்தில் ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகள் குறித்து அக்கறைகாட்டா திருப்பது கவலைக்குரியது.
எவ்வாறெனினும் இந்த அநர்த்தத்தில் இருந்து தம்பிள்ளைகளை பாதுகாக்கும் கடமை மற்றனைவரை விடவும் பெற்றவர்களுக்கே இருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது.
எஸ்.கருணாகரன்-ஆசிரியர்-வெள்ளவத்தை
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சக
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு. தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax):-074-513266
56.11-17, 2001

Page 3
ಜಿ.ಡಿ.ಹ್ಯ-ದ್ಲಾbufಹ್ತರಿ (ಹ. SLALOITTUIGAITĪGOUDIGIT COGNIšėIgGO
நாடு முழுவதிலும் தேர்தல் பிரசா ரங்கள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலை பில் இரண்டு பிரதான அரசியல் கட்சிக ளும் வாக்காளரைக் கவரும் பொருட்டு இரு வேறுபட்ட பிரசார வழிமுறைகளை கையாண்டு வருகின்றன.
பொஜமு தமது பிரசாரத்தில் ஐதேக வுக்கும் புலிகளுக்கிடையில் இருப்பதாகக் கூறப்படும் இரகசிய ஒப்பந்தங்கள் குறித்த கருத்துக்களையே வலியுறுத்தி கூறிவரு
கின்றது. மக்கள் விடுதலை முன்னணியும் இதே கருத்தையே தெரிவித்து வருகின் றது. பெருந்தொகையானவர்கள் கலந்து கொள்ளும் ஜேவிபி. பிரசாரக் கூட்டங் களில் ரணில்-பிரபாகரன் ஒப்பந்தத்தின் இரகசியங்களை நாட்டு மக்களுக்கு வெளி யிடுமாறு அந்தக் கட்சியின் தலைவர்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்து வருகின் றனர். அரசாங்க ஊடகங்களும் இதே கருத்தையே வலியுறுத்துகின்றன. மறு
புறத்தில் தம்மீது பாரதூரமான குறறச ஐக்கிய தேசியக் கட் வலுசேர்க்க பொஜமு வுக்கு தாவிய முன்ன தேர்தல் மேடைகளில் படுத்தி வருகின்றது. தலின்போது ரணில் புலிகளுக்குமிடையில் பட்ட இரகசிய ஒப்பந்
ELOIñ 25 ĵ6laŭ ITERDIGADO LIGDL 2.-ŬLille Unifes6iii je DGRUrĝastriĝi
தேர்தல் காலங்களின் போது அர சாங்க முக்கியஸ்தர்களையும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளையும் கொலை செய்யும் நோக்குடன் சுமார் 25 பேர் அடங்கிய புலிகள் இயக்கத்தின் தற்கொலையாளிகள் குழுவொன்று தலைநகருக்குள் வந்திருப்ப தாக புலனாய்வு தகவல்களைக் மேற் கோள்காட்டி சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி
OLOG Gro.
எதிர்வரும் 10, 11ம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் வடக்கு புனர்வாழ்வு புனரமைப்பு வடக்கு-கிழக்கு தமிழ் விவகார இந்துக் கலாசார அமைச் சின் நடமாடும் சேவை ஒன்று நடைபெற வுள்ளது.
இந்த நடமாடும் சேவையில் அமைச் சினதும் ஏனைய அமைச்சுக்களினதும் மத்திய, மாகாண அரசாங்கங்களில்
திணைக்களங்களது உயரதிகாரிகள் பலர்
கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது வடக்கு புனர்வாழ்வு அமைச்சினால் மாணவர்களுக்கான காப் புறுதித் திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப் பட இருக்கின்றது.
வாகனமொன்றில் பயணம் செய்து கொண்டிருந்த ஐதேக ஆதரவாளர்கள் சிலர்மீது மாத்தறை மாவட்டத்தின் அக்கு ரள என்ற இடத்தில் வைத்து அமைச்சர் மங்கள சமரவீரவின் மெய்ப்பாதுகாவ லர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 0 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களுள் 4 பேரின் நிலை கவ லைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
தெணியாய பகுதியில் இடம்பெற்ற வைபவ மொன்றில் கலந்துகொணி ட அமைச்சர் சமரவீர மாத்தறை நோக்கி வந்துகொண்டிருந்த வாகனம் இனந்தெரி பாத சிலரால் வழிமறிக்கப்பட்டு துப்பாக் கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதனை அடுத்து அமைச்சரின் மெய்ப்பாது காவலர்கள் திருப்பிச் சுட்டதாகவும் பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அரசாங்க ஊடகங்களில் ஒன்றான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பனிப்பாளர் நாயகம் வஜிர நாரம்பணாவ தனது பதவியை ராஜினாமாச் செய்துள் | τίτή
இவர் கடந்த திங்கள் அன்று தனது ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி சந் திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவரான சனத் குணத்திலக தேர்தல் அறிவிக்கப்பட்டது தொடக்கம் வெளி நாடொன்றில் இருந்து வருவதும் குறிப் பிடத்தக்கது.
நுவரெலியாவில் தமிழ் டாக்டரின் ElsleM EljLiIIF j's ElfTII
நுவரெலியா நகரில் மருத்துவ நிலை பத்தில் இடம்பெற்ற தமிழ் டாக்டரின் கொலைச் சம்பவத்துடன், தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்
கள் கிடைத்துள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரி வித்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி வியாழக்கிழமை ரவு டாக்டர் எம்.குணரட்னம் என்பவர் நவரெலியா செப்பல் வீதியிலுள்ள தனது மருத்துவ நிலையத்திலிருக்கையில் அங்கு நழைந்த சிலரால் வெட்டி கொலை செய்
LLTT. இது தொடர்பாக தீவிர விசாரணை ளை நடத்திவரும் பொலிஸார், தங்கள் ஆரம்ப விசாரணைகள் மற்றும் தங்களுக்
DŘEGGI FOTOGlyGladi GiniúLungsingNavigácii GELLIG O 89, Bijj, 6, ĝi ĝVIGITGMT6 6i timui-dolĉigi DEVIGUIuŝ] FLIGIŭ!
ஒருவர் தெரிவித்துள்ளார்.
புலிகளின் தகவல் பரிமாற்றத்தை ஒற்றுக்கேட்டதில் இந்த விபரங்கள் கிடைக் கப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறி யிருக்கிறார்.
"பிரச்சனையின்றி நாங்கள் வந்து சேர்ந்துவிட்டோம் இந்த இடத்திலிருந்து மேலதிக விபரங்களை கூறமுடியாது" என்று வழங்கப்பட்ட தகவலொன்றை UFT SSSS SSS SSS S SS S SS S SSSSS S SSS
25 அமைப்புக்களின் சொத்துக்கள முடக்கம்
அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் புலிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டுள்ளன. அமெரிக்காவின் சர்வதேச சொத்து நிருவாக அலுவலகத்தினாலும் பிரிட்டனின் திறைசேரியாலும் உள்ளூர் வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக உத்தரவு பிறக்கப்பட் டுள்ளது.
பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டி ருக்கும் 25 வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் சொத்துக்கள் இவ்வாறு அந்த நாட்டினால் முடக்கப்பட்டுள்ளது.
ஐதேக ஆதரவாளர்கள் பயணம் செய்த வாகனத்தை அமைச்சரின் பாது காப்பு ஊழியர்கள் துரத்திச் சென்றபோது அந்த வாகனம் மின்கம்பம் ஒன்றுடன் மோதுண்டபோதே ஐதேக ஆதரவாளர் கள் காயமுற்றதாகவும் மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.
தமது கட்சி உறுப்பினர்கள் சிலர் பயணம் செய்த வாகனத்தின்மீது மங்கள சமரவீரவின் ஆதரவாளர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக ஐதேக விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த அதேவேளை அமைச்சர் சமரவீரவை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக பொஜமுயின் செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது.
. . . . . . . . . .
புத் தரப்பினர் ஒலிப்
இந்த தகவல் வழ ஒரு மோட்டார் செயற்படுவதுபோன் தாகவும் ஒருவேளை கொண்டிருக்கும் பே களுக்கு கொழும்பிலிரு
Bggia
ஐக்கிய தேசிய மு விஞ்ஞாபனம் கடந்த நிக்காயாக்களினதும் த ளிக்கப்பட்டது.
ஐக்கிய தேசிய ரணில் விக்கிரமசிங் பிரதித் தலைவர் கரு
பேராசிரியர் ஜிஎல்ப்
தேர்தல் விஞ்ஞாப தேரர்களுக்கு அளிக் இதன்போது ஐே
நடவடிக்கைகள் குற
தேரர்களின் ஆலோச மும் பெறப்பட்டது.
öil Gö5le:
வவுனியாவில் சு உறுப்பினர்கள் இருவ பட்ட சம்பவம் தெ இயக்கத்தைச் சேர்ந்த
G)LITTG)6/0ITIf GOTTG) Glf தப்பட்டுள்ளார்.
வவுனியாவில்
காவல் காக்கும் பணி இரண்டு புளொட் உ கடமை முடிந்து பூந்தே முகாமுக்கு திருப்பிக் ெ சுட்டுக்கொல்லப்பட்ட இவர்களது கொ காரணமென புளொ வர் தசித்தார்த்தன் கு ந்நிலையில் புளொட்ப
UŞIL
விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவரை கடந்த வியாழக்கிழமை கொழும்பு பம்பலப் பிட்டிப் பகுதியில் வைத்து கல்கிசை பொலிஸ் நிலையப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாதகலைச் சேர்ந்த தாயகம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த சநந்தன் என்பவரையே கைது செய்துள்ளதாகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தெரி வித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத் திற்கு அருகாமையில் உள்ள கட்டடத் தொகுதி ஒன்றில் வைத்துக் கைது செய் யப்பட்ட இவர் 1992 ஆம் ஆண்டு காலப் SS SSL SSS S SS SS SS SSL SSLSL SS SLSS
குக் கிடைத்த தகவல்கள் மூலம் கொலை யுடன் சம்பந்தப்பட்ட இருவரை அடை யாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை விரைவில் கைதுசெய்யவுள்ளதாகவும் சில காரணங்களுக்காக அவர்கள் பற்றிய விப ரங்களை மிகவும் இரகசியமாக வைத் திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவர்களைக் கைது செய்வதன் மூலம் கொலைக்கான காரணம் மற்றும் கொலை யின் சூத்திரதாரியையும் பிடித்துவிட முடி யும் எனத் தாங்கள் கருதுவதாகவும் தெரி வித்தனர்.
விசாரணைகளுக்கு வசதியாக டாக்ட ரின் உடல் தகனம் செய்யப்படாது, அடக்கம் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரி வித்தனர். O
புலிகளின் புலனாய்வுப் பிரிவுஉ
பகுதியில் வலிகாமம் பொறுப்பாளராகவும் களின் மக்கள் விடுத பொறுப்பாளராகவும் ஆரம்பக்கட்ட விசார தெரியவந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெ
மேலும், கட்டுநாய யத் தாக்குதல் சம்ப தேடப்பட்டு வரும் சேர்ந்த பாலச்சந்திரன டன் இவர் நெருக்கம வைத்திருந்ததாகவும் போது தெரிய வருவது கிறது.
படையினர் மு. கொண்டு பொது ம யிடுவது போன்று இப் தமது கட்டுப்பாட்டுப் நபர்கள் மூலம் பொது னையிடுகின்றனர்.
மட்டக்களப்பு-பட் னுரடாக கொக்கட்டிச் யும் பொதுமக்களை சந்தியில் வைத்து மு: னால் நிறுத்திப் புலிகள் GOTft.
இதே போன்று 6 யால் வரும் பொது கட்டைச் சந்தியிலும், வீதியால் வரும் பொ யடி ஏற்றத்திலும் பு யிடப்படுகின்றனர்.
இதேவேளை கட்
56.11-17, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

jéJETÉlöli jeljiljEIJi
Jugë gjigjallë gjeni
சுமத்தப்படும் இந்த சாட்டை நிராகரிக்கும் தமது வாதத்திற்கு யில் இருந்து ஐதேக [Ꭲ6lᎢ -9ᎱᏍᏈᏓᏝᎯ Ꭿ ᎱᎢ Ꭿ56Ꮱ6lᎢ பெருவாரியாக பயன் கடந்த பொதுத் தேர் விக்கிரமசிங்கவுக்கும்
கைச்சாச்சாத்திடப்
தமென்று கூறி பத்திரி
பதிவு செய்துள்ளனர். pங்கப்பட்ட இடத்தில் படகின் இயந்திரம் ற இரைச்சல் கேட்ட ா கடலில் சென்று ாது தமது தலைவர் ந்து இந்தத் தகவலை
TITUTUšas
ன்னணியின் தேர்தல் புதன்கிழமை முன்று லைவர்களுக்கு கைய
கட்சியின் தலைவர் க சார்பாக ஐதேக ஜெயசூரிய மற்றும் ரிஸ் ஆகியோரினால் னம் மஹாநாயக்க கப்பட்டது. தகவின் எதிர்கால பித்து மஹாநாயக்க னையும், ஆசிர்வாத
கையாளர் மாநாட்டில் ஆவணமொன்றை காண்பித்த எஸ்.பிதிஸாநாயக்க இம்முறை ஐ.தே.கவுக்கு மாறி தான் சமர்ப்பித்தது போலியான ஆவணமென பிரசாரம் செய் கின்றார். கடந்த தேர்தலின்போது ஐ.தே.க தரப்பிலிருந்துகொண்டு ரணில் புலி ஒப்பந்தததை பொய்யெனக் கூறிவந்த முன்னாள் சபாநாயகர் அனுர பண்டார நாயக்கா இம்முறை பொஜமுயுடன் இணைந்து புலிகளுக்கும் ஐ.தே.கவுக்
புலிகள் பெற்றுக் கொடுத்திருக்கலாம் என்றும் அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.
புலிகள் கல்பிட்டி கடற்பரப்பினூடா கவே தலைநகருக்குள் பிரவேசிப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ள பாதுகாப்புத் தரப்பினர் கட்டுநாயக்க தாக்குதலுக்கு முன்னரும் இதே போன்றதொரு உரை யாடலை ஒலிப்பதிவு செய்ததை சுட்டிக்
வவுனியாவிலும், மன்னாரிலும் புலி
களைக் குறிக்கும் முகமாக வேறு பெயர்
களில் அடையாளப்படுத்தும் போலியான துண்டுப்பிரசுரங்களை அங்கு செயற்படும்
ஆயுதம் தாங்கிய தமிழ்க் கட்சி ஒன்று
தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது. குளக்கோட்டன் படை, சங்கிலியன்
Lao என்ற பெயர்களில் இந்த இயக்கம்
வெளியிடும் துண்டுப்பிரசுரங்கள் பெரும் பாலும் தமது தேர்தல் எதிரணிக்கு அல்லது அதன் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை
விடுப்பவையாகவே அமைந்துள்ளன.
தமிழ்த் கட்சிக் கூட்டமைப்பு தவிர்ந்த
üle Tifö6:56IED ேெலளே
ான்றதாக புளொட் குற்றச்சாட்டு
டந்த வாரம் புளொட் பர் சுட்டுக்கொல்லப் ாடர்பாக டெலோ
உறுப்பினர் ஒருவர் சாரணைக்குட்படுத்
மின்மாற்றி ஒன்றை யில் ஈடுபட்டிருந்த றுப்பினர்கள் தமது ாட்டப் பகுதியிலுள்ள காண்டிருந்த சமயம் GOTİ.
லைக்கு ரெலோவே அமைப்பின் தலை ற்றஞ்சாட்டியுள்ளார். டினால் கைதுசெய்யப்
GOI
றுப்பினர்
அரசியல் பிரிவு ம், விடுதலைப்புலி லை முன்னணியின் இருந்துள்ளார் என ணைகளின் போது சிரேஷ்ட பொலிஸ் ரிவித்தார். பக்கா விமான நிலை வம் தொடர்பாகத் பருத்தித்துறையைச் (செட்டி) என்பவரு ான தொடர்புகளை விசாரணைகளின் நாக தெரிவிக்கப்படு
பட்ட ரவி என்ற ரெலோ உறுப்பினர் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக் கிறார்.
ரெலோ இயக்கமே இந்த இருவரை யும் சுட்டுக்கொண்டதாக ரவி தெரிவித் துள்ளார். இந்தக் கொலைக்கும் தமது இயக்கத்திற்கும் தொடர்பில்லையென ரெலோ தலைவர் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்து வருகின்றார்.
எவ்வாறெனினும் இந்த சம்பவத்தை அடுத்து வவுனியாவில் இவ்விரு இயக்கங் களையும் சேர்ந்தவர்கள் தேர்தல் பிரச் சாரத்தில் ஈடுபடுவதில் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.
T───=
பாரிய ஊழல்கள் குறித்த விசாரணைகளுக்கு InöölulaisuLijsliisi ElsiulULSLi"
OLL L LTTTLTTTLL LLLL LL LLLLL L LLTLLLLLL LL LLL LLLL LL LLLLLL
குமிடையில் தொடர்புகள் இருப்பதாக தேர்தல் மேடைகளில் கூறுகின்றார்.
பொஜமு, தமது தேர்தல் வெற்றிக் காக சிங்கள வாக்குகளைக் கவரும் பிர தான ஆயுதமாக ரணில்-புலி ஒப்பந்த பிரசாரம்மீது நம்பிக்கைக் கொண்டுள்ளது. இதனை மறுக்கும் கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல ஐதேக கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றது.
காட்டியுள்ளார்.
இதற்கிடையில் கிலன், பதுமன் என்ற பெயரிலான புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவர் திருகோணமலையில் இருந்து வெடிமருந்துகளுடன் கொழும்பு வந்துள்ள தாக திருமலை பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
|alisi GuDIsling difusi Ilmu
மறைமுகமாக எச்சரிக்கும் தமிழ்க்கட்சிகள்
ஏனைய கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது என்ற தொனியில் வெவ்வேறு பெயர்களில் வெளியிடப்படும் இந்த துணிடுப்பிர சுரங்கள் ஒரு சில அச்சிடப்பட்டு ஏதேனும் ஒரு இடத்தின் சுவரில் ஒட்டப்படுகிறது. அல்லது தபாலில் சிலருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இவை தேர்தலை மையமாக வைத்து எதிர்த்தரப்பு அர சியல் கட்சிகளுக்கு விடுக்கும் எச்சரிக்கை யாகவே கருதப்படுகின்றது.
தற்போது வடக்கிலும், கிழக்கிலும் துணி டுப் பிரசுரங்களை வெளியிட்டு அச்சுறுத்தல் விடுக்க புலிகளால் பயன்படுத் தப்பட்ட உப படைப்பிரிவுகளின் பெயர்கள் பயன்படுத்தப்படுவது மிகவும் சாதாரண
மான விடயமாக மாறியுள்ளது.
SSSSSSSSSSSSSSSSS
(இமாற்றம்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர் அப்துல் மர்குக் மற்றும் அவரது சாரதி ஆகியோர் மீதான கொலை முயற்சி குறித்து விசாரணை செய்துவந்த காத்தான் குடி உதவி பொலிஸ் பரிசோதகர் பிரியந்த
பிரேமசிறி உடனடியாக அமுலுக்கு வரும்
வகையில் திங்கட்கிழமை முதல் கல்லடி முதலாம் இலக்க பொலிஸ் காவலரணி பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.
இந்த கொலைமுயற்சி நடைபெறுவ தற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே
இவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்
கடமைக்கு சேர்ந்துள்ளார்.
இராணுவத்திற்கு பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்ட பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டி ருந்தன. அவை தொடர்பாக இரகசிய
விசாரணைகளை மேற்கொண்டிருந்த
போதே நான் பதவியிலிருந்து வெளி யேற்றப்பட்டேன் என்று முன்னாள்
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர்
ரியன்சி அரச குலரட்ண தெரிவித்திருக் கிறார்.
"எனது பதவியில் இருந்து நான்
கள் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட 12 பேருக்கு அதிகமானவர்கள் மீது இலஞ்ச
SS SSL SSL SS S SS SS SS SSL SSS SSS
வெளியேற்றப்பட்ட போது அரசியல்வாதி
ஊழல் தொடர்பாக இரகசிய விசாரணை
L. நடத்தப்பட்டு வந்தன. இராணுவத் S SSS SSS SSS SS SS SSSS SSL SSS SL SSSL SSSSSSS SSSSSS
குதிகளிலும் முகமூடிநபரின் சோதனை
ரைப் பகுதியிலிருந்து வாழைச்சேனைக்கு
கமுடி நபர்களைக் க்களைச் சோதனை பொழுது புலிகளும் பகுதிகளில் முகமுடி து மக்களைக் சோத
டிருப்புப் பாலத்தி சோலைக்குள் நுழை
கட்டெறும்புமரச் கமூடி நபரின் முன் சோதனையிடுகின்ற
வவுணதீவுப் பாதை
மக்கள் பத்தரைக் செங்கலடி பதுளை து மக்கள் முதிரை பிகளால் சோதனை
GIT,
ட்டுப்பாடற்
வரும் பொதுமக்கள் ஒட்டமாவடி பெரிய பாலத்தடியில் விசேட சோதனைக்கு உட் படுத்தப்பட்டுகின்றனர். ஏனைய பகுதிகளி லிருந்து வரும் பொதுமக்களும் அதே இடத்தில் வேறு ஒரு பகுதியில் சோதனைக் குட்படுத்தப்படுகிறார்கள்
இதற்கிடையில் மூன்றரை மாதகால மாக புலிகளால் தடை செய்யப்பட்டிருந்த வலையிறவு வவுணதீவுப் பாதையை கடந்த
களின் எல்லை கிராமமான 10ம் கொலணி
பப்பட்டதையடுத்தே கிராம மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். தேர்தல் கடமைகளுக்
30ம் திகதி தொடக்கம் பொதுமக்களின்
போக்குவரத்திற்காகத் திறந்து விட்டுள்ள GöT/T.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முக்கிய உறுப்பினர்களைக் குறிவைத்து குண்டுத் தாக்குதல்கள் நடத் தப்பட்டதைத் தொடர்ந்தே புலிகள் வவுண தீவு, மற்றும் அம்பிளாந்துறைப் பாதை களைத் தடை செய்திருந்தனர்.
திற்கு பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பாக பாரிய குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இவை மட்டுமல்லாமல் சுங்கப்பகுதியில் இடம்பெறும் மோசடிகள் பலவற்றை கண்டறிந்து சட்டத்தின் பிடியில் உயர் அதிகாரியொருவரை சிக்கவைத்தோம். இவற்றுக்கு மத்தியிலேயே மேலிட உத்தர வொன்றின் பேரில் எனது பதவி பறிக்கப் பட்டது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
250 (Giuliassi ELIGILIULUÑO
அம்பாறை 10ம் கொலனியில் இருந்த 250 சிங்களக் குடும்பங்கள் கடந்த வாரம் முதல் இடம் பெயர்ந்து அம்பாறை டிஎஸ் சேனநாயக்க வித்தியாலயத்தில் தஞ்சடைந் துளளன.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்
யில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் அங்கிருந்து வேறு இடங்களுக்கு அனுப்
காக விசேட பாதுகாப்பு வழங்கும்
பொருட்டு இராணுவத்தினர் அங்கிருந்து
விலக்கிக் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்
கப்படுகிறது.
அம்பாறை-மட்டக்களப்பு மாவட்டங்
களின் எல்லையிலுள்ள கோணகல, மங்கள கம, அரந்தலாவ, மஹா ஓயா போன்ற
தெரிவிக்கிறார்கள்
சிங்களக் கிராமங்கள் முன்னர் புலிகளால் தாக்கப்பட்ட அச்சம் காரணமாகவே தாம் இடம் பெயர்ந்திருப்பதாக சிங்கள மக்கள்

Page 4
முரசம்
LDiBSGrflair Esquire offici பaரோவை காறும் தலைவர்கள்
அன்புள்ள உங்களுக்கு
Garis asb.
தேர்தல் என்று வந்துவிட்டால் gFIT55lution Got gressou605 un அரசியலாக்கும் வழிமுறை புதியதல்ல என்றாலும் எமது த St. அளவுக்கு அந்தக் காரியத்தை செய்ய வேறு எவராலும் முடியாது! பொது மக்களின் சகல கஷ்டங்களையும், அனைத்து துயரங்களையும் தமது சாக்கடை அரசியலுக்கு பயன்படுத்தும் பணியில் இந்தக் கட்சிகள் தீவிரமாக FFG6Yu. Gorontoor.
Loéssst störGlsorgötsor 6.460ezüléon 60 துன்பங்களை அனுபவிக்கிறார்கள் எவ்வாறெல்லாம்
தி: வரிசையாக பட்டியலிட்டு அறிக்கை விடுகின்றன.
மரண வீடுகளுக்குச் செல்லும்
தமி ဦး” ပြီ႔ရွိေ”ဖြိုးများဖွား அழுகின்றனர். கடந்த தேர்தலுக்குப் போய் பார்த்துவிட்டு வந்த தமது
உடன் பிறப்புக்களை နှီးဂျီ நலன் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் போன தமது பிள்ளைகளை தேடித்தர வேண்டுமெனக்கோரி கடந்த ங்கட்கிழமை யாழ் செயலகத்துக்கு ன்பாக பிள்ளைகளை பறிகொடுத்த ဂြိုရွိေ† சத்தியாக்கிரகம் செய்தனர். அந்த இடத்துக்குச் சென்ற தமிழ்க்கட்சிக் கட்டமைப்பைச் சேர்ந்த சிலர் அங்கு கூடியிருந்த மக்களின் கண்ணிரை வாக்குகளாக மாற்ற எடுத்த முயற்சிக்கு அம்மக்கள் சரியான பதிலை அளித்திருக்கிறார்கள்
கடந்த ஒருவருடமாக எங்கே 蠶 என்று 岛
ஐக்கட்சிக்காரர்களை பார்த்து
மக்கள் சிறி எழ, நமது தலைவர்கள் அந்த இடத்தை விட்டு மெல்ல நழுவியுள்ளனர்.
தமிழ் மக்களில் அதிகமானவர்கள் இறந்தால், காணாமல் போனால் அதனால் எழும் சோகம்தான் தமிழ்க்கட்சிகளின் அரசியல் முதலீடு மக்கள் வடிக்கும் கண்ணீரில் இவர்கள் தமது பஜரோவை காண்கிறார்கள். எனவே இவர்களின் வாழ்வு செழுமை பெற 9QSRQ"9). தமிழ் மக்கள் Ցուցա ճաooՄաlճն 9I(փ5: பலம்பவேண்டும் இந்த அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும். எமது மக்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுக்க
மனப்பூர்வமாக வரவேற்போம்
GOguta 蠶
கை விரிக்கும் முயற்சியாக
தமிழ்க்கட்சிகள் ஏதேனும் நேர்மையான
ஆனால் அந்த முயற்சி இருப்ப
492J5g5I LDé59560)6NT Q5LD9y)ILD c95606T
அமைந்துவிடக்கூடாது என்பதே எமது հմl(Ենuto:
முயற்சியில் ஈடுபட்டால் அதனை நாம்
ந்த வைத்து கடைசியில்
காலவரையிலுமே
இ 醬 பாதை அப்படித்தான்
இருந்து வருகிறது.
e L L L L L L S S g 0 ML அழிவில் தள்ளிவிட்டு தாங்கள் மட்டும் லண்டன் செல்லும் அரசியலை தமிழ்க்கட்சிகள் கைவிடவேண்டும். 燃 எமது சொந்த மக்கள் மீதே தேங்காய், மாங்காய் என்ற பாகுபாடில்லாமல் வ அறவிடப்படுகின்றது. தமிழ் மக்களை வாழவைக்க கூட்டமைப்பு எடுக்கும் முயற்சியின் မြိုဂျီ பகுதியாக இந்த அநியாய வரிகளை நீக்க நடவடிக்கை எடுத்தால் மக்கள் நிச்சயம் நன்மை பெறுவார்கள் வன்னிக்கான பொருளாதாரத் தடை நீக்கப்பட வேண்டும் எனக்கோரும் இவர்கள் கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு அனுமதிக்கப்படும் பொருட்களுக்கு
ப்பாக்கியை காட்டி கப்பம் கேட்பது untulonsoi 56u6u.
சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் முரண்பாடான இந்த அரசியல் பகட்டின் யதார்த்தத்தை தமிழ் மக்கள் பரிந்து கொள்ள வேண்டும்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
தரப்பினர் உயிரிழப்புக்களை சந்தித்த அ
டு முழுவதிலும் தேர்தல் களம்
பிடிக்க ஆரம்பித்ததோடு புலிக
தாக்குதல் இலக்குகளும் விஸ்
முடிகின்றது.
கப்பட்டு வருவதை அவதானி
கடந்த வாரம் கொழும்பு நாரஹென்பிட்டியில் மரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் தனது இலக் ஏட்டாதபோதும் அடுத்துவந்த ஓரிரு நாட்களுள் வடக்கி கிழக்கிலும் இரண்டு பிரதான தாக்குதல்களை புலி மேற்கொண்டிருந்தனர். இவற்றுள் மூதூர் கதிரவெளி வீதி உள்ள கூட்டுப்படை முகாம் மீதான UITSIBM தவேளை பருத் துறைக்கடலில் எண்ணெய்க்கப்பல் மீதான தாக்குத பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். இரண்டு சந்தர் களிலும் புலிகள் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள எம்.வி. துன்ஹித என்ற எண்ணெய் தாங்கிக்கப்பல்
மெற்றிக்தொன் திருகோணமலை இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் வழியில் பருத்
துறைக்கு வடக்காக 10 கடல் மைல் தூரத்தில் வை புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்கானது.
கடந்த 29ம் திகதிமாலை 5.45 மணிக்கு திருகோணம
துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்தக்கப்பல் ல (Merchanai) எண்ணெய் தாங்கிக்கப்பலாகும். இத
மெரிடைம்ஸ் சேர்விஸ் நிறுவனத்துக்குச் சொந்தய அந்த நிறுவனத்திடமிருந்து இலங்கை பெற்றோலியக் கூட்
。
தாபனம் வாடகைக்கு அமர்த்தியிருந்தது படையினருச் தேவையான எரிபொருளை ஏற்றிச் செல்லும்போது கப்பலு கடும் பாதுகாப்பு வழங்கப்படுவதுண்டு. இம்முறை ெ மக்களுக்கான எரிபொருட்களை ஏற்றிச் சென்றதால் வ யான பாதுகாப்பு இருக்கவில்லை. ஆயுதம் தாங்கிய படை உறுப்பினர்கள் 16 பேரும் கப்பல், ஊழியர்க இருந்தனர். முன்னாள் கடற்படை அதிகாரியான கனகலி என்பவரே கப்பல் கப்டனாக கடமையாற்றினார்.
மணிக்கு 2 கடல்மைல் உச்சக்கட்டவேகத்தில் செ துன்ஹித 30ம் திகதி இரவு 1.30 மணியளவில் காங்ே துறையை சென்றடைய ஏற்பாடாகியிருந்தது. 225 மெ தொன் டீசல், 150 தொன் மண்ணெண்ணெய் 25 ெ ஒட்டோ டீசல் என்பன கப்பலில் இருந்தன.
துன்ஹிதவை சுற்றிலும்பாதுகாப்புக்கு படகுகள்ப செய்யாத போதும் கப்பல் புறப்பட்ட úlsóIGOTit அது கு! எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வழமையான கண்கா பணிகளில் ஈடுபடும் படகுகளுக்கு கடற்படை தலையை ಶಿರಾ ÄÄä'.
266 gru6080i60 grouGgg 6L-DUTUDISTLTob Ul செய்து வட பகுதியை அடைந்த கப்பல் பருத்தித்துை வடக்காக 10 கடல் மைல் தொலைவில் வைத்து புலி படகுகளால் சுற்றி வளைக்கப்பட்டது.
கரையோரத்திசையில் சில படகுகளை கப்பலில் இ படையினர் அவதானித்துள்ளனர். எனினும் அவை ! களின் வள்ளங்களாக இருக்கலாம் என ஆரம்பத்தில் ெ படுத்தாது இருந்துள்ளனர். ஆனால் அந்தப் படகு இருந்து துன்ஹிதவை நோக்கி சிறிய ஆயுதங் தாக்குதல் ஆரம்பமானதும்தான் கப்பலில் இருந்தவர்க விபரீதம் புரிய ஆரம்பித்தது. படையினரும் திருப்பித் யுள்ளனர். இதற்கிடையில் கப்பலை நெருங்கி வந்த புலி படகுகள் கடும் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தன. பரம் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றுக் கொண் வேகமாக வந்த கரும்புலிப்படகு கப்பலின் பின் மாதி வெடித்துள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற விதம் குறித்து கொல்ல வர்களின் மரண விசாரணையின் போது சாட்சிய கப்பலின் பிரதம பாதுகாப்பு அதிகாரி குலசிங்க "பருத்தித்துறை கடற்கரையில் இருந்து ஆழ் கடல் மைல் தூரத்தில் நாம் வந்துகொண்டிருந்தோம். படகு வந்தவர்கள் எம்மீது சுட்டதும் நான் காங்கேசன் கடற்படை முகாமுக்கு வானொலித் தொலைத் ଗ, மூலம் இது குறித்து தகவல் கொடுத்தேன்.
ஆறு படகுகளில் இருந்து துப்பாக்கி பிர செய்ய ஒரு படகு எமது கப்பலுடன் மோதி வெ சிதறியது. வெடிச் தத்தத்தையடுத்து நெருப்பும் கரும போன்று புகையும் கிளம்பியது. அவ்வேளையில் எனச்
விழுந்தனர். அவர்கள் மரணமானார்கள்" எனத் ெ
genfuir,
அருகில் நின்று கொண்டிருந்த மூன்று கடற்படை
திருந்தார்.
6.
 
 
 
 
 
 
 

வெடிமருந்து நிரப்பப்பட்ட படகு கப்பலுடன் மோதி வெடித்ததும் அதனால் ஏற்பட்ட துவாரம் கார ணமாக கடல்நீர் வேகமாக கப்பலுக்குள் புக ஆரம் பித்தது கப்பலில் இருந்தவர்கள் திருகோணமலை மற்றும், காங்கேசன்துறை கடற்படைத்தளங்களின் உதவியை நாடினர். சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சமீபமாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படகுகள் துன்ஹிதவை நோக்கி அனுப்பிவைக்கப் LULL 60T
இரண்டு கரும்புலிப் படகுகளின் வெடிப்பினால் ஏற்பட்ட துவாரத்தினூடாக ஒருபுறம் நீர் உட்புகுந்து கொண்டிருந்தது மறுபுறம் எரிபொருள் தாங்கி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. மீதமிருந்த புலிகளின் படகுகள் கடும் தாக்குதலை தொடுத்தன இந்த மூன்று நிலைமைகளையும் சமாளித்து போராட வேண்டிய நிலைக்கு கப்பலில் இருந்தவர்கள் தள்ளப் LILLIII.
பாரிய கப்பல் மீதான தற்கொலைத் தாக்குதல் களுக்கு புலிகள் பயன்படுத்தும் படகுகளின் முன்பகுதி யில் இரும்பினாலான கூரிய கவசம் பொருத்தப்பட்டி ருக்கும். வெடிபொருள் நிரப்பிய இத்தகைய படகு கப்பலுடன் மோதிய இந்த இரும்புக் கம்பிகள் கப்பலின் 36 it துளைத்துக்கொண்டு உள்ளே சென்று கரும்புலிப் படகையும் கப்பலையும் ஒன்றாக பிணைத்து விடும். அதேநேரம் படகு வெடிக்கும் இதன் கார
குத் ணமாகவே இத்தகைய கப்பல்கள் சிதைந்து க்கு போகின்றன. துன்ஹித தாக்குதலிலும் இதே வழி ாது முறை கையாளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு மை கின்றது. டற் துன்ஹித கப்பலை பருத்தித் துறைக்கடலில் மே மூழ்க விடுவது ஆபத்தானதெனக் கருதிய படைத் பகம் தலைமை அதனை எப்படியேனும் கரைக்கு கொண்டு
வந்து சேர்ப்பதென தீர்மானித்தது. லும் இதற்கென மூன்று கட்டங்களடங்கிய திட்டம் சன் ஒன்று செயற்படுத்தப்பட்டது. றிக் தாக்குதலுக்கு உள்ளான கப்பலை நெருங்குவதும், ான் தொடர்ந்து புலிகளின் அணிகள் தாக்குதல் தொடுக் காது அவர்களை விரட்டியடிப்பதும் முதற்கட்டமாக னம் நடைபெற்றது. கப்பலை : டோரா படகுகள் த்து இந்தக் காரியத்தை செய்து முடித்தன. հլյա இரண்டாவது கட்டத்தின் கீழ் கப்பலில் உள்ள கத் படையினரையும், ஊழியர்களையும் மீட்கும் பணி நடை பெற்றது. மூன்றாவது கட்டமாக கப்பலுக்கு வெளியி னம் லும், உள்ளேயும் முண்டுள்ள தீயை கட்டுப்படுத்த க்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. floor ரணவிஜய, வீரயா ஆகிய இரண்டு ரோந்துப்படகு கள் துன்ஹிதகப்பலை சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டன. ந்த கப்பலின் கட்டுப்பாட்டு அறை மேற்பகுதி வரை வர் யிலும் தீ பரவியிருந்தது. ருட் 13 படையினரும், ஊழியர்களும் காப்பாற்றப் ரில் பட்டனர். 3 படையினர் கொல்லப்பட்டிருந்தனர். எரி ால் பொருள் தீயைக் கட்டுப்படுத்துவது இலகுவான 蠶 காரியமல்ல, நடுக்கடலில் அதுவும் புலிகளின் முற்று கையையும் முறியடித்துக் கொண்டு தீயை அணைப்பது ரின் மிகவும் சிரமமான வேலை கடலில் கொட்டுண்ட ரஸ் எண்ணெய் கடல்நீரின் மேற்பரப்பில் எரிந்து கொண்டி ந்த ருந்தது. முதலில் இவற்றை அணைத்த படையினர் ாக பின்னர் கப்பலுக்குள் இருந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மற்றொரு படைப்பிரிவு கப்பலுக் ட்ட குள் நீர் உட்புகுவதை தடுத்து நிறுத்தி கப்பல் மூழ்கு த்த வதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ரத் இரவு 10 மணியளவில் கப்பலின் என்ஜின் 25 அறைக்குள் புகுந்த படையினர் அதன் நங்கூரத்தை ரில் அகற்றி விட்டு கப்பலை இழுத்து வரக்கூடிய நிலைக்கு றை தயார் படுத்தினர். பெரும்பாலும் அழிக்கப்பட்ட நிலை ர்பு யில் துன்ஹித காங்கேசன்துறைக்கு இழுத்து
வரப்பட்டது. கம் கப்பல் தாக்குதலுக்கு உள்ளான மறுநாள் வழமை துச் போலவே யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிலையங் லம் களில் கியூ வரிசைகள் காணப்பட்டன. * மூதூர் பொலிஸ் நிலையம் பித் மீதான தாக்குதல்
இதற்கிடையில் கடந்த முதலாம் திகதி வியாழக்
) Ј. Ј.
6TiñGrü SJ
EL TIL
கிழமை மூதூரில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றும் தாக்குதலுக்கு இலக்கானது மூதூர்கதிரவெளி வீதியில் உள்ள 64ம் கட்டை பொலிஸ் நிலையம் தாக்குதலுக்கு உள்ளானது
இந்த முகாமில் பொலிஸாரும்இராணுவத்தினரும் கூட்டாக செயற்பட்டு வந்தனர். முகாமில் 25க்கும் மேற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் இருந்ததாகவும் இவர் களில் அநேகமானவர்கள் கொல்லப்பட்டு அல்லது படுகாயடைந்ததாகவும் புலிகள் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. 12 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 9 பேர் காயடைந்ததாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இந்தத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட புலி உறுப் பினர்கள் கலந்து கொண்டதாகவும் பொலிஸ் நிலையத் தில் இருந்த பெருந்தொகை ஆயுதங்களை புலிகள் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூதூருக்கு கிழக்காக உள்ள பகுதிகள் பெரும்
களாகவே இருக்கின்றன. அதனால் இந்தப்பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருவது வழக்கமான விடயமென்றாலும் அண்மைக் காலமாக தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்திருப்பதை அவதா னிக்க முடிகின்றது.
GTIGT. IGNOTTGÖN
தேர்தல் நெருங்கும் போதும் கிழக்கில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய நிலைக்கு படையினரை தள்ளிவிடுவதும் புலிகளின் நோக்கமாக இருக்கலாம்.
கடந்த பொதுத் தேர்தலின்போது மூதூருக்கு அருகில் உள்ள கிண்ணியாவில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் முஸ்லிம்காங்கிரஸ் அபேட்சகராக இருந்த பைதுல்லா உட்பட பலர் கொல்லப்பட்டனர். இம்முறை கிழக்கில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்திருக்கும் நிலையில் பாதுகாப்பு இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும்புலிகள் தேர்தல் கூட்டங்களுக் கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒட்டுமொத்தமான குழறுபடிகளை ஏற்படுத்திவிட்டு அபேட்சகர்களை குறிவைக்க இடமுண்டு.
கிழக்கில் என்றுமில்லாத அளவு மோசமான தேர் தல் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. சிங்களக் கட்சிகளும் முஸ்லிம் காங்கிரஸ், நுஆ என்பனவே அதிக அளவு வன்முறைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளன. இவற்றின் அபேட்சகர்களை பாதுகாப்பதிலும் குண்டர் களை கட்டுப்படுத்துவதிலேயுமே அதிக அளவு கவ னத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கும் படையினர் புலிகளின் தாக்குதல்கள் தீவிர மாவதோடு படைமுகாம்களின் பாதுகாப்பு குறித்தும் ஏக காலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
கிழக்கை பொறுத்தவரையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களை விட்டும் குறைந்தளவி லான பலத்தையே திருகோணமலையில் புலிகள் கொண் டிருந்ததாக கருதப்பட்டு வந்தது. ஆனால் திருமலை யின் எல்லைப்பகுதிகளில் அண்மைக்காலமாக புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
மூதூரில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையில் தோன்றிய முறுகல் நிலை தற்போது ஓரளவு தணித்திருக்கின்றது. பொலிஸ் காவலரண் மீதான தாக்குதலில் முஸ்லிம் மாணவர்கள் இருவர் கொல் லப்பட்ட சம்பவத்தை அடுத்து இரு இனங்களுக்கும் இடையில் பிரச்சனைகள் உருவெடுத்தன. சகல தரப்புக்களும் தமது தாக்குதல்களின்போது பொது மக்கள் இழப்புக்களை முடியுமான வரையில் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
56.11-17, 2001

Page 5
69مi
* GoumrGLIT" (Prevention of Terrorism Ordinance) "el T6AJITg5 56uu அவசரச் சட்டம் அதிரடிழாக இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முறைப்படி பாராளுமன்றத்தில் வைத்து
வாதிக்கப்படாமல், பாராளுமன்றத்தின் ஒப்புதலில்லாமல் கொள்ளைப்புறவாயில் மூல மாக குடியரசுத் தலைவர் ஆணைமூலமாக கொண்டுவரப்பட்டுள்ளது பொடோ எனவே இந்தியாவிலுள்ள அனைத்து பிரதான எதிர் கட்சிகளும் பொடோ சட்டத்தை போடா என்று ஆவேசமாக எதிர்த்து வருகின்றன. ஏற்கனவே நரசிம்மராவ் காலகட்டத்தில் தடா' என்றொரு பயங்கரச் சட்டம் தடாலடி
NC
6OL, D66
அவரை சுலபமாக கைது செய்து மூன்று
மாதம் சிறைக்குள் அடைத்து முட்டிக்கு
தட்ட இச்சட்டம் வழிவகை செய் D
莎”
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தடா சட்டத்தின்படி 22பேர் கைது ဂြိုါး" னர். இவர்கள் சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் ரகசிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இறுதியில் இவர்கள் அனைவருக்குமே தூக்
த்தண்டனை என்று சிறப்பு
அப்போது தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட சிலர் நிதி திரட்டி தண்டிக்கப்பட்ட வர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
கான சிலர் மீது கூட தண்டித்தது. முன்னா சுமி ஜெகதீஸன், கா நடத்திய பழ.நெடுமா இன்றைய சட்டமன்ற ஆந்திராவின் சத்தி மராட்டியத்தின் சுரே சிம்ஜித் சிங் மா ஹிந்தேந்திரதாகூர்ே தண்டிக்கப்பட்டுள்ளன பஞ்சாபின் உயர்நீதிம யான அஜித்சிங்கே ை Úlrus)
தி
Gilgiliu ULUÜLILLGOTT.
İĞDEFINE OTUGİTGİN
| iira, கொண்டுவரப்பட்டு அதில் சுமார் 10,000 பேர் இந்தியா முழுமையிலும் கைது செய்யப்பட்டு சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டனர். இவர்களின் 90 சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை. ஆக, பெருவாரியான அப்பாவிகளை தடா சட்டம் தண்டித்தது என்பது கண்கூடாக நிரூபணமாகியது. எனவே தேசிய மனித உரிமைக் கமிஷனிலும் அனைத்து மனித உரிமை இயக்கங்களும் தடா சட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்து போராடியதில் நியாயங்கள் நிறையவே இருந்தன.
எந்த இயக்கத்தையோ, குழு வையோ சந்தேகத்திற்கு உள்ளாகும் பட்சத் தில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கவும் அவ்வியக்கத்தினரை விசாரணையின்றி சிறையில் அடைக்கவும் இச்சட்டம் அர சுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
இவ்வாறு அரசாங்கம் பயங்கரவாத இயக்கம் என்று அறிவித்து விட்டால் அதை எதிர்த்து விமர்சனம் செய்கின்ற ஜனநாயக உரிமையையும் பறிக்கிறது இச்சட்டம். இப் படிப்பட்டவர்கள் பயங்கரவாதத்தின் ஆதர வாளர்கள்' என முத்திரை குத்தி கைது செய்யப்பட இச்சட்டம் வழிவகை செய் கிறது. இதன் மூலம் இந்திய அரசியலமைப் புச் சட்டம் அடிப்படை உரிமையாக மக்க ரூக்கு வழங்கியுள்ள பேச்சுரிமை, எழுத்
போன்றவற்றை இச்சட்டம் தடுக்கிறது.
ஒருவர் மீது பொலிஸ் அதிகாரிக்கு சந்தேகம் வரும் பட்சத்தில்-அவர் தவறு செய்திருக்கிறார் என்று எவர் ஒருவரும் குற்றச்சாட்டு கூட கூறாத நிலையிலும்
சிமுக வாழ்வுக்கு வழிகாட்டிகளாகப் போவதாகக்கூறிக் கொள்ளும் சில பிர முகர்கள் எந்த வகையான பொறுப் புணர்ச்சியும் அற்றவர்களாக நிதான மிழந்து உணர்ச்சி மேலீட்டினால் வீர வசனங்களைக் கொப்புளிக்கின்றனர். "செய்து முடி அல்லது செத்துமடி" என்ப துவே அவர்களின் வேதாந்தம் நானே முன்னின்று செய்கிறேன் என்று அர்ப் பணிப்பு உணர்வுடன் கூறமுடியாமல் பிற ரைச் செய்து முடிக்கும்படி தூண்டுகின்ற னர். அல்லது செத்து மடிந்து போ எனச் சாபம் போடுகின்றனர். 蠶 ஆரோக்
ஆகாது 'சிறைச்சாலை பூஞ்சோலை "நான் காம் மாடி சொந்த வீடு" என்றெல்லாம் சொல்லிக் கொடுத்து உணர்ச்சிப்பூர்வ வசனங்களை மறந்து போய்விட்ட கூட்டணி யினர் இப்போது கூட்டமைப்பாக மாறி வேறு தொனியில் அதே உள்ளடக்கத்தையே அவிட்டுவிடுகின்றனர்.
ஆட்சியாளருக்கு தலையாட்டி நிதி வாங்கி மக்களுக்கு வாரி வழங்கத் தயா ரில்லை என வீரம் பேசுகின்றனர். அதிகார சக்திகளுக்குக் கட்டுப்படாமல் எமது உரிமைகள், சுதந்திரம் என்பவற்றுக்கு விலை பேசாமல் உறுதியான அரசியல் தலைமைத்துவம் வழங்கப் போவதாகக் கூப்பாடு போடுகின்றனர். தலையை வன்னி யில் அடவு வைத்துவிட்டு குடாநாட்டில் வந்து நின்று வாலாட்டம் காட்டுகின்ற னர் அரசாங்கம் மக்களின் எதிரி என்கின்ற | TT,
அரசாங்கம் மக்களின் எதிரியா? சிறிலங்கா அரசாங்கத்தை தமிழ் மக்கள் எதிர்க்கின்றார்களா? அரசாங்கம் என்பது தான் என்ன? கொழும்பிலிருக்கும் சில கட்டடங்கள், ஜனாதிபதி அமைச்சரவை உறுப்பினர்கள், ஆளும் கட்சியினர் இவை தான் அரசாங்கமா? இல்லை. இல்லவே இல்லை. கிராமசேவகராகக் கடமைபுரியும் உத்தியோகத்தர் முதல் அரசாங்க அதிபர் வரை பாடசாலை ஆசிரியர் முதல் பல் கலைக்கழக துணைவேந்தர் வரை, அனைத்து அரசாங்க ஊழியர்களும் அர சாங்கத்தின் அங்கங்கள் அல்லவா? அர சாங்கத்தை எதிரியாகக் கருதுவதாக இருந் தால் இந்த அரசாங்க உத்தியோகங்கள் அனைத்தையும் தூக்கி எறிய வேண்டும்
T?
51-17, 2001
கியமான பொது வாழ்வுக்கு அடித்தளம்
தொடுத்தனர். உச்சநீதிமன்றம் இதில் 18 பேரை விடுதலை செய்தது. இதன் மூலம் 18 பேர் தவறாக தண்டிக்கப்பட்டிருக்கும் விபரீதம் தவிர்க்கப்பட்டது. தற்போதுள்ள பொடோ சட்டம் இவ்விதமாக உதவிக்கு முன்வருபவர் களையும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக நிதி திரட்டினார்கள் என்று தண்டித்துவிட வழிவகை செய்கிறது.
பொடோ சட்டம் சுதந்திரமான கருத்து கொண்டவர்கள் நாட்டில் நட மாடவே கூடாது என்று தடைசெய்கிறதோ என்றே மனித உரிமை ஆர்வலர்கள் சந்தே கிக்கிறார்கள், ஏனெனில் அப்படி சுதந்திர மான கருத்துள்ள தனிநபரோ, பயங்கரவாதத்திற்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறது என்று காவல்துறையோ அல்லது புலனாய்வுத்துறையோ முடிவு செய் யும் பட்சத்தில் அந்த தனிநபர் அல்லது இயக்கத்தின் அனைத்து சொத்துக்களையும் உடைமைகளையும் பறிமுதல் இச் சட்டம் வகை செய்கிறது.
பொடோ சட்டத்தின்படி கைதாகிவிட்ட வெளிநாட்டவருக்கு எந்த விசாரணையும் அவசியமில்லை. எந்த ஜாமீனும் ஏற்கக்கூடிய தல்ல. இந்தியருக்கும் ஏறத்தாழ இது பொருந்தும் என்கிறது இந்தச் சட்டம். தடா சட்டம் தண்டித்த முக்கியமான சிலரை கவனத்தில் கொண்டால் இந்த பொடோ சட்டம் என்ன பொல்லாத விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ? என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்படுவது இயல்புதான்.
சின்னஞ்சிறு குழந்தை, பாலகன், கிழப்பருவம் எய்திய முதியோர், அப்பாவி யான அன்றாடம் கூலித்தொழி லாளர்கள், குடும்பப் பெண்கள் உள்ளிட்ட பலரை தடா சட்டம் தண்டித்தது. செல்வாக்
ஆனால் என்ன நடக்கிறது? அர சாங்க வேலைவாய்ப்பு ஒன்றைப் பெற்று விட வேண்டும் என்பதிலேயே அக்கறை யாக இருக்கும் இளைஞர்கள், யுவதிகள் அழிந்து போன சொத்துக்களுக்கு நஷ்ட ஈட்டைப் பெற்றுவிடத் துடிப்பவர்கள், புனர மைப்பு புனர்நிர்மாணப் பணிகளுக்காக நிதி உதவி பெறக் காத்திருப்பவர்கள். இவ்வாறான அனைவரும் அரசாங்கத்தை எதிரியாகக் கருத முடியுமா? இவர்களின் ஏக்கங்களும் தாகங்களும் இனத்தின் பொது நலன்களுக்கு எந்த வகையில் கேடு தருவதாக இருக்கிறது. இவர்கள்
எல்லாம் தமிழ் மக்கள் இல்லையா? இவர் களுக்கு தமிழ் வீரமும், மான உணர்வும் இல்லையென்றா கருத முடியும்?
இது ஒருபுறத்தில் இருக்கட்டும் மக்க ளுககு முனபாக வநது அரசாங்கததை எதிர்ப்பதாக வீரம் பேசும் இவர்கள் மக் களுக்கு முன்பாக வர முடிந்தது எப்படி? பாதுகாப்பு படையினரின் சேவையிலும், தயவிலும் தாங்கள் துளியளவும் தங்கி யிருக்கவில்லை என்று இவர்களால் கூற முடியுமா? படையினரின் பாதுகாப்பு துணையோடும் படையினர் வழங்கும் வசதி வாய்ப்புகளோடும், வலம் வரும் இப்பிர முகர்கள் படையினர் யாழ்ப்பாண மண் ணில் கால் பதித்து இருக்காத 1990க்கும் 1995 ற்கும் இடைப்பட்ட காலத்தில் எங்கே இருந்தனர்? இது மக்களுக்கு நன்கு தெரி யும் கட்டிய துணியோடு கைதடியைக் கடந்து போனவர்கள், கிளாலிக் கடலைக் கடக்க விரும்பாமல் மீண்டும் வந்து குடிய மர்ந்த பின்னர்தான் இத்தகையவர்களது முக தரிசனம் மக்களுக்கு கிடைத்தது என்பது உண்மை இல்லையா?
1996ல் காணாமல் போனவர்களுக் காக உரத்துக் குரல் கொடுக்கும் ஞானோதயம் இவர்களுக்கு இப்போதுதான் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட் டில் மக்கள் மீளக்குடியமர ஆரம்பித்த பின்னர் சட்டமும் ஒழுங்கும் சரிவர அமுல் செய்ய முடியாத போர்ச்சூழலில் படையின ரின் அத்து மீறல்களும், அடாவடித் தனங்களும் மேலோங்கி இருந்தன என்பது
பிரபலங்களே தங்கள் ಇಂದ್ಲಿ வாய்ப்பு மறு அப்பாவி மக்கள் பற்றி (
J6) T. Glu(III, 6 :":* வராவ் முதலானவர் அநீதிக்கு கண்முன் 95fᎢᏙᎯ60I .
தடா சட்டத்தை சட்டம் சில சலுகைகள் சிலர் வாதாடுகின்றன போடுவது 916)J60751 56OLOFTUIT4 எதையாவது நிறைவே களால் என்ன நன் போகிறது?
எல்லாவற்றிற்கும் தின் நான்கு தூண் திரிக்கை சுதந்திரத்ை பார்க்கிறது இந்த ப னால்தான் டெல்லி, திருவானந்தபுரம், செ என்று முக்கிய நகரங் பத்திரிக்கையாளர் அ டத்தை முழுமூச்சுடன் ற்றவாளி என்று பத்திரிக்கையாளர் சர் தால், அவர் தரப்பு வா! G06JäGLD ELGOLDGDL ပြွေနှီးနှံ့နှံ | 岛g呜°阿岛š岛° 蠶 # விட்டால் அந்த 葛 Gle iu Gurio GT Gër
D பத்திரிக்கைத்
மறுக்கப்படமுடியாத மீறல்களும், அடாவ பொறுப்பான த தண்டனைக்கு உள்ள தவிர ஒட்டு மொத் படையினர் அனைவரு கள், இந்த மண்ணி வேண்டியவர்கள் எ விடமுடியுமா? அவ்வா யேற்றப்படும் நிலை பட்டால் அதற்கு மு காலியாகிவிடும் என்
ஏனெனில் காண
களுக்காக கணிணி முடியாத சூழல உருெ பிள்ளைகள் பிடித்து தடுக்க முடியாத இ பவுண் கொடுக்க ே மானதாகும். சூப்பிட் மண்ணெண்ணெயில் தொலைபேசி, மின்சா
படவும் நேரும் இத்த
தறகுச் சாதாரண மக போவதில்லை.
மேலும் இன்று நின்று கூழைக் கும் மைப்பு பிரமுகர்கே களின் தொண்டரடி ளின் துன்பங்களிலு பங்கேற்க வரப்போ நிச்சயமானது உறவு மக்களின் துயரங்கை ளாமல் போரில் வெற் பறைசாற்றுகின்றனர் களையும், சொத்து நிற்கும் மக்களின் கன் தற்காக சுட்டுவிரலை வராதாவர்கள் போ களும் வரும் தானே கட்டுகின்றனர். எறிக அஞ்சி பதுங்கு கு புகுந்ததைக் கண்டு க D. GADSID LDK, GYÍNG நோக்குவதாகக் கை
1972ல் கூட்டுச்
OITULE
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
தடா சட்டம் பாய்ந்து ள் அமைச்சர் சுப்புலட் ராஜரோடு அரசியல் றன் போன்றவர்களும், உறுப்பினர்களாயுள்ள பநாராயண ரெட்டி, சலானி, பஞ்சாபின் ர், மராட்டியத்தின் ான்றோரும் தடாவில் ர், அவ்வளவு ஏன்? ன்ற முன்னாள் நீதிபதி கது செய்யப்பட்டார். கள் சிலரும் கைது த்துறை, சட்டத்துறை
கேள்விக்குறியாக்காதா? பத்திரிக்கையாள ரின் சுயதர்மத்துக்கு எதிரானதல்லவா? பொடோ சட்டத்தின் இந்த அம்சம் காவல் கையாலாகத்தனத்தை வெட்ட வளிச்சம் போட்டு காட்டுவதாகத்தானே அர்த்தமாகிறது.
LDéses os gör B.G.säTGOLDULUIT GOT OLGOTİTQJ85 sit, ஆசைகள், வதன் மூலம் அவர்களில் சிலர் தீவிரவாதத் திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். தீவிர வாதாத்தின மூலத்தை கண்டறிந்து நிலை மையை சீர்செய்தாலே : மக்களிடமுள்ள தொடர்பு அறுபட்டு த மைப்படுத்தப்பட்டு அழிந்துவிடுவார்கள்
அமைப்புகளிலுள்ளோர், இதை ஆதரிக்கும் மக்கள் ஆகியோரை கைது செய்ய வேண்டு மென்றால் இந்திய நாட்டிலுள்ள பாதிக் கட்டடங்களை சிறைக் கூடங்களாக மாற்ற வேண்டியிருக்கும். கைது செய்யப்பட்ட வர்கள் தவிர்த்த எஞ்சியுள்ளவர்களை பொலி சாராகவும், ராணுவ வீரராகவும் நியமிக்க வேண்டியிருக்கும். இது நடக்கக் கூடிய காரியம் தானா? இப்படிப்பட்ட தீவிரவாதத் தடுப்புச்சட்டம்சம்பந்தப்பட்ட இயக்கங்களை மக்கள் மத்தியில் இருந்து அப்புறப்படுத்த உதவுமா? அல்லது அபரிமிதமான ஆதரவை வளர்த்தெடுக்குமா?
நியாயத்தை எடுத்து க்கப்படும் நிலையில் கட்கவும் வேண்டுமா? ான தமிழகத்தின் பிர சித்திரனார், டெல்லி
ஆந்திராவின் வர 5ளும் கடந்த கால ற்கும் சாட்சியங்கள்
súll_alúð “GuffCLI
ளை தருகிறது
ஒருவனை தூகக்ல வெடுத்துவிட்ட பின்பு, ன அற்ப ஆசைகள் ற்றி வைக்கும் சலுகை மை விளைந்துவிடப்
மேலாக ஜனநாயகத்
களில் ஒன்றான பத் தயே பலிகடாவாக்கப் பங்கரச்சட்டம். இத கல்கத்தா, பம்பாய், ன்னை, ஹைதராபாத் களிலுள்ள அனைத்து மைப்புகளும் இச்சட்
எதிர்க்கின்றன. C நிதித்து பேட்டி எடுத் 5PSJ0560) GITT LD505 GMT (yp6OT ஆற்றினால் அவர் ந்த குற்றவாளியை வல்களையும் கண்டிப் க வேண்டும் இல்லா ரிகையாளரை கைது இச்சட்டம். இது ன் நம்பகத்தன்மையை
ஆனால் கண்மூடித்தனமாக தீவிரவாதச் சட்டம் மக்கள் மீது பாய்ந்தால் அது அப்பாவி களைக்கூட தீவிரவாதியாக்கிவிடும் என்று தான் மனித உரிமை ஆர்வலர்கள் பதை பதைக்கிறார்கள்
அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், அதைத் தொடர்ந்து உலக மக்கள் மத்தியில் எழுந்துள்ள தீவிரவாதத்திற்கு எதிரான மனோபாவம் போன்றவைகளை தனது சொந்த சுயலாபத்திற்காக அறுவடை செய்ய நினைக்கிறது. பாஜகவின் மத்திய அரசாங்கம். குறிப்பாக இந்த பொடோ சட்டத்தின் மூலமாக 23அமைப்புகளை மத்திய அரசு பயங்கரவாத இயக்கங்களாக அவசர கதியில் அறிவித்துள்ளது. அதன் நிதான மற்றஅணுகுமுறைக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாம், மணிப்பூர் திரியரா, நாகலாந்து போன்ற மாநிலங்களில் போராடும் உல்பா, காஸ்ஸிபாக் மக்கள் விடுதலை முன்னணி, arrjashurë, si bujafçiot" si dl, dëse, si ရှီကြီးမျိုး"ိုမျိုး மக்கள் விடுதலை முன்னணி, பொடோ விடுதலைப்புலிகள், திரிபுரா விடுதலை முன்னணி, பாபர்கல்சா, சீக்கிய மாணவரமைப்பு, சிமி, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், காஷ்மீர் விடுதலை படைகள், ஹிஸ்புல் முஜாஹிதின், லஷ்கர்இ-தொய்பா, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி, பாக் ஆதரவு காஷ்மீர் போராளி அமைப்புகள் மற்றும் காலிஸ்தான் கமாண்டோ படை என்று 23 அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இவை அனைத்துமே தடை செய்யப்பட வேண்டிய தீவிரவாத அமைப்புகளா? இந்த
இந்திராகாந்தியின் எமர்ஜென்சியின் போது தடை செய்யப்பட்டதால்தானே ராஷ்டீரிய சுயம் சேவக் என்ற ஆர்.எஸ். எஸ்ஸும், வி.ஹெச்பி என்ற விஸ்வ ಙ್ இன்று ஆல்போல தழைத்து வேள்விட்டு கிளைகள் பரப்பி நிற்கின்றன. இந்த இயக்கங்களின் பின்புலத்திலிருந்து வந்துள்ள பாஜக தலைவர்களுக்கு இந்த உண்மைகள் தெரி UITET ?
எப்படியாயினும் இந்த பயங்கர மான பொடோ சட்டம் பாராளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபாவில் தோற்கடிக் கப்படுவது உறுதி இந்தச் சட்டத்தை எதிர்க் காத அரசியல் கட்சிகள் இந்திய மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடலாம். எனவே தான் பிரதான கட்சியான காங்கிரஸ் தொடங்கி, கம்யூனிஸ்ட் கட்சிகள் வரை பாஜக தவிர்த்த அனைத்து முக்கிய கட்சிகளும், மாநில கட்சிகளும் இச்சட்டத்தை TRÄGE
தமிழக கட்சிகளான அ.தி.மு.க. தி.மு.க போன்றவைகளும் கூட 蠶 சட்டத்தைவரவேற்கவில்லை. ஆந்திராவின் தெலுங்குதேசம் இச்சட்டத்ததை ஆதரிக்க வில்லை. ஒரு சில தீவிரவாதிகளை எதிர்க் கிறேன் என்ற போர்வையில் ஒரு அரசாங் கமே தீவிரவாத அமைப்பாக தன்னை உரு மாற்றிக் கொள்வதை எந்த குடிமகன் தான் ஆதரிக்க
அமைதியை கொண்டுவருவதற்காக என்ற தொனியில் சகல ஆபத்துக்களையும் கொண்டுவரக்கூடிய இந்த பொடோ சட்டம் தடைசெய்யப்படுவதுதான் ஜன நாயகத்திற்கும், மக்கள் நலனுக்கும் நல்லது
து.இத்தகைய அத்து 4த தனங்களுககும ன மனிதர்கள் ாக்கப்பட வேண்டுமே தமாக பாதுகாப்பு ம் ஆக்கிரமிப்பாளர் லிருந்து வெளியேற ன்று தீர்ப்பு எழுதி று படையினர் வெளி ஒரு வேளை ஏற் ன்பாக குடாநாடே பது தான் நிசம் ாமல் போகின்றவர்
jūčio LDIITILL LITTEGG....
விட்டுக் கதறக்கூட ாகும் போருக்காகப் ச் செல்லப்படுவதை க்கட்டு தோன்றும் வண்டியது கட்டாய போத்தல்களுடன்
6/II Ֆ601 ID ՁLLoվID, ர வசதிகள் இழக்கப் கய சூழலில் வாழ்வ நள் எவரும் விரும்பப்
க்களுக்கு முன்பாக பிடு போடும் கூட்ட ாா, தேசியக் கட்சி பொடிகளோ மக்க ம், துயரங்களிலும் பதில்லை என்பதும் ளைப் பறிகொடுத்த ள பகிர்ந்து கொள் றி பெற்று வருவதாய் இவர்கள் கடமை களையும் இழந்து ன்ணிரைத் துடைப்ப தானும் நீட்ட முன் ர் என்றால் அழிவு என்று சப்பைக்கட்டு ணை வீச்சுக்களுக்கு களுக்குள் தஞ்சம் வலைப்படாதவர்கள் முடிவுகளை உற்று பண்ணுகின்றனர். சேர்வது என்னும்
எண்ணக் கரு அரும்பி 1976ல் தமிழர் விடுதலைக் கூட்டணியாக ஐக்கியம் கண் டார்கள். தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரசும் சுயாட்சிக் கழகமும், ஈழத் தமிழர் விடுதலை முன்னணியும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் ஒன்றுபட்டு விட்டதென தமிழர்கள் பெரு மிதம் கொண்டனர். 1977 பொதுத் தேர்தலில் பதினேழு ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது மட்டும் இக்கூட்டணி செய்த சாதனையாக முடிந்தது. இக்கூட்டணி யிலிருந்து வெளியேறி குமார் பொன்னம் பலம் தமிழ் காங்கிரஸாகப் பெயர் சூடிக்
கொண்டனர். 1989 பொதுத் தேர்தலில் இதே தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி. ஆர்.எல்.எப், ரெலோ, ஈ.என்.டி.எல்.எஃப் புடன் மீண்டும் கூட்டமைப்பு கண்டு மாபெரும் தோல்வியைச் சந்தித்தது. எனி அப்போது ஆசனங்களைப் பெற்றுக் காண்ட பிரமுகர்கள் 1994ல் பாராளு மன்றம் கலைக்கப்படும்வரை தங்கள் பதவி களைப் பக்குவமாக தக்க வைத்துக் கொண் டிருந்தனர். 1994 பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணக்குடா நாட்டு தேர்தல் களத் தில் காலடி பதிக்கவே அஞ்சி ஒதுங்கிக் கொண்டு நின்றவர்கள் ஜனநாயக சூழல் தோற்றுவிக்கப்பட்டதும் மீண்டும் வந்து கொட்டம் அடிக்கின்றனர்.
அம்பாறையிலிருந்தும், முதூரிலிருந் தும் தமிழர்களின் பாராளுமன்ற ஆச னங்கள் பறிபோவதாகப் பதறுகின்றனர். ஆனால் பக்கத்து வீட்டில் வாழ்வதற்குக் கூட ஆட்கள் இல்லாமல், ஐயோ என்று அலறும் குரலுக்கு அரவணைக்க யாரும் இல்லாமல் பரிதவிக்கும் மக்களின் நிலை மையை எண்ணிப் பார்க்க மறுக்கின்ற னர். கல்லோயாவிலும், கந்தளாயிலும் காணிகள் பறிக்கப்படுவதாகக் கண்ணீர் விட்டவர்கள் இன்று கனடாவிலும், பிரிட்ட னிலும் ஆதரவு பெருகியுள்ளதாக ஆனந்தப் படுகின்றனர்.
வாழ்க்கையை விரும்புபவர்கள் வெளி நாடுகளுக்கு புலம் பெயர்வதும், தென் னிலங்கைக்கு இடம் பெயர்வதும் தவிர்க்க
முடியாததுதான். ஆனால் இந்த மணன் எங்களின் சொந்த மண் என்னும் இறுமாப் புடன் உலகெங்கும், ஊரெங்கும் அகதி என்று அலைவதைத் தவிர்த்து வாழ வேண்டும் என்பதுவே பெரும்பாலான சாதாரண மக்களின் ஆசை கை வலிக்கும் கால் வலிக்கும் அஞ்சப் போவதில்லை எங்கள் கனவு நனவாகட்டும் ஒயப்போவ தில்லை எனப் பாடிக்கொண்டு கொலை கள் தொடர்வதைச் சாதாரண மக்கள் விரும்பப்போவதில்லை, துரோகிகளாகக் காட்டி சுட்டுச் சரிக்கப்பட்டாலும், தியாகி
களாக மாவீரர்களாகக் கருதிச் செத்து மடிந்தாலும் உயிரிழப்பது தமிழ் இளைஞர் களே. இத்தகைய உயிர் இழப்புக்களைத் தடுப்பதும் தவிர்ப்பதும் தான் இன்றைய அத்தியாவசியத் தேவை. ஏனெனில் வாழ்க் கையை நேசித்து வாழ்வதை விரும்புவர் களுக்கே உரிமை தேவையானது, மர ணத்தை யாசித்து செத்து மடிவதில் ஆசைகொண்டு ஆயுதங்களைக் காவித் திரிவதும், ஆட்களைக் கொன்று குவிப்பதும் தான் போராட்டச் செயற்பாடல்ல, தியாகம் என்பது தன்னைக் காப்பதும், எதிர்ப்பு களை இல்லாது ஒழிப்பதுமாகும் என்பது சீனப் பெருந்தலைவர் மாஓசேதுங் சொன்ன பொன் மொழி எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் துணிவுடன் வாழ்க் கையின் சவால்களுக்கு முகம் கொடுத்து வாழ வேண்டும் என்பதே மனிதனின் விருப்பம் மாறாகச் சாவை அணைத்துக் கொள்ளும் விட்டில் பூச்சிகள் போல மனிதர்கள் வாழ முடியாது. வாழ்க்கையை நேசிக்க வேண்டிய ஒரு தலைமுறையை மரணத்தை யாசிக்கச் செய்த முன்னாள் தலைமைகள் ஈற்றில் தங்களைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்பது ஒரு புறமிருக்க நாசகாரமான அழிவுகரமான போக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தமிழ் பேசும் மக்கள் தற்துணிவுடன் முன்வர வேண்டியதே தற்போதைய தேவையாகும்.
5

Page 6
வன்னி மாவட்டத்தில் ஈ.பி.டி.பிற்கு 3/155 (59566flaï suffl'É56gr6508050
வன்னி மாவட்டத் தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு (பிடிபி) எதிர் வரும் பொதுத் தேர்தலில் இரணடு ஆசனங்கள் கிடைக்குமாயின் வவுனியா பிரதேச மக்கள் அனு பவிக்கும் இயக்கங்களின் வரித்தொல்லைகளுக்கு ஒரே இரவில் முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா தெரிவித்தார்
வவுனியாவில் செயற் படும் ஆயுதக் குழுக்களின் வரி விதிப்புகளால் பொது LDj. Gil LÓJ. GLDIT.J.L.DIT GT பொருளாதார கஷ்டங்
அமைச்சர் டக்ளஸுடன் முன்னாள் பா உஎஸ்தவராஜா தலைக்கு வரி விதித்தால் மற்ற இயக்கம் வாலுக்கு வரி அறவிடுகின்றது என்று கூறிய அமைச்சர் டக்ளஸ் ஈபிடிபியின் அரசியல் பலம் அதிகரிக்கும் பட்சத்தில் வவுனியா மக்களுக்கு இந்த நிலைமையில் இருந்து விமோசனம் பெற்றுத்தர ப்படும் என்றும் தெரிவித்தார்.
ஈபிடிபியின் தேர்தல் செயற் திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தி யாளர் மாநாடொன்று கடந்த வெள்ளிக்கிழமை வடக்கின் அபிவிருத்தி, புனர்வாழ்வு புனரமைப்பு வடகிழக்கு தமிழ் விவகார இந்து கலாசார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
ஈபிடிபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்தவராசா மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா, மேலும் தெரிவித்ததாவது:
சவப்பெட்டிக் கடைக்காரனுக்கு மக்கள் சாகும் அளவுக்குத்தான் வியாபாரம் நடக்கும். தமிழ்க் கட்சிகளின் நிலையும் இதுதான் தமிழ் மக்கள் அல்லல்பட்டு கணணி வடித்தால் தான் இவர்களால் அரசியல் நடத்த முடியும் ஒரு போலியான எதிர்ப்பு அரசியலை நடத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்
போராட்டம் என்றால் இருப்பதை பாதுகாத்துக்கொண்டு பெறவேண்டியதை பெறுவதாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிலைமையில் தமிழ் மக்கள் இருப்பதையும் இழக்கும் நிலைதான் தோன்றியுள்ளது எமது பணி இதனிலிருந்தும் மாறுபட்டது. நாம் மக்களுக்காகவே அரசியல் நடத்துகிறோம்.
நான்கு தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பிலுள்ளவர்கள் தமக்குப் புலிகளின் சமிக்ஞை கிடைத்துவிட்டது. பின்னணி இருக்கின்றது எனக் கூறுவதைப் பார்க்கும் போது எமது மக்களுக்கு ஜனநாயக வழிமுறைகள் மூலமே எதையும் பெற்றுக் கொடுக்கலாமென்ற தேவை சகல தரப்பிலும் மேலோங்கி நிற்பதையே காட்டுகிறது.
இனிவரும் காலங்களில் மக்கள் எம்முடன் எந்தளவிற்கு அணிதிரள்கிறார்களோ அந்தளவிற்கு எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு ஆட்சியிலிருப்பவர்களுக்கு அழுத்தம் கொடுத்தால் உடனடி யுத்த S L L S L L S L L S L S L L S L L S L L S L LS L L S L L S L L S L L S L L S L L S L L S L L S L S L L S L L S L L S L L L L L L S S LL
இறையருள் மருந்து மந்திரயந்திரவசிய வைத்தியம்
GOVERNMENT APPROVEDMEDICAL&SPIRITUAL CHARTABLESERVICE
முனிவர்களின் குருகுல குருசிஷ்ய பாரம்பரிய பரம்பரை
Liris Li-'IDjibafuGuIII8' (R. H.M.D-D.Acu P.I.S.M.) TLT TMMLSS TL S LLLTTT SLLTTLSS இலங்கையிலும் இந்தியாவிலும் மாற்று, மருத்துவக் கல்வி கற்று மருத்துவப் பட்டங்கள் பெற்று சர்வரோகங்களுக்கும் சிகிச்சை அளித்தாலும் அனைவராலும் சரியாகச் செய்ய முடியாததும் அனைவருக்கும் அவசியமாகவும், அவசரமாகவும், இரகசியமாகவும் தேவைப்படும் மந்திர வசிய விடையங்களுக்கே இவரைக் கூடியளவு மக்கள் நாடுகின்றார்கள். இறைவன் நாட்டத்தோடு மஹான்களின் மஹரிஷிகளின் ஆசீர்வாதத்தினால் அருள்வாக்கோடு செய்து கொடுக்கும் எந்தவிடையமும் உடனடியாக வெற்றியளிப்பதே இதன் காரணமாகும் விதியினால், அல்லது சதியினால் பிரிந்த காதலர்கள், கணவன்-மனைவி குடும்பங்களை எங்கிருந்தாலும் ஒன்று சேர்ப்பது வெறுத்தவர்களை வேண்டியவர்களை உறவாக்குதல் தகாத ஆண் பெண் உறவை போதை வஸ்த்தை மறப்பித்தல், தீயசக்திகளினால் ஏற்பட்ட தீராத உடல்நோய் மனனோய் பிரச்சனைகளைத் தீர்த்து எத்துன்பங்களும் அணுகாமல் உடல் விடுவளவு வியாபார நிலையம் வாகனங்களைக் காவல்செய்ய மற்றும் காதல், திருமணம், கல்வி தொழில், வியாபாரம் வெளிநாட்டுப் பிரயாணம் வேறு காரியத்தடைகளை நீக்கி சகல காரியங்களிலும் வெற்றிபெற, நோய் வேறு நன்மையான காரியங்களுக்கு தீங்கற்ற தெய்வீக மருந்து மந்திரயந்திரவசியங்கள் செய்துகொள்ள வரமுடியாதவர்கள் கடல் கடந்த வெளிநாட்டவர்கள் தபால், பெக்ஸ், தொலைபேசிமுலம் தொடர்புகொண்டு மனோதத்துவ மாந்திாக, ஆண்மீக, மருத்துவ அறிவுரைகளோடு இறைபரிகாரப் பொருட்களை விஷேட தபாலில் பெற்ற விருப்பங்களை உடன் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
GURSACKTH CENTRE ரெலிபோன்-பக்ஸ் ایتالیا VSS GTSTLLGIRS45 - 065-24872
KALADY, BATTICALOA (PO) straba) 8.00 IDØof 85kg, 8 ga 10.oo DØof QiaoT
(SRI LANKA) வெளிநாட்டவர்களுக்கு: 009465-24872
வெளிநாட்டவர்களுக்கு இலங்கை நேரப்படி - காலை 700 மணியிலிருந்து இரவு 1100 வரை
ளிநாட்டவர்களுக்கு கடல் கடந்த விஷேட ஆகர்ஷண மாந்திக் வரிய முறைகள் REGISTERED BY MINISTRY OF HEALTH & MINISTRY OF HINDURELIGIOUSA, CULTURAL.AFFAIRS
SARVella
| afiró, 2 i, z செய்ய இலகுவான விரைவாக செய்த
D606vUTom LDT i ரீகத்தை இலங்கையில்
ட்டவட்டமாகக் கற்றவர் டாக்டர் பி.கே.சாமி அவர் ossGen .
Nr 100,000 SFR 6DIGOJ Insuri 10,000 SFRjbeb 601(li
• G IDrjpBror Bi ஈ வட்டி வீதம் 9.99% ஈ ஏற்கனவே கடன் பெற்ற s B/C BITI 9.616 TOITI EELDIBUA#ab 5 la
கந்தர
usu 60 stig,
மனம் முடிப்பதற்குச் 驚 flou နှီ၏ုးမျိုး ဂျိမှူး ம நடக்காதா என்ற ஏக்கமா காதல் தோல்வியாகிவிட்டதா, கணவன்-மனை
ற்றுமை குறைகிறதா, கையில் பணம் தங்கவில்லையா, பணவருவாய குறைவா, கொடுத்த கடன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்க்கை இனிய்வையாக அமையவேண்டுமா, லக்சுமிகடாட்சழ்ப்ெறவேண்டுமா, வெளிநாட்டுப் பயணத்தில் தங்குதடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளைதன் பேச்சைக் கேட்கவில்லையா, பெருவாழ்வு-குபேர வாழ்வு பெறவேண்டுமா குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவல்ையா கல்வியில் சித்தி பெறவேண்டும கட்ந்த 33 துர்க்கையின் அருட் கட்ாட்சத்தால் 6க்கு 100 வெற்றி பெற்றவர்கள் எமது பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம் வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் விசேட மாந்திரீத மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது. இது ஒரு பிரமாண்டமான அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தில் மாந்திரீகப் பிரிவாக # உன்னத சேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக மிதிச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்ட்மான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே அதுமட்டுமல்ல st GeoTL ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக
is, G. D, 9 Gorgo). LD, Lucky nüfhökes,L
ಙ್ Splitalgasse
கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை யாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை 3O11
எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலாம்.
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த Te: O31/312242 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு. Nate: 07
TP:00941342463,00941 470615, தேவைகளுக்கு:-
39 வருட மாந்திரீக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம் TTT TMTTMTT LTTT LLSLLTS S CT S LLLLLCSC0S SLLLLLLL
alabas Longlögglifas & EFASESIJGustify சிங்கப்பூரில் வந்து திருமணப் Dr.P.K. Saamy J.D.G.A., NIL.JP||No.162 வருபவர்களுக்கு சகல வசதியு Hon. Prof. (IUMA) Kotahena Street, இலங்கை முறைப்படியோ அ Sri Durgaadevi Manthirika ivå. பார்த்து வசதிக்கேற்பவோ தீ Uchchada Peedam. விபரத்திற்கு- அப்புலிங்கம் சி
Tel:- 00659 75494,
01:342463,431137,470615-Fax:344831
E-mail:drpksamyCastnet.lk LANGAM WEo
www.imexpolanka, com/drpksami. TELE: 6.
வெளிநாட்டார் தொடர்பு கொள்ளவேண்டிய தொ. பேசி
TEL: 0.0941 431137 A. O
FAX:0094134-4831
வேண்டிய தொலைபேசி எண்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரண்டு ஆசனங்கள் கிடைத்தால் 3 Eyeleó (Júsisf Goñir LáGTGó நிறுத்தம் விடுதலைப்புலிகளுடன் பேச்சு 19ற்றுமையையே நாம் எதிர்பார்க்கின்றோம் வார்த்தை விரைவான அரசியல் தீர்வு ஏனைய தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கான அரசியல் பலம் L6), மக்களின் அடிப்படைப் பிரச்சனைக்கு : வரும் அதற்கான காலத்தையே நாம் எதிர்பார்த்துக் உடனடித் தீர்வு ஆகியவற்றை மிக இலகு கொண்டிருக்கிறோம். வாகப் முடியும் | விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு நாம் நாமும் வலியுறுத்துகின்றோம். ஒரு போதும் தடையாக இருக்கப்போவதில்லை. ஆனால், பேச்சுவார்த்தை பெய
ஆனால், பெரும்பாலான தமிழ்க் ரில் காலத்தை இழுத்தடிக்கக்கூடாது. கட்சிகளுக்கு யுத்தம் நிறுத்தப்பட்டு ஈபிடிபி மீதான மக்கள் ஆதரவு பெருகிவருவதை சகிக்க முடியாதவர்களே இனநெருக்கடிக்கு தீர்வு காணப்படு இனத்தின் பெயரால் ஒன்றுபட்டிருப்பதாகக் கூறுகிறார்கள் இந்தக் கூட்டு வது ஒரு துளிகூட விருப்பமில்லை. பாராளுமன்ற ஆசனங்களை மட்டுமே பிரதான நோக்காகக் கொண்டுள்ள அவ்வாறான சூழ்நிலையில் அவர் தென்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள் களால் அரசியல் நடத்தமுடியாது. D
எதிர்வரும் பொதுத் தேர்தலில்
(49 பிறந்தநாள் வாழ்த்து)
10க்கும் 12க்கும் இடைப்பட்ட பாரா ளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெறு வோம் என்ற நம்பிக்கையுள்ளது.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈபிடிபியின் தமிழ் மக்கள் மீதான அரசியல் இலக்கை ஒருபோதும் நாம் மாற்றமாட்டோம் அந்த அரசியல் இலக் கிலிருந்தே நாம் பேரம் பேசுவோம்
தமிழ்பேசும் மக்களின் நலன்களை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப் ||೧|| பிரபாகரன் சரியாக முன்னெ டுப்பாரானால் நாம் போட்டி அர சியலிலிருந்து ஒதுங்கி விடுவோம். ஆனால் மக்கள் முழுமையான ஆதர வை வழங்கினால் நான்கு ஐந்து வரு |டங்களில் இனநெருக்கடிக்கு தீவொன் றைக் காண முடியும் என்பதில் நாம் | B gil(36IIIlf.
யுத்தம் தொடர்பாக புலிகளுடன் மட்டுமே பேசவேண்டுமென்பதை நாமும் வலியுறுத்துகின்றோம். ஆனால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்துச் சகல தமிழ்க் கட்சிகளுடனும் பேசவேண்டும்
ஈபிடிபியின் அரசியல் பலம் காரணமாகவே நான்கு தமிழ்க் கட்சி களின் கூட்டமைப்பு அவசர அவசர மாகத் தோற்றுவிக்கப்பட்டது. நாம் |சுயநல போலித்தனமான
நடத்துவதற்கு ஒற்றுமை என்ற பெயரில் செயற்படத் தயாரில்லை. நடை முறைச் சாத்தியமான அரசியல்
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கான திருமண வைபவங்களுக்கான சேவை வெளிநாடுகளில் வாழும் இலங் கைத் தமிழர்களுக்கான திருமண சேவை சிறந்த முறையில் சமய முறைப்படி ஒழுங்கு செய்து கொடுக்கப்படும் மற்றும் பதிவுத் திருமணம் தங்குமிட வசதி தங்கு மிடங்களில் சமைத்து சாப்பிடும் வசதி, போக்குவரத்து வசதிகள் அனைத்தும் சிறந்த முறையில் குறைந்த செலவில் ஒழுங்கு செய்து கொடுக்கப்படும்
செல்வி சாமிளா தனது நான்காவது பிறந்த தினத்தை 07.1.2001 அன்று அவுஸ்திரேலியாவில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார். ப்ேபி சர்மிளாவைஆன்பு அப்பா, அம்மா மற்றும் தம்பி, தங்கச்சிமார், அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, த்தப்பாமார், சித்திமார், மாமாமார், மாமிமார், மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் பல்கலைகளும் கற்று, சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
தகவல்-அப்பா, அவுஸ்திரேலியா
MARS TRAVELS & TOURS
* விமானப்பயணச்சீட்டு
l தொடர்பு சிங்கப்பூர் * 12:தி,
N. Thanga T. Prince, No. 5, Starlight Road, Singapore 217758, உள்நாட்டு வெளிநாட்டுப்பயணங்கள்
Opposite Rangoon Road, * உடனடி சேவை, நியாயமான கட்டணத்தில்
* விமாணப்பயணச்சீட்டுக்கள் உங்கள் வீட்டுவாயிலில்
* உங்கள் தேவைக்கேற்ப அமைந்த சிறந்த அலுவலகமும்
தேர்ச்சி பெற்ற பணியாளர்களும்.
தொலைபேசி இல 074-208492 பெக்ஸ் 074-208493
MARS TRAVELSS TOURS
அமைவிடம் - Hತಿಷ್ಠೀ பாடசாலை முன்பாக இல: 188, ஹொளப்பிடல் வீதி, களுபோவில, தெஹிவளை.
o něIB6íT Lu6u6öT 6TůLILa
G86voro - A. Sulleman
உங்கள் சொந்தப் பலன் எப்படி? கைரேகை, நட்சத்திரம், பிறந்த நேரக்குறிப்புபார்த்து பலன்கள் சொல்வோம் காதல் கைகூடவைப்பது வெளிநாட்டுப்பயணத்தடையை நீக்குவது விரும்பியவரை மணமுடித்து வைப்பது கணவன்-மனைவி பிரச்சனைகளைத் தீர்ப்பது
* :* காலமாக நீங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள்
* பரீட்சை பற்றிய பதட்டமா?
பிசாசு.சூனியம் சாபக்கேடு துர் அதிஷ்டங்களால் இடர்பட்டு அழுந்துகிறவர்க ஒரே கிடைக்கும்.
பிறந்த : பய்ர்-மொழி-தமிழர்-சிங்களவர் எவராயினும்
Te: 2974924.2978619 H.P:98501222
தொடர்பு இலங்கை P.Rajan
H.P. 072-840708, 348349.
axi (Cre0ff
பத்தேவைகளை பூர்த்தி
கடன் வசதிகளை கொடுக்கின்றோம் கடன் வழங்கப்படும் La)niko 525 SFR (6ï II«Drň 877 SFR
வர்களுக்கும் வழங்கப்படும்
எல்லோர் பிரச்சனையையும் தீர்த்து வைப்பார் முன்னதாக (காலை ܕ ܢܝ . ഈ மட்டும் 1000 மணிமுதல் மாலை 6.00 மணிவரை) நேரம் நிர்ணயிக்க வேண்டும். TL/TLJéH|BThéfiléh அல்லது எழுதலாம். bցո Գուլ
A. SULEMAN, 78 PLASHIET GROVE
EAST HAM LONDON, E6, 1 AB.
T.P. 0208,5860922
16 (4o uportup)
Bern L JJ L L TJY L L LLLL TTeeLTLLLLLT TT TTATTT LLL LL
GENARALPSYCHOTHERAPHY
Fox: 031/3119351 அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே
வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
Dr.P, ஆறு முகம் அவர்களை
T LLTc SSS 00S0S TTLL MMC
DRPARUMUGAM (S.A.M.P) REG. 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street
No. 10, Reclamation Road, Colombo ITP,074-715547,074-715546 Gigi Gilly - 072 8ே61 S S BM LMBMBTLTS TLTL LLLLLS TLC SBT L00 0L00 LBT CBT MHHHHLH
/7139509
திவு செய்து திருமணம் செய்ய ன் தங்குமிடவசதியும் திருமணம் லது வீடியோ போட்டோவைப் Drtöflágaflin. கப்பூர் கைதொலைபேசி எண் Tel, Fax- 0065 2857494
DNG SERVICE
4533308
கனன்டியில் நவம்பர் 25,26 திகதிகளில் ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP074474156 கல்முனையில் டிசம்பர் 08, 09 திகதிகள் I.M. M. um Loefl esco Cup so sor. T.P. 067 29329 வவுனியாவில் நவம்பர் 10, 11 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) MIN 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியா1704:04,1406
கடிதத்தொடர்பு : RESIDANTTP 065.24019 DR. PARUMUGAM NO.51/5, KOOLAWADY ROAD, BATTICALOA. SRI LANKA.
117, 2001

Page 7
ரச தரப்பின் முக்கிய புள்ளியான அமைச்சர் ரெஜி ரணதுங்கவை விளக்கமறியலில் வைக்குமளவுக்கு தேர்தல் வன்முறைகள் சூடேறியுள்ளன. அத்துடன் ஜனாதிபதி சந்திரிக்காவின் மெய்ப்பாதுகாப்புப் பிரிவிலிருந்தவரான சஞ்சீவ என்பவரும் பாதாள உலகக் கேடி எனச் சந்தேகிக்கப்படுமொருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது தவிர இத்தடவைத் தேர்தலுக்கான நாள்குறிக்கப்பட்டது முதல் இதுவரை நாடளாவிய ரீதியில் ஏராளமாகவே தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றிருப்பதையே பொலிஸ் திணைக்களமூடாக அறியமுடிகின்றது. இத்தடவைத் தேர்தலின்போது வன்முறைகள் ஏராளமாகவே இடம்பெறுமென்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. தேர்தல் வன்முறைகள் இலங்கையில்
பொதுத் தேர்தல்களின்போது மட்டுமல்ல, உள்ளுராட்சித் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள், ஜனாதிபதித் தேர்தல் என அனைத்து விதமான தேர்தல்களின்போதும் வன்முறைகள் கட்டுக்கடங்காது
இடம்பெறுவதே வழக்கமாகி
வருகின்றது. வன்முறைகள் மட்டுமல்ல; தேர்தலின் போது வாக்களிப்பில் ஜனநாயக விரோதமான முறையில் வாக்குப் பெட்டிகள் கையாளப்படுவதும், வாக்காளர்கள் மிரட்டப்படுவதும், பலவந்தமாக வாக்குகள் திணிக்கப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல்களுக்கான நாள்குறிக்கப்பட்டதுமே பாதுகாப்பு தொடர்பாக பொலிஸ் தலைமைப்பீடமும்,
தேர்தல் விதிமுறைகள் குறித்து தேர்தல்
திணைக்களமும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. ஆனால் பிரதான கட்சிகளே ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் முறைகேடுகளுக்கும் உடந்தையாக இருக்கின்றன. அமைச்சர் ரெஜி ரணதுங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விவகாரம் கூட தேர்தல்கால அடாவடித்தனத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றது. கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவரே அமைச்சர் ரெஜிரணதுங்க. இம்மாவட்டத்தில் அமைந்துள்ள அத்தனகலப் பிரதேசமே ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டையாகவுமிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது எக்கட்சி ஆட்சிப்பீடத்தில் இருக்கின்றதோ அக்கட்சி தனது அதிகாரங்களையெல்லாம் தேர்தல் காலத்தில் துஷ்பிரயோகம் செய்வதே வழக்கமாக இருந்து வருகின்றது. இன்றைய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல. கடந்தகாலங்களில் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியிலிருந்தபோது
மனம் நொந்துபோயிருக்கிறார்.
தமிழ்க்கட்சிக் கூட்ட மைப்புக்குள்ள நடக்கிற குத்து
கூட்டணியெண்டாலும் உதில பாருங்கோ அழுக்கு சங்கரியிண்ட கூத்தணி வச்சதுதான் சட்டம் வன்னி இட ஒதுக்கீட்டுல செல்வத்தார் திருமலையிலையும் கூட்டணி சொன்னபடிதான் மற்றவை கேட்கவேண்டியதாப் போச்சு சகிக்க முடியாத விநாயகர் பகிரங்கமாவே அறிக்கை விட்டு அழுக்கரை திட்டினாலும் உந்தாள் நினச்ச படிதான் நடக்கிறார்ஒற்றுமையெண்டு மற்றவையை கூட்டுச்சேர்த்துக்கொண்டு வசதியான இடங்களில யெல்லாம் தங்கட ஆட்களை நிறுத்துற காரியத்த சுத்தணிகச்சிதமா செய்து முடிச்சிருக்கு முன்னர் மாகாணசபை தேர்தலிலயும்
கூட, அதன் முக்கியபுள்ளிகள் பலர் தேர்தல் நடவடிக்கைகளில் பல்வேறு வகையிலும் நட்டாமுட்டித்தனத்தைக் கையாண்டேயிருந்தனர். ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த வாரம் பிரிட்டனில் தங்கியிருந்தார். அப்போது அவரை பிபிஸி, சி.என்.என் போன்ற செய்தி ஸ்தாபனங்கள் எதிர்வரும் தேர்தல் தொடர்பாகப் பேட்டி கண்டிருந்தன. அப்போது இலங்கையில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகள் குறித்தும் ஜனாதிபதியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. ஜனாதிபதி இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் கடந்த பொதுத் தேர்தலின்போது முறைகேடுகள் இடம்பெற்றதை ஒப்புக் கொண்டுமிருந்தார்.
அத்துடன் கடந்த தேர்தலில்
பெட்டிகளுக்குள் வாக்குகள் திணிக்கப்பட்டதாகவும், இச்சம்பவம் தற்போது ஐக்கிய தேசியக் கட்சிகருத தாவியுள்ள முன்னாள் ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரது தொகுதியிலேயே இடம்பெற்றதாகவும் கூறியிருந்தார். கடந்த ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலின்போது முறைகேடுகள் நடந்திருந்ததை ஜனாதிபதிகூட நன்கறிந்திருந்தார். ஆனால் அம் முறைகேடுகள் குறித்து இன்றுவரை சட்ட நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படாமலேயே இருந்து வருகின்றது. லண்டன் பிபிஸிக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி சந்திரிகா முன்பு ஆளுங்கட்சியிலிருந்த அமைச்சரொருவரே தேர்தல் முறை கேட்டிலீடுபட்டதைச் சுட்டிக்காட்டியிருந்தார். அந்த ஆளுங்கட்சி அமைச்சர் எதிர்க்கட்சிக்குத் தாவியிருக்காத பட்சத்தில் அவர் சம்பந்தப்பட்ட தேர்தல் முறைகேடு கூட முழுமையாக மூடி மறைக்கப்பட்டிருக்கலாமென்றே எண்ணத்தோன்றுகின்றது. சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் தேர்தல்கள் என்னும் போது பண்டிகைக்காலம் போலிருப்பதையே அவதானிக்க முடியும்.
úìTg m[[ả196i JøT&f மேற்கொள்ளப்பட்டன மக்களைத் தேடி வீடு ஆதரவு தேடினர். ெ GlLLrijs618, L 61JGT அமைதியாக நடந்தே ஆனால் கடந்த சில நடைபெறும் தேர்தல் வன்முறைகளே முக்கி பெற்று வருகின்றன. வேட்பாளர்கள் பலத்த வலம் வருகின்றனர். பொது மக்கள் கூட ே மத்தியிலேயே தேர்த பங்கு பற்றியும் வருகி சுவரொட்டிகளை ஒட் போன்றவற்றை அமை UITGu(BLD gLL விரோதமானவையாக இருக்கின்றன. ஆன வேட்பாளர்கள் மட்டு
ஆளுங்கட்சியினர் சு
வரொ டிகளை ஒட் போன்றவறறை அமை விதிமுறைகளை உதா வருகின்றனர். ஜனநாயக நாடொன் ஆட்சிமாற்றத்தைத் ே தீர்மானிக்கின்றன. ம வேண்டிய பிரதிநிதிக Lgluff silfrg,6st 2,8
ஆனால் வன்முறைக் என்பது, மக்கள் தீர்ப் பறந்தள்ளியதாகவும், மூலமாகமே ஆட்சிமா தீர்மானிப்பதாகவும் இ இதன் காரணமாக ஜ மக்கள் நம்பிக்கை இ வன்முறைக் கும்பல்களு முன்பாக செய்வதறி நிலைக்குமுள்ளாகின் இலங்கையின் இன்ை எடுத்து நோக்கும் பட் ஒரு புறம் இடம் பெற் கொண்டிருக்கின்றது. முற்றிலும் ஓர் உள்நா இருக்கின்றது. இந்த யுத்தத்தை முடி வருவதன் மூலமே இல ஜனநாயகத்தை (UPCUP 67(2ULIGILD (Pl, LILD.
உதேமாதிரியான காரியத்தை ெ கூட்டு சேர்ந்து கொண்டு சங்கரி
வெட்டுக்களை கேட்டியளெண் மட்டும் தேர்தலில நிறுத்தினவர் டால் உந்தாக்களின்ர ஒன்றுமை கடைசியில மாகாணசபைக்குத் யின்ர தரத்தை விளங்கிக்கொள்ள காரர்தான் லாம் நான்கு கட்சி சேர்ந்துதான் மாமனிதரின்ர கட்சிக்கு
உச்சத்துக்கு வந்திருக்குது குடும்ப தால விநாயகருக்கு கல்தா கிை வயசான காலத்துல வாட்டி வன் தானும் விடமாட்டெனெண்டு நெ யிருக்கிறார். ஆனால் மாமனிதரின் வராக வேண்டும் என்ற எண்ணம் என்றதுல அக்கறையா இருக்கிறது
யாழ்ப்பாண மக்கள் : பதுக்காக அவ்வப்போது அறிக்ை யூயியிஸ்னஸ் மகேஸ்வரர் கடைசி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யமான முறையில் I. CAIL UITGMTita, Git
வீடாகச் சென்று UIT5|5 முறைகளின்றி
GOT.
வருடங்களாக
soft ய இடத்தைப்
பாதுகாப்போடு அதே சமயம் பெரும் அச்சத்துக்கு á g, LLilgsslá ன்றனர். படுவது கட்-அவுட் ப்பது
ால் எதிர்க்கட்சி |Dóða).
LL
டியும், கட்-அவுட் ததும் தேர்தல் சீனம் செய்து
s தர்தல்களே க்களே தமக்கு GIT
யோரைத்
35 GUITë gFTITÜD, Out அடாவடித்தனம் ற்றத்தைத் ருக்கின்றது. னநாயகத்தின்மீது ழப்பதுடன், ருக்கு LIT 9 Dorr. றய நிலபரத்தை சத்தில் யுத்தம்
இந்த யுத்தம் ட்டு யுத்தமாகவே
புக்குக் கொண்டு ங்கையில் அளவில் கட்டி
-—
ܢ ܗ .
レイて . . . ೨೧ುರ್ತಿಯಾತ್ರಿ! இராஜதந்திரி)
— n in = −
ஆனால் நாட்டில் நீடித்துச் செல்லும் யுத்தத்துக்குப் புறம்பான விதத்திலேயே தேர்தல் வன்முறைகளும், அவற்றோடு இணைந்து அரசியல் தாதாக்களின் அடாவடித்தனங்களும் காணப்படுகின்றன. இந்நிலையில் அரசியல் வாதிகளின் தயவு தாட்சண்யத்தில் இருந்து வரும் வன்முறையாளர்களே உண்மையான பயங்கரவாதிகளாகவும் இருக்கின்றனர். தேர்தல் வன்முறைகளை ஒழிக்கும் விடயத்தில் அரசியல் வாதிகள் உரிய பங்களிப்பை வழங்க முடியாதிருக்கலாம். ஆனால் சட்டம் ஒழுங்கைக் கையாளும் அரசாங்க அதிகாரிகளின் கடமைகளில் தலையிடாதிருக்க வேண்டியதே இன்றியமையாததாகின்றது.
JG (960/D3,67 Glu
குறித்து பாராமுகமான போக்கு இருந்து வருவதற்கும் சட்டம், ஒழுங்கை கையாளும் அதிகாரிகள் விடயத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதே முக்கிய காரணமாகவிருக்கின்றது.
கடந்த காலங்களில் ஐக்கிய
தேசியக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் ஆட்சியதிகாரங்களில் இருந்தோர், தமக்கெனத் தனிப்பட்ட முறையில் ஆயுதமேந்தியோரை வைத்திருந்தனர். அந்த ஆயுதமேந்திய பேர்வழிகள் மூலமாகவே தமக்கு வேண்டிய பயமுறுத்தல்களிலும் செல்வாக்குமிக்க அரசியல்வாதிகள் இறங்கியிருந்தனர். இத்தகைய கையாட்களது கைவரிசை காரணமாக ஆட்கடத்தல், கொலைகள் STGÖTU 606A] gn IL GJITIT STTILDITU, GG) இடம்பெற்றிருந்தன. பொலிஸாரால், அல்லது நீதிமன்றங்களினால் இது குறித்து எதுவுமே செய்ய முடியாத நிலையே காணப்பட்டிருந்தது. அரசியல்வாதிகளின் அடியாட்களாக இருந்து சுவை கண்டோரே பின் நாட்களில் பாதாள உலகம்' என்பதையும் தமக்கென உருவாக்கிக் கொண்டனர். கடந்த வாரம் ஜனாதிபதியின் மெய்ப்பாதுகாப்புப் பிரிவிலிருந்தவரான சஞ்சீவ என்பவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இக் கொலை குறித்த புலன் விசாரணைகளில், சஞ்சீவவுடன் ஒன்றாக அவரது வாகனத்தில் அமர்ந்து சென்ற நபரொருவரே அவரைக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் அக்கொலையாளி ஒரு பாதாள உலகக் கேடி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே அப்பாதாள உலகக் கேடியை தமது வாகனத்திலேயே ஏற்றிச் செல்லுமளவுக்கு கொலையுண்ட சஞ்சீவவுக்கு அவருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததையே அறிய முடிகின்றது.
த்துறை சய்தவை. ஈ.பி.ஆர்.எல்.எப்புடன் பார் தனக்குப் பிடிச்சவைகளை துல பகிடி என்ன தெரியுமே. தெரிவானது ஈபிஆர்எல்எல்
தள்ள தலைமைத்துவப் போட்டி த்துப் புத்தரர் களத்தில நிற்கிற க்கும் என்ற பயம் மனுஷனை தக்குது போட்டிக்கு வந்தால் ருக்கமானவர்களிடம் சொல்லி T LITILITi 56 Lhoiano Goa
தேர்தலோடு கைகூடவேண்டும்
சொல்லுகினம்
தன்னை மறந்துடக்கூடாது எண் கவிட்டு அசத்துர திருவாளர் பா என்ன திருவாய் மலர்ந்தவ
காடையர்களும், கேடிகளும் செல்வாக்குமிக்க அரசியலாளர்களின் தயவில் இருக்கும் வரை வன்முறைகளும் நாளுக்கு நாள் பெருக்கமடையவையாகவே இருக்கும். அத்துடன் அவைகுறித்து எவருமே எதுவும் செய்ய முடியாத தன்மையே காணப்படும். இலங்கையின் பன்னிரெண்டாவது பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒருமாத காலமே இருக்கும் தறுவாயில் வன்முறைகள் குறித்து வெளிவரும் தகவல்கள் அச்சமூட்டுபவையாகவே இருக்கின்றன. இவ்வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதான கட்சிகள் தமது ஆதரவாளர்கள், கையாட்களை
தத்தில் கட்டில் போடுவதே
ஜனநாயக நாடொன்றில் மக்களே எஜமானர்கள். அத்துடன் தேர்தல்கள் என்று வரும் போது அவர்களே நீதிபதிகளாகவும் இருக்கின்றனர். அமைதி, அபிவிருத்தி என்ற ரீதியிலேயே நாட்டு மக்கள் தமக்குரிய தலைமைத்துவங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அத்துடன் நாட்டுக்கு எத்தகைய அரசு சிறந்தது? எத்தகைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்? என்பதை அலசி, ஆராய்ந்து தீர்மானிப்பதுகூட மக்களது விருப்பு, வெறுப்புக்கள் சம்பந்தப்பட்டதாகவே இருக்கின்றது. அரசியல் வாதிகளும், தேர்தலில் குதிப்போரும் தமது கருத்துக்கள், கொள்கைகள் என்பவற்றை மக்கள் முன்பாக வைப்பதற்கு மட்டுமே 2.floLDLGOLLOITSGITS இருக்கிறார்களேயின்றி, மக்களிடம் எதனையும் பலவந்தமாகத் திணிப்பதற்கோ, அல்லது பலவந்தமாகப் பெறுவதற்கோ அவர்களுக்கு உரிமை இல்லை. தினமுரசு கூட வன்முறையின் தாக்கத்தை சந்தித்ததாகவே இருக்கின்றது. தினமுரசு ஆசிரியராகவிருந்த அமரர் நடராஜா அவர்கள் அகால மரணத்தைத் தழுவியதுகூட இரு வருடங்களுக்கு முன்னர் ஒரு தேர்தல்காலச் சூழ்நிலையிலேயே என்பது குறிப்பிடத்தக்கது. அமரர் அற்புதராஜாவின் மரணம் சம்பவித்து இரு வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஒரு பத்திரிகையாளராக மட்டுமல்ல. பாராளுமன்ற உறுப்பினராகவும் அற்புதன் விளங்கியிருந்தார். இந்நிலையில் ஒரு முழுமையான ஜனநாயகத்தைப் பேணுவதானால் முதலில் வன்முறைகளை ஒழித்துக்கட்டுவதே இன்றியமையாததாகின்றது. இல்லையேல் ஜனநாயகம் என்ற போர்வையில் அராஜகமே தலையெடுப்பதாக இருக்கும். O
ரென்று தெரியுமோ. ஐதேக வெற்றி பெற்றால் டக்ளஸுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்க விடமாட்டேன் என்று ஒரு போடு போட்டிருக்கார் உதுக்குத்தான் சொல்றது அரசியலில மொன்டிசூரி அறி வாவது இருக்கணுமெண்டு தேர்தல் முடிந்ததும் பெரிய கட்சிகள் தான் ஆட்சியமைப்பதற்காக சிறிய கட்சிகளின்ர பின்னால அலையுறது வழக்கம் சின்னக் கட்சிகள் வழியப் போய் பிரதான கட்சிகளிட்ட மண்டியிடுவதில்ல தேர்தல் முடிந்ததும் ரணிலுக்கோ
சந்திரிகாவுக் கோதான் டக்ளஸ் தேவைப்படுவாரே தவிர.
உந்தத் தேர்தலில் யாரின்ர வாக்கு ஆட்சியை தீர்மானிக்கப் போகுதெண்டு வாய்தவறி ஒரு பத்திரிகையாளரிட்ட கேட்டுப்போட்டன் உந்தாள் உதுக்கு பெரியதொரு விளக்கம் தந்து கடைசியில சொன் னவர் செத்துப்போனவையின்ர வாக்குகள் தான் இம்முறை தேர்தல் முடிவுல முக்கிய பங்கு வகிக்கப்போகுதெண்டு
யாரோ எழுதிய ஒரு குட்டிக்கவிதை gol
soTo
இறந்தவர்கள் மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழும் அற்புத தினம் வாக்குப் பதிவுதினம்

Page 8
ஹி: படைகள் போலந்தை TA I VNY7:
கடுமையாகத்தாக்கின. -- போதியளவு ஆயுதபலமும் ஒன்றுசேரும் சக்தியும்இல்லாதபோலந்து பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் பாலந்து மக்கள் வி உதவி கேட்டது. ஆனால் இந்த இரண்டு ஹிட்லரின் தளபதிகள் ஒப்புக் கொண்ட ஜர்மன் கொடிகள் நாடுகளுமே உருப்படியாக எந்த உதவியை னர். ற்பட்டது. யும் வழங்கவில்லை. ஜெர்மனியை சோவியத் யூனியனுக்கு ஹிட்லரின் பை யுத்தம் ஆரம்பித்த 1939ம் ஆண்டு எதிராக திருப்பும் நோக்கில்தான் இவ்விரு னசரி ஆயிரக்க செப்டம்பர் முதலாம் திகதியன்றே பிரான் நாடுகளும் தமது கூட்டணியில் உள்ள பாலியல் வல்லுறவுக் சும் பிரிட்டனும் ஹிட்லரின் இராஜதந்திரி பாலந்து தாக்கப்பட்ட போதும் அமைதி த்தகைய குற்றங்க களோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட் ாத்து வந்தன. வண்டாம் என வ டன. இந்த சமாதான முயற்சிகளை எப்படி இரண்டு வாரங்களில் ஜெர்மன் களுக்கு ஏற்கனவே குழப்பவேண்டும் என்பதையும் ஹிட்லரிடம் படைகள் வார்சோவின் (போலந்தின் வார்சோவுக்கு கேட்டறிந்து கொண்டுதான் அவனது லைநகள்) முக்கிய இராணுவ இலக்கு கிராமம் ஒன்றின் தூதுக்குழு பேச்சுவார்த்தைக்கே களை சுற்றி வலயம் அமைத்திருந்தன. சென்றது. வடக்குப் பக்கமாக இருந்து முன்னேறிய நேச நாடுகளின் இராஜதந்திரக் படைகளும் தெற்குப்பக்கமாக இருந்து குழுத்தலைவரான சேம்பர்லேனை பற்றி ந்த படைகளும் 16ம் திகதி வார்சோவில் குப்பறையில் ை ஒரு முறை ஹிட்லர் தனது சகாக்களிடம் சந்தித்தன. IGROTOS LITSU) e இவ்வாறு கூறினான்: "குடையேந்திய அன்றைய தினம் இரவு போலந்து அர கப்பட்டாள். அதன் அந்த குட்டை மனிதன் மட்டும் என் ாங்கத் தலைவர்கள் நாட்டை விட்டு யற்சி செய்த வ பெர்ஹ்டேஸ் காடன் பக்கம் வருவானென் மேனியாவுக்கு தப்பி ஓடினர். எனினும் சுட்டுக் கொல்லப்ப றால் அவனுக்கு என் கால்களாலேயே பாலந்துப் படையணிகள் சில 20 நாட் ங்கிருந்த 30க்கும் உதைப்பேன். அந்தக் காட்சியை ஏராள களுக்கும் அதிகமாக ஹிட்லரின் ள்ளைகளை தமது
A
N
N R گھبرگ المصعصبح مهمتر مصری دوم ܠ ܐܠ ܐܐ
N
யாக்கியவர்கள் வைக்காது சுட்டுக் போலந்தில் த யும் அட்டகாசங்க குடன் அறிந்துகெ குறித்து அவனுக் இல்லை.
ஜெர்மனிய இ வெற்றிகளை குவி தாகவும் பொதுமக்க மின்றி இராணுவ ! தாக்கப்படுவதாகவு செய்திகள் தெரிவி தரைப்படைக னேறிச் சென்று ே 5 3,619, TLDIT5 காண்டுவருமா ஹிட்லர், அதன் உக்கிரமாக போர் LIDIT GOTTÄJ356T SEGRØT ளை பொழிந்தன களை விட பொது களே அதிகம் விமானங்கள் ஒரு நாளில் குண்டு வீ யிருக்கும்? அந்த மக்களுக்கு கிடை GELDITLOS) gör Ca கள் 30 திகதி வரை உணவு, தண்ணி மத்தியிலும் போல னார்கள். ஒரு நிை தாக்குப் பிடிக்க மு ால போரில் த
மான பத்திரிகையாளர்களின் முன்னால் செய்வேன்' என்று சர்வ அலட்சியமாக கூறினான்.
எவ்வாறெனினும் போலந்து மீதான ஹிட்லரின் தாக்குதல் தீவிரமடைந்ததோடு தொடர்ந்தும் பொறுமை காக்க முடியாத நிலையில் செப்டம்பர் மூன்றாம் திகதி பிரிட்டனும் பிரான்ஸும் உத்தியோகபூர்வ
தீவிர சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் தனது வீரர்களை கொல் ஊக்குவிக்க ஹிட்லர் போர்க்களத்துக்கு வர்கள் காயமடை
மாக போர் பிரகடனம் செய்தன. ஆனா விஜயம் செய்தான் அதுவரையில் இறுதியில் C. லும் உடனடியாக ஜெர்மனியை எதிர்த்து வார்சோ முழுவதுமாக ஜெர்மன் படை யும் ஒப்பந்தத்தில் பெரும் தாக்குதல்களில் அவை இறங்க யினர் வசம் வீழ்ந்திருக்கவில்லை. ஆங் ட்டது ஹிட்லர் AG GWGONGA). காங்கே சிதறியிருந்த தனது துருப்புக் யின் முதல் கட
ஒரு வாரத்தின் பின்னர் பிரான்ஸ் களை சந்தித்து ஹிட்லர் உரையாடினான். றைவேற்றி (APL) படைகள் சவாரா என்ற பகுதியில் குறுகிய தான் ஆட்சிக்கு வந்தபின்னர் ஆக்கிர ஜெர்மனியின்
தாக்குதல்களை மேற்கொண்ட ဂြိုါးမျိုး - மிக்கப்பட்ட முதலாவது நாடு என்ற நான்கு நாட்களில் அதையும் இடைநிறுத் பெருமையுடன் போலந்து வீதிகளில் திக் கொண்டன. ஹிட்லர் வலம் வந்தான். கைப்பற்றிய
உண்மையில் ஹிட்லரின் படைகளுக்கு பகுதிகளில் உள்ள மக்கள் பலவந்தமாக எதிராக பிரிட்டனும் பிரான்ஸும் தீவிர வீதிக்கு அழைக்கப்பட்டு ஹிட்லரை வாழ்த் தாக்குதல்களை தொடுத்திருக்குமாயின் தும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். மனதுக் ஜெர்மனியப்படைகளால் அதனை எதிர் குள் தாளமுடியாத சோகத்துடன்
போலந்து வீழ்ந்த அங்கு எஸ்.எஸ். வதையில் நிபுண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேற்பு கீதமிசைத்து ா அசைக்க வேண்டி
س
யில் உள்ள வீரர்கள்
raisitor Glucaragoon E7 உள்ளாக்கினார்கள். E.
Dorr's soar (Glassist or E. ட்லர் தனது தளபதி
த்தரவிட்டிருந்தான்.
கிழக்காக உள்ள டசாலைக்குள் ஜெர் திருதிெ - ilit
Aawit ug, ng sorry, g
AUTOR அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் தடுத்து வைத்தனர். ஆரம்பித்த வியாபித்த நீதி' எனப் பெய த்து முதலில் ஒரு - ուսաւ இராணுவ நடவடிக்கை ஒரு மாதகாலத்தைப் பூர்த்தி செய்துள்ளது. லலுறவுககு TOT TO ஆயிரக்கணக்கான குண்டுகள், ஏறத்தாள ன தடுத்து நிறுத்த ஐயாயிரத்துக்குமதிகமான குண்டுகள் துபோன ஆசிரியை ஆகாயமார்க்கமாக ஆப்கானிஸ்தானில் டார். அதன் பின்னர் போடப்பட்டுள்ளன. இந்த ஒரு மாதகாலத் uma தாக்குதல் பெரும்பாலும் ஆகாயமார்க்க காமப்பசிக்கு இரை மானதாகவே இடம்பெற்றுள்ளது. ஆப்கா னிஸ்தானுக்குள் அமெரிக்க விசேட படை ಇಂಗಿಹಾಳ தரையிறங்கியுள்ளன. ஆயினும் அப்படை முழுஅளவில் தனது தாக்குதல் களை ஆரம்பிக்கவில்லை. தலிபான்களுக்கு எதிராகப் போராடும் ஆப்கானிஸ்தானின் வடக்கு முன்னணிப்படைக்கு அமெரிக்கா பெரிதும் உதவி வருகிறது. தரைமார்க்க மான மோதல்களை வடக்கு முன்னணிப் படையின் உதவியோடு மேற்கொள்வதில் அமெரிக்கா ஆர்வங்காட்டுகிறது. தரை யில் வடக்கு முன்னணி முன்னேறிச் செல்வ தற்கு ஏற்றவிதத்தில் தலிபான்களின் மறை விடங்கள் எனச் சந்தேகிக்கப்படும் பகுதி களில் அமெரிக்கா கடுமையான குண்டு வீச்சை நடத்தி வருகிறது.
ல் இதுவரை இரு ஹெலிகப்டர்களை அமெரிக்கா இழந்துள்ளது. இந்த இரு ஹெலிகப்டர்களும் விபத்துக்குள்ளான தாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால்
ஒருவரையும் விட்டு
கொன்றனர்.
னது படைகள் செய் ளை ஹிட்லர் உடனுக் 1ண்டிருந்தான். அவை கு எந்தக்கவலையும்
ராணுவம் போலந்தில் த்துக் கொண்டிருப்ப
சளைத்தவர்களல்ல. 1992ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுவரை இந்த வடக்கு கூட்ட ணிையிலிருந்த பல்வேறு ஆயுதக் குழுக்களும் ஒன்றுடன் ஒன்று முர்க்கமாகவே மோதின. காபுல் நகர வீதிகளில் யுத்த டாங்கிகள் கனரக ஆயுதங்கள் கொண்டு இந்த ஆயுதக் குழுக்கள் சண்டையிட்டன. தம்வசமிருந்த ஹெலிகப்டர்கள், விமானங்களைக்கூட மோதல்களில் பயன்படுத்தின. இவற்றின் மோதல்களால் ஆப்கானிஸ்தானில் பெரு மளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டது. பத்தாயி ரத்துக்குமதிகமான மக்கள் கொல்லப்பட்ட னர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடு, வாசல்களிலிருந்து வெளியேற வேண் டிய நிலையும் ஏற்பட்டது. தற்சமயம் அமெரிக்காவுடன் வடக்கு கூட்டணியிலுள்ள போராளிகள் தோழமை கொண்டுள்ளனர். புதிய ஆப்கானிஸ்தானைக் கட்டி எழுப்பப் போவதாகவும் கூறுகின்றனர். ஆனால் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தலிபான் எவ்வளவு தூரம் பொல்லாததோ, அதேய ளவு பொல்லததாகவே வடக்கு கூட்டணியும் இருக்கின்றது.
ம் ஒசாமா பின்லாடனும் அவரது அல்-குவைதா போராளிகளும் ஒளிந்திருக் கும் இடங்களைத் தேடுவதற்கு ஹெலிகப் டர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நவீனரக அமெரிக்க ஹெலிகப்டர்கள் குகை வாயில்களை அடையாளங்காணக் கூடி
ளுக்கு எவ்வித சேதமு
SSL L LSSS LSSSLSSS
லக்குகள் மாத்திரமே ஜெர்மனி வானொலி த்து வந்தன. T 9,618 TLDITE (P60T
கட்டுப்பாட்டின் கீழ் இவற்றைச் சுட்டு வீழ்த்தியதாக தலிபான்கள் உத்தரவிட்டான் தெரிவிக்கின்றனர். முதலாவதாகச் சேத ன்னர்தான் மிகவும் மடைந்த ஹெலிகப்டர் பாகிஸ்தானில் தரை வெடித்தது. ஜெர்மன் யிறங்கிய சமயமே அனர்த்தத்துக்குள்ளா முடித்தனமாக குண்டு: இராணுவ இலக்கு ':¶ சத மக்களின் குடியிருப்பு மடைந்த ஹெலிகப் ஆப்கானிதனு
குள் சில தினங்களுக்கு முன்னர் தலிபான் T9595uuLL60T, 1150 - -
கட்டுப்பாட்டுப் பகுதியில் வீழ்ந்தது. இதி நகரத்தின் மீது ஒரே லிருந்த அமெரிக்க வீரர்கள் காப்பாற்றப் சு நடத்தினால் எப்படி ' அமெரிக்க குண்டு வீச்சு விமான) அனுபவம் Gustift (89 m மொன்று இந்த ஹெலிகப்டரை தலிபான் 岛岛· களின் கையில் அகப்படாதவாறு தாக்கி FLGOLäEITSET gGTGOL யழித்துள்ளது. நீடித்தன. 35(6) GOLDLIFTGOT அடுத்துவரும் வாரங்களில் ரம பற்றாக்குறைக்கு ழான் நோன்பு ஆரம்பமாகிறது. இந்த து வீரர்கள் போராடி நோன்புக்காலத்தில் அமெரிக்கா தாக்குதல் பக்கு மேல் அவர்களால் களை நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. யவில்லை. ஒரு மாத - ஆனால் அமெரிக்க அரசு இதற்கு மறுத்து லநகரில் போராடிய - விட்டது. யுத்தம் தொடரும் என அறிவித்
யிரம் பொதுமக்களும் துள்ளது. பண்டைய காலங்களில் இஸ்லா பல்லாயிரக்கணக்கான மியர்கள் நோன்புக் காலங்களிலும் சண்டை 560th யிட்டார்கள் என்று அமெரிக்கா வர
லாற்றை ஆதாரங்காட்டியுள்ளது. பல இஸ்லாமிய நாடுகள் ரமழான் விரத காலத்தில் யுத்தம் தொடருவதற்கு ஏற்
TLD6ofluLLD FOGGIGOL போலந்து கைச்சாத்
னது ஆதிக்க வெறி கனவே தமது கண்டனங்களை வெளியிட் இதை வெற்றிகரமாக -டுள்ளன. புத்தத்தில் குதித்துள்ள அமெரிக் ST60T, கப் படையினரில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல
கட்டுப்பாட்டுக்குள் இஸ்லாமியர்களும் அடங்குகின்றனர்.
ம் முதல் காரியமாக ம் இன்றைய யுத்தத்தில் அமெரிக் டையினரும், சித்திர காவுக்கு ஆப்கானிஸ்தானின் வடக்கு கூட் துவம் பெற்றவர்களும் டணிப்படை உதவுகின்றது. தலிபாண்க LLGOTIT, ளுக்கு எதிராகப் போரிடும் வடக்கு கூட் டணி, நாட்டு நலன் கருதியது போல
TësGorës5IT SOTGJIT 66" இயங்குகி இக்கூட்டணியில் LIDHJØRNDJEJ, AJ, GOTIT OU 43'36.9m. LL600TTUIDIGU
நிலைமை ஆரம இடம் பெறும் பல்வேறு ஆப்கானிஸ்தான் பெரு6ெ0 - ஆயுதக் குழுக்களும் தலிபான்களுக்குச்
TULDoubi
(UDJತಿ
ஆப்கானிஸ்தானுக்குள் விமானத்திலிருந்து குதிப்பதற்குத் தயாராகும் அமெரிக்க விசேட படையணி பாரசூட்வீரர்கள்
யவை குகைகளுக்குளிருந்துவரும் காற்று, வெளிச்சம், வெப்பம் போன்ற வற்றையும் கண்டறியக் கூடியவை சந் தேகத்துக்கிடமான குகைகளை இந்த ஹெலி கப்டர்கள் கண்டு கொண்டதும், குண்டு வீச்சு விமானங்களுக்கு அறிவிக்கின்றன. அவ்விமானங்கள் உடனே பறந்து வந்து குகைகளுக்குள் செல்லக்கூடிய ஏவுகணை களைப் பிரயோகிக்கின்றன. அத்துடன் குகைகளையே வானிலிருந்து ஊடறுத்துத் தகர்க்கும் ஆயிரக்கணக்கான எடைகள் கொண்ட குண்டுகளை வீசுகின்றன.
ம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற உலக வர்த்தக நிறுவன கட் டடங்கள் மீதான தாக்குதல்களில் சுமார் ஐயாயிரம் பேர்வரை பலியானார்கள் இறந்தோரின் குடும்பத்தவர்கள் சிலர் தற்போது தமக்குரிய நஷ்டஈட்டை ஒசாமா பின்லாடனிடமிருந்து பெறுவதற்கு வழக் குத் தொடரவும் எண்ணுகிறார்கள். எப்படி நஷ்ட ஈட்டைப் பெறலாமென்பதற்கு அமெரிக்க வழக்கறிஞர் ஒருவரும் ஆலோ சனை கூறியுள்ளார். அமெரிக்கா முடக்கி வைத்துள்ள ஒசாமா பின்லாடனின் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தி லிருந்து நஷ்டஈட்டைப் பெறலாமென்பதே அந்த ஆலோசனையாகும்.
அமெரிக்கா தேடிவரும் ஒசாமா பின்லாடனின் பிரத்தியேக படையணி பிரிகேட் 055 என அழைக்கப்படுகிறது. பல்வேறு அரபு நாடுகளையும் சேர்ந்த பின்லாடன் விசுவாசிகள் இந்த இரகசிய படையணியில் இருக்கின்றனர். நன்கு பயிற்சியளிக்கப்பட்டதே இப்படையணி இப்படையில் உள்ள நூறு அதிசிறந்த வீரர்கள் எப்போதுமே ஒசாமா பின்லாடனு டன் இருந்து அவரைப் பாதுகாத்து வரு கின்றனர். (தொடரும்)
நவ11-17, 2001

Page 9
se u v , .
GI
1)- ஸ்டைலாக முழங்கையைக் கன்னத்தில் ஊன்றிக் கொண்டு படுத்திருக்கும் எலும்புக்கூட்டிற்கு டாக்டர்கள் மருத்துவம் பார்ப்பது போல் படத்தில் தெரிகிறது. ஆனால் உண்மை அதுவல்ல எலும்புக்கூட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் ரோபோவை மருத்துவம் பார்க்கும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள் இந்த ரோபோ டாக்டர் அறுவைச் சிகிச்சைகளின்போது நிஜ டாக்டர்களுக்குத் துணை புரிகின்றது. குறிப்பாக முட்டுக்கள் மாற்று அறுவைச் சிகிச்சைகளின்போது இந்த ரோபோ டாக்டர் அதில் உள்ள எஃகு சாதனங்கள் முலம் எலும்பு பொருத்த வேண்டிய இடத்தில் துளையிட்டுக் கொடுக்கிறது. அதன் முலம் டாக்டர் மாற்று எலும்பை சரியான இடத்தில் பதிக்க முடிகிறது.
ஐக்கிய அரபு குடியரசில் புதிதாக விமானப் பயிற்சி ஒன்று ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு முன் அங்கு பயிற்சிப் பாடசாலைகள் உள்ளன.
இந்த விமானப் பயிற்சிப்பாடசாலையில் சேர்ந்த ஒரு 40 மண்ணிநேரம் விமானச் செலுத்தினால் போதும் உ
56.11-17, 2001
 

S S S S S S LS S S S S S S S S S S S S S S S S SSS SS SS
LL Y SJ LLLLLL L AA A 0 Y LL 0LJHHS
[ அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் உலக வர்த்தக மையக் கட்டடங்கள் விமானங்களால் மோதித் தாக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டன. இந்தக் கட்டடங்களின் இடிபாடுகளை முழுமையாக அகற்ற ஒராண்டு காலம் பிடிக்கும் எனக் கூறப்படு கிறது.
விடயம் அதுவல்ல, இந்தக் கட்டட இடிபாடுகளுக்கிடையிலிருந்து ஒரு மாதகாலத் திற்கும் அதிகமாகப் புகை வந்து கொண்டிருந்தது.
உலக வர்த்தக மையக் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் வந்த புகையையே படத்தின் பின்புறத்தில் பார்க்கிறீர்கள்
Tu SLSL S SS SLSS SLS LS S S LSLS S LSL
உலகில் அருகி வரும் உயிரினங்களில்
பாண்டா இனக்கரடி வகைகளும் ஒன்றென சீன அரசு அறிவித்துள்ளது. படத்தில் பாரம் தூக்கியபடி இருக்கும் கரடியாரும் பாண்டா
இனத்தைச் சேர்ந்தவர்தான் 專 இவரது பெயர் ஜிங்ஜிங் வயது 17 சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றைச் சேர்ந்த இவரது
வேலை சீன மக்களைக் குஷிப்படுத்துவது சிறிய கார் ஒட்டுவது கூடைப்பந்து விளையாடுவது நடனமாடுவது பாரந்துக்குவது ஆகியவை இவர் செய்யும் சாகசங்களில் சில இவரது இந்தச் சாகச வேலைகளைப் பார்க்க மக்கள் கூடி விடுகின்றனர். ஆனால் வாயில்லா ஜீவன்களை வைத்து இப்படி வித்தை காட்டுவதை உலகின்
மிருகவதைச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
LIIT LAFITIGO) Gaj 2 asuDIT GOTL
வர் தனியாக னே விமான
- - - - - - - - - -
ஒட்டி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுவிடுகிறது. தன் །༽
அத்துடன் இங்கு ஒரு மணி நேரத்திற்கு
།༽
விமானம் ஒட்டிப் பயிற்சிபெற ஏனைய நாடுகளை
விடக் குறைந்தளவு கட்டணமே அறவிடப்படுகி

Page 10
ரஜின் ZZ5uL La My livia NAE AA
அந்த வருகிறது. பிந்தா வருகிறது என்று க்வே உருவாக்கப்பட்டிருந்தது ரஜினி மறுத்தத பட்டுக் கொண்டிருந்த ரஜினியின் புதிய பட் அப்பட வாய்ப்புப்போனது அரிய விரைவில் வரும்பொள் தெரிகிறது ஷங்கர் அளமையில் இயக்கிய நாயக் இந் வரி நடிக்கும் புதிய படத்தை ரெவு கிருஷ் நஷ்டத்தைத் தயாரிப்பாளர் ஏஎம்ரதாத்திற்கு ஏ ாவா கொளரவிக்குமாரோ இயக்கிப்போல் இந்தத் தோல்வியல் இருந்து மீள ஒரு மெகா ெ ா மசாயப்பட வர் எா வர்ணிக்கப் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் படுவரும் ரயால் ஷோமெள் என்று அழைக்கம் | ET ாரினிய அணுகியுள்ளார் * ஷங்காதான் இயக்கப் பாரார் எரியும் சம்மதம் தெரிவித்துவிட்டார் ஆள பிா படத்திற்கு இசையமைக்கவுளா ஆா படத்தை புருவாக்ா மாதம் முழுமையாகக் கே TITUT மாதம் என்றால் திரைப் புத்தர்னடிஸ் வென டந்த 199ம்ஆண்டு மித்திரைப் புத்தாண்டு போய்விடும் என்றும் அதற்கு முஸ் முடிக்க ாத்தான்று வlள பாடயப்பா வெளியானது ரளி கருத்துத் தெரிவிக் வங்கர் அதை ஏற்று பிய நடித்த ாட்சிப்படமும் கூட இதை கடைசியாக ஒரு ரிக்கல் படத்தி தயாரிப்பா படுத்து மார் இரண்டரை வருடங்கள்ா ரஜினியின் நாயக் படத்தால் நஷ்டப்பட்ட ரத்னத்தை தா Li ra arri influtiaMilii வார்டுமென்று ஷங்கர் கூறியிருக்கிறார்
சரியாக வருடங்கள் கழித்து சரியின் படம் Miamonroi Airli ANITAJIET TRANSIT lill TITħALI TIT LI LI ம்ம் ரித்திரப் புத்தான்ாடு தினத்தன்று வெளி திஸ்ள நோய் தாளே சொந்தமாகத் தயா T திட்டமிடப்பட்டுள்ாது கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் யார் என்று மும் L S T TLT LLLLT TTTTLLLLLLL S T t tTTLL YS S LLTTLtL புதிய பட அறிவிப்பு விரைவில் வரும்
S S S S S S S S S S S S S S S S S S SL S SS SS SS S S S SLS S S S S S S S S S L
தமிழுக்கு வரும் முராரி ரெட் பட ரக தெலுங்கில் பல வெற்றிப்படங்களை இயக்கிய அர் நடிக்கும் ரெட் படத்தின் படபமிடி தர வரி அண்மையில் இயக்கிப் பெரு பெனடிருந்த வேளையில் அர்ஜ நாயகனர் வெற்றி பெற்ற முரா என்ற தெலுங்குப் படம்பிய அரகான்ற தமிழ்ப்படம் நிறுத்த தமிழில் அதே பெயரில் மொழிமாற்றப்பட்டு கீாராம ரெட் படத்தின் கதையும் அசோகா . கிறது. PAMTIDIYO துதிரா
தெலுங்குத் திரையுள் பிரபல நடிகர் ருஷ் இதற்கிடையே ரெட் படம் பற்றிய பின்னொரு ாவின் மகள் மகேஷ் கதாநாயகனாக நடித்துரு படத்தைத் தயாரித்த கந்தசாமி புத்தன் என்ற பட கும் பிப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளதாக இருந்தார்
NT LIM 325 un A ou Tur TM பாந்த்ரே வடிவடையாள என்னும் புதியவர் இயக்கும்
மேலும் ட்ரீமி குமா தா அல்போன்ா குமார் மொட்டை அடித்துக் கொண்டு நடிப்பதா பட நடித்திருக்கும் இப்படம் வித்தியா காங்ரல் புத்த படிப்பு ஒத்திவைக் மான காதல் கதையமைப்பைக் கொண்டுள்ளது இப்போது என்னவென்றால் புத்தன் படத் கதை+திரைக்கதை எழுதி பிய யுள்ளார் Galer பெயரில் படமாக்கப்பட்டிருக்கிறது Tión ஆனாலும் இசை மணிமா பாடல்கள் வைர ஆரிபியாவில் நடித்திருக்கும் ரெட் படத்ை முந்து தமிழ்வசாத்த மருதபரா எழுதியுள்ளார் தனியா னராக இருந்த ராம் சத்யா இயக்கியுள்ள
| E I til brity T
டு காதோடு சொல்லுகிறோம்
பான படங்களில் நடித்து வரும் மனது யாவரவான அந்த முள்றெழுத்து நடிகை முதல் ஆச நாயகரின் உயிரு க்கு மகேஸ்வர நடினைக்கு அங்கும் சரியான 豔 தித்து வந்தா அந்த தர்தல் இட்"' இருப்பினும் தொடராமல்போதடின. இப்போது வேறொரு மாமன்னர் பெயரைக் கொண்ட தெலுங்கு நடி வர நாடியிருக்கிறாராம் வில்லனாகர் சின்னர் மனதில் பிடம் படித்தார்ப் Fil ITL Fiள வெடங்களில்நலகாட்டி வரும் தளபதி அதற்கும் ஆபத்து வந்து விட்டதாம் நடிகை யான சர்ஸ்டப் பயிற்சியாளர்தாளாம் நடிகை | மின் மனங்கவர்ந்த ஹீரோவின் இடத்தில் மிர் புதிய காதராம் மந்திர நாயும் பிடம் பெற்றிருக்ாராம் iம் வாலிபர் ஒருவருடன் குடும்பம் மிழகத்தில் புதிதாக நியாயம் சொல்லும் *牌 குழந்தை பெற்றுக்கொளடு பிரிந்து JAWA பு ng TT லட்மிரமான நடிகையின் மகள் முக்கியமான பொழுதுபோக் FlLET அதிர தொழிலதிபர் ஒருவருடன் நெருக்க நடிகைகளுடள் உல்லாசா பதுதா இருத்துவத் நடிகையின் மீள் சிலர்வம்' பெரும் பாக்காரரான அந்தப்புள்ளி செய்திகள் எதிலும் அடிபடாமல் இருந்தார் இதற்காகப் பணத்தை அள்ளி விரிவாராம் ராந்த நடிகர் ஒருவரது மகனுடன் நடிகை இனக் கேள்விப்பட்ட நடிகைாள் நெருக்கமாக இருப்பதாகவேளிர்ப்பற்றிய செய் அந்தப்புள்ளி அழைக்காமலே வாய்ப்புக் கேட் கிள் மறுபடி அடிபடத் தொடங்கியிருக்கிறது. | டுப்பான கதைகளும் நடந்துள்ளதாம்
வர் பியர் அவச கொளிரவிக்குமார் ஆ
FuJITelei Eleus)ISSusi) |யொரிடம் உதவியாளராகப் பாணியாற்றியவர்
வருடங்களுக்குழலி சத்யராஜ் பொலி பழமையிந்தள் ஆகிய Lk S Skukuu ZS LSLuSYSLuu u u ky e T eAkTuAT A AAAA AAAAS வால்டர் வெற்வேள் இப்போது வர் நடிக்கும் புதிய படம் ஒளிறுக்கு #Â! விஜய்யுடன் DITLD பொட்டுள்ளார்கள் வாயிர் எதிர்பார்ந்த அரபுக்கு
பில் சத்யராஜ் பாடியா மியூர் p. அப்படத்திர் நாயகர் ஷாமும் நடிக்ார் ஏற்கனவே தயாரிப்பில் ருேக்கும் ija, LK, L, LIL AT AIMLIJA வந்துள்ான் அயற் சண்ட் பார்ட்டி படத்தில் பாடி சேர்ந்துக் மிர்ன்லெ கொம் மற்றும் மாயா வியக்கு ஆம் சத்யராஜ்மியூடி மறுபடி இப்படத் மியதாவுள் ஆகியோரிபியக்கும் படங்களும் கொடி பற்றிருக்ார்ார் பியர்களுடன் 『豐 அடங்கு வரர், செந்தில் டெல் ளெனர் சார் Iல் கதா நாயகனாக அறிமுகமா Hirik AIACR ANEK kel Lopy to LAW. W. Luis MyNTM shift lg |A|Tall 'gi' LiLill ilfaillili Illili.
பிசை டிமோர் ஒளிப்பறிவு விரியரசு நிருவரா நிமிடங்கள் வந்து பொயுள்
ரச்சிதைவியக்கம்பினார் என்ற பு: மார்:
தமிழில் குப்பை கொட்ட முடியாமல் தெலுங்கில் நிரந்தர இடம்மிடிக்கிப் பொா
III
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

_ம் காபரே நடனமாடிய தபு :
הע395 (8005
மும்பைக்குச் செல்லும் மும்தாஜ் கலவரம் ஒாறில் பெற்
ÖNÄ AE இழந்து அநாதையாாள் Sfru ILIII
எல்லாவற்றையும் இழந்த அவள் வாழ்க்கையை திட்ட பாரில் தமிழில் வாய்
ாள் அர்ஜுனுக்கு செய்கிறார், இல்லாத நேரத்தி
அங்கு ரெளடி ஒருவனிடம் தனது பெண்மையை இழக்கும் தாஜ் நடித்த பூந்
திப் படம் பெரு அவளைத் திருமணம் செய்து கொள்கிறாள் படத்தை
படுத்தியுள்ளது கடத்தல் பேர்வழியான அவள் மூலம் மும்தாஜிற்கு இரு குழந்தை குயின் என்ற பெய
வற்றிப்படத்தைக் Latar பிறக்கின்றன பூரில் மொழிமா
ஷங்கர் இதற் பிந்வையில் கள்ளக்கடத்தில்ரன்ான கனவள் கொல்லப் கிறார்கள்
". அவளது வாழ்க்கை மேலும் மோசமாகிறது பிள்ளைகளை மும்தாஜின்
ால் ரங்கர் பிப் பார்ப்பதற்காக பரே நடனமாடுவிரள் அவர் குத் தற்போதிருக்கும்
ட்டிருக்கிறார் இது சாந்தினரி பார் என்ற இந்திப்படத்தின் கதை. இதில் வைத்து குயின் பட MNL ' மும்ாாக அற்புதமாக நடித்துள்ளார் தபு இவரது ஆபாசமில் இவட்ாத்திற்கு பிா வண்டும் என்று நடனமும் நடிப்பும் பார்ப்பொர் நெஞ்சத்தை உலுக் செய்துள்ளார்
வைக்கிறது பார் பூந்த் பி ார் யார் என்பது அடுத்த வருடம் அறிவிக்கப்படும் சிறந்த நடிகைக்காள தேசிய வெறும் துப்பட்டியவில் தபுவின் பெயர் ரிச்சயம் பிப்படத்தில் நடித்த சம் ரூபாவுக்கு அவர் மைக்காகக் டேக்கும் என்று பேசப்படுகிறது. யிருந்தார்.
EMILITF
ாரிப்பாளராக விரு
ங்களில் நடிப்பு
கபபோதாகக் வு தெரிந்ததும்
III
66CD065 படம் இரண்டு பேர் புக்கள் நடந்து தடிக்க ஆரம்
ப்பட்டு விட்டது
டத்தின் கதையும்
தகவல் சேது
தைத் தயாரிப்ப
பத்தில் அருண்
இருந்தது சிறு ப்பட்டுவிட்டது
ன் இதைதார் TIT HETI ந சிந்தர்சிடம் T
॥1॥ படம் லவ் மேரே
吋 W,川

Page 11
LIELIII
என்ற தெலுங்
குரார் புதி
நங்கர் பர் அறிமுகமாரு மணிரத்னத் மொன்றில்
மாயாளத்ள் திருக்கும் ம
OITILITa.
என்ற இந்தி | ႏွစ္ထိ புத் தெலுங்
வருகிறது இ ரிடப்பட்டுள்ள
விஜயகாந்தின் ராஜ்ஜியம் 'தமிழ் படப்பிடிப்புக்கள் சிக்கி குருபார்வை வானவில் ஆகிய படங்களைத் பிரசாந்த்ரிம்ராளி ஜோடியாக நடிக்கும் தமிழ் பட ாந்து இயக்கிய மனோஜ்குமார் பிப்போது படப்பிடிப்புக்கள் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் ா சந்தரம்-சிம்ரான் ஜோடியாக பெறவுள்ளன. இதுவரை காலத்தில் எந்தவொரு தமிழ் * வருகிறார். மும் க்ளியில் படமாக்கப்பட்டதில்லை என்பது குறிப்
EN LICEAE. L'hi வாந்தி நடிக்குமி தம்கது ாயம் என்ற படத்தை தயாரித்து நீாத் இதுவரை ஏற்றிராத முரட்டுத்தளமான ார் படத்தின் மனித திரைக்கதையையும் மொன்றில் இப்படத்தில் நடிக்கிறார் நீண்ட இடைவெளி ாருமாரே அமைத்துள்ளார் பின் இப்படத்தில் பிவர் E. தொன்றுமிறார்
பில் விஜயகாந்தி ஜோடியாக பிரபல பிந்தி இப்படத்தின் கதை திரைக்கதை அமைந்து இ டிா ஒருவர் நடிக்கவுள்ளார். பின்னொருகிறார் புதியவரான ஹரி என்பர் இவர் காதல் மள் ாடியாக பிரியங்கா திரிவேதி பார்த்தேன் ரசித்தேள்
பிராஷ்ராஜ் ரகுவரன் நாசர் கவுண்டமணி சரணுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்
அ49 அனகராஜ் உட்பட பலர் நடிக் தனது சிஷ்யருக்காக இப்படத்தின் வசனங்களை
கிறார் சரண் ாப்பதிவு கார்த்திக் ராஜா இசை பரத்வாஜ் பராந்த்ரிம்ரார் ரோடியுடர் ரகுவரன் ம படுத்த வருட சித்திரைப் புத்தாண்டு தினத் JTDT ஆரிஷ் வித்தியார்த்தி பொன்னம்பலம் தாமு னவ ாறு ப்ெபடத்தை வெளியிடும் நோக்கில் பிப்படத் சாவிநார் ஊர்வ வடிவேலு ஆகியோர் உட்பட
li l-LITWANTI II (Takali. நடிக்கின்றனர்
 

Ç" பிரபுவை வைத்து ஆயிரம் பொய் சொல்வி படத்தை
" | இந்து முடித்திருக்கும் போன் அடுத்து ஓர் - "A " " ") த்ரி என்ற படத்தை இயக்கவுள்ளார். பிப்படத்தில் மி குநராக ஆக்கரளா ப்ேபடத்தின் கதை புதேவா நாயகனாக நடிகா அமைந்து இயக்குமிறார் ரான | uH S H S S S LZ L L L L L L LLLLLLLLS S L TTT LLLLLL LLLLLL a தமிழர் ELS இா ரொ ரெக்குத் தமிழில் புதிய படாப்புக்க இல் Leyliği, Füzuli A சந்திரசேகரனின் | வாதாந்த் தொடர்ந்து மீண்டும் சொந்த பாரா ள் பதவி இயக்குநராகப் பாரியாற்றியவர் கோபுக்குத் திரும்பிளிட்டார்
இயக்கத்தில் அழ படத்தின் மூலம் தமிழில் துே தாங் வம் நடிமன கெம் 鵰 * மகா சிந்தர்ரார் மாறும் நடிகருமான கெனகமும் இப்படம் வெளிவரமுன்னரே அவரது மனைவி கொலாவும் இனைந்து கமலின் ஆா குண்ட படத்திலும் முக்கிய வேட் வந்தான் படத்தில் இடம்பெறும் பாடலொன்றுக்கு தடம் LIGAT PITIT அமைந்துள்ளார்
S S S S S S S S S S S S SSLSSL S S S S SLS S SLSLSL LSLSSS L S SSLS S
தத் தவிர தமிழில் ஒரு சில படங்களில் நடித் லையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான படபDT60 BESITñTEGVS கதை
I, ITT IE, ITT L IT 量。冒晶
இயக்கும் கம்பெனி இந்தியாவுக்கும் பார்தா குமின்டயே நடந்த கார்ரில் - E-F--- H --- --- போரைக் கருவாக பாவத்து பிந்திப் படமொன்று தயா வளிக்குப் பின் விஜயசாந்தி நடித்த ஒரு அதிர ராமி உள்ளது மாதுமே லாம் என்று பெயரிடப் துப் படம் ஒன்று தமிழில் மொழிமாற்றப்பட்டு பட்டிருக்கும் சர்ரி தியோங்-பு கொடியாக TTTT TTTTTTTTS TTTT T STLS SS TTTTTT TTTT STTTTTTTTTTTTT T S TT TTTTTT TT TTTTT TTTTT S T TTT TTTTTLTS T. start
it. நடிகைகளும் faULÜLIL
&մlou&nՍլկուն
நீலப்படங்கள் என்றாக எல்லோருக்கும் டச்சி முதல் பாதம் வரை ஒருவித மிருருப்புத் தொற்றிக் கொள்ளும் அதுவும் பிரபல நடிகைகள் நடித்த படங்கள் என்றால் எள் வள்வு பாம் கொடுத்தும் வாங்கிப் பார்த்து விடுவார்கள்
அப்படி பிப்போது பலர் அவையாய்ந்து கொண்டிருக் ராகா தமது மனங்கவர்ந்த நடிகைகளின் மோரியமுள இரசிப்பதற்காக
சமீபத்தில் ஸ்லிம் நடிகை நடித்த நீலப்பட விவாரத்ாத அடுத்து பிப்போது கும் நடி ைபற்றிய நீலப்படவிவகாரம் மிளம்பியிருக்கிறது நடிகையின் தற்போதைய வர்ச்சி அளயை வைத்துச் சிலர் மாசாக்குவதற்காக பிந்த பெண்களில் டும் டுள்ளதாகக் கூறப்படுகிறது
நடிகை நீளப்படத்தில் நடித்தாரா இல்லையோ ந்ேத விஷயத்தை கேள்விப் பட்ட நடிகையின் கொள்ளுமா ே சீர்கள் வீடியோ கடைகளை முற்றுண்கயிடத் தொடங்கியுள்ள
T
ஏற்கனவே ரகப்பட்ட காக்களில் சிக்கியிருக்கும் கும் நடிகை தமிழில் நடிக்கத் தொடங்கிய காங்கட்டத்தில் சில் இல்கரங்களுக்கு ஆசைப்பட்டு அவசரப்பட்டு அந்த மாதிரிப் படமொன்றில் நடித்துள்ளார் என்றார்கள்
அந்தப் படத்தில் சுமார் நிமிடங்கள் மட்டுமே கும் நடிகை யாரொ ஒரு ஆளுடர் பிணைந்து ஏடாகூடமாக நடித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை நடிகை மறுக்கவுமில்ாதை நடிை பெரிதாக எடுத்துக் கொள்ளவுமில்லை
இதுபோன்ற படங்களில் நடிகைகள் நடிப்பது ஒன்றும் புதிதாள விடயமல்ல பிரபலமான நடிகைகள் ஆரம்பகாலத்தில் வாய்ப்பு தேடும் பொதும் சரி படங்களில் நடித்து விட்டு நில் Sgaire Misi aga முள்ளே முடியாமல் இரண்டுங்கெட்டாள் நிலையில் இருக்கும் சரி இந்த மாதிரிப் படங்களில் நடித்திருக்கிறார்க்ள் திள் தென்னாபிரிக்காவில் வாழும் சினிமாவில் தொடர்ந்து தாக்குப் படிக் முடியாது என்று தமிழர்கள் ஒன்று சேர்ந்து Gwyfyn sy'n நடிகைகள் துபொள் படங்கள் எடுப்பதற்கு ப்பட தயாரிக்கும் படம் நாளை ஆர்பிடிக்கும் புரொக்கர்கள் மூலம் அறுதப்படுவார்கள் படத் தஷ்லின் சகோதரர் அப்துல்லா " இலட் பேரம் பேசப்பட்டு இந்த மாதிரியான கான் கதாநாயகனாக நடிக்கும் பிப் படங்கள் இந்தியாவில் வெளியாகாது என்று வாக்குறுதியும் வடபத்தில் இயகியாக_தடிப்பவரும் வழங்கப்படும் பாத்திற்கு ஆசைப்பட்டு இந்தியாவில் வெளியா க்குப் தென்னாபிரிக்க நாட்டு அழகிதார்து என்ற நம்பிக்கையில் நடித்துவிட்டுப்போவார்கள் நடிகைகள் தென்னாபிரிக்க அழி என்றதும் குறிப்பீட் அந்த நடிகைகள் ல் மாயத்தின் பின் புகழ் மக்கு கறுப்பின அழகி என்று எள்ள பெற்றவுடன் அவர்கள்து பிரபலத்தை வைத்து அவர்கள் முத் it, வ சிந்தத் தமிழ்ப் பெண் வில் நடித்த அந்த மாதிரியான படக்கேட்டை வெளியிட்டு மரில்தான இந்த அழகி விவரது பெயர் முதலீட்டிற்கு மேல் பலமடங்கு இலாபத்தை எடுத்துக் கொள்
kl. வார்கள் படம் எடுத்தவர்கள் 『雪壘 இந்த நீலப்பட விவகாரத்தில் பிரபல நடிகைகள் சம்பந்தப் படுவதும் பிள்ார் அவர்கள் மறுப்பதும் பின்று நேற்றல்ல EITT பலமாகத் தமிழ் சினிமாவில் நடந்து வருகிறது
புரி தமிழில் அறிமுகமாக இந்தியில் கால் பதிந்து ஒரு தசாப் LILJATI (:) ாவுக்கன்னியாக வந்த நடிகையின் பெயர் UL LID: 95 LDL al இந்த நீலப்பட விவகாரத்தில் அடிப்பட்டது குறிப்பிடத்தக்கது

Page 12
பூபாளம் பாடிப் புலரும் பொழுது புல்லின் விளிம்பல் குந்தியருக்கும் குண்டுப் பனித்துளி மெல்லென அவிழும் மல்லப் பூவிதழ்
என்றாலும்.
பதட்டத்தோடு நான் "பள்ளிக்கு நேரமாச்
கடக்கின்ற ஒவ்வொரு கணங்களும்
த தடக்கும் ரயிலாய் வினாடிகளைக்கூட.
காயப்படுத்தும்
ரவிறகேடு
GL/IIHL). GL/1771,
வேகத.
rin/
சதிராடும் அடுப்பில் மனசு மட்டும்
வெந்திருக்கும்
"Uebenflike GyőJLIGT
யபோது,
அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மற்றும் பெண்டகன் தாக்கப்பட்டதை அடுத்து, ஒட்டுமொத்தஅமெரிக்கர்களின் எதிர்ப்பு ஒசாமா
ல் இருக்கும் பின்லாடனைப் பிடிக்க அமெரிக்கத் துருப்புக்கள் யுத்தத் றங் வய்தளம் ஒன்றில் வெளியிடப்பட்ட வேடிக்கையான புகைப்படம்தான் உன் து அமெரிக்காவின் தேசியப் பறவையான கழுகு பின்லாடனின் தலையைக் கொத்திக் இனிய நினைவுகளில் குதறுவதுபோல் கம்பியூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் வடிவமைத்திருக்கிறார்கள்
GÖTGAOITILGÓT ಇಂದ್ಲಿ Gigi
ջնարյաում SS S S S S S S S S S S இருந்த நான்
) ബ്
உறவினரின் தாக்குத6 நிவயோர்க், வொஷிங் நிலைகுலைந்து போே
*** உன் afGLL) {2a a IIIa. உன்னை சுற்றிச் சுற்
என் தவறுதான். Gluur: பெயர் ஆர்.விஜி Cluuair ஆனால் என்.சுதாகர் 6նա5): 22 பிறியால்தீன் என உணர்வுகளை 6նա5 * 20 முகவரி: 6նա51: 17 தூண்டி விட்டது நீ. முகவரி: 62. கணேசபுரம், முகவரி: அல்மனார் இருந்தும்-உன் 91. செட்டியார் விதி நெளுக்குளம், மண்டாக்குடா பெற்றோரிடம் கொழும்பு1ே1 Guәј66Пшт. கல்பிட்டி என்னை காட்டி கொ பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு பாகிஸ்தானை போல் ԹԱՄԹԱԴԱԱ 681 606ն: வழமையானவை бирбошошто01606и. பயன் பெற்றுக் கொ6
நம்முடைய முதல் திட்டம் வெற்றி கரமாகவும் எண்ணியபடியும் அமைய வில்லை என்றால் மற்றொரு திட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் தவ றாகிவிட்டால் அடுத்த திட்டத்தைப் பயன் படுத்திப் பார்க்க வேண்டும்.
இப்படி ஒன்றன் பின் ஒன்றாக எந் தத் திட்டத்தினால் நமக்கு பயன் ஏற் படுகிறதோ அந்தத் திட்டத்தைக் கைக் கொள்ளும் வரையில் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
நாம் காணும் திட்டத்தில் ஏமாற் றம் ஏற்படுவது தற்காலிகமானது இதற் குக் காரணம் திட்டம் சரியானபடி தீட்டப்படவில்லை என்பதுதான் திட்டம்
சரியானபடி அமைந்துவிட்டால் நிச்சயம் தோல்வி ஏற்படாது.
"மக்களுடைய வாழ்க்கையில் அவர்க ளுடைய திட்டங்களும் முயற்சிகளும் நிறை வேறாமல் போவதற்குக் காரணம் திட்டத் திலுள்ள குறைதான். எங்கோ குறை இருக்கிறது என்பது மட்டும் உறுதி என்கிறார் எமர்சன் என்ற அறிஞர்
ஜேம்ஸ் ஹில் புதிய ரயில் தண்ட வாளத்தை அமைத்தார். பல தோல்வி களிருந்தாலும் ஒவ்வொரு தோல்விக்கும் இடையே அவருடைய திட்டங்களை மாற்றி குறையில்லாமல்"தீட்டி முடிவில் வெற்றிகரமான ரயில் பாதையை அமைத் தார்.
விஞ்ஞானிகள் கடந்த காலத்தில் பட்ட கஷ்டங்களையும் ஏமாற்றங்களையும் நாம் பார்ப்பதில்லை. இந்த உலகில்
சிந்தனையும் திட்டமும்
i பிறந்த எவரும் இடர் பாட்டையும் ஏமாற்றத்தையும் காணாமல் வெற்றி பெற்றதில்லை. ஆனால் அவர்களிடம் ஒன்றே ஒன்றுதான் இருந்தது. அது தான் சரியான திட்டம்
நம்முடைய யோசனைகள் எல்லாம் உருவம் பெறுவது மனதில்தான். அதுவே சிந்தனையாக மாறுகிறது. சிந்தனைப் பயனே நாம் உபயோகப்படுத்தும் பொருட் 46 GIG) a) Tip.
சிந்தனை இல்லாவிட்டால் பொருட் களே இருக்க முடியாது. இரும்புத் துண்டை எடுத்து வைத்து கொண்டு என்ன செய்யலாம் என்று ஒருவர் சிந் தனை செய்ததின் பயன்தான் கோடாலி. தங்கக் கட்டி நகையின் உருவத்தைப் பெற்றது பொற்கொல்லரின் சிந்தனையால் தான் ஆபரணமாக மாறியது தங்கப்பட்ட றையில்
நம்முடைய சிந்தனை இரண்டு விதங்களில் செயலாற்றும் படைப்புச் சிந்தனை பணியாற்றும் சிந்தனை. படைப்புச் சிந்தனையின் முலமாகத் தான் நம்முடைய சிந்தனையின் தேர்ந்த முடிவு
உண்டாகும் எதிர்பார் றியுண்டு பொருள் வ உத்தியோக ரீதியாக இ திரும் மாணவர்களுக் հմou g n լից հi ԳՈ San LupsyLauf. அதிஷ்ட நாள் அதிஷ்ட இலக்கம் :
இடபம்
(கார்த்தி
(BJT nafas.
னரை) அவதானத் குடும்பத்தில் சிறு பு மறையும் உத்தியோகள் சிற்றத்துக்கு ஆளாகுவர் உயர்வு பெறுவர் வில் குறைந்த இலாபமடை
அறிவுக் கூறுகளோடு தொடர்பு கொள்ள - "" .
5öህ0
மிதுன் (மிருக திருவ Մ)ւգ-կմ), முக்கால்
இதன் முலமாகத்தான் முளையில் தோன்றக் கூடிய எல்லாவிதமான புதுப் புது உணர்ச்சிகளும் கருத்துக்களும் தோன்றுகின்றன. மற்றவர்களுடைய எண்ண அலைகளை ஏற்றுக்கொள்வதும் இதுதான் படைப்புச் சிந்தனையின் சாத னைகள்தான் கல்கியின் பொன்னியின் செல்வனும், அகிலனும் பாவை விளக்கும் மு.வ.வின் அல்லியும் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், அப் துற்றகீமின் வாழ்க்கையில் வெற்றி போன் 0ഞ്ഞഖ.
நமக்கு எவ்வளவு தேவை என்று நம்புகிறோமோ அந்த நம்பிக்கைக்கு தகுந்தாற்போலும் தகுதியான திட்டம் முலமே பணத்தைப் பெற முடியும் எண் ணம் என்பது சிந்தனையிட எழுப்பப்படும் கோரிக்கைதான்.
எதையும் நிதானித் பொருள்வரவு சுமா யோகஸ்தர்களுக்கு தோன்றும் மாணவர்க யுண்டாகும் விவசாயி
- II에 ||နှီ ရှီး)
ësirës (புனர் ஆயில் முன்ே மகிழ்ச்சிய வரவு சிறந்து விளங் சிறிது கஷ்டங்களை ஒ மாணவர்களுக்குகல்
fielmuña, Sun. பத்தை பெறுவர்
SL NIST 9A51 9y%L-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S SS SS SS
இராம கணைகளாய் டி டி)
டிக்காட்டுப் பாவி நானும் பால் கேட்டு கதறும் பறக்கின்ற பார்க்க வந்தேன் o வாகன நெரிசலிடை ULLALI LUGETUICIDAD (6uITUjJ)
நெக்குருதி நெகிழ்ந்து பாவையொருத் என்றொரு அலறல் நேரம் பார்க்கையில் 鷹* நகிழ்ந்து கட்டை விரலசைவால் இங்கும் அங்குமாய். மனம் பதறும் , 6 காளையெண் மனதைக்
வயல் தொடு களவாடி நின்றாள். திறக்க முடியாத பெட்டியில் Graeff விட்டேன் மனதை 。77cm சொஷெல்லடியில் மீண்டும் நிகழும் கொட்டினேன் மனத்துை வந்திறங்கினான் ஒருவன் -9/3մլյլ լ- D. IIf)L JL. குமரி கேட்டதற்கெல்லாம் நல்லவன் ஹிருதயப் பிரதேசம் விட்டகலாத நேசங் வல்லவன் மற்றொரு முதலாம் மணி ஒலித் கொண்டு முந்திக் ಇಂ "gjøJUGOICIU)" முப்பது நிமிடங்கள் வெட்டிப் பேச்சுப் பல அவன் ஒரு இளைஞன் (31 d) இது : : வழி ம்ே நேரமின்றி. முச்சு விட மறந்த ' திவதனில் இங்கே. கால்கள் பறக்கும். :。திடுகையில் 1ೇಶಿಳ್ಳಿ ಕ್ಷೌರಿಕ *** 60ժMolՍ(Ա935/60&IIMGU. த6ை0
燃 Ժունիի சமாதியில் என்றாலும் LIL LII60 250/6.
எண்ணிப் பத்தாவது நாளே பதட்டத்தோடு நான் சிவப்புக் கோடு, டு நல்லவன் ಇಂಗಿಸಿ (5707: பஞ்சாகப் பறந்துபோக G/&Gallao. இ அத்தனையும் கடந்து பர்த்தேன் அவள் முகத்தை சகலதையும் முந்திக் கொண்டு
இதனை வகுப்பறைக்குள் பார்த்துக் கொள் அவன் ஒரு இளைஞன் யுத்தங்களின் பின்னால்
வந்தால் இன்னொருத்தியையென்று உறுப்பை இழந்தது இயக்கம் T o புத்துலகம் ஒன்று ஒரு மகனை இழந்தாள் தாய் */աL BUI(Ք27°: புதிதாய்ப் பிறக்கும். கண்ணெதிரே அங்கே. பாதைக்குத் olo ரத்துகிப் போகும் இன்னொருவனுடன் *** பந்தயக் குதிரையாய் Deorgfloof progorgiz67//4 காற்றாக அவள் பறந்தாள், இறுதி அஞ்சலிக்காய் நான் பற்குணன் அம்பிகாபதி-)
岛 துப்பாக்கி வேட்டுக்கள் அனுராதபுரம்-எஸ்ஸப்ரீனா LDGOYGOTITIT. மரியாதை நிமித்தமாய் SSS SSS S S S S SS SS SS SS SS SS SS S SS SS SS SS SS
5600ÖLGJIŻ (BLIT GAV) அங்கும் இங்குமாய் ! லடுஉத்தம்.) கோல
*** ஆத்ம சந்திக்காய் o 60 GBLOG) உன் உறவுகளின் தாக்குதல் ! / , / கணிகளும் காதல் கொண்டதை தவிர இப்படியே கணணி இழுத்தன எந்த தவறும் செய்யாத தொடருமாயின் அங்கும் இங்குமாய். என்னை-உர்ை என எதிர்கால வாழ்க்கையும் *** எதிரியாய் நினைத்து இன்றைய உலகபொருளாதாரத்தை i" மகனும் 2 நிராயுத பாணியான போல் சரிந்து போகும். அதனுள் முகிழ்த்த * OS/մ 076. என்னையும்-என் *** 9յմսո3ժամ 06/ւգ մւմ
குடும்பத்தாரையும் எனவேதான் அதனால் எழுந்த ஒலியும் உன் உறவுகளைவிட்டு முடிவு செய்துவிட்டேன். ' o! தாக்கியதில் என காதலை அதனால் 2152. A (USLD) வந்தது ஆப்கான மக்களை போல் எனக்குள்ளேயே இழப்பின் **Այս
அல்லோலப் பட்டுப்போனோம்./ இ ருந்துவிட்டு அதனால் 67(Աից, துன்பமும் *** போகட்டுமென்று. தங்களை TEGIDUP காதல் வைரசால் ஆனால், இங்கும் அங்குமாய்.
கணிணி துளிகள் மட்டும் *** பாதிக்கப்பட்டு இன் inみ○%w.s
60/(ՄԼ0 செய்த தவறால் நின்றபாடில்லை. அலறல்
அமெரிக்க விமானங்களின் மீண்டும் டுத்து குடும்பத்தார் குண்டு மழையை போல். இது அங்குமாய்.
உங்களில் எவரை கண்டாலும் ராம். யுவராஜ் டாய். "அந்தரக்ஸ் வைரசை கண்டி கலஹா-பெபுண்ணியமூர்த்தி S S S S SS SS
jg5GITTIJii Eis TGDEN துலாம் [೪:* புதன் வெள்ளி
题g/ S S SSL 04.1200 தொடங்கி 01.200வரை ရဲ့ "l", செல்வாய்
மிதுனம் - இராகு, கேது 16.11.2001 இல் விருட்சிகம், சூரியன் சந்திரன், கண்ணி, துலாம், விருட்சிகம், இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
岛@呜 (முலம் பூராடம் உத்தராமத்து முதற்கால்) கருமங்களில் ஏற்பட்டி ருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும் பொருளாதாரம் சிறந்து விளங்கும்
sálieů மகம் பூரம் உத்தரத்து முதற் செய்தொழில் நன் கால்) தொழில் நிலையில் உயர் குடும்ப மகிழ்ச்சியும் வும், குடும்ப நன்மையும் உண்டா த்த கருமங்களில் வெற கும் பொருளாதாரம் சிறந்து விளங்கும் ரவு சிறந்து விளங்கும் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி ருந்து வந்த கஷ்டங்கள் உயர்வுகள் வந்து சேரும் மாணவர்கள் கல் கல்விச் சிறப்பளிக்கும் வியில் உயர்வடைவர் விவசாயிகள் வியா ாபாரிகள் உரிய பாரிகள் 2NaOHLILDIGOL. Quir.
னி, பரணி, கார்த்திகை
அதிஷ்ட நாள் திங்கள் உத்தியோக ரீதியாக முன்னேற்றம் உண்டாகும் Glasjanij. அதிஷ்ட இலக்கம் 02 மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவ
Grof: சாயிகள், வியாபாரிகள் இலாபமடைவர் ser som அதிஷ்ட நாள் வியாழன். உத்தரத்து பின்முக்கால் அத் அதிஷ்ட இலக்கம் 0. in a ή σπού தம. சித்திரையின் முன்னரை)
முன் எடுத்த கருமங்களில் சிறு தடை шовsгtp: தாழில் விட்ங்களில் (யுண்டாகி வார இறுதியில் நிவர்த் (உத்தராடத்து பின்முக்கால், திரு | Grunn திபெறும் குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டாகும். வோணம் அவிட்டத்துப் முன் டன உத்தியோகஸ்தர்கள் எதையும் திட்டமிட்டுச் னரை தொழில் விடயங்களில் அவ E. செய்வது நல்லது மாணவர்களுக்கு கல்விச் தானம் தேவைப்ொருள்வரவுசாரியாது ಇಂದ್ಲಿ சிறப்பளிக் ö, விவசாயிகள் வியாபாரிகள் சிறந்து விளங்கும் உத்தியோகஸ்தர்கள் 7" PÅ ATT UP DEAD" மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமலிருப் it. "다 醬 U560. பது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் laustos OU 3GUē59GUD * 01. ஏற்பட்டிருந்த தடைகள் விலகும். விவசாயிகள் 6. N வியாபாரிகள் லோபஸ்
an 呜 卯 சோதிட MOLT febana # Sai 04.
கும்பம் :: சித்திரையின் பின்னரை சுவாதி, அவிட்டத்துப் பின்னரை சதயம், செய்வது நல்லது விசாகத்து முன்முக்கால் தொழி பூரட்டாதி முன்முக்கால் தொழில் லில் சிறப்பும் குடும்பத்தில் மகிழ்ச்சி கஷ்டங்கள் தீர்ந்து நன்னிலை உரு
ாக இருக்கும் உத்தி - தவிகளில் கஷ்டநிலை யும் ஏற்படும் பொருள்வரவு மந்த வாகும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நக்கு கல்வியில் உயர்ச்சி நிலை பெறும் உத்தியோக ரீதியாக சிலர் கஷ் பொருளாதாரம் சிறந்து விளங்கும் உத்தி வியாபாரிகள் மத்திம பங்களுக்கு உள்ளாகுவர் மாணவர்களுள் யோகஸ்தர்களுக்கு நன்கு சிறப்பளிக்கும் மாண கல்வியில் நன்னிலை பெறுவர் விவசாயிகள் வர்களுக்கு கல்விச் சிறப்புண்டு விவசாயிகள்
தன் மத்தி இடைவர் வியாபாரிகள் உரிய இலாபம் பெறுவர் 4. 99633 L- BATON olOOII. அதிஷ்ட நாள் 19560.
: இலக்கம் 03 07. ||SLO த்துநாலாங்கால்பூசம் விருட்சிகம்: மீனம்: SS S S S S S S S S S S S S S S S S S S S S S ம்) தொழில் நிலையில் விசாகத்துநாலாங்கால் அனுவும் பூரட்டாதி நாலாங்கால் உத்திரப் றமும், குடும்பத்தில் கேட்டை மனக்கலக்கம் பாதி ரேவதி) தொழிலிலும் குடும் தென்படும் பொருள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் பத்திலும் இருந்து வந்த கஷ்டங்கள் உத்தியோக ரீதியாக எதிர்பார்த்த கருமங்களில் வெற்றி கிடைக்கும் மறையும் பொருள் வரவு சுமாராக இருக்
சிலர் எதிர்நோக்குவர் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் கும் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடு பில் உயர்வு கிடைக்கும் இணைந்து நடப்பது நல்லது மாணவர்களுக்கு பிடிகள் அதிகரிக்கும் மாணவர்களுக்கு கல்விச் ரிகள் குறைந்த இல் கல்விச் சிறப்புண்ட்ாகும் விவசாயிகள் வியா சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள்
பாரிகள் குறைந்த இலாபமடைவர். மத்திம இலாபமடைவர் யாழன் அதிஷ்ட நாள் செவ்வாய் *- 醬 திங்கள்
அதிஷ்ட இலக்கம் 05 呜L剧W邸" 05.
நவ11-17, 2001

Page 13
函
sävLIGILDUGiraslä. என்று அப்பாவும் அம் ருந்தார்கள் அணித
"நம்ம சுந்தரம்
பொன்று |0}\m_L செட்டியாரையோ புறம் அசோக்கு?
பெண்களின் அழகை எடுத்துக் காட்டுவதே சாறியும், பிளவுஸ் சம்தான் அவரவர் நிறத்திற்கேற்ப புடவையும் பிளவுஸும் அணிந்து அதை அழகாகக் கட்டியிருந்தால், அப்பப்பா. கேட்கவே (BGJ GOOI LITLD).
எத்தனை அழகிகள் நாகரிக உடை களில் தோன்றினாலும் பெணகளின் அழ கும், புடவையும் உலகம் முழுவதும் பேசப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
அவரவர் நிறத்திற்கேற்ப புடவை அணிவது அவசியம் அவர்களுக்கு அழ காக இருக்கே, அந்த கலர் புடவைன்னு நாமும் எடுக்கக்கூடாது. இது மிக மிக முக்கியம்.
கறுப்பாய் இருப்பவர்கள் வெள்ளை, லைட்கிரீம் சொக்லேட் கலரில் புடவை கட்டினால் நாகரிகமான தோற்றம் கிடைக் கும். கறுப்பாய் இருந்தாலும் எத்தனை அழகு என்று பார்ப்பவர்கள் வியந்து போவார்கள். அப்புறம் உங்களோட தாழ்வு மனப்பான்மை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
மாநிறம், கோதுமை நிறமுடைய பெண்கள் இளம் நீலம், இளம் பச்சை, இளம் மஞ்சள் கலர் அணிந்தால் அசத்த லாக இருக்கும்.
சிவப்பாய் இருப்பவர்கள் எந்தக் கலரில் வேண்டுமானாலும் அணியலாம். ஆனா லும் கடும் றோஸ், கடும் மஞ்சள் கடுஞ் சிவப்பு. இப்படி பளிச் என்ற நிறமுடைய புடவைகளைத் தெரிவு செய்தால் அவர்கள் கலருக்கு தேவதை போல் தோன்றுவார்கள். புடவை கட்டும் போது முதலில் ஒரு "லேயர் எடுத்து உள்ளே உள்பாவாடை யுடன் பின் குத்திவிட்டு மீதியுள்ள சேலையில் கொசுவம் வைத்து சொருகிய பிறகு கொசு வத்திற்கு இடப் புறம் சுருக்கம் நீக்க வேண்டும். இவ்வாறு கட்டினால் போடர் வைத்த புடவைகளாயின் அந்த போடர்
2.LgăG STÖDDOL Ipšgipöö GJÖJD LJILGING
சேஷாத்ரிஅவன் ெ
體 கிறிஸ்டிய சேப்பா ஒரு முஸ்லி டிருக்கா அவன், ம
படித் தாங்கறானாம் செக்கச்செவேல்னு "மதம் மாறிடுத் "அது என்னவே ரொம்ப சாதாரணமா
பகுதி இடுப்பின் ஓரத்திற்கு வரப் பார்ப்ப தற்கு மிகவும் அழகாகத் தெரியும் பிளவுஸில் பவ்ஸ்லீவ் மற்றும் பலவிதமான அலங்கார கழுத்து வைத்து போட்டால் பட்டிக் காட்டுப் பெண்கள் என்று நினைத்து விடுவர்.
GT GUTC36j “Lej Gjil'LIT GUT ಶಿಕ್ಷ್ தரும் சின்ன பவ் வைத்து 'ப' நெக் V நெக், பட் நெக்வைத்து நீளக் கைவைத்த இறக்கமான பிளவுஸ் அணியுங்கள் உங்க ளைப் பார்ப்பவர்கள் அசந்து போவதுடன், எத்தனை அடக்கமான டிரஸ் பணிணி யிருக்கார் என்ற பாராட்டும் கிடைக்கும் தெரியுமா?
மேலதிக டிப்ஸ்,
ஆமாம் மேலே சொன்ன கலரிலேயே எப்பவும் புடவை கட்ட முடியுமா என்று அழுத்துக்கொள்ள வேண்டாம் முடிந்த வரையில் நீங்கள் எடுக்கும் புடவையில் மேலே சொன்ன கலர்ஸ் அதிகம் இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள்
gi, ஜாதியா 0ژبه மனசுதான் முக்கிய
"இருந்தாலும் துக்கறதில்ல."
"கெடக்கட்டும் ரெண்டு வாரம் பேசி தானமாயிடும் ஆ
பேரன் ஒரு மராட் டதை ஒப்புத்துண்டி
தீய்ன்ட்ந்தார்க்ற்ம்ள்ேண்ர்ய்ன்வ்)
சரிக்கை அறிகுறிகளை அறிந்துகொள்ள வேண்டும்.
* கர்ப்பகாலத்தில் வழக்கத்தைவிடக் கூடுதல் உணவு தேவைப்படும், கருவுற்ற பெண்கள் போதிய ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* மகப் பேற்றின் போது ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க 18 வயதுக்கு முன்னும் 35 வயதுக்குப் பின்பும் கர்ப்பமடை வதைத் தவிர்த்து விடுங்கள்
* ஒரு பிரசவத்திற்கும் அடுத்த பிர
* கர்ப்பகாலத்தில் தவறாது முறை யாக உடற் பரிசோதனை செய்து கொள் ளுங்கள் உங்கள் அருகிலுள்ள சுகா தாரப் பணியாளர் உதவியை நாடுங்கள் பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சனை கள் குறையும் அபாயங்கள் அகலும்,
* பிரசவத்தின்போது பயிற்சிபெற்ற நலப்பணியாளரையே நாடுங்கள் பயிற்சி பெற்றோரிடமே பிரசவம் பார்த்துக் கொள் ளுங்கள்
* கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின் போதும் ஏற்படும் ஆபத்துக்களைக் சவத்திற்கும் இடையில் குறைந்தது இரண்டு குறைக்க எல்லாக் குடும்பங்களும் எச் ஆண்டுகளாவது இடைவெளி விடுங்கள்
治萨念侯6邸
மகளிர் மட்டும்(மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே I பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 6 golü LIGOTLb, S SS SS SS SS SS SS SS SS SS SS -ܧܡ3
SliTib Elub LIL-Göf BöFGUG) K Guuurr:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . V
முகவரி. Glgre Güüü படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர சுரிக்க உதவும்
தொழில்: . . . . . .
606 (Guurtüuto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 2 GOtitGTONLO-este NLO-66 IGrflüLIGROMLö jadreamLO I
o muuma ಚಿಲ್ಡಣ್ರಕ್ಷ್ 17-11-2001 | முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
Sigħ gej GMITTIJiib LunTulei5ej LILL-GċiFBEFEOGRu? gzaĥBE5TULIIT GITIEFEfólió (Laj e5Dtgj5l6nĝoLuiio!
sabsiısıumnib LJi" (5é-BaFGI
Lirfars Glumpuh Santarafi Binnig TGI
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
எஸ். சரோஜா சலங்கண்டி தோட்டம், டிக்கோயா.
56.11-17, 2001
சித்பவன் பிராமின்' "இதெல்லாம் இ அம்மா அறைக்கு கேட்டாள். 'அம்ம
வாரம் இங்க வந்தி
"ஆமா. வீடு வி வந்தார்."
'அவ்வளவுதான GELLIT IT IT?”
தெரியாதும்மா நாழி பேசிண்டிருந்:
"இந்த ஆப்பி 96. T5T60T?"
"இருக்கலாம். ஒம்மேல ஆசைன்னு லியிருக்கார் அப்பா நெனைச்சேன். இ6 லாம். ப்ராய்தமிருந் ருக்கார் உன்னைக்
முடியாதுன்னு ஏதே
"அப்ப அந்த பண்ணின நிச்சயத "அவாதான் ே கான்சல்'னு சொல் திருப்பிக் கொடுத்து "அது எனக்குத் "நான் சொல்ல "Glg|Tinosu. என் வாழ்க்கையைத் வாள்லாம் தீர்மானி "அணி என்ன அம்மாவும் போறவா
"எனக்குன்னு LLUITLDLDIT?",
"யாரு இல்லை GGIGRTLITLDOTT (ocu61 கட்டாயப்படுத்தலை "இப்படிச் செ 6T6T6060Tä. SLLITU. "Tijung Gla T. "பாரும்மா. இ எத்தனை தூரம் GLITüo."
"ஆப்ளிகேட்டு "கடமைப்பட்டு வரேன், ஜிம்புக்குே தாச்சு சீதாவக் கொடுத்தாச்சு வி
பழங்களும் அடுக்கி
வது அனுப்பிச்சார 'இல்லை. கல பிச்சிருக்கார்"
"எத்தனை பை
"ஜரிகை புடை "ஆமா." "ஏம்மா இப்ப அலையlங்க?" என் "உனக்குத்தான் என்று அலமாரியை அம்மா உடல் முழு ந்த சுமார் ஏழா ருக்கும் பட்டுப் பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 SG) og uvio கள் குடும்பத்தில் யார் வேற்று ஜாதியில் கொண்டிருக்கிறார்கள் வம்பேசிக் கொண்டி வின் காது கேட்க ருக்கான் பாரு, அவன் ரு முதலியாரையோ ண்ணிண்டிருக்கு அப் ŝJes, Ĝum Gum (3606i , ... ... ண்டு பொண்ணுங்களும் ஒண்னு பம்பாய்ல COLLIGOSTÜLIGát Giflszár மியார் மாமனாரை அப் ரெட்டைக் குழந்தை
ዘT?”
இப்ப இதெல்லாம் டக்கறதுன்னு சொல்ல
莎·· 9 GTGT6...g., ."
நம்ம மனுஷா ஒப்புத்
கிழடுகள் ஒருவாரம் க்கும். அப்புறம் சமா OTrT GOTüLJL"LL g; rTLDIT (36)I STflouū UGrofor ருக்கார், "அவாள்லாம் னுட்டு."
ள் வந்தபோது அனிதா ா. வைரவன் போன நந்தா ராம்மா?" டியமா ஏதோ விசாரிக்க
ா. வேற ஏதாவது
அப்பாகூட ரொம்ப stfr." ர், ஆரஞ்சு எல்லாம்
அவருக்கு என்னவோ ஜாடைமாடையாசொல் எகிறிக் குதிப்பார்னு JIT 6767 687 (6um LITT55 தான்னுதான் சொல்லி கேக்காம ஏதும் பண்ண T..."
சுரேஷ், அவனுக்குப் fTõgib TGü6VITLD??" uggar LITLD. GTGüGUITCLD லிட்டு ரொக்கத்தைத் ILLm(onl“
தெரியாதேம்மா" GODGA) LI JIT?" TGİTGDOTö. (36LETLDGa) தெருல போறவா வர கிறா" பேச்சு இது? அப்பாவும்
Su T6AJIT SITT?"
ஒரு இஷ்டம் இல்லை
ன்னு சொன்னா நீ டாம். யாரும் உன்னைக்
ல்லிண்டே எல்லாரும்
படுத்தறா"
றே?" ப்பவே நாம அவருக்கு ஆப்ளிகேட் ஆயிட்
ட்டோன்னு சொல்ல லை போட்டுக் கொடுத்
வேலை போட்டுக் முழுக்க காலண்டரும் பாச்சு படைவை ஏதா
"
படிக்குமான்னு அனுப்
ഞഖ?"
வைதானே?"
பன்னாடை மாதிரி ாள் கோபத்துடன்,
அனுப்பிச்சிருக்கார்" திறந்து காட்டினாள் பதும் ஜரிகை போட்டி ரத்துக்கு மேல் விலை டவைகள் ஆறு இருந்
"இது எனக்கா, திருப்பதி பெருமாளுக் T?"
"திருப்பி அனுப்பிச்சுடலாமா?"
"என்னம்மா இது உனக்கா தோன வேண்டாமா? எல்லாரும் சேர்ந்து என்னை விக்கநீங்களா பங்கு போட்டுண்டு?
அணி, என்ன சொல்றே நீ?"
'எதுக்காக அந்தாளுடைய பணத்துக்கு மயங்கி நம்ம மதிப்பு மரியாதை எல்லாத்தையும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கநீங்க?"
“D VÉGÜLUIT GOD GAué, GBE SIN, . பெரியவா பேச்செல்லாம் ဂြိုးပြီး யாரும் GAJANI, BELLITULO LUGNT GROOT GOD GAN , , , GUEL" டுக்கோ. என்ன இருந்தாலும் பெண்ணுங்க றது அப்பாவுக்கு ஒரு சுமைதான் கல்யாணம் ஆறவரைக்கும் af solgt i Gluftgn நினைச்சுக்காதே. ஏற்கெனவே ஒரு கல் யாணம் நின்னு போயிருக்கு என்ன காரணமோ தெரியலை
GTGGTGGTGGAum
\S)\S)\S
"அந்தாளையம் வைரவன் வாங்கிட்டார். அதான் காரணம்."
'ஏதோ வாய்க்கு வந்ததைச் சொல் லாதே அவா சொன்ன காரணம் வேற. அதையெல்லாம் இப்ப விவாதம் பண்ணின்டி க்க வேண்டாம். அப்பாகிட்ட உடனே ဂြိုးမျိုး பளிச்சுன்னு இந்த மாதிரி செய்யறது நன்னால்லை. எனக்கு மேல படிக்கணும். இப்பகல்யாணம் வேண்டாம்னு ಛಿ:
"நீதான் சொல்லேன்" "நான் சொன்னதை உங்கப்பா முப்பத் தஞ்சு வருஷத்துல எப்பவாவது கேட்டிருக் 85/TUIT?"
அனிதா தன் பெட்டியில் அவசரமாகப் ಙ್ அடைத்து நான் மது ரூமுக்குப்போறேன். மறுபடியும் பரீட்சைக்குப் படிக்கணும். : இருந்தா வைரவன் புராணம்தான்" என்றவள், சற்று நிறுத்தி, அப்பா." என்றாள் அச்சத்துடன்
அனிதா கொள்ள, மகாதேவன் வந்து புன்னகையுடன் "என்ன சொல்றா எம் பொண்ணு' என் றார். "வைரவன் இந்த மாசத்திலேயே வெச்சுக்கலாம்னு கேட்டிருக்கார் நீ என்ன சொல்றே?" கமலத்தைக்
"முதல்ல அனிதாவைக் கேளுங்கோ அவளுக்கு இஷ்டமில்லைன்னு தெரியறது. அவளை முதல்ல கேட்டிருக்கணும்' என் DITGITT 95 LDGULD.
"என்னது. இஷ்டமில்லையா?" "..LOITULJIT. GIGOTä. JU GJILIT SOTLD ue
"úler GT STGI GOSIGI Got áll. LUGát Geflő, கிறேன்னு சொல்லி, அவா வீட்டுக்கெல்லாம் போயிட்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு வந்தே? கோபத்தில் மகாதேவனுக்கு முக்கு
டித்தது.
'தினோம் அவரைச் சந்திச்சிருக்கே சாந்தோம்ல அவா வீட்டுக்குப் போய் அவம் மாவைப்பார்த்துப்பேசிட்டு வந்திருக்கே. இத்தனை தூரம் அவருக்கு என்கரேஜ் மெண்ட் கொடுத்துட்டு. அந்த மனுஷன் என்னைக் கேக்றார், அனிதாசரின்னுட்டா. நீங்க ஜாதி கீதின்னு சொல்லி அவ் சந்தோ ஷத்துக்கு குறுக்க நிக்காதீங்கன்னு எனக்கு 9||L606.J67) U60óT DITÍT...”
அனிதா, "அப்பா நடந்ததை தப்பா சொல்லிருக்கா யாரோ, நானா அவர் வீட்டுக் குப் போகலை. மதுகூட போயிருந்தேன். அதுவும் எதுக்காக கன்னா பின்னான்னு
莎”
(Glu MV GMW LM காலேஜ் வாசல்ல. அதை விசாரிக்கறதுக்குப் போயிருந்தேன்" என்றாள்.
"அவரைப் பார்க்கறதுக்கு ஏதோ ஒரு நொண்டிச் சாக்கு பாரு அணி, நான் ஒண்ணும் மடிசஞ்சி இல்லை. நீ அவரைக் கல்யாணம் பண்ணிக்கனும்னாபண்ணிக்கோ எனக்கு மனசு தான் முக்கியம். சந்தோ
தான் முக்கியம்." "யாருடைய சந்தோஷம்பா? "அப்கோர்ஸ் உன்னுடைய சந்தோஷம் தான்! வேற யாரு?"
'இல்லைப்பா. நான் வைரவனைக் கல்யாணம் பண்ணிண்டா நம்மகுடும்பத்துக்கு சந்தோஷம். ஜிம்புக்கு வேலை சீதாவுக் Cau 600au မျိုး ... ப்ளாட்டை விலைக்குவாங் நமக்கு எழுதி வச்சிருவார். வேளச்சேரி, அசோக் நகர்னு வேற எங்கயாவது வேணும் னாலும் வாங்கித் தருவார். அம்மா உடம்பு
ରା
ரா ஜரிகை போட்டுப் பட்டுப் புடைவை உடுத்திக்கலாம். குடும்பத்தில் எல்லாருக் ம் சந்தோஷம், இல்லையா?. அதனால என்னை மறைமுகமாக 'கல் யாணம் கட்டிக்கோன்னு வற்புறுத்தநீங்க, அப்படித்தானே?"
சே. சே எனக்கு இதிலெல்லாம் இன்ட்ரஸ்ட்டே கிடையாது என்னைப் பத்தி உனக்குத் தெரியாது. சர்வீஸ்ல எத்தனை நேர்மையா இருந்தவன் னு உனக்குத் தெரியாது. எனக்கு அதிலெல்லாம் இஷ்டமே இல்லை. நான் எதும் வைரவன்கிட்ட கமிட் பண்ணிக்கவே இல்லை.என்னை வந்து கேட் டார். உன் சம்மதம் கெடைச்சுட்டதாவும், எனக்கு எதாவது அப்ஜெக்ஷன் இருக்குமான் ட்டும் கேட்டார், அவ்வளவுதான். நீ နှိုးနှီးနှီး இல்லைதான் மாட்சி மானியல்ல மறுபடி விளம்பரம் கொடுத்து விட்டு அடுத்தமாப்பிள்ளையைத் தேடவேண் டியதுதான் ஏற்கனவே ஒரு கல்யாணம் நின்னுபோய்டுத்துன்னு அரசல் புரசலா பேசிக்கிற அவா என்ன சொன்னா தெரி யுமா. அதையும் சொல்லிடு" என்று கமலத்தைப் பார்த்து "சுரேஷ் வீட்ல என்ன சொன்னாங்கறதையும் சொல்லிடு" என் றார் மகாதேவன்.
9 gofgar, “sT sir Got Golgim gör GOT IT?" GTIGör prr sit உதடுகள் துடிக்க
அம்மா மழுப்பலாக "அதெல்லாம் முடிஞ்சி போன கதை இப்ப என்னத்துக்கு"
"என்ன சொன்னா. சொல்லும்மா." "அதெல்லாம் நான் நம்பலை. ஆனா அவா பேசிண்டது என்னன்னா. நீங்கதான் சொல்லுங்களேன்' என்று அம்மா தயங்க. அப்பா "உங்க பொண்ணு இண்டஸ்ட் ரியலிஸ்ட் வைரவன்கூட கார்ல போறதை அடிக்கடி பார்த்ததா பேசிக்கிறா. அதனால தான் எங்க பையன் இந்த இடம் வாணாம் னுட்டான்னு அவா சொல்றா. எனக்கு எப்படி இருக்கும்?"
"பொய்ப்பா வாங்கப்பா, இப்பவே Gullli..."
(அளிதா வருவாள்.)

Page 14
பார்த்தார். அவனது தலைச் ன ற்
பாடம் கற்பிக்க நினைத்தார்.
"அரசே உம்முடைய ஸ் க்
இங்கே விடை இல்லை எனனோ வ ருந
ஜகதலப்பிரதாபபுரி என்ற நாட் டில் ஒரு சாது வசித்தார் மிகப் பெரும் ஞானி அவர் எப்பொழுதும் அவரிடம் நல்ல விஷயங்களைக் கேட்க
அழிந்தது அகந்ை
NY2
5 Ꮒ, b | 911 %Ꮈ 9 ↑ b Ꮷ ᏧᏂ6ᏡᎳl Ꮷn , l Ꮷ5 Ꮷ 曾」。山L ,ru -功。。 ரத் * கணட மன்னன ஜகதலப்பிரதாபனுக்கு நது வெளியே சென்றான |- հԱՔժ է 315/1o h/
பொறாமை தீ பற்றியது. மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைப் நாட்டில் தனக்கு கிடைக்காத பகுதிக்கு சென்ற சாது வானத்திலிருந்த
மரியாதை ஒரு ஒன்றுமில்லாத சாது விற்கு கிடைப்பதா என்பதை அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. சாது தனித்திருக்கும் வேளையில் அவரிடம் சென்ற ஜகதலப்பிரதாபன் அவரைப் பார்த்து, "சாதுவே இந்த பிறகு சாது கீழே இருந்த ஒரு ரோஜா
காட்டி "அது என்ன?" என்று கேட் LIT.
நாட்டின் மன்னன் நான் ஒன்றை மலரைச் சுட்டிக் காட்டி, "அது என்ன? நினைத்து விரல் சொடுக்கினால் அது : GJELLITi. அந்த இடத்திலேயே நிறைவேறி வரும் "அட இது என்ன சிறு குழந்தையிடம் வல்லமை பொருந்தியவன் நான் நான் கேள்வி கேட்பது போல் அது ரோஜாப்பூ நினைத்தால் உம்மை இந்த இடத் என்பது சிறு குழந்தைகளுக்கும் தெரியுமே!" திலேயே கைது செய்து சிறையிலடைக் என்று எரிச்சலோடு கூறினான் மன்னன் கும் அதிகாரம் நிறைந்தவன் நான் ஜகதலப்பிரதாபன். இப்படி சர்வ வல்லமை பொருந்திய அரசே! இந்த ரோஜாப்பு எப்பொழு எனக்குக் கிடைக்காத மரியாதை பிச்சை தாவது அந்த நிலாவுடன் தன்னை ஒப்பிட்டு, எடுத்து வயிற்றை நிரப்பும் உனக்கு நான் அதைப்போன்று அழகாகவும் எப்படிக் கிடைக்கிறது?" என்று அகந்தை யுடன் கேட்டான்.
கொண்டதாகவும், குளிர்ச்சியாகவும் இல்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
سمجھیل
&,
SS . மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 17.11.2001, O
வர்ணம் தீட்டும் போட்டி இல: 420 85) οσταυριτες εν μπτσι ρου ήτ த. பெ. இல . 1772 கொழும்பு. வர்ணம் தீட்ரும் போட்டி இல: 418 |
ಗಿರಾಸ್ಥ್ಯಾ ಹಾಗೆ; 9. எஸ். ரவீந்திரநாதன், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழும்பு-04
பாராட்டுக்குரியவர்கள்: யோகராஜா தர்ஷிகா ஜே ரிஷானி, சென் மேரிஸ்மத்தியகல்லூரி, பொகவந்தலாவ ஸாஹிரா தேசிய பாடசாலை, அநுராதபுரம்
எம்.எப் முள்ஷித், ஏ. ஜெஜிந்தா, 14 அல்-ஹம்ரா ஆங்கில பாடசாலை, மாத்தளை தமிழ் மகா வித்தியாலயம், மடுல்கலை,
எம். ஹாசிக் இலாஹி எஸ். ரமீஷா, 15 ஹமித் அல் ஹுசைனி தே.க. கொழு-13தமிழ் மகா வித் (தே. பாடசாலை)பசறை
στίρ. (οιες οπffιρΠουπ, என் ரூபினி, 16 அம்பகோட்டை தமிழ் வித், கொக்கல. புனித அன்னம்மாள் மகளிர் ம.வி.வத்தளை
எஸ். கவிஷாலினி, செல்வி ஜெ. ஜெரோமினா, இந்து தேசிய கல்லூரி, பஸ்ஸல்லாவ ஹைலன்ஸ் கல்லூரி, ஹட்டன்
= سے لے کے ساےے سے گلے سے
ாப்ாமூர
",心。uGu, வும், ஆசி பெறவும் மக்கள் கூட்டம் கள்' என்று கூறிவிட்டு தனது தடலை நில அலைமோதும் NA விட்டு வெளியே சென்றார் رضار کم ராத் அட
லை போ இ
றா இருக்கம? ாதை காவளை ே 2) Liri , IT LI
வ. நான் என்
அதுவும சாததி நிலா வேறு ரே
நிலாவை ஜகதலப்பிரதாபனுக்கு சுட்டிக் ஒப்புக் கொள்ளுகிறீர்
"ஆமாம்!" "நிலாவை ஒரு ம
"நிலா" என்றானி ஜகதலப்பிர பம் ரோஜாவை ஒ
விரும்பும் எல்லாம் எந்த அளவில் பயன்ப பொறுத்தது?" என்று ஒரக் கண்ணால் பா
Tg5).
ஜகதலப்பிரதாப
புரிய தன்னைவிட LJULJj, J,j; GF WILLID J j இருக்கிறது என்பன LITGØT.
தான்' என்ற
வெண்மையாகவும், ஒளிரும் தன்மை அழிந்தது.
சாதுவிடம் மன்ன
சாது ஜகதலப்பிரதாபனைக் கூர்ந்து லையே என்று வருத்தப்பட்டிருக்கிறதா?" தன் இருப்பிடத்திற்கு S S S S S S S S SS S SS SS SS SS SS SS SS SS SS SSS
ILDGOffsB
மனித உடலில் 2) L676768T.
மனித முளையி கிராம்.
வாயிலிருந்து மு குழாய்ப் பாதை நீளமானது. சிறு நீர்ப்பையி 50-450 u')
குடல் வாலின் (APPENDIX) 10 22 செ.மீ வரை
சிறு குடலின் நீ
9|L). பெருங்குடலின் 伽 °4, ஈரலின் நிறை ஆகும். கருப்பையின் எ மனித இரத்தத் யின் அளவு 10 இருக்கும் போது
மனித உடலில்
இரத்தம் இருக் LDII i 2500 Gå ணுக்கள் உள்ள ஒரு துளி இரத் 30 கோடி சிவ இருக்கின்றது. வியர்வைச் சுர 12 அவுன்ஸ் வெளியேற்றுகின் மனித உடலின் வெப்பநிலை 9 ஒருவரின் நாடி 15 தடவைகள்
சாதாரணமாக இரத்த ஓட்டம் வந்து நிற்க 23 ஆகிறது.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

} ট্রািট
இந்த ரோஜாவைப் நாம் அந்த ரோஜா Ա5/55/16Ù 6161/6/616ւI அழகிய வண்ணம் கொள்ளும் நறுமணம் ாடு து வைத்தது
று கிடிை து ஏக்கட வி. புருககிறதா?" VILÉS) y llo! " ஜா வேறு எனபதை களா அரசே?"
க்கள் கூட்டம் விரும ரு மக்கள் கூட்டம் அவை மக்களுக்கு டுகின்றன என்பதைப் ஜகதலப்பிரதாபனை ர்த்தபடி கூறினார்
றுக்கு அந்த விஷயம் மக்களுக்கு நன்மை தி சாதுவிடம்தான் த ஒப்புக்கொண
அவனது அகந்தை
ரிப்புக் கேட்டுவிட்டு, 1 முதல 35 வரையுலா ள புகாளிகளை இனைத்து திரும்பினான். மறைந்திருக்கும உருவததைக் கண்டு பிடியுங்கள். LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLL LLLLLL
அ உலகம் முழுவதிலும் மக்களிடம் உள்ள மொத்தத் தங்கம் சுமார் 70 ஆயிரம் தொன் நிறை கொண்டதாக ருக்கும். அதை உருக்கி சதுர வடிவக் '%2 கட்டியாக்கினால் அதன் உயரம் 16 '' 德 மீட்டர் உயரம்கொண்டதாக இருக்கும். | ஆ | தத் தங்கத்தைக் கொண டு $:இ நதியாவில் உள்ள குதுப்மினார் என்ற புகழ்பெற்ற கோபுரத்தைப் போல் இன்னொரு கோபுரம் எழுப்பலாம்.
D , , , , , , , , , நீளம் இருந்தும் இந்தியாவுக்குப் படையெடுத்த
೧ಕ್ಕೆ ಆಣವಾ C: |: 2
அதிகளவான தங்கத்தை எடுத்துச் சென்ற ידי ע னர். இந்தியாவில் தங்கம் அப்போது ہ{ ளம்-20 முதல் 25 உற்பத்தி செய்யப்படவில்லை. ஆனால் ". 122
இந்தியாவில் வாசனைப் பொருட்களை வாங்கிக் கொண்டு அதற்குப் பதிலாக நீளம்- 5 முதல் ஏனைய நாடுகளால் சொடுக்க ட TVS
தங்க நான் இவை
. .
_'
200-1600 கிராம்
டை 60 கிராம்
* படங்களில் தங்க பிஸ்கட்டுக்களை ஒரு சூட்கேஸ்
நிறைய அடுக்கிக் கொண்டு ஓடுவதைப் பார்த்திருப்பீர்கள்.
தில் சர்க்கரை 1-120 மி.கிசீராக |
14 கலன் உணமையில் அந்தளவு தங்கத்தைத் Engi. தூக்குவது கடினம், அதே அளவு
Dġi இரும்பின் நிறையை விடத் ILL D (DID தங்கத்தின் நிறை 3 1/2 மடங்கு R. அதிகமாகும்
S SL SLS S L SS LSSL SSL SSL SSSLSS S SSS S S SSS SSSSSSS SSS S S SS தத்தில் சுமார் பணுக்கள் பிகள் மணிக்கு glöggi |,, ° Gifu II GOGIGOL ஆபிரிக்க *. DGOT. பாலைவனப் பகுதியில் பலவகைச் சிலந்திகள் சராசரி உள்ளன. அவற்றில்
69F ஒன்றுதான் தங்கச் சக்
கரச் சிலந்தி இந்தச்
ஒரு நிமிடத்திற்கு சிலந்தி பாலைவனத்தில் அடிக்கிறது. மணல் மேட்டில்
செல்லும்போது குளவி ஒரு மனிதனுக்கு வந்து தாக்கும்போது D L GOG) 6GOLO அது மணல்
விநாடிகள் மேட்டிலிருந்து சரிவில்
வந்து தனது உடலைச் சக்கரமபோல் உருட்டிக் கொணடு வேகமாக உரு டபு விடும்
ாரமலர்
D贝母、 நவ1-17, 2001

Page 15
னதி எதுவுமே பேசா Ο)/ மல் மெளனமாயிருந் தாள் கைக்குள் இருந்த கைக்குட்டை மட் டுமே அவள் விரற்சுற்றுகைக்குள் சிக்கித் தவித்தது. மனசு நிறையவே வேதனைக ளால் போர்த்துக்கொண்டது. வேதனைக ளின் பிரதிபலிப்புக்கள் ஒன்றுமே வார்த் தைகளால் வெளிப்படாமல் உள்ளத்தின் நிம்மதிக்கு உலைவைத்துக் கொண்டிருந்
அவள் மெளனத்திலும் ஒன்று சேர்ந்த வனாக பாபு அவளுக்குப் பக்கத்திலே அமர்ந் திருந்தான் பாடசாலை மைதானத்திற்கருகில் இருக்கின்ற கருங்கல் பெஞ்ச் அவர்களைத் தாங்கியிருந்தது. முன்பெல்லாம் அதில் இருவரும் வந்திருக்காத நாட்களே கிடை யாது. ஆனால் கடந்த முன்று மாதமாக அதன்மேல் அவர்கள் மூச்சுக்காற்றுக் கூடப் படவில்லை. அதில் இருந்து அளவளாவிய நாட்கள் அடித்த அரட்டைகள், கண்களில் நீர் அரும்பும் வரை சிரித்து மகிழ்ந்த பொழுது எல்லாமே அவர்கள் காதில்
இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தன.
நெஞ்சம் எங்கெங்கோ அலைமோத அவர்கள் உடல்மட்டுமே அவ்விடத்தில் இடம் பதித்துக்கொண்டிருந்தது. மெளன நாடகங்கள் தொடர்ந்திருக்க அதற்கு ஒத் தாசை வழங்குவது போல பெஞ்சைச் சூழ நிழல் வழங்கிக் கொண்டிருக்கும் ஆலமரம்கூட அசைவின்றித்தான் இருந் தது. இயற்கையும்கூட இவர்களின் சோகத் தில் தனக்கென ஒரு பங்கைக் கேட்கின் றது போலும்,
வார்த்தைகள் காத்திருந்த போதிலும்,
நேரங்கள் யாருக்காகவும் காத்திருப்ப தில்லை. நாழிகைகள் வெகுவாகவே கடந்து சென்றுகொண்டிருந்தன. "வானதி ஏதா வது பேசன். சோகத்த நெஞ்சுக்குள்ள பொத்திவைக்கப்போடாதெண்டு சொல்லு வாங்க. பாபு தன் குரலால் மெளனத்தை உடைத்தான். அவன் பேச்சில் தலைநிமிர்ந் ததும் அவள் கணிகள் இரண்டும் குள மாகியிருந்தன. சிவந்து போயிருந்த அவள் கன்னங்கள் இரண்டையும் கோடிட்டுக் கொண்டபடி வழிந்தோடிய கண்ணிர்த் துளிகள் நாடியிலிருந்து கீழே விழத்துடித் தன. அவள் அழுது இன்று தான் பாபு பார்த்திருக்கிறான்.
(ရွံဇုံါ
முடியல்ல. அதோட துல ஒருவருக்கொரு தால்தான் நல்லதெ மனதில் பட்டதை முடித்தான் பாபு அ எதையும் வென்றுவி னுக்கு நன்கு தெரிந் "எனக்கு விட்ட ருக்கு. எந்த முகத்த வீட்டுல முழிப்பன். லாரும் என்னிட்ட வ அழிச்சுப் போட்ட பாடசாலையில் நை மறக்கவே முடியாது சிலிருந்து நன்கு ெ கூட இச்சம்பவம் ஆ இருக்கப்போகின்றது
"வானதி இது தோல்விதான் நிரந்: நம்மள்ள நம்பிக்கை வுமே தோற்றுப் போ மாகுது நீ இப்ப போ. நாளைக்குப் யில் சந்திப்பம்." ட ஆரம்பித்தான்.
அவனைப் பின் வானதி, கல்லூரி நடந்து திரிந்ததைப் தைரியமும் அவர்க பொழுது ஒரு துளி ഖിഥെ',
L/ITL ՄIT6061) 61/61/ யேற நடைபோட்ட அ முன்னால் வந்த நிறுத்திக் கொண்டது. மாஸ்டர் சிவகுமார் இ GJ,TGOSTILITi "g I, J. நான் எவ்வளவு நம் 鲇L janö f
அடுத்த மார்க்ஸ் வ மெடிசினுக்கு எடுப சாமில ஏன் இப்படி றைக்கு ரிசல்ட் அல பெயரத்தான் முதல் டோன்ட் வொறி
"பாபு ஏன் நமக்கு இப்படி?. எதிர்பார்த்தது நடக்காமலே போயிட்டே. உங்களுக்கும் என்ன மாதிரித்தான் கவலை யிருக்கு ஆனால் நீங்களும் மறைக்கி நீங்க" அவள் ஆதங்கப்பட்டாள். "வானதி உன் கவலைய நீ கணிணிரால சொல்லி முடிச்சிட்ட ஒரு பொம்பிளையா நீ செய்தது கூட ஒரு வகையில் நியாயமாயிருக் கலாம். ஆனால் என்னால அழுது சொல்ல
யாவது முயற்சி ெ பறிபோன கவலையி GLIGITI,
எதுவுமே பேச நின்றிருந்த வானதியு ஒரு தடவை ஒருவ பார்த்துக் கொண்ட பாபுவின் கணிகளும் இருந்தது.
தரிப்பிடத்தில் நின்று
கொண்டிருந்தேன். அப் போதும் அப்பா சொன்ன வார்த்தைகள் காதல் கேட்டுக் கொணி டிருந்தன. "வேலைய தேடிக்கொள்ளடா எங்கள பார்க் காட்டிலும் உன்னை பாத்துக் கொள்ள ஒரு வேல வேணும் ஒரு வேல வேணும்" நேரத்தைப் பார்த்தேன் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக பஸ்ஸிற்காக காத்
துக் கொண்டிருக்கிறேன். அதோ ஒரு பஸ் ஆடி அசைந்து பயணிகளை அள்ளி அடைந்த வண்ணம் ஒருவாறு தொற்றி ஏறிக்கொள்கிறேன். அந்த இலக்க பஸ்கள் குறைவு அதனால் அப்படி தொற்றித் தான் பயணிக்க வேண்டும்
உடல்கள் உரசி ஒருவகை மணம் முகத்திற்கு நேரே அடிக்கும் வெயில் உடல் களைப்பு: மனதில் உளைச்சல் எல் லாம் சேர்த்து வாழ்வே வெறுக்கும் போலி ருந்தது மீண்டும் அப்பாவின் குரல் அவர் முகம் கண்முன் நிழலாடியது.
அப்பா சொல்வதும் நியாயமே ஆனால் என்னால் முடியவில்லை. அவரோடு ஒத்துப்போக இந்த வயதில்தான் எல்லாம் அனுபவிக்க வேண்டும் சினிமா நண்பர்கள் சிக்கா எல்லாம் வேலைக்குப்போனால் சரிவருமா? எட்டுமணித்தியாலம் வேலை யில் காய்ந்துவிட்டு வீட்டில் நித்திரைக்குத் தான் நேரம் போதும்
சித்ரா ஹோல்ற் வந்துவிட்டது. இனி மனதுக்கு கொஞ்சம் நிம்மதி காரணம் இதில் ஏராளம் பயணிகள் இறங்கிவிடுவார் கள் உள்ளுக்குள் வசதியான ஒரு இருக்கை அமர்ந்து கொள்கிறேன். ஒட்டுநருக்கு இடப் பக்கமாக முதல் இருக்கை அது பக்கத்தில் ஒரு இளம் பெண் பஸ் சீராக பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒட்டுநரின் பக்கம் என் பார்வை திரும்புகிறது. ட்றைவிங் கற்றுக்கொண்டிருப்பதால் அவனுடைய நுட்பங்களை கவனிக்கிறேன். அந்தப் பெரிய திருகணி வளையத்தை எவ்வளவு லாவக மாக கையாள்கிறான் அவன்
பக்கத்திலிருந்த பெண கைப்பையை திறந்து கண்ணாடி எடுக்கிறாள். அதில் முகம் பார்த்து ஏதோ பூசுகிறாள் லிப்ஸ்ரிக்
என்ன பெனன் இவள் வெளியில் கொளுத்தும் வெயில், ஒப்பனையறையில் செய்ய வேண்டியதை பலர் பார்க்கு
ΕΘ.11-17, 2001
மிடத்தில் செய்கிறாளே கண்களை திருப்பிக் கொள்கிறேன், அவளை நோக்க மனமில்லா மல் மீண்டும் அந்த ஒட்டுநரில் என் LIT rigogi.
ஒரு ஹோல்ற்றில் பஸ் நிற்கிறது அவன் வாசலைப் பார்த்து ஏற வேண்டா மென்று பேசுகிறான். வாசலை பார்க்கி றேன். ஒரு கறுத்த ஆசாமி அந்த வார்த்தை களையும் பொருட்படுத்தாமல் ஏறிக்
கொள்கிறான் கையில் றயான் உதட்டில் பாட்டு
"பாடுது பாடுது ஒருயிர் பாடுது தேடு தேடுது உன்னுயிர் தேடுது." சகோதர மொழிப்பாடல் இனிமை யாகத்தான் இருக்கிறது. ஆர்ப்பாட்டமான கோஷ்டியில்லை மைக் இல்லை; ஆனால் அருமையாக இருக்கிறது அவனுடைய குரல் அவனுடைய பாடல் தொடர்கிறது பஸ் புறப்படுகிறது. அருகருகே ஆளில்லா ஆசனங்கள் இப்பொழுதுதான் அதிகம் காற்றோட்டமாக இருக்கிறது. காற்றில்
Z
கராகுலன்-வெள்ளவத்
『ー=ー
கலந்து வரும் அெ கொஞ்சம் கண்ணய அவன் பாடலை றபானில் காசு சேக றது அந்த சில்லரை "பளார் சப்தம் திடு கறுவல் ஆசாமிக்கு மு வன் தன்னை பொடு செய்கிறான். அவனு முறை கறுவல் ஆச பதம் பார்க்கிறது.
டேய் உழைச்சுச் திப்பிழைக்க உனக் போய் புறக்கோட்ை எழுபது வயசுக்காரன்
。
.2 په پوهېك
சம்பாதிக்கிறான்.செ றான தண்ணியடி இறங்கு இனிமே உன் அந்த பொலிஸ் கு வந்த ஹோல்ற்றில்
கறுவல் ஆசாமி னைத் தொடர்ந்து உறைத்ததோ இல்ை தைகள் என் காது 'அறுபது எழுபது வண்டி இழுத்து உல காசில சாப்பிடறா6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த மாதிரி நேரத் பர் ஆறுதலாக இருந் ண்டு நினைக்கிறன்" ΙΙΙούου Πιρ (ο) 4. Πούςύ ர்பு வார்த்தைகளால் லாம் என்பது அவ நிருந்தது.
GLIT.J. (36)J LJLJLDITus) வைச்சுக் கொண்டு அம்மா, அப்பா எல் சிருந்த நம்பிக்கைய இன்று காலை பெற்ற சம்பவத்தை
என்பது அவள் பேச்
ரிந்தது. பாபுவிற்குக் ாத வடுவாகத்தான்
ஒரு தற்காலிகமான ரமானதல்ல. நமக்கு இருக்கு மட்டும் எது காது. வானதி நேர தரியமா வீட்டுக்குப் பின்னேரம் லைபிறரி ாபு எழுந்து நடக்க
தொடர்ந்து நடந்தாள் வளவிற்குள் அன்று பான்ற சந்தோசமும் ரின் நடையிலே இப் கூடக் காண முடிய
கத்தை விட்டு வெளி | 6.Jf3, 6s2 607 JJ, IT GNOJ, GO) GIT |LDTL LT 64 46 அதில் வந்த கெமிஸ்ரி
ருவரையும் சந்தித்துக்
ரெண்டு பேரிலையும் க்கை வச்சிருந்தன். #FÍTjin L GTIGST GOfLL பட்டார். உங்களுக்கு ங்கிற இரண்டு பேர் டிருக்கிறாங்க. எக்
நீங்க மட்டும். இன்
|ட்டானதும் உங்கட ல எதிர்பார்த்தன். அடுத்த தடவை
O).
சய்யுங்க” நம்பிக்கை ல் அவர் பேசிவிட்டுப்
முடியாதவர்களாய் ம், பாபுவும் மீண்டும் ரையொருவர் முகம் ார்கள் இப்பொழுது சற்று கலங்கித்தான்
பண் பாடல் கேட்டு
கிறேன். முடித்துவிட்டு அந்த ரிக்கும் சப்தம் கேட்கி சப்தத்துக்குள் ஒரு க்குற்று விழிக்கிறேன். ன் ஒரு மொத்தமான மிஸ் என்று அறிமுகம் டைய கை இன்னொரு ாமியின் கன்னத்தை
சாப்பிடுடா, கையேந் த வெட்கமாயில்லை. டல பார் அறுபது கூட வண்டி இழுத்து
ாந்தக்காசில சாப்பிட க்கிறான் இறங்கடா თუ f ფუგუფ T(3L გუTგუrn "" ல் கர்ஜிக்கிறது. பஸ்
நிற்க
இறங்குகிறான், அவ நான் அவனுக்கு
லயோ அந்த வார்த் ளில் உறைக்கின்றன.
வயசுக்காரன் கூட ழக்கிறான் சொந்தக் .."
ன்று அலுவலகத்தால் வரும் போதே பொரிந்து 9ے தள்ளிக்கொண்டு வந்தாள் அவளுடைய அப்பா சிவரா மனுக்கு சிரிப்பாக இருந்தது. அவள் இப்படித்தான் கொஞ்சம் முன்கோபி ஆனால் எதையுமே அவரிடம் சொல்லி விடுவாள் இருவருமே நல்ல நண்பர்கள் போலத்தான் பழகுவார்கள் "அப்பா அவ னுக்கு நான் நல்லாய் குடுத்திட்டன் இடியட் எனிமேல் என்ரை வழியிலை வரவே மாட்டான். அதுதானப்பா சிவகரன்." "சித் திரா அவன் நல்ல பிள்ளைதானே. ஏன் ஏதாவது பிரச்சனையா?" மகளுடைய பிர சனையை அறிவதில் அவர் ஆர்வமாக இருந்தார். காரணம் அவருக்கு எல்லாமே அவள்தான் ஒரு சமூக நல ஆலோசக ராக இருந்து ஓய்வுபெற்ற அவர் சந்திக்காத பிரச்சனைகளா? ஆனால் இந்தக் காலப் எல்லாம் ஒரு பிரச்சனையை சரியான முறையில் அணுகுவதே இல்லை. Tolp மனவருத்தம் அவருக்கு உண்டு.
"அப்பா அந்த மடையனை நான் ஒரு தம்பி மாதிரி"நினைச்சன் கரண் கரன் எண்டு எங்கை போனாலும் கூப்பிடுவன். கன்ரீனுக்கு போவம், ஐஸ்கிறீம் குடிப்பம்
மரத்தடியிலை கதைப்பம் இதை எல்லாம் அவன் தப்பாய் புரிஞ்சுகொண்டானப்பா தான் என்னை விரும்புகின்றானாம். ராஸ்க்கல். இப்பத்தான் கம்பஸ் முடிஞ்சு வந்து இருக்கிறான் என்னைவிட எத்த வயது குறைஞ்சவன் எனக்கு வந்த கோவத்திலை ஒப்பீஸ் எண்டும் பாராமல் நல்லாய்ப் பேசிப்போட்டன் அப்பா" என்றாள்.
"சித்திரா, நான் நினைக்கிறன் அவன் செய்தது தப்புத்தான். ஆனால் நீ செய்தது அதைவி பெரிய தப்பு அம்மா." என்
றார் மிகவும் நிதானத்துடன் அவளுக்கு
உறவுகளைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் மனித ஜீன்களிலை நிகழுகிற ரசாயன மாற்றங்களை எந்தக் கலாச்சாரமும் கட்டுப் படுத்த முடியாது. அதுபொதுவான உணர்ச்சி. தன்னிச்சையான உணர்ச்சி அந்த உணர்ச்சிக்கு நீ மதிப்புகொடுத்துத் தான் ஆகவேனும் சித்திரா. சிறிதுநேர மெளனம் அவளுக்கு இப்போ ஏதோ புரிந்ததைப் போலவும் இருந்தது. புரியாத தைப் போலவும் இருந்தது.
"சித்திரா காதலைப் பற்றி கவிஞர்மார் கதைச்ச காலம் போய் இப்போ விஞ்ஞா னிகள் ஆராட்சி பண்ணுகிற ஒரு நிலைக்கு அது வந்திட்டுது காதல் இதயத்திலை நிகழறதில்லை. அது முளையிலை இருக்கிற நியுரோ கெமிக்கல்கள் ரத்தத்தோடை கலக்கிறதாலை நிகழுகின்ற ஒரு ரசாயன மாற்றம் தான் 'Amphetomineகள், இவற் póla) Norepinephrine 95 Gin, GLITLÜGLUT Líflaði (Dopomine), 9 , giúil GLIT fiail (0xytoclin), குறிப்பாக பினைல் எதின் அமின் போன்ற வஸ்த்துக்கள் தான் இதற்கு காரணம் பரி ணாமத்துவம், ஜெனட்டிக்ஸ், மனோதத்து வம் ஏன் வாசனைகள்கூட காதல்காரணி கள்தான் எண்டார்பின் மார்பின் போன்ற வஸ்த்துக்கள் முளையிலை சுரக்கிறதாலை
SSLSLSLS SLSLS L S
N
தான் ஒருவர் மேலை பிடிப்பு ஏற்படுகி றது. பிள்ளை மலையிலை ஊற்றெடுக்கிற அருவிதான் பிறகு ஆறாகி, காட்டாறாகி, கடலிலை போய் வீணாக கலக்குது. ஆனால் அதுக்கு கூட அணைகட்டி, பாதையை கொஞ்சம் திருப்பி,தேக்கிவைச்சுக்கொண டால் அது எல்லாருக்குமே பயன்தரத் தக்கதாக இருக்கும் உனக்கு புரியுதா சித் திரா" அவளை நிமிர்ந்து பார்த்தார்.
அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு கல்லூரிப் பேராசிரியரைப்போல, இவ்வளவு ஆழமாக சிந்திக்க இவரைப் போல பக்குவப்பட்ட ஒரு சிலரால்தான்
". இருந்தது. கதிரையை விட் டெழுந்தாள். "சித்திரா கொஞ்சம் நிதான மாய் யோசிச்சுப்பார் காதல் என்கிறது ஒரு பைத்தியக்காரத்தனம் அது ஒரு அற வு சார்விடையமே அல்ல,உணர்வு Վia) விடையம் அங்கை சிந்திப்பதற்கு எதுகுமே இல்லை. இதுகும் ஒரு சைக்கோ தான் மனசைப் போட்டு அரிச்சுக் கொண்டே இருக்கும். இந்த நிலையிலை இவர்கள் எதையுமே செய்யத்துணிவார்கள் அதனாலை இவர்கள் மேலை நாங்கள் *այա இருக்க வேணும் ஒரு அனு தாபத் தோடை அணுகவேணும். நீ இப் | lug: அவசரப்பட்டு இருக்கக்கூடாது சித் திரா" என்றார் அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது ஒரு தந்தை பேசுகிற பேச்சா இது?
"அப்பா அவன் யாரையும் காதலிச் சிட்டுப் போகட்டும். அதிலை தவறில்லை. னால் அது அது என்மேலை வர்
堑 °岛 5g) இருக்கக்கூடாதுதானே. அவன் என்ரை தம்பிமாதிரி இது முறையில்லைத்தானே?" "பிள்ளை அது எப்பதான் முறை யோடை வந்திருக்கு காதலுக்கு கண் | l.ရွှမျိုး၈ရ) காதல் முரண்பாடுகளால் உரு வாகிறது" என்று ஒரு சிந்தனையாளரே சொல்லி இருக்கிறார். தவிர காதல் எண்டால் என்ன? அன்பு இதை ஈசியாய் எடுத்துப் பார் உன்மேலை ஒருவன் அன்புவைச் சிருக்கிறான். அவ்வளவுதான். 6ΤΕΙ 4,6ή ம) அன்பு வைச்சிருக்கிற ஒருவரை நாங்கள் ஒரு பகைவனாக ஒரு எதிரியாக ஒரு விரோதியாக ஒருக்காலும் நினைக்க கூடாதுபிள்ளை" அவரது வாதத்தை அவ ளால் ஏற்று கொள்ள முடியவில்லை
"அப்பா நான் என்ன அமெரிக்கா விலையா பிறந்திருக்கிறன்? அங்கைதான் இது எல்லாம் சாத்தியம். ஐம்பது வயது அம்மாவை இருவது வயது இளைஞன் திருமணம் முடிப்பான். அவள் முடிக்க முன்னரே இடைமறித்தார்
"சித்திரா அமெரிக்காவிலை பிறந் தாலும், இலங்கையிலை பிறந்தாலும் மனித என்பது பொதுவானதுதான் எங்கடை கலாச்சாரம் அப்பிடியான
இணுவில் உத்திரன்
முடியும் அவருடைய தீர்க்கமான வழி அவளுக்குப் புலப்பட்டது "அது முடியுமா அப்பா? தந்தையிடம் கேட்டாள்
"முடியும் அம்மா அவன் உன்னை விரும்புறான். உன்மேலை நிறைய அன்பு வைச்சிருக்கிறான். இதுபோதும் அவனை உன்னாலை ஆக்கிரமிக்க முடியும். அவனை நீ வெறுக்க தொடங்கினால்த் தான் அவனுக்கு உன்மேலை பைத்தியம் அதிகரிக்கும். அதனாலை வெறுக்காதை கொஞ்சம் கொஞ்சமாக அவன் வழியி லையே போய் அவனுக்கு எடுத்துச் சொல்ல லாம். நிச்சயமாக அவன் உண்ரை சொல்லை கேட்பான் காதலியின்ரை நல் வாழ்வுக்காக எத்தனையோ தியாகம் செய்ற வையளை நாங்கள் காணுகிறம் இது கூட ஒருவித அன்புதான். அவன்கூட பழகு. பேசு நிறையப் பேசு எப்பொழுதுமே மனம் விட்டுப் பேசினால் நிறைய பிரச் சனைகள் தீர்ந்துவிடும் அவன் உன்மேலை வைச்சிருக்கிற அன்பின்ரை வடிவத்தை கொஞ்சம் மாற்றிவிடு உனக்கு நல்ல ஒரு தம்பி கிடைப்பான்."
அடுத்தநாள் உற்சாகமாகவே அலுவல கத்திற்கு போனாள் சித்திரா, அங்கே எல் லோருமே ஏதோ பரபரப்பாக பேசிக் கொண்டு இருந்தார்கள் "சித்திரா உனக்கு விசயம் தெரியாதா? நேற்று இரவு கரன் நஞ்சு குடிச்சிட்டானாம் நல்ல காலம் உடனையே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனதாலை தப்பிவிட்டான் பார்த்தியா சித்திரா இவன் செய்த வேலையை" என் றாள் கோகிலா சித்திராவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அழுகையாக இருந்தது. "கட வுளே அவனைக் காப்பாற்று" அவளால் வேலை செய்ய முடியவில்லை. "இவர்கள் எதையுமே செய்வார்கள் அப்பா சொன் னது ஞாபகத்திற்கு வந்தது. உடனடியாக ஒரு லீவை எழுதிக்கொடுத்துவிட்டு ஆஸ்பத்திரியை நோக்கிப் புறப்பட்டாள் சித்திரா தனது தம்பியைப் பார்ப்ப தற்காக

Page 16
L60TL, LIT GTSGLD 9,95T go ..." : GÜ பாதிப்பு துவங்கும். மூளைக்குள் அந்த சிப் ஏற்படுத்தும் நிரடல்கள் உடல் ரீதியா வனைப் பாதிக்கும். சிப்பைப் பொருத்தின ரண்டொரு நாட்களில் மரணம் நிச்சயம்." "முரளி சில மணி நேரம் பேசினால் போதும் டாக்டர் இந்த எலக்ட்ரோ ஐகான் செப்ட் வொர்க் அவுட் ஆயிருக்கான்னு தெரிஞ்சிருச்சுன்னா போதும் சிப்பைப் பொருத்துவதால் உண்டாகும்பாதிப்புகளைப் போக்க தனியா T? எடுத் துக்க 6)TLD)."
அதற்கு விலையா எத்தனை உயிர்" களை பலி தர வேண்டியிருக்கும் தெரி шLDITZ"
லீமா அலட்சியமாய்ச் சிரித்தாள் "அதைப்பத்தி எனக்குக் கவலையில்லை. ஏன்னா ஆராய்ச்சியின் முடிவில் எனக்குக் கிடைக்கப்போற தொகை அதைவிட்ப் பெரிசு ரொம்பப் பெரிசு"
"இதே ஆராய்ச்சியை சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான முறையில் செஞ்சா உனக்கும் நல்ல பேர் கிடைக்கும். உலக அரங் uit fl.80)Lö. கும, உன
GITL ujë Tolë, SILOTSI மூளையை அநியாயமா இப்படி புழக்கடை
வழியா அந்நியர்களுக்கு விற்பனை பண்ணர்
岛
"இந்த கதாகாலட்சேபம் எல்லாம் வேண் டாம் டாக்டர் காரியத்தைக் கவனியுங்க. அடுத்த 6T or 601"
"SFİTgif | p6O)6IT GODIL is sold."
'? அறியாமல் ஆழ்ந்த படுத்திருந் தான் முரளி
★*★
வெண்டிலேட்டர் கண்ணாடிகளை உருவி இடைவெளி ஏற்படுத்திக் கொண்டுவெளியே எட்டிப்பார்த்த ஆர்த்தி திகைத்துப் (SUITOIToi.
அங்கேஅந்த முரட்டு ஆசாமிகளில் ஒருவன் நின்றிருந்தான்.
அவளைப் பார்த்துச் சிரித்தான். "என்ன ஆர்த்தி கீழே குதிக்கலாமா, வேண்டாமான்னு யோசிக்கறியா? இவ்வளவு
ரம் நீ பட்ட கஷ்டமெல்லாம் வீணாயிருச் சன்னு கவலைப்படறியா?"
ஆர்த்தியின் முகத்தில் கிலி படர்ந்தது.
அவன் தொடர்ந்தான். "நீ இப்படி ஏதா வது பண்ணுவேன்னு எங்களுக்குத் தெரியும். உன்னை பாத்ருமுக்குள்ளே அனுமதிக்கும் போதெல்லாம் வெண்டிலேட்டர் வழியா நீ தப்பிக்க ஒரு நூலிழை வாய்ப்பிருக்குன்னு தெரிஞ்ச்ே காம் அதனாலதான் ரு ஜாக்கிரதைக்காக நான் இங்கே வந்து க்கறது வழக்கம்.
அதற்குள் இன்னொரு ஆசாமியும் வந்தான். அவன் முகத்தில் கோபம். ஆத் திரம் கொந்தளித்தது.
"இன்னொரு தடவை இந்த மாதிரி தப்பிக்கலாம்ன்னு முட்டாள்தனமா திட்டங் கள் போட்டா. அங்கே எங்க பிடியில் ရွိုးနှီး உன்னோட அப்பாவை உயிரோடு
ட்டுவைக்க மாட்டோம்."
பாத்ரூமிலிருந்து வெளியேற்றப்பட்டாள் .தாடர்ந்து பேசினான் را به "டாக்டர் சந்திரமோகனும், அவர் மக ஆர்த்தியும் என்னதான் நம்ம கன்ட்ரோல்ல இருந்தாலும் அவங்க நமக்குகெஸ்ட்மாதிரி அவங்களை அடிமை மாதிரி நடத்த வேண் டாம். இதுதான் தலைவரோட ရှိုးမျိုး ன்ஸ்ட்ரக்ஷன் படிதான் இந்த ட்டுக்குள்ளே உன்னை ஓரளவு சுதந் ரமாவிட்டிருந்தேன். இனிமேஇந்த சுதந்தி ரத்தை உனக்குத் தரமுடியாது இருபத்தி நாலு மணிநேரமும் அந்த அறைக்குள் அடைஞ்சு கிடக்க வேண்டியதுதான்
ஏ.ஸி படுக்கையறைக்குள் அவளைத் தள்ளி கதவை அறைந்து சாத்தினான்.
ஜன்னல்களற்ற அறை தப்பும்முயற்சி தோல்வியடைந்த கவலை யுடன் கதவையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்த ஆர்த்திக்கு சட்டென அந்த யோசனை பிறந்தது. எழுந்தாள். ஷெல்பில் இருந்தவாக்மேனின் கார்டு
ஒயரை எடுத்து-ஒரு முனையைப் பிய்த்தாள்
Junie jogoT
செப்புக் கம்பிகள் பாம்பின் நாக்கைப் போல பிரிந்து நின்றன.
அந்த செப்புக் கம்பிகளை கதவின் சில்வர் கைப்பிடியில் முறுக்கி விட்டாள் ஆர்த்தி கார்டு வயரின் இன்னொரு முனையில் ப்ளக் இருந்தது.
ப்ளக்கை சொருகினாள் 3,6ÚIL" GODSFÜ GELUITLLIT sit. அந்த ஆசாமிகள் கதவைத் திறக்க கைப்பிடியில் கை வைத்தால் மின்சாரம்பாயும். அந்த நிமிஷம் எனக்கு சுதந்திர நிமிஷம். கன்னத்தில் கையை வைத்து-கதவையே பார்த்த படி-காத்திருந்தாள் ஆர்த்தி
●●●
சென்ட்ரலை விட்டு வெளியே வந்து ஆட்டோ 'ಸ್ತ್ರ್ಯ நிவாஸும்,காயத்ரியும்.
மவுண்ட் ரோடு டிராப்பிக்கை ஆட்டோ ஊடுருவிக் கொண்டிருக்க-காயத்ரி சொன் OTTOT. iúla கொண்டு எல்லாத்
"85 U 66 6TL LIIGAJ (Ap 5 Dooles, MT606T(O) 6 16V6VIT 95 தையுமே ஒரு S ஜெராக்ஸ் பண்ணி வெச்சுக்கறது அண்ணாவுக்குப்பழக்கம், அந்த பழக்கம் தான் இப்ப நமக்கு உதவியிருக்கு
"அந்த இன்டர்வியூ கார்டை முர ஜெராக்ஸ் பண்ணி வ்ெச்சிருந்ததால இன் டர்வியூநடந்த இடத்தை நாம் தெரிஞ்சிக்க முடிஞ்சது."
அசத்த
தொடர்
ஆட்டோசில நிபு சவேராவைத் தொட் ஹோட்டல் Su|Sup550 - 6ul60 Cluúlsír|| பட்டுத் துணிகள் பல களாய் பறந்தன. நீர் பட்ட புல்வெளிகள் ஆ |ủlệù tfisäl&flowI.
சிமெண்ட் பேஸ் ளைத் தொட்டார்கள் கண்ணாடிச் சுவர் ரிசப்ஷன் அறை, தரை கார்பெட் பித்தளை ! தாவரங்கள் ஆளை கள் மெல்லிய மேற்
Sir Giorgiosi அங்கிருந்த இளைஞன்
"பதினைஞ்சாம் னெட்டில் இன்டர்வியூ மெடி கம்பெனி நடத் "எஸ். சொல் சைத்தான் அந்த இல் "SNE GAGGAMIT glo படுது. ப LLDIT?"
"sy
úlsőILá5 GüGui னான லெட்ஜரை எ( ஞன்.
லெட்ஜரின் பக்க பக்கங்கள் புரட் எழுத்துக்களில் சில நிறுத்தியிருந்தான். @? 凯亚岛°
G9, 96.60)..." "விலாசம் இல்ை "எல்.பி.மெடி கப் தான் போட்டி கையெழுத்துப் போ நிவாஸ் காயத்ரி “STGÖTGOT LUGOŠT GOSTIGA) வந்தா கம்பெனியோ கிடைச்சுடும்னு நிை "நீங்க சொன்ன ருக்கு நிவாஸ், அத தங்களைக் கண்டுபி டர்வியூவை நடத்தி
மேற்கெ என்று புரியாமல் குழ
அதே விநாடி flgüeggöt (Agosti போன் பேசிக் கெ ட்டர் இளைஞன் நில
6T 60 g (NLD) அவன் A. நிவாஸிடம் சொன் அந்த கம்பெனியோ தெரியாது. ஆனா LLUIT T60,T60) 660T (SOTT6A)
"VUIT (5. - ?" "Si SLDT." “ŠLDITour" "நான் ஒரு ெ டரா இங்கே வேலை நான் ஒரு சயன்ஸ் எனக்கு அதிக ஆர்வு பத்திரிகைகளை வி னால, எனக்கு லீமா "யார் அந்த லீ "டாக்டர் கம் ஆ பந்தப்பட்ட ஆராய்ச் டாரங்களில் அவங் இன்டர்வியூநடந்த நான் பேச்க்கூட ஆனா முடியாமப் ( "அவங்க நிச்ச LITris. SOLITä.Lfl. தெரிஞ்சிக்க முடிய நிவாஸ் கேட்க யாட்டினான். டெலி பிரித்தான். அந்த ெ கண்களை நீந்த SAJGODGJ GUITLLIT GÖT.
கிடைத்தது.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

r ஷங்களில் ஹோட்டல்
நின்றது. ல் சலவைக் கற்கள் யாய் நட்டு வைத்த
ஆப்கானிஸ்தான்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் ஆதரவு °? தால, உளநாடடில அவருககு எதிராக g#IUJ CE PUPAJE 6MIAJ எதிர்ப்பு : :-(ஆப்கானுக்கு ஆதரவு கொடுத்தால் ய: பராமரிக்க அமெரிக்காவின் பகையைச் சம்பாதிக்க ராக்கியமான பச்சை வேண்டிய நிலை வந்திருக்கும்
இதுபற்றி இலண்டனில் இருக்கும் மண்டில் நடந்து படிக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனா சிர் பூட்டோ அளித்துள்ள பேட்டியில் இருந்து ஒரு பகுதி
கேள்வி பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் ஆப்கான் மீது தாக்குதல் நடத்த GgFMT Lumës, அமெரிக்காவுக்கு கொடுத்தது சரியா? 955luᎫ gl600Ꭶ பெனாசிர் இஸ்லாம் பெயரைத் தவ வன்ட்டரைத்தொட்டு றாகப் பயன்படுத்தி அப்பாவிப் பெண
ளுக்குள் சிறைப்பட்ட பில் வெல்வட்தனமாய்
LüD GELLIT GGT. களைச் சுட்டுக்கொள்கிற தீவிரவாதிகளை ததி麗 நெம்பர் 豐 ஒடுக்கக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்புத்தான் நடந்திருக்கு எல்.பி. இது
தின இன்ட்ர்வியூ" தீவிரவாதிகளை அழிக்க பாகிஸ்தா |ங்க" என்று தலைய - னுக்குக் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு 6T (56. என்பதால் முஷாரப் அமெரிக்காவுக்குக்
த கம்பெனியோட கொடுத்திருக்கும் ஆதரவை நான் வர ಙ್ தேவைப் வேற்கிறேன். ர்த்துச் சொல்ல முடி கேள்வி அமெரிக்கத் தாக்குதலுக்கு பின்லேடன் தான் காரணம் என்று ?அமெரிக்கா சொல்கிறதே יי... זו
பெனாசிர் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாத அமைப்புக்கு நிதி உதவி செய்வதே ஒசாமா பின்லேடன் தானி, தலிபாண் அமைப்பின் கொமாண்ட ரும் ஒசாமாதான்.
பாகிஸ்தானில் நடந்த ஜனநாயக ஆட்சி
அமெரிக்கா முழுவதும் தற்போது பேசப்படும் பரபரப்பான செய்தி என்ன Թ5մպտո? எதிர்காலத்தில் அமெரிக்காவில் வன்முறையாளர்கள் எப்படித் தாக்குவார் 7 கள்? அதை எப்படி எதிர்கொள்வது? என்
பது பற்றியதுதான்
இந்தத் தாக்குதல்களில் இருந்து நாட் டையும் நாட்டு மக்களையும் எப்படிக் காப்பாற்றுவது என்று அமெரிக்க பாதுகாப் புத் தலைமையகமான பெண்டகன் யோசித்து வருகிறது.
அண்மையில் ஹொலிவூட் திரையுல கைச் சேர்ந்த திரைக்கதையாசிரியர்களை La ASCIS யும் இயக்குநர்களையும் அழைத்து பெண்ட #¶ ፴6û1 (35ι η
குறிப்பாக டைஹார்ட்' படத்திற்குத் |ங்களைப் பிரித்தான். திரைக்கதை அமைத்த ஸ்டீவன் டி செளஸா டுவது நின்று போய் விநாடி பார்வையை
úDGlucofluól Gör GSGUTTSFÜD
6) LLUIT?” பெனி, மெட்ராஸ்ன்னு ருக்கு ஒரு பொண்ணு
öß。" 醬 to Scottist. ாம் காயத்ரி.? இங்கே ட அட்ரஸ் கண்டிப்பா னச்சிருந்தேன்."
ஏதோ தப்பி னாலதான் சுலபத்தில் க்க முடியாதபடி இன் இருக்காங்க." ாண்டு எங்கே போவது பத்தோடு நின்றான்.
நாளுக்கு நாள் உடைகளை
GLIGOINTeff GLJI
யைக் கவிழ்த்ததிலும் ஒசாமாவுக்கு முக்கிய பங்கு உண்டு, அவரது நோக்கமே இஸ்லா மாபாத்தை கைப்பற்றி பாகிஸ்தானையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது ό/7607.
இதற்கு ஒருபோதும் பாகிஸ்தான் மக்கள் இடம் கொடுக்கக்கூடாது இல்லா விட்டால் ஆப்கானைப் போல பாகிஸ்தா னும் தீவிரவாதிகளின் கையில் சிக்கிச் afia i 607/7 Lila i 607/0/7 foif(0).ti).
நிர்ண்த்ர்ம்கந்தக்க்ட்
மற்றும் டெல்டா ஃபோசஸ் மிஸ்ஸிங் இன் அக்ஷன் போன்ற படங்களின் இயக்கு நர் ஜோசப் சீட்டோ ஆகியோர் பெண்ட கனின் அழைப்பையேற்றுச் சென்றனர்.
நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சினிமாக்காரர்களுக்கு என்ன வேலை? என்கிறீர்களா?
"அமெரிக்காவில் உலக வர்த்தக மையக்கட்டடங்கள், பெண்டகன் போன் றவை தாக்கப்பட்ட சம்பவங்கள் சினிமா வைப் போல இருந்தன. எனவே அவர் களுக்கு இணையாகச் சிந்திக்கும் ஆற்றல் சினிமாக்காரர்களுக்கே இருக்கிறது. அதனால் தான் அவர்களின் கருத்தைக் கேட்கிறோம் என்று பாதுகாப்பு அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர். O
மறைப்பதில்லை
இளம்பெண்கள் தமது ஆடைகளில் ஆபாசமான வார்த்தைகளைப் பொறித்துக் கொண்டு அணிவதை ஃபாஷனாகக் கருதுகிறார்கள்
மிடுக்கான உடைகளில் வலம் வந்த இலண்டன் பெண்கள் இப்போது, தமது மேலாடைகளில் ஆபாச வரிகளைப் பொறித்து வருகிறார்கள்
தமது ஆடைகளின் மார்பகப் பகுதியில் நோ டச் (தொடாதே) எனப் பளிச்சென்று பெரிய அள வில் பொறித்துக் கொண்டது உதாரணத்திற்கு 96670).
ஆடைகளில் எந்த வார்த்தையும் இல்லாமல் இருந்தால் எந்த ஆண்களும் ஏறெடுத்துப்பார்க்க மாட்டார்களாம் ஆண்களின் பார்வையில் படத்தான் இந்த ஏற்பாடு என்று இளம் பெண்ணொருத்தி கூறியுள்ளார்.
கூட்டநெரிசலில் இந்த வகை ஆடைகளில் வரும்போது சில ஆண்கள் தங்கள் வேலையைக் காட்டியும் இருக்கிறார்கள் தொடதே' என்றால்
மாற்றி நாகரீகம் என்று சொல்லி தொட்டுப் பார்ப்பதுதானே மனித இயல்பு.
நனுக்கு அருகில் டெலி வருகிறார்கள் இப்போது இங்கி
இதனால் சில பெண்கள் அலறி அடித்துக்
Gora (I, C
Lg(555 3, L. GT லாந்தின் தலைநகர் இலண்டனில் கொண்டு ஓடிய சம்பவங்களும் அங்கு நடந்துள்ளன.
IT GOgräs, süÓNŮLITIGT.
KOTTGOT.
ಅಜ್ಜೀ, IT607, "Pija (35LL
விலாசம் எனக்கும் அந்திரெக்ஸ் என்ற சொல்லைக் ன்டர்வியூநடத்தினது கேட்டாலே அமெரிக்கர்களுக்கு வியர்த்துப் சால்ல முடியும். போகின்றது. இந்தப் பீதி இன்று முழு TS). உலகையும் ஆட்டுவித்து வரும் நிலையில் இலங்கையில் உள்ள ஐரோப்பிய நாட்டு தூதரகமொன்றுக்கு வந்த வெள்ளை நிற பெளடரை பரிசோதிப்பது தொடர்பில் }; சம்பவம் ஒன்று அண்மை T55TyLD GUël65 ல் இடம்பெற்றது. ாஜுவேட் சயன்ஸ்ல கொழும்பு Ellis Gigi சயன்ஸ் சம்பந்தமான அந்த தூதரகத்துக்கு தபாலில் ஒருவகை TLDs) அத வெள்ளை நிறப் பெளடர் கிடைக்கப் வ தெரியும்." பெற்றது. அவை உண்மையில் அந்திரக்ஸ் " கிருமி அடங்கிய பெளடர்தானா என்பதை ய்ச்சியாளர் கண் சம் சோதனை செய்யும் பொருட்டு அதன் களில் அறிவியல் வட் ஒருபகுதியை தலைநகரில் உள்ள தனியார் கொஞ்சம் பிரபலம். மருத்துவமனை ஒன்றுக்கு வழங்கிய துரத ಙ್ ரக அதிகாரிகள் மிகுதியை தமது நாட்டுக்கு பண்ணினேன். அனுப்பி வைத்தனர். T · மருத்துவமனை மா போன்வெச்சிருப் - யில் அந்திரெக்ஸ் பரிசோதனை செய்யும் பார்த்து அட்ரசைத் தொழிநுட்ப வசதி கிடையாது அப்படி ፵ff?” யிருந்தும் இதனால் கிடைக்கவிருக்கும் ་ 9 இளைஞன்தலை பெருந்தொகை பணத்தை கருத்தில் போன் டைரக்டரியைப் கொண்டு மருத்துவமனை உரிமையாளரின் டியான எழுத்துக்களில் வற்புறுத்தலின் பேரில் பரிசோதனைக் டு எல் வரிசையில் ஊழியர்கள் இந்தப் பணியை ஏற்றுக் மூன்றுபேரடங்கிய குழுவொன்று தீவிர
(வரும்)
Gulf
இஅந்திரெக்ஸ் ரகளை இ
மாக ஆராய்ந்ததில் பெளடரில் அந்தி ரக்ஸ் இருப்பதாக அறியப்பட்டது. இதை அறிந்ததும் பரிசோதனையில் ஈடுபட்ட மூவருக்கும் அதி சக்திவாய்ந்த நோயெ திர்ப்பு மருந்து ஏற்றப்பட்டது. இந்த நோயெ திர்ப்பு மருந்து எவ்வாறானதெனில் இது உடம்பில் இசைவாக்கம் அடையும் பட்சத் தில் இவை தவிர்ந்த வேறொத்த அன்ரி பயடிக்ஸ் வகைகளும் நோய்களை குணப் படுத்தாது அதனால் சிறிய ஒரு தலை வலிக்கும் இந்த மருந்தையே பாவிக்க நேரிடும்.
பரிசோதகராக கடமையாற்றிய ஒரு பெண்மணி அவரது குழந்தைக்கு பால் கொடுப்பதை விட்டும் தவிர்த்திருக்குமாறு கேட்கப்பட்டிருக்கிறார். இந்த பரிசோதனை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் ஆய்வு கூடத்துக்கு வந்துபோன மருத்துவமனை உரிமையாளருக்கு குறிப்பிட்ட பெளடரில் அந்திரக்ஸ் இருப்பது தெரியவந்ததும் பயத்தினால் வயிற்றோட்டம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் தூதரக அதிகாரிகளால் தமது நாட்டுக்கு அனுப்பப்பட்ட பெளடரை பரிசோதித்த அறிக்கை வெளிநாட்டிலிருந்து வந்தது. அதில் இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட பெளடரில் எவ்வித நச்சுக் கிருமிகளும் இல்லை. அந்திரக்சும் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
56.11-17, 2001

Page 17
ட்டக்களப்பு பிராந்தியத்தில் மருதமுனைக் கிராமம் தமிழ் வளரும் ஒரு சிறப்பான இடமாகும். தல்ை சிறந்த தமிழ் எழுத்தாளர்கள், புலவர்கள் தோன்றிய இக்கிராமத்தில் விதானை, மெள லானா குடும்பம் சிறப்பு வாய்ந்ததொன்று. செய்யத் ஸெயின் மெளலானா என்ற பிர ||ಆಹ್ವ! இக்கிராமத்தின் விதானையாராகப் பணிபுரிந்தவர். இவருடைய புதல்வரே திரு.மசூர் மெளலானா ஆவார்.
மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் உள்ள சிவானந்தவித்தியாலயத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல முஸ்லிம் மாண வர்கள் சேர்ந்து படித்து பல பெரிய பதவி களை வகுத்துள்ளனர். திரு.மசூர் அவர்கள் தனது ஆரம்ப காலக் கல்வியை மருத முனையில் முடித்துவிட்டு சிவானந்தவித்தி யாலயத்தில் சேர்ந்து படித்துக் கொண்டி ருந்தார்.
மசூர் அவர்கள் அதே பாணியில் பேசி நடித்து மாணவர்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடிப்பார். இதன்பயனாக அரசினர் கல்லூரி மாணவர்களின் வாராந்தமாணவர் தேர்ச்சிக் சங்கக் கூட்டங்களில் பேசி எல் லோருடைய பாராட்டுக்களையும் பெற்று வந்தார். தமிழ்ப் பேரறிஞர் புலவர் மணி பெரிய தம்பிப்பிள்ளை அவர்கள் மசூர் அவர்களின் தமிழ் பேச்சாற்றலை வியந்து போற்றி வருங்காலத்து சிறந்த மேடைப் பேச்சாளராக மசூர் திகழப்போகிறார் என்று பாராட்டி இருக்கிறார்.
இதே காலகட்டத்தில் தமிழரசுக் கட்சி மட்டக்களப்பில் வேரூன்றத் தொடங்கியது. ஏற்கனவே திரு.இராஜதுரை அவர்களுடன் மசூர் அவர்களுக்கு பழக்கம் இருந்தமை யினால் மட்டக்களப்பில் நடைபெறும் கட் சிக் கூட்டங்களில் மேடையேறி பேசும் வாய்ப்பினை திரு.மசூர் பெற்றிருந்தார்.
கேற்றிருக்கிறார். மட் ரீ போராட்டத்திலும்
தமிழரசுக் கட்சி ஆண்டு இடம்பெற் தொடர்ந்து கைது - (la. To ula, o sits. தடுப்புக்காவலில் ை இவ்வேளையில் திரு
பனாகொடை முகா
SSSMSSSMSSSMSSSMSSSLSSLSLSSLSLSSLSSCSSSSSS SSL
56 (easurg, g3 gig
மட்டக்களப்புக் கோட்டை முனையில் பிரசித்தி பெற்ற ரஷீதியா ஹொட்டல் என்ற நிறுவனத்தில் விதானை மெளலானா அவர்களின் தம்பியான சகாப்தீன் அவர்கள் கணக்காளராகப் பணிபுரிந்தார். அமைதி யான சுபாவமும் எல்லாரோடும் மிக அன் பாகப் பழகும் பண்பாளராக இருந்தமையி னால் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றவராக விளங்கினார். இவரை எவரும் அவருடைய சொந்தப் பெயரான சாவ்தீன் என்ற பெயரில் அழைப்
ரும் அழைப்பார்கள் சிவானந்தாவில் கல்வி பயில ஆரம்பித்த மசூர் மெளலானா அவரு டைய சாச்சா (சித்தப்பா)வான கஷியர் அவர்களுடைய இல்லத்திலேயே இருந்து கொண்டு சிவானந்தா சென்று வருவார். கஷியர் அவர்களும் திரு.இராஜதுரை அவர் களின் மாமனாரான திரு.அரியநாயகம் அவர்களும் இணைபிரியாத நண்பர்களாக விளங்கினர். இக்கால கட்டத்தில் நாங்கள் சிலர் கோட்டை முனையில் உள்ள அரசி னர் கல்லூரியில் சேர்ந்து படித்தோம். மசூர் மெளலானா அவர்களின் சாச்சா வசித்துவந்த இல்லத்திற்கு அருகிலேயே அரசினர் கல்லூரி அமைந்திருந்தமை
விட்டுவிலகி இக்கல்லூரியில் சேர்ந்து (оla, Tart III.
சிவானந்தாவித்தியாலத்தில் படிக்கும் போதே மதியஉணவு இடைவேளையில் உயர்வகுப்பு மாணவர்கள் இருவர் மாணவர் கள் பலரை ஒன்று சேர்த்து நகைச் சுவை யாகப் பேசி மகிழ்வூட்டுவார்கள் அவர்களு
40. ஆபத்தில் உதவி
ஒரு ஆள் தனியா வந்துகிட்டிருந் தான் வழியிலே ஒரு காடு அதைத்தாண்டி அந்தப் பக்கம் போயாகணும். அங்கேதான் அவங்க ஊர் இருக்கு
இருட்டி 醬 அந்தக் காட்டுலே மிருகங்கள் அதிகம். அதனாலே இவனுக்கு தனியா போகறதுக்குப்பயம் என்ன செய்ய லாம்ன்னு யோசிச்சிக்கிட்டே ஒரு மரத் தடியிலே உக்கார்ந்தான் கொஞ்ச நேரத் துலே இன்னொருத்தனும் தனியா வந்து கிட்டிருந்தான்.
நல்ல வேளை ஒரு துணை கிடைச் சது-ன்னு நினைச்சான் இவன்.
"என்ன? நீயும் இந்தக் காட்டு அடுத்தப் பக்கம் போகணுமா?"ன்னு கேட் LT60T,
அவன் "ஆமாம்"ன்னான். "அப்படின்னா இந்த நிமிஷத்துலேயி ருந்து நாம ரெண்டு பேரும் நண்பர்கள் ஒருத்தருக்கொருத்தர் துணையா இந்தக் காட்டுவழியா போவோம் எனக்கு ஆபத்து வந்தா நீ துணை உனக்கு ஆபத்து வந்தா நான் துணை ஆபத்து வந்தா ஒருத்தருக் கொருத்தர் உதவி பண்ணிக்கணும்' அப்படின்னு ஒரு ஒப்பந்தம் பண்ணிக்கிட் LITIA 95.
அதுக்கப்புறம் அவங்க ரெண்டு பேரும் புறப்பட்டு காட்டு GELUIT GOTTILÄIGE.
கொஞ்ச தூரம் போனதும் ஒரு பெரிய கரடி அவங்களுக்கு எதிர்த்தாப்புலே வந்து கிட்டிருக்கு
அதைப் பார்த்தாங்க. தான்.
ஒருத்தன் என்ன பண்ணினான் தெரி
குடுத்த வாக்குறுதியை மறந்தான். செஞ்சுகிட்ட ஒப்பந்தத்தை மறந்தான்! கிடுகிடுன்னு ஒரு மரத்து மேலே ஏறி உக் கார்ந்து கிட்டான்.
இன்னொருத்தனுக்கு மரம் ஏறத் தெரி பாது தனி ஆளா கரடியை சமாளிக்கற
56.11-17 2001
அவ்வளவு
பதில்லை. கஷியர் என்றே அவரை எல்லோ
யினால் மசூர் அவர்களும் சிவானந்தாவை
டைய ஆர்ப்பாட்டங்கள் முடிவடைந்ததும்
தமிழர் குடியேற்றம்
...
கொழும்பு மருதானையில் உள்ள ஸஹிரா கல்லூரியில் சேர்ந்து திரு.மசூர் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார் இவ்வேளையில் கொழும்பு தட்டார் தெரு வில் உள்ள சுதந்திரன் காரியாலயத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகம் இயங்கி வந்தது. இவ்வலுவலகத்தில் நிர் வாகப் பொறுப்பினை தந்தை செல்வா அவர்கள் திரு.மசூர் அவர்களிடம் ஒப்படைத் தார். சட்டக்கல்லூரியிலும் சேர்ந்து பயிலும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது.
இலங்கையின் பலபாகங்களிலும் நடை பெற்ற தமிழரசுக் கட்சிக் கூட்டங்களில் கலந்து சிறப்பான தனது பேச்சுக்களால் கேட்போரை தன்வசம் ஈர்த்துக் கொண் டார். சட்டக்கல்லூரி தமிழ் மாணவ மன் றத்தின் தலைவராகவும் சிலகாலம்பணிபுரிந் தார். தனது உறவு முறையான பெண்மணி யையும் கொழும்பில் திருமணம் செய்து Gle, T68iTILITÄT.
சிங்களம் மட்டும் சட்டம் பாராளுமன் றத்தில் கொண்டுவரப்பட்ட 1956ம் ஆண்டு
ஜூன் மாதம் 5ம் திகதி அன்று பாராளு டட மன்றக் கட்டடத்தின் எதிர்ப்புறமாக, காலி திரு.சி.மு.இ முகத்திடலில் தந்தை செல்வாதலைமையில் களுடன் தடுப்புக் சத்தியாக்கிரகப் போராட்டம் நடந்து கொண் இதன் விளைவாக
படிப்பு இடைநடுவி தாயிற்று.
சில ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட் பணிபுரிந்தார். கரவ மன்றத்தின் தலைவ ஆண்டுகள் சேவை தமிழரசுக் கட் அன்றைய ஆளும்
டிருந்தது. இந்த வேளையில் தொண்டர்கள் மத்தியில் புகுந்த பேரினவாதக் குண்டர்கள் தலைவர்களையும் தொண்டர்களையும் நையப்புடைத்தனர். மசூர் அவர்களை இரு தொண்டர்கள், பாராளுமன்றத்திற்கு அருகே உள்ள பேரா ஏரிக்குள் எறிந்தனர். இதேபோன்று தமிழரசுக் கட்சியால் ஏற் பாடு செய்யப்பட்டிருந்த அறப்போராட் டங்களில் எல்லாம் மசூர் அவர்கள் பங்
தும் சாத்தியமில்லாத விஷயம்
என்ன செய்யலாம்ன்னு யோசிச்சான் அப்படியே தரையிலே படுத்துட்டான். மூச்சை அடக்கிக்கிட்டான் செத்துப் போனவன் மாதிரி கிடந்துட்டான்.
அந்தக்கரடி பக்கத்துலே வந்து பார்த் துது மோந்து பார்த்துது ஆள் செத்துட் டான்'ன்னு நினைச்சி அப்பாலே போயிட் டுது
கரடி போனதுக்கு அப்புறம் மரத்துலே இாா யிருந்தவன் மெதுவா இறங்கி வந்தான் "ஆபத்துக்கு உ கீழே படுத்திருந்தவனைப் பார்த்தான் நண்பர்களை நம்பிாே
"அது சரி. உன்கிட்டே அந்தக் அப்படின்னான் கரடி காது ஒரமா ஏதோ பேசிச்சே. இப்படி ஒரு கன என்ன சொல்லிச்சு? அப்படின்னு கேட் இதுலேயிருந்து
டான். அதுக்கு படுத்திருந்தவன் பதில் வேண்டியது
தென்கச்சி-கோசுவாமி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாற்றப்பட்டு விட்டது கல்லோயா திட் டத்திற்குள் சேர்க்கப்பட்ட நிலங்கள் யாவும் அப்பகுதியில் வாழும் முஸ்லிம்மக்களுக்கும்: தமிழ்மக்களுக்கும் உரிமையானவை இப்பிர தேசத்தில் தென்பகுதியில் உள்ள சிங்கள விவசாயிகளை கொண்டு வந்து குடி யேற்ற வேண்டுமென்று இரகசியத் திட்ட மிட்ட திரு.சேனநாயக்கா அவர்கள் தீட்டிய திட்டம் வீண்போகவில்லை.
மேற்கு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நவீன இயந்திரங்கள் மூலமாக காடுகள் அழிக்கப்பட்டு களனிகள் உருவாக் கப்பட்டன. குடியிருப்பதற்கேற்ற வீடுகளும், போக்குவரத்துக்கு ஏற்ற பாதைகளும் போடப்பட்டு நாடு நகர்புறங்கள் பல தோற்றுவிக்கப்பட்டன.
இக்கால கட்டத்தில் இந்தப் பிரதேசங் களில் வாழ்ந்த தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு குடியேற்றங்களில் பங்களிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் இருக் கவில்லை. தமிழ் மக்கள் பெரும்பான் மையாக வாழ்ந்த பல கிராமங்களின் எல் லைகளில் அமைக்கப்பட்ட குடியேற்றத்திட் டங்களில் சிலவற்றில் ஓய்வு பெற்ற இரா ணுவத்தினர் பொலிசார் ஆகியோரின் குடும்பங்களை கொண்டு வந்து குடி யேற்றுவதற்கு அரசினர் அந்தரங்கத்திட்டம் தீட்டியிருந்தனர். இதற்கு குறிப்பாக பட்டி ருப்புத் தொகுதி தமிழரசுக் கட்சிக்கிளை தனது வலிமையான எதிர்ப்பைத் தெரி வித்தது.
பட்டிருப்புத் தொகுதியில் 1952ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு.கி.மு.இராசமாணிக்கம் அவர் கள், பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். அவர் ஒரு பொரு ளாதார பட்டதாரியாக பல்கலைக்கழகத்தில்
தேசிய கட்சியில் சேர்ந்து கொண்டார். சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானி கள் அலுவலகத்திலும் சில ஆண்டுகள் கடமை புரிந்தார். பல கூட்டுத் தாபனங்க ளின் தலைவராகவும், உபதலைவராகவும், செயலாற்றும் இயக்குநராகவும் பதவிகள் வகித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியுடன் இத்தனை தூரம் இணைந்து செயற்பட்ட திரு.மசூர் மெளலானா அவர்களை கல்முனைப் பாராளுமன்ற தொகுதியின் பிரதிநிதியாக ஆக்கிவிடலாம் என்ற எண்ணத்தை தந்தை செல்வா அவர்கள் மருதமுனையில் வைத்து திரு.மசூரின் தந்தையாரான மெளலானா அவர்களிடம் சென்று கூறினார். ஆனால் திரு. மெளலானா அவர்கள் தந்தை செல்வா அவர்களின் கூற்றை ஆதரிக்கவில்லை. முக்கியமாக அப்போது திரு.மசூர் ஒரு மாணவன் என்ற நிலையில் இருந்தார். போதுமான வயதும் கிடையாது. எனவே தான் கேட்மூதலியார் எம்.எஸ்.காரியப்பர் அவர்களுடைய வேட்பாளருக்கான விண் ணப்பத்தை எடுத்துக் கொண்டு தந்தை செல்வா அவர்கள் திரு.காரியப்பர் அவர்களு டைய இல்லம் நோக்கிப் புறப்பட்டார்.
திரு.காரியப்பர் அவர்கள் தமிழரசுக் கட்சித்தலைவர் அவர்களுக்கு அமோகமான வரவேற்பினை தனது இல்லத்தில் அளித் தார். அக்கால கட்டத்தில் திரு.காரியப்பர் அவர்கள் கல்முனை நகர சபையின் தலைவ ராகவும் இருந்தார்.
பிரித்தானியர்கள் இலங்கைக்கு தன் னாட்சி வழங்கி விட்டு செல்லும் போது, அப்போது பிரதமராக இருந்த DSசேன நாயக்க அவர்களிடம் "இந்த நாட்டை 150 வருட காலங்கள் ஆட்சி செலுத்திவிட்டுச் செல்லுகிறோம் இதற்குப்பிரதியுபகாரமாக என்ன செய்யவேண்டும்" என்று கேட்டுக் (оla, Tair cotti.
விவசாய பரம்பரையில் தோன்றிய திரு.சேனநாயக்க அவர்கள் அத்துறையில் அதிக நாட்டம் கொண்டவராகவும் தேர்ச் பெற்றவராகவும் விளங்கினார். எனவே இலங்கையில் உள்ள வரண்ட பிரதேசத்தை விவசாயத்திற்குரிய விளைநிலங்களாக மாற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார். இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் கல்லோயாத் திட்டம்
இன்று கல்லோயா பிரதேசம் என்ற ழைக்கப்படும் பிரதேசம் முற்று முழுதாக சிங்கள மக்களுக்குரிய பிரதேசமாக
க்களப்பில் இடம்பெற்ற கலந்து கொண்டார். த் தலைவர்கள் 1958ம் D இனக்கலவரத்தைத் GlgíuÚUL(b) uGIII இராணுவ முகாமில் வக்கப்படடிருந்தனர். மசூர் மெளலானாவும் மில் ஏனைய தலைவர்
இருந்து வெளியேறியதும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கப் பதவி வகித்தவர். இவரும் சிங்களம் மட்டும் ஆட்சி மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டதும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி தமிழர சுக் கட்சியிலும் இணைந்து கொண்டவர். பட்டிருப்புத் தொகுதி தமிழரசுக் கட்சிக்
ளையுடன் சேர்ந்து கல்லோயா திட்டத் தில் தமிழ்மக்களையும், சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஆரம்பத்தில் இதற்கு அரசாங்கம் செவி சாய்க்க மறுத்துவிட்டது. எனவே கிராமம் கிராமமாகச் சென்று விவசாயிகளைத் திரட்டி 38,39 மற்றும் 40ம் குடியேற்றத்திட் டங்களில் குடியேற்ற அரும்பாடுபட்டு ழைத்தார். இதன் காரணமாகவே இன்றும் இக்குடியேற்றத் திட்டங்களில் தமிழ் விவ சாயிகள் நிரந்தரமாக வாழ்வதற்கு வழி கிடைத்தது. (வளரும்)
FITSELDIT Gsfläsesio காவலில் இருந்தார்.
அவருடைய சட்டப் நிறுத்த வேண்டிய
தமிழரசுக் கட்சியால் L. Glg GILLUT56Jún. ாகு வடக்கு ஊராட்சி ராக தொடர்ந்து 10 பாற்றினார்.
சியை விட்டு விலகி
கட்சியான ஐக்கிய
ஏதாவது கண்ணிலே படுதான்னு அந் தக் காட்டுலே தேடிக்கிட்டிருந்தாங்க அந்த சமயம் பார்த்து காட்டிலாக்கா அதிகாரிகள் 'ஜிப்லே அந்த பக்கமா வந்துட்டாங்க
அவ்வளவுதான் அதைப் பார்த்ததும் இந்த ரெண்டு பேர்லே ஒருத்தன் வேகமா ஒட ஆரம்பிச்சுட்டான். இன்னொருத்தன் இஒண்ணும் புரியாமே அதே இடத்துலே நின் னுட்டான் ஒடற னைப் பார்த்ததும் அந்த அதிகாரிகள் அவனைத்துர த்த ஆரம்பிச்சாங்க
அவன் செடிகொடிக
நவாத உன்னை மாதிரி தன்னு சொல்லிச்சி"
மத உண்டு.
நாம தெரிஞ்சிக்க it of T2
ளுக்கு மத்தியிலே வளைஞ்சு வளைஞ்சு ஓடினான். இவங்களும் விடலே
நட்புன்னா ஒருத்தருக்கொருத்தர் உத வியா இருக்கணும்-அதுதான் நட்பு ஆபத்து
சமயத்துலே அம்பேல் ஆனா அதுக்குப் ரொம்ப தூரம் போயி ஒரு இடத்துலே பேரு நட்பு இல்லே. அவனைப் பிடிச்சாங்க அதிகாரி கோபமா
அது எப்படி சார். ரெண்டு பேரு அவனைப் பார்த்தார். உயிருக்குமே ஆபத்துன்னு வரும்போது "ஏன் இப்படி பயந்துட்டு ஓடியாந்தே ? தப்பிக்கறது எப்படின்னுதானே பார்க்க எடு லைசென்ஸைன்னார். முடியும்? அப்படின்னு நீங்க நினைக்க அவன் மெதுவா தன் பாக்கெட்லே GJITLD! கையை விட்டான். லைசென்ஸை எடுத்து
அதுவும் நியாயம்தான். காட்டினான். இருந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்து அதிகாரி அதை வாங்கிப் பார்த்தார். ஒரு சங்கடத்தை சுலபமா சமாளிக்க முடி எல்லாம் சரியா இருந்துது யும்ன்னா அந்த நேரத்துலேகூட துணையா "உன் கிட்டேதான் லைசென் ஸ் இருக்கறதை விட்டுட்டு தூர ஓடிப் இருக்கே அப்புறம் என்னத்துக்காக இப்படி போயிட்டா அது நல்லா இருக்குமா? ஒடியாந்தே"ன்னு கேட்டார்.
சிலபேரு ரொம்ப சாமர்த்தியமா "என்னோட அங்கே வந்திருந்த என் நடந்துகிட்டுகூட நண்பர்களைக் காப்பாத்த நண்பன்கிட்டே லைசென்ஸ் இல்லையே'ன் றது உண்டு. GOTTGOT,
அதுக்கு ஒரு கதை சொல்றேன் "அவன்கிட்டே இல்லேன்னா உனக் கேளுங்க கென்ன? நீ ஏன் ஒடனும்"ன்னு கேட்டார். ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க! "அவனை உங்ககிட்டே இருந்து தப்
அவங்க ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பிக்க வைக்கறதுக்காகத்தான் நான் இப்படி துப்பாக்கிவச்சிருந்தாங்க அதை எடுத்துக் இவ்வளவு தூரம் ஒடியாந்தேன்' அப்படின் கிட்டு காட்டுக்கு வேட்டை ஆடப் னான் -
Curt of Tris. (வார்த்தைகள் தொடரும்)

Page 18
萱国国国国回国回圆圆圆圆回回圆圆圆圆圆圆圆回回回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
eyのeたノ/ア/テ
மச்சான், தனிமனித என்பதென்ன?" என்று கேட்டான் அகிலன் அவன் பதற்றத்தை GITarsi, GLOGYI GOTIDITS பார்த்தான், தொடர் என்பதைப் போல,
தனி மனிதனுக்கு இ எது? மீண்டும் அதே கேட்டான் அகிலன்
:ബ
ஏன் இதை இப்ப தி கேட்கிறாய்?" தேர்தல் நச்சரிப்புக
கடைசியாக டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தனது முதல் டெஸ்ட்போட்டியை இந் தியாவுக்கு எதிராக நன்றாகத் தான் ஆரம் பித்தது.
ஆனால் அதன்பின் நடந்த டெஸ்ட் போட்டி களில் குறிப்பாக ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பாகிஸ் தான், இலங்கை அணி களுக்கு எதிராக படு மோசமாக விளையாடி Ug)
இந்தப்படு தோல்விகள் பங்களாதேஷ் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுத்தது சரிதானா என்ற புதிய கேள்வியை எழுப்பியுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது பற்றி சில கிரிக்கெட் பிர
பலங்களின் கருத்துக்கள் வருமாறு:
கிரிக்கெட் பிரபலங்களின் கருத்து
தாங்க முடியவில்லை கூவலகளையும வாய சவடால்களையும் சக கொண்டிருக்க வேண் தலையெழுத்து நமக் "காந்தியின் குரங்கு போல பேசாமல், ே பார்க்காமல் இருக்க என்று சொன்னான்
"அவர் காலத்தைப் ( இருக்கிறது:"உணவி வாழ்ந்துவிடலாம் ெ இல்லாமல் வாழமுடி என்றாகிவிட்டது. ஆ6 சுத்தப் பேத்தல்களை திரும்பக் கக்கிக் கெ எந்தக் கூச்ச நாச்ச பொய்களையே முழச் தெரிந்தே உணர்ச்சி சிந்தனையை மழுங்க இரைச்சல்களை நிறு
-
நான் என் சுதந்திரத்
சையத் அஷ்ரபுல் ஹக் (பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நிர்வாகி)) முடியாதா? கோபத்
எந்த அணியும் ஆரம்பத்தில் கொஞ்சம் திணறத்தான் செய்யும் டெஸ்ட் அந்தஸ்து
மடமடவெனச் சொற்
வழங்கப்பட்ட பின் முதல் வெற்றி பெற நியூஸிலாந்துக்கு 26 வருடங்கள் பிடித்தன. கொட்டினான் அகில இந்தியாவுக்கு 32 வருடங்கள் தேவைப்பட்டன. நிச்சயம் எங்களுக்கு அவ்வளவு காலம் "நிறுத்தச் சொல்லிக்
தேவைப்படாது. இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்களில் வெற்றியை எட்டிவிடுவோம். இந்தத் தோல்விகளுக்காக ஏமாற்றம் அடையத் தேவையில்லை.
உனக்கிருக்கும் சுதந் அவற்றையெல்லாம் (
இம்ரான்கான் (பாகிஸ்தான் அணியின் முன்னாள் கப்டன்)
அவர்களுக்கும் சுதந்:
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற எந்த அணியும் தங்களை நிரூபித்துக்கொள்ள சற்றுக் காலம் எடுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு அணிக்கும் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்ட போது சர்ச்சை கிளம்பத்தான் செய்யும் ஆரம்பத்தில் பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள்கூட இரண்டாந்தர அணிகளாகக் கருதப்பட்டதை மறந்து விடக்கூடாது. சிற
உண்டுதானே?"
"அவர்கள் சுழற்றுகிற
நுனிக்கு வருகிறதென நான்."
ந்த அணிகளுடன் விளையாடும்போது பங்களாதேஷ் நிச்சயம் தன்னை வளர்த்துக் "அந்த இடம் கோபத்
கொள்ளும் ப்பதாயல்ல சிக்கந்தர் பக்த் (பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்) தன" எனறு
அண்மையில் நடந்து முடிந்த ஆசிய டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிகளில் பங்களாதேஷ் அணியின் செயற்பாடுகள் மிக மோசம் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர்கள் கொஞ்சமாவது தங்கள் திறமையைக் காட்டியிருக்க வேண்டும் பங்களாதேஷ் அணிக்கு கொஞ்சம் முன்னதாகவே டெஸ்ட் அந்தஸ்து
"சிரிக்காதே என் சு எப்படிக் காப்பாற்றி முகமுடி ஒன்றைச் ே
வழங்கப்பட்டு விட்டதாகத்தான் நான் கருதுகிறேன். ೧.ಹTi" 6)Qusai வாஸிம் அக்ரம் (பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்) "
பங்களாதேஷில் நான் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். அங்கு கிரிக்கெட்டிற்கு எந்தளவுக்கு இருக்க
மகத்தான வரவேற்பு இருக்கிறது. அந்த வரவேற்பு எதிர்காலத்தில் நிச்சயமாக மிகச்
அதைத் தீர்மானிப்ப
சிறந்த வீரர்களை பங்களாதேஷ் அணிக்கு உருவாக்கிக்கொடுக்கும். தனக்குச் சரி என்று
உரிமை உண்டா? இ
பொறுபொறு. அத IEI Ilui Ilații:
இலங்கை, பாகிஸ்தான் ஸிம்பாப்வே ஆகிய அணிகள் கலந்து கொண்ட ஷார்ஜா த்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் றுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்த்தாடிய பாகிஸ்தான் 5 விக்கெட்டுக் களால் வென்று சாம்பியனாகியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 173 ஓட்டங்களை எடுத்தது. ஜயவர்த்தன 43 ஓட்டங்களையும், அர்னோல்ட் 47 ஓட்டங் களையும் அதிக பட்சமாக எடுத்தனர். வக்கார், அக்தர் ஆகியோர் தலா 3 விக் கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ் தான் 43.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை
* உயர்ந்த குறிக்கோள் ஒன்றினை அடைவ தற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் போது இடையே நமது அன்றாடத் தேவை களுக்காகச் சபலப்படுவது சரியானதா dljišип?
முபராந்தகன், யாழ்ப்பாணம் கேட்கக் கொச்சையாக இருந்தாலும், இலட்சியம், அதுபற்றிய சிந்தனை என்ப தற்கெல்லாம் முந்தி சாப்பிட்டிருக்க வேண்டும் என்பதுதானே எதார்த்தமானது.
ஒரு குட்டிக் கதை இரண்டு ஞானிகள் பேசிக் கொண்ட னர் முதலாமவர், "என்னிடம் ஒரு சீடன் இருந்தான். நான் எவ்வளவோ முயற்சி செய்தும் அவனுக்கு ஞானத்தை ஊட்ட முடியவில்லை" என்று வருத்தப்பட்டுக் Gas/76 of L/7/.
"நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்று இரணடாமவர் கேட்டார்.
"நான் அவனை மந்திர உச்சாடனங் கள் செய்யச் சொன்னேனர் காவியுடை மட்டுமே அணிந்து தினமும் பயிற்சிகள் சிலவற்றைச் செய்யச் சொன்னேன். பார் வையை ஒரே பொருளில் நிலைப் படுத்தி மனதை அலையவிடாதிருக்கப் பயிற்சி கொடுத்தேன். இரவெல்லாம் விழித்திருந்து 4 (360/73/74), 607617 L L/TLLD/73,3,3} (3).JET607 னேன். அவன் மனம் வேறு சிந்தனைகளில் சென்று விடாதவாறு வேலையில் ஈடுபடுத் தினேன்" என்றார் முதலாமவர்
"சரி, இதையெல்லாம் செய்தும் ஞானத்தை அடைய முடியாததற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை உணர்த்
நாம் சமுதாயமாக 6 இழந்து வெற்றி இலக்கை எட்டியது யூசுப் யுகானா அதிகபட்சமாக 40 ஓட்டங்களை எடுத்தார். முரளிதரன் விக்கெட்டுக்களை தேந்திரத்தைப் பாதி வீழ்த்தினார். Y. லாம். அதுமட்டுமல்ல
ஆடட நாயகன விருது வக்கார் யூனி என்பதெல்லாம் * ஸிற்கும் தொடர் நாயகன் விருது மஹ்ேல : *(póTリ ஜயவர்த்தனவுக்கும் கிடைத்தன. பண்பாட்டுக்குப் பணி சாம்பியனான பாகிஸ்தான் அணிக்கு வேறுபடலாம்." ஒரு இலட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க - டிரி அப்படியே இரு ட்ொலரும் (1 கோடியே 8 இலட்சம் ரூபா) விருப்பம் போல் செ இரண்டாவதாக வந்த இலங்கை அணிக்கு செய்யவாவது எனக்
80 ஆயிரம் அமெரிக்க டொலரும் 72 - இல்லையா? இலட்சம் ரூபாவும்) மூன்றாவது அணியான தின் ஒர் ஸிம்பாப்வேக்கு 50 ஆயிரம் அமெரிக்க ::
டொலரும் (45 இலட்சம் ரூபாவும்) பரிசாக சுதந்திரத்திற்கு எல்ல வழங்கப்பட்டன. பி சமுதாய மரபுகளிலி
கிறது. வெள்ளைக்கும் சாம்பல் நிறத்தில் மாவது
தும் வகையில் அவன் கடைசிவரை எது வும் உங்களுக்குச் சொல்லவில்லையா?"
"ஒன்றும் சொல்லவில்லை, கடைசியில் அவன் கீழே விழுந்து இறந்துவிட்டான். சாகும்முன் எனக்கு எப்போது கொஞ்சம் சாப்பாடு போடப் போகிறீர்கள் என்று மட்டுமே சம்பந்தமில்லாமல் எதையோ கூறினான்" என்றார் முதலாமவர்
இ) () * பயிரை மேயும் வேலிகள் அதிகரிக்கின்ற னவே என்ன கூறுகிறீர்கள்?
சசிகாந்தன், அக்கரைப்பற்று பயிரைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளும் பலம் உங்கள் புள்ளாடியில் இருக்கிறது.
இX டு
* இந்தத் தேர்தலில் நீர்கண்டுள்ள புதுமை என்ன?
டு
வி.ஜெயரூபன், தெகிவளை முந்திய தேர்தல்களில் என்றால் அரச ஊடகங்களை ஆட்சியிலிருக்கும் அரசாங்கக் கட்சி பிரசாரத்திற்குப் பயன் படுத்திக் கொள்கிறது என்ற குற்றச்சாட்டு களைக் கேட்கலாம். இந்தத் தேர்தலில் அரச சார்பு ஊடகங்கள் மெலிந்த குர லோடு சிறுபான்மையாகிப் போக, பெரும் பாண்மை ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாக எதிர்க் கட்சிகளின் பிரசாரத்தையே ஊதித் தள்ளுகின்றன. மேலதிகமாக நடுநிலை ஊடகங்கள் என்று காட்டிக் கொண்ட வை -9/ւL- // -9/ւL/71 எலலாம தங்கள அரசியல் பக்கச் ' ஞானம் காட்டிக் கொண்டதையும் பார்க்க முடி இ )
* ஜோதிகா என்ன? பூ என்ன? மோனல் என் போல வருமா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

型圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆回回回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆
தந்திரம்
திடீரெனக்
வதானித்த அவனைப் தும் நீயே பேசு
க்கும் சுதந்திரம் கேள்வியையே
ரென்று
ர் பலவற்றைத்
எல்லா அறை
த்துக் கேட்டுக் ர்டுமென்று என்ன I?" YLITTLDGOLDES GOOGMTÜ
4. tilda,
வேண்டியதுதான்" GJITFGØT பாலவா இப்போ NGAYITLDGÄÖarna ய்தி ஊடகங்கள்
ால் அவையோ யே திரும்பத் ாண்டிருக்கின்றன. முமில்லாமல் Jšla GITš4) பாவேசத்தில் நம் டிக்கிற இந்த த்தச் சொல்லி தை வலியுறுத்த தோடு J. GOGIT3 Gö.
GESLAS நிரம் போலவே,
சால்வதற்கு திரம்
தடி என் முக்கு ாறு சொல்கிறேன்
தில் வா நான்
சிரித்தான்
நந்திரத்தை நான் * கொள்வது?
செய்து போட்டுக்
மச்சான் தனி சுதந்திரம் எல்லாம் AJATID? ALIITIñi து? ஒருவன்
பட்டதைச் செய்ய ούς)ουμIΠρ" ற்கெல்லாம் ால்வது கஷ்டம் பாழ்வதற்குத் விலைகள் உண்டு ம என்று Iரு Iெ தனது LLIITILI 2600IU சரி பிழை Ꭿ5Ꭿ5fᎢᎶlᎢ ᎯaᏓ . ற்குச் சமுதாயம்,
பாடு கூட
க்கட்டும் என் μιούαρώς.Πύ.
உரிமை உண்டா
அங்கமாக வாழ்கிற 历画* லகள் உண்டு.
கறுப்புக்கும் நடுவில் கொக்காவது காக
(0)
கா என்ன? ஸ்நேகா 7 நம்ம சிம்ரானைப்
ஐ.வதனா, வவுனியா 7ன்ன ஒரு தெளிந்த
தங்கள் சுதந்திரத்தை அனுபவித்து வாழ்ந்தவர்களாக சித்தர்கள் நம்மிடையே இருந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் இந்த சமுகம் ஏற்றுக் கொண்டாடியும் இருக்கிறது. என்ன சாத்திரங்கள் ஏதுக்கடி என்றும் நட்டகல்லுப் பேசுமோ என்றும் கேட்கிறபோது சினம் கொள்ளாமல் தலையாட்டும் சமுகம், கடவுளை நம்புகிறவன் முட்டாள் காட்டுமிராண்டி என்று பேசும்போது எதிர்ப்பைக் காட்டுகிறது. அந்தந்த சமுக சட்டதிட்டங்கள் மனநிலையை ஒட்டித்தான் தனி மனித உரிமை எனபதும்." "சரி, நாம் பேசுவதை சமுகம் எதிர்ப்பது போலவே, சமுகத்தின் குரலாக ஊடகங்களும் பிரபல கல்விமான்களும் பெரியவர்களும் மக்களை அழிவுக்கு இட்டுச் செல்லும் கருத்துக்களைத் திரும்பத் திரும்ப வாந்தியெடுத்துக் கொண்டிருப்பதை நிறுத்த தண்டிக்க தனிமனிதனுக்கு உரிமை இல்லையா? கொலை கொள்ளை என்று அட்டூழியங்கள் செய்யும் ஒருவனை அடித்துக் கொல்வதை இந்த சமுகம் அங்கீகரிக்கிறதுதானே? அப்படியானால் கருத்து ரீதியாக கொள்ளையடிப்பவர்களையும் கொலைகள் செய்பவர்களையும் தண்டிக்கக்கூடாதா? "தண்டனை வழங்க யாருக்கு உரிமை
என்பது மற்றொரு கேள்வி ஆனால் எது சரி எது பிழை என்பதைத் தீர்மானிப்பதிலேயே காலம் இடம் கலாசாரம் என்பவற்றையும் ஒட்டித்தான் முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது. மனித உரிமை என்பதை ஒரு தனித்த கருத்துருவாக வரையறுத்துவிட முடியாது ஒரு இடத்தில் ஒரு காலத்தில் மனித உரிமையாக இருப்பது இன்னொரு காலத்தில் இன்னொரு இடத்தில் எதிராகவும் இருக்கலாம். இப்போ உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், எதையோ ஒரு தகுந்த காரணத்தைச் சொல்லி மனித உயிர்களைப் பலியிடுவதை ஏற்றுக் கொள்கிறாயா என்று கேட்டால், இல்லை ஒருக்காலும் மாட்டேன் என்றுதான் சொல்வேன். சரி அப்படியென்றால், மனிதர்களைப் பலியிடும் ஒரு நாட்டிற்குப் படையெடுத்துச் சென்று எவ்வாறேனும் அதை அடிமைப்படுத்தி, அந்தக் காட்டுமிராண்டிப் பழக்கத்தை நிறுத்திவிட்டு வா என்று எண்ணிடம் சொன்னால் என் நிலைமை தர்மசங்கடமாகிவிடும்." "உண்மைதான் காலணி ஆதிக்கத்தை யாயப்படுத்தக் TEAM'Oro காரணம் * சார்ஜா போட்டி எப்படி?
ஜெ.கெளதமி, உரும்பிராய், முதல் போட்டியில் நம்ம முரளி இல் லாததுதான் பிழைத்தது என்று அலட்சிய மாகக் காத்திருக்க, அட 175க்குள் இப் படிப் பொலபொலவென்று போய்விட்டால் முரளி என்ன முருகனே வந்தாலும் காப் பாற்ற முடியுமா? தலைவர் சனத் எக்கார ணங் கொண்டும் விளாசலை மாற்றி நிதா னப் போக்கைக் கடைப்பிடிக்கக்கூடாது என்பதே எனக்குத் தெரிந்தது.
இ* இ
* காதலில் தோல்வியுற்றவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
ஏ.ஆர்.ஹக்கீமா, புதிய காத்தான்குடி-02. மீண்டும் காதலியுங்கள். அது ஒன்றே எல்லாத் துன்பங்களுக்கும் மருந்து
டு டு) * நேர்மையாக இருப்பது என்றால் என்ன fjögum?
பஸ்மினா, மட்டக்குளிய எதிர்மறையாக அதைப் புரிந்து கொள்ள ஆனந்த சங்கரியாரின் அறிக்கை களையும் பேச்சுக்களையும் தொடர்ந்து கேட்டுவாருங்கள்
இX டு * சிந்தியா, சமீபத்தில் பார்த்த படம் எது?
செ.சுதர்சன், அக்கரைப்பற்று எல்லோரும் பரபரப்பாய்ப் பேசு கிறார்களே என்று லகான வீசிடி எடுத்துப் பார்த்தேன். ஒஹோவென்று ஓடுகிறதே என தியேட்டர் ஒன்றுக்குள் புகுந்து சின்னத் தம்பி படத்தைப் பார்த்தபோது ஏற்
இ
s
U
b U
இதுதானே! நாம் மற்ற நாடுகளுக்குச் சென்று அந்த மக்களுக்கு நல்லது கெட்டதை எடுத்துச் சொல்லி மேன்மைப்படுத்த வேண்டும் என்ற காரணத்தைத்தான் அவர்கள் கூறுகிறார்கள் அதைச் சரி என்று ஒப்புக் கொண்டால், நம்முடைய வாழ்க்கைத் தரத்தின் அளவுக்கு இல்லை, நம் அளவுக்கு நாகரிகமடைந்தவர்களாக இல்லை என்ற காரணத்தைச் சொல்லியே உலகில் உள்ள ஒவ்வொரு குழுவையும் நாம் அடிமைப்படுத்தலாம் என்று ஆகிவிடும். "சரிதான் அகிலா இப்போது விஷயத்திற்கு வந்து விட்டாய் சைவ சமயத்தில் இயற்பகையார் என்று ஒரு நாயனாரே இருக்கிறார். உலகியல் சட்டதிட்டங்களுக்குப் புறம்பானவர் என்ற பொருளில்தான் அவருக்கு அந்தப் பெயர் தன்னிடமுள்ள எதையும் யார்வந்து கேட்டாலும் கொடுத்துவிட வேண்டும் என்பதையே கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர் பிறருக்காக வாழும் நல்ல கொள்கை அது எனவே அக்கொள்கையில் அவர் உறுதியாக இருந்தார் என்பதும் பாராட்டுக்குரியதுதான் ஒருநாள் றவி வேடத்தில் வந்த ஒருவர் EJÄ. DGOGOTGlouá. கேட்டதும் நாயனார் மகிழ்ந்து போகிறார். தன்னிடம் இல்லாத ஒன்றைக் கேட்காமல் கொடுக்கக் கூடியதைக் கேட்டுவிட்டாரே என்ற மகிழ்ச்சி எனவே வந்த வேஷக்காரருக்குத் தன் மனைவியைக் கொடுத்து விடுகிறார் இயற்பகையார் இது அவரது கொள்கைக்கும் இல்லையென்னாது வழங்கும் சொல் தவறா வள்ளல் தன்மைக்கும் சிறப்புத்தான். ஆனால், அவரைப் பொறுத்தவரை சரியாக இருக்கும் இச் செயல், அவரது மனைவியைப் பொறுத்து யோசிக்கும்போது எவ்வளவு இழிவான செயலாகிவிடுகிறது. மனைவி என்கிற சகமனித உயிருக்கு அது எத்தனை பிழையான செயல் ஊரவர் பார்வையிலும் இயற்பகையார் பிழையானவர் ஆகிறார் பிழையைத் தடுக்கக் கொதித்தெழுகிறார்கள் அவர்கள் இயற்பகையாரின் தனிமனித உரிமை கேள்விக்கிடமாகிறது."
இணைய தென்று யாரோ செய்தார்? இயற்பகை பித்தனனால், புனையிழை தன்னைக் கொண்டு போவதாம் ஒருவன்? என்று துணைபெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கெழுந்து சூழ்வார்.
சேக்கிழார் புராணம்)
பட்ட ஏமாற்றமே லகானைப் பார்த்த போதும், ஆனால் சின்னத் தம்பியைப் போவில்லை (லகான' காலனி ஆட்சிக் காலத்தில் இந்தியக் கிராமத்தைக் காட்டி யிருக்கும் விதம், அமிர்கான நடிப்பு, ஏ.ஆர் ரஹமான இசை என்று நெஞ்சையள்ளும் பல விஷயங்கள் இருந்தாலும் அதிக எதிர் பார்ப்புகளோடு எதையும் ஆரம்பிக்கக் கூடாது என்பதை லகான விஷயத்திலும் அறிந்து கொண்டேன். வெளியாகும் முதல் வாரத்திலேயே படத்தைப் பார்த்துவிட முணர்டியடிப்போரையும் புரிந்துகொள்ள (tpւգիծg/,
டு X இ * சிட்டிஷன் படத்தில் நடித்த நடிகை வசுந்தராதாஸ் பாடகி வசுந்தரா தாஸா? என். சுந்தர்ராஜன், நிலாவெளி ஆமாம். அதற்கு முன்பே ஹேரா மில் நடித்திருந்தாரே!
இy டு * ஒற்றுமைதானே பலம்?
எம்.வசந்தி, கொழும்பு-06 அப்படிச் சொல்லிவிட முடியாது. கொள்ளைக் காரர்கள் ஒன்றுபட்டிருந்தால், அது நமக்குப் பலவீனம் இX டு
56.11-17, 2001

Page 19
ராஜபுரி நகரத்து விலை மாதின் நயவஞ்சகத்தால் ஏமாற்றப்பட்ட விக்கிர
மாதித்தன் பட்டியையும் அழைத்துக் கொண்டு காட்டு வழியாக அடுத்த ஊருக்குச் சென் றார். விக்கிரமாதித்த மன்னனுக்கு அபரஞ் சியின் நயவஞ்சகத்தனம் உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருந்தது. பட்டியிடம் 'தம்பி பட்டி எவ்வாறாயினும் விலை மாதர்களை மனப்பூர்வமாக நம்பவே முடியாது என்ற உண்மையை அபரஞ்சியின் கபட நாடகம் மூலம் நன்றாகத் தெரிந்து கொண்டேன்" என்று கூறினார்.
இந்த வேளையில் அவர்கள் செல்லும் பாதையில் கிடந்த ஒரு பாம்பின் செட்டை அவர்கள் முன்பு எழுந்து நின்று ஆடிச் சிரித்தது. அப்பாம்புச் செட்டையின் நடவடிக்கை விக்கிரமாதித்தனை கேலி செய்வது போல் இருந்தது. அதனை ஒரே தாவாகப் பாய்ந்து பிடித்து அது சிரித்த தற்கான காரணம் என்ன என்று அறிந்துவிட இருவரும் துடித்தனர். ஆனால் அப்பாம்புச் செட்டை அவர்களுடைய கைகளில் அகப்பட வில்லை. வேகமாகப் பறந்து சென்று வான் வெளியில் மறைந்தது.
பாம்புச் செட்டை தங்களைப் பார்த்து ஏன் கேலி செய்து சிரிக்கவேண்டும் என்று இருவரும் பலமாக யோசித்து பார்த்தனர். அவர்களுக்கு எதுவுமே புலப்படவில்லை. பலவாறாக யோசித்த வண்ணம் அடுத்த ஊரின் எல்லையை அடைந்து அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்கினார்கள்.
இரவாகிவிட்டமையினாலும் வெகு தூரம் நடந்து வந்தமையினாலும் களைப்பு
L S S S S S
"பட்டி பாம்புச் செட்டை தானாக உயிர் பெற்றுச் சிரிக்கவில்லை. விலை மாதர் களைப்பற்றி விக்கிரமாதித்தன் நயவஞ்சகி கள் என்று கூறியதைக் கேட்டு பூமாதேவி பாம்புச் செட்டைக்குள் புகுந்து கேலி செய்து கொண்டு பறந்து சென்றுள்ளாள்' என்று அம்பாள் கூறினாள்.
அம்பாளின் விளக்கத்தைக் கேட்டு மேலும் குழப்பம் அடைந்த பட்டி பூமாதேவி எதற்காக விக்கிரமாதித்தனின் கூற்றை கேலி செய்ய வேண்டும் என்று வினவினார். இதற்குப்பதிலிறுத்த காளிகாம்பாள்"தாசிகள் விபச்சாரத்தை தங்கள் தொழிலாக நடத்து கிறவர்கள். அவர்களைப் பத்தினிகள் என்று கருதுவது பொருந்தாது ஆனால் உங்கள் மன்னனின் அந்தப்புரத்தில் அவருடைய தர்மபத்தினி ஒருத்தியே விலை மகள் போல் நடந்து கொள்ளுகிறாள். இந்த உண்மையை அறிய முடியாத உங்கள் மன்னர் வேறொரு லைமகளைப் பற்றிக் கூறுவது எவ்வாறு பொருத்தமாகும்." என்று கேட்டுவிட்டு அந்தப்புரத்தில் உள்ள மன்னர் விக்கிரமாதித் தனின் மனைவியர்களுள் ஒருத்தியான சம்பு னாதபுரத்து மன்னன் மகள் ஏலக்கரம்பைக்கு நடைபெற்ற சுயம்பரத்தின் போது விக்கிர மாதித்த மன்னனைக் கண்டு அவருடைய கழுத்தில் மாலை சூடி அவரையே மணாள னாக்கிக் கொண்டாள். ஆனால் அவள் ஏற்கனவே சோரம் போனவள் அவள் ஒரு அரக்கனை தன் ஆசை நாயகனாக வைத்துக் கொண்டுள்ளாள்.
ஏலக்கரம்பை அவளுடன் எப்போதும் ஒரு கிளியை வளர்த்து வருகிறாள் அது உண்மை யில் கிளி அல்ல அவளுடைய ஆசை நாயக
வில்லை போல் இருக்கி ணம்' என்று வாஞ்சை பட்டி உடனடியாக எ இருவரும் ஒடக்கரை கடன்களை முடித்து பிரார்த்தித்து முடிந்தது உட்கொண்டனர். அந்த சோகமாக இருப்பை பொறுக்காத விக்கிரம வாட்டத்திற்கான கார கேட்டார். அரசனின் அ ஏலக்கரம்பையின் நட தங்கள் குலதெய்வமான அறிந்து வந்த கதைக னிடம் பட்டி எடுத்து GELL LDGIST GOTT GÓlö, கோபமுற்றார். உடன LIDITU, IT GOAT LILLIGO GT Lo Gilgati இரட்டை வேடத்தைஅப் குரிய தண்டனை வழா துடிதுடித்தார்.
ULL, 9L-60T19 UT35 யல்ல என்று கூறி இரவ திருந்து அன்றிரவே புரத்தில் உண்மையைக் வேளையில் சென்றால் வாழ்ந்து வரும் அரக்க யளிப்பான் என்பதனால் அவன் அரக்கன் உருவி யில் இருக்கும் போதே இருவரையும் கண்டு கூறி பட்டி விக்கிரமாதி திப் படுத்தினார். பட்டி
மேலீட்டால் படுத்துக் கொண்டனர். விக்கிர மாதித்த மன்னர் உடனடியாக உறங்கி GAGLITT.
பட்டியோ பாம்புச் செட்டை மர்மம் துலங்காமையினால் வெகு நேரம் வரை படுக்கையில் தூக்கமின்றி தவித்தார். எழுந்து சென்று சத்திரத்தின் வெளியே வந்து வேதாளத்தை அழைத்தார். வேதாளம் உடனடியாக அங்கு வந்து சேர்ந்தது வரும் வழியில் பாம்புச் செட்டை இருவரையும் பார்த்து எள்ளி நகையாடியதைப் பற்றி வேதாளத்திடம் பட்டி சொல்லி இதற்கான
sity GOTLD Toot of Tor D. Gas LLITT.
GT55600, Li Lof LDril 3,606M tuto LOT, uses அறிந்து சொல்லக்கூடிய வேதாளம் பாம்புச் செட்டை மர்மத்தை அறிந்து கூறமுடியாமல் திகைத்தது.
இன்னும் சிறிது காலம் கடந்தால் பொழுது புலர்ந்து விடும் அதற்கிடையில் பாம்புச் செட்டை சிரித்த மர்மத்தை அறிந்து விட வேண்டும். அப்போதுதான் விக்கிர மாதித்தனிடம் மர்மம் பற்றிய விளக்கத்தை கூறமுடியும். எனவே உடனடியாக வேதாளத்தின் தோள் மீது ஏறி உஜ்ஜயினி மாகாளி பட்டணத்தை அடைந்து குலதெய்வ DIT GOT SEIT Gíslas, ITÚDUIT sit #? Cum uiu நின்று வணங்கினார். அம்பாள் பட்டி முன் தோன்றி இந்த வேளையில் தன்னை நாடி வந்த காரணத்தைக் கூறும்படி பட்டியிடம் CaELLIT GIT.
பட்டி அம்பாளிடம் அன்று பகல் விக்கிர மாதித்த மன்னனுடன் தானும் காட்டு வழியாக நடந்து வரும் போது அவர்களைப் பார்த்து பாம்புச் செட்டை ஏளனம் செய்து சிரித்துக் கொண்டு பறந்த சம்பவத்தைக் கூறி அதற் கான விளக்கம் என்ன என்று கேட்டார்.
காளிகாம்பாள் பன்முறுவல் பூத்தவளாக
56.11-17, 2001
னான அரக்கனே கிளி உருவமாக ஏலக் கரம்பையுடனேயே தங்கி வருகிறான். பொழுது புலர்ந்ததும் ஏலக்கரம்பை தன் கழுத்தில் உள்ள ஒரு முத்துமாலையை அரக்கனுடைய கழுத்தில் இருந்து கழற்றி
விடுகிறாள். உடனடியாக அரக்கன் கிளியாக மாறிவிடுகிறான். இரவு படுக்கைக்குச் செல்லும்போது கிளியின் கழுத்தில் இருந்து முத்துமாலையை கழற்றுகிறாள். கிளி அரக் கனாக மாறி விடுகிறது. இருவரும் இரவு முழுவதும் சல்லாபித்திருப்பார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் கதை தொடர்கிறது. இந்தக் கதை வேறு எவருக் குமே தெரியாமல் பரம இரகசியமாகவே இருந்து வருகிறது. இதனை அறியாத விக்கிரமாதித்த மன்னன் விலைமாதர்களைப் பற்றி விமர்சனம் செய்ததைக் கேட்டு பூமாதேவி கேலி செய்திருக்கிறார்.
காளிகாம்பாள் மூலம் ஏலக்கரம்பையைப் பற்றி அறிந்து கொண்ட பட்டி மிகவும் வேதனை அடைந்தார். அம்பாளிடம் விடை பெற்றுக் கொண்டு வேதாளத்தின் தோள்மீது ஏறி பொழுது விடிவதற்கு முன்னர் விக்கிர மாதித்தன் தங்கியிருந்த சத்திரத்தைச் சென்றடைந்தார்.
நன்றாகத் தூங்கி எழுந்த மன்னர் மந்திரிப் பட்டியை அவதானித்தார். அவரு டைய முகம் வாட்டமுற்றிருப்பதைக் கண்டு 'தம்பி பட்டி, நீ இரவு முழுவதும் தூங்க
இரவானதும் விக்கிரம வேதாளத்தின் மீது ஏறி உஜ்ஜயினி மாகாணப்பட் அரண்மனையைச் சென் தாமதிக்காமல் அந்தப்பு ஏலக்கரம்பைக்கு ஒ அறையை அணுகினர்.
கதவோரம் நின்றவ போது அறையினுள் ஒ( லைக் கேட்டனர். இப்ே கூறிய கதையின் உண புலப்பட்டு விட்டது. வி தோள் வலிமையினால் உடைத்தெறிந்தார். உள் அரக்கனும் சல்லாபித்து இருவரும் கண்டு கொ சற்றும் எதிர்பாராத உடைக் கப்பட்டதும் உ பயந்து நடுங்கினர், ! ஒரு மூலையில் பதுங்கி கொண்டிருந்தான் : அவனிடம் சென்ற விக் அரக்கனை இரு கூறாக
அரக்கன் அழிந்து கருதிய விக்கிரமாதித்த நோக்கி வருவதற்கு மு டுண்டு வீழ்ந்து கிடந்த நோக்கினார். அதேவே கிடந்த அந்த உடல்கள் கொண்டன. அரக்கன் தான். பட்டி விக்கிரம அவசர சைகை மூலம் , னார். விக்கிரமாதித்தன் இருகூறாகப் பிளந்தார் விநாடிகளில் அவ்விருது ஒட்டிக் கொண்டன.
விக்கிரமாதித்தன் கள் அரக்கனை வெட்டிச் அவன் மீண்டும் மீண்டும் அப்போது அமைச்சர் பட் ஒரு யுக்தி தோன்றியது. கில் சென்ற பட்டி அவ் களையும் அடி தலைமா அப்போது அரக்கனால் : திருக்க முடியவில்லை.
ΟIITU, 60: T(ID)
 
 
 
 
 
 
 
 
 
 
 

றதே. என்ன கார யோடு வினவினார். துவம் கூறவில்லை. சென்று காலைக் பிட்டு அம்பாளைப் ம் காலை உணவை
கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவீர்கள். அதனை வேளையிலும் பட்டி வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து 'காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் தக் கண்டு மனம் தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும் ாதித்தன் தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே. Mo Moolಖ೮೦|| சத்தியக் கடதாசி |ந்தப் புறத்தில் உள்ள fi-────────────────────────────────────────── வடிக்கைகள் பற்றி Crities says SÓNGör gä Allmuö,60s,
நாட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத்
காளிகாம்பாளிடம் தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென
விக்கிரமாதித்த | ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு 1 ரத்தார். இதனைக் மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு கிரமாதித்தன் கடும் வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் I9 UT5. உறுதியளிக்கிறேன். Тр бЈ6055.JШ60Ш0. பலப்படுத்தி அவளுக் திகதி Gլյար: , 2LLID: . . . . . . . . . . . . . . . . க வேண்டுமென்று S DLLSL
* F *T T*Y
كلا المياه .
ஊர்திரும்புவது சரி ாகும் வரை பொறுத் ஊர் திரும்பி அந்தப் கண்டறியலாம். பகல் бЈ60,55) 1060ШШL-601 கிளியாகக் காட்சி இரவு வேளையில் ல் அவளுடைய அறை GODGE ULÚD (GILDuiu ULDITU, பிடிக்கலாம் என்று த்த மன்னனை அமை யின் யோசனைப்படி
H
8O
நான் சொல்வ Glassij6JTib GLIITuiu. GLITUIGOnus
தவிர வேறொன்று L566Oneu
-காதில பூ கந்தசாமி
அபிமான வாசகர் போட்டியில் பத்தாவது: தேர்தல் கூட்டுக்கும் கள்வர் கூட்டுக்கும் அடிப்படை ஒற்றுமை என்ன?
முடிவுத் திகதி நவம்பர் 30
என்ன, உங்களுக்கெல்லாம் இப்ப நல்லாப் பொழுது போகுமே! எங்கட தேர்தல் நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தால் பசியும் மறந்து போகுமே! என்னென்ன முசுப்பாத்திகளெல்லாம் நடக்குது கண்டியளே கூத்தோட கூத்தா கூட்டெண்டும் ஒரு கூத்து நடக்குதெல்லே. நானும் பாத்தன், ஏனப்பா சும்மா இருப்பான் இதையே ஒரு நாடகமா எழுதி அரங்கேற்றினால் சுளையாக் காசும் சேருமெல்லே. அதால பாருங்கோ ஒரு அசலை அப்பிடியே கொப்பியடிச்சு ஒரு கற்பனை நாடகமொண்ட எழுதி வைச்சிருக்கிறன் . நீங்கள் வாசிச்சு ஒகேயெண்டால் உடன மேடையேத்திறன் மறந்தாய் போல, நாடகத்தின்ர தலைப்பைச் சொல்லேல்லை,- அது பாருங்கோ "கூடாத கூட்டல்கள் கூடுவரன் ஏன்? இது ஒரு கூத்து நாடகமுங்கோ? இதில பாருங்கோ, நாடக ஸ்கிறீன் திறக்கேக்க ஒரு பாட்டோட தான் திறக்கும். அந்தப் பாட்டு கடைசிக் கட்டத்தில கூட்டுக் குலையிறநேரத்தில ஒவ்வொருத்தரும் பாடிக் கொண்டு குலையிற ாதித்தனும் பட்டியம் பாட்டு பின்னால என்ன நடக்கப் போகுதெண்டதக் காட்ட அது ஒப்பினிங் க்கொண்டு நேராக - சோங்கா செட்பண்ணியிருக்கிறன் அதக்கேளுங்கோ முரசில
N
டணத்தை அடைந்து "குடாத கூட்டங்கள் கூடுவானேன்? றடைந்தனர். அங்கு கூடங்கள் மாடங்கள் ஏறுவானேன்? ரத்துக்குச் சென்று ஆடாத ஆட்டங்கள் ஆடுவானேன்?
S S S S அடுத்தவரை அறுப்பதற்குத் தேடுவானேன்? 3505 05 LI LIL Lp (55 95 பாடாத பாட்டுக்கள் பாடுவானேன்?
- - யில் மக்களை நாம் தள்ளுவானேன்? ண்ணம் அவதானித்த 'ಅಣ್ಣ நபர்கள் தன்னை ந முரட்டு ஆண்குர நடுத்தெருவில் நின்றிருப்போ வாடுவானேன்? பாது காளிகாம்பாள் தேடாத பதவிகளைத் தேடுவானேன்?
மை இருவருக்கும் தேடுவா ரற்றவராய் மாறுவானேன்? க்கிரமாதித்தன் தன் போடாத வேஷங்கள் போடுவானேன்? தேவை முட்டிமோதி பொல்லாத ULPTUTTOulun சேருவானேன்? C ஓடாத ஓட்டங்கள் ஓடுவானேன் as TOGETIOOL ஒன்றுக்கும் உதவாமல் உழலுவானேன். க் கொண்டிருப்பதை பாட்டு முடிந்தவுடன் முதலாவதாக வந்து தன்னை அறிமுகம் செய்கிறார் MILIT60fff, அழுக்கு சங்கரி
வேளையில் கதவு அவர் நாட்டுக் கூத்துப் பாணியில் இப்படிப் பாடிக்கொண்டு மேடையில் iளிருந்த இருவரும் ஆடுகிறார். அரக்கன் அறையின் அழுக்கு சங்கரி நானே!
நின்று நடுங்கிக் ' . - ஆடும் என்னருகில் வந்தால்-உடன் (5) y NTU5lo காறித்துப்பத் தயங்கேனே! கிரமாதித்த மன்னன்
ONGAJL". Lağı gi Tuilö, BETTİ அட அழுக்கு சங்கரி நானே? oialLg5 STUSST. அட அட அழுக்கு சங்கரி நானே!
ஆருக்கும் தலை வணங்கேனே?- எந்தப் O பேருக்கும் இடங்கொடுக்கேனே!
காதுக்கை மட்டும் சொல்வேன்-ரணிலின் கமக்கட்டுக்கை ஒளிந்து கொள்வேன் அடடேய் அழுக்கு சங்கரியாரு? அவர் மிடுக்கைப்பற்றிக் கொஞ்சம் கேளு ಙ್: கூட-எனனைத 95 TTL (b'g5 g5T 595 6NOILLDITL LLIT 60T – IBIT 60T விட்டான் என்று திட்டித் தீத்தனேயெண்டால்-தமிழ் Göl, 676958, TüD60LIGOLU திணறித் திண்டாடுமென் நாவில்! மன்னர் பட்டி வெட் கிட்ட வர நினையாதே-சற்று அரக்கனின் உடலை எட்ட நின்றென் கூத்தைப் பாரு
அடேய் அழுக்கு சங்கரி வந்தேனே! ளை இரு கூறாகக்
ரு கூறாகக அடடேய் பார்! அழுக்கு சங்கரி வந்தேனே இரண்டும் ஒடடிக தடிமாடா! கடி நாயா விடு பேயா elit பெற்று 79.5 என்னைப் பாரடா, கூறடா யாரடா பெரிதிங்கு தித்த மன்னனுக்கு அழுக்கு சங்கரி வந்தேனே! அரக்கனைக் காட்டி வந்தேனே! மீண்டும் அரக்கனை வந்தேனே!
இருப்பினும் சில தினத்தாம்! S SS SS S 5 TLD! 595 TTTTTNNJG5, 95 OTSI 60 TE595 TLD ண்டுகளும் மீண்டும் ಘ್ವಿ 臀 திதோம் திதோம் இவ்வாறு பலதடவை ಕ್ಲಿಲ್ಲಿ : g5V 595 TLD சாய்த்தார். ஆனால் தரகின தத்தோம் உயிர்த்தெழுந்தான். அழுக்கள் ஆடிவிட்டுப் Gumg; அடுத்ததாக வந்து தன்னை அறிமுகம் செய் டியின் எண்ணத்தில் L கிறார் வினையுறு மூர்த்தி!! அவரது அறிமுகப் பாட்டு அடுத்தவாரம் அரக்கனின் glo(, அவரையடுத்து அடைகாக்கும் நாதரும் சுரக்காய்ப் பிரட்டரும் சேர்ந்து விரு உடற் பாகங் பாடுவர். அதன்பின் கூட்டும் சாம்பாரும் கருவாய் உருவாய் திரிபாய் முறிவாய்
T - கழிவாய் வெளியேறின கதை வெளிவரும் அது வளர பொறுமையாய் இதைத்
தொடராய் படிக்கும்படி கேட்டு, விடைபெறுவது காபூகந்தசாமி!
|uшпоtр аъ6оїпшп шpріздп аърізшcoосот
(தொடரும்)

Page 20
| | | | | | | - *
Colong SEASTREE, COLOMBO
GUA
பயன்கள் விமாத்த ரயதும் உரிய பிருக்ாக்ாள் அமர்த்துவது பின் பிருக்கம் பட்டிாப்பூட்டி விடுவது தொடக்கம் பயனரின் தம நோன் யாவு கொடுந்து பாரிப்பது வாரயான பணவிாடான பிாமுத்தும் Ang Ausui Jairuguaraw, Liwgli
மாதங்களுக்கு மும் அமெரிக்கா மீதா விாததாக்குதள அடுத்து பார் விமானத் பயாம் செய்யயே பயப்படுறா ந் LLL L S LL S LLLLL LL S TTTLL TT ZS LLLL LL புற்பட்டுள்ளது
நமது மடிக்காகாக் பருவகள் LLLL S S LLL S TLLTT LLLS S TTTLT LL LLLTS TTTTTTT பளந்திப்போது பாப்பொர்களைக் கொர்டு ilustrialy attaiai ili i stigli u umrli மாழ்வித்து வருறா படத்தில் வியட்னாமி வியாப் பப் பெங்கள் பிளா மீட்டுயஸ்தர்
Tu Airli
EL MAWI Hallir "la ர்ெந்த தொலைக்காட் சாநாயப் படைத்துள்ள காட்சித் தொடர்
கடற்கரையிங் உங்ா வருபவர்களளப் பாதுகா நிய கதை தான் பெவோ கரு ஆகும்
பித்தக் குழுவில் பமீ
பிள் மற SLSLS SLS S D DD S uu S SSTTT TTL TLLTLLLLLLLLS LLLLL SL K S S S S S S L L L S L S இந்தக் கடற்கண்ணிக SLS S S S S S S S S S S S S S S S S S S S S t NAGRAFIKK TIL TAKT I L L TT LL L LL LLL uuu u S L L L L T SS S ார்கள் ஒரு வாரத்தில் III. நாடுகளான நம்நாட்டிலும் S L L L L L L L S L L S சுமார் 10 ப்ெபு பார்வை
1 ܡܘܬܐ ܠܐ ܬܐ, ܨܬܐ+ 1 ̄ ܐ ܩ ܬܐ .
கனக்சிடப்பட்டுள்ளது
அத்துடள் பெவோட் ளாக உலகில் உள்ள அ ஒளிபரப்பப்பட்டுள்ளது எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S L S S0 S LS S SSSL L S L L LSLLLLLLSLLLLLL
புற்றங்ா வெறு
SEASTREEF COLOMBO
Agriging
:: பாததும் முன்னும் : Gljali ali RTL d. ந்திர UJUL GUDE E. : பண்மை அதுவல்ல மேற்கு அவுஸ்திரேலியாவின் பொத்தில் உள்ள உயிரியல் புங்காவில் ஒன்றிவி பின்புறம் எதிர்த்திசையில் நன்று மேய்ந்து கொனர்டிருந்த மற்றுமொரு காண்ட மிருகத்தின் கழுத்து முன்புறத்தில் நின்று கொண்டிருந்த காண்டாமிருகத்தின் பின்புறத்தில் வளந்த மற்றுமொரு தலையோஸ் காட்சியளிக்கிறது
இந்த மாதிரியான சம்பவங்கள் நொடிக்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்துவிடும்பிப்படிப்பட்ட புகைப்படங்களின் அற்புதமாகக் கிரிக் செய்வது புகைப் படக்காரர்களின் சாமர்த்தியம்
=படத்திலிருக்கும் பொம் நாது வாயருகே கொண்டு செல்வது ஒரு மாத்திரை அல்லாத் நீள அளவிாதும் மாந்திர போன்றதுமா ஒரு மிரி வீடியோ கரொ
அடியிரறின் தானே நடக்கும் பிரத்த அமெரிக்காவில் நியூயார்க் இரட்டக்
ட்டத்தைக் கார்டறிவதற்காக இர்ரெவிய Blair. மற்றும் பார்டன் நாக்கு றும் அமெரிக்க நட்பத்தின் உதவியுடன் தங்களுக்குக் காரணம ஒசாமா ali LI
அவுரயாக
ரொனா
ந்ேத சிாஞ்சிறு மெராவுக்குள் ஒரு ரெடியோ அளவு மும் செய அனுப்புமாக ாம் அர்டனா மற்றும் பட்ட ஆயளவு உள்
இந்த கமொ டடனுள் புகுந்து எந்த வொரு நீங்கையும் ஏற்படுத்தாது தள்ாட் டிற்கு ஓடிச்சென்று படம்படிக்கும்
என்று அங்கு வாழும் முஸ்லிம் மக்களுள் படிந்திருக்கிறது இந்த ISTWA தாக்குதல்களை
ார் அமெரிக்கர்கள்
நீண்ட நாடியும் தலைப்பாகையும் Alama ால்லாரும் முஸ்லிமா என்று அமெரிக்ர்கள் சிலர் அடித்து நொருளர்
இவர்களுடைய தாக்குதலில் சீர்தார்
க்ரியர்களும் தப்பiளல் ாராம் வேர்களும் தலைப்பாகையும் WASIL ALTIŲ VIII, 7; XTTIIN LA TIKAT அவுஸ்திரேலியாவில் நோயாளர்களிடம் ÅRETAGNAR ந்து நாம் முஸ்லிம் இந்த மெரா மும் வெற்றிகரமாகப் se அல்ல என்று நப்புவதற்காக சர்தா di Airli "Dua தனப் "MAN அணிந்து கொண்டு வரு
l
IIIIIIIII A.III ä
தொடர் என்ற உங்க பேவோட் தெரவைக்
ாகப் பொழுது போக்க நம் குழுவினர்ா பற்
தொடரின் கதைக் | u
அவர்டர்ன் உட்பட D L LLLL LLS LL LLLLL S LLLTTT L S L TT L TTTTL 'ள்' புெ நம்பி விாது முரு ■
வருவார்கள் 0LL YLLLLL Y SS Y Y YYY SS S LLLLLLLLYLLLLS LY S S STTLLLLSLSSSSKSSSSSTTTSS TTLLTSSLS S TTSKSLSKTaLSSSTTTTSS கட்டிப் Y TT S LL TTTT LLL TTLLLLLLLLSYY TT L LLL TTTTLLLLLL S S TT TTT TT S T S S S LS S LS LLL YS TTu LLLLLLLLS TL TLT S LLLL L L LLLLLLLLSYYYLLL S ளிபரப்பானது Grill TTTTTT TTTT TLTTT YYYLLLLLLL uu u uYYY u TTY LL L Y LL LLLLLL SSSTSLSS SS YYYSTTTTTSSSS STS TS TSSS SSTSSYSLLS ாபர் அந்தார்டிக் பர்ர்ெந்தாள்
து பண்டங்களிலும் ருவாபவ த சாபரிெ து குறிப்பிடத்தக்கது ■'s
pol. 11-17, 2001.