கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.11.18

Page 1
Registered as a News Paper in Sri Lanka
||NA|MJERMANN AR ANKAS
 

Lij, J.Li 20
PILIII அகு நவ18-24, 2001 35
TAM WIY
is also
lli
ni Gianni
ாகிய து エ cm○*

Page 2
Don Goi Elantiloi:Gipubpaitemio66
இந்து மதத்தில் நவரத்தின மணிகளான மாணிக்கம் முத்து, பவளம், மரகதம் புஸ்பராகம்
LD வைரம் நீலம் கோமேதகம் வைடுரியம் ஆகியவைகளை அணிவதால் உண்டாகும் பலாபலன்களைப் பற்றியும் அறிஞர்களால் கூற இவ் ே ப்பட்டுள்ளதை சாஸ்திரங்கள் முலம் அறியலாம். எல்லாம் வல்ல all at இறைவனால் சிருஷ்டிக்கப்பட்ட மணிகளுக்குள்ள மகிமையை இப்படி நோன்பு நே
LITöflugina
புனித ர J,,L. GʻijGOSTIT. அவர்கள் எ
கூறுவர்.
மாணிக்கம் நிறைந்த செல்வம் பெருகும் பூதப் பிரேத பயம்
விலகும்.
முத்து வறுமை விலகும் ஆயுள் விருத்தியடையும்
பவளம் - புத்திர பாக்கியமுண்டாகும்
மரகதம் - புகழைக் கொடுக்கும். எந்த மனிதரேனும் புஷ்பராகம் - வெற்றியைக் கொடுக்கும். திறக்க இந்த மாத்தில் வைரம் - பகைவர் பயம் நீங்கும் துஷ்ட மிருகங்கள் அண்டாது. பாவங்கள் அல்லாஹ்வ நீலம் - சனிதோஷம் விலகும் |್ನ நரக நெருப்பில கோமேதகம் - பாபங்கள் விலகும் அஞ்ஞானம் நீங்கும் ஞான மார்க்கம் விடும் என நபி அவர்
Lípě (gjin. வைடூரியம் அறிவு வளரும் சமுதாயத்தில் மதிப்பும் கெளரவமும் உயரும்
நவரெத்தினங்களின் சிறப்பியல்புகளையறிந்து அவரவர் வசதிப்படி மோதிரங்களில் பதித்து வாழ்ந்து வரும்போது அதன் யனை அறிந்து கொள்ளமுடியும் மனநம்பிக்கையுடன் மத அனுஸ்டானத்துடன் செய்யும் காரியங்கள் நிச்சயம் நல்ல பலனைத் தரும்
அர்ச்சகர் அஅரசரெத்தினம்-சேனையூர்-06
S S S S S S S S S S S SS S SSSS SSSS SSL SSS SSS SSS
ailís II i Lialaiteilifís. இயேசு தெக்கப்பொலி நாட்டில் புதுமைகள் பல செய்த பின் பட கேறி கடலைக் கடந்து மறு கரையை அடைந்தபோது பெருந்திரளான மக்கள் கூட்டம் அவரை அணுகினர்
அப்போது யாயிர் என்ற தொழுகைக் கூடத் தலைவன் இயேசுவின் காலில் விழுந்து என் மகள் சாகுந் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து உம் கைகளை அவள் மீது வையும் அப்போது அவள் நலம்பெற்று பிழைத்துக் கொள்வாள் என்று வருந்தி வேண்டினான் இயேசு சென்றபோது திரளான மக்கள் கூட்டம் அவரை பின்தொடர்ந்தனர்.
பன்னிரு வருடம் மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கிருந்தார். அவர் நிலைமை வர வர கேடுற்றது. அவர் இயேசு வருவதை அறிந்து முண்டியடித்து மக்கள் கூட்டத்தினுள் நுழைந்து அவரது மேலுடையைத் தொட்டாள்.
நான் அவரது ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன் என்று அப்பெண் எண்ணிக் கொண்டார் (மாற்கு 528)
உடனே இரத்தப்போக்கு நின்று போயிற்று தனது நோய் குணமடைந்ததை உடலில் உணர்ந்தாள் சகோதர சகோதரிகளே பார்த்தீர்களா அவளது விசுவாசம் எப்படி பலனளித்ததென்று நாமும் உண்மையான விசுவாசத்துடன் நம் நோய்களை மட்டுமல்ல. நம் பாவங்கள் யாவற்றையும் இயேசுவிடம் அறிக்கையிட்டு நலம் பெறுவோமாக!
ஜோசப் அருள்சாமி-திகனை
eL eeT LMT STT SSLLLLLTSSAL SA S 0LLTLLS 00
பரிசுக்குரிய கவிதை (இடம் உள்ள வரை இடம் ಫ್ಲಿ") எண்ணத்தில் தோன்று
அதிகமில்லாமல், தபா Galušies anslugög5 e66Milangas Gň வையுங்கள் அனுப்பப்
ரமழான் பொறுை பலன்சொர்க்கமாகும் வாடி அவர்களின் சுக
TT 2. LuLL LD(T) GOTün
தினமுரசு வாரம
சோதை சிறகொடித்த கிள்ளை இலை சொரிந்த பெரு சந்தித்த சோதனைகை சிந்தித்து-முடி
சிந்திய சென்னியின் உ
கணபதிப்பிள்ளை யாழி
இலை விட்டு ീബ് விட்டு பட்டமரம் தளிர்ப்பதில்லை காய் விட்டுக் கணி விட்டால், பாழ்ப்பட்ட போராலே அழையாமலே பறவை எல்லாம் மானிட மனங்களும்
இக்கதையாச்சே! வந்திடாதோ வழி LG தேன் Cigm சங்கரலிங்கம்-திருப்பழுகாமம்-0 சொட்டும் பழம் தின்ன வந்த .ر . " சொந்தம் எல்லாம் நீ யொரு காத்திருப்பு 5 IT GAVITLA ADQUpLD UWAB 2555 ITA) எனறவுடனஉனைக பசுமையிழந்து பட்டமரமாய் מוקפץ கைவிட்டுப் போகும் மறவாதே தனிமையில் காத்திருக்கின்றேன் Claims.
சீனக்குடா-கதங்கராஜா) வென்புறாவே என்வேரை ஆறறிவார் வீடுகட்
கை DInfli
ஐந்தறிவார் கூடு க நிலை கெட்டாரே உங்களுக்காக. விரைந்து வந்துவிடு நானிலத்தில் வளர் என் தலை போன இடம் தெரியவில்லை என் வாழ்வில் வசந்தம் மலர நன்மரமே உன் இலை போன நிலை புரியவில்லை ஆர்.எஸ்.மாலா-மடுக்கோவில் முவேளை உணவில் பட்ட மரமாய் வேரூன்றப் பட்ட நாம், Lum Ugi எதற்கு இருவேளை உறக்க நொந்து பட்ட இன்னல்களை, ஈழத்தின் துயரியம்ப ஒருவேளை இளை
வெட்ட வெளியில் வேடிக்கை பார்க்க உன் மடியை தருவ
இங்கு ஒரு பாரதி தேவையில்லை
வெறுமையாக்கப்பட்ட நாம் இள வேனில் காலத்திலுள் நா.ஜெய நிலை கெட்டார்க்கு நற் காட்சிதான்! \இலையுதிர்ந்து நிற்கும் மரமே போதும்
லைலா அக்ஷியா அக்ரம்-குருனாகல் oflј пап поa di- (latupinu 12.
GIGI (9 இந்த நி Sumara arremas
| இருந்தி அன்பின் முரசே! முரசே எண் சிரசே! G 呜 Q15° வாரமொரு முறை வண்ணமலராய் இன்னெ
அனைத்து அம்சங்களும் மலர்ந்து எம் உள்ளத்தை கொள்ளை வாழ்ந்தி சுவையிலும் சுவையானது கொள்ளும் முரசே!
臧 வரும் வாரத்தில் ஒரு வாசகரெம் மனம் என லும் நாள அன்று என கரம சிம்மாசனத்தில் வீற்றிருந்து நாற்றிசையும் =கிடைத்ததும் என் கரம் புகழ் பரப்பி நிற்கும் நீ நித்தம் தாங்கி விட்டு செல்வதற்கு நான் விரும்பமாட்டேன் அனைத்து வரும் அரசியல் கட்டுரைகள் தித்திக்கும் நெஞ்சங்களிலும் இடம் பிடித்த அ9 முரசு 9 தேனான கவிதைகள் தாங்கிவரும் தேன் றென்றும் பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திட வாழ்த்து கிண்ணம் சிறுகதைகள், எஸ்டிஎஸ் கிறேன். தொடர் தொடர்கதை', 'மன்னாதி மன
எஸ்.பி.கணேஷ்
தண்டியடி
பொ.வசந்தா-கரடியனாறு சூப்பரோ சூப்பர்
முரசே பத்திரிகை உலகில் உனக் என் முத்தான முரசே உனக்கு கென்று நீ வகுத்த பாதையில் சீராக உன் மக்கள அனைவரும உனை ஆசையுடன் வடிக பயணம் தொடர வாழ்த்துகிறேன். கிறார்கள் ஒவ்வொரு வியாழனும் உன்னை போட்டி என்றும் உன்னவன்
போட்டு வாங்குகிறார்கள். மேலும் நீ வாரந்தவறா மல் சுமந்து வருகின்ற பாப்பா முரசு சிந்தியா பதில்கள் தேன் கிண்ணம் போன்றவை அருமை அகிலம் போற்றும் இனிய முரசே! யிலும் அருமை மேலும் 虞 தொடர்ந்து வருவாய் வாரா வாரம் நீ சுமந்து வரும் அனைத்து என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை என்றும் அம்சங்களும் சூப்பர் அதிரடி அய்யாத்துரை' 9 GOTLILGBT அண்டை மண்டலத்தில்' 'எஸ்டிஎஸ் தொடர் ஆகியவையும் வாரம் ஒரு வார்த்தை கவிதைகள்' சிறுகதைகள் 'தியுைலக மறுப் பக்கம்' தொடர்கதைகள்' பாப்பா முரசு' போன்ற வையும் சூப்பர் உலகை உலுக்கிய சர்வாதிகாரி ஹிட்லர் இம் முரசையும் உலுக்கி வருவது வர வேற்கத் தக்கதாகும். உனது நேர்மையுள்ள சிறப்பான பணி என்றும் தொடர வேண்டும். சூப்பர் முரசே உன் சேவை தொடர என்னிதய நல்வாழ்த்துக்கள்
வதிரியூர்தஅஜந்தகுமார்
ஆர்திவாகரன்-நெடுங்கேணி
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் ம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப
என்.பி.தனம்-நெடுந்தீவு-02
60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OTTOÖLJU JEDINGÖ
உலக முஸ்லிம்கள் உவகை கொள்ளும் ாண்புறு ரமழான் மனித குவத்தை வந்தடைந்து
ன்மைமிகு மாதத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் ாற்பதை அல்லாஹ் அவன் சிருஷ்டிக்கு கடமை
607. மழான் மாதத்தின் ஒரு வினாடி நேரத்தைக் கக் கழித்துவிடக் கூடாது என்று இறைதூதர் டுத்தியம்பியுள்ளார்கள்
யாராவது ஒரு நோன்பாளிக்கு நோன்பு உணவளிப்பாரானால் அது அவருடைய ால் மன்னிக்கப்படுவதற்கும் நாளை மறுமையில் ருந்து விடுதலை பெறுவதற்கும் காரணமாகி கள் நபின்றுள்ளார்கள்
ஆதாரம் ஜாமி உஸ் ஸ்கீர் மயின் மாதமாகும். பொறுமையின் பிரதி இன்னும் இம் மாதம் மனிதர்களுடன் கலந்துற துக்கங்களில் பங்கு கொள்கிற மாதமாகும்
எம்.சி கலீல்-கல்முனை-05
Bungal.434
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து #"
படவேண்டிய கடைசித் திகதி 18.11.2001 தப் போட்டி இல434 லர், த.பெ. இல-1772, கொழும்பு.
பட்டுப்போகும் ршшGштај LúlirassITITi. . . விருட்சம் தாண்டவமாடும் போரால்-மனிதன் T flögsö,5) தான் பட்டுப் போகிறான் என்றால்
மனிதனைப் போன்று இருப்பதால்
மரமே உனக்கும் அதே கதிதானா? நீர்வேலி ஜனனி தயாளன் வெள்ளவத்தை
ΟTLD35Θ 6TLD001
T பார் உடைத்தே வேர் பதித்து
LL 汤Gā s ந்து நிற்கும் தாழ் பதித்தே நீர் குடித்தாய்
யார் கொடுத்தார் தோள் உனக்கு
}6ö}@ህ; 蹟 கொடுத்தாய் நிழல் எமக்கு
பரிதியின் பார் நம் உலகில்
மில்லை!
போர் தொடுத்தோர் எமன் எமக்கு M P வேரோடு சாய்க்கிறாரே.
வரதராஜன் சாருமதி கொக்குவில் கிழக்கு
JTG) coi-SSlsos).
sepsin 6J&85ԼD! உரைத்திடல் லையிலும், வேண்டியோ?. கு கால்கள் மட்டும் உருவழிந்த மரமிங்கே |ந்தால், உணர்வழிந்த மனிதத்தின் பயர்ந்தாவது முக மொத்திருப்பது. ருவருக்காக மனிதனு மின்று டுவேன். மரக்கட்டை யென்ற செய்தி தகிருஷ்ணவேணி உரைத்திடல் வேண்டியோ? USTL TJ SL606T. சி.மதியழகன்-அல்வாய்
கமலின் தெனாலி படக்கதையை வெளியிட்ட முரசு, சில வாரங்களுக்கு முன் ஆளவந்தான்' படத்தின் கதையை வெளியிட்டது. முரசு-432ல் கமல் கெள வ வேடத்தில் நடித்துள்ள பார்த்தாலே பரவசம்' படத்தில் கமல் நடிக்கும் வேடம் பற்றியும் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து கமல் படங்களின் கதையை வெளியிட்டு, கமலின் இரசிகையான என்னை மகிழ்விக்கும் முரசுக்குப் பாராட்டுக்கள் கோடி
முரசின் நீண்ட நாள் வாசகனாகிய நான் முரசுக்கு எழுதும் முதல் மடல் இது கவிதைப்போட்டி-429க்கான படத்திற்கு வெளியான கவிதைகள் அத்தனையும் அருமையிலும் அருமை
இப்படியான நச் சென்ற குட்டிக்கவிதைகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கும்.
கே.இளங்குமரன், பம்பலப்பிட்டி
எஸ்.அபிலாஷா, சுவிஸ்
கடந்த வார முரசில் உங்கள் பக்கம் பகுதியில் இலங்கையில் வெளியாகும் ஆபாசப்படங்கள் பற்றி ஆசிரியர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப் படுத்தியிருந்தார் என் கருத்தும் அதுதான் நல்ல தொரு எதிர்கால சந்ததியை உருவாக்கும் பொறுப் பான அந்த ஆசிரியர் வழங்கிய நல்ல கருத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதைப் போன்று சமுதாயத்தை சீரழிவுக்கு இட்டுச் செல்லும் விடயங்களை முரசு சுட் டிக் காட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். எம்.நஸார்தீன், கிராண்ட்பாஸ், GDI
TIDENTE all LD Gallenish
மலையகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு தேர்தல் களம் களைகட்டியுள்ளது தோட் டத் தொழிலாளர்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்கவும்"எமது மக்களுக்கு சேவை செய்ய
வும் ஊர் பேர் தெரியாதவர்கள் எல்லாம் வந்து Cypso'r 600 601 LL S, Tours is sifil sio
பாலவே இம்முறையும் வாக்குறுதிகள் சர்வ ாராளமாக அள்ளி வீசப்படுகின்றன.
நூற்றாண்டு காலமாய்த் தொடரும் எங்கள்
அடிமை வாழ்வின் அவலங்களும், கண்ணீரும். தேயிலைச் செடிகளுக்குள் எமது இரத்தமும் உயிரும் உரமாகும் துயரமும் மூன்றாம் தலை முறை யையும் தாண்டி இன்னும் தொடர்கின்றது. இந்த மீளமுடியாத அடிமை வாழ்வின் துயரமும், சோகமும் எமது உணர்வுகள் எல்லாம் அடக்கப்பட்ட
லயத்து வாழ்க்கை என்ற துன்பச் சகதிக்குள் தத்தளித்துக் கொண்டு நாம் அறிந் தும் தெரிந்திருந்தும் தெளிவற்றவர்களாக அதி லிருந்து மீண்டு வர முடியாமல் பேரினவாதிகளின் அரசியல் சதி வலைக்குள் சிக்குண்டு தவிக் கிறோம்.
"அடிமை விலங்கொடித்து உங்களை மீட் போம்" என அறை கூவிய எங்கள் தலைவர்களும் பேரினவாதிகளின் அரசியல் சூட்சிகளால், அவர் களின் "எடுப்பார் கைப்பிள்ளையாகி கட்சி மாறுவ தொன்றையே தமது அரசியல் கொள்கையாக கடைபிடித்து வருகிறார்கள்
எமக்கான கல்வியில் பெளதீக வளங்களை வழங்குவதில் பாகுபாடு கலை- விளையாட்டுத் துறைகளில் பராபட்சமும் புறக்கணிப்பும், ஆசிரியர் பற்றாகுறை, ஆசிரியர் தொழில் பான்மை விருத்தி யில் பாகுபாடு, நாம் உயர் கல்வியைக் கற்ப தற்கான வாய்ப்பின்மை எமது தாய்மொழியாம் தமிழை நிர்வாக மொழியாக நடைமுறைப்படுத்து வதில் அக்கறையின்மை, இவை எவையும் இன்று வரையும் தீர்க்கப்படாமல் பிரச்சனைகளாகவே எம்மைத் தொடர்கின்றது. இவற்றைத் தீர்ப்ப வர்கள் யார்? எப்போது ?
கண்டி, பதுளை, நுவரெலியா போன்ற எம் மண்ணிலுள்ள தொழில் நுட்ப கல்லூரிகளில் தமிழ் மாணவர்களுக்குஇடமில்லையாம். தமிழில் கற்கை நெறிகளும் இல்லை. ஆனால் பெரும் பான்மை இன மாணவர்களுக்கோ, சகல கற்கை நெறி வசதிகளும் தாராளமாக வழங்கப்படு கின்றது. இந்தப் பராபட்சத்தைத் தட்டிக் கேட்ப வர்கள் யார்?
பாலியல் வல்லுறவுகளும் காரணமின்றி சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிறையில் அடைத்தல் சித்திரவதை செய்தல், போன்ற வன்முறை சம்பவங்களும் அராஜகங்களும், எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.
இதுவரைகாலமும் இவை பற்றி எதுவம் பேசாது 5 ரூபா சம்பளம் அதிகரிப்பதற்காக அரை தசாப்தம் பேச்சு வார்த்தை நடத்தியவர்கள் திடீ ரென விடிவு பிறக்கப்போவதாக கூறி
ஒரு தடவை மலையக மக்களின் காதுக பூச்சுற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்
எமது மக்களின் தீர்க்கப்படாத பிரச்சனை களின் பட்டியல் மிக 9,00Iúil, அவற்றின் தீர்வு தொடர்பில் எமது தலைவர்கள் முன் வைக்கும் வாக்குறுதிகள் பிரச்சனைகளை முற்றிலும் திசை திருப்பும் விதத்திலேயே அமைந் துள்ளது.
தேர்தலில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளில் 10 சதவீதம் நிறை வேற்றப்பட்டிருந்தால் கூட இன்று மலையக மக்கள் அடிப்படை வசதிகளுடனா வது வாழ்வார்கள் ஆனால் தேர்தல் வருகிறது தலைவர்கள் வருகிறார்கள் பிரச்சனைகள் மாத் திரம் தீர்ந்தபாடில்லை.
தம்மை நாடி வரும் தலைவர்களிடம் மலையக மக்கள் தமது நெருக்கடி வாழ்வை அழுத்திச் சொல்ல வேண்டும் இதற்கு முன்னையை காலங் களில் போன்று ஏமாற்றி வாக்குகளை பெற்று பின்னர் அனைத்தையும் மறந்து விடும் போக்கி லிருந்து நமது தலைவர்களை திசை திருப்ப வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்கள் கள்ளுக்குடிக்க பணம் வாங்கிக் கொண்டு வாக்குப் போடுவார்கள் அதனால் என்ன செய்தாலும் பிரச்சனையில்லை. நாம் தான் ராஜாக்கள் என்ற நினைப்பு சிலரிடம் இருக்கின்றது. 。
அந்த அபிப்பிராயத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு மலையகத் தலைமைகளை உள்ளாக்க வேண்டியது தோட்டத் தொழிலாளர் களின் கடமையாகும். எஸ்.பிரதீபன் ராமசாமி-டிக்கோயா.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு. தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax):-074-513266
நவ18-24, 2001

Page 3
நாடு முழுவதிலும் தேர்தல் வன்முறை கள் பரவலாக அதிகரித்துவரும் நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கு அரசாங்க
இழக்கு தலைவர்களுக்கு
= பிரபாகரன்
கிழக்கிலுள்ள புலிகளின் உள்ளூர் தலைவர்களைக் குறிவைத்து புலிகளின் பகுதிகளில் பொது மக்களால் நடத்தப்பட்ட பல குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர் கிழக்கிலுள்ள புலிகளின் உள்ளூர்த் தலைவர்களை வெளியே நடமாட வேணன் டாமென பிரபாகரன் கண்டிப்பான உத்தர வ பிறப்பித்துள்ளதாகக் கூறப்படு கிறது.
இந்த எச்சரிக்கையின் பின்னர் கிழக் கிலுள்ள புலித் தலைமைகள் பொதுமக்கள்
தத்தலைவர்களும்புத்
ஊழியர்களும் பாதுகாப்புத் தரப்பினரும் ஏனைய பொறுப்புள்ள சகலரும் அர்ப் பணிப்புடன் செயற்படுமாறு மதத் தலை வர்களும் புத்திஜீவிகளும் சிவில் அமைப்புக்
களும் உருக்கமா துளளன.
இது தொட கலைக்கழகத்தில் அமைப்புக்களின் சுமார் 50க்கு Gong, GLIET LI LI LISILL யிடப்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட கள் கீழ்மட்ட பொதுஜன தொட் சகலரும் மக்களின் பாதுகாப்பதற்கா பணிப்பு சிந்தை கேட்கப்பட்டுள்ள நீதியானதும் தேர்தல் ஒன்றை :
9) த்தர H கலந்து LÍMIT சன்னமாவதைத் தவிர்த்து GØTU TLD
கிழக்கில் கடந்த சில மாதங்களில் புலிகளின் பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் புலிகளின் முக்கிய பிரமுகர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பல பொதுமக்கள் புலிகளால் கைது செய்யப்பட்டனர். சில ருக்கு மரண தண்டனையும் வழங்கப் “ П. П.“ Il பட்டமை குறிப்பிடத்தக்கது. b
:கண்வீரமிகச் EljöLIGE ELall Zi TÓDIGÓL26 Eg.
ச்சுக் கப்பலை மீட்கத் திட்டம்
ETT
நகரிலுள்ள முஸ் பெரும்பான்மைய
சில விஷமிகளால்
17ம் நூற்றாண்டில் வாசனைத் திர வியங்களுடன் தென்னிலங்கை கடற் பகுதியில் முழ்கிய கப்பலின் சிதைவுகள் மீட்டெடுக்கப்பட உள்ளன. இதற்காக இலங் கைக்கு உதவப் போவதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் இருந்து ஐரோப் பாவுக்கு வாசனைத் திரவியம் ஏற்றிச் சென்ற அவொன்ஸ்டர்' எனும் கப்பல் 1659ல் காலிக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் முழ்கியது. இக்கப்பல் டச்சு கிழக்கு இந்திய கம்பனிக்கு சொந்தமானதாகும்.
இக்கப்பலின் சிதைவுகளை மீட்டெடுக்க 18 மில்லியன் கில்டர்களை (7 இலட்சம் டொலர்) நெதர்லாந்து இலங்கைக்கு வழக்க
S SS SS SS SS SSL SS
படுவதாகத் தெரி கந்தளாய் நச் யளவு வர்த்தக 5TGJITJ,TGJLDITJ, இதனைச் சகிக்கா முஸ்லிம்கள் வர்த் மேற்கொள்வதற்க யினத்தைச் சேர்ந்: தொகுதிகளை வா என்று இரகசிய செயற்படுத்தி வரு முஸ்லிம் வர்த் தரவும் இல்லாம6 மேற்கொண்டு வ மானத்தை நாம் க என்று சில சிங்களப்
வுள்ளது.
மணல் குன்றின் மீது மோதியே மேற்படி கப்பல் விபத்துக்குள்ளானது கடலில் முழ்கிய கிழக்கிந்திய கப்பனியின் கப்பல்களில் ஒன்றின் சிதைவுகள் சுழி யோடிகளால் 1990களில் கண்டெடுக்கப் பட்டன. அதில் ஒன்றே அவொன்ஸ்டர் ஆகும்.
மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக இலங்கையர்களுக்கு ஆழ்கடலில் சுழி யோடுவது குறித்து பயிற்சி வழங்கப்படும் எனவும் இலங்கையில் உள்ள டச்சுத் தூதரகம் அறிவித்துள்ளது. இக்குழுவுடன் 4 அவுஸ்திரேலிய சுழியோடிகளும் இணைந்து கொள்வர்.
i D D D D D D D D K D D D DD
தென் வடமேல் மாகாணங்களில் கூடுதல் பாதுகாப்பு
கூறிவிட்டனராம்
எனினும் இந்த
சட்டவிரோத ஆயுதங்களைத் தேடி பொலிஸார்வேட்டை
வழிகளைக் கை கொடுத்து வருகின்
அரசியல்வாதிகளின் கையாட்கள் வசம் உள்ள அனுமதிப்பத்திரமற்ற துப் பாக்கிகளை உடனடியாகக் களையுமாறு பொலிஸ்மா அதிபர் லக்கி கொடித்துவக்கு நாட்டில் உள்ள சகல பொலிஸ் அத்தியட் சகர்களுக்கும் பொலிஸ் நிலையப் பொறுப் பதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இவர்களில் சிலரிடம் அதிகமான சட்ட விரோத ஆயுதங்கள் இருப்பதாகப் பொலி ஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே அந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் தேர்தல் மற்றும் அர சியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டு வருவதால் அவற்றைத் தடுப்பதற்கு ஒரு நடவடிக்கையாகவே பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதில் அரசியல் பாகுபாடின்றி பொலி ஸார் செயற்பட வேண்டும் என்றும்,
அவ்வாறு செயற்படாவிட்டால் சம்பந்தப்
ging Li Liao TGir Lening
தமிழகத்தில் கோடியக்கரை நாகைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இலங்கைக் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நாகபட்டினம் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள்மீது கடும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதனால், முத்துவேல் (35 வயது)
கதிர்காமர் முயற்சி
முடங்கிப் போயிருக்கும் நோர்வேயின் மத்தியஸ்தத்துக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கப்படவிருக்கிறது. வெளிநாடு சென் றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இதற்கான முயற்சிகளில் ஈடு பட்டுள்ளார்.
முன்று வார விஜயத்தை மேற் கொண்டு கடந்த திங்கட்கிழமை அமைச்சர் கதிர்காமர் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நியூயோர்க்கில் அவர் நோர்வே வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து அடுத்து எடுக்க வேண்டிய
நவ18-24, 2001
il silulu'ui on loi
பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வில் படையினரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாடுகின்றனராம். வும் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார். படையினர் விசேட
இதேவேளை தேர்தல் வன்முறைகள் ' கூடுதலாக இடம்பெறும் வடமேல் மாகாணத்
திற்கும் தென்மாகாணத்திற்கும் விசேட Blg5!lnyl பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக
HGST
பொலிஸ் தலைமையக தேர்தல் செயலக பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவ
ரத்ன தெரிவித்தார். மட்டக்களப்பு இவர்கள் விதித்தடைகள் ஏற்படுத்தி திங்கட்கிழமை பிற்ப சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவது ளில் வந்த இரு இை
டன் ரோந்து நடிவடிக்கையும் மேற் றில் துரத்திவந்த வ கொள்வர் திடீர் சோதனைகளும் மேற் 1: 'ಸ್ತ್ರ್ಯ கொள்ளப்படும். GDGOLI 20 LULJETTI Up (5g/ வடமேல் மற்றும் தென்மாகாணங்க மட்டக்களப்பிற் ளில் உள்ள சில பொலிஸ் நிலையங்களையும் களப்பு கல்முனைப் உஷார் நிலையில் வைத்திருக்கவும் பிர புக்களப்பிலிருந்து சாரக் கூட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தில் கல்லாறு உள் வழங்கவும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ள இப்பகுதியிலே ಇಂ----!: சரமாரியாகச் சு சைக்கிளிலிருந்து இறந்துள்ளனர்.
இதேவேளை ம மடு பொலிஸ் நிை புலிகள் கடந்த சனி திய தாக்குதலில் பு உயிரிழந்ததாக அ இவர்களுள் ஒ குதலில் மற்றுமொரு
என்பவர் சூடுபட்டு படகினுள் வீழ்ந்து இறந்துள்ளார். சிங்காரவேல் (38 வயது) என்பவர் பலத்த காயடைந்தார்.
இவ்வேளையில் அப்பகுதியில் மேலும் பல மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந் தனர். அவர்கள் மீதும் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும் அவர்கள் படகினுள் வீழ்ந்து படுத்ததால் தாக்குதலிலிருந்து தப்பிக் கொண்டனர். இந்தச் சம்பவத்தில் இறந்தவரது சட லம் நாகைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது அது விரும்பதற்றம் வயது - ஞாயிற்றுக்கிழமை
காங்கிரஸ், இலங்கை முன்னணி ஆகிய க களுக்கிடையே இட இருவர் காயடைந்து சாலையில் அனும இச்சம்பவத்தின் பொதுச் செயலாள மான் சென்ற வாகன னது
இது தொடர்பா தொழிற்சங்கங்களு ஸில் முறைப்பாடு
இ.தொ.கா. சா கட்சியில் போட்டி ராஜாவுக்கு ஆதர லாவ, நியூபிக்கொச் முகம் தொண்டமா
புசல்லாவ, நியூ
நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராய் 6)/ITIT,
இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண நோர்வே அளித்து வந்த பங்களிப்பு முடங் கிப் போயிருப்பது தெரிந்ததே நோர் வேயின் பங்களிப்பு மீண்டும் ஆரம்பிக்கப் பட கதிர்காமர் முயற்சிகளை மேற்கொள் வார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அதே சமயம், ஐரோப்பிய ஒன்றியத் துக்கான வெளியுறவு ஆணையாளர் கிறி ஸ்யட்டோன், பாதுகாப்பு தலைமை அதி காரி ஜேவியர் சொலோனா ஆகியோரை அமைச்சர் கதிர்காமர் சந்தித்து உரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேண்டுகோள் விடுத்
ாக பேராதனை பல் பேராசிரியர்கள் சிவில் தலைவர்கள் உள்ளிட்ட மற்பட்ட புத்திஜீவிகள் அறிக்கை ஒன்று வெளி
இதில் தேர்தலுடன் திகாரிகள் அபேட்சகர் ரசாங்க ஊழியர்கள் LI JFIT 356 OTIS 96 GIT D LLLJL ஜனநாயக உரிமையைப்
முடியுமானளவு அற் டன் செயற்படுமாறு
நேர்மையானதுமான
TITLE
எர்பிரசாரம் ண மலை-கந்தளாய் ம் மக்கள் அங்குள்ள னத்தைச் சேர்ந்த ஒரு நருக்கடிக்குள்ளாக்கப் விக்கப்படுகிறது.
ரில் முஸ்லிம்கள் கூடி நடவடிக்கைகளிலேயே டுபட்டு வருகின்றனர்.
த ஒரு சில விஷமிகள்
தக நடவடிக்கைகளை ாக பெரும்பான்மை எவரும் தமது கடைத் டகைக்கு விடக்கூடாது த் தீர்மானமெடுத்து கின்றனர். தகர்கள் எதுவித தொந் தமது கடமைகளை ருவதால் இந்தத் தீர் டப்பிடிக்க மாட்டோம் பிரமுகர்கள் எதிர்த்துக்
விஷமிகள் வேறு பல
யாண்டு நெருக்கடி
றனராம். சிலவேளைக உதவியையும் இவர்கள் இதற்கென இவர்களால் மாக கவனிக்கப்படுகின்
கல்லாறு பகுதியில் கல் மோட்டார் சைக்கி ளஞர்களை ஜீப்பொன் சேட அதிரடிப் படை வ்விருவரும் ஸ்தலத்தி VIGIGOTÍ. கு தெற்கே மட்டக் பிரதான வீதியில் மட் சுமார் 30 கிமீ தூரத்
73), Ш (3шDIL LIII 604 54 பருந்த இரு இளைஞர் அதிரடிப்படையினர் ட்டதில் மோட்டார் இருவரும் வீழ்ந்து
ட்டக்களப்பு பாலமீன் யம் மீது விடுதலைப் கிழமை இரவு நடாத் கள் தரப்பில் இருவர் விக்கப்படுகின்றது.
வர் பெண் இத்தாக் ர் காயடைந்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களின் பொறுப்பாகும். அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாது மக்களின் உரிமையை நிலைநாட்ட பாடுபட வேண்டும் ஜனநாயகத்தில் உயிர்நாடியாக கருதப்படும் மக்களின் வாக்களிப்பு உரி மையை பலாத்காரத்தின் மூலம் பெறுவ தற்கு எவருக்கும் இடமளிக்கக்கூடாது
முன்னைய காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களின் போது நடந்த வன்முறை கள் முறைகேடுகள் இம்முறை நிகழாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சகல அரசாங்க ஊழியர்களுக்கும் இருக்கின்ற தென அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதேவேளை தேர்தல் நெருங்கும்
again)25Gailuyong விகளும் வேண்டுகோள்
தருணத்தில் நாளுக்கு நாள் வன்முறை கள் அதிகரித்து வருகின்றன. புதன்கிழமை யாகும்போது 700க்கும் மேற்பட்ட தேர்தல் வன்முறைகள் குறித்த முறைப்பாடுகள் பொலிஸ் தலைமையகத்தில் பதிவாகியிருந்தன. வடமேல் மாகாணத்தில் குருநாகல், புத்தளம் மாவட்டங்களிலும் கேகாலை, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களிலுமே அதிக அளவிலான வன்முறைகள் இடம் பெற்று வருகின்றன.
கடந்த ஞாயிறன்று நாத்தாண்டிய என்ற இடத்தில் நடந்த கைகலப்பினால் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து நகரில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்செய்யப்பட்டது. இதன்போது பலர் காயமடைந்தனர்.
'குறிதவறிய தற்கொலைத்தாக்குதல்
நீண்ட நாட்களின் பின்னர் மட்டக் களப்பு வாழைச்சேனையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்று புலிகளினால் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 9ம் திகதி காலை 9.30 மணியள வில் கல்குடா வாழைச்சேனை வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றது. குண்டைக் கட்டிக்கொண்டு பொலிஸ் ஜீப் வண்டியை நோக்கிப் பாய்ந்த கரும்புலி உறுப்பினர் குண்டை வெடிக்க வைத்தார். எனினும் பொலிஸ் ஜீப் குண்டுதாரியை முந்திவிட்டது. குண்டுதாரி உடல் சிதறி மாண்டார். அவரது இரு கால்கள் மாத்திரம் எஞ்சி SSSS SSSSSSS SS
யிருந்தன. எனினும் கரும்புலி உறுப்பினரை அடையாளம் காண முடியவில்லை.
பொலிஸ் ஜீப் வண்டியில் சென்று கொண்டிருந்த வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், ஏனைய இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் சிறு காயங்களுக்குள்ளானார்கள்
கரும்புலி உறுப்பினர் வேறு இலக்கு களை நோக்கியே ஊடுருவியிருக்கக் கூடுமென்றும் எனினும் தான் அகப்பட்டு விடுவோமென்ற பதற்ற நிலையிலேயே குண்டை வெடிக்கவைத்திருக்கலாமென்று கூறப்படுகிறது.
jöEng GleF GÖGNITGlair GleisöITGTGOMES E56* 3N Loj ENGIšESÜLILIGGTGTGUT-R.L.Lg2.LN. LIGIÖLJYTTEFIT
"அரசாங்கத்துடன் இணைந்து தீர்வுப் பொதியைத் தயாரித்தவர்கள் இத்தேர்தலில் வாக்குகளைக் கேட்கலாம் என்றால் மக்க
ளோடு மக்களாக நின்று சேவை புரிய வர்களாகிய நாம் எவ்விதத்திலும் குறைந்துவிடவில்லை" என்று திருகோண மலை மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. தலைமை வேட்பாளராகப் போட்டியிடும் ஈ.பி.டி.பி. திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்
த.புஷ்பராசா கப்பல் துறையில் நடந்த தேர்தல் கருத்தரங்கில் பேசும்போது குறிப்பிட்டார். "அவசரகாலச் சட்டத்திற்கு
2, 2.
2ப்படையினர் சுட்டதில்
இதேநேரம் பாலமின்மடு பொலிஸ் நிலையத் தாக்குதலின்போது தகவல் பரிமாற்றக் கருவி மற்றும் ஒரு சில ஆயு தங்கள், ரவைகள் என்பவற்றையும் விடு தலைப் புலிகள் எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலின்போது பொலிஸார் காவல் நிலையத்தை விட்டு பின்வாங்காது இருந்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் எனப் பொலிஸ் வட்டா ரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில் சனிக்கிழமை அதி காலை, ஏறாவூர் வாவிக் கரையோரம் அமைந்துள்ள பொலிஸ் காவலரண்மீது விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலின் போது புலிகளால் பிடித்துச் செல்லப்பட்ட ஊர்காவல் படைவீரரின் சடலம் சர்வதேச செஞ்சிலுவை குழுவினூடாக ஞாயிற்றுக் கிழமை மாலை ஒப்படைக்கப்பட்டது.
ஏறாவூரைச் சேர்ந்த முகமட் சலீம் என்ற ஊர் காவற்படை வீரரின் சடலமே கையளிக்கப்பட்டது.
~
க்கொக் தோட்டத்தில் ங்கைத் தொழிலாளர் தொழிலாளர் ஐக்கிய சிகளின் ஆதரவாளர் பெற்ற மோதலில் புசல்லாவ வைத்திய கப்பட்டுள்ளனர். போது இ.தொ.கா. ஆறுமுகம் தொண்ட மும் சேதத்துக்குள்ளா
சம்பந்தப்பட்ட இரு புசல்லாவப் பொலி சய்துள்ளன. பில் ஐக்கிய தேசியக் டும் துரை மதியுக தெரிவித்து புசல் தோட்டத்தில் ஆறு தலைமையில் பிர
சாரக் கூட்டமொன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் துரை மதியுகராஜா, ஜெகதீஸ் வரன் உட்பட பலர் கலந்துகொண்ட Gott.
இவர்கள் கூட்டம் முடிந்து வாகனங் களில் திரும்புகையில் ஒல்ட்பிக்கொக் தோட்டத்தில் இடம்பெறும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் சார்பில் பொது ஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிடும் இராஜரட்ணமும் அவரது ஆதரவாளர் களும் வாகனங்களில் எதிர்ப்பட்டுள்ளனர். இவ்வேளை, இரு தொழிற்சங்கங்களின் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் இடம் பெற்றதுடன் வாகனங்களை நோக்கிக் கல்விச்சும் இடம்பெற்றுள்ளது. இச்சந்தர்ப் பத்தில் ஆறுமுகம் தொண்டமானின் வாகனமும் தாக்குதலுக்குள்ளானது
வாக்களித்தவர்கள் என்று எம்மைக் குறை கூறுகின்றனர். அதனை நாம் மறுக்க வில்லை. அரசுக்கும் எமக்கும் இடையே இருக்கும் உறவினால் தான் திருகோண மலை மாவட்ட அபிவிருத்திக்காக எம்மால் 10 கோடி ரூபாவைப் பெற முடிந்து அதற்காக எச் சந்தர்ப்பத்திலும் காட்டிக் கொடுத்தவர்கள், காட்டிக் கொடுப்பவர்கள் அல்லர் நாங்கள். அப்படிப்பட்டவர்கள் இக் கூட்டமைப்பிலேயே ஒளிந்திருக்கின் றார்கள் இந்திய அமைதிப்படை இலங்கை யில் இருந்த போது எமது இளைஞர்களைக் கொன்று குவித்தவர்களும் இவர்களே. முத்த தலைவர்களான தர்மலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோரின் உயிரைப் பறித்தவர்களுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஏற்படுத்திக் கொண்ட கூட்ட மைப்பினால் எமக்கு எல்லாம் தந்தையான அமரர் செல்வாவின் கொள்கைகள் அடகு வைக்கப்பட்டு உள்ளன" என்றும் தலைமை வேட்பாளர் புஷ்பராசா தெரிவித்தார்.
mi இயக்கம்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள இராணுவத் தாக்குதலை உடன் நிறுத்தக் கோரி கையொப்ப இயக்கம் ஒன்றினை நடத்துவதற்கும், ஆப்கான் மக் கள் ஒருமைப்பாட்டு ஆதரவு இயக்கம் ஒன்றை நாடளாவிய ரீதியில் நடத்துவ தற்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையிலான முஸ்லிம் இயக்கங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
கையொப்பமிடும் இயக்கத்தின் அங் குரார்ப்பண நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு மருதானை ஒராபிபாசா வீதியிலுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத் தில் நடைபெற்றது
தொண்டமானின் வேலை நிறுத்தும் புசல்லாவையில் தாக்குதல்
டெக்கு கிழக்கு உட்பட நாடு முழு வதிலுமுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளில் கடமை புரியும் துணை மருத்துவர்கள் நாளை மறுதினம் 15 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தை ஆரம்பிப்ப தற்கு முடிவு செய்துள்ளனர்.
அரசாங்க ஆஸ்பத்திரிகளில் கடமை புரியும் எக்ஸ்ரே படப்பிடிப்பாளர்கள், அரசாங்க மருத்துவ தொழில்நுட்ப வியலாளர்கள் (எம்எல்டி) மருந்தாளர்கள் உட்பட ஐந்து பிரிவினரை உள்ளடக்கிய தொழில்சார் துணை மருந்துவர்களின் கூட்டு கவுன்ஸிலே இவ்வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளுவதற்குத் தீர்மானித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப் பட்டுள்ள தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் படி கோரி முன்னெடுக்கப்படவுள்ள இவ்வேலை நிறுத்ததிற்கு நான்கு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகக் கவுன்ஸிலின் பேச்சாளர் ரவிகுமுதேஷ் நேற்று திங் கட்கிழமை தெரிவித்தார்.

Page 4
முரசம்
அச்சமூட்டும் தேர்தல் வன்முறைகள் அன்புள்ள உங்களுக்கு, GNU GOROSTäsa5b. தேர்தல் வன்முறைகள் அதிகரிக்கும் வேகம் அமைதியை விரும்பம் சகலரையும் அச்சம் கொள்ள வைக்கின்றது.
நாளாந்தப் பத்திரிகைகளில் பெரும்பாலும் அநேகமான முன்பக்கச் செய்திகள் தேர்தல் வன்முறையோடு தொடர்பு பட்டவையாகவே இருக்கின்றன.
சகல அரசியல் கட்சிகளும் பரஸ்பரம் மற்றைய தரப்பு மீது குற்றம் சுமத்தி அறிக்கை வெளியிடுகின்றன. வன்முறைகள் எனும்போது தாக்குதல்கள், துப்பாக்கிப் பிரயோகம் என்று உயிரைக்குடிக்கும் செயல்களே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு தேர்தல் அபேட்சகர்களுடன் கூடவே ண்டர்களும் வருகிறார்கள் வறுங்கையோடு அல்ல. துப்பாக்கிகளும், கூரிய ஆயுதங்களும் கைக்குண்டுகளும் தாராளமாக இருக்கின்றன. ஜனநாயக ரீதியில் மக்கள் அபிப்பிராயத்தை அறிய நடத்தப்படும் தேர்தலில் கைக்குண்டு அவசியமான ஒன்றல்ல 6OTIT GU வைத்திருக்கிறார்கள் இவர்கள் வெறுமனே குண்டர்களல்ல அரசியல் வாதிகளின் பூரண ஆசிர்வாதத்துடன் தேர்தல் பணிகளில் இறங்கியிருப்பவர்கள் ஜனநாயகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து நாளாந்தம் அதிகரித்த வன்முறைகளின் எண்ணிக்கை 500த் தாண்டி ஆயிரத்தை நோக்கி வேகமாக நடைபோடுகிறது இவ்வளவுக்கும் வாக்களிப்பு தினத்திற்கு இன்னும் சுமார் 20 நாட்கள் இருக்கின்றன. இந்த நாட்டின் அரசியல் கலாசாரம் ஏன் இத்தனை தூரம் சிதைவடைந்து போனது என்பதை
வ்வொருவரும் சிந்திக்க வண்டும் தமக்கு அதிகாரத்தைத் தந்தால் புத்துலகம் படைக்கப் போவதாக கூறுபவர்கள் இந்த வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர எதுவும் செய்ததாகத் தெரியவில்லை.
Lugu gu räussissio Glumsól6montrfsör கைகள் அதிகார பலத்தினால் கட்டிப்போடப்பட்டுள்ளன ஆனால் அந்த அரசியல் அழுத்தத்தையும் மீறி சமீப நாட்களில் பொலிஸாரினால் எடுக்கப்பட்ட துணிகரமான நடவடிக்கைகள் வர வேற்கத்தக்கன. எவ்வாறெனினும் வன்முறைகள் அதிகரிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரை மட்டுமே குறை கூறுவதில் அர்த்தமில்லை அவர்களை நிருவகிப்பவர்களும், தேர்தலில் போட்டியிடும் சகலரும் அமைதியான தேர்தல் ஒன்றுக்காக திடசங்கற்பம் புண்டாலே தவிர நிலைமையை 器 Glige uiuuu முடியாது தேர்தல் நெருங்கும் நாட்களில் மேலும் மோசமான சம்பவங்கள் நடக்காதிருக்க மக்கள் சேவகர்கள் ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தேர்தல் என்பது ஆயுதங்களோடு சம்பந்தப்பட்ட ஒன்றல்ல என்ற அபிப்பிராயம் மாத்திரமாவது எஞ்சியிருக்குமாக
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
கல அரசியல் கட்சிகளும் தம \தேர்தல் விஞ்ஞாபனங்கை வெளியிட்டுள்ளன. மிகப்பெரி suðuglgnsflög:Lglum got spöá
臀 தேசியக் கட்சி தொடக்கம் தீவி சிங்கள அடிப்படைவாதிகளான சிஹல உறுமய வரையி கட்சிக்கும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தி டுதலைப் புலிகளின் பெயரைத் தவிர்க்க முடியவில்ை யுத்தம் சமாதானம் என் (36um. GjGOSLLIT SOT Sllurija,
Մ) 9/Ա5%ճաU) தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இன பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வு என்று சில | G. N. பூசி மெழுகி தமது வாக்குறுதிகை
வழங்குகின்றனர்.
பெரும்பாலும் தேசிய கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபன களில் புலிகள் தொடர்பில் ஒரேமாதிரியான கருத்துக்கே வலியுறுத்தப்பட்டுள்ளன. 9a. LLGOLDLL கடந்தவாரம் தமது தேர்தல் ಙ್
கு இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக புலிகளுடன் மட்டு
பேச வேண்டும் புலிகள் மீதான தடைநீக்கப்பட வேண்டு புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற் வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை உள்ளட கியதாகவே இந்த தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ள
நாம் ஆட்சிக்கு வந்தால் ಘ್ವಿ Gls Countd. தகைய கொள்கையை கடைபிடிப்போம் என்பதை மக்களுக்கு சொல்வதே தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ்க் கட்சிகளி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில நிபந்தனைக்ள் முன்வைக்க பட்டுள்ளன. ஆனால் இவை யாரிடம் முன்வைக்கப்ப கின்றன என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஆட்சிக்கு வரு அரசாங்கத்திடம் முன்வைக்கப்படுகின்றது என்ற பதிலை
முனை கூறமுடியாது. ஏனெனில் அரசாங்கம் என்பதை தமது எதி யாகபர்த்துப் தமிழ்க் கட்சிகள் ஐ.தேச ஆட்சிக்கு வந்தாலும் சரி, பொதுஜன ஐக்கிய முன்னணிை யாயினும் ச ற்கப் போகின்றன. பொதுஜ
க்கிய முன்னணியை வீழ்த்துவதற்காக இணைந்த தமிழ்க்கட்சிகள் தக வெற் பற்று புலிகள் தடையை நீக்காதுவிட்டால் பொதுஜ
ஐக்கிய முன்னணியுடன் சேர்ந்து மீண்டும் ஐ.தே.க.அரை கவிழ்க்க முன்வருவார்களா என்பதை
L00Laa S 00a L0 00 0LLL 00 SLL0000000 000000 5、 வேண்டும் கவர்ச்சிகரமான நிபந்தனைகளை விதி: வாக்குகளை அள்ளிக் கொண்டு தேர்தலுக்கு முன்ன o್ನ o அரசியல் செயல்முறை சிங்களக் கட்சிகளிடம் இருந தமிழ்க் கட்சிகளும் நன்கு கற்றுக் கொண்டுள்ளன. | gibly 题 @
இம்முறை தமிழ்க்கட்சிகளின் தேர்தல் வியூகத்துக்கு புலிகளையும் இழுத்துப் போட்டிருப்பது ஒருவகையில் புலிக் இயக்கத்தை சங்கடத்துக்கு உள்ளாக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது. தமிழ்க்கட்சிகளின் வேலையால் த கலந்து கொள்ளாத போட்டி ஒன்றின் முடிவை ஏற்றுக்கொள் ! ဖြိုးရများ, ။ நிலைக்கு புலிகள் தள்ளப்படுகின்றார்கள்.
தமிழ் மக்களை கவருவதற்காக தாழ் புலிகளுக்கு ஆ வானவர்கள் என்று இந்த 9. வருகிறதே தவிர தாங்கள் தமிழ்க்கட்சிகளை ஆதரிப்பத புலிகள் எங்கேயும் தெரிவித்ததில்லை. அன்ட பாலசிங்கத்திடம் இதுபற்றி தமிழ்க்கட்சிப்பிரமுகர் ஒரு கேட்டபோதுகூட உங்களது கதிரை சண்டையில் 1 கெடுக்க நாம் வரப்போவதில்லை என்ற தொனியில் பா சிங்கம் பதில் சொன்னதாக கூறப்பட்டது.
அதைவிட இத்தனை பெரும் தியாகங்களின் பின்ன தேர்தலில் போட்டியிடும் கட்சி ஒன்றை ஆதரிக்கும்நிலைச்
| Józsi ஒருபோதும் இறங்கிவர் மாட்டார்கள். தமிழ்க்கட் களை பாராளுமன்றம் அனுப்பித்தான் தமது செயற்திட்டத் ಙ್ வேண்டும் என்ற நிலையில் புலிகள் இல்ை சியலில் ஈடுபடுபவர்களை துரோகிகளாகவே விடுதை புலிகள் கணித்து வருகின்றனர்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எம்.பி.கள் யலை புலிகள் ஆதரிப்பதாகக் கூறுவது தமது பஐரே களுக்காக မျိုးနှီး பெயரை ஏலம் விடுவதைத் த வேறென்ன? புலிகள் ப்லத்த தர்ம சங்கடத்துக்கு உள்ளாக வேண்டி LuL6V TLD.
தற்போதைய வடக்கு, தர்தல் கள
C கு, கிழக்கு ே
தான் இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ளன. புலிகள்த ஏக பிரதி நிதிகள், புலிகள் எம்மை ஆதரிக்கின்றார்க அதனால் எமக்குவாக்களியுங்கள் என்பதே தமிழ்க்கட்சிகள் சாராம்ச வேண்டுகோள் மறுபுறத்தில் தாம் மக்களு செய்த செய்யவிருக்கும் சேவைகளைக்கூறி ஈ.பி.டி. தேர்தலில் தாம் யாரையும் ஆதரிக்கவோ எதிர்க்கே போவதில்லை என்றநிலைப்பாட்டையே புலிகளின் மெள உணர்த்துவதாகக் கொள்ளலாம் பெயரைக் கூறி வாக்குக் கேட்கின்றன. அதாவது வடக் கிழக்கில் தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பு தவிர்ந்த ே கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்கும் விழும் ஒவ்வுெ உருவாக்கிவிட 岛 * Ba. LL60)LDUL GTTG; J. 历矶 95/TIGUIT95 FILD6) போவதில்லை. ஒருவர் தெரிவாகினால்கூட
டத்தில் ஆழ்த்தும் புலிகள் இயக்கம் பாட்டியிட்டு வெற்றி தோல்வி
பாராட்டம் ஆரம்பித்த காலம் முதலே பாராளுமன்ற
சுட்டுத்தள்ளுகின்றனர். அப்படியிருக்க பாராளுமன்ற அ
தமிழ்க்கட்சிகளின் இந்த புலி ஆதரவுக்கோஷத்த
தமிழ்க்கட்சிகளின் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி. என்ற
வாக்குக் கேட்கிறது. புலிகள் மெளனமாக இருக்கிறார்க
அப்படியிருக்கையில் தமிழ்க்கட்சிகள் புலிகள்
வாக்கும் எதிரான வாக்குகள் என்ற நிலை
புலிகளை சங்கடத் :
சந்திப்பது வேறு விடயம். இப்போது அவர்கள் பாராளும்
gegdfanfluit.
தின
 
 
 
 
 
 
 

அரசியலை நிராகரிக்கிறார்கள் கதிரைகளுக்கான ஆட்டத்தில் எந்தவிதமான பங்கும் தமக்கு வேண்டியதில்லை என்று கூறி வருகின்றார்கள் அப்படியிருக்கும் புலிகளை வலியப் போய் இதற்குள் இழுத்துப்போட்டு "பாருங்கள், புலிகள் தமிழ்மக்களின் ST8, ಕ್ಲಿಷ್ಠೀ அவர்களுக்கு எதிராகவும் வாக்குகள் கிடைத்துள்ளன" என்று உலகுக்கு பறை தமிழ் 'ño: செய்யப் போகின்றன.
ாம் போட்டியிடாத தேர்தலில் தோல்வியை சந்திக்க புலிகள் விரும்ப மாட்டார்கள். அதனால் இறுதிவரை தமிழ்க் கட்சிகள் குறித்து புலிகள் எதனையும் கூறப்போவதில்லை. நிலையை பயன்படுத்தி பாராளுமன்றத்தில் சில ஆசனங்களை கைப்பற்றலாம் என்பதே தமிழ்க்கட்சிகளின் திட்டம் வடக்கு கிழக்கில் உள்ள 100 சதவீத தமிழ் மக்களும் தமிழ்க்கட்சிகூட்டணிக்கு சார்பாக வாக்களிக்காத விடத்து புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்
iii Ioiiijjujji
பிரபாகரன் கூட்டை மையமாக வைத்து தேர்தல் பிர சாரத்தை திட்டமிட்ட ஆளும் தரப்புக்கு ஐ.தே.க.வின் புதிய வடிவம் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
அரசாங்கம் န္တိရှိနိူး” மேற்கொண்டு வரும் இந்த பிரசாரத்தினால் இதனை முறியடிப்பதைத் தவிர வேறு எதனைப் பற்றியும் கதைக்க முடியாத நிலைக்கு ஐ.தே.க. அன்றாடப் பிரச்சனை கள் தொடர்பில் சந்திரிகா அரசாங்கம்மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை வளர்க்க ஐ.தே.கவினால் டியாமல் உள்ளது. தனக்கும் புலிகளுக்குமிடையில் :P உடன்பாடு எதுவும் இல்லை என்பதையே
என்ற கருத்து அடிபட்டுப் போகும் ஏக பிரதிநிதி என்பதன் அர்த்தம் சகலரும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளும் ஒரே பிரதிநிதி என்பதாகும். இதனை வைத்து பார்க்கும் போது தமிழ்க்கட்சிகள் புலி |Ј களுக்கு செய்யப்போகும் நன்மைய்ை புரிந்து கொள்ள
GomTLD!
மறுபுறத்தில் தென்னிலங்கையின் இரண்டு பிர * தான அரசியல் சக்திகளும்கூட புலிகள் குறித்த விடயங்களையே தமது பிரசாரங்களில் பெரிதும் முன் வைக்கின்றன. பொதுன ஐக்கிய முன்னணி ရှိုးမျိုးမျို####### ၂ சமாதானத்தீர்வு பயங்கர வாதத்தை ஒழிக்க யுத்தம் என்று இரு முனைகளை பிடித்துக் கொண்டுள்ளது. இந்த நிலைப்பாட்டினால் றுபான்மை மக்களின் ஆதரவை ஓரளவும் சிங்கள மக்களின் ஆதரவை அதிக அளவிலும் பெறமுடியுமென அது கருதுகின்றது. ஐக்கியதேசியக் } ஆரம் பத்தில் "பயங்கரவாதம்' யுத்தம் என்ற சொற்களை பாவிக்காமல் : கருத்து வெளியிட்டு °画岛莎·。、阿T° 岛队öuT莎 Լ0 5ՄԱԱԼD, * JALLITS செல்லும் ரணில்-புலி கூட்டு பிரசாரத்தால் ஐ.தே.க.பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. ஆனால் தான் சந்திரிக்காவுக்கு சளைத்தவரல்ல என்பது போல அதனை முறியடிக்கும் பிரசாரத்தை ரணிலும் ஆரம் பித்திருக்கிறார். தாம் ஆட்சிக்கு வந்தால் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க தனியான அமைச்சொன்று நிறுவப்படும் என்றும் அரசியல் தலையீடு இன்றி இராணுவ செயற்பாடுகள் நடை பெறும் என்றும் இப்போது ரணில் கூறத் தொடங்கி யிருக்கிறார். அதாவது "சந்திரிகாவின் காலத்தில் போர் ஒழுங்காக நடத்தப்படவில்லை. நாம் சிறப்பாக நடத்துவோம்" என்பதுதான் இதன் அர்த்தம் யுத்தம் குறித்து பிரதமர் உள்ளிட்ட ளும் தரப்பு உறுப்பினர்கள் உரத்த குரலில் பேசுகின்றனர். அது * பாமர சிங்கள மக்கள் மத்தியில் ஒரளவு செல்வாக் குச் செலுத்தும் பிரசார தந்திரமாக மாறி வருகின் D5.
தொடர்ந்தும் சமாதானம்'தமிழ்க்கட்சிகளுடன் நட்புறவு என்று கதைத்து வந்தால் ப்ெருமளவு சிங்கள வாக்குகளை இழக்க வேண்டி ஏற்படலாம் என்ற பயம்
ஐ.தே.க.வை பீடிக்கத் தொடங்கியுள்ளது. இதன்
#: ரணிலின் பிரசாரம் அமைந்துள்ளது. இனப்பிரச் சனை தீர்வு தொடர்பான நம்பிக்கையை கட்டியெழுப்பத் தவறியதால் பொதுஜன ஐக்கிய முன்னணியில் இருந்து ரமாகிய வாக்காளர்களுக்குப்பதிலாக புதியவர்களை န္တီနီဂြိုး பிரசார உத்தியை ஆட்சியாளர்கள் கையாள லில், யுத்தம் தொடர்பாக கதையைவிடக் கூடுதலாக ழங்கி பொதுஜன ஐக்கிய முன்னணியின் பால் செல்லும் சிங்கள வாக்காளர்களை தம்பக்கம் ஈர்க்கும் காரியத்தில் ஐ.தே.க. இறங்கியுள்ளது. ரணில்
GDI
| .
ரணில் ஒவ்வொரு கூட்டத்திலும் கூறிவருகிறார். ஐ.தே.க.வினால் பிரசுரிக்கப்படும்பத்திரிகை விளம் பரங்களிலும் இதே கருத்துதான் வலியுறுத்தப்படு கின்றது. அந்த வகையில் ஜன ஐக்கிய முன் னணிக்கு இந்தப் பிரசாரத் தந்திரத்தினால் கிடைத் திருக்கும் இலாபங்களில் ஐ.தே.கவுக்கு மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் தொடர்பில் வாய்திறக்க விடாமல் கட்டுப்படுத்தியிருப்பதும் ஒன்று எனக்கூற OUTLD)
GTIGTIf Isa)G
எதிர்பாராத விதத்தில் கனேடிய அரசு அதன் un GUITUR TRÄ புலிகள் சேர்த்துள்ளது. அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட பட்டியலுக்கு பெரும்பாலும் ஒத்ததாகவே கனேடிய அரசின் பயங்கரவாதப்பட்டியலும் அமைந்துள்ளது. இலங்கை அரசாங்கம் கூறுவது போன்று புலிகள் கனடாவில் தடை செய்யப்பட்டதற்கு கதிர்காமரின் ராஜதந்திரம் காரணமல்ல, அந்தப் பெருமை ஒசாமா A ÉPOCA சேர வேண்டும். அவரது கெட்டித்தனங்களின் பின்னர்தான் கனடா போன்ற நாடுகள் பயங்கரவாதம் குறித்து இந்தளவு தூரம் சிந்திக்க தலைப்பட்டன.
இந்த நேரத்தில் புலிகள் இயக்கம் மீதான தடையை கனடா அறிவித்திருப்பது தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு ஓரளவு சாதகமான அம்சமாக அமைய
TL),
"நாடு நாடாக நாம் சென்று பாடுபட்டு நாம் புலிகளை தடைசெய்து வருகிறோம். இந்த ரணில் தமிழ்க்கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு இலங்கையில் புலிகள் மீதான தடையை நீக்க ஆலோசிக்கிறார்" என்று பிரசாரம் செய்யப்படுகின்றது.
புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரையில் கனடாவில் ஏற்பட்ட தடை நிதி சேகரிப்பில் சில பிர ச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு பகிரங்கமாக நிதியுதவி அளித்தவர்களும் புலிகளை ஆதரித்துப் பேசிய புத்திஜீவிகளும் இனிமேல் சற்று அடக்கி வாசிக்க வேண்டி வரலாம். பாரிய மண்டபங்களில் பெரும் எடுப்புக்களோடு நடத்தப்படும் கூட்டங்கள் ஊர்வலங்கள் போன்றவற்றில் பொலிஸாரின் தலையீடு ஏற்பட புதிய சட்டம் வழி செய்வதால் பிரசார ரீதியில் சில சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டி வரலாம்.
எவ்வாறெனினும் அமெரிக்காவிலும்பிரிட்டனிலும் தடை அமுலில் உள்ள போதிலும் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதே போன்று கனடாவிலும் செயற்படலாம். முன்பு போன்று பகிர ங்கமாக முடியாது என்பதுதான் இதிலுள்ள சிக்கல், தங்கள் முடக்க முன்னர் அவற்றை மீளப் பெற்றிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
நவ18-24, 2001

Page 5
சிப்டம்பர் 11ம் திகதி அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலைவிடவும் கொடியது அமெரிக்கா இப்போது துவக்கியிருக்கும் ஆப்கானிஸ்தான்மீதான G.
உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட தன் விளைவாக ஐயாயிரத்திற்கும் மேற் பட்டோர் மரித்தது கொடுமைதான் போர் அல்லாத நேரங்களில் ஒரே சம்பவத்தில் இவ்வளவு அதிகம் பேர் இறந்ததில்லை என்பதும் உண்மைதான். ஆனால் அதே நேரம் அமெரிக்க அரசு பயங்கரவாதத் தையோ, அதன் கடந்தகால அக்கிரமங் களையோ மறக்கவும் இயலாது. மன்னிக்க வும் இயலாது.
மேலை நாடுகளின் தற்போதைய அணுகுமுறைகளின் காரணமாக விளை யப்போகும் பேரழிவு செப்டம்பர் 11ம் திகதி தாக்குதலால் ஏற்பட்டதைவிட பல மடங்கு உக்கிரமாக இருக்கும். ஆப் கானிஸ்தான் மீதான தாக்குதலை உட னடியாக நிறுத்தவேண்டும் பசியிலிருந் தும் பட்டினியிலிருந்தும், பஞ்சத்திலிருந் தும் பெரும் நோய்களிலிருந்தும் ஆப் கானியர்கள் காப்பாற்றப்படவேண்டும். உலகம் பணமுதலைகளின் பிடியிலிருந் தும், சதிகாரர்களிடமிருந்தும் மீட்கப்பட வேண்டும்.
இவ்வாறு சென்னையில் முழங்கியவர் அமெரிக்க அறிஞர் நோம் சோம்ஸ்கி, இந்தியா முழுமையும் சுற்றுப்யணம் செய்து, மேற்கத்திய நாடுகளின் போலித் தனங்களை, கபடநாடகத்தை தோலுரித் துக்காட்டி, மனிதநேயம் வலுப்பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் அவர்,
சென்னையில் அவர் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பழமை வாதிகளின் கூடாரமாக, மேலைநாட்டு மோகத்தில் ஆழ்ந்திருப்போரின் புகலிட மாகக் கருதப்படும் சென்னை நகரில், அமெரிக்காவையும், பொதுவாக மேலை நாடுகளையும் கடுமையாகத் தாக்கிப் பேசும் சோம்ஸ்கியின் உரைகளைக் கேட்க அவ்வளவு மக்கள் திரண்டது பலருக்கும் வியப்பை அளித்தது.
மொழியியல் வல்லுநரான அவர் வியட்நாம் போர் காலந்தொட்டு இன்று வரை அமெரிக்காவின் யதேச்சாதி கார முரண்பட்ட அநீதியான தடாலடி யான நடவடிக்கைகளை சமரசமின்றி எதிர்த்து வந்திருக்கிறார்.
அந்த நாட்டில் முழு கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் நிலவு கிறது என்று நம்பிக்கொண்டிருப் போருக்கு சோம்ஸ்கியின் கதி தெளி வினை ஏற்படுத்தும். உலகெங்கும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். உலகின் பல பகுதிகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுபவர்களுக்கு ஏகாதிபத்தியத் திற்கு எதிரான அவரது
புபுலிகள் இலங்கைத் தீவு என்பது சிறீலங்கா, தமிழ் ஈழம் என்னும் இரு நாடுகளைக் கொண்டது என்னும் கருத்துரு வத்திலிருந்தே சகல விடயங்களையும் அணுகுகின்றனர். படையினரை மண்ணுக்கு அந்நியமான ஆக்கிரமிப்பாளர்கள் என்று வர்ணிப்பது முதல் அரசாங்க நிறுவன செயற்பாடுகளுக்குதடைக்கல்லாக இருப்பது வரை அனைத்து விடயங்களிலும் இந்தக் கண்ணோட்டத்திலிருந்தே அவர்கள் அணுகுகின்றனர். இந்த அணுகுமுறை சரியானதா? தவறானதா? என்பதல்ல இன்றுள்ள பிரச்சனை. இந்தக் கண் ணோட்டம் இப்போதும் மக்களுக்கு ஏற் புடையதாக இருக்கிறதா என்பதே பிரச் சனை. இதனாலேயே புலிகளின் பிரச்சனை என்பது வேறு தமிழ் பேசும் மக்களின் பிரச்சனை வேறு என்பது வகைபிரிக்கப்பட வேண்டியதாக உள்ளது. ஆனால் தேர்தல் களத்தில் மக்கள் மத்தியில் வாக்குக் கேட்க வந்திருக்கும் கூட்டமைப்பினர் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும் எனவும், உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும், வன்னிக்கு பொருளாதாரத் தடை நீக்கப்பட வேண்டு மெனவும், நிபந்தனையற்ற வகையில் புலிகளோடு பேச வேண்டும் எனவும், நோர்வேயின் மத்தியஸ்தம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் எனவும், கோரி அதற்காக மக்கள் தமக்கு வாக்களிக்க வேண்டுமெனக் கோருகின்றனர்.
மக்களின் அறிவுக் கண்ணை மறைக் கும்வகையில் உணர்ச்சி ஊட்ட முற்பட்டுள்ள னர். மேலே சொன்ன ஐந்து கோரிக்கை களில் ஏதாவது ஒன்றாவது யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சனைகளோடு தொடர்பு கொண்டதாக இருக்கிறதா? மக்களது நாளாந்த வாழ்க்கைத் தேவைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் விடயங்களுக்
|ნიI18—24, 2001
குரல் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக் கிறது. ஆனால் அமெரிக்க நாட்டில் அவரை டிவி நிறுவனங்கள் பேட்டி காணாது, வானொலி நிலையங்கள் அவரது உரைகளை ஒலிபரப்பாது, பத்திரிகைகள் அவரது சர்ச்சைக்குரிய புத்தகங்களை விமர்சிக்காது, ஆக சோம்ஸ்கியைப் பொறுத்த வரை ஓர் இறுக்கமான மெளனமே ஒரு சதியாக
பல்வேறு பத்திரிகைகளும், டி.வி. நிறுவனங்களும் இருந்தபோதிலும், அவற்றில் ஒன்றுகூட அமெரிக்க நலன்கள் என்று கருதப்படுவதற்கு எதிராக எதை யும் பிரசுரிப்பதில்லை அல்லது ஒளி
ஆப்கான்
op NETT பரப்புவதில்லை. புஷ்ஷை கிண்டல் செய்யலாம்தான். ஆனால் அவரது ஆப்கானிய கொள்கைகள் தவறு என்ற விமர்சனத்திற்கு அங்கே தகவல் தொடர்பு சாதனங்களில் இடமில்லை.
ரீகன் அல்லது கிளிண்டனின் உள் நாட்டுக் கொள்கைகள் பற்றி அவர்கள் நடந்து கொள்வது பற்றி விலாவாரியாக எழுதமுடியும். ஆனால் கம்யூனிஸ எதிர்ப்பின் பெயரால் மேற்கொள்ளப் படும் எந்த அக்கிரமம் பற்றியும் ஒருவரும் முச்சுவிடமாட்டார்கள். ஆளும் வர்க்க நலனை ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலன் என்று எல்லோரையும் நம்ப வைக்கும் முயற்சியில் அங்கிருக்கின்ற தகவல் தொடர்பு ஊடகங்கள் அனைத் தும் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன என்பது கண்கூடு. அத்ைதான் சோம்ஸ்கி மேனுஃபாக்சர்ட் கன்செண்ட் உற்பத்தி செய்யப்படும் ஒப்புதல் என்று சாடுகிறார். அத்தகையதொரு அவலமான சூழ லில்தான் அவர் இணையத்தளத்தின் முலமாகவும், சிறு சிறு பதிப்பகங்கள் பத்திரிகைகள் வாயிலாகவும் ஆப்கானியப் போருக்கெதிராக கருத்துத்திரட்டும் பணியில் இறங்கியிருக்கிறார்.
பயங்கரவாதத்திற்கெதிரான போர் தொடங்கி ஒரு மாதமாகிவிட்டது. டன் கணக்கில் குண்டுகள் பொழியப்பட்டிருக் கின்றன. சில நூறு அப்பாவி ஆப்கானி யர்கள் இறந்துவிட்டார்கள் எத்தனை கட்டடங்கள் சேதமடைந்திருக்கின்றன என்பது குறித்த தகவலே இல்லை.
இதைத்தவிர தலிபான் படைக்கோ ஒசாமா பின்லாடனைச் சேர்ந்தவர் களுக்கோ எந்த இழப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை, குண்டுபோட்டால் எங்க ளால் திருப்பித்தாக்க இயலவில்லை. ஆனால் களத்தில் நேரடியாக உங்கள்
காக மக்கள் வாக்களிக்க வேண்டுமா? இதுவே மக்கள் சிந்திக்கின்ற விடயம்.
இனி இவர்கள் முன்வைக்கும் கோரிக் கைகள் பற்றிப் பார்ப்போம். மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்பது இவர் களது முதலாவது கோரிக்கை புலிகள் மீதான தடையை சிறீலங்கா அரசாங்கம் நீக்க வேண்டும் என்பதில் எவருக்கும் ஆட்சேபனை இருக்காது. ஆனால் ஆயுத
ஆன்முைன
SS S SS S SS SS
தரைவழிப்படைகளு திருப்பிக் கொடுக்கி தலிபான் தலைவர்
ஏற்கெனவே ே இறங்கி முக்கை உ6 எல்லோருக்கும் நேரடி மோதலில் இர காட்டில் அகப்பட் களவு உயிரிழப்பு கானியப் போருக் எதிர்ப்பு கிளம்பும் புஷ் அரசு
சோதனை முய துருப்புக்களை இற
சென்னையில் ே
ಲಿಲಿ
யிலேயே முடிந்ததா
KONGS
றன. இதுபோதாதெனி பிளவை ஏற்படுத்து கிய ஒரு ஆப்கான் த :: ரான் புண்ணியம் 6 தங்களது ஆதர மற்ற நாடுகள் கூட ே துருப்புக்களை கள முன்வரவில்லை. பய ரான போரில் யாரு முடியாது. ஒன்று எ எதிரணியில் என்று அனைவரும் தேவைப் இறங்கவேண்டியது. அவர் ஆனால் இந் தவிர மற்ற நாடுகள் தயங்குகின்றன. தலி வடக்குக்கூட்டணியின் பான் அரசைக் கவி றும் அமெரிக்கா கன்
அம்முயற்சியில் கிடைத்திருக்கிறது வேண்டும். ஆப்கானி மாக வாழும் புஷ்டுன் வர்களின் ஆதரவை என்றால், உஸ்பெகி கள், ஷியாக்கள் மற்று என்ற பல்வேறு பிரி கூட்டணியினை இய அவர்கள் இது தானில் மிகச்சிறிய ஒ கொண்டு தலிபானு கொடுத்துக்கொணர் தியா மற்றும் ரஷ்ய யளித்தும் இவர்களா? சாதிக்கமுடியவில்ை இப்போது அ
தப்படவேண்டும் என்ப Gestsflögð5. Gunir இடைக்கால இடை போருக்கு முடிவு என் டப்படவேண்டும். ெ போதும் கொடிய யு; துவே பொது மக்க உடமைஇழப்புக்கள் ே அவலங்கள் போதும்,
La liña 5 தமிழ் மக்களின் த
பாணிகளான புலிகளின் நடமாட்டம் மக் களை அச்சுறுத்துவது ஏற்புடையதா? சகோ தரப் படுகொலைகள் தொடர்வது நீங்கள் ஏற்றுக் கொள்ளப்படலாமா? தியாகிகளாக செத்து மடிவதாலும், துரோகிகளாகச் சுட்டுச் சரிப்பதாலும் உயிர் இழந்து கொண்டு வருவது தமிழ் உயிர்கள் இல் லையா? சகோதரப்படுகொலைகள் நிறுத்தப் பட முடியும் என்னும் உத்தரவாதத்தை நிலை நாட்ட கூட்டமைப்பினருக்கு இருக்காது என்பது தெளிவு. இந்த நிலையில் புலிகள் மீதான தடையை நீக்கப்பட வேண்டும் என் பதன் மூலமாக கூட்டமைப்பினர் எதிர்பார்ப் பது என்ன? இந்தக் கேள்வியை மக்கள் எழுப்ப வேண்டியது தவிர்க்க முடியாதது ஏனெனில் மக்களின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வேண்டியவர்கள் மக்களே. சுருக்கமாகச் சொன்னால் தத்தம் அமைப்புக் கள், கட்சிகள் மீது புலிகள் விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று பகிரங்க மாக கோரிக்கை விடுக்க முடியாதவர்கள் அரசாங்கம் புலிகள் மீது விதித்த தடையை மட்டும் நீக்க வேண்டும் எனக் கோருவதன் மர்மம் என்னவாக இருக்கும் என்பது மக்களின் சிந்தனைக்குரியதாகும்.
அடுத்ததாக உடனடியாக போர் நிறுத்
ம்மதியான வாழ்வத பொது மக்களின் வி நிறுத்தம் என்னும் த அல்ல. நிரந்தரமான ( மேலும்போர் என் ஓசையல்ல. ஒரு தர பட்டது அல்ல. படைய கும் இடையில் இட மட்டும்தான் போர் 3 ஆயுதபாணிகள் கள இழப்பது தவிர்க்க லாம். ஆனால் போ போதும் சரி போர் சரி அப்பாவிகள், மற் உயிரிழப்பது கூடா: யைப் பேண புலிகள் பதை எவர் உத்தரவா இது தவிர பே தார்கள்? போர் மு தொடர்ந்து பேண வி மையையும் வெறுப்பு GNI GTT iriJLIGMuires isir LLJETT 261 களும் இச் சந்தர்ப்பத் யேயாகும். இது முந்தியா? முட்டை
OI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ட்லத்தில்
டன் வாருங்கள் றாம் என்கிறார்கள் iii. ாவியத் யூனியன் டத்துக்கொண்டது னைவிருக்கிறதே. ங்கி,திக்கு தெரியாத க்கொண்டு, அதி ஏற்பட்டால், ஆப் அமெரிக்காவில் என்று அஞ்சுகிறது
சியாக ஒரு சில க, அது தோல்வி
நாம் சோம் எற்தி
|று தலிபானுக்குள் முயற்சியில் இறங் லைவர் தூக்கிலிடப் வர் தப்பியது தம்பி ன்றாகிவிட்டார். வைத் தெரிவிக்கும் நரடியாக தங்களது த்தில் இறக்கிவிட ங்கரவாதத்திற்கெதி ம் நடுநிலை வகிக்க ங்களுடன் அல்லது கர்ஜிக்கிறார் புஷ். பட்டால் நேரடியாக நான் என்கிறார் தியா, பிரிட்டனைத் அவ்வாறு செய்யத் பானுக்கு எதிரான ாரை வைத்து தலி ழ்த்துவிடலாம் என் FOTäsøgÜGLITT (69a6pg. ஒரளவு வெற்றி எனறுதான கூற ஸ்தானில் மிக அதிக இனத்தைச் சார்ந்த ப்பெற்றது தலிபான் பர்கள், தாஜிக்கியர் |ம் ஹெராட்டிக்கள் வினர்கள் வடக்குக் க்குகிறார்கள். வரை ஆப்கானிஸ் ரு பகுதியில் இருந்து க்கு தலைவலியைக் டிருந்தார்கள் இந் ா ராணுவ உதவி பெரிதாக எதையும்
மெரிக்கா இடைய
றாது குண்டுமாரி பொழிந்து தலிபான் தளர்ந்துபோன நிலையில், வடக்குக் கூட்டணியினர் சில முக்கிய நகரங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு முன்னேறுவது பாகிஸ்தானுக்குப் பிடிக்கவில்லை. பாகிஸ் தானின் உதவி தேவைப்படுவதால் கூட்ட ணிக்கு அமெரிக்க பிரேக் போடவே விரும்புகிறது. ஆனால் அவர்களை விட் டால் வேறு வழியில்லை என்ற நிலையில் என்ன செய்வதென்பது தெரியாமல் விழிக்கிறது அமெரிக்கா,
முஷாரஃப், புஷ்ஷை சந்தித்துப்பேசிய பிறகு இரு அதிபர்களும் கூட்டணியினர்
தலைநர் காபூலைக் கைப்பற்ற வேண்டா
மென்று பரிதாபமாகக் கேட்டுக் கொண்டுள்ளனர். இவர்கள் சொல்லி அவர்கள் கேட்கப்போகிறார்களா என்ன? கூட்டணியினரே பல்வேறு தாதாக்கள் குழுத்தலைவர்கள் இணைந்த ஒரு நெல் லிக்காய் முட்டை, ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்வதிலேயே அதிக நேரம் கழித்தவர்கள், அவர்களது வீரர் கள் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வல்லுறவுகள் என்று பல்வேறு அடாவடித் தனங்களுக்குப் பெயர் போன வர்கள். அவர்களிடமிருந்து ஒரு பெண்ணை மீட்கப் போய்த்தான் முல்லா ஒமரும், தலி பானும் உருவாயினர் என்பது வரலாறு
ஒரு பக்கம் தலிபானின் சர்வாதி காரம், ஒடுக்குமுறைகள், தீவிரவாதம் இன்னொரு புறம் வடக்குக்கூட்டணியினர் போன்று தறிகெட்டோடும் அடாவடிக் குழுக்கள் வேறொரு புறம் குண்டுகள் போட்டு அவர்களை வாட்டிக்கொண்டி ருக்கும் அமெரிக்கா, பாகிஸ்தானுக்கும் போகமுடியாமல் எல்லையே முடப்பட்டு விட்டது. பஞ்சம், பசி, பிணி. பாவம் என்ன செய்வார்கள் அப்பாவி ஆப்கானி LIñitas Git?
குண்டுமழையினை தற்காலிகமாக வாவது நிறுத்துங்கள் கொஞ்சங்கொஞ்ச மாக ஆப்கானியர்கள், குறிப்பாக சிறு வர்கள் மடிந்துகொண்டிருக்கிறார்கள் மனிதாபிமான ரீதியில் ஏதாவது உதவி செய்யவிடுங்கள் என்று செஞ்சிலுவைச் சங்கம் போன்ற நிறுவனத்தார் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊஹூம் அமெரிக்கா கேட்டால்தானே.
இன்னொரு பக்கம் ஒசாமா கொக் கரிக்கிறார். தனது ஜிஹாத் தொடரும் நான் நினைத்தால் அணுகுண்டுகளையே கூட பயன்படுத்த முடியும் முஸ்லீம்கள்
ஆயிரக்கணக்கில் மடியக்காரணமான வர்களை பழிவாங்கும்போது குழந்தை கள் உட்பட அப்பாவி மக்கள் பலியானால் தவறில்லை என்று குர்ஆன் கூறியிருக் கிறது. இந்த ரீதியில் பேட்டிகள் கொடுத் துக் கொண்டு மேலை நாடுகளை உசுப்பி விட்டுக் கொண்டிருக்கிறார். இவரது சண்டித்தனத்தின் காரணமாக பாதிக் கப்படுவது யார்? அப்பாவி முஸ்லீம்கள் தானே. ஆனால் அதுபற்றி யார் கவலைப் படுகிறார்கள்?
அத்தகைய கொக்கரிப்புக்கள், சாக சங்கள் காரணமாகவே சர்வாதிகார, ஊழல் மலிந்த அரசுகளினால் மனம் நொந்திருக்கும் பல்வேறு இஸ்லாமிய நாட்டு மக்கள் மத்தியில் ஒசாமா பிர பலமாகிக் கொண்டிருக்கிறார். இதன் விளைவுகள் அதிபயங்கரமாய் இருக்கும்
என்று கூறத் தேவையில்லை.
ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுப்
பதற்குப் பதிலாக, உலக இஸ்லாமியர் களின் நம்பிக்கையினைப்பெற அமெரிக்கா
முயன்றிருக்கவேண்டும். பாலஸ்தீனத்தில் இஸ்ரேலை அடக்கிவாசிக்கச் சொல்லி, சவூதி அரேபியாவிலிருந்து தனது படை களை விலக்கி, ஈராக் மீதான தடைகளை திரும்பப்பெற்று, உலக நீதிமன்றத்திற் குச் சென்று. இப்படி எத்தனையோ வழிகள், ஆனால் அமெரிக்கா அவ்வாறு செய்ய மறுக்கிறது.
அதனுடைய மமதையின் காரண மாகவே மேலும் பல செப்டம்பர் 11கள் நிகழலாம் என்று எச்சரித்திருக்கிறார் GartnGia).
ராணுவ பலத்தின்மூலம், பயங்கர வாதத்தை வென்றுவிடமுடியாது. மாறாக மக்களை வென்றெடுக்க வேண்டும் என்பதுதான் தான் அறிய வேண்டிய பாடம் ஆனால் அமெரிக்கா கற்க மறுக்கிறது.
தற்போது அமெரிக்காவிற்கு ஆல வட்டம் சுற்றும் பாரதீய ஜனதா அரசும் அதே தவறுகளைத்தான் காஷ்மீரில் செய்கிறது. பேச்சுவார்த்தைக்கு வரு கிறேன். ஏதாவது சமரசத்திற்கு வரு கிறேன் என்று கெஞ்சுகிறார் முஷா ரஃப், வாஜ்பேயி மசிவதாக இல்லை. அவரது துணிச்சலான நிலைப்பாட்டை இந்தியப்பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றன. இந்திய டிவி, சானல்களில் நாள்தோறும் பாகிஸ்தா னுக்கு அர்ச்சனைதானே உற்பத்தி செய்யப்படும் ஒப்புதல் எல்லா ஜனநாயக நாடுகளிலும் அன்றாட நிகழ்வாகும்.
அமெரிக்காவிற்குச் சென்று இரு நாட்டுத் தலைவர்களும் சணி டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். மானம் சந்தி சிரிக்கிறது. ஆக காஷ்மீரிகளுக்கும் விடிவில்லை என்பதுதான் உண்மை,
மக்கள் அணிதிரளவேண்டும் என்று கோருகிறார் சோம்ஸ்கி அவரது கனவு பலிக்கட்டும்.
து கூட்டமைப்பினரின்
நிறுத்தம் என்பது வெளிகள் அல்ல. னும் நிலையிலே எட் காட்டிய உயிர்களும் தமும் போதும் என்ப ரின் நிலை உயிர், ாதும் இடம்பெயரும் சொந்த மண்ணில்
போல நீடிக்கப்படக்கூடியதுதான். ஆனால் ஒவ்வொருவரும் தத்தம் மனச்சாட்சி யைத் தொட்டு இந்தக் கேள்விகளுக்கான விடைகளை காண முற்படுவதே சிறந்த தாகும்.
வன்னிக்கான உணவு மற்றும் அத்தியா வசியப் பொருட்களுக்கான தடைநீக்கப்பட வேண்டும் என்பது கூட்டமைப்பினரின் மற்றுமொரு கோரிக்கை வன்னியில் இருக்
கான போக்குவரத்து சீராக இடம்பெறு மானால் அது தமிழனின் ಶಿಕ್ಷ್ಷ್ಠೀ ரோச உணர்வுகளுக்கும் எந்த வகையில் பாதிப்பானதாக இருக்கப்போகிறது. எனவே தான் உண்மையாகவே மக்களின் நலன் குறித்த அக்கறை இந்த வீரம் பேசும் பிர முகர்களுக்கு இருக்குமானால் உண்மையான பிரச்சனைகள் என்ன என்பது குறித்து இனங்கண்டுகொள்ள வேண்டும். இவர்கள்
போக்குவரத்து சீராவதால்
UI ( II ான் தேவை. இதுவே நப்பம். எனவே போர் காலிக இடைவெளி பார் ஒய்வே தேவை. பது ஒரு கை எழுப்பும் பபு மட்டும் சம்பந்தப் னருக்கும், புலிகளுக் பெறும் மோதல்கள் ல்ல. போர் என்றால் தில் மோதி உயிர் முடியாததாக இருக்க ாச் சூழல் நீடிக்கும் 1றுத்தப்படும்போதும் ம் நிராயுதபாணிகள் அத்தகைய நிலை முன்வருவார்கள் என் தப்படுத்தக் கூடும். ரை யார் ஆரம்பித் ODGOTÜLö,8560) GIT LLUIT ÎT நம்புகிறார்கள்? பகை ணர்வையும் தூண்டி ன்பன போன்றவினாக் ல் எழுப்பவேண்டிவை தாடர்பான கோழி முந்தியா? என்பது
s
கும் படையினரின் கட்டுப்பாட்டுக்கு அப் பாற்பட்ட பிரதேசங்களுக்கு பொருளா தாரத் தடை விதிக்கப்படவில்லை. என்பதும் தான் அரசாங்கத்தின் கூற்று. ஆனால் படையினரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற் பட்ட பகுதிகளுக்கு பொருட்கள் அனுப்பப்படு வதில் தேவையற்ற தலையீடுகளும், முறை யற்றகட்டுப்பாடுகளும்இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தபோதும் வன்னிக் கான பொருட்கள் விநியோகத்திற்கு படை யினர் போடும் முட்டுக்கட்டைகள் பற்றிப் பிரஸ்தாபிக்கும் போது இந்தச் சக்திகள் குடாநாட்டில் வாழும் மக்களுக்கான விநி யோக மார்க்கங்களுக்கு தடை விதிக்கும் கட்டுப்பாடுகள் போடும் புலிகளின் செயற் பாடுகள் பற்றிக் கண்களை இறுக்க மூடிக் கொள்வது ஏன்? குடாநாட்டுக்கான கப்பல் மற்றும் விமான மார்க்க போக்குவரத்தில் நிலவக்கூடிய இடர்பாடுகள் பற்றியும் குறை பாடுகள் பற்றியும் முறைகேடுகள் பற்றியும் அணு அணுவாகச் சுட்டிக்காட்டும் இப் பிர முகர்கள் தரைவழிப்பாதையை முடியிருப்பது குறித்து மெளனம் காப்பது ஏன்? தரை வழிப்பாதை திறக்கப்பட்டு பொதுமக்களுக்
துக்கு இழுக்கு ஏற்படுமா
இனங்கண்டு கொள்ளத் தவறினால் மக்கள் இவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
இந்த மூன்று விடயங்களோடு இப்போதைக்கு நிறுத்திக் கொள்வோம். ஏனைய இரு கோரிக்கைகள் தொடர்பாகவும் பின்னர் ஆராயலாம். மக்கள் தங்களைத் தேடிவரும் வேட்பாளர்களுக்கு பாடம் கற் பிக்கக் காத்திருக்கிறார்கள். ஏனெனில் தேர்தல் என்பது வெறுமனே ஒருநாள்த் திருவிழா அல்ல. அரசியல் என்பது பொழுது போக்கானதோ, பகட்டு வாழ்வுக்குரியதோ, வியாபாரமானதோ அல்ல. மாறாக பல்லா யிரக்கணக்கான மக்களின் நாளாந்த வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. அந்த வகையில் பொறுப்புணர்ச்சியோடு நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது. வெறுமனே ஊரவர், அயலவர், நண்பர், உறவினர், அறிமுகமான வர் என்ற வட்டங்களுக்குள் மட்டும் சிக் குண்டு பிரதிநிதிகளைத் தெரிவு செய்வது என்பது முகத்துக்கு அஞ்சி என்னவோ செய்ய போய் குலத்துக்கு ஈனம் செய்யும் என்பதை தமிழ் பேசும் மக்கள் மிக நன்றா கவே புரிந்து கொண்டுள்ளனர். ை

Page 6
  

Page 7
ருவருடகாலத்தில் பதினோ ஒ ராவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, பன்னிரெண்டாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கியதேசியக் கட்சி ஆளுங்கட்சி மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டவரத் தயாரானதும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவியதுமே முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஆனால் தென்னிலங்கையில் தற்போது மேற் கொள்ளப்பட்டுவரும் தேர்தல் பிரசாரங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் பாராளுமன்றிலிருந்து கட்சித்தாவலை மேற்கொண்ட ஒரு அர சியல் கட்சியைப்போலவே அரசியல் ரீதியான கடுந்தாக்குதலுக்குள்ளாகி வருவதை அவதானிக்க முடிகின்றது.
வடககு-கிழக்கின் யுத்தப்பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக இராணுவ ரீதியான தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேசமயம் தற்போது தேர்தல் காலங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக அரசியல் ரீதியாக ஆளுந்தரப்பும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சிறிய இனவாதக் கட்சிகள் என்பவை கடுந்தாக்குதல்களில் (9,5 55 si GT GUT. தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் புலிகள் மீதான தடை இருந்து வருகின்றது. பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும் புலிகளைத் தடை செய்துள்ளன. கனடாவும் கடந்தவாரம் புலிகளைத் தடைசெய்திருந்தது. புலிகள் மீது அவர்களது தீவிரவாதப் போக்குக்காரணமாக தடைகள் போடப்பட்டிருக்கலாம். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளது அரசியல் பிரிவான தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி இலங்கையில் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவே இருக்கின்றது. இந்த அரசியல் பிரிவு மீது தடை போடப்படவோ அல்லது அப் பிரிவு தேர்தல் திணைக்களத்தினால் நிராகரிக்கப்படவோ இல்லை என்பது குறிப்படத்தக்கதாகும். இந்நிலையில் தமிழீழ விடுதலைப்
புலிகள் ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகவும் இருக்கின்ற தென்ற ரீதியில் மாற்றுக் கட்சிகளினால் விமர்சிக்கப்படுவதில் தவறில்லை. இருப்பினும் தென்னிலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியோடு தமிழீழ விடுதலைப் புலிகளையும் பெரிதும் சம்பந்தப்படுத்திப் பேசி வருவது இனப் பிரச்சனை குறித்த வடக்கு-கிழக்கு அரசியல் நிலபரத்தைப் பெரிதும் கங்கடத்துக்குள்ளாக்கு வதாகவே இருக்கின்றது. இலங்கையின் இன்றைய அரசியல் நிலபரத்தை எடுத்து நோக்குகையில் வடக்கு-கிழக்கு விவகாரம் மிகவும் அவதானமான முறையில், மிகுந்த அரசியல் சாணக்கியத்தோடு அணுகப் பட வேண்டியதாகவே இருக்கின்றது. பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரமடைந்த காலம் முதல் இலங்
படிப்படியாகத் தோற்றம் பெற்ற இனவாத அரசியலே தற்போது வடக்கு-கிழக்கில் பெரும் உள்நாட்டு யுத்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த உள்நாட்டு யுத்தமே முழு நாட்டையும் பெருமளவு பாதிப்புக்குள்ளாக்கியும் விட்டுள்ளது. வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்படவேண்டியதன் அவசியத்தை இலங்கையின் அனைத்து அரசியல் தரப்புமே நன்கு அறிந்து வைத்துள்ளபோதிலும், தேர்தல் போட்டிகளின் நிமிர்த்தம் அப்பிரச்சனை பற்றி மனம் போன போக்கில் விமர்சிப்பது எவ்விதத்திலும் ஆரோக்கியமான அரசியல் நடவடிக்கையாக இருக்கமுடியாது. அண்மைக்காலங்களில் ஜனாதிபதி சந்திரிகா வெளிநாட்டுப் பயணங்கள் பலவற்றை மேற்கொண்டிருந்தார். அப்போதெல்லாம் இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதன் மூலமே தீவொன்றைக் காண முடியுமென்று கூறியிருந்தார். வெளிநாட்டுத் தலைவர்களிடம் மட்டுமல்ல செய்திஸ்தாபனங்களுக்கு
பேட்டிகளின்போது கூட தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமரசப் பேச்சுக்களின் அவசியத்தை ஜனாதிபதி சந்திரிகா வலியுறுத்தியிருந்தார். 1983ம் ஆண்டு இனக்கலவரத்துக்கு
ஐக்கிய தேசியக் க மூலகாரணமாகும். வடக்கு-கிழக்கில் விரிவடைவதற்கும் கட்சியின் தவறான கொள்கைகளே உட இருந்தன. 1977ம் ஆண்டு முத ஆண்டுவரை நீடித் கட்சியின் ஆட்சி ( வரவேண்டும். ஜன தலைமையிலான புதி ஏற்படும்போது இன ஆரோக்கியமான 3 காணப்படவேண்டுெ வடக்கு-கிழக்கு மச் ஆனால் 1994ம் ஆன ஏழுவருடகால பொ, முன்னணி ஆட்சியி
பிரச்சனைக்கான தீ
வடக்கு-கிழக்குப் பிரச்
Giff MüLILITLoßa)(u. ஐக்கிய தேசியக் க கிழக்குப் பிரச்சனை கையாண்டு, தமிழீழ புலிகளைக் கைகழு தருணத்திலேயே ஜ தலைமையிலான ெ முன்னணி ஒரு நம் ஒளிக்கீற்றாகத் தெ நேரடியாகவே தமிழ் புலிகள் இயக்கத் த தொடர்புகளை ஏற்ப பேச்சுவார்த்தைகை ஜனாதிபதி சந்திரிச முன்வந்திருந்தார். அத்துடன் ஐ.தே.க வடக்கு-கிழக்கில் பு அமுலிலிருந்த பொ போக்குவரத்துத்தன அகற்றவும் ஜனாதிப தலைமையிலான ெ முன்னணி முன்வந் இருந்தபோதிலும் 6 முன்னணிக்கும், த. புலிகளுக்குமிடைே தொடர்புகள் மிகக் நீடித்ததுடன், மீளவு கிழக்கில் தொடரல இந்த யுத்தத்தின் பு கிழக்கு விவகாரத் தீர்வு குறித்த நம்பி மறைந்துவிடவில்ை இதன் காரணமாக நோர்வே அரசின் தீர்வு முயற்சி மீள பெற்றிருந்தது. ஆனால் அத்தீர்வு
S్చ
N". S
நவ18-24, 2001
கட்சி ஆதரவாளர் & ஒருத்தர் இந்த நேரத்துல சாகுற Pதும் இலாபம்தான் பார்த்தி LIGGYTIT. 957unT LIIDIT "GastrGooi டிட்டாங்கள் கொன்றவர்களை நாம் தோற்கடிப்போம் என் றெல்லாம் அறிக்கை விட்டு GLi Li வாக்குகளையாவது கவரலாமல்லோ பச்சை சுட்டு நீலம் செத்ததா ஒரு கூட்டம் அலறுது நீலம் சுட்டு பச்சை செத்ததா இன்னொரு கூட்டம் கண்ணிர் வடிக்குது உந்த ரெண்டு தரப்பும் தாக்கி தங்களின்ர ஆள் செத்துப் போனதா ஜேவிபி ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியிருக்கு இவ்வளவுக்கும் உந்த ஆள் சைக் கிளால விழுந்துதான் செத்தவரெண்டு மருத்துவ அறிக்கை சொல்லுது எப்படிச் செத்தால் என்ன இந்த சீசனில தொண்டர் களின்ர சாவு தலைவர்களுக்கு பிரயோசனமானதுதானே!
ஒட்டி கொஞ்சம்
giju jesty countriraš u file வாக்குக் கேட்கிறது என்ற சா தான் விளங்கியிருக்கெண்டு பக்கமும் ஜனநாயகக் கட்சி ம கஷ்டமாய்ப் போயிடுமோவெ ஆரம்பிச்சிருக்குது எல்லாவற் டுவினமோ தெரியாதெண்டு யிருக்கிறார்
Graic Gun சும்மா ஒரு பகிடிக்கு கேட்கி கட்சிகளின்ர சுத்தை வாகன தேச செயலகம் அமைக்கிற இருந்தது தெரியுமல்லோ உந் என்றதும் கான்சலாகிப் .ே செயலாளர் பிரிவு அமையாது வழமைபோலவே தமிழ்க்கட்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யே னைத் தொடர்ந்து நாட்டு யுத்தம் கிய தேசியக்
gluso
DSUT5
994լի ஐக்கிய தேசியக் வுக்கு பதி சந்திரிகா
ஆட்சி பிரச்சனைக்கும் சியல் தீர்வு ன்றே ள் எதிர்பார்த்தனர். டு முதல் கடந்த
ஜன ஐக்கிய வடக்கு-கிழக்குப்
இருக்கின்றது.
சி வடக்குயைத் தவறாகக்
விடுதலைப் பிவிட்டிருந்த ாதிபதி சந்திரிகா ாது ஜன ஐக்கிய க்கை ன்பட்டிருந்தது. ழ விடுதலைப் லைமைத்துவத்துடன் டுத்தி, M 5L-55615 D(S)
T
ஆட்சியில் கக் கடுமையாகவே ருளாதாரத் தடை, ட என்பவற்றை தி சந்திரிகா ாது ஜன ஐக்கிய ருந்தது. பாதுஜன ஐக்கிய ழ்ழ விடுதலைப்
ஏற்பட்ட நறுகிய காலமே ம் யுத்தம் வடக்கு
யிற்று. தியில்கூட வடக்கு க்கான அரசியல் கை முற்றிலுமாக
வ 1999ம் ஆண்டில் 1999 JT60) GOOTILL GOTTGOT ம் தோற்றம்
யற்சிகூட
(அலசுவது-இராஜதந்திரி)
- - -
SS S S S
-—
நடவடிக்கையில் ஏற்பட்ட
எதிர்பர்த்தவகையில் முன்னேற்றம் கண்டிருக்கவில்லை. தென்னிலங்கையின் தீவிரவாரத சக்திகள் நோர்வேயின் FLOTTg (Upupifa5 GOD GIT SEG SOLDALIT9.GA எதிர்த்தன. இது தவிர யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பான உடன்பாடுகளில் ஏற்பட்ட முரண்பாடுகள் நோர்வேயின் சமரச முயற்சியை பெரிதும் பாதித்துவிட்டிருந்தன. இருப்பினும் வடக்கே தென்மராட்சிப் பகுதியில் இடம்பெற்ற இரணுவ
இழப்புகயைடுத்து மீளவும் அரசியல் ரீதியான சமரச முயற்சிகளை நோர்வேயின் அனுசரணையுடன் ஆரம்பிப்பது பற்றி அரச தரப்பு பரிசீலித்தது. பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு சில தினங்கள் முன்பதாகக்கூட வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிகாமர் புலிகளுடன் பேச்சுவார்த்தை மீளவும் ஆரம்பிக்கப்படுமெனவும், இதற்கான வழிவகைகளைத் தாம் ஆராய்ந்து வருவதாகவும் கூறியிருந்தார்.
கடந்த வாரம் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இந்த வருடத்துக்கான பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்றும் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், நியுயோர்க் வருகின்ற நோர்வே பிரதிநிதிகளைச் சந்தித்து இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சி பற்றிப் பேசவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் பன்னிரெண்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் மிகவும் அவதானமாகக் கையாளப்பட வேண்டிய பிரச்சனையாகவிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் குறித்து பொறுப்பற்ற பேச்சுக்கள் அனைத்துத் தரப்பினராலுமே தவிர்க்கப்பட வேண்டியது அவசியமானதாகின்றது. வடக்கு-கிழக்கில் தேர்தலில் குதித்துள்ள தமிழ் அரசியல் கட்சிகளிடையே பல்வேறு விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்துமே வலியுறுத்துபவையாக இருக்கின்றன. நான்கு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பு மட்டுமல்ல. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி) கூட வடக்குகிழக்குப் பிரச்சனைக்கு அரசியல் தீவொன்றைக் காண்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் பேச்சுக்கள் நடத்தப்படவேண்டுமென்பதை
வலியுறுத்தியுள்ளது.
திரு. டக்ளஸ் தேவானந்தா அண்மையில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்துப்
பத்திரிகையாளர்களுக்கு
விளக்கமளித்தபோது தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுக்களுக்கு முன்வரும் பட்சத்தில் அரசியல் ரீதியாகத் தம்மாமல் வேண்டிய ஒத்துழைப்பை வழங்க முடியுமெனவும் குறிப்பிட்டிருந்தார். வடக்கு-கிழக்குப் பிரச்சனை என்பது லடசோப லட்சம் மக்களின் அரசியல் உரிமைகள் சார்ந்ததாக மட்டுமல்ல மனிதாபிமானம், அடிப்படை உரிமைகள் சார்ந்ததாகவும் இருக்கின்றது எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி பாராளுமன்றப் பொதுத்தேர்தல் முடிவுற்று, புதிய பன்னிரெண்டாவது UT ITT GULDGör Dio sin. LLÜLILOVITÚD. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகியவை புதிதாகத் தோற்றம் பெற்ற நிலையில் பாராளுமன்றில் பல புதிய முகங்கள் கூட பிரதிநிதித்துவங்களைப் பெறலாம். இதன் பின்னர் புதிய அரசாங்கம் முகங்கொடுக்கவேண்டிய முக்கிய பிரச்சனையாக வடக்கு-கிழக்கு விவகாரமே இடம்பிடிக்குமெனவும் எதிர்பார்க்க முடியும். எனவே இவ்விவகாரத்தை கையாளுவது குறித்து தேர்தல் பிரசாரமேடைகளில் வெளிவரும் கருத்துக்கள் நாட்டு மக்கள் மத்தியில் சஞ்சலத்தையோ அல்லது தப்பான அபிப்பிராயங்களையோ ஏற்படுத்தாதவையாக இருக்கவேண்டும். நாடளாவிய தேர்தல் பிரசார கூட்டங்களை அவதானிக்கும்போது, பிரதான கட்சிகள் ஏற்பாடுசெய்கின்ற கூட்டங்களிலெல்லாம் காலநிலை மாற்றங்களைக்கூடப் பொருட்படுத்தாது கால்கடுக்க பெருந்திரளான மக்கள் திரண்டுநின்று பேச்சுக்களைச் செவிமடுப்பதைக்காண முடிகின்றது ஆயிரம் வாக்குறுதிகளை வழங்கலாம். மக்களைக் கரகோஷம் செய்யுமளவுக்கு வார்த்தை ஜாலங்களையும் வெளிப்படுத்தலாம். ஆனால் நாட்டின் மிக நெருக்கடியான, பிரச்சனையான வடக்கு-கிழக்கு நிலபரம் குறித்து வெளியிடப்படும் வாக்குறுதிகளோ அல்லது பேச்சுக்களோ உண்மையானதாகவும் அமைதியையே கருத்திற் கொண்டதாகவும் இருக்கவேண்டும். இதன் மூலமே புதிய பாராளுமன்றில் ஒரு முற்று முழுதான சமாதானசகவாழ்வு குறித்த ஆக்கபூர்வமான அணுகுமுறைகளை எதிர்பார்க்க முடியும்,
த்துறை னஸ் செய்தது மாதிரியல்ல தி எங்கட யூபி யாருக்கு இப்ப னைக்கிறன் தமிழ்க்கட்சிகள் ஒரு பக்கமுமா நசுக்கேக்க தன்ரபாடு ற பயம் மகேஸ்வரரை வாட்ட லும் மண்ணை அள்ளிப் போட்டு நெருக்கமானவர்களிட்ட புலம்பி
பாழுது விடியுதுதென்று தண்டாலும் பாருங்கோ தமிழ்க் ப் பகுதியை இணைச்சு புதிய பிர
சம்பந்தமா ஒரு பிரச்சனை திட்டம் மக்களுக்கு பிடிக்கயில்லை னது அப்படி யொரு பிரதேச என்று அரசாங்கம் அறிவிச்சதும் ள் டிமான்ட் க்ளைம் பண்ணுற
இன்று காலை
காரியத்தில இறங்கிட்டினம் திட்டம் கைவிடப்பட்ட செய்தி வெளி யானதும் தமிழ்க் கட்சிகளின்ர கூட்டணியினர் அவசரமா ஆர்ப் பாட்டம் நடத்தி அறிக்கை விட்டு அசத்திப் போட்டினம் இப்போ சொல்லுங்கோ சேவல் கூவியே பொழுது விடிஞ்சது?
8.30 மணியுடன் முடிவடைந்த 24
மணித்தியாலத்தில் என்று செய்தி தொடங்கியது என்னப்பா உது வானிலை அறிக்கையை தலைப்புச் செய்தியா வாசிக் கப்போகினமோ எண்டு பயந்து போனன் அது அப்படியில்ல இன்று காலை 8.30 மணியோடு முடிவடைந்த 24 மணி நேரத்தில நாடுமுழுவதிலும் 76 தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளன
என்று செய்தி தொடர்ந்தது. இந்த நாட்டின்ர அரசியல் கலா
gúLeir 56óru Grøougou.
வைத்த மக்கள் சேவகர்
சாரம் மழையை விட ஸ்பீட் பார்த்தியளே.
கிரிக்கெட்டில் உலகக் கிண்ணம் வென்று அது போதாதென்று மக்கள் சேவைக்கு வந்திருக்கும் முன்னாள்
ஆரம்பிக்கும் முன்னரே அரசாங்க
செலவில சகல சௌபாக்கியங்களுடனும் வாழுறார் ஜிஎல்பீரிஸ் இருந்த விசும்பாய மாளிகை அர்ஜுனாவுக்கு கிடைத்திருக்கிறது. எம்பியாக வரமுன்னரே அமைச்சருக்கான சலுகை கொடுத்து

Page 8
ளித்துவிட்டு வெளியே வந்த பிரெளனை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஹிட்லர். அவளது பொன்நிற மேனி யில் தங்கிக்கிடந்த நீர்த்துளிகள் ஒவ் வொன்றாய் உதிர்ந்து கொண்டிருந்தன. டவல் ஒன்றை மாத்திரம் போர்த்தியிருந் தாள் அது பாதி நனைந்திருந்தது. ஈரம் கசியும் அணைத்து
ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தின் ஒரு மின்றி போலந்தை பகுதி நேரடியாக ஹிட்லரின் நிருவாகத் பாட்டின் கீழ் கொ தின் கீழ் கொண்டு வரப்பட்டது. மற்றப் ஹிட்லரின் சிந்தை பகுதி ஜெர்மன் பேரரசின் கவர்னர் |வரைபடத்தைச் சுற் ஜெனரல் மாகாணம் என பிரகடனம்
முத்தமிட்டான் ஹிட்லர் உடலை போர்த்தி S S S S S S S S S டுத்த குறி எது யிருந்த டவல் நழுவி விடாமல் பாதுகாக்க செய்தான் ஹிட்லர் 1940ம் ஆண்டு இலை கள்வி எழும்ப அவள் பலத்த முயற்சி மேற்கொண்ட காலத்தில் இம்மாகாணத்துக்கென வக குள ஒருவர் போதும் அது பலனளிக்கவில்லை. அவ தனியான ஆளுநர் ஒருவரை நியமித்தான் கொண்டது.
னது இறுக்கம் அதிகரிக்கும் போது அவ ஹிட்லர் போலந்தில் 3)( ளது தடுப்பு இயல்பாக விலகியது. அந்த பிரான்க் என்ற படுபாதகன் ஹிட்ல வர்களில் யூதர்களு ஈர உடலின் அணைப்பு இனிமையாக | flasi பிரதிநிதியாக போலந்துக்கு அனுப்பி பழங்குடியின்ர் வ இருந்தது. சர்வதிகாரியின் பிடிக்குள் வைக்கப்பட்டான் முதல் நாளன்று அவன் இருந்த சகலரும் ெ அவள் திணறினாள் விட்டு விலக விரும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையே சிறைபிடிக்கப்பட்டு பாத மனம் ஈவாவை அப்படியே அலாக் போலந்து மக்களை அச்சம் கொள்ள பட்டாகள் அவுட் காகத் தூக்கிக் கொண்டு முன்அறை வைக்கப் போதுமாக இருந்தது "வெற்றி உள்ள சித்திரவதை சோபாவில் கிடத்தினான் ஹிட்லர் கொள்ளப்பட்ட கிழக்குப் பகுதிகளை I-- அவ" அவளது உடலில் எஞ்சியிருந்த ஒவ்வொரு ஆளும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டி யில் அடைத்து நீர்த்துளியாய் தேடி முத்தமிட்டான் ருக்கிறது யுத்தப் பிரதேசம் என்ற வகை நேராக பாரிய நெ சினுங்கல் அதிகரித்தது. இதுவரை இரு யில் ஈவிரக்கமின்றி அனைத்தையும் திணிக்கப்பட்டார்க
வரும் எதுவும் பேசவில்லை. இதற்குமேல் அழித்து நாசப்படுத்தும் அசாதாரண கட்ட அந்தக் கிராமத் பேசும் நிலைமையிலும் இல்லை. ஈவாவின் நான் இங்கு வந்திருக் அடிவயிற்றில் பூக்க ஆரம்பித்தது. அவ கிறேன். சிலவற்றை நான் அழித்து" 獻 "@ னது செய்கையை ஆமோதித்து கண்களை லைபோல் குவிப்பேன். ஆனால் ' மூடிக்கொண்டாள். பாலந்து மக்களை அவ்வாறு செய்யமாட் E. திறக்கப்ப
★** | iial Gaill eitil i le|fliúil(0,55, 9 D'ia
S S S டன். நீங்கள் ஜெர்மன் பேரரசின் மான் 20 EITILL9561
ஜெர்மன் போலந்து யுத்தம்போலந்து க்குரிய தலைவர் அடோல்ப் ஹிட்லர் 5TL5GT 6160
(
ܓܠܬܐܐܠ
74ܓܠ
மக்களுக்கு மிகப்பெரும் அழிவாகவும் துன்பமாகவும் அமைந்தது.
போர் முடிவடைந்ததோடு எஸ்.எஸ். படையணிகளை போலந்துக்கு அனுப்பி வைத்தான் ஹிட்லர். கிராமங்களுக்குள் புகும் ஜெர்மனியப்படைகள் சிறுவர்கள் வயது முதிர்ந்தவர்கள் என்ற பாகு பாடின்றி ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தன. மேலும் பல்லா யிரக்கணக்கானவர்கள் சிறை பிடிக்கப் பட்டார்கள். அவ்வாறு கைது செய்யப்படு பவர்கள் இரவோடு இரவாக ட்றக் வண்டி களிலும், ரயில்களிலும் ஜெர்மன் சிறைச் Cೇ? கொண்டு செல்லப்பட்டார் கள் அவர்களில் அநேகமானவர்கள் மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே கொல்லப்
இனறி ரயிலில் வந்திரு Juló
ளேயே செத்துக்கிட வர்களுக்கு கீழ்ப்படிவளள மககளாக இருக்கும் வரை உங்களுக்கு உயிர்வாழ " } ဒြိုဂျိတ္တိမျိုးကြီး,းူ့် ரான்க எனற  ேே GJ GJITLULL" அந்தத் தளபதி கர்ஜித்தான். ஆனால் * போடு அவன் ஏனையவற்றை களை நோயாளிகள முதலில் அழிப்பதில்தான் கூடுதல் அக்கறை காண துண்டு. ရှိးဖူး :
த்தான் ஜெர்மனுக்கு வெளியில் தனது இல்லாமல் சிறுவர்க பிரதிநிதிகள் செய்யும் சகல அட்டுளி அனைவரும் போடப்ப |யங்களை ஹிட்லர் அறிந்தே இருந்தான் அனறு இரவு முழு மக்களுக்குதன்மீது பயம் ஏற்பட နှီးဈ, படி சுளைகள வேகம என்ற காரணத்துக்காக அயல் மாகாணங் ச் (P6 களில் நடக்கும் கொடுமைகளை அவ் களில் இருநது களை வப்போது வெளியில் சொல்லவும் செய் மலைப்ே விந்து தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூக்கிரமித்து கட்டுப் டுவந்து விட்டதால்
ரைவாகவே உலக சூழல ஆரம்பித்தது. க இருக்கும் என்ற பித்தது. ஐரோப்பா க பதற்றம் குடி
து பிடித்துவரப்பட்ட
தருவது ~ தண்டாயுதன்
> இதுவரை காலமும் தலிபான் அனுப்பிவைத்துள்ளது. ஆப்கானிஸ் விக் 蠶 ರಾ? களின் கட்டுப்பாட்டிலிருந்த ஆப்கா தானில் இடம் பெற்றுவரும் யுத்தத்தில் "&L岛 அமெரிக்கப் படைகளுக்கு உதவும்
னிஸ்தான் தலைநகரமான காபுல்,
வடக்கு கூட்டணிப் படையிடம் வீழ்ச்சி விதத்திலேயே இந்த மூன்று யுத்தக் யடைந்துள்ளது. இதற்கு முன்னர் கப்பல்களும் ஜப்பானினால் அனுப்பப்
மஸார்-ஈஷெரீப் என்ற ஆப்கானிஸ்தான் பட்டுள்ளன இந்த முனறு கபபலகளும நகரத்தை வடக்கு கூட்டணி கைப் நவீன வசதிகளைக் கொண்டவை.
பற்றியிருந்தது. தலைநகர் காபுலின் தாக்கு த கருவிகளைக் கொண்டிருப்ப
காமுக்கு கொண்டு ஒரு நாள் கூட சிறை AJä, SE ÜLJILGAM GÒ GOGA). ப்பு உலைகளுக்குள்
ல் இருந்த 2 ஆயி யிலில் ஏற்றப்பட்டு கொண்டுவரப்பட் வாசலை அடைந்து ட போதும் எவரும்
MÜGOG).
ஒரு துளி நீர்கூட
வடக்கு கூட்டணி படையினர் காபல் நகரைக் கைப்பற்றியுள்ளனர். யுத்தப்பிரதேசத்தில் டிரக் வண்டியொன்றில் அமர்ந்து செல்லும் வடக்கு கூட்டணி போராளிகள்
வீழ்ச்சி ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் ஒரு முக்கிய திருப்பமாகும் அடுத்து
அரசியல் ரீதியாக மேற்கொள்ள வேண் டிய நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகியவை ஆராய்ந்து வருகின்றன.
மூன்று பத்திரிகையாளர்கள் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ள னர். இவர்களில் இருவர் பிரெஞ்சு வானொலிச் செய்தியாளர்கள் ஒருவர்
ஜெர்மன் படப் பிடிப்பாளர் வடக்கு
கூட்டணிப்படையினரோடு யுத்த டாங்கி யொன்றில் இம்மூவரும் சென்றுள்ளனர்.
அச்சமயம் தலிபான் போராளிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் இவர்கள் பலியானார்கள்
ரஷ்யா பத்து வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானை ஆக்கிர | மித்தபோது ஏராளமான யுத்த டாங்கி களைப் பாவித்திருந்தது. அந்த யுத்த டாங்கிகள் பின்னர் ஆப்கானிஸ்தா னிலேயே கைவிடப்பட்டன. இந்த யுத்த டாங்கிகளையே தற்போது தலிபான் களும், அவர்களை எதிர்த்துப் போரிடும் வடக்கு கூட்டணிப்படையினரும் பாவிக் கின்றனர். பழையவையாக இருக்கின்ற போதிலும், நல்ல நிலையில் இந்த யுத்த டாங்கிகள் பாவிப்பிலுள்ளன. காபுலுக்குள் பிரவேசித்துள்ள வடக்கு கூட்டணிப்படைகளும் ரி-72 ரகத்தைச் சேர்ந்த இந்த யுத்த டாங்கிகளையே தாக்குதலுக்காகவும் போக்குவரத்துக் காகவும பாவித்து வருகின்றன.
ததால் அவர்களில் ) தலிபான்கள் கடந்த ஐந்து பெட்டிகளுக்குள் வருடகாலம் ஆப்கானிஸ்தானை ஆட்சி தனர். கொஞ்ச செய்தனர். இந்த ஆட்சியில் பெண்களின் குதிரை வண்டி உரிமைகள் முற்றிலுமாக மறுக்கப்பட் ரப்பட்டு நெருப்பு - டன. தலிபான்களுக்கு ஏற்பட்டுவரும் ார்கள். இவ்வாறு வீழ்ச்சியையடுத்து தமது உரிமைகளை நற்கு முன்னர் மீளவும் நிலைநாட்டுமாறு ஆப்கானிஸ் நரிவுசெய்யப்படு தான் பெண்கள் குரல் கொடுக்க அப்படி எதுவும் ஆரம்பித்துள்ளனர். தலிபான்கள் இஸ்லா ம அடங்களாக - மியச் சட்டத்தை மிகக் கடுமையாகப் MT பயன்படுத்தி பெண்கள் பாடசாலை செல்வதையும், வேலைத்தளங்களுக்குச் '' - செல்வதையும் 556M i 616st Li ல் அந்த அப்பாவி :தசிகர் @
பட்ட ஆடைகள்
GOOTILULULLGOT. ஜப்பான் மூன்று யுத்தக்கப்பல் வருவான். களை இந்து சமுத்திரப் பகுதிக்கு alli
தோடு, ஹெலிகப்டர்களையும் சுமக் கக்கூடியவையாக இக்கப்பல்கள் இருக் கின்றன.
> தலிபான்களுக்கு உதவும் விதத் தில் 200 பிரிட்டிஷ் முஸ்லிம்கள் ஆப் கானிஸ்தானுக்குப் போரிடச் சென் றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. இப் பிரித்தானிய குடியுரிமை பெற்ற முஸ்லிம்கள் ஆப்கானிஸ்தானில் யுத்தத்தில் குதிக்கும் பட்சத்தில் தலி பான்களை எதிர்த்துப் போரிட்டு வரும் பிரிட்டிஷ் துருப்புகளையும் எதிர்த்துப் போரிட நேரிடும். இதன் மூலம் பிரிட் டனைச் சேர்ந்த இருசாரார் ஒருவரை யொருவர் மோதும் துரதிர்ஷ்டம் ஏற்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 விமானத்தாக்குதல்களுடன் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நிலை
கொள்வதில் வெற்றி காணலாம். ஆனால் பின்வாங்கிச் செல்லும் தலி பான்கள், தரைமார்க்கமான யுத்தத்தில் ஈடுபடும்போது நிலைமை மோசமாகும். அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் தலிபான்களுக்குத் தாக்குப் பிடிக்கலாம். ஆனால் அமெரிக்க துணையோடு, வாலாட்டும் வடக்கு முன்னணி படை யினர் தலிபான்களின் தாக்குதல்களை எதிர்கொள்வது கடினம், 'பாம்பின் கால் பாம்பறியும்'
(தொடரும்
நவ18-24, 2001

Page 9
சோளப் பொரிச் சாதனை Täglid
படத்தில் அடி ஒருதி படுத்திருபது உடலுக்குள் அயற்பொருட்கள் நுழைந்தா பொப்கோர்ன் எனப்படும் சோளப் பொரிக்குசிலருக்கு ஒவ்வாமை ஏற்படும் படத்தில் இருக்கு மத்தியில் அதிவேகமாகத் தொட்டி ஒன்றில் இந்தப் 19 வயது ஜப்பானிய மாணவிக்கு பூக்களி சோளப் பொரியை நிரப்பி சின்னஸ் மகரந்தச் சேர்க்கை காலங்களில் தும்மல் ச2 சாதனை படைக்கப்பட்டபோது பிடிக்கப்பட்ட முக்கு ஒழுகுதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இது பின்னர் காய்ச்சல் வரை போகுமா
புகைப்படம் தான் இது
12 அடி உயரமான மரத்தொட்டி ஒன்இந்தக் காய்ச்சலைக் குணப்படுத்த டோக்கியே றில் 150 கிலோ நிறையுள்ள சோளப்பொரியை பல்கலைக்கழகம் லேசர் முறையைப் பய வேகமாக நிரப்பி அண்மையில் சாதனை படுத்துகிறது. படைத்திருந்தார்கள் முக்குப் பகுதியில் ஒவ்வாமையை ஏற்படுத்து அந்தச் சாதனையின்போது இங்கிலாந்து நோய் நுண்மங்கள் இருந்தால் அவற்றை இந் நாட்டின் மொடல் அழகி ரெல்மக் அன்ட்ரூ லேசர் முலம் அழித்துவிடலாம் அந்த நுண்மங்க சோளப் பொரிக்கு மத்தியில் படுத்திருந்து உள்ளே நுழைய முடியாதபடி சிகிச்சை அளித் ஒய்யாரப் போஸ் கொடுத்திருந்தாள். -Lo" கதிர்களால் குணப்படுத்த முடியும்
წ. ქ. ვახა
i.e. 25 D/2
ா பயங்கர மிருகம் ஒன்று கோபப் பார்வைை வீசுவது போல் தோன்றுகிறதா?
அதுதான் இல்லை. அமெரிக்காவின் போர் வோல்டன் கடற்கரையில் வசிக்கும் நாரை இனம்தான் இது தனது உணவை உண்டு முடித்தபின் திருப்தியோடு பார்க்கும் சாத
பார்வையே இப்படித்தான்
IKI பிரேஸிலில் உள்ள சாவோ பெர்னார்டோ நகரில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரம் தான் இது இதன் உயரம் 15 மீட்டர். இந்தச் செயற்கை மரத்தை உருவாக்க 15 ஆயிரம் பிளாஸ்டிக் போத்தல்கள், 5 ஆயிரம்
தகரப் பேணிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் கப்கள் பயன்படுத்தப்பட்டன.
நவ18-24, 2001 தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GIATULDGvi
சு நொதர்ன் பைக் என்னும்
மீனினத்தை வீடுகளில் வளர்க்க அமெரிக்க அரசாங்கம் தடைவிதித்துள்ளது. அண்மையில் இந்தத் தடையை நீக்கி அமெரிக்காவின் அலாஸ்கா மீன் மற்றும் விளையாட்டுத்துறை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அங்கு மீன் கண்காட்சி ஒன்று நடந்தது. மீன் காட்சியகத்தில் நொதர்ன் பைக் என்ற மீன் வாய்க்குள் மீன் குஞ்சு ஒன்று வெளியே வருவதற்காக எட்டிப் பார்க்கும் காட்சிதான் இது
- - - - - - - - -
L I .
OINOINe0WOIYOIIINVIIINOIN"

Page 10
திரையுலகி 2 உங்கம்'
இயக்குநர்-நடிகை நெருக்கமும் அலைக்கழிக்கப்பட்டதயாரிப்புநிர்வாகியும்
களவு படறயாம் நாரிப்பிள் அண்மையில் வெளி Nama விருப்பினும் விக்குதாது பிஷ்ட
-
கந்தபே பு படத்ாக பியக்கிய முவேந்தர்களில் |திற்கு விட்டுவிட்டது
ாது பெயர் கொர்டயக்குநருக்கும் அப்படத்தின் இந்தப்படப்பிடிப்பின்போது பியக்குநருக்கும் ாழ நாயக்கும் இடைய பிரிக்க முடியாத நெருக்கம் அறிமுக நாயக்கும் பிடையில் நடந்த பாடப்பாகப் படமாக ரிகரிக்கப்படுறது நெருக்கப் பற்றிப்படத்தில் பாசிபுரிந்த அவள்
மக்குது பிராடாவது படத்தில் இந்த அறிமுக வரும் நன்க்ரியர் பியர்களது நெருக்கம்
ாயிர் அக்கான வளி நடிகை நடித்திருந்தார் எத்தகையது என்பதற்கு பித்திச் சம்பவம் ஒரு அப்படத் தாயகன் தங்க வேடத்தில் அக்காவை சின்ன உதாரணம்
ா மாறி நடிக்க வந்தார் பியக்குநர் அக்கா கூட பிந்தப் படத்தின் படப்படிப்பு படப்பிடிப்புக்கு தங்ா வரவியங்குதாது பார்வை தங்கை வாயே JJ MULTIM TATAL LATVIA VIL மெய் விழுந்தது |ೇ ஆக்ராமத்தில் நடந்தது சட்டென்று
ாது அடுத்த படமொன்ஸ் தங்கைக்கு நாய் வெளியே சென்று எதையும் வாங்கிவர முடியாத
ாய்ப்புத் தருவதா பாக்குறு கொடுந்த பியக்குநர் ஓரிடம் அது ாடர் நெருங்கிப் பழக ஆரம்பத்தார் இந்த பையில் படத்தி அறிமுக நாயகி
நாயகியாங்கிளார் காதல் பிளவரசன் என்றும் பிாம்
சொர்னபடியே தனது புதிய படத்தில் தங்ாய 19 pwynt போன்ற பூஸ்ட் என்றும்
பாப்போத்த வேண்டுமென்று கேட்புரு
நடிகருக்கு ஜோடியா படப்பூா அமர்க்ாளமான ஆரம்ப நார் அந்த குக்கிராமத்தில் கிடைக்காது LL S LL S LLLLLLL ZTTT S LL TTTLL LLL T T LL என்பதால் E, எடுப்பிலேயே இங்ா என்று LI LIL WINTI LI IL LIċI TA' ħIJA LI LI LlllLLI ಅಶ್ವಿ விட்டார் தயாரிப்பு நிர்வா
ாயா அறிவிக்கப்பட்ட தங்கையின் கதி அதோ பிந்தப் பால் ஆந்திரமடைந்த நாறு
யானது இருப்பினும்பியங்குநர் கொடுத்த தைரியந்தாலும் கோபரேகையை முகத்தில் LITTMI TMI TMI அடுத்த அவர் மீதுள்ள நம்பிக்கையாலும் மாத்தாராமல் இருந் காட்சிக்கான ஆயந்த வேலைகளை முடித்து
TT. விட்டு, நாங்கிய அழைக்க வந்தார் அந்த
நேரத்தில் களவு படத்தயாரிப்பு நிறுவனம் அந்த பியக்குதார அணுகியது காத சொள்ளார் பியங்குநர் நாயகியிள் முகமாற்றத்தைக் காடு எள்ள
நாப்பு துவாக்கு காத படிந்துப்பாக பட Guary கட்டார் அவர் வெளவால் இறங்க அனுமதி கொடுத்தது.
பாக்கிளார். இது காவு றுவனத்திற்கு அறவே படிக்க கூறினார் S S S S S S S S S SS S S S S SS S S S S S S இவ்வளவு நான்ா என்பதுபோன்ற பார்
வாய் மிய இயக்குநர் அந்த தயாரிப்பு நிர் LTMLTLLTTGLG 0LTTTS SLLLSSSLLSLLtLL
பிரபஞ்ச அழகி பிரியங்கா பாபா பிணைந்து நடிக்கும்
அதற்கு நாயகி நாள் புர்ட் கேட்டதை பியக்குநர் பிந்தப்படத்தில் நங்கை நடிகையை நாய | Ali தயாரிப்பு நாளி மறுத்து விவரத்தையும்
II i ii II, II, LI JITTI காட்சிக்கு ஐந்து பூட் போந்தங்கள் தெளவப் விபரமாண்டமாகத் தயாரிக்க விரய் முன்னாள் படுவதாகவும் அவற்றை படம்ே வாங் வர
தமிழர் படத்தை மரித் என்ற புதியவர் இயக்குகிறார் பும் நடந்தரவிட்டார்
உதவியாளராகப் பிரிபுரிந்தவர் ஆங்கரப் போல் சி பி
MILALI интетитни иначним
வர் பாராந்திரசேகரரிடம் நீண்ட காவாக புவிட் பொத்தல்களோடு படப்பிடிப்
எஸ்ஏ சந்திரசேகரரிடம் உதவியாராகப் பணிபுரிந்த புத் தளத்திற்கு வந்து சேர்ந்தார் தயாரிப்பு
வரும் அவரைப்பொல் பேசப்படுவார் என்கிறது CARE TIL MILITÄT LILITIITLI.
நிர்வாக
ஒரு பொத்தால் எடுத்து அந்த நாயகியிடம்
காரணம் இல்லாமல் இல்லை தயாரிப்பாளர் an. கொடுந்து விட்டு மற்றங்காள படப்பிடிப்பு
மற்றும் விஜய் ஆகியோரிடம் கதை சொல்வி அசர தளத்தில் பிருந்தவர்களுக்கும் கொடுத்தார் ாவத்து விட்டார் மத் பியக்குநர்
தவை இடம் பிடிக்கிறான் என்ற ஒற்றைா மையம் கருவைக் கொளட GÉIN IL Jetoi Ti விஜய் படம்
LITTIGOSI 2IITT2335
தறுதல்ை ஒருவர் வாழ்க்கையில் டயர்ந்து
பொறிந்த தபால் all rule a liff of அத்தியிருக் Galil gif 5.12igrf
கிறார் மதி FRGIS-s =-------------------H 'gyflawni DDILIFfraifftiau Tib"
U -மீனாஇணையும் பல தெலுங்குப் படங்களைத் தயாரித்த
ଗi OIīgi அாழவே என்ற நிறுவனம் தமிழில்
நமது முதல் தயாரிப்பாகத் தயாரிக்கும் படம் தெலுங்கில் வெற்றி பெற்ற கதை ஒன்றை வாங்கத் விமர்பார்க்கலாம்
தமிழில் எடுக்கிறார் புதிய இயக்குநரான ரவி larif. பாக்யராவர் சிஷ்யர்கான பாண்டிய எஸ்தாது ஜி.செகரள் ஆகியோரிடம் உதவியாளரான்-லிவிங்ஸ்டன் பிணைந்து நடிக்கும் ராக இருந்த இவர் இயக்கும் இந்தப் படத்திற்கு பவ்திேல் விவேக வடிவேலு அலெக்ஸ் உட்பட வாள் என்று பெயரிட்டுள்ளார் பலர் நடிக்கின்றன்ர்
பிங் முரளி, மீனா பாடியாக நடிக்கிறார்கள் கதாநாயகிகள் தேர்வு நடந்து வருகின்றது.
மற்றும் மனவர்னர் வடிவேலு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத் வெண்ணிற ஆடை மூாத்தி ராம்ஜி யுகேந்திரன் தயாராகும் இப்படத்தை பிரபல இயக்கு
ஆகியோரும் நடிக்கிறார்கள்
இசையமைக்கிறார் திரர்களத-இயக்கம் ரவிே இயக்குகிறா
faofafasof |' MARGE"A":"", "218
—
நர்கள் பவரிடம் பதவியாளராகப் பணி ாயி பாடல்களுக்கு புவர் சங்கர் ராஜா பாற்றிய சன்ஆனந்தள் என்ற புதியவர்
அடுத்து கொள் ரவிக்குமார் இயக்கும் படத்தப் நடிக்கவுள்ளார். பிப்படத்திற்கு நான் என்று பெயரி டப்பட்டுள்ளது தொழிலதிபர் ஒருவளரக் கையடித்த கௌதமிப் பொது அவரைக் கைவிட்டு விட்டு படங்களில் நடிக் ஆரம்பித்துள்ளார்நமிழர் படத்தில் பிவா விஜய்க்கு அம்மாவாக நடிக்ார்
அவள்ளியில் வெளியாகி தொய்விப்பட வரிசையில் சேர்ந்திருக்கும் மாயன் படத்தை இயக்க நடித்த நாசர் அடுத்து மோகன்யாஸ்ம்ராளி நடிக்
தீம்தரிட என்ற படத்தை இயக்கவுள்ளார்
பிரபுதேவா ரோடியா மாதத் திருடி விட்டாய் படத்தில் அறிமுகமாகும் காயத்ரி ஜெயராம், சார் சாப்ளிள் படத்திலும் பிரபுதேவ ராடியா ஒப் பந்தம் செய்யப்பட்டார். இப்போது இதில் காயத்ரி ஜெயராம் நீக்கப்பட்டு அவருக்குப்பதிலாக காயத்ரி ரகுராம் சேர்க்றார்
இகத்தில் தீர்க்யூரோ நடி கும் பிராஜாக் கட்டம்' படத்தில் சிறிய வெடமொன் மில் நடிக்கிறார் ராதிகா
தெலுங்கல் வெற்றிகரமாக ஓடிய ராஷ்ட்ரியதம் என்ற படம் தமிழில் ஆர்யா ராவ் என்ற பெயரில் மொழிமாற்றப்பட்டு வருகிறது. பிதில் சாய்குமார் விசார்னா ஜோடியாக நடித்துள்ளனர்
விக்ரம் நடித்த ல் வெற்றிப்படத்தை இயக்கிய தரணி அடுத்து பி ஷாம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை குரி படத்தைத் தயாரித்த ராம் ரத்னம் தயாரிக்கிறார் விஜயகாந்த் நடிக்கும் ராஜ்ஜியம் படத்தில் அவருக்கு பாடியாக நடிக்க வர் பிந்தி நடிகை ராணி முகர்னய அணுகியுள்ார் படத்தின் இயக்குநர்
EFTETT
S S S S SS SS SS S S S S S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(i-f
III III, III, IT
காந்த்-பூமிகா
படம் ரோஜாக் கூட்டம்
if p if its list to MIA
2,60)
தமிழில் அதிகப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கெளரவ
வேடம் துண்டு துக்கடா வேடம்
என்று எந்த வேடமேன் றாலும் விழுத்துப் போட்டுக் கொண்டு
நடிந்து வருகி ார் பிரதி
Hilast Euss
விஜய் தாநாயகனா பிரிவதில்லை என்ற பட புதிய பியக்குநர் ஒரு
ருகு முனி ஓர் அந்
எனொ அந்த அதி அந்த செந்தில்தான் 『轟 ill. ÉljII.

Page 11
மீண்டும் தொடங்கிய ($) are தமிழில் கஷ்டப்பட் பஞ்சு படப்பிடிப்பு தமது காதலியாக்கி விட வேக் கதாநாயாக நடிக் இந்தத் தொல் தொடங்கப்பட்ட பஞ்சு படத்தின் படப்பிடிப்புக்கள் சில நாட்கள் நடந்த பிள் நிறுத்தப்பட்டிருந்தன இப்போது மீண்டும் இப்படத்தின்
படப்பிடிப்புக்ா தொடங்கப்பட்டுள்ளன விவக் கதாநாயகனாக நடிக்கும் இதில் காவெரி
rflurாருவரர் விரயகுமார் வெளான்ற ஆடை
முர்த்தி டெல் களவு பூவித்யா ாபுரி பாங்ாரி அஞ்சு சந்தியா உட்
LI LI LILIT நடிக்கின்றார் பப்படத்தின் TA KAN ாமத்து
uli | Tा।
FOTIITTI ।
நடிகை என்று முந்திர குத்தப்பட்ட ாக்வரிக்கு தமிழில் ாய்ப்புக்கள் வந்து
●धाfyगा
LI JITTI வாஞ்சிநாதன் வதம் ஆகிய JLiri அடுத்து
Tiy" படத்தில்
சேர்ந்தவர் 50 தெலுங்குப் பட ன்ாக நடித்திருத்து
மூலம் தமிழில் TTT ...
சிம்ரார், பூமிக அடுந்து கும் புதுப் புயல் CATALJATA யான நடிக்கத்தார் தமிழ கொள்கிறது இந்தப் புதுப
"Mwai yra TT" WAPIN செய்யப்பட்டிருக்கும் ஆரிய WIIIa: GlasyfigIIILF 5i நடித்துள்ளார்.
MEMEIMElleft töl
இயக்குநர்கர் நடிகைகளை பட்டியவில் கடைசியாக துெ விவரம் குட்டைக் கிளப்பி விட்டது
வலாவோ அழகைப்பாருங்கள் சியப்பாருங்க பிதெல்லாம் நடக்கிற ஒரு நடிகை நாள் ஒரு பியக்குரர் நந்தர் டத்தோடு முடிந்தது மற்படி TATYTI, ELEMENT FACILAT LEITHIASA வருகிறார்
liks 'Fryf
செந்தில் என்ற பியக்குவதாக ரிங் வருடங் பு வெளியானது
| HAWLFRAIL-CYMAL) தொடராம நின்று விட்டது பொது 375 || Argyn sy IIIMTI படத்தை
li li
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a 5 ITS EolaFTEditosaudas Eponib
TL TTTTTT TTTTT S TTTTT TTT TTT T TT TY TTTTT TTT TTTTT TTT T LCTTT L S L L L LTLTTS பலர் காதல் அம்புடள் வளைய வருகிறார்களாம் தமிழ்ப் படங்ால் யார் நடித்து வரும் இந்த நடிை வயில் இருந்து தப்பிக்க ஓய்வு கிடைத்தால் பட்டெர்று சொந்த பாருக்குப் பறந்து விடுவாராம்
தமான துப்பு தடிகளிள் முள்றெழுத்துப்படத்தில் தான் மட்டும் நாள் தாக்கதாநாய ான்று நினைந்திருந் செளந்த நடிகை இப்போது கோபத்தின் டச்சத்தில் இருக்கிறாராம் ராம் படத்தி பிள்ளொரு அத்தெழுத்
YLLL LLLLLLLT TLTLLTTTT LLTLLL S TTTTYS TTTTTS TTTTTLL T L T T S TTTLLLL LLLLT
நடிகையை வைத்து எடுத்து விட்டதுதானாம்
மலையாளப் படவுலகின் முனறெழுத்து செக்ஸ் குயின் பவான படங்களின் வது ரவர்த்திரியாகத் திகழ்ந்து வருறா உடம்பை ாட்டி நடித்து நடித்து பொபுத்து விட்டதாகக் கூறிவரும் இந்த நடிகை நடிப்புக்கு முழுக்கு
பாட்டு விட்டு திருமண்ம் செய்து கொள்ளப் பாகிறாராம் இது
புதிதாக வரும் எந்தவொரு பாய்ப்பையும் உடன்ே மீதுத்
விடுகிறாராம்
கறுப்புக் கரை விரும்பும் மா நடிை அறிமுகப்படத்தில் அப்பட நாமானுடர் ஏற்பட் தாங் திரையும் வாழ்க்கையைக் கோட்டை வி டார் பாப் காதலரும் கவிட மறுபடி திரையுமி இடம்பெற முயற்சித்தா இந்த நடிகைக்கு முர்ெ ழுத்துக் கறுப்பு நடிகர் ஆதரவுக் கரம் திட்ட ஏனெ அதை மறுத்த நடிகை தமிழ்ந்திரையுலகப் புறக்காளித்து விட்டுத் தெலுங்குதேசத்தில் திறம்ை கட்ட முயற்சித்து
வருகிறாராம்
S S S S S S S S S S S S S S S S S S S S
pigs. Te Teflieri
தமிழ்த் திரையுலகில் கதாநாயகர்களுக்காகத் தரிப் பத்திரிை வருவது சமான ஒன்று ரஜினி கமல் விஜயகாந்த் பிர விஜய், அஜித் போன்ற நறிாக்களுக்காக சில பத்திரிாக ஆரம்பிக்கப்பட்டன் நின்றுவிட சில தொடர்ந்தும் வருகின்றன
தமிழ்த் திரையுள் முதல் முறையாக நடிாக ஒருவ்ருக்கா பிரத்தியேகமாக வரும் பந்திரிகை எனற பெருமை மும்தாஜிற்கு கிடைத்திருக்கிறது மும்தா ரசிகன் என்ற பெயரில் பிவருக்கா பத்திரிகை ஒன்று வருகிறது
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S L S
சோளியாவுடன் விஜய் நடனம்
மணிரத்னத்தின் அவையாயுதே படத்தில் இடம்பெற்ற செப்டெம்ப மாதம் பாடலுக்கு நடனமாடிய மும்பை அழகி சோனியா மாரத்ாத் உதவியாளர் அழகப்பெருமாள் இயக்கும் உதயா படத்தில் ரயுடன் பிளானந்து ஒரு பாடலுக்கு நடாமாடியுள்ா
nu zijn 51A Generaaf TITEITAF). தெரியாதா எங்க பானரி மனசெல்வாப் சுந்த வெள்ளை அதனால் இல் தொல்லை எாறு மங்கை அமரன் எழுதிய பாடலுக்கு ரஹ்மான் விசையமைத்துள்ளார் မြို့ူ၂၅!!! பாடலுக்கு சோளியா குலுக்கள் II.
Timi: || || || aufmft 6619) ne ANGE III li இயக்குதரும் ஒளிப்பதிவாளருமான வேலு பிரபாகரன் இப்போது சொந்தமாக படமொன்றைத் தயாரிக்கிறார்
என் மக்கள் என்று பெயரிடப்பட்டிருக்கும் பிப்பத்தில் நார் ரகுவரன் ரொரா உட்பட பலர் நடிக்கின்றனர் வேறு பிரபாகரனின் நாபா அருளமாழி பார்பர் இயக்கும் பிப்படத்தில் தந்தை பெரியார் டெத்தில் நடிக்கவுள்ளார் வேலு
наићи нап. TỦ(UITEM
வர்கள் வந்து டி சன் டை து வழக்கம் வெளியிடா
■■ *屬轟 அறிமுக
TT * 卤嗣 ■
LI LI LI Jaħt ilகும் மேற்பட்ட KITTI AJijili ம் இவர் நவரி
ால் பதித்துள்
[ ᏬᏪ ᏑᏙ5
ஆகியோர தந்து வந்திருக்
பத்தில் ஜோடி கத்தில் மையம்
யாகத் தெரிவு IT, irra mill வில் நாயகியாக
Tga om?
ாநவக்கும்
|鬥冒『-罰置曾轟』『
னோட முகு ||f|| || || ITALITI FILITTP RIT | 111 til ullivél Isrg "oru
எங்கள் உறவு ஒன்றுமில்ன்"

Page 12
17
GT660 GLILIGIT5BT
| | | சிதைந்த இதயத்தில்
VZZI சிதவல்களுக்கிடையில்
கட்டுண்டு போன உனது நினைவுகள் ரணரிக்க வலியினைே மிதமாக்கிச் செல்கின்ற
-
உனக்குளெழுந்த அத்தனை யுணர்வுகை கொஞ்சமும் மிதமில்ல
ஒடி ஒளிந்த போதெல் வழியுடைத்துப் பாய்ந் துயரகுவிதான் களமமைத்துக் கவிதை
ஆலம் வழுதுகளாக துயரங்கள் வேரூன்றி a/601 35ւց կմ முடியாத வாழ்க்கைக்கு இன்னுமேன் உரமூன்றிச் செல்கின்ற *** பாதி வாழ்க்கையின் Ե 60)լO3,6006/ சுமக்க முடியாதனன் நெஞ்சில்லுமேன் உன் வாழ்த்திதழினை
க்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் பதவிக்கு வந்த பின் அவருக்கு
ஆதரவை விட அதிருப்தியே அதிகம் இருந்தது. இப்போது ஆப்கான் யுத்தத்தினால் புஷ்ஷிற்கு அமெரிக்காவில் கொஞ்சம் ஆதரவு கூடியிருக்கிறது. இருப்பினும் யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்குக்
கொண்டுவர கடும் பிரயத்தனம் எடுத்து வருகிறார். 'வை தவ புஷ் ஆப்கான் யுத்தத்தில் தோற்றால் அதன் பின் என்ன செய்வார் என்று வெப்தளம் ஒன்றில் வெளியான படம் இது
நெடுந் துயரினை கொட்டிவிட்டுச் செல்க *** மலர் மாலையணிந்த உனது
Life. Unly Ug
துயரங்களை அர்த்தமிழந்த தடயங்கள் ***
சேற்றினுள் புதையுண்ட
இலட்சியங்களையெல்ல
6)J///filji, 3 (UğLLy. ij, G’aJ//6,
சம்மதமில்லாத
என்பதமறியாத
புதிய தேசமொன்றிற்கு | 9/a/Alala na
GILULLUIT:
Gluit. கே.ஆயிஷா
பயணிக்கச் சொல்கின்ற
***
Gluusr:
கே.சுதர்சன் Glug: 25 என் நாஸர் JURIJEDLOG 6նա95/: 26 முகவரி: 6նաց: 22 ஏக்கங்கள் கூடிய முகவரி: P.O.BOX: 10644, முகவரி: P.O. Box: 70-1135 || ||Makkah, P.O.BOX: 2023 மரணத்தின் தாலாட்டுத Antelias Lebanon K.S.A. Ajman, U.A.E. மேடையமைக்கின் பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு பத்திரிகை பத்திரிகை பேனாநட்பு பேனா நட்பு விடியாத இரவுகளில்
ம்மைப் போலவே மனிதனாக இருப்பது நாம் ஒருவராகத்தான் இருக்க முடியும் நாம் ஒவ்வொரு வரும் படைப்பின் பெருமையாக விளங்கு கிறோம். நாம் நாமாகவே இருக்க வேண்டுமே தவிர நமக்குள்ளே இருக்கும் இயல்பான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர அடுத்த வரைப் போல இருக்க ஆசைப்படுவது சரியான முறையல்ல
சார்லி சாப்ளின் முதல் முறையாக நடிக்கச் சென்றபோது அன்றைய நாளில் புகழ்பெற்று விளங்கிய ஒரு நகைச்சுவை நடிகர் மாதிரியே நடிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.
அவரும் அதன்படியே நடித்தார். வெற்றி பெற முடியவில்லை, காப்பி அடிப்பது போலவே இருந்தது சார்லி சாப்ளினுக்கு உடனே யோசித்தார்
தன்னுடைய இயல்புக்கு ஏற்றபடி இயல்பாகவே நடிக்க ஆரம்பித்தார். வெற்றி பெற்றார். சிறந்த நகைச் சுவை நடிகர் என்று உலகப் புகழ் பெற்றார். இன்டர்வியூக்குப் போகும் பலர் வெற்றி பெறமுடியாமல் போவதற்குக் காரணம் தங்களுக்குத் தெரிந்தபதிலைச் சொல்லாமல் கேள்வி கேட்பவர்களுக்கு பிடித்தமான பதிலைக் கூறுவதுதான்.
நம்முடைய உண்மையான இயல்பை மறைத்து செயற்கையானத் தோற்றத்தைத் அளிப்பது என்றைக்கும் வெற்றியைத் தராது போலியானத் தோற்றம் ஒருநாள் வெளிப்பட்டு விடும்.
நம்முடைய இயல்பை உணர்ந்து உள்ளே புதைந்து கிடக்கும் ஆற்றலை உணர்ந்து அதனை வளர்த்துக் கொள்ள
தனித்தன்மையே வெற்றி அதிஷ்ட இலக்கம் 05
தவமிருந்து
வேண்டும். ஏனென்றால் நம்மால் உலகத் திற்கு ஒரு நல்ல திறமையாளன் கிடைக்க Աpւգ-պմ,
எமர்சன் கூறுகிறார் "உன்னிடம் மறைந்து கிடக்கும் திறமை இயற்கை உனக்கு மட்டுமே அளித்த வரப்பிர சாதம் அது என்ன என்பது நீயே முயற்சி செய்து வெளியே கொண்டுவர வேண்டும்."
நம்மை நாமே அடையாளம் கண்டு பொருள்வரவு கொள்ள வேண்டும் மற்றவர் பாணியை யோர்கள் அனுகூலம் கிடை நம் மீது திணித்துக் கொள்வதில் ஆர்வம் உள்ளோர் மேலதிகாரிகளு It'll Gargot to. பது நலது மாணவா
புண்டாகும் விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் தனிக்குனம் பாத்த நற்பலன் கிடை திறமை ஆற்றல் ஊக்கம் தோற்றம் என்பது அதிஷ்ட நாள் புத இயற்கையால் அளிக்கப்பட்டவை. அதனை அதிஷ்ட இலக்கம் 04 உணர்ந்து செயல்படுவது தான் வெற்றிக்கு ஆதாரமாகும் உலகில் பெயர் இடபம்:
பெற்ற தோல் அறுவை சிகிச்சை நிபுணர் (*Ti、
ரோகிணி, டாக்டர் ஜேம்ஸ் கார்டன் சொல்வதைக் T,) (;
6öL6ù)፬ , கவனிக்க வேண்டும் நிவர்த்தியாகு
"எவன் ஒருவன் குணத்திலும்தோற் பொருள் வரவுண்டாகும் றத்திலும் தன்னிலும் மாறான ஒருவனைப் எதையும் திட்டமிட்டுச் போல ஆக வேண்டும் என்று ஆசைப்படு மாணவர்களுக்கு கல்விச் கிறானோ அவனைப் போல துரதிருஷ்டத் சாழிகள் வியாபாரிகள் ம துெ அதிஷ்ட நாள் தி
மிதுனம்
■エ AA (Nar மிருக சீரி காரன் உலகத்தில் இருக்க முடியாது. வாதிரை மற்றவர்களைப் பார்த்த உடனேயே முக்கால்) நம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக சிறு தடைக
வரவு காரியானுகூலம் சி СшлдjДлі дай0длmй கொள்வது நல்லது மா சிறப்பளிக்கும் விவசாயிகள் கவனமுடன் செயற்படுவ
அதிஷ்ட நாள்  ெ
நினைத்துக் கொள்ளும் தன்மையோ, அல்லது அப்படி ஆகிவிட வேண்டும் என்ற நினைப்போ இருந்தால்
உடனடியாக அதனைக் களைந்து விட வேண்டும் நம்முடைய திறமையை
நாம் அறிந்து கொள்ளாத படியினால் அதிஷ்ட இலக்கம் 03
பிறரைப் பார்த்து மோகம் கொள்
கிறோம். கர்க்கட
நம்மை நாம் நன்றாக உணர்ந்து கொண்டு விட்டால் மற்றவர்களைப் பற்றிய எண்ணமோ, எண்ணிப் பார்க்
கவோ அவசியமே ஏற்படாது பணவரவு சுமாராக இரு
நம்மை நாமே அடையாளம் கண்டு உள்ளோர் மேலதிகாரி திருப்தி அடைய வேண்டும் நம் கையில் நடப்பது நல்லது மான உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்யப் விவசாயிகள், ! பழகுவது மிகவும் அவசியமாகும் நம் அதிஷ்ட நாள்  ெ முடைய ஊக்கத்தின் படியே செயல்பட்டு, திஷ்ட இலக்கம் 06 தனித் தன்மையுடன் வெற்றி பெறுவோம்'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- — - —
GITO).?
Hadituesi.
676δή
All Gulfulfill பாசமென்ற : புதிய 222 արամ உன்னோடுதான்.
'' நிகழ்கால தேடலில் * արժծ Արգ անց J,I/A, Z J////ÄJ,
Gm70) JE V GBE /60/6/60)/ கடல் கடந்ததில்
தொலைத்தது. 741) சிதைந்த இதயத்தில் காதலும் LOG சிதவல்களுக்கிடையில் முதன்
கட்டுண்டு போன் g/606լվիցի a Lt. உனது நினைவுகள் பாவைகள் பார்த்தால் ரணமிக்க வலியினையே (2)ALID607 GOTLD///// घट” “ *~*~ ज மிதமாக்கிச் செல்கின்றது
flö,- துக்குள் ஒரு LULA 607 முகம்மது ஹாரித் :)
அட்டாளைச்சேனை-1
ஒடுக்கி ಇಂಡಿಯಾ அவமானம் திண்று Xநீங்கள் X தமதம்
நாட்களில். ”记 GÚGLITTL- ' , , ,
க்கும் Balai :
JEIGU 5,6) fala) விழித்திருக்கும் உங்களுக்காக நாங்கள் உணர்வுகளில் |' செய்தோமென்று 影
எங்களுக்கே தெரியாது C. JAG HLÉ ன்றாய்? என்பதை : 露】
சிந்திக்காமல் உன்னோடுதான் 帝 |ಞ நீங்கள்
ஒட்டுப் போட வேண்டும் திற்குள் : | EMILIEGT
அன்புள்ள ಇಂಹತೀ। jo ჟ///ჟ67/ვე) 邸 0.67 நாங்கள் வலம் வர
3.11. பெயர்ந்து I goaսար உர்ை
நீங்கள் ஒடித் திரிய
கருங்கூந்தல் கண்டு
ILIË ஆடம்பர பங்களாவில்
அலைபாயும் என் if(5) l. 6/ԱՐ மனதை நீ அறியாயே.
அகதி முகாமிலே நீங்கள் ... காலம் கழிக்க
- l இதைப் பற்றியெல்லாம் 1ಣ್ಣಿ: :
கவலைப்படாத ந்து
மணிகள் நிமிடங்களாக |ղկ/ எங்களுக்கே நீங்கள்
- - - நிமிடங்கள் வினாடிகளாகக்
போட வேண்டும் கனரந்து விட
7/ உங்கள் நலனன்றி உன்:* க்கைக்கு ஒட்டுக்காகவே
கூட்டுச் சேர்ந்த எங்களுக்கே நீங்கள் உனைக்காணிகையில் ஒட்டு பேட் வேண்டும் 1" WLö、 தநகுலேஸ்வரன்-கல்லடி- வகமாகத் துடிப்பதை மட்டக்களப்பு கண்டுமேன்
INTIJibarkas Lagi
181200 தொடங்கி 241.200வரை
பரணி, கார்த்திகை தொழில்சிறப்பும் காரி ம் இடம் பெறும் சிறந்து விளங்கும் பெரி க்கும் உத்தியோகத்தில் டன் இணைந்து நடப் ளுக்கு கல்விச் சிறப் வியாபாரிகள் எதிர் கும்.
|க பின் முக்கால் மிருக சீரிடத்து முன் தாழில் கஷ்டங்கள் காரியச் சிறப்புடன்
உத்தியோகஸ்தர்கள்
செய்வது நல்லது
சிறப்பளிக்கும். விவ திம இலாபமடைவர் assif,
த்துப் பின்னரை திரு புனர்பூசத்து முன் எடுத்த காரியங்களில் ஏற்படும் பொருள் ந்து விளங்கும் உத்தி விழிப்புடன் நடந்து எவர்களுக்கு கல்விச் வியாபாரிகள் எதிலும்
ABOUGUE). to.
so:
துநாலாங்கால்பூசம் தொழில் கஷ்டங்கள் பரியோர்களின் உத சையும் கிடைக்கும். கும் உத்தியோகத்தில் ளுடன் இணைந்து ர்களுக்கு கஷ்டநிலை யாபாரிகள் இலாப
(மகம் பூரம் உத்தரத்து முதற் கால்) தொழிலில் நன்னிலை தோன்றும் பெரியோர்கள் உதவி யாக இருப்பர் பொருள்வரவு சுமா ராக அமையும் உத்தியோகஸ்தர்கள் மறைமுக எதிர்ப்புக்களுக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு கல்வி உயர்ச்சியுர்ைடாகும். விவசாயிகள், வியா Lum farai daflu 2A)ATLILDGADLAJÍT அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 01
æ6örøsl:
(உத்தரத்து பின்முக்கால், அத்தம்
சித்திரையின் முன்னரை) காரியங்
களில் தேக்க நிலையும் பொருள்
வரவில் மந்தமும் தோன்றும்
வெளியிடப் பிரயாணங்களில் அவதானத்துடன் நடந்து கொள்ளவும் உத்தியோகஸ்தர்கள் மேலதி காரிகளுடன் இணைந்து செயற்படுவது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடை கள் விலகும் விவசாயிகள், வியாபாரிகள் மத்திம 2a) Tugan Lauit.
அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 104
துலாம்:
சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன்முக்கால்) தொழி வில் சிறு பிரச்சனைகள் தோன்றும் உடல் நிலையில் அவதானத்துடன் செயற்படவும் குடும்பத்தில் சிறு பிரச்சனைக்கு இடமுண்டு உத்தியோகத்தில் உள்ளோர் தமது கருமத்தில் கவனமுடன் செயற்படுவது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் சிறப்புண்டாகும். விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபடைவர்
அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 05
விருட்சிகம்:
(விசாகத்து நாலாங்கால் அனுவும்
கேட்டை தொழிலில் நன்நிலையும்
குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும்
பொருள்வரவு சிறந்து விளங்கும் உத்தி
யோக ரீதியாக வந்த எதிர்ப்புக்கள் நீங் கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உர்ைடாகும். விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபடைவர் அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 03
என்னை சுவாசித்திருந்தவளே நீ சம்மதித்துவிட்டம் அவனுக்கென்று
நான் உன் நினைவு நெருப்பை அணிந்துகொண்டு அவஸ்தைப்படுகிறேன்.
நீ ஏன்
அக்கரைப்பச்சைக்கு ஆசை கொண்டாய்? ஒ. துரத்துப்பச்சை கண்ணுக்கு குளிர்ச்சியல்லோ ***
ஒவ்வொரு நாளுமே உன் ஞாபகத்தலையணையில் தாங்குவதால் தாக்கம் எனக்கில்லை
***
இப்படியே. ஒவ்வொரு பொழுதுகளிலும் ஒடிந்து விழும் என்னை தாக்கி நிமிர்த்தக்கூட ஒரு துணையுமில்லாமல் நான்
"யாருக்குச் சொல்லி ஆற? பூக்களையே புகழ்படும் சமூகத்தில், வேர்களின் வேதனை dijela jaja) () јИЈција".
*** நஎன் வாழ்க்கை வயலில் saila 2012:32,62 NCG) CPUTulaf Litua) மரணவிதைகளை அதைத்தான் இப்போது
9/002/60 செய்துகொண்டிருக்கிறேன் -9/(կgt/ւգ /
***
ஓ பெண்ணே உன்னால் புரிகிறது காதல் என்பது மரணத்தின் மறுவடிவமென்று
KOM
U
A
g);
(Oಿ]
யாழ் சண்டிலிப்பாய்
அறியாதவளென நீ பாவனை செய்கிறாய்!
பாவனையே செய்கிறாயா
அன்றேல் அறியவேதான் இல்லைய/ שעון ו :L ו - י"
Π00 θ. 195Πகிழக்குவளாகம் I
விருட்சிகம் - சூரியன்
岛g/ - கேது
Loassyrio - GNg GIGIIIII
இடபம் - முனி மிதுனம் - வியாழன் இராகு. துலாம் - புதன், வெள்ளி
சந்திரன், தனு, மகரம், கும்பம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
மூலம் பூராடம் உத்தாரடத்து முதற்கால் எதிர்பார்த்த விடயங்களில் நன்னிலை தோன்றும் பொருள்வரவு குடும்ப சுகம் சிறந்து விளங்கும் உத்தியோக ரீதியாக நன்மைகள் சேரும் மாணவர்கள் பரீட் சைகளில் நற்சிறப்பு பெறுவர் விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர்
அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 01
LDBITLD:
உத்தராடத்துப் பின்முக்கால், திரு வோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் நிலையில் நன்மையும் குடும் பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும் உத்தி யோகத்தில் உள்ளோர் மேலதிகாரிகளைப் பகைத் துக் கொள்ளாமலிருப்பது நல்லது மாணவர் களுக்கு கல்வியில் உயர்வு கிடைக்கும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபடைவர்
அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 02
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால் தொழிலில் முன்னேற்றமும் பொருளாதார
நன்மையும் உண்டாகும் எதிர்பார்த்த கருமங்கள் வெற்றியளிக்கும் உத்தியோகஸ்தர்கள் பொறுமையுடன் நடந்து கொள்ளவும் மாண வர்களுக்கு கல்வியில் உயர்ச்சி தரும் விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 04
SGOTLD: இந் நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) தொழில் நிலையில் அலைச் சலும் பொருள் வரவில் மந்தமும் உண்டாகும் குடும்பத்தில் சிறிது பிரச்
சனைகள் தோன்றும் உத்தியோகஸ்தர்கள் விழிப் புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்வது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபமடைவர் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 04
நவ18-24, 2001

Page 13
அணி, எனக்கு இதி: = இல்லை. இது உன் பம். உன்னை நா கட்டாயப்படுத்தலை 'அம்மா, நீ என BHöjdföĠETGUGULUĞUGOT? Drille
SSLiLSSSSSSSMSSSSSSASASSSiiS 'அம்மா திடுக் * குளிக்கப் போகும் முன் தினமும் அப்பா கால் பெருவிரலில் கடுகு எண்ணெயைத் EFTIGNAD தேய்த்துக் குளித்து வந்தால் முதுமையில் ೧: TITLDLI கண்ணில் வரும் காட்ராக்ட்' என்னும் s நோய் வராது. அத்தோடு கண்ணாடி ": üb. . ., 9 அணிய வேண்டிய அவசியமும் வராது. . ܕܙ STILLD. , 9.
* ஒரு மேசைக்கரண்டி தேன் முட்டை "a மறறும ஒரு தேக்கரண்டி கிளிசரினைக் 酬 கலநது தடிமனான தோல்களில் தேய்த்து வந்தால் உடல் மிருதுவாகவும், பளபளப் 蠶 பாகவும் மாறும். - - - -
* முகம் பளபளப்பாக மாற வெள்ளரிக் ಅಙ್ಗ காய், ரோஸ் வோட்டர் மற்றும் தேன் LLLTLTLS 0 LLLLTLS TTT tL LctTT TTTL TS 222222223ے \\ வயசுல தத்துவம் ே நது தேயதது வநத 例 வம் இல்
* ஏதாவதொரு விழாவுக்கு போகி * கண்ணில் கருவளையமா? நான்கு sit 岛岛莎 நீர்களா? பிறரிடம் பேசும்போது வாயில் தேக்கரண்டி பாலை நன்றாகக் காய்ச்சி @ E. E இருந்து கம. கம. வென மணம்வீச ஒரு பருத்தித் துணியில் அது குளிர்ந்ததும் "நான் ரொம் வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அதைக் கண்ணின் மேல் வைத்திருக்க tact எலுமிச்சம் பழச்சாற்றுடன் உப்புக் கலந்து வேண்டும் படுக்கைக்குச் செல்லும்முன் பாறேனணு எனன சிறிது வெந்நீர்கலந்து வாயை அலம்புங்கள் தினமும் இப்படி 15 நிமிடம் செய்து ":
ནི་ தோலில் வரும் நோய்களைத் வந்தால் பலன் கிடைக்கும். .. : தடுக்க, தினமும் குளிக்கும் தண்ணீரில் * முகப்பருவை ஒழிக்கத் துடிக்கி ■醬 தரிப்
கொஞ்சம் உப்பு மற்றும் ஏழு அல்லது எட்டு துளி தோடம்பழச்சாறு கலந்து குளிக்க வேண்டும்.
* தலைமுடி கொட்டுகிறதா? தேங்காய் எண்ணெயைக் கொஞ்சம் சூடுபடுத்தி தலை யில் தேய்த்து அரை மணிநேரம் இருக்க வேண்டும். பிறகு குளிக்க வேண்டும். இவ் வாறு செய்வதால் தலைமுடி கொட்டாது; நன்கு வளரும்.
குழந்தை பிறந்தது முதல் ஒரு வயது வரை ஒவ்வொரு மாதமும் எடை பார்க்க வேண்டும் இரண்டாவது முன் றாவது வயதில் ஒரு மாதம் விட்டு மறு மாதமாவது எடை பார்க்க வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் எடை அதிகரிக்காமலிருந்தால் அக்குழந்தைக்கு ஏதாவது கோளாறு இருக்கிறது என்று பொருள்
முதல் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை குழந்தைக்குத் தாய்ப்பால் தான் சிறந்த உணவு. எனவே தாய்ப்பாலைத் தாராளமாகக் கொடுங்கள்
நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு
றிர்களா? சந்தனப் பொடியையும் சில துளி எலுமிச்சம் பழச் சாற்றையும் கலந்து இரவு தூங்கச் செல்லுமுன் தேய்த்து வந்தால் முகப்பருவை ஒழித்துவிடலாம்.
* வெள்ளரிக்காயைச் சாறாக்கி ஒரு ** தேக்கரண்டி எடுத்து அதனுடன் ஒரு *。 தேக்கரண்டி அளவு எலுமிச்சம் பழச் சாற்றையும் கலந்து தேயுங்கள் முகம் பளிச்சென புத்துணர்ச்சி பெறும்.
எல்லாம் அப்படியே
ஐந்தாறு முறை உணவு வழங்குங்கள்
மூன்று வயது வரை எப்போதும் கொடுக்கும் உணவோடு சிறிதளவு கொழுப்பு நெய் ஆகியவற்றை தரலாம் எண்ணெயில் செய்யப்பட்ட உணவு தரலாம்.
விட்டமின் 'ஏ' நிறைந்துள்ள உணவுகளைத் தவறாது அளிக்க வேண்டும். தடு க்கே ே குழந்தை நோய்வாய்ப்பட்டால், சத்து ■醬 கா, குடு அதிகமான உணவு வழங்கி ஈடுசெய்ய சம்னு எழுதிக் 臀 வேண்டும் - "எல்லா ஜோ
குழநதைகரு உணவு மட்டுமே அப்பதாப T போதாதுகொஞ்சுதல்உரையாடுதல், விளை இல் என்ன ெ யாடுதல் போன்ற செயல்களால் வெளிப் Gou GäTLIT படுத்தப்படும் உங்கள் அரவணைப்பும்
uGr
எனக்கு அதுல தயக் ஐ தழைத்த சா "அனிதா இல் சொல்லிடுங்கோ
"பாரு, நாங்க படுத்து
'இல்லை. ந சது பத்து பேர் சந்ே துககuபLறது பரவ G ಙ್ SLDS சால்றா இவ? துக்கமாவது. ே அவனுக்குப் பெண் ெ Giffa. Toigo (auff
"அப்பா, உங்கை கேக்கறேன். இர் தனை பணம் இல்லா போர்டு கிளார்க்க பெண் கேட்ட Pišas GITT!”
தேவை. மனவளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக் கும் அது பெரிதும் தேவை. எனவே,
குழந்தை மீது பாசமழை பொழியுங்கள். SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS
தாய்ப்பாலோடு துணை உணவுகளும் தர a)ITLD).
உமூன்று வயதாகும்வரை, ஒரு நாளைக்கு
ܠܐܒܬ
݂ ݂ மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
ஒட்டி அனுப்பினால் போதுமானது
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் * மாதிரி உ'உ " அப்படி இருந்த se sungib Elub LILGöf BergDGu யோசிக்கணும்?"
அப்பாவை அவ
Guuft:. . . . . . . . . . . . . . . . . . . . . .
முகவரி: S SS SS SS SS
முடிந்தது. அப்பாதா
ಖ್ವಪ್ನೋಸ್ತಿ' gFIT 650 ಘ್ವಿ
ம்மா, அனிதா 6. தடவி, "ரொ
படுகிறவர்கள் தமது
நிமிர்ந்து கூட பார் "இப்பகூட அே கொஞ்சம் நிமிர்ந் ತಿರುಳ್ಗು Tag 9560 Di60T F கட்டுப்பாட்டிலும் இ தரங்களில் அவர்க இல்லாத வேறு தளத்
தொழில்: S SS SS SS SS goes LIt is806 GOTITL. குழம்பி GUIT 60)GGlum Luto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர -န္တီးမှူး ofáč, o souto கிளாஸோட நிறு
2 ERUthGUNNLO-BUGRIUNILO-bloluGiftiúLIGODLj gedrGODILO தவு சித்தூர்ல தாசில்தா TJS S S S S S S S S S S S S S S S LL ee S G&G, GIGIGO)6OT is
ULIII ಚಿಣ್ರ வேண்டிய இறுதித் திகதி 24-11-2001 : அவரைத்தா அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை ಇಂಗ್ಲಿ! வாரமலர், த.பெ.இல-1, கொழும்பு கான்னு சொன்ன
Bögö GRITJub ULTurbidhaj, LI L-GdFBBFEJN GRUP
மன்னர் வாசகிக்கு அதிவர்டம்
elsiusli IIi II (Eë Bej Gina திருமதி அ.அ. ஞானமலர்
Irfan Glimith Grafia <ঙা’
புகையிரத நிலைய வீதி, மன்னார்.
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் முதலில் அவர்க அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா? as Guit சீருடையுடன் (이 இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் GLGól போன் இணை அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம். அடுத்த கணம் DGWolf
நவ18-24, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெல்லாம் வேள்ை LTLo ga TUTg Lon போய்டும். பாரு தனி அபிப்ராயம் எதும் வாழ்க்கை. உன் விருப் ங்க விதத்திலேயம் 1. கேட்டுக்கோ' ான சொல்றே?" என்று TGITT , கிட்டாள். அப்பாவைப் சொல்றதுதான் நான் T6[ ,
சலாக "அப்பா, அவா TITüDLU LUGO OTä585 IT TITLULUIT!"
560T (TGA) I5MTLD 6T 6ÓT LUUÜLIL
எல்லாத்தையும் வாங்க க்கு எந்தவித எதிர் யோ இல்லாம அந்தக் டைச்சுடறதுன்னா அது
TüJUMT?" ால்ற. எதுக்கு இந்த பசறே?" லைப்பா, என் வயத்துக்
ரொம்ப துக்கப்படப் வோ அடையாளமில்லாம
பைத்தியம் உன் ஜாத றப்ப கணிச்சவன் என்ன மா? அவன் சொன்னது
நடக்கறது! இவளால
後 பாக ஜாதகம்னான். ம்பத்துக்கே மகா சுயிட் டுத்திருக்கான்" ஸ்யரும் பொறக்கறப்ப
SJIT." சால்றே நீ? நான் போன் 驚 சொல்லிடறேன். கமே இல்லை" என்றார் ாற்றம் தென்படும் குர
லைப்பா நான் கல்யாணம்
அவரை சம்மதம்னு
ஒண்ணும் கட்டாயப்
ாணாத்தான் தீர்மாணிச்
மே ஐ ஸ்பீக் டு அனிதா ப்ளீஸ் அனிதா, நான் வைரவன். பாம்பே ஸிராக்லிருந்து பேசறேன் க்ரேட் க்ரேட். அப்படியே அடுத்த ப்ளைட்டைப் *ಲ್ಲಿ வரேன். உனக்கு என்ன வேணும்: சீதள் போன் பண்ணுவா, நிச்சயதார்த்தத் துக்கு மட்டும் தனியா ரெண்டு பார்ட்டி ஏற்பாடு பண்ணுவா நீ என்ன பண்றே. "ஈவ்ஸ் லுட்டு என் கம்பெனியிலிருந்து டிரஸ் டிஸ்ைனர் வருவார். அவர்கிட்ட எல்லா அளவும் கொடுத்துடு. அதுக்கப்புறம் எல்லாம் சீதள் சொல்லுவா, அடுத்த வாரம் ஹெக்டிக் காத்தான் இருக்கும்" என்று மூச்சுவிடாமல் பேசினான்.
"யார் பேசறது.?" என்றாள். "மைகாட் வைரவன் உன் காதலன், பியான்ஸி, கணவனாகப் போற, உலகத்தி லேயே அதிர்ஷ்டமானவன்." "சார். எனக்கு." "சார்'ங்காதே. பேர் சொல்லு. “LSIGMOLT 606 Tau Gör . . . " "மிஸ்டராவது? வைரவன், வைரு சொல்லு"
"கல்யாணம் ஆணப்புறம் கூப்பிடறேன் மிஸ்டர் வைரவன். உங்க வேகம் எனக்குப் பழக்கப்பட கொஞ்ச நாளாகும். அதனால ஏதாவது தேவைன் னா உங்களைக் 3, Tsar or "
"ஏதாவது பேசேன்." GYLDIGIT GOTD. "ஏதாவது, நான் உன் குரலை கேக்க LD, . . GTS 95TUUG) 6TSTGIS LISTV55LD :: கவிதைப் புஸ்தகம்'
"பாட்டணி புஸ்தகம்தான் இருக்கு."
தாவூத்துக்காக ஒருத்தர் |
rus))."
பத்தைப் பார்த்து "என்ன யாருக்குத் துக்கம்? esim:Le 6Mb 6JT GST 6T 6U 6V TLD öT()55 6158, GOT}(55 躍 ளை ஒரே ஒரு கேள்வி த வைரவனுக்கு அத் ம அவா ஒரு வாடடா
T ந்து உங்களை T 嚮 பதில் சொல்
நிலைமை இல்லையே
T GTs of Os Tigris" கலை எதுக்காக இப்ப
ாால் நேராகப் பார்க்க ன் அவள் பார்வையைத் ல், உள்ளுக்குள் உற் 1979 (P-1555 . S06AJ GAJT956MWOVU95g5 LGOT ou uliņš, GÜLT GYurtüDLO படுவா. அதுக்காகத் களுக்கெல்லாம்பத்தாம் த்திட்டா. தாத்தா ரா இருக்கறப்ப அப்பா கொண்டுவந்து காட் Gör os GoumrGGNITÚDUGGát Gasflä. T. usårsafløst (Lat. க்கலை." என்றாள். ததாம்மா, என்ன நான் து பார்த்திருக்கேன்.
றாள் அனிதா ம்பவங்கள் யாருடைய GjGJITLDij 6 GOTGjë 鬣 INTEGES (G58F 9FLDU AB5V5LD
u ள் வீட்டில் சிமெண்ட் மக்கானிக்குகள் வந்து னத்தார்கள் இணைத்த
*岛岛莎
"அதை எடுத்து ஒரு பாரா படியேன். உன் குரலைக் கேக்கணும். ஒரு முத்தம் தா!"
அந்தக் கெட்ட வார்த்தையின் சரளம்
呜叫g
o# அணி நான் உன் மேல பைத்தியம். பைத்தியம்."
"சரி, வெச்சுரட்டுமா?" "வெய்ட் ஏன் என்னை உதறித் தள் ளறே?" என்றான் சற்று அதட்டலுடன்
அதற்குள் போனை வைத்துவிட்டாள். வைத்ததும் மறுபடி அது அடித்தது. அதை எடுத்து மெக்கானிக்கிட்ம் கொடுத்துவிட்டு அறைக்கு வெளியே ஓடினாள்.
"அந்தம்மா புறப்பட்டுப் போய்ட்டாங் s (or "
நிச்சயதார்த்தத்துக்கே தங்கத்திலே அச்சடித்து ஆர்.எஸ்.வி.பி. எல்லாம் போட்டு ஒரு கார்டு வந்தது. அந்த கார்டைத் திறந்ததும் அதனுள் ஒரு சிப்டிங்கடிக்டங் என்று பாடியது. சம்பிரதாயம் பார்த்தால் அவர்கள் எல்லாம் வர மகாதேவனின் வீடு போதாது என்பதால் அவர்களின் சாந் தாம் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.
நிச்சயதார்த்தத்துக்கு என்று அனிதா வக்கு விதவித டிரஸ்கள் தைக்கப்பட்டன.
அதற்காக இன்ச் டேப் மாலை போட்டு கொண்ட இரண்டு டெய்லர்கள் வந்தார்கள் போன் ஓயாமல் அடித்துக் கொண்ே
ந்தது. அப்பா நாலா திசைகளிலும் 驚 ருந்தார். ဂျီပြီါနီး டிஸ்டெம்பர் அடித்தார்கள் வாசலில் ஒரு அம்பாஸ்டர், ஒரு டாட்டா எஸ்டேட் கார்கள் எப்போதும் அரைக்கும் இயந்திரம் வந்தது, 'டாய்லெட் செட் என்று கொண்டு வந்து வைத்தார்கள் மேக்கப்-கிட் என்று கொண்டு வந்து வைத் தார்கள். பிரபல பட்டுப்புடைவைக் கடையி லிருந்து இரண்டு டிரங்க் நிறைய பட்டுப் புடைவைகள் வந்து இறங்க, 'இதில் எது வேணுமோ எடுத்துக்கிடச் சொன்னாங்க" என்றார்கள்
அனிதாவுக்கு அந்த சந்தர்ப்பத்தில் அணிவதற்காக கழுத்தில் 'சோக்கள் என்று சொல்வார்களே வைரத்தில் அதுவும். அதற்குப் பொருத்தமாக வைர வளையலும், இருபத்துநாலு காரட் கனமான வளையல்கள் ஒரு டஜனும். முத்து செட் பவழ செட், எல்லாக் கல்லும் வைத்த செட் என்று நகைக்கடை போல இருந்தது (வாசலில் செக்யூரிட்டி போட்டிருந்தார்கள்) அனிதா வின் வீடு வைரம் AW என்று எழுதப்பட்ட மோதிரம் ஒன்று சிறிய வெல்வெட்டப்பியில் காத்திருந்தது. ஜிம்பு ரூமில் பாரின் சாமான்கள் குவிந்தன. கரோகே ஸிடிடேப் எல்லாம் வைத்த ஜப்பானிய ஆடியோசிஸ்டம் வெளிநாட்டுமல்ட்டிசிஸ்டம், வி.ஸி.ஆர். டி.வி என அந்தச் சிறிய வீட்டில் சாமான்கள் ந்தன. நடக்க இடம் பண்ண வேண்டி ருந்தது. சுகந்தி அவற்றைப் பார்த்துப்
பார்த்து எடுத்து வைப்பதிலே பிஸியாக இருந்தாள் புதிய உடைகளில், புதிய சூழ் நிலையில். அவர்கள் எல் லோருமே அந்நியர்கள் போல இருந்தார்கள்
ஒருவன் சின்னதாக ஒரு கூடை கொண்டு வந்து வைத்தான்.
"அனி. இங்க வந்து பாரு." அந்தக் கூடைக்குள் soli 60Tgj Tes, வெள்ளையாக ஒரு நாய்க்குட்டி இருந்தது. அதன் கழுத்தில் ரிப்பன் கட்டி'அனிதாவுக்கு
1601) 61 (SBUULy.05555
ISTijds 5 1 06.Jón 60 GTUITE LICYoussy வென்றிருந்தது. முக்கருகே கொண்டுவந்து வியப்பாகப் பார்த்தபோது அனிதாவைச் சட்டென்று நக்கி வாலைக் கொஞ்சம் ՑԵԼւկչա5|-
ஜிம்பு "ஒஸ்தி நாய் குட்டியே ரெண் டாயிரம் ரூபர் இருக்கும்" என்றான்.
"அதை எதுக்கு அனுப்பிச்சிருக்கார் GODGAJ T6AJ Gör SFTiT?” GT GOT DIT Gift 9üDLOTT.
போன் வந்தது. அதை எடுத்துக் கேட்டு 'அணிதா. உனக்குத்தான், அவர்தான்" என்று அம்மா கொடுக்க தயக்கத்துடன் அதைக் காதில் வாங்கிக் கொண்டபோது.
"நாய்க்குட்டி கெடைச்சுதா? "|ჩე." "உனக்கு நாய்க்குட்டி பிடிக்குமா ?” "நாய்க்குட்டி யாருக்குப் பிடிக்காது?" "பிடிச்சா எடுத்துக்க உங்க வீட்டுல äTE கீசாரம்னு எதிர்ப்பு தெரி
ச்சாங்கன்னாவிசிறிக்கடாசிடு. என்ன? கல்யாணத்துக்கு குதிரைக்குட்டி"
"βgό βg " "பத்து நாள் இருக்கு."
BEīgI GUITET.

Page 14
அரசர் யுதிஷ்டிரருக்கு வேறு ஒரு பெயர் உண்டு. அப்பெயர் தர்ம ராஜன் தருமவழி நின்று எந்த காரி யத்தையும் அவர் செய்பவர், அதனால் அவருக்கு தர்மராஜன் என்றும் பெயர் ஏற்பட்டது. அவரை நாடி பலர் வந்து தங்கள் கஷ்டங்களைச் சொல்வார்கள் அல்லது பெரும் வுெ அதைக் கேட்டு அவர் மனம் இரங்கும். அவர்களுக்கு தேவையானவைகளை SSS SS S அடிப்பது வழக்கம் என்றுமில்லாத ண்மனை மணி தொ என்று அடிக்கிற ச என்னவோ ஏதோெ
GJITuflaila) கூடி விட்ட இவர் பார்த் ZNALĵLDGF GGT GO
ou Gas) j, &, || | LTT 55Tssa யுதிஷ்டி But Go G அடிக்கப்ப அறிந்து ெ அவரும அரண்ம6ை தன் தம்பி A. j. j. Gla. Taj,
தார்.
"தம்பி கிறாய்?" எ6
LDGWOf விட்டு உர நமக்கு ஒரு திருக்கிறது! ՄLգ III Ֆ ராஜர் இன் டுள்ளார். நான்கு மண தன்னை அ அரசர் நம் தான் தம் உதவிை ஏழையை நாளைக்கு
தான்றியதோ அந்த ஏழையை நோக்கி, ஐயா. நீங்கள் படும் ம்ே அறிந்தேன் (UIUUI )
கிறேன். அதனால் நீங்கள் நாளைக்கு கண்டாமணியின் வாருங்கள். நீங்கள் விரும்புகிற உதவியை பாணன் என்று மணி
நம்மை வர சொலலுகிறாரே! என றெணணியபடி அரசவையை விட்டுச் சென்றான்.
இவைகளை எல்லாம் பார்த்துக்
கொடுத்து உதவுவார்
ஒருநாள் அவர் அவைக்கு ஒரு ஏழை வந்தார். அவர் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தார். எலும்பும், தோலுமாக இருந்தார். வறுமையில் அவரும் அவர் மனைவி மக்களும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். தம் கஷ்டம் நீங்க அரசர் யுதிஷ்டிரர் பொரு ளுதவி செய்வார் என்கிற நம்பிக்கையில் அந்த ஏழை அவரைத் தேடி வந்தார்.
அரசர் யுதிஷ்டிரரிடம் தம் வறிய நிலையை எடுத்துச் சொன்னார். அர சரும், அவர் கூறியதை இரக்க உணர் வோடு கேட்டார். பிறகு என்ன
ன்றெண்ணினார் யுதிஷ்டிரர்
வெளியில் வேகமாகச் சென்ற பீமன்
18 அக்டோபர் Lf2 Lf2.GIÓ). GJITG) தொடங்கப்பட
శగా
8Ꭿ ᏰbfᎢ .Ꭿ 6ᏡᏞᎫ ᏛᎢ வைத்தவர் ரூ ரஷ்யப்புரட்சி ஆண்டு F f GOTTONINGö 9,
1949ம் ஆண்டு ஏற்படுத்தப்ப பிளாட்டினத் 3200 டிகிரி
6I6ûT[ 16)lff Gö}6 கண்டுபிடித்த முதன் முதல் போட்டி தெ கி.மு. 776ல்,
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த Niorů ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 24.11.2001
NIF 609LLL66ff;
ஆண்டு முழ்
வர்ணம் தீட்டும் போட்டி இல: 42 ser 1880i Jawar εξ ουτουριστεί εμπιστιοευή என்ஜினில் ச g5 - Gollu i gGuo - 1772 வடிவமைக்க
கொழும்பு. 1853a) at வர்ணம் தீட்ரும் போட்டி இல: 419 TGOILJo III G 1620ம் ஆண் பரிசுக்குரியவர்:
(Lρφου Π9, ούι சு சத்திய தர்ஷன், ஐஸ்கிறீம் தய சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், பதுளை. F609L 607 (310760) ஃபாரடே க
பாராட்டுக்குரியவர்கள்:
பாத்திமா றுஸ்கா நளீர், ஏ. பிரியா செலோமி, | pur :
GOTGT மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மூதூர் அல்-ஹஸ்னா பாடசாலை, ஹபுகஸ்தலாவ, என். சமீனா, பாத்திமா மின்ஹாரா முஸாரிக், இராஜவல தமிழ் தேசிய கல்லூரி, திகன புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி, கண்டி
ச. காயத்ரி, ஜே.ஜே. ஜினோ, : நாட்டு நல்லாயன் அரசினர் த.ம.வி.கொழு-13 ஹைலன்ட்ஸ் கல்லூரி, ஹட்டன் JFIT & ILI 671b. எம். எம். றஸ்மி, என ரூபினி, - 17206) Lju அல்-அஸ்ஹர் ம.வி.வெள்ளைமணல், சீனக்குடா புனித அன்னம்மாள் மகளிர் ம.வி.வத்தளை கார்னீஸ்வர ரி. தாட்ஷாயினி, 6 TLD. LL660ÓTI நீர்மூழ்கிக்க புனித அன்னம்மாள் ம.வி. கொழு-13 றோயல் ஆங்கில பாடசாலை, மாத்தளை கண்டுபிடித்
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகை
றை இழுத்து டாண் பக்க ஆரம்பித்தான்.
தாவது நடந்தாலோ றி ஏதாவது கிட்டி ான் அந்த மணியை
அதிசயமாக அர Iந்து 'டாணி டாணி தம் கேட்டு மக்கள் ன்று அரண்மனை allib Ji, Lilldita, கள் ஒருவரை ஒரு j, (6):39, IT GOOTILIT Í 3,6|| கை, புஜம் எல்லாம் ணி அடிப்பதை T.
ர் காதிலும் மணி ழந்தது. ஏன் மணி கிறது என்பதை ாள்ளும் ஆவலில் ரசவையை விட்டு வாயிலுக்கு வந்தார். மசேனன் மணியடித்
டிருப்பதைப் பார்த்
ரன் மணியை அடிக் 1று கேட்டார் அவர் அடிப்பதை நிறுத்தி த குரலில், "இன்று |பரிய வெற்றி கிடைத் எவராலும் வெல்ல ாமனை நம் தர்ம று வெற்றி கொண இன்னும் இருபத்து நேரம் வரை எமன் றுக் முடியாது என்று புகிறார். அதனால் நாடி வந்த ஒரு 6խԱԵԼՍՈ Ս. Ք-55Մ த நிமிடம் நடக்கப் 1று தெரியாது நாமி இன்னும் ஒருநாள் று நம்புகிறார். இது |யல்லவா?" என்றார். யுதிஷ்டிரர் உணர்வு ப்த தவறை உணர்ந் வி கேட்ட ஏழைக்கு என்னும், பொருளும் ந்தோஷமாக அனுப்பி முதல் 2 வரையான இலக்கங்களையும், A முதல் Z வரையான ஆங்கில
எழுத்துக்களையும் ஏதாவது ஒரு பென்சில் கொண்டு கோடு இழுத்துப்பாருங்கள் LLLLLL LL LLLLL LL LLL LLL LLL LLL LLLLL LLL LLL LLL LLL LLL LLLLLL
ஒரு சோடி சுண்டெலி தொடர்ந்து இணைகூடி 2 வருடத்தில் 20 இலட்சம் எலிகளை உற்பத்தி செய்துவிடும்
1922G) 50TΠού
一凯· ன்ற பெயரை i, GlaJGÜL.
நடந்தது 1917 ஆம் -
18216) GOLDj,GJ. G.) டுபிடித்தார். கால்பந்து போட்டி Si Gilla) o Gian நடைபெற்றது. கெழுத்து டுபிடித்தவர் Α. Ε. Τ. Α. Α. ச் சேர்ந்த ராம் உலகில் உள்ள ஜீவராசிகளில் பல, துரத்திலிருந்தே தமது எதிரிகளைத் ரிவாசராவ், காயப்படுத்தவோ அல்லது கொல்லவோ திறன் கொண்டவை.
Igolj Gigi அவற்றில் ஒன்றுதான் விஷம் துப்பும் பாம்பு "...” C இந்தப் பாம்புகள் தமது எதிரிகளின் கண்களைக் குறி வைத்து விஷத்தைத் துப்பும் リ-s Lom ஆறு அடி தூரத்தில் இருந்து கூட இதனால் அப்படித் தாக்க முடியும் Roma இந்த விஷத்தால் பல சிறு விலங்குகள் இறந்து விடும். மனிதர்களுக்குக் கண்களில் T. = வீக்கமும் வலியும் ஏற்படும் பார்வை பறிபோய் விடும்.
நவ18-24, 2001
一、 ன் உருகு நிலை 才丛 u. - பாரென்ஹீட் கண்ணுக்குத் தெரியாத பக்ரீரியாக்களின் .உற்பத்தி வேகம் மிகவும் வியப்புக்குரியது پی_پی = ஹாப்கின்ஸ் ஒரு பக்ரீரியா 24 மணி நேரத்தில் ஒரு LLOGIJEGOGT கோடி பக்ரீரியாக்களாகி விடுகின்றது.
it. வளர்ந்த ஒரு போலார்க் கரடியின் நிறை 700 கிலோ வரை இருக்கும் என் ல் ஒலிம்பிக் றாலும் அது பிறக்கும் போது வெறும் 300 டங்கப்பட்டது கிராம் நிறையாகவே இருக்கும்
கப்பல் 15.04.1912ம் யது.
பெற்றோல் 2
பட்டது.
லீவை ஸ்ட்ராஸ் டுபிடித்தார் = 6ు முதன் ான்ஸ் நாட்டில் ரிக்கப்பட்டது.
TD
TI
тушооtorii
(UDUd

Page 15
(III ன்னுசாமியும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டார் கொஞ்சம்கூட பணம் புரண்ட பாடில்லை!
இன்னும் ஒரு வாரம்தான் இருக்கி றது இந்த நினைப்பு வந்ததுமே பயம் நெஞ்சைக் கவ்விக் கொண்டது. துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.
இவ்வளவு நாள் சென்று ஒரு ஏற் பாடு ஆகியதே என்று சந்தோஷப் பட்ட வருக்கு இப்போது அதுவே ஒரு பிரச் சனையாகிப் போனது!
மற்ற எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டது. மொத்தமாய்க் கேட்ட ரூபாய் முப்பதாயிரத்தை புரட்ட முடியாமல் திணறிக்கொண்டிருந்தார் அவர்
ஏற்பாடு செய்தவர் மிகவும் வேண்டி யவர் உறவினர் தானி என்றாலும் பொன்னை வைக்க வேண்டிய இடத்தில் பூவையாவது வைக்கவேண்டும் என்பார் களே, அதைப் போல் முப்பதாயிரம் கேட்ட இடத்தில் ஒரு பதினைந்தாயிரத் தையாவது இப்போது கொடுத்து மீதியை பிறகு தருகிறேன் என்று சொல்லலாம் என்றால், அதையாவது புரட்ட முடிந் தால்தானே!
பொன்னுசாமியே, உறவினர்கள் தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று பல பேரிடம் கெஞ்சிப்பார்த்துவிட்டார். பணம்
நெற்றிப் பொட்டில் கை வைத்தபடி சோர்வாக அமர்ந்திருந்தவர் முன் தேனீரை வைத்துவிட்டு,
"போன காரியம் என்னங்க ஆச்சு?" என்று மெதுவாய்க் கேட்டாள் பொன்னு சாமியின் மனைவி பார்வதி
"என்ன ஆச்சு, எல்லாம் வழக்கம் போலத்தான். இந்த பரசுராமனைத் தான் மலையாய் நம்பியிருந்தேன். கடைசியில அவ னும் கையை விரிச்சிட்டான் எல்லாம் என் நேரம் ரிட்டையர் ஆன பிறகு இப் படி ஒரு சோதனை மனம் நொந்து கொண்டார் பொன்னுசாமி
"மற்ற ஏதாவதுன்னா"பரவாயில்லை. இது வாழ்க்கைப் பிரச்சனையாச்சே யார் கால்ல விழுந்தாவது ஒரு வாழ்க்கையை
ー二 யாழ்ப்பாணத்திலிருந்து
- மெயில் கடிதம்)
என்றும் அன்பு மறவாத பிள்ளை ஈஸ்வரி அறிவது,
எல்லாம் வல்ல முருகன் துணையுடன் நாங்கள் இங்கு பிரச்சனைகளுக்குள்ளும் பிரச்சனை இல்லாமல் இருக்கிறோம். உங்களையும் என்றும் எல்லாம் வல்ல இறைவன் காப்பானாக
பிள்ளை உணர்ரை அம்மாதான இங்கு நான் படுகிற கவலையைக் கண்டுவிட்டு லண்டனிலை உள்ள உணர்ரை வீட்டு விலா சத்தைத் தந்தவ. நீங்கள் இப்போது லண்ட னிலை நிற்கிற எண்ரை மகன் சின்னத் தம்பியினரை வீட்டுக்குக் கிட்டத்தானாம் இருக்கிறியள் நேரம் இருக்கிறபோது அவன் உங்கள் வீட்டுக்கு வாறவனாம். நீ டெலி போன் பணிணியபோது சொன்னதாக கொம்மாதான சொன்னவா.
ஈஸ்வரிப் பிள்ளை உன்னாலைதான் எனக்கொரு காரியம் நடக்க வேணும் அது என்ரை பொடியன் சின்னத்தம்பி யினரை கலியாண ஒழுங்கு வேறு ஒன்றும்
இல்லை, உவனரை கலியான விஷயமாக கன நாளைக்கு முன் அவனுக்கு ஒரு கடி
தம் எழுதியிருந்தனான். பொம்பிளை பக்கம் )
றது நான் கடிதம் போட்டு அவனிரை 3 கடிதத்தைத்தான் இன்னும் காணவில்லை. R
அவனரை முடிவைக் கேட்டு பெரிய நெருக்குவாரம் மாதக்கணக்காகப் போகி
நானும் பாராத இடமெல்லாம் பார்த்து ஒன்றும் பலன் பொருந்தாத நிலையில் ஒரு நல்ல பெட்டையாய்ப் பார்த்து ஒழுங்கு படுத்திப்போட்டு கடிதம் அனுப்பியிருந்த னான இன்றுவரை ஒரு பதிலும் இல்லை. 'ஓம்' அல்லது வேணடாம் என்றால் நானும் அவைக்கொரு முடிவைச் சொல்ல லாம். அவனும் ஏதோ ஒரு சலிப்பிலை கடிதம் போடவில்லை என்று நான் நினைக் கிறன.
பிள்ளைநிதான் அவனுக்குக் கொஞ்சம் புத்திசொல்லி இந்தச் சம்பந்தத்தை முடித் துத்தர வேணும் நல்ல வடிவான பெட்டை கொஞ்சம் வசதியில்லாதவை என்றாலும் ஓரளவு படிச்ச அடக்கமான பிள்ளை. கொஞ்சம் செல்வாக்குள்ள குடும்பம் இதற்குமேலை வேறை என்னம்மா வேண டும்? இதைத் தான் விருப்பங் கேட்டு கடி தம் எழுதியிருந்தனான். அவன் ஏதாவது பதில் எழுதினால்தானே நான் மேற் கொண்டு எதையாவது செய்யலாம்.
நவ18-24, 2001
బలి ஒருதாயின் turi
仄”-三
அமைச்சுக் கொடுத்திட்டோம்னா, பிறகு அதனதன் பாடு" என்று பார்வதி சொல்ல வும்,
இப்ப என்னை என்ன செய்யச் சொல்றே?" என்று எரிச்சலாய்க் கேட்டார் பொன்னுசாமி.
"நான் என்ன சொல்றேன்னா, கெளர வம் பார்க்காம, எங்கட பிள்ளை ரேவதி கிட்ட போய் நிலைமையை விளக்கிச் சொல்லி அவ நகைகளையாவது வாங்கி வாங்க அவசரத்துக்கு அடகு வச்சிட்டுப் பிறகு மீட்டுக் கொடுத்திடலாமில்லே!
"அவங்க சொன்ன கெடுவுக்கு இன் னும் ஒரு வாரந்தானே இருக்கு ஏதாவது ஆகி இதுவும் தவறிப் போச்சின்னா பயமா இருக்கு" கெஞ்சினாள் பார்வதி.
"சரி சரி, நீ சொன்னபடியே செய்ய றேன்" என்று சொன்ன பொன்னுசாமி, தனது மகன் சங்கரின் வேலைக்காக, அவர்கள் கேட்டபணம் முப்பதாயிரத்தை தயார் செய்ய, மகள் ரேவதி வீடுநோக்கிப் புறப்பட்டார்
அவசர அ வைத் தயாரித்துக் ெ வின் காதில் அவ வார்த்தைகள் ெ கேட்டன,
"என்னங்க எ ஏறிக்கிட்டே போகு கீங்களே என்றால் "அதுக்கு நான் இடம் வாற இடெ நாலு லட்சமுன்னு துக்கு நான் எங் அப்பா
"அதுக்காக எ ஒரு வாழ்க்கையத் பிடியே விட்டுர்ற கடுமையாகக் கேட் "இஞ்சபார் ப என்ன உண்ர பிற கொணந்து குவிச்ச அப்பா அம்மா மே வழி தெரியாத அம் அடங்கிப் போனா சிறு மெளனம் தொடர்ந்தார்.
"இஞ்சபாரப்ப நிலமையில ஒரு ச கூட பார்க்க ஏலாது வந்து நம்மட மு. த கர இவளுக்கு கட் என்றார் அப்பா அம்மா மட்டுமல்ல காரணம் ச திருமணமாகி இர
ஜீவா LDUjumaj. IIGSGILLILLIIGI. குழந்தையும், தாயும் நலமாக இருந்தனர். 2 saruh turflung, gir o sororistjafs, snimissä, குழந்தை கண்ணயர்ந்திருந்தது.
ஜீவா, வசுந்தராவின் கைகளைப் பற்றி மனதைத் திறந்து வைத்தான் அவள் |அந்தத் தொடுகையில் அவனை முழுமை
யாக அறிந்து கொண்டாள்
இது மூன்றாவது குழந்தை 7.3 வயக களில் ஆணும் பெண்ணுமாக அழகாய் உண்டு 3வது பெண் டொக்ரைப் பார்த்து வர அவரது அறைக்குள் சென்றான் ஜீவா
சில விஷயங்களின் பின் அந்தப் TL LLL SS aa S YL YS00 SYY றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க இந்தப் பிரசவத்தோட குழந்தை பெறுவதை நிறுத்திவிடுவதற்கான ஒபரேசன் செய்திட லாமாண்னு கேட்டபோது மறுத்திட்டீங்க பொதுவா இப்போ மூன்றாவது பிள்ளைக்கு மேல பெத்துக்கிறவங்க குறைவு அதுவும் உங்களப் போல வசதியானவங்க வீட்டில மூன்று பிள்ளை என்பதே அரிது என்ன தான் குழந்தை ஒரு பொக்கிஷமாக இருந் தாலும் இன்றைய காலகட்டத்துல ரொம்ப கஷ்டமின்னு நினைக்கின்றேன். இது என்னோட சொந்தக் கருத்து மட் டுமே."
எனிரை ஆச்சியெல்லோ, இதை எனக் காக உணர்ரை விஷயமாக எடுத்து அவன் பதில் எழுதாவிட்டாலும் நீ அவனை வில் லங்கப்படுத்தியாவது அவன் விருப்பத்தை எழுதியனுப்பச் சொல்லு
மற்றவை யாவும் அவன் கடிதம் 1960í, LL faoi.
இப்படிக்கு என்றும் அன்புள்ள ஆச்சி,
சின்னத்தங்கம்
V
(லண்டனிலிருந்து தாய்க்கு மகன் எழுதும் பதில் எயார் மெயில் கடிதம்) என்றும் அன்புமறவாத அம்மாவிற்கு
ஈஸ்வரியக்கா நீ தனக்கெழுதிய கடிதத் தைக்காட்டினா நீ முதலில் எனக்கனுப்பிய கடிதமும் ஏற்கனவே கிடைத்தது. ஆனால் உடனே அதை வாசிக்க முடியவில்லை. அதற்குக்காரணம் நீ என்மேல் வைத்திருந்த அதிக பாசம்தான் என்றாலும் அது பொய்யில்லை என்பதை நான் இப்போது
அனுபவித்து உன உன்னுடைய அன் 6)ԼյՈա քlg, gayat) கதையம்மா
நான் லண்டன் லில் இருந்து நேற்று வெளியேவந்து இன காலம் இங்கேயெல் சொற்ப நாட்களு முடித்துக் கொணி of LItangi.
ஒரு நாள்கான யான தபால்க பொலிஸ்'தாரர்கள் தீனால் நன்கு 'க: கடிதத்தைக்காட்டி
ததுதானே?" என்ற உனதுகையால் எ கடிதமது நானும் "சரி நீ எங்களுடன் தைப் பெற்றுக்ெ னாாகள எனககு அவர்களுடன் செ
அங்கு செ6 பொலிஸ் அதிகா கேள்விகள் கேட்டு
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈரமாக மதிய உண ாண்டிருந்த சுவர்ணா பெற்றோர் பேசிய ட்டத் தெளிவாகக்
கட மகளுக்கும் வயசு நீங்க சும்மா இருக்
கேக்கிறாங்க பணத் போவன்" என்றார்
கட புள்ளைக்கு நாம தடிக் குடுக்காம இப்
என்று
ாள் அம்மா எத்த அள்ளி வீச ந்த வீட்டுல இருந்து வைச்சிருக்க?" என்று
சேர்ந்து வாழ முடியாத அவனது மனைவி
நாம இப்ப இருக்கிற தாரண LDIITLÜL ÎNGIGO) GIT யாக்கிக் கொண்டாள். அப்பாவின் வார்த்
தைகளுக்கு அம்மா எதிர்வாதமிட்டாள்
"இல்ல மகள் கலியாணமே கட்டாம இருந்தாலும் பரவாயில்லை, அந்த குடிகார னுக்கு அதுகும் குழந்த குட்டியோட இருக் கிறவனுக்கு. இது நடக்காது நடக்கவே நடக்காது" என்று அம்மா ஆவேசத்தோடு GLfløOTIT Gİ,
டி வைச்சா என்ன?
அதிர்ந்து போனது சுவர்ணாவும் தான் கருக்கு ஏற்கனவே ண்ைடு பிள்ளைகளும்
டொக்டர் சிறிய ஆவல் உணர்வுடன் நிறுத்தினார் ஜீவா சிறியதாய் ஒரு அயர்ச்சி முகத்துடன் சொன்னான்.
"நீங்கசொன்னதிலதப்பில்ல டொக்டர் ஆனால் எங்களோட வாழ்க்கை அப்பிடி யானது உங்களுக்கு ஒன்று தெரியுமா டொக்டர் எனக்கோ அல்லது என் மனை விக்கோ சொந்தக்காரங்க யாருமே இல்ல எங்க வீட்டுல நடக்கிற ஏதாவது விசேஷத் தில எங்க நண்பர்கள் மட்டும்தான் இருப்பார்கள் சுமார் 10 வருஷத்துக்கு முன்னால எங்க கிராமத்துல நடந்த விமானத் தாக்குதல்ல ஒரே வீட்டில் அடைக்கலமாயிருந்த எண்ணோடதும் என் மனைவியோடதும் குடும்பத்தினர் எல்லோ ருமே இறந்திட்டாங்க நாங்கள் ரெண்டு பேரும் அப்போ கம்பஸில இருந்தபடியாத் தப்பினோம்
இதுக்குப்பிறகு எங்க இருவருக்கும் நாங்கள் ரெண்டுபேரும் தான் உறவு வேறு உறவுகளேயில்லை. எங்க வழமை யான வாழ்க்கையை இந்த ஏக்கம் பாதிக் கல்லை. இருந்தாலும் எங்களுக்குன்னு நிறைய உறவுகள் வேணும் அந்த உற வுகள் எங்க குழந்தைகள் தான்."
ஜீவா சிறு புன்னகையுடன் வெளி
பற்குணன் அம்பிகாபதி-மன்னார்
உண்டு சங்கர் ஒரு குடிகாரன் சங்கருடன்
நின்னாலும் இந்தக் கலியாணம் நடக்கத் குழந்தைகளையும் அவனுடன் விட்டு விட்டு தான் போகுது நான் காலையில முதலாளி எங்கோ கண்காணாத தேசம் சென்று விட்டாள் சுவர்ணா தனது முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக்
கொண்டவள். செவிகளை மேலும் கூர்மை
"இஞ்சபார் நீ தாட்டுப் பூட்டுன்னு
கேட்டதுக்கு வாக்குக் கொடுத்துட்டு வந்திட்
டன், முதல் மனைவியின்ர நடத்த
சரியில்லாததனாலதான் அவன் இப்பவும்
குடிச்சுக்கிட்டு இருக்கிறானாம்.
எங்கட மகளக் கட்டி வைச்சா திருந் திடுவான்னு முதலாளி சொன்னார்.
அதையும்விட சங்கரே விரும்பித்தான்,
முதலாளியும் என்கிட்ட கேட்டாரு" என்று அப்பா
ஏதேதோவெல்லாம் அடுக்கிக் கொண்டேபோக சம்மதம் தெரிவிப்
பதுபோல அம்மா மெளனமானாள்
அடுப்பிலிருந்த மீன் குழம்பு அடிப் பிடித்து மணக்கவும் சுய நினைவுக்கு வந்த சுவர்ணா அவதியுற்று சட்டியை இறக்கி வைத்தாள்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த சுவர்ணா ஏழையாகவே இருந்ததாலோ என்னவோ பெற்றோர் சொல்லுக்கு செவி சாய்த்து சம்மதிக்க சங்கரின் கரங்களால் அவள் கழுத்தில் மாலை விழுந்தது.
பகலவன் பறந்தோட இருள் சூழ்ந்து கொள்ள இருட்டறைக்குள் அடைக்கப் பட்டாள் சுவர்ணா கற்பனைகள் அவள் கபடமற்ற மனதில் களம் புக அவனது காலடியில் விழுந்து வணங்கி நிமிர்ந்தவள் திடுக்கிட்டாள். சங்கரின் கையில் சாரா யப் போத்தல்,
"சுவர்ணா பயப்பிடாத இது இல் லாட்டி என்னால உயிர் வாழவே முடி யாது" என்றவன் மட மடவென வாயில் ஊற்றினான். சாராய நெடி சுவர்ணாவின் முக்கை வந்தடைய சற்றே தள்ளி நின்றாள் அவள் சிவப்பேறிய அவனது கணிகள் காம உணர்வோடு காணப்பட்டது.
மெல்ல மெல்ல அவள் அருகில் வந்து அவளை அணைக்க முனைந்தான். அணைக்க முடியாத நிலையில் தள்ளாடிய படியே அவளது காலடியில் விழுந்தான்.
எழும்ப முடியாதவனாய் அப்படியே நிலத்
தில் கிடந்தான் செய்வதறியாத சுவர்ணா திகைத்தவளாக சிலையாக நின்றாள்.
யேறினான்.
ார்ந்து கொண்டேன். புக் கடிதம் என்னைப் மாட்டியது பெரிய
"இது எனது அம்மா தன் கையால் விலாச மிட்டு எனக்கு எழுதி வந்த கடிதம்" என்பதை நானும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன். அப்படியிருந்தும் அந்தக் கடிதம் எனது கைக்குத் தரப்படவில்லை. ஆனால் அதை ஒரு பாதுகாப்பான கணி ணாடி அறையுள் வைத்து யார் யாரோ எல்லாம் வந்து ஏதேதோ வெளிச்சங்களைப் பாய்ச்சி ஆராச்சி செய்தார்கள்
அன்று பிற்பகல்தான் கடிதத்தை ஏன் இப்படிச் சோதிக்கிறார்கள்? அதில் என்ன தான் அப்படியிருக்கும்? என்பதனை ஒர ளவு என்னால் ஊகிக்க முடிந்தது.
மறுநாள் கடமையிலிருந்த அதிகாரி யிடம் நான் துணிந்து கேட்டேன். "ஐயா என்னை என்ன காரணத்திற்காக எனக்கு எனது அம்மா அனுப்பிய கடிதத்தையும் தராமல் தடுத்தும் வைத்திருக்கிறீர்கள்? நான் அறிந்து கொள்ளலாமா? என்று துணிந்தே கேட்டுவிட்டேன்
பொலிஸ் பாதுகாவ த்தான் விடுதலையாகி த எழுதுகிறேன். நல்ல 1றபடியால் இவ்வளவு குள் விளக்கத்தையும் டு என்னையும் விட்டு
ல, எங்களது வழமை ரனுடன் இரணடு வந்தார்கள் பொலித் ர் செய்யப்பட்ட ஒரு "இது உங்களுக்கு வந்
- அதற்கு அவர்களில் ஒருவர் "உனக்கு ( வந்துள்ள கடிதத்துள் ஏதோ பெளடர்
போன்ற வஸ்து வந்திருக்கிறது அது வைரஸ்களைக் கொண்ட அந்த்ரக்ஸ்" ஆக இருக்குமோ? என்ற சந்தேகத்தில்தான் இவையெல்லாம் பரீட்சித்ததில் அது அப் படியானதொன்றல்ல என்றாகிவிட்டாலும் வேறுவிதமான வைரஸ் ஆக இருக்குமோ? என்பதுதான் இப்போதைய பிரச்சனை என்றார்.
முதன்நாள் பிற்பகல் ஏற்பட்ட எனது சந்தேகம் ஓரளவிற்கு ஊர்ஜிதமானது. நானும் அவரை விடவில்லை. "ஐயா! அதில் அப்படி ஒன்றும் நீங்கள் நினைப்ப துபோல் வைரஸ் கலவைகள் எதுவும் இருக்காது எனது அம்மா இடைக்கிடை எனக்கு ஏதாவது நல்ல விஷயங்கள் நடக்க வேண்டுமென்று எண்ணி எங்கள் ஊர்க் கோவிலில் பூசையில் வைக்கப்பட்ட திரு நீற்றை (HOLY ASHES) இப்படித்தான் வழமையாக அனுப்புவா, அதனால் அத
ர்கள். நான் பார்த்தேன் க்கு விலாசமிடப்பட்ட ம்' என்று சொல்லவும் வந்து அங்கே கடிதத் ாள்" என்று சொன் ஒன்றுமே விளங்காமல் ன்றேன்.
ற என்னைப் பல கள் கேள்விகள் மேல்
தான் இருக்க வேண்டும்" என்று என்னால் முடிந்தளவு விளக்கங்கள் சொன்னேன்.
எனது பேச்சைத் தற்காலிகமாக அவர்
கள் ஏற்றுக் கொண்டாலும், தங்கள்
ராய்ச்சிகளையெல்லாம் செய்தேதான்
ர்வார்கள். இது இவர்களிலுள்ள குணம், ஐயோ. அம்மா! விளக்கத்தில்கூட எனக்கா கப் பரிந்து பேசிய எங்கள் ஊர்ச் சட்டத்தரணிகளும் வெள்ளைக்காரனுக்கு திருநீறு பற்றியும், அதை ஏன் இலங்கையி லிருந்து லண்டனுக்கனுப்ப வேண்டும் என்றது போன்ற பல எமக்கு அதிர்ச்சி தரும் கேள்விகளுக்கும், குறுக்கு விசார ணைகளுக்கும், விளக்கங்களும் உதார ணங்களும் சொன்னதிலை வேண்டாம் வேண்டாமென்று போச்சு
நாங்கள் என்னத்தைத்தான் செய்தா
லும் நீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்னர்தான் என்னை விடுதலை செய்ததோடு உன் கடிதத்தையும் என் கையில் தந்தார்கள். அதன்பின் வீட்டுக்கு வந்தபின்தான் ஈஸ்வரி அக்காவும் நீ அவவுக்கு அனுப்பியிருந்த கடிதத்தையும் தந்தா அவைக்கும் நான் விடுதலையாகி வரும்வரை எனக்கு நடந் தவை ஒன்றுமே தெரியாது என்னுடன் ரூமிலை இருந்த பொடியங்கள்தான் ஒடியாடி முழு அலுவல்களையும் பார்த்தார் கள் கவலைப்படாதையம்மா. இதுதான் இங்கத்தைய வாழ்க்கை இது எங்களுக்குப் பழகிப்போச்சு
எம்.எம்.கமலநாதன் நீர்கொழும்பு
நிற்க எனது கலியான விஷயமாக ஈஸ்வரியக்காவும் எவ்வளவோ எல்லாம் வற்புறுத்திச் சொன்னா உன் பேச்சுக்கு நான் எப்பவாவது மறுப்புச் சொல்வ துண்டா? கடைசியாக நீபார்த்து கடிதத்தில் எழுதிய பெண்ணை உன் விருப்பப்படியே பேசி முடி உனது விருப்பம் தான் எனது விருப்பமும்
எல்லாம் வல்ல இறைவன் எல்லோரை யும் காக்க என்றும் வேண்டும் உன் அன்பு மகன்.
துளைத்தெடுத்தார்கள் லுள்ளிருப்பதும் நிச்சயமாக அதாகத்
சின்னத்தம்பி,

Page 16
கரத்துச் சந்தடியை விட்டு D...? அந்த பங்
፴6ዘበ .
காய்த்ரியும், நிவாஸும் அங்கே போய்ச் சேர்ந்த போது நேரம் ஆறரையைக் கடந் திருந்தது. வானம் போட்டோ நெகடிவ் வைப் போல ஆங்காங்கே திட்டுத் திட்டாய் வெளிச்சமும், இருட்டும் கலந்திருந்தது. பங்களாவின் பெரிய கிராதி கேட்டை தயக்கத்தோடு தள்ளினான் நிவாஸ்
"நிவாஸ், இந்த பங்களாவைப் பார்த்தா மனசுக்குள்ளே ஒரு நல்ல அபிப்ராயமே தோண மாட்டேங்குது."
"பெயிண்ட் உதிர்ந்து போய் பழைய மோஸ்தர்ல இருக்கு பங்களா அதனால தான் அப்படித் தோணுது காயத்ரி"
"அது மட்டுமல்ல பங்களாவைச் சுத்தி செடி, கொடிகள் புதர் மாதிரி மண்டிக் கிடக்கு பாருங்க பராமரிப்பே இல்லாத வீடு மாதிரி இருக்கு"
போர்டிகோவை இருவரும் நெருங்கி னார்கள். திடீரென்று இரண்டு ஆசாமிகள் பக்கவாட்டிலிருந்து முளைத்து வந்தார்கள் "யார் நீங்க. உங்களுக்கு என்ன வேணும்?"
"இது .
தானே."
டாக்டர் லீமாவோட வீடு
முரளியா?
"ஆமா." "உள்ளே வாங்க ஏதோ ஞாபகத்துல தெரியாதுன்னு சொல்லிட்டேன்."
967(36II GUITGNIIIIIJ. G.I. சில அறைகளைக் கடந்ததும் லீமா எதிர்கொண்டாள் கையமர்த்தி நிறுத்தி னாள் நிவாசையும், காயத்ரியையும் ஏற இறங்கப் பார்த்தாள் பின் காயத்ரியிடம் GJELLIT Gi.
"நீதான் முரளியோட தங்கச்சியா? "ஆமா." "நீ, நிவாஸை ஏறிட்டாள். "எம் பேர் நிவாஸ், முரளியோட ஃபிரெண்ட்
"உங்களுக்கு என்ன வேணும்?" நிவாஸ் சொன்னான். "முரளி இண்டர் வியூக்கு வந்த நாளிலிருந்தே அவனைப் பத்தின விபரமெல்லாம் ஒரே மர்மமா இருக்கு அவன் எங்கே வேலை பார்க் கிறான்னு தங்கச்சிக்குக்கூட தெரியாத நிலைமை இடையில் புவண்யான்னு ஒரு பொண்ணு வந்து முரளி பாரின் போயி ருக்கான்னு. நம்பவே முடியாத ஒரு பொய்யை சொல்லிட்டுப் போயிருக்கு ஒரு வருஷ கான்ட்ராக்ட்ங்கறிங்க வீட்டைக் கூட எட்டிப் பார்க்க முடியாதுன்னு
"பதினைஞ்சாம் தேதி ஹோட்டல் சவேராவில் அவங்க நடத்தின இன்டர்வியூ வில் என்னோட அண்ணன் முரளி கலந்து கிட்டார். அவர் இன்டர்வியூவில் செலக்ட் ஆயிட்டதாகவும் சொன்னாங்க அவ ரைப் பார்த்துட்டுப் பொறதுக்காக வந்திருக் கேன்
அந்த ஆசாமி சட்டென நெற்றி சுருங்கினான். இருவரில் ஒருத்தன் உள்ளே நழுவிப் போனான்.
நெற்றியைச் சுருக்கியவன் கோபத் தோடு சொன்னான். "அவரைப் பார்க்கற துக்கு இங்கே வந்தா என்ன அர்த்தம்? இது அம்மாவோட பங்களா!
"எங்கே போனா அவரைப் பார்க்க லாம்? அதைத் தெரிஞ்சிக்கத்தான் வந்திருச் G3, TLD.”
"ஏதோ இன்டர்வியூங்கறிங்க g]630T ணன்ங்கறிங்க நீங்க கேக்கற விபரமெல் லாம் எனக்கு எதுவும் தெரியாது."
"அப்படின்னா அம்மாவை நாங்க பார்க்கறோம். விபரத்தை அவங்ககிட்ட கேட்கிறோம்."
"அவங்களை நீங்க பார்க்க முடியாது" "ஏன்." "அம்மா இல்லை." "எங்கே போயிருக்காங்க?" "வெளியூர் போயிருக்காங்க எப்ப வருவாங்கன்னு எனக்குத் தெரியாது."
அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே சென்றவன் வேகமாய்த் திரும்பி வந்தான். அவனிடம் நெருங்கிக் கிசுகிசுத்தான்.
"முத்து. லீமா அம்மாகிட்டே விபரம் சொன்னேன். முரளியைத் தேடி வந்திருக் சுற இவங்களை வெளியே அனுப்பறது ஆபத்து நைசாப் பேசி உள்ளே கூட்டிட்டு வாங்கன்னு அம்மா சொன்னாங்க"
"அப்ப சரி, தலையாட்டினவன் நிவாஸ், காயத்ரி இருந்த பக்கம் திரும்பி, "யாரை பார்க்கணும்னு சொன்னிங்க?
சொல்றீங்க எல்லாமே ரொம்ப குழப்பமா இருக்கு. அதான் பார்த்து விபரம் தெரிஞ் சுட்டு போலாம்ன்னு வந்தோம்."
"இப்ப நீங்க முரளியைப் பார்க் கணுமா?"
"ஆமா அவன்கிட்டே பேசணும்." "ரொம்ப துடிப்பா இருக்கியே நிவாஸ் வா என் கூட முரளியைப் பார்க்கலாம்" இறுகிய முகத்தோடு சொன்ன லீமா. காயத்ரியையும், நிவாஸையும் லெபாராட் டரிக்குக் கூட்டிப் போனாள்
அங்கே தலை முழுவதும்-வயர்களாய் செருக்கப்பட்டு-நீளமாய்ப் படுக்க வைக்கப் பட்டிருந்த முரளியைப் பார்த்து அதிர்ந் தாள் காயத்ரி.
"அண்ணா. ஆஆ." லீமா அமைதியாய்ச் சொன்னாள் "பயப்படாதே காயத்ரி ஒரு பரிசோத னைக்கு உன்னோட அண்ணன் உதவி பண்ணிட்டிருக்கார்"
"நோ. இது பரிசோதனை மாதிரி தெரியலை கொஞ்சம் கொஞ்சமா என் னோட அண்ணனை கொன்னுடுவீங்க போலிருக்கு" கத்திக்கொண்டே முரளியிடம் போக முயன்றவளை தடுத்து
லீமா ஒரு கத்தைப் பேப்பரை முன் னால் போட்டாள். "இதப் பார்த்தியா? நாங்க கொடுத்த பணத்தை வாங்கிகிட்டுதன் மீது எந்தப் பரிசோதனையும் பண்ண லாம்ன்னு உன்னோட அண்ணன் கையெ ழுத்துப் போட்டுத் தந்திருக்கார் அக்ரி மென்ட் பாருங்கள்."
நிவாஸ் கோபமாய் லீமாவைப் பார்த் தான்.
அசத்தல் தொடர்
"இது ஒரு மோச உன்னோட பணத்தை றோம். முரளியை அ லீமா உதடு பிரி "முரளி இப்போகு இருக்கான். இன்னும் தில் அவன் முளைை சரித்திர முக்கியத்துவ ஷன் நடத்தப் போே கூட்டிட்டுப் போக முடி நீயும், காயத்ரியும் கூட விட்டு வெளியேறிப் ே நிவாஸ் அதிர்ந்து LIITIS
லீமா தொடர்ந்த பங்களாவைச் சுத்தியு களோட ஆட்கள் காவ இங்கே இருந்து தப்பிச்
9,6076) 3,600TLIT 9, 97. தள்ளிடுவாங்க"
"இந்த மிரட்டலு LILLILILIL LDIITILGL LGBT." GFITGG); G), ITG
வின் மேல அவள்
60)J,60)ዚህ 60)t LЛ6) LG) Gu GOTITGil.
நிவாஸின் முகத் GITIG.
"G), L, GBL u ji...” காயத்ரி பயத்தில் கண்களில் கலவரமா லீமா கொஞ்சம் : தெரிந்த சந்திரமோ சிரித்தாள். "டாக்டர். போயிருவான்னு கவு பரிசோதனைக்கு ஆட்சு கவே வந்து மாட்டியி 6.Infl60) FLUIT DLUGBLINT # நிவாஸ். காயத்ரி.
ருந்த அந்த விநாடி- ச் ஓடி வநதான "GLDLL), "என்ன?
"ஆமா மேடம் நுழைஞ்சு வந்திட்டிரு லீமா அதிர்ந்து ( "போலீஸ் எப்படி "தெரியலை மேட "நான் சென்ஸ்." லீமா கத்திக் கெ முயன்ற விநாடி
தபதபவென்று போலீஸ் யூனிபார்ம்க சட்டென்று லீமா பு முரளியின் நெற்றியரு வைத்தாள்.
உள்ளே நுழைய பெக்டரை எச்சரித்தா
"இன்ஸ்பெக்டர் அடி எடுத்து வெச்சா இளைஞனோட தலை
அவர் நிதானித்து "பங்களாவைச் நிக்குது. துப்பாக்கியை சரணடையறதுதான்
"நீங்க வெளியே டே "லீமா இனி நீ வெளியே இருக்கிற உ எல்லாம் கைது பணி "இந்த இளைஞ வாவது நீங்க பின் ணும்!"
"புவன்யா! "GLDLL)." "நீ போய்-போர்பு தயாரா எடுத்து நிறுத் இடைஞ்சல் தந்தாங்க குடு அடுத்த நிமிஷம் ( தோட்டாவைக் குடுத் புவண்யா வெளிே இன்ஸ்பெக்டர்க்கு நிவாஸும் காயத்ரியு கலவரமாய்ப் பார்த்த
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டி மாதிரி தெரியுது
திருப்பி குடுத்துட = புனுப்பி வைச்சுடு, பாமல் சிரித்தாள். சூழ்நிலை மயக்கத்தில் சில மணி நேரத் யத் திறந்து ஒரு | ம் வாய்ந்த ஆபரே றாம். அவனை நீ யாது.அதே போலே இந்த பங்களாவை போக முடியாது."
சுற்றும் முற்றும் -
ாள் "நிவாஸ், இந்த உலகம் முழுவதும் தற்போது உச் ம் நவீன துப்பாக்கி - சரிக்கப்படும் பெயருக்குச் சொந்தக்கார லுக்கு இருக்காங்க ரான ஒசாமா பின்லாடனின் வாழ்க்கை சுப் போகலாம்ன்னு வரலாறு புத்தகமாகத் தயாராகி விட்டது. உன்னை சுட்டுத் ஒசாமாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருப்பவர் பாகிஸ்தானில் இருந்து க்கெல்லாம் நான் வெளியாகும் உருது தினசரிப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரான ஹமீட் மிர் ஒசாமா ன்டே நிவாஸ் லீமா - வின் அருகில் அமர்ந்திருப்பவர்)
பாய முற்பட- ஒசாமாவின் வாழ்க்கை வரலாற்றை தன் இடுப்பருகே ஏழுதுவதற்காக அவரைப் பலமுறை சந் வத்து சட்டென ஒரு தித்த ஹமீட் ஒசாமாவைப் பற்றிக் கூறிய
வெளிப்படுத்தி சில சுவாரஸ்யமான தகவல்கள்.
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
ഫെബ് ആഥ ദ്രം G
58FITLApITGllaii S)JY9)di5GUDE6,6IQ
பின்லாடனுக்கு 25 சகோதரர்கள், 3 மனை வரிகள் 16 பிள்ளைகள் உண்டு. இந்த 16 பிள்ளை களும் தற்கொலைப் படையில் சேர்ந் துள்ளனர்.
பின்லாடனுக்குத் துப்பாக்கி மட்டு மல்ல பேனாவும் பிடிக்கத் தெரியு மாம். இவர் கவிதை களும் எழுதுவார்.
பின்லாடனுக்கும் பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி நவாஸ் ஷெரீப்புக்கும் ஆகாது காரணம் அமெரிக்காவுக்கு எதிரான புனிதப்போர் நடத்துவதற்கு பின்லாடன் கோடிக்கணக் கான பணத்தை ஷெரீப்பிடம் கொடுக்க ஷெரீப் அதைச் சுட்டு விட்டாராம். இத னால் ஷெரீப் மீது ஏக கடுப்பில் இருக்கி றாராம் பின்லாடன்
இந்த விவகாரத்தைப் பற்றி ஒசாமா விடம் ஹமீட் சில கேள்விகளைக் கேட்டுள் ளார். பதில் கிடைத்ததும் ஒசாமாவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் கடை களில் கிடைக்கும் என்கிறார்கள்
ஹொலிவூட் அரவிந்தசாமி என்று அழைக்கப்பட்டுவரும் மிஷன் இன்பொஸி பிள் உட்பட பல படங்களின் நாயகனுமான டொம் குரூஸ் தனது மனைவியான நடிகை நிக்கோல்கிட்மீன்விட்டுப்பிரிந்திருந்தார் இப்போது இவர்கள் இருவரும் இரணி டாவது திருமணம் செய்ய எண்ணியிருக்
கின்றனர் வெனிலா ஸ்கை என்ற படத்தில் நடித்தபோது ஸ்பானிய நடிகையான பெனிலோப் குரூஸின் மேல் காதல்
காட்டும் நவீன கமரா
ølluILILILLIII ()LITið.
அண்மையில் டொம்-பெனிலோப் இருவரும் ஃபிஜித்தீவிற்குப் போய் தனியாகப் பொழுதைக்போக்கினார்கள்
தேவேளை, நிக்கோல் கிட்மன் கிளாடியேட்டர்' படத்தின் நாயகனுடன் ரஸ்ஸல் குரோவைக் காதலித்து வருகிறார். டொம்-பெனிலோப் ரஸ்ஸல் நிகோல் ஜோடிகள் விரைவில் தமது இரண்டாவது திருமணங்களைச் செய்யவுள்ளனர்.
துக்கு நேரே நீட்டி உலகெங்கிலும் திரைமறைவு வாழ்க்கை நடத்தும் சமுக விரோதிகளையும் போதைப்பொருள் மன்னர்களையும் விக்கித்துப் போய்க் - அடையாளம் காண்பதற்காக நைட் விஷன் BOTIT 6. டெக்னோலொஜிஎன் விரி) என்னும் புதிய நள்ளி நாற்காலியில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. *@町u UTT岛g இந்தத் தொழில்நுட்பத்தைக்கொண்டு முரளி செத்துப் இருளில் நடப்பவற்றைத் தெளிவாகப் பார்க் லைப்பட்டிங்களே! கும் GITT இல்லை. தானா கமராவுக்கு அளித் குக்காங்க பாருங்க - தார்கள். ஆனால் க்கலாம் முரளி. இப்போது அதைப் பாதுகாப்புத்துறை சிரித்துக் கொண்டி யினர் பயன்படுத்து ந்த ஆள்வேகமாய் - வதை விட அதிக மாக, வக்கிரமான மன நிலையில்
o GiGIGIia, Gi LILIG GLDLL)."
படுத்துகிறார்கள்
- - இதை அண்மை பங்களாவுக்குள்ளே யில் அமெரிக்காவில் ககாங்க" பிரபல காலைத் பாய் எழுநதாள தொலைக்காட்சித் வநதாங்க?" தொடரான குட் LD. மோனிங் அமெரிக்கா ாண்டே வெளியேற ಇಂಕಿಲೀಕ್
இந்த இரவில்
#o படம்பிடிக்கும் கம
. . . . ராவைக் கொண்டு, யக்கத்தில் இருக்கும் இருண்ட பிரதேசங் கே துப்பாக்கியை களை தொலைக்
, , , , ITL fil Life jlgOTii (PDL l-- இன்ஸ் பிடித்தனர்.
6ዘ.
அப்போது அந்த கமராவின் கோணத்தை எதிரில் இருந்த
" = பெணநிருபரிற்கு எதிராகத் திருப்பினர். 'ಸ್ತ್ರ್ಯ ಇಂಗಾ பெண் நிருபரின் ஆடைகளை ஊடுரு T? விச்சென்று உள்ளாடைகள் தெரிய ஆரம்
போட்டுட்டு பித்தது படத்தில் : நல்லது." கிரக் என்ற நிருபர்தான் இந்தப் ாறதுதான் #ဓါရစ္ဆ, புதிய தொழில்நுட்பம் தவறாகப்பயன்படு
தப்ப முடியாது வதைச் சுட்டிக்காட்டினார். 37 GGOTIITL ஆட்களை இவர் ஒரு சாதாரண கமராவில் HöflLGLITLD." இந்த விசேட ஃபில்டரைப் பொருத்திப் ரின் உயிருக்காக எடுத்தார். ஐ.பி.எஃப் எனப்படும் JITIálálja, TGi இதன் விலை 700 அமெரிக்க டொலர் த்தான் தீர (நம்நாட் - - - LI JET LI மதிப்பில் சுமார் 63 ஆயிரம் ULITU).
இன்டர் நெட் மூலம் விற்பனையாகும் இதை வாங்குவது மிகச் சுலபம்.
நிருபர் கிரக், நிர்வாணமாக மனிதர் ன்னா ஒரு குரல் களைக் காட்டும் இந்த கமரா ஃபில்டரை முரளியின் தலைக்கு உலகிற்குக் காட்ட இரண்டு மொடல்களை டறேன். அழைத்து இதைப் பற்றிக் கூறி அவர்களிடம் பறினாள். சம்மதம் வாங்கினார். பின் அவர்களைப்
பின்னாலிருந்து படமெடுத்தார். ம் நடப்பவற்றைக் பெண் மொடல் ஆடைகள் இல்லாமல் Tij, Gi. உள்ளாடைகளுடன் இருந்தது படத்தில் (வரும்) பதிவானது ஆண் மொடல் தனது உள்ளா lf
டைக்கு அருகில் பச்சை குத்தியிருந்தது பதிவானது.
சிரித்துக் கொண்டே செல்லும் கல்லூரி மாணவ, மாணவிகள், அமெரிக்காவில் அதிகளவான மக்கள் கூடும் இடங்களில் மக்கள் நடமாடும் காட்சிகள் சிலரால் விசேட கமரா மூலம் நிர்வாணமாகப் பதிவுசெய்யப்பட்டு சில இணையத்தளங்
களில் வெளியிடப்பட்டிருந்தன.
இந்தப் படங்களையும் நிருபர் கிரக் தான் படமாக்கியவற்றையும் வெளியிட்டு மக்களுக்குக் காட்டியதன் பின் அமெரிக்கா முழுவதும் அதிர்ந்தது.
அமெரிக்காவில் உள்ள மிகப் பிரபல மான பெண்கள் இயக்கத்தைச் சேர்ந்த தலைவரான மார்த்தா டேவிஸ் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில்:
"உலக வர்த்தக மையத்தின் மீது நடைபெற்ற தாக்குதலை விட மோசமான தாக்குதல் இது அந்தத் தாக்குதலிலாவது எதிரி யார் என்று தெரியும். இந்தத்தாக்கு தலில் எதிரிகள் நம்முடனேயே இருக்கக் கூடியவர்கள். இவர்களை அடையாளங் காணக்கூடிய வழிமுறைகள் எம்மிடம் இல்லை. நம் வீடுகளிலும் அலுவலகங்களிலும் நம்மை மறந்து நாம் வேலைகளில் ஈடு பட்டிருக்கும் போது, நம் ஆடைகள் களை யப்படுவது மனித நாகரிகத்திற்கு எதிரா கத் தொடுக்கப்பட்ட போர்" என்கிறார். இதைத் தடுப்பதற்கான வழிமுறை தான எனன?
எப்படி ஆபாசப் புத்தகங்களையும் நீலப்படங்களையும் சட்ட ரீதியாக ஒழிக்க முடியவில்லையோ அதுபோலத்தான் இதுவும்
நவ18-24, 2001

Page 17
ல்லோயா திட்டத்தில் தமிழர் களையோ முஸ்லீம்களையோ குடியேற்ற வேண்டும் என்ற எண்ணம் அப்போது அரசாங்கத்திற்கு இருக்கவே இல்லை. குடியேற்றத் திட்டங்களை அணித்தாக இருந்த தமிழ்க் கிராமங் களில் இருந்து எதிர்ப்புகள் வராமல் தடுத்து நிறுத்துவதற்கேற்ற அரண் களாக அமையட்டும் என்ற நோக்கில் 38, 39, 40ம் குடியேற்றப் பிரிவுகளில் ஒய்வுபெற்ற இராணுவத்தினரையும், பொலிசாரையும், கொண்டு வந்து குடி யேற்றுவதற்காக அரசாங்கம் வகுத் திருந்த இரகசியத்திட்டம் எப்படியோ வெளியே தெரிந்து விட்டது.
அப்போது பட்டிருப்புத் தொகுதி யின் ஆளுங்கட்சி உறுப்பினராக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த திரு.சி மு.இராசமாணிக்கம் அவர்கள் தலைமையில் பட்டிருப்புத் தொகுதியில் உள்ள தமிழ்க் கிராமங்களில் உள்ள விவசாயிகள் பலரையும் ஒன்று திரட்டி மேற்படி முன்று குடியேற்றது திட்டங்களிலும் பலாத்காரமாக கொண்டு போய்க் குடியேற்றுவதற
மிகமுக்கியமான இங்குள்ள பத்திர
கான திட்டங்கள் வகுக்கப்பட்டன மிகச் சிறப்பு வா
இந்த அந்தரங்க திட்டத்தில் பெரிய தலை சிறந்த த
போரதீவில் அமைக்கப்பட்டிருந்த வடிவமைக்கும் ெ
திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் பெரும்பாலானே
கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டனர் தைச் சேர்ந்த
திட்டமிட்டபடி பல சிரமங்களுக்கு செட்டியார் தெ மத்தியில் காணியற்ற விவசாயிகளை |r| ეჩვyიქნჟეჩ651 பட்டறைகளில்
தேடிக் கண்டு பிடித்து அம்மு ை குடியேற்றங்களிலும் கொண்டு போய குடியேற்றினர்.
றில் பெரிய போ தீவு, ஓந்தாச்சி ம
தங்கள் தங்கள் கிராமங்களை விட தீவு ஆகிய கிர வெளியிடங்களுக்கு போய்க் குடியேறு இளைஞர்களும் வதை குறிப்பிட்ட விவசாய மக்கள் பில் மிகவும் பிரச விரும்பவில்லை. எனவே இவர் களாக பணிபு பெரும்பாலும் முழுமனதுடன் குபு செட்டியார் தெரு யேற்ற வாசிகளுக்கான குடிசைகளில் இலங்கையின் L தொடர்ந்து இருக்க விரும்பவில்லை இப்பணியில் எங்கே பெரும்பான்மை இனத்தைச் உழைத்து வருகி சேர்ந்த ஏனைய குடியேற்றங்களில் திரு பூம. செல்லத்துரை G)Unful GUIT பத்திரகாளி அம்
வசித்து வந்தவர்களால் தங்களுக்கு உயிராபத்து ஏற்பட்டு விடுமோ என்று பயந்த வண்ணமே காலம் கழித்தனர். அநேகமானோர் இப்பயப் பிராந்தியி னால் அவ்விடங்களை விட்டு திரும்பி ஓடி விட்டனர். அவ்விடங்களை நிரப்பு வதற்கு வேறு விவசாயிகளை திரட்டி
குடியேற்றங்களில் நிலையாக வாழ்ந் திருவிழாக்கள் நை தோர் இன்று நல்ல பலன்களைப் இவர்கள் அனை பெற்ற விவசாயிகளாக வாழ்ந்து வரு சேர்வது அருங் கின்றனர். துண்டு.
இதற்கிடையில் 1956ம் ஆண்டு தமிழ் தமிழ் நாட்டி விவசாயிகளுக்கும் சுற்று வட்டாரக் விட முன்னேற்ற எடுப்பது பெரும் பிரயத்தனமாகவ்ே கிராமங்களில் வாழ்ந்த தமிழ் மக்களுக் கவற்றைப் பின்பு இருந்தது. கும் ஏற்பட்ட பெரும் சோதனைதான் தீவில் வாழ்ந்த
இதே காலகட்டத்தில் மேற்படி இந்த நாட்டில் ஏற்பட்ட முதலாவது கூடி திருபூம்செ குடியேற்றக் கிராமங்களுக்குரிய காணி இனக் கலவரமாக வெடித்தது இந்த தலைமையில் பகு களுக்கு போதிய நீர்ப்பாசனம் அளிக்க கலவரத்திற்கு உரிய சம்பவங்களைத் ஆரம்பித்தனர். வம் நீர்ப்பாசன இலாகா மறுத்து தொகுத்தளிப்பதற்கு முன்னர் பட்டி இயக்கமே 1953ம் விட்டது. அதேவேளை பெரும்பான்மை ' தொகுதியில் தமிழரசுக் கட்சி மாதத்தில் பட்டிரு இன மக்கள் குடியேறிய பகுதிகளில் எவ்வாறு வளர்ச்சி அடைய ஆரம்பித் சுக் கட்சிக் கிை உள்ள காணிகளுக்குப்ோதுமான அளவு தது என்பதைப் பற்றி சற்று விரிவாகக் தது.
நீர்ப்பாசன வசதிகள் செய்து கொடுக்கப் கூறுவது பொருத்தமாகும்) பட்டிருப்புத் LILL60T. பட்டிருப்புத் தொகுதியில் 'படுவான் வரை கட்சி அரசி கரையில் (மட்டக்களப்பு வாவியின் இடமிருக்கவில்ை
ஆரம்ப காலத்தில் எடுத்துக்
கொண்ட பிரயத்தனங்களினால் அக் மேற்கே உள்ளது பெரிய போரதீவு
தொகுதியின் பார்
இதுவரைக்கும் ருக்கிறது என்ன ரத்தத்துலே தறதுக்கோ அல்ல அதிகப்படியான க வெளியேத்தறத்து G, GAITUFÜ ULI
இப்படித்தா
41. GasT'LT6
நீங்க சிரிச்சா இந்த உலகமும் சிரிக்கும் அப்படின்னு சொல்றது உண்டு அதே மாதிரி இன்னொன்னும் சொல்ல GUITLD).
'நீங்க கொட்டாவி விட்டா இந்த உலகமும் கொட்டாவி விடும்' ஆமாம் சார் இது உண்மைதான்! SS
இது ஒரு தொற்று வியாதி மாதிரி. ஒருத்தர் வாயைத் திறக்கறதைப் பார்த்துட்டா. உடனே நமக்கும் ஒ உந்துதல் வந்துடுது. கொட்டா
டறோம்
"இந்த கொட்டாவியை பத்தி நினைச் சாவே கொட்டாவி வந்துடுதுங்கறார் ஓர் ஆராய்ச்சியாளர் அவரு பேரு DProvieஅவரு தன்னுடைய ஆராய்ச்சிக் குன்னு எடுத்துக்கிட்ட விஷயம் கொட் LT6)
கொட்டாவியைப் பத்தி படிச்சாவே கூட கொட்டாவிவந்துடுதுங்கறார் அவர் ஒரு கூட்டத்துலே பலபேருகிட்டே கொட்டாவி சம்பந்தமான விஷயத்தை குடுத்து படிக்கச் சொல்லியிருக்கார்
அப்படி படிக்கறப்பவே 15 சதவீத பேரு கொட்டாவி விட்டாங்களாம். மத்த விஷ முடியலே ஏன்னா இதைப் பத்தின யத்தை படிக்கறப்போ 20 சதவீத பேருதான் ஆராய்ச்சியே ரொம்ப குறைச்சல் கொட்டாவி விட்டாங்களாம்! இந்த எத்தனையோ முக்கியமான விஷயங் கருத்து அவ தகவலைக் கேக்கறப்போ எத்தனை பேரு கள் இருக்கறப்போ. இதைபத்தி யா ன்னுட்டாங்க கொட்டாவி விடlங்களோ? யாருக்குத் சார் அவ்வளவு அக்கறையா : சததமான தெரியும்? பண்ணப் போறாங்க இருந்தாலும் ஒரு "சி" க்கிற பு இது ஒரு வினோதமான செய்கையா சில பேர் இதுலே ரொம்ப மும்முரமா தாங்க- அ தான் இருக்கு இதுபத்தின முழு விவர இருக்காங்க DrProvine மாதிரி Claint Lпоl sl. மும் இன்னமும் நம்மாலே கண்டுபிடிக்க பொதுவா கொட்டாவியைப்பத்தி
நவ18-24 2001 திை
னொருத்தரும்: G|UGUGUITLD LGT
அப்படின்ன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்டிருப்புத் தொகுதியைப் பொறுத்தமட்டில் அங்கு சில காலம் வரை அரசியல் கட்சி எதுவும் செல்வாக் குப் பெறமுடியவில்லை. குறிப்பாக சாதி அடிப்படையிலேயே தேர்தல் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்பட்டன. இதனால் திரு இராசமாணிக்கமும் திருஎதிர்மன்னசிங்கமும் மாறிமாறி பாராளுமன்றப் பிரதிநிதிகளாக வர நேர்ந்தது.
பட்டிருப்புத் தொகுதியில் ஆரம் பிக்கப்பட்ட தமிழரசுக்கட்சியில் இளைஞ ரான திருபூசெல்லத்துரை தலைவ ராக விளங்கினார் திருவாளர்கள் காகோபாலபிள்ளை, கவிஸ்வலிங்கம், இநமசிவாயம், செமாணிக்கம், வே.சிவ சம்பு, இசாமித்தம்பி நா.மயில்வாகனம், சீனித்தம்பி, ககேதாரம் ஆகியோர் பிரதான பங்கெடுத்துக் கொண்டனர். பெப்ரவரி 4ம் திகதி சுதந்திர தினத்தை துக்க தினமாக முதல்முதலாக பட்டிருப்பு தொகுதி தமிழரசுக் கட்சியே அனுஷ்டித்தது.
திரு.செல்லத்துரை அவர்கள் இளமையிலேயே தனது சமுகத்திற்கும் தமிழ் பேசும் மக்களின் முன்னேற்றத் திற்குமாக இன்றுவரை உழைத்து வரு கிறார். தமிழரசுக் கட்சியின் சகல அறப்போராட்டங்களிலும் ஈடுபட்டி ருக்கிறார். இதன் பயனாக தமிழரசுக் கட்சியின் தலைமையில் செயற்குழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டு சீரிய தொண்டாற்றி வந்திருக்கிறார். தனக்கென ஒரு குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளாமல் கடந்த 50 ஆண்டுகளாக பிரம்மச்சாரியாக இன்று வரை வாழ்ந்து வருகிறார்.
ாரு கிராமமாகும்.
ரி அம்மன் ஆலயம் தது. இலங்கையின் ஆபரணங்களை ற் தொழிலாளர்கள் இந்தக் கிராமத் கள் கொழும்பு வில் உள்ள நகை ன்புறத்தில் உள்ள பரும்பாலானவற் தீவு, கோயில் போர ம், மற்றும் முனைத் மங்களைச் சேர்ந்த கநகை வடிவமைப்
தி பெற்ற கலைஞர் தங்க ஆபரணத் தொழிலில் ஈடு து வருகின்றனர். பட்டுழைத்துவரும் பொற்றொழிலாளர் பில் மட்டுமல்லாமல் களுக்கான சங்கம் ஒன்றினை அமைத்து பாகங்களிலும்கூட அவர்களுக்குரிய வழிகாட்டியாகவும் வர்கள் ஈடுபட்டு ݂ ݂ விளங்கி வருகிறார். ன்றனர். 1955 ஆம் ஆண்டு தாயகம்' என்ற தீவில் உள்ள பூர் ஒரு பத்திரிகையையும் தொடங்கி ன் ஆலய ஆண்டுத் நடத்தினார். வரலாற்று நூல்களை
ஆராய்ந்து பல அரிய ஆராய்ச்சிக்
பெறும் காலங்களில்
கட்டுரைகளை இலங்கையின் பல
ரும் ஒன்றாக வந்து ாட்சியாக அமைவ
ல் தோன்றிய திரா கழகத்தின் அடிச் ற்றி பெரிய போர இளைஞர்கள் ஒன்று ல்லத்துரை அவர்கள் த்தறிவு இயக்கத்தை இந்தப் பகுத்தறிவு ஆண்டு ஜனவரி ப்புத் தொகுதி தமிழர ாயாக மாற்றமடைந்
தொகுதியில் அது யல் என்ற பேச்சுக்கே 1947ம் ஆண்டு இத் ாளுமன்ற உறுப்பின
ல்லாரும் நம்பிக்கிட்டி தெரியுமா?
க்சிஜனை அதிகப்படுத் ரத்தத்துலேயிருந்து FUUGOTGOL ay 860 GO GOL கோ உண்டான ஒ சிதான் 瞿醫 எல்லாரும் நினைக்கி றாங்க. அது கொஞ் சம் பொருத்தமாவும்
தெரியிது.
| 2,60 m Dr. Pro Vinello இன்
ப் பத்தி சில சோதனை
பார்த்துட்டு இந்த சரியா தெரியலேOTT, , க்ஸிஜனை சிலபேரு செஞ்சி பாத்திருக் ள்லாம்கூட அதிகமா Fräls, 6TTITÜD, க்ஸிஜன் தேவைக்காக
DGDI DUQUE
திரு. சி. மு.இராசமாணிக்கம்
ராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு.எஸ். யு.எதிர்மன்னசிங்கம் அவர்கள். இவ ருடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு திரு.சி.மு.இராசமாணிக்கம் தோல்வி அடைந்தார். ஆனால் 1952ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் திரு. இராசமாணிக்கமே வெற்றி பெற்றார். 1956ம் ஆண்டு சிங்களம் மட்டும் இந்நாட்டின் அரசியல் மொழியாக சட்டமாக்கப்பட இருப்பதை முன்ன தாகவே அறிந்து கொண்ட திருஇராச மாணிக்கம் 1956ம் தேர்தலில் தோல்வி யைத் தழுவிக் கொண்டார்.
அவங்க கொட்டாவி விடறாங்கன்னு நினைக்கறது தப்புதானே!
மனுஷன் பொறந்து 5 நிமிஷத்துலே யிருந்து இதை ஆரம்பிச்சுடறான். அது மட்டுமா? மிருகம் பறவை மீன்லாம் கூட கொட்டாவி விடுது
மனுஷன் விடறகொட்டாவியம்-மாடு
J ஒண்ணா? இது ஒரு முக்கியமான கேள்வி
STGoat (656) bloorst Gu (Stimulation) ಅ? இருக்கறப்போ மனுஷன் கொட் டாவி விடறான்.
முக்கியமான ஒண்ணு நடக்கப் போவு ங்கற எதிர்பார்ப்புலே மிருகங்கள் காட்டாவி விடுது
மிருகங்களை பொருத்தவரைக்கும் இது உறுதியா தெரியிது எப்படின்னா.
பத்திரிகைகளுக்கும் பிரசுரிப்பதற் கேற்ப வழங்கி வருகிறார். திரு.செல்லத் துரை அவர்களுடைய தாயகம்' பத்திரி கையை கண்ணுற்ற எழுத்துல ஜாம்பவ னான திரு.எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் இவ்வாறு பாராட்டுரை வழங்கியுள்
9I/III .
'தம்பி செல்லத்துரை உன் தாயகம் கண்டேன். உன்போன்று உணர்ச்சி யுள்ளோர் ஆயிரம் பேர் உண்டானால் அவர்களை நம்பி ஈழம் பெற்றிடலாம்" (வளரும்)
துக்காக உடம்பு செய்யற உதவி கொட் டாவி அதுக்கு உதாரணம் படுக்கையிலே இருக்கறவங்க கொட்டாவி விடறது குறைச்சல், ஆனா அதே நேரத்துலே. நடுராத்திரி தாண்டி கார் ஒட்டிக் கிட்டிருக்கறவங்க அதிகமா கொட்டாவி விடறாங்க
இந்த கருத்துலேயும் ஒரு குழப்பம் ருக்கு எப்படின்னா ஏற்கனவே தயார் லையிலே இருக்கறவங்களுக்கும் கொட் டாவி வருதாம் உதாரணம் பரீட்சை எழுத உக்காந்தா சில பிள்ளைங்களுக்கு கொட் டாவிதான் முதல்லே வருது. அதுக்கப்புற ம்தான் Answer வருது
apsulалп(ša, “Clant Lпоl'арши பத்தி இதுதான் உண்மை அப்படின்னு உடல் ரீதியான ஒரு விளக்கத்தை இன்னமும்
தென்கச்சி - கோசுவாமிநாதன்
அதுலாம் கொட்டாவி விடறப்போ இதய : அதிகமாவது ரத்த அழுத்தம்
அதிகமாவது இது அந்த மிருகத்தை செயல்பட தயார் நிலைக்குக் கொண்டு வந்துடுது
LD916360 6ILIUly 60s:60's, GT61879
மான சூழ்நிலையிலே கொட்டாவி விட றான். இப்ப உதாரணத்துக்கு ஒருத்தர் கூட்டம் குறைவா உள்ள TuÚ6ÖT GGM) நேரம் கழிச்சி வீடு திரும்பிக்கிட்டிருக்கார் அந்த சம்யத்துலே வாயை திறப்பார்
சிங்கம் எப்படி தெரியுமா? சாப்பாட்டு நேரம் நெருங்கறப்போ கொட்டாவிடும் Siamese fightingfish GTLJLJ), Gör GOTIT... gigi தனியா இருக்கறப்போ கொட்டாவி விடற தில்லே கூட்டமா இருக்கறப்போ கொட் டாவி விடுது C
MTU)50V 2 SMITSU G560)860 MGA) MLC :: 9() கருத்து அதேமாதிரி இன்னொரு கருத்து முழிச்சிக்கிட்டிருக்கணும்ங்கற சூழ் நிலையிலே ஒரு உந்துதலை குடுக்கற
Tig,
கொடுக்க முடியலே ஏன்னா
g|TGÄNGU
நேரத்துலே வரும்ன்னு உறுதியா (pp. LIGGA) FITTI!
அடிக்கடி கொட்டாவி வருதுன்னு சொல்லிக்கிட்டு ஒருத்தர் டாக்டர்கிட்டே Cum GOTTiT.
அவருஇவரை நாற்காலியிலே சாய்ச்சி உட்கார வைச்சு வாயைத்திறங்கன்னார். இவரு திறந்தார். ஏதோ கொஞ்சம் மருந்தை வாயிலே போட்டு முடிக்கிங்கன்னு சொல்லிபட்டு போயிட்டார். கொஞ்ச நேரம் கழிச்சி திரும்பி வந்தார். இவரு திறந்த வாயை மூடவே இல்லை! இன்னும் அகலமாக தொறந்துட்டார்.
шflu. Gla. It Lпоlшп
"ஏன் சார். வருதான்னு கேட்டார் டாக்டர். இவரு ரொம்ப சிரமப்பட்டு வாயை அசைச்சு
பதில் சொன்னார்.
"கொட்டாவி எப்பவோ போயிட்டு துங்க. இப்ப நான் வாயைத் திறந்தது elfája, : இருக்கிற பில்லைப் பார்த் g5 L (6)'''Gör GOTTir!
(வார்த்தைகள் தொடரும்)

Page 18
壹圆圆圆圆圆圆画圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆画圆圆圆圆回圆圆圆圆画圆圆圆圆画圆回回
இங்கில நதை விட இந்திய வே பாதுகாப்பானது என்று இந்திய சுற்றுப் பயணம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மார்க் ராம்பிரகாஷ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தலைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர்
வுமில்லை என்றும் இங்கிலாந்தை விட
இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து, அங்கு 3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தாக்கு
கள் சிலர் இந்தியப் பயணத்தின் போதான பாதுகாப்புக் குறித்துக் கவலை தெரிவித் துள்ளனர்.
பாதுகாப்பு குறித்து கவலை தனக்கு எது இந்தியாவே பாதுகாப்பாக என்றும் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் சர்ரே அணியைச் சேர்ந்த வலதுகைத் துடுப்பாட்ட வீர ரான ராம்பிரகாஷிற்கு 4 வயதில் குழந்தை உள்ளது. இவரது மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
இருக்கும்
மிகப் பெரிய உலகக் கோப்பைப் போட்டி
தென்னாபிரிக்காவில் 2003ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டி, இதுவரை நடத்தப்பட்ட போட்டி LLMLLLLLL LLLLL L M TLLLL 00 YY S0 T LLL LL போட்டியாகக் கருதப்படும்
இந்த உலகக் கோப்பைப் போட்டி யானது 43 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த 43 நாட்களில் 54 போட்டிகள் நடை பெறவுள்ளன. இதில் 14 அணிகள் கலந்து கொள்கின்றன.
YL L L LLLLL L YS 0 YYS0 L G S LLLL0S கெட் போட்டி 1999ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இப்போட்டியைக் காட்டிலும் அடுத்த உலகக் கோப்பைப் போட்டியில் 2 அணிகள் அதிகமாக விளையாடுகின்
றன. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 42 ஆம் டங்கள் மட்டுமே நடைபெற்றிருந்தன.
அடுத்த உலகக் கோப்பைப் போட்டி யில் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத் தும் தென்னாபிரிக்காவும் மேற்கிந்தியத் தீவுகளும் மோதுகின்றன.
அடுத்த உலகக் கோப்பைப் போட்டி யின் போது இலங்கை தனது முதலாவது ஆட்டத்தில் நியூஸிலாந்தையும் இந்தியா தனது முதலாவது ஆட்டத்தில் பலம் குறைந்த நெதர்லாந்தையும் பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பி யனான அவுஸ்திரேலியாவையும் எதிர்த் தாடுகின்றன.
დაას"'''ø'''''''sაპ”-ზა" წაუ ནང་ན་ད་ན་རྒྱུ་༡༡༧་༡ ×5 حیبرNNNMMW, '''مماwww/"سم இங்குலியின் விரத்துப் )ELICوق({=
S*иж%мжижN*
G ர்ைனாபிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் செய்திருக்கும் இந்தியா அங்கு தென்னாபிரிக்கா, கென்யா ஆகிய அணி களுடன் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் கலந்து விளையாடியது.
இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா விடம் கோப்பையைப் பறிகொடுத்ததன் மூலம் தொடர்ச்சியாக 9வது முறையாக இறுதிப்போட்டியில் கோப்பையைக் கோட்டை விட்டுச் சாதனை படைத்துள்ளது இந்தியா
தென்னாபிரிக்காவுடனான இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த தற்குக் காரணம் தான் தான் எனப் பேட்டி யொன்றில் கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் செளரவ கங்குலி அந்தப் பேட்டியில் கூறியதாவது: "இந்தியாவின் தோல்விக்கு முழுக்க முழுக்கக் காரணம் நான்தான். கிரிக்கெட் சபையிடம் பேசி பல இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தேன். அவர்கள் அதைக் கோட்டை விட்டுவிட்டார்கள்
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென் றால் செவாக், ரிதிந்தர் சிங் சோதி, யுவ் ராஜ் சிங் ஆகிய பேட்ஸ்மன்கள் இளம்
துடுப்பாட்ட வீரர்களுக்கு வாயப்புக் கொடுத்ததைவிட இளம் பந்து வீச்சா ளர்களுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்க வேண்டும்.
பூரீநாத், கும்ப்ளே பிரசாத் ஆகி யோருக்கு வயதாகி விட்டது. இங்கிலாந்து அணியுடன் விளையாடும் போது கப்டனாக இருக்க எனக்கு விருப்பமில்லை" என்று விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.
* இவ்வளவு கால அனுபவத்துக்குப் பின் னும், அரசாங்கம் மாறிவிட்டால் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்பது மாதிரியல்லவா எல்லாத் தனியார் பத்திரிகைகளும் ஊடகங்களும் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின் றன?
எம்.எம்.எம். இர்பான், புத்தளம்
அந்தந்த நேரப் பரபரப்புக்காக மக் களை ஆவேசப்படுத்த எழுதிக் கொண்டி ருப்பவர்கள் அவர்கள். அவர்களிடம் "என்ன தீர்வைத்தான நீங்கள் மக்களுக்குச் சிபார்சு செய்கிறீர்கள்?" என்று கேட்டுக் குளறுபடியையெல்லாம் உணடாக்கி விடா தீர்கள் மக்களின் அவலங்களை நம் பத் திரிகையாளர்களும்கூட எப்படிப் பார்க் கிறார்கள் என்பதை அறிவதற்கு ஓர் மேற்கு உதாரணம் கொங்கோ யுத்தம் நடந்தபோது தப்பிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்த பெல்ஜிய அகதிகளிடம் பிபிசி டெலிவிஷன் நிருபர் சத்தமாகக் கேட்கிறார், "இங்கே யாரும் இங்கிலீஸ் தெரிந்த கற்பழிக்கப்பட்டவர்கள் இருக் கிறார்களா?"
ΘΟ Θ நால்வரின் கூட்டு எப்படி?
விதிலோத்தமை, கொழும்பு-13
ஒருவர் அடுத்தவன் மனைவியைத் தொட்டு அவன் துரத்தி வர காருக்கடியில் ஒளிந்திருந்து உயிர் தப்பியவர். அடுத்தவர். நம்மவனையே யாராவது கொலை செய் தால் நமக்குப் பாராளுமன்ற வாழ்வு கிடைக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து அதற்குப் பாட்டுப் பாடிக் கொணடிருப்பவர். இன்னொருவர் குண்டு வைக்கக் கொழும்பு வந்தவனை
ஆமிக்குக் காட்டிக் கொடுத்துக் கொலை செய்த பாவத்திற்காக வன்னியாற்று நீரைத் தலைக்குத் தெளித்துப் புனிதமடைந்து கொணடிருப்பவர். மற்றவர் ஒரு இன்டர் கூலரை எடுத்து முடிப்பதற்குள் அடுத்த இன்டர் கூலருக்கு வழிகாட்ட வல்ல வன் னிக்காட்டின் மகாசக்தியை திடீர் வாழ்வு கிடைத்த திக்பிரமையோடு தெணர்டனிட்டு நிற்பவர்.
உங்களுக்குச் சொந்தமாக அறிந்து கொள்ள ஆர்வமிருந்தால், இவர்கள் யார் யார் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்ய லாம். அல்லாமல், காலையில் பேப்பர் படித்துவிட்டு அலுவலகம் போய், பின்னே ரம் ரி.வி நாடகங்கள் பார்த்துவிட்டுத் தூங்குகிறவராக இருந்தால், உங்களுக்குப் பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைக் காரர்கள் வழிகாட்டுவார்கள் நாடு நலம் பெற நால்வர் கூட்டுக்கே எங்கள் ஒட்டு/ மீண்டும் அடுத்த தேர்தலில் சந்திக்கலாம் ΘΟ Θ
* முன்னணி நடிகர்களில் பிரசாந்த் எப்படி? அவர் நடித்த 'சாக்லெட்' படம் பார்த்தீர்களா?
எம்.ஜெயகாந்தி, கண்டி நன்றாக ஆடுகிறார். அடிதடி செய் கிறார், அழகாக இருக்கிறார். சாக்லெட் படம் ஒடுவதென்னவோ மும்தாஜின் மல
ΘΟ Θ * சிந்தியா, "பெண்கள் உலகமே நரகமே என்று ஒரு பாடலின் அடி இருக்கிறதே. இதன் மூலம் யாது விளங்குகிறீர்?
மு. பரமநாதன், அக்கரப்பத்தனை முடனின் கதை அப்படித்தான் இருக் கும்!
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் மார்க் ராம்பிரகாஷ் போகவேனும்"
"இன்றைக்குப்
வீட்டுக்குப் போ
என்றாள் விஜய அவள் அப்படி கூறிவிட்டு நகர் எரிச்சலை ஏற். GIGIGI Gallana) என்பதையே வி முடிவாகச் செ போகிறாள் என் கோபமாக வந்த "ஏன் இப்ப திடீ "கன நாளாய்ப் நாங்கள் கடைசி பிறகு சித்தப்பா முறை இங்கே வ Glution Tis வருவதில்லை எ குறை. இன்றைக்
அவள் முஞ்சை கொண்டு சொல் மேலும் கோபத் "இப்படித் திடீரெ என்றால், எனக் இருக்கு என்று இன்னொரு நாள் எனக்கு இன்றைச் "இன்றைக்குப் பி உங்களுக்கும் ஒரு இல்லைத்தானே. போகவேணும்" அவள் மீண்டும் சொல்ல, இவனுக் அவளுக்கு வசதிய அவளே எங்க ே தீர்மானித்துக் ெ விட, யார் வீட்டுக் வேண்டும் என்பன உணருகிற தன் சினமாக வளர்கி உணர்ந்திருந்தான் "எனக்கு ஏலாது. போ. விஜயாவுக் கண்களில் நீர் ே கோபத்தில் உதடு "உங்களுக்குச் சுய ஆட்கள் என்றால் உங்களுககு உங்க விஷயங்கள்தான் பேசமுடியாமல் அ அவனுக்கு அதிர்ச் அவளுடைய ஆடக
LJ. G.II GIGNIII) GI
TAK, 器 ஒருவேளை தான செய்கைகளில் அட் flogo)6OT Glou6ílů. பயம் வந்தது. உண என்றால், வாசனுள் காரர்களிடம் போ தயக்கமும் காட்டு)
ஆனால் அவனைப்
தன் சொந்தக்கார சரி, அவளுடைய என்றாலும் சரி வி போவது உறவு சுெ என்பவற்றில் ஒதுங்
* எனக்கு யாரேனு விட்டதாக நான் உ கோபமும், பழிவாங்கு ஏற்படுகின்றன. அ Lav BTL-861, LDIS றேன். இதிலிருந்து முயற்சித்தும் பழி GTGTGTITG) (50 pg5g வில்லை. இதை எவ என் நாகேந் எனக்குள் இரு என்று உணர்ந்து ெ அதுவே நாளடைவ றத்தைக் கொண்டு வேண்டாம் இப்படி பரிகாரம் சொல்வது பலரும் தவறாகவே ரஜனிஸ் என்ற யார்தான் கோபமே கும் உணர்ச்சியோ அதனுடன் முழுமை இருங்கள். அப்பெ கடந்து செல்ல மு. செக்ஸ் சாமியர் விரும்பும் பெயர்) அ லேயே தரும் சிரிப் அலுவலகத்தில ரென்று திரும்பிய மனைவி பக்கத்துவிட் டனர் படுக்கையில் : கணிடு திடுக்கிடு கோபமும் அடைந் ஓடி, கோஹனின் ம "இதோ பார் இப்பெ எண் மனைவியும் 6 படுத்திருக்கிறார்கள் அதற்கு அவள் "ெ சற்று அமைதியாக அமர்ந்து, ஒரு கப் உபசரித்தாள் பிற கொணர்டே அவள் ( அதில் ஒரு குறும் அவள் மெல்ல, "ே லுக்கு நாம் இருவரு 60Ꭲ//Ꮝ) 6/6Ꮃ601 ?" 616
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்னேரம் சித்தப்பா
வருவோம்"
தீர்மானமாகக் து வாசனுக்கு த்தியது. நமக்கு ருக்கிறது ரிக்காமல் முடிந்த லிக் கொண்டு தை நினைக்கக்
ரன்று?" என்றான்.
ாகப் போய்வந்த ம் சித்தியும் இரண்டு து
15TAlas GT று அவவுக்கு ஒரே
bThlå GIT BILLILLUILL
ட்டி வைத்துக் பியது அவனுக்கு ஏற்படுத்தியது ன்று போகவேனும்
என்ன வேலை Ti sa GugorLIT Gup? ளக்குப் போகலாம். து ஏலாது." னேரம்
வேலையும் இன்றைக்குத்தான்
டிவாதமாகச் குச் சினம் எகிறியது. ான ஒரு நாளில் ாவது என்பதைத் ாள்கிறாள் என்பதை காவது போக தத் தண்டனையாக னநிலைதான் து என்பதை அவன்
நீ போவதென்றால் குச் சட்டென்று ாரததது. ளே துடித்தன. 5 GULD, GT GOT 60)/GOLLI வரமாட்டீர்கள். 2005 602LLU pக்கியம்." மேலும் Gas Git Galá Kla01. IT Gi. சியாக இருந்தது. GT, 5607), GOLL தப் பிரிவினையும்
யாமல் தன் ILILA - 9(U5 படுகிறதோ என்ற ர்மையில், அவள் டைய சொந்தக் வதில் எந்தத் தில்லைத்தான்.
பொறுத்தவரை ர்கள் என்றாலும்
சாந்தக்காரர்கள் டுகளுக்குப் ாண்டாடுவது கித்தான்
அவளைப் பொறுத்தவரை நியாயமானதுதானோ என்று யோசிக்க, இவனது இயலாமை இன்னும் ஆத்திரத்தைக் கொடுத்தது. ஓம் நான் சுயநலக்காரன்தான். ஒரு இடமும் வர ஏலாது போ" என்று கத்தினான். அவளும் பதிலுக்கு "நான்தான் பிழைவிட்டிட்டன் தெரியாமல் வந்து மாட்டுப் பட்டிட்டன் பெரிய தப்புச் செய்துபோட்டன்" என்று அழுதுகொண்டே ஓடிப்போய்க் கட்டிலில் குப்புற விழுந்தாள் இவனுக்கு உடனடியாக ஆத்திரம்தான் பெருகியது என்னுடைய விருப்பம் என்ன, இயலாமை என்ன. எதையுமே எண்ணிப் பார்க்கிறவளாக இல்லை. தன்னுடைய விருப்பத்துக்கு இசைந்து போகாவிட்டால் உடனே குற்றச் சாட்டுக்களை அள்ளி வீசுகிறாள். இவளோடு தொடர்ந்து எப்படிக் குடும்பம் நடத்துவது? சே. என்று சலித்துக் கொண்டான். சிறிது நேரம் சென்றது. தன்னை நம்பி வந்தவள் குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருப்பதைப் பார்க்க மனது வெடித்தது. தான்தான் பிழைவிட்டுவிட்டதாக எண்ணிக் கழிவிரக்கம் கொண்டான். ஆனாலும் சென்று அவள் முதுகைத் தடவி, "வா எழும்பு சித்தப்பா விட்டுக்குப் போய்வரலாம்" என்று சொல்லமுடியவில்லை, அப்படிப் போனால்கூட இப்படியே அழுது அடம்பிடித்தால் எந்நாளும் நினைத்த இடத்துக்கு இவனைக் கூட்டிச் சென்றுவிடலாம் என அவள்
படுத்திருந்தாள். ο Λ - "Illu ( M / 46. | |
型圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆画画国 எண்ணிவிடுவாள் என்பது இவனுக்குத்
தயக்கத்தைக் கொடுத்தது எனக்கு விரும்பாததைச் செய்ய அவள் என்னை வற்புறுத்தக்கூடாது. அதுபோல நானும் அவளை வற்புறத்தக் கூடாது. அதுதானே சுதந்திரம்? என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். அழுதுகொண்டே அவள் யோசித்தாள். அவன் அப்படிப் பிரிவு காட்டி யோசிக்கிறவனில்லைத்தான் நான் அப்படிக் குத்தலாகப் பேசியிருக்கக்கூடாது. ஆனால், அவன் விருப்பப்படி எல்லாவற்றையும் செய்ய நான் தயாராயிருக்கும்போது என் விருப்பத்துக்கு வர அவன் ஏன் தயங்க வேணும்?
இப்பகூட வந்து போகலாம் வா
என்று எழுப்ப அவனுக்கு மனமில்லை. எதுக்கும் கடைசியில் நான்தான் விட்டுக் கொடுக்க வேணும். அவள் எழும்ப மனமின்றிப்
தூரத்தில் யாரோ பாடுவது கேட்டது வாசன் வீட்டுக்கு வெளியே வந்தான் என்னால் முடியாததை எல்லாம் இவள் ஏன் வேறுமாதிரி விகல்பமாக எடுத்துக்கொள்கிறாள். கோபமாகப் பதில் சொல்லக் கூடாது என்று எவ்வளவுதான் யோசித்தாலும் அவள் கேட்கும்போது ஏன் எனக்குப் பொறுமையாக விளக்க முடியவில்லை என்னால் இயலாததைத் தயவு செய்து கேளாதே என்று ஏன் அவளுக்குப் புரிய வைக்க முடியவில்லை. இப்படி வார்த்தையால் குத்திக் குதறி அவளை அழவைப்பது என்ன ஒரு குரூரம் உண்மையில் நான் இத்தனை (CUCUBUILDIT GOTONJGOT IT? ஏன் சாதாரணமானவர்கள் போல நம்மால் வாழ முடியவில்லை. ஒருவரையொருவர் புரிந்துகொள்வது ஏன் இத்தனை சிக்கலாக இருக்கிறது இயல்பாக வாழ ஏன் நமக்குக் கொடுத்துவைக்கவில்லை? இப்போ அந்தப் LITLG) தெளிவாகக் காதில் விழுந்தது மனதில் எந்த விகல்பமுமில்லாமல் பறவைகள் போலவும் பூக்கள் போலவும் அந்த எளிமையான் வாழ்க்கை வாழும் மனிதர்களும் இருக்கிறார்களே.
அதோ அந்தப் பாடல். குட மல்லிகை பூத்தது போல் கொத்துக் கொத்தாய்
பூத்திடுவோம் முள்ளும் முறிந்திடாமல் முறிந்த கொப்பும் வாடிடாமல் கல்லு முள்ளு குத்திடாமல் கட்டழகாய் வாழ்ந்திடுவோம். (நாட்டார் பாடல்
ம் துரோகம் செய்து ணர்ந்தால், எனக்குள் ம் வெறியும் மிகுதியாக த நினைப்பிலேயே களாகத் தத்தளிக்கி மீள பலவழிகளில் பாங்கும் வெறியை க் கொள்ள முடிய வாறு குறைப்பது? ரன்-திருகோணமலை கும் இது கெட்டது ாண்டிருக்கிறீர்களே. உங்களிடம் மாற் ந்துவிடும் கவலை ான சிக்கல்களுக்குப் ல் கில்லாடி நம்மில
ரிந்து வைத்திருக்கும் த 'செக்ஸ் சாமி துக்கமோ, பழிவாங் எது ஏற்பட்டாலும் க உணர்வுபூர்வமாக முதுதான் அதைக் பும் என்கிற அந்த ஷா தான் அவர் ற்குத் தனி பாணியி * துணுக்கு இது: ந்து இடையில் திடீ ால்ட் பேர்க், தன் கோஹன் என்பவரு 1றாக இருப்பதைக் ார். ஆத்தரமும் பக்கத்துவிட்டுக்கு வியைக் கூப்பிட்டு, து உன் கணவனும் வீட்டில் சேர்ந்து என்று கத்தினார். றுமை, பொறுமை, ருங்கள் முதலில் தடியுங்கள்" என்று மயைக் குடித்துக் த்தைப் பார்த்தார். தெரிந்தது, பிறகு றணி செய்த செய சர்ந்து பழிவாங்கி வித்தியாசமாகக் இருவரும் தனி
அறைக்குச் செனறு காத செயதார்கள் பிறகு களைப்பாற டீ குடித்துவிட்டு, பிறகு மறுபடியும். பிறகு டீ. பிறகு மறு படியும். இப்படியாக அவர்களை மீணடும் மீணடும் பழிவாங்கினார்கள் பிறகு, கடைசியாக டீ குடிக்கும்பொழுது அவள் மீண்டும், "ஏன் அவர்களை இப்பொழுதும் பழிவாங்கலாமா?" என்று ஆவலோடு கேட் டாள். அதற்கு அவர் "உணர்மையைச் சொன்னால், இப்பொழுது எனக்கு அந்த பழிவாங்கும் உணர்ச்சியே போய்விட்டது!" எனறாா
ΘΟ Θ * காதலைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க ளேன்
எச்.எம்.றிபாஜி, திருகோணமலை
புதுமைப்பித்தனின் செல்லம்மாள்'
கதையை தேடிப் படிக்கவும்
* சிந்தியா, கொள்ளையர்கள் கூட்டுச் சேர்வது நமக்குப் பலமானது இல்லை என்று ஒரு பதிலில் சொல்லியிருந்தீர்கள் கூட்டுச் சேர்வதன் முலம் நல்லது நடக்கு மென்றால் அது நல்லதில்லையா?
இரா.சிவனேசன், யாழ்ப்பாணம் நீங்கள் சொல்வது சரி கொள்ளைகள் அடித்தும் அதுவும் முடியாதவர்கள் சும்மா
குத்துக்கல்லாக இருந்தும் தத்தம் முகங்க
ளைக் கெடுத்துக் கொணர்டவர்கள் ஒற்றுமை முகத்தைக் காட்டிக் கொண்டு உலா வர வேண்டியது நல்லதுதான். அவர்களுக்கு
ΘΟ Θ
* தங்களுடைய தோல்விகளுக்கு மற்ற
வர்களைக் குறை கூறுபவர்களைப் பற்றி.
மார்க்கண்டு வாணி, கிரான் விளையாட்டைப் பொறுத்தவரையில் மற்றவர்களின் திறமையால்தான நாம் தோல்வியடைந்தோம் என்றுசொல்வதற்குப் பெருந்தன்மை வேண்டும் மற்றைய நாட்டு அணித் தலைவர்களெல்லாம் பெருந்தன் மையாகப் பேசும்போது நம்நாட்டுக் கிரிக் கெட் அணித் தலைவர்கள் அவ்வாறு பேசுவதில்லையே என்பது என்னை உறுத்தும் விஷயம் 'நம் இடைநிலை துடுப் பாட்டவீரர்கள் சரிவர விளையாடவில்லை" என்றோ, 'ஒடிப் பந்து பிடிக்க முடியாமல் நம் சீருடைகள் இறுக்கமாக இருந்தன" என்றோதான சொல்கிறார்கள் மற்ற வர்களைக் குறை கூறுவது மட்டுமல்ல; மற்றவர்கள் திறமையைப் பாராட்டாம விருப்பதும் அவ்வளவு சரியல்ல என்றே நினைக்கிறேன்.
ΘΟ Θ * உங்களுக்குப் பிடித்தமான பொன்மொழி ஏதாவது?
ஷகிலா வேலுப்பிள்ளை, நானுஒயா "எனக்கு முன்னால் நடக்காதே என்னால் பின்பற்ற முடியாது எனக்குப் பின்னால் நடக்காதே என்னால் வழிநடத்த முடியாது என்னுடன் நடந்து எண் நண்பனாக
மட்டும் இரு" அதைச் சொன்னவர் எழுத்தாளர் ஆல்பர் காம்யு.
நவ18-24, 2001

Page 19
90 ஜ்ஜயினி மாகாளிப் பட்டணத்தை இரவு வேளையில் சென்றடைந்த விக்கிரமாதித்த மன்னனும் அமைச்சர் பட்டியும் நேராக அந் தப்பரத்தை அடைந்தனர். ஏலக்கரம்பையின் சயன அறைக்கு முன்புறம் வந்த போதே அவளுடைய அறைக்குள் இருந்து ஆண் குரல் கேட்டது. அமைச்சர் பட்டி மூலமாக அறிந்து கொண்ட தகவலின்படி அக்குர ਘ ஏலக்கரம்பையின் ஆசைநாயக னான அரக்கனாகத்தான் இருக்க வேண்டும் என்று நிச்சயித்த AGRING யின் கதவை முட்டி மோதி உடைத்தார்.
அவர்கள் நினைத்தபடி ஏலக்கரம்பையு டன் அரக்கன் சல்லாபித்துக் கொண்டிருப்ப தைக் கண்டனர். அரக்கனைப் பிடித்து நிலத் தில் தள்ளிவிட்டு தனது உடைவாளால் மன்
னன் விக்கிரமாதித்தன் அரக்கனை வெட்டிப் பிளந்தார். சற்று நேரத்திற்கெல்லாம் இரு ன்றாக ஒட்டப்பட்டு அரக்
துண்டுகளும் கன் உயிர்பெற்றெழுந்தான். விக்கிரமாதித்த மன்னன் மீண்டும் மீண்டும் அவனைப் பிளந்து போடஅவன் உயிர் பெற்றெழுந்த வண்ணமே இருந்தான்.
இக்கட்டத்தில் பட்டி இரு கூறாக வெட் டப்பட்டுக் கிடந்த உடற்பகுதி களை அடிதலைமாறிப் போட்டார் அப்போது அரக்கனால் உயிர்பெற்றெழுந்திருக்க முடிய
6606).
அங்கு நடைபெற்ற சம்பவங்களை யெல்லாம் பார்த்த ஏலக்கரம்பை பயந்து நடுங்கி ஒரு மூலையில் பதுங்கியிருந்தாள். அவளை என்ன செய்யலாம் என்று அமைச்சர் பட்டியிடம் விக்கிரமாதித்தன் வினவினார். அவளை உடனடியாக நாடு கடத்துவதே அவளுக்குரிய தண்டனையாகும் என்று
விக்கிரமாதித்தனுடைய காடாறுமாதம், நாடாறுமாதம் நடவடிக்கைகளை விஜயன் நன்றாக அவதானித்து வந்தான். விக்கிர மாதித்தனை விட்டு பட்டி பிரிந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மன்னருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பைப் பெறுவ தற்கு முயற்சி எடுத்தான். விக்கிரமாதித்தன் தங்கியிருந்த சத்திரத்தை அவரைக் கண்டு கொண்டான். விக்கிர மாதித்தனும் தன்னுடன் சேர்ந்து பொழுதைக் கழிப்பதற்கு துணைவன் ஒருவன் கிடைத்து ட்டானே என்று மகிழ்ச்சி அடைந்தார். விஜயனும், விக்கிரமாதித்த மன்னன் தனிமை யில் சத்திரத்தில் 95 TGVID 醬 தானும் அவருடன் தங்கியிருக்கப்
பாவதாக கூறினான்.
இருவரும் ஒரு நாள் காட்டில் வேட்டை யாடச் சென்றனர். வேட்டையாடிக்களைத்து போய் இருவரும் ஓர் ஆலமரத்தின் நிழலில்
க்கிரமாதித்தனுக் கூடுபாயும் தந்திரம் ရှီါး ' வ்வித் 60) g9560)ULI g9560T95(95 LD 95JIDO)I95 95(5LDLI L60T விக்கிரமாதி :? 施 தான் ஆலமரத்தடி நிழலில் இருவரும்படுத் துறங்குவதற்கு முன்னர் விஜயன் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதி கூடுவிட் டுக் கூடுபாயும் வித்தையைக் கற்றுத் தரும் படி கேட்டுக் கொண்டான் அவ்வித்தைக் குரிய மந்திரத்தையும், எவ்வாறு அதனைப்
S S S S S S S S S S S L
செலுத்தினார்.
கபடம் நிறைந் STUUg,605 BCEGIST : பார்க்க நினைத்து சொல்லி தனது : மன்னனுடைய உட விக்கிரமாதித்த மல் கொண்ட விஜயன் தான
காலதாமதம் ெ டைய சொந்த உடன் கினான். தானெடு உடனடியாக உஜ்ஜ செல்லப் புறப்பட்ட
உஜ்ஜயினி மாக
NA 琛 A ா
நின்றிருந்த காவல நகருக்குள் பிரவே மரியாதை செய்து யிடம் தகவல் சொ 5 TLITO) : LJG) 15.TL56IT 31055 விக்கிரமாதித்தன் றார் என்பதை அ
g) (5 DDTT, 6. §? 6. கூறியது.
g| TGGÖTLD60) GOTS, கூட்டிய பட்டி 'நக பது உண்மையான
கூறினார். வேதாளத்தை அழைத்து ஏலக் கரம்பையை கானகத்தில் விட்டுவிடும் படி LDST60Ift Gn sló0Iftir.
காளிகாம்பாளின் அனுக்கிரகப்படி விக் கிரமாதித்தன் காடாறு மாதம் முடியாமல் உஜ்ஜயினி மாகாணப்பட்டணத்தை வந்தடைந் தது குற்றமாகும் என்பதனால், அமைச்சர்
பட்டியையும் அழைத்துக் கொண்டு, அரக் கனைக் கொன்ற தோஷம் நீங்குவதற்கான கிரியைகளை இரவோடு இரவாக செய்து விட்டு காளிகாம்பாளின் ஆலயம் சென்று இருவரும் வணங்கினார்கள் உரிய காலக்கெடு முடிவடைவதற்கு முன்னர் நக ရှီးမြှို့ வந்தமைக்காக மன்னித்தருளும்படி விக்கிரமாதித்த மன்னர் வேண்டிக் கொண்
TT
பட்டி விக்கிரமாதித்தனிடம் காடாறு மாதம் முடிவடைய இன்னும் 5 மாதங்கள் இருக்கின்றன. எனவே தாங்கள் மீண்டும் காட்டுக்குச் செல்ல வேண்டும் தாங்கள் திரும்பும்வரை நான் உஜ்ஜயினி மாகாளிப் பட்டணத்திற்குச் சென்று அரச பரிபாலனம் செய்கிறேன் அண்ணா' என்று கூறினார். விக்கிரமாதித்த மன்னனும் அமைச்சர் பட்டி யினுடைய யோசனையை ஏற்றுக் கொண் டார். இருவரும் காட்டுப்பாதையில் நடந்து அடுத்த ஊரின் எல்லையை அடைந்தனர். அங்கிருந்த சத்திரம் ஒன்றில் விக்கிரமாதித்த மன்னனை விட்டு விட்டு பட்டி மட்டும் அண்ணனிடம் விடைபெற்றுக் கொண்டு நாடு திரும்பினார்.
விக்கிரமாதித்த மன்னன் குருகுலத்தில் படிக்கின்ற காலத்தில் அவருடன் விஜயன் என்ற பொற் கொல்லர் வகுப்பைச் சேர்ந்த படித்தான் இருவரும் இணை
யாத நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். ஆனால் ஏனோ விஜயனைப் பற்றி பட்டிக்கு நல்லெண்ணம் கிடையாது. எனவே அவர்கள் இருவரும் ஒன்றாகப் பழகுவதைபட்டி தடுத்து
பிரயோகிக்க வேண்டும் என்ற முறை யினையும் கபடமறியாத மன்னன் விக்கிர மாதித்தன் விஜயனுக்கு சொல்லிக் கொடுத் 95 TIT
விக்கிரமாதித்தன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த போது ஆலமரக் கிளை யொன்றில் ஆணும் பெண்ணுமான இரு கிளிகள் சல்லாபித்துக் கொண்டிருந்தன. இதைக்கண்ட விஜயன் ஒரு கல்லை எடுத்து ஆண்கிளியைக் குறிவைத்து வீசினான். கல் லெறி பட்ட ஆண்கிளி தரையில் வீழ்ந்து துடிதுடித்துச் செத்தது. ်မျိုးမျိုးမျို
பரிதாபமாக அலறியவண்ணம் ஆண்கிளியின்
உடலை சுற்றிச் சுற்றி வந்து அழுது ". ன் அழுகுரலைக் கேட்ட விக்கிர மாதித்தன் விளித்துக் கொண்டார். ஆண் கிளியைப் பறிகொடுத்த பெண்கிளி படும் கண்டு விக்கிரமாதித்தனால் பாறுத்திருக்க முடியவில்லை. அப்பெண் யின் துயரத்தை ಘ್ವಿ ஒரே வழி தன்னுடைய உயிரை ஆண்கிளியின் செலுத்தி சில நாட்களாவது அப்பெண்கிளிய்ை மகிழ்ச்சியூட்ட விரும்பி னார். விஜயனுக்குதான் கற்றுக் கொடுத்த கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தையை நேரடி யாக பரீட்சித்துக் காட்ட நல்ல சந்தர்ப்பம் இதுதான் என்று விஜயனிடம் தனது எண் ணத்தை விக்கிரமாதித்த மன்னன் கூறினார். ವಿಠ್ಠೇ தான் திரும்பி வந்து தனது உயிரை தன் உடலுக்குள் செலுத்தும் வரை தனது உடலைப் பத்திரமாகப் பாதுகாத்து ಇಂತಿಷ್ಠೀ கூறினார். அதன் பின்னர் தன் உயிரை ஆண்கிளியின் உடலுக்குள்
ரல்ல. இதில் ஏதோ
எனவே இந்த விக்கிரமாதித்தன்
ள்ள போலி நபரு காள்ள வேண்டும் அந்தப் புரத்திற்கும் எச்சரித்தார். விக் ரில் வரும் நபர்மீ இல்லை என்று கூ துக்குள் அனுமதியா படி கூறினார்.
609, U 69
அமைச்சர் பட்டி ஊர் தாள். தான் உண்மை வர் என்று காட்டிக் சம்பிரதாயபூர்வமாக வில் வரும்"விஜயன் மனைக்கு அழைத்து அரண்மனைக்கு தன் உருவில் இருந் தான் அந்தப்புரம் ெ அவசரப்பட்டான் இ பட்டியின் எச்சரிக்ை ராணிமார் தாங்கள்
களுக்கு நோன் நோ
ணம் கொண்டும் ம வரக்கூடாது என்றும் போலி விக்கிரமாதி செல்ல முயன்றபோது கள் அரசர் அங்குசெ ராணிகள் நோன்பிரு திருப்பியனுப்பிவிட்ட
GJALDT DØDLID60) LD595 தன் அரச அலுவல்க முற்படாமல் மதுபான டன் சல்லாபித்த வ கழித்தான். இதனால் களையும் கவனித்து
இக்கால கட்ட வெடுத்து ஏனைய யாக வாழ்ந்து வந்தவி கூட்டங்களை எத்தீர் காத்து வைத்துக் ெ ரோபாயங்களை வகு ஆயிரத்துக்கும் மேற் சேர்த்து அத்தனை 9 TF60TT95 2.55516). g, fló0If it. 蠶 என்று ஏற்றுக் கொள்
நவ18-24, 2001 jaঠা
 
 
 
 
 
 
 
 
 
 

த விஜயன் இந்தச் சந ாமல் தனது நண்பனிடம் “- ကြီး”ါး
a ffluLu LD5gl TP560) GITģ Úlsor # கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் க்குள் செலுத்தினான். னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள். அதனை னன் உடலை எடுத்துக் - வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் பெரும் மகிழ்ச்சி அடைந் தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே ய்யாமல் விஜயன் தன்னு ಇಂದ್ಲ:_ಠೆ_
TGOT flag . ر
நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் T. தெளிவாகப் புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென
ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு 1
மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு లి நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான் DOS UGMI595 6 DOT.
திகதி. Guluff. θύμίρ: , . .
SS
அபிமான வாசகர் போட்டியில் பத்தாவது:
தேர்தல் கூட்டுக்கும் கள்வர் கூட்டுக்கும் அடிப்படை ஒற்றுமை என்ன?
தங்கள் ဗးမှူး။ LJU60 U.S. SGM(N 9 Illu பிட்டு ULl). முடிவுத் திகதி நவம்பர் 30
ல்ல ஒடிச் சென்றனர். நாலு திருடர் சேர்ந்தால் பொலிஸ்காரராயிட முடியாதெண்டு சொன்னது முடிவதற்கு இன்னும் - சரிதானெண்டது எங்கட தேர்தல் கூட்டுக்கூத்தணியப் பார்த்தால் தெரியுதுங்கோ இந்தக் கும் வேளையில் மன்னர் கூட்டு நாடகத்த அப்பிடியே ஒரு நாட்டுக் கூத்தாக்கிப் பாக்க ஆசைப்பட்டு எழுதத் கருக்குள் பிரவேசிக்கி தொடங்கிட்டன் தொடங்கின பிறகுதான் அந்தக் கூத்த ஒரு இதழில முடிக்க ஏலா நிந்த அமைச்சர் பட்டி தெனன்று கண்டன் அதிணர தொடர்ச்சி இது போன தடவை அழுக்கர் தன்ர அறிமுகப் | Gg, IT ģg OL | սոււն பாடினார். இந்த முறை மற்றவை பாடினம் கேளுங்கோ
湾”@蝶 1560. கூத்தின் மற்றொரு கதாநாயகன் வினையுறு முர்த்தியார் வினைஞ்சபடியே மேடைக்கு 'டு அவர் 'மிமி - வாறார் வந்தபடியே கேக்கிறார் என்னப்பா என்ர் முஞ்சிய யாருக்கும் தெரியாதே நான் கோட்டயும் பார்லி மென்டையும் தவிர வேற எங்கயும் விசிட் பண்ணிறதில்லையெண்டதால காவலாகளை ஒனறு அப்பிடிப் புதினமாப் பார்க்கிறியள் போல எண்டாலும் அடிக்கடி அறிக்கை விடுறனான் நக்குள் பிரவேசித்திருப் தானே அட் அதிலை என்ர முஞ்சி விளங்காதென்ன? சரி இப்ப கேளுங்கோ நான் விக்கிரமாதித்த மன்ன யாரெண்டு சொன்ன வீச்சில அப்பிடியே கோட்டு பறக்க ஒற்றக்காலிலி சுழண்டுட்டு H தலையச் சாய்த்தபடியே லுக்விட் LG எடுத்து of Inti இந்தப் List gol) வினையுறு மூர்த்தி யூது நானே-பெரு
னையாய் வந்து சேர்ந்தேனே வினை விதைத்து வைத்து விட்டு தினை யருக்கும் வித்தை கண்டீரோ6նյո (86նg to : ளைஞர் சாக -நான் பாராளு மன்றம் செல்லக் காண்பீர் நாலாறு மாசமாக நானும்- படு ஜோரான அறிக்கை விட்டு வந்தேனே நோகாமல் என்பேனா எழுதித் தள்ளும்-சனம் நொந்து நொந்தே செத்து மடியம்-அந்தச் சாவையும் அரசிய லாக்கி வித்து-நான் சேர்ந்துக் கொண்டன் பெரும் சொத்து சனத்துக்கு எதுவுமே செய்யாமல்-சதக் 95rT g; eg,,LL rT: LLITTLDGu) அரசியல் செய்வ தென்தன் ஆற்றல்-அதை
சிங்க மெனக் கருதாதீர் னையுறு மூர்த்தி யது நானே-பெரு வினையாய் வந்து சேர்ந்தேனே வினை விதைத்துத் தினை யறுக்கும் வித்தை காட்ட வந்தேனே அந்த வினையுறு மூர்த் நானே சாட்சாட் அது நானே! pip PITUDI VINGUD 9u900 சர்வமுமே யிங்கு நானே! 56JL55|| GNU SOITHIG, GAJJ5 வினையுறு முர்த்தியார் தலையச் சிலுப்பி மேடையை உலுப்பிக் கொண்டிருக்க டன் கவனமாக நடந்து அவரை கொலரில் பிடித்து கொறவை இழுவையாய் இழுத்து மேடையால் தள்ளி என்று அடைகாத்த நாதர் கோபாவேசம் கொண்டு தான்தோன்றித் தனமாக ga 3,606||Tuulo -94098||DITT
Gluu Ệ Sin -T SuG6) sunt தனக்கு நம்பிக்கை கூட்டுக்கே I நானெல்லோ தலைவா. of பாரடா என் காலிலே விழடா-பெரும் அநநபரை அந்தபுரத பேச் செலாம் பேசி ஆசனம் பெற மல் பார்த்துக் கொள்ளும் நானெல்லாம் ஒரு பேடியா மடையா
இந்த நேரத்தில் நாடக இயக்குநர் ஓடிவந்து அடைகாத்த நாதரின் கையைப் பிடித்து தரிக்கைகளை விடுத்த காந்தப்படுத்தி கோபப்படாதே நாதா இது ஒரு கூத்துக்கு நடத்திற நாடகம் அடிதடியில நித்தனை அழைத்துவர = இறங்கிடாமல் உன்ர அறிமுகப்பாட்டப் பாடிடு ராசா
SOT STOJ6006OLL E GOLJE அடை அதென்ன அவங்களெல்லாம் என்ர முதுகில ஏறிக்கொண்டு தங்களப் யைத் தெரிந்து கொண்ட பற்றிப் பாடுறது விடுடா கைய இயக்குநர் கெஞ்சுகிறார் அது அவங்க பாட்டில காள்ளாமல் வெறும் = கத்திட்டுப் போறாங்க நீ ஒம்பாட்டப் பாடு ராசா, பாடைய்யா பாடு என் செல்ல மெல்லே விக்கிரமாதித்தன் உரு ஒரு வாறு சாந்தப்பட்டு அடைகாத்தவர் தன் அறிமுகப் பாட்டைப் பாடுகிறார். மன வரவேற்று அரண் ம்
வந்தார். #ಣ್ಣೀರು! வந்ததும் விக்கிரமாதித் ID| լD 5 olgusi 2.LOT.UIT5 - --P- "- "-II - சல்ல வேண்டும் என்று அடைகாத்த நாதனென்பது நானே!
ற்கிடையில் அனைவரு மெனை யறி வாரே 5D5|0L-101990LD99T ஆசையாசையாய் ஒரு கூட்டு-அரும்
卤Q S S S S 5600U GUADD oleh TG99TL பாடுபட்டுக் கட்டி வைத்தேனே
பன்னிரண்டு மாதங் காக்கை கட்டிய இக்கூட்டில்-கள்ளக்
குயில்கள் முட்டையிடப் பார்த்தால்-அடை காக்க நானொரு முட்டாள் என மொட்டையடிக்க முனைந்திட்டார். güuúð susler, súlgör Gluurstö-616ör கையிலிருக்கின்ற கறையை சுத்தம் செய்யவெனப் பார்த்தால்-எனைச் சுத்தி விழுங்கிட வாறாள். அடைக்காத்த நாதனது நானே-எனை ற்றிருப்பதாகவும் எக்கார மேய விடு வேனோ? Coor
呜°L 9°L*T岛岛 亚T岛町莎 亚T°" 蠶 அடைகாத்த நாதன் பாடிவிட்டுப் போக சுரக்காப் பிரட்டர் மெதுவாக மேடையை தன் அந்தப்புரத்தி எட்டிப் பார்க்கிறார் இயக்குநர் "போபோ போய் உன்ர பாட்டப் பாடு கெதியா ததன அநதUபுரத 醫 கூட்டமெல்லாம் மன போயிட்டு எண்டு உந்தத் தள்ள தொப்பென்று வந்து மேடையில்
அந்தப்புரத்துத்தோ விழுந்து எழும்பிப் பாடுகிறார்.
ல்லவிடாமல் தடுத்தும், சுரக்காய் பிரட்டர் வந்தேனே பதாகவும் கூறி அவரை எனக்காய் இயக்க மிழந்தேனே Mfl. சுருக்காய் புகழ் பதவி எய் போலி விக்கிரமாதித் இடுக்கால் நுழைந்து e ள் எதனையுமே செய்ய சுரக்காய் பிரட்டர் வந்தேனே!
அருந்தியும், மாதர்களு சரிசரி போதும் நிப்பாட்டெண்டு கூட்டில இருக்கிற மற்றவையளும் இயக்குநரும் ண்ணமும், காலத்தைக் கத்த, ஒரு ஒரே : மெண்டு கேட்டுக் கொண்டு தொடர்ந்து பாடினார். பட்டியே சகல அலுவல் i i 651, 2, 5. ங்குண்டோ, உமக்கு }, Glo, TGCGTLITT. இப்போதே என் பேட்டி தந்தேன். தில் ஆண்கிளி உ கூட்டைக் கட்டியது நானே-என்
Gíslas, * மகிழ்ச்சி கூடவே செல்வமும் தானே! lä, A QUIBUOI LO தலைப்புச் செய்தியாய் நீர்போட்டால்-நான் | ரமாதித்தன் தலைவணங்கி வாக்குக் கேட்பேன்! பகும அணுகாமல் நாடெனைப் போற்றுதல் வேண்டும்-நான் காளவதறகு flo 题 பாராளுமன்றம் செல்ல வேண்டும். 595 TT 5 TU-19-6 இருந்த உள்ளேயிருந்து அழுக்கரும் வினையறு முர்த்தியும் கத்துகிறார்கள் நிறுத்து நிறுத்து LULL 560ST 2600) A2 பேட்டி கீட்டியெண்டு தன்ர பெயரப் பித்திறது. யோவ் கிழிஞ்சுது கூட்டு என்று கிளிகளுக்கும் தானே - பார்வையாளர்கள் கத்துகிறார்கள் இயக்குநர் அவசர அவசரமாய திரையை முடு |ழிகாட்டப் கிறார் திரைக்குப் பின்னால் பெருத்த அமளி துமளி
|D S{u60T Tsg
"ே. யாவும் கலப்படமற்ற கற்பனை

Page 20
SEASTREET COLOMEO
th
it
இலண்டனில் உள்ள செளந்தாம்பான சேர்ந்த பீட் பென்ஹாம் என்பவர் ஒரு புகைப்படப்பிடிப்பா |ளர் இவர் சிறு வயது முதலே கண்களில் காணும் காட்சிகளை கமெராவில் பதிவு செய்து விடு
அந்தப் படங்களை எல்லாம் தொகுத்து தனது அறையின் கவர்கள்ள எவ்வாம் அலங்கரிந்து விட் பார் அதுமட்டுமன்றி தாள் பயன்படுத்தும் மேசை இருக்கை தரை களில் அந்தப் புகைப்படங்களைக் கொண்டு அலங்காரம் செய்து la INE I MĨ.
இவைபோதாதென்று தள்ளுடைய - il-KE, dima III IMFi Lhasa y LLlyfr A HREFM கொண்ட உருவாக்கி அணிந்து கொள்கிறார்
Lennas I LILITÉGleisiñT
குதிரைபபந்தயம் OLITä நடந்து வருகின்றன. அன் திட்டப்பந்தயம் கென்யாவி நாவா என்ற மைதானத்த வது தடவைாக நடந் ஆ தில் ஆபிரிக் நாடுகளுடன்
வியா போன்ற நாடுகளும் 1+1 1 ■_- விருப்பினும் அதிக தட
ஒட்டமே இந்த முறையும் மேலுள்ள படத்தில் பந்தயத் கீழுள்ள படத்தில் முதலா ஒட்டிச் சென்றவரும் டர்
LL A AAA A AAA A AAA A AAA A AAA AAA AA AA L AL
ബ DUITS: ST55||
II.
கைவள்ளத்தா விடுவா படத்தில் பாதி புல் தவைபோல் இருப்பு
சொன்னால் ஆச்சரிய ஒன்றில் வேருடன் சா
கொண்டு ஒரு வடிமைத்திருக்கும் மணி
இராட்சத மனிதன் புதையுண்டிருப்பது பெ மரக்கவிதை அருகி கொடிகளின் மத வடிவமைக்கப்ப
ரவினைவாத தென்னே ஆவது
ଜି)
Ay, na sara (singdaya
 

S L SSLLL
III || ||
ou GNFLONILLICHLT TRIL படும் செய்ஃபோன்கள் இப் போது எல்லோரது கைகள் லும் இருக்கும் வளர்சனம் செலவதிகம் இல்லாமல் எங் கும் பரவி விட்டன்
பல்வேறு விதமான செள் MOLT AV GLAGANAK A fia, LİLİK தில் காணப்படும் இந்த போ றும் ஒரு வகை பிந்த வகை பொரில் இது ஒன்று மட் டுமே உலகில் உள்ளது.
ாரனம் பெரும் பாக்காரர் ஒருவருக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்ட போர்தாள் இது இதன் பெறுமதி ஆயிரம் எடெர்லிங் பவுனர்கள் நம் நாட்டு மதிப்பில் இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய்
இந்த போனில் அப்படியென்ன விசேஷம் என்கிறீர்களா'பிந்த போர் வெளிப்புரம் வைரக்கற்களாய் அலங்கரிக்கப்பட்டுள்ளது பிதை பிலாடனர் சேர்ந்த டி கிரிஷா கொனோ ஆபரண் வடிவமைப்பாளர்கள் வடிவமைத்தனர்
in as a I IL II
SEASTREET COLOMRO
lining
ஒட்டக ஓட்டப் பந்தயங்களும் மையில் அடி உலக திட்ட I DALYTATT LI TIL A LIITTY LITTIT
நடைபெற்றது த இந்த ஒட்டக ஓட்டப் பந்தயத் நோர்வே மற்றும் அவுஸ்திர பங்கேற்றன வைகள் வென்ற கென்ய நாட்டு பவக் கொப்பையை வெள்நது
ற்குத் தயாராகும் ஒட்டகங்களும் பதாக வந்த ஒட்டகமும் அதை | ।
ini
stan
தைச் சிலர் தமது li jilliLJALI FTA
R
JK GMT தயுண்ட மனிதத் து மரம் என்று ப்படுவீர்கள் பூங்கா பந்த மரம் ஒன்றைக் தாட்டக்காரர்
ulimi तtTsib Semin
Bilo USA * | |Milliyhi. t - DHIAID தத்தலைதான் இது இர் - in in in ist ஒருவன் பூமியில் LDDS SLS S SSS S S S S SLSS SLSS S SLaSS SaaaSSY
f * ால் இருக்கும் பிந்த ' LL LLL LLLLLSSSTTTTSS T LL SaTSTLLLLSS SLLS TT S SZS ல் உள்ள செடி | வியுடன் அழகுற MONTIJO
BINTA பட்ாவிறம்
* டிருக்கிறது
心
*
ബ18-21, 20
di M.M.. GAL il ட்டு வெளியிடப்படுகிறது.