கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.11.25

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 
 

பக்கம்இ) 리 -
ഖ[]ഥസെi
f)
ال طبخ الطول )
A pus 35
long يلاتgEI gELTG3r gEle:PITOLgEقڑE:EH=

Page 2
EUIDEALINGÜElbing
ஜை என்னும் சொல்லுக்கு கடவுள் ஆரா தன்ை அல்லது கடவுளை போற்றுதல் என்பதே அர்த்தமாகும் பலர் அறிவினால் இறைவனையும் இறை தத்துவத்தையும்
அறியக்கூடிய அளவுக்கு இன்று தெளிவான சிந்தனையில் வாழ்ந்தாலும் இவர்களின் உள்ளமோ நாகரீக உலகில் தாண்டவம் அறிவினால் இறைவனை அறிந்தும் ஆத்மீக அனுபவம்
முஹம்மதுர் அல்லாவற்வே அவனுடைய கூறுவது அ கொடுப்பது என நபி (ஸ்
ல்லாதவர்களாக வாழ்கின்றனர். இவர்களை படிப்படியாக ஆத்மீக வழியில் உயர்த்துவதற்கு உற்ற பூர்வமான விஞ்ஞான செயற்பாடே பூஜையாகும்.
ஆதலால் பூஜையானது முட நம்பிக்கையுடன் கூடிய அர்த்த - - - மற்ற செயல் அல்ல அன்று ரிஷிகளும் முனிவர்களும் பூஜை செய்து பல்வேறு ஒரு முஸ்லிம் தான் சித்திகளைப் பெற்றனர். ஒழுங்காக நிறைவேற்றுவ: நாம் வீட்டிலே பூஜை செய்யும் போது அறைக் கதவை முடிக் கொள்ள வற்றிலும் முக்கியதும் முக் வேண்டும் பூஜை அறைக்குள் சென்றதும் எமது கண்கள் நல்லதைப் பார்க்க: அழிந்து விடு வேண்டும் காது நல்லதைக் கேட்க வேண்டும் வாய் நல்லதைப் பேச உறுப்புக்களிலிருந்து பா வேண்டும் மனம் நல்லதை நாடவேண்டும் கைகள் நல்ல செயல்களை Oi, கும் தொழுகை வழி ெ வேண்டும். ஆதலினால்தான் பூஜை அறையில் பக்தனின் சிந்தனை ஈஸ்வரன் *ᏢᏉ 25IIC LF), (6) மீதும், ஜெயிப்பது அவனது நாமத்தையும் கைகள் தீபாராதனையையும் என் ஒரு முறை ந (GvG) றிருக்க வேண்டும் என சமயப் பெரியோர்கள் கூறுகின்றனர். மரங்களிலிருந்து இலைக மரணத்திற்கு எப்போதும் தயார் அது வரை இறைவா எனக்கு அமைதி ஒரு கிளையைப் பிடித்த யைக் கொடு என கேளுங்கள் வடிவேலறிய வஞ்சகமில்லை என சத்தியம் ஆரம்பித்தன. அப்பொழு செய்யுங்கள் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் வேண்டி அல்லாஹ்வின் அன்பைப் பிரார்த்தியுங்கள் இறுதியாக பூஜையில் இறைவனிடம் கையேந்தி பிச்சை இந்த மரத்திலிருந்து இை கேளுங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை. அப்போது பக்தனுக்கு உதிர்ந்து விடுகின்றன எ பூஜையில் நிம்மதி பிறக்கும்.
க.பொ.புஷ்பராஜா-சிலாபம்
ட்வங்கல்ட்
நான் உனக்கு உதவி செய்வேன் ஒத்தாசையாக இருப்பேன். நான் சொல் வதையெல்லாம் நீ செய்ய வேண்டும் நான் சொல்வதையெல்லாம் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டும் என்று தன்னுடைய பழி வாங்கும் திட்டத்திற்கு ஆசை வார்த்தை கூறி ஆட்களை திரட்டி அதிலே வெற்றியும் பெற்று திருப்தி காணுகின்ற மனிதர்களை சமுகத்திலே காணுகின்றோம்.
இவர்கள் இவனும் நம்முடைய நிலைக்கு வந்து விடுவான் சம அந்தஸ்து பெற்று விடுவான் நம்மைப் போல் தராதரமுள்ளவனாக ஆகிவிடுவான் என்ற எரிச்சலினாலே இப்படியான இழிவான காரியங்களில் இறங்கி விடுகிறார்கள்
துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும் நீதிமானைக் குற்றவாளியாக்குகிற வனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் நீதி 17:15)
எனவே அறிவையும் ஆற்றலையும் அதிகாரத்தையும் தவறாகவே பாவிக்கும் போலி ஆசாமிகளின் போர்வைகள் நிச்சயம் ஒரு நாள் கிழிக்கப்படும் என்பதை உணர்ந்து மற்றவர்களின் வாழ்க்கைக்கு அநீதி இழைக்காமல் ஆண்டவர் இயேசுவின் முன்மாதிரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வோமாக
சகோ, எஸ். யேசுநாதன்-துறைநீலாவணை
ssalsog Gunti ng gaso - 432
BILLb 2 StGIT GIGIONOJ GLib Lidig igjsir GMT Gallusias anguig salangas si
பரிசுக்குரிய கவிதை
உயிருள்ளார் பெட்டி இட்டால் ஒற்றர் புலன் ஆராய்வார் உயிரற்றார் வைக்குங்கால்
தேர்தல் காலமிது உனக்கு வாய்க்கரிசி போட்டபின்னும் உன் வாக்குச்சீட்டு அரசியல்வாதி வாய்க்கு
எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தய
செல்வன் அகலைமாறன்-கிண்ணியா உரிமைக்கேட்டு
சியல் தியல்ல! ஓடாய் போனவுன் தினமுரசு வாரம III.6A) GALI TISSI LILI 606) .سسسسسسسسسسسسسسسست سنة=
UT உயர் ஒட்டுக்கு உயிருண்டு slorméeseit|9ے
பெட்டி பெட்டியாய்
பணம் கொடுத்து விலைக்கு வாங்கிட உரிந்த நுகர்வோன் நான் ஒன்றும் இரா.இராமகிருஷ்ணன்
பொகவந்தலாவ
போலி அரசியல்வாதியல்ல.
ஆயாழினி-மட்டக்களப்பு
இன்று போரின் பாதையில் ஓடுகின்ற வாழ்க்கைச் சக்கரத்தில் நிலவறை கண்ட நியமங்கள் கல்லறையாகும் நியமனங்களோ
தெலோஜனா-கொழும்பு-06
அந்திரெக்ஸ் கடிதம் ஆப்கானில் இருந்துவந்த அந்திரெக்ஸ் கடிதம் கொண்டு செம்மணித் தம்பி இன்று செல்கிறார் ஆய்வுகூடம்
வரதராஜன் பாலமுரளி
கொக்குவில்
ஏனெனில் இது உயர்ந்த விலையில் தேர்தல் காலம்
στίβuπ85 . . . 2 என் உணர்வுகளுக்கு விலையாக நீ கேட்ட சீதனமெல்லாம். கொண்டு வந்திருக்கிறேன். எண்ணிப் பார்ப்பதற்கு எப்போது வரப்போகின்றாய்.
த கிருஷ்ணவேணி-பண்டாரவளை
உறவுகளைத் தேடினேன் உணர்வுகளைத் தேடினே உயிரைத் தேடினேன் உடம்பையும் தேடுகிறேன் எல்லாம் தொடர்கின்றன ஆடும் ஆட்டத்தில் விடையில்லா வினாக்கள் நாளை-இதுதான் ܒܝܬܐ நாகவான மனித நடமாட்டம். –
எஸ்.பி.பாலமுருகன்- g
US 6061T,
ரெணா-கொழும்பு-13 என்புக்கூடு. பொருளாதாரம்
பதுங்கிப் பது
துடிக்கும் வா
அது அந்தப் sigði. Sú
புதிய சகத்திரத்தை புரிந்து கொண்டு அதற் கேற்றாற் 3LIT6AJ
செய்திகளையும்
Sumerens armeneuo
சூடான தகவல்களையும் வழங்கும் தின முரசே உன்னை காண நான்
இதயம் கவர் என் இனிய முரசே!
நீ தாங்கி வரும் அத்தனை அம்சங்களும் பிர மாதம், பிரமாதம் தேர்தல் காலம் என்றால் உன்வருகையை வழிமேல் விழி வைத்து காத்திருந்து பெற்றுக்கொள்வது எமக்கு அதில் ஓர் இன்பம், ஏன்? என்றால் தினமுரசு கூறும் தீர்க்கதரிசனம் என்றும் பொய்த்ததில்லை அல்லவா?
ஒவ்வொரு வாரமும் தவமிருக்கிறேன். உன் வாச கங்கள்தான் என் சுவாசம் மேலும் உண்மையை உண்மையாய் நடுநிலமையோடு அரங்கேற்றும் உன்பணிக்கு நிகர் நீயே நீ நீடுழி வாழ உனை வாழததும.
பிஹஅஷிப்லி-நிந்தவூர்-16 தத்
க.சுதர்சன்-செங்கலடி
” ”ک
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
முரசு 432ல் இடம்பெற்ற அம்சங்கள் யாவும் சிறப்பாக இருந்தன. குறிப்பாக லேடீஸ் ஸ்பெஷலை அலங்கரித்த அம்சங்கள் பெண்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தன. மேலும் ஆக்கபூர்வமான உணர்வு ஆக்கம் சிறப்பாக இருந்தன மற்றும் அமானுல்லாவற் ஏமஜீத் எழுதிய ரசிகன் சிறுகதை நன்றாக இருந்தது. பாராட்டுக்கள். நன்றி. மங்களா வாமதேவன்-தங்களா வாமதேவன்-மட்டக்களப்பு
என் இனிய முரசே
நீ வாராவாரம் சுமந்து வரும் அனைத்து அம்சங் களும் அருமை அதிலும் எனக்கு மிகவும் பிடித்தவை கவிதைப் போட்டி' தேன் கிண்ணம்' பாப்பா முரசு எழுத்தாளர் சுஜாதாவின் அனிதாவின் காதல்கள்' அர சியல் கட்டுரைகள் யாவும் நான் விரும்பி படிப்பேன். அறிவினை வளர்த்து சிந்தைக்கு விருந்து கொடுக்கும் முரசே வையகத்தில் நீ வாழ்க வளம் பெற
ஆர்.செல்வா-மடுக்கோவில்
என் இனியமுரசே!
உன் ஆக்கங்கள் அத்தனையும் சூப்பர் கவிதைப் போட்டி சினிவிசிட், தேன்கிண்ணம், லேடீஸ் ஸ்பெஷல் போன்றவை இனிமையிலும் இனிமை, நீ கொண்டு வரும் அம்சங்கள் அத்தனையும் என்னை வியக்க வைக்கிறது. உன் சேவை இன்னும் சுவையுடன்
தொடர வாழ்த்தும்,
திருமதி றசீனாசலீம்-சாய்ந்தமருது-14
திதி
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே முரசின் மூச்சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lipil!alilei iiriúil
ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் அமைக்கப் ட்டுள்ளது. முதலாவது, லா இலாஹ இல்லல்லாஹர ரஸலுல்லாஹி-அதாவது வணக்கத்துக்குரியவன் பன்றி வேறு யாருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அடியாரும் திருத்தூதருமாவார் என்று சாட்சி டுத்து தொழுகையை நிலை நிறுத்துவது ஸ்காத் ஹஜ் செய்வது ரமழான் மாதம் நோன்பு நோற்பது ல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) Illi tilla:ILili Italitiltilīllit(' '), ஒரு முஸ்லிம் என்ற வகையில் இந்த ஐந்தை யுமே து மிக முக்கியமாகும் ஈமானிற்கு அடுத்து எல்லா SIGITöötati கியமானதும் தொழுகையேயாகும் தொழுவதனால் 2000 ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட இலங்கை கின்றன. தொழுகைக்காக ஒழுச் செய்யும்போது ಸಿಂಗ್ಡಿ! வெளியே வந்தார்கள்| ಛೀ ಇಂದ್ಲಿ ಸಿಂಕ್ಫಿ|ಸ್ಥ್ಯ ார்கள் அதிலிருந்து G. இலைகள் உதிர உண்மைக்குப்புறம்பான அவதூறான முறையில் தங்கள் து நபி (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிமான அடியார் ஆந்திரத்தை வெளிப்படுத்தியுள்ளன் அவர்களது பெற நாடி இஹ்லாஸுடன்) தொழுவாராயின் பொய்யான குற்றச் சாட்டுக்களுக்கு விளக்கம் கூற லகள் உதிர்ந்தது போல் அவருடைய பாவங்கள் வேண்டிய அவசியம் இல்லை எனினும் பரிசுத்தேர்வு ன்று கூறினார். நடைமுறைபற்றி எழுத்தாளர்களுக்கும்பொதுமக்களுக் ஒ. ஸப்றன் ஜெலீலா-தம்பாளை. கும் தெளிவுபடுத்துவதற்காகத் தமிழ் இலக்கியக்
குழு இவ்வறிக்கையை வெளியிடுகின்றது ngü GLUT2 a 0.435
2000 ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களே பரிசுத் தேர்வுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன. தேர்வு விதிகளுக் குப்புறம்பான நூல்கள் நிராகரிக்கப்பட்டு தேர்வுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல்கள் வழக்கம்போல் அவ்வவ் துறையில் தேர்ச்சியும் அனுபவமும் உடைய மும்மூன்று நடுவர்களுக்கு அனுப்பப்பட்டன நடுவர்களின் அறிக் கைகள் நன்கு பரிசீலிக்கப்பட்ட பின்னர் அவர்களின் அடிப்படையிலேயே பரிசுக்குரிய நூல்கள் இலக்கியக் குழுவினால் ஏகமானதாகத் 驚 தடுக்கப்பட்டன. நடுவர்களாகப் ப பற்றியவர்களின் அறிவிலும் அனுபவத்திலும் நடு நிலைமையிலும் இலக்கியக் குழுவுக்குப் பூரண நம் பிக்கை உண்டு.
தேர்வுக்கு அனுப்பப்படும் எல்லா utför பெறுவதில்ல்ை சிறந்த நூல்களே தெரிவு செய்யப்படு கின்றன. ஒருதுறையில் தரமான நூல்கள் எவையும் இல்லையென்றால் அத்துறைக்குப் பரிசு வழங்கு வதில்லை என்பது இலக்கியக் குழுவின் தீர்மானம் தர்மற்ற நூலுக்குப் பரிசு வழங்கிப்ப்ரிசின் தரத்தைக் குறைக்கக் கூட்ாது என்ப்தில் சுயகெளரவமுள்ள எழுத்தாளர்கள் உடன்படுவார்கள் இலக்கியக் நம்புகின்றது. தரத்தைத் தீர்மானிப்பது நூலா யரா நடுவர்களா என்பதே பிரச்சனை தன் நூல் மிகச் சிறந்தது என்று கருதும் உரிமை நூலாசிரிய ருக்கு உண்டு நடுவர்களும் அவ்வாறே கருதவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கக் கூடாது தன் நூலை விருதுக்குத் தேர்ந்தெடுக்காமைக்காக நடுவர்களைப் பழிதூற்றுவது எழுத்தாளருக்குக் கெளரவமாகாது நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என்பது எல்லாப் ப்ோட்டிகளுக்கும் உரிய o விதியாகும்.
நமது எழுத்தாளர்கள் சிலர் பரிசு பெறுவதற்காக எத்தகைய முறைகேடான வழிமுறைகளைக் கையாள்வ தற்கும் தயங்குவதில்லை என்பது கவலைக்குரியது.
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 01.12.2001 )
தப் போட்டி இல435 மலர், த.பெ. இல-1772, கொழும்பு.
த்தகைய முறைகேடுகள் பல கடந்த ஆண்டுகளிலும் எழுந்தனரே..! ಘ್ವಿ க்கு வந்துள்ளன.
துககு வநது நெல்மணிகள் நிமிர்ந்து நின்ற இம்முறையும் முகப்புப்பக்கத்தில் முதற்பதிப்பு:2000 ன் இறந்த செம்மணியில் என்று அச்சிடப்பட்ட ஒரு சிரேஷ்ட எழுத்தாளரின் கண்மணிகள் புதைந்து கொண்ட 盟 னாரு சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுதி DITUGYLDIGTGOT ல் 200 ஆம் ஆண்டு வெளிவந்த ஐந்து சிறுகதைகள்
வெளியீட்டுத் திகதியுடன் இடம்பெற்றிருந்தன. 2001 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகள் 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த நூலில் இடம்பெற்ற மர்மம் அந்த எழுத்தாளருக்கே வெளிச்சம்
இத்தகையூமோசடிகளையும் எழுத்துத் திருட்டுக் களையும்பத்திரிகையாளர்கள் அம்பலப்படுத்துவர்களா யின் அது எமது இலக்கிய வளர்ச்சிக்கு உபகார USA பொறுப்புணர்வுள்ள பத்திரிகையாளர்கள் வயிற்றெரிச்சல்கள் இல்லாதவர்களாகவும், உண்மை
அம்மணிகள் அழுது கதறிடவும் என்பதால் எம் மணிகள் எலும்பாய் -பெயர்வெல் எழுந்தனரே இதுவல்ல! சுந்தரி பூபாலசிங்கம் பாண்டிருப ங்கி நீ மாற்றி வைக்கத் பிண(ஜன)நாயகம் க்குப் பெட்டி இதுவல்ல மரித்தோரெல்லாம் பக்கமாக இருக்கிறது ' ஐந்தில்
மூர்த்தி-மாரிேயதென்ன உயிர்த்தெழுவர் களைத் தேடி வெளியிடுபவர்களாகவும், தகவல்களைத் = புள்ள4 போட்டு திரட்டுமிடத்து நம்பத்தகுந்தவர்களையும் தக்க முலா
உலகெங்கும் வாக்குப் பெட்டிகள் தாரங்களையும் நாடித் தம்து பத்திரிகையின் நம்பகத் உலாவரும் தமிழ் Jiul தன்மையைப் பேண விழைபவர்களாகவுமே இருப்பர்
G山āh n、Giá அசந்தியாகோ-கண்டி இதயம் கவர் இதழாம் இனிய தினமுரசே உலகெங்கும் நடக்கும் அரசியல் சம்பவங்களைத் தெளிவுபடுத்தும் எக்ஸ்ரே ரிப்போர்ட் கற்பனை நயத்துடன் சுவைக்க வைக்கும் கவிதைகள்' விறுவிறுப்பூட்டும் தொடர்கதைகள்' வாசகர்களின் உள்ள குறை நிறைகளை சுட்டிக்காட்ட புதிதாக புகுத்தப்பட்ட உங்கள் பக்கம் ஆகியவை அற்புதம் உன் சேவை தொடர்ந்திட என்னவனின் பாராட்டு எட்வேட்பெரியநிலாவனை-01 திதி - கடைசியாக எண் கரம் கிட்டிய முரசு. 431 தாங்கி வந்த அத்தனை அம்சங்களும் அற்புத மாகத்தான் இருக்கிறது.
அதில் எக்ஸ்ரே ரிப்போர்ட்', 'அரசியல் அலசல், தண்டாயுதன் தரும் மூண்டது போர்' அத்தனையும். அருமையாக இருந்தது.
தகவல் பெட்டி தாங்கி வந்த தகவல்களில் டெண்டுல்கரின் நகல்கள், அமெரிக்க கட்அவுட், வைரங்களாலான நெக்லஸ், படிக்கத் தடையில்லை போன்ற தகவல்கள் தரமானதாக ஜொலித்தன.
அது போல. முரசின் சிறுகதைகளும்' தேன் கிண்ணம் கொண்டு வந்த கவிதைகளும் பிரமாதமாகவே இருந்தது. பாராட்டுக்கள்
புதிய காத்தான்குடி-முஸம்மில்-குவைத்
'' என்றும் என் இதயத்தில் குடியிருக்கும் முரசே! நீ சுமந்து வரும் அனைத்து ஆக்கங்களும் மிக மிக நன்று ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணமுள்ளன. முரசுக்கு நிகர் முரசே தான் உனது பணி மேலும் சிறப்புற்று விளங்க என் இதய பூர்வமான நல்வாழ்த்துக்கள்
எஸ்.மாலா-ஜோர்டான்.
என்று கருதுகிறோம்.
:: தேர்வு விவரங்கள் முறைப்படி அறிவிக்கப் படவில்லை என்ற குற்றச்சாட்டும் அறியாமையின் விளைவானதே சிங்கள தமிழ், ஆங்கில நூல்களுக் குரிய பரிசு விவரங்கள் ஒரே தினத்தில் அவ்வவ் ழுத் தலைவர்களினால் டேகவியலாளர்கள் முன் லையில் அறிவிக்கப்பட்டன. தொலைக்காட்சியிலும் i: அவை அறிவிக்கப்பட்டன தமிழ்ப் பத்திரிகைகள் சில உரிய காலத்தில் இதனை வெளி
டவில்லை என்பதற்காக இலக்கிய குற்றம் சாட்டுவது முறையல்ல.
இலக்கியக் குழுச் செயலாளர் கொச்சையாகத் தமிழ் பேசும் ஒரு சிங்களப் பெண் என்றும் அநா கரிக்மான இன்த்துவேச நோக்கில் குற்றஞ்சாட் டப்படுகின்றது திருமதி அசோகா ஜெயலத் நன்கு தமிழ் பேசத் தெரிந்தவர் அவரது பணிகளையிட்டு ouăluă 醫 மகிழ்ச்சியும் திருப்தியும் அட்ை றது. 1970 களில் அமரதா என்ற தமிழ் அறிந்த சிங்களவரே தமிழ் இலக்கியக் குழுவுக்கும் செயலாளராக வெகு சிறப்ப்ாகப் GTGOT பதையும் நாம் இங்கு
பரிசு பெறாத எழுத்தர் சிலரின் குற்றச் சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை தமிழ் இலக்கியக் குழு மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றது.
பேராசிரியர் எஸ் தில்லைநாதன் தலைவர் தமிழ் இலக்கியக்குழு இலங்கைக் கலைக் கழகம்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு. தொலைபேசி: 074-514282 தொலை நகல் (tax)-074-513266
தி
o
56.25-2.01, 2001

Page 3
அதிகரித்து வரும் தேர்தல் வன்முறை களை கட்டுப்படுத்தும் பொறுப்பு அர சாங்கத்தினுடையது என்றும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நாளுக்கு நாள் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் தத்தமது பிரதேசங்களில் தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்தத் தவறும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் பதவி பறிக்கப்படும் என்று பொலிஸ் மாஅதிபர் லகி கொடித்துவக்கு எச்சரிக்கை விடுத் டார். துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான
LOLG 535 fleið Lajlati Gorflatör LINDJETJulio
மாறு அந்தத் துண்டுப் பிரசுரத்தில் அறை கூவல் விடுக்கப்பட்டுள்ளது. புலிக ளுடன் இணைந்து கொள்ள முன்வராத தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு அந்தத் துண்டுப் பிரசுரத்தில் எச்சரிக்கையும் விடுக் கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை தொடக்கம் இத்தகைய துண்டுப்பிரசுரங்
வன முறைகள் தீவிரமடையாத வகையில் அவற்றைக் கட்டுப்படுத்துவதும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதும் பொலிஸ் அதிகாரிகள் அனைவரதும் கடமையாகும் என்று தெரிவித்த லக்கி கொடித்துவக்கு வன்முறைகளைத் தூண்டு வோருக்கு எதிராகப் பக்கச் சார்பின்றி நடவடிக்கை எடுக்க பொலிஸ் அதிகாரிகள் தயங்கக்கூடாது என்றும் கேட்டுக் கொண
மட்டக்களப்பு மாவட்டத்தின் இரா ணுவக் கட்டுப்பாடுள்ள பிரதேசங்களில் புலிகளினால் பரவலாகத் துண்டுப் பிர சுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்
கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்து கொண்டு பூரீலங்காப் கள் பரவலாக விநியோகிக்கப்பட்டு படையினருக்கெதிராகப் போராட வரு வருகின்றன.
வத்தளை துப்பாக்கிச் சூட்ழஸ் 3 பேர் பணி பொதுமக்கள் தாக்கி 8 பொலிஸார் படுகாயம்
அபிவிருத்திப் பணிக்குக் கடலிலிருந்து குழாய்கள் மூலம் மணல் நிரப்பும் வேலையில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கடல் மணி அகழும் நடவடிக்கையால் தங்கள் மீன்பிடித் தொழில் கடுமையாகப் பாதிப்படைவதாகக் கூறி அப்பகுதி மீனவ மக்கள் மேற்படி நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.
பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத் தையடுத்து பொது மக்களுக்கும் பொலி ஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 8 பொலிஸார் காயமடைந்தனர்.
வத்தளை கெரவலப்பிட்டிய பகுதி யில் செவ்வாய்க்கிழமை மாலை நடை பெற்ற ஆர்ப்பாட்டமொன்றை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டதுடன், நான்கு பொலிஸார் உட்பட 16 பேர் படு காயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் துப்பாக்கிப் பிர யோகத்தையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலிலேயே நான்கு பொலி ஸார் படுகாயமடைந்துள்ளதாகத் தெரி விக்கப்படுகிறது.
வத்தளை ஹெந்தளைப் பகுதியிலுள்ள கெர வலப்பிட்டி உவர் நிலப்பகுதி
ஏறாவூரில் இடம்பெற்ற
ஷெல் வீச்சில் நால்வர் பலி)
Ga ILOld, a, GiaIGT. E". ಅಳ್ಳಿ: ಙ್ ': விதியைச் சேர்ந்த சின்னத்தம்பி செல்லத் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், பேர் ಛಿ: ಛಿ' 3. ಇಂ॰ இரவமணிமுதல் : ரேளம் 8.30 மணிவரை 仍gg 5T*@gw நடைபெற்றுள்ளது. இப்பகுதியில் விடு 1) அவரது தாயாரும் இறந்துள் தலைப் புலிகளின் நடமாட்டம் அவதானிக் இப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாக :) : C)|Juni au0)6]]) ' o¶ கிழமை இடம்பெற்ற கிளைமோர்
9/60) JUTLD IBU 55IoM) Gol LIIT GADIGMOITIIT மேற்கொண்ட50 இற்கும் மேற்பட்ட ஷெல் ' வீச்சுக்களில் இந்த அநர்த்தம் ஏற்பட்டுள் 黔 O) to LITG) 6TDITT PID வவுனியா பொலிஸ் பிரிவின் கராஜ் பொறுப்பதிகாரியான இன் ஸ்பெக்டர் பிகேநோனிஸ் உட்பட முவர் காலை 9.30 மணியளவில், அநுராதபுரம் சென்றுவிட்டு இந்த வீதியூடாகத் திரும்பிக் கொண்டிருக் கையிலேயே பூனாவப் பகுதியில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர இடை வெளியிலுள்ள ஏறாவூர் பிரதான பொலிஸ் நிலையம் மற்றும் செங்கலடி பொலிஸ் நிலையங்களிலிருந்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களி sa tao 'ಬ್ಜೆ' நாலாம் குறிச்சி காளி கோயில் வீதி மற்றும் ஐந்தாம் குறிச்சி - - - பெரிய தம்பிரான் கோயில் வீதிகளில் ' பொது மயானத்திற்கும் அவ் உள்ள வீடுகள் மீது குண்டுகள் வீழ்ந்து தியிலுள்ள கடற்படை முகாமுக்கு
SS S SS SS SS SS SS SS LSS S S மிடையிலேயே சிங்கள மக்கள் வாழும் $1 பகுதியில் இந்த சக்திமக் கிளைமேர்
தமிழ் TUTTI Lಣಾ ಮಂಡಾ---
LDTib LüL
கொழும்பு மத்திய பஸ்தரிப்பு நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் தமிழ்ப் பயணிகளை அச்சுறுத்தி பலவந்தமாகப்
iШljalistali.
இறுதிக் கட்ட பாது குறித்து பொலிஸ்மா . வக்கு கடந்த செவ் டொன்றை நடத்தின சகல பிராந்திய அதிபர்களும் சிரே யட்சகர்களும் இந்த கொண்டனர்.
அங்கு உரை பொலிஸ்மா அதிபர் இ
மட்டக்களப்பு
கட்டுப்பாடற்
யந்திரங்கள் எடுத்து யினரால் விதிக்கப்ப போது நீக்கப்பட்டு
இது பெரும்போ
L
விடுதலைப் புல களை சர்வதேச ெ குருநகர் கடலேரி வ எடுத்துச்சென்று பா விடுதலைப்புலிகளிட இச்சடலங்களில் புத்துறை கடற்கரை மற்றைய நான்கு சட
பகுதியில் இராணு
Gugo GT35, Llull GuII வைத்து தற்கொலை வையுமாகும்.
இச்சடலங்கள் யாழ், போதனா ை FITGM),Gavusiai) (GO)6Jj, 9, கட்கிழமை பகல் ெ அதிகாரிகளால் புலி பட்டுள்ளது.
Эх(bāgā நல்வினக் எதிர்வரும் பொ தேசிய முன்னணி எதிர்க்கட்சித் தலை மசிங்க தேசிய நல்லி அமைக்க அழைப்பு வ பேச்சாளர் பேரா தெரிவித்துள்ளார்.
தேசிய வர்த்தக ஆவது வருடாந்த கலந்துகொண்டு உன் பேராசிரியர் பீரிஸ் இ
அங்கு அவர் மேலு
எதிர்வரும் பொ தேசிய முன்னணி வுெ எமக்கு பூரண நம்பி றானதோர் சூழ்நில கட்சிகளினதும் ஆ நல்லெண்ண அரெ தற்கான அழைப்பு வி
தற்போதைய சூழ்நி
டிற்கு மிகவும் அவசிய தேர்தலில் ஐக்கிய அதிகப்படியான ஆ பெற்றாலும், நாம் அரசொன்றையே அனைவரது எண் இருப்பதால் இதர் ரணில் விக்கிரமசிங்
தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பை வி
கிறது.புதிய ஜனநாய
தாயகம் காப்போம், தமிழராட்சி மீட்போம் என்னும் முழக்கத்துடன் தமிழர் கூட்டணி தேர்தல் களத்தில் குதித்துள்ளது. அப்படியானால் 1976 இல் பெரும் ஆர வாரத்துடன் வட்டுக்கோட்டைத் தீர்மான மாக நிறைவேற்றப்பட்டு முன்னைய தேர்தல்களில் முழங்கி வாக்குகளை வாங் கிய தமிழீழக் கோரிக்கைக்கு என்ன நடந்து விட்டது. அதனை எங்கே புதைத்துவிட்டு இன்று வந்து புது வேடம் போட்டு தமிழர் கூட்டணியினர் வாக்குகள் கேட்கிறார்கள் என்று புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் சிகசெந்திவேல் கேள்வியெழுப் பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரை நிகழ்த்தும் போது தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு தமிழ்க் கட்சிக் கூட்டமைப்புக்கு சாவல் விடுத்தார். அன்று தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தபோது எமது கட்சி அதனைச்
பணம் பறித்து வருவதாகப் பயணிக ளிடமிருந்து பல முறைப்பாடுகள் தினமும் கிடைத்துவருவதாக மன்னார் பிரஜைகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மன்னார் வங்காலை வாசியான அதேவகு மாரன் பாதுகாப்புப் படையினரின் அனு மதியுடன் இயந்திரப்படகுக்கான மோட்டார் இயந்திரமொன்றினை மன்னார் பஸ்ஸில் எடுத்துச்செல்ல முற்பட்டபோது பஸ்தரிப்பு நிலையத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு ஊழியர்களினால் மிரட்டப்பட்டு ஆயிரம் ரூபா பணம் பெறப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவினர் விசாரணை நடத்திய தில் பாதுகாப்பு ஊழியர்கள் ஆயிரம் ரூபாவை மிரட்டிப் பெற்றது உறுதி செய்யப் பட்டுள்ளதாக பிரஜைகள் குழுவின் செய லாளர் என் ஜெயபாலசிங்கம் தெரிவித்துள்
நவ.25-ழ01, 2001
சாத்தியமற்றதும் தூர கூறி விமர்சனம் ( அதன் மூலம் வரக்கூ அழிவுகள் பற்றி எ(
மறைந்த தோழ நானும் பொது ம விவாதங்களில் கலந்து இன்றும் நினைவில் இன்றும்கூட கூட்ட பற்றி அதன் தை அரசியல் நேர்மையும் எமது கட்சி பகிரங் அழைப்பு விடுக் அத்தகைய அரசியல் மக்கள் முன்னிலை அல்லது தமிழர் ஐக்கி கூட்டணியைக் கொ தகைய பொது அ இப்படியான ஒரு வ செய்ய முன்வருவா வேல் சவால் விடுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sajó leleti jáIági
காப்பு ஏற்பாடுகள் திபர் லக்கி கொடிது ாய்க்கிழமை மாநா TTT.
பிரதி பொலிஸ் மா ட பொலிஸ் அத்தி மாநாட்டில் கலந்து
பாற்றுகையிலேயே வ்வாறு தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் நடை பெற்ற இந்த மாநாட்டில் தேர்தல் வன் முறைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது குறித்தும் அதனைக் கட்டுப் படுத்தும் வழிவகைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
தேர்தல் தினத்தன்று மேற்கொள் ளப்பட வேண்டிய பதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைகள் குறித்தும் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கிய
Lugerir sexo D-E
மாவட்டத்தின் இரா பகுதிகளுக்கு உழவு |ச் செல்வதற்கு படை ட்டிருந்த தடை தற் GT5).
நெற்செய்கைக்குரிய
R
களின் ஐந்து சடலங் ஞ்சிலுவைச் சங்கம் Pயாக வள்ளங்களில் சிக்குடாவில் வைத்து ம் கையளித்துள்ளது.
ஒன்று கொழும் யில் ஒதுங்கியதும், லங்களும் கைதடிப் வத்தினரால் சுற்றி து குண்டை வெடிக்க செய்து கொண்ட
ஒரு வார காலமாக வத்தியசாலை சவச் ப்பட்டிருந்தது. திங் சஞ்சிலுவைச் சங்க களிடம் ஒப்படைக்கப்
காலமாகையால் விவசாயிகளின் வேண்டு கோளுக்கிணங்க படையினர் கடந்த திங்கள் முதல் இந்த அனுமதியை வழங்கியுள்ளனர். உழவு இயந்திரங்கள் கொண்டு செல் வதற்கு மாத்திரமே அனுமதியளிக்கப் பட்டுள்ளது. உழவு இயந்திர இழுவைப்
தாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீதியான நேர்மையான தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபர் சகல தரப்பினரையும் கேட்டுக் கொண்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்
D5).
இதேவேளை தேர்தல் கண்காணிப்புக் காக இலங்கை வந்திருக்கும் பொது நல வாய நாடுகளைச் சேர்ந்த அவதானிப் பாளர்கள் அதிகரித்து வரும் வன்முறை கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
Elli- ELy
பொதுத்தேர்தல் மற்றும் தற்கால அரசியல் நிலவரங்கள்
தொடர்பாக அமைச்சர் டக்ளஸ்
பெட்டிகளைப் புலிகளின் பகுதிகளுக்கு தேவானந்தா வழங்கிய பேட்டி எடுத்துச் செல்வதற்கான தடை தொடர்ந்து .இருக்கிறது. 17ம் பக்கத்தில் பிரசுரமாகின்றது تظات SS S SS SS SS SS SS SS SS SS SSLS SLS S SS S SS SS SS SS SS SS SSL SSLS S
வாகரை பிரதேச செயலாளர்
= புலிகளால் கடத்தல் =
மட்டக்களப்பு-வாகரைப்பிரதேச செயலாளர் பாலசுப்பிரமணியம் புலிகளால் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படு கிறது.
மட்டக்களப்பில் ஸ்ரோன்ஸ் ஒழுங்கை யிலுள்ள அவரது இல்லத்திலிருந்த வேளை யிலேயே பிரதேச செயலாளரின் பாவனைக் கென வழங்கப்பட்டிருந்த டபள் கப் வாகனத்துடனேயே அவர் கடத்தப்பட்டுள் GİTTİ.
கடந்த 15ம் திகதி இரவு 1115 மணி யளவில் பிரதேச செயலாளரின் வீட்டி ற்குள் புகுந்த நபர்கள் வாகனத்துடன்
கடத்திச் சென்றுள்ளனர். SS SSSSSSS SSS SSS S SS
евотошiвшпогды Вед
கஅரசு என்கிறார் ஜி.எஸ்.பீரிளப் !
துத் தேர்தலில் ஐக்கிய
வெற்றிபெற்றால் வர் ரணில் விக்கிர ணக்க அரசொன்றை டுவார் என கட்சியின் சிரியர் ஜிஎல்பீரிஸ்
சம்மேளனத்தில் 43
பொதுக்கூட்டத்தில் ரயாற்றுகையிலேயே தனைத் தெரிவித்தார். ம் பேசுகையில்: துத் தேர்தலில் ஐக்கிய |ற்றிபெறும் என்பதில் க்கையுண்டு. இவ்வா லயில் அனைத்துக் தரவுடன் தேசிய சான்றை அமைப்ப டுக்கப்படும் நாட்டின் லையில் இதுவே நாட் மாகவுள்ளது. இந்தத்
தேசிய முன்னணி னங்களுடன் வெற்றி தேசிய நல்லிணக்க அமைக்கவுள்ளோம். னமும் இதுவாகவே கான அழைப்பை க விடுப்பார்.
ாதத்திற்கு
நோக்கற்றதும் என்று சய்தது மட்டுமன்றி டிய எதிர் விளைவுகள் த்துக் கூறியது.
ர் சண்முகதாசனும்
தற்போதைய நிலையில் நாடு மிகவும் மோசமான பொருளாதார நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அந்நிலையிலிருந்து நாட்டை மீட்பதானால் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுமே நாட்டை அழிவுப் பாதையில் இருந்து காப்பாற்ற முடியும்.
நாம் வெற்றிபெரும் பட்சத்தில் இந்த யுத்தத்திற்கு சமாதான ரீதியிலான தீர் வொன்றைக் காண முற்படுவோம். அதற் காக எம்மாலான முயற்சிகளை மேற் கொள்வோம். இந்த அரசு பல்வேறு சந் தர்ப்பங்கள் இருந்தபோதிலும் சமாதானத் தைக் காணத் தவறிவிட்டதெனவும் தெரிவித்தார்.
nun தபாலதிபருக்கு விடுதலை
பிரதேச செயலாளரும் அவரது வாக னமும் கடத்தப்பட்டிருப்பது தொடர்பாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மட்டக் களப்பு இராணுவ தலைமையகத்துக்கு அறிவித்துள்ளார்.
மட்டக்களப்புக்கு வடக்கே உள்ள வாக ரைப் பிரதேச செயலாளர் பிரிவு மட்டக் களப்பு பொலன்னறுவை திருக்கோண மலை மாவட்டங்களின் எல்லையிலுள்ள பகுதியாகும். வாகரைப் பிரதேச செய லாளர் பிரிவின் பெரும்பகுதி புலிகளின் ஆளுகையின் கீழ் உள்ளது.
Indiano IJslansilipin150L jiji silaian
தமது முன்று பிள்ளைகளில் ஒருவரை புலிகள் இயக்கத்துக்கு வழங்கிய பின்னர் புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட மட்டக் களப்பு தபால் அதிபர் விடுவிக்கப்பட் டுள்ளார்.
கடந்த இரண்டுவாரங்களுக்கு முன்னர் இந்த தபால் அதிபர் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரை இயக்கத்தில் சேர்க்க வேண்டும் என மனைவிக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 18 வயது மகன் கொக்கட்டிச் சோலையில் உள்ள புலிகளின் முகாமில் சரணடைந்ததையடுத்து இவர் விடுவிக்கப் பட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வாழைச்சேனையில் கிராம சேவகர் ஒருவரும் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக் கப்படுகின்றது.
i JEDÖGLlygTOT GLAffa56b SLUIT DŘE66Mai
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியும், பிர தான எதிர்க்கட்சியான ஐக்கியதேசியக் கட்சியும் போட்டியிடுவதைத் தடை செய்யக்கோரி கொழும்பு உயர்நீதிமன் றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் அடிப்படை உரிமை களை இவ்விரு கட்சிகளும் மீறிவிட்டதால் இவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமையை இழந்து விட்டதாக இந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.
டொன் றொபேட் கீகனகே என்ற
பொது மகனே இந்த அடிப்படை உரிமை
மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இவ்விரு கட்சிகளும் முன்னர் ஆட்சியில்
புலி உறுப்பினர் 1 கட்டுக்கொலை
இருந்த காலத்தில் பொதுமக்களின் சுதந்
த்தை பறித்ததாகக்கூறி உரிமை மீறல் மனு
யாளர் மற்றும் சட்டமா அதிபரைக் குறிப் பிட்டுள்ளார்.
இந்த மனுவும் விசாரணைக்கு எடுக் கப்படும் மனுக்களின் பட்டியலில் சேர்க் கப்பட்டுள்ள அதேநேரம் இது எப்போது விசாரணைக்கு எடுக்கப்படுமெனத் தெரி
SSS SSS SS SS SS SS SS SS SS SS SS SS
மட்டக்களப்பு-பட்டிருப்புப் பாலத் தடிச் சோதனைச் சாவடியில் புலி உறுப் பினர் ஒருவர் படையினரால் சுட்டுக்
GNU, IT GD GAJL JLJL LITii.
படையினர் பஸ்ஸில் வந்த பயணி
களைச் சோதனையிட்டுக் கொண்டிருந்த
கள் மத்தியில் பல 1ಣಿ ಶಿಳ್ದ பறித்தன.
கொண்டதை மக்கள் வைத்திருப்பார்கள். Eயின் நிலைப்பாடு வர்கள் எவருக்கும் துணிவும் இருந்தால் விவாதம் ஒன்றுக்கு ன்றது. அவர்கள் விவாதத்துக்கு பொது பில் வருவார்களா? பம் என்னும் பெயரில் வேற்ற நிற்கும் எத் DLOLLIA GT STSTG15) வாதத்திற்கு ஒழுங்கு களா? என்று செந்தி 5Tii.
அவர்களை மிக மோசமாகச் சித்திர வதைகளுக்குட்படுத்தின. சட்டரீதியாகவும்,
சட்டவிரோதமாகவும் பொதுமக்களைக்
போது கையில் குண்டுடன் காணப்பட்ட புலி உறுப்பினர் பொது மக்களுக்குள் மறைந்து நழுவிச் செல்ல முற்பட்டபோது
கைது செய்து அவர்களுக்கான சம படையினர் அவரைச் சுட்டுக் கொன்ற
உரிமைகளை மறுத்தது உட்பட பல்வேறு அடிப்படை உரிமைகளையும் மீறியுள்ளன. என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள் GITT.
தனது இந்த மனுவை நீதிமன்றத்
திற்குப் பதிவுத் தபாலில் அனுப்பியுள்ள
இவர் மேற்படி காரணங்களுக்காக இவ்
வதைத் தடைசெய்யுமாறும், கோரியுள்ளார்.
இதில் பிரதிவாதிகளாக பிரதமர்
எதிர்க்கட்சித் தலைவர், தேர்தல் ஆணை
GOTI.
களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த புலி உறுப்பினரின்
சடலம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்
தினருக்கு ஊடாகப் புலிகளிடம் கையளிக்கப் பட்டது. இச்சம்பவம் திங்கள் காலை 10
மணிக்கு நடந்தது கொல்லப்பட்ட விரு கட்சிகளும் தேர்தலில் போட்டியிடு 阿L阿岛岛
வரிடமிருந்து குண்டு மீட்கப்பட்டது. கொல் லப்பட்டவர் ஞானசேகரன்-குமரன் எனும் புலி உறுப்பினர் என அடையாளம் காணப் பட்டுள்ளது.

Page 4
ாதல் வன்முறைகள் தொடர்ப
.
\முறைப்பாடுகள் ஆயிரத் JJID 《 எட்டியுள்ளன. இதே வேதத் வன்முறைகள் அதிகரிக்
பட்சத்தில் ಸಿ" 岛画跟
திகதியாகும்போது இந்த ந 30955ngto டின் தேர்தல் வரலாற்றில் தி: வன்முறைதினம
அது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, தினசரி 10 BLITEGLIONILLELTuh 蠶 வன் முறைச்சம்பவங்கள் குறித்து முறையி
படுகின்றது. இவற்றில் மிகப்பெரும்பாலானவை குறிப்பி சில மாவட்டங்களில் மாத்திரமே நடைபெறுகின்றன. சிலா ஆனைமடுவை அனுராதபுரம், கேகாலை, கண்டி, ஹம்ப இனப்பிரச்சனைத்தீர்வு தொடர்பாக தோட்டை, அம்பாறை ஆகிய இடங்களே முன்னணி வ எதிர்காலத்தில் நடைபெறும் கின்றன. அத்துடன் கட்ந்த தேர்தல்களில் வன்முறை எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தாம் தொட்பாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படாத பலர்மீ |'''ဂျိန္တိပါးနှီး போவதில்லை என்று இம்முறை விரல் நீட்டப்படுகின்றது. குறிப்பாக பொது தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அழைத்தாலும் போகமாட்டோம் என்று கூறி வருகிறார்கள்.
அன்புள்ள உங்களுக்கு 6Nuorokorrakastab.
விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதாலேயே ಛೀ தீர்வு முயற்சிகளில்
ஒதுங்கியிருக்கப் போவதாக 岛 နိရွိေ த் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இது தமிழ் மக்களை கவருவதற்காக கூறப்படும் ஒரு பொறுப்பற்ற கருத்து என்பதை மற்றனைவரை விடவம் தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பினர் நன்கறிவர். ஏனெனில் போதியளவு சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கும் ရှိါ” இனப்பிரச்சனைக்கு
யாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமாயின் புலிகள் உள்ளிட்ட சகல தரப்புக்களுடனும் பேச வேண் என்பதே பொதுவாக ஏற்றுக்
டும் ஐக்கிய முன்னணியில் மங்கள சமரவீர மகிந்த ராஜபக்
க்கிய தேசியக் கட்சியில் புத்தளம் மாவட்ட வேட்பாளர் கொள்ளப்பட்ட அபிப்பிராயம் குற்றம் சுமத்தப்படுகின்றது. இந்தப் பிரச்சனையில் மத்தியஸ்த எவ்வாறெனினும் தற்போது பதிவாகியுள்ள வன்மு முயற்சியில் ஈடுபட்ட லியாம் பொக்ஸ் I களின் அளவையும்அவற்றின் தன்மையையும் நோக்குமிடத் முதல் எரிக் சொல்ஹெய்ம் வரை அடுத்து வரும் நாட்கள் இதைவிட மோசமாக இருக் சகலரும் இதனை ஏற்றுக் போகின்றன என்பதை மட்டும் தெளிவாக உணரலாம். கொள்கின்றனர். தேர்தல் வன்முறைகள் பொதுஜன ஐக்கிய முன்னணி
னரால் மாத்திரமன்றி ஐக்கிய தேசியக் கட்சியினா? மேற்கொள்ளப்படுகின்றது என்பதை ஏற்கக் கூடிய போத் ஆதாரங்கள் சுயாதீன கண்காணிப்புப் பிரிவுகளினால் மு வைக்கப்படுகின்றது. வன்முறைக்கு வன்முறை யூடாக பதிலளிக்க வேண்டும் என்று சில ஐ.தே.க, தலைவர் பகிரங்கமாகவே 蠶 வருகின்றனர். குறைந்த பட்ச மாத்தறை , ஹம்பாந்தோட்டை, புத்தளம், அம்பாறை ஆக வேண்டியுள்ளது. இடங்களில் ஐ.தே.க, துப்பாக்கிகளும் யுத்தம் நிறுத்தப்படுவது தொடர்பில் என்பதற்கான போதிய சான்றுகள் இருக்கின்றன. புலிகளும் அரசாங்கமும் மாத்திரம் தர்தல் காலத்திலும் சரி, ஏனைய காலங்களிலும் பேச்சுவார்த்தை நடத்தினால் போதும் வன் செயல்கள் நடைபெற்றால் அவற்றை தடுத்து நிறு என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளலாம் வேண்டிய பொறுப்பு:அரசாங்கத்துக்கும், அதன் பொலி பிரிவுக்குமே உண்டென்பதில் மாற்றுக்கருத்து இரு (ply UTS).
உத்தரவிடும் ಛೀ 獻 Tg,G) - - - LLUT 6MM (5,95(9958560) LLLUT 95 GTIGOT AJSIL to LTGOGTVLDIT 99. :P :'ഴെ நடைபெற்றுள்ள USTS என்று பட்டியல் வெளியிடுவதைத்தவிர வேறு எதனை அர்த்தமுடையதாக இருக்காது. செய்ய முடியாதுள்ளது. இந்த உண்மை தமிழ்க்கட்சித் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக பொது மக்களு தலைவர்களுக்கு புரியவில்லை என்று சிவில் அமைப்புக்களும் உரத்துக்குரல் கொடுப்பதற்குக் க நினைக்கத் தேவையில்லை. இருபக்க ணம் வன்முறைகள் ஐ.தே.க.வுக்கு எதிராக நடை.ெ அழுத்தத்துக்குள் தவிக்கும் ன்றன என்பதற்காக அல்ல. நீதியான, நேர்மையா அவர்களுக்கு புலிகளையும் ஏமாற்றி தேர்தல் ஒன்றுக்கான சாத்தியக்கூறு வன்முறையின மக்களையும் ஏமாற்ற இல்லாமல் ஆக்கப்படுகின்றது என்பதனால்தான் கொன இனப்பிரச்சனையை ஒ KLINGBLOOTGES செய்வதற்கான ஒரு வாய்ப்பாக தேர்தல் மாறி வருகின்ற பயன்படுத்துவதைத் : என்பதனால்தான்.
so GG). கடந்த காலங்களிலும் தேர்தல் வன்முறைகள் இ.
இவை அனைத்தையும் நிராகரிக்கும் தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பு
ဦါးနှီး" မျို' போகமாட்டோம் என்று கூறுவது, பிரச்சனை தீருவதை நாம் விரும்பவில்லை என்று இன்னொரு வகையில் சொல்வதாகத்தான் கருத
ஆனால் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு என்று வரும் போது இவ்விரு தரப்பையும் தாண்டி அந்த
பெற்றதாக்கம் Li(f) ö59,60TLDITSECT SQüdsi (Anais GTTgü
:: ஆ 醫影 L shorto 5" J562-6 D 355605 C. ಛೀ... || ...: 蠶 அரங்கில் Dro" தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு தடையாக ဖြူ၈in။ 驚 மதிப்பிடப்படும் அபாயம் I : அம்சங்களையும் வன்முறை பட்டியலிலே சேர்த்த @娜°呜, வேண்டும் அந்த வகையில் பார்த்தால் முறையற்றவிதத்தி புலிகளின் போராட்டத்தை தமது பொதுச் சொத்துக்கள் கையாடப்படுவதும் சிவில் சட் சுகபோக வாழ்வுக்காக அடவு வைக்கும் விதிகளை மீறுவதும் கூட வன்முறையாகவே கணிக்கப் தமிழ்க்கட்சிகள் இருப்பதையும் வேண்டும். கெடுத்து குட்டிச் சுவராக்குவதிலேயே சகல விடயங்களுக்கும் சுயாதீன ஆணைக்குழுக்கை குறியாக இருக்கின்றன. ாத 17 ஆவது
ಙ್ಗಞ್ಞನ್ತಿ॥| ಇಂದ್ಲಿÏ Óleif வட்ையும் முன்னரே அரசாங்கம் கவிழ்ந்தது என்பது உண் יש ש6% னப்பிரச்சனை தீர்வு தொடர்பான யாக இருப்பினும் அந்த 11 ஆவது திருத்தத்தின் குறி பச்சுவார்த்தைகளில் கலந்து கோள், அதாவது தேர்தல், நீதி, பொலிஸ், பொதுச்சேன ಇನ್ಮಿ ": என்ற | ன சுயாதீனமாக நட்ை பறவேண்டும் என்பதை சச |-UI DSGSN (G9991 alLOSS. அரசியல்கட்சிகளும் மாற்றுக் கருத்தின்றிகொள்கை அளவி வரையில் பாரதூரமான பிரதிகூலத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் ரிமோட் கொன்ட்ே தோற்றுவிக்கக்கூடியது. GUTS, 1ஆவது திருத்த சட்டத்தை கொண்டுவ உண்மையிலே தமிழ் மக்களின் ஏக செய்த ஜே.வி.பி.யோ அதனை கொண்டு வந்த 'ಪ್ಲಿ? பிரதிநிதிகளாக புலிகளை ஏற்பதாயின் | அதற்கு ஆதரவு வழங்கிய ஐக் தேர்தலில் இருந்து விலகிக்கொள்வதே தசியக் கட்சியோ சட்டமூலத்தின் GöEMIL" UITL60 தமிழ்க்கட்சித் தலைவர்கள் அர்த்தப்படுத்துவதாகத் தெரியவில்லை. மக்களுக்கும் புலிகளுக்கும் செய்யும் அதிகரித்துச் செல்லும் வன்முறைகளுக்கு மத்தியி நன்மையாக இருக்கும் தேர்தல் ஆணையாளரும் பொலிஸ்மா அதிபரும் தத்தம
அதிகாரங்கள் தொடர்பில் முரண்பட்டு நிற்கின்றார்க அதை விடுத்து கவர்ச்சிகரமான இது சட்டத்தை சாதகமான நிை
மையை தோற்றுவித்துள்ளது. ஏமாற்ற எடுத்கும் முயற்சிகள் தீர்வு தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட் தொடர்பில் இன்னுமின்னும் பொலிஸ் திணைக்கள இடமாற்றங்களை இரத்துச் செய்யுமா பின்னடைவை தோற்று T முன்னதாக தேர்தல் ஆணையாளரினால் பொலிஸ் இருக்க வேண்டும் அதிபருக்கு உத்தரவிடப்பட்டது. பொலிஸாரை இடமாற் மீண்டும் மறுமடலில் செய்வது தன்னுடைய வேலை என்றும் அதில் தலை வந்து கலக்கும்வரை வேண்டாம் எனவும் பொலிஸ்மா அதிபர் லகி கொடிதுவக்
என்றென்றும் அன்புடன் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயகவுக்கு பதில
influir திருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையிலான கயிறிழு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T60
Og தில் கும் 5 TLD |ITL".
DIT G5
-90
றை 55 5ü
Gy வே sit :[0, lu
GOT
F帕 த்த 6) 53.
DIT ரம் L
徽
பின் இரண்டாவது சுற்றும் ஆரம்பமாகியுள்ளது.
பாதுஜன ஐக்கிய : தேர்தல் பணி களுக்காக பயன்படுத்தப்படும் சுமார் 400 அரசாங்க வாகனங்களை கைப்பற்றுமாறு கடந்த வாரம் பொலிஸ்மா அதிபருக்கு இரண்டாவது தடவையாகவும் தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டார். அந்த உத்தர வை செயற்படுத்தாமல் விட்டதன் மூலம் அதனையும் நிராகரித்திருக்கிறார் பொலிஸ்மா அதிபர்
தர்தல் ஆணையாளர் தனக்குள்ள அதிகாரங் களை முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற குற் றச்சாட்டு ஒரு புறமிருக்க அவரால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளுக்கு கட்டுப்படாமல் இருக்கும் நிலையும் தோன்றியுள்ளது. வன்முறைகள் அல்லது சட்ட ரோத செயற்பாடுகள் மூலம் தமக்கும் ஏதாவது இலாபம் கிடைக்கும் என்று சகல தரப்பினரும் நம்பத் தொடங்கியுள்ளனர்.
தாமே கூடுதலாக பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறி அனுதாபத்தை திரட்டும் நோக்கில் ஐ.தே.க. கூடுதலான முறைப்பாடுகளை செய்து வருகின்றது முறைத்துப் பார்த்ததாகக் கூட தேர்தல் வன்முறை புகார் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது பரிசுத்த அர சியலின் காவலர்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் ஜே.வி.பி.யினர் கூட தமது ஆதர வாளர்கள் தாக்கப்படும்போது மாத்திரம்தான் வன்முறை யைக் கண்டிக்கிறார்களே தவிர மற்றப்படி மெளன மாகவே இருக்கிறார்கள் பொதுஜன ஐக்கிய முன் னணி வழமைபோலவே அனைத்துக்கும் ஐ.தே.க.மீது நீட்டிவிட்டு தங்களை நியாயப்படுத்திக் கொள் 呜·
எவ்வாறாக இருந்தாலும் இந்த நிலைமை தொடரும்பட்சத்தில் எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதியும், 1982ம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு மாதிரியோ, அல்லது 1998ம் ஆண்டின் வடமேல் மாகாண தேர்தல் போலவோ அமைந்துவிடலாம் என்ற அச்சம்தான் ஜனநாயக விரும்பிகளை சிந்திக்க வைத்துள்ளது.
மறுபுறத்தில் கிழக்கில் பல பகுதிகளில் தேர்தல் ಅಗ್ದಿ" தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி புலிகளும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மட்டக்களப்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் கடந்த வாரங்களில் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் இவற்றுள் கடந்த வாரம் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் இராணு புலனாய்வுப் பிரிவின் தமிழ் LIGA) GOTTüJ GJIT SITÄT ಆಬ್ಜೆಕ್ಟ್ರಿ! சகாக்கள் இருவரும் மட்டக்களப்பு நகரில் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் இம்முறை பொதுத் தேர்தலில் பாட்டியிடுபவர்களுள் முதல் வேட்பாளர் கொலையும் கிழக்கில்தான் இடம்பெற்றது. ஐ.தே.க. மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தம்பிராஜா ஜெயக்குமார் : கொல்லப்பட்டார். இவரது கொலை தொடர்பில் புலிகள் மீது நேரடியாக குற்றம் சுமத்தப்படாத போதும் இதனை புலிகள் செய்திருப்பதற்கான சாத்தியக் கூறுகளை நிராகரிக்க முடியாதுள்ளது. தம்பிராஜா ஜெயக்குமார் முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகள் sa GUITIT.
GióGüé
ELL
பெற்றுள்ளன. இதனை தூக்கிப் பிடித்து ஐக்கிய
தேசியக்கட்சி "ஈ.பி.டி.பி.யும் ஈழம்
என்ற வகையிலான பிரசாரம் ஒன்றை முடுக்கிவிட முயற்சித்தது. ஐ.தே.க சார்பான பத்திரிகைகள் அவற்றின் ஞாயிறு வெளியீடுகளில் இந்த செய்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. சண்டே டைம்ஸ் பத்திரிகை அதன் தலைப்புச் செய்தி
யாக இதனை பிரசுரித்திருந்தது. மலையகத்தின் சிங்களப்பகுதிகளில் நடந்த கூட்டங்களில் ஐ.தே.க. தலைவர்கள் இதனை பிரசாரம் செய்தனர்.
இதன் மூலமாக ஐ.தே.க புலி கூட்டு குறித்த பிரசாரத்தின் காரத்தை தணிக்க முடியும் என்ற நம்பிக்கையிலேயே ஐ.தே.க. இந்த வழிமுறையை கையாண்டு பார்த்திருக்கிறது
அதாவது "தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் "ஈழமாநிலம்" என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கும் ஈ.பி.டி.பி.யை சந்திரிக்கா அரசாங்க அமைச்சர வையில் வைத்திருக்க முடியுமென்றால் நாம் தமிழ்க்கட்சிக் கூட்டமைப்புடன் இணைந்திருந்தால் என்ன? என்ற கேள்வியை சிங்கள மக்கள் கொண்டு செல்ல ஐ.தே.க, திட்டமிடுகிறது
இறுதியில் 'ஈழ மாநிலம் என்ற சொல்லுக்கு பூரண விளக்கமளிக்கவேண்டிய நிலைக்கு ஈ.பி.டி.பி. தள்ளப்பட்டது. இந்த மாநிலத்தின் தன்மை எவ் SAINT ADT35 9. (SLD GT60TD F 9. LD505 GT 260TISTU)
ஊடகங்களுக்கு தகவல் வழங்கினார்.
புலிகளால் பயன்படுத்தப்படும் "தனித்தமிழீழம்' என்ற சொல்லுக்கும் "ஈழம்" என்ற சொல்லுக்கும் ಇಂಗ್ಲ வேறுபாட்டை பெரும்பான்மையான ங்கள மக்கள் அறிந்திருப்பதில்லை. இலங்கை என்ற பதத்துக்குப் பதிலாக காலாகாலமாக ஈழம் என்ற பதம் பயன்பட்டு வந்திருப்பதை அறியாத் மக்கள் "ஈழம்" என்றவுடன் அது புலிகள் சண்டை பிடிக்கும்
உரிமையை நிலைநாட்டும் பல அம்சங்கள் இடம்
கட்கிறது"
நிலப்பரப்பு என்ற சிந்தனைக்குள் தள்ளப்படுகின்றார்
கள், சிங்கள மக்களின் இந்த தெளிவின்மையை பயன்படுத்தி விளையாட்டுக் காண்பிக்கவே ரணில் முயற்சி செய்ததாகத் தெரிகிறது. சாதாரண சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல பிரபல சிங்கள பத்திரிகையாளர் பலருக்கும்கூட இது விடயத்தில் போதிய தெளிவு கிடையாது
ஒரு முறை பாலர் வகுப்பு புத்தகம் ஒன்றில் "ஈழம் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளதாகவும் இது சிறு வயதிலேயே ஈழ உணர்வை ஊட்டும் செய
எதிரணி எடுத்துள்ள புதிய வியூகம்
க்கிய தேசியக் கட்சிக்கும் விடுதலைப் இடையில் ಛಿ? இருப்பதாக பொதுஜன ஐக்கிய முன்னணியும்
வரும் தீவிர பிரசாரத்தை சிங்கள மக்கள் நம்பவில்லை என்று ஐ.தே.க, தலைவர்கள்
வெளியில் சொல்லி வந்தாலும் இந்தப் பிரசாரம்
அவர்களை அச்சமூட்டியிருப்பதை மாத்திரம் தெளிவாக உணர முடிகிறது. சிறுபான்மை மக்களின் ஆதரவை திரட்டவேண்டும் என்பதற்காக தமிழ்க்கட்சிக் கூட்ட மைப்புடன் ஐ.தே.க புரிந்துணர்வு அடிப்படையில் செயற்படுகின்றது. இதனை புலிகளுடனான புரிந் துணர்வு எனக்காண்பிக்க ஆளுந்தரப்பு எடுக்கும் யற்சிக்கு சிங்கள சமூகத்துக்கு மத்தியில் ஓரளவு ரதிபலிப்பு தெரிகிறது. குறிப்பாக படைவீரர்களை இழந்த குடும்பங்கள், தீவிர சிங்கள பெளத்த ஆதர வாளர்கள் என்று சில பிரிவுகள் தமிழ்க்கட்சிகளை அரவணைக்கும் போக்கினால் ஐ.தே.க.வை விட்டு ரமாகும் நிலை தோன்றியுள்ளது. ஆரம்பத்தில் த்து அலட்டிக்கொள்ளாமல் இருந்த ஐ.தே.க. தலைமை இந்த பிரச்சனையை 臀 6NITS, எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டி ருக்கிறது.
இதற்காக வேண்டி புதிய உபாயம் ஒன்றை கையாளும் வழிமுறையில் அது இறங்கியிருக்கிறது. இதற்காகவேண்டி ஐ.தே.க. கையில் எடுத்த ஆயுதம் ஈ.பி.டி.பி.யின் விஞ்ஞாபனம். ஈ.பி.டி.பி. தேர்தல் விஞ்ஞாபனத்தில் எக்காலத்திலும் பிரிக்க முடியாத வடக்கு கிழக்கை 'ஈழ மாநிலம்" என்ற பதப்பிரயோகத்தால் அழைக்கப்ப்ட்டுள்ளது. அந்த ஈழ ಇಂಗ್ಡಿಲ್ಲ இருக்க வேண்டிய சுயநிர்ணய உரிமைகளாக சில விட்யங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் தனி நாடாக பிரிந்து செல்வதைத் தவிர்த்து ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் தன்னாதிக்க
JLDGuoti D贝母、
லெனவும் தமிழ் கல்வி அதிகாரிகளை குற்றஞ்சாட்டி பிரபலசிங்களப் பத்திரிகை அதன் ஞாயிறு பதிப்பில் தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது
எவ்வாறெனினும் ஐ.தே.க.வின் இந்த புதிய உத்தி சிங்கள மக்கள் மத்தியில் எந்தளவு தூரம் செல்வாக்குச் செலுத்தும் என்று உடனடியாக கூற டியாது. ஆனாலும் யானை-புலி கூட்டு குறித்த ரசாரத்தை முறியடிக்க ஐ.தே.கவுக்கு மாற்று வழி கிடையாது என்பதையே இந்த புதிய புரளி காண்பிக் கின்றது.
GTIGT. IGANDINGÖ
வடக்குக் கிழக்குக்கு இடைக்கால நிருவாகம் ஒன்றை வழங்கப்போவதாகக் கூறி கடந்த தேர்தலிலும் சர்ச்சையில் சிக்கிக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க கருத்தை தெரிவித்து சங்கடத்தில் ழ்ந்துள்ளார்.
டைக்கால நிருவாகம் என்றால் யாரிடம் வழங்குவது? எவ்வளவு காலத்துக்கு? பிரபாகரனுக்கா வழங்கப் போகிறார் என்றெல்லாம் ஆளுந்தரப்பு கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறது. உண்மையில் ஐ.தே.க, இடைக்கால நிருவாகத்தை பிரபாகரனுக்கு வழங்கப்போவதில்லை. ஆனால் யாருக்கு வழங்கப் ப்ோகிறீர்கள் என்ற கேள்விக்கு உண்மையில் தற் போதைக்கு ரணில் விக்கிரமசிங்கவிடம்கூட பதில் இருக்குமா என்பது சந்தேகமே ஏதோ ஒரு பேச்சுக்கு அவர் ட்டார். அதை பிடித்துக் கொண்டு ஆளுந்தரப்பு வெழுத்துவாங்குகிறது.
மறுபுறத்தில் ஐ.தே.க. பேச்சாளர் கருணாசேன கொடிதுவக்கு புலிகளை பலவீனப்படுத்தியே பேச்சு வார்த்தை மேசைக்கு அழைப்போம் என்று சொல் கிறார்.
56.25-2.01, 2001

Page 5
மலையக மக்கள்மீது சகல தரப்பிலிருந் தும் அளவற்ற கரிசனை காட்டப்படுகின் றது. தோட்டத் தொழிலாளர்களின் சம் பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக் கப்படும் என்று ஆளுந்தரப்பு கூறுகின்ற தோட்டப்புறமாணவர்களுக்கு நவீன உலகின் வாயிற்கதவுகளை திறந்து * போவதாக ரணில் விக்கிரமசிங்க கூறி வருகிறார்.
இவை எதுவும் கூடாத விடயங் களல்ல. சம்பளம் அதிகரிக்கப்படத்தான் வேண்டும், மலையக மாணவர்களுக்கு நவீன கல்வி வசதிகள் မျိုးမျိုးမျိုးမျိုး வேண் டும். ஆனால் துரதிஷ்டவசமாக இவை எதுவும் தேர்தல் குண்டுகளாக மாத்திரம் இருந்துவிடக்கூடாது என்பதே அனைவர தும் விருப்பம். ஏனெனில் இந்த நாட்டில் ஏமாற்றப்பட்ட சமூகங்களின் வகைப்படுத் தலில் தோட்டத்தொழிலாளர்கள்தான் முதலிடம் பெறுவார்கள் என்பதில் விவாதத்திற்கே
கொத்தடிமைகளாக இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதோட்டத்தொழிலாளர் கள் கடந்த ஒரு ಹಿಜ್ಡಲ್ಲಿ ԵITSULDITS, அனுபவிக்கும் துன்பங்கள் இலேசானவை யல்ல. அமரர் தொண்டமானின் பேரம் பேசும் அரசியல் பலத்தின் பயனால் படிப்படியாக சில முன்னேற்றங்களை கண்டு வந்த மலையக மக்கள் நாட்டின் ஏனைய பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தோடு தம்மை உயர்த்திக் கொள்ள இன்னும் வகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.
சின்னஞ்சிறிய லயன் அறைகளின் தமது வாழ்நாள் முழுவதையும் கழித்துவிட்ட பல தலைமுறைகளுக்குப்பின் அண்மைக்காலமாக வீடுகள் நிர்மானித்துக் கொடுக்கப்பட்டுள் ளன. ஆனால் அதுகூட அனைவருக்குமல்ல. இன்னமும் பல இலட்சம் பேர் அதே லயன் அறைகளில் வாழ்கின்றனர். இத்தனைக்கும் நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடி, துகெலும்பு என்றெல்லாம் தேயிலைச் சடிகளைத்தான் வர்ணிக்கின்றார்கள்
தோட்டத்தொழிலாளர்களை அரை நூற் றாண்டுக்கு முந்திய நிலையில் இருந்து வேறுபடுத்திப்பார்க்க எமது அரசியல்
பாராளுமன்றத்தில் எவராவது இனப்பிரச்சனையைப்பற்றி பேச அழைத் தால் அந்தப்பக்கம் தலை வைத்துப் படுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக சபதமிட்டிருக்கிறார்கள் தமிழ்க் கூட்ட மைப்பைச் சேர்ந்தவர்கள். அதாகப்பட் டது தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் நாம் வாய் திறக்கமாட்டோம் என்று தேர்தலுக்கு முன்னதாகவே கூறி வைத்துள்ளார்கள். அப்படியாயின் இவர்கள் ஏன் பாராளுமன்றம் போக வேண்டும்?
அரசங்கமும் புலிகளும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பதற் காக இனப்பிரச்சனை குறித்து வாய் திறக்காத ஒரு கூட்டத்தை பாராளுமன் றத்துக்கு அனுப்புவதால் சாதாரண தமிழ் மக்களுக்கு எந்தவித பிரயோசன மும் கிடைக்கப்போவதில்லை. இனப் பிரச்சனை தீர்வுக்காக அரசாங்கம் புலிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல ருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண் டும் என்ற சர்வதேச அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தொடர்ந் தும் போரை முன்னெடுத்து செல்ல முடியாத அளவில் பொருளாதார சமுக நெருக்கடிகள் உள்நாட்டிலும் அதி கரித்து வருகின்றன. இந்நிலையில் பத விக்கு வரும் எந்த அரசாங்கத்தாலும் புலிகளை மறந்திருக்க முடியாது என்பதே உண்மை மறுபுறத்தில் சர்வதேச ரீதியில் பயங்கரவாத்திற்கு எதிரான அலை
மட்டக்களப்பில் தமிழர் கூட்டமைப்பு தேர்தல் நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்த மூன்றாம் நாள் கூட்டமைப்பின் சகல வேட்பாளர்களும், தங்கள் தலைமை வேட் UTAR ஜோசப் பரராசசிங்கம் தலைமையில் பத்திரிகையாளர் மகாநாடு நடத்தினார்கள்.
"தமிழர் இக்கால கட்டத்தில் ஒன்று பட்டு உழைப்பதன் மூலம் மட்டுமே தமிழர் தம் கோரிக்கைகளை வென்று எடுக்கமுடியும். அதற்காகவே நான்கு கட்சிகளும் ஒன்றி ணைந்து தமிழர் கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது" என் ஜோசப் பரராசசிங்கம் கூறினார். அதைத் தொடர்ந்து கற்குடா வைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர்
நாக்கி "தாங்கள் கற்குடாவுக்கு எம்.பி. ஆகி ஒருவருடம்பூர் 'ನಿ: இந்த ஒரு வருட : ள் எத்தனை முறை கற்குடாவுக்கு விஜயம்செய்திருக்கிறீர்கள்? மக்கள் குறைகளை எனக் கேட்டார். அதற்கு செல்வராசா"நான்
நவ.25-ழச01, 2001
தலைவர்கள் முன்வர வேண்டும்பம்மாத்து அரசியலால் மாத்திரம் மலையகத்தை மேய்ந்துவிடலாம் என்ற எண்ணக்கரு முதலில் விடுபடவேண்டும். နှီးနှီး கள் தொடர்பில் எடுக்கப்பட்ட சில முடி வகளுக்கு முன்னர் சற்று தூரநோக்குடனும் சமூக நலனுடனும் சிந்திக்கப்பட்டிருக்கு மாயின் அம்மக்களின் வாழ்க்கைத்தரம்
இன்றுள்ளதை விட கணிசமான மாற் றத்தை கண்டிருக்க வாய்ப்புண்டு உண்மை ல் நோட்டத்தொழிலாளர்களுக்கு நியாய மாகக் கிடைக்க வேண்டிய பல உரிமைகள் சலுகைகள் என்ற பெயரிலேயே அவர்களுக்கு ஒரு மனிதனின் அடிபப்டை உரிமையான கல்வி, உறையுள் வசதி கூட தொழிற்சங்கத்தலைவர்களின் பிச்சை யாகவே வந்து விழுந்தன.
இவற்றுக்கு மத்தியில் மலையக மக்கள் விழித்துக் கொள்ளக் கூடாது என்பதில் தலைமைகள் மிகக் கவனமாக இருந்தன. தொழிலாளர் போராட்டங்கள் திட்டமிட்டே திசை திருப்பப்பட்டன. எங்கள் சங்கத்தில் இணைந்தால்தான் இதுவெல்லாம் கிட்டும் என்ற பசப்பு வார்த்தைகளால் உரிமைகள் மழுங்கடிக்கப்பட்டன.
இவ்வாறான மலையக மக்களுக்கு வார்த்தை ஜாலங்களில் சொர்க்கத்தைக் காண்பிக்கும் நாடகமாக இந்தத் தேர்தலும் அமைந்துவிடக்கூடாது நாட்டின் தற் போதைய பாதுகாப்பு sel அதி கரிக்கும் கெடுபிடிகள், வேலையில்லாத்தின் டாட்டம், வாழ்க்கைச் செலவு பிரச்சனை என்று ஏராளமான நெருக்கடிகளை சந்திக் கும் தோட்டப்புற இளைஞர் சமுதாயம் வன்முறையின்பால் தள்ளப்படாமல் பாது காக்க வேண்டிய பொறுப்பு தலைவர்களுக்கு இருக்கின்றது.
வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்றதும் தமதிஷ்டப்படி ಛೀ ளின் உரிமைகள் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தவும், ஒப்பந்தம் செய்யவும் டியாதபடி "என்ன நடக்கிறது?" என்பதை தாழிலாளர்களுக்கு விளங்க வைக்கக்
யொன்று வேகமாக வீசி வருகின்றது. இதுவரை காலமும் ஆயுதம் தாங்கிய இயக்கங்களை செல்லப் பிள்ளைகளாக கருதி வந்த பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் வரிசையாக புலித்தடை போட்டு வருகின்றன. அதனால் போர் முனை வெற்றிகளை மாத்திரம் நம்பி அரசியல் செயல்முறைகளில் இருந்து ஒதுங்கி யிருக்க எதிர்காலத்தில் புலிகளாலும் முடியாது. ஆதலால் விரும்பியோ விரும்
பாமலோ இரண்டு தரப்பினரும் தமது போர் முழக்கங்களை அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப் படுவார்கள் இந்த யதார்த்தத்தைப் பிரிந்து தாம் பாராளுமன்றம் போய் பஜரோ வாங்கினால்தான் இனப்பிரச் சனையை தீர்க்கலாம் என்பதுபோல தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பு கூறிவரு கின்றது. மற்றொரு உண்மையையும் நாம் கருத்தில் கொண்டாக வேண்டும்
முதலாவதாக பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்வு காணலாம் என்னும் முடிவுக்கு வருவதாயின் தனித் தமிழீழம் என்பதைப் பேச்சுக்கள் முலமாகப் பெற முடியாது என்பதை உணர வேண்டும்
செல்லவில்லை-கற்குடாத் தொகுதி மக்கள் என்னைச் சந்தித்து-உதவிகள் பெற்றுள் ளார்கள்." என்றார்.
அதை நான் கேட்கவில்லை. கற்குடா வுக்கு ஏன் நீங்கள் வரவில்லை" என மீண்டும் Cassissou Salcottir parlo Guarter it.
அதற்கு செல்வராசா" நாட்டின் தற்போ தைய சூழ்நிலையில் எனக்குப் பாதுகாப் ல்லை இதனால் நான் வரவில்லை" என் றாள் ஊடகவியலாளரும் விடுவதாயில்லை. 'அலிசார் மெளலானா வந்தாறுமூலைக்கு வந்து விருந்து உண்டு செல்ல முடியுமானால் உங்களால் ஏன் முடியாது" என்றார்.அதற் குச் சென்ற பாராளுமன்றக் 5TGVSSG) BIT.601 GJ 155 TOP50603 (8L LIGOTLD
துக்கிப் பல சய்தேன். இருந்தும் ஏதோ காரணத்தால் மக்கள் மெளலானாவை ஆதரிக்கிறார்கள் என்றார். விவாதம் சூடு ஏறுவதை உணர்ந்த சிலர் ஊடகவியலாளரை சமாதானப்படுத்தி 60TTT956T.
66 | IT - 마
கூடிய பலம் வாய்ந்த தேவை மலையகத்தி பேரினவாத அ எதிர்த்தும் ஆதரித்து வெவ்வேறு விதமாக க்கு நிகராக அரசி பாதுநல அமைப் மக்களுக்காக ஏர
ஆற்ற முடியும் அரசி
கட்பது ஏதோ ஒ கட்சிக்கு அடகு ை யாவரும் அறிந்த உ அரசியல் யதார்த்தத் டியாததும்தான் அ ட்டுக்களுக்கான அப்பாவித் தொழிலா உறுதி செய்யப்ப்ட ே தேர்தலில் வுெ
எனவே தனித்தமிழ் பிரச்சனைக்கு இறு தீர்வு என்ற எண பேச்சுவார்த்தை ே எந்தப் பயனும் இல் உதயசூரியனுக்கு தமிழீழக் கோரிக்ை மக்கள் கடந்த 23 ெ படிப்பினைகள் ஒ ஜனாதிபதி தேர்தல்
மன்றத் தேர்தல் மன்றத் தேர்தல் ம தேர்தல் 1999ன் ஜ 2000ம் ஆண்டின் ப தல் எனப் பல்வேறு களித்தமை முலமாக மீளப் பெற்றுவிட்ட இந்த நிலையில் இ தான் மக்களின் மு. எந்தளவுக்கு ஏற்று கூடியது. இதனாலே ഞ4, ഞID 9|5|4|T நிறுத்தினாலேயே தொடங்கப்பட முடி பூர்வமானதாக ஆக
அடுத்துப்பேசிய தமிழர் காங்கிர ஞா.கிருஷ்ணபிள்ளை கஷ்டப்பட்டு கல்லடி ெ களை உருவாக்கிறவ கைக்குத் திண்டாடும்
களும் இந்த நிை பாராளுமன்றப் பிரதி பாட்டாளி கண்ணுக் இந்த பகல் வேசக்கா பக்கத்துவிட்டுக்காரர தான் அண்ணர் ஜோசப் பிடித்து வருகிறமுை சொந்தக்காரர்கட்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வில் அமைப்புக்களின் உணரப்படுகின்றது. ரசியல் கட்சிகளை மகாலத்துக்குக் காலம் ப் பேசும் தலைமைக யல் இலாபம் கருதாத uji, 95 GITT GÜ LD50) GAULLUS, SMLong LISOflg. 60 sit
விட்டதாகக் கருத இடமளிக்கக்கூடாது. வாக்குக்கேட்கும் போது என்னென்ன வாக்குறுதிகளை அள்ளி வீசினார்களோ அவற்றின் பாதியையாவது நிறைவேற்றும்படி மலையகத்தலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய பலமான பொது அமைப்புக்கள் உருவாகவேண்டும்.
மலையகம் மீதான 鷺 கடப்பாடு முடிந்து
யல் வாதிகள் வாக்குக் ரு பெரும்பான்மைக் பக்கத் தான் என்பது ஈண்மை. தற்போதைய தில் அது தவிர்க்க ஆனால் அந்த வாக்குச்
og SF GELL LUGAJ GOT ார்களுக்கு கிடைப்பது வண்டும்.
|ற்றி பெறுவதோடு
கடந்த காலங்களின் தோட்டபுற அபி விருத்திக்காக ஒதுக்கப்பட்ட பெருந் தொகைப் பணம் பயன்படுத்தப்படாததால் மீண்டும் திறைசேரிக்கே திரும்பியதாக தற்போது பொதுஜன ஐக்கிய முன்னணி யுடன் சேர்ந்திருக்கும் சதாசிவம் குழுவினர்
ஆறுமுகன் தொண்டமான் மீது குற்றஞ்
சாட்டுகின்றனர். ஆறுமுகன் அந்தக் ற்றச் சாட்டை திட்டவட்டமாக நிராக
醬 ருக்கிறார். எது எப்படியிருந்தாலும்
இவ்வாறான சம்பவங்கள் நிகழவே கூடாது. யானைப் பசிக்கு சோழப்பெர்ரி போல்தான் தோட்டத் தொழிலாளர்களுக்கான நிதி துக்கீடுகள் அமைகின்றன, அவற்றில் ရှိုနှီ திறைசேரிக்கு மீளத்திரும்ப பணம் உண்டென்றால் அ ச்சயம் தலைமைத் வத்தின் கவனயீனமாகத்தான் இருக்க வண்டும். சதாசிவம் கூறுவது உண்மை தானா என நிச்சயமாகத் L6ýlů606). இதனை தெளிவுபடுத்த வேண்டிய கடமை ஒரு பொறுபுள்ள தலைவர் என்ற வகையில் ஆறுமுகன் தொண்டமானுக்கு இருக்கின் 呜·
எது எப்படியிருந்தாலும் இம்முறை பொதுத்தேர்தலுக்காக வேண்டிஅனைத்துத் தரப்புக்களாலும் தோட்டத்தொழிலாளர்
களை மையமாக வைத்து கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை சீர்தூக்கிப் பார்க்கும் அதே நேரம் கடந்த காலங்களில் தமக்கும் தமது சமூகத்துக்கும் யார் யார் என்ன செய்தார்கள் என்பதை மலையக மக்கள் அறிவார்கள். ಙ್" த்துக்குவாக்களிக்கும் நிலையி ன்றும் விடுபட்டு சிந்தனைக்கு இடம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தோட்டத் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
tழம் தான் இனப் தியும் உறுதியுமான iணக் கருத்துடன் மசைக்கு போவதில் லை. ஆனால் 1977ல் வாக்களித்து தனித் கக்கு ஆணையிட்ட பருடங்களில் பெற்ற ரு புறம் 1989ன்
1989ன் பாராளு
1994ன் பாராளு ற்றும் ஜனாதிபதித் னாதிபதித் தேர்தல் ாராளுமன்றத் தேர் தேர்தல்களில் வாக் தமிழீழ ஆணையை சூழல் மறுபுறம் ப்போதும் தமிழீழம் டந்த முடிபு என்பது க் கொள்ளப்படக் யே தமிழீழக் கோரிக் ன போரையும் இடை பேச்சுவார்த்தைகள் யும் என்பது நியாய றது.
புலிகள் மட்டுமே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தமிழ்க்கட்சிகள் வாதிட்டு வருகின்றன.
இந்தியப் படையினரை வெளியேற்று வதை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு புலிகள் 1990ல் கொழும்பில் பிரேமதாசா அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினர். சுமாராக ஏகப் பிரதிநிதிகள் போலவே அப்போதும் புலி கள் நடத்தப்பட்டனர்.
ஆனால் பதின்னான்கு மாதங்கள் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் மீண்டும் மோதலே வெடித்தது.
1994ல் சந்திரிகா பதவிக்கு வந்ததைத் தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தைகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகின சந்திரிகா பதவிக்கு வந்த பத்து நாட்களில் ஆரம்பமான பேச்சுவார்த்தைகள் 1995ன் ஏப்ரலுக்குப் பின்னர் நீடிக்க இயலவில்லை.
மறுபுறம் புலிகளுடன் கரம் கோர்த் துச் செயற்பட்டவர்களான சிறீசபாரத் தினம் பத்மநாபா போன்றவர்களுக்கு புலிகள் வழங்கிய பரிசு என்ன என்பது மக்களுக்குத் தெரியும் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய ராஜீவ் காந்திக்கும்
பிரேமதாசாவுக்கும் சந்திரிக்காவுக்கும் கூட புலிகள் படிப்பித்த பாடங்கள் என்ன? வழங்கிய தண்டனைகள் என்ன? என்பது மக்களுக்குப் புரியும்
அடுத்து மணி மீட்புக்கே யுத்தம் நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழ் மக்களின் வாழ்வே இங்கு பலியிடப்படுகிறது. யுத்தத்தின் முலமாக மணி மீட்கப்படுகிறது என்பது உண் மையா? என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும் ஒரு சில விடயங்களை இங்கு
சுட்டிக் காட்டுதல் பொருந்தும் யாழ்ப் பாணக் குடாநாட்டின் சனத்தொகை 1971ல் பதினொரு இலட்சத்தையும்
கடந்திருந்தது. ஆனால் இப்போது இது எவ்வளவுக்குக் குறுகியிருக்கிறது என்பது சகலருக்கும் தெரியும் எழுபதுகளில் கந்தளாய் கல்லோயா போன்ற எல்லைப் புற சிங்களக் குடியேற்றங்கள் பற்றித் தான் பேசப்பட்டது. ஆனால் காங்கேசன் துறைக்கு மீளக் குடியமரச் செல்ல முடியாத நிலமை நிதியாகவும், ஆயுத மாகவும் அள்ளித் தந்த நாடுகள் பலவும் இன்று பயங்கரவாதப் பட்டம் சூட்டி நிற்கிறது. செயற்பாடுகளைத் தடை செய்ய விழைகிறது.
எனவே இந்தக் கட்டத்திலாவது தவறு எங்கோ நிகழ்ந்திருக்கிறது என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டுதானாக வேண்டும் அப்போது தான் தொடரும் தோல்விகளிலிருந்து மீண்டு கொள்ள
LILD.
ԱpւդSS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S
தமிழர் கூட்டமைப்பின் Yü CSULUITGTITT COT தேர்தல் காலத்தில் சால்லடிபட்டு எம்.பி. கள் அன்றாட வாழ்க் சுப்பனும்-சுப்புலெட்
யாக முடிந்த தமிழ்க் கட்
பதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. கதிர ' துறை நலாவணை வரை யுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில்-எத் தனையோ இளைஞர்கள் தொழிலின்றிக் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அண்ணன் ஜோசப் ஒரு குடும்பத் தில் ஐந்து பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுத்தது நியாயமா? இவ்வாறான செயல்களால் தமிழ் மக்கள் கொதிப்படைந் திருக்கிறார்கள். இத்தேர்தலில் நாங்கள் வென்றால் இச் செயல்கட்கு முற்றுப் புள்ளி
ஊடகத்துறையைச் சேர்ந்த சகல தேசிய பத்திரிகைகளின் நிருபர்களும் சமூகம் கொடுத்திருந்தார்கள் இருந்தும் இந்த உண்மைகளை வேண்டும் என்றே மூடி மறைத்து விட்டார்கள். இதுதான் மட்டக் களப்பு பத்திரிகை நிருப்ர்கள் கையாளும் பத்திரிகைத் தருமமாகும். ஊடக சுதந்
ரம், பத்திரிகைத் தர்மம் பற்றியெல்லாம் ஊருக்கும் உலகுக்கும் வாய் கிழியக்கத்தும் மழைக்காலத் தவளைகட்கு நடந்து முடிந்த மகாநாட்டில் தங்கள் எஜ
சிகளின்
லயை அடைந்ததும் நிதிக்கு பாடுபட்ட குத் தெரிவதில்லை. Tita, Gs Uniya, Tony To, ாகி விடுவார். இது |UTT9'dlil SÜD 560LÜ ற அவர் காலத்தில் ம்-பந்தக்காரர்கட்கும்
oIITULDGvi
OT(UDJo:
வைப்போம்" என்றார்.
நீங்கள் இருவரும் வந்தாறுமூலை வரக்கூடாது என்று கூட்டத்தில் இருந்தோர் முந்நாள் பாராளுமன்றப் பிரதி : பார்த்துக் கூறினார்கள். இந்த பத்திரிகை LLUIT 6MTİT கிணறுவெட்டப்போகப் பூதம் வெளிக்கிட்ட
6
தமிழர் கூட்டமைப்புக்கு இந்த வைபவத்
மானர்கள் பாதிக்கப்பட்டதும் அதை மக்கள் மூடி மறைப்பதுதான் பத்திரிகைத் தர்மம் போலும் இதற்கு என்ன விளக்கம் தரப்போகிறார், பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலைக்குடித்துவிட்டு தன்னை
யாரும் காணவில்லை என்று எண்ணிக்
கொள்ளுமாம்

Page 6
அப்பாவுக்கு அருமையான மகன் அல்லவோ அம்மாவுக்குப் பிரியமான பிள்ளையல்லவோ! உன்மீது கொண்ட நேசம் கொஞ்சமாமோ! உலகமே கிடைத்தாலும் தனியுமாமோ! எந் நாவில் வருவதெல்லாம் உன்பெயர்தான். எம் செவிகள் கேட்பதெல்லாம் உன் புகழ்தான். எம் நெஞ்சம் சுமப்பதெல்லாம் உன் நினைவுதான்.
வாடும் அப்பா, அம்மா, தம்பிமார், தங்கை
தகவல்: ம. மஹவதி, திருக்கோணமலை.
கண்டியிலும் அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பா கொள்ள நாடுங்கள் R மனோதத்துவ நிபு இளம் சமுதாய்த்தினரை வாட்டும் உடல் மெலிவு நடுக்கம் வெட்கம் சந்தேகம் ஏமாற்றம் நித் sfinaufgestungsgrußangßga ståäos
SEXUAL DISORDERS (g தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்குநோயும் காரணம் என்பதை ல் தான் குை மனதில் பதியவைத்த பின்னரே பணம் பெறப் நூற்றுக்கணக்கான இளைஞர்களை சுகமாக்ச்
உங்களின் தாம்பத்திய (பாலியல் விக்க தேவையில்லை. முழு விபரத்ை 蠶 எமது சில கேள்விகளுக்கு பதில் ಙ್ நீங்க ஏற்ற மனோதத்துவ ை கசட் மூலம் மனோநிலையில் குறையற் உயர்தர மூலிகை மருந்தும் பெற்று ெ (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) ச மட்டக்களப்பு விலாசத்திற்கு மாத்தி
மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள் சுகமாகியுள்ளார்கள் 蠶 (கட்டுப்பாடான அத்துடன் எமது மருந்துபவித்தும் பலர் நீரழிவு மற்றும் ஆஸ்மா, தலையிடி வாதம், பயோரியா, பேறு இன்மை, இன்னும் முடியாதவியாதி
விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்)
(செல்டெல் இலக்க DRPARUMUGAM New Ahmed Touristin Entrance Bankshall Street,No. 10
T.P. O74–722841,074-715546
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராெ
ssSupsosomuseo pesoluñ
வசிப்பிடமாகவும் கொழும்பை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட
"ganist samme Sigistral
முல்லை-துணுக்காயைப் பிறப்பிடமாகவும் மன்-வெள்ளாங் குளத்தை
DIOrigliosaic)313 Dastggi are
கமலமென உதித்து கருணைமழை பொழிந்தவரே. காசினியார் போற்ற கணிணியமாய் வளர்த்தவரே. கிள்ளை மொழி பேசி எம்மை கிறங்க வைத்தவரே. கீர்த்திகள் நாம் பெற கீதைதனை உணர்த்தியவரே. குற்றங்கள் செய்த நாம் குழைந்து நின்ற வேளைதனில் கூவி அழைத்தெம்மை கூறிவைத்தீர் நல்வழிகள் கெட்டார் என்றும் கெடுவதில்லை என்றுரைத்தீர் கேடு வந்தோர்க்கு கேட்டவற்றை உவந்தளித்தீர்.
கோபமே கொள்ளாக் கோத்திரம் காத்த கோமகனே! கெளரவமாய் நாம் வாழ வழிவகுத்துத் தெய்வமானிரோ ஓராண்டென்ன ஒரு நூற்றாண்டு கடந்தாலும் எம் குடும்பத் தெய்வமாக
6.1600T/05LD
-ogg: 14.12.2001 -
கொடுத்தார்க்கு குறையெதுமில்லையென்றே கொள்கை கொணர்டீர்
தாய், மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள். தகவல் மனைவி தங்கமலர் கமலநாதன். 360/1B, அளுத்மாவத்தை றோட் கொழும்பு-15,
TMM பாமஸி, கல்மு
(தயவு செய்து பதிவு (Vannin) 2ம் குறுக்குத் தெரு ஞான ை T.P. கடிதத் தொடர்பு
DORPARUMU NO. 51/5. Koolavady Roa
ரிகத்தை இ திட்டவட்டம் I ndi, Lill toill. G. களே இை 巫*,町曼
G
தலுக்கு இட
பணவருவாய குறைவா, கொடுத்த க வாழ்ககை இனியவையாக அமையவேண் வெளிநாட்டுப் பயணத்தில் தங்கு தடை பேச்சைக் கேட்கவில்லையா, பெருவ குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக்கவ5 தட்ந்த 33 வருடமாக பூரீ துர்க்கையின் அ பெற்றவர்கள் எமது பதிவேடு மூலம் தெரி1 கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் முலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெர் அங்கீகாரம் பெற்ற ழ்ந்திரீகப் பிரிவாக 瀏 உன்னத சேை மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெ சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையும் ஏழுதி அறிந்து கொள்ளலாம். இன்னு
வளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உ கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலாம்
வெளிநாட்டவர்களுக்கென
24 மணித்தியால தொை TP:0094.1342-463,00941 470
39 வருட மாந்திரீக துறையில் நீ மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ சொல்லின் செல்வன் டாக்ட
a as longes é e dissufig (C. Dr.P.K. Saany.J.D.G.A NLUP Hon. Prof. (IUMA)
Sri Durgaadeyi Manthirika Uchchada Peterdam.
TEL:00941 431137 FAX: 00941 34.4831
வெளிநாட்டவர்கள் தபால், ெ
GOVERNMENTAPPROVEDMEDICAL &SPIRITUAL CHARITABLE SERVICE
முனிவர்களின் குருகுல குருசிஷ்ய பாரம்பரிய பரம்பரை LITá Li-'IDiegfuGuIIIdí9' (R. H.M.D-D.Acu P.I.S.M.) LLTL LMLSS TL S L TTTTLLL SSSLLLLLLMTLS இலங்கையிலும் இந்தியாவிலும் மாற்று, மருத்துவக் கல்வி கற்ற மருத்துவப் பட்டங்கள் பெற்று சர்வரோகங்களுக்கும் சிகிச்சை அளித்தாலும் அனைவராலும் சரியாகச் செய்ய முடியாததும். அனைவருக்கும் அவசியமாகவும், அவசரமாகவும், இரகசியமாகவும் தேவைப்படும் மந்திர வசிய விடையங்களுக்கே இவரைக் கூடியளவு மக்கள் நாடுகின்றார்கள். இறைவன் நாட்டத்தோடு மஹாண்களின் மஹரிஷிகளின் ஆசீர்வாதத்தினால் அருள்வாக்கோடு செய்து கொடுக்கும் எந்தவிடையமும் உடனடியாக வெற்றியளிப்பதே இதன் காரணமாகும் விதியினால், அல்லது சதியினால் பிரிந்த காதலர்கள், கணவன்-மனைவி குடும்பங்களை ற சேர்ப்பது வெறுத்தவர்களை வேண்டியவர்களை உறவாக்குதல் தகாத ஆண் பெண் உறவை போதை வல்த்தை மறப்பித்தல், தீயசக்திகளினால் ஏற்பட்ட தீராத உடல்நோய் மனனோய் பிரச்சனைகளைத் தீர்த்து எத்துன்பங்களும் அணுகாமல் உடல் விடுவளவு வியாபார நிலையம் வாகனங்களைக் காவல்செய்ய மற்றும் காதல், திருமணம் கல்வி தொழில் வியாபாரம் வெளிநாட்டுப் பிரயாணம் வேறு காரியத்தடைகளை நீக்கி சகல காரியங்களிலும் வெற்றிபெற, நோய் வேறு நன்மையான காரியங்களுக்கு தீங்கற்ற தெய்வீக மருந்து மந்திரயந்திரவசியங்கள் செய்துகொள்ள வரமுடியாதவர்கள் கடல் கடந்த தொலைபேசிமுலம் தொடர்புகொண்டு மனோதத்துவ மாந்திரீக ஆண்மீக மருத்துவ அறிவுரைகள்ோடு இறைபரிகாரப் பொருட்களை விஷேட தபாலில் பெற்று விருப்பங்களை உடன் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்
GURSACKTH CENTRE KALADY, BATTICALOA (PO) (SRI LANKA)
snova) 800 Doo asiganja 1ooo Hafela] oarafsı"Landasgä5; oo9465 - 24872
ogofficiumai - Laikai a din Louisgö: 065-24872
Lഖീബ്രിത്ര ബീമ, 'ji - G 700 മിത്ര ": கடல் கடந்த விஷேட ஆகர்ஷண மாந்தில் வசிய முறைகள் REGISTERED BY MINISTRY OF HEALTH MINISTRY OF HINDURELIGIOUSA CULTURAL.AFFAIRS
"൯ഞ്ഞa്യ മതഗ്രഖത്രികേ'
இரவு 11.00 வரை
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப் பகுதி
1Os) %
(General Psychotherapy)
சந்திக்கலாம்
மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி ார் Dr.ஆறுமுகம் அவர்களை சந்தியுங்கள் கனவில் சக்தி இழத்தல், பயம் ஞாபகமறதி ரையின்மை போன்ற தன்னம்பிக்கை இழக்க மூலம்நீக்கி உங்களையே நீங்கள் வெல்லுங்கள்
ம்பத்திய கோளாறுகள்) காரணமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே வற்ற ஆண் :: என்று அடி
டும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பல் ய ஆதாரங்கள் உண்டு.
ருக்கு விஷேட ஏற்பாடுகள்
குறைபாடுகளை நீக்க வழியின்றி தயும் கடித மூலம் விளக்கி எழுதவும். தெரிந்த் பின் தன்னுடைய குறைகள் த்தியம் பதிவு செய்யப்பட்ட ஒடியோ நவர் என்றும், உடல்நிலை : வற்றி ப்ெற்ற ஆண் மகனாகுங்கள் ட்டாயம் முத்திர்ை செலவு அனுப்பவும்
ஹிஸ்டிரியா" ஆ
நடைமுறையுடனும் சில ஆசனப் பயிற்சியும் நோயில் இருந்து முற்றாக க்கமாகியுள்ளனர்) Gauss soon 醬 ரந்தி நோய், குழந்தை களுக்கும் வைத்தியம் உண்டு (கொழும்பில்
ம் மாற்றப்பட்டுள்ளது) S.A.M.P. REG. 9492
· Bang Bang Building, Reclamation Road, Colombo 11.
செல்டெல்: 072-664867
தனிய ரோட் கண்டிTP074-474156 DS, OD92 a SaseSeerfero consor. T.P. - 067 - 29329
GULi GETISTEui
ဦးူ 9. Pasaulio 24-22074, 21406. SIDENT T.P.- O65-24019. GAM S.A.M.P. d., Batticaloa. SRI LANKA.
|Ajni gosula) கக் கற்றவர் கசாமி அவர் 5 lip TB so of Gun | LuDgpJ6MgTTTல் கெடு
தற்குச் சி ဇွိုဖြိုး மநடக்காதா என்ற ஏக்கமா, ல்வியாகிவிட்டதா, கணவன்-மனை றகிறதா, கையில் பணம் தங்கவில்லையா, டன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப டுமா, லக்சுமி கடாட்சம் பெறவேண்டுமா 1ற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன் ாழ்வு-குபேர வாழ்வு பெறவேண்டுமா மல்யா கல்வியில் சித்தி பெறவேண்டுமா ருட்கடாட்சத்தால் 100க்கு 100% வெற்றி து கொள்ளலாம், வெளிநாட்டவர்களுக்கு அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு றியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது. தும் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தில் வயின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக ற்றிக்கு அச்சொட்டான திட்டல்ட்மான அதுன்மது திருவருளே, அதுமட்டுமல்ல கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக அனைத்து உலகநாட்டில் வசிக்கும் டனுக்குடன் மாந்திரீக சக்தியால் தீர்வு பாளர்களின் நற்சாட்சிப் பத்திரங்களை
அதி தொழிநுட்பம் வாய்ந்த லபேசிச் சேவை உண்டு. 615 தேவைகளுக்கு:- லையான சேவை புரியும் உலக பேராசிரியர் கருணாகர பூசணம் | Lf,Ga, Fuß (J.D. G.A.N).JP
நுவரெலியாவில் 33, Daily Fair Complex, Kandy Road, Nuwara-Eliya. 052-22508,052-35097
lena Street, eld Road,
| simplomilumiirassir Gagsimuliu Qasrresirom Benusoloiuquu Qg5.mesoneuGuelfa stesoomassin 1.342463,431137,470615. Fax:34-4831 E-mail:drpksamy(0sltnet.lk www.imexpolanka, com/drpksami.
PANGGÜNGÖ ESIGUIÑOAGUNAGIGING manueligiøse sama
வெளிநாடுகளில் வாழும் இலங் கைத் தமிழர்களுக்கான திருமண சேவை சிறந்த முறையில் சமய முறைப்படி ஒழுங்கு செய்து கொடுக்கப்படும் மற்றும் பதிவுத் திருமணம் தங்குமிட வசதி, தங்கு மிடங்களில் சமைத்து சாப்பிடும் வசதி, போக்குவரத்து வசதிகள் அனைத்தும் சிறந்த முறையில் குறைந்த செலவில் ஒழுங்கு செய்து கொடுக்கப்படும்.
தொடர்பு சிங்கப்பூர் N. Thanga T. Prince, No. 5, Starlight Road, Singapore 217758, Opposite Rangoon Road, Tel 2974924-297869 H.P.: 98.50222 தொடர்பு இலங்கை P. Rajan H.P. 072-840708, 348349.
கினர் மற்றும் தமிழ்க் கட்சி எதுவும் அவர்களைக் கண்ணெடுத்தும்
ஊக்கம் கொண்டு தம்மை வளர்த்துக்கொண்டனர். ஈபிடிபியினருக்கு
சுரண்டலின்றி வாழ்வதற்கு ஈபிடிபியினரே காரணம், நாங்கள் எம்மை பலப்படுத்திக் கொண்டமையால் மக்களிடம் வரி அறவிட்டவர்கள் தாமா
52 El gl. Si SSL-gli SSITEyi asia AD192LJUDIT STGig BaileriOIIli 56 LINJITBIT
தீவுப் பகுதி மக்களை ஈ.பி.டி.பி. யிலிருந்து பிரித்தெடுக்க
Լդ-Ս/13/: பத்து ஆண்டுகளுக்கு முன்பு அநாதைகளாக கைவிடப்பட்ட தீவக மக்க ளுக்கு உண்ண உணவும் உறங்க வீடுகளையும் ஈபிடிபி யினரே வழங்
பார்க்கவில்லை. அவர்கள் மக்களைப் பயமுறுத்தி கப்பம் வாங்குவதிலேயே
வளர்ந்துவரும் ஆதரவைக்கண்டு மாற்றுக்கட்சியினர் தடுமாறுகின்றனர்.
இப்பொதுத் தேர்தலின் பின்பு மக்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பதை வெளி உலகமும் நன்கு புரிந்துவிடும்.
இவ்வாறு ஊர்காவற்றுறைக்கு மின்சாரம் வழங்கும் வைபவத்தை
அங்குரார்ப்பணம் செய்து வைத்து பேசுகையில்,"பிடிபியின் யாழ்
மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்
பாளருமான எஸ்தவராசா கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் "இன்று யாழ்ப்பாண மக்கள் பீதியின்றி
கவே தமது செயற்பாடுகளை மாற்ற வேண்டி ஏற்பட்டது. ரெலோ
புளொட் ஈ.பி.ஆர்.எல்.எப்போன்ற இயக்கங்கள் வன்னியில் வேரூன்றி
அங்குள்ள மக்களிடம் இன்னும் கப்பம் வாங்குகின்றனர். கொழும்பிலிருந்து வன்னிக்கு அனுப்பப்படும் சகல பொருட்களுக்கும் ரெலோ, புளொட்
விடுதலைப்புலிகள் கிலோவொன்றுக்கு ரூபா 5 வரி அறவிடுகின்ற னர். ஈபிஆர்.எல்.எப். ரூபா 2 அறவிடுகின்றனர். ஈபிடிபியினர் மக்க ளிடம் பணம் அறவிட்டார்கள் என எவராலும் கூறமுடியுமா? எனக்
GJELLITIT,
O
Y 36 monTL 16:GBu Tu' efPegêF60adeg YN தமிழ்நாட்டின் பிரபல ஹோமியோபதி சிகிச்சை நிபுணரும் தமிழக அரசின் šJ. கவுன்சில் உறுப்பினருமான,
Dr, R. #luuITaS LITTg36ör,D,H,IMS, AMRSH (LON) Éfl£loij, 9, 6iwLDIT, முட்டுவாதம், தோல் வியாதிகள், ஆண்மைக்குறைவு போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார். asmresulub : 22.11.2001 - 25.11.2001 OT LL TMTLL TBG LGGLGL TLLGS LLLLTLTLTL LLLLLL தொலைபேசி 585592, 581986
HOTLINE : O77-6025 13.
... Wella Maxi Credit
சுவிஸில் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய இலகுவான கடன் வசதிகளை விரைவாக செய்து கொடுக்கின்றேரம்
ஈ 100,000 SFR வரை கடன் வழங்கப்படும் s“ 10,000 SFRöG 6IGL 6ILIg 525 SFR ஈ ஒரு மாதத்திற்கான கட்டுப் பணம் 877 SPR ஈ வட்டி வீதம் 9.99% ஈ ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கும் வழங்கப்படும் ஈ B/G காட் உள்ளவர்களுக்கு மட்டும்
மேலதிக தொடர்புகளுக்கு கந்தராஜா பிரபு We a Crediti
Splitalgasse 16 (4° Lomp) 3O11 Bern
Te: O31/3122426 Fax: O31/3119351
Nate: 079/7139509
zL K LLLLS
) பிறந்தநாள் வாழ்த்து
செல்விசிறிாலன் நிருபன261200
புலோப்பளை கிழக்கைச் சேர்ந்த சிறிபாலன்-கலாவதி தம்பதியினரின் செல்வப் புதல்வி நிரூபனா தனது முதலாவது பிறந்தநாளை லண்டனில் உள்ள தனது இல்லத்தில் வெகுவிமர்சை யாகக் கொண்டாட உள்ளார். இவரை லண்டனில் வசிக்கும் அப்பா ) அம்மா, கொழும்பில் வசிக்கும் அப்பப்பா, அப்பம்மா, பருத்தித்துறை யில் வசிக்கும் அம்மப்பா, அம்மம்மா, பூட்டன், பூட்டி, மாமாமார், சித்திமார், அத்தை குடும்பத்தினர், கொழும்பில் வசிக்கும் பெரியமாமா குடும்பத்தினர், சின்னத்தை குடும்பத்தினர் மற்றும் லண்டனில் வசிக்கும் சித்தப்பா குடும்பத்தினர், அத்தை (இந்திரா) குடும்பத்தினர் ) (அத்தை(சீதா) குடும்பத்தினர், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் ) யாவரும் இவரை பற்றளைப் பிள்ளையார் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
தகவல் மாமா விவேகானந்தன். இல, 1571 சென்ஜேம்ஸ் வீதி, மோதரை கொழும்பு-15, Ay TIKKKKKKKKKKKKKKKKKK
நவ.25-201, 2001
M

Page 7
Goricos, usûl Gör Lu GÖTGoss Gly 6. பாராளுமன்றப் பொதுத் தோதல்
LübGLU MOJ 6.19, 66T68)ILD
கடந்த ஆண்டு பதினோராவது
பொதுத் தேர்தல் இடம்பெற்றது. அத்தேர்தலின் பொருட்டு அரசியல் கட்சிகள் தத்தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டிருந்தன. ஆனால் ஒரு வருடகாலத்தில் மீளவும் புதிய தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தயாரித்து வெளியிட வேண்டிய அவசியம் அரசியல் கட்சிகளுக்குத் தற்போது ஏற்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளுமே தமது Gla. Isticipa, iło தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன. இக்கட்சிகளில் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, பொது
முன்னணி, மற்றும் வடக்கு
ழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல்
கட்சிகள் என்பவற்றின் தேர்தல்
முக்கிய அரசியல் புள்ளியாகவிருந்த கலாநிதி நீலன் திருச்செல்வம், தாம் வாழ்ந்த காலப் பகுதியில் ஜனாதிபதி சந்திரிகாவின் அரசியல் நிலைப்பாட்டுக்கு அமைவாகவே தமிழர் விடுதலைக் கூட்டணியையும் வழிநடத்தியிருந்தார். கலாநிதி நீலன் திருச்செல்வம் தமிழீழ விடுதலை புலிகளது நடவடிக்கைகளைச் சாடியும் வந்திருந்தார். அதேசமயம் அகில இலங்கைத் தமிழ் einfileslygs) gLeflúlsi பொதுச்செயலாளராகவிருந்த குமார் பொன்னம்பலம், தமிழர் விடுதலைக்
யைக் கடுமையாகவே
LDITFISSTT 955 LGBT 5LDSOLD 2 (D. தீவிர தமிழீழ விடுதலைப் lo இயக்க ஆதரவாளனாகவும் திரு.குமார் பொன்னம்பலம் இனங்காட்டியிருந்தார். ஆனால் தற்போது கலாநிதி நீலன் திருச்செல்வமோ அல்லது திரு.குமார் பொன்னம்பலமோ உயிருடனில்லை
மே மிகக் கவலைக்குரிய
தத்தில் அகால மரணத்தைத் தழுவியிருந்தனர்.
அவசியத்தைத் தமது விஞ்ஞாபனங்களில் தமிழீழ விடுதலைப்பு துடன் பேச் னப்பிரச்சனைக்கு வேண்டுமென்பதை கூறியிருப்பது இது கடந்த ஒரு தசாப்த நடத்தப்பட்டு வரும் தேர்தல்களிலுமே தய டுதலைப்புலிகளுட நடத்தப்படவேண்டுெ தேசியக் கட்சி, பெ முன்னணி ஆகியை வருபவையாகவே இ
ஜனாதிபதி சந்திரிக குமாரதுங்க கடந்த # முன்னணியி
ஞ்ஞாபனத்தை ெ ಇನ್ಜಿ
டுதலைப் புலிகளுட பேச்சுவார்தைகள் ந பொதுஜன ஐக்கிய ஆர்வங்கொண்டிருப்
விஞ்ஞாபனங்களில் பொதுவான விடயமாக தமிழீழ 莎” 9() விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைக் இயக்கம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும் உதய சூரியன் சின்னத்தின் கீழ் ஓரணியில் போட்டியிடுகின்றன.
நான்கு தமிழ்க் கட்சிக் கூட்டணி வளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் மட்டுமே
தீர்வுக்குப் பச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரு.டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் வடக்கு-கிழக்கில் தனது பிரசாரத்தை மு ă?
வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழீழ Mi"23"H6 பேச வேண்டியதன் அவசியம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர வடக்கு-கிழக்கைச் சேர்ந்த மற்றொரு தமிழ் அரசியல் கட்சியான திருதர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்பும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழீழ ನಿಮ್ಟಿ பேசுவதன்
லமே வடக்கு-கிழக்குப் ரச்சனைக்குத் தீர்வொன்றைக் காண முடியும் எனத் தெரிவித்துள்ளது. அரசியல் நடவடிக்கைகள் என்பது வானில் மிதந்து சென்று கொண்டிருக்கும் முகில் கூட்டங்களைப் போல புதுப்பது வடிவங்களைப் பெறுவதாகவே இருக்கின்றது. அரசியலில் நட்பும், பகைமையும் நிரந்தர மானவையல்ல எனப்படுவதுண்டு. '? பொதுத்தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்டு, ஒன்றை யொன்று சாடிய நான்கு தமிழ் அரசியல் கட்சிகள் தற்போது ஓரணியில் சேர்ந்துள்ளன. நான்கு தமிழ் அரசியல் கட்சிக் கூட்டணி தற்சமயம் ஒரேகுரலில் பொதுத் தேர்தலை எதிர்கொண்டிருக்கன்றது. ஆனால் இக்கூட்டமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கீரியும், பாயம்புமாக இருந்து அரசியல் நடத்திய காலத்தையும் மறந்துவிட முடியாது. 置 விடுதலைக் கூட்டணியின்
*TQ)
*Sৎ
N 参 மலையகத்தில நடக்குற
களில் நிரம்பிக்கிடக்கினம் செத்த விட்டுச்செலவுக்கு நாலு காக அட்வான்சா எடுக்க மரண
தமிழ் அரசியலில் இந்த இருவருமே எதிரும் புதிருமாக இருந்தனர். காலஞ் சன்ற நீலன் திருச்செல்வம், குமார் பொன்னம்பலம் ஆகியோருக்கிடையே நிலவிய முரண்பாடுகள் வடக்கு கிழக்கின் தமிழ் அரசியல் கோதாவைக் கேள்விக்குறியானதாகவும் மாற்றிவிட்டிருந்தது. ஆனால் இத்தடவைத் தேர்தலில் குதிக்கும் நான்கு தமிழ்க்கட்சிக்
'??? திருச்செல்வம் அங்கம் வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணியுடன், திரு.குமார் பொன்னம்பலம் அங்கம் பெற்றிருந்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி கைகோர்த்து நிற்பதையே அவதானிக்க முடிகின்றது. வடக்கு-கிழக்கைச் சேர்ந்த தமிழ் Sł ஒற் 器。 நிலவலாம். அல்லது அவை தனித்து நிற்கலாம். ஆனால் முக்கிய விவகார மாக இருக்கும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ಆಲ್ಗಳ್ಗಿ! அரசியல் லாபங்களுக்கு தமிழ் கட்சிகள் இடந்தராமல் இ ? டியதே அவசியமானதாகின்றது. எனவே நான்கு தமிழ் :3. அல்லது போட்டியிடும் வடக்கு-கிழக்கின் ஏனைய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம். ಸಿ? விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை ஒரே குரலில் அந்த அமைப்ப்டன் பேச்சு நடத்த வேண்டுமெனத் தத்தமது
தர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிட்டிருப்பது வரவேற்புக்குரியதாகின்றது. வடக்கு-கிழக்கின் தமிழ் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல. தென்னிலங்கையின் முக்கிய கட்சிகளான பொதுஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய slid ஆகியவையும் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த வேண்டியதன்
வீடுகளில் பெரும்புள்ளி 6160LU).
தோட்டத்
வெளியில போகாதவர். அதற்கு
மீதான தடைகளை இராணுவ நடவடிக் கைவிடுவது பற்றியு அவ்விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருச் தமிழீழ விடுதலைப்பு பேச்சுக்களை நடத் ஆரோக்கியமான கு தோற்றம் பெற்றிருந் நோர்வே நாட்டின் தமிழீழ விடுதலைப்
பேச்சுவார்த்தைகை சிறந்த வாய்ப்புக் கி ஆனால் அந்த வாய் பயன்படுத்தப்படாது கைநழுவவிடப்பட்டு
சிறை சென்று வந் சிறையில இருந்து கொண்டு 6 பாஷன் இப்ப லேட்டஸ்ட் பாடு
அவஸ்தை பட்ட தொழிலாளர்களின்ர விட்டு சாவுக்கு கூப்பிய கைகளோடு போய் நின்று அசடு வழியினம் உவையளின்ர வருகையை மட்டும் கருதிடாதேங்கோ தலைவர்கள் வந்து போனதும் சனம் முணு முணுக்குது நுவரெலியாப்பகுதியில ஒரு செத்த விட்டுக்குப்போய் செத்துப் போனவரின்ர புகழ் பாடினார் ஒரு தொழிற்சங் கத் தலைவர் இறந்தவருக்கும் தனக்கும் பல வருடப்பழக்கம் ஊருக்காக அரும்பணியாற்றியவர் என்றெல்லாம் சொல் லிப்போட்டார். பிறகு விசாரிச்ச போதுதான் தெரிந்ததாம் செத் துப் போனவர் பாரிசவாதம் வந்து பலவருஷம் வீட்டைவிட்டுப்
நவ.25-ழச01, 2001
காரரை நாலு சாத்து சா பிணையில வெளியே வந்து கிறது தான் புத்தளம் மாவட் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தான் ஜனநாயகம் படுற பார் முஸ்லிம் காங்கிர பார்த்தியளே. ஒற்றுமை உபதேசித்தவர்கள் கடைசியில் வளர்க்கப் புறப்பட்டிடுட்டி வழக்கு கோட் என்றிருந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தர்தல் lüll (siistot.
நடத்தியே ğfTGhI 95 TG88TÜJUL பெருங்கட்சிகள் நல் தடவையல்ல.
OLDTS
咖岛弧岛
&:
ன்பதை ஐக்கிய ஜன ஐக்கிய குறிப்பிட்டு கின்றன. பண்டார நாயக்கா ரம் பொதுஜன தேர்தல் ரியிட்டிருந்தார். தமிழீழ
த்துவதில் STOL தை ஜனாதிபதி
ருப்பினும் புலிகள்
க்குவது பற்றியும், SS606Tö,
எதுவும்
56ýl Gi) GODA). பிகளுடன் க்கூடியதொரு ழல் 1999ம் ஆண்டில்
55.
ಙ್ಗಂ
|லிகளுடன்
மேற்கொள்வதற்கு
lauslinistigs.
GTS).
அலசுவது-இராஜதந்திரி
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களை காத்திரமான முறையில் முன்னெடுப்பதற்கு இராணுவ ரீதியான நடவடிக்கைகள் தடையாக இருக்கலாகாது. அரச தரப்பும், தமி டுதலைப் புலிகளும் ಙ್ ரீதியான மோதல்களைக் குறைத்துக் கொள்ளும் பட்சத்திலேயே அரசியல் நடவடிக்கைகளில் கூடுதல் கரிசனையை
(pկան, ஆனால் துரதிஷ்ட வசமாக இருதரப்புமே இராணுவ நடவடிக்கைகளைப் பொறுத்தவரை விடாப்பிடியான போக்கையே காண்டு வருகின்றன. பொதுஜன ஐக்கிய முன்னணி தனது
உரிமைகளைப்
இத்தடவை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. ရှိုးမျိုး" பிரதமர்
க்கிரம் நாயக்கா புலிகள்மீதான தடை நீக்கப்படமாட்டாதெனப் Guffglög, LLigsflói Gues வருகின்றனர். அதேசமயம் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் காமன் வெல்த் அமைப்பு, ஐரோப்பிய யூனியன் ஆகியவையும் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தடையைக் கொண்டுவர வேண்டுமென்று தனது அண்மைக்கால வெளிநாட்டு விஜயங்களின் போது குறிப்பிட்டிருந்தார்.
பயங்கரவாதத்துக்கு சர்வதேச ரீதியாக ஏற்பட்டுவரும் எதிர்ப்பு ஒரு பேரலையாக மாறிவருகின்றது. அனைத்து உலக நாடுகளுமே பயங்கரவாத நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதுடன், பயங்கரவாத அமைப்புகள் எனக் கருதப்படுபவற்றைத் தடைசெய்தும் வருகின்றன.
燃 விடுதலைப் புலிகளையும் பல்வேறு நாடுகள் பயங்கரவாத அமைப்பென்ற ரீதியில் தடைசெய்துள்ளன. இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டுமென்பதையே இலங்கை இனப்பிரச்சனையை அறிந்து வைத்துள்ள நாடுகள் வருகின்றன. இலங்கை இனப்பிரச்சனை இன்று ஓர் ஆயுதப் போராட்டமாக மாற்றமடைவதற்கு தமது அரசியல்
UD gMBTUë
வழிநின்று குரல் கொடுத்த தமிழ்
மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனமே முக்கிய காரணமாக விளங்கியிருந்தது. பிரிட்டனில் வட அயர்லாந்துப் பிரச்சனை, மத்திய பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் என்பவை கூட அரசியல் உரிமைகள், மற்றும் இனரீதியான தனித்துவங்களை வலியுறுத்துபவையாகவே இருக்கின்றன. இப் பிரச்சனைகள் கூட பயங்கரவாதம் என்றே விமர்சிக்கப்பட்டிருந்தது. ஆனால் வட அயர்லாந்துப் பிரச்சனை பாலஸ்தீனப் பிரச்சனை ஆகியன பல்வேறு குறுக்கீடுகளைச் சந்தித்த போதிலும் அரசியல் ரீதியான தீர்வு Tâ ன்னேற்றங் கண்டவையாகவே இருக்கின்றன.
ந்நிலையில் இலங்கை இனப்பிரச்சனை டயத்திலும் பயங்கரவாதம் என்ற கோஷத்துக்குள் வடக்கு-கிழக்கு மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை அமுக்கி விடாது தீர்வு முயற்சிகளை முன்னெடுப்பதிலேயே ஆர்வங்காட்டப்படவேண்டும். வடக்கு-கிழக்கின் தமிழ் அரசியல் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களுடன் கூடிய அரசியல் தீர்வை வலியுறுத்தியுள்ள அதேசமயம், தென்னிலங்கையின் பிரதான கட்சிகளும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் : விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் அவசியத்தைக் குறிப்பிடுபவையாகவே இருக்கின்றன. தமிழ் அரசியல் கட்சிகளினதும் தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வாயிலாக မျိုးမျိုါး။ இப்பொது நிலைப்பாடு, உண்மையானவற்றை ஏற்றுக்கொண்டதாகவே இருக்கின்றது.
மன்னர் இந்தியாவில இருந்தவர்
வாக்குக் கேட்குறது அல்லது ாட்டுக் கேட்கிறதெல்லாம் ஒல்ட் எது தெரியுமோ? எதிரணிக் கோட்ட வரைக்கும் போய் அதச்சொல்லி வோட்டுக் கேக் þóla 2 eita (Gui rgfrægisá ணையில வெளியில நிக்கிறவை ட பாத்தியளே.
துஆக்காரரின்ற பரிதாயத்தப் கியம் என்றெல்லாம் ஊருக்கு கத்தி கம்புகளோடு ஐக்கியம் வாய்த்தர்க்கம் ரும் இப்போது
ம் முன்னர்,
шzija)
கிழக்கில நேரடியாகவே ஒற்றுமையை வெளிக்காட்ட ஆரம்பிச் சிட்டினம் அரசியலில பகைமையென்றாலும் இந்த நோன்பு காலத்துல இப்படி வெட்டிக் கொத்திக்கிறது நல்ல முன்மாதிரி
ஆனந்த சங்கரியின்ர வயிற்றெறிச்சலைப் பார்த்தியளே
யாழ்ப்பாணத்தில ஜனநாயகக் கட்சிக்காரர் புதுப்புது வாகனங் களில ஒடித்திரியினம் என்று தனக்கு நெருக்கமானவர்களிட்ட சொல்லித்திரியுறார். அவை வாகனத்தில ஓடுகினமெண்டு இப்ப என்ன செய்யுறது. தன்ர காரை கொழும்பில விட்டுப்போட்டு யாழ்ப்பாணம் போய் முற்றும் துறந்த முனிவர் வேஷம் போடப் பாாக்கிறார் அண்ணர்
தங்களின்ர ஆதரவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க
முடியாதென்று ஒவ்வொரு சிறிய கட்சியும் பெரும் எடுப்போட உரத்த குரலில் சொல்லுகினம் ஆனால் பாருங்கோ ஒன்றை மட்டும் நிச்சயமா சொல்லாம் இவையின்ர ஆதரவு எப்படிப் போனாலும் பாதாள உலகத்தின்ர ஆதரவின்ரி எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்க முடியாது போல கிடக்கு

Page 8
களுடன் விசேட கூட்டம் ஒன்றை நடத்தினான் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங் களில் நிருவாகத்தை கொண்டு நடத்தும் அதேவேளை புதிய பகுதிகளை நோக்கி முன்னேறுவது தொடர்பாக ஹிட்லர் நீண்ட உண்ர ஆற்றினான். ஆயுதப் படைகளின் ஒவ்வொரு பிரிவுக்கும்பொறுப்பானவர்களை அழைத்து பலம், பலவீனங்களை தனித் தனியே கேட்டறிந்தான்.
ட்டமிட்டிருந்தான் னியனுக்குள் ஊடு
கொண்டிருந்தார்கள்
போலந்துப் பெண்கள் தனது படைக என்பது தெளிவாகப் ஏரல் வேட்டையாடப்படுவதை ஈவா இதனால் ரஷ்யாவிழி பிரெளனிடம் சொல்லிச் சிரித்தான் ஹிட்லர். வாகவும் வேகமாகவு ஹிட்லரின் படைகள் போலந்துக்குள் பாலந்தில் பணியாற்றும் ஜெர்மன் புடைய களில் மொஸ்கோ இ புகுந்து அங்கு தமது நிலைமையை பலப் திகாரிகளில் யாரெல்லாம் பெண்கள் விஷயத் உக்ரைன் மற்று படுத்த ஆயிரக் கணக்கானவர்களை தில் கிள்ளாடிகள் என்பதை ஈவாவிடம்
கொன்று குவித்தது. பல இலட்சம் யூதர்கள் வரிசையாகக் கூறினான். ரஷ்யப் பிரதேசங்களை நோக்கி விரட்டி இராணுவத்துக்குள் உள்ள அழகான யடிக்கப்பட்டார்கள் வார்சோவில் இருந்த இளைஞர்களையே விட்டு வைக்காத சுமார் 30 இலட்சம் யூதர்கள் இவ்வாறு விர அதிகாரிகள் கைப்பற்றிய நாடொன்றின் ட்டப்பட்டனர். இவர்கள் ஐந்தில் ஒரு பகுதி பெண்களை விடவா போகிறார்கள்?' என்று யினர் ரஷ்யாவை சென்றடையும் முன்னரே ஒரு வகை வக்கிர உணர்வோடு வாய் விட்
இடைவழியில் வைத்து ஜெர்மனியப் டுச் சிரித்தான்.
படைகளால் கொலை செய்யப்பட்டனர். ஈவாவுக்கு அவனது பேச்சு மகிழ்ச்சி அழகிய யூத இன யுவதிகள் ஜெர்மன் யைத்தரவில்லை. அவனுடன் சேர்ந்து படைகளால் வெட்ட வெளிகளில் வைத்தும் சிரிக்க வேண்டும் என்றும் தோன்றவில்லை. மெளனமாக இருந்தாள் உட்கார்ந்திருந்த
கூட பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்டார்கள். அகதிகளாக ரஷ்யாவை நோக் அவளை கைகளைப் பிடித்து எழுந்து நிற் ச் செய்தான் ஹிட்லர் அவனாகவே அவ
திச் செல்லும் யூதக் குடும்பங்களில் இருந்து இளம் பெண்களை பிரித்தெடுப்பதற்கென ளது உதடுகளை தேடிப்போய் மிக மெதுவாக முத்தமிட்டான் அது அவளுக்குள் எந்த
தனியான சோதனைச் சாவடிகள் அமைக் கப்பட்டிருந்தன. அவற்றைக்கடந்து செல்லும் மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று
ன் இராணுவத்தின்
ரஷ்ய செஞ்சேனை
க்கு அனுப்பிவைக் ஹிட்லரின் LGOLE6 வது தடுக்கப்பட்டது ற்காப்பு நடவடிக் ட்டதால் மாற்றுத் ந்திக்க ஹிட்லர் தன
அயல் நாடுகை தாடர்பில் அது வ
குடும்பங்களில் இருந்து தினசரி பல புரிந்து கொண்டவன் அவளது கழுத்து யுவதிகள் தனியாக பிரிக்கப்பட்டு ஜெர்மன் மார்புப் பகுதி என்று முத்தமிடத் தொடங் படை அதிகாரிகளின் காமப்பசிக்கு தீனி கினான். நிலைதடுமாறிக் கொண்டே நின் யாக்கப்பட்டார்கள். தமது வெறி அடங்கிய பின்னர் சில பெண்களை அதிகாரிகள் கட்டி லிலேயே வைத்து சுட்டுக் கொன்றனர். சகல படை வீரர்களுக்கும் பயன்படட்டும் என்று பெருந்தன்மையோடு பெண்களை விடுத்த அதிகாரிகளும் இருக்கிறார்கள்
போலந்தில் ஜெர்மனியப்படைகள் மோசமான பாலியல் வன்முறைகளில் ஈடு படுவதாக ஹிட்லருக்கு தெரிவிக்கப்பட்டது. "யுத்தத்தில் பிடிக்கப்பட்ட யூத. என்ன வேண்டுமானாலும் செய்யச்
ருந்து வந்த சகல ாலில் போட்டு மிதித் ஆண்டு ஏப்ரல் மாத
ற்ற உத்தரவிட்டான் நார்வேக்குள்ளும்
குந்தன. நோர்வே திர்ப்பு காட்டப்பட்ட
ஒரு வெப்பக்காற்று வெளிப்பட்டது. y FF (R) Cola), அவனது உதடு கீழ் திசையில் எல்லை மீறிக் கொண்டிருந்தது உடைந்து விழுந் தவள் போல் முன்னோக்கி வளைந்து அவள்
களை ஹிட்லரின்
லேயே கைப்பற்றின்
ஆனால் அப்படி கசக்கிப்பிழிந்த ஒருத்தியை ஏப்ரல் மாத நடு உயிருடன் விட வேண்டாம். உடம்பு சூட்டை பிரான்ஸ் நாட்டு 5 (5. குறைப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண் ★** ரையிறக்கப்பட்டதா
டன் உக்கிர மோதல்
டும் ஜெர்மன் இரத்தம் அந்த யூத-களின் போலாந்தில் நிலை கொண்டிருந்த
பகுதிகளை பிரஞ்சுப்
இரத்தத்துடன் கலந்து விடக்கூடாது இதில் | ဓါစ္ဆfဖြူ။ துருப்புக்கள் கிழக்குத்திசை கவனமாக இருக்கவேண்டும் என்று ஹிட்லர் நாக்கி விரைவாக முன்னேறத் தொடங் ற்றின. 9. To பதில் கூறினான். அவன் சொன்னது கன ரஷ்யாவின் எல்லையை தொடக் கூடிய ஓங்கியிருந்தது.
S. திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படைகளை விஸ்தரிக்க ஹிட்லர், சோவியத் நவக்கூடிய வசதியான படைகள் உருவாக்க பரின் நோக்கம் என்ன புரியத் தொடங்கியது. துக்கொண்டது விரை ம் தடுப்பு நடவடிக்கை றங்கியது.
3 Oriy L. Ilog T605 (UTOOT ITO L தனர். அவர்கள் ஜெர் ნტჩნენ).Jმნ/ HILIEHEI
: ':
(L195516) LIDSWILD ாது என்ற |ဲါ | "ر ݂ ݂ ݂ மேற்கு ரஷ்யப்பகுதிக கப்பட்டது. இதனால் வேகமாக முன்னேறு சோவியத் யூனியன் கைகளில் இறங்கி திட்டங்கள் குறித்து லப்பட்டான். அவனது ஒன்றது. தளபதிகளை ஆலோசனை நடத்தி
ள ஆக்கிரமிப்பது ரை காலமும் அமுலில்
ஆப்பானிஸ்தானில் பல முக்கிய நகரங்கள் வடக்கு கூட்டணிப் படையிடம் வீழ்ச்சி கண்டுள்ளன. தலிபான் போராளிகள் புறமுதுகுகாட்டி ஓடுகின்றனர். தமது தரப்பில் எதிர்த்து நிற்போரைச் சுட்டுத்தள்ளுகின்றனர். தலிபான் அமைப்பிலிருந்து விலகிப் பலர் வடக்கு கூட்டணிப் படையிடமும் சரணடைந்துள்ளனர். இருப்பினும் வடக்கு கூட்டணியோடு போராடுவதென்ற மன உறுதியோடும் தலிபான்களில் ஒரு
இருந்து வருகின்றனர். காபூல்நகரம் ஆப்கானிஸ்தானின் தலைநகராகும். இந்த நகர் கடந்த வாரம் கூட்டணிப்படையிடம் வீழ்ச்சிகண்டது. தற்போது காபூலில் மக்கள் கட்டுப் பாடற்ற சுதந்திரமான வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர். ஐந்து வருடங்களுக்குப் பின் ai ஆப்கானிஸ்தானில் மீண்டும் தொலைக்காட்சி, வானொலிச் சேவைகள் ஆரம்ப மாகியுள்ளன. பெண் அறிவிப்பாளர்களே செய்திகளை அறிவித்து நிகழ்ச்சிகளை வழங்கு கின்றனர்.
ஒசாமா பின்லாடன் எவ்வேளையிலும் உயிருடனோ அல்லது சடலமாகவோ கைப்பற்றப்படலாம் என்று அமெரிக்கா கூறிவருகின்றது. ஆப்கானிஸ்தானில் தலிபான் களையும், ஒசாமா பின்லாடனின் அல்குவைதா அமைப்பையும் எதிர்த்துப் போரிடும் வடக்கு முன்னணிப்படைகள் மற்றும் அமெரிக்க பிரிட்டிஷ் விசேட படையணிகள் என் பின்லாடன் ஒளிந்திருக்கக்கூடிய மலைக்குகைகளைச் சுற்றி வளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் பின்லாடன் ஆப்கானிஸ்தானுக்குள்ளிருந்து வெளி யேறி பாகிஸ்தானுக்குள் புகுந்திருக்கலாம். அல்லது பரந்துவிரிந்த ஆப்கானிஸ்தானில் அவர் ஏதாவது கரடுமுரடான ஒரு பகுதியில் ஒளிந்திருக்கலாமென பாகிஸ்தான் அதி காரிகள் கூறுகின்றனர்.
ஒசாமா பின்லாடன் இடம் விட்டு இடம் நகரும் போது அவரது மூன்று மனைவி மார் மற்றும் டசின் கணக்கிலான பிள்ளைகளையும் கூடவே அழைத்துச் செல்ல : 11 1 வேண்டியதாகவிருக்குமென உளவுப்பிரிவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தமது விசால மான குடும்பத்துடன் ஒடி ஒளிவதோ அல்லது இடம்விட்டு இடம் நகருவதோ அவ ரால் இலகுவானகாரியமாக இருக்கமுடியாதெனவும் தெரிவிக்கப்படுகிறது.
1973ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட மன்னர் ஸாஹிர் ஷாவை மீளவும் ஆப்கானிஸ்தானுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. 87 வயதான மன்னர் ஷாவை மீளவும் அரியாசனம் ஏறச் செய்வதற்கான அரசியல் நடவடிக்கைகள் பற்றி ஆராயப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் ஏராளமான இனங்கள், மற்றும் பல்வேறு மொழி பேசுவோர் இருக்கின்றனர். இதன் காரணமாகவே அங்கு பிரச்சனைகள் தீர்க்கப்படாதவையாகவும் இருக்கின்றன. வடக்குக்கூட்டணிப்படை கூட பல்வேறு இனங்களையும் சார்ந்ததாகவே இருக்கிறது. எதிர்காலத்தில் அமையக்கூடிய புதிய அரசாங்கம் அனைத்துத் தரப்பையும் திருப்திப் படுத்துமென்பது கூட சந்தேகமே எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஒப்பந்தங்களையும் தான் ஹிட்ா 1940ம் 9ம் திகதி எவ்வித lLGÖTLDİTİTä. GODSE GODBü ஹிட்லர். அதேநாள் ஜெர்மன் படைகள்
பில் சிறிய அளவில் லும் பாஸிசப் படைக விமானத்தாங்கிக் கப்பலொன்றின் மீது பயிற்சியில் ஈடுபடும் களுக்கு முன்னால் அமெரிக்க விசேட படையணி வீரர்கள்
டுக்க முடியவில்லை. ஆப்கானிஸ்தானுக்குள் பிரிட்டிஷ் அமெரிக்க விசேட படையணிகள் நடமாடத் ள கேந்திர நிலையங் - தொடங்கிவிட்டன. சோதனைச்சாவடிகள், காப்பரண்கள் என்பவை போடப்பட்டு இப் OLLUS flgsst slo) இயங்கத் தொடங்கிவிட்டன. ஒசாமா பின்லாடன் தப்பிச் செல்லாதவாறு எல்லைப்புறங்களில் பிடி இறுக்கப்பட்டும் வருகின்றது. அத்துடன் தலிபான்கள் கெரில்லாத் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புடனும் இந்த விசேட படையணிகள் உஷாராக இருந்து வருகின்றன.
காபூல் நகரம் உட்பட ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள் வடக்கு o: கூட்டணிப் படையிடம் வீழ்ச்சிகண்டதையடுத்து ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய மக்கள் 3LLD 'து' அமைதியாக ரமழான் நோன்பை ஆரம்பித்துள்ளார்கள் யுத்தத்துக்கு மத்தியில் இந்த மீளக் கைப் நோன்பு பற்றி சந்தேகமேற்பட்டிருந்தது. ஆனால் தலிபான்களின் பிடியிலிருந்து விடு றிட்லரின் கைகளே நகரங்களில் சகஜ வாழ்க்கை ஏற்பட்டு வருவதால் மக்கள் நிம்மதயோடு நோன்பை
வருவான். அனுஷ்டிக்கிறார்கள் (தொடரும்) TULOGly
(UDUd நவ.25-ழ01, 2001
பகுதியில் பிரிட்டிஷ் புக்கள் நோர்வேயில்

Page 9
AT I
LSL L LSLS LSLL LSLLS LLSL LSLSL LSL LSL LSL TLS LSLLL TS LLL TS LS LS LS L eSL TS L L eSL TS LLLL LS
( *** JiajiG GOOGIJib Lugög Aih SYDJUGOJ அழகியின் விரலில் ஜொல் வெளவால் போன்று பறந்து வரும் இந்த மோதிரம் வைரக்கல் பதித்தது என்பது விமானம் அமெரிக்காவில் மிக நவீன ரக விசேஷம் அல்ல அபூர்வமான பர்மா ? விமானமான பி2 குண்டு வீச்சு விமானம் ஆகும். என்ற பெருமையைக் கொண்டது.
ஆப்கானிஸ்தானிலும் இந்த வகை விமானங்கள் இப்படிப்பட்ட அபூர்வ வைரம் பதித்த குண்டு வீச்சை நடத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மோதிரம் அண்மையில் ஹொங்கொங் நா படத்திலுள்ள விமானம் அமெரிக்காவில் உள்ள ஏலத்திற்கு விடப்பட்டது சரித்திர முக்கியத் வைட்மன் விமானப் படைத் தளத்தில் இறங்கும் வாய்ந்த இந்த மோதிரம் 103 காரட் கொன காட்சி இது இந்த மோதிரம் ஒரு மில்லியன் அெ இத்தகைய விமானங்களைத் தயாரிக்க நோர்த் டொலருக்கு ஏலம் விடப்பட்டது. ஒரு மில் குறுப் க்ருமள் கோப்பரேஷன் என்ற நிறுவனத் டொலர் என்றால் நம்நாட்டு மதிப்பில் சு திற்கு அமெரிக்கா கட்டளை பிறப்பித்துள்ளது. கோடி ரூபாய்.
IGI25-I2更01、2001 தி
 
 
 
 
 
 
 

ஆப்கானிஸ்தான்மீது அமெரிக்கா
தாக்குதல் தொடுப்பதைக் கண்டித்து உலகின் பல பாகங்களிலும் ஆர்பாட்
நிக்கொடுமையால்
இந்தியாவில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்குச் சாதிக்கொடுமை மிக மாசமாக இருக்கிறது. தீண்டத் தகாதவர்கள் S S S S கூறி இன்றும் கூட கோடிக்கணக்கானவர்கள் #773ಕ್ಖಿನ್ನು ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று
டங்கள் நடந்து வருகின்றன.
அண்மையில் ஆப்கான்மீது அமெரிக்கா தாக்குவதை நிறுத்தக்கோரி, பாகிஸ்தானின்
இம்சிக்கப்படுகின்றனர். நடைபெற்றது. *கெதிராக இழைக்கப்படும் கொடுமைகளை ஏராளமானோர் கலந்துகொண்ட இந்தப் இனிமேலும் தாங்க முடியாது என பேரணியில் ஒரு பகுதியினர் நடுரோட்டில்
ண்டத்தகாதவர்கள் என்று ஒடுக்கப்பட்ட லியைச் சேர்ந்த மக்கள் பெளத்த மதத்தில்
இணைந்துள்ளனர். படங்களில் புத்த பிக்குகளாக மாற படிக்கப்படும் இளைஞர் ஒரு வரையும் பெளத்த தைத் தழுவக் காத்திருக்கும் தாழ்த்தப்பட்ட த்தைச் சேர்ந்த மக்களையும் காணலாம். SSSSSSLSSSSS SSSSLS SS SSSSS SLSSS
தொழுகை நடத்தும் காட்சிதான் இது.
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
கடந்த வருடம் ஐரோப்பிய நாடுகளில் மாடுகளுக்கு ஏற்பட்ட நோயைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக அவை அழிக்கப்பட்டன,
இப்போது கிட்டத்தட்ட இதே போன்றதொரு நோய் அரபு நாடுகளில் உள்ள ஆடு, மாடுகளுக்கு ஏற்பட்டுள்ளன. இந்த நோயுள்ள ஆடுமாடுகளின் இறைச்சியைச் சாப்பிட்டால் ரிப்வாளி என்னும் ஒரு வகைக் காய்ச்சல் ஏற்படும். நுளம்புகள் கடிப்பதால் ஆடு, மாடுகளுக்கு இந்த நோய் ஏற்படுவதால், அரபு நாடுகளில் உள்ள ஆடு மாடுகளுக்கு நுளம்பு ஒழிப்பு மருந்தைத்
is . தெளித்து வருகிறார்கள் Ai Jilija. Li.
|Liu, A.A.A.IL
~~ Fना = =
ITULAD ouvri
(Jತಿ

Page 10
  

Page 11
LINTOFTING flavihLITIEFENTLIN
சருவிகுமார்-அவிநாவு பரீ விஜய மாத்ருகா பளபள்ளி எ
படம் பியூட்டி
நிறுவனம் காரிக்கும் படம்ாள்ள விடி பிரசாதித் அரினா பட்டேல் நடிக்கும் படத்திற்காக பாடல்கள் நாள் இதுவரை காமும் தாது தந்தை டி தர் இரயில் மட்டுமே படி வந்த வம் இப்படத்திற்காக தொ சரி ystä IIIT II
கட்ட பழம் வோ
டாக பரம் வேதுமா" என்று தொடங்கும் இந்தப் பாட ை ான் பிரசாந்திற்காகப் பாடியா
இப்படத்த ரப்பு
■ III || ||
சரத்குமார்சுரேஷ்கோபியின்
T56.26 Des II Bre
தற்போது மாாதன் படத்தில் நடித்து ாரும் சரத்குமார் அடுத்து ராஜ்கபூர் பியர் கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்
பில் சரத்குமாருடன் மலையா நடிகா சுரேஷ்கோபியும் நடிக்கிறாா தினா படத்திற்குப் பிகரேஷ் கோபி நடிக்கும் இரண்டாவது தமிழ்ப்படம் இது இதற்கு நம்பவங்க் என்று
பெயரிடப்பட்டுள்ளது
படி காத்திற்கு முன் TITU E 4. இார்த்தப்
மம்முட்டி-பிரபு நடி
ா அறிவிக்கபட்ட НАднLIM I LILI PILLE, JIJ FILIBELI LI பட்டுப் பின்
THARALI
| 1 | JATI
குறி
காதலுக்குக் காணிக்கை
முற்ரிலும் புதுமுகங்கள் நடிக் காதலுக்குக் காணிக்கை" என்ற பெயரில் சந்தமில்லாமல் ஒரு படத்தை எடுத்து முடிந்திரு || || aणी புதுமுகங்கள் பாலாஷோபா இணைந்து நடித்துள்ள படத்தை பிரிந்திர பாபு என்ற புதிய இயக்குநர் இயக்கியுள்ளார் ாரு வுெ முதல் முயற்சி ஆகிய விடயங்களைக் கரு காது இந்த முயற்சிாப் பாராட்டாம்
S S S S S S S S LS LS S S S S LSL S LS SS S S S S S S S S
曲 சகர்ரம்பாநழக்கும் அறுசக்தி Enw'r teulu" | பெட்ரோலுக்கு மாற்றாக விருஞான பற்ற படம் ஒருவர் கண்டுபிடிக்கும் ஒரு எரிபொருள் மிெழிமாற் போர்முலாவைக் கேப்ரி வெளிநாடு கருக்கு விற்க முயற்சிக்கிறது நிது கும்பங் ா நடித்துள்ள இந்த நாயகள் முறியடிப்பது தான் படத்திள் | || || LINT AAN 'N | Gwyn
பிப்படத்தின் பாடல் காட்சிகள் யாவும் காடா நாட்டில் பள்ள் இயற்கை அழகு கொஞ்சம் இடங்களில் பாக்கப்பட்டுள்ளன
| || LINTITAT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Li தெலுங்கிள் பொனர்னராம்பலத்தினர் யூர் தோள்ளி - அம்மையப்பா
அே நாட்டான் முத்து டட்பட பல படங்களில் பின்னா
' Tril "..." பொனம்பயம் முதன் முறைா நாயகனாக நடிக்கும்
படம் அம்னாப்பா
டிந்து பெற்றி பெற்ற பார்த் தேன் ரசீத்தேர் பந்து பாபம் புகழ் கார்வானாடா நாளராக இருந்த
த்ெதுங்கில் தயாரிந்து வெளமுருகு என்றும் புதியவர் இயக்கு பிப்படத்திள் நாா மிட்டார்கள் அங்கு இப்படம் ரொளியும் புதுமுகம்நாள் (}\{f(n)}{1} {{{l|{###. வேர்களுடன் மாத சங்மர் சத்யப்பரியா காங்
TTTTTT TTTTT LT TTLLLLLLL S SY TTT TTLT T LLL LLT T T T L Z TTT TTT TLTS பர சொ *" artil
இப்படத்தில் மிாடர் நியாய பட்டம் பெர ஆண்முக ஒருவர் | தெலுங்கில் நடித்திருந்தன் பொன்னம்பலத்துடன் மோதுரா
சூர் ராஜ்கிரள் படம் நந்தா
ܠ ܐ .
ஆர்ந்த ாஜன்-நளினி.வி miniai படம் லேடிங் அண்ட் ஜென்டிஸ்மன்

Page 12
ரமழானே
l எவ்வளவு மகத்தானது
உன் வருகை *** மாதங்களுக்கு நியொரு IDÄSITETIT 600f/ வருடத்துக்கொரு முை வந்து செல்லும் தேவதை நீ.
உன் வருகை கண்டு பூமி முழுதும் பூபாளம் இசைத்துக்
*** நகர வாசல்கள் முடிக் கொள்கின்றன.
falso attalia. திறந்து கொள்கின்றன
■ சாத்தான்கள் தங்களுக் சாவு மணி அடித்துக் கொள்கின்றனர்!
*** உன் வருகையை வரவேற்க எண்ணி பகல்கள் அனைத்தும்
அடையாளங்காண முடிகிறதா?
9.FTLDI
உலகம் முழுவதும் இன்று உச்சரிக்கும் பெயரிற் குச் சொந்தக்காரரான இவரை யார் என்று உங்களால்
கம்பியூட்டர் உதவியுடன் இவரது அடர்ந்த தாடியும் மீசையும் மழிக்கப்பட்டு, தலைப்பாகை அகற்றப்பட்டு டை கட்டி கோட் அணிய வைக்கப்பட்டுள்ளார்.
G/70,174) was (OLDL).J.J.M.J. Jjn geft WTC)JCI). ன்லாடன் தான் இவர் அருகில் உள்ள சி படத்தில் தாடி மீசை தலைப்பாகையுடன் ஒசாமா
பசியால் பிரகாசிக்கின்
இரவுகள் அனைத்தும் இபதத்களினால் அலங்கரிக்கப்படுகின்ற
***
உன்னை காணும் போதெல்லாம் நான் காணாமல் போவது 9/60/L).
*** உன் வழியும் என் வழியும் மோதுண்டு
பெயர் பெயர்எஸ் லட்சுமி பெயர் எஸ். வினோராஜ் Jugi 20 ஏ. சலாகுதின் ஒளிக்கற்றைக் མ་ 6նա5 * 19 முகவரி: Suш953 20 ஒய்யாரமாய் குளிர்கா
233,J))( souffl: | , சைத்திய விதி asf) *。 凯 T) gg என உணர்வுக்குவியல் கிராண்ட்பாஸ், குருதேனா ᏌᎢit" * TᎭ Ꮝ, . ஊஞ்சல் கட்டி உன் கொழும்பு-14 ക ഔrt. (βι να ποδου, τρσοταρτη T, |1(7)ეj]]
ஆட்டுவிக்கிறேன் ܘ ܨܨܨ ܲܚܛ 1 ܨܨ ܝ பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு பேனா நட்பு, ரி.வி. பத்திரிகை Eldflä G3s , am Gaismaa).
KON
வெற்றியுடன் வியாபாரம் செய்வ தற்கு அடிப்படையாக இருப்பது உரை யாடல்தான். நம்முடைய உள்ளத்தில் உள்ளதை பிறருக்கு எடுத்து உரைக்க வைப்பதும் பிறர் உள்ளத்தில் இருப்பதை நாம் கேட்டு தெரிந்து கொள்ளவும் உதவுவது உரையாடல் தான்.
DESTO
நம்முடைய உள்ளத்தில் உள்ளதை அடுத்தவருக்கு தெளிவாக விளங்கச் செய்ய வைப்பது அருமையான ஆற்ற லாகும் மற்றவர்களின் மனதை கவரத் தக்க சக்தி நம்மிடம் இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாம் எந்த வியாபாரத்தைத் தேர்ந்து எடுத்தாலும் உரையாடல் திறமை இல்லை யென்றால் முன்னேற்றம் காண முடியாது. ஒரு மருத்துவர் நோயாளியிடம் பேசும் அன்பு ததும்பிய உரையாடலைப் பொறுத் ததுதான் அவருடைய தொழில் வெற்றிகரமாக அமையும்.
ஒரு வழக்கறிஞர் நீதிபதியின் உள்ளத் தைக் கவரத்தக்க வகையில் சட்ட நுணுக் கங்களைப் பேசுவதைப் பொறுத்துத்தான் அவருடைய முன்னேற்றம் இருக்கும். தட்டுத் தடுமாறி தயங்கித் தயங்கிப் பேசினால் பிறருடைய மனதில் நம்பிக்கை யும் மகிழ்ச்சியையும் உருவாக்க முடியாது. நமக்கு உரையாடல் திறமை இல்லை என்றால் நாம் எவ்வளவு பெரிய அறி வாளியாக இருந்தாலும் அதனால் நிச் சயமாக வியாபாரத்தில் வெற்றியைப்பெற (pl.-IT gil.
பேச்சுக்கலையில் வல்லுநர்களாய் இருப்பவர்களுடன் உரையாடுவது நம்மு டைய உள்ளத்திற்கு மகிழ்ச்சி தரும் அவர்களுடைய குரல் இசை வெள்ளம் போல் நம்முடைய காதுகளில் கரை புரண்டு ஒடும்.
བཟ உரையாடும் திறமை பெற்றிருந்தால் சூழ்நிலைக்கு ஏற்ப அவர் அண்டரு ~ லுடனும் கண்டிப்பாக பேசி எல்லோரு டைய கவனத்தையும் மனத்தையும் கவர்ந்து விட முடியும், நாம் யாருடன் உரையாடு கிறோமோ அவரை சில நிமிடங்களில் நிதானித்து அவருக்கு ஏற்றபடி உரை யாட வேண்டும். அப்பொழுதுதான்
அடுத்தவரின் வலிமை, வலுவின்மை ■し
விருப்பு வெறுப்பு ஆகியவை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.
அதற்கு ஏற்றபடி உரையாடி நம்முடைய சில பெண்கை காரியத்தைச் சாதித்துக் கொள்ள முடி பிடித்துப் போய் வி պմ),
நாம் ஒரு செய்தியை எடுத்து உரைக்கும் போது P*ಜ್ಜಿ
சிலரைப் பார்த்தால் பி 66örsor essTT SAMTID?
வேறொன்றுமில் இன்பமாக இருக்கிறதா இல்லையா ". போது என்பதனை அவர்களுடைய முகத்தோற் மற்ற"திேங் களை விட முகத் தைப் பார்த்து எதிர் காலத்தை பளிச்
அதற்கு ஏற்றவாறு GLIF for GLIITåø04. மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் - ம putra நமக்குப் பிடித்ததையே பேசி மற்றவர் இருக்கிறது களுக்குச் சலிப்பை உண்டாக்கி விடக் John L-TTg5/. LOGOTESTAV STOOT GOT ASI 606
மற்றவர் சிரிப்பு நிறைந்த மகிழ்ச்சிகர ". மான உரையாடலை விரும்புகிறாரா? ' 鷺 C அல்லது எண்ணத்தை கிளறிவிட்டு சிந்த னைக்கு வேலை கொடுக்கும் உரை தன்மை குணநலன்க யாடலை விரும்புகிறாரா? என்பதை
பது பற்றியும் எளிதாக அறிந்து கொண்டு அதறகு ஏறய உரை யாடலின் போக்கை மாற்றினால் நிச்சய மாக வெற்றி பெற இயலும் GLUGGáras, GíslGET SEG
உரையாடலின் நடுவே சிறு நகைச் போல் ᏭᏓᏪ%fᎢᎦ சுவைகள் இன்ப நிகழ்ச்சிகள் எளிய இருந்தால் நலமு கதைகள் ஆகியவற்றைக் கூறினால் மிகவும் - டன் ülumi மகிழ்ச்சியாக இருக்கும். st
சம்பந்தமே இல்லாத நிகழ்ச்சியை சொல்லிவிட்டு நாமே சிரித்துக் கொள்வது ಙ್ಗಕಿಅ கேட்பவரின் மனதை பாதிக்கும். கேளிக்கை
நம்முடைய பேச்சு கருத்து நிரம்பிய போன்றவற்றில் தாக இருக்க வேண்டுமென்று எண்ணி நாட!-முவா கருத்துக்களைச் சொல்லிக் கொண்டே UUUTT இருந்தால் அது பிறருக்குத் தலை வேதனையாகத்தான் இருக்கும். a
நாம் சொல்லும் சொற்களின் திறன் பவர்களாக இருப்பார் களை அறிந்து அவறறால ஏற்படும் இருந்தால் எதிலும் மு விளைவுகளை PoTTI PoUUTL- Uniti எதையும் இர வேண்டும் அதுதான் சிறப்பான முறை வர்களது வாழ்வில் UITGjLD.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLS SSSS SSS S S S S SMSSSS SS MS MSS SS SS SS
ÖTELEI, நெகிழ்ந்து
*
Guitary 57607
பூமியில் தரித்திருப்பாய்.
வளைந்து
ஆனாலும், போதிக்க வந்தவர்க நெளிந்து போனாலும் உன் சொற்ப வருகையால் ಇಂತಿಅಂ! நதி உள்ளங்கள் அடையும் i." அருவியாய் உவகைகளோ கோடி (2).JPGC/ILL 62/76560)ea) III/II/, / *** அன்புக்கு அடிபணிய நினைத்து அதிகார ஆணிகளை ரமழான் ராணியே. ಇಂTV9ಗೀತೆ அடி த்துக் கொண்டேயிருக்க நீகொண்டு வந்த வைத்திரைப்பட்டு co நோண்பெனும் பரிசானது, GBLJAT GØT|7,79,67/ மரக்கட்டைகளா ஆன்மாவிலுள்ள அல்லது இன்னும் அழுக்குகளைச் புனிதமான கல்வி : கொண்டிருக்கும் கத்திகரிக்கப் பயன்படும் 2. "ஹீரோ ஹொண்டா"வால் இயேசுநாதர்களா Garst Lt. கேவலமாய்ப் போனது! பொறுமையும் காள்கிறது :
நன்மைகளை சீதனத்தைக் கொடுமை ീ.... வாரி எடுக்கப் பயன்படும் என்றவர்களதான கடைசியில் சுகங்களும் žuju p பி.எம்.டபிள்யூ வால் 3 9,599յ5/36նյլի Թa/nյլի *** გე)lე) ის03//ჟ'LJ L//"Laე//ქ967). *? களு 62/2 Z இருப்பவனையும் ബ தான்! இல்லாதவனையும் உழைப்பல் நாம் 11ി16) 07101:ി ' #LİL/67 JULİ முதலாளிகள் என்றால் சமாதானத்தை சிக்கனமாய் விளையாடும் Gimnačami, சரி நிகரில் காட்டித் தருவதும் அயல் GİLÓ) . ஊதியத்திற்கும் நீயே. அடுப்புகள் எரிந்து உரிமைகளுக்கும் *** நாட்களாகும்போது இன்ணும் 2.609). i. இலவுகாக்கும் து. இந்த வருகையிலாவது எப்படியெல்லாம் கிளிகள் தானோ!
சமாதானத்தில் நினைத்திருந்தார்கள் இறுதியில் அரண்மனைகளை காவல் காக்கும் ஒரு வாழ்வு வாழ ஒரு ஏழைக் கணினியின் 2ეთვე ქვე),76/7, 9,0867/ 物、 சந்தர்ப்பமாகட்டும் பெருமூச்சு உங்களையே திருடிவிட்ட
இலங்கையர்களுக்கு மாடிகளைக்கூட கதை தெரியுமா
வாழைச்சேனை தகர்த்து விடும் என்பதை உங்களுக்கு ஷல்மானுல் ஹர்ஸ் மறந்துதான் G 76.0/7.67 சதி எது
விரி எது என்று
asey。 Qの7cme7 இன்னுமா நேரமில்லை
உங்களுக்கு உன் செவ்விதழில் TILLC வே கர்ணாநிதி-டயகம கிழக்கு
SSSSSS SSS SSS SSSSSS
செர்ரி தோட்டம் அமைக்க மனுபோட்டு காத்திருக்கிறேன்
சீர்திருத்த வாவியாதி
தகர்த்து விட்டார்கள்
என் பூங்காவனத்தில் தலைப் பாகையின் - - பூங்காற்றாய் வசம் தொங்கலைச் சொருகுவது மார்க்கத்தை உன்னை முழுவதுமாய் இடபுறமா? சுவாசிக்கிறேன். 6/61/L/DD/IP மக்களும்தான் இப்போது திறன் " LOGOf 5.5G0075/III).
67ώ7607ω/367 தலைப்பாகை பற்றியே
மன்னர்தானி கேட்டாலும் உண்மைதான் சொல்வேன் மார்தட்டி ஈரணியாய்ச் சில மார்கமேதைகள் தர்க்கித்து தர்க்கித்தே
ஒலுவில் அரூஸ்
அமைந்திருந்தால் சிறந்த பெண்ணாக ص .................. (USUUTTGMT
E90 pt
TLDMT6OJ 95 (560) LDUIT 691 606) (Plp. 60) L
கொண்ட பெண்கள் மனநிறைவுட்னும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் வறுமையில் வாழ்ந்தாலும்கூட சூழ்நிலை இன்பத்தை கெர்டுக்கும். இளம்வயதில் திருமணம் நடக்க
Oos- வம் வாய்ப்பு உண்டு.
குணமான கைநிறைய சம்பாதிக்கும் கணவர்கள் கிடைப்பார்கள் குடும்ப R சங்கடம் இருக்காது நல்ல வாரிசுக்ளை
Wე) உத்தரவு கொடு தர்க்கம் செய்கிறார்கள்
என்னுயிரை கசக்கிப்
பிழிந்து நம் காதலுக்கு
உரமாக்குகிறேன்!
என் கோகிலா-பெல்மோரல்
நிர்வாணமாய் நின்று கொண்டு
***
பார்த்த உடனேயே உதடு Glui)GIOGÜLITita, 6l.
 ாேல் 'வம் போன்ற தோற்றமுள்ள தடு "கே"டையாகவும் பழுப் டிப்பதில்லை. இதற்கு மிருதுவாகவும் சிறியதாகவும் இருந்தால் மாகம் இருந்தால் அப் ேெr அவள் பத்தினியாக இருப்பாள். வாழ்க்கையில் ன்பம் மாறிமாறி ல. அவரவர் முகராசி உதடுகளின் பக்கங்களில் முடி முளைத் வரும் திருமணத்திற்குப் 露 நல்லசூழ்நிலை
திருந்தால் 60)LDLID முரLடுததன ரந்தர வரு LDTES CUBULUTTGIT DIT GOTIÚD AGOLä. GPON 2-5L- கும் தலை டின் மீது முடி முடி மிகவும் முளைத்திருந் குட்டை யாக #3 (TA) 5 95 95 B) . ܠ வும், சுருட்டை திற்கு ஆளா யாகவும் இருந் GALJITGIT, 9 LULJJJ LIDIT GOT தால் மேல் உதடு இருந்தால் us) got up குகிறாள், அவள் ஏப் ட்ைகீகாரியாக இருப்பாள் பெரியதாக களை அனுபவிக்க வேண்டிவரும் வருமானம் இதன் மூலம் துல்லிய ©ಅಬ್ಡ குலத்தைக் கெடுப்பாள். றைவாகவே இருக்கும் வாழ்க்கையின் மத் நிம்மதி கிடைக்கும்.
ழ் உதடு பெரிதாக தொங்கியபடி இருந் VUL) Lues, flög, திடம் மூலம் நம்மை தால் திேல் சாலியாக இருப்பாள் 影 :* @ கொள்லாம் நமது உதட்டின் உள்பகுதி தாமர்ைம்லர் போன்ற் நாக்கு சிறியதாகவும் மழமழப்பாகவும்
E. வண்ணத்தை பெற்றிருந்தால் ராஜபத்தினி சிவப்பாகவும், மேடு
55. LG Cyrtés, efallu ருந்தால் நல்லது சகலசெளப்ாக்கியங்களும்
பற்கள் சமமாக இருந்தால் ம் ஐசுவரியமும் “ါိါး 50I ETLD50U LD50000IJU மலும் கீழும் 60T இருந்தால் நல்ல நுன சாமை தல்ல மற்ற ய்ாக இல்லா வரின் கோபத் " "" க்கு ஆளாக இருந்தால் நல்ல 鬣 தல்ல நீளமான பற்களுக்கு 15 T (5 3.51 蠶 (An)| - BTW) olԱՄա Miss omgall பேசுவாள் பட்டாலும் பற் typeড়তে
முக்கு நீண்டு இருந்தால் நீண்ட
இருந்தாலும் துக்கத்தை அடைவாள். உயர ஆயுளையும் செல்வத்தையும் பெறுவார் குண்டாக இருந்தால் மான் வரிசை தப்பிய பற்கள் இருந்தால் Sonami Cuno Uዎቇ® இருந்தால் தரித
களங்கம் ஏற்படுத்து கூச்சசுபாவம் உடையவளாக இருப்பாள் TLD grso : பள்ளம்ாக இருந்தால் M. LISODGOTö, BEGRÄTGESITATGES மல்லிகை மொட்டு போல பற்கள் இருந் புருஷனை UITGE இருக்க விடமாட்டாள் ட்டுத் தனமாக இருப் தால் கணவன் சகலவசதியும் மிருதுவாக இருந்து துவாரங்கள் சமமாக
ருந்தால் புருஷ இருந்தால் နှီးနှီး முக்கில் gj Gurroit. முடி முளைத்திருந்தால் சண்டை சச்சரவில்
ஈடுபடுபவளாக இருப்பாள்.
நவ.25-ழ01, 2001
த உணர்வுடன் பார்பு பற்களில் பழுப்புக்காவி 影 மதி நிலைத்து நிற் னுக்கு ஏற்ப
வண்மையோடும் சமமாக
úTay(ELITA)
Juli

Page 13
லும் பின்னர் கூந்தலுக்கு ஆபத்தையே விளைவிக்கும்.
இவர்களது கூந்தல் காய்ந்துபோகும் இது அழகான முகத்தைக் கூட அசிங்க மாக்கி விடும்
இப்படிக் கூந்தலைக் கெடத்துக் கொண்டவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
குளிப்பதற்கு முன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெயை எடுத்து விரல் நுனிகளில் தொட்டு முடியின் வேர்ப்பாகத்தில் படும் படி நிதானமாகத் தேய்க்க வேண்டும்.
எண்ணெய் தேய்த்துக் கொண்ட பிறகு 5 நிமிடத்தில் இருந்து பத்து நிமிடம் வரை தலையில் ஒவ்வொரு இடத்தையும் மெதுவாக அழுத்தி மசாஜ் செய்து கொள்ள
பெண்களுக்கு அழகைக் கொடுப்ப தில் அவர்களின் நீண்ட கூந்தலும் பெரும்
பங்குவகிக்கிறது. கருகருவென்று சாட்டை வேண்டும். போன்ற பின்னல் அழகாக இருக்கும். அதன் பிறகு தலையை அப்படியே கூந்தலை அழகுப்பாரம் என்பார்கள் விட்டுவிடவேண்டும் ஒன்று அல்லது
இரண்டு மணித்தியாலங்கள் எண்ணெயில் தலை ஊர வேண்டும் பின் சீயக்காய் தேய்த்து, தண்ணீரில் தலையை அலச வேண்டும்
இப்படிச் செய்து வந்தால் காய்ந்துபோன முடிகள் பட்டுப்போல மிருதுவாகி கருமையாக அழகான தோற்றத்தைக் கொடுக்கும்
கூந்தலை மிகத் தூய்மையாகப் பராமரிப்பது
ós gyanafuub.
எப்படிக் கூந்தலைப் பராமரிப்பது என்று தெரியாமல், கூந்தல் அழகாகக் காணப்பட வேண்டும் என்று ஸ்பிரேக் கள் சாயங்களை உபயோகிப்பது, அந்த நேரத்திற்குக் கூந்தலை அழகுபடுத்தினா S SS SS SS SS SS SS SS S SS SS S SS
துணிகளைத் துவைக்க ஆரம்பிக்கும் முன் சில அடிப்படை வேலைகளைச் செய்து கொண்டால் துணிகளை இலகுவா கத் துவைக்கலாம். பாதுகாப்புடன் நீண்ட நாள் உழைக்கவும் வைக்கலாம்.
1 ஆடைகள் பல வர்ணங்களை உடையன. எனவே வெள்ளைத் துணிகளை முதலில் தனியே பிரித்துக் கொள்ளுங்கள்
TL LL LL S TCC M M A AA MMC M M MMM MAAA LL LL LLTL L L L L
துச்
நிச்சதந்தத்தி இப்பவே பேசிக்கிடுது னும் சந்திக்கலை வந்து பார்த்துட்டுப்ே
"|ე."
gö(568) C. தெரியாது." "சத்தம் கேக்கை "கேக்குது." நம்ம ப்ரைவே பேசறேன்."
"அப்படியா?" "g இம் யு.எச்.எப். வெச் ஸ்பெஷல் கனெக்ஷன் ரூபா செலவழிச் "எனக்கு இதெல்ல "EFT UP55 IT GULD 9 LLUIT?"
வரணுமா?
GOSTIG
கட்டாயம் அவ போயிடறாரு உனக்கு (UE) BG என்னை மாதிரிதான் அவரை மாதிரி ந தீரனும் ST..."
"அம்மா. "யாரு வைருவா? §ಕ್ಷ್ என்று
பபுடன் பேச.அ வெற்றுப்பார்வை பர் களின் தொடர்பற்ற கொண்டிருந்தாள்.
"STGOTätig, LDóló) es எப்படி உங்களுக்குத்ெ இட்சிணி வேலையா? LOT606), , . FIT, போனபோது, வைரவ முழுதாக ஸ9ட் வெ அணிந்து காத்திருந்த
மீதியுள்ள வர்ணத் துணிகளைப் பிரித்துக்
கொண்டு இவற்றிலிருந்து தனியே எடுத்துக் குழி போன்றவை இருக்கலாம். கொள்ளுங்கள்
2. இவை மூன்றையும் வெவ்வேறு வாளிகளில் தேவைப்படும் அளவுக்குத் தணிணீர் ஊற்றி ஊறப் போடுங்கள்
3. இத்துணிகள் குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற விடவேண்டும். 4. தண்ணீரில் துணிகளை நனைப்ப தற்கு முன்னர் சிறுவர்கள், ஆண்களின் உடைகளில் உள்ள பொக்கட்டுக்களைச் சோதனையிட வேண்டும். இவற்றில் பிளேட்
ஏனென்றால் தைக்கப்படாத துணிகளின்
விடக்கூடும்.
வைத்துத் துவைக்கலாம். ஆயின் அப்படியே துவைக்கலாம்.
SL LSL LSL LSL LSL LS LSL LSL LSL LSL LSLSL LSL LSL LSL LS LSLS LSSS LSL LSL LSL LS
nago ng
Ső 65-6ás
2
ÅS மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் Segon'uLueomub,
LSTSSSS
sumljih guh LILGö Barana
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தமது தொழில்: S S S S ഞങ്ക Lig, GOST Gog;Glun ULLD:. ... ... ... ... ... ... ... ... . அனுப்பினால் பிர
#fflö5 0-56uto.
2 Guirno-Bpino-GenerfluenLi geriento
-- SaúLJEMGI argütlemGuš ES GGuantigu Spiši gasgl: 01-12-2001
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
5. எந்தத் துணியாவது கிழிந்திருந்தால் அதனை முதலில் தைத்துவிட வேண்டும்.
கிழிசல் துவைக்கும்போது பெரிதாகி
6. இதன்பிறகு ஊற வைக்கப்பட்டுள்ள துணிகளைத் தனித்தனியே எடுத்து, சல வைத்துள் போட்டு அரைமணிநேரம் ஊற சவர்க்காரம்
எழுந்து, "வாம்மா தலையைத் தட
மிட்டபோது லேசா அடிததது சறறு கர கண்களுடன் அவளை
போது சிங்கப்பல் ெ பல்லும் ಇಂಗ್ದಿ
606).JTGIGOTIGOT 9 மிக்கும் ஸெருலியன் புடைவை அணிந்து கட்டிக்கொண்டாள்.அ அந்த மணம், கொ மீறி அடித்தது.
"எப்படி இருக்கா "ஊர்ல எத்தன் 9(5ő 5 püU LGT 6060 6ILð losu6ð 7"
"3 Sir Got Tg d. அவ." என்றான் ை 'நீங்கள்லாம் பா தலையாட்டினாள் "நாங்க என்ன ! தலையாட்டினா : G 邸L呜,妮 Gugalúð. GODGOJIT SAJ Gör. 6TTÄIS ÜLUIT பேரு லட்சுமணன், ! sit. Quu GTG GUTT 'ನ್ತಿ। ELUUTLINGU VoS : 题 பைப்பை எடுத்து அ நுழைத்து குடைந்து
GT foi
S SS SS SS SSS SSS SSS SSS SSS SSSSSSSSSSSSSSSSSSSS SS
YT TLLLLLLL LLLLLLaTT TTL TLLTLLLLLLL திருகோணமலை வாசகிக்கு அதிவர்டம் sirib šBFIG
D • &ቻ ΟΥΛΟ Irfan Gunggih GN INTEFA Sè திரு திதி சந்திரதி
இவர்தாளர் 46, ஆசிரியர் சதுக்கம், உவர்மலை, திருகோணமலை பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
நவ.25-201, 2001
டைத்து பற்றவை ili "6660.
“UTILL Cof..." "முடிச்சிட்டியா
"வைரு. ஏ-க்கு 1affi
"முதல் ல கல் அண்ணாச்சி' என்
தான் கூப்பிடுவான்
H"
,6OLOTG)..."
இ6
S S S S S S S SSS S
ஃப்ராங்க்கிட்ட செ
"LDSJ at 61660)
போற? உங்க பாப்பார
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்னு கேளேன்." துக்கு?" ங்கேஜ்மெண்டுக்கு மெட்ராஸ் முழுக்க அப்பாவை நீ இன் யங்காலம் அவரை யிரு என்ன?
றேன் தெரியுமா?
விiன்னு.?
ப்ளேன்லேருந்து
பத்து இன்ஜினியர் காடுத்திருக்காங்க சிருக்கேன்"
ம்புரியவே இல்லை."
JIT GOD6JLU LIITTöss, Guit
ஸ்டு? နှီးနှီး
நைட்டு பாம்பே அவரைப் பிடிக்கும். ஆசாமி இல்லை. ன் நினைச்சதை அம்மாகிட்ட போன்
எாட பேசணுமாம்." 9T80T 606J(5. GTLU இம்மா அவ்வப்போது தா அறைக்கு வந்து கொண்டு அவர்
பச்சைக் கேட்டுக்
த்து கலர் பிடிக்கும்னு ரிஞ்சுது ஏதாவது
தோம் வீட்டுக்குப் னின் அப்பா ஹாலில் İsvüL", GeserTL", GTgüGUTüD ர், அனிதா வந்ததும்,
" GTIGO
9616la நெற்றியில் முத்த SJTF 6060T
ப்பாகப் பர பரக்கும் நோக்கி சிரிக்கும் ரிந்தது. ஒரு தங்கப்
மா இப்போது பிர நீலத்தில் க்ரேய்சில்க்
அனிதாவை வந்து வளிடத்திலும் லேசாக
லான் வாசத்தையும்
பாருங்க மருமவ?" GOT GUIT GLUGGI 356
போய் பிடிச்சானா
என்ன இது.
NJ T6J 6ör, "..."
1060I በክ| . “ရွှံ့ဖြိုးဖြိုးမှ | 30600)\оlШ6М ().
மோளம் அடிச் LG) a GIGILLD LDITÁlf லை. தாத்தா பேரு பேரு வரதராசு எம் லாம் போன ஜனரே
தமிழ்தான். மவன் கொஞ்சம் இவனைக் சிரு. ஒரே மவன் [ssll Lit 鷺 என்று னுள் கம்பித் திரியை பழுப்பாக வெளியில் IT" LI GOD 85 usGODAJ GOD ULI நீல மேகப் புகை டிச்சிருக்கே?' என்
த வருஷம் தான்
ஏதாவது எம்.பி. சதும் அனுப்பிச்சுரு horn Gungú..." IT GOAT iLb ie, GAJL (6) Lin Gt 606IJS. Gi.
அண்ணாச்சின்னு நீ எப்படிக் கூப்பிடப் filosoftsunio loftlosofits)
எப்படிக் கூப்பிடுவாங்க?" "அப்பான்னு. "அப்படியே கூப்பிடு" "ஏம்மா நகைங்கள்லாம்போட்டுக்கிட்டு வரலை?" என்றாள் வைரவனின் அம்மா
"கல்யாணத்தின்போது போட்டுக்க GJITLog)..."
"கல்யாணத்துக்கு வேற செட்டு இது நிச்சயதார்த்தத்துக்கு வைரு சொல்ல லையா? அன்னிக்காவது போட்டுக்கிட்டு வாங்க உள்ளே வெச்சுப் பூட்டாதீங்க பாரும்மா. உங்க அம்மா கையில் சொல்லிப் போடு. பழகிக்கனும், இந்த பேமிலில ஊடாட நகைங்கறது போட்டுக்க பூட்டி ನಿಷ್ಠೀ userú Glgoousslóð, ..
செலவளிச்சாத்தான் டாக்ஸ் கட்டாம தப்ப
முடியும்." என்றார் லட்சுமணன் புகை விட்டுக் கொண்டே அவளை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டிருந்தார்.
"இன்னும் என்னால நம்ப முடியலை." "aTciirsaT 9 Grär smarrë sf?"
இவகிட்ட அப்படி என்னத்தை நீ கண்டுட்டே?”
"சும்மாருங்க" என்று அதட்டினான் வைர ΟΙ 60T,
"கிரேஸி பாய்ஸ்" என்று வியந்தார். "சரி, நான் பாம்பே போறேன். அதுக்கு முன்னால வாக் போகணும். வைரு யாரையாவது அனுப்பி போர்டிங் கார்டு வாங்கி வெச்சிரு.
பலவிதடியன் தட்டுகள் தள்ளுவண்டியில் வநதன
"நான் வெஜ் சாப்பிட மாட்டியே?" என் றார், அனிதாவைப் பார்த்து
கொண்டு வந்த டிபன் சந்தேகாஸ்பத மாக இருந்தது. அதைத் தொடாமல் டீ மட்டும் குடித்தாள், ஏலக்காய் வாசனை அடித்தது. ஒரு வாய் குடித்து, மீதியை வைத்துவிட்ட்ாள்.
வைரவன் அவளிடம் ஒரு சீட்டைக் காட்டினான்.
ஒரு முறை நமஸ்காரம் பண்ணிடு என்று எழுதியிருந்தது.
அனிதா பின்வாங்கி, "உங்க ரெண்டு பேருக்கும் நமஸ்காரம்பண்ணிக்கிறேன்." STGOT DITGITT
அவர் ஒதுங்கிக் கொண்டு "இருக் கட்டும். இருக்கட்டும்." என்று சொல்லி விட்டு, "நல்ல பொண்ணு. உள்ளருந்து ?" கொண்டு வந்து கொடேன். ஒரு ஜேடு செட்டு நம்ம சச்சவுக்காக வாங்கியாந்தனே. அத எடு." என்றார். Logosorous to
"என் மகன் அதிர்ஷ்டக்காரன். இவளைக் கல்யாணம் கட்டிக்கிட்டப்ப, இவ அப்பன் கடனாத்தான் நானும் லவ் மேரேஜ்தான். இவங்கதேவர் ஜாதி. கொடுக்கவே மாட்டன்னுட் LTrio,"
"நான் வந்த அதிர்ஷ்டம் தாங்க உங்களுக்கு காண்ட்ராக்ட் கெடைச்சுது." என்று வைரவன் அம்மா சொல்ல,
"அப்படித்தான் சொல்லிக்கிட்டுத் திரி யறா. என் உழைப்பை யாரும் சொல்ல மாட்டாங்க, இதெல்லாம் ஒரு லைப்டைம்ல
சம்பாதிச்சது அனிதா." என்றார் லட்சு LOGOSTGOT
அனிதா அப்படியா?" என்றாள். மனம் அலைந்தது. இந்தச் சூழ்நிலையில் வாழ் நாளா? என்று அவளுக்கு வியப்பாக இருந் தது. வைரவனின் சகோதரிகளும், : களும் அவ்வப்போது வந்து அவளைத் தொட் டுப் பார்த்துவிட்டுப் போனார்கள் சங்கிலி நாய் அவளைக் கண்டு வாலாட்டப் பழகி விட்டது. நாய் எப்படியோ அனிதா முக்கிய மானவள் அவளைப் பார்த்துக் குரைத்தால் உதை விழும் என்று தெரிந்து கொண்டு விட்டது!
அபி என்கிற பெண் அவளை அழைத்துக் கொண்டு போய்த் தன் எக்ஸர்சைஸ் சைக் கிளைக் காட்டினாள்.
"இதுக்குள்ள கம்யூட்டர் இருக்குது. நான் தப்பலா இருக்கேன்னு வைரு அங்கிள் தான் ஜப்பான்லருந்து வாங்கி வந்தாரு. உனக்கு மைக்கேல் ஜாக்ஸன் பிடிக்குமா?" அனிதாவை மறுபடி தன் காரில் கொண்டுவிட்ட போது, வீட்டு வாசலில்
வைரவன் அவளை முதன்முறையாக, அவள்
தொடைமேல் தொட்டு அழுத்தினபோது
அவள் தசைகள் இறுகின. அந்தக் கையை அகற்றினாள்.
"ஏன் அனிதா? "அப்புறம்." என்றாள். கதவைத் திறக்கும்போது அவள் மார்பில் வேண்டு மென்றே
அந்த தினம் வந்தது. அனிதாவை சீதள் பியூட்டி 驚 Gg Gót றாள். ஒரு சைனாக்காரிஅனிதாவின் முகத் தைப் பாத்திரம் போல் அலம்பி, பருவத்தை ட்வீஸரால் வலிக்க வலிக்கத் திருத்தி வில்லாக்கி, முகத்தில் பூனை முடியெல்லாம் க்கி, கைகால் நகத்துக்கெல்லாம் சாயம் பூசி, அவள் தலைமுடியைப் பற்றி பலவித மாகச் சர்ச்சித்துவிட்டு, கடைசியில் அதை ரு மாதிரி சின்னச் சின்னத் திரிகளாகத் வளையம் வளையமாக்கி. முடிவில் கண்ணாடியில் அனிதா பார்த்துக் கொண்ட போது பிரமித்துப் போனாள் பக்கத்திலிருந்து 'பெமினா வாசித்துக் கொண்டிருந்த மது, வாவ், யூ லுக் க்ரேட்." என்றாள்
"BMGMT "என்றாள் அனிதா, அவள் கத்தின் அடையாளமே மாறி விட்டிருந்தது. 鷺 சாக்கில் சீதளும், மதுவம் ரொம்ப
நேகமாகி விட்டார்கள்
"நீ ஸிட்னி ஷெல்ட்டன் படிப்பாயா? més el 9. stolsórcio e GräTLIT?” ST Gór (6 poi Gwm Llo அவர்களும் அலங்காரம் шкirafli, Glasтат пitasti.
அப்பா, அம்மா மற்ற உறவுக்காரர்கள் அனைவருக்கும்வேன் அனுப்பியிருந்தார்கள் அவர்கள் முன்னாலேயே சாந்தோம் வீட்டுக்குப்போய்விட்டார்கள் தெரு திரும்பி ஒரு கிலோமீட்டர் ಆಳ್ಮೆ வரிசையாகக் காத்திருந்தன. உள்ளே வாசலி லிருந்தே வீடியோ எடுத்தார்கள், சாயங்காலமே வண்ண விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. 'அணிதா. யு ஆர் லேட்." என்று வைரவன், லேசான சில்க் போன்ற துணியில், தந்த வெள்ளை நிறத்தில் ஸ்டுட் அணிநதிருநதான,
LLUIT ÎT யார் யாருடனோ பேசிக் கொண்டிருக்க அனிதா நுழைந்ததும் மெளன மாகிவிட்டது!
இவங்கள்லாம் க்ளோஸ் பிஸினஸ் அசோஸியேட்ஸ். இவங்களை ஒவ்வொருத் தரா அறிமுகப்படுத்தி வைக்கவேண்டியது öLLmulo. . ..."
அளிதா வருவாள்.)

Page 14
அக்பர் சக்கரவர்த்தி மிகுந்த அறிவாளி அவருக்கு அறிவில் சிறந்த வர்களை மிகவும் பிடிக்கும். அவர் களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து மிகவும் கெளரவிப்பார். ஆனால், அவ ருக்கு அவ்வப்போது பல சந்தேகங்கள் வரும் அதையெல்லாம் அவ்வப்போது
அப்படித் தீர்த்து வைப்பவர்களுக்கு பொன்னும், பொருளும் கொடுத்து கெளரவிப்பார்
அக்பர் சக்கரவர்த்தியின் சந்தேகங் களை தீர்ப்பதில் சிறந்தவர் பீர்பால் ஒருவர்தான்.
ஒருநாள் நன்கு உறங்கிக் கொண்டி ருந்த அக்பர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் தன்னுடைய வாயில் இருந்த பற்கள் எல்லாம் கொட்டிப் போய் பொக்கை வாயுடன் இருப்பதைக்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 01.12.2001 வர்னம் தீட்டும் போட்டி இல: 422 εξισοτουριστεστ εμπσι ρου ή த பெ. இல . 1772 கொழும்பு .
வள்னம் தீட்ரும் போட்டி இல: 420
pG } E p சி தக்ஷாயினி,
சைவ மங்கையர் கழகம், வெள்ளவத்தை
சி. விசித்ரா,
அப்புத்தளை த.ம. க. பண்டாரவளை
எஸ். லங்கீர்த்தன்,
பம்பலப்பிட்டி இந்தக் கல்லூரி,கொழு-04
இ. றுமைஸா,
அல்-அக்ஸா ம.வி.நட்பிட்டிமுனை,கலமுனை
ஏ. விஜயதாஸ், ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரி, திருமலை.
வ.திருவானந்தராசா, தேற்றாத்தீவு மகா வித். மட்டக்களப்பு.
எம்.அப்ஸல் முபாரக் எலெக்ஸோ சர்வதேசக் கல்லூரி, கொழு-0.
நாங்கள்ள முஸ்லிம் ம.வித், துல்ஹிரிய
சா, ஸ்டீபன்ராஜ், த ஜெயசுதன், முகத்துவாரம் இந்துக் கல்லூரி, கொழும்பு-15 புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு ஏ.பீ. இன்திஜா, ரி. காயத்திரி,
பிங்கராவ திமிழ் வித், நமுனுகுல
ՍIՍՍII ըՄ:
கொடுக்காமல் துரத் அப்போதுதான் குள நுழைநதாா தன் கனவைச் சொ தைக் கேட்டார்.
அதற்கு பீர்பால் குடுகுடு கிழவரான வர்த்தியாகவே நீண
சிறப்புமாக வாழ்வீர்க
இதில் கவலைப்பட என்றார்.
அதைக் கேட்டு சர், பீர்பாலுக்கு பெ கொடுத்து கெளரவி குழந்தைகளே இ இன்சொல் பேசுங்கள்
சோதிடர்களின் கருத்ை
பீர்பால் பொன்னும், .ெ றார். நீங்களும் யாருடை
நல்லதையே பேசுங்கள்
இலங்கையின் தேச
நாகமரம் (மெசு
இலங்கையின் தேச
நீலோற்பலம்
இலங்கையின் தேச
இலங்கையின் தேச
இலங்கையின் தேச
இலங்கையின் உய
இலங்கையின் உயர
வளவை கங்கை
பம்பரகந்தை
இலங்கையின் உய
இலங்கையின் மிக
மகாவலிகங்கை,
இலங்கையின் நீளம்
வேலனை பு
இலங்கையின் பெ ஏரி சேனநாயக்க இலங்கையின் பரட்
65610 gig இலங்கையின் நில
DIGILLD
அநுராதL இலங்கையின் நில குறைந்த மாவட்டப்
கெ தொகு
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதுை
தினார்.
பிர்பால் அரசவைக்
ல்லி அதன் அர்த்தத்
', "அரசே தாங்கள் போதும் சக்கர ட ஆயுசுடன் சீரும், ள் என்பதே அர்த்தம்
7
ஒன்றும் இல்லை"
என்பது, அதாவது தயே நாசுக்காக கூறிய
ாருளும் பரிசாகப் பெற் U LD60|(JPL0 LJ607|LILIT85|LIp.
நல்லதே கிடைக்கும்.
மகிழ்ந்துபோன அர ான்னும், பொருளும் த்தார்.
தற்குதான் எப்போதும்
வT நாக சூரியம்)
(நீல அல்லி மலர்)
ய மரம்
lu lDa)Í-
ய பறவை
காட்டுக்கோழி ய மிருகம்
LLUIT GODGØT
ய விளையாட்டு
கரப்பந்தாட்டம்
TIL DIT GOT LID60) Gol)-
பாதமலை, உயரம் 2524 மீற்றர் மான நீர் வீழ்ச்சிபில் அமைந்துள்ள இதன் உயரம் 240 மீற்றர்
G3, IT, J. Gu
|மான குன்று
இந்தக் குட்டிப் பையன் எந்த வழியால் கீழே இருக்கும்
இனிப்புக்களை எடுத்துச் சாப்பிட முடியும்?
*A
ம) ரோமானியா பழங்குடி இனத்தவர்கள் தங்கள் கரடிகளை முதுகு வலியைப் போக்கும் விதத்தில் மசாஜ் செய்து கொள்ளப் பழக்கப்படுத்தி உள்ளனர். எனவே தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு இந்தக் கரடிகளே முதுகில் மசாஜ் செய்து முதுகுவலியில் இருந்து நிவாரணம் அளித்துவிடுகின்றன.
S.
நீளமான ஆறுநீளம் 335 கிலோ மீற்றர்
DIT GOT LIIT GULD
ரிய குளம் அல்லது
சமுத்திரம்.
L/6/16ւIர கிலோ மீற்றர்
பரப்பில் கூடிய
ரம் 71807 ச.கி.மீ. பரப்பில்
ழும்பு 700 ச.கி.மீ. ப்பு:- ரத்னா.
ரமலர்
முதலாம் உலகப்
போரின்போது பெல்ஜியம் நாட்டு
இராணுவம் இயந்திரத் துப்பாக்கிகளை வண்டிகளில் பூட்டிக்கொண்டு போர்க்களத்தில் பயன்படுத்தினர். இந்தத் துப்பாக்கி பூட்டிய வண்டிகளை இழுத்துச் சென்றவை எது தெரியுமா? நாய்கள்
ரெளஹெட் என்ற ஃபிரெஞ்
வொன்ஹோல்பேர்க் (1818-1845) என்ற பெண் தனது 8வது வயதில் ஜெர்மனியில் உள்ள மியூனிச் நகரில் இருந்து இத்தாலிய நகரமான ரோமிற்கு ஆல்ப்ஸ் மலை வழியாக 800 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்றாள். 8 வயதுச் சிறுமி என்பதால் துணைக்கு ஒருவரும் இந்தப் பனிபடர்ந்த மலைப்பாதையில் இவருடன் சென்றார்.
சுக்காரர் தன் குதிரையை வாயில் பிரஷ் வைத்துக்கொண்டு அதனால் தன் பெயரைப் பலகையில் எழுதும் விதத்தைப் பழக்கியிருந்தார். அந்தக் குதிரையும் தன் எஜமானரின் பெயரை ஆங்கிலத்தில் அழகாக எழுதியது.
நவ25-ழ01, 2001

Page 15
னடாவில் நவீனமயமான மண்டபம் ஒன்றில் திரு மணம் அமர்க்களமாக நடைபெற்றுக்கொண்டிருந் தது. கணிணைப் பறிக்கும் நிறங்களில் விதவிதமான பலூன்கள் ஐதரசன் காற்ற டைக்கப்பட்டதில் நிலைக்குத்தாக எழுந்து நின்று மேசைகளை அலங்கரித்தன. குழந் தைகள் சிலர் அந்த பலூன்களை எடுத்துத் தரும்படி தாய்மாருடன் அடம்பிடித்துக் கொண்டிருந்தார்கள் சிறு பெண்களும் பையன்களும் புது உடைகள் மேனியை அலங்கரிக்க நுனிநாக்கில் ஆங்கிலத்தைப் பிளந்து கட்டிக் கொண்டிருந்தார்கள் முதியவர்கள் தங்களுக்கு ஏற்ற வயதான வர்களுடன் இருந்து இன்பத் தமிழில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள் வீடுகளில் ஆங்கிலமே ஆதிக்க மொழியாக இருப்பதால் முழி பிதுங்கியிருந்த அந்த முதியவர்கள் சிறையிலிருந்து விடுபட்ட பறவைகள் போல் சுதந்திரமாக தங்கள் மொழி பேசிக் குதூகலித்துக் கொண்டிருந் தார்கள்
அப்போது தான் உள்ளே நுழைந்த சரஸ்வதி முக்குக்கண்ணாடியைச் சரி செய்து கொண்டு நீண்ட காலத் தோழி சிவகாமியைத் தேடி கண்களை மண்டபம் முழுவதும் ஓட விட்டாள் தூரத்தில் யாரு பனோ சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்த சிவகாமி சரஸ்வதியைக் கண்டதும் முகம் மலர ஓடி வந்தாள்
"என்ன சரஸ்வதி அக்கா அஞ்சாறு மாசம் முந்தி அல்வாய் ஒன்று கூடலுக்கை காணேக்கை வயசு போன மாதிரித் தலை யும் நரைச்சு மெலிஞ்சிருந்தியள். இப்ப பாத்தால் பத்து வயசு குறைஞ்ச மாதிரிக் கிடக்கு ஆச்சரியமாக வாயைப் பிளந்தாள் aflsug:Ills).
"உனக்கு என்னைக் கண்டால் பகிடி தான் உவன் பேரப்பொடிச்சி தான்
6 னது இவருக்கு விசர். என்னுடைய அழகையே இரசிக்கத் தெரியாதவர். எமது மகளுக்கு பொருத்தமான மாப் பிள்ளை எப்படி இருக்க வேண்டுமென் பது பற்றி இவருக்கு எங்கே புரியப் போகின்றது.
"என்னப்பா. நான் சொல்லுவது கேட்குதா. காலையில் மங்களமக்கா வீட் டுக்குப் போயிருந்தன். அவா சொல்லு கிறா தனது மகளை நாலைந்து இடத்தாலை கேட்டு கரைச்சல் பண்ணுறாங்களாம்."
நான் கூறவும் எனது இவர் பலமாக சிரித்துக் கொண்டார்.
"அதிலை என்ன பெருமை இருக்குது நாலு இடத்தாலை கேட்டு வருகிற அள வுக்கு அந்த பிள்ளை தன்னை. தனது அழகை பிரபல்யப்படுத்தி இருக்குது என்றுதான் எடுக்க வேணும்."
இவருக்கு பெண்பிள்ளைகள் என் றால் கட்டுமட்டாக இருக்கவேணும். அதற்காக பிள்ளைகளின் அழகை முடி மறைத்து வைத்திருக்கக்கூடிய காலமா இது? எப்படியிருந்தாலும் நேர காலத் தோடு சரியான வரனைப் பார்த்து கல் யாணத்தை செய்து வைத்துவிட்டால் பாரம் நீங்கிப் போகும்.
காலையிலிருந்தே இந்த குஞ்சக்காகம் பறந்தடிச்சு கரைஞ்சு கொண்டிருக்குது. நீண்ட நாட்களாக ஒருவருடைய கடிதமும் வரவில்லை தான்.
இவருடைய சகோதரி ஒருத்தி. மாலதி மச்சாள் அவாவுக்கு ஆணும் பெண்ணுமாக இரு பிள்ளைகள் விஜயன் முத்தவன். உயர்தர பரீட்சையில் சித்தியடைந்திருக் கிறான். தொழில்தான் சரியாக அமைய வில்லை. தோட்டம் துரவு என்று தகப்ப னுக்கு உதவியாக இருப்பதோடு 'எச்.என். டி.ஏ'பார்ட் ரைம்' ஆக செய்து கொண்டு இருக்கிறான். குணசாலி. இருந்தாலும் என்ன. ஒரு இரசிப்புத் தன்மை இல்லாத ஆட்கள் ஏதாவது ஒரு சாட்டுப் போக்கைச் சொல்லி இந்த இடத்தை தட்டிக் கழித்து விட வேண்டும்.
இவருக்கும் இவருடைய ஆட்களுக்கும் பெண்கள் என்றால் வெறுமனே சமைத்துப் போடவும். உடு துணிகளைத் துவைத்துப் போடவும். நேரம் கிடைக்கின்ற நேரம் இரண்டு பிள்ளைகளை பெற்று போடவும் தான் ஆட்கள் என்ற நினைப்பு ஒரு இர சனை இருக்கா. யாரிடமும் சொல்லவும் கூட முடியாது. என்னுடைய அழகை இவர் இரசித்ததைக் காட்டிலும் மற்ற மற்ற ஆண்கள் மெச்சி போற்றினதுதான் அதிகம். அவங்களுக்கு இரசிக்கிற தன்மை இருக்குது. மரக்கட்டை போல் இருக்கிற இவரும் ஆணபிள்ளையா?
என்ன விதத்திலாயிலும் என்னுடைய அண்ணன் மகன் சங்கரைத்தான் எனது மகளுக்கு சேர்த்து வைக்க வேணும் அவன் கம்பஸ் முடித்து வந்திருக்கிறான். கெட்டிக் காரன் எனது மகளினுடைய வடிவுக்கு வசமாகக் கூடியவன் நாளைக்கு நல்ல தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளக் கூடிய தகமைகளைக் கொண்டவன்
எனது இவரும் மகள் வித்யாவும் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே இவருடைய தங்கை மாலதி மச்சாள் வந் தாள் அவா தமையன் இல்லாத நேரம் வந்ததும் எனக்கு வசதியாக போய்விட்டது.
ബ25-2.01, 2001
(53.
தலைக்கு டை பூசி விட்டவன் என்னடி மோனை செய்யிறது? ஊருக்குத் தக்கபடி தானே நாங்களும் இருக்கோணும் அது YY S LLL LMCELS Y LB LLTLL LLL L T L S L LLLY குறைஞ்ச மாதிரித் தெரியிறனே?" சேலை நுனியைக் கையால் திருகியபடி நாணி னாள் சரஸ்வதி
"சத்தியமாச் சொல்லுறணக்கா, உங்க ளுக்கு அம்பத்தைஞ்சு வயசெண்டால் ஆர் நம்புறது அது சரியக்கா கடைசியா வந்த சித்தி நாடகம் பாத்திட்டன் எண்டு போனிலை நீங்கள் சொன்னதிலை இருந்து மிச்சக் கதையைக் கேக்க வேணுமெண்டு நெஞ்சு கிடந்து எப்பிடித் துடிக்குது தெரி யுமே? அவள் ராதிகா, சாரதா வேசத்துக்கு என்னமாய் நடிக்கிறாள். அடாடா. அவ ளின்ரை பார்வையும். பேச்சும். தைரிய மும் அது சரியக்கா, அந்தக் காவேரியை இப்பவும் மாமியார்க்காரி கொடுமைப்படுத் திறாளே?" என்று முகம் பரிதாபத்தில் சோர்ந்து போக விசாரித்தாள் சிவகாமி
"வா பிள்ளை, உதிலை ஒதுக்குப் புறமா இருந்து ஆறுதலாக் கதைப்பம் முந்தியெண்டால் குலவிளக்கு நாடகத் திலை அந்த மாமியார் அவள் தாமரைப் பொடிச்சியைப் படுத்தின பாட்டைப் பார்த்து நான் அழுத அழுகையிலை ஒரு குளமே நிரம்பும் ஏன்தான் உப்பிடித் தங்க மான மருமகள்மாரை கொடுமைப் படுத்து கிறார்களோ? எனக்கும் வந்து வாச்சிருக் குதே சனியன் மருமகளெண்ட பேரிலை ஒரு ராட்சசி" சரஸ்வதிக்கு தனது மரு
"என்னுடைய மகள் சரியான ஊதாரி பாருங்கோ. முற்கோபக்காரி. எவருடனும் ஒத்துப் போக மாட்டாள். மச்சாள். உங்க ளுக்கென்றபடியால் சொல்லுகிறன் இனி உங்களுடைய விருப்பம் பிறகு எங்களைக் குறை சொல்லி வரக்கூடாது."
பெண்ணைப் பெற்ற தாய் நானே எனது மகளைப்பற்றி தூற்றி கூறும் போது, பெண் எடுக்க வந்தவர்கள் அவளை தலையில் தூக்கி வைத்து கொண்டாட அவையஞக்கு என்ன விசரே. மாலதி மச்சாள் மெல்ல நழுவினாள்
மச்சாள் வந்து போன பின்பும் இந்த ಆಳ್॰ ஓய்ந்து போன பாடில்லை. ச்சி. அங்காலை போய்த் தொலை' என் றால் எங்கை கேட்குது.
எனது மகள் வித்யா. நூலைப் போல சேலை தாயைப் போல பிள்ளை' என்பார் களே. அச்சொட்டு செலவு விசயத்திலை சரியான சிக்கனம் பெண்களுக்கு இதற்கு மேலும் வேண்டாம் என்று சொல்லக் கூடிய அளவினதான தோற்றம். பொறுமை எவரோடும் ஒத்துப் போகின்ற தன்மை, இவை அனைத்துக்கும் மேலாக
கம்பஸில் இடம் கிடைத்திருக்கிறது. மதியத்திற்கு முன்பாக இவர் வந்து விட்டார். தங்கை வந்து போனமை பற்றி கூறினேன். ஒவ் வொருவருக்கும் தங்கள் தங்கள் பாரங் கள் பொறுப்புக்கள்தான் அதிகம் எங்க ளுடைய மகளுக்கு வயது இருக்கு கம்பஸ் கிடைத்திருக்கிறபடியால் அவள் படிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற் கிறாள். நாங்கள் குழப்பியதாக இருக்கக் கூடாது."
நான் சொல்வது இவருக்கு எந்தக் காலத்தில்தான் விளங்கியது. பேசாமல் இருந்துவிட்டார். அப்படி இருக்காவிட்டால் கூட சத்தமிட்டு அதட்டி கூறினேனென் றால் ஒதுங்கி கொள்வார்.
நான் ஏதோ பிழையான காரியங்களா செய்கிறேன். எல்லாமே எங்களுடைய குடும்ப நன்மைக்காகத்தானே.
கணனி வகுப்பு முடிந்து வித்யா வீடு
மகளை நினைத்த குரல் சூடாகியது.
"அட எனக்குத் பேறி வந்ததெண்டா கதிதானாக்கா? ம் எழுத்து என்ரை அடேயப்பா குனிஞ் IDITL-LT6II. ՖTՍ, 3, ஒரு பழக்கம் பழச் காலத்திலை நாங்கள் எப்பிடிக் கதிகலங்கி செய்வமக்கா இது Gonayo L TLD. Ditfun என்று தோள்பட் இடித்தாள் சிவகாமி "அதையேன்
வந்தாள்.
"LDT avg5 LIDT LÁ, 6 தங்களுடைய மகனுச் யும் கேட்டு வருகி அப்பாவுக்கு நீ ப ஆக வேண்டுமென் தாய் தகப்பனுக்கு
வித்யாவுக்கு ெ கதைத்து சரிக்கட்ட மச்சான் விஜயனை
பிராயம் அவளுக்கு அவளுடைய சில
ஊகிக்கக் கூடியதா விஜயன் உண்மை குணசாலி ஒழுங் நடாத்தக் கூடியவன். ஆராதிக்கத் தெரியா
16:19, IDകഞൺ 61ഖ6 விட்டுத்தான் தொ நினைக்கின்றானோ மாப்பிள்ளையாக வ இருந்தாலும் சி னுடைய சில தகுதிக 9l6ᏡᏡᎢ6ᏡᎢ60Ꭲ uᎠᎯ560Ꭲ செய்து வைக்க த.ை என்று நான் தயங்கு இந்த நாளைய ெ முற்றிலுமாக நம்பச் வித்யா சந்தித்து ே வெடுக்க நிறைய கின்றன. அது மாத் வுக்கு தந்தை மீதும் மீதும் அளவு மீறிய உண்டு. தந்தை செ கேட்டும் விடுவாள்!
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான் ஒரு சோம் ல் உங்களுக்கும் அதே
எங்கடை தலை மருமகளிருக்கிறாளே. ஒரு துரும்பு எடுக்க கப்பன் கண்டறியாத கிக் கிடக்கு அந்தக் மாமியாரெண்டால் க் கொண்டு வேலை களுக்கு ஒரு பயம், தையாவது. ம்ஹம்" DL GOAL ĠBID TIGIT u ħla)
டு வந்தவா பிள்ளை கு பல இடங்களாலை ாமாம் உன்னுடைய டித்து பெரியவளாக று விருப்பம் எந்த இல்லாத ஆசை" தரியும். என்னுடன் முடியாது என்று
இருக்கின்றதென்பதை கதை பேச்சுக்களில் க இருந்திருக்கு
யிலேயே நல்ல காக குடும்பம் ஆனால் அழகை த ஜென்மங்கள்
ஒருவன் கை கழுவி வேண்டும் என்று அவன்தான் அவளுக்கு தகுதி படைத்தவன்
சமயங்களில் விஜய ள் வித்யாவை எனது சங்கருக்கு விவாகம் uuta, aga GGud வதுண்டு. Lori ostanom Japanu) கூடாது விஜயனை சிக் கதைக்க முடி Fந்தர்ப்பங்கள் இருக் திரமல்லாமல் வித்யா அவர் வழி உறவினர் அன்பும் பாசமும்
ால்வதை சில சமயம்,
என்னடா கண்ராவி இதெண்டு கேட்டால் எட்டு மணித்தியாலமும் நிண்ட நிலையிலை வேலை செய்யிறவள் ரெண்டு நாளைக்கு படுத்தால் என்ன தப்பெண்டு அவளுக்கு வக்காலத்து வாங்குறான். முந்தி எங்கடை மனுசன்மார் எண்டால் தாய்மாரோடை நிண்டு கொண்டு எங்களைப் பாடாய்ப் டுத்துவினம் இப்ப கலிகாலந்தான் சரஸ் வதி பெருமூச்சு விட்டாள்.
"இந்தக் காலத்துப் பொடியள் உப் பிடித்தானக்காகலியாணம் கட்டுமட்டும் அம்மா, அம்மா எண்டு சீலையைப் பிடிச் சுக் கொண்டு சுத்துவாங்கள் மனுசிமார் வந்தவுடனை காரிலைகூட எங்களைப் பின்சிற்றிலை தள்ளிப் போட்டு அவளு களைத் தானே பக்கத்திலை வைச்சுக் கொண்டு திரியிறங்கள் பிறகு அவர்கள் எப்படி எங்களை மதிக்கிறது? அது சரி யக்கா எங்கடை மருமக்களின்ரை கண் றாவியைக் கதைச்சால் அது இப்போதைக்கு முடியிற கதையில்லை. எங்கடை தலை எழுத்தை அந்த ஆண்டவனாலேயும் மாத்தேலாது அந்த நாடகத்திலை வாற தாமரை மாதிரி காவேரி மாதிரி மரு
வுடன் சுருதிமாறிக்
என்ரை மருமோளிருக்கிறாளே அவள் ஏதோ தான் ஒருத்தி தான் உலகத்திலை வேலைக்குப் போறவள் மாதிரியும் மற்றவை காலுக்கு மேலை கால் போட்டுக் கொண்டு வீட்டிலை படுத்துக் கிடக்கிற மாதிரியும் ஒரே அட்டகாசம் அடிக்கடி தலைக்கை இடிக்குது நாரிக்கை பிடிக்கு தெண்டிறதும், இவன் பொடியன் தேத் தணிணியை தானே வைச்சுக் கொண்டு போய் பயபக்தியாக் குடுக்கிறதும். அந்தக் கூத்தை ஏண்டிபிள்ளை கேக்கிறாய் எனக் குப் பத்திக் கொண்டு வாறது. சனி, ஞாயி றெண்டால் மகாராணியார் பத்துப் பதி னொரு மணி மட்டுமெல்லே இழுத்து
எதற்கும் ஒருக்கால் மதிய தூக்கத்தை
விட்டு விட்டு எட்டி ஒரு நடை நடந்து
அண்ணை வீட்டுக்குப் போய் நிலைமையை
உறுதிப்படுத்தி கொள்ள வேணும்
நான் போன நேரம் நல்ல சந்தர்ப்ப
மாக போய்விட்டது. அண்ணை மச்சாள்
மருமகன் மூவருமே வீட்டில் நின்றார்கள். "மாமி வருகின்றா என்று கூறி முதலில் சங்கர்தான் ஆரவாரம் செய்தான்.
"என்ன மருமகனை அங்காலிப் பக்கம்
ܕ ܐ .
காணேல்லை? நான் வினாவ சிரித்தபடி தலையை தாழ்த்திக் கொண டான். மச்சாள்தான் கதையைத் தொடர்ந் தாள்
தம்பி இறுதியாண்டு பரீட்சை சித்தி யெய்தியதோடு அரச திணைக்களமொன் றில் அபிவிருத்தி உதவியாளராக வேலை யும் கிடைத்திருக்கு தம்பிக்கும் இருபத்தி யாறு வயதாகுது. பொறுப்புக்களும் இல்லை. அதைப் பற்றித்தான் இப்போ கதைத்துக் கொண்டிருந்தனாங்கள்."
மச்சாளைத் தொடர்ந்து அண்ணை கூறினார் தங்கச்சி. நீ தனித்து முடிவு எடுக்காதே மச்சானோடும் ஆலோசி அவரும் விரும்பினால்தான் கலியாணம் பிரச்சனைகளை விலைக்கு வாங்கக் *LT鲈”
மருமகனின் முறை வந்ததும் அவரும் கூறினார். 'மாமி வித்யாவுக்கு 'கம்பஸ் கிடைத்திருப்பதாக கேள்விப்பட்டேன். அவள் கெட்டிக்காரி என்பதால்தான் எனக்கு அவளில் விருப்பம். ஆனால் Ta r r rL S LLLL L r S L L T TT T LLL போகின்றார்கள் ஒரு கதைக்கு சொல்லு கிறன். வித்யா அல்லாமல் நான் வேறு ஒரு பெண்ணை விவாகம் செய்ய வேண்டி ஏற்பட்டாலும் கம்பஸ் அனுமதி கிடைத்தும் கம்பஸுக்கு போகாத திறமைசாலி யான பெண்ணைத்தான் விவாகம் செய் Goma *
சங்கர் சொல்லியதிலும் பிழை இல்லை.
வித்யா இன்னமும் நான்கு வருடங்கள் படிப்பை மேற்கொள்ள வேண்டுமென் றால் சங்கருக்கும் முப்பது வயதாகிப் போய்விடும் வயது போன நேரத்தில் என்ன கலியாணம் படித்து உத்தியோகம் எடுக்கும் வரை பொறுத்திருந்த ஒரு ஆண்பிள்ளை வித்யா போன்ற அழகும் இளமையும் மிக்க ஒரு பெண்ணை உட னேயே சேர எண்ணுவதில் தப்பு என்ன? நான் பதிலிறுத்தேன்.
"சங்கர் சொல்லுறதும் சரிதானே அண்ணை இந்த விசயத்திலை என்னுடைய அவர் சம்மதித்ததாகவே எடுத்துக் கொள் ளுங்கோ மற்ற மற்ற கருமங்களை யெல்லாம் நான் பார்த்துக் கொள் கின்றேன்."
காந்தி அருணாசலம்-கனடா
திருமலை விஎன் சந்தரகாந்த
மக்களை ஆணிடவன் எங்களுக்கு தரேல்லை. ம். இப்ப சித்தி எப்பிடியக்கா போகுது. ஏதும் முக்கிய திருப்பம் இருக்கே? பிறகு தாலி கட்டி முடிஞ்சால் நேரம் வராது. பரபரத்தாள் சிவகாமி
சரஸ்வதி தேவையான நேரங்களில் முகபாவத்தை மாற்றி குரலை ஏற்றி இறக்கி சித்தி நாடகத்தின் ஒலிபரப்பை சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டிருக்க, அந்தக் கதையில் தானும் ஒரு கதாபாத்திர மாக ஒன்றிப் போயிருந்த சிவகாமியின் கண்களிலிருந்து ஆறாகப் பெருகிய கண் ணிர் கன்னத்தில் வடிந்து பட்டுச் சீலையின் மார்புப் பகுதியினை நனைத்துக் கொண்டி
ருந்தது.
மாலையில் இவரும் வித்யாவும் இருந்த போதே விசயத்தை விளக்கினேன். இவர் கூறினார். "கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே தேடிவரும் என்று முன் னோர் கூறிவைத்தது பகிடிக்கா? மங்கள மக்காவின் பெடிச்சியை நாலைந்து இடத் தால் கேட்டு வருவதாக கூறினாயே. அதில் பெடிச்சியின் கட்டுப் பாடில்லாத போக்குத்தான் தெரியுது. ஆனால் சொந்த பந்தத்துக்குள்ளேயே ஒரு பெண்ணை எடுத்துவிடவேண்டும் என்று போட்டி
போடுவது அவளது அடக்கம் காரண மானது."
வித்யா தாமரை இலை தண்ணீர் போன்ற சுபாவம் கொண்டவள். எந்த விசயத்திலும். எந்த இக்கட்டான நிலைமை யிலும் தனது விருப்பு வெறுப்புக்களை வெளிக்காட்ட மாட்டாள்.'அம்மா. எனக்கு கிளாஸுக்கு நேரமாகிவிட்டது; நான் போகிறேன்" என்று கூறி புறப்பட்டு GLITGit.
மாலையில் இவரும் வெளியே சென்று விட்ட பின்னர் பெண்பிள்ளையொருத்தி சுமாரான உயரம் மா நிறம், எமது வீடு தேடி வந்தாள்.
"நான் 'கம்பஸில் உங்கள் மருமகன் சங்கரோடு கல்வி பயின்றனான். நான் முதலாம் ஆண்டில் இணைந்தபோது அவர் இறுதி வருடத்தில் இருந்தார். அவர் என்னை உயிருக்குயிராய் காதலிப்பதாக நம்பி அதிக அளவு இடம் கொடுத்து சுதந் திரத்துடன் பழகினேன். அவர் இறுதி யாண்டுப் பரீட்சை முடித்து பட்டமளிப்பு விழாவையும் முடித்து சென்ற பின்னர்தான் அவரால் பாதிக்கப்பட்ட முன்னைய வருடங்களில் படிக்கும் மாணவிகள் பல உண்மைகளை கூறியதுடன் உங்கள் மகளுக் கும் அவருக்கும் விவாகம் நடக்க இருப்ப தையும் தெரிவித்தார்கள்."
காலை முதல் கரைந்தபடி என்னைச் சுற்றி சுற்றி வந்த அந்த குஞ்சுக் காகம்
காலிடுக்கில் ஏதோ ஒரு இரையை வைத்து சுவைத்தபடி தன்னை மறந்த சாவதான நிலையில் முழ்கியிருந்தது.
மருமகள் நன்றாகத்தான் 'கம்பஸ் வாழ்க்கையை சுவைத்திருக்கிறார். அந்த அனுபவம் தந்த பாடம் காரணமாகவே கம்பஸ் அனுமதிபெற்ற எனது மகளை அங்கு செல்லவிடாது அவர் தடுக்கிறார். எனது பாசமிகு கணவரும் அன்புமிகு மருமகன் விஜயனும் அழகை இரசிக்கத் தெரியாதவர்கள் என்று உறுதியாக நம்பி யிருந்த நான்.
தூயவளான எனது மகளை துரோகி ஒருவனிடம் மாட்டிவிட இருந்த அவ லத்தை எண்ணி ஏங்கி சிலையாக நிற் கிறேன்!

Page 16
மா ரிவால்வரின் குறியை முரளியிடமிருந்து மாற்றாமல் மெதுவாய் நகர்ந்து ஒரமாய் இருந்த ஸ்ட்ரெச்சரை அவனிடம் தள்ளி GOTIIGI.
ஸ்ட்ரெச்சரில் முரளியைக் கிடத்தி காரில் ஏறும்வரை அவனைக் கூடவே தள்ளிப் போகத் திட்டமிட்டுள்ளாள் என்பது இன்ஸ்பெக்டர்க்கு புரிந்தது.
ஸ்ட்ரெச்சர் கிறிச்சிட்டுக் கொண்டு முரளி படுத்திருக்கும் மேஜையை நோக்கிச் செல்ல
கான்ஸ்டபிள் ஒருவர் இன்ஸ்பெக்டர் காதருகே கிசுகிசுத்தார்.
"ஸார். இப்ப அந்தம்மா மேல பாய்ஞ்சு அட்டாக் பண்ணினா பிடிச்சிடலாம்."
அதைக் கேட்ட காயத்ரிக்கு பயத்தில் உடம்பு சில்லிட்டு போக அந்த இன்ஸ் பெக்டர் லிமாவின் மேல் பாய்வது போல வும் லீமா ஆத்திரத்தில் முரளியைச் சுடு வது போலவும் ஒரு காட்சி அவளுக்குள் சட்டென விரிந்தது.
"வே. வேண்டாம் என்னோட அன்ை ணன் சாகக் கூடாது."
உணர்ச்சிவசப்பட்டுக் கத்திக் கொண்டே முரளியின் மேல் பாய்ந்தாள் காயத்ரி.
டிங்க ஆனா உங்களுக்கு ஆபத்து உங்க மக ஆர்த்தி ரூபத்தில் வந்திருக்கு விளக்க மாவே சொல்றேன், லீமாவோட ஆட்கள் கிட்டேயிருந்து தப்பிக்க ஆர்த்தி பாத்ரூம் கெய்சரை கழட்டியிருக்கா அந்த கெய்சர் கண்டெய்னர் சுலபமா கழண்டு வந்திருச்சு காரணம், அது நீங்க அடிக்கடி கழட்டி மாட்டக்கூடியது! அந்த கண்டெயினர்க்கு பின்புறம் ஒரு ரகசிய அறை வெச்சிருக் கீங்க தப்பிக்கும் முயற்சியில் அந்த ரகசிய அறையை ஆர்த்தி பார்க்க நேரிட்டது. அதற்குள் இருந்த டாலர் கரன்சிகள், சில ஒப்பந்தக் காகிதங்கள் ரகசிய ப்ராஜெக்ட் கள் இதெல்லாம் உங்களோட மறுப்பக் கத்தை ஆர்த்திக்குக் காட்டிருச்சு."
ஒரு நிமிஷம் முச்சு விட்ட இன்ஸ்பெக்டர் தொடர்ந்தார். "போன மாசம் சான் பிரான்சிஸ்கோவுக்கு செமினார்க்காக நீங்க போனப்ப இந்த எலக்ட்ரோ ஐ" ப்ரா ஜெக்ட்டில் உங்களோட பங்கு வேணும்ன்னு அந்நிய சக்திகள் உங்களை அணுகி இருக் காங்க முதலில் நீங்க மறுத்தீங்க இருந்தா லும் பல கோடி ரூபாய்கள் சம்பாதிக்கும் ஆசை உங்க உள் மனசில் இருந்தது. உங்க தயக்கத்துக்குக் காரணம், இந்திய அரசாங்கம் இன்னும் சில நாட்களில் உங்களுக்கு ஒரு விருது அளிச்சுக் கவுர
லீமா திடுக்கிட்டாள். அவள் விரல் அவசரமாய் ட்ரிக் கரைத் தட்டி விட்டது.
காயத்ரி முரளியை முழுவதுமாய் அணைத்துப் போர்த்ததோட்டா காயத்ரி யின் முதுகை ரத்தப் பொத்தலாக்கியது. திகைத்துப் போய் நின்ற லீமாவை உடனே சூழ்ந்தது போலிஸ் யூனிஃபார்ம்கள்
இன்ஸ்பெக்டர் கத்தினார். "கான்ஸ்டபிள். இந்தப் பொண்ணை உடனே ஆஸ்பிடல்க்குக் கூட்டிட்டுப் போக ஏற்பாடு பண்ணுங்க"
ரத்த வெள்ளத்தில் துடிக்கும் காயத் ரியை கான்ஸ்டபிள்கள் தூக்கினார்கள் பதட்டத்தோடு நிவாஸும் உதவினான்.
சந்திரமோகன மெல்ல இன்ஸ் பெக்டரை நெருங்கினார்.
"இன்ஸ்பெக்டர் இந்த லீமா என்னோட மகளைப் பணயமா வெச்சு என்னைக் கடத்திட்டு வந்து."
"எல்லாமே தெரியும் டாக்டர் உங்க மக ஆர்த்தி தான் எங்களை இந்த பங்களா வுக்கு அழைச்சிட்டு வந்தா!"
"ஆர்த்தியா?" "ஆமா எலக்ட்ரிக்ஷாக் குடுத்து லீமா வோட ஆட்கள் கிட்டே இருந்து தப்பிச்சு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாள் ஆர்த்தி அது மட்டுமில்லை. பெத்த அப்பாவாவே இருந்தாலும் குற்றவாளி குற்றவாளிதான்னு உங்களையும் காட்டிக் கொடுத்திருக்கா."
அதிர்ந்தார் சந்திரமோகன் "இன்ஸ்.பெக்டர்." "அதிர்ச்சியா இருக்கா டாக்டர்? என்ன செய்யறது சாமர்த்தியமா திட்டம் போட்
விக்கப் போகுது உயர்ந்த விருது அந்த கவுரவம் இந்த முயற்சியால தடைபடு மோன்னு தயங்கினிங்க உங்க தயக்கத்தைப் புரிஞ்சிகிட்ட அவங்க ஒரு திட்டம் தீட்டித் தந்தாங்க அதன்படி நீங்க கடத்தப்பட நீங்க உங்க மகளைப் பணயமா வெச்சு இந்தக் கடத்தல் இருக்கும். இந்தக் கடத்தல் ஒரு நாடகம் தான்ங்கிறது லீமா கோஷ் டிக்கே கூடத் தெரியாது ஒருக்கால் நீங்க
பயப்படற மாதிரி லீமா அசந்தர்ப்பமா பிடிபட்டாலும் உங்க பேர் கெடாது லீமா
கடத்திட்டு போய் கட்டாயப்படுத்தும்போது டாக்டர் என்ன செய்வார். அவர் மேல எந்தத் தப்புமில்லை. இப்படித்தான் மத்த வங்க முடிவுக்கு வருவாங்க அவங்க போட்டுக் குடுத்த இந்தத் திட்டம் உங்களுக் குப் பிடிச்சது நீங்க சம்மதிச்சிங்க ஒப்பந் தங்களில் கையெழுத்துப் போட்டிங்க, அட்வான்சா டாலர் கரன்சிகளை வாங்கி னிங்க ஆனா உங்களோட மோசமான விதி. அந்த ரகசிய சமாசாரங்கள் ஆர்த்தி யின் கண்ணில் பட்டுடுச்சு ஆர்த்தியின் புகாரின் பேரில் இந்த பங்களாவைக் கணி காணிச்சோம் நிறைய ஆயுதங்களோடு ஆட்கள் இருப்பது"தெரிஞ்சது நாங்களும்
அசத்தல் தொடர்
முன்னேற்பாடா ஒரு பங்களாவை ஆக்ரமி
"அ. ஆர்த்தி. 6 "இப்படி ஒரு ஹி வோட முகத்தில் விழிச் என்னோட அம்மா போய்ட்டாங்க அதை இல்லைன்னு நினைச்சு வரலை."
J.GUIf GLJTGI பெக்டரைப் பார்த்த கான்ஸ்டபிள்கள் அவ மாட்டினார்கள்
LITjLi J. GJGOG இன்டென்சிவ் கேர் வா LJLLIII.
இன்ஸ்பெக்டர், நி பேரும் டாக்டரை கு
"LjL. "முதுகைத் துளை வரை ஆழமா போயி அத்தனை முயற்சிகை பார்த்துட்டேன். முடிய
உள்ளே பாய்ந்த "காயத்ரி பலஹின் மத்துடன் விரித்தாள் 2 கஷ்டப்பட்டு அசைத்த "அ. அண்ணா. "இப்படிப் பண்ை "GI. GIGOTj. JEITA, ஆபத்தில் சிக்கிட்டீங்க பாத்தின சந்தோஷம்
"இப்படி உன்னோ என்னைக் காப்பாத்த
"நான் உயிரோடு உங்களுக்குக் கஷ்டம் போல ஏழை அண்ண போல தங்கச்சிகள் சுமைதான்."
"கா.காயத்ரி. "அ. அண்ணா நெருங்கிட்டு இருக்கிற வரை பல ஆசைகள் வகிட்டில் குங்குமம் குளிக்கும்போது தாலி கணும். புருஷன் குழ குடும்பமா இருக்கணு பெண்களுக்குமே இரு தான். ஆனா சாகப் பே எனக்கு ஒரே ஒரு மிருக்கு."
"சொ. சொல்லு துடித்தான் முர "முதிர் கன்னிய முடிச்சிகிட்ட என்னே பார்வையற்ற ஓர் தானமா தர விரும்ப டில் குங்குமம். தழை கண நிறைஞ்ச கண6 தவிச்ச இந்தக் காட்சி பெண் முலமா என் மேங்கற நப்பாசைதா6 மட்டும். நி. நி. நிறை வாாததைகள மு. யின் சுவாசம் முடிந்
"காயத். ரீ. முரளியின் அழு வார்டு மொத்தத்தை கியது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3 góllöjlišjih (põpLg2 LOGOfigiñ656
ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றனர்.
அமெரிக்கா உட்பட சில நாடுகளில் ரொக்வீட் என்ற மரம் மகரந்தச் சேர்க்கை
பரப்புகிறது.
ஜப்பானில் செடர் என்ற மரத் தின் பூக்களில் மகரந்தச் சேர்க்கை பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடைபெறுகிறது. அப்போது பரவும் தூசு மற்றும் இளவேனிற் காலக் காற்று மூலம் தும்மல் ஏற்பட்டுப் பலருக்கு தொற்றிக் கொள்கிறது
இதைத் தடுக்க 80 சதவீத ஜப்பானி யர்கள் முகத்தில் முகமூடி போல் முக்கை யும் வாயையும் நன்கு முடிக்கொண்டே நடமாடுகின்றனர்.
முக்குக் கண்ணாடி, காற்றைச் சுத்தப் படுத்தும் சாதனம் முதலியவை இருந்தா லும் 150 வகையான டிசைன்களில் வந் ள்ள முகமுடிகள் வசதியாகவும் தூசியை சகுண்டு இருதயம் ஒன்றான ஹே பீவர் என்ற காய்ச்சலால் E'ñ பாதுகாப்பாக இருப் க்கு என்னாலான அவதிப்படுவோ அமெரிக்கா இப்பான் பதால் இந்தவகை முகமுடிகள் அதிகளவில் ாயும் மேற்கொண்டு அவுஸ்திரேலியா மற்றும் விற்பனையாகின்றன.
லை, ஷி ஈஸ்கவுண்ட் - - - - - - -
றந்துவரும் பெண்கள்
6 UT6 Iúil lógóife óil னப் பார்க்கணும்னு (5.
உலகில் ஆயிரம் ஆண்களுக்கு 980 தாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் வீதம் மக்கள் தொகை இருப்ப இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு தாக கணிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இல்லாத வாழ்க்கை திருமணமானாலும் பெண்களின் வீதம் வெகுவாகக் குறைந்து நிம்மதி இல்லாத வாழ்க்கை முதலியவை வருவதாக அறியப்பட்டுள்ளது. களால் இந்தியாவில் பெண் குழந்தைகள் ஆயிரம் ஆண்களுக்கு புதுடில்லியில் பெற்றுக்கொள்வதைத் தவிர்த்து வருகின்ற 821 பெண்களும் ஹரியானாவில் 861 னர். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங் பெண்களும் பஞ்சாப்பில் 7 பெண்களும் களில்":ள"விடப் பெண்களின் சண்டிகாரில் 173 பெண்களும் இருப்ப தொகை அதிகமாக இருக்கிறது.
சர்ச்சைக்குரிய எழுத்தாளரின்
gá5s abasarío D
வெறுப்புக்கு ஆளானவர் சல்மான் ருஷ்டி அதுமட்டுமன்றி இவரது தலைக்கு ܡ ܢ
படையோட வந்து
ங்கே?" ப்போக்ரட் அப்பா நான் விரும்பலை. |ப்பவோ செத்துப் போல அப்பாவும் கறேன்னு சொல்லி
முகத்தோடு இன்ஸ் ர் சந்திரமோகன்
கைகளில் விலங்கு
யான முகத்தோடு ர்டிலிருந்து வெளிப்
ாஸ்முரளி மூன்று S S S S III) உலகில் தூசியினால் ஏற்படும்
வேனிற்காலச் சளிக் காய்ச்சல் வகைகளில்
விலை வைக்கப்பட்டதால் தலைமறைவு 。 வாழ்க்கை நடத்தி வருகிறார். சில காலத் திற்கு முன் இவர், பத்மா என்ற இளம் வயதுத் தமிழகப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
பல காலம் இலண்டனில் வாழ்ந்த இவர் இப்போது அமெரிக்காவின் நியூ யோர்க் நகரில் வசித்து வருகிறார். இந்தியா வின் மும்பையில் பிறந்தவர் இவர்
நியூயோர்க்கில் குடியேறியபோது தமக்கு அங்கு நேர்ந்த அனுபவங்களை வைத்து ஃப்யூரி என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். எவ்வளவு பெரிய H நியூயோர்க் நகரில் ஓசை அதிகம் I. pLIEJ 600/Tj, JHL 'சாத்தானின் கவிதைகள் என்ற என்று குறிப்பிட்டுள்ளார் ருஷ்டி அடிக்கடி போதும் எனக்கு. சர்ச்சைக்குரிய புத்தகத்தை எழுதியதை ஃப்ோன் அலறி அமைதியில்லாமல் ட உயிரைக் குடுத்து ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் பண்ணிவிடுவதாகக் கூறுகிறார் Vi:
"IIi fī FIII ன்களுக்கு 616.76MGML s
&Tե/ժ (Մ)ւգ-ԱIII Ֆ
ன் முரளி ாக் கண்களை சிர பலர்ந்த உதடுகளைக்
Tait.
னிட்டியேம்மா."
அமெரிக்க ஜனாதிபதிகளில் அதிக 3120 நாட்களாகின.
காலம் உயிரோடு இருந்தவர் என்ற 90 வயதான ரொனால்ட் ரீகன் குடியர சாதனை படைத்தவர் அமெரிக்க முன் சுக் கட்சி சார்பாகப் போட்டியிட்டு ஜனாதி னாள் ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் இவர் பதியானவர் நடிகராக இருந்து ஜனாதிபதி
LIUGO) S SS SS SS SS (UPLJLIJI SU 33119 நாட்கள் (கிட்டத்தட்ட 90 வருடங்கள்) யாக உயர்ந்தவர்.
உயிரோடு இருந்து சாதனை படைத்தார். நஷ்மோர் மலையில் புகழ்பெற்ற அமெ வெச்சிக்கணும். இந்தச் சாதனையை இப்போது ரிக்க ஜனாதிபதிகள் நால்வரின் தலைகள் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான சிலைகளாக செதுக்கப்பட்டுள்ளன. விரை
க்கு மஞ்சள் வெக் ந்தைகள்ன்னு ஒரே இப்படி. எல்லா கற சராசரி ஆசை
13ub
காயத்ரி.?" 伽, அண்மைக் காலமாகவே ாக வாழ்க்கையை G)LJ 6007 J. GITIT.J. ட கண்களை கண் மாறுவதும் பெண்கள் ஆண் ளம் பெண்ணுக்கு களாக மாறுவதுமான பால் றன். நெத்தி வகிட் மாற்று செயன்முறை உல த் தழையத் தாலி, கெங்கிலும் வேகமாக அதி ன். நான் ஏங்கித் கரித்து வருகின்றது. களை அந்த இளம் இந்த மோகத்தில் சிக் கனகள பாாககு = கிய லண்டன் வாசியான அண்ணா. இதை சப்ரினா நாக்வி ஜோன்சன் வேத்துவிங்.." என்ற யுவதி ஒரு உடற் யும் முன்பு காயத்ரி பயிற்சி ஆலோசகர் 18 வய போனது. இவர் உடல் உறுப் . Η " புக்களால் உண்மையிலேயே கச் சத்தம் ஐ.சி. ஆனாக மாறி விட்டாரா ம் கனமாய் உலுக் என்பதை பரம இரகசிய (முற்றும்) மாக வைத்திருக்கிறார். ஆனால் இவரது நடை t பாவனை அனைத் இளைஞர்களுடையது போலவே அமைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் -¶¶ ಹೆಣಿಗೆ...! லண்டனில் உள்ள இரவு நேர விடுதி ஒன் ഞഖpg| சப்ரினாவை கடத்திச்சென்று |றில் இவர் ம : தனது விட்டில் வைத்து பாலியல் வல்லுற
றில் இவர் மது அருந்தி 臀 அங்கு வந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி *燃 66TIT சப்ரினாவை தன்னுடன் ஒரு பயணம் வகமாக சபானாவன ஆடைகளை போய் வர அழைத்தார். அந்த பெண்ணின் களைநது அந்த பெண் தான alánumւ அழைப்பில் இருந்த லாவகம் அது ' அவரிடம் இருந்து பெற முடியாது எதற்கான அழைப்பு என்பதை புரிந்து 90 தெரிந்ததும் கையில் அகப்பட்டதால் தொண்ட சப்ரினா மறுத்து விட்டாள் அடித்து காயப்படுத்தியுள்ளார் -
நவ.25-ழக. 01, 2001
ரொனால்ட் ரீகன் முறியடித்துள்ளார். வில் இவர்கள் நால்வரின் சிலைகளுக்கரு கடந்த 12.10.2001அன்று ரீகன் பிறந்து கில் ரீகனின் சிலையும் செதுக்கப்படவுள்ளது.

Page 17
யாழ்குடாநாட்டில் நிலவும் பர பரப்பான சூழ்நிலையிலும் தன்னைத் தேடிவரும் ஆயிரக்கணக்கான மக்க ளின் குறைகளைக் கேட்டு அவற்றுக்குப் பரிகாரம் காணுவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையிலும் அமைச்ச ரும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயக முமான கே.என் டக்ளஸ் தேவானந்தா விசேட நேர்காணல் ஒன்றுக்கு இசைவு தந்தார். அந்த நேர்காணலில் சூடு பிடித்துக் கொண்டிருக்கும் பொதுத் தேர்தல் பற்றியும் அதில் தமிழ் பேசும் மக்களின் நிலைப்பாடு எவ்வாறு அமைய வேண்டும் பற்றியும் அதனோடிணைந்த பல்வேறு விடயங்களுக்கும் அவர் தெளி வாகப் பதிலளித்தார். அந்நேர்காணல் இதோ:
கேள்வி:
மக்கள் குறை நிவர்த்தி சேவையை இப்போது நடத்தியிருக்கின்றீர்கள். அதாவது தேர்தல் நெருங்கும் சமயத்தில் நீங்கள் இக்குறை நிவர்த்தி சேவையை நடத்தியிருக்கின்றீர்கள். இது பற்றிப் பல்வேறு விதமான கருத்துக்களைக் கூறி, வேறு வழியில் மக்களைத் திசை
魔下
| 下
அமைச்சினுடைய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறோம். சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் காரணமாக எங்களால் அதை ஆரம்பிக்க முடிய வில்லை. இருந்தாலும் இந்தத் தேர்தல் முடிந்தவுடன் நாங்கள் அதற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பிக்கலாம் என நம்புகின்றேன். இதற்கு ரூபா 425 மில்லியன் செலவாகும். கேள்வி:
சமீபத்தில் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து குடாநாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்க ளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள் ளது. இவ்விடயத்தில் நீங்கள் அவதியுறும் மக்களுக்காக என்ன நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றீர்கள்? பதில்:
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக் களங்களுடன் தொடர்பு கொண்டு எரிபொருள் தட்டுப்பாட்டை நீக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கி றோம். வெகுவிரைவில் எரிபொருள் தட்டுப்பாட்டை நீக்கலாம் என்று
எமது அரசியல் தொடக்கம் மிகுந் 6TID35 (3) LJ LJ 3545395 ! பங்களிப்புக்களை ந எனவே அவர்களுக் லிருந்து அவர்கை மென்ற துடிப்போ எங்களுடைய ᏧᏜᎶᏍ ; நாங்கள் செய்து வ வில் இவர்களுடைய தீர்வு காணுவோம் எமக்கு உணர்டு மீனவர்களின் தொ தீர்வு காண்பதற்கி காலத்துக்குள் என அந்த மக்களுை தீர்ப்பதற்கான மு மேற்கொண்டிருக் கேள்வி:
TGOTTLDA GL LIIT 4 6Tastadt G)FIT sGi? பதில்:
இதுபற்றி நான்
LS
Sňů ČTICE, STŘ.
திருப்பி விடுகிறார்கள். இதுபற்றிய உங்களின் பதில் என்ன?
பதில்:
கடந்த மே மாதத்தில் நாங்கள் முதலாவது மக்கள் குறை நிவர்த்தி சேவையை நடத்தியிருந்தோம். அப் போது பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். மேலும் பலருக்கு இச் சேவை தேவைப் பட்டிருந்தது. அதனால் அப்போதே மீண்டுமொரு சேவை அடுத்த சில மாதங்களில் நடத்தப்படுமென அறி வித்திருந்தோம். அந்த அடிப்படையில் தான் நாங்கள் இதை நடத்தியிருக்கின் றோம். ஆகவே, இதற்கு வேறு கார ணங்கள் இல்லை.
கேள்வி:
அதிகமான மக்கள் இந்தக் குறை நிவர்த்த சேவையில் உங்களைச் சந்திப்பதற்காகவே வந்தார்கள் உங்களைச் சந்தித்து தங்களது குறை யை உங்களிடம் முறையிட்டு அதற்கு உங்கள் முலமாகத் தகுந்த பரிகாரம் காண வேண்டுமென்றே வந்தார்கள் இந்த விடயத்தை ஒழுங்குபடுத்திவிட்டு நீங்கள் நேரடியாகக் கலந்து கொள்ளா மல் ஒதுங்கிக் கொண்டதன் காரணம் 6Ꭲ 6016ᏡᎢ ?
பதில்:
ஏமாற்றம் மக்களுக்கு மாத்திரமல்ல எனக்கும் தான், மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்குள்ள குறைகளை அறிந்து அதற்கு விரைவான தீர்வை காணவேண்டுமென்ற ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக சிலருடைய அரசியல் துர்நோக்கங்கள் காரணமாக, சுயலாப அரசியல் கார ணமாக நான் இந்த மக்கள் குறை நிவர்த்தி சேவையில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
(aspiral:
யாழ் குடாநாட்டில் மின்சாரம் ஒரு பிரச்சனையாக இருக்கின்றது. இதைத் தீர்ப்பதற்கு உங்கள் அமைச்சின் ஊடாக என்ன திட்டத்தை முன் வைத்திருக் கின்றீர்கள்?
பதில்:
இன்று இருக்கக்கூடிய மின் உற்பத் தியின் அளவு குடாநாட்டு மக்களுக்குப் போதுமானதாக இல்லை. இருந்தாலும் இருக்கக்கூடிய மின்சாரத்தைச் சரியாக பங்கிடமுடியாமலிருப்பதற்குப் பிர தானமாக இரண்டு காரணங்கள் உண்டு கடந்த வருட எறிகணை வீச்சுக் களின் போது சில இயந்திரங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. அதனைத் திருத்துவதற்கு நீண்ட காலம் எடுத்தது. தலாவது காரணம். தற்போது ருக்கக்கூடிய எரிபொருள் தட்டுப்பாடு பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் எண்ணெய் தாங்கிக் கப்பல் தாக் கப்பட்டுள்ளது பற்றி அறிந்திருப்பீர்கள் எய்தவன் இருக்க அம்பை நோவதுதான் மனிதர்களுடைய குணாம்சம், ஆனால் மக்கள் அதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் எய்தவன் இருக்க அம்புகளை நொந்து கொண்டிருக் கக்கூடாது, நாங்கள் சமீபத்தில்கூட
56).25-2.01, 2001
நம்புகிறோம். அந்த நேரத்தில் சம்பந் தப்பட்டவர்களும் மக்களுடைய நலன் களைப் பாதிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன். ஏனென் றால் வன்னிக்கு உணவுப் பொருள் அனுப்பினால் அது புலிகளுக்குப் போய்ச் சேரலாம் என்று சொல்லித் தடுப்பதும், யாழ்ப்பாணத்திற்கு அனுப் பினால் அது படையினருக்குப் போய் விடும் என்று சொல்லித் தடுப்பதும் அடிப்படையில் வித்தியாசம் எதுவும் இல்லாது. "நெல்லுக்கு இறைக்கும் நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்" என்பார்கள் அதற்காக நெல்லுக்கு நீர் இறைக்காமல் விட முடியுமா? எனவே மக்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்கே அனை வரும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் கேள்வி:
மன்னாருக்கும் குடாநாட்டிற்கும் இடையிலான படகுச் சேவை நடத்தப் போவதாக கூறியிருக்கிறீர்கள். இது இப்போது என்ன நிலையில் இருக்கிற து? uglsù:
இதுவும் எங்களுடைய நீண்டகால முயற்சியில் ஒன்று, நாங்கள் இம் முயற்சியை இன்னமும் கைவிடவில்லை. அது விரைவில் கைகூடும் என்று நான் நம்புகிறேன். இதனூடாக யாழ்ப்பாண விவசாயிகளினுடைய பெரும் குறை உடனடியாகத் தீர்க்கப்படலாம். அதே நேரத்தில் இன்று அரசியலில் கலந்திருக் கும் சில வியாபாரிகள் தங்களுடைய கொள்ளை இலாப நோக்கங்களுக்காக செயற்கையான தட்டுப்பாட்டை ஏற் படுத்தி வருவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம். அதே நேரத்தில் வன்னியில் உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லையும் கூட கொள்வனவு செய்து யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்குக் குறைந்த விலையில் வழங்கலாமென நம்புகிறேன். யாழ்ப் பாண மக்கள் பயன்பெறும் அதே நேர த்தில் வன்னியில் உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற மக்களும் கூட அந்தப் பயனைப் பெறமுடியும். கேள்வி:
யாழ்ப்பாணத்தில் வாழும் மீன வர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக நீங்கள் எடுத்திருக்கின்ற நடவடிக்கைகள் எவை? uglsù:
மீனவர்களுக்கு அதாவது யாழ்ப் பாணக் குடாநாட்டில் வாழும் கடல் தொழிலாளர்களுக்கும் எங்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. அந்த வகையிலும் ஓர் அரசியல் கட்சி என்ற வகையிலும் அவர்களுடைய தொழில் பிரச்சனை சம்பந்தமாக அடிக்கடி சந்தித்துப் பேசி வருகிறோம். இது தொடர்பாகப் படைத் தரப்பினருக்கும் அழுத்தமாக எடுத்து ரைத்து வருகின்றோம். ஆனால் அவ்வப் போது மாற்றங்கள் நிகழுகின்றன. யுத்தத்தின் விளைவான சம்பவங்களால் இத் தொழிலாளர்களுடைய தொழில் பாதிப்புக்கு உள்ளாகிறது. மீனவர்கள்
சொல்ல விரும்புகி றான உள்நோக்கத் றார்கள். அந்த ே நம்பிக்கையோடு பே நேரத்தில் ஒரு பய அல்லது யுத்தச் சூ த்தில் எமது கட்சி ஒன மக்களுடைய சகல சனைகளையும் தீ ஈடுபட்டுக் கொணி ஒன்றே காணாமல் ே பிரச்சனையும் யாரு போயிருந்த சூழலி பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை ஒரு சங் அவர்களுடைய குை கிற்குத் தெரியச் செ னையை முன்னெடு மற்போகும் சம்ப விடப்படக்கூடாது மற் போனவர்களுக் ஈட்டுப் பெற்றுக் கெ தான் எமது நோக் காணாமற் போன பிடிப்பதற்கான மு பட்டோம். அதற்கா உருவாக்கினோம்
சங்கத்தைச் சேர்ந்த உள்நோக்கங்களும் படியினால் நாங்கள் இலக்கையும் எட் எனினும் காணாம வங்கள் தொடராம றுப்புள்ளி வைக்கப்ப றும் இங்கொன்றும பெற்றோரை பாது திரட்டி ஓரணியாக்கி தன்னம்பிக்கை ஊட்டி திற்கும் அவர்களது கொண்டு வந்தோம் இச்சங்கத்தின் பிரதி துச்சென்று நேரில் ே
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்வின் ஆரம்பம் அர்ப்பணிப்புடன் ணையாக தங்கள் ல்கி இருக்கிறார்கள். குள்ள பாதிப்புக்களி |ள மீட்க வேண்டு டும் முயற்சியோடும் நடவடிக்கைகளையும் ருகின்றோம். விரை பிரச்சனைகளுக்குத் என்ற நம்பிக்கை எனினும் இம் plai) பிரச்சனைக்குத் டையிலான இடைக் து அமைச்சினூடாக டய குறைகளைத் ற்சிகளை நாங்கள் கின்றோம்.
ானவர்கள் தொடர் ல்ல விரும்புகின்றீர்
முதலில் ஒன்றைச்
ஏற்படுத்திக் கொடுத் தோம் விசார ணை ஆணைக்குழு அமைக்கப்படுவ தற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன. இருந்தாலும் இந்தச் சங்கத்தில் இருக் கும் சிலரின் ஒத்துழைப்பின்மையால் அதாவது அவர்கள் உள்நோக்கத்தோடு செயற்பட்ட காரணத்தினால் முழு இலக்கையும் எட்ட முடியாமல் இருப் பதை மனவருத் தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். கேள்வி:
காணாமல் போனவர்களுக்காக நீங்கள் அமைச்சின் ஊடாக நிவார ணம் எதையும் வழங்கியிருக்கின்றீர்களா? பதில்:
இந்தப் போராட்டத்தில் நான் கூட என்னுடன் நேசமானவர்களையும் தம்பி யாரையும் சகோதரியையும் இழந் திருக்கின்றேன். அதைவிட தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவன் என்ற வகையிலும் என்னுடைய அரசியல் நடவடிக்கை களுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் என்ற வகையிலும் நானும் பல பேரை
கும் புலிகளுக்கும் இடையில்தான் நடை பெறுகிறது. எனவே யுத்தத்தை நிறுத்த அவர்கள் தான் முழுமுயற்சிகளில் ஈடு பட வேண்டும்.
எங்களைப்பொறுத்த வரையில் நாங்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பிய வர்கள் என்பதனால் எங்களுடைய அர சியல் பலத்தைப் பயன்படுத்தி நாங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர முடியும் என்று நம்புகி றோம். அதாவது நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்றதன் முலமாக அந்த அனுபவங்களூடாக எதிர்கால அரசை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர லாம் என்று நம்புகின்றோம். எனினும் இரு கைகள் தட்டினால்தான் ஒசை எங்கள் சக்தி மக்கள் சக்தி என்ற வகை யில் மக்களுக்கூடாக புலிகளுக்கும் இந் தச் செய்தியை எட்டவைத்து அவர் களையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவந்து எவ்வளவுக்கு விரை வாக நாங்கள் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியுமோ அதுவே நல்லது இந்த யுத்தத்தை முடிப்ப
88
SeñTEDDLU EgEDIG Gruppe DL SLUITGESITb.
öğ ilia)5uliana
ன்றேன். சிலர் தவ தோடு செயற்படுகி நரத்தில் எவரும் சமுடியாமலிருந்த IMA U IDT.60) (5ра) ழல் நிலவிய நேர 1றுதான் முன்வந்து விதமான பிரச் ர்த்து வைப்பதில் டிருந்தது. அதில் பானவர்களுடைய 5ம் பேசப் பயந்து ல் நாங்கள் தான் ளை அணிதிரட்டி கமாக உருவாக்கி றகளை வெளியுல தோம். இப்பிரச்ச த போது காணா வங்கள் தொடர என்பதும் காணா @颅 莎ó阿莎 臀L ாடுப்பது என்பதும் கமாக இருந்தது. பர்களைக் கண்டு மயற்சிகளில் ஈடு கவே சங்கத்தை ஆனால் இந்தச் சிலர் அரசியல் ன் செயற்பட்ட எதிர்பார்த்த முழு டமுடியவில்லை. ற் போகும் சம்ப ல் அதற்கு முற் ட்டது. அங்கொன் ாக சிதறியிருந்த காவலரை ஒனறு அவர்களுக்கொரு சர்வதேச கவனத் பிரச்சனையைக் ஜனாதிபதியிடம் நிதிகளை அழைத் சும் சந்தர்ப்பத்தை
வாரமலர்
DIT (JUDULUR
இழந்திருக்கிறேன் இழப்புக்களின் பெறுமதியை நானும் உணர்ந்தவன். அந்த வகையில் நான் இதை அணுக ஆரம்பித்தபோது கிடைத்த ஒரு வெற்றி என்னவென்றால் இந்த சம்பவம் தொடராமல் தடுக்கப்பட்டதுதான். எனி னும் காணாமல் போனவர்கள் என்று 9IG0) LILLI ITGIT ID SITT GOOT LI LI L LIGNITIES GIT தொடர்பில் நாங்கள் இன்னமும் பூரண வெற்றியை அடையவில்லை.
காணாமற் போனவர்கள் என்று குறிப்பிடும் பொழுது 1995 ஆம் ஆண்டுக் குப் பின்னர் காணாமற் போனவர்கள் அதற்கு முன்பாகக் காணாமற் போன வர்களும் இருக்கிறார்கள் இது தொடர் பாக என்ன கூற விரும்புகிறீர்கள்? பதில்:
எங்களுடைய உடனடியான கவனம் 1995ற்குப் பின்னர் காணமல் போனவர் கள் பற்றியதாகவே இருந்தது. ஆனால் 1995க்குப் முன்னர் காணாமற் போன வர்கள் பலர் பற்றிய முறைப்பாடுகள் இருக்கின்றன. அவர்கள் தொடர்பாக வும் எங்கள் கவனத்தை திருப்ப இருக் கின்றோம். இதை வெளிக்கொண்டு வருவதும் இதில் பாதிக்கப்பட்டவர் களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கவும் எண்ணியுள்ளோம் எது எப்படி இருந் தாலும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எங்களுக்கு இதுவரை ஏற் பட்ட இழப்புக்கள் போதும் இனியும் இழப்புக்கள் தொடர்ந்தால் எமது இனம் தாக்குப் பிடிக்க முடியாது. பட்டதெல் லாம் போதும் இனி அவர்கள் விடியலை நோக்கிச் செல்ல வேண்டும் காத்திருக்க நேரமில்லை. எனவே எவ்வளவு விரை வில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியுமோ அவ்வளவு விரைவில் யுத் தத்தை முடிவுக்கு கொண்டுவர சாத்திய மான அனைத்தையும் செய்ய வேண்டும். இன்று இந்த யுத்தம் அரச படையினருக்
தற்கான முழுமுயற்சியையும் எடுப் போம். இதில் நம்பிக்கையோடும் இருக் கின்றேன்.
அது மாத்திரமல்ல கெளவரமான அரசியல் தீர்வை நாங்கள் எட்டுவோம் என்ற நம்பிக்கையும் எங்களுக்குண்டு. எமக்குத் தேவையானது மக்களுடைய பரந்தளவிலான ஆதரவுதான். யார் குற்றினாலும் அரிசியாகலாம் போரை நிறுத்தி கெளரவமான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதில் யார் முயற்சி மேற்கொள்கின்றார்களோ அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப் பதற்கு மட்டுமல்ல அவர்களுக்குத் தடையாக இருக்கப் போவதுமில்லை. இது நிச்சயமான உண்மை. ஆனால் வைக்கோற்பட்டறை நாய் என்ற போக்கில் நாம் செயற்படுவதில்லை. கேள்வி:
உங்களின் அரசியல் இலக்கு 616Ñ6ኽT? பதில்:
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எக்காலத்திலும் பிரிக்கப்பட முடியாத வடக்கு கிழக்கு ஒரு அலகு. அதற்கு விசேட அதிகாரங்கள். இது தான் எமது அரசியல் இலக்கு மற்ற எந்த அரசியல் கட்சியும் முன்வைக்காத அளவு துணிச்சலுடன் இதனை நாம் முன்வைத்துள்ளோம். மெல்லெனப் பாயும் தண்ணீர், கல்லையும் உருக்கிப் பாயும் என்பார்கள். அதுபோல முன்று அல் லது நான்கு வருடங்களுக்குள் இதனை எட்டுவோம் என்ற நம்பிக்கை யுண்டு. இதை நோக்கியே மக்களை அணிதிரட்டுகின்றோம். இம்முயற்சியில் நாம் ஈடுபட்டிருப்பதைக்கண்டு அச்சம் கொண்டுள்ள சக்திகள் ஒரு கூட்டாக சேர்ந்திருக்கின்றன. எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் நான் மக்களுக்கு சொல்ல விரும்புவது இதுதான் உள் நோக்கங்களோடு வருபவர்களையிட்டு, மிக எச்சரிக்கையாக இருங்கள்
கடந்த காலங்களில் கூட இவர்கள் பல தடவைகள் பல வழிகளில் மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள் இன்று ஏற் பட்டுள்ள துன்பகரமான நிலைமைக்கு இவர்கள் தான் காரணம். ஏனெனில் அரசியல் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் செயற்படுகிறார்கள். இப்போதும் அதற்காகத்தான் மீண்டும் வந்துள்ளனர். நான்கு தமிழ் கட்சிகள் கூட்டுச்சேர்ந்திருப்பதை வைத்துக் கொண்டு அவர்களது உள்நோக்கம் ஈ.பி.டி.பி அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த ஒரு கட்சியாக வந்துகொண்டி ருக்கின்றது. ஈபிடிபி யோடு மக்கள் அணிதிரளுகின்றார்கள் என்ற பயம் காரணமாகத்தான் இந்தக் கூட்டுக்கு அவர்கள் வந்துள்ளார்கள். இதனை நான் மாத்திரம் நினைக்கவில்லை. அவ்வாறுதான் மக்களும் நினைக்கின்ற னர். நான் தினமும் நூற்றுக் கணக்கில் மக்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். அவர்களுடைய நாளாந் தப் பிரச்சனைகள் பற்றி அறிந்து கொண்டுதான் வருகிறேன். அவர்களு (18ம் பக்கம் தொடர்ச்சி.)

Page 18
Z
17ம் பக்க தொர்ச்சி டைய கருத்துக்கள் மற்றும் மனநிலையை நான் அறிந்தபோது அல்லது அறி கின்றபோது என்னுடைய இந்தக் கருத்து மேலும் வலுப்பெற்று வருவதாகவே உணர்கின்றேன். கபட உள்நோக்கங்களு டன் மக்களை ஏமாற்றி மக்களை மீண்டும் படுகுழியில் தள்ளிவிட இக்கட்சிகள் எடுக்கும் முயற்சியில் மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள் என நம்புகிறேன். இந்த அடிப்படையிலேயே மக்கள் எங்களை நோக்கி அதிகளவில் வந்து கொண் டிருக்கின்றார்கள். ஏனென்றால் அவர் களின் நாளாந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியிருக்கின்றது. அவர்களது முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் அவர்கள் நிச்சயம் எமது ஆதரவாளர்களாக மாறுவார்கள். அது ஒரு பக்கம் எங்களுடைய உண்மையான நோக்கம் என்னவென்றால் வாடிய பயிரைக்கண்டு வாடினேன் என்று சொல்லிக் கொண்டு அரசியல் நடத் தாமல், அந்த பயிர் ஏன் வாடியிருக் கின்றது என்பதை ஆராய்ந்து அதற்கு உரம் போட்டு தண்ணீர் ஊற்றி அதைப் பாதுகாத்து வளர்த்துவிடுவதைப் போலத்தான், நாங்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். அது எங்களுக்கு அரசியலில் சாதகமாகவும் மாறலாம். ஆனால் இதை விரும்பாத வர்கள் சிலர் எதிராகச் செயற்படுகின்ற னர். நான் அடிக்கடி குறிப்பிடுவதைப் போல சவப்பெட்டிக்காரனின் வியாபா ரம் போல மக்களின் துன் பத்திலும் துயரத்திலும் இலாபம் தேட முற்படுகின் றனர். இதுதான் எங்களுக்கும் அவர் களுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசம் Gessitsiaal:
நான்கு கட்சிகளும் கூட்டுச் சேர்ந் திருப்பதால் அனைத்துத் தமிழர்களும் ஒற்றுமைப்பட்டு விட்டார்கள் எனக் கருத ԱՔւգ պտT? பதில்:
நாங்கள் அப்படி நினைக்கவில்லை. தமிழ் பேசும் மக்கள் சரியான பக்கத்தில் நிற்பார்கள் என்று நம்புகின்றோம். சரியான திசையை நோக்கிப் போவார் கள் என்ற நம்பிக்கையில்தான் இருக் கிறோம். கேள்வி:
சில தமிழ்க் கட்சிகளின் கூட்டு புலிகள் மீதான தடையை நீக்கக் கோர ப்போவதாகக் கூறப்படுகறதே? புலிகளைத் தடை செய்தபோது இவர்கள் எங்கே போயிருந்தார்கள்? பதில்:
நான் உங்களிடம் சொன்னது போல முதல் ஒரு போலி அரசியல் அடிப்படையில்தான் அவர்கள் தங்க ளுடைய கோரிக்கைகளை முன்வைக் கின்றார்கள். இதில் புலிகளுடைய தடையை நீக்குவது என்பதல்ல இங்கு பிரச்சனை வரலாறுகளை நாங்கள் எடுத்துக்கொண்டால், மோதிக் கொண் டிருந்த போது அல்லது பிரச்சனைப் பட்டுக் கொண்டிருந்தபோது தடைகள் இருந்த போது தான் பேச்சுவார்த்தை கள் நடந்திருக்கின்றன. ஆதலால் தடைகள் தான் பேச்சுவார்த்தை நடை பெறத் தடையாக இருக்கிறது என்று நாங்கள் கருதவில்லை. நடைமுறைக்கு சாத்தியமான வகையில் எங்கள் கோரிக்கைகள் இருக்க வேண்டும். ஆனால் நடைமுறைச் சாத்தியமற்ற
* ஹிரோஷிமா, நாகசாகி தாக்கத்தை அமெரிக்க மக்கள் உணர்ந்திருப்பார்களா?
பி.ஆர். அசோக்குமார், டிக்கோயா அமெரிக்க மக்கள் மட்டுமில்லை, ஆப்கான் மக்களும் உணர்ந்துகொண்டிருக் கிறார்கள் போதும் வீர ஆவேசம் பழிக் குப் பழி என்பதெல்லாம் போதும் அசோகரே தேவர் மகனில் கமல்ஹாசன் சொன்னதுபோல, "வெட்டரிவாளைப் போட்டுட்டுப் போய்ப் படிங்கடா டேய்." இதைச் சொன்னால் உடனே நாயகனில் கமல் சொன்னதுபோல, "அவங்களைப் போடச் சொல்லு நான் போடறேன்" என்று ஆரம்பிப்பீர்கள். ஊஹூம். சரிப் படாது. குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகளிலிருந்து நாங்கள் இதை ஆரம் பிக்க வேண்டும்.
A * சிந்தியா வாழ்க்கை எப்படி ஒரு வளையமாகும7
இ. சூரியகுமார், மான்காடு "உடனடியாகப் போரை நிறுத்தி, விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்றி மூன்றாந்தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மக்கள் அனை வரும் நிம்மதியாக வாழும் தீர்வைக் கொண்டுவருவோம்" என்று கூறி ஐந்து வருடங்களுக்குப்பின் மீண்டும் வாக்குக் கேட்டுவர நேரும்போது
A
* எனது அபிமான நடிகை ஸ்நேகாவின் முகவரி தர முடியுமா?
எஸ். சுகந்தன், மாங்கேணி 28/1, மன்னார் முதலி தெரு, சென்னை 600 026.
கோரிக்கைகளையே இவர்கள் முன்வைக் கின்றனர். இது அவர்களுடைய இயல்பு. 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போதும், இதுதான் கடைசித் தேர்தல் என்றார்கள். எனினும் இன்றைக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முந்தி யடித்துக் கொண்டு வருகிறார்கள் அதற்கு மக்களை ஏமாற்றக் கூடிய கொள்கையை வகுத்துக் கொள்கின்ற னர். இது தான் உண்மை. இன்று கனடா கூட புலிகளைத் தடை செய்திருக் கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து இந்தியா என்ற பல நாடுகள் தடை செய்யும் அளவுக்கு எங்களுடைய நிலை மைகள் போய்க் கொண்டு இருப்பதைத் தான் நான் இந்தச் சந்தர்ப்பத்தில் கட்டிக் காட்ட விரும்புகின்றேன். இந்த நேரத்தில் புலிகளுக்கும் நான் ஒரு வேண்டுகோளை அல்லது கோரிக் கையை முன்வைக்கலாம் என்று நினைக் கின்றேன். அடம்பன் கொடியும் திர ண்டால் மிடுக்கு என்பது போல சகோ
சாங்கத்திற்கு அழு என்று சொல்கிற சந்தர்ப்பங்கள் எல் விட்டவர்கள் அரசா கொடுக்கப்போவதா கையாக இருக்கிற இவர்கள் கொடுக்கம் அழுத்தம் எப்படிப் என்பதை நீங்களே 6 அழுத்தம் கொடு கூறுவது வெறும் அதாவது ஒரு பசப் ணமாக தற்போது ! பாராளுமன்றத்தில் மையை நிரூபிப்பத கொண்டிருந்த சம களை மட்டுமே கொ அரசாங்கத்திற்குக் னுடைய வேலைத்தி திருந்தது. அது போ செய்திருக்க முடி ஒன்பது ஆசனங்கள்
BTöát aj, öló GT: இருந்து பெறுவதை
தரப் படுகொலைகளை கைவிட்டு ஒரே குரலில் பேச முன்வருவார்களேயா னால் வெகுவிரைவில் இந்தப் பிரச் சனைகளைத் தீர்க்கலாம் என்று நம்புகின்றேன். சர்வதேச நாடுகள் கூட அத்தகைய சந்தர்ப்பத்திற்காக அல்லது அந்தச் சூழலைப் பயன்படுத்தி பாதுகாத்து இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு, நாங்கள் அவர்களோடு பேசியபோது அவர்கள் அதைச் சொன்னார்கள். அந்த வகை யில், நடைமுறைச் சாத்தியப்பட்ட வகை யில் தான் நாங்கள் அந்த பிரச்சனை யையும் அணுக விரும்புகின்றோம். இதை விட்டு ஏனைய கட்சிகள் போல, போலி அரசியல் நடத்த அல்லது மக்களை ஏமாற்ற நாங்கள் தயாராக இல்லை. கேள்வி:
சில தமிழ்க் கட்சிகளின் கூட்டுப் LJAD Ludli):
1977ம் ஆண்டில் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று 18 ஆசனங்களைக் கைப்பற்றிவர்கள் என்ன செய்தார்கள்? அந்தக் காலகட்டத்தில் இவர்களது வெற்றிக்காக பாடுபட்டவன் என்ற வகை யில் என்னால் இக் கேள்வியை எழுப்ப முடியும், 1977ல் முழு ஆசனங்களையும் பெற்றவர்கள் என்ன செய்தார்கள்? கவிழ்த்துக் கொட்டிவிட்டு ஓடி விட்டார் கள் மீண்டும் 1989ல் பொதுச் சின்னம் என்ற போர்வையில் வந்து என்ன செய்
தார்கள்? எதையும் செய்யாது விட்டாலும்
தானே? அரசோடு ου Πιρ.
அவர்கள் நான் முன்வைத்திருக்கல நிறுத்தம் செய்யக் "முக்கு இருக்கும் வ என்பார்கள் இந்த
தீர்ந்துவிடும். பு சொல்லி இருக்கல யுத்தத்திற்கு ஒரு நிர 35 000TIL-CU5 35 36 GAUTLD. சியல் பிரச்சனைக வான கெளரவமான காலத்தை நோக் தீர்வுத் திட்டத்தைப் மக்கள் எதிர்கொள் பிரச்சனைகளுக்கு : முன் வைத்திருக்க தெரியும் தமிழ் ே முதற் போராட்ட போராட்டமாகவே பிரேமதாச ஆட்சி சத்தமும் சந்தடியும் கமாக அந்த "பூரீ" போல பல பிரச்ச லாம். இலங்கை-இ முதல் இருந்த சிறீ தினுடைய மனோ முறைகள் என்பர் பின்னர் வெகுவ உணரவேண்டும். தமிழர் தரப்பு பிர
மக்களிடம் அந்தந்த படுத்தலுக்கும் வேை
பரவாயில்லை. இருக்கிற நிலமைகளை பிரமுகர்த்தனமோ
குழப்பி விடவே செய்தார்கள். இதைப் போலவே 2001ல் மீண்டும் வந்திருக்கி றார்கள். ஆகையால் மக்கள் விழிப்பாக
இருக்க வேண்டும் சரியானவர்களை
அடையாளம் காண வேண்டும், நாங்கள் தேர்தலில் போட்டியிட்டு வென்று அர
* தம்முயிரைத்துச்சமென அலட்சியப்படுத்தி நாட்டுக்காகத் தியாகம் செய்கிறவர்களை நினைக்கையில், எனது வாழ்க்கையை நினைத்துக்குற்றவுணர்ச்சி எழுவதைத் தடுக்க முடியவில்லை. உயிரைப் பெரிதாக எண்ணாதவர்கள் இருக்கும் நாட்டில், உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒடித் திரிவதையிட்டு, என்னை நான் ஒரு புழுப்போல உணர்கிறேன். நான் என்ன செய்ய முடியும் சிந்தியா?
முகுந்தன், கொழும்பு-12
நீங்கள் இளைஞராகத்தானிருக்க வேண்டும், தயவு செய்து உணர்ச்சியா வேசங்களை ஒதுக்கிவைத்துவிட்டுச் சிந்தியுங்கள்!
தம்முயிரை அலட்சியப்படுத்துவது பெரிதல்ல;
பிற உயிரை லட்சியம் செய்வதே பெரிது.
... A * பத்திரிகைகளிலும் தமிழ் மக்களிடையே உள்ள செல்வாக்குமிக்க புத்திஜீவிகளாலும்தமிழ் மக்களின் பொது நம்பிக்கையாகவும் உளப்பாங்காகவும் உருவாக்கப்பட்டிருக்கும் போக்கிற்கு மாறானதாகவே சிந்தியாவின் பதில்கள் அமைகின்றன. உங்கள் வழி தனி
வழியா?
எம். வினோதினி, ஹட்டன். அப்படிச் சொல்ல முடியாது. பொது நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட விதிவிலக் கான உண்மைகளைச் சொல்லி, அந்த சந் தர்ப்பத்தில் மக்களுடைய விரோதியாகவும், காலத்தின் நண்பனாகவும் இருப்பதே எண் வேலை என்று வேறு பலரும்
சொல்லியிருக்கிறார்கள்
மக்களின் வோட்டோ அல்லது மன திற்குப் பிழை என்று தெரிந்தாலும்
* இலக்கியங்களினா சொல்ல முடியுமா?
ச. சேனாதி இந்தக் கேள்:
பயன் என்ன? என்ற
திருப்பிப் போட்( யோசித்துப் பார்த் நம்மை உருவாக்கி கதைகளும், இலக்கி மொழித் தகவல்களு ஜெர்மனிய எழுத்த உறைந்து கிடப்ப பிளக்கும் கோடாரி என்கிறார். சரிதான்
* எண் கனவில் ஒ னே வருகிறாள். இ னைத் தவிர வே திருமணம் செய்து
இல்லையா?
Tsii),
தினமும் விஜை ஒருபெண் யதார் உங்களை மணமுடி நீங்கள் மட்டும் ( எந்த நியாயமும் !
 
 
 
 

தம் கொடுப்போம் ார்கள் கிடைத்த லாவற்றையும் தவற ங்கத்திற்கு அழுத்தம் கக் கூறுவது வேடிக் தல்லவா? எனவே போவதாகக் கூறும் பட்டதாக இருக்கும் ண்ணிப்பாருங்கள். பதாக இவர்கள்
GJIT i j F GAILT GÜ. புவார்த்தை உதார ருந்த அரசாங்கம் தனது பெரும்பான் காக தத்தளித்துக் யம் பத்து ஆசனங் ண்டிருந்த ஜே.வி.பி கைகொடுத்து தன் டத்தை முன்னெடுத் ல ஏன் இவர்களால் பாது? இவர்களும் வைத்திருந்தார்கள்
பயன்படுத்திக் கொள்ளவில்லை. "பறி" எவ்வாறு சத்தம் சந்தடி இல்லாமல் நீக்கப்பட்டதோ அதேபோல இலகுவாக பல விடயங்களுக்கு தீர்வினைக் கண்டி ருக்கலாம். ஆனால் முழுக்க முழுக்க சுயலாப அரசியலை அடிப்படையாகக் கொண்டு அரசியல் நடத்துவதனால் எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கின்ற படியினால், இன்றுவரை அந்த பரிதாப நிலை நீடிக்கின்றது.
தமிழ்க்காங்கிரஸ், தமிழரசு பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் எல்லாம் எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்த்தனவே தவிர, எதிர்ப்பை ஒரு பேரம் பேசும் சக்தியாக மாற்றி இருப்பவற்றைப் பாது காத்துக் கொண்டு பெற வேண்டிய வற்றைப் பெறுவதற்காகப் போராடி இருக்க வேண்டும் மாறாக பெற வேண்டி யதை பெறாமலும், இருப்பதையும் அழித் துக் கொண்டு போகின்ற அரசியலைத்
அரசியலையும் நடத்தவில்லை. நாங்கள் அரசாங்கத்திடமிருந்து பெறுவதெல் லாம் மக்களுக்குக் கொடுப்பதற்காகவே இந்த உறவுதான் எங்களுக்கும் அர சாங்கத்திற்கும் இடையிலுள்ள உறவு இதை எமது மக்கள் தெளிவாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள்
யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் மட்டுமல்ல இலங்கையெங்கும் பரந்து வாழும் தமிழ்பேசும் மக்கள் என்ற வகையிலேயே எங்களுடைய அணுகு முறை இருக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் அந்த வகையில் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவ தற்கும் விரைவான சமாதான சகவாழ்வு காண்பதற்கும் நான் சார்ந்த கட்சிக்கு மக்களின் பேராதரவு இருக்கும் என்று திடமாகவே நம்புகிறேன். கேள்வி:
பன்னிரண்டாவது பாராளுமன் றம் எப்படியானதாக இருக்கப் போகி றது?
OJLIGBLOGGGOGO OJO ITÁLT
க்களுக்குத்தான் வழங்குகிறோம்
பேரம் பேசி இருக்க
கு கோரிக்கைகளை ாம் உடனடி யுத்த கேட்டிருக்கலாம். ரை சளி இருக்கும்" யுத்தம் நிறுத்தப் வா பிரச்சனைகள் பிகளோடு பேசச் ாம். அதன் முலம் ந்தரமான முடிவைக் LDB, 5 (ob GOLLU 9A U ளுக்கு ஒரு விரை ஒளிமயமான எதிர் A ஒர் அரசியல் பெற்றிருக்கலாம். ளுகின்ற நாளாந்தப் உடனடியான தீர்வை லாம். உங்களுக்குத் பசும் மக்களுடைய ம் "பூரீ" எதிர்ப்புப் வெடித்தது. ஆனால் யில் எவ்விதமான மின்றி வெகு இலாவ நீக்கப்பட்டது. அது னைகள் தீர்க்கப்பட திய ஒப்பந்தத்திற்கு லங்கா அரசாங்கத நிலைகள் அணுகு ன ஒப்பந்தத்திற்கு ாக மாறிவிட்டதை சந்தர்ப்பங்களை திநிதிகள் சரிவரப்
நேரத்து மகிழ்ச்சிப் ன்டியதைச் சொல்லும் எனக்கு வேண்டாம்.
A
ல் என்ன பயன் என்று
ராஜா, பொகவந்தலாவ. விக்கு வாழ்க்கையின் கேள்வியைப் பதிலாகத் விடலாம். ஆனால் தால், நாமறியாமலே பிருப்பவை புராணக் யங்களும் இன்னபிறம்தான் என்று புரியும். ளர் கஃப்கா, "நம்முள் தான கடற்பரப்பை ய ஒவ்வொரு நூலும்"
a
வொரு நாளும் சிம்ர நிலையில் நான் சிம்ர றொரு பெண்ணைத் கொள்வது துரோகம்
ணேசன், கொழும்பு-05 யே கனவு கண்டுவந்த ந்தத்தை உணர்ந்து க சம்மதிக்கும்போது, றுக்கிக் கொள்வதில் ல்லை.
தான் இன்னும் கடைப்பிடித்து வருகின்ற GOTIT.
ஆனால், நாங்கள் எங்கள் அர சியல் இலக்கை மிகத் தெளிவாக வைத்துக் கொண்டிருக்கிறோம். ஐக்கிய இலங்கையுள் மத்தியில் கூட்டாட்சி மா நிலத்தில் சுயாட்சி என்பதுடன் எக் காலத்திலும் பிரிக்கப்பட முடியாத வடக்கு கிழக்கு ஒரு அலகு அதுவே ஈழ மாநிலம், அதற்கு விசேட அதிகார ங்கள் என்னும் எங்கள் இலக்கைக் தெளிவாக முன்வைத்து வருகிறோம். அதாவது மொத்தமாகச் சொன்னால் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வு என்பதை நிலைநாட்டலாம் என்று நம்புகிறேன். அதனை நோக்கித் தான் எங்களுடைய சகல நடவடிக்கை களையும் நாங்கள் எடுத்து வருகின் றோம். மிக விரைவில் எங்கள் அரசியல் இலக்கை எட்டலாமென நாம் நம்புகின் றோம். மக்களை இதனை நோக்கித்தான் நாங்கள் அணி திரட்டுகின்றோம். நாங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதற்காக கையை உயர்த்துவதாக சிலர் போலித்தனமான உப்புச்சப்பற்ற குற்றச்சாட்டை சுமத்துகின்றனர், நாங் கள் ஏன் கையை உயர்த்துகிறோ மென் றால் கையை நீட்டுவதற்காகவே ஏன் கையை நீட்டுகிறோமென்றால் அர சாங்கத்திடமிருந்து பெறுவதற்காக மக்க ளுக்கு வழங்குவதற்காகவே அதனைப் பெறுகின்றோம். நாங்கள் வரிவாங்கும் அரசியல் நடத்தவில்லை. கப்பம் வாங்கும்
* சிந்தியா போராளி-தீவிரவாதி இரண் டிற்கும் இடையிலுள்ள வித்தியாசம் என்ன?
எம்.பி.எம். அஷ்ரப், யடவத்த சொல்கிறவரின் மனது
A.
* ரூபவாஹினி அலைவரிசை Iஇல் தற் பொழுது சில தமிழ் நிகழ்ச்சிகள் இடம்பெறு கின்றன. ஆனால், சட நிகழ்ச்சிகள் என்றாலும் சரி, விளையாட்டு நிகழ்ச்சிகள் என்றாலும் சரி அவற்றை அலைவரிசை Iஇல் போட்டு தமிழ் நிகழ்ச்சிகளை இடை நிறுத்துகிறார்களே, அது ஏன்?
கே. சங்கீதா, தம்பிலுவில்-0. சக்தி ரீவியினர் காலை 10 மணியி லிருந்து இரவு 10 மணிவரை தமிழ் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டார்கள் அதைத் தவிர, வேறு எந்த அலைவரிசையையும் தமிழர்கள் பார்த்து விடக் கூடாது என்பதில் மற்ற எல்லா அலைவரிசையினருமே போட்டி போட்டுச் செயற்படுகிறார்கள். அரசாங்க அலை வரிசையினரைப் பொறுத்தவரை, அங்கு பணியாற்றுபவர்களுக்கு வேறொரு நோக்க மும் இருப்பதாகத் தெரிகிறது. காய்ந்த மரத்திற்குத்தானே கல்லடி விழும் யாரும் பார்க்காத ஒளிபரப்பை நடத்தினால், எவ ரும் அதுபற்றி பேசப்போவதில்லை. இருக் கும் பதவிகளுக்கு ஆபத்தாக புதிதாய் யாரும் நுழையவும் தேவையில்லை. ஆஸ்தான அறிவிப்பாளர்கள் ஆஸ்தான சமையல் காரர்கள் ஆஸ்தான வைத்தியர்க ளுடன் வயலும் வாழ்வும், அடுப்படியும் சமையலும், மருந்தம் மாத விடாயும். என்று நாங்களே பார்த்து நாங்களே பாராட்டிக்கொண்டும், தற்செயலாய் பார்த்தவர் யாராவது குறை சொன்னால் கோபப்பட்டும். அரை மணிநேரச் செய்தியினால் மட்டுமே சேவையைத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தால போதும் என்றிருப்பவர்களை ஆத்திரப் படாமல் யோசியுங்கள் என்று கேட்டுக் G) gingliana) IILö.
தனியார் தொலைக்காட்சிகள் தமிழர் களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்கின்றன என்று ஆதங்கப்படும் அர LLLLLL L L LLLLL LL LLLLLL GLLLLLLL LTtLLL L ELT TT LTLTS லிருக்கும் இலக்ரோனிக் மீடியாவால் நீங்கள்
பதில்:
தேர்தல் முடிந்தபிறகுதான் அதைப் பற்றிச் சொல்ல முடியும். எனினும் வடக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதி களுக்கு வருகின்ற அரசை அமைப்ப தற்கான வாய்ப்புகள் கூடுதலாக உண்டு. ஆனபடியால் அதனைப் பயன்படுத்த வேண்டும். தெற்கைப் பொறுத்தவரை யில் இரு பிரதான அரசியற் கட்சி களுக்கும் அவர்களுடைய வாக்கு வங்கிகளில் பெரிய மாற்றங்கள் இருப்ப தாக தெரியவில்லை. ஐம்பதுக்கு ஐம்பது என்ற வகையிலேயே தினமும் சூழல்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வடக்கு கிழக்கு பிரதிநிதிகள் அதனைச் சரியாகப் பயன்படுத்துவ தற்குப் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வு காண்பதற்குப் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். அவர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் எவையாயினும் மக்களுக்கு பாதகமில்லாத வகையில் யுத்தத்திற்கு விரைவான முடிவைக் கண்டு, மக்கள் கெளரவமாகவும், மனமகிழ்ச்சியுடனும் வாழக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்துவதற்கு மக்கள் எங்களுக்கு தங்கள் முழு ஆதரவையும் வழங்குவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
ஏன் இலையான் துரத்திக் கொண்டிருக் கிறீர்கள் என்றுதான் கேட்க முடியும்
A
* உடனடியாக இப்போது நாட்டு மக்களுக்கு சிந்தியா என்ன சொல்வீர்கள்
பாத்திமா முபிதா, ஹபுகஸ்தலாவ எல்லோரும் வாக்களிக்கச் செல்ல வேண்டும். கடந்த காலத்தையும், எதிர் காலத்தையும் இருட்டாக வைத்தக்கொண்டு நிகழ்காலத்திய ஆவேசப் பேச்சை மட்டும் கேட்டுக் கிளர்ந்தெழச் சொல்கிற தலைவர் களிடம் கவனமாக இருங்கள் தேர்தல் முடிந்து நாலு மாதங்களின் பின் யார் யார் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்பதை இப்போதே உங்கள் அனுப வத்தில் உரைத்துப் பார்த்துக் கொண்டால் போதும்,
* விரதமிருந்தும், வேறுபல உடலை வருத்தும் செயல்களைச் செய்தும் மேற் கொள்ளப்படும் கடவுள் பக்தி தேவைதானா?
பி. விக்னேஸ்வரன், ஹட்டன் தேவையா இல்லையா என்பது அவர வர் முடிவுசெய்து கொள்ள வேண்டியது. கஷ்டபபட்டு விரதமிருந்து கண்விழித்து பூமியில் புரண்டு உடலை வருத்திச் சென்று கடவுளைக் காண்பதில் ஒருவிதமான சிலிர்ப்பும், ஏறக்குறைய தெய்வத்தையே சந்திப்பது போன்ற உளவியல் அனுபவமும் ஒருவருக்கு ஏற்படுவது இயற்கையே!
மலைகளிலும், காட்டுப் பகுதித் தொலைவிலும் தெய்வங்களை வைத் திருப்பதும், அலகு குத்தி காவடி சுமந்து கால் கடுக்க நடந்து சென்றெல்லாம் தரி சனம் பண்ணுவதும் இந்தக் காரணத்துக் காகவே கதை, கவிதைகளில் வாசகர் தேடுகின்ற பரவசத்தை ஒரு பரவச எதிர்பார்ப்பே இத்தகைய வழிபாட்டிலும் தேடப்படுகிறது. அடுத்தவரைப் பாதிக் காமல் இந்தப் பரவசத்தை நாடுபவரைப் பழிக்க எந்த நியாயமுமில்லை.
A
56.25-2.01, 2001

Page 19
க்கிரமாதித்த மாமன்ன னுடைய பள்ளித்தோழ Gorgo sgu si stadiu
வன் விக்கிரமாதித்தன் தனித்திருக்கும் நேரம்பார்த்து அவருடன் போய்ச் சேர்ந்து கொண்டான். விஜயன் விக்கிரமாதித்தனை பல தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி அவருக்குத் தெரிந்திருந்த கூடுவிட்டுக் கூடுபாயும் தந்திரத்தையும் மந்திரத்தையும் கற்றுக் கொண்டான்.
ஆணும், பெண்ணுமாக இரு கிளிகள் ஆனந்தமாக இருக்கின்ற வேளையில் விஜ யன் தந்திரமாக ஆண்கிளியைக் கொன்று விட்டான். ஆண்கிளி இறந்த துக்கத்தி னால் பெண்கிளி மிகப்பரிதாபமாக அழுது பரண்டது. அக்கிளியின் துயரத்தைப் போக்குவதற்காக விக்கிரமாதித்தன் தன் உயிரை இறந்த ஆண் கிளியின் உடலுக் குள் செலுத்தினார். பழையபடி யும் பெண்கிளியும் மகிழ்ச்சியுடன் ஒன்று சேர்ந்தன.
இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் உயிரற்றுக்கிடந்த விக்கிரமாதித்த மன்னணு டைய உடலுக்குள் தனது உயிரைப் புகுத்தி னான். மன்னனின் உடலெடுத்த விஜயன் உடனடியாகவே தன்னுடைய உயிரற்ற உட லுக்கு தீமூட்டி எரித்துவிட்டான். சற்றும் தாமதியாமல் விஜயன் விக்கிரமாதித்த மாமன்னருடைய உருவில் உஜ்ஜயினி மாகா ளிப் பட்டணத்தைப் போய் அடைந்தான். காடாறுமாதம் என்ற கெடுமுடியாமல் விக்கிரமாதித்த மாமன்னன் உஜ்ஜயினி மாகாணப் பட்டணம் வருகிறார் என்பதை
SS SS S S S LS
மிட்டான். இரை தேடுவதற்காக விக்கிர மாதித்தனான ராஜ கிளியின் தலைமையில் ஆயிரம் கிளிகளும் ஒன்றாகப் பறந்து செல்வதை வேடன் கவனித்தான். அவை திரும்பி வருவதற்கு முன்னரே பெரிய தொரு வலையை விரித்து மரம் சூழக் கட்டிவிட்டான். வலை கட்டப்பட்ட சங்கதி தெரியாமல் எல்லாக் கிளிகளும் மரத்தில்
வந்து அமர்ந்து கொண்டன.
தனக்கு வாய்த்த தருணம் இதுதான் என்று கருதிய வேடன் இழு சுருக்கின் மூலம் பொறியொன்றை இயக்கி ஏற்கனவே கட்டப்பட்டிருந்த வலைக்குள் அத்தனை கிளிகளும் ஒன்றாகவே அகப்படுவதற்கு வழி செய்தான். தாங்கள் மோசம் போய் விட்டதை உணர்ந்த கிளிகள் இராஜகிளி யாகிய தங்கள் தலைவன் காட்டிய தவ றான வழியினால் ஒன்றாகவே வேடன் வலையில் அகப்பட்டு விட்டோம் என இராஜ கிளியைத் திட்டத் தொடங்கின. இராஜகிளி அனைத்துக்கிளிகளையும் அமைதியாக இருக்கும்படி கூறியது.
"நாம் எல்லோரும் ஒன்றாக அகப் பட்டுள்ளோம் எனவே தனக்கு நல்ல யோகம் ஏற்பட்டிருக்கிறது என்று வேடன் மகிழ்ச்சியில் இருக்கிறான். அவன்
றொம்பது கிளிக (ou TLLITcot. 2. us எடுத்து பரிசோதித் வேடனுடைய இடுப் அவனுடைய கத்தி விழுந்தது.
நிலத்தில் வீழ்ந் கிளிகளுக்கு கீழே
கிளிதான் என்று என உடனடியாக எல்லாக் பறந்தன. இறந்து போ கிளிகள் இறந்து போ ஏமாற்றிவிட்டன என்று முற்றான். அவனுடை வது கிளியாக இர அந்தக் கிளியையும் இ கவே அவன் கருதவி கழுத்தை முறுக்கி பி முயற்சித்தான் இரா விக்கிரமாதித்தனுக்கு
ட்டது. உடனே க களுக்கு அதிபதியான என்னை ஒன்றும் ெ உயிருடன் விட்டு ஏமாற்றிய அந்தக் கி பெறப்போகும் பணம்
அறிந்த மந்திரி பட்டி ஏதோ சூழ்ச்சி நடைபெற்றிருக்கிறது என்றறிந்து அந்தப் புரத்திலுள்ள மகாராணிமாரை எச்சரிக் கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்
LITT
அமைச்சர் பட்டி நகர எல்லைவரை சென்று போலி விக்கிரமாதித்தனை வர வேற்று அரண்மனைக்கு அழைத்து வந்தார். அங்கு வந்ததும் போலி விக்கிரமாதித்தன் உடனடியாகவே அந்தப் புரத்துக்குள் செல்ல முயன்றான். ஆனால் அரசிகளோ தாங்கள் பன்னிரண்டு மாதங்கள் விரதம் இருப்பதாக வும் அக்கால கட்டத்திற்குள் அந்தப் புர த்திற்குள் ஆண்வாடையே கூடாது என்று கூறி ိါရှိ விக்கிரமாதித்தனை தடுத்து
St Lao it.
இதற்கிடையில் அமைச்சர் பட்டி தனது சகோதரனும் மாமன்னருமான விக்கிர மாதித்தனுக்கு என்ன நடந்ததோ என்ற றிவதற்காக நாலாபுறத்திலும் ஏவலாளர் களை அனுப்பி வைத்தார்.
ளியுருவில் ஏனைய கிளிகளுடன் திரிந்த விக்கிரமாதித்த மன்னன் ஆயிரம் கிளிகளை ஒன்று சேர்த்து அவற்றுக்கு தலைவராக அமர்ந்து கொண்டார். இத் தகைய துன்பம் வந்தாலும் கிளிகள் யாவும் ஒன்றாகவே இருக்கவேண்டும் இரைதேடச் செல்வதாக இருந்தாலும் ஒன்றாகவே போய்வர வேண்டும் என்று #: வேண்டுகோள் விடுத்தார்.
இந்தக் கிளிகள் குடியிருந்த காட்டுக்கு வந்த ஒரு வேடன், ஏராளமாக ஒரே மரத்தில் தங்கியிருந்த கிளிகளைப் பார்த்து அவையனைத்தையுமே ஒரே சமயத்தில் பிடித்துக் கொண்டால் அவற்றை நல்ல விலைக்கு விற்றுவிடலாம் என்று திட்ட
56).25-2.01, 2001
ஒவ்வொரு கிளியாக பிடித்து தன் கூடைக் குள் சேர்ப்பான். அதற்கு முன்னர் நீங்கள் அனைவரும் இறந்து விட்டதாக அவன் நம்பும்படி பேச்சு மூச்சற்றுக் கிடவங்கள் வேடன் ஒவ்வொரு கிளியையும் எடுத்து உயிர் இருக்கிறதா என்று பார்ப்பான். உயிரில்லை என்று அறிந்ததும் ஒவ்வொரு கிளியாகப் பிடித்து நிலத்தில் போடுவான். அப்படிப்போட்டதும் நீங்கள் எவரும் எழுந்து பறந்துவிட முயலக்கூடாது. அவ்வாறு நீங் கள் செய்தால், தன்னை ஏமாற்றுவதற் காக கிளிகள் நாடகமாடுவதாக வேடன் கருதிவிடுவான் அதனால் ஏனைய கிளிகள் அனைத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுவிடும். கிளியும் கீழே ஏறியப்படும் பாது கேட்கும் சத்தத்தைக் கொண்டு ஒன்று இரண்டு, மூன்று என்று எண் ணுங்கள். ஆயிரமாவது கிளி நிலத்தில் வீழ்ந்ததும் அனைவரும் எழுந்து பறந்து siúl LaiMin'
இவ்வாறு இராஜகிளி கூறியது. அனைத்துக் கிளிகளும் கண்களைக் மூடிக் கொண்டு செத்த கிளிகளைப் போல் வலைக்குள் கிடந்தன. இராஜகிளி கூறி யதுபோல் வேடன் ஒவ்வொரு கிளியாக எடுத்துப்பார்த்தான். அவை ஒவ்வொன்றும் இறந்து கிடப்பதைக்கண்டு பெரு ஏமாற். றம் அடைந்தான். ஒவ்வொரு கிளியாக எடுத்து பரிசோதனை செய்துவிட்டு தொப்பு தொப்பு என்று கீழே போட்டான் இவ்வாறு தொளாயிரத்து தொன்நூற்
விட பலமடங்கு பன
சம்பாதித்து தருகிறே
னது
கிளியின் கதைை அதனை நம்புவதா,
பலவாறு யோசித்தான்
தனை அழகாக பேசுவ:
LUUCS5.5 to 65TG ls வேடனு என்னை நகரத்திற்கு அங்கே நன்றாகப் யொன்று என்னிடம் கிறது. இக்கிளியை வர்த்தக நிலையத்தி ш0) IDLH (9) SUпш0 g கூறும் அந்த நகர தலைவனான செட்டி கொண்டு போய்க்கா விலை என்ன என்று உ கிளியே அதன் விை என்று செட்டியாரி வேடனிடம் கிளி கூ
வேடனும் கிளி BITEU55 (955 56006)JT. |ါရွိေ செட்டியாரிடம் கிளியே ஆயிரம் பொன் என்று கேட்ட செட்டியார் அ ஒரு சாதாரண கிளிச் கொடுக்க முடியுமா ஆனால் கிளியோ ( for of soul (UTC) விடாதீர்கள் உங்கள் க வியாபாரத்திற்கு நானே பேன். ஒவ்வொரு பெ விலை கூறி ஒரு பொருட்டாக கரு வரிடம் ஆயிரம் பொ6 6T60T60)6OT 935 GT 6). ளுங்கள். அதன் பிற பாரம் எவ்வாறு பெருகு யும் பாருங்கள் என்று
செட்டியார் மறுே பொன்னை எடுத்துவே கிளியை பெற்றுக் கெ
OITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S ளையும் தரையில் ரமாவது கிளியை ப் பார்க்கும் போது ல் சொருகியிருந்த 2 LSS S S S S S SLSL S S S S S S S S S S S தொப்பென்று கீழே கீழுள்ள சத்தியக் கடதாசியில் கண்ணை முடிக் கொண்டு கையெழுத்திட்ட பின் னர்தான் நீங்கள் மேற்கொண்டு வாசிக்க அனுமதி பெற்றவர்களாவிர்கள். அதனை 5. கிடந்த ' - வெட்டி அல்லது போட்டோ பிரதி செய்து காதில பூ கந்தசாமி என்ற தலைப்பில் விழுந்த கத்தியும், தினமுரசுக்கு அனுப்புவோர் அபிமான வாசகர் போட்டியில் கலந்து கொள்ளும்
தகுதியைப் பெறுவீர்கள் விபரம் கீழே
சத்தியக் கடதாசி
S SS SS SS SSS S S S S S S S S S S S நோட்டீஸ் பலகையிலுள்ள காதில பூ கந்தசாமியின் சத்திய வாக்கியத்தைத் தெளிவாகப்புரிந்துகொண்டு எனக்குச் சுயமாகச் சிந்திக்கும் உரிமை இல்லையென |ஏற்றுக்கொண்டு அவர் கூறுகின்ற அத்தனை பொய்களையும் எள்ளளவு சந்தேகமு 1 மின்றி நம்புவேன், அதைத் தவிர வேறொன்றையும் நம்பமாட்டேன். இப்படி நம்பு
III
roorg, Costs
A. ಙ್ வதன் விளைவுகளுக்கு நானே பொறுப்பாளியென சுய நினைவுடன் இத்தால் நான்
'L Iதியளிக்கிறேன் னதாக தான் கருதிய பவிட்டதாக தன்னை வேடன் கடுங்கோப ப கையில் ஆயிரமா ஜகிளி இருந்தது. றந்துவிட்ட கிளியா ஸ்லை. அக்கிளியின் : |நான் சொல்வ பத்துக் எறிவதற்காக ஜகிளியாக இ bg | ...?*.8733%; ಇಕ್ಷ್ நடந்த தவறு தெரிந்து ! .. ' \ , LITUL என்விழித்து வேடர் பொய்யைத்
வேடராஜாவே நீ சய்யாதே என்னை %.2ی தவிர MLČL máis a circo ao வேறொன்று
|ளிகளை விற்று நீ 56.606 எவ்வளவோ அதனை -காதில பூ
கந்தசாமி
82
அபிமான வாசகர் போட்டியில் பத்தாவது: தேர்தல் கூட்டுக்கும் கள்வர் கூட்டுக்கும் அடிப்படை ஒற்றுமை என்ன?
முடிவுத் திகதி நவம்பர் 30
போனவாரம் தமிழ்க் கட்சிக்கூத்தணியின்ர நாட்டுக் கூத்தைப் பார்த்து அதிர்ந்து போயிருப்பியள் உந்தாக்களின்ர சுத்தை முழுசாப்பார்க்க முடியாம மேடையில அடிதடி துவங்கிட்டுதென்றதால பாதியில நிறுத்த வேண்டியதாப் போச்சு தெண்டு மனவருத்தம் உங்களுக்கு மட்டும்தான் எண்டு நினைக்காதையுங்கோ. இருந்தாலும் பாருங்கோ இவையின்ர கூத்தை விடவும் அட்டகாசமான ஆட்டங்களை
: யூபிகாட்டிக் கொண்டிருக்கிறார்.
மகேஸ்வரரின்ர தேர்தல் பிரசாரத்துக்கு உதவி புரியாவிட்டால் இந்த காதில பூ நன்றிகெட்டவனா ஆகிடுவான் பாருங்கோ அதனால யாழ்ப்பாணத்துல யூபியார் செய்யிற பிரசாரத்துக்கு நானும் கொஞ்சம் உதவலாம் எண்டு வெளிக்கிட்டன்
வாக்குறுதி வழங்கிறதில மகேஸ்வரர் வித்தியாசமானவர் தெரியுமே. பொதுவா வேலை தருவம், வீடுகட்டித் தருவம் எண்டு சொல்லுறதுதான் மற்ற அர 2 சியல்வாதிகளின்ர வழக்கம் ஆனால் நம்ம ஆள் கொடுக்குற முதல் உறுதி மொழி ன்' என்று சொன் = . தெரியுமே. தான் வெற்றி பெற்றால் அபிவிருத்தித் தொண்டர்கள், சமூர்த்தி அலுவலர்கள் என்று குடாநாட்டில வேலை செய்யிற அத்தனை பேரையும் வேலையை யக் கேட்ட வேடன் விட்டு நீக்கிடுவேன் என்பதுதான் வித்தியாசமான ஸ்டைல் பாருங்கோ. இல்லையா ' குடாநாட்டில யூபிநடத்தின தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒண்டில ஒரமா Alf உட்க்கார்ந்து அவரின்ர பேச்சை கேட்டணான் என்ன ஒரு அரசியல் சாணக்கியம் நூல் இந்தக்கிளியின் ...
DUOVITUD. STOT DI மேடையோரமா யானையில வந்திறங்கினார் யூபி மேடையை சுற்றும் முற்றும் STUTTGOT அப்போது பார்த்து விட்டு சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்த மைதானத்தை நோக்கி LOT POTUTIS தனது பேச்சை ஆரம்பித்தார். 6T எடுத்துப் Gumi "அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே. நான் மற்ற அரசியல்வாதிகளைப் பேசக்கூடிய கிளி போன்ற சாதாரணமானவன் அல்ல. ஏனையவர்கள் ஒப்புக்காகவென்றாலும் மக்களுக்கு பிற்பனைக்கு இருக் கொடுப்பதைப் பற்றித்தான் பேசுகிறார்கள். நான் அப்படியல்ல எனது கட்சி வாங்கி, தங்கள வெற்றிபெற்றால் இளைஞர்கள் கஷ்டப்பட்டு பெற்ற வேலைகளை பிரித்தெடுக்க v, வைத்திருப்பவர். முடியுமான வரை பாடுபடுவேன். பலர் வேலை இல்லாமல் இருக்கும் போது என் ம்பாதிப்பார் 6700 g) வியாபாரத் தேவைகளுக்கு வேலைக்கு ஆள்பிடிப்பது கஷ்டமாக இருக்காது என்ற வாததகாகளுககுத தூர நோக்கு சிந்தனை என்னிடம் இருக்கின்றது. யாரிடம் ಞ || யாழ்ப்பாணத்தில் தேவைக்கு அதிகமாக கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. 0. அவா கிளியின் அவற்றை உடனடியாக நிர்முலம் செய்ய வேணடும் அப்படி செய்தால் எப்போதாவது ன்னிடம் கேட்பார் ஒரு காலத்தில் அவற்றை மீண்டும் கட்டும் போது அந்த கட்டட ஒப்பந்தத்தை எனக்கு OU GOUGE சொல்லும் பெற்றுக் கொள்ள முடியும் இதெல்லாம் நான் எனக்காக செய்வதென்று நினைத் மி கூறு என்று துக் கொள்ளாதீர்கள் இளைஞர்களுக்கு வியர்வை சிந்தி உழைக்க தொழில் தேவை. நியது. இப்போது இருக்கும் கோவில் குளங்களை உடைத்தெறிந்து விட்டு புதிதாய் கட்டும் போது எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்? எத்தனை சீமெந்து முட்டைகள் விற்கலாம் என்று யோசியுங்கள் III எனது தேர்தல் விஞ்ஞாபனத்தை உங்கள் முன் சமர்ப்பித்திருக்கிறேன் நான்
...
N
எம் நான் உனக்கு
ஐ.தே.கவில் வோட் கேட்டாலும் என் வழி தனி வழிதான் எண் தேர்தல் விஞ்ஞாபனம் தனியானதுதான். ஐ.தே.கவின் உணர்மையான விஞ்ஞாபனத்தில் நான்பல புதிய விடயங்களை புகுத்தியிருப்பதையிட்டு நீங்கள் ஆச்சரியப்படத் தேவையில்லை. இதுவரை காலமும் தமிழ்த் தலைமைகள் ஐ.தே.க. சொன்னபடிதான் கேட்டன. ஆனால் நான் கூறியபடி வர்த்த எண் இஷ்டப்படிதான ஐதேகவை வழி நடத்துவேன். TGOT செட்டியாரிடம் அன்பார்ந்த வாக்காளர்களே சில கட்-அவுட்களை தீ வைத்தது எண் கொள்கை பாய்க் காட்டினான். களுக்கு முரணானது என்று சிலர் கூக்குரலிடுகின்றனர். ரணில் சொன்னதை நான் தன்னுடைய ild,i)) பகலிலே புரிவேன் அவர் சொல்லாததையும் இரவிலே புரிவேன் எனக்கு அசிட் வீசுவ கூறியது. ಘ್ವಿ தற்கு நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் ஒடித்திரிவதாக நான் அடிக்கடி கூறுவ it is G5 (Gurrorit. தற்குப் பயந்து யாரும் என் கூட்டங்களுக்கு வராமல் இருக்கத் தேவையில்லை. அது கு ஆயிரம் Clustör சும்மா ஒரு கற்பனை மட்டும்தான் சயனைட்டை தொங்கவிட்டுக்கொண்டு திரிவதாகவும் என்று இரைந்தார். வயிற்றில் குணர்டை கட்டிக் கொணர்டு திரிவதாகவுமெல்லாம் எதிர்வரும் நாட்களில் செட்டியாரே சாதா கூற இருக்கிறேன். இவைகளுக்கு எவரும் பயப்படத்தேவையில்லை
என்னையும் கருதி பாதை திறப்பதைப்பற்றி கடந்த வருடம் சொன்னதையே இம்முறையும் சொல்கி OL LIGG) நடைபெறும் றேன். அடுத்த தடவையும் அதையேதான் சொல்வேன். நான் பிளைட்டில் போய் பொறுப்பாக :* பாதை திறக்கும் விஷயத்தை மறந்து விட்டேன் என்று IIT (ST65 (9) LD BITS GOT
:பணத்தை வேறுயாரும் சண்டை பிடித்து அல்லது பேச்சு வார்த்தை நடத்தி தரை வழிப் தாமல் வேடர் தலை பாதையை திறப்பார்களானால் அது நான் சொல்லித் தான் திறக்கப்பட்டதாக T606013, கொடுத்து அறிக்கைவிட எப்பொழுதும் தயாராகவே இருக்கிறேன். அந்த அறிக்கை முன்பக்கத்தில் ушлidlj. Glansi. o* : என் உதயச்சினேகிதர்கள் காத்திருக்கிறார்கள் என்பதையும் கு உங்கள் வியா கூற விரும்புகிறேன்." 鷲。 என்பதனை (கணிணை விழித்துப் பார்க்கிறார் யூமியத்துப் பேரில் 9 பேர் எப்போதோ எழுந்து போயிருந்தார்கள் ஒருவர் மட்டும் பேயறைந்தாற் போல் மேடையை
பச்சின்றி ஆயிரம் - வெறித்துப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்) டனிடம் கொடுத்து 'நியொருத்தனாவது என் பேச்சை முழுசாக." என்று யூபி வாயை திறக்கும் TGWTLITT. போது நீங்கள் கையில பிடிச்சிருக்கிற மைக் என்னுடையது ஐயா. அத வாங்கிட்டு
போகலாமென்று தான்."
(தொடரும்)

Page 20
- EEANARIO
SEBASTREET COLOMBO 11
GIUL
சிான மகிழ்வி பாது பன என பலயே அதிகம் பிற TITI FT MAGIGI POLIIT JA
வோல்ட் புரியின் மிங் மனிதர்களின் பாத்த Ko sij I., III படமாகும்
பிந்த வான் ங் முழுவதும் பிட்சம் ffilmu Callinna
இந்தியாவில் ந்திரி வம் பெறா பு
படுகிறது போயிலும் தான LLZLLL LLLL LL LLLLL S TLTLZTT YYYTT TTT LLL
ஆர்க்க வழிபாடு விரிவா டம்பெறாது LLLLLLLLS ZZ LLLSS TTTLTLTTT SKK Z L S L L L SLS அட்ரிக்கப்பட்ட ஆபராந்தியின் செருபதாம் பாயம் அண்மையில் நவராத்தி விழாவின்போது பிந்த அபாரம்
■ 』
LULA AJ ஆார்தான frr:Trefi NATA
ஆாதா ந அமெரிக்க நெடுந்து அப்பாளி ரவி பிறந்துள்ா அம்
இவர்கள் இருவரு நன்றார்
LL uu u KYYL T SLLL L S Tu TS TT S LLLL S SS LL T uS uu uu L LL L TTTLLL S LLLLL LLL LLLLTTT L L L YTLTT S S LT L L L S L L L L L LLLLL L LLLLL S S
ALLI A MINIMI lllllI llll III tal-IMITI II u III
S SLSLS S S S LL S S SSS SSS u S aS S S S S S uu S LLLLLLLLS Y L T L T LLLL S S LLL Y S uSS
பாரா
 

பப்ப சிங் பொறு * Lu t Du
5 SEA STREET COLOMBO Ani AI
கும் போட்டினா பாம் சோலையாகக் காட்சியாக்கும் இடத்தின் மத்தியில் அமெஷர் படம் நாள் எரிமா ஒன்று வெடித்து நெருப்பைக் கா பின் அடங்கப் LLLLLL LLLL L L L T L T L TLTTLTLTLLL STTTTTT TT TTTT TSTS த்துள்ளது P" பிலிப்பைன் நாட்டில் உள்ள தீவுகளில் ஒன்றாள லுசோ வது தயாரிப்பா பன தீவில் டர் ரியல்வதான் து டந்த ரிய மாதங்களுக்கு புள் அல்லாமல் மிருகா 醬 வெடித்துத் தள் சிற்றத்தை வெளிக்காட்டியது
TT பட்ட முதல் அரிமா இந்த அபாயத்தில் இருந்து தப்பிக்க மார் ஒன்றனரர் மோடி மக்கள் நமது விடுகளில் இருந்து பிடம்பெயர்ந்து பாதுகாப்பான ". " பங்களில் பொயத நாளர் இப்படி இடம்பெயர்ந்தவர் K 2011 || OMT (Japany || ULA ST T T T T TT LL TT S TLTL TLLLLLLL L L TLLLLSSS I III
臀、
தா இந்
リ○cm cm amリ
. . . . . . . .1
வாரு எறு 2200
. . . .
ܕܸܒ
மறு காா Ni I, si
| ՈԼՈւսում, որ եր .[11 ந் NAPOTTAMAMULE
II. ா
III Airl.
| , մկրի մի
It
still
* - *、 *
ாரு
I for en , .
ԲԱԱ- ** *
।
TER girl et i en nu i to t LS LS YS TL YS Y LLLLLL L S L L Y S
i Gunnan
エQ125-Izr.01、200
டட் ஸ்தாபனத்தால் பேரவிைகழுவவில் உள்ள கிபிடி காந்தில் டிச0 ஆம் நிதி அச்சிட்டு வெளியிடப்படுகிறது.