கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.12.02

Page 1
Registered as a News Paper in Sri Lanka
Es
DINAMIRAN SRI LANKAANS NATO
யாழ்.குடாநாட்
biblij
 
 
 
 
 
 
 
 

IIlj.J.Ii.
· වාරිමලජ| 14-5:02-08, 2001
A. AM W.Y 四,43
தேர்தல்களம்

Page 2
SEGUIUENGÖ STIEIOTIT
ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அவன், மிடுக்கும் சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான் "கடவுள் கடவுள் என்று கூறுவது முடத்தனம் கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா? தம்பி காண முயல்கின்றேன் பெரியவர் சொன்னார். "இல்லாத வொன்றை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு அரிய நேரத்தை வீணடிக்கின்றிரே'தம்பி உன் சட்டைப் பையில் என்ன இருக்கிறது? இது தேன் போத்தல்." "அப்பா தேன் போத்தல் இனிக்குமா? கசக்குமா? இது தெரியாதா. தித்திக்கும். தம்பி - தித்திக்கும் என்றாயே! அது கறுப்பா? சிவப்பா? இந்த மாதத்தில் உங்க
"ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்கு விசேஷமான அருளை இர தெரியாது உண்டவனே உணர்வான் மாணவன் சொன்னான் பெரியவர் றான். நோன்பாகிறது புன்முறுவல் பூத்தார். அப்பா இந்தப் பெளதிகப் பொருளாக அல்லாஹ்வின் அல் வஸ்துவாகவுள்ள் தேனின் இனிமையையே உரைக்க முடியாது உண்டவனே நேசித்து இதில் நோன் உணர்வான் என்கிறாயே? ஞானப் பொருளாக அனுபவ வஸ்துவாக செய்வோம். விளங்கும் இறைவனும் அப்படித்தான் அனுபவத்தால்தான் உணர்தல் வேண்டும் ரீ குணவர்த்தன-களுவாஞ்சிகுடி
ELIIGIASEDGISõõimumisi
இன்று உலகில் நடக்கும் சம்பவங்களை நாம் சற்று உற்று நோக்குவோ மானால், உலகில் வல்லரசு நாடுகள் பல ஆட்டங்கண்டுள்ளதையும் அச்சத் துடனிருப்பதையும் அறியலாம் தங்களின் செல்வ அதிகார பலத்தை உலக நாடுகளில் பிரயோகித்து தங்கள் பிரதிநிதிகள் முலம் கிறிஸ்துவின் போதனைகளை தவறான முறையில் போதித்து மக்களை திசைதிருப்ப
பிரித்தறிவதற் அடைகின்றாே
இவ்வாறு படுத்துகிறது.
முனைந்ததின் பலனை இன்று அனுபவிக்கின்றனர்.
இயேசு இப்படியெல்லாம் நடக்குமென்பதை அறிந்திருந்தபடியால்தான் போலி இறைவாக்கினரை குறித்து எச்சரிக்கையாயிருங்கள் ஆட்டுத்தோலை போர்த்திக்கொண்டு உங்களிடம் வந்து கொள்ளையிட்டுத்தின்னும் ஓநாய்கள்
என்று எச்சரிக்கை செய்திருந்தார்.
பொருளுதவியிற்காக இயேசுவின் போதனைகளை தவறான முறையில் இப்படியானவர்களை குறித்து எச்சரிக்கையாயிருங்கள் இறைவன் சாத்தானுக்கும் வல்லமை கொடுத்துள்ளார். சாத்தானின் வல்லமையோடு தவறான போதனைகளை உங்கள் மத்தியில் போதித்து நம்பவைத்து மனம் மாறச் செய்ய முயற்சிக்கலாம்
கிறிஸ்துவில் உண்மையான நம்பிக்கையும் பற்றும் நிறைந்த சகோத ரங்களே! யோபுவைப் போன்று சாத்தானை போலி இறைவாக்கினரை) வென்று கிறிஸ்துவில் உண்மையான பற்றுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள் அவர் என்றும் உங்களை விட்டு அகலமாட்டார் அவரது ஆசியை குறை
போதிப்போர் ஏராளம் ஏராளம்
வின்றி பெற்று வாழுங்கள்
ஜோசப் அருள்சாமி-திகனை
(மத்தேயு 7-15)
எண்ணத்தில் தோன்று
TTL TLTLeT TT SSLLLLL TSS L SS S S LL L S 00C
அதிகமில்லாமல், தபா
வையுங்கள் அனுப்பப்
பரிசுக்குரிய கவிதை
போடு கண்ணே.
ஆயாழினி-மட்டக்களப்பு
BB Lib 2 GñGMT GLIBRODIJ GLib LigógiaitGMT
வியக்க வைத்த கவிதைகள்_I : அமைக்காரோ பாதையினி தினமுரசு வாரம்
SGÖGAJIT GQU INGLÉSI GYFÜGAVIiini தேர்தல் வநதால தாலை அடிக்கற்கள் ரயில் இழுப்பார் இந்த ஊரில், ஆனாலும் தனித்துத் த பல்லோரும் சேர்ந்தினி அமைக்காரோ பாதையினி 'சி' வழி நாட்டப்படும்- தெரிகிறதா ? . ரி லஷ்மிதேவி-செங்கலடி 5/UU
ASTRDAJay வெள்ளம் Ճ//55/19/LD கடந்து வந்தது மனித SAINT 4265605 தொலையா UITGANODD GANUUTTg5/.../ கடினமான பாதைதான் தண்ணீர் மேல் எழுதப்பட்ட ஏனெனில்
στους ή μπουαρO53, ούτ- கலங்காதே அன்பனே. உரிமைச் சாசனத்தால் சொந்த மன கடக்க இருக்கும் பாதை தரணியெங்கும் நீ அநாதை துெ0ே9 தெரிகிறதா? கண்ணீரால் எழுதப்படும்
அஅச்சுதன்-சேனையூர் மிர்தகழி
"ELIGIO
வீறுநடை போடு 舰·助卯 T பெல உண்மை வழி Gof ஆளரவம சென்றிடும் போது LOGOTIS LOGOTLD ஆறறங்க தடை கோடி வரலாம்-ஆதலால் இக்கரை மாட்டுக்கு அடங்கியி அஞ்சாதே பெண்ணே அக்கரை பச்சைதான் அடிச சுவ வீறு நடை அதை எண்ணி ஏமாந்து விடாதே' -நிதானி-தொடர்ந்து செல் காட்டில
சஹருல் எம். சலாஹுமன், உக்குவெல
இருண்டு போன நாளையெண்ணி துவண்டு விடாதே வேதனைப் படியில் நின்றும்கூட விழித்துக் கொண்டால் கடந்து போகும் சோதனை சாவடியும் உன் காலங்களில் சுமையாகாது.
தெலோஜனா, கொழும்பு-06
என் இனிய முரசே N உன் சேவையை சொல் கொண்டு வார்த்தையால் வடிக்கமுடியாது உனது அனைத்து ஆக்கங்களும் சூப்பர் உனக்கு நிகர் நீயேதான் தேன்கிண்ணம்' சினிமா, சிந்தியா பதில்கள்' சிறுகதைகள் பிர மாதம் ஒவ்வொரு வாரமும் உன் வருகைக்காய் வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றேன்.
பவசந்தன்-பட்டாணிச்சூர்-வவுனியா
தித்திக்கும் தேன் சுவை கொண்ட முரசே!
உன் இதழில் வரும் அனைத்து ஆக்கங்களும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. மன்னாதி மன்னன்' அனிதாவின் காதல்கள்', 'சிந்தியா கேள்வி பதில்கள் போன்ற ஆக்கங்களும் வாசகர் நெஞ்சை கவர்ந் துள்ளது உண்மையைக் கூறி வாசகர் நெஞ்சை கவர்ந்துள்ள உன் சேவை இன்னும் உனது புகழ் பர விட வாழ்த்துகின்றேன் வளமுடன் நீ வலம் வந்து வாழ்க வாரம் தோறும் வருக
திருவாசகம் தர்ஷனி-பங்குடுதீவு-10
என் பிரிய முரசே N
உன் வாரமொரு வரவினிலே என் உள்ளம் மகிழ்கின்றது. உனது ஆரம்பகால வாசகி நான் உனது அனைத்து ஆக்கங்களும் சூப்பர் எப்படி பாராட்டுவது என்று ஏங்குகின்றேன். மன்னாதி மன்னன் தொடர் தரும் இராஜகுமாரனுக்கு என் நன்றிகள் நில்-கவனி-முன்னேறு நல் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளது மலரே நீ என்றும் மலர்ந்து மணம் வீச என் இதயம் கனிந்த வாழ்த்தோடு இனிய தீபாவளி நல்வாழ்த்தும் உனக்கு உரித்தாகுக
sumarass) af Tamao?Nası அதியமானின் நெல்லிக்கனிபோல.
நா.கரேதா-நெடுந்தீவு-15)
தினமுரசு தித்திக்கும் தீந்தமிழில் ஆக்கங்களை ஆலிங்கனம் செய்து. சர்க்கரைப் பந்தலில் தேன் மாரியைப் பொழிவித்து. வாசக உள்ளங்களை வசியம் செய்து வசீகரிக்கின்றது.
கட்டுரையொவ்வொன்றும் காணக்கிடைக்காத பொக்கிஷம். கவிதைகள் எல்லாமே. தேன்தான்.
நண்பர்களெல்லாம் ஒன்றாய்யமர்ந்துகொண்டு சிலாகித்து.சிலாகித்துப் பேசுமளவுக்குத் தினமுர சின் சிறுகதைகள் சிறப்பானதாயமைந்திருப்பது பெருமிதம் கொள்ள வைக்கின்றது. சும்மா சொல்லச் கூடாது. பூடகமாகவொன்றும் நிதர்சனமாகவொன் றும் பதில் தொனிக்கும் வகையில் சிந்தியா சிற பாகத்தான் பதில் கொடுத்து. எம். மையெல்லா அதிகமதிகமாய் சிந்திக்க வைக்கின்றார். ம். பாராட்டுக்கள்.
சுஜாதா, ராஜேஸ்குமார்-இருவரினுடைய தொட கதைகளும் வாசிக்க வாசிக்க, ஷங்கரின் கைவன ணத்தில்-நேர்த்தியான திரைக்கதையமைப்பில் உ வான ஒரு திரைப்படத்தினைப் போல், வெகு சுவா ஸ்யமாகவும், விறுவிறுப்பாயும் உள்ளது.
ஹிட்லரின் முளை கற்பூரமுளைதான் கட்டுை யைப் படிக்கும்போது இப்படித்தான் சொல்லவே தோணுது எங்களுக்கு
வேறெந்தவொரு பத்திரிகையிலும்
-90
இல்லாதவொரு சிறப்பம்சம் உன்னில்
உள்ளது. அது முழடில்யன் அழகு தமிழில் தந்து அசத்தும் இலக்கியநயமே.
அதியமானுக்கு ஒரு நெல்லிக்கனி
எமக்கு ஒரு அழகிய தினமுரசு
முரசின் பணி தொடர வாழ்த்துக்கள்.
கலையன்பன் நிலாம்
தாராபுரம் கரம்பை
தி
岛
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TE CITILL LOTE மழான் மாதம் எத்தகைய மகத்துவமிக்கது ல் அதில்தான் அல்குர்ஆன் என்னும் அழகிய
LILL-5). ளுக்கு நேர்வழியாகவும் நன்மை தீமையைப் தளிவாகவும் உள்ளது எவர் அம்மதத்தை
அவர் அதில் நோன்பு நோற்கவும்
(அல்குர் ஆண்) றமறை இம்மாதத்தின் சிறப்புப்பற்றி விரிவு
பி அவர்கள் கூறுகின்றார்கள் அல்லாஹ்
பக்கம் கவனம் செலுத்தி தன்னுடைய வைப்பதோடு பாவங்களையும் மன்னிக்கின் ாஹ்வுக்கு மிகப் பிரியமான வணக்கம் என்று ஆண் அருளப்பட்ட மகத்தான மாதத்தை ந்து மறுமை வாழ்வை செழுமையடையச்
எம்.சி. கலீல்-கல்முனை-05
Iga.436
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 08.12.2001
தப் போட்டி இல436 லர், த.பெ. இல-1772, கொழும்பு
அழகியிடம்.
யாது துயர்.
டுமாறி ஆறு குளிக்கவில்லை
தேடி என்றால் யாரு
த்துடன் நம்புவார்கள்?
வந்தாலும் அந்த அழகியிடம் என்னை
து துயர் கடக்க வேண்டாமென்று கூற, அழுது கொண்டே
vitavasGa)Gu வருகிறது ஆறு."
ஏ.எப்.எம்.றியாட்
மதியழகன், அல்வாய் முள்ளிப்பொத்தானை |ச்சரிக்கை துன்பம் ணே-நீ கடந்து வந்த காலங்களில் தெரியாமல் சுமந்து வந்த துன்பங்களை ரக்கப்பால் தொடர்ந்து வந்த
அல்லது-உன் நிழலையன்றி
டுகள் தானுன்னைக் எடுத்துரைக்க யாருமில்லை காடுத்து விடும்-இன்றேல் ஏஎச்.எம்.மௌஜீத்ரித்து விடும் ஹிஜ்ராபுரம் ாரைதீவூர் சிவம்- வாக்குறுதி
"என்னை மட்டும் எம்பியாக்கிடுங்க நீங்க் இப்படித் தட்டுத் தடுமாறி வரம்புமேல போக வேண்டியதில்லை உங்களுக்கு பாலமொன்றே கட்டித் தருவேன்"
எஸ்.பி.கணேஷ்-தண்டியடி
* ექსტუსი |mმmვე
கக்கு சார்பாகவோ, தமிழ் அரசியல்
என் முத்தமிழ் முரசே!
உன் சேவை இவ்வுல கெங்கும் புரவி புகழ் பெற்று விட்டாய் வியாழன் என்ற தும அனைவருக்கும் ஓர் ஆனந்தம் அனைவரின் தும் கையிலும் ஊஞ்சல் ஆடுகின்றாய். நீ அதிஸ்ரசாலி தான் உன் சேவை தொடர்ந்து வளர என் வாழ்த்துக்கள் உனக்கு
ஜெலக்கி-பெரியகல்லாறு
என் இனிய முரசே!
நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் அற்புதம் மற்றும் நில்-கவனி முன்னேறு லேடீஸ் ஸ்பெசல்' 'பாப்பா முரசு", இலக்கிய நயம், சிறுகதைகள் மன்னாதி மன் னன்' என்பவை சுவையாகவும் சுவாரஸ்யமாக வும் உள்ளன. இன்றும் என்றும் என்றென்றும் உனது பணிதொடர எனது இனிய வாழ்த்துக்கள் சங்கீதா ரவீந்திரன்-கொழும்பு-14
அறிவித்தல்
ங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு வாங்கிக்கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் ததில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து கிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட பும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே
முரசின் மூச்சு
[[Imamuflag. Iljasch.
சுயசிந்தனையில் இயங்கும் யாழ் பல்கலைக் கத்தின் சுதந்திர மாணவர் வட்டத்தின் வெளியீடு மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக சிரியர் குழு போன்று நாம் தமிழ் மக்களின் கபிட்சத்திற்காகவும் 'ನ್ತಿ। NGOTÚN காட்டுவதற்காகவும் இயங்கும் ஓர் தனியான பிரிவினர். காலைவெறி இல்லாத ஒரு சூழல் வரும்போது வளிக்காட்டுவோம். நாம் அர
சார்ப்ாகவோ செயற்படவில்லை. உண்மையை கொணர்ந்த தமிழ் மக்கள் தன்மானத்துடன் ஒர் தீர் வினை பெறுவதற்கு முற்போக்கானவர்களையும் ஜன நாயக சக்திகளையும் ஒன்றிணைத்து ஆக்கபூர்வமான செயல்பாட்டில் ஈடுபடுத்துவதே எமது நோக்கமாகும். Lagi ng susi sila UGOL, Tsiyon sa UGOL, பன்படை தமிழர் தேசியப்படை என இனந்தெரியாத வர்கள் விடுக்கும் அறிக்கைகளை அட்சரம் பிசகாமல் பிரசுரிக்கும் யாழ்ப்பணத்தின் எமது பிரசுரங்களை இருட்டடிப்புச் செய்துவருகிறது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் அதன் காரணத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
தேர்தல் நெருங்கியிருப்பதால் கட்சிகள் பற்றியும் வேட்பாளர்கள் பற்றியும் மக்களுக்குத் த்தவேண்டியது எமது முக்கிய பணியாகும் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் பற்றி நாம் ந்தப் பிரசுரத்தில் ஆராயவில்லை. தமிழ் மக்கள் து அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு அவர் களை இந்த நிலைக்குத் தள்ளிய் யு.என்.பி கட்சி பற்றியும்,அக்கட்சி வேட்பாளர்களின் திருகுதாளங்கள் பற்றியும் அவர்களது நேர்மையீனங்கள் பற்றியுமே இப்பிரசுரம் 芭
பொங்கு தமிழ் நிகழ்ச்சிக்கு ஆதரவளித்தார். விடுதலைப்புலிகள் மீதான் தட்ையை நீக்குவதற்கு தரவுகோரி பல்கலைக்கழக மாணவர்கள் கையொப் பங்களைப் பெற்றபோது கையொப்பமிட்டார் என்பதற் காக அவரை மீட்பராகவும், யு.என்.பி. கட்சியை கடவுளாக வம் நினைக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் உண்மையை தெரிந்து கொள்ளும் பொருட்டு இப்பிரசுரத்தை வெளியிடுகின்றோம்.
194ல் சிங்கள அரசியல் வாதிகளால் சிங்கள வர்களைத் தலைவர்களாகக் கொண்டு உருவாக்கப் பட்டதே ஐக்கிய தேசியக் கட்சியாகும். ஆரம்பித்த காலம் முதல் இனவாத சிந்தனையுட்ன் செயற்பட்டு வந்ததே ஐக்கிய தேசியக் கட்சி 1943ல் :
பிரஜா உரிமைச்சட்டத்தை நாடா மன்றத்தில் நிறைவேற்றி மலையகத் 盟
ரை நாடற்றவர்கள் ஆக்கியதுடன் அதன் வறியாட்டம் ಛೀ 1949ல் கல்லோயா திட்டம் 驚 சொல்லப்படுகின் Gjit9 V ULI
ன்ற திடடமிட்ட சிங்களக் ற்றத்தை உருவாக்கியதும்இந்தஐக்கிய தேசிய சட்சி தான் அதன் பின்னர் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வாகச் செய்யப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தத் திற்கு எதிராக இன்றைய ஐக்கிய தேசியக் # தலைவர் ரணில் விக்கிரமசிங்கா அவர்களின் மாமனார் ஜே.ஆர். ஜயவர்த்தனா கண்டிக்கு பாதயாத்திரை சென்று அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறியச் செய்த தோடு, தமிழ்மக்களுக்கு எதிரான் முதலாவது கலவர மும் யுஎன்பியால் முன்னின்று நடாத்தப்பட்டது
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய சார்பில் போட்டியிட்விருக்கின்ற வேட்பாளர்கள் தமிழ் மக்களின் போராட்டத்துடன் என்ன சம்பந்தம் உள்ள் வர்கள் என்பது உங்களுக்குத் தெரிய வேண்டாமா? தலைமை வேட்பாளர் மகேஸ்வரன் யாழ் பரியோவான் கல்லூரியில் கல்விகற்ற போதே செய்த திருகு தாளங்களுக்கு அளவில்லை என்கிறார்கள் அவருக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் கடைச்சிப் பந்தியாக தொழிலை ஆரம்பித்த மகேஸ்வரன் 1990ல் தனது திருட்டு மூளையை பயன்படுத்தி அப்போதைய யு.என்.பி அமைச்சர்யுபி.விஜய்க்கோனின் கையொப் பத்தை தானே தளவாக வைத்து கொக்கோகோலா போத்தலில் ஒயில் இராணுவத்திடம் அகப் பட்டார். இதனால் யுபி என்று பட்டம் பெற்றார். பின் திருநெல்வேலியில் மண்ணெண்ணெய் வியா பாரத்தை மேற்கொண்ட இவர் 1995ல் புலிகள் யாழ் விட்டுச்சென்றபின் நல்லூர் திருவிழர் ற்கு வெற்றிலையும் தாமரைப் பூவும் தற்கு அனுமதி பெற்று யாழ் நகரில் வெற்றிலை வியா பாரம் செய்து கிடைத்த பணத்தில் ஸ்ரான்லி வீதியில் 35 இலட்சம் ரூபாவுக்குகாணியை வாங்கி வர்த்தக ஸ்தாபனம் ஒன்றை அமைத்துக் கொண்டார். 3.
தன்பின் யாழ்ப்பாண மக்களின் போக்குவரத் திற்காக விமானச் சேவையை நடாத்திய மொனறா நிறுவனத்தின் ஏஜன்டாக அப்போது யாழ்ப்பாணத்தில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் பேர்து கொள்ளை இலாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு பயணிகள் சேவையை ரத்துச் செய்து ஞ்சியும், உ ಇಂದ್ಲಿ ஏற்றிய மகேஸ்வரன் ன்று மக்கள்மீது அக்கறை கொண்டு அவர்களது கஷ் டங்களை போக்குவதற்காகவா தேர்தலில்
லயன் எயார் விமானம் புலிகளால் சுட்டு வீழ்த்தப் பட்டு விமானச் சேவைகள் தடைப்பட்டதும் பொது மக்களின் விமானப்பதிவுக்கட்டணம் 3இலட்சத்தினை ஏப்பம் விட்ட அத்திவாரம் இல்லாத அரசியல்வாதி ஏதோ வகையில் தமிழ் மக்களின் போராட்டத்துடன் தொடர்புடைய இதர் அரசியல் வாதிகள் பற்றி கதைக்கும் அருகதை இல்லாதவர் சுதந்திர மாணவர் வட்டம் யாழ் பல்கலைக்கழகம்
LDLSU-85 GT LDDOLD ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு. தொலைபேசி: 074-514282 தொலை நகல் (Fax)-074-513266
2.02-08, 2001

Page 3
வாக்களிப்புத் தினத்திற்கு இன்னும் ஒரு வாரகாலம் மாத்திரமே இருக்கும் நிலையில் தேர்தல் வன்முறைகள் 1500ஐ கடந்துள்ளது. அடுத்து வரும் தினங்களில் பரவலான வன்முறைகள் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக குறிப்பிட்ட சில பகுதிகளில் பாதுகாப்பிற்கு பொலிஸா ருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படை யினரையும் அரசாங்க உளவுப் பிரிவினரை யும் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது
எதிர்வரும் 5ம் திகதிக்குப் பின்னர் அவசியமேற்படின் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பப்படும் என்றும் சட்டத் தையும் ஒழுங்கையும் பாதுகாக்க கடுமை யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுமென்றும் பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்
UHITIT
தேர்தல் தினத்திலும் அடுத்துவரும் ஓரிரு தினங்களிலும் மேற்கொள்ளப்பட விருக்கும் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் குறித்து திங்கட்கிழமை பொலிஸ் தலை மையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாடொன்றில் விளக்கம் அளிக்கப்பட் Lg).
டிசம்பர் 2ம் திகதி மாலை 4 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்ததும் தேவை யேற்படின் ஊரடங்குப் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்த அதிகாரிகள் தேர்தல் முடிவடைந்து ஒரு வாரகாலத்திற்கு ஊர் வலங்கள் பொதுக்கூட்டங்கள் என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தனர்.
இதேவேளை புலிகளின் மாவீரர் வார மும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அமைந்திருப்பதால் அதனையும் கருத் திற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டிய நிலைக்கு பொலிஸார் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலத்துக்குள் மாத்திரம் யுத்தப் பிர தேசங்களுக்கு வெளியில் 400க்கும் மேற்
பட்ட வன்முறைகள் குறித்து முறைப்பாடு
இரும்புச்
செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் 5 முதல் 7 வரையான அரசியல் கொலைகள் இடம் பெற்றுள்ளன. திங்கட்கிழமை அதிகாலை கண்டியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவமொன்றில் அமைச்சர் அநுருத்த
அதற்கு முந்திய திலும் பலாங்கொன இரு வேறு சம்பவங்ச ஜன ஐக்கிய முன்ன வாளர்கள் இருவர் இந்த சம்பவத்தில் பேர் வரை காய
இந்து
ودعكيلي:
வரலாறறப
ஆலயமான செல்
பூஜைகள், கிரியைகள் படுவதற்குத் தடை பதுடன், பிரதான
g ή ήςύ). போட்டுப் பொலிஸா
கோவில் தனக்ே
ரத்வத்தையின் ஆதரவாளர்கள் என பெளத்த தேரர் ஒ
கருதப்படும் 15 பேர் படுகாயமாடைந்தனர்.
திருமலை கடற்படைத் தளத்தை தாக்க
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்குப் பிராந்தியக் கடற்படைத் தளத்தைக் தகர்க்கப் புலிகள் மேற்கொண்டிருந்த பாரிய திட்டம் கண்டுபிடிக்கப்பட்டு தாக்கு தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற கட்டுமாணப் பணிகளில் கடமையாற்றிய தமிழர்களின் புலனாய்வுத் தகவல்கள் மற்றும் கடற்படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் ஓய்வுபெற்ற தமிழ் அதி காரியொருவரின் உதவியுடன் இந்தத் தாக்கு தலை நடத்த புலிகள் திட்டமிட்டிருந்தன TTLD.
எனினும், மேற்படி தமிழ் கடற்படை அதிகாரி, கடற்படைத் தளக்கட்டுமாணப் பணியை மேற்கொண்ட பொறியியல் நிறு வனத் திட்டப்பொறியியலாளர், அங்கு பணியில் ஈடபட்ட இளைஞனொருவர் திருகோணமலை நகரில் தனியார் தொலை பேசி நிலையத்துடன் இணைத்து மருந்து விற்பனை நிலையத்தை நடத்திவரும் ஒருவர் மற்றும் இருவரும் திருகோணமலை யைச் சேர்ந்த கிராமசேவகர் ஒருவரும் கைது செய்யப்பட்டு அவர்களைத் தீவிர விசாரணைக்குட்படுத்தியபோதே இந்தத் திட்டம் பற்றி தெரியவந்ததாகவும் கடற் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலின்போது கடற்படைத் தலைமையகம் மீது வாகனக் குண்டுத்
புலிகள் தீட்டிய திட்டம் அம்பலம்
தாக்குதல் மூலம் தகர்க்கும் அதேநேரம், கடல்வழி ஊடாகவும் தலைமையகத்தைத் தகர்க்கவும் அந்தக் கடற்பரப்பிலிருந்து சில டோராக்களைக் கைப்பற்றவும் புலிகள் திட்டமிட்டிருந்தனர்.
கடற்படையினர் போன்று சீருடைய ணிந்து கடற்படையினர் பயன்படுத்தும் ஹை-ஏஸ் வானொன்றைப் போன்ற வானொன்றை ஏமாற்றி அதனுள் கடற் படையினருக்கு பிஸ்கட் பக்கட்களைக் கொண்டுவருவது போன்று வெடிமருந்து களை நிரப்பி கடற்படைத் தலைமையகப் பிரதான நுழைவாயிலூடாக கடற்படை யினர் வழமையாகச் செல்வது போன்று செல்லும் அதேநேரம், இந்த ஹை-ஏஸ் வானைப் பின் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு ட்ரக்குகளில் புலிகள் கடற்படைச் சீருடையில் முழுத் தயார் நிலையில் உள்ளே நுழைவர்
இதற்காக சில வாகனங்கள் கொள் வனவு செய்யப்பட்டு அவை கடற்படையி னரின் ட்ரக்குகள் போன்று உருமாற்றப் பட்டு அவற்றிலேயே கடற்படைச் சீருடை யில் தாக்குதல் நடத்துவதற்குப் புலிகள் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.
பிரதான வாயிலூடாக தந்திரமாக நுழையும், வெடிமருந்து நிரப்பப்பட்ட ஹை-ஏஸ் வாகனம், தலைமையகம் மீது குண்டுத் தாக்குதலை நடத்தும் அதே நேரம், அதனைப்பின் தொடர்ந்து செல்லும்
Gama m IIGSeiser orjaj'fisgocsm
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர் ஒருவர் கடந்த வெள்ளிக் கிழமை விடுதலைப்புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு எச்சரிக்கை செய்து விடு தலை செய்யப்பட்டுள்ளார்.
ஐ.தே.க. வேட்பாளரான திருகோண மலையைச் சேர்ந்த இநா வரதன் என்ப வரே விடுதலை செய்யப்பட்டவராவார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை காலை இராணுவக் கட்டுப்பாடு அற்ற பகுதிக்கு தேர்தல் பிரசார நடவடிக்கைக்குச் சென்ற இவரை விடுதலைப் புலிகள் அழைத்துச்
வழக்குத் தாக்கல்
ட்ரக்குகளிலிருக்கும் தாக்குதலைத் தொடு இவ்வேளையில், பரப்பினுள் நுழையு பட்ட தற்கொலைத் பல்வேறு நிலைகள் நடத்தும் அவ் வேை ளையும் கைப்பற்றிச் திட்டமிட்டிருந்தனர். இந்தத் தாக்குத நேரம், கடற்படைத் கிலோ மீட்டர் தூரத் லிருந்து புலிகள் கட் மோட்டார் தாக்குத மிட்டிருந்தனர்.
கைது செய்யப் இந்தத் திட்டங்கள் மானதையடுத்து, த தளப் பாதுகாப்பு பல கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் 岂°4 திஸா நாயக்காை விலக்குமாறு கோரி முன்னணியின் முச் பலர் ஜனாதிபதி நாயக்க குமாரதுங்க கடிதமொன்றை அணு
பொதுத் தேர்தல் இரு முக்கிய கட்ச இடத்தைத் தேர்தல் வில்லையென்று அமைச்சர்கள், அவ ஐக்கிய தேசியக் கட்
சென்று எச்சரிக்கை செய்த பின்னர்
அன்று மாலையே விடுதலை செய்துள்ள GOTIT.
பேரினவாத கட்சியில் தேர்தலில் போட்டியிடும் எவருக்கும் அளிக்கும் வாக்கும் தமிழ் மக்களை அழிக்கும் வாக்கு களாகவே இருக்கும் எனவும் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் விடுதலைப் புலிகள் தெரி வித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தான் தமிழ் மக்க ளிடம் வாக்குகளை கேட்பதில் இருந்து விலகிக் கொள்வதாகவும், முஸ்லிம், சிங்கள மக்களிடமே வாக்குக் கேட்பதாகவும் வர தன் தெரிவித்துள்ளார்.
ஜோசப்புக்கு வந்தாறுமூலையில் எதிர்ப்பு
தமிழர் விடுதலைக் கூட்டணியின் LDLL hժ,6IILL LDIT6ULL- (Լբ60/601/16II LIITU T ளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜ சிங்கத்திற்கு மட்டக்களப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குச் சமீப மாக உள்ள வந்தாறுமூலைக்கு இவர் பிர சாரத்திற்கு வரப்போகிறார் எனக் கேள் விப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஜோசப் பரராஜசிங்கத்தின் சுவ ரொட்டிகளையும், படங்களையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். அத்தோடு கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன.
பாராளுமன்றப் பிரதிநிதியானதும் அரசின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு மாவட்ட மக்களின் பக்கமே திரும்பிப் பார்க்காத எங்களது கஷ்ட நஷ்டங்களில் கலந்து கொள்ளாத ஒரு சுய நலவாதி எமக்குத் தேவையில்லை என்று
2.02-08, 2001
வந்தாறு முலைப் பிரதேச மக்கள் தெரி வித்தனர்.
தனது உறவினர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்குவதிலும் மக்களின் கஷ்டங்கள் குறித்து ஜனாதிபதிக்கு அவசர தந்தி அனுப்பியதாக தமிழ் பத்திரி கைகளுக்கும் ஏனைய ஊடகங்களுக்கும் செய்தி கொடுப்பதிலேயே இவரது காலம் கழிந்தது என்று வந்தாறு முலை மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இவரது அனுமதியும் தலைமை தாங்கலும் இல்லாமல் எந்தவொரு அபி விருத்தித் திட்டங்களையும் ஆரம்பிக்க இவர் இடம் கொடுக்கவில்லை.
கட்டுப்பாடற்ற பகுதி மக்களின் போக்கு வரத்துக் கஷ்டத்தை தவிர்க்க வவுணதீவில் திறக்கப்படவிருந்த பஸ்டிப்போவை தனக்குத் தலைமை தாங்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பதால் கடைசி மட்டும் திறக்கவிடாது தடுத்தார்.
விடுதலைப்புலி வைபவங்கள் ஞாயிர கட்கிழமையும் வடக்கு எழுச்சி பூர்வமாக ந இராணுவக் கட் பகுதிகளில் மாவீரர் விடுதலைப்புலிகளின் முக்கிய சந்திகள் என நிறக் கொடிகளால் 6ቨ6û1.
போரில் மரணி படங்களும் பல இடங் தீப அஞ்சலியும், மலர் தLபடடன.
அத்துடன் எழு பெருக்கிகள் மூலம்
முக்கிய சந்திகளி கப்பட்டுள்ளன. பத பட்டுள்ளன. அவற்றி மைகள், அவற்றின் அரசின் அடக்கு மு கங்கள் எழுதப்பட்டு LDLLERGITLL LDT டிச் சோலையில் மட்டு அரசியல் துறைப் பொ நிகழ்ச்சிகளை ஆரம்
மாவீரர் நினை நாகேஸ் திறந்து வை மூதூர் கிழக்கில் தியாலயத்தில் மாவட
பாளர் கிஷ்ணா ம
நிகழ்வுகளை ஆரம்
 
 
 
 
 
 
 
 
 
 

Lüli TSIOTEDIDI
புலனாய்வுப்பிவினரும் கடமையில்
தினம் அநுராதபுரத் டயிலும் இடம்பெற்ற 1ளில் முறையே பொது ாணி ஐதேக ஆதர
G), Taiba)LILILL GOTÍ. இரு தரப்பிலும் 20 மடைந்ததாக தெரி
விக்கப்பட்டிருந்தது தேர்தல் வன்முறை கள் தொடர்பில் சிலாபம் ஆணமடுவ, கேகாலை, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளே தொடர்ந்தும் முன்னிலையில் இருக்கின்றன. வன்முறைகளையும் தேர்தல் நடத்தப்படும் விதத்தையும் அவதானிக்க ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு
அவதானிப்பாளர்கள் பணியாற்றும் நிலை யில் இந்த வன்முறைகள் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது
தேர்தல் அவதானிப்பாளர்கள் யாழ் குடாநாட்டின் தீவுப்பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.
og DeLg5g5 6.LITSINSSIIVOITTři glisesso
புகழ்மிக்க LJUT 560T
லக் கதிர்காமத்தில் வழிபாடுகள் நடத்தப் செய்யப்பட்டிருப் வாயிலுக்கு முன்பாக களைக் குறுக்காகப் சீல் வைத்துள்ளனர். க உரித்தானது என்ற ருவர் நீதிமன்றத்தில் செய்ததையடுத்தே
புலிகளும் உள்ளே டுப்பர்.
அப்பகுதிக் கடற் ம் 20 இற்கும் மேற் தாக்குதல் படகுகள் மீதும் தாக்குதல்களை ளயில், டோரா படகுக செல்லவும் புலிகள்
ல் நடைபெறும் அதே தளத்திலிருந்து சில
திலுள்ள பவுடர் தீவி பற்படைத் தளம் மீது
லை நடத்தவும் திட்ட
பட்டவர்கள் மூலம்
யாவும் அம்பல ற்போது கடற்படைத் மடங்காக அதிகரிக்
கடற் படையினர்
LLL.32% தளபதியும்,
ணயாளர் தயானந்த வ பதவியிலிருந்து
பொதுஜன ஐக்கிய கிய அமைச்சர்கள் சந்திரிகா பண்டார விற்கு திங்கட்கிழமை லுப்பிவைத்துள்ளனர். பில் போட்டியிடுகின்ற சிகளுக்கும் சமமான ஆணையாளர் அளிக்க குற்றம்சாட்டியுள்ள ர் பக்கசார்பாகவும், சிக்குச் சார்பாகவும்
ாதின நிகழ்ச்சிகள்
திருப்பதைக்
கோவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கோவிலுக்குச் சென்ற கதிர்காமம் பொலிஸார் பிரதான வாயிலை முடிக் குறுக்காக இரும்புச் சங்கிலிகளை இட்டுப் ட்டுப் போட்டதுடன், நீதி மன்றம் நீங்கும். கோவில் மூடப்பட்டிருப் பதாக எழுதப்பட்ட அறிவித்தல் பலகைக ளையும், கோவில் சுற்றுப்புறங்களில் வைத்துச் சென்றுள்ளனர்.
பூஜைக்காகக் கோவில் திறக்கப்படா கணி காணிப்பதற்காகப் பொலிஸ் காவலும் போடப்பட்டுள்ளது.
செல்லக் கதிர்காமம் கோவிலில் நிர் வாக மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், புதிய நிர்வாகத்தின் கீழேயே பூஜைகள் நடை
ivIUGI ĜI ESMIIIGGINGITIĜIU GIGIDGUIĜOŬ E. Bjö,
ஓய்வுபெற்ற இராணுவப் பொலிஸ் உயரதிகாரிகள் பலர் ஐக்கிய தேசியக் கட் சியுடன் இணைந்து தேர்தல் பிரசாரங்க ளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் இராணுவப் பேச்சாளரும் பிரதி சபாநாயகருமான மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியிலிருந்து விலகி ஐதேகவுடன் சேர்ந்ததைத் தொடர்ந்து முன்னாள் இராணுவத் தளபதிகள் உட்பட பலர் தற்போது ஐ.தே.க.பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு வருகின்றனர்.
தற்போது இவர்களுடன் முன்னாள் LITg. 5T LILI SSSS SSSSSSSSSS
55 ఆ56UT66
DITT EGGTTGGCGG
செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள னர். அத்துடன் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க பொலிஸ் திணைக் களத்தின் அலுவல்களில் தலையிடுவதாக வும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையாளர் அரசாங்க ஊழியர்களுக்குத் தேவையில்லாத அழுத்
முறைகேடுகளைப் புரிவதற்கு ஐக்கிய தேசி யக் கட்சிக்கு உதவி வருவதுடன், அந்தக்
FEEE=
பெறும் எனவும் கோவிலில் எவரையும் விளக்குகளை ஏற்றவேண்டாம் எனவும் அருகிலுள்ள மலைப் பகுதியில் தேரர் அறிவித்தல் பலகையில் எழுதியுள்ளார்.
திடீரென கோவில் முடப்பட்டதனால் தூரப் பிரதேசங்களிலிருந்து கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பொங்கல், பூஜை செய்வதற் காக பல பொருட்களை எடுத்துச் சென் றிருந்தவர்களும் மீண்டும் அவற்றைக் காவிச் செல்ல வேண டி ஏற்பட் Lg).
இந்தத் தேரர் 1989ஆம் ஆண்டிற்கு முன் சில காலம் கோவில் நிர்வாகத்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சின் செயலாளருமான ஹமில்டன் வணசிங்கவும் இணைந்துள்ளார்.
ஏற்கனவே கடந்த வாரம் இவர்களு டன் முன்னாள் இராணுவ தலைமை அதி காரி மேஜர் ஜெனரல் ஆனந்த வீரசேகர வும் இணைந்து பிரசார நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இவர்களை விட முன்னாள் படை அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் எனப் பலர் ஐ.தே.க.வுடன் இணைந்துள்ளனர்.
ஐதேக ஆட்சிக்கு வந்தால், முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரியும் தற் போதைய அவுஸ்திரேலிய தூதுவருமான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா பிர திப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப் படலாமென எதிர்பார்க்கப்பட்டு வருகை யில் முன்னாள் படை அதிகாரிகள் பலர் ஐதேக வுடன் இணைந்து வருவதும்
யானைச் சின்னத்துக்கு வாக்களிப் தங்களைக் கொடுப்பதாகவும், தேர்தல் பதா? மரச்சின்னத்துக்கு வாள்ளிப்பதா?
திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம் வாக்காளர் மத்தியில் புதிய சர்ச்சையொன்றை ஐதேக
கட்சியை ஆட்சியில் அமர்த்துவதில் முஸ்லிம் பிரமுகர்கள் கிளப்பி வருகின்ற
குறியாகவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித் துள்ளனர்.
Lučić featumfa i
கள் மாவீரர் தின றுக்கிழமையும், திங் கிழக்குப் பகுதிகளில் டைபெற்றன.
டுப்பாடற்ற வன்னிப் துயிலும் இல்லங்கள், அலுவலகங்கள் பன சிவப்பு மஞ்சள் அலங்கரிக்கப்பட்டுள்
த்த போராளிகளின் களில் வைக்கப்பட்டு அஞ்சலியும் செலுத்
ச்சிக் கீதங்கள் ஒலி இசைக்கப்பட்டன. ல் பந்தல்கள் அமைக் ாகைகளும் கட்டப் ல் தமிழர்களின் உரி மீதான பேரினவாத றைகள் பற்றிய வாச GİTGİTGOT. வட்டத்தில் கொக்கட் அம்பாறை மாவட்ட ாறுப்பாளர் கரிகாலன் பித்து வைத்தார். வாலயத்தை தளபதி பத்தார்.
சாம்பூர் மாகவித் ட்ட மகளிர் பொறுப் ங்கல விளக்கேற்றி ம்பித்து வைத்தார்.
DGʻ)
மாவட்ட பொறுப்பாளர் தங்கன் விடு
தலைப்புலிகளின் கொடியை ஏற்றிவைத்
தார்.
இராணுவக் கட்டுப்பாடுள்ள பகுதிக
ளிலும் மாவீரர் தின சுவரொட்டிகள் ஒட் டப்பட்டுள்ளன.
மாவீரர் தினத்தை முன்னிட்டு புலிக ளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபா கரன் செவ்வாய் இரவு உரையாற்ற வுள்ளார். இந்த செய்தி அச்சுக்குப்போகும் வரையில் அவரது உரை வெளியாகியிருக்க
:::
All
மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப் பாட்டிலுள்ள புலிபாய்ந்தகல் பகுதியில் திங்கட்கிழமை காலை இடம்பெற்ற கிளை மோர் தாக்குதலில் இரு புலிகள் கொல்லப் பட்டுள்ளனர்.
கிரான் பாலத்தடி இராணுவ முகாமி லிருந்து மேற்காக ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரத்தில் புலிபாய்ந்தகல் சந்தி யிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள் ଗ୩୬।।।।।।।।।।।।।
புலிகளின் உறுப்பினர்கள் இருவர் அப்பகுதியில் நடந்து வந்தபோது சந்தியில் மரமொன்றில் பொருத்தப்பட்டிருந்த கிளை மோர் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள் ளது. இதனால், அவ்விருவரும் அந்த இடத்திலே உயிரிழந்தனர்.
சம்பவத்தையடுத்து அப்பகுதிக்கு
है ।
னராம்.
ஐதேகவும் பரீலங்கா முஸ்லிம் காங்
H கிரஸும் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு
உடன்படிக்கையின் பிரகாரம் திகாமடுல்ல மாவட்டத்தில் ஐதேக தனியாகவும், முஸ் லிம் காங்கிரஸ் தனியாகவும் வேட்பாளர் களை நிறுத்தியுள்ளது
இந்த மாவட்டம் வாழ் ஐ.தே.கவுக்கு ஆதரவான முஸ்லிம் வாக்காளர்கள் மரச்சின்னத்துக்கே வாக்களிக்கும் அதே
சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என்பதே ஏற்பாடாகும்.
ஆனால் சில ஐதேக முஸ்லிம் உறுப் பினர்கள் தமது ஆதரவாளர்களை அணுகி யானைச் சின்னத்துக்கே வாக்களிக்குமாறு கோரி வருகின்றனராம்
இது பூரீலங்கா முஸ்லிம் வேட்பாளர்
கள் மத்தியில் வேண்டத் தகாத சர்ச்சையை
கிளப்பியிருக்கிறது.
விரைந்த புலிகள் இறந்த இருவரது சடலத்தையும் அங்கிருந்து எடுத்துச் சென்ற துடன் அப்பகுதியில் தேடுதலையும் நடத்தியுள்ளனர்.
புலிகளின் தலைவர் வே.பிரபாகர னின் பிறந்த தினமான 26ம் திகதி இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது ஊடுருவித் தாக்கும் அணியே இந்தத் தாக்குதலை நடத்தியதாக புலிகள் தரப்பில் தெரிவிக் கப்படுகிறது.
இவ்வாறான தாக்குதலுடன் தொடர் புடையவர்கள் எனப்புலிகளால் கருதப்படும் மோகன் குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப் பினர்கள் மூவர் அண்மையில் மட்டக்களப்பு நகரில் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

Page 4
முரசம்
jitij Inditisii blunjilu i füfläößeugrüßh அன்புள்ள உங்களுக்கு Gaugoordisasib.
இந்த நாட்டு மக்கள் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தயாராகிறாள்கள் எதிர்வரும் ஐந்தாம் திகதி இலங்கையின் 2 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தலில்
Dösessit omrösessflöses e GT SIT GOTËT
தென்னிலங்கையில் ஒன்றை மாற்றி ஒன்றாக அதிகாரத்தைக் கைப்பற்றிய இரண்டு பிரதான கட்சிகளும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்றத் தவறி விட்டன என்ற பொதுப் படையான குற்றச்சாட்டுக்கு மத்தியில் மற்றொரு தேர்தலை சந்தித்துள்ள தமிழ் மக்கள்
கவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றார்கள். பேரினவாத அரசாங்கங்களால் நாம் வரலாற்றில் பல முறை ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இதையே தொடர்ந்தும் கூறிக் கொண்டிருப்பதைவிடுத்து அத்தகைய ஏமாற்று வித்தை காட்டும் அரசாங்கங்களை எமது வலைக்குள் சிக்க வைக்க அந்த அரசுகளுடன் பேரம் பேசி எமது உரிமைகளை வென்றுதர தமிழ்த் தலைவர்கள் எந்தளவு முயற்சி செய்தார்கள் என்பதையே நாம் இங்கு சிந்திக்க வேண்டியதாயுள்ளது. அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது எனக்கூறி அதையே தேர்தல் விஞ்ஞாபனமாக வெளியிட்டு மக்களின் வாக்குகளை அள்ளிக்கொண்டு பாராளுமன்றம் போய் எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்டு பத்திரிகைகளுக்கு கண்டண அறிக்கை விடுத்தது மட்டும்தான் கடந்த இருதசாய்த்த காலமாக தமிழ்க்கட்சித் தலைவர்கள் செய்த சேவை இதே காரியத்தை செய்வதற்காக இன்னும் ஒரு முறை இவர்களை பாராளுமன்றம் அனுப்புவதில் LMy Gung sor LSlso606) .
இம்முறை தேர்தலில் வடக்கு கிழக்கு வாக்காளர்களை பொறுத்தவரையில் தமிழ்க்கட்சிகளின் கூட்டமைப்பு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி என்று இரண்டு பிரதான பிரிவுகள் உள்ளன.
இரண்டு பிரிவினரும் தமது அரசியல் செயற்திட்டங்கள் தொடர்பில் போதிய அளவு கருத்துக்களை கடந்த ஒருமாதகாலமாக மக்கள் முன்னிலையில் சமர்ப்பித்து வருகின்றனர். இவற்றை சீர்தூக்கிப் பார்த்து ஒரு பொறுப்பான தீர்மானத்துக்கு வர வேண்டிய கட்டாயத்தேவை தமிழ் மக்கள் முன்னிலையில் இருக்கின்றது. தங்களுக்கென்று எவ்வித அரசியல் இலக்கும் அற்றவர்களின் உரிமைக் கோஷங்களால் மக்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை ஒவ்வொரு வரும் நிதானமாக சிந்திக்க வேண்டும்.
கடந்த காலங்களில் எமக்காக யார் என்ன செய்தார்கள் என்பதை சிந்தித்தாலே எதிர்காலத்தில் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் விளங்கிக் கொள்ள முடியும்
அதிகம் தேவையில்லை தேர்தல் முடிந்து மூன்று மாதங்களின் பின்னர் எமது வாக்குகளைப் பெற்றவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் 616öru60g, 6205 56öðrúð öspu6060 செய்தாலே தமிழ்த் தலைவர்கள் பலரின் அரசியல் நேர்மையை பரிந்து கொள்ள முடியம்
எனவே நாம் தவறிழைத்துவிடக் கூடாது ஏனெனில் எமது முடிவுகள் பிழைக்கும் போது அதன் முழுப் பயனையும் அடுத்துவரும் நாட்களில் நாம் தான் எதிர்கொள்ள வேண்டிவரும்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
Anfluir
ன்னெப்போதும் இல்லாத அள யாழகுடாநாடடின தேர்தல் कण மீது இம்முறை கவனம் செலுத்த படுகின்றது. கடந்த ஆண்டு இட
Y 300 (5LLD UT2UUTSOT55I பிரசாரங்கள் தீவிரமாக இடம்பெறுகின்றன. தமி கட்சிக் கூட்டமைப்புக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ಜಙ್ இே போட்டி 醬 s
LLL LLL LLL LL KSYTK a LLLLL a LLLTcaaL0 TL LL Lc00 LLS உரிமைகளை வென்றெடுக்கலாம் எனத் தமிழ்க்கட்சி கூட்டமைப்பு கூறிவரும் அதேவேளை இலங்கை அரசாங்க துடனான பேரம் பேசும் சக்தியை அதிகரித்துக் கொள்வத னநாயக வழியில் தமிழ் மக்களின் அபிலாஷைகை 蠶 வலியுறுத்தி வருகின்றது. இவ்விரு பிரதிமைக் கோட்பா နှီးဖို့ மத்தியில் ஒரு စီးနှီး எடுக்கவேண்டி
GG aaL 0 L LaLL 0 L S LL Y S ககIறTகள
ရွှံ့မျိုးမျိုး பிரதான அரசிய சக்திகளினதும் பலப்பரீட்சையின் முடிவில் ஆட்சியமைப் தற்கு யாழ்ப்பாண மாவட்டத்தின் 9 இன் யமையாதவையாக இருக்கப் போகும் நிலையில் நா முழுவதிலும் யாழ்வாக்காளர்களின் முடிவு குறித்து மிகுந் அக்கறையுடன் எதிர்பார்க்கப்படுகின்றது.
நான்கு தமிழ்க்கட்சிகளின் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.ை மையமாக வைத்தே தமது தேர்தல் '# முற்
ရှိုမျိုးကြီ။ வகுத்துள்ளது. தமிழ் அரசியல் D நிதித்துவ ரண்டு முகாம்களாகப் போட்டியிடுகின்றன. தமி மக்களின் பழம்பெறும் கட்சிகள் 蠶 கூறும் நான் தமிழ்த் கட்சிக்ள் ஒன்றிணைந்து வண்டிய நிலைக் குறுகிய காலத்துக்குள் ஈ.பி.டி.பி. கண்டுள்ள வளர்ச்சிே காரணம் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
தங்களிடம் வாக்குக் கேட்க வரும் அனைவருக்
குக் ே (D ருககு மக்கள் தலை ஆட்டி அனுப்பிவைக்கின்றார்கள். ஆனா அவர்களது உள் மனதில் என்ன என்ற கேள்வி sits எவருக்கும் தெரியாது. எனினும் யாழ்க்குட நாட்டின் தற்போதைய அரசியல் சமூக நிலவரங்களை ஆதா மாக அவதானிக்குமிடத்து சில விடயங்களில் பருமட்டா முடிவுகளுக்கு வரலாம்.
ஈ.பி.டி.பி. கடந்த ஒரு வருட காலத்துக்குள் மக்க மத்தியில் தன்னை 蠶 நிலை 蠶 မွိုးမျိုး ளது. யாழ்ப்பாண மக்களின் அன்றாட வாழ்வில் ஈ.பி.டி.பி ஒரு புறந்தள்ள முடியாத பாத்திரத்தை வகிப்பதால் அதை 9′ மாற்றுக்கருத்தொன்றை புகுத்துவதில் பலத் ரமங்கள் உண்டு தமது கையில் இருக்கும் உணவு
பண்டம் பறித்தெடுக்கப்படுவதை மக்கள் விரும்பப்போ தில்லை. சராசரி மக்களின் இந்த மனநிலை ஈ.பி.டி.பி பிற்கு ஓரளவு சாதகத்தன்மையை பெற்றுக் கொடுக்க கூடியது. அத்துடன் டக்ளஸ் தலைமையிலான அமைச்சி ஊடாக கடந்த ஒரு வருடகாலத்துக்குள் யாழ்ப்பாணத்தி மேற்கொள்ளப்பட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகை இழக்க ಜ್ಷಣ-ಶಿಂಷಿಸಿ மக்கள் சம்மதிப்பார்கள் GTGOTU 35 BF JBV5595 VõLD.
பாதுவாக ஆயுதப் போராட்டத்துடன் தொடர்புபட் இயக்கங்கள் யாழ்ப்பாண மக்களால் நிராகரிக்கப்பட்ே வந்திருக்கின்றன. ஆயுதக்குழுக்கள் புலிகளால் தை | GE Gal புலிகளுடன் நேரடியான மோதலி ஈடுபட்ட இயக்கங்கள் புலிகள்மீதான தமது வெறுப்புணர்ை ஆயுதங்களாலே தீர்த்துக்கொள்ள முட்பட்டன. இயக்க களுக் மோதல் O MMTTTTaaLL TT TLTT LLL Lc 0TMLL LLLLTTTLLLLLL LTL LL LL செய்தது.இந்த வெறுப்புணர்வை ஆதரவாக மாற்றும் மு சியில் புலிகள் ஓரளவு வெற்றி கண்ட போதும் ஏனை இயக்கங்களால் அது சாத்தியப்படவில்லை. பிந்திய காலத்தி உருவாகியதனால் புலிகளுடன் நேரடி ஆயுத மோதல்களி ஈடுபடவேண்டிய நிலை ஈ.பி.டி.பி.யிற்கு ஏற்படவில்ை ಟ್ವಿಟ್ಚ್ ಘ್ವಿ சண்டையிட்டுக்கொண்டு தமிழ்க் குழுக்கள் மீது மக்களுக் வெறுப்பில் இருந்து அதிஷ்டவசமாக ஈ.பி.டி. 95LIDI5'old M600TLS). இ ஆனால் போல் LLLLLL cY 00 LL LLL L S SLTT TTL S SkaaLaaLLL LLLLLLL M MM S SS ஆர்எல்எஃப்.பின் பெயரைக் கூறும்போது இன்றைக்கு இந்திய இராணுவம்தான் மக்களின் ஞாபகத்துக்கு வருகின் இத்தகையதொரு நிலை ஈ.பி.டி.பி.யிற்கு கிடையா அந்தக் கட்சியைப் பொறுத்தவரையில் மக்கள் ஆ வைத்திரட்டும் பணிக்கு ಇಂಕ್ಜೆ என்பது சந்தேகமில்லை. அத்துடன் ஈ.பி.டி.பி.யினர் ஆயுதங்கை வைத்திருந்தாலும் அவற்றால் நீண்டகாலமாக எவ்வு அச்சுறுத்தலைய்ம் எதிர்நோக்காத மக்கள் யாழ்ப்பாணத்ை பொறுத்தவரையில் என்றால் ஆயுதம் தாங்கிய் ஈ.பி.டி. உறுப்பினர்களுக்கு மக்கள் இசைவாக்கம் அடைந்து விட்ட கள் என்றுதான் கூறவேண்டும் மேலும் யாழ்ப்பாணத் தி "S ஆயுதங்ளை வைத்திருந்தாலும்கூட வவுனியா டெலோவும், ஏனையவர்களும் செய்வது போன்று வ
என்று இது ஈ.பி.டி.பி.யி ஆயுதங்கள் குறித்து அக்கறைகொள்ளத் தேவையில்
TOTAD 1000 நிலைய்ை மக்களுக்குள் வளர்த்துவிட்டுள்ள
 
 
 
 
 
 
 
 

|Lпп5пті ш26ді.
T
D
குடா நாட்டின் தேர்தல் களத்தில் பாராளுமன்ற ஆசனங்களுக்கான போட்டி மும்முனைகளில் இருந்து நடைபெற்றாலும் தமிழ்க்கட்சிக் கூட்டமைப்புக்கும், :: டையிலே போட்டி நிலவு கின்றது. மத்திய அரசாங்கத்துடனான அதிகாரப் பகிர்வு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற கருத்தை ஈ.பி 蠶 புலிகளுட னான பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர் வொன்றைக்காணும் செயற்றிட்டத்தை தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பு கூறி வருகின்றது. ஆனால் துர திஷ்டவசமான தமது எதிர்கால அரசியல் செயற் பாட்டின் உ မျိုးမျိုက္ကို ၂ူးကြီ தெளிவாக வெளியிட தமிழ்க்கட்சிகளால் முடியாமல் போயுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சனைகளை புலிகள் தீர்க்கவேண்டும். புலிகளுடன் பேசித்தீர்க்க வேண்டும் என்று கூறுகின்ற னவே தவிர தங்களால் என்ன செய்ய முடியும் என்று கூற தமிழ்க்கட்சிகளால் முடியவில்லை. டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளால் மக்கள் ஆதரவு அந்தப் பக்கம் சாய்வதை தவிர்க்க அவற்றை அற்ப சொற்ப சலுகைகள்' என்று மதிப்பிட்டுப் பேசுவதால் மாத்திரம்மக்களை வல்லலாமா என்பதும் சிந்திக்கப்படவேண்டும். டக்ளஸ் பெற்றுக் கொடுக்கும் அற்ப சலுகைகளை மக்கள் நிராகரிக்க வேண்டுமாயின் அதற்கு பிர தியீடாக காத்திரமானதொரு தீர்வை தமிழ்க்கட்சிகள்
முன்வைத்திருக்கவேண்டும். காத்திரமான தீர்வு எப்படிப்போனாலும் அடிப்படையிலான விடயங்களில் கூட உறுதியளிக்கும் சக்தி தமிழ்க்கட்சிகளுக்கு இல்லாமல் இருப்பது அவர்களின் பிர்சார உத்தியில் பாரிய வெற்றிடம் ஒன்றை காண்பிக்கின்றது.
யாழ்பாண மக்களைப் பொறுத்தவரையில் புலிகள்ை ஆதரிப்பவர்கள், புலிகளை விரும்பாதவர்கள் என்று இரண்டு பிரிவினர் இருக்கின்றனர்.
இவர்களுள் புலிகளை எதிர்க்கும் பிரிவினரின் ஆதரவு நிச்சயம் தமிழ்க்கட்சிகளுக்குக் கிடைக்கப் போவதில்லை. புலிகளை ஆதரிப்பவர்களின் சிந்த னைப்போக்கு சற்றுமாறுபட்டது. அவர்கள் புலிகளைத் தான் ஆத : ள தவிர புலிகளால் துரோகி கள் என் முத்திரை குத்தப்பட்ட ஒரு பிரிவினரை ஆதரிக்கத் தயாராக : புலிகளும் தமது ஆத ரவை நேரடியாக தமிழ்க் கட்சிகளுக்கு தெரிவிக்க தயாராக இல்லை. புலிகள் அப்படி செய்தால் தென்னிலங்கையில் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு அது வாய்ப்பாகப் போய்விடும் என்பது ஒருபுறமிருக்க புலிகள் ஆதரவு தெரிவித்த பின்னரும் தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பு தேர்தலில் தோற்றால் தாங்கள் நேர டியாக பங்குகொள்ளாத ஆட்டம் ஒன்றில் புலிகள் அநியாயமாக முக்குடைபட வேண்டி ஏற்படும். இதை புலிகள் விரும்பப்போவதில்லை. இந்நிலையில் யாழ். குடாநாட்டில் உள்ள புலி ஆதரவாளர்கள் எந்தளவு தூரம் தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பை அங்கீகரிப்பார்கள் என்பது கேள்விக் குறியது!
இந்தவேளை தேர்தல் பிரசாரங்களின்போது தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பினர் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் ஓரங்கட்ட எடுக்கும் நேர்மையற்ற முயற்சிகளும்கூட அவர்களுக்கு பாதகத்தையே ஏற் படுத்தும் நான்கு கட்சிகளும் தனிப்பட்ட ரீதியில் ஒருவரை ஒருவர் திட்டித் தீர்க்கின்றன. தாங்களே L மிகவும் நெருக்கமானவர்கள் என்பதைக் காண்பிக்க தமது கூட்டுக்குள் உள்ளவர்களையே கழுத்தறுக்கும் திட்டங்கள் அரங்கேறுகின்றன.
தமிழர் விடுதலைக் கூட்டணியினரை இந்திய புலனாய்வு நிறுவனமான ரோ அழைத்து புலிகள்தான் ST8, என்ற விடயத்தை கைவிடுமாறும் அதனை கைவிட்டால் தேர்தல் முடிந்ததும் பேச்சு
IDosi
DUIJEr
வார்த்தை நடத்த உதவலாம் என்று கூறியதாக விநாயக மூர்த்தி கூறியிருக்கிறார். அதாவது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இந்தியாவுக்கும் இட்ையில் தொடர் பிருப்பதாகக்கூற முற்படுகிறார்.
"நாம் மட்டும்தான் புலிகளுக்கு உண்மையிலேயே விசுவாசமானவர்கள் மற்றவர்கள் ஏதோ ஒரு இடத்தில் புலிகளின் முதுகில் குத்துவார்கள்' என்பதே விநாயக மூர்த்தியின் கருத்து இதனை தனியே தமிழ்க்காங் கிரஸ் சார்பாக முன்னெடுக்கப் படாதப்ாடுபடு கிறார். அடுத்து, சுரேஷ் அணியைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற தொனியில் மறை முக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. "டெலோவை விருப்பத்துடன் கூட்டில் இணைத்துக் கொள்ளவில்லை அவர்களைப்பற்றித் தெரியும்தானே. ஏதோ ஒற்றுமையாகிவிட்டோம் என்று காண்பிக்க சேர்த்துள்ளோம்" என்று கூட்டுக்குள் இருக்கும் 體 பிரிவினர் வீடு வீடாகப் போய் சால்கின்றனர். இத்தகைய செயற்பாடுகளால் இது தேர்த லுக்காக மட்டும் அமைக்கப்பட்ட கூட்டு என்ற கருத்து மக்களுக் குள் தங்களை அறியாமலே தமிழ்க் கட்சிகளால் எடுத்துரைக்கப் படுகின்றது. அத்தோடு இந்தக் கூட்டமைப்பின் உருவாக்கம் கால தாமதமாக நிகழ்ந்ததும் அவர்கள் தான மக்கள் நம்பிக்கையை கட்டியெழுப்பும் செயற்பாட்டுக்கு பாதகம் ஏற்பட்டுள்ளது. முன்னைய பாராளுமன்றத்தில் இருக்கும்போது ஒன்று சேர்ந்து எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தவர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கூட்டு சேர்ந்ததானது அது தேர்தலின் பின்னர் கலைந்து போகும் கூட்டு என்பதை உணர போதுமானதாக அமைந்து விட்டது.
மறுபுறத்தில் ஐக்கிய தேசியக்கட்சியை பொறுத்தவரை الا، وا. யிற்கோ, தமிழ்க்கட்சிக் கூட்ட மைப்புக்கோ குறிப் அளவு அச்சுறுத்தலும் கிடையாது என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் தேக.வின் சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் st தலைமையிலான குழுவினர் கூறும் தேர்தல் வாக்குறுதி கள் எதையும் சுயசிந்தனை உள்ளவர்களால் நம்ப முடியாதுள்ளது.
தாம் அதிகாரத்துக்கு வந்தால் 20 நாட்களுக்குள் குடாநாட்டில் இருந்து படையினரை வெளியேற்றுவ தாகவும் 40 நாட்களில் தரைப்பாதையை திறக்கப் போவதாகவும் மகேஸ்வரன் கூறிவருகிறார். இந்த தரைப்பாதை திறக்கும் கதையை இவர் கடந்த தேர்தலிலும் கூறினார். அது அவரால் மட்டுமல்ல அர சாங்கங்களால் கூட முடியாத காரியம், அதற்கு புலிகள் அனுமதிக்க வேண்டும். இந்த அரசாங்கமும் கூட தரைப்பாதையை திறக்க வேண்டும் என்றுதான் கூறி வருகிறது. ஆனால் இறுதி வரையில் அது சாத்தியமாகவில்லை. படையினரை குடாநாட்டை விட்டு வெளியேற்றும் கதையும் அப்படித்தான். அது மகேஸ்வரனால் செய்யக்கூடிய காரியமல்ல.இவற்றை மக்கள் நம்பப்போவதில்லை. இதேவேளை இவர் குடாநாட்டில் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு உளவியல் ரீதியில் அச்சுறுத்தல் விடுத்து வருகின் றாள். தாம் அதிகாரத்துக்கு வந்தால் பலரை பதவி நீக்கம் செய்வதாகக் கூறுகிறார். இத்தகைய விட யங்கள் எதிர்மறையான விளைவுகளையே தோற்று விக்கும்.
மகேஸ்வரன் மற்றும், தமிழ்க்கட்சிகள் விடயத்தில் சில சாதகமான அம்சங்களும் உண்டு அவற்றுள் யாழ்ப்பாண Är குறிப்பாக உதயன் போன்றவற்றால் கிடைக்கும் ஆதரவு குறிப் பிடத்தக்கது. குடாநாட்டில் அநேகமானவர்கள் உதயனையே வாசிக்கின்றனர். அதன் மூலம் முற் றிலும் ஒத்த நிலைப்பாடான கருத்தே முன் வைக்கப் படுகின்றது.
GTIGT. LIIGANDINGÖ
இது மக்களை ஒரளவு திசை திருப்பும் வாய்ப்பு இருக்கின்றன. தொடர்ச்சியாக வெளியிடப்படும் தமிழ்க்கட்சி, ஐ.தே.க சார்புக் கருத்துக்களால் மக்களை குழப்பத்துக்குள்ளாக்குவதன் மூலம் ஈ.பி.டி.பி.யின் பக்கம் செல்லும் சிறிய அளவிலான வாக்குகளை குறைக்க முடியும். மேலும் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களின் ஆதரவும் தமிழ்க் கட்சிக் கூட்டமைப்புக்கு இருக்கிறது. இதுவென்றால் பெரிய அளவில் தாக்கம் செலுத்தப்போவதில்லை. வன்னியில் இருந்து வந்த மாணவர் அமைப்புக்கள் யாழ்ப்பாண வாக்காளர்களை வழி நடத்த நினைப்பது சாத்திய மாகும் செயலல்ல. எவ்வாறெனினும் மிகச் சிறிய அளவில் இதன் தாக்கம் ஈ.பி.டி.பி.யிற்கு உண்டு.
இடது சாரிக்கட்சிகளின் காரணமாகவும் சில வாக்குகள் சிதறிப்போக வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் வெற்றி தோல்வி இரண்டு பிரதான பிரிவுகளுக்கு இடையில் என்று நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் ஒன்றில் இடையில் அகப்படும் சிறிய கட்சிகளால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது
எது எப்படியிருந்தாலும் தமது கடந்தகால வாழ்க்கை நிலையையும் வரலாற்றில் கற்றுக்கொண்ட பாடங்களையும் வைத்து சரியான முடிவை மக்கள்தான்
எடுக்க வேண்டும்.
12f02-08,2001

Page 5
Gaািটাeople upa
தமிழகத்தில் புதிய அணிகள் உரு வாகக்கூடிய வாய்புக்கள் தோன்றியிருக் கின்றன. புரட்சித்தலைவியார் நாட்டு நலன் கருதி மத்தியில் ஆளும் ஜனநாயகக் கூட்டணி உருவாக்கியிருக்கும் போட்டோ சட்டத்தினை தீவிரமாக ஆதரிக்கிறார்.
தி.மு.க.வும் ஆதரிக்கத்தான் செய் கிறது. ஆனால் ஜனநாயகத்தின் மீதான அக்கறையினை பறைசாற்றிக்கொள்ளும் வகையில், கொஞ்சம் ஆபத்தான சட்டம் எந்த ஒரு அரசும் அதைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளைப் பழிவாங்க முயலக்கூடும், அத்தகைய விளைவுகளைத் தடுக்க தேவையான
அனுப்பும் அம்மாநிலத்தில் காங்கிரஸ் தேய்ந்துபோய்விட்டது. அங்கே பாரதீய ஜனதா முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் தலித் அமைப்பான பகுஜன் சமாஜ் ஆகியவற்றுக்கிடையிலேதான் கடும் போட்டி
ஆனாலும் சமீபகாலமாக சோனியா, பிரியங்கா பிரச்சாரத்தின் விளைவாகவும் பாரதீய ஜனதா கூட்டணி அரசின் போக்குக்கள் காரணமாகவும், அம்மா நிலத்தில் காங்கிரஸ் மீண்டும் சற்று துளிர்க்கத் துவங்கியிருக்கிறது.
அங்கே முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். காங்
ஷரத்துக்கள் வேண்டுமென்கிறது அது கலைஞர் ஏன் பயப்படுகறார் ? வேறொன்றுமில்லை. அந்தப் போட்டோ வையே பயன்படுத்தி தன்னையும் தன் குடும்பத்தினரையும் ஜெயலலிதா பழி வாங்கிவிட்டால்? பயங்கரவாதம் தடுப்ப தற்காக என்று கூறி கொண்டுவரப்படும் இந்தச் சட்டம் என்னவோ இந்தியாவின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் என்பது போன்று பாரதீய ஜனதாவினர் பிரச்சாரம் செய்து வருகிற Tfit , Gili.
இப்படிப்பட்ட ஒரு சட்டம் நிறைவேற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆத ரவு வேண்டும். வாஜ்பேயி அரசிற்கு மக்களவையில் போதைய பெரும்பான்மை யிருக்கிறது. மாநிலங்களவையில் இல்லை. காங்கிரஸ் ஆதரவில்லாமல் அங்கே மசோதா நிறைவேறாது. காரணம் அந்த அவையில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் காங்கிரஸ் கட்சி முரண்டு பிடிக்கிறது. அக்கட்சிதான் கடந்த காலங் களில் பல்வேறு அடக்குமுறை சட்டங் களைக்கொண்டுவந்தது. இப்போது மக் கள் உரிமைகள் மீது அதற்கு திடீர்க் காதல், ஏன்?
வட இந்தியாவிலுள்ள உத்திர பிர தேசத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடை பெறவிருக்கின்றன. மிக அதிக அளவில் நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை
韶 ழக்கட்சிக் கூட்டமைப்பின் கெட்ட நேரமோ என்னவோ இவர்கள் புலிகளின் பெயரை உச்சரித்து வாக்குக் கேட்க ஆரம்பித்ததும் சரி புலிகளுக்கு சோதனை சோதனையாக வந்து கொண்டிருக் கின்றது.
முதலில் கனேடிய அரசாங்கம் தனது பயங்கரவாதப்பட்டியலில் புலிகளையும் சேர்த் துக்கொண்டது. பின்னர் தமிழீழச் சங்கம் என்ற புலிசார்பான அமைப்புக்கு நிதியுதவி செய்வதை நிறுத்தியது.
இது இவ்வாறிக்க கிழக்கில் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையினால் அதிருப்தியுற்றிருக்கும் தமிழ் மக்களிடம் சென்று வாக்குக் கேட்பதில் தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பினர் பலத்த சங்கடத்தை எதிர் நோக்குவதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பில் மட்டக்களப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற ஒரு கடிதத்தைத் கீழே தருகிறோம்.
மட்டக்களப்பின் படுவான்கரைப்பகுதி பில் இடம் பெறும் நிகழ்வுகள் தாங்கள் அறியாதவையல்ல.படுவான்கரைப்பகுதியை இணைக்கும் பிரதான மார்க்கங்களான வலையிறவுப்பாலம் மண்முனைத்துறை என்பன தடை செய்யப்பட்டுள்ளது. பலிகளுடன் பேசி இப்பிரச்சனையைத் தீர்ப் பதற்கும் பொது மக்களின் கஷ்டங்களைப் போக்குவதற்கும் இம்மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளோ அல்லது மனிதாபிமான தைாபனங்களோ முன்வரவில்லை. மண்
12亨02-08,2001
கிரஸ் வீழ்ச்சிக்குப் பின்னர் பொதுவாக மக்கள் சமாஜ்வாதிக்கே அதிக வாக்குகள் அளிக்கிறார்கள். இந்நிலையை மாற்ற காங்கிரஸ் பகிரத பிரயத்தனம் செய்து வருகிறது.
போட்டோ சட்டத்தின் விளைவாக முஸ்லீம்களே அதிகம் பாதிக்கப்படுவார் கள் என்றதொரு கருத்து நிலவுகிறது. இந்நிலையில் போட்டோவை கடுமையாக எதிர்த்து உத்திர பிரதேசத்தில் முஸ்லிம் களின் நம்பிக்கையினை மீண்டும் பெற காங்கிரஸ் முயல்கிறது. அதுதான் ரகசியம், காங்கிரஸ் ஆதரவு போட்டோ விற்கு இல்லாத நிலையில் மற்ற உதிரிக் கட்சிகள், சுயேச்சைகளையெல்லாம் வளைத்துப்பிடித்து சட்டத்தினை நிறை வேற்ற பாரதீய ஜனதா முயன்று வரு கிறது.
இப்படிப்பட்டதொரு சூழலில் அ.இ.அ.தி.மு.க போட்டோவை ஆதரிக்க முன்வந்தால் பாஜக-விற்கு கசக்குமா என்ன? மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. ஆனால் இப்படி ஆதரித்து மறுபடியும் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இணைந்து விடவேண்டும் என்று ஆசை. ஆனால் ஜெயலலிதா விடுவதாக இல்லை. தான் இப்போது எந்தக்கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்து விட்டார். நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப் புக்குழு கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க எம்பிக்கள் கலந்து கொள்வதில்லை.
முனை மேற்குப் பிரதேச செயலகப்பிரிவில் 24 கிராமசேவகர்ப் பிரிவுகளும் மண்முனை தென்மேற்கில் 24 கிராம சேவகர் பிரிவுக ளுமாக மொத்த 96 கிராமங்களில் மக்களின் இயல்பு வாழ்கை மிக மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது. சுகாதார வசதிகள் இல்லை. இரவில் பாம்பு தீண்டி விஷமருந்தி என இந்த மூன்று மாத பகுதிக்குள் மட்டும் 1
பேர் மாண்டுள்ளனர். கல்வி வசதியில்லை மாணவர்கள் இவர்களின் கட்டாய ஆட் சேர்ப்புக்குப் பயந்து பாடசாலைக்குச்
செல்வதில்லை. ஆசிரியர் களோ நகரிலிருந்து செல்வதனால் சுமார் 67 கி.மீ தூரம் செல்ல வேண்டியுள்ளது. இவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தினங்கள் தான் செல்ல முடிகின்றது. உதார ணமாக கன்னன் குடா மகாவித்தியாலயத்தில் மொத்த மாணவர் தொகை 670 தற்போது
பாண்டிச்சேரி சிற்கு அளித்து வர் அவர் விலக்கிக் ெ
அப்படியும் பா அடுத்த நாடாளுமனி இன்னும் முன்றான குள எனன அெ வேண்டுமானால் விட்டுவிடலாம் என் நினைப்பதாகக் கூற வும் இப்போதை தெரியவில்லை. ஜெய திலிருந்து தங்கை கொள்ளவும் முரசெ
அமைச்சர் பதவி நன்மைகளை தொட அதற்கு பாஜகவின் தேவையாயிற்றே.
ஒரு சில மாற்ற போதும் போட்டோ போம். பாஜக,வை விடமாட்டோம் என் எழுதுகிறார் கலைஞ பிரஸ் நாளேட்டி யளித்தார். அப்போ ருக்கு ஏதேனும் ! தேசிய ஜனநாயகக் விலகத் தயங்கமாட் கடனம் செய்தார். செய்தியாக வந்தவுட சிண்டு முடிந்து விடு LsNGOT ITT.
நாடாளுமன்றத் கல்வித்திட்டத்தில் புகுத்தும் முயற்சிக தற்கு தி.மு.க எம் தெரிவித்தனர் ஒரு அந்த முயற்சி இப்ே பட்டிருக்கிறது. வர கிறது. பிராமணர்க அவர்களது ஆதிக்க ளெல்லாம் புத்தகங்க கின்றன.
கல்வி அமைச் முரளி மனோகர் ( வெறியர் அமைதியா லும் அவருக்கு வா! உடன்பாடில்லை. வரை பள்ளிகளிலு இந்துத்துவாவைத் த 96/60) T-95 95 GOOT L6OT LI தி.மு.க ஒரு வார்த் அந்த லட்சணத்தில் விடக் கொள்கைகள் பற்றுதல், அப்படியிரு கள் ஏன் போட்டே எதிர்க்கப்போகிறார் முந்தைய ஆட்சியில் வெடிப்புக்களுக்குப் பு சட்டம் கொண்டுவர
நாளாந்த வருகை ச லிருந்தே ஏனைய பா (நிலை) விளங்கக் சு LDLL556TÜLI LOTGILL பாயத்தொழிலான வி இம்முறை பெரிதும் ப வவுணதீவு பிரதேச சுமார் 1400 ஏக்கரும் ப
GolgELLUGWIT GITT Gíslo Glói
ஏறாவூர்பற்று பிரதேச
100 ஏக்கருமாக ெ நிலத்தில் இம்முறை 60s, Jussarcostulosis அமைப்புக்களின் தரவு களின் இவ்வாறான நி வில் மீன்பிடித்தொழிலி யால் சுமார் 5600 கு
இன்றி அவதியுறுகி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பில் காங்கிரஸ் அர த ஆதரவை வேறு காண்டுவிட்டார்.
ஜக மசியவில்லை. ன்றத் தேர்தல்களுக்கு ன்டுகளாகும். அதற் பசரம்? அப்போது தி.மு.கவை கழற்றி OJ LITT 99.5 560aA) GOLD ப்படுகிறது. தி.மு.க. ககு நகTவதாகத லலிதாவின் கோபத் ளக் காப்பாற்றிக்
ாலி மாறனின் மத்திய
கடும் எதிர்ப்பிற்குப் பின் மசோதா கிடப் பில் போடப்பட்டது. அந்த நேரம் அப் பாவி முஸ்லிம் மக்கள் பலர் சிறைப் படுத்தப்பட்டனர் என்பதையும் மறக்கலா காது.
விடுதலைப்புலிகளின் தீவிர ஆதர வாளராகக் காட்டிக் கொள்ளும் வைகோ என்ன கூறுகிறார்? வாஜ்பேயி நல்லவர். அவரது ஆட்சியில் எந்த சட்டமும்
தவறாகப் பயன்படுத்தப்படாது நாட்டில் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. எனவே சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட போட்டோ அவசியம் என்கிறார் அவர். அதைப் பயன்படுத்தியே எல்.ரீ.ரீ.ஈ ஆத
காந்தியின் நம்பிக்கைக்குரியவர் என்ற காரணத்தினாலேயே முப்பனார் பிர தமராவதை எதிர்த்து ஐக்கிய கூட்டணி அரசு கவிழவும் பாஜக ஆட்சிக்கு வர வும் காரணமாயிருந்தார்கள் இப்போது பாஜகவை எதிர்ப்பதற்காக காங்கிர சுடன் கைகோர்க்கிறார்கள் தோழர்கள்
தா.மாகாவைப் பொறுத்தவரை, அதற்கு கணிணைக்கட்டி காட்டில் விட்டது போல இருக்கிறது. புதிய தலைவர் ஜி.கே.வாசனை ஜெயலலிதா ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. சந்திக்க நேரம் கேட்டால்கூட கொடுப்ப தில்லை. தந்தைக்கிருந்த செல்வாக்கும்
நிதி களங்குகிறார்
| .
anaoorui, ர்ந்து அனுபவிக்கவும் ன் ஆதரவு நிரம்பத்
ங்களைச் செய்தால் வை நாங்கள் ஆதரிப் நாங்கள் கைவிட்டு று விழுந்து விழுந்து ர், இன்டியன் எக்ஸ் ற்கு ஒரு பேட்டி து சிறுபான்மையின தீங்கு நேருமாயின் கூட்டணியிலிருந்து டோம் என்று பிர அது தலைப்புச் ன் அந்தப் பத்திரிகை டுகிறது என்று புலம்
தில் மத்திய அரசு
இந்துத்துவாலைப் ளை மேற்கொள்வ b.பிக்கள் எதிர்ப்பு கட்டத்தில், ஆனால் பாது தீவிரமாக்கப் லாறு திரிக்கப்படு ள் செய்த தவறுகள், ம் பற்றிய குறிப்புக்க எளிலிருந்து நீக்கப்படு
சராக இருக்கின்ற ஜோஷி ஒரு இந்து ாக அவர் இருந்தா ஜ்பேயியின் போக்கு தன்னால் இயன்ற ம் கல்லூரிகளிலும் ணித்து வருகிறார். செய்து இதுவரை ந்தை பேசவில்லை. இருக்கிறது திரா மீதான கலைஞரின் க்கும் போது அவர் ாவை கடுமையாக கள்? அவர்களின் கோவை குண்டு பிறகு ஒரு போட்டோ ரப்பட்டது. ஆனால்
ரவு அமைப்புக்கள் ஒடுக்கப்படக்கூடுமே. அவர் அதைப்பற்றி பேசமாட்டார். அவருக்கு வேண்டியது வாஜ்பேயியின் ஆசி, மத்தியில் ஏதாவது காரியங்கள் செய்து கொடுத்து காலத்தை ஒட்ட வேண்டும் அவ்வளவுதான்.
இவ்வாறு திராவிடக்கட்சிகள் எல் லாம், தூண்டுதல் இல்லாமலேயே, பாஜ கவை ஆதரிக்க அது கனஜோராய் தமி ழகத்தில் வளரத் தொடங்கியிருக்கிறது. அதெல்லாம் ஒரு புறமிருக்க ஜெய லலிதாவின் ஆதரவு காரணமாக தமிழ
கத்தில் புதிய அணிகள் ஏதும் ஏற்படுமா
என்பதுதான் இன்றைய கேள்வி
அ.இ.அ.தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி என்பது இப் போது கேலிக்கூத்தாகிவிட்டது. விழிக் கிறார்கள் தோழர்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தல்களின் போது முன்றாவது அணி அமைப்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மும்முர மாயிருந்தார். தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் கருப்பையா முப்பனாரும் அதற்கு இசையும் மனநிலையிலிருந்தார். ஆனால் இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படியும் பாஜக இடம் பெற்றிருக்கும் அணியைத் தோற்கடிக்க வேண்டும், அராஜகம், ஊழல் போன்ற வற்றைவிட மதவெறியே மிக மோசமான தீங்கு என்று வாதிட்டு ஜெயலலிதாவின் கரங்களை வலுப்படுத்தினர் தன்னுடைய அகங்காரப்போக்கை புரட்சித் தலைவி சற்றும் மாற்றிக் கொள்ளாமலிருக்க, நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் களிலேயே மார்க்சிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இப்போது போட் டோவை எதிர்க்கும் அணி என்ற பெயரில் காங்கிரஸ், தமாகாவுடன் இணைந்து போராட அது முன்வந்திருக்கிறது.
அகில இந்திய அளவிலே கூட மார்க்சிஸ்டுகள் காங்கிரசுடன் அணி சேர்கிறார்கள் என்பதை இங்கே நோக்க லாம். ஒரு காலத்தில் காங்கிரசை தோற் கடித்தே ஆகவேண்டும் என்று அவர்கள் தீவிரமாக இருந்தார்கள். சோனியா
மதிப்பும் தனக்கில்லை என்று வாசன் உணர்கிறார். பேசாமல் கடையை இழுத்து முடிவிட்டு, காங்கிரசுடன் இணைந்து விடலாமென்றால் மற்ற தலைவர்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார் கள். தனியொரு ராஜ்ஜியம் நடத்த முடியாமல் போய்விடுமே, அந்தக்கவலை தான்.
அவர்கள் துணிச்சலாக இப்போது செய்திருக்கும் ஒரே செயல் பாண்டிச்சேரி யில் அ.இ.அ.தி.மு.க காங்கிரஸ் அர சிற்கு ஆதரவை விலக்கிக் கொண்ட பிற கும், தமாகா தனது ஆதரவை தெரிவித் திருப்பதுதான்.
தவிரவும் ஜெயலலிதாவின் பாஜக ஆதரவுப்போக்கினை அவர்களால் ஜீர ணிக்கமுடியவில்லை. முப்பனார் இறுதி வரை, எவ்வளவோ கருணாநிதி வற் புறுத்தியும், தேசிய ஜனநாயகக்கூட்டணியில் சேர மறுத்ததை இங்கே நினைவில் கொள்ளலாம். இந்த நிலையிலேயே அக் கட்சி மார்க்சிஸ்டுகளுடன்போட்டோ எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்து செயலாற்றுகிறது.
இந்தியக் கம்யூனிஸ்டுகளும் ஏறத்தாழ அத்தகையதொரு நிலையினைத்தான் எடுப்பார்கள் விரைவில் இந்த அணியில் தி.மு.க வந்துவிடாதா, முன்பு போல ஐக்கிய முன்னணி ஒன்று உருவாகாதா என்று பலர் ஏங்குகின்றனர்.
உத்திரபிரதேச தேர்தல் முடிவு களைப் பொறுத்து ஜெயலலிதா காய் களை நகர்த்துவார் என்று கருதப்படு கிறது. அதாவது பாஜக வெற்றி பெற்றுவிட்டால், தானாகவேபோய் அவர் கள் காலடியில் விழுந்துவிடுவார். படு தோல்வியென்றால் மீண்டும் காங்கிரஸ் பக்கம் பார்வையைத் திருப்புவார்.
இடையிலே சென்னை உயர் நீதி மன்றத்தில் டான்சி, மற்றும் ப்ளெசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் தீர்ப்பு வர விருக்கின்றது. விசாரணை போக்கினைப் பார்க்கும்போது ஜெயலலிதா டான்சியில் இரண்டு, ஒட்டல் ஒன்று ஆக முன்று வழக்குக்களிலும் விடுதலை பெற்று விடுவார் என்று கூறப்படுகிறது.
ராசரியாக 16. இதி டசாலைகளின் தரம் கூடியதாக இருக்கும்.
மக்களின் ஜீவனோ slog ITALJ& Gg, Liu GDS, ாதிக்கப்பட்டுள்ளது. 0NgELLUGWIT GITT Úlflosilci ட்டிப்பளைப் பிரதேச
சுமார் 675 ஏக்கரும் GolgELLUGWIT GITT Ólíflalói மாத்தம் 315 ஏக்கள் Gaustinggår60LD Glgi ல என்கிறது கமநல கள் மறுபக்கம் இவர் 60) Gu a5m y 688TLDITa9, Qiy ல் ஈடுபடமுடியாமை டும்பங்கள் வருவாய் ன்றனர். இவ்வாறு
(6) I | TEJO @DI
GDI (UD J.J.
தொழில், போக்குவரத்து, சுகாதாரம் என்று பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்துகின்றது புலிகளின் ஆட்சேர்ப்பு ஆரம்பக் கூட்டங்கள் முதலான செயல்கள் மூலமாகவே இப்பணி நிறை வேற்றப்படுகிறது.
பிள்ளைகளை ஒப்படைக்கும் தாய்மார் அழுதுவடிப்பதை வீடியோ பண்ணாமல் செயற்கையாக சிரிக்க வைத்து படம் பிடிக்கின்றனர், தலைவருக்கும் வெளிநாடு களுக்கும் அனுப்புவதற்காக கட்டாயத்தின் பேரில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன் ஒருவன் மகிழ வட்டவான் என்னுமிடத்தில் அஸ்மா காரணமாக மரணித்து விட்டான். மறுநாள் அவனது உடல் பெற்றோரிடம் ஒப்படைக் கப்படுகின்றது மாவீரனாக! இதுதான தமிழீழ தேசியப் போராட்டம் ஒப்படைக்காத E umTshu (Gou GODGANGE GİT Gligiliu6Au தற்காக வயது, பால் வேறுபாடு இன்றி ழைத்துச்சென்று சித்திரவதை செய் கின்றனர். சிங்கள இன வெறியர்கூட செய்யத் துணியாத கைங்கரியம் இது அதுமட்டுமல்லாமல் கிராமத்தில் உள்ள மக்களை ஒற்றுமைப்படுத்துவதை விடுத்து இரண்டாகப் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கின்றனர் உதாரணமாக பிள்ளைகளை ஒப்படைத்த சிலர் ஒப்படையாதவர்களுக்கு என்ன செய்தாலும் புலிகள் கண்டுகொள்வ தில்லை என்று உத்தரவாதம் கொடுத்துள்ள னர். அத்துடன் பயத்தின் காரணமாக நக ரப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தவர்களின்
வீடு, காணி, மாடுகள், பொருட்கள் போன்ற வை புலிகளால் பொறுப்பெடுக்கப்பட்டுள் ளன. இன்னும் என்ன கொடுமைப்பட வேண்டும் தமிழர்கள் தமிழீழத்திற்காக?
ஐயா, இப்படி மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். வவுனியாவிலோ, மட்டக்களப்பிலோ "வெள்ளைவான்' ஓடித் திரிந்தாலே கூப்பாடு போடும் புலிகளின் அடிவருடி பாராளுமன்ற உறுப்பினர்களும், மனிதாபிமான நிறுவனங்களும் என்ன செத்து விட்டனரா? இவ்வளவு கொடுமை களையும் அனுபவித்து காத்து இருக்கின் றோம். வரட்டும் பொதுத்தேர்தல், பத்தி ரிகையாளர்களோ தங்களது பணியை மறந்தே செயற்படுகின்றனர். இவ்வளவு கஷ்டப்படும் தாயை புற நானூறுத்தாய் என்றும் கூறிக் கொண்டு சிவராம், நடேசன் போன்றோர் கூட்ட னிக்காக தேர்தல் முகவர்களாகக் கூடச் செயல்படுகின்றனர். (இவர்கள்தான் இங்குள்ள எல்லாளன் படையினர்) புலிகள் யாருக்குவாக்களிக்கச் சொல்கின்றனரோ அவ்வணிக்கு எதிராக வாக்களிப்பதற்கு மக்கள் தாயராக உள்ளனர். இறுதியாக நீங்களும் வியாபார நோக்கில் இதுபோன்ற செய்திகளை இருட்டடிப்புச் செய்து வெளியிடமல்விட்டால் தென் தமிழீழத்தில்? மக்களின் அழிவுக்கு பங்கு தாரர் ஆவீர்கள் எனக் கேட்டுக் கொள்வ தோடு வரும் இதழில் இவ்வுண்மைகளை ரசுரித்து உதவுமாறு மக்களின் சார்பாக மிகவும் மன்றாட்டமாகக் கேட்டுக் கொள்கின் றேன். O

Page 6
இ& தொந்துவம்)
1960 ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மலையாள மாந்திரீக லுசிய சர்வதேச சமூக தெய்வீக சேவுை (Got 70) கிரததோஷம், காதல் (ஆண்-பெண்) பிரச்சனை
狩 மற்றும் வேறு தீவினைகளால் வாழ்க்கையில் தீராத மனத்தாக்கம், கல்வி தொழில் விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முயற்சித் தடை, கணவன்-மனைவி குடும்பு வாழ்க்கையில் சந்தோசமின்மை, உறவுப்பகை வெளியில் சொல்ல வெட்கம்ான பிரச் சனை தீய பழக்கம், மனிதத்தீமை மருந்தீடு போன்ற தீமைகள் ஏற்படுகின்றது இது போன்ற எவ்வித பிரச்னைகளானாலும் காண்டம் இறைசத்தியால் பிரச்சனைக்குரிய தானத்தை கண்டறிந்து துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித புராதன தீங்கற்ற மாந்திரீக தெய்வீக மருத்துவத்தின்ால் நிவர்த்தியளிக்கப்படுகின்றது நேரில் வர முடியாதோர், வெளிநாட்டவர்கள் ம்பிரச்சனைகளை எழுதினால் அல்லது பிக்ஸ் பண்ணிவிட்டுதொலைபேசி மூலம் தொடர்பு காண்டு உடன் பயன் தரும் தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட தபால் மூலம் பெற்று தம் எனணங்களை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள் பூசை, தபால் செலவுகளை அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்படமாட்டாது இரகசிய்ம் பாதுகாக்கப்படும்.
ILTöL, LNEngls (AMP).P(SLI ":"0"
TEAX 06:24825
வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்வெளிந:ெ LLLLLL L LLLLL LLLL Y LLLL YSLLLLLL LLLLLL 鷺
மலையாள மாந்திரிகம்
udsolouren udn i ரீகத்தை இலங்கையில் திட்டவட்டமாகக் கற்றவர் டாக்டர் பி.கே.சாமி அவர் களே இதை ஒட்டி எத்
ணம் முடிப்பதற்குச் சி fou နှီ၏ုးမျိုး ဂျိမှူး ம நடக்காதா என்ற ஏக்கமா. காதல் தோல்வியாகிவிட்டதா, கணவன்-மனை
ற்றுமை குறைகிறதா, கையில் பணம் தங்கவில்லையா, பணவருவாய குறைவா, கொடுத்த கட்ன் திரும்பி வரவேண்டுமா, குடும்ப வாழ்க்கை இனிய்வையாக அமையவேண்டுமா, லக்சுமி கடாட்சம் பெறவேண்டுமா, வெளிநாட்டுப்பயணத்தில் தங்குதடை ஏற்படுகின்றதா, தான் பெற்றபிள்ளை தன்
பேச்சைக் கேட்கவில்லையா, பெருவாழ்வு-குப்ேர A. பெறவேண்டுமா, குழந்தைப்பேறு கிட்டவில்லை எனக் கவல்ைப்ா கல்வியில் சித்தி பெறவேண்டுமா கட்ந்த 33 வருடமாக பூந் துர்க்கையின் அருட் கடாட்சத்தால் 100க்கு 100% வ்ெற்றி பெற்றவர்கள் எழுது பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம், வெளிநாட்டவர்களுக்கு கடல் கடந்து செயல்பட கூடிய வண்ணம் அதிவிசேட மாந்திரீக உச்சாட்ட பிரிவு மூலம் உடனுக்குடன் அனுப்புவதால் வெற்றியும் உடனுக்குட்ன் கிடைக்கிறது. இது 9 (I, Krig அங்கீகாரம் பெற்றதும் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தில் மாந்திரீகப் பிரிவாக 獸 உன்னத சேவையின் நிமித்தம் வெற்றி கிட்டுவது மிக மிகச் சுலபம், மாந்திரீக வேலைகள் வெற்றிக்கு அச்சொட்டான திட்டவட்ட்மான சரிவரும் திகதியும் கொடுப்பது என்றால் அது எமது திருவருளே, அதுமட்டுமல்ல காண்ட் அடிப்படையில் ஜாதகங்களையும் கைரேகைகளையும் தெட்டத் தெளிவாக ஏழுதி அறிந்து கொள்ளலாம். இன்னும், அனைத்து உல்தந்ாட்டில் வசிக்கும் வளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் மாந்திரீக சக்தியூால் தீர்வு கண்டமையால், எண்ணற்ற வாடிக்கை யாளர்க்ளின் நற்சாட்சிப் பத்திரங்களை எமது நிருவாக பதிவேட்டில் கர்ணலாம்.
வெளிநாட்டவர்களுக்கென அதி தொழிநுட்பம் வாய்ந்த 24 மணித்தியால தொலைபேசிச் சேவை உண்டு. TP:0094.1342463,00941 470615, Gassonouassass:-
39 வருட மாந்திரிக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம்
சொல்லின் செல்வண் டாக்டர் பி.கே சாமி (J.DGAN))
நுவரெலியாவில்
33, Daily Fair Complex,
Dr.P.K. Saamy J.D.GANLJP
Horn, Proff, (TUMA) Kandy Road,
yfi Sri Durgaadewi Manthirika ICOM 13, Nuwara-Eliya.
Uccada Peedam. 052-22508,052-35097
D cirpur LIriraser Ggirlfr Glassrsion வேண்டிய தொலைபேசி எண்கள் 01:342463, 431137,470615. Fax. 34.4831 E-mail:drpksamy(CDsltnet.lk O www.imexpolanka, com/drpksami.
TEL: 0.0941 431137 FAX: 00941 34.4831
Cup (op. 3, (6 6 FRAN 96o 9, G 6 FRAN
மாட்டிறைச்
பன்றி இறை
மாலை 6.30 பிறகு தொ TP. O5544O6347 PA
A Vella
| ქეთეთრივ உங்கர்ை பை செய்ய இலகுவான விரைவாக செய்து
- 100,000 SFR 6DISODJU
so 10,000 SFRöG 6IG ஈ ஒரு மாதத்திற்கான கட்  ைவட்டி வீதம் 9.99%  ைஏற்கனவே கடன் பெற்ற ar B/C BITL 9.6ľGITGIifa5|| மேலதிக எத
Splitalgasse 3O11. Te:O31/3122426
Nate: 079
நிகழ்ச்சிகளாக
உரைகள் தீப நடனம் இன்னிசை நிகழ்ச்சி நாடகம் அபிநய நடனம் குழுப்பாடல்கள்
நத்தார் புது வருடத்தை முன்ன
ஆன்மீகப்பணியகம் நடா
மற்றும் பல நிகழ்ச்சிகள் இடம்பெறு இந் நிகழ்வில் தமிழ் மணி ஜெயர்
நூல் வெளியீடும்
gado 15.12.200 g og
2) Lin– Kirchgemeinde haus, johan 21 ஆம் இலக்க பஸ்ஸில் ஏறி 10வது தரிப்பிட
மேலதிக தொடர்புகளுக்கு:
იწერუ) ჟrფეir; 0,31—992 அன்ரன் ஜெயா:
அனைவரையும் அ6 பேர்ண் தமிழ்க் கத்தோலிக்க
TL CSSa_1=
টীকা (60)/I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-1-Kig-10. FRANK yr ef - 1-Kg-7. FRAINK.
LES KRISTER KS LPL.M.- 4, 33--
TIANSWSS 2 (DESSAO 133
iபு கொள்ள வேண்டிய TY SERVICE o GërO.
த்தேன்வைகளை பூர்த்தி
கடன் வசதிகளை கொடுக்கின்றோம் கடன் வழங்கப்படும் L QILIQ 525 SFR bï II&Drň 877 SFR
வர்களுக்கும் வழங்கப்படும் ருக்கு மட்டும் TւfiվճելեIեճեն)
ஜா பிரபு
16 (4° pomp) Bern Fox: 031/31, 19351 /7139509
அமரர் திரு.செல்லையா சிவசுப்பிரமணியம் (முர்த்தி விதி தையிட்டி-மயிலிட்டி) பிறப்பு : 03.06.1940 இறப்பு 05.12.2000 B3 : 25.11.2001D அமைதியின் திருவுருவாய், பாசத்தின் உறைவிடமாய், குடும்பத்தின் ஒளி விளக்காய் திகழ்ந்து எம்மை எல்லாம் வழி நடத்திய எங்கள் அன்புத் தெய்வமே ஓராண்டு சென்றிடினும், உங்கள் நினைவுகள் எம் நெஞ்சில்
நீங்காத நினைவலைகளாகியுள்ளன. உங்கள் ஆத்ம சாந்திக்காக என்றென்றும் பிரார்த்தித்த வண்ணமுள்ள மனைவி மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் சகோதர சகோதரிகள், உற்றார், உறவினர். தகவல் செல்வம் குடும்பம் (மகன்)-(நோர்வே) சிவா, தேவி (மக்கள்)-(லண்டன்)
UDT 2001 ட்டு பேர்ண் தமிழ்க் கத்தோலிக்க த்தும் மாபெரும் ஒளி விழா
| lappy
演 >്
தி ஜீவாவின் குழந்தைப் இடம்பெற உள்ளது.
ழமை பி.பகல் 14.00 மணி
iter Str-24, 3047-Bremgarten BE தில் (Post) இல் இறங்கி 2 நிமிட நடை தூரம்
. و كايسر
57 39
79-408 40 87
றாயன் 076- 577 48 99 Lurra) Göt: 1079-2:21, 92 79
புடன் அழைக்கின்றார்கள் ஆன்மீகப் பணியகம் சுவிஸ் கிளையினர்
Lib GeUe a Lib
of JA
2.02-08, 2001

Page 7
6.
LOGOTOTTITE, 31(55.56 IST கீர்த்தி ಸ್ಧಿ:
ராஜசிங்கன். இம்மன்னரே கண்டியை ராஜதானியாகக் கொண்டிருந்ததோடு அங்கிருக்கும் ரீதலதா மாளிகையின் பாதுகாவலனாகவுமிருந்தார். 器 தலதாமாளிகை யாரது பொறுப்பின்
ழ் இருக்கின்றதோ அவரே லங்கையை ஆட்சி புரியும் அதிகாரத்தையும் கொண்டவராகின்றார் என்பதே இலங்கையில் நீண்ட காலமாகவே நிலவி வருகின்ற ஐதீகமாகும். ஆனால் கண்டி ரீ தலதா மாளிகையின் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் யார்? என்ற விடயத்தைவிட அம்மாளிகையை எப்போது? யார்? தாக்கினார்கள் என்பது பற்றியே ವ್ಹಿ. பிரஸ்தாபிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. லண்டனில் பன்னிரெண்டு வருட கால 3 (65 (35795 GITF 95605 (ply 5959. கொண்டு ஜே.வி.பி
த்த தலைவர்களில் ஒருவரான சோமவன்ச அமரசிங்க கடந்த வாரம் இலங்கை திரும்பியிருந்தார். 1989ம் ஆண்டில் இலங்கையில் ஆட்சியிலிருந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் அரசாங்கம் ஜே.வி.பி அமைப்பின் தாக்குதல் நடவடிக்கைகளை முறியடிப்பதில் மிகுந்த தீவிரம் காட்டியிருந்தது. 1987ம் ஆண்டு இலங்கை-இந்திய அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனையடுத்து வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில்
ந்திய இராணுவத்தினர் GDA)Glo, TGáTLGOTIT, தன் காரணமாக வடக்கு-கிழக்கில் ருந்து பெருமளவு UPÄGIDEÜLGOLLOTT தென்னிலங்கைக்கு வாபஸ் பெறப்பட்டு ஜே.வி.பி.யினரது தாக்குதல் நடவடிக்கைகளுக்கெதிராகப் பயன்படுத்தப்பட்டனர்.
வடக்கு-கிழக்கில் 鷲 LJÜ படையினருக்கும் த 醬 விடுதலைப்புலிகளுக்குமிடையிலான
மோதல்கள் ஒரு புறம் இடம்பெற்றுக் கொண்டிருக்க, மறுபுறத்தே தென்னிலங்கையில் ஜே.வி.பி வேட்டையில் இலங்கைப் படையினர் ஈடுபட்டிருந்தனர். ஜே.வி.பிஅமைப்பு 1970ம் ஆண்டிலும் ஆயுதக் கிளர்ச்சியை மேற்கொண்டிருந்தது. ஆனால் அன்றைய சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் ஜே.வி.பி.யின் ஆயுதக் கிளர்ச்சியை அடக்கி அந்த அமைப்பின் தலைவரான ரோஹன விஜேவீர உட்பட பலரைச் சிறையிலிட்டது. ஆனால் 1977ம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசாங்கம் ரோஹன விஜேவீரவை விடுதலை செய்தது. அத்துடன் ஜே.வி.பி அமைப்பை ஓர் அரசியல் கட்சியாக உருவாகவும் வாய்ப்பளித்திருந்தது. இருப்பினும் 1987ம் ஆண்டு ஜே.வி.பி அமைப்பு மீளவும் ஆய்தம் ஏந்திப் போராட ஆரம்பித்தது. 1990ம் ஆண்டுவரை தென்னிலங்கையில் பரவலாக ஜே.வி.பி.யினரின் தாக்குதல்கள் இடம்பெற்றன. சுமார் ஆறாயிரம் பேர்வரை
Gle, T6) GANÜLL'ILLGOTİT எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதி பிரேமதாசா அரசாங்கம் ஜே.வி.பி
மேற்கொண்ட நடவடிக்கைகளில் பதினேழாயிரம் Guit6u6ODIT GlasmóÜGIJULULLGOTT ST GOTës கணிப்பிடப்பட்டுள்ளது.
பிரேமதாசா ஆட்சியில் ஜ.வி.பி.யினருக்கெதிராக
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்
போது தென்னிலங்கையின் ஆறுகள் குளங்கள் கடற்கரையோரங்கள் என்பவற்றில் கொலையுண்ட மனிதச் சடலங்கள் போடப்பட்டிருந்தன. வீதியோரங்களில் வாகன டயர்களில் போடப்பட்டும் பல மனித உடல்கள் எரிக்கப்பட்டிருந்தன. ஜே.வி.பி.யினரை முழு அளவில் களையெடுக்கும் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாகவே முடுக்கிவிடப்பட்டதையடுத்து அந்த அமைப்பின் தலைவரான ரோஹண விஜே வீரவும், அவருடன்வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் ரோஹன விஜேவீர உட்பட அவருடன் கைதான ஜே.வி.பி முக்கியஸ்தர்கள் நீதி மன்றம் முன்பாக நிறுத்தப்படவில்லை. குறுகிய
சாரணையின் பின்னர் நன்கு திட்டமிட்ட முறையில் கொல்லப்பட்டிருந்தனர். இத்தருணத்திலேயே ஜே.வி.பி
9 (56. ITT60T சாமவன்ச அமரசிங்க கடல்வழியாக இந்தியாவுக்குத் தப்பிச்சென்று பின்னர் அங்கிருந்தும் இங்கிலாந்துக்குப் uusgrundfuldbjgfrit.
1989ம் ஆண்டிலிருந்து பிரிட்டனில் அஞ்ஞாத வாசமிருந்த சோமவன்ச அமர
ங்க கடந்தவாரம் புதிய கடவுச்
இலங்கை திரும்பி ஜே.வி.பி ட்சிக்கு ஆதரவாகத் தீவிர தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றார். திரு.சோமவன்ச அமரசிங்க தமது பிரசார உரைகளின்போது 1989ம் ஆண்டுகளில் ஜே.பி.பி அமைப்பு இலங்கையில் மேற்கொண்ட வன்முறைச் சம்பவங்களையும் ஒப்புக் கொண்டுள்ளார். அத்துடன் யுத்தமொன்றை நடத்தும்போது தாக்குதல் நடத்தாமல் தேநீரா அருந்துவது? எனவும் சோமவம்ச அமரசிங்க தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கேள்வியும் எழுப்பியிருந்தார். 1987ம் ஆண்டுக்கும் 1990ம் ஆண்டுக்குமிடைப்பட்ட காலப்பகுதியை தென்னிலங்கையின் இருண்ட யுகமென்றே அரசியல் S. தெரிவிக்கின்றனர். ஏனெனில் இக்காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல.
சுதந்திரக் கட்சியைச் சர்ந்தோரும் கொல்லப்பட்டனர். பிரபல பத்திரிகையாளரான ரிச்சார்ட்
மற்றும் முன்னணித் தமிழ் தாழிலதிபரான கே.ஜி.நிறுவன அதிபர் குணரட்ணம் ஆகிய்ோர்
கொல்லப்பட்டது சு
பகுதியிலேயாகும்.
ஆனால் தற்போது ஒரு முழு அளவில கட்சியாக இத்தட தித்துள்ளதுடன் ST260LDUITGOT (p6. பிரசாரங்களை மே வருகின்றது. இருந்தபோதிலும்
5605T LDITSMI6051 ரஞ்சன் விஜேரட் மல்வத்த என் 臀 ĞLING, Gíslicit 盟醬 கட்சி மீது புதிய க கணையொன்றைத் 1989LD 3, gat, Q) 056 முன் நின்றிருந்த ப்ொலி துப்பாக்கியைப் ப தலதாவின் முன்பு ஜே.வி.பி உறுப்பின் பிரயோகம் செய்த பீடாதிபதிகள் குற்ற ஜே.வி.பி அச்சுறுத் 1989ம் ஆண்டில் கன் : (olul
- -
இடம்பெறவில்லை எ
சுட்டிக் காட்டியுள்ள 醫 தலதாவின் அறங் ஜேரட்ண இன்னும் தமிழீழ விடுதலைப் 1998ம் ஆண்டு தல தாக்குதல் நடத்தியி ஆததாககுதல குறித
SOT GOTT 660T (SOTILOIGN) கூட்டமொன்றில் வ Logët shijua, GL GNë, எனத் தெரிவித்திரு Gg. Saúl. Ó 91 GOLDÜL
தலதாமாளிகை மீ தாக்குதலை நடத்தவ கட்டுநாயக்கா விமா அண்டிய விமானப்பணி எண்பதாம் ஆண்டுக பகுதியில் தாக்கியிருந்ததெனத் தெரிவிக்கப்பட்டுள்ள இலங்கையின் அரசி எடுத்து நோக்கும் பு அமைப்பே 1970ம் ஆ EL 606uUT. :: இலங்கையில் அறிமு அறிய முடியும். இருப்பினும் இன்று
: போர்ர்டி வருவதைப் ஆயுதப் போராட்டத் வல்லமையை ஜே.வி கொண்டிருக்க முடிய
2.02-08, 2001
si llafaj இறக்குற நாட்டாமிகள் சிலரை வைத்துக் கொண்டு யூபியோடுற கூத்து யாழ்ப்பாண சனத்தை பெருவாரியா வெறுப்பேற்றிவச்சி ருக்குது பாராமன்ற றோட்டை மறந்து வேண்டியதுதான் ஒரு சின்ன மன வருத்தம் பாருங்கோ மகேஸ்வரன் இல்லை என்றால் இனிமேல் யார் பாராளுமன்றத் துக்கு மாட்டுவண்டியில் போறது? யாழ்ப்பாணத்துல இருந்து பிளைட்டுல வந்து ராஜகிரியவில இருந்து பார்லிமெண்டுக்கு மாட்டு வண்டியில போய் தமிழ் மக்களின்ர போக்குவரத்துப் பிரச்சனையை தீர்க்க யாரிருக்கிறார் டக்ளஸால் பஸ், கப்பல் பிளைட் எல்லாம் ஒடவைக்கலாம். ஆனால் மாட்டு வண்டியில போனாத்தான் பிரச்சனை திரும் என்ற விஷயம் அவருக்குப்
ও r nor so
வனுக்கு
புரியுமோ அது யூபியிற்குதான் யாகாவிட்டால் நஷ்டம் தான்மா
ஜே.வி.பி தங்களின்ர தை உந்த சோமவன்ச அமரசிங்க 198 உதவின குற்றத்துக்காக படை வீர எண்ண வேண்டி ஏற்பட்ட வரலா தப்பிச்செல்ல உதவியவருக்கே உ வருக்கு தண்டனை அதைவிடக்க என்று நினைப்பியள் அப்படியல் கிறது. பூரண அரச பாதுகாப்பே என்ன இருந்தாலும் மனுஷன் கெ பிறகு தன்ர 53 ஆவது வயதுலயு தண்ணீர்சொட்டுகட் இல்லாம பாணியில் லாவகமாகப் பேசுகிற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட அக்காலப்
ஜே.வி.பி அமைப்பு, ன அரசியல் வத் தேர்தலில் ஆளுங்கட்சிக்குத்
லும்
கொண்டு
ண்டியிலுள்ள பின் அறங்காவலரான ணவும், அஸ்கிரிய,
க்கிய பெளத்த தி: ஜே.வி.பி
OTL60T, தொடுத்துள்ளனர்.
டி ரீதலதா ாக காவலுககு ஸ்காரர் ஒருவரின் த்துக்கொண்டு, மண்டபத்தினுள் ர்கள் துப்பாக்கிப் ார் என்று பெளத்த ஞ்சாட்டியுள்ளனர். 1956) 95 TOT GOOTLDTTas ratóló ஹர வைபவம்
னவும் அவர்கள் OTT.
காவலர் நிரஞ்சன்
முன்னேறி புலிகள் இயக்கமும் ா மாளிகைமீது ருந்தது. ஆனால்
அவ்வியக்கம் டம்பெற்ற நத்தம் தெரிவித்து
கொண்டது ந்தார். கண்டி
Loi (),ú) åy606). ன நிலையத்தை DL-95 956M560095ULILO ளின் இறுதிப்
பல் வரலாற்றை ட்சத்தில் ஜே.வி.பி
Róryś (pgój மந்திய சிேயை கப்படுத்தியதை
JLöG-álloőálá) 'ñಲ್ಲಿ :: போல ஒரு நீண்ட தை நடத்தும்
LI LOGOTTGA) |aligo).
இருந்து வந்தது.
யிருக்கும் ஜே.வி.பி.யின் வளர்ச்சி, தென்னிலங்கைப் பெருங்கட்சிகளின்
ரு தடவையல்ல. இரு தடவைகள்
ஜ.வி.பி ஆயுதப் போராட்டத்தை தென்னிலங்கையில் ஆரம்பித்தது. அவ்விருதடவைகளிலும் மோசமான தோல்விகளையே ஜே.வி.பி சந்தித்ததுடன் அந்த அமைப்பின் ஸ்தாபகரான ரோஹன விஜேவீரவையும் இழக்க நேரிட்டது. தற்போது ஜே.வி.பி.யின் புதிய வழிகாட்டியாக சோமவம்ச அமரசிங்க இருந்து வருவதுடன் அவரது தலைமையின் கீழ் ஒரு புதிய் ಕ್ಲೌಳಿಬರು தலைமுறை உருவாகியுள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
இலங்கையில் ஒரு மூன்றாவது அரசியல் சக்தி ஜே.வி.பி அமைப்பு இருந்து வருவதுடன், பதினோராவது பாராளுமன்றின் இறுதி நாட்களில் ஆளுங்கட்சியின் ஒரு பங்காளராகவும்
ஒர் ஆயுதப் போராட்ட அமைப்பாக
ருந்து தற்சமயம் ஒரு முழு ளவிலான அரசியல் கட்சியாக மாற
அரசியல் போக்கிலிருந் மாறுபட்டதாகவே இன்ேறது.
தேசியக்கட்சி, மற்றும்
血
பாதுஜன ஐக்கிய முன்னணியின்
ரதான கட்சியான ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பவையே இலங்கையின் கடந்த கால அரசியல் தலைமைத்துவத்தை நிர்ணயிப்பவையாக இருந்து வந்துள்ளன.
இக்கட்சிதளில் ஐ.தே.க தீவிர
வலதுசாரிப் போக்கையுடையதாகவும்,
器 6ህ , J) , 95 ಘ್ವಿ சாரி சோஷலிஸப்
பாக்கைத் தழுவியதாகவும்
இருக்கின்றன.
இந்த இரு கட்சிகளுமே பரும்பாலும் ஒரே குட்டையில் ஊறிய
மட்டைகளாகவே தமது அரசியல்
நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
醬 இரு கட்சிகளுமே 1948ம் ஆண்டில் லங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து மாறி, மாறிப் பதவிக்கு வந்திருந்தன. சுதந்திர இலங்கையில் மூன்று தடவைகள் அரசியலமைப்புக்களும் கொண்டு வரப்பட்டன. ஆனால் இந்த அரசியலமைப்புக்களோ அல்லது மாறி, மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகளின் அரசியல் ಙ್ ಘ್ವಿ ன் அரசியல், சமூக,
பாருளாதாரப் பிரச்சனைகளுக்குத் ாவு காணத் தவறியவையாகவே இருக்கின்றன. குறிப்பாக வடக்கு-கிழக்குப் பிரச்சனை எனப் புதாகர நிலையை எட்டியுள்ள இனப்பிரச்வனைக்கு வரை ஓர் ஆக்கபூர்வமான தீர்வு காணப்ப்டாமலேயே இருந்து வருகின்றது. எதிர்வரும் டிசம்பர் மாதம்
Úlgötorir பன்னிரெண்டாவது UITUITGDLDoor Dup 9n LLUULGUITLD. அத்துடன் புதியவர்கள்கூட பாராளுமன்ற ஆட்சியைக் கைப்பற்றலாம்.
வடக்கு-கிழக்குப் ரச்சனைக்குத் தீவொன்று காணப்படாதவரை இன்றிருக்கும் இலங்கையின் போக்கிலிருந்து
எவ்வித மாற்றத்தையும் கண்டுவிட முடியாது. நாடு முழுவதிலும் பன்னிரெண்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள இ வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் தமிழீழ ရှိဂြိုးမျိုးမျိုး|| uGÓlassís Gör “LDT6STİT" வாரமும் அனுஷ்டிக்கப்பட்டு 6(56I GOT Dg5) வடக்கு-கிழக்கு யுத்தத்தில் இதுவரை காலமும் உயிர்நீத்த ஆயிரக்கணக்கான နှိုးမျို விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை நினைவூட்டுவதே மாவீரர் வாரமாகும். இவ்வாரத்தின் இறுதி நாளன் எல்.ரி.ரி.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது கொள்கைகள், எதிர்பார்ப்புகள் என்பவற்றையும் ஆண்டு தோறும் வெளியிட்டு வருபவராக இருக்கின்றார்.
கடந்த வாரம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் செய்மதி ஊடாக ஜனாதிபதி
னது தேர்தல் பிர்சார GOUGOL 9;' LOLLIÚD தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அமைப்பை அரசியல் தீர்வு முயற்சிகளுக்குக் கொண்டுவருவதற்கு UT2UUTSI ဂြိုး ၅၅
95 9560)||429535V36ANGGOT(b) Kol LD60T6AJLO ಸ್ಲಿ சந்திரிகா கேட்டுக்
காண்டிருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு வடக்கு-கிழக்குப் பிரச்சனையோடு LSlas Gil ELOUIBSUULLST8, இருக்கின்றது. தென்னிலங்கையில் தீவிரவாதத்தில் ஈடுபட்டு பின்னர் ஒர் அரசியல் கட்சியாக மாற்றங்கண்ட ஜே.வி.பி அமைப்பில் இருந்தும் அமைப்பு பெரிதும் வேறுபட்டதாக இருக்கின்றது. ஜே.வி.பி அமைப்பு தென்னிலங்கையில் புரையோடிப்போயுள்ள அரசியல், சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ரண்பாடுகள் என்பவற்றின் வளிப்பட்ாகத் தோற்றம் பெற்றிருந்தது. ஆனால் எல்.ரி.ரி.ஈ அமைப்பு ஓர் இனத்தின் அரசியல் அபிலாஷைகள் தனித்துவம், பிரதேசப்பரம்பல் என்பற்றுக்காகப் போராடி வருவதாக இருக்கின்றது. இத்தடவைத் தேர்தல் கோதாவில்
துள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும்கூட வடக்கு-கிழக்குப் பிரச்சனைக்கான அரசியல் தீவொன்றை வலியுறுத்துபவையாகவே இருக்கின்றன. இந்நிலையில் வடபகுதி மக்களிடம் எல்.ரி.ரி.ஈ அமைப்பை அரசியல் தீர்வுப் பேச்சுக்களுக்குவர ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அதேசமயம், தென்னிலங்கையில் எல்.ரி.ரி.ஈ அமைப்போ அல்லது வடக்கு-கிழக்குப் பிரச்சனையோ கொச்சைப் படுத்தபடாமலிருப்பதையும் ஜனாதிபதி சந்திரிகா உறுதி செய்ய வேண்டியவராகின்றார். ஏனெனில் தேர்தல் முடிவுற்றதன் பின்ன்ர்
ரச்சனைத் தீர்வு குறித்த மற்றுமொரு அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டியதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகின்றது.
లేు 66
தெரியும் அதனால் அவர் எம்பி டுவண்டியை ஹயர் கொடுக்குற
லவரை இறக்குமதி செய்திருக்குது 9ல் நாட்டை விட்டு தப்பிச்செல்ல ர் ஒருவருக்கு பல வருஷம் கம்பி று பலருக்குத் தெரிந்திருக்காது ந்தக்கதி என்றால் தப்பிப்போன டுலாத்தானே இருக்க வேண்டும் ல. அதைத்தான் அரசியாலென் டு வலம் வருகிறார் சோமவன்ச ட்டிக்காரர். 12 வருஷங்களுக்குப் ம் நான்கு மணிநேரம்வரை ஒரு b. Gaga, LDAPOGa artista
தேர்தல் அறிவிச்சதும் பொதுவா பரபரப்பா வேலை ய்யிறது கட்சித் தலைவர்களும் தொண்டர்களும்தான் இம்முறை
தேரர்களுக்கும் படு பிஸியாப் போச்சு பார்தியளோ ஆளாளுக்கு
ஒருத்தரை மாற்றி ஒருத்தர் போய் வன்முறைகளை நிறுத்தச் சொல்லுங்கோவென்று மகாநாயக்க தேரர்களின்ர காலில விழு
கினம் மற்றவையை நிறுத்தச் சொல்லுங்கோவெண்டு தான்
எல்லோரும் கேட்கினம் தாங்கள் திருந்துறமாதிரி இல்ல சங்கைக் குரிய தேரர்களும் அறிக்கை மேல அறிக்கை விட்டும் பிரயோசன மில்லாமப் போச்சு கொல்லாமையை புத்தர் சொல்லியே கேட்காத கூட்டம் தேரர் சொல்லித்தான் கேட்கப் போகுதே.
தேர்தல் காலத்தில ஆளுந்தரப்புக்கு வசதியா மெல்லக் கிடைக்கிற அவல் ஜயலத் ஜயவர்தன்தான் வழமைபோலவே இம்முறையும் புலிகளோடு உரையாடிய கேசட் என்று ஒன்றை எடுத்து விட்டிருக்கினம் உந்தக் கதையை பரப்ப அரசதரப்பும் அதனை மறுக்க எதிரணியும் படுர பாட்டைப் பார்க்ககைக்க புலிகளோடு பேசுரது எத்தனை பாவபட்ட காரியம் என்று இரண்டு தரப்பினரும் கருதுகினம் என்று புரியது O

Page 8
ரசியல் பொதுவாழ்வில் கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பொது மக்களின் நலன் கருதிப் பயன்படுத்த வேண்டும் அத்துடன் சந்தர்ப்பங்களைத் தேடி உருவாக்கவும் வேண்டும். இதுதான் பொதுவிதி. சந்தர்ப்பங்களைத் தவற விட்டவர்கள் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் தவிர்க்க விட்டவர்கள் வரலாற்றின் பக்கங்களில் காணாமல் போயிருக்கிறார்கள்
1994ன் பொதுத் தேர்தல் நாடெங் கும் நடந்தபோது குடாநாட்டு மண்ணில் வாழ்ந்திருந்த மக்களில் பலருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் தானும் வழங் கப்படவில்லை, மக்களின் வாக்குரி மையை மறந்த ஜனநாயக விரோத செயலைக் கண்டு கொள்ளாதவர்கள்
நான்கு கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்தாலும் இவர்களது சொற்களிலும் செயற்பாடுகளிலும் ஒற்றுமை துளியளவும் காண முடியவில்லை. உதயசூரியனுக்கு பள்ளடி போடச் சொல்லும் இவர்கள் தத்தம் இலக்கங்களை முதன்மைப் படுத்தி நிற்பது வெளிப்படையானது பத்திரிகை விளம்பரங்கள் முதல் மேடைப் பேச்சுக்கள்வரை, காதோடு காதாக கிசுகிசுக்கும் சொற்கள் முதல் கைச்சாடை காட்டுவதுவரை தத்தம் இலக்கங்களையே முக்கியப்படுத்துவது பொது மக்களில் பெரும்பாலானவள்
கைது செய்யப்படுபவர்கள் தொடர்பாக நியாயம் கேட்க முடிகின்றது. காணா மல் போனவர்கள் பற்றிக் கண்டனங்கள் எழுப்ப முடிகின்றது அழிவுகளுக்கு நட்டஈடு கோர முடிகின்றது. பாதிப்புக் களுக்கு நிவாரணம் பெற முடி கின்றது. இத்தகைய சூழல் உருவாக்கப் பட்டமைக்கு பெரும்பங்களிப்பு செய்தது யார் என்பது யாழ்ப்பாண குடாநாட்டு மண்ணில் வாழும் ஒவ்வொருவரும் நன்கறிந்த விடயம்
ஆனால் இதனைப் புரிந்து கொள்
ளும் பக்குவம் பெறாதவர்களான கூட்டணியினரும், வியாபாரத்தை அர சியலாகக் கருதும் மகேஸ்வரன்களும் ஈ.பி.டி.பி.யின்மீது குற்றம் சுமத்துகின்ற னர் ஆலய புனரமைப்புக்கு நிதி வழங்கியமை தவறு புனர்வாழ்வு புனர மைப்பு பணிகளில் ஈடுபட்டமை தவறு.
களது சொற்களிலு களிலும் ஒற்றுமை து முடியவில்லை. உ புள்ளடி போடச் செ தத்தம் இலக்கங்கை படுத்தி நிற்பது வெ பத்திரிகை விளம்ப GLD GODIL LI GL u jiddiża, Girl காதாக கிசுகிசுக்கும் கைச்சாடை காட்டு இலக்கங்களையே முச் பொது மக்களில் .ெ களை அருவருப்பு 2 ளது. மேலும் பிரச்சா செல்வதில்கூட இக்கூட்ட களுக்கு மத்தியில் ஒற் தாக இல்லை. ஆ6 மேடையேற அப்பாத் முர்த்தி தயாராக விந்தனையும், ரவிர வேறொருவரும் ஆன வணைகக முயலவ சிவமகாராஜாவும், ே மாவிட்டபுரம் கொல்ெ களைக் கவர்வதற்காக கின்றனர். சுரேஸ் பி சிவாஜிலிங்கமும் கூட் வங்கியை கவர்ந்து னுக்கு வந்துவிட மு கின்றனர். எனவே ஒற்றுமை என்பது குறையாகத் தொடர் மேலும் அபிவிரு 9ЈL0 000ILILI 5 T44 ( கள் புலிகளின் முது யவே முற்பட்டுள்ளன
கைக்குள் சமாதான தயார் என்றோ, த. மாற்றுக் கொள் 6
பரிசீலிக்க முடியும்
ஒற்றுமை என்று கூட்டுச்சேர்ந்
போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்ட தாக பறைசாற்றினார்கள் துணிவுட னும், தன்னம்பிக்கையுடனும் முன் சென்றவர்களின் பின்னால் வரலாறு பயணம் செய்தது. தவறவிட்டு விட்டோம் சந்தர்ப்பத்தை என்று ஆறு ஆண்டுகள் அழுது புலம்பினார்கள் 2000ம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு வந்து நின்று பிராயச்சித்தம் தேடிக்கொண்டார்கள் எனினும் மக்களுக்கு வாக்களிப்பில் ஈடுபட ஆர்வம் இல்லை என்றும் பத விக்கான போட்டியில் மக்கள் பங் களிப்புச் செய்யவில்லை என்றும் இன் னும் பலவாறாகவும் கதை பண்ணிக் கொண்டார்கள். ஆனால் இத்தகையவர் களின் கட்டுக் கதைகளைப் புறத்தே ஒதுக்கித் தள்ளிவிட்டு சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் வாக்களித்தார்கள்
இந்தியப் படையினர் நிலை கொண்டிருந்த காலத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யக்கூட இயலாது இருந்த நிலை போல இல்லாமல் வாக்களிப்பில் ஈடுபடும் சந்தர்ப்பம் கூட மறுக்கப்பட்டிருந்த புலிகளின் காலம் போல இல்லாமல், ஜனநாயக அரசியல் சூழல் இப்போது நிலவி வருகின்றது. படையினரதும் பொலிசா ரினதும் பாதுகாப்பை நாடி நிற்பவர் கள் கூட புலிகளின் பாடல்களை ஒலி பரப்பி பிரசாரம் செய்ய முடிகின்றது.
S.
வேலை வாய்ப்புக்களை வருமான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை தவறு நட்ட ஈடுகளையும், நிவாரணங் களையும் பெற்றுக் கொடுத்தமை தவறு என்றவாறாக குற்றத்துக்கு மேல் குற் றம் சுமத்துகின்றனர். இவையெல்லாம் அற்ப சொற்ப சலுகைகள் என்று ஆர்ப்பரிக்கின்றனர். ஆனால் மக்கள் இத்தகைய செயற்பாடுகளைத் தவறு என்று கருதவும் இல்லை, இவற்றை அற்ப சொற்ப சலுகைகள் என்ற வகையில் சிறிய விடயங்களாக கொச் சைப்படுத்தவும் விரும்பவில்லை. இது சாதாரண மக்களின் சொற்பாடுகள் முலமாக நன்கு புலனாகின்றது.
கடந்த காலங்களில் தேர்தலைப் புறக்கணியுங்கள் வாக்களிப்பை பகிஷ் கரியுங்கள் வாக்குகளைச் செல்லுபடி யற்றதாக்குங்கள் என்றெல்லாம் கூக்குர லிட்டவர்கள் இன்று தொணியை மாற்றி குறிப்பிட்டதொரு சாராருக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை மட்டுமே முடுக்கி விட்டுள் ளனர். கூட்டமைப்பு முதல் மகேஸ் வரன் வரை, முஸ்லிம் காங்கிரஸ் முதல் முகம் தெரியாத குழுக்கள் வரை யாழ்ப்பாணக் குடாநாட்டில் தமது எதிரியாகக் கருதுவது ஈ.பி.டி. பியை மட்டுமே.
கூட்டமைப்பைப் பொறுத்தவரை யில் பெயரளவில் நான்கு கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்தாலும் இவர்
2-616 (jfellLPE
Taulajib an. LLEOLIO
இதுவரை எதையும் கூ ஆனால் இவர்களோ வார்த்தை மேசைக்கு போவதாக பட்டி பறை சாற்றுகின்றனர் கள் மற்றும் தோழர்க போன்றோரின் இழப் கூட கவலைப்படாத இவர்களது சொற் சாய்த்து புலிகள் மேசைக்கு வருவார்கள் பகற்கனவு மட்டுமே.
இவர்களைவிட முன்னேறி ஐதேக வி பாளர் என்ற ஸ்தான் மகேஸ்வரன் தானே நெருக்கமானவர் காட்டிக் கொள்ள மு மண் எங்களின் சொ பாடலை இசைத்து அதிகம் இல்லை அ எதிரி எல்லை என்று காப்புடன் செல்லும் ஒலிபரப்பு செய்தபடி தில் ஈடுபட்டுத் திரி பிரசாரம் உண்மையி கவே மக்களால் நோ அத்துடன் இத்த களால் மீண்டும் பு வந்துவிடுமோ என்ற மும் மக்கள் மத்தி உள்ளது. அமெரி Lsırf "LGBT, AS GOTLITI GTIG நாடுகளின் பட்டி இரண்டு பவுண் கெ தேவை மீண்டும் வரு கொள்கின்றனர். போவதற்கு மண்ணி குப் பற்றாக்குறை நி பிள்ளைகளையும் நேரிடுமோ எனப் னர். 1995க்குப் பி வரிப் பாக்கி அனை சேரக் கட்ட வேண்டி என வர்த்தகர்கள் எனவே இந்த நிை பிரவேசம் மீண்டு என்பதுவே பெரும்ப விருப்பமாக உள்ள
தவிர்க்க முடிய தினால் உலை சர்வாதிகாரி ஹ இவ்வாரம் இடப் வழமைபோல்
முதல் இட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் செயற்பாடு suomaajüin as ITGSPOT யசூரியனுக்கு ல்லும் இவர்கள் ா முதன்மைப் ப்ெபடையானது. 1ங்கள் முதல் வரை, காதோடு
சொற்கள் முதல்
துவரை தத்தம் கியப்படுத்துவது ரும்பாலானவர் மட்டச் செய்துள் கூட்டங்களுக்கு மப்பில் உள்ளவர் மை தென்படுவ ந்தசங்கரியுடன் துரை விநாயக இல்லை. அர ஜையும் தவிர தசங்கரியை அர தாக இல்லை. னாதிராஜாவும் ங்கலட்டி வாக்கு போட்டி போடு ரமச்சந்திரனும் டணியின் வாக்கு ஈழியோடி முன் ணைப்புக்காட்டு கட்டமைப்பின் ந்தி சிரிக்காத றது. ந்திப் பணிகளை குறைகூறும் இவர் 17a) FounTif), GG) Fuil ர், ஜத்திய இலங்
: வடக்கு முன்னணியிடம் சரணடையும் தலிபான்கள்
தவிர்ந்த * ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வீழ்ச்சியையடுத்து முதல் தடவையாக செய்திப் பத்திரிகையொன்று காபுல் நகரில் வெளிவந்துள்ளது. இப்பத்திரிகையின் Д0Т Ц. முதல் பக்கத்தில் முகத்திரை அணியாத முஸ்லிம் பெண்ணொருவரின் படம் போடப்பட்டிருந்தது. தலிபான்கள் அதிகாரத்தில் இருந்த போது இது போன்ற படத்துடன் பத்திரிகையொன்று அச்சிடப்பட்டிருக்குமேயானால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். புதிய அமைதி முயற்சிகள், பயங்கரவாத எதிர்ப்புக் கட்டுரைகள் என்பவற்றுடன் அப்பத்திரிகை வெளிவந்துள்ளது.
* ஆயிரக்கணக்கான அமெரிக்க பிரிட்டிஷ் துருப்புகள் தற்போது ஆப்கானிஸ் தானுக்குள் தரை இறங்கியுள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து இராட்சத ஹெலிகப்டர்கள் விமானத்தாங்கிக்கப்பல்களிலிருந்து அமெரிக்க, பிரிட்டிஷ் படையினரை கந்தஹாரின் தென்பகுதியில் தரை இறக்கின. 99 TLD பின்லாடன் மற்றும் தலிபான் தலைவர் முல்லா மொஹமட் ஓமர் ஆகியோரைத் தேடும் பணியை ஆரம்பிக்கும் விதத்திலேயே அமெரிக்க பிரிட்டிஷ் படைகள் தரை இறக்கப்பட்டுள்ளன. செய்மதிகளின் துணையோடு தொலை தொடர்பு, மற்றும் ஏனைய தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் ஈடுபட்டுள்ளன.
றியதாக இல்லை. புலிகளைப் பேச்சு
கொண்டுவரப் * குதிரைகள், கழுதைகள் என்பவற்றையும் தமது போக்குவரத்துக்காக வடக்குக் தொட்டியெங்கும் cʼ.R படையினர் பாவிக்கின்றனர். இப்படையினருடன் சேர்ந்து அமெரிக்க தத்தம் தலைவர் விசேட படையணி வீரர்களும் குதிரைகளில் பண்டைக்கால வீரர்களைப் போல ஆப் கானிஸ்தானுக்குள் நடமாடுகின்றனர். பண்டைய குதிரை வீரர்கள் ஈட்டிகள், வாள் ககள ಆಶ್ಲಿ போன்றவற்றை ஏந்திச் சென்றனர். ஆனால் இன்றைய அமெரிக்க வீரர்கள் நவீனரக 'ഖT് ഞബ് {]ID ஆயுதங்களுடன் குதிரைச் சவாரி செய்கின்றனர்.
களுக்கு செவி
ܠ .
பேச்சுவார்த்தை என்பது வெறும்
மேலும் ஒருபடி : த்தில் இருக்கும் புலிகளுக்கு மிக என்பது போல ல்கின்றார். இந்த த மணி என்னும் விட்டும் தூரம் ந்தோ தெரியும் பொலிஸ் பாது வாகனத்திலேயே யும் பிரச்சாரத் றார் இத்தகைய கேலிக்குரியதா க்கப்படுகின்றது. Qof a W)ö山 பிரசாரங் 2(SEI LIIT AS2356fhad ant QADD ஒருவகை அச்ச } இராட்சத ஹெலிகாப்டர்கள் விசேட படையணி வீரர்களை மட்டும் தரை ல் மேலோங்கி இறக்கவில்லை. இராணுவ சாதனங்களையும் ஹெலிகப்டர்கள் கொண்டு வந்திறக்கு ". இந்திய கின்றன. ஆட்டிலறிப் பீரங்கிகள், சிறிய கவசவாகனங்கள், ஜீப்வண்டிகள்,போன்றவை *** ARTIG தரையிறக்கப்பட்டவற்றில் அடங்குகின்றன. டுக்க வேண்டிய ) தலிபான்களுக்கு எதிரான போராட்டம், ஒசாமா பின்லாடனைக் கைப்பற்றும் மோ என்று பிதி வேட்டை என்பவற்றுக்காக மட்டுமல்ல, மீளவும் ஆப்கானிஸ்தானில் சமாதான-சக ாவிரர்களாகப் - வாழ்வை ஏற்படுத்த மேலும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் துருப்புகள் தேவைப் மைநதாகளுக படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் நிலை கொள்ள ' ஆரம்பித்துள்ள துருப்புகளுக்கு மேலதிகமாக துருப்புகளை வரவழைப்பது பற்றி அமெரிக்கா, பிரிட்டன் ஆராய்கின்றன. ஜெர்மனியும் ஆப்கானிஸ்தானுக்குள் தனது @ இராணுவத்தை உதவிக்கு அனுப்புவது பற்றி உத்தேசித்து வருகிறது. தையும் ஒருங்கு ) ஜெர்மன் நகரான பொன்னில் ஆப்கானிஸ்தானை மறுசீரமைப்பது பற்றிய தேவைவருமோ மகாநாடு கூட்டப்பட்டுள்ளது. வடக்குக் கூட்டணிப்படையின் ஒவ்வொரு பிரிவையும் ஆறுகின்றனர் - சேர்ந்த பிரதிநிதிகள் இம்மகா நாட்டில் பங்குபற்றுகின்றனர். 8 வயதான முன்னாள் யில் புலிகளின் ஆப்கானிஸ்தான் மன்னர் பொஹிர் ஷா தமது பிரதிநிதிகளாக எட்டுப் பெனர்களை நிகழக்கூடாது அனுப்பி வைத்துள்ளார். இந்த ஜெர்மன் மகாநாட்டிலேயே எதிர்கால ஆப்கானிஸ்தான்
GADIT GOI ID3,856f6 - -
பற்றி பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
- ஆப்கானிஸ்தானில் குளிர் காலம் ஆரம்பமாவதற்கான அறிகுறிகள் தென்படத் த காரணத் தொடங்கிவிட்டன. மலை முகடுகளில் 蠶 தோன்றி வருகின்றன. எதிர் உலுக்கிய வரும் மாதங்களில் ஆப்கானிஸ்தான் ஒரு குடுங்குளிர் வலயமாக மாறிவிடும். இங்கு உலர் தொடர் நிலைகொண்ட பட்ையினர் இக்குளிருக்குத் தாக்குப் பிடிக்கலாம். ஆனால் வீடு பெறவில்லை. வாசல்களை இழந்து தற்காலிக முகாம்களில் வாழும் லட்சோப்லட்சம் ஆப்கானிஸ்தான்
தத வாரம அகதிகள் பாடே பெரும் திண்டாட்டமாக இருக்கப்போகிறது. ԱՍ)յԼ0
தொடர்புகளை வைத்திருந்த கடைசி தலிபான் தூதுவரையும் ஸ்லாமாபாத்தில் ஸ்தான் கடந்தவாரம் வெளியேற்றியது. அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்துள்ளனர்.
(தொடரும்)
D Grund
DԱՖ- O 2,02-08, 2001

Page 9
S L rYMr S LLLLL LLLL rL LL LLLLLLa L S L 00LLL LL S மணி இதுதான் ரஷ்யாவில் இருக்கிறது. இதனை 1735ம் ஆண்டு இரண்டு சகோத ரர்கள் அமைத்துள்ளார்கள் முன்று நூற்றாண்டு பழமை வாய்ந்தாலோ என்னவோ உடைந்துபோய்க் கிடக் கிறது. 614 மீட்டர் உயரமான இந்த காண்டாமணி ரஷ்யா செல் லும் உல்லாசப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருவ தால் அதனை மொஸ்கோ வில் உள்ள சுற்றுலா வல யத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் மணியை கடந்து செல்லும் மனிதர்கள் தீக்குச்சிகள் போல தென்படுவது ஒன்றே காண்டா மணியின் பிர மாண்டத் துக்கு போதிய சான்று
SLSSLSSLSS SS SS SS SS SS S SS S SS SS SS SS SS SS S SS SS SS SS SS உலகம் முழுவதிலும் 70க்கும் - மேட்பட்ட நாடுகள் போருடன் சம்பந்தப்பட்ட காரணங்களுக் காக கண்ணிவெடிகளை பயன்படுத்துகின்றன. கண்ணிவெடியில் சிக்கி உயிர் தப்பியவர்கள் பெரும்பாலும் கால்களை
இழப்பார்கள் வியட்நாம், கம்போடியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளிலேயே அதிக அளவிலான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.
கண்ணி வெடிகளை உற்பத்தி செய்யும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு படத்தில் கால்கள் இர ண்டையும் கண்ணிவெடிக்கு பறி கொடுத்த ஆப்கானிஸ் தான் சிறுவனையே காண்கிறீர்கள். இவ்வாறான பல மில்லியன் சிறுவர்கள் இத்தகைய அநர்த்தங்களால் உலகம் முழுவதிலும் அங்கவீனர்களாக வாழ்கின்றனர்
O2S2OO
 

மிகப்பெரிய செய்மதி =) ஒன்றை தாங்கிச் | செல்லும் இந்த
ეჩვეუi grayurე 1967up ஆண்டு நவம்பர் மாதம் 9ம் திகதி ஏவப்பட்டது. அப்பலோ 4 என்ற இந்த விண்கலத்தில் மனிதர்கள் பயணிக்கவில்லை. ஆனால் இதன் தன்னியக்க கருவிகள் புவியியல் ஆராய்ச்சி சம்பந்தமான "T பெறுமதிமிக்க
தகவல்களை அமெரிக்காவுக்கு பெற்றுக் கொடுத்தது. இந்த விண்கலத்தினால் கொண்டு செல்லப்பட்ட செய்மதி புவியில் இருந்து 1770 கிலோ மீட்டர் (100 மைல்) தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டு இன்றுவரை செயற்படுகின்றது நீண்டகாலம் விண்ணில் பணியாற்றும் செய்மதி என்ற பெருமையுடன் நாஸாவின்தொழிநுற்பத் திற னுக்கு சான்றாக விளங்கும் Ngణ தரைக்கு திருப்பி
9 GOPUL19. 醬. R விஞ்ஞானிகள்
SN
LUIJ GODIOŬLI
-ே ஆப்கானிஸ்தானின்
தலிபான் இயக்கத் தலைவர் முல்லா முகம்மத் ஓமரின் மரண தண்டனைக்கு ஆளான புத்தர் சிலைதான் இது பாமியான் சிலைகள் என்று பிரபலமான இந்தபுத்தர் சிலைகள் எவ்வித காரணமுமின்றி தலிபான்களால் குண்டு வைத்து உடைக்கப்பட்டது. இப்போது ஆப்கானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து புதிய அரசு அமைந்ததையடுத்து சுவிஸ்நாட்டு பொறியியலாளர்கள் flaba)J 6000m (BGTGDID& J. திட்டமிட்டுள்ளார்கள். இந்த சிலைகளை முற்றாக உடைத்தெறிய முன்னர் 1997ம்

Page 10
தேசத்தின்மீது ரோநோன் பந்தின் நட்சத்திர ரோட்ட
வர்களைத் து
தமிழ்நாடே
வேறு
A ITALIN வருகிா FÅTT I நொவ்ன்கள்
It is வர்கள் ராக் நடிகைகளைப் போ ாள்வாராம் தற்ெ ாவிரி படித்துக் ெ போபோது மந்திரத்தின் ரெண்டார் இப்போது இவர் சென்னையாக வந் போரார் என்பதில் சந்தேகள்
தனது முதல் படமாக in நடித்த நடிகையை முதல்காதவித் செல்வா சென்று த டிஸ்கடி சந்தோவுப் படம் எடுத்தபொது
பின்ார் அதே கதையை தெலுங்
காதல் கொண்டு பூமி சூரியா அந்த நடிகையும் கழற்றி வி பிடித்திருப்பது புளியங்கொ பேத்தியிடம் மயங்கி அவரிட படத்தில் நாயகியாக நபு
புது படத்திற்கும் நாயகிய கிடக்கிறாராம் இயக்குத
ங் பனர்றேன் அது யிடுது என்று சிரிக்கி
ilib . . 4592-RE y UMP
தீபாவளிக்கு படங்கள் வெளியான பிறகு இரு படங்
ரி மாறுதல் நடந்திருக் கிறது. ஆனந்தான் பத்தின் நீளம் அதிகம் என்பதால் முன் பகுதியில் கொஞ்சம் வெட்டி படுத்து விட்டார்கள் நந்திர பட அவரம் அவசரமாக வெளியிட்டதில் புதுமுகங்களையும் காட்சியில் குறைபாடு El arğalı FİFİLLİ EA நான் தெரிந்ததாய் அடி டு அடிக்கடி
ா சேர்ந்து ளைமாக்ஸ் காட்சிக் விட்டில் ஒழு டயி கொடுத்திருக்கிறார்கள் பதிவ் Glama,LLJeo LII (Бељ611 III a.
எந்த தீபாவளிக்கும் வாாக மாதி கிறார். இந்தத் தீபாவளிக்கு பெரிய நடிகர்கள் LI | | நடிகைகளின் படங்கள் வந்தன ஆா - அங் பார்த்த ரசிகர்களுக்கோ எந்தப்படமும் முழுதி திருப்தியைத் தரவில்லை. ாராம் அத்தனை பட்ங்களும் கதிைய ாட்டைவிட்டு நாயது டிக்காலத்து வாங்குகின்றா கதாநாயகண்ாவிட காததால் முக்கியம் என்பது திரை பங்கம்
t புரிந்து கொள்ளப் போது
புரட்சிக்கலைஞரை LOLéíä qayih புரட்சித் தலைவி
தீபாவளிக்கு வெளியாகிய படங்களில் திருட்டு ஒளி நாட்கள் வந்துவிடக்கூடாது என்கி கவனமாயிருக்கும் விஜயகாந்தும் கமலஹாசனும் தரித்தனியே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளார் மஹாது எஸ்தானுவும் ஜெயலலிதாவை தந்தபோது ஆளவந்தான் பற்றியும் விஜயகாந்த் தவசிபற்றியும் அதிக கவனம் செலுத்தினா
மஹாசன் தன்னை சந்தித்ததை பத்திரிகைகளுக்கு அனுப்புவே கூடாது என்று கூறிவிட்ட முன்னாள் முதல்வர் அதற்குள பத்திரிகைகளுக்கு பொய் சேர்ந்துவிட்ட படங்களைக்கட் நிதப் எடுத்து வர பணக்கப்பட்டார்கள்ாம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள்
நடிகைகளை
ால் விஜயகாநத்தானைச் சந்தித்த படங்கள் பரமாவதில் கரிசனையாயிருந்த ஜெயலலிதா தானே படங்களை தேர்தெடுத்து பத்திரிகைகளுக்கு அ பயர்ார் காரணம் பிம்முறை
ாட் தேர்தல் விஜயகாந்தின் ரசிகர் மன்ற உறுப்பினர்களின் TT
冒 ஆச்சரியமான வெற்றிதான் -* * இப்டே
படப்பிடிப்பில் ബഗ്ഗ பிரகாஷ்ராஜிக்கு எரிகாயங்கள்
விக்கரம் பிரியங்கா திரிவேதி நடிக்கும் காதல் சடுகுடு படப்பிடிப்பு நாகர்கோயிலில் நடைபெற்றது. ஒரு காட்சியில் பிரகாஷ்ராஜ் நெருப்பில் எரித்து துடிக்க வேண்டும் அவரது உடல் முழுவதும் சொ
பூசப்பட்டது உடல்மீது பெற்ரோல் தெளிக்கப்பட்டு CATEGIK து காட்சி திருப்திரமாக படமான போதிலும் பிரகாஷ்ராஜின் முதுகுப் பகுதி முழுவது எரிகாய்ங்கள் ஏற்பட்டுவிட்டா உடனடியா முதலுதவி அளிக்கப்பட்டபோதிலும் முதுகுப்பகுதி கொப்பளம் ப்ெபாக காட்சியளித்தது பயிரப் பணயம் வைத்து நடித்த பிக்காட் காதல் சடுகுடுவண் ஹைலைட்டாக இருக்கும்
சினிமாவாகும்கபில்வாழ்க்கை
இந்திய மிக்கட் அணியின் முன்னார் தலைவர் கல்தேவ் டெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தவர் கடந்த வருடங்களுக்கு முன்பு ஒய்வுபெற்றார் ஓய்வு பெற்றபிள் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த தேவ் ரிக்கெட் சூதாட்ட பிரச்சனைகளில் சிக்கி பதவியில் இருந்து விலகினார். தற்போது பந்து ாளர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார் Gf. V, நிலையில் கபில்தேவ் சாதாளகள் arry, militar குறித்து சினிமா படம் தயாராகிறது. பிஸ்தேவ் சொந்த ாகத் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கபில் தி ரூ ஸ்ரா என்று பெயரிடப்பட்டுள்ளது ஆம் ஆண்டு இந்திய அணிக்கு பல கோப்பை வென்று கொடுத்த கபில்தேவ் சாதனைகள் படத்த மைதானங் கள் அனைத்திலும் படப்பிடிப்பு நடத்துவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்றுகொளடது மாறிரியான பல படங்களில் நடிகரும் ஒரு முன்ன நடிக்கும் இரண்டாம் கதாநாயகிகள் எவரையும்விட்டு KAILIJANANGKAKWIFE ரூமில் இரவு பதிளொரு மனக்கு மேல் I u Hill al-MITML
செய்துவிடுவாராம் சமீபத்தில் கேரள உயர நடிகை ஒருவர் வெறுத்துப்போய் ஒருமளவுக்கு ஆகிவிட்டதாம் தேதிகாவே நடிகர்
வாய்ப் படத்தாலும் அதற்குள்ளும் காலத்துக்கு ளே சொத்தமாகத் தயாரித்துக்கும்படங்களையும் தொடர்ந்தி அவரது சொந்தப் படம் ஆரம்பந்து படம் பூரத்தியாகும் ல் நடிக்கும் இரண்டாம் கதாநாயகனை அவர் படுத்தும்
கொஞ்சநஞ்சமல்லாம்
ால் நடிக்கும் நடிகர மடக்குவதில் மில்லாடி அந்த நடிகர் படத்துக்குப்படம் தாக்கு ஜொடியா புதுப்புது ஒம்படி தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் கட்டு
வேமொடல்களையுள்ளத்திரத்தொகுப்பாளிகளையும் ாவது இவர் பழக்கம், வினத்திர நிகழ்ச்சி ஒன்றுக்
பெயரில்ார்ட் நடிகையை மயக்கித்தனனுடன் சேர்ந்து yn yn y llyw9:Trwy flw'n RWYN HWY முன்று ரா பிரபு மொள் நவா வரைவில்ாசன் நடிகர் படத்தில் இவர் நடிக்கப்
அப்படி ஒட்டித்திரிகிறார்காம் பிருவரும்
தம்மி கதையை எடுத்த இயக்குநர் அந்தப் படத்தில் ா அந்த நடிகையும் பக்குநர் தங்கியிருந்த விதி ரில் பங்கு கொண்டார் பின்னர் அந்த ாக்குநர் அதில் நடித்த துண்டுப் பெனனம் மயகமானார் ல் எடுக்கப்போனபோது அதில் நடித்த நடிமிடம் ார் சுற்றுவதுபோவ சுற்ற ஆரம்பித்தா இப்போது ட்டுவிட்டார் காரணம் அந்த இயக்குநர் இப்பொது யு ஹிந்திப் படவுலகின் முடிசூடா மன்னனின் இப்போது புரு வழிகிராம் தது Mr Fall து அவரையே தமிழில் தான் எடுக்கவிருக்கும்
முடிவு செய்து அவரிடமோப்பழியாக நட்டால் நாள் அந்த கோர்டாத நாள் Euroeideo was meer 39 spA, A LPTFFANWU.
HEJ TETA
III r IIMITI flI LI IT-TITWINGO alpaka, E. Lakrilaxxar u ale டெர்பு படுத்தி இனத்து வப்பதில் ாவ புரிந்து வரும்புகள் குடும்பம் அது ாகபான விருந்துகள் அந்தக் கோ வகு செய்யப்படுவதுண்டு அடிதடிக்கும் பன் அவர்கள் ஏற்கனவே மும்பை நடிா ஒருவர் பாது இவர்ால் மிரட்டப்பட்டு துன் னோம் துணியைக் காளோம் து டியிருக் இவர்களே தி என்று நம்பிப் பொரும் அபால *警 து இயக்குநர்களுக்கும் பதவிகளைச் செய்துதரக்கூடிய செல்வார்டிருக்கும் இந்த குடும்பத்திற்கு து த்தவர் ஒருவரை நட்சத்திரமா விெக்க விடுவதில் ஒன்றும் ரயில்லைநான் ாலும் திறமை நடிப்பிலும் அல்லவா கொஞ்சமாவது வேண்டும் ஆயினும் கிரா மக்குனரிடம் அனுப்பப்பட்ட குழந்தையிடம் அந்த இயக்குதா னாய்வாகிவிட்ட ார்து கேள்வி அதை அவர் மறுத்துவந்தாலும் குமிகுை வந்ததும் காதல் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று பேசி கொள்கிறார்கள்
SLS SLSLS LSLS LS LS LSLS LS LS LS LS LLS SLS LLSL LSL LSL S LSLS LSLS
விமானத்தில். வையாபுரி மரியாவுக்கும் செர்ன்னக்கும் இடையே ■島青LT曹』島萬壘
நான்கள் விமானத்தில் பரந்திருக்கிறார் வையாா LIITILIA iniigsi Greung
சேம்பந்தம் படப்பிடிப்பு சென்ளையிலும் அரசாட் PLEJ
படிப்பு மலேரியாவிலும் நடந்தது பேரிய படபபடிப்பை
விட்டு மூலம் செள்ளை IgTADUJO Sengles IT
முடித்து
வருபவர் பகலில் சென்னையில் படப்படிப்பின் கலந்து பொண்டு விட்டு அன்று இரவே மலேசியா
நீட்டு விடுவார் இப்ப்டி அந்த நாள்கள்'
T li II, IIT III FlI FlI FlI I II
==விளம்பரப்படங்களையும் விட்டுவிடு Maana காப்பிாள்ளாக IDiöi Bailli தனிவழி Til T Ti
மானாலும் உடன்ே ஒப்புக்கொண்டு ாள்வழி தனி வழி என்று சொல்லக் கூடிய தகுதி விடுகிறார் ܘܪ.
மன்சூர் அலிக்ானுக்கு மட்டுமே உண்டு ஏமா ' ■■ 曹T*•魯 *'- யாவது செய்து கொண்டிருக்கும் இவர் தனது படங்களுக்கு தலைப்பு சம்பளம் எட்டு லட்சம் ஒரு விளம்ப வைக்கும் பாணியும் தனித்துவமானது குலைகுனா முந்திரிக்கா படம் எடுப்பதற்கு முன்று நாள் ாஜாதி ராஜ ராஜ கம்பீரா என் படங்களுக்கு பெயர் சூட்டியவர் வரை பிடிக்கும் காற்றுள்ள போ ாது தனது படம் ஒன்றுக்கு வைத்திருக்கும் பெயர் அல்வா துற்றத் தெரிந்தவர் ஜோதிா
ஜாாவின் காட்டின் அட
-
விராஜ்-மாஸ்டர்கார்த்திக்-பேபி ஐஸ்வர்யா இே

Page 11
ஆனால் வா யாக்கும் * *。 திரு ண்ட காட்சிகளை அா : இர்ன் படங்களுள் டன் மது ANNEET ரு ஹொங்கொங்கிலிருந்து வரவ #1;##0ा हो। மும் விடுதி' இவ்விருந்த பட்ாத் C. : டாந்துதல் நிறுத்தியிருந்த அவரது பகுப்
ா பர் வெற்றி வெற்றிருக்கிறார்கள் விக்கு " JAWA இால் அவர் அது புறுதி எர் LUKUBUN ! * is irritor life. A சிறுவர மட் 'நீர் இன் மற்றவர்ப் போல் முந்தும் புதுமுகங்கள் ாட்டி கொண்டிராமல் அரசியலுக்குத்து R ஒருவர் இயக்கும் படம் விா வருதுபோல பாம்போ அடுத்து ாறு நில சமாள்
alle est GYFAILUU துஆஸ் வாங்களை எழுத யோத் தந்து EUA ரது பல டந்த
இட இரு
இபடா பொறுத்தவ நாள்ள பில் அழகே படத்தி Li. ■島』 ரிேந்து படங்ா R பா சயமைப்பாளர்
வெளிவராத படங்கள் அதிகம் எள் தெரிந்ததே வித படத்தில் ரு
ாபுரிந்திருப்பவர் ாவும் பாடியிருக்கிறாராம்
பங்கா என்று பெயர் தும் தங்களுக்ரிடையே எந்து ■■■ மாற்றி கொண்ட திரிகைகளுக்கு மறுத்து வந்திரர் ராதா அ தற்போது நியூ படத்தை III பாா துருவும் முடிவு செய்திருக்கும் சூர்யா டபுள்ள படி பதவிக்குநராக பிருந்தவர் பு ஆகிய படங்கள் வ تلافات S S S S S S திரும்பிள் பெரிய தரையிலிருந்து சின் புக்கு மரியாதிரின் aris, horrari குறைச்சியாகவு சர் பெரிய ான்த்து தியர் கொர்புரு ராமசாமி புகு மத்தியில் துளுந்து இங் வந்து "| குளித்து GAITASUL 15:46, 4
■『曹事冒LLLLT *』 திரையில் வ ாமியர் ஒரு ந
எழுபத்தையாயிரம் நா வி வள ருவ டெர் ஒளிருக்குத்துக் கொன் வாரு ஆடு 'ங்ாம் ஒரு வெளிாாமக்ருே ாேளம் மொத் கும் படங்கள் அளிக் கொள்வர்கள் என
கொள்ள வேன்பதுதான்
வி பெரியா படத்தின் மாலும் பார்வை ஒன்றெ பிபா குப் பிறகுதான் பொத்துங்கு பார்பா பொது பின் ருக்கு இசையமைத்துக் கொள்
த்ரா நடித்த அள்ள தெரு படத்தையும் தொடர்ந்து மனம் இயந்தியவர் பாது பு
இயக்குநர் வாய்ப்பு பில்
குருநாதர் ஆர்சி
வழியில் நகைச்சுவை
Irluigi Në të L இயங்கும் | TLD திருக்கிறது. படத்திற்குப் NALET | FIT || FNT || நாக்குப் பெயராக
ஆனந்தர் என்றும் * ார்டிருக்கிறார்
TIJE - சொதப்பல்
GUTT TING புட்டிவை யாரு ം பந்தட்டி
டர்டி s
துவ ரா つしつー
பார் போடு 5/060
பெறும் Hصحصے - குருத்தப் Ip@ဂါဂြိုရငဲ့jiit
.1 **
SSS S SSS S S S S S S S S S S
-。**、
பாருள் Sleul (JCGibLich Mileiklistgeir
| .
- *
விர
IN 'N AN Gaerwraig Marias ""; டிர்களில் ஒருவர் விஜய் இரது கன்ா சங்க இங்ார ந்ேத ஹன்ட்ரில் வரிக்கும் தமிழ் பெண் Miffler சங்ாவின் சகோதரி திபாயுக்கும் முரளி பாபு -*_*- வருக்கும் திருமன்ம் பந்து திகதி நாற்று 。.擊豐* மர்டரில் நடபெற்ற இத்திரும்
assifi வந்த காந்து கான்பதற்ா அய்
அளவுந்த வாடா சென்ன
கடந் ம் திகதி செர்ண்வந்த மிரம் I LJT LJI
முழு முந்ா ஈடுபடுமிரார்
SSSSS S S S S S S S S S S SS Y ݂ ݂ ݂
நாமும்
இடும் இயக்குத்
" கமல் படத்தில் )
- || [[] GJITTING GEMEININ
| WIDTMF SETIENESSEEr
igi tiral Gi
| IBARRETIRE USERSimo dira:
நானுந் தட்டிப் பே இந்த பத்திற்கு மபிள் முறை
| AERi S S S S S L S S S S S S S
ர்ர்சித்
ர் வேர் *』--■-■ பரிந்னே எதிர்பார்த் | Fireformer |-
METAINEAR During Hi- nu பகுதி
ட்ரர் stars. புமிக் ராணு திருது ாத்திரு லும் இன்ட்டிக் குறைந்த இத்து மொ ரா ந் திருவி தள் Ellip is இஆரிரு இந்வேயின் பெரும் அடிப் ாமி இர்ெந்து இவரிற்றத்தினடா
T என்று 靛 FELITARI எனது தருவது அணுகவின *曇* க்கு கரு வீராங்களு
பாத்துவிட்டு இம் हैं हवा இந் தேடிப் பிடித்துள்ளார்கள்
பிஆர் கொண்டிருரர் ான்ற இந்த ரங்கள்ை |- து துளி இற்கைப் பெருந்த
கொண்டுவிட்ார ரப்பான்று மாற்றப்பட்டு
fTTEN
!bototal
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S
ா பங்காய் பாகையான பயும் துபான ரியா பிள் இப்போது கொ ஹிந்தியில் பல படஆல்பங்குக்கு நடா
ா நடிக்க நீங்கள் மார்
VIII alwyr
SLSLS S L S S S
விாம் நிறுவனம் நாந்து ரிந்து டிாடர்ான் மும் க்கு பல்ான பிடிக்கும் ANTIT பாங் வாடும் நா வா நாள் முந்தமிடும் நேரம் எப்போ
நடித் புதுமுக இது க்கு நாடி பெருக்க
eBTEKSTIETo (pligiaj
நீ ர்ெ நாள் 'TALI , fiği L/ முந்நாள் பாம் பிறிய ஆர்டு மூன்று ார் நடிக்கும் து Iron Life
TTTT SSSS SSSS
வாய்ப்புகள்
பந்தது: , , le litir III ril, le lil' le ܥ
■■ பந்து பாதிக்கிறாள் FI
அடுத்தா
லும் பிரசாந்த நடித்தும் THE FRA
டிராந்தரி மா வாபாட்ாதியது ம்ொன்ற தனது
ANNAT Auflul russi கருவர் pastury left III of பும் வா என்று பத் இப்ரே 1T

Page 12
__ பித்தார்த்து குவதோடுதாரே inggi யக்குநர் வாந்திடம் | arwr yn Swydd yw LlLC தத்தின்
-— பத்திலும் ாத் ரக்கு வரு
"UAE". || ||
நாகம் ந்கும் நடிகர்கள்
Ti Maria
| A. G. புருக்கும் ரோர் Կլյլ է իր կիր-ին
க்குப் போட்டும்
Jina தெரியாது
விபக்திக்கு ஆங்கம் திெ துன்பது அவர் பாக்கியத்து புருெட ஒரு ஒரு முன் களிய சிங்கப்பூ விமான
தி இங்கியபோது Ag பின்னப்படி
■■ * ہے۔ * TETAPAAEGUGI NGraiki : இரட்டின் ஆட்சி ருக்கிறார் ' அடுத்து அதிகரியின் இல் டி
= அத்து புரத்தி செய்தாரம் பிருெமுற AFRIF
: இது
A. :LT
விந்தி ar
■
:எங்கே இழக்கிறது:
鼩、 ( ே இந்திய விட்ட விட்டு
வளியேறிவிட்ட அரு நடிகர் குெ திரும் இட்டு "ஆயர் பொரு டுெத்தி நடியே அந்த இள வர்.' கீழ் இல் * * * ாவது மறு மட்டுமே புள்
■計壽。
அறிருபர் ஆாள் இப்போது நடினம்
பிெள்யுடன் வந்த தில் இந்த இது தர் Tான பாபர்
.பிரும் ாேட்டியில் நெட் ெ ாதம் நாப்பு """""""""VSA i sapniNGANGGA
ப்ரிப்பு பில்வா தில் இது கும் பாட்டிக்கு சென்று இரு
ாக பார் எங்கோடிதுரத்தே தனித்து விடப்பட்ட ծոպի մջամ, Թաnal Goi) தவியாய் தனியாய் தகிக்கிது மனசு தனிமை தந்தவள் சுக பயணிப்பில்
***
ஆயிரம் ஆறுதல்களை என்னுள் அள்ளியெறிந்து காதலியானவள் ஆற்றமை தியூற்றில் திணித்து ஆயுள் கணங்களையே ரணமாக்கினாள். *** சம்பரதாய வட்டங்களை கடந்து சிறை மண்டிட துணிவிலாது சிக்கிக் தவிக்கும் உயிர்களுக்கு சிறகடிக்கும் காதல் எதற்காகத் தானோ? *** நெஞ்சப் பஞ்சை காதல் பெற்றோவில் நனைத்து பிரிவினாலே தியூற்றியவள் நாளைய நாழிகைகளுக்கு நல்கிடும் வாழ்த்துக்கள் நகைப்புக்காகவா?
ஒரு தலைப்பட்ச காதல் நிறுத்தத்தை ջնարյայա ուրյաol/61 ஒடித்துப் போட்ட இதயம் மட்டும் ஓலமிட்டழுகிறது கடந்த காலங்களுக்காக
சொற்ப கால சுகங்களுக்காக of DUOGOTU1607 fora/56 of Gla III இற்றுப் போய் கிடக்கிறது.அதை உற்றுப் பார்க்கையில் வழிகளில் நீர் வழ்ச்சி. *** நீயே இல்லையென்றானதன் பின் நினை ஞாபகமுட்டிடும் சின்னங்கள் எதற்கு நினைவுகள் மட்டும் போதும்-கண்மணி நேற்றுகளை போதாற்றிக் கொள்ள
"susir gofyn sgüu flown" før sors füúläger
ü。
geo OIL, GLIO)
பொத்தானைப் பூட்டியது எப்போது?
பூட்டுதல் தொடங்கியது எப்போது
அத்தும்றலைத் தடுக்கத்தான்
பூட்டுகிறோம் நாமே அத்து மறுவோம்
சாவியைத் தொலைத்தால்
y lly. Llly coo/Lo. சில நேரம் கிண்டஸ் பண்ணுவோம்
பூட்டுவதை மட்டும் என்றும் பெரிதாய் எண்ணுவோம்
மெளனம் திறக்கப்படும் விலங்கு புட்டப்பட்டால்
பிறகு பூமி திறக்கப்பட்டு உடல் பூட்டப்படும்
வழக்கு திறக்கப்படும்
இதயம் பூட்டியோரை நோக்கி கண்ணரைத் திறக்கிறவர்கள்
நினைத்தால் பூட்டப்படும்
ண்னொருவருக்கு எதிராக தயத்தை பூட்டி வைக்கிறார்கள்
Wաeծ Ա / (Jւյլ մel
' திறக்கப்படும்
- a/II u I LJJL LJLJL u ta'
சுவாசம் பூட்டப்பட்டால்
பாதுகாப்புக்காக பூட்டுக்களையும் போட்டு L/I al/l)2/60 சாவியைப் பூட்டுவது சரியா?
பெரிய பிரச்சனைப் பூட்டு திறக்கப்பட்டஸ்தான் எல்லா பிரச்சனைகளும்
திருமென்று தெரிகிறது
/ബ് 1ഖിബ് 160/ീബ്
சாவிக் கொத்துக்களை வைத்துக்கொண்டு மல்லுக்கட்டுகிறார்கள்
- Turt| | | | | | limo"
Giului.
பெயர் பெயர் எஸ்.செல்வதி
9.619), ԵԳԱԶիIIL- Gulug, 17 町°,ós霹s °山粤 °4 முகவரி: வயது 23
முகவரி: முகவரி:
P.O.BOX-8286, ԳԱ - Ատ 06: P.O.BOX-10474. DOHA-QATAR கும்புறுப்பிட்டி, ALJUBALI-31961, பொழுது போக்கு திருகோணமலை SAUD ARABA பத்திரிகை பொழுது போக்கு பொழுது போக்கு in Ganas. ரி.வி. பத்திரிகை பத்திரிகை ரி.வி
உறுதி என்ற அணிவேர்தான் மரம் அது காய் காய்த்த பழம் பழுப்ப தற்கு முன் பூப்பூப்பது போன்ற எல்லா வெற்றிகளுக்கும் அடிப்படையாக இருக் கிறது. அது என்ன வென்றால் திடமான உறுதியே
அதனால்தான் ஒர் அறிஞர் கூறு கிறார் மனித இனத்தின் இதயத்திலிருந்து இந்த உறுதி போயிருந்தால் மானிட இனத்தின் வரலாறு தற்போது உள்ளது போன்று இருக்காது.
உயர்வை தேடித்தரும் உறுதி
தான் ஆஸ்கார் ஒயில்டு கூறுகிறார் நான் என் உள்ளக்கோட்டையை நம்பிக் கையால் அரண் செய்து வைத்திருந்த போதிலும் எப்படியோ சந்தேகம் என்ற வெடிகுண்டு அதன் மீது விழுந்து தூளாக்கி விடுகிறது
நம்முடைய மனக்கோட்டையை நாமும் அரண்செய்து வைத்து சந்தேகம் என்னும் வெடிகுண்டு விழாமல் இருக்கும்படி செய்துவிட வேண்டும்.
ஏற முடியாது என்று கருதப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தையும் நம்பைப் போன்ற சாதாரண மனிதர்கள் ஏறி தங்களால் முடியும் என்பதை உலகிற்குக் காட்டி GsGT。
அவர்கள் முழுவதுமாக நம்பிச் செயல்பட்டார்கள். எனவே வெற்றி பெற்றார்கள் பயம் அவர்கள் உள்ளேயே வரவில்லை. நாம் எவ்வளவு தான் நம் மனத்தை வல்லமையுடையதாகவும் நம் பிக்கையுடையதாகவும் ஆக்கி வைத்திருந் தாலும் சிறுசிறு துன்பங்கள் ஏமாற்றங்
கண்ணுக்குத் தெரியாத நம்முடைய ஆற்றலின்மீது உறுதி வைக்கும் பொழுது உற்சாகம் தோன்றுகிறது. அதன் காரணமாகத்தான் அரும்பெரும் செயல் களை எல்லாம் எளிதாக செய்து வெற்றி பெற முடிந்தது.
இந்த அடிப்படையில் தான் கொலம் பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். மேற்குப் பகுதியில் திட்டாக ஒரு நாடு இருக்கிறது.
நான் கொண்ட உறுதியை விடாமல் இடையில் ஏற்பட்ட இடையூறுகளை பொருட்படுத்தாமல் உயிரைப் பணய மாக வைத்து மலை அளவு உயர்ந்த அலையையும் கர்ச்சிக்கும் பெரும் கட லையும் ஒரு துரும்பெனக் கருதி தொடர்ந்து சென்று இறுதியில் புதிய நாட்டை அடைந்தார்.
இந்த உறுதி நம்மை இரும்பு மணி தனாக்கும் பொழுது சந்தேகம் நம்மைக் கோழையாகவும் நாடிதளர்ந்த நடைப் பிணமாகவும் ஆக்கி விடுகிறது. அதனால்
களை எல்லாம் கண்டு மனச் சோர்வு
உறுதியும் கொள்வதற்கு நமக்கு பெரும்
ஏற்பட்டு விடுகிறது.
அதன் பின் ஊக்கமும் உற்சாகமும்
பாடாக இருக்கிறதே. இதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். இடை யில் ஏற்படும் இடையூறுகளை எண்ணி சோர்ந்து உட்கார்ந்துவிட வேண்டாம்
எல்லாம் உடைத்து எறிந்து விடும் ஆற்ற லுடையது நம்மை நாம் முழுவதும் நம் பினால் இவை எல்லாம் விடியற்காலை பணிபோல மறைந்துவிடும்
நம்முடைய வலிமை வரலாற்று ஏடு களில் பெயரை பதிவு செய்யும் சக்தியுடை யது நீண்ட தூரம் பயணம் செல்லும்
விட்டு மீண்டும் புறப்பட்டு செல்கிறோம். பயணம் பாதியில் நின்று விடாமல் இருக்க தொடர்ந்து சென்று கொண்டே
நீடித்து இருக்காது.
இருப்போம் இதே மாதிரிதான் இடையூறும்
முற்றுப்
என் ஆன்மாவை காயப்படுத்திவிட்டு
9ഖ1101) Lി ി. உனக்கே உனக்கு.
எங்கிருக்கிறாய். யாருடைய தோள்களில் மலையாக உன் கூந்தலின் பூவாக LigájDió.”
அஃதொரு நிலக்காலக் கனவாகவே கரைந்து போனதெப்படி கண்ணே
ஒரு பொம்மை போல் ஒன்றை எரிந்துவிட்டு மற்றொன்றுடன. GILLI FI 3,5 LULLITUDÓJ) இன்னமுமே என்னால், ***
எதற்காக என்னை நிராகரித்தாய்
என இதயப்பாறையை செதுக்கிய உன் நயன உளிகள் எப்படிச் செயலிழந்தன:
சிலையாக மாற்றினாய் இன்று சிலையிருக்கிறது சிற்பியில்லை
*** இன்னும் மறந்திருக்க ம அந்த நரச நாளை
இனிமேல் நண்பர்களாய் இருப்போ சட்டெனச் சொல்லிவிட்டு மறைந்தாய் ***
காதலென்ன 57607. It is field 510 கல்யாணியை நிறுத்திவிட் உடனே முகாரியாட *** நண்பர்கள் காதலர்களாக காதலர்கள் நண்பர்களாக 6ւնու 6 Ա Ջ//ժanմ: அதே பூ மீண்டும் மொ 67.մակ , இல்லை கண்ணே அது சாத்தியமே இல்ை
-
LDL அச்சுவினி
தற்கால் D. Luii jjfu உண்டாகு மங்களில் வெற்றி கிடை தர்கள் நன்மைகளைப் ெ
அதிஷ்ட நாள் அதிஷ்ட இலக்கம்
LLIO:
(RTij ரோகிணி, னரை எ
ராக அமையும் உத்திே கவனமுடன் செயற்படு வர்களுக்கு கல்விச் சிறப்பு வியாபாரிகள் மத்திம அதிஷ்ட நாள்
அதிஷ்ட இலக்கம்
மிதுன மிருககிரி திருவாதி முக்கால் குடும்பத்தில் சந்தோஷம்
உயர்ச்சியுண்டாகும் ெ
நம்முடைய உறுதி இடையூறுகளை
அதிஷ்ட இலக்கம்
போது இடையில் பல இடங்களில் நின்று
Մոտ 3|հապլի, ք, ֆքն மேலதிகாரிகளின் சிற் τρης Μονή της ή Σούςiήό Cymru)]], Gini, Gilfilltu Tiflig, G. அடைவர் அதிஷ்ட நாள்
sirësesi (புனர்பூச ஆயிலிய வெற்றி உயர்ச்சியுண்டு குடும் பிரச்சனைகள் தீரும் ளோர் பொறுமையுடன் மாணவர்களுக்கு கல்வியி கும் விவசாயிகள் வியாப அதிஷ்ட நாள் அதிஷ்ட இலக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 13

அந்த பொழுதின் (3լD6լ) இரவு
கறுப்பை
உன்னால் முடியுமாயிற்ற
எப்போதாவது உனை சந்திக்கும் விடியல்களின்
அள்ளிப் பூசும்
号/列、 அரச மரச்சந்தியில் 607. நானெப்படி உனை LJUJIJIJI 160LJ g(W, மறக்கக்கூடும் எப்போதுமே உன்னை கால் கடுக்க *** சிந்திக்கும் இரவுகளின் கத்திருப்பேன். [0]ഞ1ി ഖങ്ങി பதவிப்பை மாறாத வடு எப்படி மறக்கக்கூடும் வினாடிகளை ஆத்மாவின் அந்திமம் *** 6/600 -2)/0,12 ժամ: காதலென்பது (Ա) եւ கனடிருக்கும் *** தவத்தை விடப்
Un (5) J05lbLIli) இப்போது நினைத்தாலும் புனிதமானதெனச் ' இருதயம் ஒரு கணம் சொன்ன நியே. உறுமிச் செல்லும் நின்று மீளுகிறது. *** ஊர்திகளும்
இன்று கனக்கும் இதயத்துடன் அமைதியின் மேல் முள் இலைகளைத்தின்று படகு மறைவிலும் 1** நடத்தும் நாவு காயமாகிப் போனாலும் பற்றை மறைவலும் மீண்டும் அதே இலைகளை காதலிக்கும் இளகளை என் நேசிக்கும் ஒட்டகத்தைப் போல கடந்து கொண்டே துகள் மட்டும் தன என்னிதயமும் கரையோரமாய் நடக்கிறேன் உன் கால் கொலுசின்
இரத்தம் கசியும் அந்த - ಒಂಟಿಯಾ। தவமிருக்கும். சித்திரவதை சிந்தனைகளைச் என் துரத்துப் பார்வையின் சுற்றியே இன்னும் இறுதிப் புளியல் கற்பனைக் குதிரைக்கு வட்டமிடுகிறது. பரந்து கிடக்கும் கடலும் கால் வலிக்கும். *** affig கிக்கும் били) вошијеј једјелуј. கடலடி நீரோட்டம் போல வானமும் இணைந்து வற்றிப் போகும். என் காதலும் Ліцјш7 (Зшла அடுத்தவருக்குத் இயற்கையின் மாயம் அப்போது. தெரியாமல் தெளிவாகத் தெரிகிறது. நிற சுடிதரில் சதாவும் மனசுக்குள்ளேயே பாதிப் புண்ணகையேடு சலசலத்து மெய்யில் இது நிகழக் கூடுமா? நீ சாகடிக்கின்றது. உண்மை புரிகிறது " ժԼից 61/Այնi//u/
。7cm 。 s * * எனக்குள்.
னக்கென ஒரு 19յանա நதிகள் гла/44) тирлад நெருங்கிப் படிகொடாமல்
9Բ601/D/ժL/ LIIIԱյլն: நேசத்தை விட்டுவிலகிப் போன பத்திரமாகக் கத்தேன் алтадтий д5 அவசர சொற்களால்
என்னிருதயத்தில் ეწვე) ჟrტე) நாம் இணைவதென்பதும் E - ஆணியடித்தபடியே 량 வசந்தங்களுக்கும் அந்த மாயையின் 9 காற்றின் வேகத்தோடு தி வைத்து விட்டுப் போய் மறுபதிப்புதான் என்ற 引 号 ഉബ |lejang ELĖJE, GLJI/a/I/UI), HU L LD LIGO.g. -al சைக்கனவுகள் யாவும் 등 공 @ " | oż 6.
Ք.608/10/381536/ உதிர்ந்து போகும். உயிர்கொடுத்தாய். ஆயினும், LIII விரல் நுனி உரசும் '''" நம்பிக்கையேடு 勒 ா அந்த புல்வெளிப் பயணங்களை நடந்து வருவேன் 臼 அப்போதும். 甲 டாக குடை இருந்தும் காய்ந்த சருகாய்
நனைந்து திரிந்த 1॰ பனித்துளிப் சென்றுக்கொண்டிருக்கும் பொழுதுகளை. TI
பரணி கார்த்திகை தொழில் நிலையில் பொருள் வரவும் எதிர் பார்த்த கரு கும் உத்தியோகஸ் றுவர். மேலதிகாரிக ாணவர்களுக்கு கல் Islait, osuTUIflJoi
Gji.
தன்
திகை பின்முக்கால் மிருகசீரிடத்து முன் ர்பார்த்த கருமங்க பத்தில் மகிழ்ச்சியும் பாருள்வரவு சுமா கஸ்தர்கள் எதிலும் து நல்லது மாண விக்கும் விவசாயிகள் UILILD60|L6)|í, lag GÄNGIJIMTiu.
த்துப் பின்னரை
புனர்பூசத்து முன் மனக்குறை நீங்கும். நிலவும் தொழிலில் ருள் வரவு சுமா ாகத்தில் உள்ளோர் துக்கு ஆளாகுவர். ப்பு பெறுவர் விவ குறைந்த இலாபம்
666
so
நாலாங்கால்பூசம் கருமங்களில் டக்கும் தொழிலில் தில் ஏற்பட்டிருந்த தியோகத்தில் உள் டந்து கொள்ளவும்
pன்னேற்றம் உண்டா
கள் இலாபமடைவர் Rijeci.
மகம், பூரம் உத்தரத்து முதற் கால்) தொழில் கஷ்டங்கள் திரும் பொருளாதார முன்னேற்றம் உண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் உத்தியோகஸ்தர்கள் கடின உழைப் புக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள் வியாபாரிகள் நன்மையடைவர் அதிஷ்ட நாள் Glast). அதிஷ்ட இலக்கம் 06
scrof: உத்தரத்து பின் முக்கால், அத்தம் த்திரையின் முன்னரை மனதில் சந்தோஷமும், குடும்பத்தில் மகிழ்ச் சியும் நிலவும் பொருளாதார ரீதியாக இருந்து வந்த கஷ்டங்கள் தீரும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமுடன் செயலாற்றுவது நல்லது மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் 6)լյmoմի,
அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 05
g6urtio:
(சித்திரையின் பின்னரை, சுவாதி,
விசாகத்து முன்முக்கால்) கரு
மங்களில் வெற்றியுண்டாகும் புதிய
முயற்சிகள் வெற்றியளிக்கும் பொருள்வரவு சுமாராக அமையும் உத்தி யோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி கிடைக்கும் விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் பெறுவர்.
அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 02
விருட்சிகம்:
விசாகத்து நாலங்கால், அனுவும் கேட்டை தொழில் முன்னேற்றம் சிறிது தடைப்படும் பொருள் வரவு சுமாரா அமையும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோகஸ்தர்கள் தமது மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாமலிருப்பது நல்லது மாண வர்களுக்கு கல்வி உயர்ச்சியுண்டாகும் விவசாயிகள்
வியாபாரிகள் மத்திம இலாபமடைவர்
அதிஷ்ட நாள் Gilg, GÄNGLIMTij. அதிஷ்ட இலக்கம்
05.
விருட்சிகம் - சூரியன், புதன் வெள்ளி
岛° - கேது ldsurüd -- Goor இடபம் - agoof}
மிதுனம் - வியாழன், இராகு,
சந்திரன், இடபம், மிதுனம், sidia, Lib, final இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
முலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்மனக்குறை நீங்கும் குடும் பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் தீரும் பொருள்வரவு சிறந்து விளங்கும் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த நன் மைகள் வந்து சேரும் விவசாயிகள் வியாபாரி கள் இலாபமடைவர் மாணவர்களுக்கு சிறப் LIITIIVLD.
அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 02
மகரம்:
(உத்தராடத்து பின்முக்கால், திரு
வோணம், அவிட்டத்து முன்னரை)
தொழில் கஷ்டங்கள் தீரும் பொருளா தார முன்னேற்றம் உண்டாகும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோகஸ்தர்கள் நன்மை பெறுவர் மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட் டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர்
அதிஷ்ட நாள் புதன்
: San O5.
கும்பம் அவிட்டத்து பின்னரை சதயம், பூரட்டாதி முன்முக்கால்) தொழில் கஷ்டங்கள் தீரும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும்
பொருள் வரவு சுமாராக அமையும் உத்தி யோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் இணைந்து நடப்பது நல்லது மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியாபாரிகள் p iful Qanung) LGuit. அதிஷ்ட நாள் அதிஷ்ட
பூரட்டாதி நாலாங் உத்திரட்டாதி ரேவதி) மனக்கஷ்டங்களுக்கு ஆளா கும் நிலையுண்டு பொருள்வரவு சுமாராக அமையும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு கல்விச் சிறப்புண்டு விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபடைவர். அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 01
3, 67. OT
2.02-08, 2001கள் யாரும் தமிழ் = தையாக ஆர்க்கெஸ்
T L M S L E LLLT L S L E ET T L L L S TTTM M MCt TTA AA MM M M TTT AAA TLSL L LLLLL LL LLt ருந்தது
"எங்களின் அடுத் | ஹிட் படத்தில்
-ಹ್ಲಿ Glas MTG är ತಿಥಿಗಹ ஜாடே BL மகிழ்ச்சியாக வாழவே விரும்புகின்றனர்! யளியுங்கள் எதிர்மறையான எண்ணங் *** 蠶 T இதோ மகிழ்ச்சியாக வாழ்ந்திட அவசிய களை மாற்றி உடன்பாடாக சிந்திக்க 驚 DIT6Y 10 g/LLúljol gei முயற்சியுங்கள் "
தொடக்கம்:- காலையில் எழுந்த 7 அழகான இல்லம்:- உங்கள் பரிய புள்ளி இ வுடன் ஒரு குவளை வெதுவெதுப்பான இல்லத்தை பார்க்கும் எவரும் விரும் TGGIT இது. நீரில் சிறிது தேன் கொஞ்சம் எலுமிச்சம் பிய வண்ணம் அலங்கரித்து வையுங் எத்தனை இது பழச்சாறு கலந்து குடித்து விட்டு கள் தேவையற்ற பொருட்களை முகப்படுத்திய நாளைத் தொடங்குங்கள் ஜீரணம் ಇಂದ್ಲ | சிரித்து சற்றே தை சீரடையும் நாளும் சிறப்படையும் யில் நீலம் பச்சைபோன்ற நிறங்களைப் அங்கீகாரம் தநதாாக 2. மன அழுத்தம்- எப்போதும் பயன்படுத்துங்கள் அவை அமைதி அப்பா, அம்மா, சு கவலைப்படாதீர்கள் எது நடந்தாலும் அளிக்கும் சாப்பாட்டு அறையில் = ತಿಳ್ಗೆ: நான்கு ே நன்மைக்கே என்று நம்புங்கள் அதை Ժամւ, மஞ்சள் நிறங்களைப் பயன் அருகில் தாளம் போட் யும் மீறி விரும்பத்தகாதவை நடந்தா படுத்துங்கள் அது பசியைத் தூண்டும் கொண்டிருந்தார்கள் லும் "டென்ஷன் ஆகாதீர்கள் சகஜமாக புதிய மலர்களைப் பயன்படுத்துங்கள் "ஹாய் என்னை எடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் இல்லம் எப்போதும் தூய்மை அனிதாவால் பு 3. D. Dos6LD- இன்று வேலை சற்று աT&T:Iժ9վա ஆரோக்கியமானதாக அவனை அடையாளம் J55LDIT? 9 Golputat (36ugoolUTë GILD இருக்கட்டும் வில்லை. பிறகே இருந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு அ98 : துர விலைக்கு வாங்கப்ப ஒரு முறை ஒரு நிமிடம் ஓய்வு எடுக்க வீைதி திருங்கள் நிறைய தண்ணீர் வைரவன் சொல் மறந்துவிடாதீர்கள் உள்ளங்கைக்குள் குடியுங்கள். அதற்கு ஏற்ப உணவில் . னிதா, இது சுரேல் முகத்தைப் புதைத்துக் கொண்டு மூலிகைகளும் அறுசுவையும் கலந்திருக் ': மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள் கட்டும். SS S S S S S னேறi." மிகவும் சோர்வாக இருந்தால் ஒரு எவ்வளவு களைத்திருந்திருந்தாலும் " Gof கிளாஸ் ஜுஸ் குடியுங்கள் யாருக்கா உடலைத் தூய்மைப்படுத்தி முகத்தை OG TOYA, 9 GOTTE வது உதவி செய்யுங்கள் ALIUD 35(P356095 MAJID BECAMENJATILDA) DADIH 30 தவிர்த்து வைரவனை ಬಣ್ಣ: வழக்கம் குறைவாக சாப் வேண்டாம் பார்த்துக் கொண்டி
பிட்டாலும் நேரத்தோடு சாப்பிடுங்கள் உங்களுக்கு தேவையான அழகு சாத கடுமையான வேலையிலும் ஒய்வு னங்களை நீங்களே உருவாக்கிக் கொள் எடுக்க மறவாதீர்கள்? உடற்பயிற்சி ளுங்கள் வாரத்திற்கு ஒரு நாளாவது 蠶 செய்யுங்கள் அதுவும் அதிகம் குறைவாக சாப்பிடுங்கள் இரவில் :് வேண்டாம் எல்லோரிடமும் அன் நனறாக தூங்குங்கள காணும எவரை போடு பழகுங்கள் IILD RICULD அழகோடு திகழுங்கள் 5 உறவுகள்:- எதிர்மறைக் கருத்துக் 9, உணவு உங்கள் உடலுக்கு தேவை களை ஏற்காதீர்கள் உடன்பாடான யான சததுககளை வழங்கும உணவு ஆக்கபூர்வ கருத்துக்களை கண்டு களைத் தேர்ந்தெடுங்கள் சமைக்கும் பிடியுங்கள் நிபந்தனையோ கட்டுப் போது கவனமாக இருங்கள் வயதுககு பாடோ இன்றி எல்லோரையும் நேசி ஏற்றபடி சாப்பிடுங்கள் அதேபோல் யுங்கள் உங்களால் முடியாத எதையும் சீசனுக்கு குளிர் காலம் வெப்பகாலம் செய்வதற்கு ஒப்புக் கொள்ளாதீர்கள் ஏற்றபடியும் உணவுகள் இருக்க மனம் காட்டும் பாதையில் செல்லுங் வேண்டும் மகிழ்ச்சியான சூழ்நிலையில் g சாப்பிடுங்கள் குறைவாக போதுமான உணர்மையின் ஆற்றல் மீது நம்பிக்கை அளவுக்கு சமையுங்கள் பகலிலோ இரவிலோ குறிப்பிட்ட நேரத்தில் எழுச்சி- பிடித்தமான உணவை உண்ணுங்கள் சமைத்தல், பிடித்தமான ፴ -6∂ዚ_6ሻ)ሀህ 10. தியானம்- (Մ60DLIII3; தியானம் அணிதல், ஒரு புதிய பொருளை செய்வதன் மூலம் ஆற்றல் அதிகரிக் வாங்குதல்போன்ற ஏதேனும் ஒரு கிறது கோபத்தை குறைக்கிறது நோய் நல்ல செயலைச் செய்யுங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய் உங்கள் உணர்வுகளை எழுதுங்கள் கிறது. *" 呜°。°g臀 fbfगा தனிமையாக இருப்பதாக உணர்ந்தால் குறைக்கிறது. பணியின் தரத்தை வீட்டைத் தூய்மைப்படுத்துவது உயர்த்துகிறது. ஒய்வின் தரத்தையும் போன்ற உடல் உழைப்பில் ஈடுபடுங் உயர்த்துகிறது. தன்னம்பிக்கை கள் ஒரு நாளைக்கு 30 நிமிடத்திற்கு அதிகரிக்கச் செய்கிறது எண்ணத்தை குறையாமல் வாரத்திற்கு மூன்று முறை வலுப்படுத்தி உணர்வுகளை உயரச் உடற்பயிற்சி செய்யுங்கள் செய்கிறது. உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் இனி நீங்கள் எப்போதும் மகிழ்ச்சி போன் செய்து பேசுங்கள் மகிழ்ச்சியாக யோடு வாழலாம்! ஏதாவது ஒரு காரை எ = = = = = = = = = = = = = = = = = = = = grieg
” தோஸ்
அவரோட பேரு ஷா,
வந்துரு ஸாப்ட்வே முக்கியமானவர்"
“Glucro LSloròLft சுரேஷ் உடனே புறப் "வெய்ட் அவரை கண்டுப்பே?
"வாசல்ல ஒரு அ கிட்டு நின்னா போது அப்ப்டித்தான் செய் சுரேஷ்
'அவ்ளவ்தான்" சுரேஷ் போனதும் " சுரேஷ் வாழ்க்கை தெரிஞ்சவன் முன் என்றான்.
“GTGGTGOT afflösef) C * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் "ஒண்னுமில்லை. அனுப்பலாம். “p. 6060) 6035 656) LILJ| algo ஏர் போட்டில ========================- عصیجہ சுட்டேன்னுதானே?"
'இல்லை" என்றால் தாள்.
திகட்டிப் போய் "ಗ್ದಿ a LSTD "இன்னும் பத்தும் Barra : 醬
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது.
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது
தொழில். புகைப் படங்களை உன்னை
"IhIf60)ßll GOCE, GlumúLLo: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் ún C LLLL S TTLLC LLLTTLTLLL S T TT LL S T TTTTS வாங்க ஒவ்வொருத் TS L S S S S SLS S S SLSLS S S L eS LLeS லேருந்து எல்லாம் வர் BLÜLIKONGO Bangu språ dag: 08:12-2001 || "" ಆಬ್ಜಿ அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, ಇಂಗ್ಲಿ! வாரமலர், த.பெ.இல-1, கொழும்பு LLS). 360 BT, GT
களைக் கழற்றி மேச் விக்கும்போது மணி : ಶಿಶಿದ್ಲಿ வலித்தது.
YTTT TLTLLL LLLLLLTT TT LTLLLT LLLL
"plair 600TLjuriri,
அனுராதபுரம் வாசகிக்கு அதிவர்டம் வலிக்கிற மாதிரி ெ Gilrub LiCl, Begins வன் சொல்லி விட்டு, Lirfari GLumputih Garrerafi Sè чогушт மரியதாஸ் பாதி விருந்திலிருத்து GBaliñáTGOT 08, ஜயந்தி மாவத்தை அனுராதபுரம், அவள் மறுத்தும்".
பரிசோதித்து, "ஒன ப்ராக்ஸிவான்' வாங் Tijar is 60GT (Julo (LITI திருக்காங்க. அ
றார்.
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
O)ITUID
2.02-08, 2001 தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 14

ர்கள் அனைவரும் திவிலக்கில்லாமல் க்ரே ஜூட் அணிந்திருந்தார்
பேசவில்லை. அநா ட்ரா பாடிக்கொண்டி
தபாடல். லேட்டஸ்ட் ம் பெற்ற " என்று டிருந்தனர் அனிதர் க்க ஆர்க் வெளிச்சம்
இது ராஜசேகர். -(:yffLLs 59jirgist. து என்கிளாஸ்மேட் இது இது." க்கள் அவளை அறி னை பேரும் சற்றே லயசைத்து ராணியாக ΟΠ . கந்தியைத் தேடினாள் பரும் ஆர்க்கெஸ்ட்ரா டுப்பாட்டைக் கேட்டுக்
ஞாபகமிருக்கா? ார்த்த மாத்திரத்தில் கண்டுகொள்ள முடிய ரிந்தது. வைரவனால் ட சுரேஷ் என்று லிக் கொண்டிருந்தான்: . . . . GITTÄJER GIVIT,, ÜÜL
கம்பெனியின் புது
ாவைப் பார்ப்பதைத் யே ருந்தான். "சுரேஷ்
டுத்துட்டு ஏர்ப்போர்ட் 1ளட்ல நமக்கு ரொம்ப ஒருத்தர் வரார். அவரை கூட்டிட்டு i எக்ஸ்போர்ட்டுக்கு
வைரவன்!"
UL , , ,
எப்படி அடையாளம்
என்று
ட்டைல பேர் எழுதிக் ம். அமெரிக்காவில் வாங்க?" என்றான்
என்ற வைரவன், Glouf GNOLDITTL untui | எது முக்கியம்னு லுக்கு வந்துருவான்'
勤?”
TGTD Gattu அட்டை தூக்க வெச்
அதற்குத்தான் சிரித்
அலுப்பாய் இருந்தது. ணும்போல இருக்கு" பதினஞ்சு பேரைத் தனும், அதுக்கப்பால ' என்றான்.
Gé60ff (ud." ஊருக்குப் போய்டு தனும் துபாய் பாம்பே திருக்கான்." து என்பது ஐம்பதாகி ல்லாம் முடிந்து நகை கப் சுமையை விடு ஒன்பதரையாகி இருந்
தா. உனக்குத்தலை ரியது" என்று வைர டாக்டர் பாலாஜியைப் கூட்டி வந்து காட்ட, ட அவர் அவளைப் 1ணுமில்லை. ஒரு கிக்குங்க போதும். விடும். ரொம்ப சோர்ந் வ்வளவுதான் என்
"டாக்டர் டயர்டா இருந்தாகூட எத்தனை அழகா இருக்கா பாத்தீங்களா என் மணப்
LUGNT, "
டாக்டரும் அவளைப் பொருட் காட்சி போலப் பார்த்து 'S இஸ் லவ்லி" என்றார். "பாலாஜி, ஸிட்டியிலேயே பெரிய கைன காலஜிஸ்ட் என்றான்.
அனிதா சரியாகச் சாப்பிடவில்லை. அவள் குடும்பம் அத்தனை பேரும் வரிசையாக உட்கார்ந்து கொண்டு ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் மதுவைக் காண வில்லை. சந்தடியில் மது எப்போது போனாள் என்று கவனிக்கவில்லை.
அனிதா சரியாகத் தூங்கவில்லை. மொட்டை மாடியில் செக்கச் செவேல் என்று பட்டுப்புடைவை அணிந்திருந்த ஒரு பெண் அலங்கோலமாக இறந்து கிடப்பதாக அ காலையில் கனவு கண்டாள். அந்தப் பெண் ணின் அடையாளம்தான் குழப்பமாக இருந் தது. பிரபல சினிமா நடிகை போல இருந் தது. ஒரு சமயம். இன்னொரு சமயம் தன்னைப் போல அல்லது அம்மா ஜாடையாக இருந்தது. வியர்வை வெள்ளத்தில் எழுந் STGT.
என்னடி தொப்பலா நனை ஞ் சிருக்கே? "வரு' Glgngton ஏ. ஸி. அனுப்பிச்சுருவார்' என்று அம்மா எழுப்பி, படுக்கையிலேயே காபி கொடுத்தாள். "இரும்மா பல் தேச்சுர்றேன்." பாத்ருமுக்குப் போகும்போது அப்பாவும் நேற்றை நிகழ்ச்சிகளைப் பற்றிப்
பசிக் கொண்டிருதார்கள்
"எங்கே. ஆல் இண்டியா ரேடியோ ஸ்டேஷன் இருக்கு பாரு. அதுவரைக்கும் கார்கள் நின்னுதுப்பா"
S S S S S S S S S LSSSt
"es TLÜL frá Glassi) GUITúo Lumit UGOTGOOIT IT?”
வெஜிடேரியன் நான்-வெஜிட்டேரி யன், சைனீஸ்னு தனித்தனியா பிரிச்சுட்டா UIT (5...."
அனிதாவைக் கண்டு "அனிதா.
உன்னை நேத்து பார்க்கவே முடியலை அத் தனை பிஸியா இருந்தே என்றார் மகாதேவன். "அணி நீ கைகுலுக்கினதெல்லாம் flslö,0)g'
யாருன்னு பளேயர்ஸ் எத்தனை பேர் வந்தா தெரியுமா ? அப்புறம், கோடம்பாக்கமே திரண்டு வந்திருந் ததுப்பா." என்றான் ஜிம்பு.
"நேர்ல பார்க்கறதுக்கு ஒருத்தியும் நன்னாவே இல்லை" என்றாள் சுகத்தி
பல் தேய்க்கும்போது கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது அனிதாவுக்கு கசப்பாக அமிலமாக வாயிலெடுத்து, நெற் றியைத் தொட்டுப் பார்த்துக் போது, ஜூரம் இருப்பதை உணர்ந்தாள் பல் தேய்த்து நேராகப் போய் போர்த்திக் கொண்டு படுத்து "இன்னும் கொஞ்சம் தூங்கறேம்மா' என்றாள், அனிதா
"உன் இஷ்டம். நீ தானே இந்தாத்து ym Goof!!"
டெலிபோன் அவள் தூக்கத்தில் ஒலித் தது. கமலம்இருட்டுக்குள் வந்து ஜன்னலைத் திறந்து "அனி. அவர் கூப்டறார்மா' என் றாள், மெதுவாக "யாரு?" "அவர் தான். வைரு" "தூங்கறானு சொல்றதுதானேம்மா." SJG SETT (pěšálu JLDT SOT விஷயமாம்"
அனிதா மிகுந்த பிரயத்தனத்துடன்
எழுந்து சென்று போனை எடுத்தாள்
"ஹாய் ஸ்வீட்ஹார்ட் காலைல ஒரு ஜோக் சொல்லட்டுமா?"
"எனக்கு உடம்பு சரியில்லை. என்ன விஷயம் சொல்லுங்கோ?
"உனக்கு அவசரமா பாஸ்போர்ட் வாங்கணும். அதுக்கான பார்ம் அனுப்பு றேன். கையெழுத்துப் போட்டு அனுப்பிரு. 6T60T60T?"
'எதுக்கு பாஸ்போர்ட்டு?" 'எதுக்கா? ஹனிமூன் எங்க போறோம்னு நெனைச்சே?
"Tris" "லண்டன் ஒருவாரம், ஸ்விட்சர்லாண்டு, அமெரிக்கா, ஜப்பான் எல்லாம் ஒரு வாரம்"
"அப்படியா?" "GT gör GOT gi . . . குரல்ல!"
"எனக்கு உடம்பு சரியில்லை வைரவன்!" နိ”ါး'ပြီ' தடவை சொல்லு அதே மாதிரி வைரவன் முதல் முறையா பேர் சொல்லிக்கூப்பிட்ருக்கே. ရှိုးနှီဖြိုး 亡fL கொடுக்கணும் அணி. சரி. நான் அப் புறம் உன்னோட பேசறேன். இப்ப வெளி நாட்டு கால் ஒண்ணு எனக்காகக் காத் திட்டிருக்கு." என்றான்.
"எனக்கு உடம்பு சரியில்லை. என்ன விஷயம் சொல்லுங்கோ."
போனை வைத்ததும் "என்னவாம்? என்று கமலம் கேட்டாள்.
"பாஸ்போர்ட்டுக்கு அப்ளிகேஷன் போடணுமாம்மா'
"ஹனிமூணுக்கு வெளிநாடு போறாய் பலயா அம்மா..!" என்றான் 'ஜிம் (வைர வன் கூப்பிடும் புதுப் பெயர்)
சந்தோஷமே இல்லை
ஜிம்பு மேல் எரிச்சலாக வந்தது. எதையாவது அவன் மேல் எறிய வேண்டும் போல இருந்தது.
அறைக்குப்போனதும் அனிதாவுக்கு ஜூரம் அதிகமாகி எண்ணங்களிலும் உஷ்ணம் ஏற்பட்டது. எல்லோருமே சுயநல்வாதிகள்
"எல்லாருமே எப்படி : விடு கிறார்கள்? அதிகப் பணம் என்பது என்ன்ை எப்படி மாற்றப் போகிறது?" என்று மதுவிடம் கேட்டாள் அனிதா
'நீ மாறமாட்டே அப்படியே பழைய है"*" இருப்பே பாத்து :"
(5"
'இல்லை மது எனக்கு பயமாவே இருக்கு
"நான் உன்னைத் தூரத்திலிருந்து பாத்துக்கிட்டே இருந்தேன் நேத்திக்கு ரொம்ப அன்ஈஸியா இருந்தே எல்லாரும் பேசிக்கிட்டாங்க. ಟ್ಲಿ பொண்ணு வைரவனுக்கு எப்படிப் பொருந்தும் ங்கற மாதிரி. அதுக்கு நான் அந்தப் பொண்ணைய் பத்தி உங்களுக்குத் தெரியாது. வைரவனை ருமாசத்துக்குள்ள சாப்ட்டுரும்னு சொன் GOTGOT.."
போடி என்றாள் வெறுப்பாக "நெற்றியைத் தொட்டுப்பார்த்து 'நல்லா ஜூரம் அடிக்குது. ஜலதோஷம்படிச்சிருக்கு ஸ்டி,,பா ஒரு பராந்தி அடிச்சா சரியா போய்ரும்' என்றாள் மது "அதுதான் பாக்கி." வைரவன் கொடு த்த நாய்க்குட்டி வாலைச் சின்னதாக ஆட்டிக்கொண்டு படுக்கை மேல் குதித்து அவளருகில் வந்து சுகமாக உட்கார்ந்து
கொண்டது(அரிதா வருவாள்.)முன்னொரு காலத்தில் சாத்விக் ாழ்க்கையை ஒப்புக்கொடுக்க வருபவர் . சமாஜ் என்ற மடம் ஒன்று இருந்தது. ளுக்கு பலவகையான போட்டிகள் இந்த மடம் மக்களுக்கு சமுக சேவை வைத்தே தேர்ந்தெடுக்கப்படுவர்
செய்வதில் மிகவும் சிறந்து விளங்கியது. ஒருமுறை பணக்கார வாலிபன் இளைஞன். இங்கு கல்வி பயின்ற மாணவர்கள் ஒருவன் துறவியாக வேண்டும் என்ற மடத்தில் இரு பிற்காலத்தில் மிகவும் புகழ்பெற்று ஆசையில் தலைமைத் துறவியை சந்தித் ஒரு வரை அழைத்து ബിബി(Th. தான். ரங்கம் ஆட வே துறவிகளால் நடத்தப்பட்ட அந்த இளைஞனை பேட்டிகண்ட தோற்றுப் GLIT 60II
விதிப்படி தோற்ப டிக்கப்படும்" எனற பயத்தில் பதற்ற னான் இளைஞர்
துறவியோ எர் இல்லாமல் மிக LITLy-GOTITT.
துறவி எப் G. FinalsTit, வெற்றி கொ காத்திருந்த ே
96.1607 துறவி ஒரு கா தினார். அவ் சந்தர்ப்பத்தை திக் கொண்ட இனி இ கொள்வது மிக தெரிந்துவிட்ட இளைஞர் மன GT600TG00TLD GUI உலகத்தில் வா இந்த துறவி. UTa) Loa, a GI - ஏராளம், எனே தவறாக காய் பித்தான்.
இளைஞன் தோற்றுப்போ என்பதை புரிந் மைத் துறவி.
"GT GOT Gau கள் இளைஞ போனாலும் பு இ இறக்கக்கூடாது 3 டுக்கொடுத்து மனதில் இரக் குணங்கள் இரு தன் உயிரையே இந்தமடத்தில் பயிலும் மாணவர்கள் துறவி பல போட்டிகளை வைத்தார். நீ துறவியாவதற்கு ஒழுக்கத்தில் சிறந்து விளங்கியதால் எல்லாவற்றிலும்தேறினான் இளைஞன் எந்தவிதமான சந்:ே இந்த மடத்தில் கல்வி கற்பதற்கு கடைசியாக, "இளைஞனே உனக்கு வைத்த பரீட்சையில் ஏராளமான மாணவர்கள் வருவர். சதுரங்கம்ஆட தெரியுமா? என்றார். விட்டாய் என்றார் மடாலயத்தில் துறவியாக தங்கள் "ஓ! நன்றாக ஆடுவேன்" என்றான் மனம் மகிழ்ந்த
1. மனிதன் ே
மலர்ந்து கிடக்கும்
| 2 அந்தரக் கு
பெண் ஆடுகிறாள்
* நிறத்தில் சு
96յունվ:
4. வளர்வதும் வாடிக்கை இவனு
இல்லாத புல்லை
6. அருளாமல் இடும் அது என்ன G). 7 காய்க்கும் ! - காகம் இருக்க ெ
என்ன? )#26& ,Li 3f60)3oj .8 ܢ ܗ¬ ܦ
கிளி கொம்பிலே >`N | || 9., L|ჟეწვე) ჟც ニつ エて (3) நீள்வான்
10. ()6).JL’ L - 6) வரும் கரும் புை n யாரும் ே சிறைக்குள் மஞ்ச கிடக்கிறான்.
12 எட்டு கா இருகால்படமெடு, பிடித்து வாரார வர்னம் தீட்ரும் போட்டி இல: 421. அவர் யார்
பரிசுக்குரியவர்: Gille கே. பிரதீப், டுடி 156/6B பேராதெணிய வீதி, கண்டி (1911 பாராட்டுக்குரியவர்கள்: அசானா ஹில்மா அம்சிக் வே. சுதாகரன், :ெ ர புனிததோமையார் பெண்கள் பாடசாலை, மாத்தளை வைத்தலவ மெதமதுவர தமிழ் வித்தியாலயம்
GILO 6ör 6ño 6to Gol668ör SmořT என் சமீனா,
றே.க.தமிழ் கலவன் பாடசாலை, இராஜகிரிய இரஜவல் தமிழ் தேசிய கல்லூரி, திகன
彗Ο
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 08.12.2001, eTL BB S Tr S 0000S
έξι ασταυριτες εμπισιρου ή த. பெ. இல . 1772 கொழும்பு.
ச.காய்த்திரி, து கார்த்திகேயன், தீப்புண் எ
நல்லாயன் அரசினர் த.ம.வி. கொழும்பு 68/3 ஆஸ்பத்திரிவீதி, திருகோணமலை தீரசாயணப்
ஷாக் கொதிக்
எம். யுவணி, சு.சத்தியதர்ஷன், வங்கள் மற்று றோயல் ஆங்கில பாடசாலை மாத்தளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், பதுளை,
ப்புண் எத்த
பாத்திமா றுஸ்கா நளிர், இரா. விகாஷினி, | தீப்புண் :
முதூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மூதூர், ஹைலன்ஸ் மத்திய கல்லூரி, ஹட்டன் * 9/60)6NJ (LITT 6006)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 15

சிறுகதை
த இளம் துறவி இவருடன் நீ சது ண்டும். இதில் நீ லும் ஆசிரமத்தின் ரது தலை துண
I fi.
துடன் விளையாடி
தவித டென்ஷனும் றமையாக விளை
பாதுடா ஒரு தவறு ப்போதே அவரை ள்ளலாம் என்று ளைஞன். திர்பார்த்தபடியே யை தவறாக நகர்த் 1ளாதான். அந்தச் சரியாக பயன்படுத் ன் இளைஞன். ளஞனை வெற்றி வும் சிரமம் என்பது து சட்டென்று அந்த தில் இப்படி ஒரு தது. நான் இந்த ழ்ந்து என்ன பயன்? வாழ்ந்தாலும் இவ டையும் நன்மைகள்
ளை நகர்த்த ஆரம்
வேண்டும் என்றே நினைக்கிறான் துகொண்டார் தலை
ஆட்டத்தை நிறுத்துங் ao na nahi ரவாயில்லை. துறவி என்பதற்காக விட் விளையாடிய உன் ம் கருணை ஆகிய க்கிறது. பிறருக்காக துச்சமாக நினைத்து ஏற்றவன் என்பதில் கமே இல்லை. நான் நீ வெற்றி பெற்று
இங்கே மறைந்திருக்கும் ஓவியம் தான் என்ன? 1 முதல் 41 வரையிலான ான் இளைஞன். இலக்கங்களை பென்சிலால் கோடிட்டு இணைத்து கண்டுபிடியுங்கள்.
S S S S S S S LS S S S S S S S S SS S S S S S SS S S S S S SS SS
பாடாத பந்தலில்
பூக்கள் கையிலே சுந்தரப்
றுப்பு குரலில்
(35 MIG III) | KAYO !
* '''Na'A-34 Z மீன் வேர் 2O--|- ? தின்னும் -x“ = Z \ ○三。 ZA NA ஆயிரம் முட்டை மத்திய நூற்றாண்டு காலத்தில் ரோமில் மயில் உணவு பிரபலம், மயிலை 2. ரோஸ்ட் செய்து சாப்பிடுவதில் அங்குள்ளவர்கள் தனி விருப்பம் க்கும் கலகலக்கும் கொண்டிருந்தார்கள்
ாப்பில்லை அது ஜப்பானில் பட்டு உற்பத்தி
தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பறக்க முடியாத ஊழியர்கள் பட்டு தயாரிக்க
இருக்கும் கிளி பயன்படும் கூட்டுப் புழுவின் கூட்டில் ள்வான் இரவில் இருக்கும் புழுக்களை விரும்பி III உண்கிறார்கள்.
பட்ட வெளியிலே அமெரிக்காவில் புளோரிடா யல் அது என்ன? மாகாணத்தில் உள்ளவர்களின் விருப்ப It is (PLUT5. உணவாக இருப்பது சாரைப்பாம்பு, LG Dis, அதன் "டேஸ் ட்டுக்கு மயங்கிப்
போயிருக்கிறார்கள் அங்குள்ளோர்.
முட்டி து வட்டக் குடை
Garafui
L65 EST
z incoedf) II no OI INIT 0
கடந்தவார பாப்பா முரசில் இலங்கையின் மிக உயரமான மலை எது என்ற கேள்விக்கு சிவனொலிபாத மலை என்று குறிப்பிடப் பட்டிருந்தது. பிதுருதலா கல மலை என பதே
IE :) 08് 9 சரியானது. (eர் (அரபி தவறுக்கு வருந்துகிறோம். :-ரeபாடு - - ஆள்
tLLLL LL L LLLLL LSL LSL LSL LSSLSS SLSS SLSS SLSSSLS LSMLLL LLSLLSSS SSLLSLSeS
விடுவது * தீக்காய்த்திற்கான சிகிச்சை யாது? 5 GD திக்காயம் என்றால் குளிர்ந்த
#? உடனடியாக கழுவி விட்
MTÜ). ஏற்படுகிறது? தோலின் மேற்பரப்பு பாதிக்கப்பட் டால் போதும் கொப்புளம் என் ாருட்கள் எலக்ட்ரிக் ருத்தல், சன்பர்ன் இவை முதல் வகை றால் அதை உடைக்கக் கூடாது. வைக்கப்பட்ட யினால் கொப்புளம் வீக்கம் மற்றும் மெல்லிய துணியால் மருந்து ஆவியினால் ஏற் ரத்த இழப்பு ஏற்பட்டிருப்பது இர வைத்து கட்டிக் கொள்ளுதல் நல் ண்ைடாவது வகை மூன்றாவது வகையே லது மிகவும் ஆபத்தான காயம்
வகைப்படும்? மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிற என்றால் உடனடியாக மருத்து வகைப்படும். து தீயினால் உடலின் தோல் முழுவதும் வரிடம் சிகிச்சை பெறுவதே நல்
பாதிக் கப்பட்டு தோல் கருகி, சிவந்து லது
2.02-08, 2001
}ITUID6ùi
(UD J.J.கொண்டே இருந்தாள் அவளது அழுகை ஒலி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த அபிநயாவின் மாமி சிவ காமியின் காதில் விழுந்தது. அப்படியே வேலைகளைப்போட்டுவிட்டு அபிநயாவின் அறையை நோக்கி வந்து கதவைத் திறந் தாள். அபிநயா கட்டிலில் புரண்டபடி அழுது கொண்டேயிருந்தாள். அவளது முகம் சற்று தடித்து கண்கள் சிவந்திருந்தது. உள்ளே வந்த சிவகாமி 'அம்மா அபி இப் படியே எத்தனை நாளைக்கு அழுதிட்டே இருக்கிறது. நம்ம தலையில எழுதினது அப்படி என்னா அதுக்கு யாரால என்ன
அபிநயா aւիլիլի 6) Ուիլի) அழுது
Lடுக்கையை கொண்ட நான் கை தலைக்கு மேல் உ | . . விட்டு சோம்பல் மு அடிக்கடி கடிதம் வந்து கொண்டேயிருந் = "இன்றையில் இருந் தது. கடைசியாக தினேஷிடம் இருந்து கிடப்பதில்லை எ 51) 510 00010) 0 Ubiji. 66
ஆசிரியர் கலாசாலை LDLL đ9595677L/L/ 07/11/2001 நாம் தான் தேடிப் அன்பின் அபி அறிவதற்கு Foo... உன் நினைவிலே வாடுகின்ற உனது - டிப் பக்கம் சென் ஆசைக் கணவன் தினேஷ் எழுதுவது வேம்பு மரத்தில் இங்கு நான் நலம் உனது நலனுக்காக பல்லை துலக்கி முக இறைவனை வேணடுகின்றேன். கிட்டுக் கொண்டு
அபி வருகிற 20ம் திகதி எமக்கு என் பக்கத்து 6 பரீட்சை நடைபெறவுள்ளது பரீட்சை கொண்டிருந்தாள் 1/12 552, LI B to 9/h/56!/(5 Gol/007 5LD51 ஏன் அலைவான்
இவளிடமே கேட்ட பதில் சொல்வாள் கொண்டேன். அவ அவளைப் பார்த்து புன்னகைத்தாள். ந விடயத்துக்கு சம் போலவே இருந்தது "p LGOT GJELLIT G சிரித்தவன் என்று. விடுவாள். இரண்டு பின் கேட்டால் நிச் கிடைக்கும் "என நி அவள் முன்னால் அவளை நோக்கி
பார்த்து புன்னகைத்
நாளைக்கே கேட்க
(ாணிக்கள் SAGGTTTŘBESIT (IpGÖTEOTIIb BLITTLg2 வெட்டை) கைத்தாள் எனக்கு
பண்ண முடியும் எல்லாம் விதி என எண்ணிட்டு ஆக வேண்டியதப் பார்க்க வேண்டியதுதான்" என்று சிவகாமி கூறியதும் அபிநாயா "எப்படி அத்தே மறக்கிறது எவ்வளவு ஆசையா இருந்தோம் இப்படியாயிடிச்சே நாங்க யாருக்கு என்ன பாவம் செய்தோம் கடவுள் ஏன் இந்தத் தண்டனையைத் தந்தார்" என மீண்டும் அழத் தொடங்கினாள் சிவகாமி மீண்டும் மருமகளுக்கு அறுதல் கூறிவிட்டு சமை யலறையை நோக்கி நடந்தாள்
அபிநயா சிவகாமியின் மருமகள் சிவ காமியின் ஒரு மகனான தினேஷின் மனைவி இருவருக்கும் திருமணமாகி 5 வருடங்க ளாகியும் அபிநாயாவுக்கு குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. அவர்கள் பார்க்காத வைத்தியம் இல்லை போகாத கோயில் இல்லை. அவர்களுடைய வேண்டுதல் வீண் போகவில்லை. அபிநயா கர்ப்பமானாள் அவர்கள் சந்தோசத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர் அப்போதுதான் தினேஷிற்கு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக் கான அழைப்பு வந்தது மனைவியைப் பிரிய மனமின்றி தினேஷ் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலைக்கு பயிற்சிக்காகச் சென்றான். அப்போது அபிநயாவுக்கு 4 மாதங்களாக இருந்தது.
அபிநாயாவை தாயில்லை என்ற குறை தெரியாமல் அவளது மாமி சிவகாமி கவனித்துக் கொண்டாள். தினேஷிடமிருந்து
பிறக்கப் போகும் குட்டிப் பாப்பாவுக்கு = என நினைத்துக் ெ விளையாட்டுப் பொருட்கள் பல வாங்கி மறு நாள் அ வைத்துள்ளேன. வேறு ஏதும் இல்லை அவள் வரும் வீதிய நமது பிள்ளை நலமாகப் பிறக்க வேணடும் அவள் வந்து கொன கணிடபடி வேலை செய்யாமல் கவனமாக அருகில் போய் அவ இரு - - -
- G56). இப்படிக்கு ož உங்கள் நினைவில் ததாள ந உனது கணவன், இந்த மாதிரி வி தினேஷ் உசாராக இருக்க ே தினேஷின் கடிதம் கிடைத்த அன் களை கடத்தி விட் றைய தினம்தான் அந்த சோகச் சம்பவம் நீங்க முன்பே கேட் நடைபெற்றது. அபிநயா வலியால் துடித் முடிந்திருக்கும். இப் தாள் சிவகாமிக்கு கையும் ஓடவில்லை யாது என்று சொ6 காலும் ஓடவில்லை. 'ಸ್ತ್ರ್ಯ விட்டுப் றாள் வீணாகப் போ பையனை அழைதது ஆடடோ ஒனறைய பிடித்து வைத்தியசாலைக்கு கொண்டு மல் கேட்டு விடு சென்றாள் வைத்திய சாலையில் அனுமதிக் -96 JF JULI படுத்திய கப்பட்ட அபிநயா, ஆப்பரேஷன் தியேட்ட அவள் அருகி க்குள் கொண்டு செல்லப்பட்டாள். ധ്ര என்றேன் ருககுள திறக்கப்பட்டதும் டொக்டர் 3333
556), 5D5FLILILLg/LO (o LITFLII VAYAM வெளியே வந்தார் வந்ததும் சிவகாமியைப் பார்த்து "ஐயம் சொறிம்மா எங்களால இவற்றிலைப் Lu Tijeg தாயை மட்டுந்தான் காப்பாற்ற முடிஞ்சிது" டு என்று கூறிவிட்டு போய்விட்டார். நிச்சயிக்கப்பட்டு ெ தினேஷிற்கு பரீட்சை நேரம் என்பதால் அப்போது சுகுமாரி அவனுக்கு அறிவிக்கவில்லை. 鼩
| 3 இளைஞன் தயங் அபிநயாவின் கவலை என்றால் ஆசை நெருங்கினார் கவி யுடன் வரும் கணவனுக்கு என்ன பதில் ELSE, கூறுவது என்பதுதான். 56160 LEED 555). "
கொஞ்சம் தனியா ே శ్లేవ్లో "స్త్ర
சிகுமார்-எதுவும் பேசாமல் உட் கார்ந்திருந்தான் அவன் கையில் கணணி மூலம் உருவாக்கப்பட்ட அந்த பத்திரிகை இருந்தது. அவனெதிரே அந்த பத்திரி கையை கொண்டு வந்த சக நண்பன் ரவி ஒருவித பதற்றத்துடன் அமர்ந்திருந் தான் சுகுமார் அமைதியாக இருந்தான். அவன் முகத்தில் எந்த வித மாற்றங்களை யும் காண முடியவில்லை.
"என்ன சுகு. உன்னைப் பற்றி இவ் வளவு மோசமாக எழுதியிருக்கிறார்கள். இதை பார்த்ததிலிருந்து என்னால் நிம் மதியாகவே இருக்க முடியவில்லை. ஆனால் நீ என்னடாவென்றால் ஒன்றும் சொல்லாமல் பேசாமலிருக்கிறாய்?
"ஏன் என்ன செய்ய சொல்லுறே. யாருக்கோ பொழுது போவலைன்னுற துக்காக இதை எழுதியிருக்காங்க காய்த்த மரத்துக்குத்தானே கல்லடிப்படும் நான் ஒரு எழுத்தாளன் சமுகத்துல நடக்கும் அவலங்களை அப்படியே ஒளிவு மறை வில்லாம எழுதுறவன். இது பொறுக்காம யாரோ என்னைப் பத்தி தாறுமாறா எழுதியிருக்காங்க இதுக்காக நான் ஏன் கவலைப்படனும் என்னைப் பொருத்த வரையில எண் மனசு சுத்தமானது அழுக் கைத் தின்று நிலத்தை சுத்தப் பண்ணுற காக்கை மாதிரி சமூகத்துல நடக்கிற அக் கிரமங்களை பத்திரிகை வாயில வெளிப் படுத்தி சரிப்படுத்த பாக்கிறேன். இது என்னோட கடமை. இதுக்காக என் மேலே சேறு பூசப் பாக்கிறாங்க தாறு புறப்பட்டு தாய் வாழையை கெடுத்தது மாதிரி சமூ கத்துலவுள்ள சில புல்லுறுவிகள் நல்ல வங்களுக்கு இப்படியெல்லாம் தொல்லை கள் குடுப்பாங்க அதனால இதையெல் லாம் கவனத்திலெடுக்காம தூக்கிவீசிட்டு கடமைகளை செய்யிறதுதான் எல்லாத் துக்கும் நல்லது."
சுகுமார் அந்த பத்திரிகையை தூக்கி போட்டு விட்டு ரவியைப் புன்னகையுடன்
23.02-08, 2001
நோக்க, ரவி அவனின் மன உறுதியைக் கண்டு வியந்தவாறு செயலற்று உட்கார்ந் திருந்தான்.
ஒருவாரம் ஓடியது சுகுமார் தன் தாய் தந்தை மற்றும் நண்பன் ரவியுடன் காரொன்றில் அந்த வீட்டையடைந்தான். சுகுமாருக்கு அந்த வீட்டில்தான் பெண் பார்த்திருந்தார்கள்
சுகுமாருக்கு பல இடங்களில் பெண் பார்க்கப்பட்டப் போதும் அவனுக்கு யாரை யுமே பிடிக்கவில்லை. ஆனால் கவிதாவை நிரம்பப் பிடித்து விட்டது கவிதா ஒரு ஆசிரியை அழகானவள் ஆனால் போலியோவினால் அவளின் ஒரு கால் ஊனமாக இருந்தமையினால் விந்தி விந்தி தான் நடப்பாள் அவளின் அந்த ஊனம் அவள் திருமண விடயத்தை மிகவும் பாதித் தது வந்தவர்கள் அவள் உள்ளத்தைப் பார்க்கவில்லை. அவளின் ஊனத்தைத் தான் பார்த்தார்கள். ஆனால் சுகுமார் அவள் ஊனம் என்பதையறிந்தவுடனேயே அவளை மணக்க சம்மதித்தான் இன்று பெண் பார்ப்பதற்காகவும் வந்துவிட்டான்.
சுகுமார் வீட்டினுள் நுழைந்தான் அனைவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள் ஊனமாக இருந்தப் போதும் தன் மகளை பெருந்தன்மையுடன் மணக்க சம்மதித்த அவனை மதிப்புடன் மரியாதையுடன் அவர்கள் பார்த்தார்கள் கவிதா அவனை கையெடுத்து கும்பிட்டாள் அவள் கண்கள் இலேசாக பணித்திருந்தன. வெறும் வாயால் மட்டும் பேசாமல் உண்மையான மனிதனாக நடந்துக்
கொண்ட அவனை தெய்வமாகவே நினைத் C O ( ) Cl
தாள் ஆயிற்று எல்லாம் முடிந்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 16

விட்டு எழுந்து கைள் இரண்டையும் பர்த்தி கொட்டாவி த்துக் கொண்டேன். து வீட்டில் முடங்கி மை தேடி வரும் யசான பின்னரும் மாதிரி விடயத்தில், போக வேண்டும். கொண்டு கிணற்ற றன். அங்கு நின்ற ரு சுள்ளி முறித்து த்தை கழுவி வெளிக் வீதிக்கு வந்தேன். பீட்டு செல்வி வந்து "அங்க இங்க தேடி வெட்கத்தை விட்டு ல் நிச்சயம் நல்ல " ডোডেন্স ডোট্যোন্ত্যেflj ள் அருகில் சென்று புன்னகைத்தேன். ான் கேட்கப்போகும் மதம் சொல்வது அவள் புன்னகை இதற்குத் தான் ழையாக நினைத்து நாளைக்கு பழகிய யமாக நல்ல பதில் னைத்துக் கொண்டு போய் பின் திரும்பி வந்து அவளைப் தேன். அவள் புன்ன ஒரே சந்தோசம் வேண்டியது தான்" கார்ைடேன். வள் வருகைக்காக பில் காத்திருந்தேன் ர்டிருந்தாள். அவள் ளை பார்த்து புன்ன கு அவளும் புன்ன ள கடத்த வேண்டாம் டயத்தில் எப்பவும்
வண்டும் பிறகு நாட்
டு கேட்டால் சா. டிருந்தா என்னால போ என்னால முடி ÜQ5) 6/LLITQ) 3TGOT ய் விடும் தாமதியா என்று என்னை து என்மனம்
ல் போன நான் என் முகத்தைப்
பார்த்தாள் தயக்கமாக இருந்தது. இது தொடர்பாக இதுவரை எந்த பெண்ணிட மும் கேட்டதில்லை அது தான் அந்த தயக்கம் "என்ன நாகு என்ன விடயம்" என்று அவள் கேட்டாள் "சொல்லு. சொல்லு என் மனம் மேலும் என்னை
-3
அவசரப் படுத்தியது என் மனதிக்கு இருக்கும் அக்கறை கூட எனக்கு இல்லை என்று தான் எண்ணத் தோன்றியது. "செல்வி நான் உங்களிடம் ஒரு விடயம் கேட்கப் போகிறேன் இல்லை என்று மட்டும் சொல்லிடாதீங்க நீங்க சொல்லும் அந்த சொல்லில் தான் என் வாழ்க்கையே இருக்கிறது என்றேன். "என்ன விடயம் சொல்லுங்கா என்றாள் "நீங்க வேலை செய்கின்ற கம்பனியில் கிளார்க்குத்
படுற I I
ஒரு வெற்றிடம் இருக்கிறதாம் என்று பத்திரிகையில் விளம்பரம் பார்த்தேன் நீங்க நினைத்தால் அந்த வேலையை எனக்கு வாங்கித்தரலாம் தயவு செய்து வாங்கித்தாங்க வேலையில்லாமல் நான் ாடு உங்களுக்குத் தெரியும்
33 3
ܢ .
தானே இல்ல என்று சொல்லாமல் இந்த உதவியைச் செய்யுங்க" என்றேன். கவலைப்படாதீங்க நாளைக்கு கம்பனிக்கு வாங்க நான் எங்க முதலாளியிடம் சொல்லி அந்த வேலையை வாங்கித் தருகிறேன்" என்றாள் அந்த வார்த்தை என் உச்சம் தலையில் ஐந்தாறு ஐஸ் கட்டியை வைத்தாற்போல் குளிர்ந்தது வீட்டை நோக்கி விரைகிறேன். )
წჭ3%ჭაწჭ3%ჭ:Noჭ3%ჭმწპs!წჭ!წჭაწჭ!
தட்டுகள் மாற்றிக் திருமண திகதியும் வளியே வந்தார்கள் ன் வயதையொத்த த்ெ தயங்கி சுகுமாரை தாவின் முகச்சாயல் வந்து. உங்களோட
Ja GJIT DIT." டன் நடந்தான் இரு
வரும் யாருமில்லாத ஒரு ஒதுக்குப் புறத்தையடைந்தார்கள் அவன் சட்டென சுகுமாரின் கைகளை பற்றிக் கொண்டான். அவன் கண்களிலிருந்து கண்ணிர் பெரு கியது.
"என்னை மன்னிச்சிடுங்க. நான் கவிதாவோட அண்ணன் யூனிவர்சிட்டியில மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். தங்கச்சியை எத்தனையோ பேர் பொண்ணுப் பாக்க வந்தாங்க ஆனா அவ ஊனத்துக்கு காசு கேட்டாங்க ஊனத்தை கேலி செஞ்சாங்க நீங்களோ அதையெல்லாம் பாக்காம மனிதாபிமானத்தோட தங்கச்சியை மணம் முடிக்க மனசார சம்மதிச்சிங்க உங்களை மாதிரி நல்லவருக்கு நான் நிறைய கெடுதல் செஞ்சிட்டேன் சமூகத்துல நடக்கிற சில
man. Tignatament OO OS
அட்டூழியங்களை நீங்க உங்க எழுத்தால மத்தவங்களுக்கு வெளிச்சம் போட்டிங்க இதனால இருட்டுல இருக்கிற சில சமுக விரோதிகள் பாதிக்கப்பட்டாங்க அவங் கள்ல சில பேரு என்னை பகடை காய் களாக பயன்படுத்தினாங்க நான் நல்ல தொரு கணணி ஒபரேட்டர் என் மூலமாத் தான் உங்களை பத்தி தாறுமாறா எழுதச் சொல்லி எல்லா இடத்துக்கும் அதை விநியோகம் செஞ்சாங்க நானும் அவங்க போட்ட பிச்சை காசுக்காக உடலை விக்கிற விபச்சாரி மாதிரி நடந்து உங்களை மாதிரி ஒரு நல்லவருக்கு மாசு கற்பிக்க காரண GAINSIALIT UNUIBUJILGLIGT, SG305 GIULIGVIAUTLD சொல்லாம இருந்திருக்கலாம். ஆனா நானும் படிச்சவன் எனக்கும் மனசாட்சி இருக்குத்தானே அதுதான் சொல்லிட் டேன். என்னை மன்னிச்சிடுங்க இதுக்காக தங்கச்சியை கைவிட்டுடாதீங்க.
சுகுமார் மாறாத புன்னகையுடன் அவ னைப் பார்த்தான் செய்த குற்றத்தை உணர்ந்து திருந்திட்டா அவனை மன்னிக் கிறதுதான் மனுசத்தன்மை எல்லா வற்றுக்கும் மேலாக நான் அதையெல்லாம் ஒரு பொருட்டாவே நினைக்கல்லை. கடமைகள் செய்யும் போது இப்படியான சில கஷ்டங்கள் நஷ்டங்கள் வரத்தான் செய்யும், அதுக்காக மனம் தளராமல் தொடர்ந்து நாம நம்ம பாதையில போய் கிட்டேயிருக்கணும் நீங்கல்லாம் யூனிவர் சிட்டியில படிக்கிறவங்க எதை செய்யனும் செய்யக்கூடாதுன்னு நல்லா யோசிச்சி செயல்படனும் பணத்துக்காகவோ மத்த வங்களுக்காகவோ தீய வழியில போகக் கூடாது நாம மற்றவங்களுக்கு கெட்டது செஞ்சா அதுநிச்சயமா ஒருநாள் நம் மலையே பாதிக்கும் என்னைப் பொருத்த வரையில் நான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யிறதில்ல என் மனசுக்கு எது நல்ல துன்னுபடுதோ அதைத்தான் நான் செய்வேன் எனக்கு கெட்டது செய்யிறவங் களைப் பத்தியெல்லாம் நான் கவலைப் படுறதில்லை என்னைப் பொருத்தவரை இப்படியான சோதனைகளெல்லாம்-பணித் திரை மாதிரி நிரந்தரமில்லாதது சுகுமார் சொல்லிக் கொண்டே போக அவன் வெட்கத்தில் எதுவும் பேசமுடியா மல் தலை குனிந்து நின்றிருந்தான் )க்தி ஸ்டுடியோவின் நான் காவது ஃப்ளோரில் பிரம் மாண டமான கனவுக்
காட்சி செட்டிங்ஸ் போடப்பட்டிருந்தது. ஜிகினாத் தோரணங்கள் ராட்சச பூக்கள் நிறம், நிறமாய் புகைக்கத் தயாராய் ஒளிந்து கொண்டிருக்கும் வாயு தாங்கிய சிலின்ை டர்கள் கூரை முழுக்க நட்சத்திர சவாலாய் வர்ண விளக்குகள் மேடை மேடையாய் அமைத்து ஒவ்வொரு மேடையிலும் ஒரு வீணை என்று மொத்தம் முப்பத்தாறு வீணைகள் மையத்தில் செயற்கை தடாகத் தின் பிரம்மாண்ட தாமரை இலை மேல் ஜெயண்ட் சைஸ் வீணை, தரையெங்கும் கேபிள் வயர்கள் அலங்காரம் முடிந்த முப்பத்தாறு வயசில் முப்பத்தாறு சைசில் முப்பத்தாறு சீமாட்டிகள் வீணை மீட்டத் தயாராய், தற்சமயம் ஒரமாய் குழுமி நேத்து ராத்திரி என் பையனுக்கு சரியான காய்ச்சல்' என்றும் மனுஷனா அவன் வீட்டுப் பக்கம் வரட்டும் வெளக்கு மாத்தா லயே அடிக்கிறேன்' என்றும் வயத்தில என்னடி நகக் கீறல், நேத்து எதுவும் பேஜாரான கிராக்கியா? என்றும் பேசிக் கொண்டிருக்க.
கதாநாயகன் தனி நாற்காலியில் அமர்ந்து புகை பிடித்துக் கொண்டு, சுற்றிலும் நின்று கொண்டிருந்த நாலு செகண்ட்டுக்கு ஒரு தரம் கபசுப என்று சிரிக்கத் தயாராய் இருந்தவர்களிடம் தன் சமீபத்து அமெரிக்கப்பயணத்தின் கட்டு ரையை வாசித்துக் கொண்டிருந்தான்.
ப்ரொடக்ஷன் மேனேஜரை அழைத்த டைரக்டர்,"என்னய்யா இன்னிக்கு ஷட்டிங் உண்டா இல்லையா? கேன்சல் பண்ணிட்டு நான் பாட்டுக்கு எண் வேலையைப் பார்க்க போய்க் கிட்டே இருக்கட்டுமா?"
"கோச்சுக்காதிங்க சார் போன் பணி ணேன் இப்பக்கூடவீட்டை விட்டுப் புறப் பட்டாச்சி வழில டிராஃபிக்லதான் மாட்டி
"ஒரு மணி நேரமா இதே பதிலைத் தான்யா சொல்றிங்க நான் தலை தலையா அடிச்சிக்கிட்டேன், மதுலதா வேணாம் வேணாம்னு கேட்டாரா உங்க ஆளு? ஒரு நாளாவது நேரத்துக்கு வந்திருக்காளா அவ? செட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு வாடகை என்ன ஆச்சி?
"புரியுது சார் என்ன பண்ணச் சொல் றிங்க? மதுலதா ஹீரோயின்னா சொல் லுங்க படத்தைப் பார்க்காம பூஜை அன் னைக்கே விலை பேசலாம்னு தயாரா இருக்காங்களே சார் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், அதனால அனுசரிக்க வேண்டியிருக்கு."
ப்ரொடக்ஷன் மானேஜர் அவ்விடத்தை விட்டு அகன்றதும் டைரக்டர் திரும்பி கேமிராமேனிடம், "ஏனப்பா நீதானே அவ ளுக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் பணினே? நல்லா நினைவிருக்குய்யா என் ஆபீஸ் வந்து ஒரு சின்ன ரோல் கொடுங்க சார் போதும், உங்க படத்தில நான் இருந்தேன்ங்கிறதே பெருமை சார்ன்னெல்லாம் டயலாக் அடிச் சாப்பா இப்ப என்னடான்னா தலை கால் தெரியாம ஆடறா ஷாட் ரெடியாகி ரெண்டு மணி நேரமாச்சி எல்லா ஆர்ட் டிஸ்ட்சும் ரெடி ஹீரோ ஹிந்தில நாலு
ரெண்டு நாள் யோசிச்சு சொல்லுன்னு சொன்னேன். ரெண்டு வாரம் ஆய்டுச்சி உங்கிட்டேர்ந்து பதில் റ്റിയെ ഉജ്ഞങ്ങ போன்ல பிடிக்கவும்
முடியலை இன்னைக்குதான் கிடைச்சிருக்கே சொல்லு"
DËSUESTE GODEGGE செய்ய அந்த மேக்கப் eഞഇഞu ിo gബG வெளியே வந்து கதவைக் சாத்தினதும்.
படம் பணிறான்யா அவனுக்கென்ன தலை யெழுத்தா இப்படி காத்துக் கெடக்க ணும்னு? இன்னொருத்தன்னா அவ வந்த தும் சொல்லி அனுப்புங்கன்னு போய்டு வான்." என்ற போது.
ஃப்ளோர் வாசலில் பென்ஸ் வந்து நிற்க.
"வந்தாச்சுய்யா மகாராணி" மதுலதா இறங்கினாள் அடுத்து அவ ளின் உதவியாளினி பிறகு சொந்த மேக்கப் வுமன் அப்புறம் வெற்றிலைப் போடும் சித்தி நாற்காலி, ஐஸ் பாக்ஸ், டிஃபன் பாக்ஸ் என்று எடுத்து கீழே வைக்கும் பொடியன்
மதுலதா நடந்து ஹீரோ பக்கம் "ஹாய்" சிந்திவிட்டு, டைரக்டரிடம் வந்து "குட் மர்னிங் சார்."
"டைம் டு ஸே குட் ஆஃப்டர் நூன் மது"
"ஸாரி சார் புறப்படறப்போ பார்த்து ஒரு ப்ரட்யூசர் வந்துட்டார். முதல் ஹிந்திப் படம் அவசர அவசரமா டேர்ம்ஸ் பேசிட்டு
ஓடி வர்றேன். பத்தே நிமிஷத்திலே ரெடி யாய்டறேன்."
தன் பர்சனல் மேக்கப் ரூமிற்கு வந்த மதுலதா புடவையை அவிழ்த்து விசிறி விட்டு டவல் வாங்கி மார்பின் மேல் போட்டுக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து, "ம், சீக்கிரம். இங்கே மேக்கப் ரூம்ல ஏசி
கிடையாது. அதனாலதான் இந்த ஸ்டு டியோ வேணாம்னு சொன்னேன், கேக்க மாட்டேங்கறாங்கப்பா"
மேற்கண்ட மதுலதா இன்றைக்கு இணி டஸ்ட்ரியில் ஹாட்கேக். மதுலதாவை அட்டையில் போடாத ஒரே இதழ் கெளரி பஞ்சாங்கம் அண்ணா சாலையில் உள்ள பேனாக்களில் இரண்டில் எப்போதும் அறுபதடியில் மதுலதா சிரிக்கிறாள். அந்த சிரிப்பு மற்றும் திறப்பு காரணமாக அருகா மையில் சில சாலை விபத்துக்களும் நிகழ்ந் திருக்கின்றன. ரேடியோவைத் திருகினால்
ரொம்ப முக்கியமா ே
மதுலதா சிறப்புத் தேை கிறாள். டிவியைப் பே "நான் காலேஜ் டே நிறைய பிரைஸ் வாங்கி பேட்டியில் சொல்கிற எந்த காலேஜ் என்று ே வளி, பொங்கல் என்று பேப்பர்களைப் புரட் உங்கள் கேள்விகளுக்கு பாள் அன்பே மதுலத அடிக்கடி வந்து ெ றாயே, என்னைக் கட் தெகாசிநாதன், மதுர தானே தாராளாகக் றேன். அப்புறம் சினி விழாக்கள் என்றால் ம சியைத் தொகுத்து றார்கள் புதிய படத்தில் வெளியிடுகிறாள்.
அப்பேற்பட்ட ம வாரியான வரலாறோ வரலாறோ இப்போது டால், அய்யே. வே முக்கில் நெடி ஏறும்
மதுலதா இப்ே செளபர்க்யங்களோடு, இரண்டு பங்களாக்கள் ஒரு ஷாப்பிங் காம்ப்6ெ வாசி உயர்வைக் குறிக் தின் கோடு போல ே னேறிக் கொண்டே நேரத்தில்.
இதோ அடிக்கிற பேசி சங்கரதாஸைப் இருக்கிறாள்.
"யாருன்னு எடுத் சூரிதார் அணிந்த உதவியாளினி எடுத்து சங்கரதாஸ் பேசற
"ஏற்கனவே நான் சரி கொண்டா ஹலே றேன். என்ன?
"ரெண்டு நாள்ல
லுண்னு சொன்னேன்.
ஆய்டுச்சி. உங்கிட்டேர் உன்னை போன்ல யலை இன்னைக்குதா சொல்லு"
LᎠgi1ᏍᏰ5fᎢ 6ᏡᏧ 6ᏡᎯ மேக்கப் அறையை வி வெளியே வந்து கதை "நான் அன்னைக் என் பதிலை."
"அப்போ மறுபடி
ທ@ວນ இல்லையா?
"யோசிக்க அவ எனக்குப் படலை"
"என்கூட ரெண் யிருக்கே மது என்குன யும் என் பிடிவாதமு என் கோபமும் உன "இந்த மிரட்டல் வேணாம். இப்ப் என்னங்கிறதும் உங் அனாவசியமா தலை "அப்ப இதான் ( "ஆமாம்." "பார்த்தா பச்ை இருக்கான் காத்தடிச் வான். ஆம்பளைன்ன லென்ஸ் வைச்சி தேட பேரென்ன? அணில்து பதார்த்தம் மாதிரி பே
இப்ப டாவடிக்கிறிய வரைக்கும் போகப்
"அதெல்லாம் எ6 போனை வைக்கட்டு "இன்னும் ஒரு வ யோசிக்கிறியா மது?"
"நோ! "அப்படின்னா ட பயங்கரத்தையாவது
தொடர்பு துண்ட கதவு தட்டப்பட் "அம்மா. ரெடி (கண்ணாமூச்
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 17

: சர்ச்சையை கிளப்பியுள்ள
ஸ்லயே நடிப்புல
ருக்கேன்" என்று :கறுப்பின அழகியின் தெரிவு ட்பதில்லை. தீபா சேஷ தினங்களின் உடல் கறுத்துவிட்டது என்ற மனக் டினால் மதுலதா குறையுடன் வாழும் சகலரையும் குளிர் தில் சொல்லியிருப் விக்கும் விதத்தில் இம்முறை உலக அழகு நீ என் கனவில் ராணிப் போட்டி அமைந்து விட்டது. ாந்தரவு செய்கி சுமார் அரை நூற்றாண்டு காலத்துக்குப் க் கொள்வாயாடி - பின்னர் ஆபிரிக்க கறுப்பின யுவதி ஒருவர் ந்தகம். கனவில் இவ்வாண்டுக்கான உலக அழகியாக கட்டிக் கொள்கி முடிசூடியிருக்கிறார்.
நைஜீரிய அழகியான அக்புனி டரே | IT FLIDLJI JE535 LULJLL S S S S
கோவின் வயது 18 மாத்திரம்தான் கல்லூரி துலதாவை நிகழ்ச்
- மாணவி. மாடலிங் செய்து வந்தவர் உலக |ளிக்கச் சொல்கி Goof'un af 6 MILL IT
臧亡。L ■*" ԷւTT. LITT LQU கடந்த 16ம் திகதி தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேக் நகரில் நடைபெற்ற லதாவின் விலா போட்டியில் 93 நாடுகளைச் சேர்ந்த விலா வரிகளின் போட்டியாளர்களை புறந்தள்ளிவிட்டு இவர் ஆராய முறபட - முதலாம் இடத்துக்குத் தெரிவானார். 007 LTLD. (gL60)LJ அருபாவைச்சேர்ந்த செரல்டாலி இர ண்டாம் இடத்தையும், ஸ்கொட்லாந்தைச் ாதைக்கு சகல - சேர்ந்த ஜூலியட் ஜேன் மூன்றாவது இடத் முனறு காாகள தைப் பெற்றனர்.
ஒரு தியேட்டர் அழகுராணிப் போட்டியை உலகெங் க்ஸ் என்று விலை கிலுமுள்ள 120 கோடி மக்கள் தொலைக்
கும் கிராஃப் படத் பத்தி செய்யும் பாரிய நிறுவனங்கள் சில
காட்சிகளில் கண்டுகளித்தனர். பந்தயக்காரர்கள் ஊடாக அழகு ராணிப் 醬 அழகுராணிப் போட்டிகளும் கிரிக் PECC" விலைக்கு
கெட் ஆட்டத்தைப் போன்று பந்தயக் குற்றம் சுமத்தப்படுகின்றது. காரர்களின் கையில் சிக்கியிருப்பதாக எவ்வாறெனினும் அக்புனி டரேகோ சமீபகாலமாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக் அழகுராணியாக முடிசூடியுள்ளார். வழமை கப்பட்டு வரும் நிலையில் நைஜீரிய கருப் போலவே எயிட்ஸ் நோய் எதிர்ப்புத்திட்டத் துக் கேளேன்." பழகியின் தெரிவிலும் சர்ச்சைகள் கிளப்பப் துக்கும் சிறுவர் நலன் 'ನ್ತಿ। திட்டங்களுக் கெளசல்யா ஆகிய பட்டுள்ளன. கும உதவப்போவதாக வரும் கூறியிருக் ப் பேசி, "மேடம், அழகு சாதனப்பொருட்களை உற் கிறார்.
/-) Siglunu-jögðumLéulai 2 eðandi
பானை எடுத்துப் பகைத்துக்கொள்ள
புகழ்பெற்ற பாடகி ஜெனிபர் லொப்பஸ் தனது முன்னாள் காதலருடன் உறவு கொள்ளும் வீடியோ நாடாவொன்று விற்பனையாவது குறித்து குழம்பிப் போயிருக்கிறார்.
குறிப்பிட்ட வீடியோ படம் எவ்வாறு ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்பது தனக்குத் தெரியவில்லை எனக் கூறும் அவர் அதில் இருப்பது தான் என்பதை ஒப்புக் கொள்கிறார்.
ஜெனிபர் சில திரைப்படங்களில் செக்ஸியாக நடித்ததுண்டுதான் ஆனாலும் தன் காதலனுடன் படுக்கையறையில் இருக்கும் காட்சியை அவருக்குத் தெரியாமல் படம் பிடித்து வெளியிட்டிருப்பது அநாகரிகமான செயல் என்று விசனப்படு கிறார்கள் அவரது நண்பர்கள்
1990ம் ஆண்டுகளில் ஜெனிபர் நெருங்கிப் பழகிய காதலனுடன் ஹோட்டல் அறை ஒன்றில் நிர்வாணமாக கட்டிப் புரளும் காட்சி வீடியோ நாடாவில் துள்ளியமாக படமாக்கப்பட்டிருக்கிறது.
பசணுமாம்."
வந்தது லேட்டு, SS SS SS SS SS SS SS S SS SS S SS SS SS SS S SS S SS S SS SS SS SS SS
ா, மதுலதா பேச
Histon விடுவது ஆபத்தானதா.
யோசிச்சு சொல் ரெண்டு வாரம் குறட்டை விட் டோரெல்லாம் அதிகம் வளர்ந்து சுவாசப்பாதை அடை ந்து பதில் இல்லை கோட்டை விட்டார். என்பது பட்டுக் பட்டு குறட்டை நிகழ்கிறது.சுருங்கச் சொன் 33, alth கோட்டையார் பாட்டு குறட்டை விட்டோ னால் மூச்சுக் காற்றில் உண்டாகும் தடை
* ரில் உயிரை விட்டோரும் உண்டு என்கிற காரணமாகவே குறட்டை ஏற்படுகிறது. Ꮮ-Ꮷ Ꮷi05 தாம் லேட்டஸ்ட் மருத்துவ ஆய்வு குழந்தை குறட்டை விடுவது குற்றமல்ல என்றா கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா லும் அது ஆபத்தின் அறிகுறி என்பதுதான் செய்ய அந்த வயதினருக்கும் இந்தப் பழக்கம் உண்டு ஆச்சரியமான உண்மை.இதனால் பிரச் ட்டு அனைவரும் தான் எனவே இது மனிதனுக்கு இயல்பா னைக்குள்ளான தம்பதிகளும் உண்டு வச் சாத்தினதும் - ஏற்படக்கூடிய நிகழ்வு என்றுதான் அலட் மேலை நாடுகளில் கணவரின் குறட்டையால் க சொல்லிட்டேன் சியப்படுத்துகிறோம். ஆனால் இது ஒரு தனது தூக்கம் கெடுகிறது என்று சொல்லி நோய் என்று நமக்கு மருத்துவ உலகம் கோர்ட்டுக்குப் போய் விவாகரத்து கேட்கும் யோசிச்சிப் பார்க் - எச்சரிக்கை விடுக்கிறது. மனைவிமார்களும் உண்டு நம் நாட்டிலும் கணவன்-மனை யம் இருக்கிறதா Qs), 760) LGLI இந்த விவகா ரம் இருக்கிறது. ஆனால் இவர் கள் விவாகரத்து வரை போவ தில்லை. தங் களுக்குள்ளேயே τα διαδι (LITT
டு வருஷம் ம் உனக்குத் தெரி உனக்கு தெரியும் குத் தெரியும்"
(36).JGOa) GIG)GUIL) I 60 GøSTIL Ljald
ளுக்குத் தெரியும் டுக் கொண்டு L. GGJGOTITLE." அதற குரிய DLL GJIT?" flagg பற்றி 4 தெரியா மல்
ப்புள்ளை மாதிரி '? ா பறந்து போய்டு அ ைஇான தூங்கும் போது சிலருக்கு முச்சுத்
இறு 'கு மருத்துவக் குழு குறட்டை விடுவோர் மனிதனின் 7 மணிநேர தூக்கத்தின்போது அசைவக் கடை - பற்றி ஒரு ஆராய்ச்சி நடத்தியது. இந்த 7 அல்லது 8 முறை (10 விநாடிகள்) முச்சு அவனைத்தான மையத்தின் இயக்குநர் டாக்டர் ரவி.கே தடைப்படும் ஆனால் குறட்டை விடுகிற விஸ்வநாதன் கூறும் தகவல்கள் அதிர்ச்சி வர்களுக்கு 30 அல்லது 40 முறை முச்சுத் தருகின்றன. திணறல் ஏற்படுகிறது. இதனால் இவர்கள் S. ஆழ்ந்த தூக்கத்தின் அடையாள தூங்குகிற நேரம் 5 மணி நேரத்துக்கும்
குறட்டையை கருதுகிறோம். ಅ॰ இத்தவை னால் இந்தப்பழக்கம் ஆபத்தின் அறி தா9 துங்கிக்கொண்டிருக்கும் போது 獻 S?: :: தெரியாது திடீரென்று அலறிப்புடைத்துக் கொண்டு GLDGAJILI GJ,G57j;gful gf எழுந்து விடுவர் விழித்ததும் சுவாசம் LITFGOTŮ 66|LILD, மலும் இதை ஒரு கேலிக்குரிய விஷய bLå, fløMLjåløj(L ba, SGSL OFALU மாகவே விட்டு விடுகிறார்கள் திரும்பக் டைத்துவிடும். இதற்கு ஸ்லீப் குறட்டை எப்ப ஏற்படுகிறது? அப்னியா சினன்ட்ரோம் (Sleep apnea "?ז
@D 9. டுகிறது - - - ம் வேணும்னாலும் |TLD) 9OIULUIf I I hIGID GLITA, IB, II j; syndrome) என்று பெயர் இந்தக் குறை 'அ'தது து'கு'து ந'கு பாடு உள்ளவர்களின் மூளை உணர்ந்து :"ಜ್ಜೈ¶ ಖ್ವನ್ತಿ। விளைவுகளோட வாச குழாய மேல் படிந்து அழுத்து விட எச்சரிக்கும். ஆனால் அதிக அளவு
GlD. 56ÚIIIGMIlh
பாறியாமே."
Այդ քլ " கிறது. இதனால் நாம் சுவாசிக்கிற காற்று மது குடித்தவர்களுக்கும், தூக்க மாத்திரை க்கப்பட்டது. நுரையீரலுக்குள் செல்ல முடியாமல் கள் சாப்பிட்டவர்களுக்கும் முளையின்
சுவாசக் குழாயில் தடைப்பட்டு அதிர்வு செயல்பாடு பாதிக்கப்பட்டிருக்கும்.
ரம்மா? உண்டாகி சத்தம் வருகிறது. முக்கின் பின் இப்படிப்பட்டவர்களுக்குத்தான் முச்சு
தடைப்படும் போது விழிப்பு ஏற்படாமல்
புறமுள்ள சதையும் (ADENOIDதொண்டைக்
தூக்கத்திலேயே உயிர் பிரிகிறது -
தொடரும்) குள் உள்ள சதையும் (TONSIL)அருகருகே昂 லங்கை தமிழரசுக் கட்சியின் கோட்பாடுகளை ஆரம்ப காலத்தில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் விதைத்து பயிராக வளர்ச்சியடைய வைப்பதில் ஆரம்ப
காலங்களில் ஏற்பட்ட பலபிரச்சனைகளை அடிக்கடி தொட்டுக் காட்டி வந்திருக் கிறேன். மட்டக்களப்பைப் பொறுத்த வரையில் இது மிகவும் கடினமான ஒரு பிரயத்தனமாகவே இருந்து வந்தது.
உயர் வகுப்பினர் என்று கணிப்பிடக்
ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பாமர
களுக்கு கணிசமான வரவேற்பு வளரத் தொடங்கியது.
கூடிய எவரும் இக்கட்சிக் கோட்பாடுகளை
மக்கள் மத்தியில் கட்சியின் கொள்கை
கட்சியினை வளர்த்தெடுப்பதற்கு
ஆரம்ப காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய சிலரை இயன்றவரை இன்றுள்ள சந்ததி யினருக்கு அறிமுகப்படுத்தி வந்திருக் கிறேன். ஆனால் இந்தப்பட்டியல் முழுமை யாக நிறைவுறும் என்று என்னால் உத்தர வாதமளிக்க இயலவில்லை. ஆண்டுகள் பல கடந்து விட்டமையினால் எனது நினைவலைகளில் பல மழுங்கி மறைந்து விட்டன. எனவே இக்கட்டுரைத் தொடரை வாசிப்பவர்கள் தவறவிடப்படும் தொணி டர்களைப் பற்றிய குறிப்புகளையும், புகைப் படங்களையும் எமக்கு அனுப்பி வைத்தால் அவ்வப்போது கட்டுரையில் இணைத்துக் கொள்ள எதுவாக இருக்கும்.
இலங்கைப் பாராளுமன்றத்திற்கான
42.அளவுக்கு மிஞ்சினால்
அசடு அண்ணாசாமின்னு ஒருத்தர் இருக்கார் அவர் அசட்டுத்தனமா ஏதாவது பண்ணிகிட்டே இருப்பார்
உடம்பு அசதியா இருக்குன்னுடாக்டர் AL CEL CELUIT GOTİTİT, LITö, LİT GANGAJÍT O LÚDIGOL சோதிச்சிப் பார்த்தார்.
சத்து பற்றாக்குறையா இருந்துது அதுக்குத் தேவையான வைட்டமின் மாத்திரையை எழுதிக் கொடுத்தார்.
இதுலே 30 மாத்திரை வாங்கிக்குங்க தினம் ஒண்ணு சாப்பிட்டுக்கிட்டு வாங்க. சரியா போயிடும்'ன்னார்.
"டாக்டர் நான் ஒரு யோசனை சொல் wouTLDIT prisis is "sororir gour, "சொல்லுங்கன்னார் அவர் "இந்த 30 மாத்திரையை என்னத்துக் காக 30 நாள் சாப்பிடச் சொல்நீங்க. ஒரே நாள்லே சாப்பிட்டுட்டா உடனே குணமாயி LITg5 IT?"Gör GOTTiT.
இதுதான் அசடு அண்ணாசாமி அதுக்கப்புறம் அந்த டாக்டர் எச்சரிக் கையாயிட்டார். 30 மாத்திரையையும் தான் வாங்கி வச்சிக்கிட்டு, தினம் ஒண்ணு ண்ணா அந்த ஆசாமிகிட்டே குடுத்துக் ட்டு வந்தார். இல்லேன்னா விஷயம் விய ரீதமாயிடும்ங்கறதை புரிஞ்சிக்கிட்டார்.
இந்த அண்ணாசாமி மாதிரி நினைக் கறவங்க நம்மள்லேயும் பலபேர் உண்டு. அவங்களுக்காகத்தான் இன்னைக்குத் தகவல்.
சத்து மாத்திரைகள்ன்னு சிலபேரு சாப்பிடறாங்கள்லே அதை அதிகமா சாய் பிட்டா-அதிகமா உடம்பலே சத்து சேரும்ன்னு பலபேர் நினைச்சிக்கிட்டிருக் காங்க! அது சரி இல்லே C
GGS. LDITSG 60/60U G9606U6
தேவையில்லாத தொந்தரவுகள் வந்து சேரும் அதனாலே இருக்கணும் டாக்டரை கக்காமே நாம பாட்டுக்கு வாங்கி
2.02-08, 2001
திருமலைஜோதி நஇ.இராஜவரோதயம் பா.உ.அவர்கள்
岛W矿LTQg ° தே ஆண்டு இடம்பெற்றது. இத்தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு ஏற்றவர்களைத் தேர்ந் தெடுப்பதற்கு தலைவர்கள் பெரும் பிர யத்தனம் மேற்கொண்டனர். ஆனால் இலகுவில் வேட்பாளர்கள் கிடைக்க
flag) G).
மட்டக்களப் புத் தொகுதியைப் பொறுத்த வரையில் திருஆர்.வி.கதிர் காமர் அவர்கள் ஆரம்பத்தில் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு முன்வந்தார் எனினும் இறுதி நேரத்தில் தான் சுயேச்சையாக போட்டியிட விரும் புவதாகவும் ஆனால் தமிழரசுக் கட்சியின்
சாப்பிட்டுக்கிட்டே இருக்கப்படாது
வைட்டமின்ம இருக்குல்லே. இதை அதிகமா சாப்பிட்டா அதன் காரணமாவும், அதனாலே ஏற்படற இரத்த கால்சிய அதி கரிப்பு காரணமாவும், பல உடல் கோளாறு கள் வந்துடும்.
வைட்டமின் D ஐ ஒருத்தர் 鹽 நாளைக்கு 4000 யூனிட் அளவுக்கு சாப்பிட றார்ன்னு வச்சிக்குங்க அவருக்கு என் னென்ன வரும் தெரியுமா?
யிட்ட
தர்தல் 1952ம்
ஆதரவு பெற்ற ஒரு யிடுவதற்கு உடன் முனைத் தொகுதியில் 6TLD 616). FITsfllIILILIff சுத் தட்சியின் ே போட்டியிடுவதற்கு தார். அதுமட்டுமல் தொகுதியில் கட்சி ராகப் போட்டியிடு யப்பர் அவர்களின் திருஎம்எம் முஸ்த சம்மதமளித்தார். 6 வருக்கும் தமிழர சார்பில் போட்டியிடு தலைமைப்பீடம் அ கியது.
1952ம் ஆண்டு தலில் வட கிழக்கு பெரும்பாலான இ g, g, gլ քլիag grրիլի, போட்டியிட்டனர்.ஆ லில் காங்கேசன் து யிட்ட தந்தை செ6 தோல்வியைத் தழு தாயிற்று. இத்தொ தேசியக் கட்சியின்
திரு.எஸ் அவர்கள் வெற்றியி சேர்.பொன் இராம களுடைய மகெை முடித்தவர் பிறப்ப சேர் பொன்.இராம நாட்டில் இருந்த ெ திருநடேசபிள்ளை றியை ஈட்டிக் கொ
கோப்பாய்த் g, g, gլ քաՈag grրի சிங்கம் அவர்கள் ( பெற்றார். திருகோன சுக் கட்சியின் சா திரு.என்.ஆர்.இராஜ கள் வெற்றிபெற்றா
திரு.ஜி.ஜி.பொ தமிழ்க் காங்கிரசி பாணத் தொகுதியி திரு சிசுந்தரலிங்கம் தொகுதியில் சுயேச்ை வெற்றிபெற்றார்.
1947ம் ஆண்டு லாவது பொதுத் ே புத் தொகுதியில் சுே யிட்டு வெற்றிபெற்
அவர்கள் 1952ம்
(([كگ
り بنای
昼1 ب 2% 蟾 P
ہے۔
M7N
உடல் அசதி, மனச்சோர்வு, மூளைக் குழப்பம், குமட்டல், பசி இன்மை, மலச்சிக்கல், அதிக சிறுநீர் போக்கு சிறுநீர்க்குழாய் தந்துகிகள் பாதிப்பு, இதயத் 5. կնս இப்படிப்பட்ட தொந்த ரவுலாம் வந்துடும்.
GOD GULLUSGSt. Le SETT GOTLDET BLÚDILIGA) கால்சியம் 13 மில்லி கிராம் அளவுக்கு அதிகரிச்சுட்டுதுன்னு வச்சிக்குங்க!
கால்சிய கல் உண்டாயிடும் எங்கே? சிறுநீரகம், நுரையீரல், இருதயம், இரத் தக் குழாய், தோல் இங்கேயெல்லாம்
ΟΣ اCCہے۔ *、(匣
ஆNAN/ 窪、亡。
உண்டாயிடும்
400 யூனிட் வை ஒவ்வாம்ை காரணம றுவலி இத மாதிரி உண்டாக்கிவிடும்.
“GOD6JL'ILLAS GOT D, குப் போயிட்டு துன் ருக்கே ஆபத்து
அடுத்தது வைட் A அடங்கிய மரு களுக்கு சாதாரணம கடல்மீன், கல்லி
OOITTUI GOTICI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 18

சுயேச்சையாகவே கல்குடாத் தொகுதியில் மன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத் போட்டியிட்டு வென்றார் பட்டிருப்புத் திற்கு வரமுடியாமல் போய்விட்டது. தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட மலையகத்தை பிரதிநிதித்துவப் திருஎஸ்எம்இராசமாணிக்கம் அவர்கள் படுத்துவதற்காக அரசாங்கம் திரு.எஸ். இத்தேர்தலில் வெற்றிபெற்றார். வைத்தியலிங்கம் என்பவரை நியமன இம்முறை நடைபெற்ற தேர்தலில் உறுப்பினராக நியமித்தது தமிழர் திருவன்னிய சிங்கம் திரு.இராஜ களுடைய பிரதிநிதித்துவத்தை சரி அரை வரோதையம் ஆகிய இருவருடன் கல் வாசியாக வெட்டிப் பிரித்தமையினால் முனையிலும் நிந்தவூரிலும் போட்டியிட்டு இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் வெற்றி பெற்ற திரு.எம்.எஸ்.காரியப்பரும் மக்களுக்கு உரிமைகள் பலவற்றை ஆக நான்கு தமிழரசுக் கட்சி பாராளு இல்லாமல் செல்வதற்கேற்ற வாய்ப்பினை பெற்றுவிட்டதாகக் கருதிய அப்போதைய அரசாங்கம் மெல்ல மெல்ல ஏனைய அடிப்படை உரிமைகளையும் பறித்தெடுப் பதற்கான திட்டங்களை மெல்ல மெல்ல விரிவு படுத்தியது.
அது நாள் வரை ஆங்கிலம் இந்த நாட்டின் உத்தியோக மொழி யாக அரசோச்சி வந்தது. சுதந் திர இலங்கையில் அந்நியர்களு
வராக போட்டி LILLTI Gi
கேட் முதலியார் டைய ஆங்கில மொழியை அவரகள தமிழர அரச கரும மொழியாக வைத் வட்பாளராகவே திருப்பதில் பேரினவாதிகள் சம்மதம் அளித் பெரும்பாலும் விரும்பவில்லை. லாமல் நிந்தவூர்த் அப்போதிருந்த அரசாங்கத் யின் வேட்பாள தைப் பொறுத்தவரை சிங்களத் வதற்கு திருகாலி திற்கும் தமிழுக்கும் இந்த 1000°17o : நாட்டில் சம அந்தஸ்து வங் பா அவர்கள கப்பட வேண்டும் என்றே பகி எனவே இவ்விரு ரங்கமாகக் கூறிவந்தது.
சுக் கட்சியினர்
இந்த நாட்டின் முதல்
வதற்கு கட்சியின் பிரதமரான டி.எஸ் சேன ங்கீகாரம் வழங் நாயக்கா அவர்கள் மறைந்த
தைத் தொடர்ந்து அவருடைய பொதுத் தேர் மகனான திரு. டட்லி சேன மாகாணத்தில் நாயக்கா அவர்களை ஆளும் உங்களில் தமிழர ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் தலைவராகவும் நாட்டின் பிர னால் இத்தேர்த தம மந்திரியாகவும் நியமித் றையில் Gսում, தனர். அதுவரை காலமும், Ս6)/IT அவர்களே திரு.டி.எஸ் சேனநாயக் கா ഖ வேண்டிய அவர்களின் அடுத்த நிலையில் குதியில் ஐக்கிய இருந்த சேர்ஜோன் கொத்த ார்பில் போட்டி லாவல திரு.எஸ்.டபிள்யு நடேசபிள்ளை ஆர் டிபணி டாரநாயக்கா ட்டினார். இவர் ஆகிய இருவரும் திரு டட்லி 'தமிழறிஞர் கு.வன்னியசிங்கம் பா.உ.அவர்கள் 蠶 ால் ஓர் இந்தியர் ரிக்கவில்லை. திரு. பண்டாரநாயக்க அவர்
மன்ற உறுப்பினர்களே தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களாக பாராளு மன்றத்தில் இடம்பிடித்தனர்.
நாதன் அவர்களுக்கு சல்வாக்கும், சிறப்பும் அவர்களுக்கு வெற் டுத்தது. தொகுதியில் தமிழர பில் திருகுவன்னிய போட்டியிட்டு வெற்றி ணமலையிலும், தமிழர ர்பில் போட்டியிட்ட வரோதையம் அவர்
ன்னம்பலம் அவர்கள் ன் சார்பில் யாழ்ப் ல் வெற்றி பெற்றார். அவர்கள் வவுனியாத் சையாக போட்டியிட்டு
கள் வெளிப்படையாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிவிடுவதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால்
இறகு
மலையகத்தைப் பொறுத்த வரை யில் அங்குள்ள தமிழ்த் தோட்டத் தொழி லாளர்களின் பிரதிநிதிகளாக 1947ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இலங்கை இந்தியக் காங்கிரசின் வேட்பாளராக போட்டியிட்டு வென்ற எட்டுப் பேரும் பாராளுமன்றத்திற்கு வரமுடியாமல் போய்விட்டது.
ஆளும் கட்சியினர் முதலாவது பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறை வேற்றிய இந்திய பாகிஸ்தானிய குடி யுரிமை மற்றும் வாக்குரிமைச் சட்டங் களினால் மலையகத் தமிழகத்தைப் பிர திநிதித்துவப் படுத்திய எட்டுப்பாராளு
சேர் ஜோன் கொத்தலாவல சமாளித்துக் கொண்டு இணைந்து செயற்பட்டார்.
திரு பணி டாரநாயக்க அவர்கள் ஏற்கனவே சிங்கள மகா சபை என்ற ஓர் அமைப்பை உருவாக்கி இருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிங்கள மகா சபையை ஒன்று கூட்டி சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ற அரசியல் கட்சியை தோற்றுவித்தார். நாட்டு மக்களை தன் வசம் ஈர்ப்பதற்காக, "நான் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்களின் மொழியான சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவேன்" என்று குழுரைததT (வளரும்)
நடைபெற்ற முத தர்தலில் மட்டக்களப் பச்சையாகப் போட்டி ற திரு.வி.நல்லையா ஆண்டுத் தேர்தலில்
லாம் வரும்.
வைட்டமின் K அதிகமா சாப்பிட்டா கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தை களுக்கும் மஞ்சள் காமாலை வரலா LDTLD
வைட்டமின் C அதிகமா போனா உடம்புலே B 12 வைட்டமின் குறைபாடு _ஏற்பட்டு, சிறுநீரகத்தில் ஆக்சலேட் கற்கள் உற்பத்தி ஆகலாமாம்
இரும்பு சத்
து, துததநாக சதது மருந்து இதையெல்லாம் அதிகமா சாப்பிட்டாலும்
三エーエ
தொடர்ந்து சாப்பிடறவங்களுக்கும் வைட்ட நிறைய தொந்தரவு வந்துடும் மின் A உடம்புலே அதிகமாயிடும். இத அதனாலே எந்த சத்து மாத்திரையா னாலே வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, இருந்தாலும், மருந்தா இருந்தாலும் நீங்க தலைவலி, மயக்கம், சோம்பல், கண்நரம்பு பாட்டுக்கு அளவுக்கு அதிகமா சாப் உறைவீக்கம், குழந்தையின் உச்சிப்பள்ளம் பிட்டுட்டு கஷ்டத்தை விலை குடுத்து வீக்கம், தோல் தொந் வாங்கிக்காதீங்க- நம்ம அசடு அண்ணா
தரவுலாம் வந்துடும் சாமி மாதிரி
ஒரு நாளைக்கு 40,000 யூனிட் வீதமா அவரோட அசட்டுத்தனத்துக்கு இன் ட்டமின் D சிலசமயம் ஒருத்தர் வைட்டமின் Aஐ ரொம்ப நாள் னொரு உதாரணம்கூட உண்டு ா உடம்புவலி, வயிற் சாப்பிட்டுக்கிட்டே வர்றார்ன்னு வச்சிக் அவருகிட்டே ஒரு தடவை, "தினம் 8
யான தொந்தரவை குங்க எலும்பு வலி, மூட்டுவலி, எலும்பு டம்ளர் தண்ணியாவது குடிங்க'ன்னு
கள்லே அதிக டி உதிர்தல், டாக்டர் சொன்னார்.
18 மில்லியன் அளவுக் உதடு-வாய் வறட்சி, Air. உதடு உடனே அவர், "அது முடியாது
ணு வச்சிக்குங்க உயி வெடிப்பு, குறைந்த அளவு காய்ச்சல், எட்ை டாக்டர். தினம் 5 டம்ளர் தீண்ணிதான்
இழப்பு, கல்லீரல்-மண்ணீரல் வீக்கம்-எல்லாம் என்னாலே குடிக்க முடியும்' என்னார்.
டமின் A, வைட்டமின் வந்துடும் "ஏன்?னு கேட்டார் டாக்டர் ந்துகளை குழந்தை வைட்டமின் E அதிகமா சாப்பிட்டா "எங்க வீட்டுலே 5 டம்ளர்தானே ா குடுக்கிறோம் உடல் அசதி, ஜீரண மண்டல தொந்தரவு இருக்கு" அப்படின்னாள் அவர்
ரல் இதையெல்லாம் தலைவலி, அதிக ரத்த அழுத்தம், இதெல் (வார்த்தைகள் தொடரும்)இ
இடையேயான 2ஆவது டெஸ்டில் பந்தை சேதப்படுத்தியதாக டெண்டுல்கர் மீது போட்டி நடுவர் மைக்டேனிஸ் நடவடிக்கை எடுத்தார். அத்தோடு மேலும் 5 கிரிக்கட் வீரர்கள் மீதும் அதே நடுவர் நடவடிக்கை எடுத்தார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும்புயலை எழுப்பி உள்ளது.
இது குறித்து மும்பையில் உள்ள டெண்டுல்கரின் தாயார் திருமதி ரஜனி டெண்டுல்கரிடம் கேட்டபோது எனது
செய்திருக்க DILIT
எனக்கு நேரமா" ܐ ܡܢ
○J7ノ GLITivali II (BLITA) என்று எழுந்தாள் ܗ ܐ .
திடீரென்று விழித் G)3(TGOTLola)GTL (
இது இரு கமலி.
e as ains og Guinea uns sa, ja to oro" செய்திருக்கமாட்டான். அவன் சிறுவயது பின்னே என்ன?
தல் எந்த தவறும் செய்தது கிடையாது எதுவும் பேசாது ஏ ந்த பிரச்சனையால் சச்சின் அதிர்ச்சி இருந்தால் என்ன அடைந்திருப்பான் என்று நினைக்கிறேன். நீ அருகில் இல்ல இந்த விஷயம் எனக்கு கவலை அளிக்கிறது. சிந்தனை இடுப்பை தென்னாபிரிக்காவில் இருந்து டெண்டுல் குழந்தைபோல உ6 கரோ அஞ்சலியோ தொடர்புகொள்ள அடம்பிடிக்கும் 鹰 வில்லை. தொடர்பு கொண்டால் பிரச்ச இருக்கையில் அது
னையை மறந்து சகஇ நிலைக்கு திரும்பும்படி செல்லுமா?" ஆலோசனை சொல்வேன்.
அவளுககு அவன
மழைகாரணமாக போட்டி இடைநிறுத்தம்):
அவுஸ்திரேலிய நியூஸிலாந்து அணிக ளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந் தது. மழை காரணமாக இரண்டு முழுநாட் கள் ஆட்டம் பாதிப்படைந்தது. இதனால் இரு அணிகளும் தலா ஒரு இன்னிங்ஸ் மட்டுமே துடுப்பெடுத்தாடின. ஹோபார்ட் நகரில் இப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியின் இறுதிநாளான திங்கட் கிழமை நண்பகலுக்கு முன்பாகவே ஆட்டம் நிறுத்தப்பட்டது. பிற்பகல் 300 மணிக்கு போட்டி உத்தியோக பூர்வமாக நிறுத்தப்
IL-9).
நான்காவது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்ட போது நியூஸிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அன்று ஸ்ரீபன் ஃபிளெமிங் 7 ஓட்டங் களுடனும் மெக்மிலன் 51 ஓட்டங்களுடனும்
SLLLLLSLL LLSLSL LSLSL LSLSLL LLSLSL LSL LSLSL LSLSL LSL LSL LSLSL LLLLS LLSL LSLSL LSL LSL LSL S LSLS S SLSLSLS
போல உதட்டைச் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று கொண்டாள். அவ முதலாவது பந்து வீச்சிலேயே ஃபிளெமிங் G) FIT GSI GOTTG37. ஆட்டமிழந்தார் மெக்ராத்தின் பந்துவிச்சில் - உன் முன்னிலையி எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார் வேறெதுவும் புரிவ ஃபிளெமிங் கெட்டது தெரிவதி மெக்மிலன் மேலதிகமாக 4 ஓட்டங்கள் இருப்பதில்லை. கு பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார் ஜெஸன் 激 b(iii) ஜிலெஸ்பியின் பந்து வீச்சில் எல்பிடபிள்யு தறகும மனத முறையில் ஆட்டமிழந்தார் அவர் அதன் - ஆழத்தில் : பின்னர் கிறிஸ்கெய்ன்ஸை ஆட்டமிழக்கச் பாய்ச்சல்களையும் செய்தார் மெக்ராத் கின்றன. "" 25L-L-L நிறுத்தப்பட்டபோது நியூஸி இருப்பதாகத் தா லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 343 பொங்குகிற மனத் ஓட்டங்களைப் பெற்றிருந்தது. கொட்ட முடியாம
முன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் - மனதில் எல்லாம் போட்டி எதிர்வரும் வெள்ளியன்று ஆரம்ப மரத்தில் கட்டிய ம மாகவுள்ளது பேர்த் நகரில் இப்போட்டி மரத்தின் அடியிலே நடைபெறும் = நிற்பதுபோல உன் வந்து நிற்கின்றன. நினைவு கமலி.
ஸிம்பாப்வேயிற்கு 42 ஓட்டங்களால் வெற்றி Jштоalj
-9|LILITolb560ILDIT4
பங்களாதேஷ் அணியுடனான இரண டாவது ஒரு நாள் போட்டியில் ஸிம்பாப்வே அணி 42 ஓடடங்களால் வென்றது ஞாயிற்றுக் கிழமை டாக்காவில் இப்போட்டி நடை பெற்றது. ஸிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் இப்ரா ஹிம் 12 ஓட்டங்களைக் குவித்தார். இது அவரது முதுலாவது சதமாகும் 140 பந்து வீச்சுகளில் 1 பவுண்டரிகளையும் அடித்தார் அவர்
இப்ராஹிமும் அணித் தலைவர் ஸ்டுவர்ட் கார்லிஸிலும் இரண்டாவது விக் கெட்டுக்காக 108 ஓட்டங்களைக் குவித்தனர். கார்லிஸ் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின் கிரேக் வைஸார், இப்ரா ஹிம் இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 124 ஓட்டங்களைக் குவித்தனர். வைஸார்ட் சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உட்பட 68
ஓட்டங்களைக் குவித்தார்.
முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 309 ஓட்டங்களைப் பெற்றது ஸிம்பாப்வே
னால் ஸிம்பாப்வே அணிக்கு 5
அபராதம் :"...! · இருந்த 凯 தடுப்பாளர்களுக்கு இடையூறு செய்தமையே இதற்குக் காரணம். இதனால் பங்களாதேஷ் அணிக்கு 305 ஓட்டங்களே வெற்றி இலக்காக 鷺
ர்ணயிக்கப்பட்டது. 酚 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தது பங்களாதேஷ் அணி, எனினும் பேசவேண்டும் மத்தியவரிசை வீரர்கள் முவர் அரைச்சதம் அழைத்துவிட்டு மா குவித்தனர். ஆனால் இறுதியில் 11 ஓட்டங் : களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்தது. இத பேசுவை னால் அவ்வணியின் தோல்வி உறுதியாகியது. 'p in" விட்டு பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 9 விக் L5)ij 岚 ΠΟΙ கெட் இழப்பிற்கு 262 ஓட்டங்களை மட்டுமே நிமிர்த்தாமல் அ
பார்க்க அவளுக்கு இருந்தது. தலைை மெளனமாக இருந்
விழுந்து புரள்வதை
- * 2 התר. ண்ேடும் சேர்க்கப்பட்டுள்ளார்
பெற்றது. அவன் அவள் நீண
கூ-> பார்த்தவாறிருந்த
பேசாதுவிட்டால் அம்மா தேடுவார்
ஆரம்பித்து விடுவ
இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிக ளுக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அன்ரூ ஃபிளின் டொவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறேக்வைட்டின் முழங்காலில் காயமேற்பட்டுள்ளது. இந்நிலையில் அணி யின் வேகப்பந்து வீச்சைப் பலப்படுத்துவ தற்காக ஃபிளின் டொவ் சேர்க்கப்பட்டுள்
III.
சகல துறைவிரான ஃபிளிண்டொவ் 3 வருடங்களுக்கு முன்டெஸ்ட் போட்டிகளுக்கு அறிமுகமானவர் காயங்கள் அவரது உடல் எடை தொடர்பான விமர்சனங்கள்
* சிந்தியாவுக்குப் புரிந்தது எது, புதியாதது
T?
凯 விவனிதா, கொழும்பு-06
இந்த நாட்டுச் சிறுபான்மை இன மக்களுக்கான தீர்வு, சணடையிட்ட நாட்டைப் பிரிப்பதில் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள் நம் தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் உயிர்களுக்காகவும், கதிரைகளுக்காகவும் அவர்கள் வீரம் பேசுவது புரிகிறது.
பத்திரிகைகளும் படித்தவர்களும் ஏன் கணகளை முடிக்கொண்டு வீராவேசம் பேசி மக்களை அழித்துக் கொண்டிருக் கிறார்கள் என்பது புரியவில்லை.
@粥@ ஆளவந்தான் எப்படி?
எம். அழகுராஜா, கொழும்பு-13 ஏமாற்றம் நிறைய எதிர்பார்ப்புகளைத் தந்த வைத்திருந்ததே அப்படத்திற்குப் பாதகமாகத் திரும்பியிருக்கிறது. கமல் தன் படங்களை உலகத் தரத்திற்கு எடுத்துப் போகும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது தான் என்றாலும், அவர் தரும் சதிலீலா வதி மைக்கேல் மதன காமராஜன்' காதலா காதலா'போன்ற முழுநீள நகைச் சுவைப் படங்களையே மனம் வேண்டு கிறது. நான் ஆவலோடு எதிர்பார்த்திருப் பது பம்பல் ':* த்தை
* படிச்ச ஆண்களைவிட உழைக்கிற ஆண் களைத்தானாமே பொம்பிளைங்களுக்கு அதிகம் பிடிக்குமாம். உண்மையா சிந்தியா?
கே. சுதாகர், அக்கரைப்பற்று-09 படித்தவர்களைக் காதலித்தவர்கள் இருக்கிறார்கன் பணக்கரர்ானைர் மாறு லித்தவர்களும் இருக்கிறார்கள் ஏழை களைக் காதலித்தவர்கள் இருக்கிறார்கள்
அவரது கிரிக்கெட் வாழ்க்கையைப் பாதித் பயந்தான். ஆனால் துள்ளன. பேசுவதென்று தெ அண்மையில் நடைபெற்ற ஸிம்பாப்வே - இந்த மாலைப் ெ அணியுடனான 5 ஒருநாள் போட்டிகளில் இனிமை என்றான இவர் பங்கு பற்றினார். அத் தொடரில் ஃபிளிண்டெவ்வின் துடுப்பாட்டச் சராசரி - அவள் ஒரவிழியை 54 ஆகும். விழியைத் தாழ்த்தி
கடந்தவாரம் வரை அவுஸ்திரேலியா மெளனமானாள்
விலுள்ள கிரிக்கெட் பயிற்சி நிலையமொன் அந்த ஒரு பார்ை
":' .'
ங்கிலாந்து, இந்திய ஏ அணிகளுக்
கிடையிலான முன்றுநாள் போட்டியொன்று தழல குறைநத ப
இன்று ஆரம்பமாகவுள்ளது. தென்றலும் பூக்கள
இளிச்சவாயர்களைக் காதலித்தவர்களும் இருக்கிறார்கள். நீங்களாக இருங்கள் சுதாகர் உங்களையும் ஒருத்தர் காதலிப் பார் உங்களிடம் அவருக்குப் பிடித்தது என்ன என்று கேட்டுப் பாருங்கள் பொது மைப் படுத்திய விதிகளுக்குள் அடங்காத புதிய ஒரு பதில் கிடைக்கும்.
பொம்பளைகளின் மனசை மட்டுமல்ல எவர் மனசையும் அறிய பொதுவிதிகள் 2561757.
துடுப்பு இல்லாத படகு கரை சேருமா? மனிதன் மயங்கு
T.', LU, FAJLIDIT, L, GRT L. sy. சேரும் தான் விரும்பிய கரையை தெரிவதற்கா அல்ல.
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 19

து நான்
Da).
ATQA), "GIGöI GOT என்று அவசரக் னான் மருதன் னையும் நிறுத்தி தா சிந்தனையில் | sr 55ín?" தபோதே என் விட்டிறங்காக்
OfOLGLD)
திரில் வேறு எங்கும்
தில் மகிழ்ச்சியை ம் குறையாதவள் ழித்துக்
தொடர்ந்து
என் மனதுக்கு ல்லை. நல்லது லை. நாணம் ILLÉGÜGADITILDGÅ) ல் தெளிவில்லை. ல்களையும், கொண்டிருக்
க்கு அமைதியாக ன்றுவதுபோல, த வெளியே
இருக்கிறேன். ாய்ச்சல்களும் ாடு சுற்றிச் சுற்றி யே வந்து இறுகி ரிடத்திலேயே எனக்கு வேறேது
உளறுபவனைப் பரிதாபமாக க் குனிந்து தாள்.
கூடையை மடியில் காண்டாள். அந்த ப் பார்த்ததும், EIGOGTä.
அம்மா
ஞாபகம் வந்தது. இவனோ ஏதேதோ று சொல்லி டு, மரம் என்று ருக்கிறான். அவன் படுத்தும் விதமாக
தலையை iந்திருந்தாள்.
ட கூந்தல் மடியில்
Gi. றுபடி எழுந்து
GT60II)
1ள் என்று எப்படிப் fluaĵaNOGO) a). பாழுது எவ்வளவு
உயர்த்தினாள்
மீண்டும்
வயிலேயே இவன்
லும் இந்தத் 601 61/IT 3 6060/ ԱIID,
அல்லது அது உன்னிடமிருந்தா. நீ ஏதாவது பேசவேண்டும் எனக்கு அதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை என்னுள்ளம் பொங்குவதைச் சொல்ல என்னால் எப்படி முடியும் நீயும் நானுமே மட்டுமிருக்கும் தனிமை இது. நீ இல்லாது போனாலும் இங்கே உன்னுடன்தான் நானிருப்பேன். அப்போத எதையெதையெல்லாமோ நாம் உரையாடிக் கொண்டிருப்போம். இப்படி முன்னால் நீயே வந்து
எது என்ற பிரிவினைகளை என் மனம் உணர்வதாக இல்லை. இந்த மனம் ஏன் இப்படி நெஞ்சைப் பிளந்து வெளியே வந்துவிடத் துடிப்பதுபோல உட் சுவர்களில் மோதுகிறது? என்னுள்ளே மிகும் வெறி எனக்குப் பயத்தைத் தருகிறது. நீயே அசைவின்றி அமர்ந்திருக்கிறாய். அதுதான் என்னை மேலும் உலுப்புகிறது." அவள் அடக்க முடியாமல் களுக்கென்று சிரித்தாள் அவன் அவமானப் பட்டதுபோல் குறுகினான். அவளுக்குத் தன் தவறு புரிந்தது. Jolla060 25/T59/L601 UTT525/TOI. சிரிப்பு ஏளனத்தில் வந்ததல்ல என்று உணர்த்த விரும்பினாள் என்னை அவமானமுறும்படி
உட்கார்ந்திருக்கும்போது எனக்குப் பேச்சு வரமாட்டேன் என்கிறது." அவளுக்கு உள்ளுக்குள் சிரிப்போடியது முகத்தில் எதையும் காட்டாதவாறு அவன் தடுமாற்றத்தையும் புலம்பலையும் ரசித்தாள். கண்ணத்தை மறைத்து வீழ்ந்த கூந்தல் இழைகளை விரல்களால் ஒதுக்கினாள். அவளது அசைவுகள் அவனை மேலும் பரவசமாக்கின. செதுக்கிய முக்கும் ஈரத்தில் பளபளத்த உதடுகளும் அவனை என்னமோ செய்தது. மீண்டும் உளற ஆரம்பித்தான்.
கூந்தலை ஒதுக்கினால் உன் கன்னம் GTST East FSMSITä. கூசவைக்குமளவுக்குப் பிரகாசமாக இருக்கிறது. நீ மெளனமாய் அமர்ந்திருப்பது மேலும் என்னுள்ளத்தைப் பித்தாக்குகிறது. இந்த மாலையும் தென்றலும் வேறு GIGS.GOOGOT, GELL GIGGSIITÄ, Klasij, கங்கணம் கட்டியிருப்பவை போல இனிய வதை செய்கின்றன என் அறிவு வேலை செய்வதாகத் தெரியவில்லை. நல்லது எது கெட்டது
* பிரச்சனை நடப்பதால் பொருட்கள் விலை உயர்கின்றன என்கிறார்களே. பொருட்களின் விலை குறைய ஏதேனும் பிரச்சனை நடக்காதா?
சி.சதாசிவம், கட்டுநாயக்க குழந்தைப் பருவத்திற்குத் திரும்பிப் போய்விடும் ஒரு நோய் இருக்கிறது. அது G3606)III 2 57465ä.
ఫ్లష్టి * எண்னைப் பார்த்ததும் ஒரு சில நண்பர்கள் தலையை வெடுக்கென மறுபுறம் திருப்பிக் கொள்வது ஏன்?
ஆர்.தேவராஜ், கடுகஸ்தோட்டை இனி அவர்களிடம் போகும்போது கையில் எண்ணெய் எடுத்துப்போங்கள் எண் நண்பனுக்குத் தலை சுளுக்குவதை நான் தாங்க மாட்டேன்' என்று சொல்லிப்
பாருங்கள்
@鶯鶯
* சிந்தியாவுக்குப் பிடித்த நடிகை யார்?
ஐ.ஆர்.றம்ஸியா, புத்தளம்
ரிதம் போன்ற படங்களில் கணிகளில்
கவிதைகளை எழுதி ஓடவிடும்போது மீனா. வாலி போன்ற படங்களில் அந்தி ராக்ஸ் கணிகளும் எத்தனை ஸ்டெடியான வனையும் இடறி விழ வைக்கும் இடையுமாக வந்து நடிப்பிலும் முதிர்ச்சி காட்டும்போது சிம்ரன் குவியில் முட்டைக் கணிகளும் முக்கலுமாக முஞ்சையைத் தூக்கிவைத்துக் கொள்ளும்போது ஜோதிகா தில்லில் விவேக் செய்துகாட்டுவது போலவே முகத் தைச் சுருக்கிச் சிரிக்கும்போது லைலா பார்த்தாலே பரவசத்தில். வேணடாம். பூரீதேவி காலத்திலிருந்து பெருகிவரும் ஜொள்ளு இது வற்றாது வடியாது பாயும் பேராறு
செய்துவிடாதே கமலி நான் என் வசத்தில் இல்லை. ஒரு குழந்தையின் Gago) as Gita, Gigi Giugigan மன்னித்துவிடு என் பித்து நெஞ்சுக்கு ஏதாவது ஆறுதல் அளிப்பதுபோல நடந்துகொள். தயவு செய் உன்னைப்
போகவிட முடியாது என்னால் நீ போய்விட்டால் நான் இருப்பேனா தெரியவில்லை. கமலி இந்தப் பொழுதில் என்னைக் காப்பாற்று என்னையும் என் ஒழுக்கத்தையும் காத்துக் கொள்ள நிதான் உதவ வேண்டும்" அவள் ஆதரவோடு அவன் தலையைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டாள். அவன் ஒரு குழந்தையைப் போல அவள் மடியில் சுருண்டு கிடந்தான். முல்லை இவை ஆயின முற்றிய கூழையாய் எல்லிற்றுப் போழ்தாயின் ஈதோளிக் கண்டேனால் செல் என்று நின்னை விடுவேன் யான் மற்றெனக்கு மெல்லியது ஓராது அறிவு
(கலித்தொகை 17:12-16
* தற்போதைய அரசியல் பற்றிய குட்டிக்கதை g059jub 5IULJIDT?
ஐ.விநாயகமூர்த்தி, பொகவந்தலாவ அடர்ந்த காட்டுப் பாதை வழியாக நால்வர் நடந்து சென்றுகொண்டிருந்தனர் எதிரில் ஒரு சிங்கத்தைச் சந்தித்தனர் அதுவும் இவர்களைப் பார்த்துவிட்டது. அந்த நால்வரினது தந்தையாரையும் மற்றும் உறவினர்களையும் அந்தச் சிங்கம் ஏற்கனவே கொன்றிருந்தது.
மாட்டிக்கொண்டுவிட்டோம் நாம் தப்ப முடியாது என்று நால்வரும் நினைத்தார் Ο β)Τ.
வேறு வழியின்றி மண்டியிட்டு கட வுளை நோக்கிப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர்.
உடனே சிங்கமும் அவர்களுக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டு மணடி யிட்டுப் பிரார்த்தனையில் ஊடுபட்டது.
இதைப் பார்த்த நால்வரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டே அந்தச் சிங்கத்தைப் பார்த்துக் கூறினர் "அருமைச் சகோதரரே ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் எங்கே நமது உயிர் போய்விடுமோ என்று நடுங்கிக் கொண்டிருந்தோம் ஆனால் எங்களோடு பிரார்த்தனையில் சேர்ந்து கொண்ட உம்மைப் பார்த்த பிறகு நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா?"
"உஷ் சத்தம் போடாதீர்கள் அந்த சிங்கம் உறுமியது. "நான் பசியால் வாடி இறந்துவிடுவேனோ என்று அஞ்சிக் கொண் டிருந்த சமயத்தில் உங்களை எனக்கு இரையாக அனுப்பி வைத்த இறைவனுக்கு நான் நன்றி சொல்லிக் கொண்டிருச் கிறேன்!
2.02-08, 2001LL
ளிகளுக்கு அரசனாக விக்கிர மாதித்த மாமன்னன் வாழ்ந்து கொண்டிருந்தார். ஒரு வேட
னின் கையில் அகப்பட்டு அவன் மூலமாக அந்த நகரத்தில் நகை வியாபாரம் செய்த ஒரு செட்டியாரின் கடையின் முன்புரம் தொங்கவிடப்பட்டிருந்த கூண்டுக்குள் இருந்த வண்ணம் அக்கடைக்கு நகை வாங்க வந்தவர்களிடம் அழகாக விலைபேசி நகை களை விற்கும் பணியில் செட்டியாருக்கு அக்கிளி உதவி செய்தது.
கிளி செய்யும் வியாபாரம் பற்றி அந்த ஊரில் இருந்தவர்கள் மட்டுமல்லாது சுற்று வட்டாரத்தில் உள்ள வேறு பலரும் அறிந்து கிளி வியாபாரம் செய்யும் முறையை நேரடி யாகப் பார்ப்பதற்கு ஏராளமாகத் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர்.
இவ்வாறு கிளியின் வியாபாரத்தை வேடிக்கை பார்ப்பவர்களால் செட்டியாரின் வியாபாரம் பல மடங்காகப் பெருகியது. இதனால் செட்டியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். கிளி வியாபாரத்துடன் மட்டும் நின்றுவிடாமல் அதே தெருவில் வேறு எவராவது சண்டை போட்டுக் கொண்டிருந் தால், அவ்வாறு சண்டை போடுபவர்களை தன்னிடம் அழைக்கும். அவர்களுடைய பிணக்குகளை நன்றாகக் கேட்டு தகுந்த தீர்ப்பளித்து சமாதானப்படுத்தி அனுப்பிவிடும். பல பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் மிகுந்த புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதைக் கேட்டறிந்த பலதரப் பட்ட மக்களும் தங்கள், தங்கள் பிரச்சனை களைத் தீர்த்துக் கொள்வதற்காக செட்டி
விசித்திரமான இந்த வழக்கை விசா ரித்து எவ்வாறு தீர்ப்பு வழங்குவது என்று தெரியாமல் அரசர் தவித்தார். அமைச்சர்க ளிடம் ஆலோசனை நடத்திவிட்டு அடுத்த நாள் தீர்ப்புக் கூறுவதாகச் சொல்லி ரூப சௌந்தரியையும் ஏழைப் பிராமணரையும் அனுப்பிவைத்தார்.
அரசர் அவருடைய அமைச்சர்களை அழைத்து ரூபசெளந்தரியின் வழக்கில் எத்த கைய தீர்ப்பைக் கூறுவது என்று வினவினார். ஆனால் அவர்களாலும் எத்தகைய தீர்ப்பையும் கூறமுடியாதிருந்தது.
இந்த வேளையில் நகைக்கடைக்காரச் செட்டியாரிடம் உள்ள கிளியொன்று மிகச் சாதுர்யமாக எத்தகைய தீர்ப்பையும் வழங்கு வதற்குத் தயங்காமல் காட்டும் திறமையைப் பற்றி ஓர் அமைச்சர் மன்னரிடம் கூறினார்.
ஆச்சரியம் அடைந்த மன்னர் அடுத்த நாள் அரச சபைக்கு வந்த ரூப சௌந்தரியையும் பிராமணரையும் செட்டியாரின் கடைக்கு அனுப்பி வைத்தார்.
கிளி இருவருடைய கூற்றுக்களையும் அவதானமாகக் கேட்டது. அடுத்த நாள் காலையில் தனது தீர்ப்பைக் கூறுவதாக கூறிய கிளி இருவரையும் அனுப்பி வைத்தது.
S
பார்த்து அதில் பணமு ஒப்புக் கொண்டாள். கிளிமீண்டும்பே தரியே அந்தக் க பணமுடிப்பும் உனக் அதனை நீ எடுத்துக் கூறியது.
ரூபசெளந்தரிக பட்டிருந்த பண முடிச் கூறியதாக நினைத்து அண்ணாந்து பார்த் மேலே கட்டப்பட்டி உனக்குச் சேர்ந்ததல் தெரிவதுதான் உன் எனவே கண்ணாடி எடுத்துச் செல்லே
அங்கு திரண்டி கிளியின் தீர்ப்பைச் பணிபோல் பேச்சு மூ சௌந்தரி அதிர்ச்சி திகைத்து நின்றாள் பார்த்து 'பிராமணே இந்த பெண்ணைக் பெண்ணும் கண்ணா
யாரின் கடையில் ஏராளமாகத் திரண்டனர். இதனால் செட்டியாரின் புகழும், எங்கும் பர வலாயிற்று
அந்த ஊரில் ரூபசெளந்தரி என்ற ஒரு தாசி இருந்தாள். அவளிடம் ஒரு முறை செல்வதற்கு அவ்வாறு செல்பவர்களிடம் ஆயிரம் பொன் பெற்று வந்தாள். அத்துடன் மட்டும் நின்று விடாமல் அவளுடைய அழகைப்பற்றி எந்த ஆணா வது கதைத்தால்கூட அத னைக் கேள்விப்பட்டு தன் ஏவலாளிகள் மூலம் அவ ரைப்பிடித்து அவரிடமும் ஆயிரம் பொன் வசூலித்து விடுவாள்.
நாள் அந்த ஊரின் நடுவில் உள்ள குளத்தில் நீராடிக் கொண்டிருந்த இரு பிராமணர்கள் ரூபசெளந்த யைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்க ளில் ஒருவர் தான் ரூப சௌந்தரியை கனவில் கண்டதாக மற்றவரிடம் பெருமையாகக் கூறிக் கொண்டார். இவ்வாறு இவ்விருவருக்கும்இடையில் ' ஏற்பட்ட உரையாடலை அக் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த ரூபசெளந்தரி யின் சேடிப் பெண்ணொருத்தி கேட்டு விட்டாள். இத்தகவலை ஒடிச் சென்று தன் எஜமானியான ரூபசெளந்திரி யிடம் கூறி விட்டாள். அவள் உடனடியாகப் புறப்பட்டு குளக்கரைக்கு வந்து சேர்ந் தாள்.
ரூபசெளந்தரி தனது அடியாட்களுடன் வருவதைக் கண்டு, கனவு கண்டதாகக் கூறிய பிராமணர் நிலைமையை உணர்ந்து ஒட்டம்பிடித்து தப்பித்துக் கொண்டார். ஆனால் கனவு கண்டதாகக் கூறிய பிரா மணர் ரூபசெளந்தரியின் அடியாட்களிடம் அகப்பட்டுக் கொண்டார்.
ரூபசெளந்தரி தன்னைப்பற்றிப் பேசுப வர்களிடம் மட்டுமல்லாமல், தன்னைக் கன வில் கண்டதாகக் கூறுவோரிடமும் ஆயிரம் பொன் வசூலிக்கும் முறையைக் கடைப் பிடித்து வந்தாள். இதன்படி ரூபசெளந்த யைக் கனவு கண்டதாகக் கூறிய பிராம ணர் ரூபசெளந்தரிக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுக்க வேண்டுமென்று அவளுடைய அடியாட்கள் பிராமணரை வற்புறுத்தினர். அவனோ ஒர் ஏழை தன்னிடம் ஒரு செப்புக் காசுகூட கிடையாது என்று கூறி அழுதுபுர ண்டான் அவனைக் குண்டு கட்டாகத் தூக்கிய ரூபசெளந்தரியின் அடியாட்கள் அரச சபையில் கொண்டு போய் நிறுத்தினர். தாசி ரூபசெளந்தரியும் அரசரிடம் தன் வழக் கையிட்டு முறையிட்டாள்
2.02-08, 2001
அவர்கள் போன பின்னர் செட்டியாரிடம் கிளி நகைக்கடையின் முன்முறமாக ஒரு கம்பத்தை நடும்படி கேட்டுக் கொண்டது. அந்தக் கம்பத்தின் உச்சியில் ஆயிரம் பொற்காசுகளைக் கொண்ட ஒரு முடிச்சை யைக் கட்டித் தொங்க விடும்படி கேட்டுக் கொண்டது.
கம்பத்தின் கீழே தரையில் மேலே கட்டப்பட்டிருந்த பொன்முடிச்சியின் விம்பம் தெரியக் கூடிய வகையில் ஒரு கண்ணாடியை வைக்கும் படி சொன்னது
அடுத்த நாளும் காலை ரூபசெளந்த ரியின் வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப் போகிறது என்று தகவல் பரவியதால் ஏரள மான மக்கள் நகைக்கடையின் முன் வந்து காத்து நின்றனர்
ரூபசெளந்தரியும், பிராமணியும் வந்து சேர்ந்தனர் கூண்டில் இருந்த கிளி கூண்டுக்கு வெளியே இறக்கி விடப்பட்டது. அது நிலத்தில் வைக்கப்படிருந்த கண்ணா டியை வந்து பார்த்து, கம்பத்தின் மேல் கட் டப்படிருந்த பொற்காக முடிச்சியின் விம்பம் நன்றாகத் தெரிகிறதா என்று சரிபார்த்துக் கொண்டது.
"ரூபசெளந்தரியே இந்தப் பிராமணன் உன்னைக் கனவில் தானே கண்டான் எனவே அவன் உனக்குத் தரவேண்டிய ஆயி ரம் பொன் கொண்ட முடிச்சு இதோ இந்தக் கண்ணாடியில் தெரிகிறது பார்" என்றார். ரூபசெளந்தரியும் கண்ணாடியில் வந்து
தில் உள்ள படமே எடுத்துக் கொள்ள போகலாம். இதுவே கூறியது.
of வழங்கிய எல்லோரும் வெகு கலைந்து சென்றன
மிகுந்த செல் செல்வத்தோடும் அ ரூப சௌந்தரி அவ குனிந்து நின்றாள் பார்த்து "ஏ கிளியே முன்னிலையம் அ டாய் உன்னை இப்ப
வெட்டிக் கறிசமை துக் கடித்து உண்
LT6.
கிளியும் எதிர்ப் ரூப சொளந்தரி0 மொட்டையடித்து புள்ளி குத்தி கழுை தைச் சுற்றி வர
山g
தின
 
 
 
 
 
 
 
 
 
 


Page 20

S S S S S OOOOOOOO
'தேர்தல் காலச் சிரிப்பு
сипацja, Gla fluin
இம்முறை காதில பூ கந்தசாமி வரமாட்டார். அவருக்குப் கொள்ளலாம்." என்று பதிலாக நம்நாட்டு அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசார உத்திகள் சிலவற்றை காணும் சந்தர்ப்பம் பத்தின் மேலே கட்டப் பியையே எடுக்க கிளி கொண்டு கம்பத்தை Foi o Glucror (co நக்கிற பணமுடிச்சி கீழே கண்ணாடியில் க்குரிய பணமுடிச்சு ல் தெரிவதையே நீ ண்டும்" என்று ميم
O
நந்த மக்களெல்லாம் கேட்டு உறைந்து சற்று நின்றனர். ரூப |ற்று செய்வதறியாமல் célsí Úi TITLDGTSOTL
நீர் கனவில் தானே
நீண்டாய் எனவே இப்
6
岛
帕
L
岛
“கீழே உள்ள பெரியோர்களே. மாடியில் நிற்கும் தாய்மார்களே.
TT,
H
*;.
صص
நம்முடைய தேர்தல் மேடை மற்றவர்களை விடக் கொஞ்சம் புதுமையாகவும் கவனத்தைக் கவரும் வகையிலும் இருக்க வேண்டும் என்று
தொண்டர்களிடம் கூறியது உண்மை தான்
Na N 9پ | 592;, KAN 12Y
O
/' -- Sas Y). , | ཉི༦23; 《ཛོ" |
、 )3یسرز"N4 صط 队 N to ==শক্তি
۔۔۔۔۔
தனக்குரியது என்று வண்டும். எனவே நீர் எனது தீர்ப்பு" என்று
ாப்பைக் கேட்டு மக்கள் ாகப் பாராட்டி விட்டு -
--
டி.வி.யில தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி தர : முடியாதாம் தராவிட்டால் போயேன்."
Sa Anauu in ன்னை இத்தனை பேர் | ILDT GOTÜUG) išg Gasli * யாவது நான் பிடித்து
து உன்தலையை கடித் JGör” (1610 sugál
சபதமிட்டது. "தாசி | 9. GOT 95 95606W 600 ULI நில் கரும்புள்ளி, செம்
மேல் ஏற்றி ஆலயத் ||ပျံဖြိုးများ :* "மைக்தான் சேர். சும்மா தமாகக்கு இப்படிப் பண்ணி
(தொடரும்) வைச்சிருக்கோம் நீங்க பாட்டுக்குப் பேசுங்கள்."
TD, G) |DUIJErS S S S
படத்தில் பிருப்பவருக்
கம்பியூட்டர் கேம்' என ஆட்டங்களுக்காக தயார் பாடப்புதான் துே மனிதர்
பொட்டியிடக்கூடியது நிறுவனங்களின் கண்ணிப்பு சாதனையாளர்களால் பிறுத செய்யப்பட்டது சோ, நி நிறுவனங்களின் உற்பத்திகை
வெற்றி வாகை குடியவ it is கம்பியூட்டர் விளையாட்டுக் to ent M
T மிகவும் புத் 「蠱I CüDMü0--
Regund gangen
t IT
h ॥
կիր Կիլի
ாந்து
■專輯
EFTIRFAN
ஏற்ப
போயிரு
இருந்து
■■
■ வர்த்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 21

தப் பெயர் செகா
৩৫৮ জন।
ப்படும் கண்ணி செய்யப்பட்ட ஒரு ݂ ݂ ݂
ருடன் சரிசமமாக கடந்த ஆண்டு
ாடப்புகள் மின்னர் ச்ெ சுற்றுக்கு தெரிவு டெண்டோ ஆகிய ா புறந்தள்ளி விட்டு தான் இந்த செகா களின் மனிதர்களுக்கு நிசாதுர்யத்துடன்
III.
SEASTREE, COLOMBO last
கைகளை விட்டு அநாசமாக அந்தரத்தில் கரளம் அடிக்கும் இந்த வீரரின் பெயர் கலுள் எர்பிள்க. ஆர்த்திரிய நாட்டைச் சேர்ந்தவர். பிப்படி இரண்டு துெப்பங்களை காங்களில் பொறுத்திக்கொண்டு பாரிப்பாறைகளில் இருந்து சறுக்கிச் செவ்வவ் சாதனையாளர் 900 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து சாதான படைத்திருக்கிறார் இவர் இதற்கு முன்னதாக வித்தகைய பளிச்சறுக்கல் போட்டிகளில் நிலைநாட்டப்பட்ட படங்க தனையின் வேக அளவு
4 கிமீ தோன் முறியடித்துப் பறக்கிறார்
ಡಾ.
தனது T ni Ali தநாள்
பாம் என்று ம் பாதிநிதித்
நீர்கள் ாரியான
வருடங்கள் ாழ்ந்து TTTTTTT SS S S L S L LS LLLLL LL L LLL T LLL LL LLL LLLLTTT T LS
பந்து LLLLLS S TTTLTLLLLLLL L LLL STTTT LLL L L L L L T LS எதிரா 書 பதுக்கா யா நமது முந்ாறு பிறந்த நா திருக்கும் விாறு குரா நமது இயந்திப் பெரு டுரா KWA KIINTYGIUNEA ATRICT
ந்து SS S LLLLLLTTSSTTTT LLS LLS S SKLLS TTLLS TaLLLSS 、 LLLLLL L LLLLLS LLLLLLLLS LL LLL LLLS LLL LLLS LT LLLS TYS பரிந்ாவில் SLLLL LL LLL LLLL SZZLLLL L LLLLLLLLS LLL LL LLLLLS LLLL T LL LLLLS TTT TS பிரிட்டனுக்கு STTL TTL L L L L L L L LTTTT TLLLLLTT ார் Old MTT in Instill LAHTIKLITET
arolin Illini
|
பப்பட்டது
ம் பிட்டு YTSS S SS S SS SS a SS SS LLL TS SSSSSSS LL S LLLLSS சென்று நான் * III, IL an
நாண்டு Il TILINI ULI
GOTTELI || 652 NING
A u