கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.12.09

Page 1
S S S S S S S S S S S
Iற்!
݂ ݂ ݂ ݂
 

。臀 ' LIHHLLAV
J.09-15, 2001
sing அது தான் தினமுரக

Page 2
EDElei éIGlj GTGM, SIGl
தே" ஆன்மீகம்
ஒருவன் யாரிடமாவது சண்டையிடும் சமயத்தில் அவனிடம் (LD/Tft jag, FüDLI
ஆயுதங்கள் இல்லை என்றால் அவனுக்கு அதிக பயம் ஏற்படு வேண்டுமென்
*队
கின்றது. யாரிடம் ஆயுதங்கள் இருக்கிறதோ அவனுக்கு பயம் றாரோ அவர் இரு ப்பதில்லை. ஆகவே ஏதேனும் ஒரு சூழ்நிலையில் ஏதோவொரு பிருந்தாலும் ( காரணத்தினால் ஒருவனுக்கு பயம் ஏற்படுகிறது எனறால அவனுககு DUITS (UPLA-ULIT
கடவுளால் அளிக்கப்பட்ட ஞானம் அல்லது யோகம் (கடவுளை வஸல்லம்) அவ நினைவு செய்தல்) என்ற ஏதோவொரு ஆயுதத்தின் குறைபாடே ՑԱՎ Ք-60) ஆகும் ஒருவேளை அவனிடம் பொருத்தமான ஞானம் யோகம் - நோன்பு ஒரு
என்ற எண்ணற்ற ஆயுதங்கள் இருந்தும் அதனை உபயோகிக்காமல் பெட்டி என்று ரஸூலுல்லாஹி ள யில் வைத்துப் பூட்டி வைத்து விடுகிறான். இது ஆயுதம் இருந்தும் இல்லாதது அரு ளியதை நான் செவியு போல் அல்லது அந்த ஆயுதங்களை பயன்படுத்தும் முறையினை அறியாமல் ரஸலிலுல்லாஹி ஸல் இருக்கிறான். அப்படி அறிந்திருந்தால் ஒருவனிடம் ஊக்கம் தைரியம் அருளியதாக இப்னு உமர் மற்றும் நம்பிக்கை அவனைப் பார்க்கும்பொழுது நமக்குத் தென்படுகிறது. J2ူးရy#၈% அவன் மலக் அப்படியானவன் அப்பொழுது பயம் என்னும் மாயை எந்தெந்த விதங்களில் புரிகின்றனர். தன்மீது வந்து போர் புரியும் மேலும் அது எப்படி எப்படி எல்லாம் எந்தெந்த வடிவங்களை எடுத்துப் போர் புரியும் அது எந்தெந்த சமயங்களில் தனது சக்தியை நம்மீது உபயோகிக்கும் என்பதைப்பற்றி புரிந்துகொண்டிருக் கிறான். ஆகவே அவன் இந்த மாயையை இறைவன் தனக்கு உணர்த்தி உள்ள சக்திகள் ஆகிய ஞானத்தையும் யோகத்தையும் பாவித்து மாயாமீது போராடி வெற்றியடைந்தே திருவான்
ஞானமுலம் நாம் அறிய வேண்டிய ஆயுதங்கள் சங்கு சக்கரம் தண்டா யுதம் தாமரை சகிப்புத்தன்மை என்னும் கேடயமும் ஆகும் ஓம் சாந்தி,
கு. விக்கி கல்முனை S SS SS SS SSS SSS SSS SSS SSS SSS SS S SS S SS SS SS SSS SSS
Hansässig fand
கண் என்பது ஒரு மனிதனுடைய சரீரத்தில் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கின்றதே அதே போல் தான் அவன் செய்கின்ற பாவத்திற்கும் வகிக்கின்றது. மனிதன் செய்கின்ற பாவத்திற்கு கண்ணானது 60% மான
பங்களிப்பினைச் செலுத்துகின்றது.
ஆதி மனிதர்களான ஆதாமும் ஏவாளும் கர்த்தருடைய வார்த்தையையும் மீறி பாவம் செய்ததற்கு இந்தக் கணிகளே பிரதானக் காரணம் என்பதை ஆதி 36ஐ வாசிக்கும்போது நாம் விளங்கிக் கொள்ள முடியும் 1 சாமு 11:02ம் வசனத்தில் தாவீதும் நியா 14, 16 ஆகிய வசனங்களில் சிம்சோலும் பாவம் செய்ததற்கு இந்தக் கண்களே பிரதானக் காரணமாயிருந்தது கண்களின் இச்சையினால் பாவம் செய்து அதனால் படாத பாடு பட்டவர்கள் வேதத் திலும் சரி, சமுகத்திலும் சரி ஆயிரமாயிரம் பேர் இந்தக் கண்களின் இச்சையிலிருந்து தப்புவதற்கு வேதம் நமக்கு அநேக வழிகளைத் திறந்துக் காட்டுகின்றது. குறிப்பாக உன்னத 512ம் வசனத்தில் அவருடைய கண்கள் பாலினால் கழுவப்பட்டிருக்கிறது என்றும் 1 பேதுரு 23ம் வசனத்தில் அந்தப் பாலானது திருவசனமாகிய ஞானப்பால் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே அன்பான தேவ பிள்ளைகளே கண்களின் இச்சைக்கு அடிமையாகி ஆண்டவரைவிட்டு விலகிக் போகாமல் அவருடைய வசனத்தினால் கண்களைக் கழுவி வாழ்க்கையைக் காத்துக் ೧೫॥ಳ್ಳ,
ஜ. ராம் விக்டர்-லபுகெலை எண்ணத்தில் தோன்றும்
அதிகமில்லாமல், தபா கவிதைப் போட்டி இல . 434) வையுங்கள் அனுப்பப் கவிை
பரிசுக்குரிய கவிதை * உள்ள வரை இடம் பிடித்துள்ள) தினமுரசு
gluñó consueñ5 66leng56l
வெய்தளம்
தொகு
ET(A)E TILLOT வாக்குறுதி எருமையுடன் எரிபொருள் ஏர் பூட்டும் காலமதில் " . நிலையத்தில் என்ன வேலை | , ஒவவொரு குடும்பத்திற்கும் ஓ. எதிர்காலத்து வாகனங்க எருதுகளுக்குக் கொண்டாட்டம் ஒவ்வொரு
இப்படியும் இருக்கலாம் என் தேர்தல் நடக்கும் காலமிதில் லீட்டர் பால இலவசமாக கற்பனையில் ஒடவிட்ட தெரு மாடுகளுக்கும் வழங்கப்படும். வெப்தளம் ஒன்றின் வேடிக்ை
எஸ்.பி.கணேஷ்-தாண்டியடி ஒவேட்பாளரா?
திண்டாட்டமோ?? கிருஸ்ணன் சிவ
காரைதீவூர் சிவம்-குருக்கள் மடம். :) - - - - 96). IIT56 நீங்கள் பிரசாரக் கூட்டத்திற்காக வென்றுவிட்ட II in LDLILILE-IT as GT. Golia, Titasai! திருப்பம் காரிலே ஏறினால் பணநதாாகள விலை போகின்ற காத்திருக்கும் வெடியொன்றா குனிந்தார்கள் GLITisa lansori காட்சி கொடுக்கின்றீர்கள் கும்பிட்டார்கள்
இனி எம்மை
Lumii jjgmr gi)? காளை முதுகிலேறி LÉNGGANGGfWILDGÜGAJI வ,அகிலா-கொக்கட்டிச்சோலை திரும்பியும் பார்க்கம மீண்டும்-நாம் ஏனென்றால் அவர்க வேடுவர் யுகத்திற்கே σεωμπή வென்று விட்டார்கள் ஏமாற்றம் திரும்பிடுவோம். முட்டாள்களே! த நகுலேஸ்வி
போலிருக்கின்றது நீங்கள் மாட்டின் மீது சவாரி
- - uus. To 6 : எனறும பாராமல எஸ்.முக்கன் விஜயதீபம் செய்வதை afi பயணத்தின் எனறும "T" பசறை வோட்டு கேட்டு மக்கள் மீது சவாரி பாதி மாடு என்றும் பாராமல் செய்தால் அதில் ஏறிக்கொண்டு டீசல் தீர்ந்ததே
இண்ட கலர் பTரோவில்
Finlauf) (6) FixULIGAUnido!
ரிசுதன்-கொழும்பு-06
எங்கள் எதிர்கா பயணம் இப்படி ஏராசேந்திரன்-கி
SAINTEFE5 TD de
எல்லோர் நெஞ்சிலும் இடம்பிடித்துக்கொண்ட நீங்காத முரசே உன் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு திருப்பம் போல் உன் முரசில் ஒவ்வொரு பக்கமும் என் மனதை கொள்ளை கொண்டு விட்டாய் உன் முரசில் அமைந்து இருக்கும் அனைத்து விடயங்களும் அலை கடலில் என்னை மூழ்கிவிட்டது. இதுப்போன்ற எல்லா மனதிலும் முரசின் அனைத்து அம்சங் களும் மனதில் நிற்க வேண்டும் என்று வாழ்த்து கின்றேன்.
சுயம்வரம் வந்த GIGIGOGM ஏமாற்றிவிட்டாளே! | றிஸ்வானா கில்ஹாம்
floor sofluit-04.
என் உயிரில் கலந்த ழிகளை வியக்க வைத்த என லுயிர் முரசே!
ரசே என்னுள் பதிந்த உன்னை எப்படி வாழ்த்து வது என்றுதான் தெரியவில்லை. இருந்தும் உன்னை வாழ்த்த நினைக்கிறேன். நீ கொண்டு வரும் அனைத்து அம்சங்களும் மிக மிக அற்புதம் அதிலும் தேன் கிண்ணம்'சினிவிசிட்'ஸ்போட்ஸ் இவை அனைத்தும்
ரமாதம் இனி வரும் காலங்களும் உன்னுடைய திதி சவையை நன்றாக செய்ய என் இனிய வாழ்த்துக்கள்
வே பாக்கியராஜி டுபாய் வாரா வாரம s சுமந்து வரும அததனை
திதி அமசங்களும சிந்திக்க வைக்கின்றது. கவிதைப் போட்டி' எக்ஸ்ரே ரிப்போட்', 'அதிரடி அய்யாத் துரை', 'அண்டை மண்டலத்தில் எஸ்.டி.எஸ். வாரம் ஒரு வார்த்தை கவிதைகள்', 'சிறுகதைகள்' தொடர்கதைகள்' பாப்பாமுரசு'போன்றவை என்றெ
எம்.சுதன்-கொட்டகலை
அன்பின் முரசே முரசில் வந்த "உங்கள் பக்கம்" பகுதியில் தமிழர்களின் அவல நிலை என்ற தலைப்பில் சிலாப வாழ் தமிழ் மக்களின் நிலையினை ாட்டிற்கு அறிமுகம் செய் னமுரசிற்கு என் : "...? என்றும் அளியாத சின்னங்கள் என்றென்றும் வாழ்த்து
"நன்றி கிறேன்.
எஸ்.எல்.ராதிகா-சிலாபம் எம்.எஸ்.எம். ஹூபைன்-கல்முனைக்குடி-14
(O—seLp75le
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப்
'' எண்னருமை முரசே!
எங்கும் என்றும் உலா வரும் முரசே நீ அள்ளி வரும் அனைத்து ஆக்கங்களும் சூப்பர் உன்னை யாரும் என் கண் முன்னால் கிழித்தால் அது என் இதயத்தை கிழிப்பது போன்றதாகும் உன் சேவை தொடர என் வாழ்த்துக்கள்
நஸ்லியா நௌசாட் நிககொள்ள
அச்சாகத் தவறி இருந்தாலோ, உங்கள் மு வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் ( சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிற பற்றி எம்மிடம் புகார் தரலாம். பு அனுப்பவேண்டும். திருப்தியான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Fileionistniltonící
ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறி தாவது எந்த மனிதர் ரமழான் மாதத்தில் தமான எந்தக் காரணமுமின்றி நோயின்றி ) ஒரு நாள் நோன்பை விட்டு விடுகின் மழான் அல்லாத காலம் முழுவதும் நோன் தற்குப் பகரமாக) அதனைக் கணாச் செய்தவ என ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி கள் அருளினார்கள் (நூல் மிஷ்காத்)
தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் கேடயம் அதனை உடைக்காமலிருக்கும்வரை லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள் |றேன். (நூல் நஸாயி இப்னுமாஜா)
ல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள் வி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் அல்லாஹ களும் ஸஹர் சாப்பிடுவோரின்மீது அருள்
(நூல் அத்தபரானி) பு:- மெளலவி காத்தான்குடி பெளஸ்.
Bungal.437
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை ஸ்ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி டவேண்டிய கடைசித் திகதி 15.12.2001 தப் போட்டி இல437 லம், த.பெ. இல-1772, கொழும்பு.
வாக்குறுதி தேர்தலில் யாம் வெற்றி பெற்றால் எரிபொருளை நீரின் விலையாக்கி மாடுகளையும் மனிதர் பயணிக்கும்
திவேக வாகனங்களாய் மாற்றிடுவோம் ஏ.எச்.எம்.மௌஜத்-ஹிஜ்ராபுரம்
Gunt gauntrful ser -೧೧ಹನ್ತಂ। இலட்சியமென்ன ... ? T கல்தோன்றி மண்தோன்றாக்
Tirsoft காலத்திலேயே தோன்றிவிட்டதடா
Gu5ib.1 எரிபொருள் நிரப்பிப்புறப்படும் உங்கள் நெடுந்தூரச்சவாரியின் இலட்சியமென்ன நிம்மதியைக் கைப்பற்றுவதா?
அச அஹமத் சியாத்-நிந்தவூர்-1 நன்றிகெட்டவர்கள்! ான்-வேலூர் இவர்களை ப்படியோ சுமந்து களைத்த பின்
தாகம் தீர்க்க வந்த எனக்கு P இவர்கள் காட்டுவது தெரியாதா
இது ாகுமோ பெற்றோல் நிலையமென்று. ரியன்குடியிருப்பு. ஹப்புத்தளையூர்-மனோகோபாலன்
Fransa ܓܦܢܐ
என், அன்பு தினமுரசே
நான் உன்னை வாராவாரம் காதலித்து வருகிறேன் என்னுடைய ஆருயிரில் ஓர் உயி ராய் குடிபுகுந்த தினமுரசே உன் நினைவாய் வாழும் தினமுரசின் ரசிகன் நான் நீ சுமந்து வரும் அத்தனை அம்சங்களும் என்னை மிக மிக கவர்ந்தன. தினமுரசே நீ மென்மேலும் வாழ்க வளர்கவென வாழ்த்தும் தினமுரசின் உயிர் நண்பன்
கேநாதன்-வத்தளை
திதி
என் இனிய முரசே வாரப்பத்திரிகைகளின் வரிசையில் உன்னை மிஞ்சயாரும் இல்லை என்பதை செயல் ரீதியில் நிரூபித்துவிட்டாய், மனதுக்குள் சஞ்சலப்பட்டுக்கொண்டே வியாபார நோக்கத்திற்காக வேண்டாதவர்களிபுகழ்பாடும் தமிழ் பத்திரிகை உலகில் உன் பணி நிச்சயம்
தனித்துவமானதுதான்
உண்மை-நேர்மை-வெளிப்படைத் தன்னை
என்பன தொடரட்டும்.
அருள்மொழி, யாழ்ப்பாணம்
Su ழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் வரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, சு' அச்சாகும் வேகத்தில் அரிதாக மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் ருடன் குறிப்பிட்ட தாளையும் சேவையே முரசின் மூச்சு
DJIJFr
GILLETTIGTE DOGYIGló EüL2üELIOTg.
தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்படக் டாது என்ற கட்டுரையை வாசித்தேன். மாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர் களுக்கு என்றுமே பஞ்சமில்லை. குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்கம்புகளைப் போல இனத்துக்குள்ளேயே எட்டப்பர்கள் இருப்பதால் தான் தோட்டத் தொழிலாளர்களுக்கு எல்லாமே எட்டாக் கனியாக இருக்கின்றது. படிக்கிறது கட்டபொம்மன் நூல்-பிடிப்பது எட்டப்பன் வால் என்பதைப் போல பட்டம், பதவிகளுக்காக பலவித பொய்களை கூறி வாய்க்கு வந்த வாக்குறுதி களை வழங்கி வாக்குகளை பெற்று பாராளு மன்றம் சென்றபின் பாராமுகமாக இருக்கும் சில அரசியல் வியாபாரிகளினால்தான் இன்ன மும் மலையகம் மங்கி போய் கிடக்கின்றது.
மற்ற பிரதேசங்களை விட மலையகம் எல்லா வகையிலும் மங்கிதான் இருக்கின்றது.அதற்கு காரணம் யார்? காரணகர்தாக்கள் யார்? எல்லாமே நம்மவர்கள்தான். நமக்குக் கிடைத்துள்ள ஒரே துருப்புச்சீட்டு இந்த ஒட்டுத்தான் பெறுமதி மிக்க இந்த வாக்கை வைத்து வாழ்வை வள மாக்கி கொள்வதற்காக வாக்குறுதி வழங்கிய வர்களுக்கு வாரி வழங்கினால் அவர்கள் எல்லாம் கிடைத்தப்பின் தேர் ஏறி மாறிவிடுகிறார்கள் தொடர்ந்து நாறி நாற்றமெடுக்கும் தொழிலாளர் களின் பிரச்சனைகளை ஏறெடுத்தும் பார்ப்ப தில்லை.
தோட்டத் தொழிலாளர்களின் சகல பிரச் சனைகளையும் அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் அவர்களோடு உண்டு உறவாடியவர்கள் என தேர்தலுக்கு முன் கூறுபவர்கள் அதற்குப் பின் தங்களை ராஜ பரம்பரையினர்' என்று பறை சாற்றிக் கொண்டு பரிவாரங்களுடன் பவனி வருகிறார்கள். மேலும் வேட்பாளர்களாக இருப்ப வர்கள் கூட அநேகள் ஏற்கனவே பலமுறை தேர் தலில் போட்டியிட்ட பழைய முகங்கள் தான். இவர்கள் தொழிலாளர்களுக்காக எதுவுமே செய்யாவிட்டாலும் மலையக தனித்துவம் தவ நிவிடக்கூடாதென்பதற்காக தொடர்ந்து அவர் களுக்கே வாக்களிக்கக்கூடிய கட்டாயத்தில் மலையக தோட்டத் தொழிலாளர்கள் இருக்கி றாள்கள்.
போட்டியிடும் வேட்பாளர்களும் தங்களை விட்டால் வேறு ஆளில்லை. வெற்றிப் பெறுவது நிச்சயம் என்ற மமதையில் தொடர்ந்து வாக் குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டு எள்ளி நகையாடுகிறார்கள். எனவே வாக்காளர்களை குற்றம் சொல்ல முடியாது நம் இனத்துக்குள் ளேயே இப்படியான கருத்து வேற்றுமைகள் சுயநலம், பதவி ஆசைகளைக் கொண்டவர்கள் இருக்கும் வரை மலையகத்துக்கு விடிவே இல்லை. நல்ல தலைவர்கள் நம்மிடம் இருக் கிறார்கள், ஆனால் அவர்கள் நல்லவர்களாக இருப்பதுதான் அவர்களுக்குள்ள ஒரே குறைப் பாடு, ஆனால்-என்றாவது இந்த குன்றின் அவலகுரல்களைக் கேட்டு குறை தீர்க்க ஒரு குமரன் குறிஞ்சிமலரைப்போல வருவான் அவன் எப்போது வருவான் யார் அவன் என்பது தான் கேள்விக்குறி!
பாலா சங்குபிள்ளை S SS SS SS SS SS SS SS SS SS SS
நிரந்தர அதிபர் WILMOŘESÜLIGGINTIJITA?
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கோறை பற்று மேற்கு கல்வி பிரதேசத்திலுள்ள ஒட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்திற்கு கடந்த 2(56)J(U5L UITGULDATE 關 ரந்தர அதிபர் நியமிக்கப் ப்டாமை குறித்து பெற்றோர் கவலை தெரிவிக்கின்
இப்பாடசாலையில் கடமையாற்றிய அதிபர் கடந்த 10.2000 இல் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். IC தர இப்பாடசாலைக்கு 耀 அதிபர் வேண்டி இதுவரை விண்ணப்பங்கள் PRUUGIT” தகுதியான அதிபர்கள் பலர் இப்பிரதேச இரண்டாம், மூன்றாந்தரப்பாடசாலைகளில் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது
எதிர்வரும் 2002இல் ஒரு தகுதியான நிரந்த அதிபரை இப்பாடசாலைக் ಸಿ? Slovuš Guelu பணிப்பாளர் அக்கறை o: வேண்டுமென
பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
யூஏ ஸலாம்.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு. தொலைபேசி: 074-514282 - தொலை நகல் (Fax):-074-513266
23.09-15, 2001

Page 3
இம்முறை பொதுத்தேர்தலின் பின்ன ரும் இலங்கை அரசியலில் ஸ்திரத் தன்மை தோன்றும் என்று எதிர்பார்க்க முடியாதென அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பரவலான வன்முறைகளுக்கு மத்தி யில் நடைபெறும் பொதுத்தேர்தல் பிர தான கட்சிகள் இரண்டிற்கும் ஆட்சிய மைக்க போதிய பெரும்பான்மை கிடைக் காத பட்சத்தில் ஆறு மாதங்களுக்கு முன் பிருந்த நெருக்கடி நிலைக்கே நாடு மீண்டும் திரும்பிச் செல்லும் என்று அச்சம் தெரி விக்கப்படுகின்றது.
கடந்த தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணி வெற்றி பெற்ற சில இடங்களை அது இம்முறை ஐக்கிய தேசிய முன்னணி யிடம் இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப் படுகின்ற போதிலும் ஐதேமுன்னணியினா லும் ஆட்சியமைக்கப் போதுமான பெரும் பான்மைப் பலத்தை பெற முடியுமா என்பது சந்தேகத்துக்குரியதே.
இம்முறையும் ஜேவிபியின் முடிவு ஆட்சியமைப்பதில் முக்கிய பங்கு வகிக்க லாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
225 ஆசனங்களைக் கொண ட இலங்கை பாராளுமன்றத்தில் 13 ஆசனங்
USDCLVIIGI BLřičej) ilolileg ősignolisi 50Ég:
களை கைப்பற்றும் க அரசாங்கத்தை பாண்மையை நிரூபி அழைப்பு விடுப்பா தேர்தல் முடிவு அதிகாலை முதல்
புதிய பாராளும ஜனவரி மாதம் முதல
இதற்கிடையில் பெறுமாயின் பாரா டியாகக் கூட்டப்போ முன்னணியின் தலை சிங்க தெரிவித்துள்ள
தனி நாட்டை கைவிட்டது பற்ற
சுயாட்சி பற்றியோ பிரபாகரன் எதையும் கூறவில்லை என்கிறார்
லதாமாளிகைமீது மேற்கொள்ளப்
பட்ட குண்டுத்தாக்குதலுக்கும் ஆப்கானில் பாமியான் புத்தர் சிலைகள் அழிக்கப் பட்டதற்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லையென்றும் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சர் லஷ்மண் கதிர் காமர், நாட்டைப் பிரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று அதில் முன்னேற்றம் காணப் பட்டால் மாத்திரமே விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்துப் பரிசீலிக்க முடியுமென தெரிவித்துள்
TT
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் தினத்தை முன் னிட்டு ஆற்றிய உரை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அமைச்சர் கதிர்காமர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
விடுதலைப்புலிகளின் தலைவரின் உரை ஐந்து கருப்பொருட்களை உள்ள டக்கியுள்ளது.
தேசியவிடுதலைப் போராட்டத்திற்
கும், பயங்கரவாத அமைப்பிற்கும் இடையில் வேறுபாடுகண்டு வரையறைப்படுத்த சர்வ தேச சமுகம் தவறிவிட்டதாக முதலாவது முறைப்பாட்டைப் புலிகளின் தலைவர் தெரிவித்திருக்கிறார். புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருந்தும், அதனை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிராகரித்து விட்டதாக இரண்டாவது குற்றச்சாட்டையும், முன் றாவதாக தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும், நான்காவதாக தேர்தல் தொடர்பாக தமது நிலைப்பாட்டையும், ஐந்தாவதாகப் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்வதற்கு முன்னர் தமது அமைப்பின் மீதான தடை நீக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கத்திற்காக வன் செயலை ஊக்குவித்தல், பொது மக்கள் மத்தியில் வன்முறைகளை மேற்கொள்ளு தல், பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற வையாவுமே பயங்கரவாத நடவடிக்கைகள் என்பது சர்வதேச நிலைப்பாடாகும்.
அமெரிக்காவின் உலக வர்த்தக
மையத்தைத் தாக்கி மத்திய வங்கியைக் மாக்கிய புலிகளின் வேறுபாடு இல்லை : தாக்கியமை பயங்க இல்லையா? தலதா குண்டு வைத்ததற்கும் சிலைகளைத் தாக்கி பாடு இல்லை.
தமிழ் மக்களின் றிய விடயத்தில் தனி பற்றியோ சுயாட்சிப குறிப்பிடப்படவில்லை தேர்தல் பற்றி த. யென குறிப்பிட்டு ஜனாதிபதி குமாரது திற்கு எதிரான கருத் துள்ளார். இது அவர் கொடுக்கிறார், எதிர் பதற்கான சமிக்ஞைய காமர் கூறியிருக்கிறா
போருக்கு புலிகள் தயாராகவே உள்
-e6565 60 ]
பொதுஜன ஐக்கிய முன்னணி மீண்டும் ஆட்சியமைத்தால் யுத்தம் வெடிக்கும். ஐதேக வெற்றிபெற்றாலும் சமாதானம் ஏற்பட்டுவிடுமென நம்புவதற்கில்லை. குழப்பமான நிலைமையே தோன்றும் பாராளுமன்றத்தால் தமிழ் மக்களின் பிரச்சனை தீராது என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன்பாலசிங்கம் லண்டன் அரேனா மண்டபத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
அவர் தமதுரையில் மேலும் தெரிவித்த 5TG) 1957:
இனவாத சக்திகளை மீண்டும் ஆட்சி பீடம் ஏற்றினால் போர் தொடரும் அத னால் நாடு பொருளாதார சீரழிவுக்கு உள்ளாகும் என்ற எச்சரிக்கையை சிங்கள மக்களுக்கு பிரபாகரன் விடுத்திருக்கி றார்.
அரசாங்கத் தரப்பினர் பிரசாரம் செய்வது போல ஐதேக தலைவர் ரணி லுடன் விடுதலைப்புலிகள் எந்தவொரு இரகசிய ஒப்பந்தமும் செய்யவில்லை. ரணில் வெற்றிபெற்றால்கூட ஜனாதிபதி சந்திரிகா முட்டுக்கட்டைகளைப் போடலாம். அதனால் குழப்பான சூழ்நிலையே உரு வாகும்.
போருக்குப் புலிகள் தயாராகவே உள்
ளனர். போராளிகள் யாழ்ப்பாணம் செல்லத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள் யாழ்ப்பாணத்தையும், மட்டக்களப்பையும் யுத்தத்தின் மூலமோ அல்லது சமாதானத் தின் மூலமாகவோ எமது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவருவோம்.
நான் இங்கு உரை நிகழ்த்த பிரித்தா னிய அரசாங்கம் அனுமதி வழங்குமா என்று பலருக்குச் சந்தேகம் ஏற்பட்டிருந்த நிலையில் இங்கு பேசவந்துள்ளேன்.
மண்டபத்துக்கு முன்னால் பயங்கர வாதத்திற்கு எதிரான தேசிய இயக்கம் என்று கூறிக்கொண்டு சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் புலிகளுக்குப் பயந்து இராணு வத்தில் இருந்து ஒளித்து ஓடிவந்தவர்கள் சிலரே வெளியில் நின்று கத்துகின்றனர். பிரபாகரனின் மாவீரர் நாளில் நிகழ்த்திய உரைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விளக்கமளித்து வருகின்றனர். அதிகாரபூர்வமான விளக்கமளிப்பது நானே அதற்கான அதிகார பூர்வ அனுமதி எனக்கே வழங்கப்பட்டிருக்கின்றது. இலங் கையில் புலிகளை வெல்ல முடியாது என்ற கட்டம், நிலையற்ற அரசு நிலை குலைந்துசெல்லும் பொருளதாரம் என்ற முக்கியமான காலகட்டத்தில் பாராளுமன் றத்திற்கான தேர்தல் நடக்கின்றது. விடுத
EEEEEEEEEEEEEEEEEEE"
தப்பியோடிய படையினரை கைது செய்யுமாறு உத்தரவு
படைகளிலிருந்து தப்பியோடித் தலை மறைவாகியிருப்போரை உடனடியாகக் கைது செய்யுமாறு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பொலிஸாருக்கு அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து சனிக்கிழமை, ஜனாதிபதி தலை மையில் ஜனாதிபதி மாளிகையில் உயர்மட்ட மாநாடொன்று நடைபெற்றது.
இதில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்த முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உட்பட பாதுகாப்பு உயரதிகாரிகள் கலந்து GET GNOSTIL GOTİ.
தேர்தலில் வாக்குமோசடிகள் மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு எதிர்க்கட்சி பினர் இராணுவத்திலிருந்து தப்பியோடிய வர்களை பயனர் படுத்தவள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவித்ததையடுத்தே அவர்களை உடனடியாகக் கைது செய் புமாறு ஜனாதிபதி, பொலிஸ் மா அதிப
瓯09-1E,200匹
ருக்கு பணிப்புரை விடுத்தார்.
வடமேல் மாகாணத்தில் இடம்பெற்று வரும் மோசமான வன்முறைகளில் இவர் களே ஈடுபட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லைப் புலிகளே சர் விடயமாக முன்வை நடக்கின்றது. சமாதா தீர்வா அல்லது பே முன்வைக்கப்பட்டிருச் சமாதானத் தற்கு போட்டியாகத் தே முதற்தடவையாகத் கரன் சிங்கள மக்களு அழைப்பில் இந்தத் வெறிகொண்ட இனவ கித்தள்ளுமாறு கேட்டி யெனில் போர் ெ நாடு பொருளாதார என்றும் பாலசிங்கம் தெரிவித்தார்.
நாரந்தன்னை தின் பின்னர் மந்த நாட்டின் தேர்தல் றன்று ஈபிடிபியின யோடு மீண்டும் புத் யாழ்நகரில் ஞாய 10 மணி தொடக்கம் இற்கும் மேற்பட்ட வா LJ GJ GifuIIITJ, DGIII GAJGAJ L திற்கும் மேற்பட்ட ஈ கட்சி (ஈ.பி.டி.பி) யி மக்கள் பேரணியொன் யாழ்.குடாநாட்டி மிருந்தும் துரையப் வந்தடைந்த 20 ஆயி
பொதுமக்கள் இந்த
கலந்துகொண்டனர். S SS SS SS SS SS SS
புலிகளின் மரண தண்
கிழக்கில் புலிகளின் தளபதி கருணா மற்றும் பிராந்தியப் பொறுப்பாளர் தாத்தா ஆகியோரின் நெருங்கிய உறவினர்கள் இருவர் கடந்த 2ம் திகதி புலிகளால்
மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட
கிராம சேவகரான ஞானமுத்துவிவேகானந்தராசா (40) என்பவரும் ராக
வன் நேசன் (24) எனப்படும் இளைஞர்
鹰 Gj
ஒருவருமே புலிகளால் மரண தண்டனை விதிக்கப்பட்டோராவர்.
சந்திவெளியிலும், கிரானிலும் இவர்
களது சடலங்கள் சூ fl å gå gift GMT Li Li கிராம சேவகர் புலிகள் தேசமான குடும்பிமை யாற்றியவர் என்றும் க முன்னர் இவர் புலிக பட்டு விசாரிக்கப்பட் கூறப்படுகிறது.
மற்றைய இை என்பவர் கடந்த மு முன்னர் புலிகளால் பட்டார் என்றும் தெ
 
 
 
 
 
 

ட்சியின் தலைவருக்கு அமைத்து பெரும் குமாறு ஜனாதிபதி
கள் வியாழக்கிழமை வளிவரும். ன்றம் 2002ம் ஆண்டு ம் திகதி கூடவுள்ளது. மது கட்சி வெற்றி ரூமன்றத்தை உடன வதாக ஐக்கிய தேசிய வர் ரணில் விக்கிரம
அல்கைதாவுக்கும், நண்டுவைத்துச் சேத
டவடிக்கைகளுக்கும்
லதா மாளிகையைத் ரவாத நடவடிக்கை மாளிகையில் புலிகள் தலிபான் பாமியான்
அபிலாஷைகள் பற்
ாட்டைக் கைவிட்டது ற்றி விசேடமாகவோ
O.
ங்கவின் அரசாங்கத் துகளையே தெரிவித் எதற்கு முன்னுரிமை
பார்ப்பு என்ன என் ாகும் என்றும் கதிர்
T
己已L口一
ச்சைக்குரிய முக்கிய க்கப்பட்டுத் தேர்தல் ன வழிமுறையிலான ாரா என்ற சர்ச்சை கின்றது.போருக்கும், ம் இடையிலான
95 GÜ TESLj.f6STIDJI, II. 56Ꭰ Ꭰ D5. யாக அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்
தலைவர் பிரபா ருக்கு விடுத்திருக்கும் தேர்தலில் போர்
ாத சக்திகளை ஒதுக்
ருக்கின்றார். இல்லை ாடரும் அதனால் ரழிவுக்கு உள்ளாகும்.
தனது உரையில்
ஸ்மாபெரும் மக்கள் பேரணி
அட்டையை வேண்டும் என்று தேர்தல் ஆணையாள
கதிர்காமர்
இதேவேளை தேர்தலுக்கு பின்னர் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விஷேட மாநாடொன்று செவ்வாய்கிழமை பொலிஸ் தேர்தல் பணியகத்தில் நடைபெற்றது. வாக்கெடுப்பு முடிவடையும் தினத்திற்கு
யாழ்.குடா நாட்டு வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பின் போது தேசிய Flofi LILflj 4.
ரினால் அறிவிக்கப்பட்டதை ஆட்சேபித்து ஈபிடிபி சமர்ப்பித்த மனுவை விசா ரணை செய்த உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையாளரின் உத்தரவை நிராகரித் ჭნჭ]]
குடாநாட்டு வாக்காளர்கள் வாக்களிப்
பின்போது அடையாள அட்டையை சமர்ப்
பிக்க வேண்டும் என்று முன்னதாக தேர்தல் ணையாளர் தயானந்த திசாநாயக
அறிவித்திருந்தார்.
பழித்ததற்கும் வேறு L S S SSS SSS SS S SS S SS S SSS S S S S S S S S S S S S S S S
I. In
|ළය:A. வெடிப்பில் 26 பேர் காயம்
மக்கு ஆர்வம் இல்லை ள்ள பிரபாகரன்,
RP
கிடந்த சனிக்கிழமை காலை மட் டக்களப்பு ஈபிடிபி அலுவலகத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 26
பேர் வரை காயமடைந்தனர்.
ஈபிடிபி அலுவலகத்திற்கு வந்திருந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் அலுவலகப் பொறுப்பாளர் பரணிதரன் பிரதீபன் உரையாடிக்கொண்டிருந்த வேளையில் அவரது மேசைக்கு கீழிருந்த நேரக்கணிப்பு குண்டொன்று பலத்த சத்தத்
து: வெடித்ததில் அங்கு குழுமி
யிருந்தவர்களில் 14 பெண்கள் உட்பட 26
பேர் படுகாயமடைந்தனர்.
இவர்களில் பரணிதரன் பிரதீபன் அவரது உதவியாளர்களான ரதன், கபிலன்
குண்டு வெடிப்பையடுத்து அங்கு விரைந்த ஏனைய ஈ.பி.டி.பி உறுப்பினர் களும் பொலிஸாரும், காயமடைந்து அப் பகுதியில் வீழ்ந்து கிடந்தவர்களை வாகனங்
ஆகியோரும் அடங்குவர்.
களில் ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு ஆஸ்
பத்திரிக்கு விரைந்தனர்.
FITULOGOL 55 9|ഞങ്ങrഖഗ്രഥ 2 LGBTL
பட்டனர். 7 பேருக்கு செவிப்பறைகள்
சேதமடைந்துள்ளதாக ஆஸ்பத்திரி வட்டா
ரங்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவத்தையடுத்து படையின ரும் பொலிஸாரும் அலுவலகத்தில் வேறெங்காவது குண்டுகள் வைக்கப்பட்டுள் ளனவா எனத் தேடுதல் நடத்தியதுடன் அப்பகுதியில் நின்றவர்களையும் விசார ணைக்குட்படுத்தினர். SSL SS S S S S S S S S S S S S SS
3IGIDLDias BLINguI GLIqibLIMaiGDLOLILIGJib löLfell||Lilla?
தேர்தல் ஆணையாளரின் உத்தரவு உயர் நீதிமன்றினால் நிராகரிப்பு
பின்னர் சகல கட்சிகளினதும், குறிப்பாக தேர்தலில் தோல்வியைத் தழுவும் கட்சியின் ஆதரவாளர்கள் தாக்குதலுக்கு உள்ளா காமல் தடுப்பது தொடர்பாக இந்த மாநாட்டின் போது ஆராயப்பட்டது. வன்முறையில் ஈடுபடுவோர்மீது பொலி ஸார் கடுமையான நடவடிக்கை எடுப்பர் என தெரிவிக்கப்படுகின்றது
யாழ் குடாநாட்டு மக்களிடம் மாத் திரம் இவ்வாறு அடையாள அட்டை கோருவது அவர்களது அடிப்படை உரிமையை மீறும் செயல் என்றும் நாட்டின் வேறெந்த பகுதியிலும் இல்லாத இந்த வழிமுறையை குடாநாட்டில் மாத்திரம் அமுல் செய்யக்கூறுவது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சம அந்தஸ்த்தை மீறும் செயலெனவும் ஈபிடிபி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இதனை ஆராய்ந்த பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான நீதி பதிகள் குழு தேர்தல் ஆணையாளரின் உத்தரவை நிராகரித்து தீர்ப்பு வழங்கியது.
அலுவலகத்திற்கு வந்தவர்களில் எவரோ ஒருவரே இந்தக் குண்டை அங்கு வைத்திருக்கலாமென பொலிஸார் தெரிவித் தனர்.
விடுதலைப்புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கமாட்டார்களென மட்டக் களப்பு மாவட்ட முன்னாள் எம்.பி.இராச மாணிக்கம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தையடுத்து நகரில் பாதுகாப்பு நடவடிக்கைள் பலப்படுத்தப் பட்டுள்ளன.
திருக்கோவில்
இதேவேளை திருக்கோவில் விநாய கபுரம் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற பேரணி ஒன்றின்மீது மேற் கொள்ளப்பட்ட பெண்கள்மீது அப்பகுதிக்கு வாகனங்களில் வந்த சிலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் படுகாய மடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயந்து நாலா புறமும் சிதறி ஓடியபோது தடுக்கி விழுந்த தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
ប្រត្រួតត្រ வரும்போது |blsusfjn:lgösunga
கணக்கான மக்கள் பங்கேற்பு :
தாக்குதல் சம்பவத் தியில் இருந்த குடா பிரசாரங்கள் ஞாயி ரின் மக்கள் பேரணி துயிர் பெற்றது.
1ற்றுக்கிழமை காலை 2 மணிவரை 200 கனங்களிலும், நடை மாகவும் 20 ஆயிரத் ழமக்கள் ஜனநாயக் ன் ஆதரவாளர்கள் றை நடத்தியுள்ளனர். ன் சகல பகுதிகளிலு பா ஸ்ரேடியத்தை Iத்திற்கும் மேற்பட்ட மக்கள் பேரணியில்
வாகன ஊர்திகள் மற்றும் கால்நடை யாகப் புறப்பட்ட இந்த மக்கள் பேரணி, யாழ் நகரைச் சூழவுள்ள அனைத்து வீதி கள் ஊடாகவும் ஊர்வலமாகச் சென்றது. இந்த மக்கள் பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் எங்கள் சக்தி மக்கள் சக்தி' எங்கள் சின்னம் வீணைச் சின்னம்'போடுங்கள் புள்ளடி வீணைக்கு
மக்கள் சேவைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகிய கோஷங்களை எழுப் LÚGOTT.
இதன்போது யாழ்நகர வீதிகள் பல் கலைக்கழகச் சுற்றாடல், நல்லூர் ஆகிய பகுதிகளில் பெரும் திரளான மக்கள் வெள்ளத்தைக் காணக்கூடியதாகவிருந்தது. இந்த மக்கள் பேரணியில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்
----- பாளரும், வேட்பாளருமான கேவிகுகேந்
ଗ0Dର0) {
ட்டுக் காயங்களுடன் LGBT, LLILILL ன் கிழக்குத் தளப்பிர லப் பகுதியில் கடமை
டந்த 6 மாதங்களுக்கு
ால் கைது செய்யப் டு வந்தார் என்றும்
ளஞரான நேசன் 60TDI LDIT:51505:53) பிடித்துச் செல்லப் ரிவிக்கப்படுகிறது.
திரன் (ஜெகன்) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எஸ். தவராஜா, மற்றும் பிரதேச உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இந்த மக்கள் பேரணியில் கலந்துகொண்ட வாகன ஊர்திகள் யாழ்.குடாநாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் ஊர்வலமாகச் சென்றன.
இரணடு கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மக்கள் பேரணி யாழ்நகர வீதிகளில் ஊர்வலமாகச் சென்றமை குறிப்பிடத் தக்கது.
தேர்தல் முடிவுகள் வெளிவரமுன்னர் பல அரசியல் முக்கியஸ்தர்கள் குடும் பங்களுடன் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படு கிறது.
பல்வேறு நாடுகளுக்கு குடும்பத்தவர் களுடன் செல்வதற்கு பல பிரபலங்கள் விமான டிக்கெட்டுகளை பதிவு செய்துள் 6በ6üI .
இதனால் இந்தக் காலப்பகுதியில் வெளிநாடு செல்லும் அனைத் து விமானங்களினதும் இருக்கைகள் ஏற் கனவே பதிவு செய்யப்பட்டு விட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித் தன.
சிங்கப்பூர் மலேசியா, இந்தியா, தாய்லாந்து மற்றும் மேற்கு நாடுகளுக்குச் செல்லவே விமான டிக்கெட்டுகள் பெறப் பட்டுள்ளன.
இதில் பலர் அரசியல்வாதிகள் இவர் களை விட பிரபல தொழிலதிபர்கள் வர்த்தகர்கள், பாதுகாப்புத்துறை உயர திகாரிகளும் அடங்குவரெனத் தெரிவிக்கப்
Jan 2-gaunami smuth
புலிகளின் கிழக்குப் பிரதேச புலனாய் வுப் பொறுப்பாளரான அற்புதன் மாஸ் ரர் என்பவர் கிளேமோர் கண்ணிவெடியில் அகப்பட்டு தனது காலை இழந்தார்
புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மட்டக் களப்பு-பண் குடா வெளியில் கடந்த வாரம் இச்சம்பவம் இடம்பெற்றது. சம்ப வத்தைத் தொடர்ந்து பல பொதுமக்கள் புலிகளால் கடும் விசாரணைக்கு உட்படுத் தப்பட்டார்கள்
கடந்த ஒருவாரத்தில் புலிகளின் முக்கி யஸ்தர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டாவது கண்ணிவெடித் தாக்குதல் சம்பவம் இதுவாகும்.

Page 4
முரசம்
தேர்தலுக்குப் பிந்திய Gudrpaigassi jalitä5üLLEsuGrib அன்புள்ள உங்களுக்கு sig origid. சுமார் இருபது உயிர்களை பலிகொண்டு நூற்றுக்கணக்கானவர்களைக் காயங்களுக்கு உள்ளாக்கிவிட்டு தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்கு வந்துள்ளன. தேர்தலுக்கு முந்திய வன்முறைச் goings ဒြိုဂျို့"ဂျိုရှီနှီး நெருங்கியுள்ளன அடுத்து
ரண்டாம் கட்டம் ஆரம்பமாக ருக்கிறது! Gurrësissiflu opi, Gug, si வெளியானதும் மீண்டும் ஒரு சுற்று வன்முறைகள் அரங்கேறும் இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது தேர்தல் தோல்வியைத் தழுவிய கட்சிகளின் ஆதரவாளர்கள்தான். இந்த நாட்டில் தேர்தல் என்பதும் வன்முறை என்பதும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று சிந்திக்கும் அளவுக்கு கடந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் அமைந்திருந்தன. வன்முறைகளைப் பற்றிப் பேசாமல் தேர்தலைப் பற்றிப் பேச முடியாது என்றளவுக்கு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. இந்த அநர்த்தத்தை அரசியல்வாதிகள் விளங்கிக் கொள்ளாவிட்டாலும் சமூகத் உள்ள பொறுப்பு வாய்ந்த பிர ஜைகளும் மதத்தலைவர்களும் கடும் கவலை கொண்டுள்ளார்கள்.
வன்முறைகளை நிறுத்துமாறு மும் மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் கடந்த ஒரு மாத காலத்துக்குள் பல தடவை கோரிக்கை விடுத்தும் எவ்வித பிரயோசனமும் இல்லாமல் போய்விட்டது.
தேர்தல் முடிவடைந்ததும் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பதும் வழமையான
இம்முறை தேர்தலுக்கு முந்திய வன்முறைகளின் தன்மையை அவதானிக்குமிடத்து வாக்களிப்பு முடிவுகள் வெளியானதும் பழிதீர்க்கும் படலம் ஒன்று அரங்கேறுவதற்கான சாத்தியம் போதிய காணப்படுகின்றது.
அதனை முன்கூட்டியே தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு பாதுகாப்புத் தரப்பினருக்கு இருக்கின்றது. இதுவரை இடம்பெற்ற வன்முறைச் 9 ou 6 uniuers 6oo6T SELGDulu (6595 எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவதானிக்குமிடத்து பொலிஸாரின் கடமை குறித்து திருப்தி கொள்ள முடியாது ஒரு சில நிகழ்வுகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் Gum GSlomontrfloor Logs) Lorrao செயற்பாடுகளும் பல வன்முறைச் சம்பவங்களுக்கு தூண்டுகோளாக அமைந்துள்ளன.
359,6oотu (3шт оlasтвosu செய்யப்பட்டதாகவும் இத்தனை வீடுகள் சேதமாக்கப்பட்டதாகவும் பள்ளி விபரம் வெளியிடுவதால் மாத்திரம் அமைதியை நிலை நாட்டி bմlւ (քեչաո Ց: , தேர்தலின் பின் வன்முறைகள் தலை தூக்காத வண்ணம் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
எந்தக் கட்சி வெற்றிபெற்றாலும் மறுதரப்பினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை தவிர்க்க s(6) Goupursor JBL-sul, és sosessi எடுக்கப்படவேண்டும்.
தேர்தல் முடிந்த அடுத்த ஓரி நாட்கள் முழு நாடுமே ஸ்தம்பித்துப் போயிருக்கும் குண்டர்களின் ராஜ்யம் தான் நடக்கும் இதனை இந்த நாடு வரலாற்றில் பலமுறை கண்டுவிட்டது இந்தமுறையாவது இந்த நிலமை மாற்றப்படவேண்டும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
Anfluir
சாத்தியமிருக்கிறது. அரசாங்க உயர் மட்டத் தலைவர்கள்
முன்னணிக்குக் கிடைத்தாலும் ரணில் விக்கிரமசிங்கை
நம்பிக்கையை வென்றவருக்கே பிரதமர் பதவி வழங்கப்ப
| பான்மைப் பலம் கிடைக்கும் பட்சத்தில் பிரச்சனை
I ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்ை
மார் 6 மாதகாலத்துக்கு மேலாக
முடிவுக்கு வருமா என்ற கேள்விக்கு பல தரப்புகளில் இருந்தும் சாதக்
மற்ற பதில்களே தரப்படுகின்றன. மீண்டும் ஸ்திர
மில்லாத நிலையே தோன்ற வாய்ப்பிருப்பதாக அர சியல் கட்சிகள் முதல் தேர்தல் அவதானிப்பாளர்கள் வரை சகலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.தேர்தல் முடிெ கள் குறித்து வெளியிடப்பட்டுவரும் ஆருடங்களை வைத் துப் பார்க்கும்போது கூட அடுத்த பாராளுமன்றமும் நீடித்து நிலைக்கக் கூடிய ஒன்றாக இருக்குமா என்பதை உறுதியாகக் கூறமுடியாதுள்ளது. இதனிடையே பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் நிலைமை மேலும் சிக்கலாகும்
அண்மைக் காலமாக வெளியிட்டு வரும் கருத்துக்களால் அரசியல் நெருக்கடி அரசியலமைப்பு நெருக்கடியா மாற்றமடையலாம் என்பது போல் தெரிகிறது.
ஐ.தே.க. அரசாங்கத்துடன் தன்னால் ஒத்துழைத்து செயற்பட முடியாது என்று ஜனாதிபதி குமாரதுங் பகிரங்கமாகவே கூறிவருகிறார்.
தேர்தலில் பெரும்பான்மைப் பலம் ஐக்கிய தேசிய
பிரதமராக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று ஆளுந்தரப்பில் இருந்து கருத்து முன்வைக்கப்படு கின்றது. பாராளுமன்றத்தில் அதிகப்படியானவர்களின்
வேண்டும் ஐதேக திட்டவட்டமாக கூறியுள்ளது.
மீண்டும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு பெரு
யிராது. ஆனால் ஐதேக வெற்றிபெறுமாயின் பல புதி குழப்பங்கள் தோன்றும் என்பதில் சந்தேகமில்லை.
ஜனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், பி. தமரும் அரசாங்கமும் வேறொரு கட்சியினுடையதாகவு இருந்த குறுகிய அனுபவம் இலங்கை அரசியலுக் இருக்கிறது. 1994ம் ஆண்டு ஐதேகவைச் சேர்ந்த டிய விஜேதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது பொதுஜன
* GOI GWOfusha 24 SIU (UPGT607 60 PSMA/CM FIBSITMT DU35 ரானார்.
இது 1994ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்து, அே வருடம் நவம்பரில் நடந்த தேர்தலில் ஐ.தே.க. தோல் கனடது. சந்திரிகா ஜனாதிபதியானார். 3 மாத மட்டுமே நீடித்த டி.பி. விஜேதுங்க-சந்திரிகா அரசிய எவ்வித தலை வலியையும் கொடுக்காது சந்திரிகாவிடே அமைச்சரவையை அமைக்கும் பொறுப்பையும் ஒப்படைத் டிபி அமைதியாக ஒய்வு பெற்றார். ஆனால் இம்முை ஐதேக வெற்றிபெறும் பட்சத்தில் இவ்வாறு அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நடக்குமா என்பது சந்தேகமே ஏனெனில் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடை ன்னும் நாலரை வருடங்கள் இருக்கின்றன. அதைவி ரு தரப்பும் ஒருவரை ஒருவர் நசுக்கும் எண்ணத்துடன் ஜென்மப்பகையில் இருக்கிறார்கள். தாம் ஆட்சிக்கு வ தால் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகளை இரத்து செய்யப்போவதாகவும் குற்றவியல் பிரேரணை ஒனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து திரு மதி குமாரதுங்கை விட்டுக்கு 3/9/uuu போவதாகவும் ஐ.தே.க. கூறிவ கின்றது. இந்நிலையில் இவ்விரு தரப்பினருக்கும் இடையி ஒததுழைபயை எதிர் UITT * (PI4TUIT 3, .
தேர்தலில் தமது கட்சி வெற்றிபெற்றதும் ஆட்சிை வழங்க ஜனாதிபதி மறுத்தால் சிவில் புரட்சி ஒன்ை மேற்கொண்டாவது அதிகாரத்தைப் பெறப்போவதா ஐதேக தலைவர்கள் கூறுகின்றனர்.
பொதுஜன ஐக்கிய முன்னணியை பொறுத்த வை |ufflau ஜே.வி.பி.யுடன் சேர்ந்து நன்னடத்தை அரசாங் மொன்றையாவது அமைத்துக்கொள்வதே அதன் உச் கட்டக் கனவு. ஏனெனில் தனித்து நின்று பெரும்பான்மை பலத்தை பொதுஜன ஐக்கிய முன்னணி கைப்பற்று சாத்தியம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது 1994ல் கிடைத்த வெற்றி இம்முறை கிடைக்கும் என் எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஜே.வி.பி.யுடன் சேர்ந் நன்னடத்தையில் ஈடுபடுவதும் கூட அத்தனை சுலபமா காரியமாக இருக்கப்போவதில்லை.
இம்முறை ஜே.வி.பி. கணிசமான ஆசனங்களை கைபபறறும பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு ஆதர தெரிவிப்பதாயின் அதற்காக வேண்டி ஜேவிபி முன்வை கப்போகும் நிபந்தனை முன்னைய நிபந்தனைகளைவிடவு இறுக்கமானவையாகவே அமையும். ஏனெனில் ஐ.தே.
 
 
 
 

மையமாக வைத்து பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு கணிணை முடிக் கொணர்டு ஆதரவளிக்க ஜே.வி.பி.யினால் முடியாது. அவ்வாறு செய்தால் அந்தக் கட்சியின்பால் ஈர்க்கப்படும் இளைஞர் களின் எண்ணிக்கையில் நிச்சயம் சடுதியான வீழ்ச்சி ஏற்படும். ஆதலால் ஜேவிபி. சந்திரிகாவுக்கு கடுமையான நிபந்தனைகளை முன்வைக்கும் முன்பு போல ஜேவிபியின் நிபந்தனைகளை முழுமையாக ஏற்கும் நிலையில் திருமதி குமாரதுங்கவும் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இனப் பிரச்சனை தொடர்பாக ஜே.வி.பி.யின் நிபந் தனைகள் சமாதான முயற்சிகளுக்கு பின்னடைவை தோற்றுவிக்கலாம் என்ற பொதுவான அபிப் பிராயம் நிலவுகிறது. உள்நாட்டு பொருளாதார சமுக சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளுமிடத்து தொடர்ந்து போரை முன்னெடுத்துச் செல்ல ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியாலும் முடியாது. அதனால் என்னதான் இருந்தாலும் ஜேவிபியுடன் நன்னடத்தைக்கு செல்வதாக இருந்தால் சமாதானம் தொடர்பில் தமிழ் மக்களுக்கு சாதக மானதொரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய கட்டாயம் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு இருக்கிறது. ஜே.வி.பி.யுடன் கூட்டமைப்பை உரு வாக்கும் அதே நேரம் சமாதானப்பேச்சுவார்த்தை களை மீளத்தொடங்கக் கூடியதுமான இரண்டுக்கு மிடையில் ஒரு சமாந்திரக் கோட்டை வரையும் சவாலை பொதுஜன ஐக்கிய முன்னணி எதிர் கொள்கின்றது.
இது விடயத்தில் பொதுஜன ஐக்கிய முன் னணி பலத்த சங்கடத்துக்குள் அகப்பட்டுக்கிடக் கின்றது. தற்போது ஜேவிபியின்பால் செல்லும் ஒவ்வொரு வாக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணி யில் இருந்து கழன்று செல்லும் வாக்குத்தான். இவ்வாறு தமது வாக்கு வங்கியை கரைக்கும் ஜே.வி.பி.யிற்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேச
பொதுஜன ஐக்கிய முன்னணியால் முடியா துள்ளது.
கடந்த 20 நாட்களில் அரசாங்க அச்சு
ஊடகங்களில் ஜேவிபிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
ஒரு செய்தி கூட பிரசுரமாகவில்லை என்று
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பிர திநிதி ஒருவர் கூறியிருக்கிறார். உண்மையில் இன்னமும் அமையப்பெறாத கற்பனா ரீதியிலான
ஐக்கிய முன்னணி இறுகிக்கிடப்பதையே இது காட்டுகின்றது.
தேர்தல் களத்தில் ஐக்கிய தேசியக் கட்சி நீதி யும் நேர்மையுமான தேர்தல் ஒன்றின் காவலனாக ம் தம்மை இனங்காட்ட முற்படும் அதே வேளை மறு புறத்தில் வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டுள் ளது. பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் கள மிறங்கியிருக்கும் குண்டர்களுக்கு ஈடு கொடுக்க ஐ.தே.க.வும் தமது சார்பாக உள்ள கொலை காரர்களை ஏவி விட்டுள்ளது. அரசியல் ஜன நாயகம் குறித்து ஐ.தே.கவுக்குள் இருக்கும் நம்பிக்கையினத்தின் வெளிப்பாடாகவே இதனை கருத வேண்டியுள்ளது.
1994ம் ஆண்டு சந்திரிக்காவுக்கு இருந்த சமாதான பிரதிமை இன்று ரணில் விக்கிர மசிங்கவுக்குக் கிடையாது. ரணில் வெற்றிபெற் றால் அது உண்மையில் அவரது திறமைக்குக் கிடைத்த வெற்றி என்பதை விடவும் சந்திரிக்காவின் தவறான முடிவுகளுக்கு கிடைத்த தோல்வி என்பதுதான் பொறுத்தமானது.
இன்று ஐக்கிய தேசியக் கட்சியை சுற்றி யிருக்கும் பல வர்ணங்களைக் கொண்ட வானவில் கூட்டமைப்பு மேலோட்டமான எண்ணக் கருக்க ளால் தற்காலிக தேவைகளின் நிமித்தம் உருவாக் கப்பட்டவையாகும். அதனால் கொள்கை ரீதியில் உறுதியான ஒரு கூட்டணி அரசை வழங்குவதில் அது எந்தளவு தூரம் வெற்றி பெறும் என்பதை எதிர்வு கூறமுடியாது. ஐக்கிய தேசியக்கட்சி எதிர்நோக்கும் பிரதான சவால் பல இன, மத கூட்டமைப்பொன்றை கொண்டு நடத்துவதுதான். இந்த தேர்தல் செயற்பாட்டில் அத்தகையதொரு பல்லின அங்கத்துவம் கொண்ட கூட்டணியின் உறுதிப்பாட்டை நிரூபிக்க கடைசி வரையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் முடியாமல் போயுள் துெ.
குறைந்த பட்சம் ஐ.தே.க. சார்பாக பிரசுரிக் கப்பட்ட ஒரு விளம்பரத்திலாவது அத்தகைய பன்முகத்தன்மை குறித்த விடயம் வெளிப்படுத் தப்பட்டிருக்கவில்லை, வாசுதேவ நாணயக்கார, விக்கிரமபாகு கருணாரத்ன போன்றவர்களால் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டு வருவதும் இதுதான். ஐதேக வானவில் கூட்டமைப்பினால் இனப்பிரச்சனை தொடர்பில் யதார்த்தமான ஒரு தீர்மானத்துக்கு வர முடியாமைதான். உண்மையில் ஐ.தே.க.வை சுற்றி பலவர்ணங்கள் ஒன்று திரணி டிருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவின் போஸ்டர் களை அழகுபடுத்துவதற்காக மட்டுமே அவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 7 வருட காலத்திலும் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் அரசியல் தந்திரோபாயமான செயற்திட்டங்களை கொண்டிருந்தாலும் தெளிவான ஒரு கொள்கைத் திட்டத்தை அது கொண்டிருக்கவில்லை.
ஐதேக எதிர்கொள்ளும் இந்த சவால் தேர்தல் பிரசாரத்தின் போதே வெளிப்படத்தொடங்கியது.
Dolfi DUd
ஒரு நன்னடத்தை அரசாங்கத்துக்குள் பொதுஜன
65 GÜEJ
EL TIL
தேசியப் பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் அந்தக் கட்சிக்குள் உள்ள கடும் போக்காளர்களும் மிதவாதிகளும் பரஸ்பரம் முரண்பட்ட கருத்துக் களை வெளியிட்டு வருவதை இதற்கு உதாரண மாகக் கூறலாம்.
ஐதேகவை சுற்றியிருக்கும் மக்கள் சக்தி அதன் பொருளாதார முகாமைத்துவத்தை அடிப் படையாகக் கொண்டதுதான். அந்தக் கட்சிக்கு தேர்தலில் உள்ள மிகப்பெரிய சாதகத்தன்மையும் இதுதான் நாட்டின் பொருளாதாரத்தை வளப் படத்துவதில் பொதுஜன ஐக்கிய முன்னணி கண்ட தொடர்ச்சியான தோல்வி ஐதேக.வின் முகாமைத் துவ திறன் மேல் மக்களை நம்பிக்கைகொள்ள வைத்துள்ளது.
ஆனால் தற்போது ஐ.தே.க, தலைவர்கள் மேடைகளில் கூறிவரும் ஜனநாயக சீர்திருத்தமும், பொருளாதாரச் சீர்திருத்தமும் ஒரே நேரத்தில் நிகழ முடியும் என்று எதிர்பார்க்கக்கூடாது. முன்றாம் உலக நாடொன்றில் ஜனநாயக வரம்பு களை விரிவு படுத்திக்கொண்டு பொருளாதார நிலையை மேம்படுத்தும் செயற்பாடு மிகக் குறைந்த அளவிலேயே நிகழுகின்றது. இதற்கு இலங்கையும் ஐ.தே.கவும் விதிவிலக்காக இருக்க (UDI-UT)).
எவ்வாறெனினும் வரப்போகும் தேர்தல் முடிவுகள் உறுதியான ஒரு அரசாங்கத்துக்கு வழி அமைக்கவேண்டும் என்பதே நாட்டு மக்கள்
அனைவரதும் ஏகோபித்த விருப்பமாக இருந்த போதிலும் அது நிறைவேறுமா என்பது சந்தேகமே
மீண்டும் ஸ்திரமற்ற அரசாங்கம் ஒன்றோ அல்லது அதிகார கயிறிழுப்புகளோ தோன்றும் பட்சத்தில் மற்றனைவரை விடவும் பாதிப்புக்கு உள்ளாகப் போவது தமிழ் மக்கள்தான். ஏனெனில் ஆட்சி தள்ளாடும்போது எந்தத்தரப்பும் அதி காரத்தை பாதுகாக்கும் முயற்சியைத் தவிர வேறெதிலும் ஈடுபடப்போவதில்லை. நேரகாலம் முழுவதையும் பாராளுமன்றப் போராட்டத்திலேயே
6.6. GONDITGÖ
கழிக்கும் அரசாங்கமொன்றினால் இனப்பிரச் சனை தீர்வு பொருளாதார அபிவிருத்தி என்று எதைப்பற்றியும் சிந்திக்க முடியாது. அதனால் தென்னிலங்கையில் அரசியல் நெருக்கடி நீளும் அளவுக்கு இனப்பிரச்சனை தீர்வு முயற்சிகளும் பின்போடப்பட்டுக்கொண்டே இருக்கும்.
மறுபுறத்தில் யுத்தத்துக்கு அல்லது சமா தானத்துக்காக வாக்களியுங்கள் என்று புலிகளின் தலைவர் கூறியிருக்கிறார். 1999ம் ஆண்டிலும் இதே கருத்துப்படவே பிரபாகரனின் மாவீரர் தின உரை அமைந்திருந்தது. ஐக்கிய இலங்கைக் குள் சமாதானமாக வாழ தாம் தயாரென்றும் புலிகள் அறிவித்துள்ளனர். தேர்தலின் பின்னர் பேச்சுவார்த்தையோ போரோ எதுவாக இருந்தா லும் தாம் தயாராக இருப்பதை புலிகள் மறை முகமாக கூறுகின்றனர்.
இரண்டு தசாப்தங்களாக கொழுந்துவிட் டெறியும் பகைமைத்தீயை அணைக்க ரணில் விக்கிரமசிங்கவுக்கோ சந்திரிகா குமாரதுங்க வுக்கோ தனியாக முடியாது என்பதை கடந்த பல வருடகால அனுபவத்தில் நாம் தெளிவாக உணர்ந்து கொண்டிருக்கிறோம்.
தேர்தலின் பின்னர் யார் அதிகாரத்துக்கு வந்தாலும் தங்களுக்கிடையிலான அதிகாரப் போட்டிகள், கெளரவப் பிரச்சனைகள் அனைத் தையும் மறந்துவிட்டு தமிழ் மக்களின் பிரச்சனை களுக்கு கூடிய விரைவில் முடிவுகாண உழைப்பதே சகலருக்கும் நல்லது.
2.09-15, 2001

Page 5
திரடியாக ஒரு மினி பட் ஜெட்டை அறிவித்து தமிழக மக்களை அதிர்ச்
சிக்கு உள்ளாக்கியுள்ளது தமிழக அரசு தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்ற அதிர்ச்சிகரமான பொருளாதார அணுகு முறையை இதற்கு முன் வேறெந்த அரசும் நிகழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக் கது. அதுவும் சட்டசபை நடக்காத காலக் கட்டத்தில், ஏற்கெனவே அ.தி.மு.க.
பொன்னையன் ஒரு பட்ஜெட்டை சில மாதங் களுக்கு முன்பு தான் தந்துள்ளார் என்ற வகையில் அதி.மு.க. அரசு இப்படிப்பட்ட ஒரு மினிபட்ஜெட்டை சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் ஒரு கலக்கத்தை உருவாக்கியுள்ள தைக் காண முடிகிறது.
u Givas, LLL GROOT OGGGTTG, LÍS GÓTSELLGORY உயர்வு, பால்விலை உயர்வு, ரேஷன் அரிசி விலை உயர்வு போன்ற மக்களின் அத்தியாவ சிய அடிப்படை தேவைகளில் கடும் விளைவு களை உருவாக்கியதோடு மட்டுமில்லாமல் பஸ்போக்குவரத்து தனியார்மயம், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் 30 சதவிகித ஆள்குறைப்பு, இனி அரசு ஊழி யர்களை வேலைக்கமர்த்த போவதில்லை (டாக்டர், ஆசிரியர், போலீஸ் பணியிடங் களைத் தவிர) ஆன்லைன் லாட்டரி அறி முகம் போன்ற கொள்கை முடிவுகளையும் இந்த அரசு அறிவித்துள்ளது. பொதுவாக இது போன்ற முக்கியமான கொள்கை முடிவு களை சட்டசபையில் வைத்து எதிர்கட்சி களின் கருத்துக்களையும், ஆலோசனை களையும் பெற்றே அரசாங்கங்கள் இதுவரை நடைமுறைபடுத்தியுள்ளன. ஆனால் வழக் கத்துக்கு மாறாக மட்டுமல்ல, ஜனநாயக அணுகுமுறைகளுக்கு விரோதமாகவும் இந்த மினி பட்ஜெட் சமர்பிக்கப்பட்டுள்ளதானது அ.தி.மு.க.வின் நெருங்கிய தோழமை கட்சிகளான தமிழ் மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்றவைகளை யும் கூட எதிர்க்க வைத்துவிட்டது
பஸ்கட்டணங்கள் சுமார் 30 சதவிகி தத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது நாள் வரையிலுமான அரசுகள் 10 முதல் 15 சதவிகி தத்திற்கு மேல் பஸ்கட்டணங்களை உயர்த் தியதே இல்லை. தற்போது 7 நாட்கள் பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் வெடித்து ஓய்ந்துள்ள நிலையில் பஸ்கட்டண உயர்வு ஓரளவு நியாயம் தான் என்று பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள முன்வந்தாலும் ஒரேயடியாக அதிக மாக உயர்த்தப்பட்டதை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறார்கள்
போக்குவரத்துக் கழகங்களால் அர சுக்கு இதுவரை 2035 கோடி நஷ்டம் ஏற் பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டும் அரசு, கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது
இன்று இலங்கை மக்கள் எடுக்கும் முக்கியமான தீர்க்கமான தீர்மானம் நாளை அவர்களின் சுபீட்சமான வாழ் வைத் தீர்மானிக்கும் துன்பச் சகதியில் முழ்கித் தத்தளிப்பதா? இல்லை அதி லிருந்து மீள்வதற்கான ஆக்க பூர்வமான பாதையை தேர்ந்தெடுப்பதா?
மக்களை சிந்திக்கவும் தீர்மான மெடுக்கவும் விடாமல் அரசியல் விழிப் புணர்ச்சியற்ற மந்தைக் கூட்டங்களாக வைத்திருப்ப்தையே நோக்காகக் கொண்டு
அரசியல் கட்சிகளின் பிரசார நடவடிக் கைகள் நடைபெற்று ஒய்ந்துவிட்டன.
விடுதலைப் புலிகளை மையப்படுத்தி தேர்தல் வாக்குறுதிகள் அளித்த கட்சிகள் கட்டிய கண்ணாடி மாளிகை புலிகளின் தலைவரின் மாவீரர்த்தின உரை எனும் கல்லெறிபட்டு சுக்குநூறாகிவிட்டது.
இதை ஒருபுறம் வைத்துவிட்டு தேர்தல் வன்முறைகளை எடுத்துக்கொண்டால் யாழ்ப்பாண குடாநாட்டிற்கு வெளியே இடம்பெறும் வன்முறைகள் எண்ணிக்கை யில் அதிகமானவையாக இருந்தாலும் அண்மையில் நாரந்தனையில் இடம் பெற்ற வன்முறை கவலை கொள்ளச் செய்கிறது (ஆனால் நான்கு தமிழ் கட்சிகளின் கூட்டணி தமக்கு அனுதாப வாக்கு கிடைக்கும் என்பதால் சந்தோசம்
2.09-15, 2001
அரசு பதவி ஏற்றபின்பு நிதியமைச்சர்
என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இது தவிர போக்குவரத்துத் துறை படிப்படி யாக தனியார் மயப்படுத்தப்படும் எனவும் அரசு சூசமாக காய் நகர்த்தியுள்ளது. போக்குவரத்துத் துறையை தனியார் மயப் படுத்துவதின் மூலம் குறிப்பிட்ட போக்கு வரத்து வழி தடங்களில் பெர்மிட் பெற தனியார் பஸ் உரிமையாளர்கள் கோடிக் கணக்கில் ஆளும் கட்சித் தலைமைக்கு
லஞ்சம் தர முன்வருவார்கள் என்பது கடந்த கால சரித்திரம் தந்த பாடமாகும்
கான்வென்ட் உள்ளிட்ட தனியார் பள்ளி களில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர் கள் இலவச பயணச்சலுகைகளை அனுப விப்பதன் மூலம் அரசுக்கு ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. இது தவிர்க்கப்
ld.
A göras, LLCOAT e UiTQJÚo 52(5 føOT GOT ஷாக்காகிவிட்டது. வீட்டு உபயோகத்திற் கான மின் கட்டணம் 25 பைசாவிலிருந்து ரூ.145 வரை உயர்த்தப்பட்டுள்ளதால் சாதா ரண மக்கள் மாதம் ரூ.50லிருந்து ரூ.300 வரை அதிகமாக செலவிட நேரிடும். மேலும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றிற்கும் மின்சார கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட் டுள்ளது மற்ற பல பொருள்களின் விலை உயர்விற்கும் வழிவகுக்கும்.
ஆனால் மின்வாரியம் சுமார் 3000 கோடி பற்றாக் குறையில் இயங்கி கொண்டிருக்கும் லையில் அரசாங்கம் இலவச மின்சார மாக விவசாயிகளுக்கும், குடிசை வாசிகளுக் கும் சுமார் 4950 கோடி இழந்து கொண்டுள் ளது. இந்த இழப்பை தடுத்து நிறுத்த குறைந்தபட்சம் பெரும் நிலப்பரப்புகளுக்கும், பண்ணையார்களுக்கும் வழங்கும் இலவச மின்சாரத்தையாவது அரசு தடுத்திருக்கலாம் என்பதே பலரின் எதிர்பார்ப்பு தற்போதைய மின்கட்டண உயர்வால் அரசுக்கு ரூ.1500 கோடி வருவாய் கிடைத்தாலும் அது மின் வாரியம் புத்துணர்வுபெற்று பயன்பெறப்
கொண்டாடுகிறது)
இந்த வன்முறை குறித்து ஏன்? எதற்கு? எந்த அரசியல் சூழ்நிலையில் நடந்தது என்பவை குறித்து அறிவார்க்க மான அலசல் அவசியம் தேவை.
இன்று நேற்றல்ல 1947ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது தேர்தல் நடை பெற்ற போதிலிருந்தே தீவகம் தனித்துவ மான இடத்தை வகித்து வருகிறது. தீவக மக்கள் சாதுவானவர்கள் ஆனால் மிரண்டால் காடு கொள்ளாது என்பதை
நிரூபித்து வருகிறார்கள்
1947ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்த லில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் குடாநாடு முழுவதும் ஏழு வேட்பாளர் களை நிறுத்தியிருந்தது. தீவகத்தில் அஇத.க சார்பில் மிகவும் சக்திவாய்ந்த வேட்பாளர் ஏ.குலசிங்கமும் சுயேட்சை வேட்பாளராக ஏ.எல் தம்பிஐயாவும் போட்டியிட்டனர்.
ஏஎல்தம்பிஐயா தொழிலதிபர் தீவக மக்களின் முன்னேற்றத்தில் அர்த்த புஷ்டி யான அடித்தளங்களை இட்டவர் தீவக மக்களின் நன்றியுணர்ச்சி செல்வாக்கு மிக்க குலசிங்கத்தின் தோல்விக்கு கார ணமானது குடாநாடு முழுவதும் வெற்றி பெற்ற காங்கிரஸ் தீவகத்தில் மட்டும் தோல்வியைத் தழுவிக்கொண்ட
Gaািদতে হেত চলে
போவதில்லை என்ே
மிகத்தரமான ஆவின் நிறுவனமும் திலேயே இயங்கி வரு களாக பால் உற்பத்தி gпulla, sit шпа, Gla உயர்திக் கோரியும் வேண்டிய பாக்கித் ெ போராடி வருவதா
உயர்த்திக் கொள்ள திற்கு அரசு அனுமதி கம்பால் உற்பத்தியாள திற்கு மானியமாக வழிவாகு கடனாக கோடியும் வழங்கி உ பால் நிறுவனங்கள் ந வரும் சூழலில் அரசு மட்டும் தொடர்ந்து வருவதால் பால்விலை என்று உயர்த்தப்பட்டு கொள்வது தவிர்க்க அரசு ஊழியர்க குறைக்க உள்ள அ NJIJA LIGGÖT GELL GOOGIA அறிந்ததே. சில : ஊழியர்களும் வேறு பற்றாக்குறையிலான நிலையில் பொது ஊழியர்கள் குறைப்பு அரசின் நடவடிக்கை ணமாகிவிடக்கூடும். அடிப்படையில் கூ எடுக்கப்படமாட்டாது ராக்ட் முறையில் த நிேைவற்றப்படும் எ வாகத்திறமையின்ை காட்டாக அமைகிறது ஊழியர்களில் சுமார் வீட்டுக்கு அனுப்பப்ே தைரியத்தில் அரசு படும் பிச்சனை என்ன அணுகுமுறைகள் என்
மையானது தீவக ம திற்கு முத்திரை குத்
தேர்தலுக்கு மு bᏓ-ᎧᎫᏓᎸ ᎯᎦ6ᏡᎯ5ᎯsᎶlbᎯ Ꭿ வேட்பாளர்கள் ஆ தீவகத்திற்குள் நுழை னம அனறு பணை aflaai)GDIGAJ. LILLIGENTITÉISIG மூலமே மேற்கொ ஒட்டிகள் எல்லோ ஆதரவாளர்களான
காரர்களினால் ப ഖിബ്ലെ,
1960 ஆம் ஆ பெற்ற தேர்தல்கள் தினங்களிலேயே நட தொண்டர்கள் ஒரு முடிந்த கையோடு நடைபெறும் தொகு கட்சிக்கான பிரசா ஈடுபடுவார்கள்
யாழ்ப்பாண ே முடிந்த கையோடு III GTil gør ogn fig யினுள் நுழைய மக்களினால் விர வரலாறு தீவக ஜனநாயக ரீதியில
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலத்திலிரு)
கருத முடிகிறது. ால் வழங்கி வரும் தொடர்ந்து நஷ்டத் வதாலும், பல வருடங்
செய்யும் சிறு விவ 1ள்முதல் விலையை
தங்களுக்குத் தர நாகைகளை கேட்டுப் in UITG) 66160606ou
ஆவின் நிர்வாகத் தந்துள்ளது. அரசாங் கூட்டுறவு இணையத் Lori 50 Garguin, இணையத்திற்கு ரூ.28 ள்ளது. பல தனியார் பல லாபத்தில் இயங்கி நிறுவனமான ஆவின் நஷ்டத்தில் இயங்கி ஒரு லீட்டருக்கு ரூ.2
ள்ளது. இதை ஏற்றுக்
இயலாததே ளை 30 சதவிகிதம் சின் திட்டம் உலக என்பது அனைவரும் துறைகளில் கூடுதல் |ல துறைகளில் மிகவும் ஊழியர்களும் உள்ள பாக 30 சதவிகித ன்பது பல பணிகளும், களும் ஸ்தம்பிக்க கார அதுவும் தினக்கூலி ட இனி ஆட்கள் GT Gör Ligilo 95 TT GÖTÜ ான் அரசு பணிகள் ன்பதும் அரசின் நிர் க்கு சிறந்த எடுத்துக் தனது 10 லட்சம் 2.5 GUĽgĽD Gu60J ாகிறேன் என்று எந்த கூறுகிறது. இனி ஏற் 1 இதை சமாளிக்கும் ன? என்ற திட்டமிடல்
க்களின் தனித்துவத் துவதாக அமைகிறது. ன்னரான பிரச்சார ாகக்கூட காங்கிரஸ் தரவாளர்களினால் பமுடியவில்லை. கார MTULITOULO ELLIILIL யாவும் வள்ளங்கள் 1ளப்பட்டன. படகு ரும் தம்பிஐயாவின் கயால் காங்கிரஸ்
இல்லாமல் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு செய்துள்ளது. கடைந்தெடுத்த அரைவேக் காட்டுத் தனமாகும். இதில் என்ன கொடுமை என்றால் பணியாளர் மற்றும் சீராய்வு கமிஷன் ஒன்றை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.எம். சுவாமிநாதன் தலைமையில் தமிழக அரசு அறிவித்த அடுத்த நாளே இந்த அறிவிப்பை அரசு செய்துள்ள
LANGANGANITLDGÄ
ஆன்லைன் லாட்டிரி என்ற ஒன்றை இந்த அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பாமர மக்களை பல வகைகளிலும் சுரண்டிக் கொழுத்த லாட்டிரி முதலாளிகளுக்கு செய்த அரசு தற்போது படித்த மல்தாட்டு மக்களின் பொருளாதார நுகர்பொருள் ஆசையைசூதாட்டமனோபா வத்திற்கு திருப்பும்பாவகாரியத்தைச் செய்ய முன்வந்துள்ளது. ஏற்கனவே இண்டர்நெட் தகிடுதத்தங்கள் பெருகிவரும் வேளையில் ஆன்லைன் லாட்டிரி பல்வேறு புதுவிதமான தகிடு வழிவகுக்கும். ரேஷன் அ யோகத்தில் அரசு சுமார் 1600கோடி ரூபாய்மானியமாக இழந்து கொண்டுள்ளது. இந்த இழப்பை குறைக்க நடைமுறை சாத்தியான வழிகள் பலவற்றை ஆராயாமல் ரேஷன் அரிசி விலை இனி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் ரூ.350 எனவும் மற்றவர்களுக்கு ரூ.9 எனவும் அறிவித்துள்ளது. ஆனால் ரேஷன் அரிசியே தேவையில்லை என்ற நிலையிலுள் ளோர் எத்தனைபேர் என்பதை அரசு கணக் கிடத் தவறிவிட்டது. இந்த வகை கணக் கெடுப்பு ரேஷன் அரிசி கள்ள மார்கெட் டிற்கு வருவதை தடுத்திருக்கக் கூடும்.
அரசு மருத்துவமனைகளில் நுழைவு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட Act 醬 flafliğGOgas மீறி ஜீ.ஜீ.பொன்னம்பலம் தந்தை செல்வா, வட்டுக்கோட்டை கனகரத்தினம் வன்னிய சிங்கம் போன்ற தமிழினத்தின் அன் றைய தலைவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போனது சிந்தனைக்குரிய விடயமாகும்.
இம்முறை நாரந்தனையில் இடம் பெற்ற நான்கு தமிழ்கட்சிகளின் கூட்டணி மீதான தாக்குதல் சம்பவம் தீவக மக்க ளின் நன்றியுணர்வின் வரலாற்று எச்சம் ஆனால் ஜனநாயக ரீதியில் போராடி
வசூலிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவ துறையை தனியார் மனிதாபிமான மற்ற கொள்ளிக்கூடமாக மாற்றிக் கொண்டி ருக்கும் நிலையில் ஏழைகளுக்கு இலவச மருத்துவமோ அல்லது နှီ’ါး கட்டணத்தில் மருத்துவமோ தருவது அர சின் தலையாய கடமை. நடுத்தர வர்க் கத்தினரும் இன்று அரச மருத்துவமனை
களைத் தான்நம்பியுள்ளனர். இந்நிலையில் மருத்துவத்துறை மேலும் சிறப்பாகச் செயல் பட உருப்படியான திட்டங்கள் இன்றி கட்ட ணங்களை மட்டும் அரசு அறிவித்துள்ளது. எரிச்சலூட்டுவதாகவே உள்ளது.
இது கசப்புமருந்து உட்கொண்டேயாக வேண்டும் என்று ஜெயலலிதா இந்த மினி பட்ஜெட் குறித்து விதைத்தும் அளித்துள் ளார். வரிஉயர்வும், விலைவாசி ஏற்றமும், ஆள்குறைப்பும் மட்டுமே பொருளாதாரத்தை சீரமைக்க உதவிடும் என்று அரசாங்கம் நம்புவது-அரசாங்கத்திற்கு சமூகபொறுப் புணர்வும், திட்டமிடும் அறிவும் இல்லை என்பதைய உணர்த்துகிறது. உள்ளாட்சி தேர்தல்களும் முடிந்துவிட்ட நிலையில் மக்க ளிடமிருந்து இனி எதிர்பார்க்க ஒன்று மில்லை என்ற தைரியத்தில் அதிமுக அரசு இந்த மினிபட்ஜெட்டை நிதானமிழந்து அவசர கோலத்தில் அறிவித்துள்ளது. தமிழக முதல்வராகவுள்ள ஓபன்னீர்செல்வம் :: பற்றி எந்த ஒரு விளக்கத்தை யும் மக்களுக்கு சொல்லவில்லை. ஆனால் அதிமுக தலைவி ஜெயலலிதா தான் விளக்கம் தந்துள்ளனர். இதன் மூலம் பன்னீர் செல்வம் அதிகாரமற்ற ஆனால் அங்கீகரிக் கப்பட்ட முதல்வராக உள்ளார் எனவும் அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா அங்கி கரிக்கப்படவில்லை எனினும் அதிகாரமுள்ள முதல்வராக உள்ளார் எனவும் மக்களுக்கு பட்டவாத்தனமாக விளங்கிவிட்டது -
S SS SS SS S S S S S S S S S S S S S S SS
வேட்டைக்கு செல்வதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்
எது எப்படியிருந்தாலும் நாரந்தனை கொடுர வன்முறைச் சம்பவம் இங்கு நியாயப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட வில்லை. கொலையில் முடிந்த இச்சம்ப வம் கண்டிக்கப்படுவதுடன் சம்பந்தப் பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப் பட்டு தண்டனை பெறவும் வேண்டும் மக்களின் உணர்வுகள் ஜனநாயகரீதியில் வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமே
ணம் செய்ய முடிய
ண்டு வரை நடை
யாவும் வேறுவேறு த்தப்பட்டன. கட்சித் தொகுதியில் தேர்தல்
மறுநாள் தேர்தல் க்குச் சென்று தமது நடவடிக்கைகளில்
தாகுதியில் தேர்தல் காங்கிரஸ் ஆதர
வற்துறை தொகுதி
யன்றபோது தீவக
டியடிக்கப்பட்டமை
க்களின் அன்றைய
ன போராட்டத்தை
If a
DUT:
யிருக்க வேண்டியவர்கள் ஆயுதத்தை கையிலெடுத்து அத்துமீறிப்போய் விட்டார் கள் இது கண்டிக்கத்தக்கதும் கவலைக்
குரியதுமாகும்.
ஈ.பி.டி.பி தீவகத்தில் செல்வாக்கு மிக்க கட்சியாகும். அக்கட்சியின்
பொருளாதார அபிவிருத்தி திட்டங்களா லும் சமுக நலத்திட்டங்களாலும் நன்மை யடைந்தவர்கள் முழுமையாக தீவகத்தில் வாழ்கிறார்கள் 1990 இல் இருந்து இன்றுவரை ஏன் நாளை கூட அந்த மக்களின் சுகதுக்கங்களில் நேரடியாக கலந்துகொள்ளும் ஒரே அரசியல் கட்சி ஈபிடிபி மட்டுமே மக்களின் சுகதுக் கங்களில் கலந்துகொள்ளாத அபி விருத்தி பணிகளில் ஈடுபடாத கட்சிகள் தேர்தல் காலங்களில் மட்டும் வாக்கு
தவிர உணர்ச்சிவசப்பட்டு ஆயுதத்தைக் கையிலெடுத்து வன்முறையில் இறங்கிய தால் அந்த உணர்வின் தனித்துவம் புனிதம் மழுங்கடிக்கப்பட்டு விட்டது.
ஜனநாயகரீதியிலான ஒரு நடவடிக் கையை மக்கள் ஜனநாயக ரீதியில் அணுகியிருக்க வேண்டும் எது எப்படி இருந்த போதிலும் இச்சம்பவம் குறித்த உண்மைத் தன்மையை வெளிக்கொண் ரும்பொறுப்பு நீதிமன்றத்திடம் ஒப்படைக் கப்பட்டிருக்கிறது.
மக்கள் சக்தியின் அவர்களின் உணர் வின் வெளிப்பாட்டு எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பது எதிர்பார்ப் புக்குரிய விடயமாக இருந்தாலும் கொலைக்குற்றவாளிகள் தர்ைடிக்கப்பட
வேண்டும் O

Page 6
மனோதத்து
GENARAL அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மன வெற்றி கொள்ள நாடுங்கள் பிர
Dr.P. e CP கொழும்பில் டி
DRPARUMUGAM New Ahmed Tourist linn, Bang Ba
No. 10, Reclamation Road, Colombol...T.P.O.
es SOOT Lg LDI gyJ L
5" LipopógóTGñ வாழ்த்து)
O7.12.2001
நீர்கொழும்பு 62/66 தழுபத் தையை சேர்ந்த தவனேசனசுசி அவர்களின் அன்பு புதல்வி செல்வி ஆன் சில்பா தனது 5வது பிறந்தநாளை தனது இல்லத்தில் விமர்சியாகக் கொண்டாடுகிறார். இவரை நீர்கொழும்பில் உள்ள அப்பா, அம்மா, ஜெர்மனியில் வசிக்கும் அப்பப்பா, அம்மம்மா, மாமா, DITLIS), 9 GoÔT GOOTITLDİTİT, 959, IT மற்றும் டன்பரில் வசிக்கும் ணசீலன் பெரியப்பா, சதீஸ் பரியப்பா, சித்தப்பாமார், குயின்ரன் மாமா, இந்தியாவில்
| 1960 ტ வசிக்கும் பெரியம்மா, மாந்திரீக
(G)Urf) uLIü LJIT 9 60 GT 600T IT Approve) dlo
" " " மற்றும் வேறு Ց| 5 & TLDIT II () []) Այլք If it கல்வி தொழி
முயற்சித் தன்
கொழும்பில் வசிக்கும் சாந்தி சந்தோசமின்மை, உர பெரியம்மா, அக்காமார், O)59-60 சனை தீய பழக்கம், மனிதத்தீமை மருந்தீடு
எவ்வித பிரச்சனைகளானாலும் காண்டம் ஜெயந்தி ಇಂಗ್ಲ கண்டறிந்து துன்பம் நீங்கி மதிழ்ச்சியாத O). 955 T, 9LLILDLDT, மருத்துவித்தின்ால் நிவர்த்தியளிக்கப்படுகின்
Cum LDITLDT, LDITEVT LOITLB). E"".
காண்டு உடன் பயன் தரும் தெய்வீக
யுக்சன் தம்பி, செல்லா சித்தி பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் உதயன் மாமா, சீலன் சித்தப்பா அனுப்பாதவர்களின் விடயங்கள் கவனிக்கப்
குடும்பம் மற்றும் கொழும்பில் டாக்டர் பாலுசோதிடSAM உள்ள ஜெனி அன்ரா மற்றும் உற்றார் உறவினர் யாவரும் வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற் கர்த்தரின் கிருபையால் வாழ STPELDARXNESSENLIFEANDIET (o. வேண்டுகிறார்கள்
தகவல் ஜெனி அன்ரா
யாற்றும் மலையாள மாந்திக தெய் வீக சக்தியால் எண்ணியது எண் எளியவாறு மின்சார வேகம்போல நடைபெறுவது திண்ணம் அதற் கெடுத்துக்காட்டாக மக்களின் வெற்றியின் பலனாக மக்களித்த சான்றிதழ்களை நேரில் கண்டறிய
அரை ஆடு 6 FRA மாட்டிறை
பன்றி இை
வாருங்கள்
LTLSSLSLSS STLSL LLTLS STMMMSLTTLMMMMT TMTT TSLL LLTLS மனித தெயவமாகிய ஐயாவுக்கு 欧 துர்க்கையம்மனின் கிருபையாலும் தங்களது ஆசிர்வாதத்தாலும் சின்னாப்பின்னமான எமது குடும்பத்தை 7000 க்கு அப்பால் இருந்த வண்ணம் ஒற்றுமையாக்கிய மனித தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
சுவிஸ் இன்பரின் மடல் நீ துர்க்கையம்மனின் சக்தியால் பேசும் மழலை
மாலை 6.30 பிறகு தெ TP: O554,406347 P.
ZA Vella
gosönógó 2. stýfór frá செய்ய இலகுவான விரைவாக செய்த
- 100,000 SFR 6216)]] * 10,000 SFRüỞ 6)IÚ ஈ ஒரு மாதத்திற்கான க ஈ வட்டி வீதம் 9.99% ஈ ஏற்கனவே கடன் பெற்ற pour B/C BITÉ 96TGTQIïa BLDEuget Bla
கந்தரா
மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்தியால் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களுக்கு எமது கோடானு கோடி நன்றிகள்"
ஜெர்மன் இன்பரின் மடல் மகளின் திக்குவாப் குணமாகியது "அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலிருந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை க்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்"
LLM TT L L L L S TTSLS BB SL TMT MTMT L L TT L TTTLLLLS "பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத்து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு
ஆயிரமாயிரம் நன்றிகள்
MM L L L SLLL LLLL 0S S 000 TLT L TTM TS T SLLLLLLS "பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா, எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக்கு பரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு
கோடானுகோடி நன்றிகள்
குருனாகல் அன்பரின் மடல் நெடுநாளாக தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி
"தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது சகோதரிக்கு திருமணம் தடைப்பட்டவண்ணம் இருந்த
தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பெற்ற பின் ஆச்சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமள நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்டோம்"
பிரான்ஸ் இன்பரின் மடல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஜயா வெளிநாடு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த நாளில் பிரயாணத்தை கைகூட வைத்து என்னைப் பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுகிறேன். என்றுமே உங்களை மறவேன்."
ஹட்டன் இன்பரின் மடல் "திரத் தலைவலி தீர்ந்துவிட்டது மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக எனக்கிருந்த தீராத் தலைவலியைக் குணமாக்கி என்னை
பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணீரால் நன்றிகள்"
இத்தாலி இன்பரின் மடல், சந்தேகத்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி "வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா வின் சந்தேகத்தால் பி சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்களுக்கு நன்றிகள்"
eta
Splitalgasse
som இன்பரின் மடல், ஜாதகத்தில் கூறியது லிதம் மரியாதைக்குரிய ஜயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் திகதி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது கண்டு ஆச் சரியமும் சந்தோசமும் அடைந்தேன். என்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்.
நீர்கொழும்பு இன்பரின் மடல், புத்தி தேலித்திருந்தவர் என்ன கூறுகிறார் 3O11. 'மாட்சிமை பொருந்திய ஐயா, சூனியத்தின் பிடியில் சிக்குண்டு புத்திபேதலித்து பலரது Te: O31/3122426
கும் உள்ளான என்னை பரிபூரண குளமாக்கி மீண்டும் மனிதனாக கு கண்ணீரால் என்றும் நன்றி கூறுகிறேன் ஐயா!' Nate: 07
கொண்ட ஐயா என்னையும் எனது குடும்பத்தாரையும் மறவாது மாதற் தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூஜையின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மைதுன் பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கூறுகிறோம் ஐயா,
"ILDSI ULVİİDE யில் கடந்த கால நிகழ்கால எதிர்கால பலன்களை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி. உங்களது சேவை தொடரட்டும்."
டென்மார் இன்பரின் மடல், அதிசயிக்கத்தக்க முடி வளர்ச்சி அன்புள்ளம் கொண்ட ஐயாதலையில் முடியுதிர்வதைத் தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில்நலமுடன் ബ வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களுக்கும் துர்க்கையம்மனுக்கும் நன்றி கூறுகின்றேன்." skaidynas Kai இனியென்ன உங்கள் குறை? திருமணம் நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா? slovakiä
வெளிநாட்டு பிரயாணத்தடையா?. காதலில் தோல்விகண்டு விட்டீர்களா? astol undag
மஹாண்களின் மஹரிஷிகளின் ஆசீர்வ வெற்றியளிப்பதே இதன் காரணமாகும்
சேர்ப்பது வெறு adgang oplusgå fugdøsofauna அணுகாமல் உடல் விடுவளவு வியாபா ീuum) ബuഞ്ഞ ബ காரியங்களுக்கு தீங்கற்ற தெய்வீக வெளிநாட்டவர்கள் தபால், பெக்லம், 6 அறிவுரைகள்ோடு இறைபரிகாரப் பொருட்
இன்னும் சகலவற்றுக்கும் உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் தொடர்பு கொள்ளலாம் குறிப்பு: இங்கு தீமையான வேலைக்கு இடமில்லை. 39 வருட மாந்திரிக துறையில் நிலையான சேவை புரியும் உலக மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ பேராசிரியர் கருணாகர பூசணம் tT TT MTT T TTMT c SLLTS CL SS S S LLLSLLLL
a. GUI. LDIEigisā Fišs IGuiģg Dr.PK Saamy J.D.G.A. NILJP |No.162 33, Daily Fair Complex, Hon. Prof. (IUMA) Kotahena Street, Kandy Road,
Sri Durgaadleyi Manthirika Nuwara-Eliya UchCaa Peedlam. 052-22508,052-35097.
வெளிநாட்டார் தொடர்பு உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள
வேண்டிய தொலைபேசி எண்கள்
"",蠶 ou/A"
3. E-mail; drpksamy (asltnet.lk
FAX:0094134-4831 www.im expolanka, com/drpksami,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

PSYCHOTHERAPHY ப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே பல மனோதத்துவ நிபுணர் lo se salirts solo est ,
M (S.A.M.P) REG, 9492
體 Building Entrance Bankshall Street, 4.71547.04.71546 செல்டெல் 07264867
சந்திக்கலாம்
ாதெனிய ரோட், கண்டிTP.074-474156
பர் 08, 09 திகதிகள் Cup 6op 6or T.P. O67 29329 ம்பர் 15, 16 திகதிகள்
திவு செய்து கொள்ளவும்)
Gaismaila guprigoas, AJAyofUIT, TP 02422074, 21406,
TP-06524019 AWADY ROAD, BATTICALOA, SRI LANKA
வீக மருத்துவம்
ண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மலையாள சிய சர்வதேச சமுக தெய்வீக சேவை (Got ததோஷம், காதல் (ஆண்-பெண்) பிரச்சனை
00Id, ollT0, 9 I 1950idilla, BITi5 t000155 Tigdil),
ல் விவாகம், வெளிநாட்டுப் பிரயாணம்
கணவன்-மனைவி குடும்ப வாழ்க்கையில் AlÚUM, Glassuslá, Glgsögu GalL&iotA úlfé போன்ற தீமைகள் ஏற்படுகின்றது இது போன்ற இறைத்தியால் பிரச்சனைக்குரிய தாரணத்தை வாழ் புனித புராதன தீங்கற்ற தெய்வீக றது. நேரில் வர முடியாதோர், வெளிநாட்டவர்கள் பக்ஸ் பண்ணிவிட்டு தொலைபேசி மூலம் தொடர்பு மருத்துவ பொருட்களை விசேட தபால் மூலம் காள்கின்றார்கள் பூசை, தபால் செலவுகளை படமாட்டாது இரகசிய்ம் பாதுகாக்கப்படும்.
வேறு
J.P (SL) THEIVEEGAMENTSF BATTICALOA
TELFAX 65.248.25
வெளிநாட்டவர்களின் தொடர்புக்
|gigii ILGă Bălăgăg|I
DB56 ill LITG) LOTjijlgië புவிகள் மீதான தடைநீக்கம் ஐ.தே.க
ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வருமானால், விடுதலைப் புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு இனப்பிரச்சனைக்கு மாற்றுத் தீர்வொன்றுக்கு இணங்கும் பட்சத்திலேயே அவர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்படுமென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டிரோன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டால் மட்டுமே அரசுடன் பேச்சுக்கள் நடத்தப்படுமென தின உரையில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தெரிவித்திருந்தார்.
இதுபற்றி கருத்துத் தெரிவிக்கையிலேயே பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார். -
நாம் ஆட்சிக்கு வந்தால் நிபந்தனையற்ற விதத்தில் அனுசர ணையாளரின் உதவியுடன் புலிகளுடன் பேச்சுக்கள் நடத்துவோம் இதன்போது புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டுமென்று அவசியமில்லை.
ஆனால், அவர்கள் மீதான தடையை நீக்க வேண்டுமாயின் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு இனப்பிரச்சனைத் தீர்வுக்காக முன் வைக்கப்படும் மாற்றுத்திட்டத்தை புலிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தாங்களே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளென பிரபா கரன் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதாயின் அதுபற்றி ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் ஆலோசித்த பின்பே முடிவு செய்வோம்.
இனப்பிரச்சனைத் தீர்வில் உண்மையானதும், நேர்மையானது மான நாட்டங்கொண்டதொரு சிங்களத் தலைமைத்துவமே தேவை யென பிரபாகரன் கூறுகிறார். அதுபோன்றே சமாதானத் தீர்வைக்
டிரோன்
SRI LANKA not
TSHINE
LIFAX 0089946524825, காண்பதில் தாங்களும் இதயசுத்தியுடன் இருக்கிறோம் என்பதை புலிகளும் காண்பிக்க வேண்டுமெனவும் டிரோன்பெர்னாண்டோ
GÄGITÖÖLITürgi
22/10/2001ல் பூநகரி செல்விபுரத்தில்
#go) -1-Kg-10. FRANK ppg f -1-Kig-7. FRANK
AL-S TKIKSTLEI OORS PAZ 43 882 SG
அகால மரணமடைந்த செல்வன் கதிர்காமநாதன் பிரபாகரன் அவர்கள்
மலர்வு 13.07.83 உட تھےلی نسل
அன்னை, தந்தை, தெய்வம், என்றாய்! ஒழுக்கம் என் உயிர் என்றாய்! பள்ளி சென்றாய், பல கலை பயின்றாய் செல்லியா தீவுலுறை கண்ணகை அம்மனை - நீ நித்த நிதம் போற்றி வந்தாய் உற்றார், பெற்றார், ஊரார் நண்பரோடு பிரபாகரன் என்றே அன்போடழைக்கவைத்தாய் உன் அண்ணன் கண்ணன் மாண்ட கவலை மாறுமுன்னே செல்வ மகன் உந்தனுக்கு எதிர்பாரா வேளையில் நீர் அகால மரணமதை தழுவி நீ எம்மையெல்லாம் தவிக்க வைத்தாய் தம்பி பிரபா உனை இனி நாம் காண்பதெப்போ? உன் ஆன்மா சாந்திக்காய் சக்தி கண்ணகையை நாம் சிரந்தாழ்த்தி வேண்டி நிற்கும். உன் அப்பா, அம்மா, சகோதரர்கள், மைத்துனர் மைத்துணி உறவினர் நண்பர்கள்
தகவல்- கமல்-அண்ணன்-லண்டன், TP:-208,574.4333
WANG SWISS LIP-8 (DSB40 S
ாடர்பு கொள்ள வேண்டிய ARTY SERVICE 2.60óTG).
னத்தேவைகளை பூர்த்தி
கடன் வசதிகளை கொடுக்கின்றோம் கடன் வழங்கப்படும் }L QILIQ 525 SFR (6ï Igorib 877 SFR
வர்களுக்கும் வழங்கப்படும் ளுக்கு மட்டும் ՈԼՈւիքլնIիճեն)
bցո գյվ
16 (4" տուք)
Bern
Fax: 031/3119351 ܘܢ 9/7139509
ந்து மந்திரபந்திரவசிய வைத்தியம் MENTAPPROVEDMEDICAL&SPIRITUAL CHARITABLESERVICE முனிவர்களின் குருகுல குருசிஷ்ய பாரம்பரிய பரம்பரை Liris Li-'IDiegfuGurref' (R. H.M.D-D.Acu, P.I.S.M.) rd Bayub, satuLkau (Daigns)
ouഖ് ഥീബ്, துவக் கல்வி கற்று துவப் பட்டங்கள் பெற்ற ருக்கும் சிகிச்சை அளித்தாலும் அனைவராலும் சரியாகச் செய்ய முடியாததும், ம் அவசியமாகவும், அவசரமாகவும், இரகசியமாகவும் தேவைப்படும் மந்திர வசிய க்கே இவரைக் கூடியளவு மக்கள் நாடுகின்றார்கள், இறைவன் நாட்டத்தோடு தத்தினால் அருள்வாக்கோடு செய்து கொடுக்கும் எந்தவிடையமும் உடனடியாக LTLTS ST TLTLMMMLT T TTS TMLMLMTMTSTMMMMMMS TMMLT தவர்களை வேண்டியவர்களை உறவாக்குதல் தகாத ஆண் பெண் உறவை போதை ஏற்பட்ட தீராத உடல்நோய் மனனோய் பிரச்சனைகளைத் தீர்த்த எத்தன்பங்களும் நிலையம் வாக்னங்களைக் காவல்செய்ய மற்றும் காதல், திருமணம், கல்வி தொழில், காரியத்தடைகளை நீக்கி சகல காரியங்களிலும் வெற்றிபெற, நோய் வேறு நன்மையான குந்து மந்திரயந்திரவசியங்கள் செய்துகொள்ள வரமுடியாதவர்கள் கடல் கடந்த தாலைபேசிமுலம் தொடர்புகொண்டு மனோதத்துவ மாந்திரிக, ஆண்மீக மருத்துவ
ரெலிபோன் பக்ஸ் RSACKTH CENTRE naign Lantasgas oss-2487a DY, BATTICALOA (IPO) Kraha) 000 Dauf Skagaya 10,oo Danfallanog
(SRI LANKA) Gaalsnitlanilagás: 009465-24972 ாட்டவர்களுக்கு இலங்கை நேரப்படி கான்ல 7.00 மணியிலிருந்து இரவு 11.00 வை வளிநாட்டவர்களுக்கு கடல் ஆதர்ஷ்ன மாந்தின் வரிய முறைகள் D BY MINISTRY OF HEALTA MNSTRY OF HINDURE alous a cultural AFFAIRs
"൪ഞ്ഞൂb് അത്രിത്രമേ
ILLäö6IL மாந்திரீகம்
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் "குட்டி" அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள். இரகசியம் வெளியாகாது.
D) RAPAS, KUTYYYY
50, THEATRE ROAD, NINTHAWUR-21, SRI LANKA,
a 067-50349
23, 09-15, 2001
b6ðsi

Page 7
sufj60&Iúlgöt பன்னிரெண்டாவது பாராளுமன்றத்துக்கான
பொதுத்தேர்தல் பிரசாரங்களில் பல்வேறு கட்சிகளும் ஈடுபட்டதுடன், பலதரப்பட்ட அரசியல் புள்ளிகளும் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
னால் தேர்தலில் குதித்துப் ಫೆ†? Aus ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த உரை யொன்று தனியொரு நபரான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் கடந்த வாரம் வன்னிப்பகுதியிலிருந்து நிகழ்த்தப்பட்டிருந்தது. எல்.ரி.ரி.ஈ அமைப்பின் மாவீரர் வாரத்தை முன்னிட்டு நவம்பர் மாத இறுதிப் பகுதியில் வெளிவரும் அவ்வுரை, இத்தடவை தேர்தல் காலத்தை அண்டியதாக வெளிவந்திருந்தது.
நிமிடங்கள்வரை நீடித்த ரு பிரபாகரனின் அவ்வுரை, அவரது அரசியல், இராணுவ நிலைப்பாடுகளை தெளிவாக்குவதாகவும், இத்தடவைப் பொதுத் தேர்தல் குறித்த கண்ணோட்டத்தைக் கொண்டதாகவும் அமைந்திருந்தது இக்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த சுமார் இருபது வருடகாலமாக முழு அளவிலான ஆயுதப் போராட்ட அமைப்பாக இருந்து வருகின்றது. இருபது வருடங்களுக்கு முன்னர் வடக்கு-கிழக்கில் த விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் ஓர் ஆயுதப் போராட்ட அமைப்பாகத் தோற்றம் பெறவில்லை. சுமார் ஐந்து யக்கங்கள் ஆயுதமேந்தியவையாக ருந்தன. அத்துடன் ஆயிரக்கணக்கான இளைஞர், யவதிகளும் இந்த ஐந்து
u u பாராளிகளாக அங்கம் பெற்றிருந்தனர். வடக்கு-கிழக்கில் உருவான இந்த ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் அனைத்துமே இந்தியாவைப் பின் தளமாகக் கொண்டு இயங்கின. அத்துடன் வடக்கு-கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அவை அரச படைகளுக்கெதிரான தாக்குதல்களை மேற்கொண்டும் வந்திருந்தன. 198ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பொதுசன நூலகம் தீயிடப்பட்ட சம்பவம், இதன்பின்னர் 1983ம் ஆண்டில் தென்னிலங்கையில் வெடித்த படுமோசமான இனக்கலவரம் என்பவையே வடக்கு-கிழக்கு மக்களை ஆயுதப்போராட்டத்தின் மீது பெரிதும் நம்பிக்கை வைக்கத்தூண்டியிருந்தன. இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல்
பிரதேசங்களைத் தாயாகமாகக் கொண்ட தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகள், அடாவடித்தனங்கள் என்பவை காலத்துக்காலம் இடம்பெற்று வந்தன. ಇಟ್ಲಿ! தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் : தீர்வுத்திட்ட்ங்கள், ஒப்பந்தங்களும் சய்து கொள்ளப்பட்டன. ஆனால் அவை யாவுமே பேரினவாத சக்திகளினால் நிராகரிக்கப்பட்டன.
அரசியல் உரிமைகள் மட்டும் மறுக்கப்பட்டிருக்கவில்லை.
கல்வி, தொழில் ரீதியாகவும் தமிழ் மக்கள் மீது பாரபட்சமானபோக்கு விரிவடையலாயிற்று. மிதவாத தமிழ் அரசியலாளர்கள் தமிழ் மக்களது உரிமைகளுக்காகவும் தனித்துவத்தைக் காப்பதற்காகவும் குரல் கொடுத்துக் களைத்துப் போயிருந்த தருணத்திலேயே မျိုး அரசியல் கோதாவில் புகுந்து கொள்ளலாயிற்று
இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் தோற்றம் பெற்ற வடக்கு-கிழக் சார்ந்த தீவிரவாதம், இலங்கையில் ஆட்சியதிகாரங்களில் இருந்தோரால் பயங்கரவாதம் என 器 60) த்தப்பட்டது. இருப்பினும்
(plyUT95 : தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதை தென்னிலங்கையில் அனைத்துத் தரப்பினருமே ஏற்றுக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இதுவரை அறுபதினாயிரத்துக்கும் : பலி கொண்டதாக இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காணப்படுகின்றது. இத்தொகையில் வடக்கு-கிழக்கின் தமிழ்ப்போராளிகளும், அரச பட்ைகளைச் சேர்ந்தவர்களும் மட்டும் அடங்கவில்லை.
R
அடங்கியே இருக்கின்றனர். எண்ணிலடங்காதளவு தொகையில் சொத்துக்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டதாகவே இருக்கின்றது. இலங்கையின் சிரசு' என்றிருந்த யாழ்ப்பாணக் ಅಗ್ದಿ 205
பற்று நோயாளி போல umir 9 GOTTšigriš856fl SOTT6) சிதைவுற்றுள்ளது. ஆயிர்ங்காலத்துப் பயிராக இலங்கையில் தளைத்திருக்க வேண்டி சமாதானசகவாழ்வு.இனவாதக் கெடுபிடிகளினால் குன்றிக்குறுகிப் போயுள்ளது. இந்நிலையில் இத்தடவை
Ólygstyrjö; sit டுபிடித்திருந்த தருணத்தில் வளியாகியிருந்த எல்.ரி.ரி.ஈ. தலைவர் வே.பிரபாகரனின் உரை,
அரசியல் மற்றும் இராணுவ தியாக முக்கியத்துவம் பெற்றுள்ள அதேசமயம், சர்வதேச சமூகத்திடமும் புலிகளது நிலைப்பாட்டை அறிய வைப்பதாக இருக்கின்றது.
சர்வதேச நிலபரத்தை எடுத்து நோக்கும் பட்சத்தில் ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனை ಸ್ಧಿತಿ" LDL (Old இருக்கவில்லை. கடல் கடந்து, ஆகாய எல்லைகளையும் தாண்டியதாகவே ஒவ்வொரு நாடுகளிலும் தோன்றும் உள்நாட்டுப் பிரச்சன்ைகள் விளங்குகின்றன. 1983ம் ஆண்டில் இலங்கையின் இனப்பிரச்சனை பூதாகரமாக மாற்றடையத் தொடங்கியது. பிராந்திய ரீதியாக இந்தியாவையும் சம்பந்தப்படுத்தியதாக இலங்கை १ं** ஒரு புதிய வடிவத்தைப்
பற்றது. எல்.ரி.ரி.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாக இருக்கலாம். அல்லது ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவாக இருக்கலாம். இந்தியாவையே தம் ISLGuly 85605950) TU 56M LDT),
போராட்டத் தலைவர்கள் வடிவமைத்துக்கொண்டனர்.
இந்திய மத்திய அரசின் ஆதரவு
ஆயிரமாயிரம் அப்பாவிப் பொதுமக்களும்
மட்டுமல்ல. தமிழக இலங்கை பதிந்திருந்தது. அர மட்டுமல்லாது, இந்தியா இலங்கை உதவிக்கரம் நீட்டி லட்சம் வடக்கு-கிழ அகதிகள் இந்தியா அரவணைப்புக்குள்ள அயல்நாடான இந்தி 認 |TLD|Tu'il TüD 600LD6 ராப்பிய நாடுகள் ட்டதாகவே இலா கிழக்குப் பிரச்சனை உலகில் கண்டம் வி பாய்ந்ததாகவே இல இனப்பிரச்சனை கா பூகோளத்தின் மூை அனைத்திலுமே இப் புலம்பெயர்ந்து வாழு pGILSLI * சுமார் இருபது ஆ6 வரை ஒரு முற்றுமு பிரச்சனையாக இல ருந்து வந்த வடச் வகாரம், தற்போ சமூகத்தைப் பெரிது இருக்கின்றது
இலங்கையின் இனப் அறிந்து வைத்துள்ள ரீதியாகவன்றி, அரச அப்பிரச்சனைக்குத் காணப்படவேண்டுெ வலியுறுத்தி இருந்து GuLë ரதேசத்தில் இடம் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வராதிருச் அரச படையினரால் புலிகளை முற்றுமு இராணுவரீதியான ஈட்டமுடியாதுள்ளது மறுபுறத்தே தமிழீழ 醬 LU 3560TIQTUDI VT535||95(9 ES போதிலும் இராணுவ எவ்விதத்திலும் தளர் இருந்துவருகின்றனர் வடக்கு-கிழக்கில் த புலிகளுக்கு இராணு ன்டைவுகள் ஏற்பட் ஆனால் அவர்கள் ெ மிக முக்கியத்துவம்
தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பு தேசியப் பட்டியலுக்கு சண்டை பிடிக்கத் தொடங்கியிருக்கினம் ஏற்கனவே செய்து கொண்ட
23.09-15, 2001
நாரந் தன்னையில நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது மட்டக்களப்பு ஜனநாயக் கட்சிக் காரியாலயத்தில நடந்த குண்டு வெடிப்பும் அதே அளவு கண்ட ணத்துக்குரியது. ஆனால் முன்னை பதை படத்தோடு வெளியிட்டு தமிழ்க் கட்சிக் கூட்டமைப்புக்கு அனுதாபம் தேடித்தர பத்திரிகைகள் எடுத்த முயற்சி பண்ணியதில் பத்து சதவீதம் கூட நிகழவில்லை. இதிலுள்ள மிகப் பெரிய சோகம் என்னவெனில் நாரந்தன்னை சம்பவத்தில அடிவாங்கியவர்கள் கத்தியொல்லுகளுடன் தீவுப்பகுதிகளுக்கு குண்டர்களை எதிர்பார்த்துப் போன இன்னொரு காடையர் கூட்டம் மட்டக்களப்புல காயப்பட்டதுல இரண்டு பேர் தவிர அத்தனையும் அப்பாவிப் பொது மக்கள்
உடன்பாட்டையெல்லாம் காற்றுலம் பெயர்களை சொல்லிக் கொண்டு விநாயகர் கடுப்புல இருக்கிறா ஆசனங்களுக்கு அடிபட்டுக்ெ கூட்டமையினை உருவாக்கப்பாடு சோகத்தோடு சொல்லுறார்.
தேர்தல் ஆணையான ரென்று நம்பிக்கையில்லாமப் ே விலக்கி விட்டுக்கனுப்பனுமெண்டு கடிதமா எழுதியனுப்பிக் கொண்டி சார்பா செயற்பட்டதற்குத்தான் காரணம் சொன்னாலும் உதைவிட தான் நான் நினைக்கிறேன். பச்சை சொல்லிவச்சிட்டால் பிறகு தங்களு என்ற பிரச்சனை வராதல்லோ. ஒரு போடுபோட்டுவச்சிருக்கின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த தமிழர்களின் மீது - " சியல் ரீதியாக レつ భ :ம் (அலசுவது-இராஜதந்திரி) 9, தமிழர்களுக்கு N مصر ருந்தது லட்சோப ...அ عصبے
is - - - - - - - - 60T 、。 ※、独 - - - - - - ாகியிருந்தனர். இதன்காரணமாகவே நம்பிக்கையின் வெளிப்பாடாகவே
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர்த்து னாதிபதி சந்திரிக்கா தலைமையிலான
யாவில் மட்டுமல்ல. களைக் கடந்து
னப்பிரச்சனையை அரசியல் தியாகவோ அல்லது இராணுவ
பாது ஜன ஐக்கிய முன்னணிக்கு
ளையும் தொட்டு தேர்தல் வெற்றிகளும் கிட்டியிருந்தன. தையின் வடக்கு- ரீதியாகவோ அணுக முடியாதுள்ளது. ஆனால் மக்கள் எதிர்பார்த்தவற்றுக்கு
விளங்குகின்றது. எல்.ரி.ரி.ஈ தலைவர் இத்தடவை எதிர்மாறான விதத்திலேயே பொதுஜன ட்டுக் கண்டம் நிகழ்த்திய மாவீரர் வார உரையை க்கிய முன்னணியினால்
PJ GODSE LÓGÓ நோக்கும் போது, அவரது னப்பிரச்சனை குறித்த விவகாரம் ஈபடுகிறது : இாட்டிருந்து
(p(A)&(9,36 sőt mi CE DIDÁJA); GJLáG-álloő. Gú
அவதானிக்க முடிகின்றது. ·? ஆயுதப் ဒို့ါိုမျို",
ழகின்ற தமிழர்கள் துள்ளது.
இலங்கையின் பன்னிரெண்டாவது பாராளுமன்றத் தேர்தலில் குதித்துள்ள
மாறிய காலந்தொட் அப்பிரச்சனையைத் தீர்ப்பதில் குறுகிய
ண்டுகளுக்கு முன்பு வடக்கு-கிழக்கைச் சேர்ந்த நான் அரசியல் லாபங்களுக்கு அப்பாற்பட்ட ழுதான அரசியல் தமிழ்க் கட்சிக்கூட்டணி, எல்.ரி.ரி.ஈ. தத்திலான நடவடிக்கைகள் ங்கைக்குள்ளேயே அமைப்பையே முதன்மைப்படுத்தி தனது மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. கு-கிழக்கு பிரசாரத்தை நடத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த இரு து சர்வதேச இதுதவிர தென்னிலங்கையிலும் தசாய்தகாலங்களில் ஏற்பட்ட அரசியல்
ம் ஈர்த்ததாகவே
நாடுகள் இராணுவ சியல் ரீதியாகவே தீர்வு
எல்.ரி.ரி.ஈ அமைப்புக் குறித்தே எதிரும், புதிருமான கருத்துக்
கண்ணோட்டங்கள் தேர்தல் அரங்குகளில் வெளிப்பட்டுமிருந்தன. ಟ್ವಿಟ್ಗಳ್ಗಿ தமிழீழ விடுதலைப் L
கள் இயக்கத்தலைவர் திரு.வே.
மாறுதல்கள், இராணுவ ரீதியான
செயற்பாடுகள், என்பவற்றுக்கு
கங்கொடுத்த அனுபவஸ்தர் ஒருவரது
இத்தடவை மாவீரர் வார உரை அமைந்திருந்தது. தமது தரப்புக்குச் சாதகமான முறையில் இருக்குமென அந்த உரையை எந்தவொரு அரசியல் சக்தியும்
எதிர்பார்த்திருந்தால், அது ஏமாற்ற
மானதாகவே அமைந்திருக்கும். தென்னிலங்கையின் அரசியல் நிலபரத்தைக் கருத்திற் கொண்டதாகவோ, அல்லது வடக்குகிழக்கின் அரசியல் சக்திகளைக் ಇಂತಿಷ್ಠೀ எல்.ரி.ரி.ஈ தலைவரது உரை அமைந்திருக்கவில்லை. வடக்கு-கிழக்குப் பிரச்சனையின்
ன்றைய நிலை, தமிழ் டுதலைப்புலிகள் Rifaa தொடர்பாகக் கொண்டுள்ள அரசியல் மற்றும் இராணுவ ரீதியான நிலைப்பாடு, சர்வதேச சமூகத்தின் அணுகுமுறை, மத்தியஸ்தம், சமரசப் பச்சுவார்த்தைகள் என்பவை பற்றியே திரு.பிரபாகரன் தனது உரையில்
குறிப்பிட்டிருந்தார். ந்த உரையின் மூலம் வடக்கு-கிழக்குப் ரச்சனை, குறுகிய அரசியல் கண்ணோட்டங்களுக்குட்படுத்தப்பட முடியாதது என்பதையே அறிய
|LDGELGogs பிரபாகரன் வடக்கு-கிழக்கு அரசியல் முடிகிறது.
வருகின்றன. கட்சிகளிடமோ அல்லது தென்னிலங்கை அத்துடன் ஓர் இனம், அதன் ಙ್ அரசியல் கட்சிகளிடமோ பிடிகொடாத தனித்துவம் பிரீதேசப்பாம்பல்
வருகின்ற விதத்தில் தமது கொள்கை விளக்கத்தை கருத்திற்கொண்ட
GT6 ஒரு மாவீரர் வர உரையில் ஆணித்தரமான தத்திலேயே திரு.பிரபாகரனின் உரை கின்றது. முறையில் வெளியிட்டுள்ளார். விளங்கியிருந்தது. தமிழீழ விடுதலைப் இலங்கையின் கடந்தகால அரசியல் எனவே ஆயிரம் தேர்தல்கள் வரலாம்: தாக முறியடித்து வரலாற்றை எடுத்து நோக்குகையில் ட்சியதிகாரங்களுக்கு வருவோரும் வெற்றிகளை தமிழீழ விடுதலைப் புலிகளை தமது ဖြိုးမျိုးနှီး” இருக்கலாம்.
. விடுதலைப் புலிகள்
சொந்த அரசியல் லாபங்களுக்கேற்றாற் போல அணுகுவதிலேயே அரசியல்
ஆனால் தேர்தல் வெற்றி-தோல்விகள்
என்பவற்றுக்கப்பாற்பட்ட விதத்தில் : இருந்து வந்துள்ளதை ရွှိုးမျိုးမြှို့ தமி gsörloff solid,
அவதானாகக முடியும் தனித்துவம் என்பவற்றைக் கொடுத்துள்ள 1994ம் ஆண்டு பொதுத்தேர்தலில் கருத்திற்கொண்டதாகவே மாவீரர் வார
fģums உரை விளங்குகின்றது. '660)LLITS, Surg, GTT), US 6, 19560TCPSU GLDGIL5(5- 95(9FL
်းနှီးစွ: at
முடியுமென பொதுஜன ஐக்கிய அUபழுககற்ற வதத தகு விடுதலைப் or gorgof (upload, Star, கிழக்குப் பிரச்சனை அணுகப்படும் வ ரீதியாக (LP டிருநதது பட்சத்திலேயே, இலங்கையின் எதிர்கால டிருக்கலாம். இதனை வடக்கு-கிழக்கு மக்கள் ரசியல், சமூக, பொருளாதார பற்ற வெற்றிகள் மட்டுமல்ல, தென்னிலங்கை மக்களும் டயங்களிலும் உறுதிப்பாட்டை வாய்ந்தவையாகவே பெருமளவு நம்பினர். இந்த எதிர்பார்க்க முடியும்.
L
ஸ்டிக்கர் பிரச்சனை ஒண்டைக் கிளப்பி ஆணையாளரை சந்தேகக் கண்ணோடு பார்தினம் ஆனால் அவரை ஆளுந்தரப்புக்கு எதிரானவர் என்று சந்தேகப் பட வைக்கத்தான் உந்த ஸ்ரிக்கர் நாடகம் என்று பிறகு அரசியல் வட்டாரங்களில பேசப்பட்டது.
த்துறை றக்கவிட்டுட்டு தங்கம ஆக்களின்ரை திரியினமாம் கூட்டணிக் காரர். தேர்தல் முடிந்த கையோடு
பச்சை அணியோடு சுட்டுச் சேர்ந்த விடயத்துல
கிழக்கின்ர தனித்துவ கட்சித் தலைவரின்ர ஆதரவாளர்கள் பலருக்கும் மனவருத்தம் கிழக்குல ஊறிப்போன பச்சை அணிக்காரர் சிலருக்கும் மனவருத்தம் எங்களின் வோட்டால மற்றைய தரப்புக்கு இலாபம் என்று யானைக்காரர் சொல்லுகினம் மரத்தின்ர வாக்குகளாலே யானைக்கு இலாபம் என்று மற்றத்தரப்பு சொல்லுகினம் உந்தப் போட்டியால் சுயேட்சையா களத்தில நிற்கிற ஒருத்தருக்கு இலாபம் என்று சனம் கதைக்குது உவைகளின்ர ஒற்றுமையைபாராட்டாமல் இருக்க முடியாதல்லோ முடிவு வெளிவரும்போது ரணில் தலையில கைவைக்காதபடி இருந்தால் சரி
குடாநாட்டில யூபி வெறிபிடித்த மாதிரி அலைஞ் திறியுறார் தோல்வி நிச்சயம் என்று தெரிஞ்சு போனதில இனிமேல் வேறு வழியில்ல என்று எதிரணியை சிண்டி விட்டு அதுமுலமா ஏதும் இலாபம் தேடலாமா என்று கடைசி நேர முயற்சியில இறங்கி யிருக்கிறார் இனிமேல் வியாபாரமே துணை O
காள்ளுவினம் என்று உந்தக் பட்ட தலைநகரப் பிரமுகர் ஒருத்தர்
ார் மேல ஆளுந்தரப்புக்கு திடீ பாச்சு பார்த்தியளே. மனுஷன அதிகார அம்மணிக்கு கடிதம் ருக்கினம் உவர் பச்சை அணிக்கு உப்பிடி குதிச்சு விழுகினம் என்று ஆழமான விஷயமிருக்குதுதெண்டு க்கு சார்பானவரென்று இப்போதே só Frium triunfó Gurt La அதனால முன்கூட்டியே இப்படி ம் கடந்த தேர்தலில் இரகசிய

Page 8
கலையாமல் மெதுவாக
கொண்டிருந்தாவா ÎnaiÎîi
Glasgo afla - jl... =ಇಂಗ್ದಿ
இரண்டு நாட்க டைகளை எதிர்க்கு க்கு இல்லை என்ப
முத்தமிட்ட ஹிட்லர் அவள் விழித்துக் கொண்டாள் இரவு முழுவதும் பாடாய் படுத்தினா போதாதா." என்று செல்ல மாக சிணுங்கிக் கொண்டே கேட்டாள் ாவா எதுவும் பேசாமல் இரண்டு கன்னங் களிலும் மாறிமாறி முத்தமிட்டான் அவ ளுக்கு உடல் சோர்வாக இருந்தது. அத னையும் பொருப்படுத்தாமல் பக்கத்தில் இருந்தவனை தன்மீது இழுத்துப் போட்டுக் கொண்டாள். ஜெர்மனிக்கே உரித்தான குளிரும், பனித்துளிகளும் காலைப்பொழு தில் கண்சிமிட்டிக்கொண்டிருந்தன. ஆவி பறக்கும் தேநீர் அருகில் உள்ள மேசையில் ஆறிக்கொண்டிருந்தது. ஹிட்லரின் உதடு கள் அவளது முகத்தில் இருந்து கழுத் துக்குத்தாவி அங்கிருந்து மெதுவாக கீழ் நோக்கி நகர ஆரம்பித்தது முந்திய இர வில் கழற்றப்பட்டு மீண்டும் பூட்டப்படாத இரவு உடை அவனுக்கு வசதியாக வழி செய்து கொடுத்து அவளது இளகிய மார்புகளை மென்மையாக முத்தமிட்டான் ஹிட்லர் அவளுக்கு அந்த நேரத்திலும் அது வேண்டும் போல் இருந்தது. செல்ல மாக சிணுங்கியவள் பல வித சப்தங் களில் முணகத் தொடங்கினாள் தனது மொத்தப் பலத்தையும் ஒன்று சேர்த்து அவளை ஆக்கிரமித்தான் ஹிட்லர். ஆட்டத்தில் யார் சென்றார்கள் என் றில்லை. இருவரும் கணிசமாகக் கலைத்துப் GLIGIT 6.
மாறு ஹிட்லர் உத்த
ஹொலேண்டை
நிறுவனங்களுக்குக் கிடைத்திருந்தது. ஆனால் ஜெர்மனியின் தாக்குதல் எவரு எதிர்பாராத விதத்தில் அமைந்தது. 1940
ஜெர்மன் படைகளுக்கு ஹிட்லரின் அரை கூவல் வாசிக்கப்பட்டது. அதில் பிரிட்டன் பிரான்ஸ் மீது பெருவாரியான வை மொழி பாடப்பட்டிருந்தது. இவ்விரு நாடுகளும் துரோகம் செய்து விட்டதா
முழு வேகத்ை பிரான்ஸ் மீது தாக்கு தான அதன் படி ஹிட்லரின் படைகளுக் மாதல் நடந்து 9 ாலத்திற்கும் ஒரு
இராணுவ கட்டுபா தொடர்பு கொண்டு றிந்தான் உண்மை புக்களின் நெசயலி வெற்றிக்கு காரணம் தெரிவிக்கப்பட்டது. ய பின்னர் நடைபெற். போது ஹிட்லரின் பில்
ளுக்கு ஜெர்மனியர்களின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகின்றது. வெற்றி எங்களு
ബീട്
% =<-s.........-- ހަހަހަޙ3...................................................... 2>>>>ས་《༼
32 SON শুরু=
ー ܠܓ
ス
'\'
யாறறிய நோம்மல் լD6fից, 68) ցլիÇÙ "1940լի
★* ★
ஹிட்லரைப் பொறுத்தவரையில் அவ னது அடுத்த குறி பிரான்ஸைக் கைப் பற்றுவதாகத்தான் இருந்தது. ஆனால் இதற்கு முன்னைய ஆக்கிரமிப்புக்களைப் போன்று அது அத்தனை இலகுவானதல்ல என்பதை அவன் அறிந்திருந்தான் என் றாலும் பிரான்ஸ், ஹொலேண்ட், பெல்ஜியம் என்று மேற்கு நோக்கி தனது ஆதிக்கத்தை விஸ்தரிக்கும் திட்டத்தை அவன் கைவிட ഖിബ).
ஹொலேன்ட் மற்றும் பிரான்ஸ் படைக ளிடம் சக்தி வாய்ந்த கனரக ஆயுதங்கள் இருந்தன. பிரிட்டனின் முழு அளவிலான ஒத்துழைப்பும் கிடைத்து வந்தது. இதனா லேயே பிரான்ஸுக்குள் படைகளை அனுப் திகரித்து அந்த ெ பும் விடயத்தில் ஹிட்லர் சற்று சிந்தித்தான்
தாக்குதலுக்கான தயாரிப்புக்களில் ஈடுபட்டு வந்த ஜெர்மன் படைகளுக்கு பல்வேறு ஏமாற்றுத் திட்டங்கள் குறித்து ஹிட்லரும், கோயபல்சும் எடுத்துரைத்தனர். தொடர்ச்சியான உருமாற்ற நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டன. வடக்குத் திசையில் பாஸிஸ் படைகள் தாக்கலாம்
டுத்தி ஜெர்மன் நகரான ஃப்ரைபுர்கின் மீதும் சில குண்டுகளை வீச உத்தரவி
முதலில் ஹேக் நகரில் 4 ஆயிரம் ஜெர்மன் படைகள் பரகுட் மூலம் இறக்கப்பட்டனர் இவர்கள் மேலதிக படைகளை ஹொலேன்
அனைத்து அழுத்தம் மகிழ்ச்சிப் பெருக்கில் ஈவாவின் உடலில் யாமல் விளையாடின
Տ a
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரூக்கு மேல் ஜெர்மன் 卧 ம் திறன் ஹொலேன் தை அந்நாட்டு அர கொண்டது. அதன் நிறுத்தி சரணடைவ தாம்பத்ய வாழ்வின் அன்யோன்யமான 5ժ,6)/gl) நெருக்கத்திற்கும் சரி விடுபடும் அளவு விஸ்வரூபம் ஏடுக்கும் சண்டை, சச்சர "" குவிககு சரி மூலகாரணம் முக்கிய கார ' - ணம் செக்ஸில் ஏற்படும் திருப்தியும் ஆடசி செயத அதிருப்தியமே என்பதுதான் நிதாசனமான ம் அந்நாட்டு U உண்மை.
| ՈրՈլ լ- ஆணைவிட பெண் அதைப்பற்றி ஹிட்லரின் முழுக் ' அறிந்து கொள்வது தாம்பத்தி பத்தின் இறுக்கத்தை அதிகப்படுத்தும் தியும் பயன்படுத்தி செக்ஸில் முழுமைபெறும் கணவன் மனைவி நெடத்த தீர்மானித் இருவதும் மற்ற குற்றம் குறை மறக் பிரான ஸாக்கும் கடிக்கப்படுகின்றன. மறைந்து போகின் கும் இடையில் உகிர றன. ஆணுக்கு செக்ஸ் கல்வி என்பதைவிட, விவொரு மணித்தி பெண்ணுக்கு செக்ஸ் கல்வி என்பதே தடைவை தனது அத்தியாவசியம் எனவே அது குறித்த பல ட்டு மையத்துடன் நிலமைகளை கேட் பில் பிரான்ஸ் துருப் ன்மயே ஹிட்லரின் என்று பின்னாளில் |த்தம் முடிவுற்ற தன் ற விசாரணையின் ட் மாவுலாக கடமை
"Grials. Glailin algunia
Ejīlaru īEi Iī உறவினில் நெருக்கம் வராது"
மான வடுவோ இருக்கலாம். அல்லது திடீ ரென உடல் நலக்குறைவால் ஏதாவது புண்கள் கூடத் தோன்றியிருக்கலாம். உடல் உறவின்போது அதை கணவனுக்கு காட்டா மல் முகவாட்டம் அடைந்து அதை மறைத்து. கணவன் கண்ணில் படாத நிலையில் படுத்து. உடல் உறவை சமா ளிக்க நினைப்பர். அது மிக மிகத் தவறான ஒன்று காரணம். உடலுறவில் கணவன், மனைவி இருவருக்கும் திருப்தியான பொசிஷன், அதாவது A. அசெளகர்யம் கூட இல்லாத நிலையில் இருவரும் தங்கள் உடலை நிலைநிறுத்தி உடல் உறவு கொள்ள வேண்டும் என்பது ஆரோக் கியத்துக்கும் மன அமைதிக்கும் மிக முக்
| LLD
ஆயவுகளுக்குப்பின நாணயிககபபட்ட சில உடலுறவு செயல் முறைகள் பற்றி இங்கே தெளிவு பெறுவோம்.
1. உடல் உறவில் மிகமிக முக்கியமான ஒன்று, பெண்கள் தங்களது கணவனின் விருப்பத்தைப் புரிந்து கொள்வதாகும். - Յանգն புரிந்து கொள்வதால் கணவனை பரிபூரண சுகத்தை அனுபவிக்கச் செய்ய முடிவதோடு, # அவள் மீது 96119 505 U560, 3|T6|6|15V515T(UpLD 61606UT ஷயங்களிலும் அன்பு கலந்த ஒ மயக்கத்தைக் கொடுக்கும். ஆக, மனை 000LLL S0SSaaaLLaYL00 aaLLSY 00L a 00S யில் குடும்பத்தின் ரிமோட் கன்டரோல் சொத்தாக நினைப்பது) வந்து "O
2. உடல் உறவின்போது கணவனும், மனைவியும் ஒரே நேரத்தில் உச்சக்கட்டத்தை அடைவார்கள் என்று சொல்ல முடியாது. ஆணுக்கோ பெண்ணுக்கோ சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ நிகழலாம். ஆணைப்பொறுத்தவரை அது நிகழும்போது அதாவது 蠶 உசசககLடததை அடை வதை எளிதில் பெண்ணால் உணரமுடியும். ஆனால் பெண்ணுக்கு அவ்வாறு நிகழ்வதை ஆணால் உணரமுடியாது. எனவே, பெண் கள் தங்களுக்கு இன்னும் அதற்கான அறி 體 தோன்றா
பான்ற உணர்வை வெளிப்படுத்துங்கள் அது ஆணுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். முழு ஈடுபாட்டுடன் செயல்படத் தூண்டும். அப்படி இல்லாமல் நீங்கள் கூச்சப்பட்டோ அல்லது உண்மையில் அதற்கான அறிகுறி இல்லையென்பதாலோ அல்லது உச்ச கட்டத்தை நீங்கள் முதலில் அடைந்து விட்டதாலோ எந்த உணர்வுமின்றி இருந்தால் அது ஆணுக்கு அவன் மேலேயே ஒரு சந்தேகத்தையும், தன்னிடம் ஏதோ ஒரு குறை உள்ளது போன்றதாழ்வுமனப்பான்மை யையும் ஏற்படுத்திவிடும். எனவே நீங்கள் அவரிடம் முழு சுகம் அனுபவிப்பதாய் அவர் மனதில் பதியும்படி ரியாக்ட் செய்வது மிக
idlLIĽD. UPo
3. உடல் உறவின்போது கணவனிடம் தான பூரண சுகம oபறுவதாக காடடிக கொள்ளும் அதே வேளையில், தன் கண வனிடம் மட்டும்தான் தனக்கு அதில் அப்படி ஒரு சுகம் என்ற அளவில். உங்கள் உணர்ச்
வெளிப்பாடு இருக்க வேண்டுமே என்பவ சமய தவிர எந்தக் காரணம் கொண்டும் செக்ஸ் ஆண்டு பிரான்ஸில் என்றாலே உங்களுக்கு அபரிதமான ஈடுபாடு சிகளால் மாத்திரம் - என்று உங்கள் கணவர் நினைக்கும் கூடியதாக இருந்தது எல்லைக்கு நீங்கள் போய்விடக்கூடாது. காரணம். அது உங்கள் e Ii " " ಹಾಕ್ತೀಣ್ತನ್ತಿ। நன | GJILANI அளவோடு என்றால் மட்டுமே அமிர்தம் னக்குப் போட்டுப் என்பதை அந்த நேரத்தில் நினைவு கொள்ள ' வேண்டும்.
பறுவது எனத 4 ஆண், பெண்ணிடம் தன் தேவை கொக் துறை முகம் டை பின் வாங்கும் களைத் தானே தேடி எடுத்துக் கொள்வான். ானொலியில் அறி அதில் அவனுக்கு ಅದ್ಹೇಗೆ பயமோ இருக் Gui aflaai I GETTg5 - 595 60TTTOV ; VoIUGOT 500T 05G5 6TGOT 60T : வேண்டுமென்பதை ஆணிடம் கேட்டு பெற ாலியின் சத்தத்தை வேண்டும். அதாவது. நான் இப்படி இப்படி ய்தியை காது குளி எதிர்பார்க்கிறேன் என்று நீங்கள் அவருக்கு காதலனின் நெறிப் தன்மையாகப் புரிய வைக்க வேண்டும். படைகள் புரியும் அல்லது பூடகமாக வெட்கத்துடன் வார்த்தை ளக் கேட்டு மெய்சி - களாகவே வெளிப்படுத்தலாம். மொத்தத்தில் ஈவா ஹிட்லரை தேவைகளை மனதில் வைத்துப் புழுங்கி ாக முத்தமிட்டாள் ஏமாற்றமடைவதை விட உணர்த்திப்
ஹிட்லரின் கைகள் பெற்று மகிழ்வுறுவது அத்தியாவசியம் இடம் வலம் தெரி 5. சில பெண்களின் உடலில் மருவோ, வருவான். அல்லது எப்போதோ ஏறப்பட்ட ஒரு மோச
IDGui
உடல உறவின்போது திடீரென சிரிப்பை உண்டாக்கும் வகையில் சில நிகழ்வுகள் அமையக்கூடும். உதாரணத் திற்கு. அந்த நேரத்தில் கை, கால்பட்டு செம்பு அல்லது வேறு பொருட்கள் கீழே விழுந்து உருண்டு நீண்ட ஒலியை எழுப் பக்கூடும். அப்படி ஒரு
கணவர் சிரித்தால் மட்டுமே. நீங்களும் சிரித்து அதில் பங்கேற்கலாம். மாறாக. அவர் அப்போது சீரியஸாக
இருக்கும் பட்சத்தில் நீங்களும் அதையே கடைப்பிடிப்பதே நல்லது
1. கணவன், மனைவி காம சரசத்தில் ஈடுபடும்போது. அதில் இயற்கைக்கு விதி விலக்கு அல்லது மாறானது என்று எதுவும் இல்லை. (பிள்ளை பேறுக்கு மட்டுமே முறை தவிர வேறு வழி ல்லை) மற்றபடி சந்தோஷத்திற்காக சர்வ சுதந்திரமாக அவரவர் விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலும் புணர்தலில் FF()LIL-60[[[b, a_filö6Î 6-Lü 蠶 துழைக்காத பட்சத்தில் மட்டுமே சில விஷ யங்களைத் தவிர்க்கலாம். அதேபோல் பெண் கள், காம சரசங்களை யாரிடமும் கற்க முடியாது தங்களுக்குத் தாங்களே அனுப வத்தில் பெற்றுக் கொண்டு கணவனை உற்சாகப்படுத்த வேண்டும்.
8. காம உணர்வுகள் குறைந்திருப்பதும் அதிகமாய் இருப்பதும் அவரவர் உடற்கூறு சம்பந்தப்பட்டது. இதில் குறைவான ஈடு பாடு உள்ளவர்கள் போகப்போக அதன் சுவை அறிந்து கூடுதல் ஈடுபாட்டை அடைவர். ஆனால் கூடுதல் ஈடுபாடுள்ள வர்கள் அதில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் அதாவது திருமணமான புதிதிலேயே தங்களுக்குள்ள அதிகமான வேட்கையை உடனே வெளிப்படுத்தினால். அதை ஆண், ஜீரணிப்பதில் குழப்பம் நேரிடும். எனவே உங்கள் வேட்கையை நீங்களே கட்டுப்படுத்தி. குறைந்த வேகத் துடன் உங்கள் உள்ளக்கிளர்ச்சியை வெளிப் படுத்தி. நாளாக நாளாக அதில் லயிப்பு ஏற்பட்டதுபோல் பின்னாளில் உங்கள் முழு வேட்கைக்கு வடிகால் தேடுங்கள். அதனால் எந்தக் குழப்ப மும் தோன்றாது.
குறிப்பாக. கணவனுக்கு உங்கள் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக கூடு வது அவரது பராக்கிரமமாக எண்ணத் தோன்றி. உற்சாகம் ஊட்டும்.
9. காம இச்சையைத் தூண்டும் சில உணவு வகைகளைப் பற்றி தெரிந்து கொண்டு. தேவைப்படும்போது அவை களை உட்கொண்டு. உங்கள் வேட்கை யைத் தூண்டச்செய்யலாம்.
உதாரணத்திற்கு எள்-பசலைக்கீரை, செக்ஸ் ஆர்வத்தை அதிகப்படுத்தும் க்ரீம்அதாவது கேக்-ஐஸ்க்ரீம் சாக்லெட்டில் உள்ள க்ரீம்கள் உல்லாசத்திற்கான உணர்வு களைத் தூண்டிவிடும். விட்டமின் சி, கல்சியம், இரும்புச்சத்துள்ள கீரை வகை களும். மேற்படி உணர்வுகளைத் தூண்டக் கூடியவையே
இவையெல்லாம் உட்கொண்டும். உங்களிடம் மாறுதல் தெரியவில்லை யெனில். நீங்கள் உடனடியாக உங்கள் டும்ப டாக்டரை அணுகி. உடலை சாதித்துக் கொள்வது நல்லது இந்தக் குறை ဂြိုါူ့် சொற்ப அளவு மனிதர் களுக்கே வரும் குறையாகும் ஓ.கே. ஆல்த பெஸ்ட் என்ஜாய்
2,09-15, 2001

Page 9
தட்டு தட்டாக அடுக்கு மாடிகளாக இருக்கும் பஸ்சை பார்த்ததும் போக்குவரத்துப் பிரச்சனைக்கான ஒட்டு
மொத்தமான தீர்வு கிடைத்து விட்டது என்று சிந்தித்து ஏமாந்து போகாதீர்கள் இந்த LGodai) LugooTD G)FiuLL முடியாது. ஜப்பானிய விளம்பர நிறுவனம் ஒன்று வடி வாடிக்கையாளர்களை சன கவருவதற்கு | 苓 அமைத்திருக்கும் பல மாடி | fla
பஸ்தான் இது அருகில் சிறிதாகக் காணப்படுகிறது G.
பாருங்கள் அதில் வேண்டுமென்றால் ஏறிச் G. GNF GNOGO GOTTLD.
புரிந்
நை T —罗sT
(Մ
Lu (6) 6 Gulf
இ) இ தொ
(D5.
HT""""""""
கடந்த ஆண்டுக்கான தெரிவில் அதிஷ்டசாலியான
ஹறிகா டொஷி சகா கூந்தலை பாதுகாத்து மெருகேற்ற என்ற ஆசிரியரையும், பெண்கள் காட்டும் அக்கறை தனியார் நிறுவன அலாதியானது. இந்தப் பெண்ணுக்கு ஊழியரான நினா இயற்கை கொடுத்த கூந்தல் வரத்தினால் சதுரியையுமே இங்கு கின்னஸ் புத்தகம் — கானன் கிறிர்கள் வரையில் புகழ்பெற் NWA 2'өurтаъої றார். அலிசியா என்ற
இவரது கூந்தல்தான் NA கணவன் மனைவி
உலஜிலேயே மிக MVA அல்ல நீளமான கூந்தல் =颚
பண்டிகை என்ற பெருமையைப் நாட்களில்
அரசனாகவும், V D-5T 门 M UT IT (300 шптель ойр M விளங்கு Guri i J., ai
V
8 அங்குலம் நீளமான தனது . ܀
写Qs@TIDIT、写 பராமரித்து வருகிறார் அலிசியா இவரது LD&E (GID 5 (35 LD Ꮽ- fᎢ g5 fᎢ Ꭰ 6ᏡᏡᎢ G) LIGIOSOS SEGOS) GYTI விட நீளமான கூந்தல் காணப்படுகிற தாம். தாயின் Ꭿ- ᎱᎢ g5ᎶᏡ60Ꭲ ᎶᏡᏓL1
123,09-15, 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிகை அலங்காரம் ய்து பார்த்து இதற்கு மேல் என்னதான் ய்வது என்று சிந்தித்த
பிரான்ஸ் நாட்டு அழகியல் கலை வமைப்பாளர் ஒரு வர் ால் சுருள்களாக ஒரு னின் தலை முடியை ன்னிவிட்டிருக்கிறார். ாரிஸ் நகரில் நடை பற்ற பாஷன் ஷோ
ஒன்றில் க்ளிக் ELLI I j " . . . . Do g या या ======= பார்த்த பார்வையில் பானியத் தம்பதிகள்
என்று துகொண்டிருப்பீர்கள் ஜப்பான் நாட்டில் வருடந்தோறும் டபெறும் பண்டிகை பூக்யூ அரசனாகவும் சியாகவும் பாத்திரம் வகிப்பதற்கு நாடு ழுவதிலும் இருந்து ர்னப்பங்கள் கோரப் வதுண்டு 'ஷசரி கரை ர கலைவிழா என்ற ந்தப் பணி டிகையில் ராஜபாத்திரத்திற்கு வாவது கெளரவமாக தப்பட்டு வருகின்றது.
A /

Page 10
  

Page 11
விஜய் ரசிகர்களிடம் படத்திற்கு ஒரு நாவப்பு ாவக்கும்படி விரய் ரசிகர் பத்திரிகையில் அறிவித்தந்தாம் அதில் அதி ராக EITTIMAANILA இந்தத் தமிழன் என்ற பெயரைத்தாள் பாரில் தமிழர் து ஒருவரிக்காது தரப்பட்டது. யிருந்தார்கள் அதனால்தான் Ynys M PA/TERNII பருக்கிறார்கள் பிரார்டு ".: u செய்தார்ாது விளக்கமளித்திருக்கிறார் வின் தமிழன்' என்ற படத் YMIAA i aflwynwy, yn gallu awyr MNLWYNGRAIR AM AIR Tig ir III கொர்டன்ராம் பிர நடிக்கும் படத்திற்கு தமிழன் என்று தியாகராஜர் தன் மகள் நடிக்கும் படத் | lawr ydy Dolwyd y flyn" | % ாவங்கப்பட்டு பரம்ான திற்குதள் சொந்தச் செலவில் பிரம்மாண்ட கொள்ளுங்கள் என்று INI U HAMANY KELI TIL AT GAN Y LLAWENI LIIGA விளம்பரங்கர் ரெய்வதென்று
Liri |தைப் பார்ந்த பிரசாந்தும் அவரது (MITTü
GRAAF Llyfr Du i'r தியாகராஜனும் Trail தமிழர என்று ஒரு 獻 TITUTAMASI இங்கேயே வாந்து |WAG lO. T பார் அவர் 'இந்தப் பொக் குழப்பம் நமது பட ". 'Til ITIL,
அாத்தம் பிருக்கிறது பங்கும் என்வே செம்பரில் புகார்
பம் நீர் தான் செய்யுங்கள் என்று தமிழ் படத் தயாரிப்பாள துக் கொர்டது மட்டு ". A. 體 தியாகராஜன் ஆனால் ாறு வைக்காம் சேம்பர் இதிர் தாங்கள் தலையிட முடியாது என்று
பிருக்கிறது எளிது எாவிரிந்து விட்டது iiiiiiiiiii
தலைப்பு மட்டும் ஒரே மாதிரியாக அமைந்ததோடல் நான் ஆனால் அவர் எாமல் விஜய்யின் படமும் வரும் சித்திரை வருப்பிறப் KANG TIUj II" டா கள்ாடா பர்ரே வெளிவரும் என்று அறிவித்தார்கள் L'HETHT
Hi, III i IETFELT Lii шт, лишавши TalliI Effi i II Lil JTD stå
· A விசயங்கு முள் விழா தொலைபேசியில் தொடர்புகொண்டார் ாமென ஒரு இடத்தைப் 臀 KANA, தவிர்த்துக் கொள்ளவாமே என்று ut uraden nasiun Tyson "NÅGRA டைரக்டர் நாரிப்பாளர் முடிவு | J | Karl Fy awal ASIA செய் விடிய அதில் தான் தண்டியிடமுடியாது" கேட்கின்றனர் பிரசாந்தி எறு விக் கொண்டார் விஜய், அவரது ஆத்திரமடைந்த பிரசாந்த் அப்பாவிடம்
| || ||TFITT EFTER ாத இது நடந்ததை கூறினார்
DI MWINNI" இயக்கத்தில் யாரார் வயைத் தொலைபேசியில் படத்திற்கு தமிழ் என்று கொனர்டு, நாங்கள் தமிழ் என்று ஏப்ரல் மாதம் நடந் படமெடுக்கும் பொது நீங்கள் தமிழர் என்று ாடுக்கு படத்தை பெரி பெயர் பக்கிறது சரியா என்று கேட் வியா நடத்தள தமிழ் ரொம்யக் கா. இது நாங்கள் வைத்த பெய இாருள் வீரர் வ
■
மம்முட்டி-பார்த்திபன்
- SENDEVOTLyub 'salnym மறுமலர்ச்சி கள்ளழகர் போர் வெப்படங்களைத் தயாரித்த ஹொ தயாரிக்கும் புதிய படத்தில் மம்முட்டியும் பார்த்திபனும் நடிக்கிறார்கள் படத்திற்கு விழா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ப்தி ஒரு தாராயகியா தேவாரி நடிக்ரா மதி பொது தாநாயகியமும்பையிருந்து புதிதா இறக்குவதற்கு முயற்சி நட்க்ரது திார். இருவருமே ஆடிப்பாடும் பருவத்துக் புத்துவிட்ட வர்கள் என்பதால் இளஞ் ஜோடிா கிருஷ்ா மிளா என்ற புது முகங்கள் நடிக்கின்றார் இவர்களுள் ருஷ்னா முன்னர் நடிக் நா டியப் பேரேரா பத்மினியின் பேரன் பீனா பேரிய ாழும் தமிழ்ப் பெண் படத்தை இயக்குரா அறிமுக இயக்குள்நா விஜய
அட மற்றுமொ ിലi !
LLS DS DS D S D D S S S S S S SLS
D580 TLDEDEDELEGlei) GEL
பாவாரிெயிடுவது ந் பம்பாம்பந்தம் படிப்பு தொடர்ந்து நடந் கொது ரவி is fire T-IL J ராடா ாட்டுள்ள | for litir Lari, I'll the i ாடுந்தார்
நம்முர்ருந்ாந்து அருங்கும் டாரா அந்த LLS0SLSLSTTSTTYYT TKSYTLTT S YSTTT S LLLL SYS LLtttLL | Toy ரொனா நடித்துயர் மார் தி துே மா
வின் என் காட்ா அர்
வாள் Walay og til en uan Clinten Yn yr ysgrif waith Drwy'r proffwysfawr i was fwyd H, ILiti
எஸ்தர்ப்பர் ET TIL ஏந்திருரு டைரக்ள் பரப்புகள் ஏற்ார் ாரிப்பு 'filegri inn ogin renni nöf
| A.
தம்
s鹉
is பாரி
| | nլ այլ in
an
மரபு |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

angai suenaulgó விழுந்த ரிச்சா
SLDL LT DD L D DD LLLLLT TLTTT L TT T TLLtLT LLLTTT LLLL LLLLLLLLS சூப்பர் திட்டி ராக்ார் படத்தில் விஜய்யிர் ரோடிாகவும் நடித்து வரும் நடிகை ரிச்சா பாட்டுவர் தெலுங்கில் நவ்வே "NNN" MAR புத்தும் புகழ் பெற்றவர் ரிசாவிய தாயார் மகளின் எதிர்காலப் பற்
Hinilinik:AILT ER வந்துவிட்டது ரிச்ாவுக்கு காதல் மும்பை தொழிலதிபர் ஒருவர் ரிச்சான் அடிக்கடி வந்து சந்திக் பாராம் அவருக்கும் ரிாவுக்கும் நெருக்கமான சாதல் என்று பட
உலகில் பரவிவிட ரிச்சாவை தங்கள் படங்களின் நடிக் ஒப்பந்தம் செய்யப் பொர நயாரிப்பாளர்கள் வந்த வேகத்
நம்புத்தா வாழத்தொம் என்று திரும் எந்து விட்டார் கள் ரிச்சாளின் பெற்
IT III li To Ailtilīlli:il i நாகாம்
Asal
"GETiGlassig SING LITERIOf alani(G" 66 PG86) Jä,
விவேக்பர் ரயூர் மன ரங்களின் என எரிக்கை பல கதாநாய கர்களுக்கு இருப்பதை விட அதிகரித்து வரு மிது தமிழ்நாடு முழு விரு ET DIE A மேற்பட்ட கர்ரங்கள் இதுவரை வந்துவிட்டன் ஒரு நகைச்சுவை நடி தக்கு ரகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டது இப்போது நாள் முதல் தடவை நடந்திரும் கிறது
விவேக் சட்டத்துறையில் பட்ட வாங் மியா பாவச்சந்தரின் புதுப்புது அர்த்தங் ாளில் நடிப்பதற்காக வேலையை பத் விட்டு வந்தவர் ஆர்மோனியம் நன்றாக LI TALJI LJIET KI. RAKKINA ALI, III ser in-Naml Alla FMI TMI கன விவக்கின் பெண் குழந்தைக்குப் பெயர் வைத்ததே இளையராஜாதாள்
கையில் ஒரு பெட்டி கொண்டு திரி சிறார். அவ்வப்போது வருகிற முடியாக் ளை வசனங்களை எழுத வைத்துக் கொள்வதற்கா
ரில் கேள்விகளும் வர்ண் பதில்
கேள்வி ஒரு நடிகனாக வேர்டும்
कथा ANTINE ந்ததால்நாள் நடிப்புத்
fwyaf y tir i'r dwyr
பாது வரும் துரு பாது ரா ரெட்ட ர்ட் ர்ெ அவர் தி Auswanaw nawowany 15 || ||
woner ார் இந்து திெல்
stanowanian ாட்ாருட்டி பாதியா காட்கள் வரும்
பிங் நார் சிந்து தந்துை
plans.
குந்தும் சரி தி Dıra, RF ) ya
ர்ர் ஒரு துே
Դերեւի եւ ▪የሠላ
இெட்டு
கு'ட்டு
ஆபிருெது ம்ே இட்டு ம்ெ
arweinwyrain Fawr, Y டேவிசன் பங்ெ | Ալի է իր Ալիկլի:
விே வொரு பத்திலும்
PLANLAMI
பங்குபெறுரு பாணி
பிட் டுெ இ ரியா பாருள் στο Ε Πτι η Ε. Τ. Την ται GARNAVANTANIMEL அது தவிர பதி
பார்வர் SAMENTAL VA SS S SS S SS S S S S S S S S S S S S S S S
வேலாயுத
SALT || LNI, IIINE
ா பர்
* ■■ PANAMH NA NDEIRO |- alist RER B
till தில்
* * ரா ரொம் பிருெ
yn arwain Gwyn ufsins flf #F retiring
*** UNTU OD NJIHOVAN * * ■子
தினமுரசு
UTILIT-ian civil படம் நந்தா

Page 12
- — - --—
பச்சைத் துகிலுடுத்து
நெகிழ்ந்து நழுவுகிறது என இதயம் தெரியுமா? உனக்கு.
-
ஏன.
ஒற்றை இடை
*** கருகிய வனவில் போல் நெற்றியோரச்சிறுகூந்தல் |-9|օնլի53 ժունյան
கேதுகின்ற விதம்
வெழுத்த வனத்தில
***
சிரிப்பதை விட முகம்
நகைப்பதைவிட நகம் கடிப்பதிதான் அழகு அழகை ரசிப்பவர்களில்
GlLILLII:
GAULLU 35): 19 முகவரி:
பொழுது ே
பவனியிலே நீ நடந்தால்
எனக்குப் பிடித்தது அந்த பச்சை நிறம்
ஒற்றை ஆடை எடுத்து-அதில் மேவும் முடிதெடுத்து சுட்டுவிரலவே. கோலம் பேடுகிற ஜாலம் பிடித்திருக்கு
எனக்குப் பிடித்தது-அந்த
படபடக்கும் படம் ஒதுக்கி
அந்த பாவம் எனக்குப் பிடித்ததுதான்
சின்னச்சின்ன கோபங்களும் அவள் ஊடல் செய்கின்ற பாவங்களும் என்
பழுத்த கதிர் பாய்ந்தது போல் பசுமையப் பதிந்து கிடக்கிறது.
சுழிப்பதில்தான் அழகு ஏன்
நானும் ஒருவன நீங்களும1
எம்.எச்எம் பிறிம்ஸாத்
332ஏ மார்க்கட் வீதி சாய்ந்த மருது-07
பாக்கு
ரி.வி.பத்திரிகை
கண்ணப் பாறைகளில் சறுக்கும்
இரட்டை நயகர.
பெண்களின் பிரம்மாஷ்திரம்
அநேக ஆணிகளின் இரகசிய காதலி
சோகங்களிலே சிநேகிக்கும்
ஆருயிர் திரவ நண்பன்.
கடைசிவரை கைவிட்டுப் போகாத
உப்புச் சொத்து.
நிர்மலன், பேசாலை
L. . . . . ." "
| || E. LIGILLEGñi
உயிர்பு
உள்ளத்தால் உள்ளம் தேடும் நேரம்
D. Gorija/Joj morao Littlef.
இமைகளும் கீழ் இறங்கும் கண்ணர் மழையால் வழிந்தோடும் என்
தேக நதிக்கு உன் நினைவுகள்
/ഞ്ഞ1@li, உந்தன் நினைவுகள் இறக்கை
கட்டிய பறவைகளாய்-என்னைச்
சுற்றி மெளன ஊர்வலம் வரும் வாசனை விசும் என அவிழ்ந்த கூந்தல் உன் கரம்பட்ட மல்லிகைக்காய்
காத்து கிடக்கும் கனவுகளும் கற்பனைகளும் கை கெடுப்பதால் ஒரு துறவியின்
வது, დე) გ/rგუo (2)|Jგუე)გ)/ru//ვე)
காதற் தவம் பலமிக்கது-எண் 603 GL171 |19PJU79|| உனக்காக உதிரும் உயிர்ப்புக்கள்
கதர்மினி, யாழ்ப்பாணம்
GlLuft: Gluluff: ஜி.விக்னேஸ்வரன் ஏ.எஸ் இஸ்ஹாக் su니 : 19 * " ᎭᎢ ? SAJULI 353 2 முகவரி: முகவரி: 05. குருந்தலபத, அன்னல் விதி, குளியாபிடிய Algoor Gooflur -03.
பொழுது போக்கு Gurt GlaDIIra5), Elfl36).J.L.
பொழுது போக்கு
ഖtpതെIDLTഞTഞഖ
வாழ்ந்து வராதீர்கள்
எப்படிப்
«Wol/g, oil 9,6)ւDպլի,
ஜடப் பொருள்தான்.
கடந்த
J. GOGITL)
செய்ய வேண்டும்
சந்தோஷம் எதிர்காலத்தில் தானா கவே உங்களைத் தேடிக்கொண்டு வரப்போகிறது என்ற கனவுலகிலேயே
ஒருவனுடைய வாழ்க்கையிலேயே மிக முக்கியமான நேரம் அவன் வாழ்ந்து வரும் நிகழ்காலம்தான்.
ஒரு வன் தன் நிகழ்காலத்தை
பயன்படுத்திக் கிறான் என்பதைப் பொறுத்துத்தான் அவனுக்கு எதிர் காலத்தில் கிடைக்கும் புகழ் செல்வம் சந்தோஷம் போன்ற
நேற்று என்பது செத்துப் போனவை களின் பட்டியலிலே சேர்க்கப்பட்டு விட்டது. அதைக் குழித் தோண்டி புதைத் தாகிவிட்டது. அது இப்போது உயிரற்ற
30이 이에 30일
காலம் கடினமானதாக இருந்திருக்கலாம். கசப்பான சம்பவங் கள் கொண்டிருக்கிறது. தான் வாழ்ந்து வரும் இந்த வினாடியை ஏற்கனவே திட்டமிட்டபடி நன்கு பயன்படுத்திக் கொள்ளுபவன்தான் நிறையச் சாதனை புரிந்துதான் ஆசைப்பட்ட அனைத்தையும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வர முடியும்.
இன்றைய நாளில் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக சபதம் எடுத்துக் கொண்டு அதை நடைமுறையில் செய்து காட்ட வேண்டும் தானும் சந்தோஷமாக வாழ்ந்து தான் சந்திக்கும் அனைவருக் கும் சந்தோஷத்தை கொடுக்க முயற்சி
இப்படித் தினமும் சந்தோஷமாக வாழ்ந்து வருபவன் தன் வாழ்க்கையை மாபெரும் வெற்றியாக மாற்றி விட்ட மாபெரும் சாதனையைப் படைத்தவனாக
கொள்ளு
உருவெடுப்பான்.
சந்தோஷம் அனைவருடைய கைக
பெரும்பாலானவர்கள் தெரிந்து கொள் ளாமல் வாழ்ந்து வருகிறார்கள்
தான் வாழ்ந்து வரும் இடத்திலேயே சந்தோஷத்தை அனுபவிக்கத் தவறியவன் நிறைந்ததாக இருந்திருக்கக்கூடும்.
நீங்கள் நிறைய அநியாயங்களையும்
உங்களுடைய உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைக்காமல் இருந்திருக்கக்கூடும்.
கடந்த காலத்தில்தான் கண்ட துய ரங்களை அனைத்து நேரமும் நினைத்து வந்து தன் நிகழ்காலத்தை வீணாக்கிக் கொள்ளுபவனுக்கு மகிழ்ச்சி நிறைந்த எதிர்காலம் இல்லாமலேயே போய்விடும். நாளை என்பது வெறும் கனவு அது இன்னும் பிறக்காத குழந்தை அது இன் ஒனும் எழுதப்படாத கதை அது இப்போது வெறும் கற்பனை தான்.
ஆனால் நிகழ்காலம் உயிர்த்துடிப் புடன் நம்முடன் நடைபோட்டுச் சுவர்க்கத் திற்கே சென்றால்கூட நரகத்தைத் தான் 1,307 ITGI.
ஒருவன் சந்தோஷத்தைத் தன் உள் ளத்திலேயே உருவாக்கிக்கொள்ள வேண் டும்
நிலத்தை நன்கு கொத்தி, ரோஜா
புதியன்களை நட்டு சரியான நேரங்களில் சரியான அளவில் உரமிட்டு தினமும் போதுமான அளவில் தண்ணிர் ஊற்றி அவைகளை மிகவும் ஜாக்கிரதையாகப் பாதுகாத்து வந்தால், அங்கு சில மாதங் களுக்குப் பிறகு வணண வண்ண ரோஜா மலர்கள் மலர்ந்து மணம் வீசு வதை நாம் காணமுடியும்.
உழைப்பும் கவனிப்பும் இல்லாத நிலத் தில் முட்புதர்களும் எருக்கஞ் செடிகளும் தான் மண்டிக்கிடக்கும்.
சந்தோஷம் என்ற செடியின் விதையை மனதில் நட்டு அதை நன்கு பாதுகாத்து வந்தால் சந்தோஷம் என்ற மலர்கள் அவன் உள்ளத்தில் மலர்ந்து அவனுக்கு நிறையச் சந்தோஷத்தை கொடுக்கும்.
தரும்
ளூக்கு எட்டும் தூரத்திலேயே இருப்பதை
அவமானங்களையும் சந்தித்திருக்கக்கூடும்
கட்டுப்பாட்டுடன் இயங்காத மனம் பாழ்பட்ட கோவிலைப் போன்று காட்சி அதிஷ்ட நாள் புதன்
g6) fløSITUALİ
உன் நினைவுகள் \
என்னுயிரெரித்து.
மனதுடன் சேர்ந்து
மரத்தினாலான என் கட்டிலும்
எரிந்து சாம்பலாகும் (
என்னுடன். *** காதலுக்குள் மட்டும் | o# எண்ணதனெ
காந்த சக்தி./ - விழிகளை வருத்தி உள்ளத்தை உலுக்கி நரம்புகளில் நச்சுக்கலக்குமளவிற்கு
தேவி. என இரத்திரிகளைய நின் நினைவுகளிடமிருந் |േ
*** நிம்மதியாய் சற்றே நித்திரைக்கொள்ள
நாற்பொழுதுகள்தான் நடைப்பிணமாக இராப்பொழுதுகளும
வேண்டாம் தேவ வேதனையம்புகள் குத்த 6/6/ р ш/10/7а//th A.III/I).
***
வந்து என் இதயத்தை இரண்டாகக் கிழித்து தெறித்துக் குமுறும் குருதிச் சொட்டுக்களின் () (2000 li கரம் கேட்டுப் b ვე) நினைவுகளின் எதிரொலிகளையே
|(Lili தேவி! நிர்வாணமான என் இதயம்
*** உன் நினைவுகளை
உடுத்துக் கொண்டு
ஊர்கோலம் போனதென்
உண்மைதான
GELDLÚ
அதிஷ்ட அதிஷ்ட இடபம் (கார்த்தி GJ. Tiara
பகைத்துக் கொள்ள நே கள் மேலதிகாரிகளுடன் நல்லது மாணவர்களு கும் விவசாயிகள் வி இலாபம் பெறுவர்
பொருள்வரவில் மந்த யோகஸ்தர்களுக்கு படும் மாணவர்களுக் நிலையுண்டாகும். விவ மத்திம இலாபடைவர் அதிஷ்ட அதிஷ்ட மிதுை (மிதுக திருவாதி முக்கால்) மனதில் பய பாரா பிரச்சனைக பொருள்வரவு சுமாரா கஸ்தர்கள் எதிர்பார் சேரும் மாணவர்களு ருந்த தடைகள் விலகு கவனமுடன் இருப்ப
சனைகளுக்கு இடமளி உள்ளோர். எதையும் நல்லது விவசாயிகள் இலாபம் அடைவர்
அதிஷ்ட இலக்கம் 05
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

かのsみ
JL JLJlllllllliJ LJILJI....
என்னுயிரையா
தனிமை உண்னைத் துரத்தும் எடுத்துக் கொள்ள |್ನ கூட தவிடு வேண்டும் பொடியாகும்
***
தனக்குத்தானே பேசத்தோன்றும் தேவி./ கட்டெறும்பு // உர்ைனை உன் உதடுகளின் சிந்திக்க வைக்கும் உயர்ந்த விரதத்தினை துெ இதயத்தின் ஒரத்தில்
வலி எடுக்கும்.
"
கடந்த காலங்கள் நெஞ்சில் நடந்து வரும்
கடந்ததில் நெஞ்சம் கிடந்து விடும் தபால்கரன் தகவல் தேடும்
ஊமை விடையாவது தந்துவிட்டுப் போ!
***
தணல்களுக்குள்
என்னைத் தூக்கிப் பலியிட்டாய் 160'@6'16', ']') .
!"), უკეზე, ე. წ. ეწე, " ஞாபகம் வந்து வந்தே * Eாகி போகட்டும் 30 D307): சிதைந்துவிடும் * " உச்சரித்தபடி
"மலைக்குயில் சிறகொடிந்தது போல் காண்டிருந்து என்னை
து பிரபாஹர் குெம் சிதைக்கும் '! பபுத்தளையூர் உன்னையே உலகம் சுற்றி வரும் 2 POUCO 4 AID 생 ஆனால் உயிரே உன்னைச் இல்லாமல் போயிற்றோ?
சுற்றாதது போல் இருக்கும்
சுற்றி இருள் குடியிருக்கும் ೩ ರಾಶಿ, நீ ஒரு 5j8U7 பழகிப்பிரிந்து பார் ' குரியனாகிவிட்டாய்
நான் தான் பாவம் |॰ உன்னைத் துரத்த வெளிச்சப் பிச்சை கேட்கும் i புதுமை உன்னுள் பிறக்க ஒரு அப்பாவி நட்சத்திரம் போல. | 11/8/97, நரகத்து எஸ்.எம்.ஜிப்ரி கல்முனை இப்படி
S SS SS SS SS SS SS SS கோலமயில் என்றதுவும் கெ/வவையிதழ் என்றதுவும் L/ati/L) L/GULÓ JOGBALI - குவலயத்தில் உண்மையல்ல, பொய்யே! என்னை (GUIU என்பொழுதுகள் E சிலமுள்ள மங்கையென்றும் சிற்றின் பத்து ஆழியென்றும் ஒவ்வொன்றுLILO // E செப்புமொழி அத்தனையும் பெய்யே 魯ಡಾ. அன்னப் பெடை வெட்கிடநீ அழகுநடை பயில்வதென்று இனயாவது
நான் நானாக வேண்டும் Co அரிவையெனைக் கூறியதும் பெய்யே! என்றன என்னை எடுத்து
மாங்கனியை ஒத்தனவே என்று நித்தம் நானே உடுதிக்கொண்டு கவிதைதனில் திட்டியதும் பொய்யே! a. ஒட்டி யிருந்த-உன்
நினைவுத் தாசிகளை மாமலைகள் போல் முலைகள் மயக்குகின்ற விழிகளென்று தட்டிக் கொண்டு E. மாநிலத்தில் சொன்னதெல்லம் பொய்யே காதல் ஒரு உந்தலில் உன் 7. கூந்தலினைக் கர்முகிலாய் குறித்ததெலம் உண்மையல்ல 巴上 வை டு பறக்கிறேன்!
குவலயத்தில் அத்தனையும் பொய்யே
னி இடையில் வந்துவிடதே பொன்னைவிட நீ உயர்ந்த பூவையென்று மடல்களிலே 360T/ :* பொறித்தவைகள் அத்தனையும் பெய்யே-காதல் மன்மதனை ஈர்த்தெடுக்கும் மங்கை ரதி என்று எனை ஆம் இதோடு ஒரு 帕 மனங்கனியப் பாடியதும் பெய்யே மரணம் சாகிறது என்று
*** 。 சந்தி கொள்கிறேன் 帕 காமம்கொண்ட வேளையிலே கட்டழகி என்றெனையே ஆமாம்.
காலமெல்லாம் பாடியதும்பெயயே என்றன் "காதல் என்பது புமுகத்தை நிலவு எனப் புத்திதெளிவற்றுலகில் மரணத்தின் மறுவடிவம் புகழ்ந்தவைகள் "அத்தனையும் பொய்யே! என் தனுசுஜன், கவிமணி அ கௌரிதாசன்-ஆலங்கேணி கிழக்கு யாழ் சண்டிலிப்பாய்.
நியாகவே கலைந்து போகிறாய் உனக்கு இடம் தந்த
என் செயலுக்கு இதுவொரு
செருப்பு அடி/ Ι και και και
அவன் உனக்கென்ன உறவே. உன் பெற்றோர் செய்த
JJ79,j956)
யாருக்கும் தெரியாமல்ரீ
di
நீயாக வந்து கூடுகட்டிவிட்டு
09.12.200 தொடங்கி 15,220வரை
E, பரணி, கார்த்திகை எடுத்த கருமங்களில்
ஏற்படும் பொருள் LD. GLIGILIS) ரிடும் உத்தியோகஸ்தர் இணைந்து நடப்பது *கு கல்விச் சிறப்பளிக் யாபாரிகள் குறைந்த
நாள் புதன் இலக்கம் 03
கை பின் முக்கால் மிருகச்ரிடத்து முன் யிலும் குடும்பத்திலும்
தோன்றி மறையும் லையுண்டாகும் உத்தி ன்ை சிரமங்கள் ஏற் த கல்வியில் உயர்ச்சி Tuïg, GT, aîLITL Tiflg, GT
நாள் திங்கள் இலக்கம் 02
d டத்து பின்னரை ர புனர்பூசத்து முன் ம் குடும்பத்தில் எதிர் ருக்கும் இடமுண்டு அமையும் உத்தியோ த நன்மைகள் வந்து கு கல்வியில் ஏற்பட்டி வியாபாரிகள் எதிலும்
நல்லது நாள் புதன் இலக்கம் 04 Leso: து நாலாங்கால்பூசம் தொழில் நிலையில் பத்தில் மகிழ்ச்சியும் றுதியில் வின்ை பிரச் கும் உத்தியோகத்தில் ட்ெடமிட்டுச் செய்வது வியாபாரிகள் மத்திம
flmälasio: மகம் பூரம் உத்தரத்து முதற் கால் தொழிலில் ஏற்பட்டிருந்த கஷ்டநிலை மாறும் குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டாகும் பொருள்வரவு சிறந்து விளங்கும் உத்தியோகத்தில் உள்ளோர் மேலதி காரிகளின் பாராட்டுதலுக்கு ஆளாகுவர் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சியளிக்கும் விவசாயிகள், வியாபாரிகள் இலாபமடைவர். அதிஷ்ட நாள் வெள்ளி
அதிஷ்ட இலக்கம் 0. assör Gofl: உத்தரத்து பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்ரை தொழில் கஷ்டங்கள் மறையும் எதிர்பார்த்த பொருள்வரவு வந்து சேரும் உத்தியோகத்தில் உள்ளோர் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமலிருப்பது நல்லது மாணவர் களுக்கு கல்விச் சிறப்பளிக்கும். விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் சொவ்வாய் அதிஷ்ட இலக்கம் 04
BESTEILUDITIOGUN, BEGING,
துலாம்: சித்திரையின் பின்னரைசுவாதி, கு / விசாகத்து முன்முக்கால்) புதிய முயற்சிகளில் நன்மையுண்டாகும் குடும்பத்தில் வார இறுதியில் துக்க சம்பவம் ஒன்று நடந்தேறும் பொருட் செலவுக்கு இடமளிக்கும் உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் சிற்றத்துக்கு ஆளாகுவர். விவசாயிகள் வியாபாரிகள் இலாபமடைவர். அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 03
விருட்சிகம்: விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) தொழிலிலும், குடும்பத் திலும், வீண் பிரச்சனைகள் ஏற் பட்டு மறையும் பொருள்வரவில் தடைகள் உண்டாகும் உத்தியோக ரீதியாக இருந்து வந்த கஷ்டங்கள் தீரும் மாணவர் களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டாகும் விவசாயி கள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர். அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 06
விருட்சிகம் - சூரியண், வெள்ளி
邑臀 - புதன் கேது கும்பம் - Guit இடபம் — ყ: ეაჩl
மிதுனம் - வியாழன் இராகு. சந்திரன் கன்னி, துலாம், விருட்சிகம், தனு
இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
岛@ முலம் பூராடம் உத்தராபத்து முதற்கால்) பொருள்வரவு குடும்ப சுகம் தொழில் நிலை என்பவற்றில் முன்னேற்றம் ஏற்படும் வெளியிட பிரயாணங் களை தவித்துக் கொள்வது நல்லது உத்தியோக ரீதியாக இருந்துவந்த கஷ்டங்கள் தீரும் மாண வர்களுக்கு கல்வி உயர்ச்சியுண்டாகும் விவசாயி கள் வியாபாரிகள் மத்திம இலாபமடைவர் அதிஷ்ட நாள் செவ்வாய்
அதிஷ்ட இலக்கம் 01
Logis Joŭo: (உத்தராடத்து பின்முக்கால், திரு வோணம் அவிட்டத்து முன்னரை
தொழில்நிலையில் மாற்றமும் பொருள் வரவு திருப்திகரமாகவும் அமையும் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் உத்தியோகஸ்தர்கள் தமது பதவி நிலையில் மாற்றங்களை எதிர்நோக்குவர். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள் வியா
பாரிகள் குறைந்த இலாபம் பெறுவர்
அதிஷ்ட நாள் புதன்
திஷ்ட இலக்கம் 05
கும்பம்:
அவிட்டத்து பின்னரை சதயம், புரட் டாதி முன்முக்கால்) எதிர்பார்த்த கருமங்களில் வெற்றியும் தொழில் சிறப்பும் உண்டாகும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோகஸ் தர்கள் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது மாணவர்களுக்கு கல்விச் சிறப்பளிக்கும் விவ சாயிகள், வியாபாரிகள் இலாபமடைவர் அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இலக்கம் 04
நீணம்:
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்
டாதி ரேவதி) எதிலும் விழிப்புடன் நடந்து கொள்வது நல்லது வீண்
பிரச்சனைகளுக்கு இடமுணி டு உத்தியோகத்தில் உள்ளோர் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்வர் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 01
23.09-15, 2001

Page 13
பெண் என்பவள் ஓர் அதிசயப் பிறவி பெற்றோருக்கு மகளாக வெளி யுலகத்தோருக்கு தோழியாக கணவனுக்கு மனைவியாக பிள்ளைக்குத் தாயாக புகுந்த வீடு வரும் மருமகன்/மகளுக்கு மாமியா ராக பேரப்பிள்ளைகளுக்குப் பாட்டியாக கொள்ளுப்பாட்டியாகப் பாசமழை பொழி வதோடல்லாமல் தன் உயிரையும் உடலையும் கூட தியாகம் செய்யத் துணிபவள் பெண் அப்பாசத்தால் கட்டுண்ட பின் எந்தத் தியாகத்தையும் செய்யும் மனத்துணிவு சிறந்த அறிவும் ஒழுக்கமும் கொண்டு இயங்கு வதில் பெண்ணுக்குப் பெண் நிகரேதான். ஆக, பெண் அருமையானவளாக இருப் பதாலும் பெண் விடுதலையை அனைவரும் ஆதரிப்பதாலும், அவ்வப்போது உலகில் நடந்து வரும் பெண் உரிமை றல் நெஞ்சில் ஒரு கீறலை ஏற்படுத்தவே செய்கிறது. ஆண்டவன் படைப்பில் ஆணன் பெண இருவரும் சரிசமமாகவே படைக்கப் பட்டுள்ளனர். பெண உரிமை மீறல் என்பது மிகவும் கண்டனத்துக்குரியது கடவுளுக்கே
அடுக்காத இச்செயலை உலகில் உள்ள அத்தனை ஆண்களும் சர்வசாதாரணமாகச் செய்து வருகின்றனர் என்பது வேதனைக்
குரியது.
醫。 சர்வ சாதாரணமாகக் கீழை நாடு களில் நடைபெறுவதன் காரணமே தன்னம் பிக்கையின்மைதான் இது ஆண், பெண் இரு பாலருக்கும் பொருந்தும் தன் மேல் நம்பிக்கை இல்லாததால்தான் தன் மனைவி தன்னைப் போல் வெளியில் சென்று அனை வருடனும் பழகிச் சம்பாதிக்கக்கூடாது என்று ணை எண்ண வைக்கிறது. ஏனெனில் ட்டினுள் இருப்பவளைக் காட்டிலும் வெளி யில் சென்று வருபவளுக்குத் தைரியம் அதி கம் என்பது ஆண்களுக்குத் தெரியும் ஆகை யால் தன் மரியாதையைக் காப்பற்றிக் கொள்ள குடும்பக் காரணங்களைக் கூறியே மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொள் ளாமல் அவர்களை வீட்டில் அமர வைத்து விடுவர் வெளியே செல்லும் பெண்ணால் தன் மரியாதை கெடும் தன் சம்பளத்தைவிட மனைவியின் சம்பளம் அதிகமாக இருப்பது மானப்பிரச்சனை என்றும் பெண்மனைவி) எதிர்த்துப் பேசுவது தனது ஆண்மைக்கே இழுக்கு என்றும் இப்படியே மற்ற பல கார ணங்களால் ஆண்களின் தன்னம்பிக்கை காணாமல் போகிறது. இதற்குப் பலிகடா ஆவது பெண்களே.
பெணகளும்கூடத் தன்னம்பிக்கை கொண்டவளாக இருந்தால் இந்நிலை நடப் பதைத் தவிர்த்திருக்கலாம். ஏனெனில் தன்னம்பிக்கை கொண்ட பெணமலை
"இன்னும் பேர் "வைருன் னு வைஐ. ரூ"
"சும்மாரு அம். கொன்னுடுவா என்ன "நீ வளர்க்காட்டி
துட்டுப் போறேன் ( கல்யாணம் தெரியுமா
தெரியாது." போன்ற தடையே ஒரு சேர வந்தாலும் 。讚醬 அதை அழகாகத் தகர்த்தெறிந்து புன்னகை 器 சபஷ G பூக்கும் வலிமை பெற்றவள். ஆனால் தடை DenutolunuouTLD olur. வந்த பின் அது வந்ததற்கான காரணத்தை *曇 ஆராய்ந்தறிந்து நிவர்த்தி செய்ய நினைக்காத தது யாரு? பெண்கள் தங்கள் கணவன்தான் வேலைக்குப் "அதான் ਲi." போக விடவில்லை என்று பழியைத் தூக்கி "எங்கயாவது ? கணவனின் மேல் போட்டு விட்டு ஒளிந்து தோணுது" கொள்ளும் வேடதாரிகள் ஆவர் தன்னம் “ о старалш (; шпа.
பிக்கை இல்லாத பெண் இப்படித்தான் இருப்பாள் பெண் நினைத்தால் முடியாதது எதுவுமே இல்லை ஆணோடு தானும் சரி நிகராக வேண்டும் குடும்ப பாரத்தை இரு வருமே சுமக்க வேண்டும் வெளியுலகத்துடன் பழகி நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இப்பெண்கள் என்னாதனால்தான் இக்குறைபாடு நிகழ் கின்றது. இந்த எண்ணம் வராததன் முக்கியக் காரணமே தன்னம்பிக்கையின்மைதான்
ஆக, பெண்கள் வேலைக்குச் செல்வதை ஆண வர்க்கத்தினர் ஒரு மாதிரியாக நோக்கு வதற்கும் மனைவி கல்வி பெறாதவளாக ഞഥ81- Ga விட்டினுள் முடங்கிக் கிடப்பதற்கும் தன்னம் எனககு 50 பிக்கையும் எண்ணங்களும்தான் காரணம் இருக்கு LD5. (GUITG ஏனெனில் பெண் முன்னேற்றத்துக்கு முக்கிய u町呜,ušš நிமி மான காரணங்களாக்கருதப்படுவது கல்வியும் லவ் யு.லவ் யுன் வேலை வாய்ப்பும் மட்டும்தான். இவற் Eum Cup..." றைத் தங்களதாக்கிக் கொண்டவர்கள் என் "Sgto காதல்ன றுமே ஏமாந்ததில்லை கல்வி பயில வயது சொல்லு?" என்றுமே தடையாக இருந்ததில்லை; நாடு "அது என்னவே முழுவதும் பல நிறுவனங்கள் கல்விப் - மட்டும் நிச்சயம். பயிற்சி வழங்கியும் ಮಿಲ್ಫ್ GJGOGJ GJITiLI "666 '' பென்பது ஆண் பெண் இரு பாலாருக்கும் ...................... /A.......................
ஆக முன்னேற நினைக்கும் பெண்களும் ஆண்களின் முரட்டுக் கட்டுக்குள் இருந்து விடுபட நினைக்கும் பெண்களும் சிறந்த முறையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் என்றுமே பரந்து காணப்படுகிறது. தன்னம் பிக்கை எனும் கையை மட்டும் மூலதனமாகக் கொண்டு செயல்படுவதன் மூலம் ஆணாதிக் கத்தையும் அதனால் வரும் தடைகளையும் பெண்களால் தகர்த்தெறிய முடியும் சமுதாய ஆண்கள் மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள கணவன் என்ற ஆணையும் இதன் மூலம் ஒரு வழிக்குக் கொண்டு வர முடியும் பெண் சாதிக்கப் பிறந்தவள் என்பதையும் நிரூபிக்க முடியும் அதோடு எவ்வளவு பெரிய கல்வித் தகுதிகளைக் கொண்டிருந்தாலும், எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் குடும்பம் என்று வரும்போது அதன் தலைவ னாகத் தன் கணவனாக ஆணி இருப்பதால் அவனுக்கு அடங்கி நடப்பவளும் பெண் என்பதையும் நிரூபிக்க முடியும்
அனி சந்தோஷம் பி. தேடிக்கிட்டு வருது எடுத்துக் கட்டிக்கா பாரு என்ன குறை : ஆளு பணக்காரனே வேணும்னாலும் இரு உன்னை இத்தனை , தீவிரமா காதல் ப் ரொம்ப பெரிய விஷய அதிர்ஷ்டமில்லையா? "இதான் காதலா
a
LLLLLL LL LSLSLL LLLL LL LLLLL LSL LSL LS L LLLL LLLL LSL LLLLL LLL LLLS L LLSL LLS L LSL L LSL LSL
,6 ____مه__A_
Մt-Ն5 ծ*
utførü 匈二
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
بر 68-6) as
مجمع ہے جوہر (βυ (το 2
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) |
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
என்னன்னு தெரியை "காதல்ங்கறதும் அத்தியாவசியத் リ படிச்சேன் அது இல் கள்லாம் முதல் இரே பார்க்கப் போயிருவாங் ஆதிகாலத்திலருந்து
குழநதைா ரண்டு கை பத்தை ஒண்ணை உண்டுபன | | ngur அஞ்சு வரு இந்தண்டை நகராம சுதந்திரமா பிரிஞ்சு ே வளைச்சுப் போடறது பிடிச்சட்ரிக் காதல் போட்டிருந்தான்."
'அதான் இத்தை களாக்கும்"
அப்போது பாள
è
அனுப்பலாம். காகிதங்கள் வந்தன. போட்டபோது, "சு -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -ܧܡ
என்றாள் மது GunTIJLİ FUTH LIL-GäF BEFERUNGA) KN "நானும் பாத்ே G|Luft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு: முகப்படுத்தினார்
அதிஷ்டசாலியாக அந்தாரு ரொ முகவரி: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S Q5f Glg ÜLLI e fjalLL fU55 tD601% தரவு 9 அவனை நீதப்பா என S SS SS SS SS SS படுகிறவர்கள் தமது Glag TGÖGN) ğ Gig IT GOT GOTT தொழில்: S S S S S S S S S S S S S புகைப் படங்களை "அப்படியா शा। GogGluNUULD:. . அனுப்பினால் பிர யமே இல்லை. எங் sfilas gato I'lo "P5io 2il CDi'r EDED -65fïGEDILD --Gilesu Grfio LuEEDLgôl gair GFDLo 956). LD அனிதா
| congr sgt si
.15-12-2001 ;ಕಣ್ರಕ್ಕಿನ್ತ -ܧܡ8
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
குழந்தை இருப்பதாக
SSSSSSS SSSSS S SS SS SS SS SS S SS S SS SS SS SS SS SS SS SSLSS SSSL SS
Biliigi suIIIli uIIIării LILGăBergmeu? LaTLLTLCT TLLLLLTTTL LTTCLT Taa GRBGil GITT DJLib LILLEĞE BAFGING V.56 floof
Irfan GLAMINH GITGIF
[ ' இல:26, கெட்டுவானை ரோட் கொடகன்த குருனாகல்
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம்
அடுத்தவாரம் யாருக்கு? 69 CC56) ITTITLb GALIITTONOJ GOLDuurtas இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
என்று சொல்லச் செ
559, old. T600TL
ஒருகணம் ஏங்ே
ಇಂಗ? இரு
LT2
呜叫叫LU °亚岛
சொல்லி,
"மது இந்த 历öT1 GTGCTEDITST.
கடித்து பல் பட்டிருப் 罹 தூங்கவிடா
123,09-15, 2001
"ஒரு அர்த்தமு
 
 
 
 
 
 
 
 
 

வேற"
மது அதை எடுத்து si GT Guit Glojë கே?' என்றாள். 63,3,606)."
61. 6061 (5 . . .
காதில கேட்டா 阿,”
போ. நான் எடுத் தை என்னிக்குக்
ஏப்ரல் பதினெட்டு ட்டி ப்ரஸ், வீடியோ ப்பு கொடுத்திருக்கு
டிப் போய்டலாமானு
பைத்தியம் கிடையாது சுக்கிட்டு உன்னைத் அதை அப்படியே வெறுப்படிக்கிறே னக்கு அணி. ஒரு ஏழையோ, எப்படி | 95 եւ (ի Մ),
ன்றான்னா அதுவே 66) GOD GAN LLUIT. . . Gluffluu
O GTGGTGOT?" ாமே செயற்கையா டர் ஒட்டறது, போன்
ஷத்துக்கு ஒருமுறை o呼TQD芭 叫
also 'cool") slot of
. ஆனா ஒண்ணு
காதல் பண்ணலை. பும் அதனால அது
LflGIši, C6TL வகள்ல ஒண்ணுன்னு |06Ս60/61/III Գլ ԼDԱ606IIIհյ
TL களாம். பெண்ணுக்கு வீட்டு வேலையும் பார்த் களையும் பார்த்துக்க அதனால காதல்னு 1ணி புருசனை விசு சமாவது அந்தண்டை அதாவது குழந்தை பாகிறவரைக்கும்ாவது க்கு-இயற்கை கண்டு று டைம் பத்திரிகைல்
ன கவிதை எழுதறாங்
போர்ட் மனுவுக்குக் அனிதா கையெழுத்து ரஷைப் பார்த்தேன்"
ன் வைரவன் அறி
ப வருத்தப்பட்டான். |ப்பு கேக்கணும்னான். Eக்கக் கூடாதுன்னு ன்' என்றாள் மது க்கு அதில ஆச்சரி கப்பாவே மாறிட்டார். என்ன?" என்றாள்
GTLT ci. Goguli வம். அதைப் பாம்பு தாகவும். யாரோ. ல் பார்த்துக்கொள் ல்ல. அது தூங்கித் கண்டு சட்டென்று
GT. இருக்கிறோம் என்று தது. ஹாஸ்டலா.
துவின் அறை அபத்தமான கனவைச்
புக்கு என்ன அர்த்தம்?"
இல்லை. ராத்திரி
பாத்ரும் போகாம படுத்து இருப்பே பாத்ரும் போக எழுப்பத்தான் கனவு வந்திருக்கும்." என்று சொல்லிவிட்டு, தலையணையைக் கட்டிக்கொண்டு 'ஸல்மான்கான் எப்படி இருக்கார் பாரு' என்று ஒரு சினிமா பத்திரிகையைப் பார்த்து பெருமூச்சுவிட்டாள் LD5.
"உன்னோட அதிர்ஷ்டம் எனக்கும் கொஞ்சம் ஒட்டிக் கிச்சு அணி. நான் வைரவன் கம்பெனியில வேலைக்குச் சேரப்போறேன். கல்யாணத்தை மட்டும் வேண்டாம்னு சொல்லிராதே என்ன? என் றாள் 嵩
அனிதா, பாடப் பத்தகத்தை எடுத்துப் []|}}}}}|T6II.
"அனி. உனக்கு எதுக்கு இனிமே படிப்பு? வைரவன் கைல் சொன்னா டிகிரி சாட்டிபிகேட்டைச் சுருட்டி உன் கைல
கொண்டு வந்து கொடுத்துருவாரு பரீட்சை SAL Gg560)6JuÚGY GUITLD!"
"மது உனக்குப் பிடிக்கிறதா?”
கேலி பன்றியா" என்று அனிதாவின் முதுகில் குத்தினாள் மது
மதியம் வீட்டுக்குப் போனபோது, "என்ன இது. வீடு தினம் தினம் மார்றது இந்தக் கட்டில் எல்லாம் எதுக்கு" என்றாள் ?
"அப்பா தரைல படுத்துக்கறதைப்பார்த்த வைரவனுக்குப் பொறுக்கலை வைர வனோட மாமனார் தரைல படுத்துக்கறதா வது. என்ன அநியாயம்னு கேட்கறாரு." 61601)Tós GLDFULD.
"கல்யாணக் கடுதாசி வந்துருத்து. பார்க்கறயா? நம்ம பக்கத்துக்கு மட்டும் சம் பிரதாயப்படி ஆயிரம் காப்பி போட்டிருக் கோம்" என்றபடி பத்திரிகையை கமலம் நீட்டினாள்
வெளியே ரோஸ் கலரும் உள்ளே மஞ்சளுமாக இருந்த அந்தக் காகிதத்தை 96NJITAT GMA) LLILOFTUS U LI FTIT 9595 PT 6TT 9N 60T195 FT. "AES பெயர்கூட இருந்தது.
எப்போது ரத்து செய்ய முடியும்? இப்போதும் இல்லை' ty.
"“6 g; ?"
மாதிரி எந்த முயற்சியும் இல்லாம எல்லாம் கிடைக்கிறது எதையாவது அடை யணும்னா கொஞ்சமாவது பாடுபட வேண் LITLIDIT?"
"பாடுபட வேண்டியவங்க பாடுபடனும் நீ இப்ப அந்த வகையைச் சேர்ந்தவ இல்லையே!”
"என்ன மது. இப்படி மாறிட்ட" "மாறலை. என் நேச்சரே அப்படித் தான் குறுக்கு வழி கிடைச்சா வடமாட்
டன்" என்றாள் மது
"எதுவுமே உனக்குப் புனிதம் இல் 606) LLUIT?"
"புனிதம்னா ? மது கேட்க, "பர்கெட் இட்" என்று சொல்லி விட்டு பென்சில்களை சேகரித்து புத்தகத்தை முடிவிட்டு, "என்னை வீட்ல கொண்டு விட் டுரு அங்க போனா எனக்கு மூச்சு முட்டுது என்ன செய்யறது. போய்த்தான் ஆகணும்' என்றாள்"அனிதா
"என்ன பிரச்சனை வீட்டுல?-மது கேட்க,
"எல்லாரும் வைரவன் ரசிகர் மன்ற ಇಂಗ್ಡ" என்றாள் அனிதா
"எனக்கு அந்த ஆளை சைஸ் பண்ண முடியலை" என்று அனிதா சொல்ல,
"கல்யாணம் ஆனதும் நிறையவே சான்ஸ் கெடைக்கும். சைஸ் பண்ணிக்க என்ன நான் கடைக்குப் போகணும். கல்யாணத்துக்கு டிரெஸ் எடுக்கணும். சீதள் வரச்சொல்லிருக்கு" என்ற மது, கணினாடியில் பார்த்துக் கொண்டு,
"செலவோடு செலவா ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கலாமான்னு பார்க்கிறேன் முக்கு சரியில்லை எனக்கு என்றாள்.
"உன் முக்குத்தான் மது, உன் முகத்
திலேயே அழகான விஷயம்
'அம்மா. இந்தக் கல்யாணம் எனக்கு GEGNU GOTL MTLD.”
"gc o sof...?" "எனக்கு என்னவோ இஷ்டமில்லை." “எதுனால காரணம் சொல்லு" "எல்லாத்துக்கும் 5T II Go TLD இருந்தாகணுமா? எனக்கு இஷ்டமில்லை." "இப்ப வந்து சொல்றியே அத்தனை பெரிசா நிச்சயதார்த்தம் எல்லாம் நடந்தப் புறம்"
'அதனால் என்ன? அதுக்கு ஆன செல வைக் கொடுத்துடறதா சொல்லலாம்மா'
: சிரிப்பாக வந்தது. "என்னடி உனக்குள்ள சிரிச்சுக்கறே? அப்பா ஸடுட் போடறதைப்பார்த்தா?"
"அப்பா ஸ9ட் போட்டுக்கறாரா?” "3), LOT... GTGüGUITLD LGO)Juáj UITT55 தெச்சு வந்தாச்சு கல்யாணத்தன்னிக்கு அவாளுக்குச் சமானமா நாம இருக்க வேண்டாமா?"
"அவாளுக்குச் சமானமா நாம ஆகவே முடியாதும்மா."
"ரேமண்ட்ஸிலிருந்து ஒஸ்தி துணி அணி என்றான் ஜிம்பு
"உனக்கு? "எனக்கும் "வளையல் செட்டு அனுப்பிருக்கா பாரு போட்டுண்டா முழங்கை வரைக்கும் வரும். வளையலும் ஒரோரு கல் வச்சிருக்கு அதோட ஒவ்வொண்ணுலயும் ட்டியா ஒரு தங்கச் சங்கிலி தொங்கறது. ရှိုး|| அதான் பேஷனாம்"
வாசலில் கார் கதவு மூடும் சத்தம் அப்பா உள்ளே வந்தார். "ஸ்ஸ் என்ன வெயில் ஏ. ஸி போடு அணி. நீ வந்திருக்கியா' என்று அவளைப் பார்த்து (P5LDGUITBSTIT.
அனிதா பேசாமல் தன் அறைக்குச் செல்ல, 'இடம் போறாதுன்னு விசுவநா தராவை காலி பண்ணச் சொல்லிட்டார் வைரவன் அவர் எங்கிட்ட அழாக்குறையா சொல்றார். 'கல்யாணத்துக்கு யார் வந்தாலும் தங்கறதுக்கு இடவசதி பண்றேன். என்னை மட்டும் விரட்டிராதீங்கோன்னு!"
நீங்க என்ன சொன்னேள்? மாமிகூட என்னை வந்து கெஞ்சினா." என்றாள்
BLDGULD. (அளிதா வருவாள்.)

Page 14
ன்னொரு காலத்தில் கறிகடை காரன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் சொக்கலிங்கம் இவன் கடையில் எப்போதும் கறி வியாபாரம் பிச்சிக் கொண்டு ஓடும். இவன் மிகவும் திறமைசாலி, எல்லாரையும் தன் வாய்பேச்சால் கவிழ்த்து விடுவான்.
GIGLITG.
ஒருநாள் பக்கத்து தெருவில் உள்ள வக்கீல் ராமசாமி வீட்டுக்கு சென்றான் சொக்கள்
"ஐயா! ஒரு ஆலோசனை தேவை
லன்னா ஒரு மனிதனும் மதிக்க மாட்டான்,
நாய்க்கு சொந்தக்கார என்றார் வக்கீல்
"அப்படின்னா. ரூபாய் நாயின் சொந் நீங்களோ வக்கீல் எா
இவனிடம் மாட்டினவர்கள் எதையாவது வாங்காமல் போக மாட்டார்கள் அதையும், இதையும் பேசி தலையில் கட்டிவிடுவான். கொஞ்சம் ஏமாந்தவங்க என்றால், பழைய கறி மற்றும் தேவை இல்லாத பாகங்களை தலையில் கட்டிவிடுவான்
இவன் கடைக்கு வந்தவர்கள் கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டுதான் பார்க்க வேண்டும். அத்தனை அசகாய சூரன் சில பேர் ஆத்திரம் தாங்க முடியாமல் சபிப்பார்கள் சொக்கா! உனக்கு பிள்ளையா குட்டியா? யாருக்காக இப்படி காசு சேர்க் கிற' என்று ஆனால், இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ள மாட்டான். நாளைக்கு நான் முடியாமல் படுத்துட்டா காசு இருந்தா தான் எந்த நாயும் என்னை பார்க்கும். இல்
அதான் உங்களைத் தேடி வந்தேன்"என்
தின்னுட்டு போயிடிச்சி. இதனால எனக்கு
TÕ
"உட்காருப்பா என்ன பிரச்சனை விளக்கமா சொல்லு" என்றார் ராமசாமி. "என்னுடைய கறி கடையில தொங்கிட்டு
இருந்த கறியை நான் இப்படி பக்கத்து
கடைக்கு போயிட்டு வருவதற்குள் ஒரு நாள்
ஷ்டமாகிடுச்சி. இப்போ என்னுடைய சந்தேகம் எல்லாம் நாய்க்கு சொந்தக்கார ரிடம் நான் நஷ்டப்பட்ட தொகைக்கு ஈடாக ஷ்டஈடு கேட்கலாமா? அதுக்கு சட்டத்துல டம் உண்டா?" என்றான்.
"ஓ தாராளமா கேட்கலாமே சட்டப்படி நாயின் சொந்தக்காரர், நாய் தின்னதற் ான நஷ்டஈட்டுத் தொகையை கொடுத்
།།
;gع .5l sor cupDrگي
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 15.12.2001 tTt SS S S r S S 0Y 0
55 . Glu . Gleა . 1772, Classrogliol.
sunt groesor
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 422
பரிகக்குரியவர்:
நா நித்தியா, விஜயரத்தினம் இந்துக் கல்லூரி, நீர்கொழும்பு
பாராட்டுக்குரியவர்கள்:
த.தட்ஷாயினி
புனித அன்னம்மாள் மகளிர் ம.வி.கொழும்பு-13
சி. ஹரிஹரசுதன், சங்கமித்த மாவத்தை கொழும்பு-13
என் சாக்ஷிகன் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி,கொழும்பு-04
அசானா இல்மா அம்சிக், புனித தோமையார் பெண்கள் பா, மாத்தளை
எஸ். தற்பரன், புதிய சோனகத்தெரு, கொழும்பு-12
ரீ லங்கீர்த்தன், இந்துக்கல்லூரி, கொழும்பு-04
சு சத்யதர்ஷன், அமீட் சொஹைல் ஸாயிட் சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம், பதுளை கிடிஸ் கிங்டொம் முன்பள்ளி, உடதலவின்ன. ஏ. ரெஜினா, எஸ். ரீஹரீஸ்,
க/கலாபொக்க தமிழ் வித்தியாலயம், மடுல்கலை
புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
"GIGIGILLIT GJEI ஆலோசனை கேட்டு ம்மா போறியே என ரூபாய் அதை கொ என்றார் வக்கீல்.
"என்னது. இரு றான் சொக்கன்
"என்ன வக்கீை
இல்ல போலீசை வக்கீலும்
பயந்துபோன
கடிகாரத்தில் எதற்காக
முத்தமிழ் கால நாதம் இதற்கு ஒரு கூறினார் ஒரு வுே மணிக்கணக்கிலும் கணக்கிலும் ஜப்பா கிலும் செய்து மும் இதை உணர்த்தவே |முள்கள்
குரங்கிற்கு சம்ட
டில்லியின் நிர் அழைக்கப்படும் அ ஒரு குரங்குப் பட்ட துவம்சம் செய்து உடைத்து பெண்க தர்பார் நடத்தி வந்த அதிகாரிகளுக்கு கை இவரிடம் இருந்தது LITOI GLILLIT GJ.T. டில்லியின் நிர்மான நிலை நாட்டுவது ராஜீவின் பூத உரு ரண குரங்குகள் மி GLJILGW LGM LLJ j, &, AT G சேவைக்கு ராஜீ, ஷ்ய JLDLJGTLD.
அதிக வயது
லெபனான் நா என்ற சிறிய கிராமத்த அலி முகமது உை உதவும் கரிக்கட்டை அனுப்பும் வேை லெபனான் அரசின் சான்றிதழ்படி 1862 6) UT
இதற்கான சான் கொண்டு கின்னளி பெயரை பதிவு செ 135 வயதாகும் இ உதவியுடன் நடக்கி ருடைய பேச்சை பு மாக உள்ளது. பேச கொடுத்து கேட்கவும் |உள்ளதாம் அலிமு | 85 வயதான இரண்
வாழ்கிறார்.
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 15
Tெனது வீட்டுக்கு முன்னால்தான் அந்த விடும் இருந்தது தவறு. அதை வீடு என்பதைவிட "பங்களா என்று சொல்வார்களே! அதுதான் அந்த வீட்டுக் கும் பொருந்தும் என்னென்ன நவீன வசதிகள் உண்டோ அத்தனையும் அந்த பங்களாவில் இருந்தன, எங்க பார்ப்பினும் ஆடம்பரத்தின் வெளிப்பாடு தாராள மாகவே காட்டப்பட்டிருந்தது எனது அயல் பகுதி கிராமியத் தன்மை மிகுந்ததால் இவ்வாறான பெரிய வீடுகளைக் காணவே முடியாதிருந்தன. இதனால் அந்த பங்களா எனது அயலவர்களுக்கு 'ஷாஜஹான் கட்டாத தாஜ்மஹால்" போன்று தென் பட்டதில் ஆச்சரியமில்லைதானே?
U0
எனக்குத் தெரிந்தவரை அந்த வீட்டில் பெற்றோருடன் ஒரு ஆணி மற்றும் ஒரு பெண் உட்பட நான்குபேர் மாத்திரமே இருந்தனர். ஆனால், அவ்வீட்டின் அறை களோ பதின்னான்கு அல்லது பதினைந் திற்கும் மேலிருக்கும்.
இவற்றையெல்லாம்விட அங்குள்ளவர் களின் பேச்சோ அயலவர்களுக்கு வயிற் றெரிச்சலையும், மனவேதனையையும் ஏற்படுத்தக்கூடியவாறே அமைந்திருந்தது. கவிதா கவனம். அந்தப் பளிங்குக்
கோப்பையைக் கெட்டியாகப் பிடித்துக்
கொண்டு வா." "டேய்.ரமேஷ் சாப் பாட்டை அந்த ஏ.சி அறைக்குள்ளே ஏன்ைடா கொண்டு போறே? அப்புறம் சாப்பாட்டு மணம் முழுக்க அறைக்குள்ளே தான் நிறைஞ்சிருக்கும் அந்த வீட்டு அம்மாவின் இதுபோன்ற ஆராவாரம் தான் பேசுவது வெளியார்களுக்கும் கேட் கட்டும் என்பதைப் போல எண்ணத் தோன்றும் இது தினந்தோறும் நடைபெறும் ஒரு சமாச்சாரம்
இது ஒரு புறமிருக்க சில நாட்களுக்கு முன்னால் பரபரப்பான செய்தியொன்று தொலைக்காட்சியிலே ஒளிபரப்பாவதைக் கேள்விப்பட்டு அதனைப் பார்க்கலாமென்ற
உணர்ந்துகொண்டேன். எடுத்தவள் அதை எனது தங்கையிடம் காட்டி "இது எங்க அப்பா எனக்கு இண்டைக்கு வாங்கிக் கொண்டு வந்தது. நல்லாயிருக்கா? இந்த மொடல் நேத்துத்தான் சந்தைக்கு வந்த தாம். உடனே அதை எனக்காக வாங்கி
கிட்டுவந்திட்டார் எப்படி என் கழுத்துக்குக்
கச்சிதமா இருக்குதா? இதைப்போல இன்னும் ரெண்டு எங்க வீட்டுல இருக்குது
எனக் கூறியவாறே தனது கழுத்தில் அந்த
நெக்லஸை வைத்து எனது தங்கையைப் பார்க்கச் சொன்னாள் "ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பதைப்போல் ஒரு மெல்லிய தங்கச் செயினை மட்டுமே அணிந்திருந்த எனது தங்கையின் கண்கள் முதலில் அகல விரிந்து பின்பு சோகத்தில் ஆழ்ந்த அந்த உணர்ச்சி மாற்றத்தினைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவளின் அண்ணனான நான் முட்டாள் அல்லவே! எனக்கு வந்த ஆத்திரத்திற்கு ம்.ஹற்.ம். என்னதான் செய்வது? அத னால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் நானிருந்தேன்.
அன்றிரவு நன்றாக உறக்கத்தில் ஆழ்ந்திருந்தேன் திடீரென குழப்பம் நிறைந்ததொரு கனவு காணபதைப் போன்றதொரு உணர்வு எங்கும் கூக்குர லும் ஆரவாரமுமாக இருந்தது என்ன நடக்கிறது? என்பதே புரியாத முறையில்
அது அமைந்திருந்தது அப்போது
"அண்ணா. அண்ணா. எழும்புங்கள். சீக்கிரமாய் எழும்புங்கள்." என எனது தங்கை என்னை உலுக்கி உலுக்கி எழுப்பி னாள் என்னடா இந்த வேளையில் என்னை எழுப்புகிறாள்?" என எரிச்சல்
பட்டுக்கொண்டே கண்விழித்தபோதும், அந்தக் கூச்சலும் ஆரவாரமும் அடங்கின பாடில்லை. "அப்படியானால். நான் கண்டது கனவல்ல நிஜமேதான்" என எண்ணியவனாக, "எ.என்ன.என்ன நடந் தது? எனக் கேட்கவே "அண்ணா! நமது கவிதா அக்காவின் வீடு இல்லையா? அது தீப்பிடிச்சு எரியுது. எல்லோரும் தீயை அணைச்சிக்கிட்டு இருக்காங்க நீங்க ளும் போங்கண்ணா பாவம் அவங்க." அந்த நேரத்திலும் என் தங்கையின் நட வடிக்கையால் நான்பெருமிதம் கொள்ளவே செய்தேன்.
என் கண்களைக் கவ்வியிருந்த தூக்கம்
(GIDIgi) ஏமEத்மருதமுனை-08)
ஆர்வத்தோடு அந்த வீட்டுக்குச் சென்றி ருந்தேன். அப்போது அவ்வீட்டின் எஜ மானியம்மா "தம்பி. கொஞ்சம் நில் லுப்பா. வெளியில தண்ணி வெச்சிருக் கோம், அங்கபோய் கால அலம்பிக் கொண்டு வா. ஏனெண்டா இந்த சல வைக்கல் தரையில் அழுக்குப் பட்டுட்டா உடனே அந்த அழுக்கெல்லாம் வெளியில தெரிஞ்சிடும்." என்றாரே பார்க்கலாம் அவ்வளவுதான் "ஐயோ! இதுபோதும்டா. சாமி.!" என நினைத்து வெளியில் வந்த வன்தான் இதுவரைக்கும் அந்த வீட்டுப் படியை மிதிக்கவேயில்லை. இப்படியாக அந்த வீட்டுக்குச் சென்ற ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு நிகழ்வுகள் எங்கள் அயலவர்களின் அனுபவத்தில்
அன்று எனது அறையில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது எனது தங்கை யாருடனோ கதைக்கும் சப்தம் கேட்டதால் எழுந்து வெளியே எட்டிப்பார்த்தேன். "ஐயோ. இவளா? இன்று என்ன குண்டைத் தூக்கிப்போட வந்திருக்கிறாளோ? அதிலும் என் தங்கை தானா இவளிடம் அகப்பட்டுக்கொணன் டாள்?" என மனதிற்குள் சலித்துக்கொண் டேன். வந்திருந்தவள் பக்கத்து பங்களாவின் இளவரசி கவிதாவேதான் மேற்கொண்டு அங்கு என்ன நடக்கிறது? என்பதனை அவதானிக்கலானேன். அந்த கவிதா
என்பவள் தான் கொண்டுவந்திருந்த ஒரு வர்ணப் பெட்டியைத் திறந்து அதற்குள் ளிருந்து ஒரு அழகான நெக்லஸை வெளி யில் எடுத்தாள் இன்றைக்கு அவள் என் தங்கையின் தலையில் போடப்போகும்
என்பதை நான்
குணடு இதுதான்
23.09-15, 2001
தூரமாகவே உடனடியாகவே வெளியில் சென்று அங்கு தீயை அணைத்துக் கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்து கொண்டேன். நிச்சயமாக அது பெரிய தீ விபத்துத்தான் அதனைக் கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவருவதற்குள் வீட்டின் முக்கால்வாசிப் பகுதியில் தீயின் கொடு ரம் பரவிவிட்டிருந்தது. "அடப் பாவமே. சில மணிநேரத்திற்கு முன்புதானே எனது தங்கையிடம் அவ்வீட்டுப் பெண் தனது புதிய நெக்லஸைக் காட்டிக்காட்டி சந்தோ ஷப்பட்டுக்கொண்டாள். அதற்குள் இப்படி யொரு நிலையா? இதுதான் நிலையற்ற இவ்வுலகில் நிகழ்கின்ற நிலையான அனர்த் தம் போலும்? என எனக்குள் எண்ணி, அவர்களுக்காக வருந்தியவனாக தீயின் காரணத்தை அறியமுற்பட்டபோது, அது அவ்வீட்டில் காணப்பட்ட அளவுக்கதிக மான மின்சார இணைப்புக்களின் அழுத் தத்தினால் ஏற்பட்ட மின்னொழுக்குத்தா னாம் இத்தீவிபத்துக்குக் காரணமாம் அவர் களுக்கோ மிகப்பெரும் சேதம் ஏற்பட்டு விட்டது காலைக்கழுவிக்கொண்டு உள்ளே செல்லவேண்டிய அந்த பங்களா இப்போது சாம்பலும் தூசும் நிறைந்து கிடக்க நாதி யற்றுக் காணப்பட்டது.
தற்போதோ பதின்னான்கு பதினைந்து அறைகளுக்கு மேலே சுதந்திரமாய் வாசம் செய்துவந்த அந்த குடும்ப அங்கத்தவர்கள் நால்வரும், எங்கள் வீட்டில், அவர்களுக் கென ஒழுங்குபடுத்திக் கொடுக்கப்பட்டி ருந்த ஒரு சிறிய அறைக்குள் கஷ்டப்பட்டுச் சீவியம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது சேதமான பங்களா திருத்தி முடிக்கப்படும்வரையில்.
6)1ೇ? நாற்க வைத்தபடி கவலை ே வந்த அமந்திருந்த தில் எதிரே இருந்த ந கோபத்துடன் பார்த் சிவா இருவருக்கும் மேசையில் அந்த தி கிடந்தது. வசந்த்தின் அந்த அழைப்பிதழ் பே இப்போது சிவாவும் அ சில விநா சிவா பேச ஆரம்பித்
"டேய் உண்கிட்ட சொல்லியிருப்பன் ே காதலை சொல்லர் | Զավակ திருமண பெரிசா நிரோஜா அ பேரு குடும்பத்தோட LIGIØSTGOSTILLITLD GLITTL) , டுவா இவ்வாறு சிவாவை பார்த்தான ஒரு பொண்ணுகிட்ட காதல சொல்லிக்க வி Umía மட்டும் வந்த ஆத்திரத்தை அடக்க திட்டிக்கொண்டிருந்:
கையில் இரு "என்ன சிவா கோபம என்ன விஷயம்" எ அதில் லேசான புன் தது "அது ஒண்ணுமில் சிவா இழுக்க ஆ ஒண்ணு இருக்க என் என வசந்தின் அம் ി 0; "நீங்க இளசு கதைக்கிறியளோ ம்ப் விஷயத்தில ஏன்தான் நுழைக்க" என்று ஒரு குசினி பக்கம் போன
எப்படியோ சமா யுடன் சிவா தொடர்ந் கும்போது அவள
அவகிட்ட நீ படிப்புல கவனத்த
■渤* இப்போ ஒரு இருக்க அட்லிஸ் இ யிருக்கலாமில்ல. எல்ல டுட்டு இப்ப இருந்து
"என்னடா ரா லாத்தையும் தூக்கிப் ே தால் என்ன அர்த்த ாதிரி இனி : சிலைசெய்து அனுப்பு layana கனவுகளோ உனக்குத் தெரியும்தா 6ՍTIք*60* LILI- அ என்று நினைக்கிறதிை நீயே சொல்லுடா பா "affi... riħ 5 Għar Tai இருக்குத்தான் ஆன SIGMUNDIL H () је குடுக்கிறதுதானே அ நோ எத்தின புறோ பேசி அனுப்பி வுை சுலபமா தூக்கி எறியி வேனும் உங்க ம்ெ பார்த்தே ஓமண்டு ே எனக்கூறிக்கொண்டு
ஓம். ஓம் இப்ப அப் வாய் உனக்கும்
ரேக்கதான் தெரிய ராகுல் தன் வேலை ராகுலும், சிவாவு னில் ' இணைபிரியா நண்பர் ராகுலுக்கு திரு. தாய் கொழும்பிலிரு பேசி போட்டோ அனு | "$1°ქტს ராகுலுக்கு இவ்வாறு நாட் நகரத் தொடங்கிய
“6 Taifa unija | lւgցու வாறாய்.
|616ტ1 იჩვერrდიჩევეუrmiგუ7 ჟf|
"ஒமடா சிவா அனுப்பியிருக்கிற கிருமிடா எனசிரி ரைப் பிரிக்கத் தெ Lಣಾ ஆவலோ கொண்டிருந்தான்
நான் நான் ெ ரெக்ஸ் கிருமியில்லட கிருமிடா
பாப்பம் காட்டு
 
 
 
 
 
 

|றையில் கிடந்த ஒரு միլից) հյոլից) amg, ாய்ந்த சிந்தனையுடன் ன் அவனுக்கு பக்கத் ற்காலியில் வசந்த்தை க்கொண்டிருந்தான் டுவில் இருந்த சிறிய மன அழைப்பிதழ் பார்வை முழுவதும் லேயே படிந்திருந்தது. த அழைப்பிதழையே டி மெளனத்தின்பின் 5ITGBT ான் எத்தனை தடவை ாய் அவக்கிட்ட உன் சால்லி கேட்டியா? அழைப்பிதழ் அதில ட் சந்திரன் எண்ணு வந்து ஆசீர்வாதம் ஆசீர்வாதம் பண்ணிட் சான்னதும் வசந்த் "என்ன பார்க்கிற போய் தன்னோட க்கில்ல பெரிசா ஒரு டும்" என சிவா தன் முடியாமல் வசந்தை சமயத்தில் வசந்தின் கப்போடு வந்தாள் பேசின மாதிரி கேட் ன வினா தொடுத்தாள் னகையும் படர்ந்திருந் ஆன்ரிசும்மாதான்." ரம்பித்தான் "ஏதோ கிட்ட மறைக்கிறீங்க மா சிரித்தபடி கூறி ள் என்ன என்னத்த கதைங்க உங்கட நான் வீணா தலையை பெருமூச்சு விட்டபடி
ரிச்சாச்சு என்ற நிம்மதி தான் "நீ ஏஎல் படிக் ாதலிக்க ஆரம்பிச்ச டன் காதல சொல்ல செலுத்தின ஒகே. நல்ல வேலையில் ப்பவாவது சொல்லி ாத்தையும் கோட்டவிட் முழிக்கிறா இனிமேல்
எங்களால என்ன பண்ண முடியும் அவன வன் ஜோடியா கையை கோர்த்துக்கிட்டு பீச் பார்க்ண்னு அலையிறானுங்க உனக்கு அவள்ட்ட நான் உன்ன காதலிக்கிறன் அப்பிடின்னு சொல்ல பயம் நீ சொல்லல நானாவது போய் சொல்றன் எண்டா அதுக்கும் நீ விடல்ல ஏன் எண்டு கேட்டா சொன்னால் தானாடா காதல் மனக்க்குள் ளேயே அந்த உணர்வு ஏற்பட்டா அது கூட காதல்தாண்டா' என்பாய் டேய் வசந்த் சொல்லாமலேயே மனசுக்குள்ள இருக்கிறது காதல்தான் அதை நான் ஒத்துக்கிறன்
ܒ ܐ . ஆனா அது ஜெயிக்கணும்னா சொல்லித் தாண்டா ஆகணும் இப்படி தன் எண்ணத் தில் தோன்றியதெல்லாம் அப்படியே சிவா திட்டிதீர்த்தான்.
"இவ்வளவு நேரமா கத்திக்கிட்டு இருக் கன் உன் காதுல விழாத மாதிரி இருக்கேயடா உன்ன நினச்சா அழுறதா சிரிக்கிறதா எண்டே தெரியல்ல" என மனம் வெதும்பிய படி சொன்னான். இப்போது வசந்த் வாய் திறந்தான் "சிவா நான் அவள பார்க்கிறப் பெல்லாம் அவளும் என்ன ஒரு பார்வை பார்ப்பா அந்த பார்வை அவ என்ன காத லிக்கிறா என்றதற்கு அறிகுறியா இருந்திச்சுடா இப்ப இந்த திருமண அழைப்பிதழ பார்த்தா அவள்ற சம்மதம் இல்லாம இந்த திருமணம் நடக்கப்போகுது போலடா அதுவும் கொழும் புல" என வசந்த் சந்தேதகத்துடன் சங்கடத் துடன் பேசினான்.
இதைக்கேட்ட சிவா இப்ப என்ன பணி ணப்போற' என கேள்வியொன்றை எடுத்து
SEITGÖGOTTGÖgTGÖ ESITIggö Segušogio
of LT6t.
"அவள எப்படியாவது ஒரு தடவ பார்க்கணும்டா, அப்ப எல்லா உண்மையும் தெரியும்டா ப்ளிஸ்டா ஏற்பாடு பண்ணுடா என அழாத குறையாக வசந்த் கெஞ்சினான். சிவா சற்றுநேரம் சிந்தித்து விட்டு "சரி புறப்படு" என்றான் இப்பவேயா? ஓம் சீக் கிரம் கிளம்பு என்றான். இருவரும் புறப் ዚ |ዚ__ዚ_fi1fiIJ,6ዘ.
***
பிள்ளையார் ஆலயத்துக்கு முன்னால்
இருக்கின்ற ஆலமரத்தடிக்கு இருவரும்
வந்தார்கள் அங்கே தேவதை போல நிரோஜா நின்று கொண்டிருந்தாள்,"வசந்த் போய் லவ் பண்ணுடா" என்றான் சிவா மிகுந்த சந்தோஷத்துடன் "சிவா நீ என்ன சொல்ற ஒண்னும் புரியல்ல" என குழம்பிப் போய் வசந்த் கேட்டான் எல்லாம் வெறும் நாடகம்தான் உன் காதல நிரோஜாக்கிட்ட உனக்கு தெரியாம சொன்னன் அப்பதான் அவளும் உன்ன காதலிக்கிற விஷயம் தெரிஞ் சிச்சு உடனே நிரோஜாட அப்பாட ப்ரணி டோட மகள் நிரோஜாவுக்கு கொழும்புல நடக்கவிருக்கிற திருமணத்துக்கான அழைப் பிதழ் உன்கிட்ட காட்டினன் நீயும் நம்பிட்ட இந்த காதல் கதையில கிக் இருக்கணும்தானே அதான் இப்பிடி ஒருநாடகம் என ஒரே மூச்சில் அனைத்தையும் சொல்லி முடித் 5 ITGOT.
நிரோஜாவும் வசந்தும் சிவாவை நன்றி பெருக்குடன் பார்த்துவிட்டு காதல் வானில்பறக்க ஆரம்பித்தார்கள் O
ல் இப்படி வாற எல் பாட்டுக் கொண்டிருந் ம் அம்மா சொன்ன க்கு மாபிளாலதான்
வேணும் ா சிவா. நான் எவ் வாழுறன் எண்டு ன எண்னோடசாகும் யை ஒட்டுறவள். இப் |ப்படி இருக்கவேனும் என்ன தப்பிருக்கு. | | | | | II,"
லுறதிலையும் நியாயம் ா அதுக்கு உங்க ப்வா. புறோக்கர்மார் பாவும் அனுப்பிவைக் է իր լորիդ: fejn
G. றாய். "நானா இருக்க மா படுற கஸ்ரத்தப் சால்லிப்போடுவன்" சிவா விரயவும்.
சண்முகராஜன்-கொழும்பு-03
படித்தான் சொல்லு இப்படி ஒரு நிலம ம் என கூறியபடி ல் ஈடுபட்டான்
இப்பொழுது லண்ட வசித்து வரும் ஒரு JUNGIT GEGOTI DJ dan ADGAUTLD ண வயது எட்டவும் து பல வரன்களை ப்பியிருந்தால் அதில் பிடிப்பதாக இல்லை. ள் வெகு வேகமாக
6 goa Ga அம்மாட்ட இருந்தா
T ம்மாதான் எனக்கு அடுத்த அந்ரெக்ஸ் த்துக்கொண்டு கவ டங்கினான் ராகுல் எட்டிப்பார்த்துக்
சான்னன் இது அந் இது அதவிட பெரிய
என எட்டிப் பறித்
இந்த நீயே வைச்சுக்கோ. உக்குத்தான்
நல்ல பொருத்தம் என அவனுடைய கையில் திணித்துவிட்டு சென்றான் ராகுல் "Too LT IIcja GunfijaróGIGoró) கிடக்கிறாய். அந்த போட்டோ விஷயம்தான சரி சரி அதவிடுடா பொறுத்தவன் பூமியாள் வான் நீ ஒண்டுக்கும் யோசிக்காம படுத்து தூங்கு விடிய எல்லாத்தையும் பேசிப்பம் எனக் கூறவும்
சலிப்போடு இல்லடா சிவா. எனக்கு கல்யாணமே வெறுத்துப்போச்சு ஊர் உல கத்தில சொத்தி சப்பாணிகளுக்கெல்லாம் நல்ல வடிவான பொம்பிளையல் வந்து இறங்குது. நமக்கு மட்டும் ஏனடா இப்படி. உனக்கு தெரியும் தானே இவன் பரணிக்கு வந்த பொம்பிளய அந்தக் குடிகார பொம் பளயலோட சகவாசம் வைச்சிருக்கிற
ഭ~/
அவனுக்கே இந்த வடிவான பொம்பிள
வந்திறங்கேக்க குறைச்சல்
டேய் ராகுல். உனக்கு ஒரு விஷயம் தெரியுமா. அந்தப் பரணியோட பொம்பிள சாதி குறைஞ்சவளாம். அதைவிட அது களின்ர குடும்பம் கஸ்ரப்பட்டதுகளாம். அது களும் பாவங்கள் கஸ்ரத்தின்ர நிமித்தம் அத கட்டி குடுத்திற்றினமாம் எண்டு அவை யின்ர ஊர் பெடியன் என்ர பிரெண்ட். அவன் சொல்லித்தான் எனக்கு இந்த விஷயம் தெரியும்.
"இப்படி அம்மா அனுப்பிற பொம்பிள பல பாக்கேக்க அப்படி ஏன்ைட கட்டிட்டா லும் பிரச்சன இல்லப் போல இருக்கிடா ქffიყff;"|
"உனக்கென்ன பைத்தியமா பிடிச்சுப் போயிருக்கு நீ அப்படி ஒண்ட கட்டிட்டா உன்ன யாரடா மதிப்பாங்கள் உன்ர உற வுகள் உன்ன அண்டுமா ஏன்டா இப்படி
இல்லடா சிவா நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னன் அப்படி செய்திற்று என்ர அம்மான்ர முகத்தில நான் முழிக் கேலுமா?"
சரிடா ராகுல் விடிய அம்மாவோட கதைப்பம் இப்ப நித்திரைக்கொள்.
எங்களுக்கு என்னடா
டிறிங் டிறிங் ஹலோ, "அம்மா நான் ராகுல் லண்டனில இருந்து பேசிறன் அம்மா."
'ஆ சொல்லு ராசா எப்படி சுகமே அது சரியப்பன் நான் உனக்கு பொம்பிள ஒண்டு பேசி போட்டோ அனுப்பினனான் கிடைச்சதாப்பன்.
"ஓம் அம்மா. நேற்றுதான் கிடைச்சது. எனக்கு பெரிசா பொம்பிளய பிடிக் Gցavoi)լիտր "
SL L L L L S S L L L S S LLLLLL புறோக்கர்மார் கதைக்கறாங்கள் இல்ல வேற ஏதாவது இருந்தா தாங்க எண்டு கேட்டா. உங்க பிள்ளைக்கு ஒண்ணும் பேசேலாது நீங்க வேற யாரையும் பாருங்க என்றாங் கள் நான் என்னப்பன் செய்ய
அம்மா. நீங்கள் புறோக்கர்மார விட்டுட்டு தெரிஞ்ச சொந்தங்களுக்கு பாருங் 亭DLDT,”
ஆ. உனக்கு தெரியுமா இவள் வாணிய உன்ன விட ஒரு வயசுதான் குறைவு.
"ஓம். அம்மா. நல்ல வடிவானபெட்ட கொஞ்சம்வாயாடிதான். ஆனா நல்லவள்
"ஒமடா தம்பி அவையிட தாய் தகப்பன் என்னட்டா ஒருக்கா கேட்டதுகள் நான் தம்பியோட கதைச்சுப்போட்டு சொல்றன் எண்டனான உனக்கு சம்மதம் எண்டால்
ിTേ."
சரி அம்மா அதையே பேசுங்கோ எண்டாலும் அப்ப பார்த்தது. ஒருக்கா Gun GLT Galary spilla GiGanguar. இப்பவும் அப்படியேதான இருக் கிறான் எண்னத்திற்கும் நான் வேண்டி அனுப்பிவிடுறன். ஆனா நல்ல முடிவாச் சொல்லவேனும்
சரியம்மா எனக்கு வேலைக்கு நேர மாச்சு நான் போட்டோ கிடைச்சோன எடுக்கிறன் என கூறிவிட்டு போனை துண்டித்தான் ராகுல்
"சிவா அம்மா அனுப்பின போட்டோ இண்டைக்கு வந்தாலும் வரும் அவள் வடிவோ வடிவில்லையோ? நான அதைத்தான் செய்யப்போறன்டா. அதனால இந்த சந்தோஷமான விஷயத்த நீதான் அம்மாட்ட சொல்லவேணும்.
"GJIGGLIT UITG56) 95 D. Gór UTGITT ALIATA) சொன்னா அம்மா சந்தோஷப்படுவா. அதனால நீயே சொல்லிடு
இல்லடா சிவா எனக்கு அம்மாட்ட சொல்ல ஒரு மாதிரி கூச்சமா இருக்கு நீ தான் அம்மாவுக்கு சப்போட் பண்ணி பேசிறனி. அதனால நீயே சொல்லிடு நான் போட்டோ வந்திருக்கா எண்டு பார்த் திற்று வாறன்."
போனவன் கையில் காகிதத்தோடு வந்தான்.
"என்ன ராகுல் உண்ர கனவுதேவ தையோ.
"ஒம்போல இருக்குடா அம்மாதான் அனுப்பியிருக்கிறா என கவரைப் பிரித்தான் ராகுல் இதை ஆவலோடு பார்த் துக்கொண்டிருந்தான் சிவா
கவரைப் பிரித்த மறுகணத்தில் சுருண்டு விழுந்தான் ராகுல்
***
"ராகுல் அந்திரெக்ஸ் கிருமியினால் தாக்கப்பட்டுள்ளான் என அந்த சிறு துண் டோடு தந்தியடிக்க விரைந்து கொண்டி ருந்தான் சிவா. .

Page 16
ங்கரதாஸ் காரோட்டிக் கொண்டிருந்தான்.
கறுப்பு, வெள்ளை
சட்டை, கறுப்பு பேண்ட் பேண்ட் பாக்கெட் டில் பவுடர் டப்பா மாதிரி ஒல்லியான டின் கண்ட்டைனரில் தீரத் தீர விஸ்கி வலது கை ஸ்டியரிங்கில் இடது கை பக்கத்து சீட்டில் சாய்ந்திருந்த அவள் தொடையில்,
"என்ன சொன்னா தாஸ்?" கேள்வி பிறந்தது பின் சீட்டிலிருந்து உதிர்த்தவன் உண்மையான விஸ்வாசி மற்றும் விஸ்கிவாசியான தோஸ்த் சுதிர்
"மறுத்துட்டா சுதிர்" அவள் ஒரு வளர்ப்பு பிராணி மாதிரி உட்கார்ந்திருந்தாள்- சம்பாஷனையோடு சம்பந்தப்பட்டுக் கொள்ளாமல் கார் ஜன் னல் வழியாய் பராக்கு பார்த்துக் கொண்டி ருந்தாள்.
"வாட் எ இன்சல்ட" என்றான் சுதிர் அதாவது இங்கிலீஷில் சுதி ஏற்றினான்.
பழி வாங்கணும் சுதிர்" "என்ன விலையானாலும் வாங்கிட லாம் தாஸ் ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு நாளைய பேப்பர்ல நடிகை மதுலதா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்ன்னு வர்ற மாதிரி நான் பார்த்துக்கறேன்"
"மரணம்ங்கிறது ஒரே நிமிஷ அவஸ் தைடா, அப்புறம் வலி இல்லை. தொல்லை இல்லை. கவலை இல்லை நிம்மதியான உறக்கம். அது பத்தாது அவளுக்கு சங்கர தாஸ் யாருண்னு காட்டணும்."
"காட்டிடலாம் என்ன செய்யணும்னு சொல்லு செஞ்சிடுவோம் முஞ்சி மேல பிளேடு வச்சி இப்படி அப்படி நாலு கோடு போடச் சொல்லுவமா? காலம் பூரா கண்ணாடி பார்க்கிறப்பல்லாம் அழு வட்டும். எப்படி யோசனை?
"அது கூட பத்தாது."
"பின்னே உன் ஐடியாதான் என்ன?
"சொல்றேன்."
கார் வாட்ச்மேன் சல்யூட் அடித்து கேட் திறந்த பின், அந்த பங்களாவின் உள் பாதையில் ஓடி மறுமுனையில் நின்
இறங்கி மூவரும் உள்ளே வர. "அப்பா போன் செஞ்சார் தம்பி நீங்க வந்ததும் பேசச் சொன்னாங்க"
"சரி, முணு ஆப்பிள் ஜூஸ் போட்டு மேல எடுத்துட்டு வா."
மேலே சொர்க்கம் அமைக்கப்பட்டிருந் 5g)
சுதிர் சிகரெட் கொளுத்திக் கொண்டு அவளுக்கு நீட்ட
அவள் வேணாம். சீக்கிரம், ப்ளீஸ் எனக்கு பத்து மணிக்கு டான்ஸ் இருக்கு என்றாள்.
"ஒன் மினிட்" என்று சங்கரதாஸ் படுக்கையில் புரண்டு டெலிபோன் எடுத்து எண்கள் ஒற்றி ஸ்ாட்டிலைட் உபயத்தில் சிங்கப்பூரிலிருக்கும் அப்பாவை, "அப்பா" என்றான்."என்னப்பா? கூப்டிங்களாமே." "சும்மாத்தான் கூப்ட்டேன் ஒண்ணும் விசேஷமில்லையே?
ஏன்யா தயங்கறே நியும் கண்ட கன்ராவி ESTIG GT6690  ே og To
வேண்டிய அவசியமில்லை. Gertson இருக்கலாம். ஆயிரம்
●um *é um°。
* oemCp?•
"இல்லைப்பா"
"ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் வாங்கிட சொன்னேனே தாஸ்?"
"மானேஜர் பேசிக்கிட்டிருக்கார்ப்பா" "எப்ப கல்யாணம் பண்ணிக்கிறே?" "இதோ இப்பக்கூட "நாட்டி உடம்பை கெடுத்துக்காதே நீயே முடிவு பண்ணி சொன்னாலும் சரி, என்கிட்டே பொறுப்பைக் கொடுத்தாலும் சரி கல்யாணம் அவசியம் தாஸ்"
சங்கரதாஸ் ரிசீவரை பொத்திக் கொண்டு, 'ஏன்ைடா சுதிர் கல்யாணம் பண்ணிக்கனுமாமே. அவசியமா?" என்று விட்டு பிறகு அப்பாவிடம், "யோசனை செய்றேன்ம்பா" என்று வைத்துவிட்டு.
மூன்று பேரும் ஆப்பிள் ஜூஸ் குடித்ததும்.
"வர்றேன் தாஸ் என்று சுதிர் போன தும்.
சங்கரதாஸ் கைகளைத் தட்டி, "ம். இப்ப ஆடு என்று ரெக்கார்ட் ப்ளேயரில் இசைத் தட்டைப் போட்டதும்.
அவள் ஆட ஆரம்பித்தாள்-சிரித்துக்
TTL (5635JI, GOI I
கொண்டே தன்னைப் பிரித்துக் கொண்டே
*黄责
குட்கேசை எடுத்துக் கொண்டு ஆட் டோவை விட்டு இறங்கி ஹோட்டலின் உள்ளே நடந்தான் சேது
"என்ன சார், சிங்கிள் ரூமா?"
"ஆமாம்"
சாவி பெற்றுக் கொண்டு அருகே இருந்த போனில்
"ஹலோ சேது பேசறேன். அதே
ஹோட்டல் ரூம் நம்பர் சாவி வளையத்தில் இருந்த உலோக பட்டையில் பார்த்துக் கொண்டு, "செவன் நாட் செவன் கொஞ்சம் சீக்கிரம் வந்துடு" என்றான்.
லிஃப்ட் உபயோகித்து ஏழாவது மாடி வநதான
அறையைத் திறந்து தண்ணீர் குடித்து விட்டு சூட்கேசைத் திறந்தான் ஃபோல்டிங் ஸ்டாண்ட் எடுத்து விரித்து பொருத்தி தரையில் நிறுத்திவிட்டு கேமிரா எடுத்து அதன்மேல் பொருத்தினான். ப்ளக்கில்
வயர் செருகி ஃப்ள கொண்டான் காத்த
முப்பது நிமிட தட்டப்பட்டு, திறக்க மல்லிகை வாடையும் உள்ளே வர.
கதவைச் சாத்தி "சீக்கிரம், கழுவ சாயங்காலம் நான்
"என்ன நீ இ6 அவசரப் படுத்தறே? யிருக்கு ஆர்ட்ஸ் க "படிக்கிறியா ம " படிச்சிக் கிழி யறதுக்கு மாடலா வள் சுறுசுறுப்பாக நாற்காலியில் போ கழற்றி கழற்றி சுழற் 6160трпат.
சேது வெளிநாட அதில் வெள்ளைக் கோணத்தில் இந்: அமைத்து. க்ளிக்
ஏழெட்டு போ Ga, ITGBTLITGor.
"அவ்வளவுதான் போட்டுக்க
"நூறு ரூபா ே செலவு இருக்கு எ ஒவ்வொன்றாய் உடு "உன் பணத்தை கடன் வாங்கிட்டு வ
போறேன்னு சொன்
"வைக்கணும்" சேது எல்லாவ குள் எடுத்து வைத்த கொடுத்து அவை பிறகு இவன் அறை விட்டுப் புறப்பட்டு த அசோக் ஸ்டுடியோ
"வாய்யா சேது பத்தித்தான் பேசிட் "என்னைப் பத் "Gugu a கவனிச்சியா? திநகர் விற்பனைக்கு வருது "அதான் அஞ்சி கிடக்குதே"
"விவரம் என்ன பார்ட்னரா சேர்ந்து னுங்க ரெண்டு ே தெரியும் ஒருத்தனு: வேலை கிடைச்சது. J.GIGofa, jj; GFIG). போய்ட்டான். இவன படுத்தான். ஒரேய ஸ்டுடியோ பூட்டியா u(T画@岛 °° கொடுத்துட்டு இவன் தான்-கொஞ்சம் வரு வந்து நாமே நல் சிறப்பா நடத்தலாம் சம் மிதப்பா சேர்ந்து ஆரம்பிக்கிறானாம் அதனால இதைக்
"இதெல்லாம் : தெரியும்?"
"பார்ட்டி இந்திய இப்பதான் போன்ல கூட ஒரு மாதிரி ே
அங்கே போட்டு ஒ ஆரம்பிச்சிடலாம் 67 667 60ST LINT Gy TGS) (3 "நல்ல யோசை "ஏன்யா தயங் கண்ராவி போட்டே FlbLIII flj3 (36).1688 | கெளரவமா இருக்க உனக்கு மாசம் என சேது உடனே ச யசைத்தான்.
"குட்வில் அட இதெல்லாம் பேசிட் இருக்கிற சாமாண்க சொல்றான். அவ்வு கான்னு நீ ஒரு பா வந்துடேன்."
அன்றிலிருந்து ஏ ஸ்டுடியோவின் பெ பட்டு அசோக் ஸ்டுடி (கண்ண // Ո
f s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாஷில் சார்ஜ் ஏற்றிக் திருந்தான்.
கள் கழித்து கதவு ப்பட்டதும் முதலில் அப்புறம் அவளும்
GONTIGOS.
பிரிண்ட் போட்டு : கொடுத்தாலும் வீரர்கள் பெண்கள் சமாச் னைக்கு இவ்வளவு - சாரங்கள் தொடர்பான எனக்கும்தான் வேலை ZA அடிக்கடி சிக் Gavo Custog/i5." கிக் கொள்வது வழக்கமான TGAUIT?" விடயமாகிவிட்டது அணி
மையில் தென்னாபிரிக்கா வுக்கு மேற்கொண்ட சுற் றுப் பயணத்தின்போது
கிரிக்கெட்டை விடவும் வேறு
ச்சேன், படம் வரை நிக்கிறதுக்கு" என்ற சேலையை அவிழ்த்து ட்டு, ஜாக்கெட்டைக்
|றி. "ம் என் போசு?" விளையாட்டுக்களில் ஆர்வம் காட்டியதால்தான் இந்திய டு புத்தகம் புரட்டி - அணி போட்டிகளை கோட்
காரி இருந்த கஷ்ட டேவிட்டது என்று புதிய சர்ச்சை ஒன்று த கறுப்புக்காரியை கிளப்பப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் முதலில் அடி ஸ்களில் எடுத்துக் கோலியவர் அனில் கும்ப்ளேதான். அவர் 2 வருடங்களுக்கு முன்பு தோள்பட்டை வலி காரணமாக கேப்டவுனில் உள்ள டாக்டர் பெர்கிஷனை சந்திக்க சென்றார். அங்கேதான் த்துக் கொடு சேது அவருக்கு காதல் வலிவந்தது.பெர்கிஷனுக்கு ன்றாள் நிதானமாக உதவியாளராக இருந்த டாக்டர் ஜெனிபர் த்திக் கொண்டே மீது கும்ப்ளேயின் பார்வை பதிந்தது. இரு நக் கொடுக்கறதுக்கே தரப்பிலும் காதல் பற்றிக்
LDT 6AJ... பிரஸ்
"என் அன்பான மனைவி ஜெயந்த பெங்களூரில் இருக்கா நான் ஜெயந்திக்கு துரோகம் செய்ய மாட்டேன்" என்ற கும்ப்ளேவின் கணிகள் கலங்கியிருந்தன.
ஜெயந்திக்கு கும்ப்ளேவை விட 6 வயது அதிகம் ஏற் கனவே, அஜித்குமார் என்ற தொழிலதிபரை மணந்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயானவர் அஜித்குமாரை விவாகரத்து செய்துவிட்டு கும்ப்ளேவை மணந்தார் ஜெயந்தி
தென்னாபிரிக்காவில் காதல் வலையில் சிக்கிய மற்றொரு வீரர் சூழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் பாஜூ என செல்லமாக அழைக்கப்படும் ஹர்பஜனின் மனதை திருடிய தென்னாப்பிரிக்கப் பெண்ணின் பெயர் லான்சி ஒரு பத்திரிகையின் விளை யாட்டு நிருபராக உள்ள லான்சியுடன் மணிக்கணக்கில் விளையாடும் ஹர்பஜன் சிங்கிற்கு முழுமையான ஆங்கிலத்தில் பேச
ந்தேன் நான்." கொண்டது. பல இடங்களில் ஸ்டுடியோ வைக்கப் = சுற்றி ரொம்பவே நெருக்க
DIT GAMLILITÄRGI.
ற்றையும் சூட்கேசிற் ான் முதலில் பணம் ள அனுப்பினான். யைக் காலி செய்து னக்குப் பரிச்சயமான
வந்தான்.
வராது இந்தி கலந்துதான் பேசுவார் அமெரிக்ககாரர் ஒருவர் குதப்பி குதப்பி தமிழ் பேசினால் அதன் இனிமையை நாம் ரசிப்போமே, அதைப் போல் பாஜூவின் ஆங்கிலம் லான்சியை கவர்ந்து விட்டது பந்தை சுழற்றாமலேயே லான்சி என்ற விக்கெட்டை
வீழ்த்திய பாஜூ அந்தப்
"நானும் அனிலும் கிட்
படி திருமணம் செய்து
விலை இங்கே மில்லை. உங்க ஊரில்தான் இந்த மாதிரி வெட்டிச்
என சிரித்தபடியே ஒரு
வெட்டு வெட்டிய ஜெனிபர், "நாங்க நண்பர்
புறம் அது கட்டில்வரை வந்துவிட்டது.
பணத்திற்காக ஏற்பட்ட பழக்கமில்லை இது
கிரிக்கெட் பிடிக்கும் ஜஸ்ட்லைதேட் என்னை அவரிடம் வழங்கினேன். 100 ரூபா கடன்
கிறார் ஜெனிபர்
அணில் கும்ப்ளேவுக்கு ஏற்
போது "ம் தெரியுமே அதைப்
பற்றி நான் கவலைப்படலை
டத்தட்ட கணவன் மனைவி
மாதிரி ஆனால், முறைப்
அதெல்லாம் அவசியமு
சடங்கெல்லாம் இருக்கும்
களாகத்தான் முதலில் பழகினோம். அப்
அவர் பாப்புலர் கிரிக்கெட்டர் எனக்கு
வழங்கியது போன்று என்னை வழங்கினேன்
என்று சர்வசாதாரணமாக கூறு
கனவே திருமணம் நடந்திருக்கும்
விஷயத்தை ஜெனிபரிடம் சொன்ன
நானும் அனிலும் திருமணம் செய் தால்தானே இது பற்றியெல்லாம்
உக்காரு உன்னைப் = யோசிக்கனும் அதனால், நாங்க ெ டிருந்தோம்." இரண்டு பேரும் எப்போதும் போல் பழகு தியா? என்ன? றோம். இந்த டூரின்போதும் 4 முறை
பற்றி கும்ப்ளேவிடம் நாம் கேட்டபோது
கும்ப்ளே இங்கு வந்தார் ஜாலியாக இருந்து
TLÖLETLD ou 459 shiji, G3,
ந்திரு விட்டுப் போனார்" என்றார் ஜெனிபர் இது
லட்சுமி ஸ்டுடியோ LLUIT."
வருஷமா பூட்டியே 5 முகம் வெளிறிவிட்டது"இது. இது. உங்களுக்கு எப்படி தெரியும்? "அதுதான் முதலில், "இல்லை" என மறுத்தவரிடம் கேப்டவுன் மருத்துவமனையிலிருந்து வீடு வரை நீடித்த உறவு பற்றி எடுத்துச் சொன் னதும், மெல்ல வாய் திறந்தார்.
"மற்றவங்க சொல்ற மாதிரி இல்லை. நாங்க நல்ல நண்பர்கள் நாண் 99-ல் இங்கு ஜெனிபர் என்னை ரொம்ப கவனிச்சாங்க் அன்பா, பாசமா இருந்தாங்க எனக்கு அப்ப அது தேவைப்பட்டது. அவ்வளவு ன குடும் பத் துல தான் நான் வரம்பு மீறலை" என்று கம்பிய துபாய்லயே இருந் குரலில் சொன்னார் கும்ப்ளே மேலும் வும் கழிச்சி இந்தியா SELA ல முதல் போட்டு ணு, இப்ப காசு கொஞ் I GLJпj fl. 5a) i Ga)ш பெரிய திட்டத்தில காடுத்துடறானாம் பங்களுக்கு எப்படித் செக்ஸ் மருத்துவ உலகின் அதி அற்புத கண்டுபிடிப்பாக சந்தைக்கு வரப் போகிறது யுப்ரிமா
அது என்ன யுப்ரிமா? இதுவும் ஒரு வயாக்ரா சமாச்சார்ம்தான். ஆனால் வாய்க ராவை விடவும் பவர் அதிகம் யுப்ரிமாவால் உடம்பில் என்னென்ன விளையாட்டுகள் நடக்கப்போகின்றன என்பதை பார்ப்ப தற்கு முன் அதன் ஜனன வரலாற்றைப் LUTTRADITLD.
சீனாவில் கைதிகளுக்கு மருத்துவ சித்ரவதை தர ஒரு மருந்தை பயன்படுத்தினார்கள். அது செலுத்தப்பட்ட கைதிகளுக்கு குமட்டல் வரும் கொட்டாவி கொட்டாவியாய் வரும் தலைப்பாரம் இருக் கும். இப்படி உடம்புரீதியாக இந்த மருந்து
ன்னா ரெண்டு பேரு ஸ்டுடியோ வச்சா பருக்குமே தொழில் கு திடீர்னு துபாய்ல இன்னொருத்தனை விட்டு அவன் துபாய் டைஃபாய்டு வந்து டியா போய்ட்டான். ச்சி செத்தவன் பங்கு
ா திரும்பியாச்சுப்பா பேசினேன். ரேட்டு L40øMøst, d signal
ரு பிராஞ்ச் மாதிரி நினைக்கிறேன். ற சேது?"
னதான" கறே? நீயும் கண்ட ா எல்லாம் எடுத்து Lu gyalafiulia Goa). லாம். ஆயிரம் ரூபா ன சொல்றே?" ம்மதம் என்று தலை
அவஸ்தை தருவதால் இதை கண்டாலே அலறும் கைதிகள் "உண்மையை சொல்லிடு றேன் என இறங்கி வந்துவிடுவார்கள் அதே நேரத்தில் சிறையில் செக்ஸ் தொடர் பான குற்றங்கள் அதிகம் நிகழ குழம்பிப் போன சிறைத்துறை மருத்துவர்களை ஆலோ சித்தது.
போலீஸ் கையில் சித்ரவதை ஆயுத மாய் இருந்த இந்த மருந்துதான் கைதிகள் சிலருக்கு பாலியல் உணர்வை ஏற்படுத்து வதை கண்டார்கள் மருத்துவர்கள்
விடுவார்களா? அந்த மருந்தை மேலும் பரிசோதித்து, அதி அற்புத செக்ஸ் மேஜிக் மெடிசனாய் மாற்றிவிட்டார்கள்
அமோமார்ஃபின் ஹைடிரோகுளோ DDL Tifo O55 LDTLD LD(5554
வான்ஸ், வாடகை டேன். ஸ்டுடியோல ளுக்கு இருபதாயிரம் ளவு மதிப்பு இருக் ர்வை பார்த்துவிட்டு
ழாவது நாள் லட்சுமி
பர் பலகை சுழற்றப் யோ' மாட்டப்பட்டது.
*சி தொடரும்)
U
பெண்ணை தினமும் சந்திப் பதை வாடிக்கையாக வைத் Ogofnun துள்ளார். ஆரம்பத்தில் ஒரு
ஆபரேஷன் செய்துகொண்டபோது
விளையாட்டு வீரருக்கும் நிருபருக்குமிடையி லான வழக்கமான சந்திப்பு என்றுதான் கருதப்பட்டதுகோச் ஜான் ரைட்டும் அணித் தலைவர் கங்குலியும் பாஜூவை கூப்பிட்டு எச்சரித்த பின்தான் இருவருக்கு மிடையே காதல் ஆழமாக வேர் விட்டிருப்பதை அறிய முடிந்தது.
மற்ற வீரர்களும் இதைப்போல் புதுத் துணைகளுடன் டர்பன், கேப்டவுன் ஜோகன்னஸ்பர்க் கிழக்கு லண்டன் என பல நகரங்களிலும் சிறகடித் துக்கொண்டிருக்கும் வேளையில் மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் கிழக்கு லண்டன் கடற்கரையில் ஒரு தனிமையான பிரதேசத்தில் இந்திய வீரர்கள் பலர் உடலில் ஒட்டுத் துணியில்லாமல் ஜாலியாக குளித்த காட்சி, ரொம்பவும் #TabLassultaf #0)lpJITeusta) I #álulosi J, படம் பிடிக்கப்பட்டிருக்கிறது என்பது தான் அந்த தகவல்
"களியாட்டங்களில் நமது வீரர்கள் கவனம்செலுத்துவதால் போட்டிகளில் கோட்டை விட்டு விடுகிறார்கள் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய தினங்களில் தென்னா பிரிக்க வீரர்கள் நாள் முழுவதும் நெட் பிராக்டீஸ் செய்தனர். இந்திய வீரர்களே மழையை காரணம் காட்டி பிராக்டீஸ் செய்யவில்லை. மழை பெய்தது உண்மை தான். ஆனால் தென்னாப்பிரிக்காவில் மழை யால் பாதிப்படையாத இண்டோர் ஸ்டேடி யங்கள் இருக்கின்றன. அங்கே பயிற்சி எடுத்திருக்கலாம். ஆனால், நமது வீரர்கள் அந்தப் பக்கம் தலைகாட்டவேயில்லை. தென்னாபிரிக்க வீரர்கள்தான கடும் பயிற்சி செய்தார்கள்" என்கிறார் விளை யாட்டு நிருபர் கெளசிக்
lumi Tangli EleudoEleungi ajbjninging Iljus
யுப்ரிமா என பெயர் சூட்டு நடத்தி விரை வில் சந்தைக்கு கொண்டு வருகிறது. அமெரிக் காவின் TAPபார்மாசூட்டிக்கல்ஸ் கம்பெனி இந்த மருந்தை 80 ஆயிரம் தடவை பரிசோதித்திருக்கிறார்கள் 3500 கொடுத்து வைத்த புண்ணியவான்கள் யுப்ரி மாவை எடுத்துக்கொண்டு கட்டில் களத்தில் ஜமாய்த்திருக்கிறார்கள் இதயநோயாளிகள் ரத்தக்கொதிப்புக்காரர்கள் சர்க்கரை நோயா ளிகள் ஆண்மை சக்தியே அவுட்டானவர்கள் என பலருக்கும் கொடுத்ததில் எல்லோருமே யுப்ரிமாவுக்கு ஜே போட்டிருக்கிறார்கள்
இந்த யுப்ரிமாவில் எந்த பாதிப்புமே இல்லையா? என்றால். இதிலும் சின்ன சின்ன பாதிப்புகள் உண்டு என்பதே ஆராய்ச்சி சொல்லும் உண்மை, யுப்ரிமா மாத்திரைகளை விழுங்கக்கூடாது நாக்கின் அடியில் வைத்துக்கொண்டால் 7-ல் இருந்து 10 நிமிடத்திற்குள் அதுவாகவே கரைந்து விடும்
கரைந்ததிலிருந்து 25 நிமிடத்திற்குள் ஆண்கள் அதற்குத் தயாராகி விடுவார்கள் இந்த மாத்திரையை பரிசோதித்தபோது 79% பேருக்கு கொட்டாவி கொட்டாவியாய் வநதது.
5% பேர் "ஸ். அப்பாடா. என்ன இப் படி திடீர்னு வேர்க்குது என அதி வியர்வை யில் நனைந்தார்கள்
"என்ன சார். லேசா தலை சுத்ற மாதிரி இருக்கு" என சொன்னவர்கள் 85% நபர்கள் 16% பேர்கள் குமட்டுவதாய்ச் GTGGTTT), Gl.
2T, 09 15, 2001

Page 17
ர்ைகு பணி படுத்தப்பட்ட பூமியிலே விதைக்கப்பட்ட ஒரு சிறந்த விதை செடியாக வளர்ந்து மரமாக உருவெடுத்து நாட்டுக் கும் நாட்டு மக்களுக்கும் நல்ல விருட்சமாக பயன்பட ஆயத்தமாகிக் கொண்டிருக் கின்ற வேளையிலே வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தைப் போல்தான் செழியன் பேரின்ப நாயகம் அவர்களின் வாழ்வும் தறித்து முறித்தெறியப்பட்டது.
மட்டக்களப்பு மாநிலத்தின் படு வான்கரையில் அமைந்துள்ள திருமுருகப் பெருமான் உறையும் மண்டூர்த் திருப்பதி யில் பிறந்தவர் செழியன் அவர்கள் பண்டைச் சிறப்பு வாய்ந்த இக்கிராமத்தில் தான் பேரறிஞர்களான புலவர் மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை, மகாவித்து வான் வி.சி.கந்தையா போன்றவர்களும் தோன்றி தமிழுக்கும், சைவத்துக்கும் பெரும் தொண்டாற்றினார்கள். இதே மண்டூர்ப் பகுதியில் 1936ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் திகதியன்று செழியன் பேரின்ப நாயகம் அவர்கள் தோன்றி னார்கள் இளமைக் கல்வியை பிறந்த மண்ணி லேயே முடித்துவிட்டு அவரு டைய தந்தை யார் பணிபுரிந்த மலையகத் தில் கல்வியைத் தொடர்ந்தார் 50ம் ஆண்டுகளில் மட்டக்களப்புக்குத் திரும்பிய அவர் மத்திய கல்லூரியில் இணைந்து கல்வி கற்கலானார்.
இந்தக் காலத்தில் தான் மட்டக்களப் பில் தமிழரசுக் கட்சி வேரூன்றி வளர ஆரம்பித்தது. இக்கால கட்டத்தில் பெரும் பாலான மாணவர்களும் கட்சிப் பணியில் ஈடுபடமுண் வந்தார்கள் குறிப்பாக திருஇராசதுரை அவர்களின் ஆளமான தமிழ்ப் பேச்சுக்களால் கவரப்பட்ட இளை ஞர்களே கட்சிப் பணிகளில் ஈடுபடலா யினர். தமிழரசுக் கட்சி வாலிப முன்னணி என்ற சீர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக காலஞ்சென்ற சாம் தம்பிமுத்து அவர்களே செயற்பட்டார். கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் இந்த அமைப்பில் ஓர் உறுப்பினரானார். மலையகத்தில் பண்டாரவளையில் புனித சூசையப்பர் கல்லூரியில் கல்வி கற்கும் காலத்தில் அங்கு தமிழ் இலக்கிய மன்றமொன்றை ஆரம்பித்து சிறந்து பணி புரிந்தார். இதன் அடிப்படையில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியில் முன் நின்று பணிபுரிய தனது அனுபவங்களை பயன்படுத்தினார். அழகான தமிழ்ப்பேச்சி லும், எழுத்திலும் வல்லவரானார்.
இதே கால கட்டத்தில் தான் தலை சிறந்த தமிழ் எழுத்தாளரான எஸ்.பொன் னுத்துரை (எஸ்.பொ) அவர்கள் மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் ஒரு முற்போக்கு வாதி. தமிழரசுக் கொள்கைகளில் இவருக்கு ஈடுபாடு கிடை யாது கட்சியையும், கட்சிக் கொள்கைகளை யும் வகுப்பறையிலேயே விமர்சிப்பார். மேடைகளிலும் கட்சிக்கு மாறான கருத்துக் களை எடுத்துரைப்பார்
எஸ்.பெ அவர்களுடைய கருத்துக்
படைப்புக்களை பிரச களைப் பெற்றார்.
படிப்பை முடித்துக்ெ கள் செழியன் அவ
களும் அவருடைய மாணவர்களான
செழியன் பேரின்பநாயகம், காசிஆனந்தன் ஆகியோருடைய கருத்துக்களுக்குமிடை யில் கருத்து மோதல்கள் அடிக்கடி
绒
வசித்துவந்தார்.
மட்டக்களப்பு கிர யில் நகைச்சுவை தது களையும், துணுக்குகள் எழுதி வந்தார். கொழு நிகழ்ச்சிகளின் செய் வதில் ஈடுபாட்டுடன் திறமையைக் காட்டி
இந்திய அமைதி வந்திருந்த போது ம தான சபை ஒன்று இவ்வமைப்பு பிரஜை அழைக்கப்பட்டது. 19 1990ம் ஆண்டுவரை
ஏற்பட்டு வந்தன. இதன்பயனாக மாண வர்களின் தமிழரசுக்கட்சி மீதான பற் றும் பாசமும் அதிகரிக்கவே செய்தது.
பேச்சாற்றலும் எழுத்து வன்மையும் கைவரப்பெற்ற செழியன் பேரின்ப நாயகம் கொழும்பில் இருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகைக்கு செய்திகளையும் வேறு சிறப்புத் தகவல்களையும், எழுதத் தலைப்பட்டார். அப்போது ஏரிக்கரைப் பத்திரிகைகளின் மட்டக்களப்பு நிருப ராக இருந்த மத்திய கல்லூரியின் உப அதிபருமான திருபிரின்ஸ் காசிநாதர் அவர்களின் தூண்டுதலின் பேரிலேயே செழியன் தினகரன் பத்திரிகையில் தனது
வாலாட்டுதுன்னு வச் யத்துலே அதைத் தா இப்படி இருக்குன்
இதைக் கேட்டது விழுந்து சிரிக்க ஆ “ʻLDGO)6V) 6Irsi (3a. உண்டா? நீயோ இருக்கற மலை
43. கவிதையில் தெரியும் காட்சி நாம யாரு? நம்ம தகுதி என்ன? அப்படிங்கற நினைப்பு எப்பவும் நமக்கு இருக்கணும்.
தகுதிக்கு மீறிய நினைப்புதான் பல சமயங்கள் லே நம்மளை சிக்கல்லே கொண்டுபோய் விட்டுடுது
ஒரு பூனை இருந்துது இருந்தாலும் அந்த யானை பொறு fi 麗 കൃതങ്ങ * g நினைச்
க்கிட்டிருந்துது தன்னை பத்தின "அப்படி இல்லே பின்னாடி இருக்கற தகுதிக்கு 鬣 நினைப்போட அந்த தான் வால் முன்னாடி ಫ್ಲಿ? பூனை நடந்து போய்க்கிட்டிருந்துது o 卤
அப்போ வழியிலே ஒரு பெரிய 岛 யானை அமைதிய்ா நின்னுகிட்டிருக்கு I၉ါ ့်ရှိ ၉, இந்த புனை ly. US அந்த யானை பொறுமையா நின்னுக் 岛 "அது சரி தும் Tari 3 July. கிட்டிருக்கறதுனாலே இந்த பூனைக்கு உருண்டையா இருக்கு அது என்னத் அதுகிட்டே போயி கொஞ்சம்வாலாட்டிய் துக்கு அப்படிங்குது பாககலாமணனு ஒரு ஆசை அந்த யானை பொறுமை
உலக இயல்புதானே இது யாவே பதில் சொல்லுது
இந்த பூனை ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி அந்த யானை இருக்கிற பக்கமா போவது, அதை சுத்தி சுத்தி வருது உற்றுப் பாக்குது வாய் துறுதுறுக்குது
வம்பு வளக்க ஆரம்பிக்குது அந்த
UITGOGOTödl (GL GUITus).
"எல்லாருக்கும் ஒரு பக்கம்தான் வால் မွိုးနှီး” ஆனா உனக்கு என்ன இப்படி? ரண்டு பக்கமும் வாலா? அப்படிங்குது வேண்டாத வேலைதானே இது?
"ஓ! அதை கேக்கறியா?. ஊற் றுலே தண்ணி இருக்கும்லே, அதை உறிஞ்சி குடிக்கறதுக்காக அப்படி இருக்கு"ன்னுது -
'சரி எல்லாருக்கும் பல்லு வாய்க் ள்ளேதான் இருக்கும். உனக்கு என்ன வளியேவே இருக்கு? அதுவுமில்லாமே வ்வளவு பெரிசா. fẾ GITLDT ருக்கு? அப்படின்னு கேட்டுது பூனை
"அதுவா ஒரு புலி என்கிட்டே வந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிப்பதற்கு வாய்ப்பு
ம்த்திய கல்லூரி ாண்டு சில ஆண்டு ர்கள் கொழும்பில்
பணியாற்றினார். பின்னர் சமாதானக் குழுவின் செயலாளராகவும் தொணி டாற்றினார், வன்செயல்களினால் பாதிப் புற்ற மக்களுக்கு உரிய உதவிகளைச் செய்வதில் சமாதானக் குழு ஈடுபட்டி ருந்தது எந்தவிதமான சம்பந்தமும் இல்லாமல் படையினரால் பிடிக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படும் அப்பாவி களை விடுவிப்பதற்கு திருசெழியன் பேரின்பநாயகம் அவர்கள் ஆற்றிய பணியினை இலகுவில் எவரும் மறந்து விட முடியாது இரவு பகல் என்று பாராமல் மட்டக்களப்பு மத்திய வீதியில் மேரிமாதா ஆலயத்தின் முன் புறமாக இருந்த கத்தோலிக்க சங்க கட்டடத்தில்
சழியன் ஜெ.பேரின்பநாயகம்
அமைந்திருந்த சமாதான சபை பணியகத்தில் இரவு பகல் LJITUT5) தன்னை நாடி வரும் மக்களுக்கு வேண்டிய உதவி ፴606ቨá செய்துவந்தார்.
உள்ளு
ராட்சி மன்றத் தேர்தல்கள் 1994ம் ஆண்டு நடைபெற்ற போது மட்டக்களப்பு மாநகர சபை யின் உறுப்பினர் பதவிக்காக in GUIL 604 LIT 9 போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் மட்டக் களப்பு மாநகர
ଉଞ୍ଚି
ாமியத் தமிழ் நடை /LDLI LD 9D LG0) U LLIIITLGu) ளையும், தினகரனில் நம்பில் நடைபெறும் திகளைத் திரட்டு செயற்பட்டு தனது OTITIT.
ப்படை இலங்கை LjF6IILILslaÜ FLDIT ஏற்படுத்தப்பட்டது. கள் குழு என்றும் 87ம் ஆண்டு முதல் க்குழுவில் சேர்ந்து
சிக்க. அந்த சம க்கறதுக்காக இது
னை விழுந்து ச்சுட்டுது. யாவது பாயறது கருப்பா பெரிசா உன்னாலே எப்படி ப முடியும்? அது முடி த காரியம்' ன்னு ால்லிபுட்டு மறுபடி சிரிக்குது GT GOT A LLD GODLulu
அத
طالک
)5 | ԼD
ராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
செழியன் அவர்கள் மட்டக்களப்பு tT G LLL SS ETLLL G ME0LLLT LS அதிபராக இருந்த மண்டூரைச் சேர்ந்த மனோன்மணி கோணாமலை அவர்களை 1974ம் ஆண்டு தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார். இரு மகன்களையும் ஒரு புத்திரியையும் பிள்ளை களாகப் பெற்றனர். மட்டக்களப்பு முதலி யார் தெருவில் இல்லறம் நடத்திய செழி யன் அவர்களை நள்ளிரவு வேளையிலும் தேடி வந்து உதவிகோறவோருக்கும் முகம் கோணாமல் கணவனும் மனைவியும் வேண்டிய உதவிகளைப் புரிந்து வந்தனர். 1978 நவம்பரில் மட்டக்களப்பைத் தாக்கிய பெரும் சூறாவளியின் அனர்த்தங் களை விவரிக்கும் வகையில் "சீறிவந்த
பார்த்துட்டுதானே மலைன்னு சொல்றே நான் பாய வேண்டிய அவசியம் இல்லே இப்ப உன்னை பாய வைக்கிறேன் பார்!" அப்படின்னு சொல்லி புட்டு அந்தப் பூனையைதும்பிக்கையாலே அலட்சியமா தூக்கி எறிஞ்சுது யானை
எங்கேயோ போயி விழுந்த அந்த னை அப்பாடான் Jlpē del GL நின்னு பார்க் குது
தூரத்துலே அந்த யானை இன்னமும் பொறுமையா ஆனா கம்பீரமா நின்னு கிட்டிருக்கு
இப்பதான் அந்த பூனைக்கு ஞானோ தயம் பிறக்குது
'யானை பாய வேண்டிய அவசிய
மில்லே! அதுக்கு நீளமா தும்பிக்கை
சி-கோசுவாமிநாதன்
இருக்கு அப்படிங்கறதை புரிஞ்சிக்குது
"GAJGÓ LLUITfLÚD GUIT LLUITLö, GLITs," அப்படிங்கற பாடத்தை பூனை கத்துக்கிட்
"இந்தக் காட்சி பாவேந்தர் பாரதிதா சன் கைவண்ணத்துலே ஒரு கவிதையா உருவெடுத்து வருது:
"இரண்டு பக்கமும் வாலா என்றது பூனை,
எதிரி லேதும் பிக்கை என்றது JUNTGODSOT,
உருண்ட துதிக்கை ஏனோ என்றது !തങ്ങ.
ஊற்று நீரை உறிஞ்ச என்றது UITSOGOT.
திரண்டு நிண்ட பல் ஏன் என்றது
சீறும் புலியைத் தாக்க என்றது
விட்டது. அவருடைய நண்பரின் வீட்டில்
சூறாவளி 78" என்ற அரிய நூலை எழுதி Gaussus LII i LoLLåg,6ILIL fla) 2000Lb ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறுவ தற்கான முஸ்தீபுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இத்தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் வேட்பாளராக இணைந்து போட்டியிடுவதற்கு திரு.செழி யன் பேரின்பநாயகம் ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார். இந்த வேளை யில் மட்டக்களப்பிற்குத் தெற்கே உள்ள பாண்டிருப்பு என்ற ஊருக்கு ஒரு நண்பரைச் சந்திப்பதற்காக வீட்டைவிட்டு புறப்பட்டுச் சென்றார். இந்தப்பயணமே அவருடைய இறுதிப்பயணமாக ஆகி
வைத்து செழியனை 10.09.2000 இனம் தெரியாத நபர்கள் சுட்டு வீழ்த்தினர். அவருடைய இறுதிக் கிரியைகள் அவரு டைய பிறந்தகமான மண்டுரில் நடந் தேறியது.
எதிர்காலத்தில் மட்டக்களப்பு மணி ணுக்கு சிறந்த பணியினைப் புரிவதற் காக திடசங்கற்பம் பூண்டு வளர்ந்து வந்த ஒருவர் இடைநடுவே தனது வாழ்க் கைப் பயணத்தை 64வது வயதில் முடித்துக் கொண்டார்.
மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியை வளர்த்தெடுப்பதற்காக தமது இளமைக் காலத்தை அர்ப்பணித்த பல இளைஞர்கள் வரிசையில் இடம்பிடித்துக் கொண்ட பலரை இத்தொடரில் அறிமுகம் செய்து வைக்க வேண்டியது நமது கடமையா கிறது. இந்த வரிசையில் முதல் நிலையில் அமரர் செழியன் பேரின்பநாயகம் அவர் களை வைத்து இக்கட்டுரையை அலங் கரித்துள்ளேன். பின்வரும் காலங்களில் பட்டியல் தொடரும்,
1952ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளராக மட்டக் களப்பில் போட்டியிட்ட திரு ஆர்.பி.கதிர் காமர் வெற்றிபெற்றார். எனினும் பாரா ளுமன்ற படிக்கட்டுகளில் ஏறியபோதே அவர் தமிழரசுக்கட்சியை மறந்தார். சில நாட்களிலேயே ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இணைந்து கொண்டார்.
தமிழரசுக் கட்சியின் உறுப்பினரா கவே இதே தேர்தலில் கல்முனைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கேற் முதலியார் எம்எஸ்காரியப்பர் அவர்களும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். அவருடைய மருமகனான திரு.எம்.எம் முஸ்தபா அவர்கள் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக இந்த ஊரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் சிலவருடங்கள் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகவே செயற்பட்டார். அதன் பின்னர்தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து (GO), IT GOOT L Tili.
(வளரும்)
TDT.
இருண்ட மலை பாயா தென்றது 6)MI.
எடுத்தெறிந்தது பூனையைப் போய் LLUIT GODGOT!”
இந்தக் கவிதையிலே ஒரு பாடமும் படமும் இருக்கு அதாவது தைப் படிக்கவும் முடியுது பார்க்கவும் முடியது.
வலியார் கிட்டே வாயாடக் கூடாதுங் கறது சின்ன புள்ளைங்க மட்டுமில்லே. இந்தக் காலத்துலே பெரியவங்களும் கத்துக்க வேண்டிய ஒரு பாடம்
அப்படித்தான் ஆற்றங்கரை யிலே பொறுமையா உட்காந்து இன்னொருத்தனை போயி தலையிலே குட்டினான்.
அவன் பார்த்தான். உடனே ஒரு ரூவாயை எடுத்து இவன் கையிலே ಇಲ್ಲಿಸಿ தான். இவனுக்கு ஒண்ணும் புரியலே
அவன் சொன்னான்: இந்த ஊர்ல இப்படி ஒரு வழக்கம் யாரை குட்டினாலும் ஒரு குட்டுக்கு ஒரு ரூவா விதமா குடுத் E. அப்படின்னு பொறுமையா
9 TOGOTT69 G
6լ 160) Ց; TITLDU 9,609F 9666T స్ట్రీ * 2 LGM குேே
கொஞ்ச நேரம் கழிச்சி ரும்பி ஓடிவந்தான் அந்த முதல் ஆசா மியை மறுபடியும் பார்த்தான்.
“a PJB, கேட்டுட்டு உருக் குள்ளே போயி ஒரு பெரிய ஆசாமியைப் பார்த்து அவன் தலையிலே பத்து குட்டு ட்டினேன். ஆனா அவன் உடனே எங் 泷 இருந்ததை எடுத்து என் கையி லேயே குடுத்துட்டான்'னான்.
'6T6ör GOT LIGGYLDIT?"Gör GOTTGör 9 GAIGör. "இல்லே பல்லுன்னான் இவன்.
(வார்த்தைகள் தொடரும்)

Page 18
KKKzzLzzLKzLKLKLzLzLKLzKzzzzzzzzzLLLL LLzLLLLLLLzzzLzzz KKLLKL
e. 29ܨ e மோகனாகரமாக % ノ/ア/ブエ/_●yaン) 』リ
SS SS SS SS SS SS SS SS S SS SS S அகிலனுக்கு அவள்
கண்களுக்குத் தொ MUGITIG EGJEGJEUT EJLADOLð lagi 2.22%
இலங்கை அணி வீரர் ஹஷான் | திலகரட்ன டெஸ்ட் போட்டியில் தனது பொறாமை G) SITGI முதலாவது இரட்டைச்சதத்தையும் அதி நின்றிருந்த முல்ை கூடிய 204 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். பார்த்துத் தீரவில்
மேற்கிந்திய அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் நடைபெற்று வரும் கனவில் நடப்பவன் இறுதியும் 3வது டெஸ்ட் போட்டியுமான தானறியாமல் இயர் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் வந்தான். 4ஆம் நாள் மதிய இடைவேளையின் பின் அவள் எவ்வித சல முதலாவது இன்னிங்ஸில் 204 ஓட்டங்க நின்றிருந்தாள். ளைப் பெற்றுக் கொண்டார். கைகளைக் கட்டியி
இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்சை 9 விக்கட் இழப்பிற்கு 627 இவன் கண்களை ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்டது. கட்டியிருந்தான். இலங்கை அணி வீரர்கள் பெற்ற ஓட் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பிக்குமாறு கிட்ட நெருங்கிய டங்கள் சனத் ஜெயசூரிய 85 மாவன் கேட்டுக் கொண்டது. சிலையல்ல எனபன அத்தப்பத்து-4 குமார் சங்கக்கார-55, இந்த மூன்று டெஸ்ட் போட்டித் - அறிந்துகொள்ளப் மகேல ஜெயவர்தன -39 ரசல் ஆர்னல்ட் தொடரிலும் மேற்கிந்திய அணிவீரர் தெரிந்தன. 65, ஹஷான் திலகரட்ண 204 (ஆட்ட பிறைன்லாரா 5 இன்னிங்ஸ் விளையாடி குறிப்பாக, அவள் மிழக்காமல்) திலான் சமரவீர-87, வாஸ் 558 ஓட்டங்களையும் அது கூடிய ஓட்டமாக எழுந்து தாழ்ந்து
22ஐயும் பெற்றார். டெஸ்ட் போட்டியில் பாகங்களில் இவன் பெற்ற மொத்த ஓட்டங்கள் 7091 ஆகும். நிலைத்தது கண்டு
23, நுவான் சொய்ஸா-10 நிரோசன் பண்டாரதிலக்க-25 முரளிதரன்-4 (ஆட்ட
இலங்கை அணிவீரர் ஹஷான் திலக செயலாய் சேலைை
மிழக்காமல்) உதிரிகள் 26 அடங்களாக
627 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுக்களை இழந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. மேலதிகமாக பெற்ற 237 ஓட்டங்களுடன் மேற்கிந்திய அணியினை
ரட்ன மூன்று டெஸ்ட் போட்டித் தொட ரிலும் 5 இன்னிங்ஸ் விளையாடி 403 ஓட்டங்களையும் அதிகூடிய ஒட்டமாக 204ஐயும் பெற்றார்.
GNET GOOTILITGI. பேச்சற்ற மெளனம் பெரும்பாடாய்ப் ப
ஏதாவது பேசுவதன் பொங்கும் மன எழு
[]ಹರಿಹMOUbILIE) பங்குகொள்ளும்
வசீம்அக்ரம் மறுப்பு பங்களாதேஷ் அணியை சிம்பிளாகக் கணித்து விளையாடினோம். இந்திய அணி யுடன் ஒரு யுத்தம் நடத்துவது போல் விளையாடினோம். இதனால் அந்த அணி களுடன் நாம் 1999 உலகக் கிண்ணப் போட்டிகளில் தோல்வியடைந்தோம். மற்றும்படி எந்த ஆட்ட நிர்ணயங்களிலும்
ஒப்டியே நன்றி வெறும் முனகலாக
குரலால் அவனே அதிர்ச்சியடைந்தா
ITGaloof
இலங்கைளிம்பாப்வே மேற்கிந்தியத் தொண்டையைச் ெ
முயற்சியில் அவன் அவள் algogaruhat சுண்டினாள்.
வேறு எப்படி நிற்
தீவுகள் அணிகளுக்கிடையிலான முக் எமது அணி ஈடுபடவில்லை. ஒரு நாள் போட்டித் தொடருக் இப்படி அடித்துக் கூறியிருக்கிறார் கான 14 பேர் கொண்ட தமது அணியை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கப்டன் ஸிம்பாப்வே அறிவித்திருக்கிறது.
அகரம அணி விவரம் வருமாறு: கேட்டபடியே பரத ஆட்ட நிர்ணய விசாரணை ஆணைக் ஸ்ருவர்ட் கார்லைல் (அணித் ஒன்றுக்கு கைகளை குழு முன்பாக சாட்சியமளிக்காமலேயே தலைவர் ஹீத் ஸ்டிரிக் அன்டி பிளவர் முகத்தில் குறும்புச் அவர் இப்படித் தெரிவித்தார். க்ரான்ட் பிளவர் டியோன் இப்ராஹிம் து
விசாரணைகளைத் திருப்தியாக வேர் காப்பிள் :ெ ' மேற்கொள்ளும் பொருட்டு குறிப்பிட்ட டக்ளஸ் மரிலியர் என்காலா ட்ரவிஸ் துன்பப்படும் என் ZYSTSuTTT TTTTT T T TTTYSTS TTTS ST TTT MyTT T TT S YYS SLLSSS மிருந்தும் அறிக்கைகள் பெறப்பட்டிருக்கின் சீன் ஏர்வின் டட்ரண்டா டெய்ல் எனக்கு பதிலைச்
P- - - - - - - - -
கங்குவி சீற்றம்
இங்கிலாந்து அணியுட னான முதலாவது டெஸ்ட் போட் டிக்கான அணித் தெரிவுக்கு என்னுடன் எவரும் தொடர்பு கொள்ளவில்லை. அணித் தலை வர் என்ற ரீதியில் என்னிடம் எந்த ஆலோசனையும் பெற வில்லை. சச்சின் கப்டன் பதவியி லிருந்து ஏன் விலகினார் என்பது இப்பொழுது தான் எனக்குப் புரிகிறது என்று கூறியிருக் கிறார் இந்திய அணித் தலைவர் சௌரவ் கங்குலி
அவர் மேலும் கூறுகையில்:-
தென்னாபிரிக்க அணியுடனான ஆட்டங் களில் பங்குகொண்ட ஐந்து நம்பிக்கையான
*உலக அழகியாக ஒரு கறுப்பினப் பெண்?
தகுமாரவேல், கண்டி ஒரு கிளியோபாத்ராவைக் கண்டு கொள்ள 2001 வரை காத்திருந்திருக் கிறோம்.
<><> * காதலிக்கும்போது அழகு தேவதை அது இது என்றெல்லாம் சொல்பவர்கள், கல் யாணத்துக்குப் பிறகு அதையெல்லாம் சொல்வதில்லையே, ஏன் சிந்தியா?
ஆர்.விஜயராணி, கொழும்பு-13. கல்யாணத்துக்குப் பிறகு பொய் சொல் வதை விட்டுவிடுகிறார்களோ என்னவோ! <><> * பத்திரிகையில் கேள்விகளுக்குப் பதில் சொல்வது கஷ்டமா?
ரி நிருபன் இறால்குழி-01. கஷ்டமில்லை சுலபம்தான் முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா? என்று நீங்கள் கேட்டால் முட்டைதான் முதலில் வந்தது என்று நான் பதில் சொல்லிவிடலாம். எப்படி? என்று நீங்கள் உடனே திருப்பிக் கேட்க முடியாது.
<><>
* தேர்தல் வன்முறைகள் குறைய வேண்டு மானால், மேடைகளில் வாய்க்கு வந்தபடி அரசியல் தூஷணங்கள் பேசப்படுவதை நிறுத்த வேண்டும் என்கிறாரே முன்னாள் வடக்குகிழக்கு முதலமைச்சர்?
விபாக்கியராஜா, யாழ்ப்பாணம் தமிழர் கூட்டமைப்பினரின் மேடைப் பேச்சுக்களைக் கேட்க நேர்ந்தபோது, இப் படியெல்லாம் தமிழ் வார்த்தைகளை குத்திப் பிடுங்கும் கொலைக் கருவியாக Ք.ւյGաn ** (ipւգսյաn 676ծip -gժժմամ ஏற்பட்டது உண்மை, அந்நாட்களில் கிளி
S SS S SS SS SS SS SS SS SS S SS SSS
வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வாளர்கள் மொஹாலி ரெஸ்ட் அணியில் சேர்க்க வில்லை. இது ஒரு எதிர் பாராத முடிவு
மில்லாத வேகப்பந்து வீச் சாளர்களை அணியில் குறிப் பிட்டிருக்கிறார்கள்.
பந்து வீச்சாளர்கள் தென்னா பிரிக்காவில் நன்றாக பந்து வீசவில்லைதான். ஆனால்
பட்ட வீரர்கள் அஜித் அகார் கர், அஸிஷ்நெவற்ரா, சஹீர் கான் ஆகியோரை விடச்
வர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் கங்குலி
நொச்சித் தொகுதியில் ஆனந்தசங்கரியும்,
ஆலாலசுந்தரமும் அடிபட்டு அசிங்கத்தில்
புரண்டதெல்லாம் ஞாபகத்தில் வந்தது. <><>
* நம்முடைய இந்த வாழ்க்கைபற்றி ஒரு கவிதை தர முடியுமா?
என்.எம். நிஸாம், காத்தான்குடி-02 நான் கவிதையைக் காதலிப்பதோடு சரி, அது என்னைக் காதலித்து எண்ணிடம் வந்ததில்லை. புல்நுனிப் பணித்துளிக்குள் உலகம் தெரிவதுபோல சில கவிதைகளுக் குள் வாழ்க்கை பற்றிய ஏதேனும் ஒரு தரிசனத்தைக் கண்டுகொள்ள முடிந்திருக் கிறது. கவிஞர் எம்யுவனின் இந்த பிர வாகத்தில் ஒரு துளி அதுபோல அட நாமும் இதை எழுதியிருக்கலாமோ என்று நினைக்க வைத்த கவிதை எனக்குப் பிடிக்கும் 6T6ör pluumTLD (36) ஒலியெழுப்புகின்றன பறவைகள. நான் விழித்து
டிந்து விடுகிறது பொழுது கவிதையின் கணமொன்றை கண்கள் துழாவ காலடியில் ப்ாய்ந்து மறைகிறது கணங்களின் பிரவாகம்
<><> * காதலில் தோல்வி ஏற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும்?
எஸ்.அமுதா, பொத்துவில் காதலிக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்லலாம். ஆனால் அது புத்தி சாலித்தனம் அல்ல. தவிரவும் அதில்
மாறாக மூன்று அனுபவ
சிறப்பாக பந்துவீசக்கூடிய
நாயக மாறிவிடுவே பயமாக இருக்கிறது
இறைஞ்சினான். இப்போது வரிசை
சிறுவெண்பற்கள் ( அவள்,
இவனது கால்களுக் நடுங்கியது. எமது அணியின் வேகப் ஆதாரத்திற்குப் பி.
G)4. T&#LJaJg)gồTü (31 பற்றினான். அவள் கன்னக் க
தற்போது தெரிவு செய்யப் கைகளால் அழுத்த அவள்மீது சாயமுற்
அவள் அவனைக் GYEIT GOWL MIG
மெத்தென்ற ஸ்பரி
மேனியெங்கும் மின்
எந்த வெற்றியும் கி தடுக்க வாழ்வைக் முடிந்த வழி காதல் தான் காதல் செய்வீர் பற்றிக் கவலை வேன் காதலிப்பதே ஒரு
<
* தாய்க்குப் பின் த திற்குப் பின் என்ன? G
9/6)JI(Uyui 35/TULI 17
< k filiéfu IIT 35 GafleGHill '?: தைத் தருவீர்களா?
தியாக எனக்குப் பிடித் ருக்குப் பிடித்தது, ! எனறு அவா புகழ் Gulf), GoGIT.
"நான் பேச நி பேச வேண்டும் நாே உறவாட வேண்டும் கள் நீகாண வே பொருள் யாவும் ந
9/LLIT/
O * நந்தா பார்த்துவி
ம். சுபம்' என் கையில்லாதவர் பா இருவரும் கல்யான சந்தோஷமாக வ என்றோ, "கைகோர் சூரியனை நோக்கி தெரிந்துகொண்டுத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

国圆圆圆画圆圆圆圆圆圆圆圆圆圆回回圆圆圆回回圆圆圆圆回圆圆回圆回圆圆圆回回圆圆圆圆回回圆
நின்றிருந்தாள் al
ബ
த கிளியாய்
உருவம் ஒன்றே ரிந்தது. றிந்த கூந்தலும், Maiorgofluna) ங்காக நீண்டிருந்த மலே நிலவு ளும் முகமுமாக லயைப் பார்த்துப் லை அவனுக்கு GLITT GÅ) கி அவளருகில்
னமும் இன்றி
ருந்தாள். அங்கே
பல தடயங்கள்
முச்சுவிடுவதை உணர்த்திய
untigo) அனிச்சைச் யச் சரிசெய்து
இவனைப் டுத்தியது.
முலம்தான் ழச்சிகளைக் ள்ள முடியும் it. நந்தால் எப்படி?
ஒலித்த தன் ושש 4
it. சருமிக் கொள்ளும்
ஈடுபடுகையில், மென் நரம்பைச்
LugTib?
முத்திரை [ eᏪ16ᏡᏧᏪ595fᎢᎧiᎢ .
சிரிப்பு பூத்தது. தலால் நெஞ்சுக்கு எந்த
வீம்பு காட்டாதே. சொல் வேட்டை னோ என்று து." பரிதாபமாக
தவறாத அந்தச் தெரியச் சிரித்தாள்
குள் பூமி
உத்துக் JITGA) 9/Gal 600GT LI
துப்புகளிரண்டையும்
ப்ெ பிடித்தபடி LILL LI GGI.
கட்டிக்
Fம் அவன் சாரமெனப்
SIGUIšgijiTigrieg
பாய்ந்தது. கன்னத்தோடு உராய்ந்தபடி "அந்தப் பற்களைக் கடிப்பேன்." என்று முணுமுணுத்தான். "இங்கே வேண்டாம் வா" என்று அவனை அழைத்துப் போனாள். மறைவான ஒரு இடம் தேடி அமர்ந்து கொண்டாள். அவனைத் தன் மடியில் கிடத்தினாள். அவன் தலைமுடிக்குள் விரல்களை அலைய விட்டாள். குறுகுறுத்த வழிகளால் அவன் கண்களை ஊடுருவினாள். இப்போது சொல் என்ன செய்யப் போகிறாய்? அவள் உதடுகளில் சுழித்த கேலியை அவன் ரசித்தான். ஆளைச் சுருட்டி மடக்கிக் கொள்ள எழும் பேரலையாக விரிந்து கிடந்த அவள் கண்களிடமிருந்து தப்பிவிடும்
அவசரத்தோடு அவள் முகத்தை இழுத்துத் தன் தோளில் புதைத்தான் "இந்த மென்மலர்க் குவியலுக்குள் என்னைப் புதைத்து விடப் போகிறேன்" என்று காதுக்குள் G)JFTIGSTGATT601. "எனக்குள் புதைந்த உன்ைைன நான் மறுபடி மறுபடி கண்டுபிடிப்பேன்" என்று அவளும் அவன் காதுக்குள் கிசுகிசுத்தாள். "கண்டுபிடித்து.? அதைக் கேள்வியாக்கி அவனும் கிசுகிசுத்தான். "கண்டுபிடிப்பது. கண்டுபிடிக்கிறதில் உள்ள சந்தோஷத்திற்காகத்தானே." "என்ன சந்தோஷம்? "ம்க்கும். தெரியாதாக்கும்." அந்த வீணை நரம்பின் சிணுங்கலால் உள்ளே கிளுகிளுத்தபடியே Gas TGI.
தெரியாது சொல்? "என் அங்கங்களில் எங்கெங்கெல்லாம் இன்பம் ஒளிந்துகிடக்கிறது என்பதை உன் திண்டல்தானே எனக்குக் காட்டிக் கொடுக்கிறது." "அடடா காட்டிக் கொடுப்பதால் இன்னொருவருக்கு சந்தோஷமும் தரலாம் என்கிறாயா?" "ம்." என்றபடி அவன் கன்னத்தோடு உராய்ந்தவள் மேலும் சொல்ல முற்பட்டு, "காட்டிக் கொடுப்பதால் மட்டுமல்ல, வன்முறையாலும்தான் சந்தோஷத்தைத் தரமுடியும் எனறாள "வன்முறையா?" என்று குழறினான். அவள் கழுத்துக்குள் முகத்தைப் புதைத்து வைத்திருந்த திணறலோடு "ஆமாம் உன் கைகள் செய்வதென்ன சாத்வீகமா? என்று அவன் கைகள் பற்றிப் பிடித்திருந்த இடங்களைக் கண்களால் காட்டிச் சிரித்தாள் முல்லை. "உன் கண்களால் நீ செய்யும் வன்முறையை விடவா? ம்..ம். உன் பேச்சின் நாதம் கூட என்னைச் சித்திரவதை செய்கிறது. இந்த இதழ்களிலும்கூட வன்முறை. என்று அவன் கீழுதட்டை நிமிண்டினான்.
சரி, சளி போதும் வன்முறை நான் போகவேண்டும்" என்று எழுந்தாள் முல்லை. "இன்னும் வன்முறை பாக்கியிருக்கிறது வா" என்று இழுத்தான் அகிலன் நின்றால் விடமாட்டான் என்பதறிந்து துள்ளி ஓடினாள் ஒரு மான்குட்டிபோல அவளது பாய்ச்சலைப் பார்த்து தனது ஏமாற்ற த்தை மறைத்துக்கொள்ள மாட்டாதவனாக ஏக்கத்தோடு அந்தத் திசையையே நோக்கி இருந்தான். தனது வீடு நோக்கி விரைந்தோடுகிற அவள் பின்புறத்தைப் பார்த்தபடி இருந்தவன், அவளை மான்குட்டி என்று நினைத்த தன் உவமையை மனதினுள் அழித்தான் கலைமானைப் பிரிந்து செல்லும் பெண்மான் அவள்
அவளது அந்த விரைந்த நடையிலும் தெரிவது பிரிவுத் துயரம்தான். அவள் போகும் திசைநோக்கி ஏங்கும் தன் நெஞ்சை அத்திசையிலிருந்து திருப்பமுடியாது என்று தெரிந்துகொண்ட அவன் அப்படியே சிலையாக அமர்ந்திருந்தான் ..இன்சொல் மேவலைப் பட்ட என்
நெஞ்சுணக் கூறு இனி மடந்தை நின்கூர் எயிறு
உண்கு என யான்தன் மொழிதலின் மொழி எதிர்
வந்து தான் செய் குறியில் இனிய கூறி ஏறுபிரி மடப்பிணை கடுப்ப வேறுபட்டு உறுகழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் கொடிச்தி செல்புறம் நோக்கி விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே.
(நற்றிணை 2045-12)
டையாது அழிவைத் கொண்டாட, நம்மால் ஒன்றுதான். அதனால் செகத்திரே தோல்வி ண்டாம். ஏனென்றால், வெற்றிதானே!
<>
ரம் என்றால், தாரத்
கோகிலன், ஹட்டன்.
<>
வைரமுத்து எழுதிய உங்களுக்குப் பிடித்த
ாதன், செம்புகவத்தை து இருக்கட்டும் அவ ாதலித் தேசிய கீதம் வது கண்ணதாசன்
னைப்பதெல்லாம் நீ ாடும் பொழுதோடும் ான் காணும் உலகங் ண்டும் நீ காணும்
ானாக வேண்டும்."
<>
Leis GAT IT?
சிமலர்,கொழும்பு-12 முடிப்பதில் நம்பிக் ா என்று தெரிகிறது. ம் செய்துகொண்டு ழ்ந்துவரலாயினர் தபடி தொடுவானச் நடந்தனர்' என்றோ ான நிம்மதியோடு
எழுந்து வர விரும்புவது நம் வெகுஜன வழக்கம் நிம்மதியை மறுக்கும் ரோஷக் காரப் போராளியாகத் தெரிகிறார் பாலா மற்றபடி, குர்யாவை நடிகர்கள் வரிசையில் சேர்த்திருக்கிறார் இலங்கைப் பிரச்சனையில் அங்கு பணம் சம்பாதித்துக் கொள்பவர்களை நாகுக்காகத் தட்டியிருக் கிறார் ராமநாதபுரக் கடற்கரையிலேயே படம் முழுவதையும் முடிக்கும் துணிவு கொணடிருக்கிறார் (லைலா கனவில் சூர்யாவோடு சுவிற்சர்லாந்து போய் ஒரு டூயட் பாடி வர வாய்ப்பிருந்தபோதும்கூட) எல்லாவற்றையும்விட அந்த லொடுக்கு பாண்டியை அற்புதமாகப் படைத்திருக் கிறார் என்பதெல்லாம் சரி முரடர்களின் உலகிலிருந்து கொஞ்சம் வெளியே வர LD/TLLTU (Ts
<><> * சிந்தியாவிடம் கேட்டால் யாருக்கு வாக்களிக்கச் சொல்வீர்கள்?
ஆர்.நித்தியானந்தன், நாவலப்பிட்டி வேட்பாளராக வரும் ஒவ்வொருவரும் இப்போது சொல்லிக் கொண்டுவரும் ஆர வாரப் பேச்சுக்களில் மயங்கிவிடக்கூடாது. கொஞ்சம் நிதானமாக அவர் கடந்த காலத்தில் என்ன செய்தார் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் ஒவ்வொரு
தேர்தலுக்கும் ஏதோவொரு உணர்ச்சி கரக் கோஷத்தை எடுத்துக் கொண்டு இம்முறை வாக்களித்து விட்டால் தமிழ் மக்களுக்கு விடிவு நிச்சயம் என்பதையே இம்முறையும் சொல்லிக் கொண்டு வருப வராக இருந்தால் அவர் மோசடியை அடையாளம் கணடுகொள்ள கூரிய அறிவு எதுவும் வேண்டியதில்லை.
இதற்கு முன் வாக்குக் கேட்டு வராத வர் இம்முறை வந்திருந்தால், அவர் தேர் தல் முடிந்தவுடன் சமாதானம் நிச்சயம் என்று சொல்பவராக இருந்தால் அதி லுள்ள ஏமாற்றையும் புரிந்து கொள்ளப் பேரறிவு வேணடியதில்லை. தெற்கில் தீர் வைப் பற்றிக் கதைக்காதவர்களையும் சமா தானத்துக்காக இழுத்து விடுவதற்கு காவோலையை நீரில் ஊறப் போட்டுப் பிழிந்தால் சாறுவரும் என்று கொஞ்சம் நம்பக்கூடிய விதமாக செகசாலம் பண்ணு பவர்களைப் புரிந்துகொள்ள நம் அறி வைப் பயன்படுத்த வேண்டும் நம்பமுடி யாத வாக்குறுதிகள் எதையும் தராமல், யாராலும் வளைக்க முடியாத இரும்பை நாம் வளைத்துச் சில்லுச் செய்வோம் என்று சொல்லாதவர்களை என்ன நடந் தாலும் உங்களுடைனேயே நிற்போம் என்று சொல்பவர்களை இனங்கணர்டுகொள்ள yn ffu/ ey pŵeny Giggs 6006/L/LNG).lib. 1599.7 607 1079. சிந்தித்து உங்களுக்குரியவர்களைத் தேர்ந்து வாக்களிக்க வேண்டும். அது அவ்வளவு சுலபமல்ல, இனத்தின் பேராலும், திடீர் திடீர் ஒற்றுமையின் பேராலும் போடப்படும் இரைச்சல்களுக்கு மத்தியில் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள நீங்கள்தான் கடும் முயற்சி எடுக்க வேண்டும்! O
2,09-15, 2001

Page 19
S SS SS SS SS SS SS SS SS S S LSSS
தாசி ரூபசெளந்
தரி தன்னிடம் இன்பம் தூய்க்க வருபவர்களிடம்
ஆயிரம் பொற்காசுகளைப் பெற்றுவந்தாள் அவளுடைய பேராசையும் 5 WUJUD, 99 GT5 GOLU 59 96005 GT 1555 ஆண்மகன் வர்ணித்தாலும் அவர்களை தனது அடிாட்கள் மூலம் பிடித்து அவர்களிட மும் ஆயிரம் பொன் கறக்கலானாள்.
இதை விட ஒரு படிமேல் சென்று, தன் னைக் கனவில் கண்டதாக எவர் கூறினாலும் ஆந்தநபரிடமும் ஆயிரம் பொன்னைக் விடுவாள். இவ்வாறு தாசி ரூபசெளந்த அநீதியாக நடந்து கொள்வதற்குஅந்த நாட்டு அரசும் ஒத்தாசை புரிந்தது. இதற்குக்கார ாம் அந்நாட்டு மந்திரிகள் பலரும் அரச அதி ாரிகளும்கூட அவளுடைய வாடிக்கையாளர்
[D.
ஒருநாள் ஒரு ஏழை Sana நதிக்கரை பில் குளித்துக் கொண்டிருக்கும்போது, மற் றொரு பிராமணனிடம், தான் தன் கனவில் சி ரூபசெளந்தரியைக் கண்டதாகக் கூறி LIGór. 950 TASTS 51Lily TLDST6060 நாசியின் அடியாட்கள் அவனைப் பிடித்து ஆயிரம் பொன் தரும்படி அடித்து உதைத்து ಇಂಗ್ಡಿ இவ்வழக்கு மன்னரிடம் கொண்டுசெல்லப்பட்ட்போது, மன்னரால்கூட பரிய தீர்ப்பு வழங்கமுடியாது போயிற்று
இறுதியில் நகை வியாபாரம் செய்யும் சட்டியார் கடையில் உள்ள புத்திசாதுரியம் விக்க கிளியிடம் வழக்குக் கொண்டு வரப் ಇಂಗ್ಡಿ கம்பத்தை நட்டு அதன் ܠܹܐ)9 : 51ܬܥܝ உச்சியில் ஆயிரம் பொற்காசுகளைக் கொண்டு முடிச்சி ஒன்றைக் கட்டிவைத்து அதன் விம் ததை தரையில் வைக்கப்பட்ட கண்ணாடியில் தெரியுமாறு செய்த கிளி, அந்த விம்பத்தில் தெரிந்த பண முடிப்பை எடுக்கும்படி தாசி
சௌந்தரியிட்ம் கூறியது
சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த ரூபசெளந்தரி செட்டியாரிடம், அவருடைய கடையில் வைத்திருக்கும் கிளியை அதன் கூண்டோடு தரும்படி கேட்டாள். அதனையும் உடனே கொண்டு வந்து தரவேண்டும் என் றாள். இக்கோரிக்கை செட்டியாருக்கு பெரும் பொருட்டாகத் தெரியவில்லை. உடனடியாகத் தன் கடைக்கு வந்து கிளியைக் கூண்டோடு ಟ್ಲಿ கொண்டு போய் ரூபசெளந்தரியிடம்
காடுத்தார்.
அந்தக் கிளியால், அது அவரிடம் வந்த
OOOOOC
தடைக்கற்களாகும் என ಕ್ಲಿ ம் உடலிலும் காண்டு, ஒரு கழுை யத்தை ஏழுமுறை வலம் சல்ல புஷ்பவிமானம் உ கும். இந்த நிபந்தனை EITUITASITN a 61 GGITÁl. வேறும்
இவ்வாறு இராஜகி களை ஆண்டவனின் அ ரூபசெளந்தரி, கூறிய
GJITeGsGdulasör GFLugh Gille
நாள் முதல்தான் பெற்ற அளப்பரிய செல்வத் தைப் ப்ற்றிக்கூட நினைக்க மறந்துவிட்டார். தாசிருப்செளந்தரியின் மோகவலையில் வீழ்ந்த செட்டி தன்னை அவளிடம் கொடுக்கப்பேர்வத னால் தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இராஜகிளியான மன்னர் விக்கிரமாதித்தன் கருதிக்கொண்டார்
ளியைப் பெற்றுக் கொண்ட ரூபசெளந் தரி தன்னுடைய சபதம் நிறைவேறப்போவதாக எண்ணி பெரு மகிழ்ச்சி அடைந்தாள்
அதிகாலையில் எழுந்த ரூபசெளந்தரி தனது சமயல்காரியை அழைத்து அவளிடம் கூண்டோடு கிளியை ஒப்படைத்து, தான் நதிக்தரை சென்று குளித்துவிட்டு வரு வதற்குள் கிளியை கறிசமைத்துவைக்கும்படி SFLDU DS, TOTÜ Ш0 600 LU Bin 600T (by 95 G5 GMT SMIQU5595 VoIGAJ GIMTINGU எடுத்தாள். oł Élef சம்யற்காரியின் கைகளையும் முகத்ைைதயும் தனது நகங்களாலும் சொண்டினாலும் பிராண்டிக் படுத்தி: உபாதை தாங்க முடியாத அப்பெண் கிளியை நழுவவிட்டு
செய்து முடிப்பதாகக்
ல்லாம் சென்றாள். அ
சொத்துக்கள்
2-56)TUITSTITV5 Q1595 (930 67 தளித்தாள் குறிப்பிட்ட
60T &ი |b <)6]])
SITGIT
ரூபசௌந்தரி கூ! போகப் போகிறாள் என்ற பரவியிருந்தமையினால் மான மக்கள் வந்து குழு மகத நாட்டைச் ே கூண்டோடு கைலாயப் உஜ்ஜயினின் மாகாளி வியது உண்மையான வி ரைத் தேடிக் கண்டு பிடி
D5 576 JAJTETT500 ရှိုကြီး ஏதோ மர்மம் உணர்ந்து தானும் மகத LDT60ITT . SU STSGT கொண்டு மகதநாட்டை
கண்ணாடியில் தெரியும் பணமுடிப்பின் விம்பத்தை எவராலும் எடுக்கமுடியாதென குசௌந்தரி புலம்பினாள் இதற்குக் கிளியின் உடலிலிருந்த விக்கிரமாதித்தமன்னன் கனவில் கண்டமைக்காக காசு கேட்பதானால் கண்ணாடி பில் உள்ள காசு முடிச்சைப் பெற்றுக் கொள் வதுதான் முறையாகும் எனத் தீர்ப்பு வழங்கி
T.
கிளியின் தீர்ப்பைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் வியந்தனர். பலர் :Ï தன்னை ஒரு சாதரண கிளி அவமானப்படுத்தி விட்டமைக்காக மிகவும் வேதனைப்பட்டாள். தலைகுனிந்தாள். அவளுடைய கர்வம் இன்னும்
ODESUT, GU606), 5 பார்த்து ஒரு சபதமிட்டாள். ஏ கிளியே பெரிய புத்திச்ாலி என்று கருதிக் கொண்டு என்னை மானபங்கப் படுத்திவிட் டாய் உன்னைக் கொன்று கறிசமைத்து உன் தலையைக் கடித்து உண்பேன்."
இவ்வாறு ரூப்சௌந்தரி சபதமிட்டதும் இராஜகிளியும் மறுசபதமிட்டது. "ரூப சௌந்தரி, நான் நியாயமான் தீர்ப்பையே வழங்கினேன். என்னைக் கறிசமைத்து உண்ணப்போவதாகக் கூறுகிறாய், நான் உன் தலையை மொட்டை படித்து உன் தலையில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தவைத்து ஒரு கழுதையின் மேலேற்றி நகர்வலம் வெல்ல வைப்பேன் யாருடைய சபதம் செல்கிறது என்று பார்க்கலாம். என்று 蠶 கூறியது. கூட்டமும் கலைந்து சென்றது. தனது மாளிகைக்குக் நீர் தாசி ரூபசெளந்தரி, தான் செய்த சபதத்தை எவ்வா நிறைவேற்றுவது என்று ஆலோசனை நடத் னாள் அவளுடைய தோழிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளைக் கூறின்ார்கள். அவை எதுவுமே சரிப்பட்டுவரவில்லை.
நகைக் கடைக்காரச் செட்டியும் தாசி குபசெளந்தரியின் வாடிக்கையாளர்களில் ஒரு வர் அடிக்கடி தாசியிடம் அவர் வந்து செல்வார். அந்தச் செட்டியார் எப்போதாவது வருவார் என்று ரூபசெளந்தரி காத்திருந்தாள். அவள் ဖွံဖြိုး off($Umg,6úlậü600). ஒரு நாளிரவு செட்டி அவளை நாடி வந்தார். அவர் தன்னை நாடி வருவதை அறிந்த தாசி தன் அறைக் கதவை முடிக் கொண்டு உள்ளே இருந்து கொண்டாள். வழமைக்கு மாறாக, ரூப்செளந்தரி தன்னை வரவேற்காமல் அறைக்குள் சென்று கதவடைத்து விட்டதைக் கண்டு : பதை புதைத்தார். கதவடியில் நின்றவாறு தான் வந்திருப்பதாகவும் கதவைத்
றக்குமாறும் கோரினார்.
உள்ளிருந்த தாசி, கதவைத் திறந்தாள். என்றுமில்லாதவாறு அவள் மிகவும் அழகாகத் தன்னை அலங்காரம் செய்திருந்தாள். இத னைக் கண்ட செட்டி அவளுடைய :: யில் மேலும் மயங்கலானர் செட்டியார் அறை யினுள் நுழைந்ததும் செட்டியாரிடம், "செட் யாரே, தாங்கள் இன்று என்னுடன் மகிழ்ச் யாக இருக்க விரும்பினால் நான் கோரும் பொருளை எனக்குத் தரவேண்டும். அதனை என்னிடம் தந்துவிட்டு நீர் இங்கு என்னுடன் உல்லாசமாகப் பொழுதுபோக்கலாம்," என் ರಾಷ್ಟ್ರೇ? ಙ್ಗ್ದಿ
சட்டியார் அப்போதிருந்த நிலையில் அவருடைய் சகல செல்வத்தையுமே அவளிடம் ஒப்படைத்துவிடும் நிலையில் இருந்தார். எதைக் கேட்டாலும் தந்துவிடுவதாக வாக்களித் SETT
2. 09-15, 2001
விட்டாள் தருணம் பார்த்துக் கொண்டிருந்த அக்கிளி உட்னடியாக அவ்விடம் விட்டுப் பறந்து சென்று, சிவாலயத்தின் கோபுரத்தின் து பறந்து அங்கிருந்த ஏனைய கிளிகளுடன் சேர்ந்து கொண்டது.
on: பறக்கவிட்ட சமயற்காரி தன் எஜமானி வந்து கிளிக்கறி கேட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள். உடனடியாக சந்தைக்குச் சென்றாள். அங்கு எங்கு தேடியும் கிளி နှီး” ல்லை. புறா வாங்கிக் கொண்டு வந்து அதனை வட்டிக் கறிசமைத்தாள்
எஜமானி நதிக்கரையிலிருந்து வந்து சேர்வதற்கு முன்னர் கறிசமைத்துவிட்டாள். ரூபசெளந்த்ரி வந்ததும் வராததும்ாக தனக் அகோரப்பசி என்றும் உடனடியாக போடும்படியும் சமய்ற்காரியிடம் சொன்னாள் அவளும் சோறு படைத்து புறாக்கறியை கிளிக் கறி என்றும் கூறிப் பரிமாறினாள் உண்மை தெரியாத் ரூபசெளந்தரி தனது சபதம் நிை வேறுவதாகக் கருதிக் கொண்டு மகிழ்ச் யோடு உண்ணத் தொடங்கினாள் புறாவின் தலையைத் தனியாகக் கையிலெடுத்துக் கொண்டு, "முட்டாள் கிளியே, பார்த்தாய்ா? என்னுடைய சபதம் நிறைவேற்றப்படுவதை" என்று கூறிக்கொண்டு தலையை கடித்துக் கடித்துச் சுவைத்துச் சாப்பிட்டாள்
தான் கிளியுடன் போட்ட சபதம் வெற் றிகரமாக நிறைவேறிவிட்டமைக்காக நன் றிக்கடன் செலுத்தும் நோக்குடன் ரூப சௌந்தரி சிவன் கோயில் செல்லப் புறப்பட் டாள். அங்கு விசேட பூசைகள் நடத்திவிட்டு, வழமையான பிரார்த்தினையிலீடுபட்டாள்.
ரூபசெளந்தரி எப்போது சிவன் கோவில் சென்றாலும் தான் தனது கூண்டோடு கைலாயம் போக அருள் பாலிக்க வேண்டும் என்று வேண்டுதல் பண்ணுவாள் அன்றயை தினமும் அவள் சிவபிரான் சந்நிதியில் நின்ற வாறு தனது கோரிக்கையை நிறைவேற்றி அருளும் வண்ணம் வேண்டினாள்.
ராஜகிளி வடிவிலிருந்த விக்கிரமாதித்த மன்னன் சிவலிங்கத்தின் பின்புறமாக நின்று கொண்டார். இறைவனே பேசுவது போல, "எனது உண்மையான பக்தை ரூபசெளந்தரியே, உனது தூய்மையான பக்தியை மெச்சினேன். உனது கோரிக்கையை நிறைவேற்ற சித்தம் கொண்டுள்ளோம். சாதாரணமானிடர் ஒருவர் கூண்டோடு கைலாசம் செல்வது மிகக் கடுமை யான காரியம். நீ அவ்வாறு செல்வதானால் ல நிபந்தனைகளுக்குட்பட்டாக வேண்டும். உனக்குக் குடும்பம் என்று ஒன்றுமில்லாத்மை யினால், உன்னுடைய சொத்து சுகமெல்லாம் ஏழை எளியவர்களுக்குத்தானம்பண்ண வேண் டும். உன்னுடைய நீளமான கூந்தலால் எண் ணற்ற ஆண்களைக் கவர்ந்துள்ளாய் பாவத் துக்கு ಙ್ಞ ಙ್ 龄 கைலாயம் செல்ல முடியாது. எனவே உனது கூந்தலை முழுமையாக நீக்கி விடவேண்டும். பல ஆடவரைக் கவர்ந்த உன் முக அழகும் உடல் அழகும் கூட கைலாயம்போக உனக்குத்
துக்குச் சென்றார்.
ரூபசெளந்தரி ஆல தும், அவளுடைய உட்ெ கரும்புள் குத்தப்பட அவ்வாறு புள்ளிகள் குத்த ஏற்றப்பட்டு ஆலயத்தை சந்நதி சென்றாள். 'எம் கட்டளைப்படி எல்லாவற் வந்துள்ளேன். தாங்கள் துக்கு என்னை அழையு GOTTGIT Gou GONGITUÓló
55 (56AJ-600 gTLDTG), L. ...? ஒன்று கேட்டது கேட்டதும் ரூபசெளந் சிரிப்பொலியைத் தொ உனக்கு கூண்டோடு எ என்னைக் கறிசமைத் மகிழ்ச்சியடைந்தாயே! உன் சபதம் வென்றதா வென்றதா?" என்று : ரூபசெளந்தரி ஏறி கொண்ட
60U 5GL GråT GOLD GNÓSTISJÁlaÁLŮ போனதை
அவ்விடத்தி ழ்ந்தாள் அவுளைத்து வர்கள் ஆசுவாசப்படு 60.Loh 5ITLUIDD(plu உயிர் பிரிந்தது. (UPI.
வேடிக்கை பார்க்க ஒருவராக பட்டி நி3 க்கிரமாதித்தன் உயி பறந்துவந்து பட்டியின் கொண்டது. தனது அ ဖြုံဖါးဖါးနှီ
கண்டு பட்டி கலங் கொண்ட பட்டி உட
உஜ்ஜணியி மாகாளிப்பட் நாட்டு எல்லையிலிருந் காம்பாள் ஆலயம் செ தனை செய்தனர். அன் மன்னரின் காடாறு மா GOLDuh9ITij dislou. அரண்மனை திரும்பிய மாதித்தனான விஜய பட்டுவிடாமல் எச்சரி
கிளி உருவில் நட Lost også puls)y கிரமாதித்தனில் கூட் VID 676õTC)UL UULD STIT.
தின
 
 
 
 
 
 
 
 
 

LL S S S S S S
EğrigöGÜ GÖSTERUĞ" diffDüL
தேர்தலின் பின்னர் நிகழக்கூடிய சம்பவங்கள் சிலவற்றை கற்பனை சித்திரமாக வாசகர்களுக்குத்
தருகிறோம்.
已。」 王 醫
a 다.
-
OOOOO O உன் தலையிலும்
லேறி என் ஆல பந்தால் கைலாயம்
ளை நிறைவேற்று க இனிதே நிறை கூறிய வார்த்தை ரி என்றே கருதிய எல்லாவற்றையும்
நிக்கொண்டு தன த்த நாளிலிருந்தே வறறையும தனது ழகளுக்கும் பகிர்ந்
OLUTg, fidélaotroit. க்கு வந்து சேர்ந்
CLTG Goa, Gurud செய்திக்கெட்டும் နှီးနှီး ர்ந்த தாசி ஒருத்
醬
க்கிரமாதித்த மன்ன பதற்காக ஏவப்பட்டி பம் அறிந்த பட்டி, ாடு செல்ல ஆயத்த ளையும் அழைத்துக் அடைந்து சிவாலயத்
லயத்தில் ஏராள
பட்டணத்திலும் பர
க்கிறது என்பதனை
H
"அதோ தலைவர் அவர்கள் வந்து விட்டார்கள். தயவுசெய்து
蝴 கூட்டத்தில் அமர்ந்திருப்பவர்கள் அவர் மேடைக்கு வர வழி விடுமாறு
பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்."
\l, lit.
"உங்கள் ஆவல் எனக்குப் புரிகிறது. கொஞ்சம் பொறுமையாக
இருங்கள். நம்முடைய கட்சியின் வேட்பாளர்கள் யார் யார் என்பதைக் கூட்ட முடிவில் அறிவிப்பதாக இருக்கிறோம்."
s
H
லங்கும் செம்புள் டது. தலையிலும்
பபட்டன. கழுதையில்
-
பலம்வந்து இறுதியில் பெருமானே, தங்கள் றையும் செய்துவிட்டு கூறியபடி கைலாயத் ங்கள்,' என்று கோரி
"தேர்தலில் படுதோல்வி அடைந்து விட்டபடியால், தீவிர சிந்தனைக்குப் பிறகு எங்கள் கட்சியை இன்றிலிருந்து மெல்லிசைக் குழுவாக மாற்றி விட்டோம் என்பதைத் தாழ்மையுடன் கூறிக்கொள்கிறோம்."
ULDIT got got sorg diff
இவ்வோசையைக் ா துணுககுறழரள ர்ந்து, “ஏ தாசியே, கலாயம் ஒரு கேடா? உண்டுவிட்டதாக
இப்பொழுது கூறு
ல்லது ஏன் சபதம் 蠶 கிளி நேராக ருந்த கம்பம் ஒன்றில் ம் ரூபசெளந்தரிக்கு
து தான் ஏமாந்து GAULDIT GOTLD BEITTHJ95
லேயே மயக்கமுற்று க்கிக் கொண்டுவந்த யும் ரூபசெளந்தரி
5.
வெற்றிக் கொடி நாட்டியுள்ள நம்முடைய அருமை வேட்பாளர்
截 உங்களையெல்லாம் சந்திக்க தொகுதி வழியே வந்து கொண்டிருக் ல்லை அவளுடைய கிறாள்.
கடைசி முறையாக அவரைப் பார்க்க விரும்புகிறவர்கள் இப்
ந்திருந்த கூட்டத்தில் போதே பார்த்தக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்."
5560959, 5600TL
ருந்த கிளி தோளில் அமர்ந்து ண்ணனும் மாமன்னரு குஏறப்பட்ட கதியைக் |ளியை அனைத்துக் டியாகப் புறப்பட்டு
ணத்தை அடைந்தார்.
தெய்வமான காளி ': பிரார்த் டன் விக்கிரமாதித்த கெடுமுடிவடைந்த அழைத்துக்கொண்டு ட்டி போலி விக்கர ன் கண்களில் கிளி கயாக இருந்தார். டிய விக்கிரமாதித்த டு போன்" எவ்வாறு ஆலோசனை
(தொடரும்) Dono
JU
*ü
அதை ஏன் கேட்கறிங்க ஹேர்கட் பண்ணிக்கிட்டிருந்தபோது அரசியல் சம்பந்தமா அவரோட ஒரு சின்ன ஆர்க்யூமெண்ட்லே இறங்கினேன்."

Page 20
ബ the
5 || || *ಸ್ತ್ರ್ಯ - og
மடித்து செல்லும் இந்த பி என்ற மீள உண்மைய Egil sluj-Naprínyilat 65 Gnarris in Entfall வழி வர விளம்பர நிறுவனம் ஒன்றினால் வடிவமைப்பட்ட தான் இது கடலுயிர்கருடன் தொடர்புடைய தகவல்கள் அடங்கிய ஒரு வெப் இந்தி னரு இந்த மீன் வடிவமைக்கப் பட்டுள்ளது 9ம் ஆண்டு இது அறிமுகம் செய்யப் லேசர் L L L L S L Y S S S tM TLTTL S L TL இதன்ைபுகைப்பட்ா பாத்துள்ளானா S SS SS SS SS SS SSS எடுக்கப்பட்டு
கனாரியில் பதியப்பட்ட ஒரு மனிதரின் கழுத்துக்கு மே முகமான தோற்றத்தின் உர்
இங்கு கார்கிறீர்கள்
ாட்பகுதி இவர விந்திரத்தை அவ அளவிலேயே மணி அறிந்திருப்பிர்க மனிதரின் முன் இரண்டு ட்ங் அமெரிக்காவில் பல்கலைக்கழக படத்தில் வைத்து
ம்ே ஆண்டு இந்த நபரின்
Tari நம்புத் தொரு ஆராயப்பட்டது. H. *செல்போஸ் டு பிடி | alig ay nanaig sa ஆரம்பகாத்தில் புவிக்கப் S TTTLT L T ST LTTTTTS 00 TT Y S S TTYS SY T LYYY TTtt L L L LS ாதுமாவார்சியடைந்த ஒரு அடில் இரு நள் மானதுதான் மொடே ாயின் வருட "Ein நிறுவனம் தயாரித்தருக்கும் பிந்
மும் ஆலய மிகப் பெரிய புளிர் பெருமை இவரது சைல்பே மிகப்பெரிய தேசத்தில்
பெற்றுகொண்டது ஸ்டார்க்கூடியது மட்டுமன்றி அாவிலும் திெத்தகவல் ஒன்று லுலெபெரியது பூமியில் எந்தப்பாகத்தில் இருந்தும் SDYSKM0 SZ L L L SY Y ST TT S ZY TTTT L T YTTT TLTLTTLLLLLLL Y LLLLLL LL JAG SETTU L-FINANGANGAN முடியும் படத்தில் இருக்கும் வயது
இது அமெரிக்கான போ நபர் ஒரு சோசோவோ அறுதி மடோ இது மூளையின் வட கிராம் அறிமுகம் ஒன்றில் இருந்து தனது நவி
--— ஆட
பிேறந்தநாள் வாழ்த்து:220
LSS SSS S SLSSLL LSLSS S SS S SS S SS uu S S S S S S S S LLLLS LLu u qLLTTTT uT S u S S S S SLSSSS S S S S S S L uTL L SL S S SSS SS T u uu SLLLL SLuL u S S S L LLLSS Su SS SLLLLLLS L LLLLLLLLSLLS LLSSLLLLSLLSSS SS S
॥
- Sqq u u S LLL S qq D L Y L LLLL LL Suuu Lu LLLS uuu u LSLLL ST T Lq qq LLL q u DuD u u YS L L L YL S
தினமுர
Sanao (ting ni ANG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LSLSLSLSLSL LSSLLKS S LSL L SS SS SSSSSSS LLSSLS
'
SEASTREET COLOMBO 000000:00||
அமெரிக்க விமானப்படை பயன்படுத்தும் ஹெலிக்கொப்டர்தான் இது இதில்
பக உருவயே இது ஒரு ஆளின்
முன் பரந்துகிடக்கும் தனியுங்கள டாங்ராயின்
முளை இருக்கும் என்று
ஆனால் இந்த அத
து பெரியது
॥
ரிசோதை
பொறுத்தப்பட்டிருக்கும் 76 மிமீ இயந்திர மினிகள்கள் தாள் உலகில் உள்ள துப்பாக்கிகளிலேயே மிகவேகமாக குணாடுகளை
பொழியக்கூடியவை
கோப்ராகன்
KAWIJI"
என்ற இவை ரெலிகெய்டரின் பிருபுறமும் பரல்களில்
பொருத்தப்பட்டிருக்கும் மின்னிப் போட்டார் ஒன்றினால் இயங்கும் இந்த கன்ஷிப் நிமிடத்துக்கு
ராதனை வெளியிடக்கூடியது. இது சாதாரண இயந்திரத்
துப்பாக்க ஒன்றின்
செயற்திறனை விட
மடங்கு அதிகமானது இத்தகைய கண்வுப்புகளை சாம்
ஆண்டிலேயே
அமெரிக்க Eksterfuall III-III வடிவமைத்துவிட்டது. காலத்துக்குக்காவும் நவீனமயப்படுத்தப்பட்டுவந்த இவை தற்போது உலகள் முன்னணி கண்ஷிப்களான விளங்குகின்றன.
IN DIE
Ti
|
ாதம்
ார்டார்
॥ அப்பப்பாட்டபம்ா
punu pril. - t
TTTTTTTTTT
ந்
ulimi i
॥
ulimi -- ITALINTIT
Y K ey