கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2001.12.16

Page 1
Registered as a News Paper in Sri Lanka
DIUےS
SS ܔ
THINAMURASU QANİKASI NATO
 
 
 
 
 
 
 
 
 
 

பக்கம் 2) ප්‍රාරම්ලර් 119-:16-22, 2001
ΟΙ Πρου
LDJ、
AML WEEKLY u. 438

Page 2
Dignifasi GÜLILg2Te
ஒரு தடாகத்தில் ஐந்துக்கள் சில வசிந்து வந்தன. தடாகத்தின் ஒரமாக உள்ள செடி மீது ஏறி உயரே போனால் மேல் உலகம் போகலாம் என்பது அவைகளின் நம்பிக்கை எனவே அவை அந்தச் செடியின் மீது ஏறி ஏறி மேலே போகப் பார்க்கும். ஆனால் பெரும்பாலும் வழிக்கி விழுந்துவிடும். எனினும் ஒரு நாள் ஒரு ஜந்து உயரே போய்விட்டது. போனதும் திடீரென்று அதன் உருவம் மாறி இறக்கைகள் முளைத்துவிட்டன மேலே போன அது கீழே உள்ள ஐந்துக்களை அடையவோ, அது உருமாறிய விஷயத்தை மற்ற ஐந்துக்களிடம் சொல்லவோ முடியவில்லை. அந்த ஐந்துக்கு என்ன ஆனது என்று மற்ற ஐந்துக்கள் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தன. இதுபோலத்தான்:
வாழ்பவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் இறந்தவர்கள் இருப்பதாக ரமழான் மாதத்தை மு நம்பப்படுகிறது. இந்நாளில் அல்லாஹ்
ரி குணவர்த்தன-களுவாஞ்சிக்குடி :
"Erlö IErg"
பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து அவர்களை ஜெயித் தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் (1 யோவான் 4:4) பாவம் சரீரத்தில் போராடுகிறது. உலகம் நம் ஆத்மாவிலே துக்கத்தையும் வருத்தத்தையும் கொண்டு வரப்போராடுகிறது, பிசாசு நம் ஆவியில் பயத்தை யும் கலக்கத்தையும் கொண்டு வரப்போராடுகிறான் அசுத்த ஆவிகளும் மந் திரங்களும் சூனியங்களும் நிறைந்த உலகத்தில் தான் நாம் வாழ்கிறோம். இந்த ஆவிகளோடு நமக்கு போராட்டம் உண்டு என்று தான் வேதம் கூறுகிறது. (ஏ பேசியர் 6:12) இந்த ஆவிகள் நம்மை சேதப்படுத்த முதலாவது நமக்குள் பயத்தைதான் கொண்டுவரும். ஆகவே தான் ஆண்டவர் "பயப்படாதே பயப்படாதே" என்று நம்மை தைரியப் படுத்துகிறார் உலகத்தில் இருக்கிற பிசாசைக் காட்டிலும் நமக்குள் இருக்கிற இயேசு பெரியவராயிருக்கிற படியால் நாம் பிசாசை ஜெயிக்க முடியும் (1 யோவான் 44 பிசாசை ஜெயிக்க கூடிய பெலனை அவரே உங்களுக்குத் தருகிறார். அல்லேலூயார் "பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப் போவான்" (யாக்கோபு 4) "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய (பிசாசை ஜெயிக்க) எனக்கு பெலனுண்டு" என்று நீங்களும் தைரியமாக GJEIT GUGUGUITGIDI
கேட்டால் அ கவனம் செலு மேலும் இ
கிறான். தங்களைப் பற்
u
gĠamt: 19· ஜேசுராஜா-ஹட்டன்
sessos C3 T-2 Geo - 4:35
SLija GirGT GueOJ SLibligjsi GT பரிசுக்குரிய கவிதை * Gillitim ailsubj9 #ಣ್ಣಿ
எண்ணத்தில் தோன்று அதிகமில்லாமல், தபா வையுங்கள் அனுப்பப்
தினமுரசு வாரப
until 3:3:6) "கடுஞ்சமர் ஓய்ந்திடச் செய்த கருத்துப் பரிமாற்றங்கள் யா கடுஞ்சினங் கொண்டிங்கே
கரும்புலி பாய்ச்சல் நடாத்து கே.அரசேஸ்வர
தோல்வியின் முடிவு கூக்குரல் அல்ல சுக்குரலின் முடிவு மரணமும் அல்ல துயரங்கள் இன்றி வாழ்க்கையுமல்ல துணிந்து விட்டாலோ மரணத்தில் கோழையும் அல்ல.
தெலோஜனா-கொழும்பு-06.
B2
ஆகாயத்தில் தோன்றும் ஆடவர் யார்? ஆப்கானை அழிக்க
இதுவா? அங்கும் இல்லை இங்கும் இல்லை அந்தரத்தில் விடுபட்ட ஆனாதை ஆத்மா
ஏ.சேரன்-கிளியன் குடியிருப்பு
எவ்வகை ? ஆப்கானுக்கெதிரான யுத்த விமானங்களில் நீ எந்த வகையோ?
எம்.ஆர்.எம்.மபாஸ்- அமெரிக்காவில் இருந்து C கின்ே காத்தான் குடி-04 புறப்பட்ட B2 வோ? GŠGGör முயற்சி oo! தேடு பறக்கலாம்! 5 300T5560-L000T. #* லத்த உடல்களைத் தேடு இனவாதச் சேறும் தேடுதல் : : ஏமாற்று அரசியலும் ஈரேழு உலகிலும் உன் ஒருவனால் 9. அதிகார வெறியும் போரில்லாத எப்படியப்பா - இந்நாட்டில் தொலைந்தால் உலகைத்தேடி எடுக்க முடியும் செல்வதே :" ஆராய்ச்சி நடத்த எஸ்.பி.கணேஷ்-தாண்டியடி மனிதா GOLINI பறந்து கொண்டிருக்கிறான் C "Glasg
Lung) gefulgymö?"GG“ o-o :ன்றி ' *'...|" 9. விண்ணை நோ
ஆாபாலகிருஷ்ணனவாககு штL0) வேளையில்-நீ அசந்தியாகோ-கண்டி மாத்தளை வெறுத்து போன LDGEOT GIT
வாக்கொன்று செல்வதேே D வாழ்வை முடிக்கிறது. " sunaff ཡིག་ எஸ்.பி.பாலமுருகன்-பதுளை AF 60129 IUBITEFIBIOTI
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
இனிய முரசே, நீ சுமந்து வரும் அம்சங்கள் யாவும் அருமையானவை அற்புதமானவையாகும் நல்ல உரையாடல் முகத்தோற்றமும் எதிர்காலமும் øI_ID|T00| 0,01%
ஆகிய இரு அமசங்களும மிகவும் பயனுளள பொருட் சுவைக்கு நீ தாக இருந்தன. மேலும் நிழலும் நிஜமும் சிறுகதை பொதுவாக வாசக நெஞ்சங்களின் வித்தியாசமானதாக அமைந்திருந்தது. காந்தி அருணா இதயங்களில் என்றென்றும் குடியிருக்கும் சலம் அவர்களின் கற்பனை திறனுக்கு எமது பாராட் அனையா தீபமான பத்திரிகையும் நீ டுக்கள் SS S S
வாழ்க உன் பணி மங்களா வாமதேவன், தங்களா வாமதேவன், மட்டக்களப்பு
GjGTij, gj GT GJ GJGJI
முழுமையான முரசே! E? தனித்துவத்திற்கு நீ
எல் வீரதுரை, டிக்கோயா முரசே!
உன் அழகுபார்த்து ஒவ்வொரு வியாழனும் மகிழ்ந்து வாரத்துக்கு வாரம் நகரெல்லாம் கொள்வேன் உன்னை ரசிக்கும் ரசிகர்கள் பல்லாயிரம் பேர் க்கும் வாசகர் முரசே! நீ சுமந்து வரும் அமுதில் சுவைப்பது தேன் கிண்ணம் 嵩 பூவாக மட்டும் இருப்பின் சிறுகதை' ԱրմաIIԱՔԱԺ . சிந்தியா பதில்கள் இவைகளே. ஜையில் உன்னை பூஜிப்பர் முரசே உன பணிமேலும் மேலும் தொடர எனது
ஒரு தினமுரசாக இருப்பதால் வாழததுக்கள அனைத்து வாசகர் நெஞ்சங்களிலும் ஜெலக்கி, பெரியகல்லாறு நிலைத்து விட்டீர்! வாழ்க முரசே! தினமுரசின் நீண்டகால வாசகன் நான் ஆரம்பகால வளர்க தினம்) முரசே! முரசு முரல் அனைத்தையும் சேர்த்தும் வைத்திருக்கிறேன்.
ஆர் டீன் நேகம்பஹ அன்று முதல் இன்றுவரை முரசின் வழி தனிவழிதான் அர சியல் கட்டுரைகள், கவிதைகள்' பாப்பா முரசு' சினிமா என் உயிர் முரசே! நீ சுமந்து வரும் என்று முரசின் சகல அம்சங்களும் என்னை மிகவும் அத்தனை அம்சங்களும் பிரமாதம் அதிலும் ஈர்த்துள்ளது உன் பணி தொடர TP 99 படிப்பினை ஊட்டும் பாப்பா முரசு, சிந்திக்க ஆர். ராஜினி பூண்டுலோயா சிரிக்கவைக்கும் சிந்தியா பதில்கள் கற் பனையை வளர்க்கும் கவிதைப்போட்டி என் அபிமான முரசே உனக்கு நான் பல கவிதைகள் எழுத்தாற்றலை வளர்க்கும் சிறுகதைப்பக்கம் அனுப்பியும் ஒன்றுகூட பிரசுரமாகவில்லை தரமானவற்றை அதிரவைக்கும் அரசியல் பக்கம் இத்தனையும் நிராகரிக்கமாட்டாய் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து I என் மனதில் நிறைந்தவை முரசே நீ வாழ்க ஆக்கங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறேன். வாசகர்களின் படைப்புக்களுக்கு அதிக இடம் ஒதுக்கித்தர வேண்டும் கலைப்பிரியன் வேணு என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். பெரிய நீலாவணை-0 எஸ்.பிரதீப், ஹட்டன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JOITGilei jGig
அல்லாஹ் கூறுகிறான் ரமழான் முழுவதும் ான்பு நோற்போருக்கு என்னுடைய திருப்தியையும் ம் நான் வழங்குவேன். டய அடியார்களே என்னிடம் நீங்கள் கேளுங்கள் மறுமை விஷயத்தில் எதனை நீங்கள் என்னிடம் அதனை நான் நிச்சயம் கொடுப்பேன். டய உலக விஷயத்தில் எதையேனும் நீங்கள் தில் உங்களுக்குப் பலன் தரும் விஷயத்தில் நான் பத்துவேன் என்று கூறுகின்றான். ம்மாதத்தில் உங்கள் துஆக்களை ஏற்றுக் கொள் றி மலக்குகளிடம் பெருமை பாராட்டிப் பேசு
முடித்து ஈதுல்பித்ர் பெருநாளைக் கொண்டாடும் அவன் அடியானுக்கு வழங்கிய வெகுமதிகளைக் சியடைந்து அவர்களுக்கு நற் செய்தி கூறுகின்ற ஆதாரம் தர்கீப் எம்.சி.கலில்-கல்முனை-05
ng Bulga).438
ம் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை லட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி படவேண்டிய கடைசித் திகதி 22.12.2001
தப் போட்டி இல438
மலர், த.பெ. இல-1772, கொழும்பு SLSL
வாழ்வதா நிலத்தில் மனிதனாய் வாழ்வதா
வும் முறிந்திட நீரில் மீனாய் வாழ்வதா,
வாழ்வில் பிணமாய் வாழ்வதா தோ" உறவுடன் கூடி வாழ்வதா
GQuGoor LITIO வானில் பறவையாய் பறந்து வாழ்வோம்
ன்-யாழ்ப்பாணம்
MONUME அநர்த்தம் GLIgČLIGíIí:
மடவளையில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது அதிகர வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்பட் து மாவனெல்லையில் முஸ்லிம்களுக்குச் சொந்த மன உடமைகள் கொழுத்தப்பட்டு பலரின் உயிர் பறிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் இம்முை தேர்தல் வன்முறை என்ற பெயரில் பத்து வாலிபர்கள் ரே இடத்தில் ஒரே நேரத்தில் மிலேச்சத்தனமாக காலை செய்யப்பட்டிருக்கிறார்கள்
வழமைபோலவே அரசியல் வாதிகள் இந்த சம்பவத்தையும் வன்மையாக கண்டித்திருக்கிறார்கள் அநேகமாக அவர்களது கடமை முடிந்து ட்டது. ஆனால் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட su na stility. ಅಲ್ಬೇ அந்த வன்மையான கண்டிப்பு மாத்திரம் போதுமான ஆறுதல் அல்ல. ந்த இளைஞர்களில் எவருக்கும் தாம் ஏதற்காக காலை செய்யப்படுகிறோம் என்பது தெரிந்திருச் காது இவர்கள் ரீலங்கா முஸ்லிம் J அல்லது ரவூப் ஹகீமின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகின்றது.
ஒரு சாதாரண நபர் தேர்தல் காலத்தில் அர சியல்வாதிகளின் பின்னால் திரிவதும் அவர்களுக்கு போஸ்டர் ஒட்டுவதும் நாட்டின் மீது கொண்ட பேரன்பினால் அல்ல, குறிப்பிட்ட கட்சி, அல்ல தாம் ஆதரவு தெரிவிக்கும் வேற்பாளர் வெற் பெற்றால் ஏதாவது ஒரு தொழில் அல்லது வெளிநாடு செல்ல ஏதேனும் உதவி என்ற பொருளாதா எதிர்பார்ப்பில் தான் அரசியல்வாதிகளின் பின்னால் திரியும் မျိုးမျိုးမျိုးါး။ உள்ளத்திலும் ஒளிந்து கிடக்கும் யதார்த்தமான உண்மை இதுதான் மடவளையில் கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் அன்றைய தினம் வீட்டை விட்டு வெளிக்கிளம்பி நோக்கமும் இரடு ஒத்திசைவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக அவர் களது அந்த முயற்சிக்கு 蠶 SSGULIIT செலுத்த வேண்டி ஏற்பட்டது.
மடவளை சம்பவத்தில் முன்னாள் பிரதி பாது காப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை குற்றஞ் LLLLLL LLLLL S 0L LLL L0YS KKa00Y S 00M0 YS K0 LL LL
தேக கோரியுள்ளது ரவூ ஹகீம் நேரடியாகவே ஜனரல் ரத்வத்தையை பொறுப்பாளியாகக் காண்கி ார் ரத்வத்தையின் மகன் லொஹான் இந்த கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர் என்றும் அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அறிக்கை களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ந்த கொலைகளுடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று மறுத்திருக்கும் ஜெனரல் ரத்வத்த Lumgo Gasg MOT GOOGSTE GOD61|| மேற்கொள்ள தான் ஒத்துழைப்பதாக அறிவித்திருக்
D முத்து-கதீஸ்-சித்தாண்டி
கின்றேன்
கின்றேன் ஏன் பறக்கிறாய்
ச் சமாதானத்தை சாதனை படைக்க
றேன். எண்ணுகின்றாயா
படிவேல்-மட்டக்களப்பு இல்லை
சந்தர்ப்பவாதிகளின்
னோ?
சதியை கண்டு பயந்து பறக்கிறாயா
கம் இது வியோகா-பூண்டுலோயா கிச் செல்லும் gentės GSGODL Alj பாதகமாயிலும் பெரிதல்ல
சாக்டையில் குதித்தாவது
சாதகமாய் வாக்கு சேர்க்கும்
மேதகு பிரயத்தனம்
நிஸ்ருல் சுஹைனா-கும்புக்கத்துறை
னக்குடா (திருமலை)
கிறார். இ @画岛G
6T9, 6I 6J SAMT ருந்தாலும் இந்த கொடுரம் த்திர 醬。 பிடியில் இருந்து தப்பிக்கவிடக்கூடாது என்பதில் பொறு புள்ள சகலரும் கவனமாக இருக்க வேண்டும் அதி கார பலமும் அரசியல் செல்வாக்குமுள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அடாவடித்தனத் திற்கும் தண்டனை கிடையாது என்ற மனப்பான்மை எமது நாட்டில் பல அரசியல் வாதிகளிடம் ஆழப் பதிந்து போயுள்ளது. இதனை தொடர விட்டால் : யோ அரசியல் ஜனநாயகம் குறித்தோ கதைப்பதில் பயனற்றுப் போகும்
மாவனெல்லை சம்பவத்துடன் முன்னாள் அம்ை சர் மஹீபால ஹேரத்துக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது ಕ್ಲೌಳ್ಳಿ STÁIT IT es un irrig, மன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றும் கொண்டு வரப்பட்டது. ஆனால் அவை இப்போது பழைய கதைகளாக விட்டன் மீண்டும் அவர் புதிய
அன்பு முரசுக்கு
முன்னும் பின்னனும் வர்கணங் களினால் அச்சிடப்பட்டு இருபது பக்கங்களை சுமந்துத வரும் முரசே!
உனது முதல் பக்கத்தில் உள்ளடக்கத்தின் தலைப்புக்கள் சிலவற்றையும், இரண்டாம்பக்கம் ஆன்மீக கருத்துக்களும் பக்கம் மூன்றின் செய்திகளும் நான்காம் பக்கத்தில் முரசு ஆசிரியரின் முரசம் ஐந்தாம் பக்கத்தில் அரசியல் பகுதி ஆறாம் பக்கம் முரசின் விளம்பரங்கள் பக்கம் ஏழில் அதிரடி அய்யாத்துரை எட்டாம் பக்கம் ஹிட்லரின் உண்மைத்தொடர் ஒன்பதாம் பக்கம் தகவல் பெட்டி' நடுப்பகுதியாகிய வர்ண அச்சீட்டுப் பகுதியில் சினிமா துணுக்குகள் முரசின் பன்னிரெண்டாம் பக்கம் தேன் கிண்ணம் பதின் மூன்றாம் பக்கம் பட்டுச்சேலை என்று தொடரும் சகல அம்சங்களும் பிர LDITSLD.
ஏகாம்பரம் இளங்கோ சத்துருக்கொண்டான் LDLLötebestuur
அறிவித்தல் ) உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறி இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிக்கொடுத்து விட்டு, வேறு பிரதி வாங்கிக்கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்து விடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தி
பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருக்கிறார்.
மாவனெல்லையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக ஆரம்பத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் அறிவித்தது பின்னர் அது மறக்கப்பட்டு தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் அரசாங்கத்துக்கு மீண்டும் நஷ்ட ஈட்டு விஷயம் ஞாபகம் வந்தது.
மடவளை சம்பவத்திலும் இதே நிலை தொட ரக்கூடாது குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரணம் ಅಗ್ದಿ கொடுக்க வேண்டும்.
கொல்லப்பட்ட இளைஞர்களுள் சிலர் ஓரி மாதங்களுக்கு முன்னர் செய்தவர்கள் என்றும் அவர்களது மனைவிமார் கர்ப்பணிகளாக 蠶" அவ்வூர்ச் செய்திகள் தெரிவிக் ன்றன. அந்த இளம் யுவதிகள் அவர்களது பிள்ளைகள் அரசியல்வக்கிரங்களை அறியாதவர்கள் எனவே அவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
இவற்றுக்கு அப்பால் இன்னொரு விடயத்தையும் நாம் # வேண்டும்
முஸ்லிம் சமூகமும் இப்போது ஒரு போராடும் சமுதாயமாக மாற்றம் பெற்று வருகின்றது. இதற்கு urit grgorip? 56ug) 6Tri ಸ್ಧಿ?
PGTI JD(U)|||
비
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு. தொலைபேசி: 074,514282 - தொலை நகல் (tax)-074-513266
யான சேவையே முரசின் மூச்சு
ILDGvi JP贝、
ρσ.16-22, 2001

Page 3
டிசம்பர் 5ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய ஐக்கியதேசியக்
சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட னாதிபதி பொதுஜன ஐக்கிய முன்னணி யிலும் அரசாங்கமும் பிரதமரும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்ததாக அமைந்துவிட்ட நிலையில் புதிய அமைச்சரவை நியமனம் பலத்த முரண்பாடுகளுக்கும் அரசியல் அமைப்பு சர்ச்சைகளுக்கும் வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் அவ்வாறு எந்தவித இடையூறுமின்றி புதிய அமைச்ச
கடந்த 5ம் திகதி தேர்தல் தினத்தன்று ண்டி மடவளையில் இடம்பெற்ற முஸ்லிம் ளைஞர்கள் 10 பேரின் கொலை தொடர் ாக பொலிஸாரினால் இதுவரை காத்திர மான நடவடிக்கைகள் எதிவும் எடுக்கப் படவில்லை என்று குற்றத் தடுப்புப் பிரிவின் ரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எச்.எம்.பி.வி காட்டகதெனிய தெரிவித்துள்ளார்.
அரசியல் அழுத்தங் காரணமாக இந்த
பிரபாகரனின் செய்திக்கு தமிழ் சிங்கள மக்கள் ஆதரவளித்துள்ளனர் - தமிழ்ச்செல்வன்
ரவை பதவியேற்றது.
அரசியல் அமைப்பின்படி பிரதமர ரின் ஆலோசனையுடன் ஜனாபதியே அமைச்சர்களை நியமிக்கவேண்டுமென்ப தால் திருமதி குமாரதுங்கவுக்கும் ரணில் விக்கிமசிங்கவுக்குமிடையில் கருத்து முரணன் பாடுகள் தோன்றலாம் என எதிர்பார்க்கப்பட் டிருந்தது. எனினும் எந்தவொரு அமைச்சுப் பொறுப்பையும் தம்வசம் வைத்துக்கொள்
ளாது அமைச்சர்களை நியமிக்கும் முழு
அளவிலான அதிகாரத்தையும் ஜனாதிபதி குமாரதுங்க பிரதமரும் ஐதேக தலைவரு மான ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத் ததையடுத்து அமைச்சர்கள் குறித்த தீர்மானம் சுமுகமாக மேற்கொள்ளப்பட்டது
இதேவேளை ஐதேக புதிய அமைச்சர
கொலைகள் குறித்து விசாரணை செய லிழந்து போயுள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுபவர் களிடமிருந்து ஒரு வாக்குமூலத்தைக்கூட பொலிஸார் இதுவரை பதிவு செய்யவில்லை என்றும் கொட்டகதெனிய தெரிவித்தார்
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இந்த சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்
T
பேரினவாத அரசாங்கத்தின் ஊட
துறை பொறுப்பாளர் சுய தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
புலிகளின் குரல் வானொலியின் 11வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த ஞாயிறன்று நடைபெற்ற வைபவமொன் றில் உரை நிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய தமிழ்ச்செல்வன் எமது விடுதலைப் போராட்டத்துக்கு களங்கமேற்படுத்துகிற விதத்திலும் தமிழ் மக்களை குழப்பத் துக்குள்ளாக்கும் விதத்திலும் தேர்தலுக்கு முந்திய தினங்களில் அரசாங்க வானொ
FTLGOTITit.
"தமிழ் மக்களுக்கு அவர்களுடைய அபிலாசைகளை பூர்த்திசெய்யக்கூடியவாறு அவர்கள் தங்களுடைய தாயகப் பிர தேசத்திலே சுதந்திரமாகவும் கெளரவ மாகவும் வாழக் கூடியவகையில் நீதியான நியாயமான தீர்ப்பை வழங்கினால் தான் சிங்கள தேசமும் சிங்கள மக்களும் மகிழ்
3.F.6. Full gulale) G|paðalhö6Í
பட்டியலில் இருந்து அலவி நீக்கம்
| Lilliam IIII
வாக நிம்மதியாக பொருளாதார மேம் பாட்டுடனும் வாழக்கூடிய சூழல் உரு வாகும் சிங்கள மக்கள் இதற்கு ஏற்றாற் போல செயற்பட வேண்டும் என எமது தலைவர் தனது மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டிருந்தார் இதனையே செய்தி ஊடகங்கள் முக்கியத்துவப்படுத்தி இருந் தன.
எமது தலைவரின் செய்திக்கு ஆதர வளிக்கும் வகையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இம்முறை தேர்தலில் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர்" என்றும் தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
பம்பாயைச் சேர்ந்த
சிகிச்சை நிபுணர் டாக்டர் லியில் வெளியிடப்பட்ட செய்திகளை சுட்டிக்
சஷிகாந்த் சேத் தற்போது கொழும்பு வந்துள்ளார். தொடுகைச் சிகிச்சை மூலம்
தீராத நோய்கள் பலவற்றுக்கு அவர் சிகிச்சையளிக்கிறார். தற்போது கொழும்பு பலம்பலப்பிட்டி கிறீன்லண்ட் ஹோட்டலில்
வழங்கி வருவதோடு, அதற்குரிய பயிற்சிக
தங்கியிருக்கும் டாக்டர் சஷிகாந்த் சேத் தினமும் தமது தொடுகைச்சிகிச்சையை
ளையும் போதித்து வருகிறார்.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசியப் பட்டியல் எம்பிக்கள் நியமனத் தில் முன்னாள் அமைச்சர்கள் அலவி மெளலானா, பட்டி வீரக்கோன் ஆகியோர் இடம்பெறவில்லை.
தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸி லிருந்து வெளியேறிய இருவருக்கும் இடம் வழங்குவதற்காக அலவி, பட்டி வீரக்
išsilijanaGUITE Sligoprulia
புதிய பாராளுமன்றத்தில் எதிர்க்கட் சித் தலைவராக ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
செவி வாய் கிழமை நடைபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் மத்திய குழு கூட்டத்தின் நீண்ட விவாதத்தின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக ரட்னசிறி விக்கிரமநாயக்கவின் பெயரை ஜனாதிபதி அறிவித்தார்.
முன்னதாக இந்தப் பதவிக்கு தாம் போட்டியிடப்போவதாக முன்னாள்
அமைச்சர் மகிந்தராஜபக்ஷ அறிவித்திருந் தார் எவ்வாறெனினும் இந்தத் தெரிவு குறித்து பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
23.16-22, 2001
கோன் ஆகியோரின் பெயர்கள் நீக்கப் பட்டுள்ளன.
பொதுஜன ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் தேசியப் பட்டியலில் ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது.
இதர கட்சிகளான மக்கள் ஐக்கிய முன்னணிக்கோ, இலங்கை மக்கள் கட் சிக்கோ ஒரு இடமும் வழங்கப்படவில்லை. டிஎம்ஜயரட்ண லக்ஷமன் கதிர்காமர் ரொனி டிமெல், சேகு இஸ்தீன், எஸ்.சதா சிவம், ராஜா கொலூரே டிலான் பெரே ரா விபுத்திரசிகாமணி, அதுல நிமல சிறி ஜயசிங்க மகிந்த அமரவிர, அஜந்த டி சொய்சா ஆகியோரே பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசியப்பட்டியலில் இடம்பெறும் 1 எம்பிக்களுமாவர்
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியலில் ஆறு முஸ்லிம்களுக்கும் இரண்டு தமிழர்களுக்கும் இடமளிக்கப் பட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளரிடம் ஐதேக செயலாளர் செனரத் கப்புகொட்டுவ திங்கட்கிழமை இரவு ஒப்படைத்த தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் முஸ்லிம் காங்கிரஸுக்காக மூன்று இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளதுடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும், மலையக மக்கள் முன் எனக்கும் தலா ஒரு இடம் வழங்கப் பட்டுள்ளது.
பிரதமர் தயாரித்த பட்டியலும் 8.E5E5. SITTEFITTÄIEiği gör
வையில் பொதுஜன இருந்து கட்சிமாறிய பேராசிரியர் ஜிஎல். கர பந்துல குணவ முன்னாள் பொதுஜ முக்கியஸ்தர்களும் அ தேசிய நல்லின றின்கீழ் பொதுஜன சேர்ந்த பலருக்கும் களை வழங்க தாம் ரணில் விக்கிரமசிங்க அந்த அழைப்பை ெ னணி நிராகரித்தது. எனினும் அந்த ரணில் விக்கிரமசிங் பல சாதகமான சமி
DL6langtspgögsliðEamsitsfjsstö6:seÍblöIgnarbl விசாரணைகள் திசைதிருப்பப்படுவதாக பொலிஸார்மீது
四卤、町na °防5日 தலைவரிடம்கூட இ பெறப்படவில்லை.
இந்தச் சம்பவம் குற்றப் புலனாய்வுத் ஒப்படைக்கப்பட்டிரு
விசாரணைகளை
யாகும் என்றும் கொ திருக்கிறார்.
புனித றம முழுவதி நோற்று நோன்புப் ெ
ജ്ഞഖന്ദ്ര
வாழைச்சேை யத்தின்மீது செவ்வ விடுதலைப் புலிகள் தலில் 5 பொலிஸாரு அடங்கலாக 6 பேர் 16 பேர் காயமடைந்
புதன்கிழமை அ
இந்தத் தாக்குதலின்
ாக அழிக்கப்பட
| ಹೆಗ್ಡಹೆಹೆ.
E JE I
ஐக்கிய தேசியக் முஸ்லிம் காங்கிரஸ் கொண்டு பொதுத் யிட்டது. நாட்டின் சி வுடன் இணைந்து தனித்தும் போட்டியி
போட்டியிட்ட கிழக்கு மற்றும் (UD.9, T. 2,
யிலான வன்முறைக பெற்றிருந்தன. :ே தொடங்கிய வன்மு ஓயாமல் தொடர்கின் மாவடி வாழைச்சே
ஜனநாயக மக் னணி (புளொட்) பார் ணியில் இருந்து ெ துக்கு ஆதரவளிக்கு வர் தர்மலிங்கம் சி ரணில் விக்கிரமசிங்
t
அரசுக்கு ஆத ராக இருப்பதாகத் தன் அதனை எத இருந்துகொண்டே கூறியுள்ளார். இன
தொடர்பில் எடுக்க
களுக்கும், விடுதலை வார்த்தை முன்னெ அதற்கு முழு அள ழைப்பும் வழங்கு உறுதியளித்துள்ளார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|க்கிய முன்னணியில் எஸ்.பி.திஸாநாயக்க ரிஸ் மகிந்த விஜேசே த்தன உட்பட பல ஐக்கிய முன்னணி ங்கம் வகிக்கின்றனர். க அரசாங்கமொன் க்கிய முன்னணியைச் மைச்சுப் பொறுப்புக் யாராக இருப்பதாக அறிவித்திருந்தபோதும் ாதுஜன ஐக்கிய முன்
கட்சிக்குள் இருந்து கவின் அழைப்புக்கு ஞைகளும் வழங்கப்
IILÍlIIIaM
ÖDö*öTITL(5) ாதுகாப்புப் பிரிவின் ன்னும் வாக்குமுலம்
குறித்த விசாரணை திணைக்களத்திடம் ப்பதாகக் கூறுவது திசைதிருப்புபவையே டகதெனிய தெரிவித்
ம் நோன்பு
துல் பித்ர் பருநாளைக் டாடும் கும் முரசின்
பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான ஏ.எச்.எம். பெளசி, அனுர பிரியதர்சன யாப்பா ஜெய ராஜ் பெனாண்டோ புள்ளே ஆகியோர்
FUGIUNGULIENS
தேசிய நல்லிணக்க அரசுகுறித்து தமது விருப்பத்தை வெளியிட்டிருந்தனர். எவ்வாறெ னினும் மேற்சொன்ன எவரும் ரணிலின் அமைச்சரவையில் இடம்பெறவில்லை
புதிய அரசாங்கத்தின்முயற்சிகளுக்கு பூரண ஆதரவு-டக்ளஸ்
வடக்கு கிழக்கை புனரமைப்பு செய்யவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஐதேக எடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பும் ஆதர வமவழங்குவதாக முனனாள அமைச்சரும் ஈபிடிபி செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்
கையில் "இந்நாட்டின் இனப்பிரச்சனைக்கு கெளரவமானதும் நிரந்தரமானதுமான தீர்வொன்றைக் காண்பதற்கும் யுத்தத்தை PETER.""" முடிவுக்குக் கொண்டு வரு
வதற்கும், மற்றும் வடக்கு-கிழக்கு பிராந்
தியத்தைப் புனரமைப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் புதிய பிரதமர் ரணில் விக் கிரமசிங்க தலைமையிலுள்ள அரசாங்கம்
எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் ஈபிடிபி முழு ஒத்துழைப்பை நல்கும்.
முன்னைய அரசாங்கத்தில் நான் பொறுப்பு வகித்த அமைச்சைப் புதிய அரசாங்கத்தில் கையேற்கும் அமைச்சர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன அப்பொறுப் புக்கு மிகுந்த தகமையுடையவர் அவர் ஈபிடிபியின் நெடுங்கால நண்பர். அவ ருக்கு எமது நல்வாழ்த்துக்கள் ஏற்கனவே நாம் தொடக்கி வைத்த பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் மற்றும் வடபகுதி மக்களுக்கான புதிய திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கும் புதிய அமைச் சருக்கு எப்பொழுதும் எமது ஒத்துழைப்பு இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள் GT5.
இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளையாத தீர்வுக்கு ஜேவிபி. ஆதரவு வழங்குமாம்!
எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளு
டனான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் போது அந்த இயக்கம்மீதான தடை நீக்கப் படும் என்று பிரதமர் ரணில் விக்கிரம
தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் பிரத மரை சந்தித்து உரையாடியபோதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித் துள்ளார்.
த்துக்கள்
நாட்டின் தேசிய பிரச்சனைகளை
இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளையாத தீர்வுக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்குமாம்
தீர்க்கும்போது இலங்கையில் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படும் செயல் திட்டங்களுக்கு ஜேவிபி தமது ஆதரவை வழங்கும் என்று இதன்போது ஜேவிபி. தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளனர். அத்துடன் கடந்த பாராளுமன்றத்தில் சட்ட மூலமாக நிறை வேற்றப்பட்டு இடைநடுவில் நின்றுபோன 17 வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் குறித்தும் அதன் மூலம் அமைக்கப் படவிருக்கும் ஆணைக்குழுக்கள் தொடர்
பாகவும் இவ்விரு தரப்பினரும் கலந்துரை
யாடியுள்ளனர்.
கொலைக்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாக #808||6|||||alaũ[H08]]|[[]]]allāếIII8] [[Iñālo[[.
- ன பொலிஸ் நிலை ாய்கிழமை நள்ளிரவு மேற்கொண்ட தாக்கு ம் ஒரு பொதுமகனும் கொல்லப்பட்டதுடன் தனர். திகாலைவரை நீடித்த பொலிஸ்நிலையம் டு தரைமட்டமாக்கப்
| 8.85.5. LIGÜGl öIÉlőjelül
கட்சியுடன் பரீலங்கா உடன்படிக்கை செய்து தேர்தலில் போட்டி இடங்களில் ஐதேக சில இடங்களில் ட்டது முக தனித்துப் மாகாணத்தில் ஐதேக. தரவாளர்களுக்கிடை ள் அதிகளவில் இடம் ர்தலுக்கு முன்னர் றைகள் இன்னமும் றன. குறிப்பாக ஒட்ட னை முஸ்லிம் பகுதி
பட்டதுடன் அங்கிருந்த பொருந்தொகை ஆயுதங்கள் புலிகளால் எடுத்துச் செல்லப் பட்டுள்ளன.
பெண் புலிகள் உட்பட 50க்கும் மேற் பட்ட புலி உறுப்பினர்கள் பொலிஸ் நிலை யத்திற்குள் ஊடுருவி முதலில் அங்கிருந்த காவல் கோபுரத்தை தாக்கி அழித்ததுடன் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த அறை யையும் தொலை தொடர்பு உபகரணங் SS S S S S S S S S S SSSSSSS S SSSSSS
களிலேயே ஐக்கிய தேசியக் கட்சி ஆதர வாளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் எதி ராக பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதர வாளர்களால் மிக அதிகளவான வன்முறை கள் புரியப்பட்டுள்ளன. ஏறாவூர் காத்தான் குடி கல்முனை போன்ற பகுதிகளிலும் இன்னமும் தாக்குதல்கள் ஓய்ந்த பாடில்லை. பலர் மிக மோசமாகத் தாக்கப்பட்டுள்ளார் கள் வீடுகள் வாகனங்கள், கடைகள் மற்றும் உடமைகள் சேதமாக்கப்பட்டு வரு கின்றன.
புனித றமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் பகுதிகளில் இடம்பெறும் இவ்
வாறான வன்முறைகள் குறித்து பலரும்
கள் விடுதலை முன் ாளுமன்றத்தில் எதிர ாண்டே அரசாங்கத் என்று அதன் தலை த்தார்த்தன் பிரதமர் கவிடம் தெரிவித்துள்
வளிக்க தாம் தயா தெரிவித்த சித்தார்த்
Մ,61/60/gl) கொண்டுள்ளனர்.
பாதுகாப்புத் தரப்போ முஸ்லிம் பெரி
யார்களோ வன்முறைகளை நிறுத்துவ
தற்கு காத்திரமான நடவடிக்கை எடுக்கா
R. R. R. R.
நான்குபேர் கைத
தது குறித்து விசனம் தெரிவிக்கப்படு கிறது.
களையும் கைப்பற்றியுள்ளனர். பின்னர் பெறுமதிமிக்க ஆயுதங்கள் சிலவற்றையும் தொலைத் தொடர்பு சாதனங்களையும் எடுத்துக் கொண டு ஏனையவற்றை தீவைத்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.
இதற்கிடையில் கடந்த வாரம் கிழக்கில் மீயன்குளம் என்ற இடத்தில் படையினர் மறைந்திருந்து தாக்கியதில் மட்டக்களப்பு அம்பாறை விசேட தளபதி ஜீவன் பலி
tatt
மட்டக்களப்பு கொழும்பு வீதியில் அமைந்துள்ள மீயண்குளம் பகுதியூடாக இரவில் புலிகளின் நடமாட்டம் இருப்பதாக படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்கள் மறைந்திருந்து தாக்குதல் நடத்திய திலேயே ஜீவன் உட்பட புலி உறுப்பினர் Ја () ЈЕ Паја) JE JE I GNI.
இரண்டு தினங்களுக்கு முன்னர் புலிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டு ஐசிஆர்சி ஊடாக புலிகளிடம் ஒப்படைக் கப்பட்டது. இவர்களது இறுதிக் கிரிகைகள் தரைவையில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றதாகவும் இந்நிகழ் வில் பிரதேச அரசியல் துறை பொறுப் பாளர் நிஸாம், படைத்துறைப் பொறுப் பாளர் றெஜி மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் சுமதி மற்றும் புலிகள் இயக்க முக்கியஸ் தர்கள் பலர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கில் கருணாவுக்குப் பின்னர் முக்கிய தளபதியாக கருதப்பட்டுவந்த ஜீவன் கிழக்கிலும் வன்னியிலும் பல முக் கியத் தாக்குதல்களில் பங்கெடுத்தவர் என்று
La இவரை பாராட்டியுள்ளனர்.
கண்டி, மடவளையில் பத்து முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சில சந்தேக நபர் களை கந்தளாய்ப் பொலிஸார் செவ்
கட்சி வரிசையில் வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
செய்யப் போவதாகக் பிரச்சனைத் தீர்வு ப்படும் நடவடிக்கை
கந்தளாய் கீர்த்தி மாவத்தையில் உள்ள வீடு ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த போது பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ள
ப்புலிகளுடன் பேச்சு it. டுக்கப்படும் போது ல் ஆதரவும் ஒத்து தாக சித்தார்த்தன்
இராணுவத்தில் இருந்து தப்பிவந்த ஒருவரும் பெற்றோலியக் கூட்டுத்தாப னத்தின் ஊழியர் ஒருவரும் உட்பட நான்கு பேருமே கைதாகியுள்ளனர்.
செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் மீதான விசாரணைகளை யடுத்து வாகனம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கண்டி மாவட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி ஆதரவாளர் ஒருவருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றின் மூலமே இவர்கள் திரும்பிவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகள் மூலம் இவர்களுக்கும் மேற்படி கொலைக்கும் தொடர்பு இருப்ப தாக தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரும் கைது

Page 4
Inö6Eflest húllögmö õTÜLITÕpüLLELEDiGib அன்புள்ள உங்களுக்கு aNasar 555. தேர்தல் முடிவடைந்து புதிய அரசாங்கமும் அமைந்தாகிவிட்டது.
மக்களின் அமோக ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகியிருக்கிறார்.
இந்த நாடு சகல திசைகளிலும் நெருக்கடிகளை சந்தித்துள்ள ஒரு தருணத்தில் புதிய அரசாங்கம் தோற்றம் பெற்றுள்ளது. 1994ம் ஆண்டும் கடந்த வருடமும் பெருவெள்ளமாகத் திரண்டு பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு வாக்களித்த அதே மக்கள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் தமது எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றத் தவறி விட்டது என்ற ஆதங்கத்தை இம்முறை பொதுத் தேர்தலில் தெளிவாக புலப்படுத்தியிருக்கிறாள்கள்
புதிய பிரதமரும் புதிய அரசாங்கமும் நாட்டுக்கு ஒரு புத்துணர்ச்சியை வழங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது இந்தப் புத்துணர்ச்சி தொடர்வதும் ஐ.தே.க மீதான மக்கள் ஆதரவு நீடிப்பதும் இனிமேல் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பொறுத்ததுதான். 1994ம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தபோது 1 வருடகால ஐதேக இருண்ட யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக நாட்டு மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள் மக்களின் அந்த நிம்மதியை அர்த்தமுடையதாக தொடரச் செய்வதில் திருமதி குமாரதுங்கவின் அரசாங்கம் போதிய வெற்றியைப் பெறவில்லை.
பொதுஜன ஐக்கியமுன்னணிக்கு படிப்படியாக குறைந்து வந்த மக்கள் ஆதரவு இந்தத் தேர்தலுடன் அந்தக் கட்சியினரை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியும் அளவு வலுப்பெற்றிருந்தது. இப்போது மீண்டும் ஒரு சுற்று ஆரம்பித்திருக்கிறது. தமது அபிலாஷைகளை ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றுவாள் என்று பெரும்பாலான மக்கள் நம்பிக்கை கொண்டு அதனை புள்ள டிகளாக வெளியிட்டுள்ளனர்.
95 GOTT Gü 96Jujo6ODD (Up(Up GOLDULITGES நிறைவேற்றும் கடப்பாடு ஐதேக அரசாங்கத்துக்கு இருக்கிறது. இம்முறை தேர்தலில் சகல அரசியல்
D'flavam m gyll's Längst || Paštas flat}} ANKÁŘ சமாப்பிக்கப்பட்ட விஞ்ஞாபனங்களின் கருப்பொருள் இனப்பிரச்சனையும் அதனோடினைந்த நெருக்கடிகளுக்கான தீர்வு பற்றியதுதான் எனவே இனநெருக்கடியை ஐ.தே.க. தீர்த்து வைக்கும் என்ற மக்கள் அபிப்பிராயம் இம்முறை தேர்தலில் வெளியிடப்பட்டுள்ளது என &Ա55(tpւց ան): கடந்த காலத் தவறுகளை திருத்திக் கொண்டு தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்குவதே ஆட்சியாளர்களின் முதற் பணியாக இருக்கவேண்டும். இதனை இழுத்தடிப்பதற்கு கார ணங்களை தேடுவதை விடுத்து சாத்தியமான சகல வழிகளிலும் முயற்சி செய்து இந்த நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாடுபடுவார் என்று நம்புகிறோம். மக்களின் நம்பிக்கை மீண்டும் ஒரு தடவை வீண் போகக் கூடாது
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன் ஆசிரியர்
ருமதி குமாரதுங்க இந்தள விட்டுக்கொடுப்புடன் நடந் கொள்வார் என்று ரணில் வ கரமசிங்ககூட எதிர்பார் திருக்கமாட்டார். புதிய அ சாங்கத்தின் அமைச்சரவை நியமனத்தின்போது நி மற்றும் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்புக்களை ஜனா பதிதன் வசம் வைத்துக்கொள்வார் என்றே பெரும்பாலு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிச் எந்தக் குறையுமில்லாத பூரணமான அரசாங்கம் ஒன்னி அமைக்க வழி செய்து கொடுத்து சந்திரிகா ஒதுங்க Gas ITGSLT i.
ரணில் விக்கிரமசிங்கவினால் உடனடியாக தீர்க்க படவேண்டிய பிரச்சனைகளின் பட்டியலில் முதலிடத்த இருப்பது இனப்பிரச்சனைதான் என்பதில் சந்தே மில்லை. பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப வே டிய பாரிய பொறுப்பும் புதிய அரசாங்கத்திடம் ஒப்படை கப்பட்டிருக்கிறது. இவ்விரண்டு சவால்களுக்கும் முக
| கொடுப்பதைப் பொறுத்துதான் ரணில் விக்கிரமசிங்கவி
அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படப் போகின்ற
1994ம் ஆண்டுக்குப் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய வீழ்ச்சிக்கு மத்தியிலும் தொடர்ச்சியா தோல்விகளுக்கு இடையிலும் அரச எதிர்ப்பு இயக்க ஒன்றை சிறப்பாக வழிநடத்தி பொதுஜன ஐக்கிய மு னணி அரசாங்கத்தை கவிழ்த்ததோடு மக்களின் அமே ஆதரவை பெற்று புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தத
ரணிலைப் போலவே ஐதேக வில் உள்ள ஏனை முன்னணித் தலைவர்களுக்கும் பெரும்பங்குண்டு.
ரணில் பிரதமர் பதவியை ஏற்றதும் புலிகளுட பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அவசரம் காட்டுவதா தெரிகிறது. புதிய பிரதமரின் முதல் வெளிநாட்டு வி மாக இந்தியா சென்று சமாதான முயற்சிகளுக்கான வாங்கப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்க பட்டிருக்கிறது. சமாதான முயற்சிகளில் ரணில் குற பிடத்தக்க அளவு வெற்றி பெறுவாராயின் அவர் எத கொள்ளும் அடுத்த சவாலான பொருளாதார நெரு கடியை மிக இலகுவாகக் கையாளும் சந்தர்ப்பு கிடைக்கும் புதிய அரசாங்கத்துடன் புலிகள் எந்தள தூரம் ஒத்துழைப்பார்கள் என்பதில்தான் சமாதா ஏற்பாடுகள் எவ்வளவு தூரம் முன்னோக்கிச் செல்லு என்ற கேள்விக்கான பதில் தங்கியுள்ளது.
புலிகளை பொறுத்தவரையில் அவர்கள் சந்திரி அரசுடன் கடைபிடித்த கடும்போக்கை ரணில் விஷயத்த ஒரளவு தளர்த்தலாம் என்பதற்கான சாத்தியக் கூறுக தென்படுகின்றன. சந்திரிகா அரசாங்கத்தை கவிழ்த் ஐதேக அரசாங்கமொன்றை ஆட்சியில் அமர்:
| வேண்டும் என்ற விருப்பம் புலிகளுக்குள் இருந்த
என்பதில் சந்தேகமில்லை. இது பொதுஜன ஐக்க முன்னணி கூறிய ரணில்-பிரபாகரன் இரகசிய ஒப்பந்:
தின்படியல்ல. புலிகளுக்கு தங்களது நிகழ்ச்சி நிரன்
செயற்படுத்த சந்திரிகா அரசாங்கம் பல வழிகளிலு தடையாக இருந்தது உண்மைதான். அத்தோடு பொ ஜன ஐக்கிய முன்னணி நூறு சதவீதம் யுத்தத்தின் பு நம்பிக்கை கொண்ட ஒரு அரசியல் சக்தியாக தன் அடையாளப்படுத்தியிருந்தது. லக்ஷ்மன் கதிர்கா வெளிநாடுகளில் போய் என்னதான் விளக்கமளித்தாலு புலிகள் விடுத்த ஒரிரு சமாதான சமிக்ஞைகளைக் பொதுஜன ஐக்கிய முன்னணி நிராகரித்தே வந்திரு கிறது.
அதனால் அவர்கள் மேல் புலிகள் உச்சக வெறுப்பில் இருப்பார்கள் என்பதை எதிர்பார்த்தேய வேண்டும். இதன்காரணமாகவே தனது மாவீரர் த உரையில் பிரபாகரன் இனவாத சக்திகளை நி கரிக்குமாறு பகிரங்கமாக சிங்கள மக்களிடம் கோரின அரசியல் கட்சி ஒன்றின் பெயரை நேரடியாக தன உரையில் பயன்படுத்துவது நாகரிகமல்ல என்ப கருத்தில் கொண்டு கட்சிப் பெயர்களை தவிர்த்தி தாலும் ஐதேகவுக்காக செய்யக்கூடிய @jö à உதவியையும் பிரபாகரன் செய்தார். இது புலிகள போரியல் வியூகத்தின் மற்றொரு புத்திசாலித்தனமா காய் நகர்த்தலா அல்லது மெய்யாகவே சமாதானத்த மீதான ஆர்வமா என்ற பிரச்சனை இருந்தாலும் தற்போதைய சர்வதேச நிலவரங்களை வைத்து நோ மிடத்து நியாயமான தீர்வொன்றுக்கு புலிகள் இன
என்று கருத முடியும் அவ்வாறாயின் ரணில் விக்கிரம சிங்கவின் ஆர கட்டப்பணி இலகுவானதாக அமையும். ஏனென முன்னைய ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கமும் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கமும்
ZA
புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அனை
6.
 
 
 
 

|ய அதே தவறுகளை ரணில்
அல்லது இதற்கு முன்னைய அரச தலைமைகளுக்கு ன் கொடுத்த அதே பதிலை பிரபாகரன் ரணிலுக்கும் க கொடுக்க நினைத்திருக்கிறாரேயானால் ஐந்தாவது ய ஈழப் போருக்கான நாட்களை கணக்கிடுவதாகத் பூர் தான் இந்தப் பேச்சுவார்த்தை முயற்சியும் அமை 5 LU LIIALD, NVJ எனவே தமது வழிகாட்டிகள் விட்ட தவறு ர் களை திருத்திக் கொண்டு புலிகளுக்கு புதிய க் நம்பிக்கைகளை வழங்கக்கூடிய விதத்தில் சமாதான ம் முயற்சிகளை முன்னெடுக்கும் மாபெரும் சவால் வு ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் காணப் ன படுகின்றது. |լք இதில் அவர் வெற்றி பெற்று புலிகளுடன் ஒரு கருத்தொருமிப்புக்கு வருவாரானால் பொருளா ா தாரத்தை மீளமைக்க கஷ்டப்படவேண்டியிருக் ல் காது போர் குறித்து அச்சம் நீங்குமாயின் வெளி ள் நாட்டு முதலீடுகள் சுற்றுலாத்துறை என்று பல வழி து களில் பொருளாதார பிரச்சனையை தீர்க்கலாம். * இனிமேல் இனப்பிரச்சனைத்தீர்வு தொடர்பான து விடயத்தில் திருமதி குமாரதுங்கவின் பங்களிப்பு ய மிகவும் குறைவாகவே இருக்கப்போகின்றது. த் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பையும் விட்டுக் ல கொடுக்க முன்வந்ததன் முலம் அவர் வெறுமனே ம் ஜனாதிபதியாக தன்னை சுருக்கிக் கொண்டுள் து ளார். ஏன் அவ்வாறானதொரு முடிவுக்கு வந்தார் து என்று தெளிவில்லாத போதும் ஒரு சமாதான ன சுழற்சியின் பின்னர் மீண்டும் யுத்தம் வெடிக்கும் ர் அதன் பிறகு ரணிலின் செல்வாக்கு வீழ்ச்சியடையும் ம் என்ற எதிர்பார்ப்புடன் அவ்வாறு செய்திருக்கலாம். ட அல்லது பேச்சுவார்த்தைக்கு முன்னதாக போர் க் நிறுத்தம் ஒன்றை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அதற்கு பாதுகாப்பு அமைச்சரின் ட அனுமதி தேவை. இது விடயத்தில் முட்டுக்கட்டை க களைப் போடாமல் ரணிலுக்கு தீர்மானம் எடுக்க ன வசதியாக சகல பொறுப்புகளையும் அவர் வசம் ா ஒப்படைக்க ஜனாதிபதி தீர்மானித்திருக்கலாம். ர், இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு அம்சம் து யாதெனில் இதன் பின்னர் ஏதேனும் தவறு த நடந்தால் அதனை தன்மீது சுமத்த இடம் நீ வைக்கக்கூடாது என்பதில் ஜனாதிபதி எச் ட சரிக்கையாக நடந்து கொள்வதுதான். அதாவது ன் ரணில் விக்கிரமசிங்கவின் சமாதான முயற்சி தோல்வியில் முடிந்து போர் வெடிக்கும் மீண்டும் ன் விலைவாசிகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ட ஜனாதிபதிக்குள் இருப்பதைத் தான் இது உணர்த்து கு கின்றது.
என்னதான் ஒப்புக்காக ரணிலும் சந்திரிக்கா வும் சிரித்து கைகுலுக்கிக் கொண்டாலும் ஒருவரை ப ஒருவர் வீழ்த்த வேண்டும் என்பதில் இருவரும் ல் அக்கறையாக இருப்பார்கள் என்பதில் சந்தேக ി, ഥീബ്. 机 அரசியலமைப்பின்படி தேர்தலுக்கு முன்ன து தாக ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்குவ ILDGvi
UDU9
சந்தர்ப்பங்களிலும் பிரபாகரன் ஏமாற்றி விடுவார் என்ற பயத்துடனேயே அதை செய்தன. புலிகளின் நிலையும் அவ்வாறுதான் சிங்கள அரசாங்கங் களுக்கு பிரச்சனையைத் தீர்க்கும் உண்மையான நோக்கம் கிடையாது அரசியல் நோக்கங்களுக் காகவே எங்களை பயன்படுத்துகிறார்கள் என்பது புலிகள் தரப்பினரால் அடிக்கடி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு இந்த இரு தரப்பினரது சந்தேகத் திலும் நியாயமிருக்கிறது. இலங்கை அரசாங்கங்கள் சமாதானப் பேச்சுவார்த்தை என்ற சொல்லை தமது உள்ளூர் சர்வதேச அரசியல், பொருளா தார தேவைகளுக்காக பல முறை பயன்படுத்தியுள் ளன. அதே போல் சமாதான ஆர்வம் காட்டிவிட்டு ஆயுதக்கப்பல் வரவழைக்கும் வேலையை பிர பாகரனும் பலமுறை செய்திருக்கிறார். இதனால் இவ்விரு பிரிவினரும் ஒரு வரை ஒருவர் நம்ப மாட்டார்கள் என்பது எதிர்பார்க்கக் கூடியது Ꭿ5ᎱᎢ6ᏡᎢ .
இப்போது மீண்டும் ஒருமுறை ரணில் விக்கிர மசிங்கவும் வேலுப்பிள்ளை பிரபாகரனும் சமா தானத்தின் மீது நாட்டம் கொண்டுள்ளனர். ஜே.ஆர்.ஜயவர்தன முதல் சந்திரிகா குமாரதுங்க வரை இலங்கை அரசாங்கத்தின் பலதரப்பட்ட தலைவர்களுடன் சமாதான கொடுக்கல் வாங்கல் செய்த அனுபவம் பிரபாகரனுக்கு இருக்கிறது. இதற்கு முன்னைய அரச தலைமைகள் செய்த
G)J iiJGJT JT GoITai)
656rü6
தாயின் அவருக்கு எதிராக குற்றவியல் பிரே ரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து முன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற வேண்டும் 225 பேர் கொண்ட இலங் கையின் பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பங்கு என்பது 150 ஆசனங்கள் இப்போது முஸ்லிம் காங்கிரஸையும் சேர்த்து ஐ.தே.க.விடம் 14 ஆசனங்கள் உள்ளன. இந்நிலையில் 150 பேரை திரட்டுவது இலேசான காரியமல்ல. ஜனாதி பதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணை என்று வரும்போது எதிரணியில் உள்ள ஜே.வி.பி. தமிழ்க்கூட்டமைப்பு ஈபிடிபி என்பன ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இதனை புரிந்து கொண்டுள்ள ரணில் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய புதிய வலை ஒன்றை விரிப்பதாகத் தெரிகிறது. அதன் பெயர் தேசிய நல்லிணக்க அரசாங்கம் நல்லிணக்க அரசாங்கம் என்று கூறி தம்பக்கத்துக்கு ஆட்களை இழுத்துக் கொண்டு அடுத்து இரண்டாவது கட்டத்தை
நிறைவேற்றுவார். அதாவது நேரடியாக ஜனாதி பதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்காது ஜனநாயக சீர்திருத்தம் என்ற போர்வையில் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் திட்டத்தை ஐதேக முன்வைக்கலாம்.
அவ்வாறு செய்து சந்திரிக்காவின் அதிகா ரங்களை குறைத்துவிட்டால் அதன் பின்னர் அவர் தானாக பதவி விலகிப் போய்விடுவார் உண்மையில் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் முயற்சியில் ஐதேக இறங்கினால் ஜேவிபி. பலத்த சங்கடத்துக்கு உள்ளாக வேண்டி நேரிடும். ஏனெனில் அந்தக் கட்சி ஆரம்பம் முதலே நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்று கூறிவருகிறது. அதனால் ஐதேக வின் இத்தகைய முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருக்க முடியாது. அதேவேளை சந்திரிகா அம்மையாருக்கும்-ஜே.வி.பி. தலைவர் களுக்கும் இடையிலான நெருக்கம் கொள்கை கோட்பாடுகள் அனைத்தையும் விஞ்சும் அளவு சக்திமிக்கது. அதனால் சந்திரிகாவை பதவி நீக்கம் செய்ய 16 ஆசனங்களை தம்வசம் வைத் திருக்கும் ஜே.வி.பி உதவுமா என்பதும் சிந்திக்கப் படவேண்டியது.
இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் தமிழ்க் கட்சிகளின் முடிவு எப்படியாக அமையும் என்பது தமிழ் அரசியல் கோதாவில் அடுத்து எழப்போகும் பிரதான கேள்வியாக இருக்கும் தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் புலிகள் அந்த நேரத்தில் எதை செய்யும்படி கூறுகிறார்களோ அதுதான் அவர்களின் முடிவாக இருக்கும். எவ்வாறெனினும் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுத்தரும் முழு அளவிலான அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்றை கொண்டு வராது வெறுமனே நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க மாத்திரம் தனியான பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டால் கண்ணை முடிக்கொண்டு ஆதரவு தெரிவிக்காமல் அந்த பிரேரணையின் உள் நோக்கம் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய தேவை இருக் கின்றது. ஏனெனில் தமிழ்க் கட்சிகளின் உதவியுடன் சந்திரிகாவை பதவி இறக்கிவிட்டால் அதிகா ரப்பரவலாக்கல் திட்டத்தை இழுத்தடிக்க ஐதேக வினால் முடியும் இந்தப் பாராளுமன்றத்தில்
T.G. Ion To
தமிழ்க் கட்சிகளின் உதவி இல்லாமலே ஐதேகவுக்கு ஆட்சி நடத்த முடியும் என்பதால் தனது காரியத்தை முடித்துக் கொண்ட பின்னர் தீர்வை தாமதப்படுத்த ரணில் துணியக்கூடும் ஐ.தே.கவுக்குள் இருக்கும் இனவாத சக்திகளின் நெருக்குதல்களால் பொது ஜன ஐக்கிய முன்னணி கொண்டு வந்ததை விடவும் குறைந்த தீர்வைக்கூட முன்வைக்க இந்த அரசாங்கம் முன்வரலாம். அதனால் ரணிலின் இந்த தேசிய நல்லிணக்க வலை ஆழமாக ஆராய் வது அவசியம்
எது எப்படிப் போனாலும் தனது அரசியல் செயற்றிட்டம் முழுதையும் ஒரு வருடகாலத்துக்குள் அதாவது 2002ம் ஆண்டு டிசம்பர் 5ம் திகதிக்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் ரணிலுக்கு இருக்கிறது. ஏனெனில் தேர்தல் நடைபெற்ற தினத்திலிருந்து சரியாக ஒரு வருடத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக் கின்றது. இந்தக் காலப்பகுதிக்குள் புலிகளுடன் பேசி சமாதானத்தை ஏற்படுத்தி தன் மீதான நாட்டு மக்களின் நம்பிக்கையை ரணில் உறுதி செய்ய வேண்டும். பொருளாதாரத்தை கட்டி யெழுப்ப வேண்டும் ஜனாதிபதியின் சிறகுகளை வெட்ட வேண்டும் இது முன்றும் நிகழ்ந்தால்தான் பிரதமராக இரண்டாவது வருடத்திலும் காலடி எடுத்து வைக்க அவரால் முடியும் செய்வாரா ரணில்?
2,16-22, 2001

Page 5
லங்கையின் 12ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் தலைகீழான
மாற்றங்களோடுநிகழ்ந்து முடிந்துள்ளது. இந்த மாற்றங்கள் சிங்கள அரசியலில் மட்டுமல்ல, தமிழ் அரசியலிலும் ஒருசேர நிழ்ந்திருக்கின்றன.
இலங்கை நாடு முற்று முழுதாக ஒரு மாற்றத்தை வேண்டி நிற்கிறது என்பதை எடுத்துக்காட்டும் தெளிவான வலியுறுத் தலையே இந்நாட்டு மக்கள் வெளிப்படுத்தி
LGTGTTT95 GT.
புதிய அரசாங்கமும் புதிய அரசியல் தலைமைகளும் இதை எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பதே அடுத்துள்ள வினா வாகும்.
இப்போது ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் வெறுமனே ஒரு ஆட்சி மாற்றம் மட்டும் தான்.
ஆனால் பிரச்சனைகள் இன்னும்புதாகர மாகவே உள்ளன. புதிய அரசாங்கத்தைப் பொறுத்தவரை இரு முக்கிய விடயங்களை முகம் கொடுத்து சாதகமான தீர்வுகளைக் காண வேண்டிய உடனடி அவசியம் உள்ளது
ஒன்று இலங்கையில் ஒரு பாரிய அழிவு கர உள்நாட்டு யுத்தமாக வெளிப்பட்டுள்ள இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு சாமாதானத் தீர்வைக் காண வேண்டும்.
அடுத்து, ஆபத்துக் கட்டத்தை அடைந்துவிட்ட இலங்கையின் பொருளா தார நெருக்கடியிலிருந்து மீட்சிகான வேண்டும்.
விழுங்கிக்கொண்டு, பெருமளவு வரிச்
சுமையை சுமத்திக்கொண்டு நாட்டில் பொருளாதார ஸ்திரமின்மையையும், வெளி நாட்டு முதலீடுகளுக்கான அச்சுறுத்தலை யும், பீதியையும் ஏற்படுத்திக் கொண்டு அழிவுகளைக் குவித்துச் செல்லும் இந்த உள்நாட்டு யுத்தத்துக்கு மத்தியில் பொருளா தார மீட்சியென்பது அசாத்தியமான விடய LDIT(go.
எனவே இனப்பிரச்சனைக்கான அர சியல் தீர்வும் அபிவிருத்தியும் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்களாக இன்று புதிய அரசாங்கத்துக்கு முன்னால்
GT660T.
கடந்த அரசாங்கம் விட்ட தவறும் இது விடயத்தில்தான்.
அதாவது, அரசியல் தீர்வை இழுத்தடித்த தால் பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்க நேரிட்டு இறுதியில் இரண்டையுமே தீர்க்க முடியாது, திக்குமுக்காடும் நிலையில் மூன் றாவதாக அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகி இறுதியில் ஆட்சியைப் பறிகொடுத்தார்கள். இதே ஆபத்து இப் புதிய அரசாங் கத்துக்கும் உண்டு.
அதனை உணர்ந்து தன் செயற்பாடு களை வகுத்துக் கொள்வதுடன் காலதாமத மின்றி இனப்பிரச்சனைக்கான தீர்வுக்குரிய வழிவகைகளில் ஈடுபடுவதே இங்கு பிர 95TT GOTLDT GOTS5||
தேர்தலும் தமிழ் அரசியலும் இந்தத் தேர்தலில் வெளிப்பட்ட ஒரு முக்கியமான விடயம், எல்லோர் கவனத்தை யும் ஈர்த்திருக்கும் விடயம் தமிழ் அரசியல் குறித்து தமிழ் மக்களால் வழங்கப்பட்ட பணிப்புரையாகும்.
இதை தீர்ப்பு என்று கூறுவதைவிட மக்களின் பணிப்புரை அல்லது மக்களின் ஆணை என்று கூறுவதே பொருத்தமானது. இத் தேர்தலில் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள், அத்துடன் கொழும்பில் வதியும் தமிழ்மக்கள் யாவரும் விடுதலைப்புலிகளின் நெறிப்படுத்தலுக்கு இணங்க அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட தமிழர் கூட்டமைப்புக்கு தமது அமோக ஆதரவை வழங்கி மொத்தம் 15 ஆசனங்களை அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள்
இவர்களைவிட ஈபிடிபிக்கு 2 ஆசனங்களும், புளொட் அமைப்பிற்கு ஆசனமும் கிடைத்து மொத்தமாக இம்முறை 18 ஆசனங்கள் வடக்கு கிழக்கு தமிழ்த் 5Tüúl60TTITö FFLLüULG) st GT (OT,
கடந்த பாராளுமன்றத்தில் ஈ.பி. டி.பி.க்கு 5, தமிழர் விடுதலைக் கூட்ட ணிக்கு 5 டெலோவிற்கு 3 அகில இலங் கைத் தமிழ்க் காங்கிரசுக்கு என மொத்தம் 14 ஆசனங்களே வடக்கு கிழக்குத் தமிழ்த் தரப்பினருக்குக் கிடைத்திருந்தன.
இம்முறை அது மேலும் நான்கால் அதிகரித்துள்ளது.
இதேவேளை ஈ.பி.டி.பி.ஐப் பொறுத்த வரையில் முன்னர் பாராளுமன்றத்தில் மொத்தம் 5 ஆசனங்களை :: நிலையி லிருந்து தற்போது 2 ஆசனங்களாக குறைந்துள்ளனர்.
2.16-22, 2001
ஆனால் இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்ட விடயங்கள்
பெருந்தொகையான தேசிய நிதியை
எனினும் கடந்த தேர்தலில் மொத்தமாக 50,890 வாக்குகளைப் பெற்ற அவர்கள் இம் முறை 12,733 வாக்குகளைப் பெற்று சுமார் 22 ஆயிரம் வாக்குகளை அதிகமாகப் பெற்றுள்ளனர். இது சுமார் 28.5 வீத அதி கரிப்பாகும். யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரை சென்ற தேர்தலில் சுமார் 40 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்த ஈ.பி.டி.பி. இம்முறை சுமார் 56 ஆயிரம் வாக்குகளைப் பெற்று சுமார் 16 ஆயிரம் வாக்குகளை அதிகமாக்கிக் கொண்டுள் ளது. இதுவம்கூட சுமார் 286 வீத அதிகரிப்பாகவே உள்ளது.
எனவே ஈ.பி.டி.பி.க்கு ஆசனங்கள் குறைந்தாலும் ஆதரவு அதிகரித்துள்ள தென்பதை நோக்கக்கூடியதாகவுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை நான்கு கட்சிகள் சேர்ந்து கூட்டமைப்பாக சுமார் ஒரு லட்சத்து 6 ஆயிரம்வாக்குகளைப் பெற்றிருக்கும் போது ਪੀ.ਪੀ தனித்து நின்று 56 ஆயிரம் வாக்குகளைப் பெற்றதென்பதும் ஒரு சவாலாகவே உள்ளது.
இதுதவிர கடந்த தேர்தலில் எந்தவொரு ஆசனத்தையும் பெறாத புளொட் அமைப்பு வன்னியில் ஒரு ஆசனத்தைப் பெற்று இம் முறை மீண்டும் பாராளுமன்றம் வருகிறது இவ் விடயங்களும் இங்கு அவதானத்துக் குரியவையாகும்.
படவேண்டிய அம்சம் தமிழ் கூட்டமைப் பிற்கு அமோக வெற்றியை ஈட்டித்தந்ததன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையே
இது தமிழர் கூட்டமைப்புக்கோ, அல் லது அதில் உள்ளடங்கியிருக்கும் தனித்தனிக் கட்சிகளுக்கோ கிடைத்த மக்களாணை என்பதைவிட அவர்களின் பெயரில் விடு தலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட மக்க SITT GOD GOOT 6TcóTUGg5 9. GOŠT GOLDLIT GOTg5
ஏனெனில், முதலாவதாக ot புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், தேர்தலுக்கு ஒருசில நாட் களுக்கு முன்னர், 8. Tg Ti,6 முடிந்திருந்த கட்டத்தில் தமிழ் கூட்ட மைப்புக்கு வாக்களிக்கும்படி தமிழ் மக்க ளுக்கு பகிரங்கமாகவே நெறிப்படுத்தல் வழங்கியிருந்தார்.
இந்நெறிப்படுத்தல் வழங்கப்பட்ட நேர மானது மக்கள் தேர்தலில் இறுதி முடிவை எடுக்கும் கடைசி நேரமாகும்.
இவ்வாறான இறுதிநேர நெறிப்படுத் தலை அன்ரன் பாலசிங்கம் வழங்கியிருக் கையில், இத்தேர்தலில் இக் கூட்டமைப்புக்கு கிடைத்த பெறுபேறு அதன் சொந்த ஆதர வாகவோ அல்லது அதிலுள்ள தனித்தனிக் கட்சிகளுக்கு கிடைத்த ஆதரவுகளின் அடை யாளமாகவோ கொள்ளப்பட முடியாது
இது தெளிவாகவே விடுதலைப் புலி களுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணை
அத்தோடு, இக் கூட்டமைப்பின் சகல கட்சிகளும் ஒரு சேர முன்வைத்த விடய மானது, தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் LD59, Gissör STS, என்ற வகையில் ဦးါး விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேசி இனப்பிரச்சனைக்கான சமாதானத் தீர்வைக் காணவேண்டும் என்பதே
இதன் மூலம், தாம் இத் தேர்தலில் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டாலும் தாம் மக்களின் பிரதிநிதிகளல்ல, அவர்களின் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறார்கள்
எனவேதான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், வேறெந்தக் கட்சிகளுடனும் நடத் தக்கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளார்கள்
இதில் தமிழ்மக்களால் தெரிவு செய்யப் பட்டுள்ள தாம்கூட பேச்சுவார்த்தைக் அருகதையற்றவர்கள் என கூறாமல் கூ யுள்ளார்கள் இக்கூற்றை மலையகத் தமிழ்க் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் எவ்வளவு தூரம் அங்கீகரிக்கும் என்பதும் இது ஜன நாயகத்துக்கு விரோதமான நிலைப் பாடல்லவா என்பதும் கேள்விக்குரிய விடய மாக இருந்தாலும், அதையும் பொருட் படுத்தாமல் இக் கூட்டமைப்பினர் புலி
எனினும் இங்கு உன்னிப்பாக நோக்கப்
களுடன் மட்டுமே ே எந்தக் கட்சிகளுடனு உறுதிப்படக் கூறியுள் எனவே புலிகள் : ஒருபுறமும் கூட்டுக் புலிகளை முதன்மைப் விஞ்ஞாபனத்தில் பாடுகள் மறுபுறமுமா வெளிப்பட்ட கருத் இத் தேர்தலில் த ஆதரவானது புலிக LIDESEGITIT GODGOSTULUMTU, GGAU (
T
1977ம் ஆண்டும் LD55 GM A GO GOTGOU G
அது தமிழீழ முன்வைத்த தமிழர் ணிக்கு தமிழ்மக்கள் வ அன்று 1 ஆசன தமிழர் விடுதலைக் முதற் தடவையாக எ; யையும் கைப்பற்றிக்
ஆனால் அந்த தமிழீழக் கோரிக்கை கூட்டணி நிறைவேற் தன்னால் சாத் ஒன்றை வெறும் பா களைக் கைப்பற்றிக் தந்திரமாக மட்டுமே
மக்களை இக்கட்டான தள்ளிவிட்டு அது ஒ: இந்நிலையில்தான் இ வேண்டியவர்களாக விடுதலை இயக்கங்க இன்று மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. தலைப் புலிகளுக்கு ளாணை. இவை பிரச் தீர்வைக் காண்பதற் வழங்கிய மக்களாை
நீக்கச் செய்வது பாவிகள் யாழ்ப் செல்வதற்கு வழி
இவற்றைச் செ மனே பாராளுமன் இருந்து கொன வதற்கோ, வெப் agrim Gaussi Gauji பொழுது போக்கு Gsauri gisa oport Lu Liu அனுப்பவில்லை.
இப் பொறுப்பு is oor Llori Gumirspnrir samt arsi முன்முன்வைக்கப்
um Güo. ~=
இங்கு பாரா sa LL GOLDÜLŐGÖT ÚT தமிழீழ விடுதலைப்பு வழக்கறிஞர்களாகே கிறார்கள். அவர்களி வில்லையென்றால், 3 இனி அவசியமில்லை ஞர்களை மாற்றுவது பெறுவதுபோல அவ கொள்ளப்படுவார்கள் ஆலோசகர் அன்ரன் இறுதிக் கட்டத்தில் உறுதிப்படுத்துகிறது கூட்டுக் கட்சி அவர்களுக்கும் மாை அவர் கூறியிருந்தா அனுப்பப்பட்டதுபோன் மாலையையே அவர் பது கூட்டுக் கட்சியின் இதன் படிப்பின கூட்டுக்கட்சிக்குள் : களுக்கு நிறையவே அதற்கு தலைமை விடுதலைக் கூட்டண
அதன் தலைவர் மற்றும் யோகேஸ்வர (பா.உ), நீலன் தி மேயர் சரோஜினி ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சவேண்டும்; மற்றய பேசக்கூடாது என BITITg, 61.
ழங்கிய வழிகாட்டல் கட்சிகள் தாமாகவே டுத்தி தமது தேர்தல் முன்வைத்த நிலைப் ஒட்டு மொத்தமாக ருவத்தின் பிரகாரம் மக்கள் வழங்கிய நக்கு வழங்கப்பட்ட வளிப்படுத்தப்பட்டுள்
தமிழ் மக்கள் ஒரு ழங்கியிருந்தார்கள்
Ca, Trif d; Gog, GODL விடுதலைக் கூட்ட ழங்கிய மக்களாணை ங்களுடன் தெரிவான கூட்டணி வரலாற்றில் ாக்கட்சித் தலைமை கொண்டது.
LDj, 95 GITT GO) GOST GOLLU, ய தமிழர் விடுதலைக் றத் தவறிவிட்டது.
LILDIT55 (UPUT5 ராளுமன்ற ஆசனங் கொள்ளும் தேர்தல்
யுத்த நெருக்கடிக்குள் நுங்கிக் கொண்டது. நனை முகம் கொடுக்க ஆயுதம் தாங்கிய ள் பரிணமித்தன.
ஒரு மக்களாணை இது தமிழீழ விடு 191515UULL LD959. சனைக்கு சமாதானத் காக தமிழ் மக்கள் T Qg. மீதான தடையை இரண்டாவது பாணத்திற்குச் செய்வது. ய்யலாமல் வெறு றக் கதிரைகளில் 70) њGштt: 09 |ւց մ Gաժ եւb
Lo Gug9uurg தற்கோ புலிகள் ாராளுமன்றம்
களை எவ்வாறு ள் ஈடேற்றப் பதே அவர்கள் ட்டுள்ள கேள்வி
மன்றம் செல்லும் நிதிகள் உண்மையில் களுக்காக வாதாடும் அங்கு அனுப்பப்படு ன் வாதம் திருப்தி தர வர்கள் அங்கிருப்பது யென்றால் வழக்கறி போல, அல்லது மீளப் கள் மீளப் பெற்றுக் இதையே புலிகளின் ாலசிங்கம் தேர்தலின் வெளியிட்ட கருத்தும்
NGOTİT (G1 GOLDGÁLLÍTGÄ) ல அனுப்புவோமென 1. ராஜீவ்காந்திக்கு ற மரணதேவதையின் குறிப்பிட்டுள்ளாரென் ருக்கும் நன்கு புரியும். னகள் ஏற்கெனவே 6T6ITLESIÁusiTGIT SELLf உண்டு முக்கியமாக தாங்கும் தமிழர் யினருக்கு உண்டு மிர்தலிங்கம் (பா.உ) ன் முதல், தங்கதுரை ச்செல்வம் (பா உ) ாகேஸ்வரன், மேயர்
(DGA) DUQUE
முன்வைத்து தமிழ்
சிவபாலன், இறுதியில் நிமலன் செளந்தர நாயம் வரை தமது எண்ணப்படி நடக்கத் தவறியதற்காக புலிகளின் மரணதண்ட னைக்கு உள்ளானவர்களே.
எனவே புலிகளின் செய்தியை மிக நன்றாகப் புரிந்து கொண்டே இந்தக் கூட்டுக் கட்சியினர் பாராளுமன்றம் செல்கின்றனர்.
முன்னரும் 1988ல் இவ்வாறே ஈரோஸ் உறுப்பினர்கள் புலிகளின் அனுமதியுடன் UTUTSELD6õi Dio 9güUÜLJÜLGOTT
தம்மால் புலிகளுக்கு அனுசரணையாகப் பாராளுமன்றத்தில் செயற்பட்டு ஆக்கபூர்வ மான நகர்வுகளை மேற்கொள்ள முடியும் என்ற உத்தரவாதத்தைத் தெரிவித்துக் கொண்டே அன்றும் அவ் 3 ஈரோஸ் உறுப் பினர்களும் பாராளுமன்றம் சென்றனர்.
ஆனால் ஒரு கட்டத்தின்பின் இவர் களால் தமக்குப் பாராளுமன்றத்தில் பயன் எதுவும் கிடைக்கப் போவதில்லை, மாறாக இவர்கள் பாராளுமன்றத்தில் பிரசன்ன மாகியிருப்பது மக்கள் பாராளுமன்ற வழிமுறைக்கு அங்கீகாரம் கொடுத்துள் ளார்கள் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தமது ஆயுதப் போராட்டத்துக்குரிய நியா யாதிக்கத்தை மழுங்கடித்துவிடும் என்று புலிகள் உணர்ந்து கொண்டதால் அவர்களை பாராளுமன்றத்திலிருந்து விலகும்படி உத்தர GNÓLITÍTE, GIT.
அதன் பிரகாரம் அந்தப் 13 ஈரோஸ்
உறுப்பினர்களும் பாராளுமன்றத்திலிருந்து விலகினார்கள். அத்துடன் இது நின்றுவிட sailÃg)a).
ஈரோஸ் என்ற தனியொரு இயக்கமாக அவர்கள் இனிச் செயற்படத் தேவையில்லை, அவர்கள் தமது இயக்கத்தைக் கலைத்து விட்டு, புலிகள் இயக்கத்துடன் சேரவேண்டு மெனக்கூறி 24 மணித்தியால அவகாசம் கொடுத்தார்கள் இதனையடுத்து ஈரோஸ் அமைப்பைக் கலைத்துவிட்டு பு களுடன் இணைய, அதில் தனிப்பட விரும்ப மில்லாதவர்கள் வெளியேறினார்கள்
இதே நிலைமையில்தான் இன்று இக் கூட்டமைப்பினரும் புலிகளுக்கான ஏஜன்டு களாக செயற்பட வேண்டியவர்களாக a sit GMTira, Git.
1987ல் நிகழ்ந்தது போலல்லாமல் இம்முறை புலிகள் நேரடியாகவே இக் கூட்ட மைப்பை ஆதரிக்கும்படி நெறிப்படுத்தல் வழங்கியுள்ளதால் இக் கூட்டமைப்பினர் L கட்டுப்பட்டுச் செயற்பட வேண் டிய தாள்மீகக் கடப்பாட்டுக்கும் உள்ளாகி யிருக்கின்றனர்.
இதேவேளை இக் கூட்டமைப்புக்குள் இருக்கும் கட்சிகள் யாவும் புலிகளை ஆத ரிப்பதில் ஒரேமாதிரியானவையாக இல்லை. அவர்களுள் மாறுபட்ட கருத்துக்களும், இடைவெளிகளும் வேறுபாடுகளும் உண்டு. ஒருவரைவிட மற்றவர் தான்தான் a CIGOLDLLIGOL 6úlg; GJITg|GlujOTö; J. TGTúlja. முயலும் போட்டியும் உண்டு
உதாரணத்திற்கு கூறுவதானால் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உண்மையான புலிகளின் ஆதரவாளர்களல்லவெனவும் அவர்கள் சந்தர்ப்பவாதிகள், இந்தியாவுடனும் அதன் உளவு ஸ்தாபனமான ரோவுடனும் இரகசியத் தொடர்புகொண்டவர்களெனவும் தமிழ்க் காங்கரஸ் குற்றம் சுமத்தி மறை முகப் பிரசாரம் நடத்தியது.
இதில் ஒருவகையில் ஒர் உண்மையும் உள்ளது. அதாவது புலிகளைத் தடை செய்த முதலாவது நாடு இந்தியா என்பதுடன், புலிகளுடன் யுத்தம் புரிந்து பல போராளி 5. OGIL LIGÓ Glo, TGIL ಙ್' அதுவே.
இன்றும் இந்தியாவின் நிலைப்பாடு புலிகளுக்கு எதிரானதாகவே உள்ளது
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், உளவுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் முதற் கொண்டு பல முக்கிய புலி உறுப்பினர்களைத் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளதுடன், இண்டர்போல் போன்ற சர்வதேச உளவு நிறுவனங்களுடாகவும் அவ் அறிவித்தலை
வெளியிட்டு ஏனைய நாடுகளிலும் தேடு
தலைக் கோரியுள்ளது.
கிட்டு முதலான முக்கிய புலி உறுப்பினர் களை சர்வதேச கடற்பரப்பில் கைது செய்ய
முனைந்து அவர்களை மரணத்தை தழுவச் செய்ததும் அதுவே
தற்போதும்கூட புலிகளின் நடமாட்டம் தொடர்பாக சர்வதேச நாடுகளுக்கு தகவல் வழங்குவது முதல் சர்வதேச ரீதியில் நட மாடும் புலிகளின் சில முக்கிய உறுப்பினர் களை கைது செய்வதற்கான வலைகளையும் விரித்து வைத்தபடியேதான் உள்ளது
சென்ற தடவை புலிகள் யாழ்ப்பாணத் தைக் கைப்பற்ற நடத்திய யுத்தத்திலும் இலங்கை இராணுவத்தை மீட்கும் போர்வை யில் இந்தியா தனது தலையீட்டை மேற் கொள்ள முனைந்ததுடன், பின்னர் இலங் கைக்கான 100 கோடி டொலர் கடனுதவி கடற்படைக் கப்பல்கள், பயிற்சிகள் என்ப வற்றையும் வழங்கியுள்ளது
இந்நிலையில் ஏதேனும் ஒரு சந்தர்ப் பத்தில் இந்தியா புலிகள்மீது மீண்டும் கடும்போக்கை கைக்கொண்டால், அல்லது புலிகள் இந்தியா எதிர்ப்பு நிலைப்பாட்டை தீவிரமாக முன்னெடுத்தால் இக்கூட்டமைப் பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி யினர் மெதுவாக சறுக்கிவிடுவார்கள் என்ற சந்தேகம் நியாயமாக உள்ளது
இந்திய அரசியலில் மீண்டும் காங் கிரஸ் ஆட்சி பீடம் ஏறும் வாய்ப்பம், அதிலும் ராஜீவ்காந்தியின் மனைவிசோனியா காந்தி பிரதமராகும் வாய்ப்பும், அத்துடன் ராஜீவின் பிள்ளைகளான பிரியங்கா, ராகுல் காந் ஆகியோர் கட்சியிலும் ஆட்சியிலும் பிர தான பங்கெடுக்கும் வாய்ப்பும் நிறையவே
LGT GTS).
இவ்வாறாக அங்கு நிலைமை மாறும் போது புலிகளுக்கு எதிரான கடும்போக்கை இந்தியா மீள மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்
பங்களும் உள்ளது.
இந்நிலையில் தொன்றுதொட்டு இந்தியச் சார்பு நிலைப்பாட்டையும் மனோ பாவத்தையும் கொண்டுள்ள தமிழர் விடு தலைக் கூட்டணியினர், எவ்வளவுதூரம் புலிகளுடன் ஒத்துழைக்க முன்வருவர் என்பது கூறமுடியாத ஒன்றே.
இதேபோல் முன்னர் இந்திய அமை திப்படையுடன் சேர்ந்து புலிகளை வேட்டை யாடிய ஈ.பி.ஆர்.எல்.எப் இன்றும் இந்திய காங்கரஸ் கட்சியுடனும் பி.ஜே.பி. கட்சி யுடனும் தொடர்புகளைப் பேணிவரும் ஈ.பி. ஆர்.எல்.எப். இந்தியாவுக்கும்புலிகளுக்கும் முரண்பாடு ஏற்படும் தறுவாயில் என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பதும் சந்தேகமே?
இதனால்தான் இக் கூட்டமைப்பை உருவாக்கும் ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தை களின் போதும்கூட புலிகளை ஏக பிரதி நிதிகளாக ஏற்பதாக கூட்டில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் எழுத்து மூலம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே தாம் கூட்டில் இணைய முடியுமென ஒரு நிபந்தனையை முன்வைத்த தமிழ் காங்கிரஸ் கூட்டிலுள்ள ஏனைய கட்சிகளைவிட தாமே புலிகளின் உண்மையான விசுவாசிகளென்ற தோற்றப் பாட்டை வெளிப்படுத்த முயன்றது
ஆனால் அவ்வாறு ஒரு எழுத்துமூலமான ஒப்புதலை வழங்காமல் ஏனைய கட்சிகள் ஒருவாறு தட்டிக் கழித்து விட்டன.
இவையாவற்றையும் நன்கறிந்து, இக் கட்சிகளின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்தால்தான் புலிகளின் ஆலோசகள் அன்ரன் பாலசிங்கம் இக் கூட்டுக்கட்சியினர் ஏதும் தவறிழைப்பின் அவர்களுக்கும் தமது மாலை அனுப்பிவைக்கப்படுமென எச்சரித் giftsinst.
இப்போது தேர்தல் முடிந்து தமிழ்க் கூட்டமைப்பினர் தாம் மக்களிடம் கேட்டுக் கொண்டவாறே 15 ஆசனங்களை அவர்கள் மூலம் பெற்று பாராளுமன்றத்துக்குச் செல் கிறார்கள்
இப்போது கேள்வி இவர்கள் அங்கு சென்று புலிகளுக்காகச் செய்யப்போவது என்ன என்பதே புலிகளைப் பொறுத்தவரை இக் கூட்டுக் கட்சியினர் உடனடியாகச் செய்ய வேண்டிய இரு முக்கிய பணிகள் உள்ளன. ஒன்று புலிகள் மீதான தடையை நீக்கச் செய்வது இரண்டாவது புலிகள் யாழ்ப் பாணத்திற்குச் செல்வதற்கு வழி செய்வது
இவற்றைச் செய்யலாமல் வெறுமனே பாராளுமன்றக் கதிரைகளில் இருந்து கொண்டு ஈயோட்டுவதற்கோ, வெட்டிப் பேச்சும் வீராவேசப் பேச்சும் பேசியபடி பொழுது போக்குவதற்கோ புலிகள் இவர் களைப் பாராளுமன்றம் அனுப்பவில்லை.
இப் பொறுப்புகளை எவ்வாறு கூட்ட மைப்பினர்கள் ஈடேற்றப் போகிறார்கள் என்பதே அவர்கள் முன்முன்வைக்கப்பட்டுள்ள கேள்வியாகும். இதற்கு அவர்கள் வாயாலோ, அறிக்கைகளாலோவன்றி செயலால் பதி லளிக்க வேண்டியவர்களாகிறார்கள்
இனிமேல்தான் இவர்கள் உன்னிப்பாகச் கவனிக்கப்படப் போகிறார்கள் O

Page 6
சுவிஸில் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்ய இலகுவான கடன் வசதிகளை விரைவாக செய்து கொடுக்கின்றோம்
ஈ 100,000SFR வரை கடன் வழங்கப்படும் ser 10,000 SFRjbeb 60 (jiġL. Gorillo, 525 SFR * ஒரு மாதத்திற்கான கட்டுப் பணம் 877 SER ஈ வட்டி வீதம் 9.99% ஈ ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கும் வழங்கப்படும் * B/C காம் உள்ளவர்களுக்கு மட்டும்
மேலதிக தொடர்புகளுக்கு கந்தராஜா பிரபு Ved Credi
Spitalgasse 16 (4" prip) 8 O 11 Bern Te: O31/3122426 Fax: 031/3119351 Note: O79/7139509
9" OG DERDOTEGEfall
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திப் பிரிந்த ஐயாவின் ஒன்பதாண்டு நினைவலைகள்
மலர்வு உதிர்வு
مسال سے لے 7 3.
03 12
1937 1992
அமரர் கந்தையா மருதபிள்ளை (மணியம்)
(யாழ் மத்திய கல்லூரி காவலாளி யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு) நீங்காத இடம் பெற்று நிர்மலமாய் நிறைந்திருக்கும் எங்கள் அன்பான ஐயாவே ஆண்டவன் எம்மை விட்டு உமை அழைத்து ஆண்டுகள் ஒன்பது ஒடிச்சென்றாலும் புன்னகை நிறைந்த உங்கள் பூமுகம் புத்துணர்வுடன் எங்கள் மனதில் வீற்றிருக்க காலமெல்லாம் எங்கள் அனைவரின் கண்களின் கண்ணிரையே காணிக்கையாக்கி சென்றீர்களே நல்லூர்க் கந்தனின் நற்கருணையுடன் நாம் இப்புவியில் நலமாக வாழ இனிதே எம் இல்லத்தில் இறையொளி பரப்பி இன்பமுடன் வழிகாட்ட இரந்து நிற்கின்றோம்.
தாய், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல் மனைவி,கொழும்பு-15TP3-08-6121
நாள் நினைவஞ்சலி
தோற்றம் LD60) D6)
క్రCS- ఆeసూత్రా, O4 19
ఆసూత్రా, ఆBహత్రా,
O2 11 ఆరిసనైe, ఆ2హనైe,
1934 2OO1
திரு நல்லதம்பி புஷ்பராஜா ஆயிரம் உறவுகள் இருந்தாலும் திதி
அப்பா
என்று ஆசையுடன் அழைத்து மகிழ 19 உறவொன்றில்லையே அப்பா. 12 எத்தனை நாட்கள் சென்றாலும் உங்கள் நினைவாலும் பிரிவாலும் வாடும். 2001
உங்கள் அன்புச் செல்வங்கள் உங்கள் ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் என்றென்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அன்புச் செல்வங்கள் திருமதி ராஜினி பரீசாந்தா (கொழும்பு) திரு ராஜ்குமார் குடும்பம் (ஜெர்மனி) தொபேஇல- 0049-9723930158 செல்வி ரஜனி வவுனியா திரு ரகுமார் (கனடா) தொபே இல- 001416-7598808 திரு ரவீந்திரகுமார் அன்ரனி (பிரான்ஸ்) தொபே இல- 00331-4897283 திருமதிரஞ்சினி சுப்கர்ணன் (பிரான்ஸ்) செல்வி ரதிமாலா வவுனியா
பேரப்பிள்ளைகள்
துவாரகன் தனுஷா நிகாஷினி தீபிகா (துர்க்கா) தகவல்- மகன் புரகுமார் இல 3041 A கோவில்வீதி
குருமன்காடு, வவுனியா தொபோ இல: 024-23328,
JITLD LI GOIT LI U LDL, வருடகால தன்னி யாற்றும் மலையாள வீக சக்தியால் என mfusung Alsót s TI நடைபெறுவது தி கெடுத்துக்காட்டா Glaupslélötunars சான்றிதழ்களை ே
gamauren
சின்னாப்பின்னமான எமது குடும்பத்தை 70000 க்கு
தெய்வமாகிய தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்
மனித தெய்வமே உங்கள் தெய்வீக சக்திய எம்மை ஆனந்த வெள்ளத்தில் முழ்கவைத்த உங்களு
அன்புத் தெய்வமாகிய ஐயாவுக்கு பிறவியிலி திக்குவாயிலிருந்து குணமாக்கிய உங்களுக்கு ஆன
aussions by 960 seg inoloj, "STGCGTGCC "பெருமதிப்புக்குரிய ஐயாவுக்கு என்னை 6 காதலியை மீண்டும் என்னிடத்தில் வந்து சேரவைத் ஆயிரமாயிரம் நன்றிகள்
கொழும்பு இன்பரின் மடல், 39 பெருமதிப்பும் மரியாதையும் கொண்ட ஐயா நடக்காது என்று எண்ணிய நாம் உங்களிடம் மகளுக் வெளியூரிலிருந்து வரன் கிடைக்கச் செய்து மகளின் கோடானுகோடி நன்றிகள் குருனாகல் அன்பரின் மடல், "நெடுநாளாக தெய்வகடாட்சம் பொருந்திய ஐயா எனது ச தால், உங்களிடம் பரிகார நிவர்த்தி பின் ஆ நடைபெற உதவிய உங்களை என்றுமே மறக்கமாட்ே
பிரான்ஸ் அன்பரின் மடல் "குறிப்பிட்ட
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய ஐயா வெளிநா பிரயாணத்தடை நீக்கி பரிகாரம் செய்து குறித்த பிரான்ஸிலிருந்து இக்கடிதத்தை நன்றியாக எழுதுக்
ஹட்டன் அன்பரின் மடல்," மதிப்பிற்குரிய ஐயாவுக்கு நெடுநாளாக என பெரும் கஷ்டத்திலிருந்து விடுவித்தமைக்கு கண்ணி இத்தாலி இன்பரின் மடல், "சந்தே வணக்கத்துக்குரிய டாக்டர் ஐயா, வீண் சந்ே சேர்ந்தது உங்களால் தான் என்றென்றும் உங்களு
பதுளை அன்பரின் மடல்,"போதை "அன்புக்குரிய ஐயாவுக்கு எனது கணவரை நீள் மீட்டு எமது குடும்பத்துக்கு புது ஒளியேற்றினீர்கள் ால் நன்றியாக இருப்போம்"
soom)sus DLõi," மரியாதைக்குரிய ஜயா உங்களிடம் ஜாத பற்றியே அறியாதிருந்த எனக்கு இத்தனையாம் தி கண்டு ஆச்சரியமும் சந்தோசமும் அடைந்தேன் தொடரட்டும்."
நீர்கொழும்பு அன்பரின் மடல்,"புத்திே 'மாட்சிமை பொருந்திய ஐயா, சூனியத்தி ஏளனத்துக்கும் அவமரியாதைக்கும் உள்ளான என் இயல்பாக வாழச் செய்தமைக்கு கண்ணீரால் என்று
ujumsor Olgiuficét DLíj, ". TLDUTLJLJLDLDITUITOEWID Glas/Toearl BuII, voor தோறும் விசேஷமாக நடைபெறும் அக்னிகுண்டல பூ பத்திலிருந்து காத்து வருவதற்கு என்றுமே நன்றி கொழும்பு இன்ப்ரின் மடல்," "மதிப்பிற்குரிய சாமிகங்காதரனுக்கு எனது யில் கடந்த கால நிகழ்கால எதிர் கால பலன்களை உங்களது சேவை தொடரட்டும்."
ANGELDTIMES, 96geen ble : அன்புள்ளம் கொண்ட ஐயா! தலையில் முடியுதிர்வு வாழ எனக்கு வழிகாட்டியமைக்கு என்றென்றும் தங்களு இனியென்ன உங்கள் குறை? திருமண GlGlanfip, Ti(b, úlgu IMT GROOT 55 GODLULINI?, as ir இன்னும் சகலவற்றுக்கும் உள்நாட்டவர்களும் g5ón 6 Kg. Solpuro 39 வருட மாந்திரீக துறையில் நி மாந்திரீக சக்கரவர்த்தி கெளரவ 33FF6665 Gogoi)66S LT35L
உலக மாந்திரீகச் சக்கரவர்த்தி (ெ Dr PKSaamy).D.O.A.N.JP Hon. Prof (IUMA) Sri Durgaadevi Manthirika Uccada Peedam.
வெளிநாட்டர் தொடர்பு கொள்ளவேண்டிய தொபேசி TEL: 0.0941 342463 FAX:0094134-4831
அமரர் குலநாயகம் (ரூபன் இளை மலர்வு 03.03.1929
"நீதிமான் தன் உத்தமத்திலே
அவன் பிள்ளைகளும் பாக்கி
உள்ளத்தில் என்றும் உதிர்ந்திருக் ஆயிரம் தலைமுறைகள் ஆனாலும் பாசமும்-என்றும் அழியாது. கலங் எங்களை அன்பாலும், பண்பாலும், எங்கள் அப்பாவே, நீங்கள் மறைந்து உங்கள் நினைவுகளினால் தினமு றோம். எங்கள் கண்ணீரால் தினமு மனைவி மக்கள், மரு மச்
6) IAITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Igorum, 39 காற்ற சேவை மாந்திரீக தெய் எளியது எண் CALCUNIA ண்ணம் அதற் (a, LDäasiaflat காமக்களித்த நரில் கண்டறிய
-
னைவி பிணக்கு தீரல் மடல் ALDAMNAT KlIISKOOLILIITTAVILÓ ELÄISTY Taumassmay, அப்பால் டுள்ளோம்.
buDacisön erägung Guantibi Duponov" ல் பேசாத எம் 3 வயது மழலையை பேச வைத்து க்கு எமது கோடாறு கோடி நன்றிகள் ன் திக்குவாப் குணமாகியது நந்து திக்குவாயாக இருந்த எனது 9 வயது மகளை தக் கண்ணீரால் நன்றி கூறுகிறோம்
வள் ஏன்னிடமே வந்து சேர்ந்தார் வெறுத்து என்னை பிரிந்து சென்ற என் ஆருயிர் து என்னை சந்தோஷத்தில் ஆழ்த்திய உங்களுக்கு
வயதில் அதிசயத் திருமணம்
எமது 9 வயது மகளுக்கு இனிமேல் திருமணமே குபரிகாரம் செய்ததால் அதிசயிக்கத்தக்க வகையில் திருமணத்தை இனிதே நடந்தேறச் செய்தமைக்கு
தடைப்பட்ட திருமணம் 16 நாளில் வெற்றி காதரிக்கு திருமணம் தடைப்பட்ட வள்ளம் இருந்த சரியப்படத்தக்கவகையில் சகோதரியின் திருமள | mլ, "
நரத்தில் குறிப்பிட்ட பயணம் வெற்றி டு செல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட எனக்கு ாளில் பிரயாளத்தை கைகூட வைத்து என்னைப் றேன். என்றுமே உங்களை மறவேன்.
த் தலைவலி தீர்ந்துவிட்டது கிருந்ததிராத்தலைவலியைக் குணமாக்கி என்னை ால் நன்றிகள் த்தால் பிரிவுபட்ட காதல் வெற்றி
கத்தால் ய நேர்ந்த நாம் மீண்டும் சந்தோஷமாக கு நன்றிகள்" டிமைத்தனத்திலிருந்து விடுபட்டவர் ட நாள் போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து நானும் எனது குடும்பத்தாரும் என்றென்றும் கள்ளி
ம் பார்க்க வந்தபோது வெளிநாடு செல்வதைப் தி வெளிநாடு செல்வாய் எனக்கூறியது பலித்தது
ன்றும் உங்களை மறவேன் என்றும் உங்கள் சேவை
ன் பிடியில் சிக்குளடு புத்திபேதலித்து பலரது னை பரிபூரண குணமாக்கி மீண்டும் மனிதனாக
நன்றி கூறுகிறேன் ஐயா திசய அக்னிகுண்டல பூஜை MMUD SINS SOLLESTMTup upaung, uløst ஜயின் சக்தி பெற்ற விபூதியை அனுப்பிஎம்மை துன் கூறுகிறோம் ஐயா,
aloniumon congoleones unior கரேகையின் பலனைக் கொண்டு தெளிவான முறை கூறி என்னை ஆச்சரியப்பட வைத்ததுக்கு நன்றி
Saurata525535 Upua Guernarfod? தைத்தடுத்து நீண்ட கூந்தலுடன் இவ்வுலகில்நலமுடன் சுகும துககையமனுககும் நன்றி கின்றேன் ம் நடக்கவில்லையென்ற அங்கலாய்ப்பா? 56óló ogsrógslasöt(b, allafsstr? GlsAllGaflip MILLIGifts (GTSsib Glgirl fuq Glasfir GirlGTTGA) Tibi 0ബതബdg, ബബി. லையான சேவை புரியும் உலக பேராசிரியர் கருணாகர பூசணம் i 17.G. Frif (J. D. G.A.N.JP
நுவரெலியாவில்
33, Daily Fair Complex,
2. ena Street, eld Road, mbo 13,
nkA. உள்நாட்டார்கள் தொடர்பு கொள்ள வண்டிய தொலைபேசி எண்கள் 1.342463,431137,47065. Fax:34-4831
E-mail-drpksamy(0sltnet.lk
www.imexpolanka.com/drpksami.
052-22508,052-35097
-LLIDI பாறிய அதிபர்)
உதிர்வு: 19.12.1997
டக்கிறான் அவனுக்குப் பிறகு வான்களாய் இருப்பார்கள்"
(நீதிமொழி 20:1) நம் எங்கள் அன்புத் தந்தையே, 1ங்கள் அப்பாவே உங்கள் அன்பும் ரை விளக்கத்தின் ஒளி விளக்கே அரவணைத்து அறிவை ஊட்டிய நான்கு ஆண்டுகள் நகர்ந்தாலும் நினைத்து வதங்கி வாடுகின் அஞ்சலி செலுத்துகின்றோம். எள், பேரப்பிள்ளைகள்
தகவல் பரகுசூரிச் (Swiss)
巴户
Lalians. Buisling DOEig
ElőIÓSGITESIGÓ12ug. júli - || || || || -
கிடந்த பொதுத்தேர்தலின்போது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்த சகலருக்கும் நன்றி தெரிவித்து அந்தக் கட்சி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வர வேண்டிய கடமை தமிழ்க்கட்சிக் கூட்டமைப்புக்கு உண்டு என்று அந்த அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈ.பி.டி.பியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுநடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலின்போது பல்வேறு நெருக்கடிகள் மற்றும் சோதனைகளுக்கு மத்தியிலும் எமது கட்சியின் சார்பாக வாக்களித்த பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒவ்வொரு வருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின் இத்தேர்தலின் முடிவுகள் குறித்து எமக்கு மகிழ்ச்சியில்லை. எனினும் முக்கியமான மூன்று விடயங்களில் எமது வெற்றி உறு திப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாவதாக நாங்கள் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வு காணமுடியும் என்பதைப் பகிரங்கமாக எந்தவிதமான ஒளிவு மறை வும் இன்றி வெளிப்படுத்தி வந்தோம் புலிகளின் தலைவர் பிரபா கரன் தமது உரையின்போது அழகான இந்தத் தீவில் ஒருங்கிசைவாக ஒன்று கூடி வாழ முடியும் எனக்குறிப்பிட்டு உள்ளார். இது உளப்பூர்வ மானதா அல்லது உதட்டளவிலானதா என்பது வேறு விடயம். ஆனால் அவரை இவ்வாறு சொல்ல வைத்தமையானது எமது செயற்பாடுகளுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும்.
இரண்டாவதாக 1989ண் பொதுத் தேர்தலில் தெரிவு செய் யப்பட்டவர்களைப் பதவி துறக்க வைத்தும் 1994ல் மக்களில் வாக்களிப்பில் ஈடுபடுவதற்கே அனுமதி மறுத்தும் வந்த சக்திகள் பாராளுமன்ற இதுத் தேர்தலைப் பயன்படுத்த முடியும் என்ற தீர்மானம் மேற் கொள்ள எமது நடவடிக்கைகளே காரணம் என்பது வெளிப்படை பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நின்றவர்களை ஒரே முட்டையில் கட்டி வைத்துப் பின்னாலிருந்து இயக்கிய சக்திகளின் சதி முன்னிலைக்கு வந்துள்ளது. எனினும் நாம் முன்னெடுத்துச் சென்ற பாதைக்கு இத்தகையவர்களை இழுத்து வந்திருப்பது வெற்றியாகும்.
மூன்றாவதாக கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலைவிடவும் அதிகப்படியான வாக்குகள் இம்முறை யாழ்ப்பாண மாவட்டத்தில் எமக்கு கிடைத்துள்ளது. எனவே எமது வாக்கு வங்கி உறுதியான அடித்தளத்தைக் கொண்டுள்ளது.
எனவே தேர்தல் முடிவுகள் குறித்து நாம் மகிழ்ச்சிகொள்ள முடியாத போதும் கவலையடைவதற்கில்லை. மேலும் 1989 பொதுத் தேர்தலின்போது நிலவியதை விடவும், 1994ன் பொதுத் தேர்தலின்போது காணப்பட்டதைவிடவும், ஜனநாயகபூர்வ சூழ்நிலை தற்போது நிலவு கிறது என்பது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இழப்புக்களையும் துன்ப துயரங்களையும் ஏற்றுச் சகித்துக் கொண்டுதான் இந்த ஜன நாயக சூழலை நாங்கள் தோற்றுவித்தோம் இந்தச் சூழலை தவ |றாகப் பயன்படுத்திய சக்திகள் கபடத்தனமான குறுக்கு வழிகள் முலம் அவர்களே எதிர்பாராத வகையில் முன்னிலைக்கு வந்துள்ளன. எனவே உருவாகியுள்ள இந்த ஜனநாயக சூழலைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பும் போர்ச்சூழலால் துன்பப்படும் மக்களின் அன் றாட வாழ்க்கை அவலங்களைக் களைய வேண்டிய பொறுப்பும் இவர்களுக்கே உரியது.
அத்துடன் புலிகளைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவர வேண்டிய கடமையும் இவர்களுக்கு உண்டு கடந்த காலங்களைப் இந்தப் பொறுப்புகளில் இருந்தும், கடமைகளில் இருந்தும் விலகிச் செல்லவோ நழுவிச் செல்லவோ ஒதுங்கிக் கொள்ளவோ புதிய பிரதிநிதிகள் முற்படமாட்டார்கள் என நம்புகிறோம்.
மேலும் தமிழ் பேசும் மக்களின் மத்தியில் முதன்மைச் சக்திகளாக பரிணமித்துள்ளவர்கள் புலிகள் மத்தியில் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி சகோதரப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், யாழ்ப்பாண குடாநாட்டிற்கான தரைவழிப்பயணத்திற்கு வழி காணவும், போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பாடுபடுவார்களாயின் மக்கள் மகிழ்ச்சி கொள்ள முடியும் இந்த திசை வழிக்கு மாறாக செயற் படுவார்களாயின் தமிழ் பேசும் மக்கள் சொல்லொணாத் துயரங்க ளுக்கு முகம் கொடுக்க நேரலாம் என்னும் ஆபத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும்
எமக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன் மக்களுக்கான எமது பணிகள் எந்தவித இடையூறுகளுக்க மத்தியிலும் தொடரும் என்று உறுதியளிக்கின்றோம்
S S S S S S L L S SS S SS S SS
oero Giron Drpasíců. Suji Jewelle ry Works நங்கையர் மனதை கொள்ளை கொள்ளும் நவீன டிசைன்களில் (22 கரட்) தங்க நகைகள் செய்து கொள்ள சுஜி ஜூவல்லரி வேர்க்ஸ் தொடர்புகட்கு
S-K. ThuraiBelpbergstrasse-10 31 23. Belp Bern , -Swiss
T.P. OO41-31-8191837 உங்கள் பழைய நகைகளை நீங்கள் விரும்பிய புதிய டிசைன்களில் குறித்த தவணையில் செய்து தரப்படும்
LLLLLL LLLL LL LLL L AeJA eALL LLLLLL TMMTTTTTT LLL
GENARAL PSYCHO THERAPHY அடிமனதில் பதிந்துள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கி உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் LLL L S AMA0S LLL LL LC TT q ATTTLL LLL LLLLLM LGGL S தொழும்பில் டிசம்பர் 22-28 வரை DR PARUMUGAM (SA.M.P) REG, 9492 New Ahmed Tourist Inn, Bang Bang Building, Entrance Bankshall Street, No. 10, Redamation Road, Colombo II. TIP 074 715547,074.715546 0lga (ili i - 077 664867. மண கண்டியிலும் சந்திக்கலாம்
ஆசிரி மெடிக்கல் ஹோல் 45 பேராதெணிய ரோட், கண்டிTP074474156 கல்முனையில் டிசம்பர் 08, 09 திகதிகள் TM.M. uriodil s6vcupsosov T.P. 06729329 வவுனியாவில் டிசம்பர் 15, 16 திகதிகள்
(தயவு செய்து பதிவு செய்து கொள்ளவும்) WANN ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, வவுனியா 04:04,1406
|suggsjö, GigsmuñTL : RESIDANT TOP 065 24019
DRPARUMUGAM NO.51/5, KOOLAVADY ROAD, BATTICALOA, SRI LANKA.
ga, 16-22, 2001

Page 7
AISIGOSúli பன்னிரெண்டாவது பாராளுமன்றத்துக்கான
பொதுத்தேர்தல் பல்வேறு விதத்திலும்
மிக்கதாகவே அமைந்திருந்தது. தென்னிலங்கையைப் பொறுத்தவரை மட்டுமல்ல, வடக்கு-கிழக்கைப் பொறுத்தவரை கூட நடந்து முடிந்த பொதுத் தேர்தல் குறிப்பிடத்தக்க தொன்றாகவே இருந்தது. முழுநாடுமே பொது ஜன ஐக்கிய முன்னணியைப் பாராளுமன்ற ஆட்சியிலிருந்து நிராகரித்துள்ள அதேசமயம், வடக்கு-கிழக்கு மக்கள் மீளவும் தமது R LUT601 எதிர்பார்ப்பினை இத்தேர்தல் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். 1977ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை பதினேழு வருடங்கள் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த ஏழுவருடங்களில் நிகழ்ந்த எந்தவொரு தேர்தலிலும் வெற்றியைச் சம்பாதிக்க முடியாமல் இருந்து வந்தது. ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா 1993ம் ஆண்டு மே தினத்திலன் கொல்லப்பட்டதையடுத்தே ஐக்கிய தேசியக் கட்சியின் வீழ்ச்சி ஆரம்பமானது. ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்குப் பின்னர் ஐ.தே.கவின் தலைமையை ஆர்.பிரேமதாசா ஏற்றிருந்தார். இருப்பினும் அவரோடு முரண்பட்டு ஐ.தே.கவின் முக்கிய பள்ளிகளாகவிருந்த காமினி திசாநாயக்கா, லலித் அத்துலத்முதலி ஆகியோர் அக்கட்சியிலிருந்தும் வெளியேறினர்.
இவ்விரு அரசியல் வாதிகளும் ஐ.தே.க வைப் பொறுத்தவரை முக்கிய தூண்களாக இருந்தவர்கள். ஜே.ஆர். அரசியல் பாசறையில் க இளவயதிலேயே முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை இவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள் காமினி, லலித் ஆகியோர் ஜே.ஆரினால் வருடி விடப்பட்ட காலப்பகுதியிலேயே ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் பிரவேசமும் ஆரம்பமாகியிருந்தது
காமினி, லலித் ஆகியோர் காலஞ்சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவை பகைத்துக் கொண்டு ஐ.தே.க.விலிருந்தும் வெளியேறிய சமயம், திரு ரணில் விக்கிரமசிங்க பிரேமதாசாவின் விசுவாசியாக ஐ.தே.க.வில் இருந்து வந்தார். எதிர்பாராத விதமாக ஜனாதிபதி பிரேமதாசா கொலையுண்டதையடுத்து பிரதம மந்திரியாகவிருந்த டி.பி.விஜேதுங்க அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியானார்.
இதனையடுத்து பிரதம மந்திரியாக 1993ம் ஆண்டு திரு. ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.
ந்தபோதிலும் ஐ.தே.க.வினுள் ವಿಠ್ಠ மீது
ருந்தனர். இவர்கள் மீளவும் ருகாமினி திசாநாயக்காவை ஐ.தே.வில் சேர்த்துக் கொண்டதோ 1994ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐதேக சார்பில் காமினி திசாநாயக்காவை ஒரு வேட்பாளராகவும்
னாதிபதி சந்திரிகாவுக்கெதிராக றுத்தியிருந்தனர். ஆனால் கொழும்பில் இடம்பெற்ற
ஜனாதிபதித் தேர்தல் ரசாரக் கூட்டத்தில் கா திசாநாயக்காவும், அவரை ஆதரித்த ஐ.தே.க.வின் முக்கியஸ்தர்கள் சிலரும் சக்திமிக்க குண்டு வெடிப்பொன்றில் 0lsstöMüULLMÍr. அதேசமயம் ஐ.தே.க.விலிருந்து
கிறார் ஆனந்த சங்கரி
2.16-22, 2001
தமிழ்க் கூட்டமைப்புக் காரர் தங்ளின் ர தேசியப் பட்டியல் எம்பியாக அன்ைனர் சிவசிதம்பரத்தை நியமிச்சுப் காலக்கெடுவில ஒரு போட்டினம் எண்பது வயசுக்கு
மேல எழுந்து நடக்க கஷ்டப்படுர gog, ibu Ujgin prima) at ib.Lf2 LITT இருக்க முடியாதெண்ட செய்தி ஆனந்தசங் கரிக்கும் சகாக்களுக் கும் தெரியா தென்று நினைக்காதியல் சிவாவின் பேரைச் சொல்லி தமிழ்க்காங் கிரஸ்காரரை ஒரங்கட்டிப் போட்டு பிறகு அவரை பழையபடி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறதுதான் திட்டம் எம்பி பதவியை தங்களின்ர கைக்கு எடுக்கும் வரைதான் சிதம்பரத்தார். குமரகுருபரனை நியமிக்க விநாயகமுர்த்தி ஓடித்திரிந்தும் பிர யோசனமில்லாமல் போச்சு தண்ணீருக்குள்ளால் நெருப்புக்கொண்டு போகும் தணர வழமையான ஸ்டைலை காட்டத் தொடங்கியிருக்
தேர்தல் முடிஞ்சுது மகேஸ்வரன் வெற்றியும் பெற்றிருக்
விலகிச் சென்ற மற்றொரு அரசியல் பள்ளியான லலித் அத்துலத் முதலியும் தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் பங்குபற்றியிருந்த தருணத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். ஐ.தே.க வைக் கட்டியெழுப்பக்கூடியவர்கள் என நம்பப்பட்ட அரசியல் வாதிகள் பலரும் எதிர்பாராத விதத்தில் மரணங்களைத் தழுவியிருந்தனர். இத்தருணத்திலேயே ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.கவின் தலைமையை ஏற்க வேண்டிய நிலைக்குள்ளாகியிருந்தார். 1994ம் ஆண்டின் பின்னர் மிகவும் பலவீனமான நிலைக்கு ஐ.தே.க தள்ளப்பட்டிருந்தது. 1994ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள், பொதுத்தேர்தல்கள் உள்ளுராட்சித் தேர்தல்கள், ஜனாதிபதித் தேர்தல் என்பவற்றில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான
ஐ.தே.க.வினால் உறுதியான வெற்றிகள் எதனையும் பெற முடியவில்லை. ஆனால் இத்தடவை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 109 ஆசனங்களைப் பெற்று ஐதேக நல்லதோர் வெற்றியை PFL-llyn. LL6f6frg5. திரு. ரணில் விக்கிரம்சிங்கவும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதமராகியுள்ளார். இத்தடவை பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது ஐ.தே.க பலமான இருமுனைத்தாக்குதல்களை
பொதுஜன ஐக்கிய முன்னணி ஒருபுறமும், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மறுபுறமுமாக ஐக்கியதேசியக் கட்சிமீது கடுந்தாக்குதல்களைத் தொடுத்திருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்படுத்தி துவேசத்தனமாகவும் ஐ.தே.க FTTLULULily (5j555).
醬 விடுதலைப்புலிகளுக்கும் ஐக்கிய தேசியக் : ஒப்பந்தமொன்று செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் நாடுபிளவுபடுவதற்கும்
இடமளிக்கப்பட்டுள்ளது. ஐ.தே.க.வின்
தேர்தல் செலவுகளுக்கு எல்.ரி.ரி.ஈ நிதியுதவி வழங்கியுள்ளது போன்ற பிரசாரங்களை ஜே.வி.பி.யும், பொது ஜன ஐக்கிய முன்னணியும் நாட்டின் 鷺 முடுக்குகள் அனைத்திலுமே
மற்கொண்டிருந்தன. கடந்த பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றின் போது நிறை வேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியை நீக்குதல், புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருதல் என்ற வாக்குறுதிகளையே பொது ஜன ஐக்கிய முன்னணி முன்வைத்திருந்தது. ஆனால் இத்தடவை தேர்தலில் ஐ.தே.க.வை புலிகளோடு சம்பந்தப்படுத்திப் பிரசாரங்களை முன்னெடுப்பதன் மூலம் மக்களைத் தம்பக்கம் ஈர்க்க பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஜே.வி.பி.யும்
னைந்தன. ஆனால் இம்முயற்சியில் வ்விரு தரப்பும் தோல்வியையே தழுவியுள்ளன.
சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்: ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்றமுடியாது' எனக் கூறப்படுவதுண்டு. மணிக்கணக்கில் மக்கள் திரண்டு நின்று
தேர்தல் பிரசாரக் பேசப்படுபவற்றுக்கு மடுக்கிறார்கள் அ Guģg TGITTEGGITT G. ஜாலங்களைப் பாவி LDGOLULUÏTS, SIT IT&SECĪGA
இலங்கையில் வடக் ஒருசாபக் கேடாக வருகின்றது. இந்த எவ்வகையிலும் ஒரு நாட்டுக்குக் கிடை என்பதனை முழுநா வைத்துள்ளது.
வடக்கு-கிழக்கு யு, அப்பிரதேசங்களை பாதிக்கவில்லை. மு வெகுவாகப் பாதித் அண்மையில் கொழு இருளடைந்த பெள (புரசந்த களுவர)
திரைப்படம், வறுை
கீழேயுள்ள அப்பாவி Surdha, si Tsugust si கொடுமையை அனு கதையையே மையம கொண்டிருந்தது. யுத்தத்தில் பலியான ஒருவரது உடலைக் உறவினர்களால் பெ ஓர் உண்மைச் சம்ப கருப்பொருளாகக் ே அமைந்திருந்தது.
படையினரை எடுத் பட்சத்தில் அடிமட்ட flĖJUITVLUG, GITATGEGANGT GIT அப்பாவிச் சிங்கள வறுமைக் கோட்டுக் இருக்கின்ற குடும்ப சேர்ந்தவர்களாகவே இவர்கள் யுத்தம் புரி கூறுவதை விட யுத் திணிக்கப்பட்டுள்ள குறிப்பிடுவதே பொ விதவைகள், அநான STOT GULU 5 GT5. கடந்த இருதசாய்த இடம்பெற்று வரும் விட்டுள்ளது. இத்தகைய கொடிய தீர்க்கப்பட்டு வடக்கு பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஏற்படவேண்டு LDä, es, Giscór sigfirumtir பிரதிபலிப்பதாகவே தேர்தல் முடிவுகள் பெருங்கட்சிகள் எ சோடிக்க முனைந்த úl Tg Tije, OGYI IDó,
கிறார் பச்சைக்கட்சி ஆட்சிக்கு சொன்ன மாதிரி 20 நாளில கு வதும் 40 நாளில தரை வழிப்ப
ரண்டு வாரத்துல யாழ்ப்பான முட்டை முடிச்சுக்களோட தென்ன மகேஸ்வரன் அதன் பிறகு 40 திறந்து வன்னி ஊடாக யாழ்ப்ப presas primir Grüb.f. umról மேயர் பதவிக்கு அடிபடுகினம் பாராளுமன்றத்துல முறையா ந எம்பிகளுக்கு மட்டுமல்ல மேயர் என்றத மறந்திட்டினம் போலக்
பொதுஜன ஐக்கிய முன் காயம் ஆறுவதற்குள்ளேயே எ
பெருந்தலைகள் முரண்பட்டு நி
பண்டாரநாயக்க புத்திரரை நிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLilgsslä)
Clge
sorts
titssog தது மக்களை முனைகின்றனர்.
த-கிழக்கு யுத்தம் வ இருந்து யுத்தம் தீராத வரை GASGLDITg. GOTLD கப்போவதில்லை டுமே நன்கறிந்து
தத்தின் தாக்கம் மட்டும் ழு நாட்டையுமே துவிட்டுள்ளது. úpsló Glousslunot GOOTILÉ |ன்ற சிங்களத் மக் கோட்டுக்குக்
சிங்கள கிராம தூரம் யுத்தத்தின் பவிக்கின்றனர் என்ற T53,
இராணுவவீரர் BnL 96.UU35|| ற முடியாதுபோன வத்தைக் கொண்டே அக்கதை
|ணியாற்றும் து நோக்கும்
ஆயிரமாயிரம் இளைஞர்கள் குக் கீழே 9560619 இருக்கின்றனர். கின்றனர் என்று தம் இவர்கள்மீது து எனக் ருத்தமானதாகும். தகள், அகதிகள் TGOTOITUS606Tä.
STGOLDITE புத்தம் உருவாக்கி
யுத்தம் விரைவாகத் 5-கிழக்குப் விரைவான அரசியல் மென்ற நாட்டு
6)
இத்தடவைத் விளங்கியுள்ளன.
றிருந்தவை இனவாதப் ள் ஒரந்தள்ளியுள்ள
SS
—
ܝ ܗ .
- - -
(அலசுவது-இராஜதந்திரி)
- —"
அதேசமயம், இனவாதத்தையே
தாரகமந்திரமாகக்கொண்டிருந்த சிஹல உறுமய கட்சியை பாராளுமன்றிலிருந்தும் மக்கள் விரட்டியடித்துள்ளனர். கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை சிஹல உறுமயக் கட்சி பெற்றிருந்தது. இந்த ஒரு ஆசனத்தைப்பெற்ற நிலையில் அக்கட்சி இனப்பிரச்சனைத் தீர்வுக்கான முயற்சிகளை வன்மையாகவே எதிர்த்து வந்தது. நோர்வேயின் மத்தியஸ்தத்துடனான அரசியல் தீர்வு முயற்சிக்கு எதிர்ப்பைத்
தெரிவிப்பதிலும் சிஹல உறுமயக் கட்சிக்கு நிறையவே பங்கிருந்தது ஆயினும் இத் தடவைத் தேர்தலில் சிஹல உறுமயக் கட்சிக்கு நாட்டு மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளதையே அவதானிக்க முடிந்தது. இதேவேளை வடக்கு-கிழக்கின் தேர்தல் முடிவுகள் மிகவும் குறிப்பிடத்தக்க முறையில் இருப்பதையே அவதானிக்க
டிகின்றது. வடக்கு-கிழக்கைச் சர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பாராளுமன்றப் Äa. இத்தட்வைத் தேர்தலில் வழங்கியுள்ளனர். நான்கு தமிழ்க் கட்சிக் கூட்டமைப்பு உதய சூரியன் சின்னத்தின் கீழ் போட்டியிட்டிருந்தது இந்த நான்கு 5Lëtë ën.LLGOLDUDIN) 5LDILQIT விடுதலைக் கூட்டணி அகில இலங்கைத் தமிழ்காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ் (சுரேஷ் அணி) ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் அங்கம் பெற்றிருந்தன. ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் உட்பட பதினைந் ஆசனங்களை நான்கு தமிழ்க் கட் கூட்டமைப்பு வென்றிருந்தது. க் கூட்டமைப்பில் சேராத ருடக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி), வடக்கே இரு ஆசனங்களை வென்றிருந்தது. திருதர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்பு வன்னியில் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியிருந்தது. வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் போட்டியிட்ட நான்கு தமிழ்க் கட் கூட்டமைப்பு, மற்றும் இக் கூட்டில் சேராத ஈ.பி.டி.பி புளொட் ஆகியவை
த்தடவை தேர்தலில் வெவ்வேறாக தர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டிருக்கலாம். ஆனால் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான அரசியல் பேச்சுக்கள் என்ற விடயத்தில் ஒரு பொதுநிலைப்பாட்டையே வடக்கு கிழக்கில் போட்டியிட்ட அனைத்து
醬 கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த தமிழ்ப் பிரதேசம் என்பது உட்பட, ஒரு மூன்றாந்தரப்பு மத்தியஸ்தத்துடன் இனப்பிரச்சனைக்குரிய அரசியல் தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென்பதை அனைத்துத் தமிழ்க் கட்சிகளுமே வலியுறுத்தியிருந்தன. 1977ம் ஆண்டு தமிழர் விடுதலைக் 鷲 தனி 醬 பெருங் கட்சியாக வடக்கு-கிழக்கு மாகாணத்தில் பெரு வெற்றி பெற்றிருந்தது.
வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற அத்தேர்தலில்
தேசியக் கட்சி தன்னிலங்கையில் அமோக வெற்றி பெற்ற அதேசமயம், வடக்கு-கிழக்கில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் பெருவெற்றி பெற்றிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்ற வெற்றி அக்கட்சியை அன்றைய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும் மாற்றிவிட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் ஜே.ஆர்.
யவர்த்தன அரசு அறிமுகப்படுத்திய றைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை பாராளுமன்ற ஆட்சியைப் பலவீனப்படுத்தியதோடு, வடக்கு கிழக்குப் பிரச்சனையையும் சிக்கலாக்கிவிட்டிருந்தது.
தனிநாடு, தமிழீழம் என்ற
பாராளுமன்றத்தினுள் பிரவேசித்த தமிழர் விடுதலைக் கூட்டணி, தனது நிலைப்பாடுகளை
கொடுத்து மாவட்ட அபிவிருத்திசபை, மாகாணசபை என்ற தீர்வுத் திட்டங்களைக் கூட ஏற்க முன்வந்திருந்தது. இதன் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைகள் கூட 2-CD GOOTip (DIBS60T. தற்போது மீளவும் இருபத்திநான்
Úlgör Glit தமிழர் விடுதலைக் கூட்டணி என்றில்லாது உதய சூரியன் சின்னத்தின் கீழ் நான்கு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. வடக்கு-கிழக்குப் பிரச்சனையைப் பொறுத்தவரை தமிழ் அரசியல் சக்திகள் அனைத்துமே ஒன்றுபட வேண்டியதே காலத்தின் தேவையாகின்றது. வடக்கு-கிழக்கில் போட்டியிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குக் கிடைத்த பாராளுமன்ற ஆசனங்கள் குறித்து ஆராய்வதைவிட மக்கள் தீர்ப்பை மனதில் நிறுத்துவதே அவசியமானதாகின்றது. வடக்கு-கிழக்கைச் சேர்ந்த எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியையும் அப்பிர தேசமக்கள் நிராகரிக்காமல் இருந்துள்ளதையே தேர்தல் முடிவு வெளிக்காட்டுகிறது. இந்நிலையில் LD5561 GT560601 பார்க்கிறார்களோ அதனை நிறைவேற்ற வேண்டியதே தமிழ் அரசியல் கட்சிகளின் தலையாய கடமையாகிறது. O
ம் வந்துவிட்டுது டாநாட்டில இருந்து படை விலகு தையை திறக்குறதும்தான் பாக்கி வாரம் கழிஞ்சுட்டுது இன்னும் ாத்துல இருக்கிற இராணுவத்தை லங்கைக்கு திருப்பி அனுப்பிடுவார் ாளுக்குள்ள தரைவழிப்பாதையை
po G
டார். எஞ்சியிருக்கிறவை யாழ் ம்பிமார் ஒப்படைச்சிருக்கிற பணி றைவேற்றப்படவில்லை எண்டால் ளுக்கும் மலர் வலயம் கிடைக்கும்
Lägg
னணிக்கு கிடைத்த தோல்வியின் திர்க்கட்சித் தலைவர் பதவிக்கு Kao in Gymraioauflasi fasi asuDIT GOT க்கத்தான் அக்காவுக்கு விருப்பம்
பார்த்தியலே. பச்சை பரிதாப முயற்சி
உவர் பரகுப் பொருத்தினால்போல அங்கும் இங்கும் பறந்து திரிந்து போட்டு வந்து எப்படி எதிர்கட்சித் தலைவராகுறதென்று சிறிக்கொண்டு கிடக்கிறார் மகிந்த ராஜபக்ஷ உந்தாக்களின்ர சச்சரவால் கடைசியில் பலன் கிடைத்தது இரட்ண சிறி விக்கிர மநாயக்காவுக்குத்தான் ஏற்கனவே சிறுபான்மைக்கட்சிகள் பலவும் பொதுஜன ஐக்கிய முன்னணியை விட்டு தூர விலகியிருக்கிற சமயத்துல இரட்ணசிறி மாதிரி கடும் சிங்கள பெளத்தத்துவம் பேசுர ஒருவர் எதிர்க்கட்சித் தலைவரானால் அரோஹராதான் உந்தக் குழப்பங்களுக்குள்ள பெளசியின்ர தேசிய அரசாங்க ஆசையை நிறத்தில் அமைச்சராகலாமா என்ற
அரச ஊடகங்கள் எத்தனை வேகமாக ஒரே நாளில நிலத்துல இருந்து பச்சையா மாறிப்போச்சென்று நினைக்கைக்க அதிர்ச்சியாக் கிடக்கு ஏரிக்கரையில நீல நிறத்துக்கு ஆளவட்டம் பிடித்துக் கொண்டிருந்தவை எல்லாம் ஆட்சி மாறின அடுத்த
கணம் தங்களை பச்சைக் கட்சியில ஊறிப்போனவையாக காண்பிக்க
படாதபாடு பட்டவையாம் வாழ்க பத்திரிகை உலகம்
கண்களைப் பற்றி ஒரு சின்னக் கவிதை
துயருற்றிருப்போரை கண்டு இரக்கப்படாத எந்த விழிகளும் ஊமை விழிகளே

Page 8
ரான்ஸில் ஜெர்மனியப் பெருவெற்றியிட் டிய போதிலும் தங்களுக் கெதிராக போரிட்ட ஒட்டுமொத்தமான பிரிட்டிஷ் பிரான்ஸ் படைகளை அழிக்க நாஸிப்படைகளால் முடியவில்லை. முடிய வில்லை என்று சொல்வதைவிட அதை அவர்கள் செய்யவில்லை என்பதுதான் பொருத்தமானது பிரான்ஸில் இருந்து தப்பிச் செல்லும் பிரிட்டிஷ் படைகளை துரத்திச் சென்று அழிக்க வேண்டாம் என ஹிட்லர் தனது தளபதிகளுக்கு உத் தரவிட்டிருந்தான் நின்றுவிடும் கட்டளை என அழைக்கப்படும் இந்த உத்தரவின் பிரகாரம் ஜெர்மன் தளபதிகளின் கைகளை ஹிட்லர் கட்டிப்போட்டான் அரசியல் நோக்கம் கொண்ட இந்த முடிவு குறித்து பல்வேறு வகையான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் உலகின் செல்வம்மிக்க பகுதிகளை பகிர்ந்து கொள் வதில் பிரிட்டனுடன் ஒர் உடன்பாட்டுக்கு வர ஹிட்லருக்குள் இருந்த விருப்பத்தின் பிரதிபலிப்பே இதுவென பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது
ஹிட்லரின் இந்த நின்றுவிடும் கட் டளை குறித்து அவனது முக்கிய தளபதி களில் ஒருவனான ருண்டிஷ்டேட் என்ப வன் தனது நாட்குறிப்பில் பின் வருமாறு எழுதுகிறான்.
"எனது விருப்பப்படி இயங்க என்னை அனுமதித் திருந்தால் ஆங்கிலேயர்
பிரான்ஸ் முழுத்தோ இருப்பதை முசோலி இதற்குமேல் தாமதித்
வடைந்ததும் இரை
ూ
ܕ .
முடியாமல் போகுே னுக்குள் ஏற்பட்டது. யுத்தத்தில் பா வகையில் சமாதானப் போய் அமர எனக் பிணங்கள் மாத்திர தனது தளபதியிடம் பிரான்ஸுக்கு எதிர தீவிரப்படுத்துமாறு அணுவத்துக்கு உத்தர்
ஆனால் அவ அந்தத் தாக்குதல் முசோலினியின் இ வேசத்தை ஹிட்லர் இந்த அரசியல் மாறாக ஈவாவிடம் டான் ஹிட்லர் இ விடயங்களில் ஹிட் கும் இடையில் உட6 லும் பிரான்ஸ் வி காட்டிய கபடத் பிடிக்கவில்லை.
இதை ஈவா பு விட்டு அவளது ப தான் அவள் எ ஹிட்லருக்கு ஏம பிறகு மெதுவாக வ பிரான்ஸில் இருந்து அத்தனை எளிதில் போல இதில் கருத் வெளியேறியிருக்கமுடியாது. ஆனால் தெரியவில்லை ஹிட்லரின் தனிப்பட்ட கட்டளையால் finojn. எனது சுரங்கள் கட்டிப்போடப்பட்டன. அப்போ உன கரையோரத்திலிருந்து கப்பல்களில் ஆங்கி அவனது தளபதிகளால் நூறு சதவீதம் யும் என்று கேட் லேயர்கள் ஏறிக் கொண்டிருந்த சமயம் கடை பிடிக்கப்பட்டாக வேணடும் நீங்கள் சூடாக துறைமுகத்தில் இருந்த என்னால் விர அதனை சிறு அளவிலேனும் மீறும் எந்தப் . குளிர்வி லைக்கூட அசைக்க முடியவில்லை என் பெரிய படை அதிகாரியை தனது சொல்லிசிரித்தாள் னுடைய டிவிஷனில் உள்ள 5 தாங்கிகளை எஸ்எஸ் உளவாளிகள் ஊடாக கொலை அரசியல் பேச உடனடியாக அங்கு அனுப்பி பின்வாங் செய்வது ஹிட்லரின் வழக்கமாக இருந்தது Ձovanov, Gտում: கும் ஆங்கிலேயர்களை அழிக்குமாறு ஹிட்லர் பிறப்பிக்கும் கட்டளைகள் எவ் கொண்டு வைத் தலைமை பீடத்துக்கு சிபார்சு செய்தேன் வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பதை அவனையே பார் இதற்குப் பதிலாக ஹிட்லரின் கண்டிப் அவதானிப்பதற்கென்றே தனியான உளவு வளை நெருங்கிச் பான கட்டளை ஞாபகப்படுத்தும் கடிதம் நிறுவனம் ஒன்றை அவன் அமைத்திருந் ஹிட்லர் வந்தது. இதனால் எந்த ஒரு சூழ்நிலை தான் முக்கிய இராணுவ முடிவுகள்
FIGIT (ULITU யிலும் முன்னேறித்தாக்க எனக்கு அனுமதி செயற்படுத்தப்படும் விதம் குறித்து மாத்தி மேலும் மறுக்கப்பட்டிருந்தது 10 கிலோ மீட்ட ரம் இந்த உளவாளிகள் கண்காணித்த "" ருக்கும் குறைவான துரத்தை நெருங்குவது னர். முத் தடை செய்யப்பட்டிருந்தது. ஜெர்மனியர்களால் அடித்துத் துரத் கைகள் அவளது
அருகில் இருந்த நான் ஆங்கிலே தப்பட்ட ஆங்கிலேயர்கள் வெளியேறிக் யர்கள் எப்படிப் பின்வாங்குகிறார்கள் கொண்டிருந்த சமயம் பிரான்ஸுக்கும்
S ിൽ
அழுத்தின.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புத்தத்தில் குதிக்க ாடுங்கோன்மை தீர்மானித்தான். Լիլլիor գիցիլիլից) அறிந்திருந்தான் ால் போர் முடி | LIB 9, 34.L.J.
தருவத - தண்டாயுதன்
ஆப்கானிஸ்தானில் ஒசாமாபின்லாடனைத் தேடிக் கண்டு பிடிக்கும் விதத்தில் حي . அமெரிக்கா ஆரம்பித்த வியாபித்த நீதி என்று பெயரிடப்பட்ட யுத்தம் இரண்டாவது மாதத்தை எட்டியுள்ளது. இந்த இரு மாதகாலத்தில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம்
காணப்பட்டுள்ளது. எதிர்த்து நின்று போரிடுவார்கள் என்று தலிபான்கள் எதிர்பார்க்
கப்பட்டனர். ஆனால் அமெரிக்காவின் ஒத்தாசையுடன் வடக்குக் கூட்டணிப் படைகள் மேற்கொண்டுவரும் தாக்குதல்களுக்குத்தாக்குப்பிடிக்க முடியாதவர்களாக தலிபான்கள் இருந்து வருகின்றனர். தலிபான்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். அநேகள் சரணடைந்துள்ளனர்.
அகதி முகாமில் உணவுக்காக காத்திருக்கும் ஆப்கான் சிறுவர்
> அமெரிக்காவினால் வேண்டப்படும் ஒசாமா பின்லாடன், அவரது அல் குவைதா அமைப்புப் போராளிகள் ஆகியோர் தொடர்ந்து யுத்தத்தை நடத்தி வருகின்றனர். வர்களது மறைவிடங்களைக் கண்டுபிடிக்க யாத நிலை அமெரிக்க, மற்றும்
芭 U" வடக்குக் கூட்டணிப் படைகளுக்கு ஏற்பட்டுள்ளது ஊகத்தின் அடிப்படையில் மறை விடங்கள் எனக் கருதப்படும் மலைக்குன்றுகள், குகைகளை அமெரிக்கா சக்திமிக்க குண்டுகளைப் போட்டுத் தாக்கி வருகின்றது. தற்சமயம் டோரா போரா என்ற மலைக் N குன்றுப்பகுதியே பலத்ததாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இங்குள்ள குகைகளுக்குள்ளேயே En rap, Lui a lo" பின்லாடன் மறைந்திருக்கலாமென அமெரிக்கா கருதுகிறது. தனது போராளி களுடன் மறைந்திருப்பதோடல்லாமல், தன்வசமுள்ள ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் 2.6016), LD555 L பொருட்கள் என்பவற்றை ஒளித்து வைத்திருக்கக் Ball,U 99TLDII பின்லாடனின் விசாலமான மறைவிடமொன்று டோரா போரா மலைப்பகுதியில் காணப்படு
வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேற்றவன் என்ற பேச்சு வார்த்தையில் த ஒரு சில ஆயிரம் ம் போதும்" என்று > ஆப்கானிஸ்தானில் போரிட்டு வரும் தலிபான் போராளிகளில் மிகச் சிலரே றினான் முசோலினி ஒசாமா பின்லாடனுடன் இருந்து வருகின்றனர். ஏனையோர் ஆப்கானிஸ்தானியர்கள் ான தாக்குதல்களை அல்லாத வெளிநாட்டு கூலிப்படையினராவர். பின்லாடனின் இந்த அல் குவைதா தன்னுடைய இரா கூலிப் படையில் பாகிஸ்தான், செச்னியா, சவுதி அரேபியா, சீனா, ஈராக் போன்ற விட்டிருந்தான் நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களும் இருந்து வருகின்றனர். அமெரிக்கள் ஒருவரும் நினைத்தஅளவில் இந்த அல்குவைதா அமைப்பில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவக் வெற்றிபெறவில்லை - குடும்பமொன்றில் பிறந்து இஸ்லாத்தைக் கற்பதற்காக சவுதி அரேபியாவுக்கு வந்து த இறுதி நேர பிர பின்னர் இஸ்லாத்தைத் தழுவி அல்குவைதா அமைப்பிலும் அந்த அமெரிக்கள் இணைந்து விரும்பவில்லை கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
-- யுத்தத்துக்கு மத்தியிலும் ஆப்கானிஸ்தான் மக்கள் புனித ரமழான் நோன்பை a na அனுஷ்டித்து வருகின்றனர். கடந்த இருபது வருடகால யுத்த சூழல் காரணமாக பஞ்சம், பட்டினி என்பவை ஆப்கானிஸ்தானில் தாண்டவமாடுகிறது. மக்கள் போதியளவு உண ருக்கும் முசோலினிக் SS S S S f}{L_0flậ பாடு நிலவிய போதி வின்றி அவஸ்த்தைப்பட்டு வருகின்றனர். இப் பரிதாப நிலையை அறிந்து பிரிட்ட யத்தில் முசோலினி இருக்கும் இஸ்லாமிய அன்பர்கள் ஆப்கானிஸ்தானுக்கு பெருந்தொகையான உணவுப் னம் ஹிட்லருக்குப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளனர். தானியவகை சமையல் எண்ணெய், பேரீச்சம்பழம் Tiruco.A LUL ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதகாலத்துக்குத் தேவையானவை என்ற ரீதியில் பெருந்தொகைப் பண்டங்கள் பிரிட்டனில் உள்ள இஸ்லாமிய மக்களால் அனுப்பி லுக்காக காத்திருந் வைக்கப்பட்டுள்ளது வேறு பல இஸ்லாமிய அமைப்புக்களும் இதையொத்த உதவிப் |வும் பேசவில்லை. பணிக்கு சர்வதேச ரீதியாகத் தயாராகி வருகின்றன. றமாக இருந்தது. ■。* ஜெர்மனியின் பொன் நகரில் ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசாங்க திறந்து கோயபல்ஸ் மொன்றைஅமைப்பது தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. வடக்குக் கூட்டணிப் ச் சொல்ல எனக்குத் படைகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆப்கானிஸ்தானின் பல்வேறு இனங்களையும் girov, Qaragratmağı சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோர் இந்த உடன்பாட்டுக்கு வந்துள்ளனர். யுத்தம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க இடைக்கால அரசாங்கமும் தனது பணியை மறுபுறத்தே என்னதான் தெரி ஆரம்பிக்கவுள்ளது. சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானில் புனர்நிர்மாணப் பணிகள் ன் ஹிட்லர் இப்படி உட்பட ஏனைய நிவாரணப் பணிகளுக்கு தாராளமாகவே உதவ முன்வந்துள்ளது. * > ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் நகரில் வீடொன்றைச் சோதனையிட்ட த தொயு 0. அமெரிக்கப்படையினர் வீடியோ ஒளிப்பதிவு நாடாவொன்றைக் கைப்பற்றியுள்ளனர். தற்கு' இந்த ஒளிபதி வில் அமெரிக்காவில் செப்டெம்பர் 1ந் திகதி நடத்தப்பட்ட எண்ணம் அவனிடம் இந்த பேதி நா'அ' திகதி நதி றிப்போனது நின்று தாக்குதலோடு o॥ பின்லாடன் சம்பந்தப்பட்டுள்ளமைக்கான ஆதாரம் அப்பட்டமாக KG NOT GJITIITLD) இருப்பதாக அமெரிக்க அதிபர் Hy தெரிவித்துள்ளார். 99 TLD" Alor Our Lofoor திட்டங் க் கொண்டிருந்த அமெரிக்கத் தாககுதல் பற்றி எடுத்த நடவடிக்கைகள் என்பவற்றை அந்த என்று முத்தமிட்டான் வீடியோ நாடா வெளிப்படுத்துகிறதாம்.
> இப்பொழுது அமெரிக்காவில் ஒரு புதிய அபிப்பிராய வாக்கெடுப்பை பல ஊடக ருந்தாள் அவனை நிறுவனங்கள் நடத்துகின்றன. அமெரிக்கப் படைகள் முழு அளவில் ஆப்கானிஸ்தா அனைத்தவள் லுக்குள் இறங்கியுள்ளன. ஒசாமா பின்லாடனே அப்படைகளின் இலக்கு எனவே ன வேகத்துடன் பின்லாடன் பிடிபடுவாரா? அல்லது பிடிபடமாட்டாரா என்பதே அந்த அபிப்பிராய ட்டாள் அவனது வாக்கெடுப்பாகும். 80 சதவீதமானோர், ஒசாமா பிடிபடுவார் என நம்பிக்கை தெரிவிக் தாளில் வேகமாக கின்றனர். 20 சதவீதமானோர் அவரைப் பிடிப்பது முடியாத காரியம் எனக் கூறியுள்ள வருவான். oth (தொடரும்) r(i
DU. 2, 16-22, 2001
ரளனிடம் சொல்லி

Page 9
இந்த பங்களாதேஷ் குழந்தையின் அருகில் == == ==
பிழைப்பு Îa க்கும் குரங்குதான் அவளது ஜீவனோபாயத்தின் மூலதனம் தந்தை டாக்கா விதிகளில் குரங்கு வித்தை காட்டித்தான் குழந்தைக்குப் பால் வார்க்கிறார். டாக்காவில் ಶ್ವೇಶ* கான குடும்பங்கள் இவ்வாறு குரங்காட்டிப் பிழைப்பு நடத்துகின்றன.
இத்தாலி நாட்டு நிதியமைச்சினால் கடந்தவாரம் வெளியிடப்பட்ட படம் இது அந்நாட்டு அழகி ஒருவர் கையில் லீரா நாணயம் றைப் பிடித்துக்கொண்டு உண்டியல் ஒன்றின் மேலால் அமர்ந்திருக்கிறார். இத்தாலி புற்றுநோய் தடுப்பு பிரிவிற்க்கு நிதி சேகரிக்கும் நோக்குடன் CNA யான இந்த விளம்பரத்தில் "லீரா நாணயத்தின் கடைசி நற்பணி என்று எழுதப்பட்டிருக்கிறது. ஐரோப்பாவுக்கான கூட்டு நாணயமாக யூரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு முதல் லீரா நாணயம் செல்லுபடியற்றதாகும் என்பது குறிப்பிடத்தக்கது
དེ་ཡོད། དེ་དག་ - کرے GB سے لیے g.65C5> rے
வை
||
நத்தார் if வதிலும் ஆங் ஒளி விளக்குக
இருப்பது முழுவது கப்பட்டது சொக்ல சொக்லட்டினால் இதுதான்.
தாய்லாந்தில்
வைத்திரு
CSICa"
எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் தலையால் ஒட் டிப் பிறந்த இரண்டு குழந்தைகள் பால் அருந்துகின்றன. அந்நாட் டில் இவ்வாறான குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல் தடவை என்பதால், இவற்றை வெட் பிரிப்பது எப்படி என்று புரி lintura மருத்துவர்கள் திண்டாடு கின்றனர். மேல்நாட்டு வைத்தியர் களின் உதவி நாடப்பட்டுள்ளதாக |ಞUGoo!
jõGIIG) GILILLg.
2, 16-22, 2001 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பண்டிகை நெருங்கிவிட்டது. உலகம் முழு காங்கே நத்தார் மரங்கள் நாட்டப்பட்டு ளால் அழங்கரிக்கப்படுகின்றன. படத்தில் ம் இனிப்பான ஒரு நத்தார் மரம், அதா ட்டினால் தயாரிக்கப்பட்ட மரம் உலகில் - 8-5'- அமைக்கப்பட்ட மிகப்பெரிய நத்தார் மரம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட @ GJ Tij, Gji"
மரத்தின் உயரம் 23 மீற்றர் 12 மீற்றர் 919, GUUGOLUg). | 85 கிலோகிராம் நிறையுடைய சொக்லட் இதில்
பாங்கொக் நகரில் உள்ள ஹோட்டல்
க்கிறார்கள் சுவிஸ் நாட்டு நிறுவனம் SS SS SS SS SS S SS S SS SS SS SS S SS S S S S S S S S S SS S SS SS SS
-- }

Page 10
ଗ!T{
TGA வெற்
リe。 του Τ I IT
SG) is இா விாள் தாக்கும் A It Tles nije na ritual- t is gift ாக இரு பிரவு சோதி | ԱԱԱԱԱԼ டிமிர்ரர்
■、*** 圖-量」 *
ந்டுெங்பேத்தின் III டது
ஆயுர்ா
à轟山 」 ■ Կլկլիկ կիլոմ:
■「華
"G
LVIII, 「エリr_cm-」
IL GIFTLIGT பரிந்த பாமி இந்து இந் விவர ஆர
、「嘎**
| ER || ந்யிட்டுந்து
நீ முரட்டுத்தா வடத்தி திருடிக் அவருடன் தேவா டிருந்த்ப் பொத்தி பொன்னம் ம் ஆகியர் டிறார்கள் இதில் மோனஸ் ஒரு பாருநடனம் திரிா
இந்தின் இரு செல்வபாரதி இயக்கு
I filt in
முகப்பில்விதீர்த்திக்)
S S S S S S S SS S S
ls LIijEi
நியூயோர் *山L高*
III திரைப்பட விழாவில்
| ! गागा != ானா புர் நடித்
துரோ படம் திரையிடப்பட்டது இவ்விழாவில்
ாந்துகொள்ள
இருவரும்
அமெரிக்கா சென்றிருந்தினர் ரப்பட விழா முடிந்த அது *
பிருவரும் டப் ITEM MIT EITT கட்டடத்தின் முன்பு நன்று புகைப்படம் எடுத்துக்கொனடா
வது மாடிவான சென்றார் நேர விட்டதாய் திரும்பிவிடடர் மறுநாள் இரண்டு முன்றுகட்டடம் தா இருக்கும் தன் பட்ட அள
வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தார் மாரிமக்கும் நேரத்தில் விமானம் கட்டடத்தில் ாதியது தள் கார்ளெதிரிளேயே
மாடிக் கட்டடம் நொறுங் டகாருளாதாபாத்த HIV Magalog THEITT பயiா GWAIT KAYATI M4A ம் இயக்குநர் சந்தோர் சிவனும் பார்த்திருக்கிறார்கள்
அக்கட் Ti: al II அகவா எளிது கார்கள் ராகக் காகிரா
TUJMES TRIP
* III IJ I பெரிய கவிஞர் இப்ப பதில் சொல்
HLIIIII LILAMII, நம ஆகிற வாய்ப்பு வந்த TIALI. MTMMMM என்ான அறிமுகப்படுத்தினார் எர் நான் தனி ஆா நற்றேன் சரி ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

of 6-0T க்கு வரவேற்பு
ா டிபெனடிருக்கும் தர் படத்தில் இருந்து
■ ú **
திருகே நக் ugisi "Tu Til ார்ந்ாத்தியில் 'மா
ாரபைப் பற்றுள்ள்து
IATA தியேட்டர்ரி
குமா III ா
III
தான் *
■■
சாம்ராட் அசோகாவில்
ான அசோக ■u** tral
தி கா படம் பால் நாம் கடப்பட்டு பருவத்தில்ாயிரம் ாக்கப்படும் நாள் நடுப்பு சை குத்தி அழகுபடுத்தியப்' முற்பதி A MI JAJA WN TV ாந்திரம் சந்தார் வன்ப்ளிப்தி தாக்கிறது
ாருக்கான்ரீனா பு இருவரும் ஆடி ான படைத்திரு மோவுனி
Nelly by IJA SHIU, ku o! ++ Tito || அவர் பொதுத்மா afrif,
Viri oli Il y Grau ாவர் அசோகர் மார்பு நா
ஆா கரீனா யூரி என்பதால்ாரு III || ||
இந்தப் படத்தின் மொத் ரர் அப்படி
பந்தார்க்கும் வாயில் பி புரியவில் சப் பட்ட R ாவின் குரல் மயங்குகிறது அ
ஆபற்றுகிறது.
எந்த கப்பற்றத்துக்கும் பின் பந்திரம் ாற்றிருக்கிறார் குறைவ துல்லோரும் அறிந்து ாதர்
பயன்படுத்தியிரு ார்
H. H. H
தமிழ் flautuon GyšG LEGA ா அடுத்து ம்ாரி இப்ளோ ரா பானம் TIL AT ULTIVT (ခူ’ ar y Misririi Fieri Mei 1800 · A
ტაზე தேகம் எடுப்பான தோற்றம் சிம்ரா ஆ' எா கூடுதல்தகுரோதி ரயா படிப்பை முடித்து விட்டு தடிப்பு
போது பிரகாசம் தெரிய ஆர
பந்தார் ப்ரர்
த்ெதிருக்கிறது இ
கடி நடிப்பை
இந்
ருந்து
I "TE
ITE 1 - ܐ
நிற்கிறேன்
rio a Efter திருது' ஆர் பள்ளி இS gorriro ipar EEBBR Blais
if safnsi ' ந் gaggg ர்டர் திருஇ இ நி பருவது ஆடு இதில் இரு ாந்து மட்டு இபி Lewis A. மறுபடியும் 'வாழ்க்கையை மும் இது *டி என்று கடவுள் எனக்கு வரம் alwTTO), Syrië, BELANSEEE SUI || * வாழ்க்கையையே நீரும்ப கட்பேன் ஆண்ால் என் குந்து லதா அமைந்தும் கொளப் பார்ப்பண் in ே al நல்ல பழக்கம் எண்ணிடம் வராமல் டிக்கவும் கத்துக்கிட்டெர் அபபடி இல்லாம இருந்திருத்த இப்ப பிருர் ரிஸ் ான் இன்னும் பெரிய ஆளாகி இருப்பெண் MNR. மிக மிக முக்கியம் Beaula டி படிச்சாரா அவர் முதலமைச்சர் ஆனா டர்ண் நாசப் படிச்சாரா ஆனார் என்று எனிமிமுத்துராமன் சார் கூட ஒருமுறை ரொபர்ாா அதுங்கு ஆசைப்படன்ே *毽- நிதி அவர் முதலமைச்சர் இல்ல பிரதம மந்திரியா ஆகியிருப்பார் அவருக்கு In IEF"MSSEN || பாது எனக்கு இந்து ஆங்கிலம் தெரியாது அதனால ரதர் பதவினோமது' டிருந்தா அவர் இன்னொ ரவிந்திரநாத் தாக் ஆகி இருப்பார் பாசந்தர் T ா மேன் தாக்கினாங்க் நாள் ரொம்ப மடி போயிட்ட தங்க போய் பார்த்தா தி வேளாம்பி போயிட்ாம்னு நினைக் குஞ் பார்த்தா வேட்டியை இழுத்து போட்டு
ான யா
ம்ரன்
Lyss fly

Page 11
சர்வாதிகாரி T
' ரா SLLL LSLLLLLLDLYYLYL S L LLLL LSLLLLL TTTTY S TSTSS S S S S S S S S S S S SS SYY L L L L L L SYS S L uY S YYY K S S T S0LS Tரும் பா i NFL MII. I ATP Initi. I | மிடத்திலும் ர ராப் பாயப் பாடி
、
ர்ர்டு
சப்பிரண்ட்ஆந்த ரா வரு Perry IIT III. மும்ப நடின் திரு பர் நடிக்கவிருந்ார் குவா கா ான வடியே செந்தி மற்றும் பர்
நடிடா
Gorris 92.6 MEN WANT LILIITIK, MltK IKI WEDITI
படம் பட்டுள்ள குழந்தை தடம் தெரியக்கூடாது என்பது
ராப்பம் |ள் எறு இழுத்தடிந்திருந்தாலும்
Kritisk TV TWW orygt for
மிதக் கட்டு அரிதா
ஆனால் சாம்ராட் அசோகனுக்கு
அா பானங்களுக்கு பிக்க
அங்கும் எர்பார்கள் ா ரங்குபவர் இந்த அசோகன்
இாக்கியிருக்மிறார்கள் IN IMATKVan Nifwr i'r Air TNI JAWA INITI
ருக்கிறார் அனுமார் ராபயா இருக்கிறது பாடல் வரிகள் சரியா வரிகள்ை எழுதிக்க | MVH GATTIIN IMM mojavu MM и у штLA I
யுனாவுக்கு fall ATANIMINA ရီး” ။ langi ெ L S S SSS S SSS SSS பயற்ற எாம மதுவிட்டார் Paul T ET i A II இருந்தார் L முயற செய்தார் நில அங்கு இன்றும் மா பிரு கையான ரொனார்க்கு வரு L. JUCATION படத்தில் பொது நபு தமிழ் புெ பத்து பாது ராம் ரப்ார் MOND செய்திருப்பது நாடு JA NIITSIIFILIITIK ALAN, INJILI LLLL S S DD S uu YS Y SY L ZS S YY LLL Za A ஏர் டோாரம் தாயாளி நா நடிக்கா 」 呜。 IRAAN ANTOULA O KAILUA Illi filர்ர் பாடு ரொக்கு து கோது தாபியா விருது எருமோ பாடியா டுத் திர பிரபு 呜 ***
நிர்ந்து பதிப் பொது இபட்டுரா தருடன்
படுத்து நண் அதிமா
ர்ப்
| ի
தயார் அத்துமார் முக்கா ராந்தாலும் நான் தடிப்பு Mr. KVIII. IIILMI i.
EADDTLITEDT
INIMI I EL பே பாது A Ang Bullo பர்னார் கட்டாயிருபாயிருக்கும் படம் ரா SCTTZT TTTTS STTTT TT T LLTTT TS S YTTT SS K K S T T TS TTT YZ TT T S S S TTT L S TTTT STTTT T T TTS
T T S SYLYSYTT TTLL L SS T TTTTSTTL S TS T S S TTTTS
臀
பர்க்கும் | ܠܐ ܨ100,011r.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

unresort IDIGT
"*"!J神風」
பாபு ப்ெ J' מיד אליו
■* ( III on to * * 山』M ாதிகா த்ரிரோசனம்
U juli niini பதிா
NA MOYA I TIL K L M
nuwe kun A MHAN ITA ( ** A பும் பார் பு all I It life 呜 〔
■*。 ா பார் ெ
VON WAT DIN I || || *
::: :: wa MANITA
fill it is It 'ப լ իր արեւել էր: 圖*s,** IN THE TU || || ||
**
* '*,°
*
■** )
SSS S S S S S S SSS S SS
ழுத்தம்
* *
■ ) ாதர்கா I
■■■I L* liguel2. I 』口曾ur轟* * *m First
துரு சாப இருவரும் ட்பாடு ாடும் பாடப்பாத்தி ** | ii | tl | ''' air lil', 'll முத்தக்ாட்சியின் ஆள்
for ள்ாரம்
*u** LL S YY LLLLLLLT YZYS LLLLLLL D S LS LLL மர் ப்ரன் நடிப்பது பிந்தே பதி
அக்கு மா நடிய பார் முர்
பாரட் புள் ர்ெ தொடர்ந்து HEH NA MIG LAND "GLITIKIMIN
ாவாக நடிப்பது தானநாள்
இர்வெர்ப்பா ா படத்தின் தயாரிப்பாளர் அர தா தயாரிக்கும் புரிய படம் யூத் ப்ரிய முடர் இக்குநர் வன்செர்ட் செல்வா இயக்கத்தில் மறுபடியும் பிராஹீரோ
Tawrii arynku Gy I, III "Ku W
மும்பை அழ அமுகாரா
நளைப் பற்றி எழுதப்படும் கர் wwwwa Lyman marador Tarp MyISI MAMMANUEL தமிழ் கற்ற கொள்ளும் முயற்சியில் பிங்
மிருந்தார் புவிர சொல்வித்தர காயா
ாள் பிடியில்
ஒரு பெண் குழந்தைக்குத் தாயா பிட்ட புதுவரை நடித்திராத வா ான பாயா ஒரு படத்தல்
ஆண்டி கதாநாயகர்களாக ராமகுமார்
ஆனந்த பாாரு மூாறு புது
TANT ANTITATI MM. Juuf ா வாழும் புண் அடைய நெரு முறுை வாரியாரு முயற்சி செய்வதுதா கா
பூவெல்ஸ்பாம் டன் வாச பந்தத் தயாரி ஆர்காரர்ாந்திரர் அந்தப்படத் ஒரு பாடலுக்கு நடனமாடிய புக்க முயயே நன்கு அடுத்து பத்திக் காய ஆதர சல்மான்-ஐஸ் இளையராா பற்றி ஒரு ஆய்வுக் கட்டுய 0LSLL L S LLL LLLLLLTTL TLTTTT TTTT LLTLT LTTTLLL SS
니 ஒப்பந்தம் யாவார் INTI AM III II பரம் TuILIII Illin GAT அத்துமாகும் ரவியும் ராற துறை LTLLLLLLL LLLLLLLT LTTT LT TTTTT YTTTLL T T TTTT TTTTT S TTT TT T 0TTT T TTTTTTTS டிமாமே நடத்ாந்துவிட்டா ப்ெபா துமிறார்கள் பந்து முடிந்து அாகுக்கு ஒரு நய்ய og ud af Libal du ly ovt af " வடக்கும்வரை இந்த விதாபரும் LTLTLLL S LLTLLLLLTLLL TTTTTSY TTLTSYTTTTTS TTTTTTTTT TTTTTTTT T LTLLL
நடம் சேர்ந்து வாழாம் நமக்குள் சாண்ட A. வாயில் வைப்புச் செய்திருக்ாம்
சாவு பாஸ் இருந்தால் வருக்கு WW | | |,|-|.| | | | | | | ||წ நந்த டான் துகாம்பாக் கொள்ாம் ஆகா மும் மறுவாழவு பெற்று விட்டாரா ாடும் படி அய்யா நடிகர் நடிகைகள் நம் பார் பட PIETIMA, Nuus" or ; ur. ரத்ன காப்பாற்றவோடும் பரப்பு விட்டார் படத்தி வறிருக்கும்பெயர் முத்து
IAI

Page 12
உன்னைக் கண்டவுடன்
வான பறக்கத் துடிக்கிறது. கொண்டு எல்லாவற்றுக்கும்
” பல்லிளிக்கும் | தலையாட்டும்
G.III/ வெடி ஆட்டு மந்தைகளாய் மட்டும் நம்
மெட்டுகளாய் தெரியாத முகங்களின் '''S
19து கரங்களும் հում Լ. Լ/6/6ուց 367 :
'' . LIII./2.5. பெல்லடிகளாய் மாறும் போது
வானில் சிறகடித்துப் சிரம் தாழ்த்தி வணக்கம் சொல்லும் சித்தம் தெளியும்
பறக்கிறாய்
02/III/56075) JAGILÉ L/GOL 6006) ஆனால், இன்னொரு தேர்தல் வந்தால் ჟრუუMტ6)/60) oU) |
கட்டிக் கொண்டு மீண்டும் நம்
சிவப்புக் கலரு சிங்கிச்சா | எல்லாவற்றுக்கும்
Gö矿QW岛 பச்சைக் கலரு சிங்கிச்சா என்று தலையாட்டும்
உன் முகத்தை கர்வம் கட்டும் ஆட்டு மந்தைகளாவோம்
எண்ணித் தவிக்கும் *** பாண்டியூர்-செதிவாகரன் 5165 95 ալի,
தளபாடங்களும் விலங்களும் இன்ன பிறவும்
வேட்பாளரை எழுவாயாகவும் L/6/67ւց 60ա մա80f06նալ ստեւի
ஹரிகரனையும் வைரமுத்துவையும் ஒலிபெருக்கி மறந்து போகும் | எம்எஸ்ஸும் கண்ணதாசனும்
பழையபடி நம்பர் வன்னாவார்கள்
***。
மெளனத்தை
աժցի/լի
GL flict III(5th, மறந்து விட்ச் சொல்லாமல்
உண்-நினைவுகளை நிரப்பிக் கொள்ளும்
எழுதிய
***
9)յալի என்னைப் பார்த்து-நீ
புதிதாக பாழடைந்து புன்னகைக்க வேண்டாம் உனக்குள்ளாகும் போது பதவிக்கிறது தம்மிவிட்டாவது போ! உயிருக்குள் பூக்கிறேன் ஆத்மாவில் கனவுகளை அந்த தூறலில் உனக்குள் தானே அரங்கேற்றி. நான் குளிக்கிறேன். உலகத்தைப் பாக்கிறேன்.
sílsórsofium (gúBJT,5LITúl)
S i iLLLLL i iiiii உன்னிடம் சொல்லத் துடித்து . SS S S S S S
உனக்குள்ளாகும்போது.1
உன்னைக் காணும் போதெல்லாம் இறந்து விடச் சொல். ஒரு அழகிய கவிதையை
திருப்தி வரும்
D.
Quum. |Giulit: Gluust: ஆர். யோகேஸ்வரன் என்எம்முகம்மது நியாஸ் ஆர்.கே.ஏ. கரே ஏ.எம்.நளிம் Giugi: 19 6նա95): 19 蠶° முகவரி: இல, 1878, (UP956ITI: CUP 956 INTIG அனு தொலைத் (Paul Sa si HayelockStreet. Sa gania sa GILLID வடிகால வித, Ayeesbury, Bukks torrassozän TG-02.
தோட்டம் வவுனியா பல்மோட்டை-92 HP20-2NX U.K. காரைதீவு ă போக்கு பொழுது போக்கு: பொழுது போக்கு பொழுது போக்கு பத்திரிகை வானொலி பத்திரிகை வானொலி கிரிக்கெட் பத்திரிகை பத்திரிகைவானொலி
அருகில் நீ இருந்தால் ஒரு நிமிடத்தில் என ஆயுளை வாழ்வேன் விலகியே நீ சென்றால் என ஆயுளை ஒரு நிமிடத்தில் முடிப்பேன்.
இறக்காமம்-எம் நாவாஸ் சௌபி
பலவீனமாகும் அது ஆற்றலைச் சிதைத்து திறனைக் கொன்றுவிடும் உளவலிமை கொள்ள வேண்டுமானால் கட்டுப் பாடற்று அலையும் மனத்தை அடக்கித் தான் தீர வேண்டும்.
மனக் கட்டுப்பாட்டிற்குப் பெரும் பகை அலையும் மனம் தான் மனமானது. ஒரு காரியத்தில் குவிந்திருக்கும் நிலைத்து நிற்கும் தன்மையற்றதாகும். ஏதாவது ஒரு விஷயத்தில் சிந்திக்கத் தொடங்கி னால் மனம் அதில் ஆழப்படுவதில்லை. அடுத்த நிமிடமே ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிக் கொண்டு அதன் மீது ஏறிப் பயணம் செய்ய ஆரம்பித்து விடும் அதிலாவது நீடித்துப் பயணம் செய்யுமா என்றால் அப்படியும் செய்யாது.
 ெெ
9 691 698 வழியில் தோன்றும் மற்றொரு விஷ யத்தைப் பற்றிக் கொண்டு வேறு திசை யில் கிளம்பத்தொடங்கிவிடும். சிந்திக்கத் தேர்ந்தெடுத்த விஷயம் அப்படியே நற்கும் மனமோ எங்கெல்லாமோ அலைந்து கொண்டிருக்கும்.
குறிப்பிட்ட விஷயத்திற்கு அதைத் திருப்பிக் கொண்டு வருவது என்பது எளிதான செயலன்று இப்படி அங்கும் இங்கும் ஆடுவது தான் அலைபாயும் மனம் என்று கூற வேண்டும்.
மனத்தின் இத்தன்மையை உணர்ந்தே நம் முன்னோர் அதனைக் குரங்கிற்கு உவமையாக்கினர். எவ்வாறு குரங்கு ஓரிடத்தில் அமராமல் கிளைக்குக்கிளை தாவிக் கொண்டிருக்குமோ அவ்வாறு மனம் ஒரு விஷயத்தில் சற்று நேரம் கூட நிலைத்து நிற்காது விஷயத்திற்கு விஷயம் தாவிக் கொண்டிருக்கும்.
ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தேர்ந்
தெடுத்துக் கொண்டால் அதில் நம் முழுக் கவனமும் மனமும் செல்ல வேண் டும் சித்தம் அனைத்தும் குவிய வேண்டும் ஏதாவது ஒரு விஷயத்தைத் தொற் றிக் கொண்டு மனத்தை அலைய விட்டு விடுகின்றோம். ஓர் எண்ணத்தை நாம் பற்றிப் பயணம் செய்வதற்குப் பதிலாக ஏதாவது ஒர் எண்ணம் நம்மைப் பற்றி இழுத்துச் செல்ல அனுமதித்து விடுகின் றோம்.
ஒடும் வெள்ளத்தில் அகப்பட்ட மணி தன், அதன் போக்கில் அடித்துச் செல்லப் படுவது போன்று நம்மைப் பற்றிக் கொண்ட எண்ணமானது எங்காவது நம்மை இழுத்துச் செல்கிறது.
அச்சுவின் முதற்கால் பொருளா உண்டாகும் கரமான சம்பவங்கள் ந கஸ்தர்கள் எதிர்பார்த் வந்தடையும் மாணவ ஏற்பட்டிருந்த தடைகள்
புகை வண்டி நிலையத்தில் தாங்கள் வியாபார்கள் உரிய இ
அதிஷ்ட நாள் செவ்வா ஏற வேண்டி ரயிலைத் தெரிந்து: கொள்ளாமல் முன்னால் நிற்கும் வண டியே தங்களுடைய ஊருக்குச் செல்லும் இடபம் என்று எண்ணி ஏறிக் கொள்பவர் சிலருண்டு ". வண்டி புறப்படச் சில விநாடிகள் நீங்கும்.கு
இருக்கும் போதே அவர்களுக்குத் தெரிய வரும், தாம் ஏறியிருக்கும் புகை வண்டி தங்களுடைய ஊருக்குச் செல்லாது என்பது அதன் பின் அவர்களின் செய்கை
பொருள் வரவும் உன் ரீதியாக ஏற்பட்டிருந்த மாணவர்களுக்கு உயர் கும். விவசாயிகள் வியா
யைப் பார்க்க வேண்டுமோ! சாமான் af Ljung களைச் சுருட்டுவர் அங்குமிங்கும் ஒடுவர், அதிஷ்ட O C C C C C ெ அதிஷ்ட Elitsi aloili IV/Age.
(மிருக
திருவாதிரை HGTITL.
(UJ AJ AJ முயற்சிகளில் வெற்றியு அவசர அவசரமாகத் தாண்டிச் செல் டாகும் குடும்பத்தில் சர் GTi. கள் நடந்தேறும் உ இந்த வித நிகழ்ச்சிகளைக் கண்டு நன்மைகள் வந்துசேரு நகைக்கும் நாமும் இவ் விதம் தான் கல்வி உயர்ச்சியுண்டு நடந்து கொள்கிறோம். நமக்குவேண்டிய கள் மத்திம இலாபமை விரும்பிய விஷயத்தில் மனத்தைச் செலுத் அதிஷ்ட் நாள் பதன் துவதில்லை. அதிஷ்ட இலக்கம் 05
வழியில் நின்று வண்டியில் ஏறி asfrösası அவதிப் பட்ட பயணி போன்று வழியில் (புனர்பூச தோன்றும் விஷயத்தைத் தொற்றிக் ஆயிலிய கொண்டு மனத்தை அதில் செல்ல விட்டு நீங்கும். அவதியுறுகின்றோம் வெற்றியுள்
நாமும் குறிப்பிட்ட விஷயத்தில் மனத் வரவு சுமாராக இரு
தைப் பதித்துக் குவிக்காது ஏதாவது தர்களுக்குமேலதிகாரி
வேறு ஒரு விஷயம் நம்மை இட்டுச் மாணவர்களுக்கு கல்வி
செல்ல அனுமதித்து விட்டால் பயன் gnus) galt, stuIIILITiflge
9 3յLD பெறமாட்டோம் இது மாபெரும் Jf.
பலவினமும் ஆகும். இவ்வாறு இருந்தால் அதிஷ்ட நாள் வியாழ
நம்மால் எதனையும் சிறப்பாகச் செய்ய அதிஷ்ட இலக்கம் 04
இயலாது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காதல் தேசத்தின்
LIDITÖrful/60)LDLJG LJET GOLD607 JD) நினைவுகளை, மலைப் பிரதேச தேசமென்றில்
நிலைக்காது விட்ட அந்த மரத்தின் கிளையெல்லாம்
நீ தந்து விட்டுப் போன
ஒளித்து வைத்ததை
வர்த்தைகளில் ஏக்கங்களும் எதிர்பா தெடுவனமாய்
உனது வக்குறுதிகள ಇಂಗ್ಲಿ ஆசைகள்
|நிராசையாக்கி விட்டு எந்த தேசத்திற்குள்
ஒளிர்ந்திருக்கின்றாய்
மரணத்திலாவது இணைந்து வாழ்வே நியா
ψρίβοηγο), οδήροσδη
தவிக்கவிட்டுச் சென்றாய்?
சின்னர் சின்ன ஆசைகளுக்கிடையில்
கொழுந்து விட்டெரியும் கனத்த துயரங்களைத்
தந்தவள்தானே நீ
சாவோடு வாழ்ந்தாவது
சரித்திரத்தை
pf
LJUJög விரிந்திருக்கின்றன ό
விரியம் கொண்டெழுவதற்கு முன்
தே 'ப்புகளும்
கசங்கிய இதயத்தின் உதிர்ந்த வாழ்க்கையை கனவிலாவது புதுப்பத்துச் செல். பெண்ணே உனக்காக வாழ்ந்த காலங்கள் அதிகம் எனக்காக வாழ்ந்ததைவிட ஆதலினால்,
*** நீ தந்துவிட்டுப் போன வர்த்தைகளில்
| ვებ .
ó/f?)
2.
மென்ற
தொடுவனமாய் பரந்து விரிந்திருக்கின்றன
***
பூக்களைச் சொந்து இதயத்தில்
மீட்பு நாள் வரை நீயும் நானும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் ஒப்பந்தத்தை எழுதுவோம்.
CUTTU 62/3,
անցուoung,
பேசத்தான்
விரும்புகிறார்கள்.
எல்லோருக்கும்
எதிலாவது
ஞாபகங்கள்.
வாழ்வதற்காக
1. ക്രി
|நாட்களில், சந்தர்பமாய் g/606լրիջի சந்தித்தாலும்.
ஒரு புன்னகையேடு
புதைக்கிறார்கள். மனித நேயத்தை
மனதுக்குள் யாருமிருப்பதில்லை.
Ա///////6/9/,
யாரோடவாது
பேசத்தான் வதும்புகிறார்கள்.
ஆகஸா-கத்தார்.
6.2.200 தொடங்
ரகசிய சிநேகித
நான் அதிகம் பேசிடும் போதும் அளவாய் சிரித்து அன்பப் பார்த்து: அமைதி காக்கும் அந்தச் சில நிமிஷங்கள் உன்னை எனக்கு நிறையப் பிடிக்கும் என் மனம் உடைந்து
மெளனமாய் தலைகோதி நீ தரும் அந்த ஆறுதல் எப்போதும் எனக்குப் பிடிக்கும் சிலநேரம் வரும் ஊடலில்
சின்னதாய் சிரித்து என்னை இன்னும் நீ சண்டி விட்டுப் பார்க்கும் அந்த வேடிக்கை இப்போதும் பிடிக்கும் ройт аулар дауыш)
எனை காக்க வைத்து கடுங் கோபங் கொண்டு நான் கணி கலங்கிட கனிவாய் நீ கூறிடும் சமாதானம் எப்போதும் பிடிக்கும் எனக்கு.
A 22, 2,200 laucon
பரணி, கார்த்திகை தொழில் சிறப்பும், ார முன்னேற்றமும் குடும்பத்தில் மகிழ்ச்சி ந்தேறும் உத்தியோ பதவி உயர்வுகள் களுக்கு கல்வியில் விலகும் விவசாயிகள் UTLILDGOLSJII.
க பின் முக்கால் மிருகசீரிடத்து முன் தாழில் கஷ்டங்கள் ம்பத்தில் மகிழ்ச்சியும், டாகும் உத்தியோக கஷ்டங்கள் விலகும். G) GTiLIGL ாரிகள் எதிர்பார்த்த
for Glasnost. Guad: 06.
பத்துப் பின்னரை து முன் முக்கால்) பணவரவும் உணன் தாஷமான சம்பவங் தியோகஸ்தர்களுக்கு மாணவர்களுக்கு հյgոլիgցի, հիաոլյոյի
Jii.
ELD: து நாலாங்கால்பூசம் மனக்கஷ்டங்கள் திய முயற்சிகளில் டாகும் பொருள் கும் உத்தியோகஸ் ன் ஆதரவுண்டாகும். சிறப்பளிக்கும் விவ மத்திம இலாபமடை
flmälasio: (மகம் பூரம், உத்தரத்து முதற் கால்) தொழில் நிலையில் கஷ்டங் களைக் காட்டும் பணவரவு சுமா ராக அமையும் குடும்பத்தில் நன்மைகள் உண்டாகும் உத்தியோக ரீதியாக சிலருக்கு மாற்றங்களைத் தரக் கூடியதாக இருக்கும் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சியளிக்கும். விவசாயிகள், வியாபாரிகள் இலாபமடைவர். அதிஷ்ட நாள் திங்கள்
அதிஷ்ட இலக்கம் 02 assör Gof: உத்தரத்து பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை) தொழி லில் முன்னேற்றம் ஏற்படும் பொருள்வரவுக்கு இடமளிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தேறும் உத்தியோகத்தில் உள்ளோர் எதிலும் கவன முடன் செயற்படுவது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சி தரும் அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 05
AN g|Sunto: NA) சித்திரையின் பின்னரை சுவாதி / விசாகத்து முன்முக்கால்) தொழி லில் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் தீரும் பொருள்வரவு சிறந்து விளங்கும் குடும் பத்தில் மகிழ்ச்சியுண்டு உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும் அதிஷ்ட நாள் வெள்ளி அதிஷ்ட இலக்கம் 06
விருட்சிகம்: விசாகத்து நாலாங்கால், அனுவும் கேட்டை மனக்குறை நீங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷ் மும் நிலவும் உத்தியோகத்தில் உள்ளோர் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாமலிருப்பது நல்லது மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பளிக்கும் விவசாயிகள் வியா பாரிகள் மத்திம இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 04
எப்போதுதான் சிறை மிட்பேன்
ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும்
புதியதொரு பூபாளம் படுவோம்!
முகம்மது ஹார்த் அட்டாளைச் சேனை-1 என் காதலியின் வருகைக்காகவே
பாா கட்டினேன் ஒரு முடிச்சு
ଶ୍ରେ0.
உன் மடிசாய்ந்து விக்கி நான் அழுதிடும்போது
சிறு கோபம் வந்து பெரும்போரிடும் போதும்
வெண்ணிலா-பேராதனை வளாகம்
jja IUJ) 2 Iri6567 LIGJedi
KN
மனசுகளின் மகஜர்கள் *** தாவணிகள் நெகிழ்கிறதே. தலைப்பாகை தவழ்கிறதே.
கதர்த் துணிகளுக்குள் காணிகை முடிந்து கிடப்பது எந்தக் கனவுகளே. சிறியக் கனவுகளோ? //i) ), Л60/0/0,036712
கணவன் வர வேண்டிக் கட்டியதோ அன்றிலொரு காதலி வருகைக்காக வடுகிறதோ
பொருள் சேர வேண்டுமென பூத்த முடிச்சிகளே. காதல் வரம் கேட்டுக் காய்ந்த முடிச்சிகளே.
அம்மரத்தின் கிளைகள் இலைகள் எதுவுமே தெரியாமல் துணிமுடிச்சுகளோ, தொங்கிகொண்டிருக்கிறது.
அன்றிரவே
கோபித்த புயற்காற்றின்
கொடுரத்தால் வரம் அருளும்
மரத்துகே தயரென்று
குழ்ந்து
வந்தவர்களுக்கு வரமருளும்
மரத்தின் நிலை தலைகீழாக மாறியது.
மண்ணில் சாய்ந்தது.
M***
அன்று
அத்தனை கனவுகள்
இடை நடுவில் யாரறிவார்?
Η εκκ
அன்றே,
என் காதலும் தலைகீழாக
நிலைதடுமாடுகிறது.
காதலிக்க கற்று கொடுத்தவள்
மறப்பதற்கும் கற்றுகெடுத்து
விட்டு போகாமல்,
கணணிரோடு கரைகிறது
என்நாட்கள்.
கரீதரன்-அப்புத்தளை
59. - சூரியன் புதண்,
வெள்ளி கேது கும்பம் - Glig Gooistus இடபம் — g: გაჩ
மிதுனம் வியாழன் இராகு.
சந்திரன், தனு, மகரம், கும்பம், மீனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
தலு: முலம்பூராடம் உத்தராடத்து முதற் கால்) எதிர்பார்த்த கருமங்கள் வெற்றி தரும் பொருள்வரவு சிறந்து காணப்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கள் வெற்றிதரும் மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும் விவசாயிகள் வியாபாரிகள் உரிய இலாபமடைவர் அதிஷ்ட நாள் வியாழன்
அதிஷ்ட இலக்கம் 02
LDSTo: (உத்தராடத்து பின்முக்கால், திரு வோணம் அவிட்டத்து முன்னரை) குடும்பத்தில் மனக் கஷ்டங்களுக்கு இட மளிக்கும் பொருள்வரவு சிறிது தாமதமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் கஷ்டம் ஏற்படும் மாணவர்களுக்கு கல்வியில் உயர்ச்சியுண்டாகும் விவசாயிகள் வியாபாரிகள்
மத்திம இலாபமடைவர்.
அதிஷ்ட நாள் புதன் அதிஷ்ட இலக்கம் 01 கும்பம்: (அவிட்டத்து பின்னரை சதயம் புரட் பாதி முன்முக்கால்) தொழிலில் முன்னேற்ற மும் பொருள்வரவும் உண்டாகும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்க இடமுண்டு உத்தியோக ரீதியாக சிலர் பிரச்சனைக்கு ஆளாகுவர். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும். விவசாயிகள் வியாபாரிகள்
இலாபமடைவர் அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 02
பூரட்டாதி நாலாங்கால் உத்திரப் டாதி ரேவதி) எதிர்பார்த்த கருமங்களில் சிறு தடை ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பொருள்வரவில் மந்த நிலையும் தோன்றும் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நன்மைகளில் மறைமுக எதிர்ப்புக்கள் தோன்றும் மாணவர் களுக்கு கல்வியில் உயர்ச்சி கிடைக்கும். வியாபாரிகள் குறைந்த இலாபம் பெறுவர் அதிஷ்ட நாள் வியாழன் அதிஷ்ட இலக்கம் 01
ρσ.16-22, 2001

Page 13
உடலில் உள்ள உறுப்புகளிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுவது கணி. இதோ கணகளை அழகு படுத்த சில முக்கியமான தகவல்கள்
மஸ்காரா கணிகளுக்கான மேக் அப் சாதனங்களில் மிக முக்கியமானது மஸ் காரா வாங்கும்போது கண்ணுக்கு எந்தவித மான பாதிப்பையும் ஏற்படுத்தாத தர மான மஸ்காராவா என்பதை அறிந்து வாங்க வேணடும் இமைகளில் மை தீட்டி னால் வெண விழி எடுப்பாகத் தெரியும்
அதற்கு ஏற்ற நிறத்திலும் மஸ்காரா
Guntig, GUITLD.
கணி மற்றும் இமைகளின் அமைப்புக்கு ஏற்ப ஐ ஷேடோவை முடிவு செய்ய வேண டும் இமைகளில் அதிக அளவில் வண்ணம் திட்ட வேண்டாம் உடல் நிறத்திற்கு ஏற்ற
இளம் பெண்கள் கிரே நிறத்தைப் பயன் படுத்தலாம்.
கணிகள் பளபளப்பாகத் தோன்ற கண்ணின் உள் முலைப் பகுதியில் வெள்ளை ஹைலைட்டரைப் பயன்படுத்தலாம். உடல் நிறத்திற்கு ஏற்றதாக ஐ ஷோடோ இருக்க வேணடும் என்று முயற்சிக்காதீர்கள்
இல்லற வாழ்க்கை இனிமையாக அமைந்தால் தான் குடும்பம் முன்னேற் றம் அடையும். அப்படிப்பட்ட இல்லறம் என்னும் கடலில் நீந்துபவர்கள் பலர் ஆனால் இல்லறம் என்னும் ஆழ்கடலில் மூழ்கி இன்பம் என்னும் முத்துகுளிப்பவர்கள் சிலர். எனவே இல்லறத்தில் இனிமை காண இளைய தலைமுறைக்கு இதோ ஒரு சில டிப்ஸ்:
கணவன்- மனைவி இருவரும் மனம் திறந்து பேச வேணடும் இரண்டு பேரும் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து பழக வேண்டும் மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிப்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.
கோபத்தில் பேசிவிட்டால் சிறிது நேரம் கழித்து சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒருவருக்கொருவர் நல்ல காரியங்கள் செய்யும்போது பாராட்டிக் கொள்ள வேண் டும் பிறர் சொல்வதை கேட்டு ஒருவரை ஒருவர் பழித்துக் கொள்ளக்கூடாது
மனைவி மனைவியானவள் தன் வீட்டு பெருமைப்பற்றியே பேசிக் கொண்டு இருக்கக்கூடாது.
Sே கண்கள் அழகா
SS LSLSLS SLS SSLLS S S S S S S S S S S S S S S S S S S S S S S
மாசத்தில் காலி பண் நமக்கும் இடம் போறா
இ "பில்டிங் இந்த என்றாள் அனிதா
"ஆமாம் பைத்திய 5 TLD OMDA6 தய்வம் கூரையைப் கும். இவ பொறந்த
லட்சுமி கடாட்சம் ஜோஸ்யன் சொன்ன | ܢܝܬܐ ப்ெரிசா இருக்கும்னு
கேட்டுக்கொண்டு
ற்றும் பார்த்தா Quirir(6) GITT பெட்டிகள், மேக்கப் அறையிலேயே அஞ்:
பொருட்கள் நிறைந்து
ஜன்னலுக்கு ெ இரைச்சலாகப் பறந் முக்கின் மேற்பகுதிக்கு ஏற்ற லேசான ஐ தது போன் இடைவிட ஷேடோவைப் பயன்படுத்தலாம் டிருக்க, அதை ஜிம் இமை முழுவதும் அடர் நிற வண்ணம் உனக்குத்தான் எம். பூச வேண்டும். றான்.
புருவங்களை மறந்து விடாதீர்கள் அவை முகத்தின் முக்கிய அம்சங்கள் நல்ல வடிவத்தில் புருவத்தை சீர் செய்து கொள்ளலாம். இதற்கு தேவையான சிறந்த ஐ புரோபென்சிலை வைத்துக் கொள்ளுங்கள் E 3'
கணவனின் தேவையை புரிந்து கொண்டு நடக்க வேணடும்
கணவன் பிற பெண்களிடம் பேசும் போதும் பழகும்போதும் மனைவி தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது
கணவனிடம் அடுத்தவிட்டு வசதி களைப்பற்றி தன் வீட்டோடு தொடர்பு படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும்
கணவன் அலுவலகத்தில் இருந்து வரும்போது பெண்கள் முகவசீகரத்துட் னும் புன்னகையுடனும் வரவேற்க வேண
டும்.
கணவனிடம் அன்பு இருந்தால் மட்டும் GUIT போதாது அதை வெளிப்படுத்தவும் aan தெரிந்திருக்க வேண்டும்.
4, 501 666 : up 60 GMT ofuflavi
"நம்பரை வாங்கி ன் பன்றதா செ “GODGJ TGJ GGT LG1, GT,
ஜிம்பு
"யாராயிருந்தா புணர்படாத வகையில் நடந்து கொள்ள e ST.
LD GSTLD
வேண்டும். 9 OTu05 96 மனைவியின் தேவையை அறிந்து L-69 TEST. T. அவள் கேட்காமலேயே தேவைகளை நிறை முகத்தில் வேற்ற வேண்டும் மனைவிக்கு உடல் உணர்ச்சியும் இருந்த
நலம் சரியில்லாத நேரத்தில் அன்பாக பேசுவது மருந்து மாத்திரைகளை விட வித்திராஜ் காே அருமருந்தாக இருக்கும். மகத்தான இரண்டு 6 தெரிந்து கொண்டீர்களா பிறகென்ன அனிதாவின் கல்யான
வெளிச்சத்தில் ஒரு
ü Fü
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
a 66-gas
stig
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
ஜமாய்த்திடுங்கள்
அங்
56) LIFT GOST ġi,
பளேனில் வந்திருந்தா |് Egin Glu Gof
அனைவரும் போட்ட றாமல் காம் கார்டர்
நட்சத்திரங்கள் வியர் ஜொலித்தார்கள் கல்
■驚*鷲。然 கழற்றாமல் கோட்டு பூனூல் போடப்பட்ட காலத்தில் பூனூல்போ DTಣ್ರ மாற்றிக் :ெ யாத்திரை, நலங்கு கி
டாம் என்று இருவழு அக்னி வலம் இருந்த வைரவனின்
தது Úá, Darů பதிந்தி
தாலி கட்டும்போ
asiub Idi Barang
Irfan GILION) GILTEFA
Gasterso
அமுனவத்த உடபங்குவ லுணுகலை
அனுப்பலாம். மையிட்டு கண்கெ இ ை- - - - - - - - - - - - ಇಂದ್ಲಿ To
L6 UITTäälUT' GT SunTrib Eյնն LILL-Gċi Gagongo uéli MGMG.
U Glees: 'stórgo BLö5ú6 QLuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ΤΟΙ Lg:TTGASlur. எதற்காக என்னை
帕: |_°- 历 வரித்தான்? யார் (UР956llП1* . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . G) grf, 6 Gigi Uj WIL BBTOTP W
| " "" silngai Tai Trg SSS S S S S S S S S S SSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் ELD5 எதற்காக 6166760) 60TL தொ ழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S u sosi LILLÄ SEGONG NITIA offlă கொ spas (aluminuto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பி1: 2 mötemo-Essemin-bleUEfúLanl_ð gehemla |சரிக்க உதவும் | சீதா, சுகந்தி, அவ TAAS S S S S S S S S LS S SLS S S SLS S யும் அவள் மனுஷர்
MüLIana ಜಿಲ್ಲ′ Guantotipu ಇಲ್ಲ? திகதி 22-12-2001 வில்லை அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1 கொழும்பு UTOTLD CP,
YLLY TLLLLLLL LLaaMTT TL TLLLLL ருந்தார். திர
"g Trogly July 9 ga EOsu GITEFilš es glezLib றதை நீ சாப்பிட
கசாந்தி போட்டுக்கோம்மா.
சேரனும்' என்றார் 9 06.JPG|Igor UNA) 4
2, 16-22, 2001
பரிசுபெற்ற வாசகியை முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர் சார்பில் வாழ்த்துவோம் அடுத்தவாரம் யாருக்கு ஒருவாரம் பொறுமையாக இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசுக்குரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
அவள் இலையில் ை
றான்.
"எனக்குப்பிடிக்க limo 0), , , θ,
சொல்றார் இல்லையா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னாப் போறது . ஆனா, பர்மனண்டா வேண்டாம் மூணு of Gang). SLCL. து" என்று மகாதேவன்
பில்டிங்கே நம்முதா?
மே. தெரியலையா? ஸ் ஒனர் கொடுக்கிற பிச்சுண்டு கொடுக் ப்பவே ஜாதகத்துல TIFILDI க்குனு ான் நான் இத்தனை stórir Gflög. L Unité,
சம்பாஷணைகளைக் அறையைச் சுற்றும் M. Glou 6rfJ5 TL"G)L புகள், சக்கரம் வைத்த
செட் என்று அந்த லட்சம் மதிப்புள்ள கிடந்தன. usflGu (; mü(offs சென்று கொண்டிருந் ாமல் அடித்துக்கொண் எடுத்து அணி. டி கூப்பிடறார்" என்
வெச்சுக்கோ திரும்ப 1ல்லு"
அணி" என்று அதட்டி
என்ன?" என்றாள்
ளைச் சற்றே கவலை குறிப்பாக அப்பாவின் டன் லேசான குற்ற தாகப்பட்டது. *** லஜ் எதிரே இருந்த
Logitluria, offs TLD 54-55555 - SATGE டிவி ஸ்டுடியோவே எண்டிருந்தது. டெல்லி துக்காக ஸ்பெஷல் T. GODGJ TGAU Golf Gior Gloucs Gusta) and, as Triassi
மாலையைக் கழற் ளில் அந்த விநேர்த செய்தார்கள் சினிமா வையிலும் வைரத்திலும் யாணம் சம்பிரதாய்மா U6Jól gLMLMU6 க்கு மேல் அவனுக்குப் அவர்கள் கூட ஒரு டுகிறவர்கள் தானாம். MIGRATILITATGE sit, 'asmas லங்கு எல்லாம் வேண் மே சொல்லிவிட. து அப்பா மடி இருந் பட்டுத் தலைப்பாகை ந்தது. 5 606JOJG 361606I ாட்டாமல் பார்த்துக்
உன்னை அடைஞ்சுட்
ாறு சொன்னது அந்த
பாகிறது? யார் இவன் * துரிதகதியில் J55 FLO05 (TGA) LI CU59 மாரி இல்லையே. ய்ல் வேகத்தில் வந்து ாடு போகிறான்
3CDIDE 915 (5.5 JUNT, 91 LOLDT, SIMILDUN,
GGroust, Ung) sin uunt 600 Tuulo- samt GMOT
? hil Liga egongor) ர மோதிரம் போட்டி
வர் இலையில இருக்க ணும்மா எடுத்துப் கொஞ்சம் எச்சில் ாஸ்திரிகள் டித்ததின்பண்டத்தை #g "gnullo)" по
லை" என்றாள் அனிதா ஸ்திரம். அய்யர் " Tsar pri gör 60) olupyo ugot
உதட்டோரத்தில் வைத்து கடிக்கிறது போலப் பண்ணி மறுபடி வைத்துவிட்டாள்.
வைரவன் சிரித்துக் கொண்டு, அதை அவள் வாயைத் திறக்கவைத்து அடைத்தான். பொண்டாட்டி நீ சொன்ன பேச்சு கேட் டாகணும்."
அன்றிரவு இருவரும் ஐந்து நட்சத்திர பரைடல் ஹனிமூன் ஸுட்டுக்குச் சன்றனர். 臀 அளவுக்குப் பெரிசாக த்திர வேலைப்பாடுகள் காண்ட மரத்திரையின் பின்னே ஏக்கள் படுக்கையில் கனவு ஸின் போல ரோசா நிற வலை பாதி திறந்திருந்தது. வைரவன் வெள்ளையைவிட வெள்ளையாக ட பேட்டா சில்க் ஜிப்பாவும் பைஜாமாவும் அணிந்து கையில் புத்தகம் வைத்திருந்தான் படுக்கையருகே உறுத்தாமல் பாட்டு கேட்டது. டி.வி திரையில் நடன மெளனங் கள் சஞ்சலமாக சலனித்துக் கொண்டிருக்க, கண்ணாடிக்கு வெளியே நிசப்த கார்கள் aufflang சோடியம் விளக்குகள் நகரம் முழுவதும் தெளித்திருக்க வைர வன் வெள்ளிக் கத்தியை எடுத்து 'ஆப்பிள் சாப்பிடறியா?" என்றான் அனிதாவிட்ம்,
"Gou GMTLITLD." 'உக்காரு" என்றான். விளிம்பில் உட்கார்ந்தாள் "ஏதாவது பேசு" மெளனமாக இருந்தாள் "நீ பேசலைன்னா நான் பேசறேன்.
அந்தக் கணத்துலயே தீர்மானிச்சிட்டேன். sorsor Gosfou Giggs 60) GOT fl6M) Tši UGCT Goof னேன். நீ எங்க பிறந்தே. எந்தெந்த ஸ்கூல்ல படிச்சே எத்தனை மார்க் வாங் கினே உன் தோழி மது அவளோட ஹாஸ்டல் ரூம் நம்பர், உனக்குப் பிடிச்ச கலர், எல்லாம் தெரியும்."
"அந்தப் பொம்மை என்ன ஆச்சு 1 அனிதா ஆவலோடு கேட்டாள்.
"Stigu Gluminom Low" "நீங்க பிடிவாதம் பிடிச்சு வாங்கி னிங்களே. அது என்ன ஆச்சு?
"அதை எடுத்து ஒரு முறை கூட விளையாடலை எனக்கு அடையறநிலதான் அதிக ஆர்வம்' என்ற வைரவன், அவள் கத்தைக் கவனித்து-அந்தக் கேள்வி கட்டதன் காரணத்தை உணர்ந்து சட் டென்று, "உன்னை அதுக்கு கம்பேர் பண் றதா நெனச்சுக்காதே என்பிடிவாதத்துக்கு உதாரணமா சொன்னேன் அம்மாவைக் கேளு எத்தனையோ சொல்வாங்க கமாண் லெட்'ஸ் மேக் லவ்' என்றான்.
அந்த வார்த்தைகளின் எதிர்பாராத தாக்குதலின் தொடர்ச்சியாக, வைரவன் அவள் அருகே உட்கார்ந்து அவள் கையைப் பற்றி தன் மேல் படர வைத்துக்கொண்டு, கிட்டத்தில் அவளை இழுத்து முத்தம் கொடுக்க, அனிதா தன்னைப் பிடுங்கிக் Clainaiti Isi.
TOOT Göt, EÜUTGTLD Lätifilä. ALLGLIGT, ရှီးမျိုး ဂြိုမျိုး။
அனிதாவை-புதுசாகக் கிடைத்த பொரு ளைப் போல் பார்த்து அவள் முகத்தின் எல்லா பாகங்களிலும் தன் பார்வையை ஒட்டி GOTT6OT 606)UITGu6OT.
"சின்ன வயசில ஒருமுறை நான் அப்பா, அம்மாவோட கடைக்குப் போயிருந்தேன். பிளாட்பாரத்தில் ஒரு பொம்மை வித்துக் கிட்டு இருந்தான் சின்னதா செலுலாய்டு பொம்பளை கண்ணுக்குத் தெரிய்ாத முடி கட்டி தய்யா தக்கான்னு தானா குதிக்கும். அதை வாங்கணும்னு சொன்னேன். அப்பா கூடாதுன்னுட்டாரு இந்த மாதிரி அடாசு பொம்மையெல்லாம் வீட்டுல சேரக்கூடாது பொம்மைக்காரன் பீடி குடிக்கறான். ஒரே அழுக்கு வேற பொம்மை வாங்கித் தரேன். நூறு ரூபாய்க்கு இருநூறு ரூபாய்க்கு 'ன்னு சொல்லி மறுத்துட்டாரு நான் மாட்டேன்னு அங்கயே உக்காந்துக் ဇွိုးနှီး” அந்தப்
காடுத்தாதான் நகருவேன் gIGUGML". டேன். அப்பா, မျိုး விட்டுப் டுப்போயிரலாம்னாரு அம்மா பேச முடியாம தவிக்கிறாங்க அப்பா, வா போல்ாம்னு என்னை விட்டுட்டுப் போயிட்டாரு அவனா வீட்டுக்கு வரட்டும். அப்படி என்ன பிடி வாதம்னு கோபமா சொன்னாரு நான் ராத்திரி பன்னிரண்டு மணி வரைக்கும் அங்கேயே உக்காந்துக்கிட்டு இருந்தேன். அழலை. பேசலை. அப்படியே குத்துக்கல் லர்ட்டம் உக்காந்துக்கிட்டு இருந்தேன். கடைசில அப்பா திரும்ப வந்து தூங்கிட்டு ருந்தக் கடைக்காரனை எழுப்பி அந்த பாம்மையை எடுத்துக் கொடுத்தப்புறம்தான் நகர்ந்தேன்.
அந்த மாதிரி எதையாவது அடைய ணும்னு நான் நினைச் சுட்டேன் னா அடைஞ்சே தீரனும் எனக்கு உன்னைப் பார்த்தவுடனே இவதான் எனக்குன்னு
"ஏன் பிடிக்கலையா?"-வைரவன் COLLIT Göt.
"எனக்கு உடம்பு சரியில்லை" "டாக்டரைக் கூப்பிடட்டுமா?" என்று போனை எடுத்தான்
"Gougar mo" "LLLou grflugli) 69606ot GOTT Toot 601 UTITL ாம்னு உடனே சொல்லிரணும். உடனே கவனிச்சுக்கணும்' என்றான் வைரவன்
* நேரத்தில் 'ஸாரி நான் காட் டான் போல அணுகிறேன் இல்லையா? இப்படிக்கூடாது. எங்கே உன் கைய காட்டு மருதாணி சிவப்பை மட்டும் பார்க் கிறேன்."
"மெகந்தி" "நான்தான் வரவழைச்சுப் போட வெச்சேன் நல்லாயிருக்கு இல்லை? அனிதா என் ப்ரெண்டு ஒருத்தன் இருந் தான் கல்,பல கோடி கோடியா சம்பாதிச் Frøðr (U5 (ap 600 pp) es corsofluDIT IT IT L'ILLGÅNGA) தங்கறப்ப, லவஞ்சில ஒரு பெண்ணைப் பார்த்து எங்கிட்ட காட்டினான். இதைப் uј појам од 4416 pogimna. கறுப்பாக வத்தக்குச்சி மாதிரி இருந்துச்சு அந்தப் பொண்ணு'உலகத்தில நான் பார்த்த 999 T60 0ur6ý9) Qeugno go o djali Gërgëtar sr, te dhe அப்ப புரியலை இப்ப புரியது
BIBLiam ELIMELITET.

Page 14
கோபுசுற்றும் முற்றும் ஒரு தடவை
திரும்பிப் பார்த்துக் கொண்டான் யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான் பிறகு போங்கடா, நீங் தன் வீட்டுக் காம்பவுண்ட் JA, GI GLDGI) கடா என்னை மா ஏறி நின்று கொண்டு பக்கத்து விட்டுக் பச் Lull- வேண்டிய
GLITLT நெரிசலை LA GOUGNIT அடிக்கே தடுமாறிக் கீழே வி பலத்த காயம்பட்டு Gla. Taji u Tai. நீண்ட நாள் சிகிச்ை
பள்ளிக்குச் சென்று கொய்யாப்பழங் இந்த முறையும் அவர்கள் கேட்ட நலம் தேறினான் ே களைத் தன் நண்பர்களோடு பகிர்ந்து போது இதுவும் பக்கத்து விட்டு மரத்தில் கோபு இப்போ பறித்தது என்று பதில் கூறினான். துணிச்சலான கா
டேய் கோபு ஏதுடா இவ்வளவு ருசி டேய் வேண்டாம்டா விபரீதம் ஒரு துன்பத்தை வரவை யான கொய்யாப்பழம்" என்று கேட்டார் கிடையாது மற்றவர்க கள், நண்பர்கள் மகிழ்ச்சியோடு வாழ்
"பக்கத்து விட்டு கொய்யா மரத்தி LITEGI. வீரம் என்பதைப் பு
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம் சின்னச்
அக்குபங்சர் என மருத்துவ முறை இந்தியாவில் கிர உற்பத்தியாகும் தாதா சாகிப் ப ப்படத்துறைக்கு
புகழ் பெற்ற ஆந்திர மாநிலம் சுரங்கத்தில் இரு இரு மாநிலங்க விளங்கும் நகரம் இந்தியாவிலேயே எடுக்கப்படும் ம புத்தர் போதி பெற்ற புத்தகய உள்ளது.
تAسکے تح இந்திய அரசிய மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் தினால் அங்கீ ஒன்றுக்கு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 22.12.2001 3, Gil 18,
eT B B B S S rr S 000S0J * ° Q) 、T莎T卯 sor (LPD ei surr J Losoft லாந்தில் உள்ள 55 - GlLu - Glóს . 1772, பிக்கப்பட்டது.
கொழும்பு. * ஐரோப்ப்ாவைப்
6)լյիլ 9,60յլ լի
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 423
* ரஷ்யாவின் ே பரிசுக்குரியவர்: சதுரங்கம்
அ. யோகதாஸ், * திருக்குறளில் ஒ செல்வநாயகபுரம் மகா வித்தியாலயம், திருமலை. இரண்டு அதிக k LJILI அணுசக்
பாராட்டுக்குரியவர்கள்: உள்ளது. (GLBT corcio Gi) GLUGGT GNOÎT என் சமீனா, k "GTGoii g;LGs LJG றோக தமிழ் கலவன் பாடசாலை, இராஜகிரிய இரஜவல் தமிழ் தேசிய கல்லூரி, திகன என்று கூறியவர்
வ றஜீகரன், யோ. பிருதிவிகா, * ஜெய் ஜவான், புனித சவேரியார் ஆண்கள் பாடசாலை, மன்னார். சைவ மங்கையர்க் கழகம் வெள்ளவத்தை முழங்கியவர் ெ யோகராஜா தர்ஷிகா, செல்வி ஆள் சுகீத்தா, * பாண்டவர்களுக் சென் மேரிஸ் மத்திய கல்லூரி, பொகவந்தலாவ, நு/மேபீல்ட் தமிழ் வித்தியாலயம், அட்டன் GLIII * S S S S குருஷேத்திரம் )
6TLD. 9 (550), இராஜரட்ணம் சாருஜன், உள்ளது.
சென் லூசியஸ் மகா வித்தியாலயம் கொழும்பு வ/மகா வித்தியாலயம், வவுனியா k od han niini SS SS AAAS S SGSS SSS S S S S S S S ஒற்றைக் கொ
மெலானி அமலநாதன், மொஹமட் இப்ராஹிம், களின் ஹாசி சந்திரா ஒழுங்கை, மட்டக்களப்பு திவலான, பொலனறுவை அசாம் மாநில
ଧୁଣ୍ଡିତ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள்லாம் கோழைங் வீரன் எதற்கும் ல்லை" என்பான்,
பர்களில் தியாகு துணிவும், அன்பும் வன்.
சய்யற செயலுக்கு பெயர் சூட்டாதே ட்டுத் துணிச்சல்ல ரியம், தயவு செய்து
f) GJELIGJ. Gil G)Jüu
ட்டுவிடு திருக் அஞ்சுவது அஞ் தமைனனு படிச் ஞாபகமில்லையா GTGCTADT GAT. னுடைய அறி ரொம்ப நன்றி ன்டலாக பதிலளித் TL. |ள் பள்ளி விட்டு பிக் கொண்டிருந்த ம்பு ஏற்றிக் கொண்டு காஞ்சம் மெதுவாகச் அதைப் பார்த்த த லாரியின் பின் ஏறினான். யாரும் இழுக்கக் கூடாது T. GADIT Infusa di LINGS றய முட்கள் கட்டி ፵,6ኽ] .
அதையெல்லாம் டுத்தவில்லை. முட் யப்படுத்துவதையும் டுத்தாமல் பின்பக் றிக்கொண்டு கரும் ளை வேணி டிய வளியில் இழுத்துப் ன் போக்குவரத்து Dj FIDIT Gif), ADITIf) திடீரென்று பிரேக் வ கோபு நிலை ழந்தான் தலையில் மருத்துவமனையில் சக்குப் பிறகு உடல் TEST LI. தெல்லாம் அசட்டுத் யங்களில் இறங்கி ழத்துக் கொள்வது ளுக்கு உதவி செய்து வதே உண்மையான
ரிந்து கொண்டான். கீழேயுள்ள சிறுவனால் சரியாகக் காட்ட் முடியவில்லை. உங்களால் முடியுமா பாருங்கள்
firgini திகள்
D. GirlGTT ISDJI LIL GILJfILLI
பது சீன நாட்டின்
ம்பு அதிக அளவில் ாநிலம் கேரளா லகே விருது திரை பழங்கப்படுகிறது. காஹினூர் வைரம் GJETIGS GJ, ITGoor L/T ந்து எடுக்கப்பட்டது. ன் தலை நகராக சண்டிகர் அதிக அளவில் உப்பு நிலம் குஜராத் ரத்தடியில் ஞானம் பீகார் மாநிலத்தில்
அமைப்புச் சட்டத் ரிக்கப்பட்ட மொழி
நிறுவனம் சுவிட்சர் ஜெனிவாவில் ஆரம்
பால மூன்று மடங்கு ஆபிரிக்கா
fu aflao), GITALITTL (6)
தலைப்பில் வரும் ம் குறிப்பறிதல். நிலையம் மும்பையில்
செய்து கிடப்பதே திருநாவுக்கரசர் ஜய் கிசான் என்று பகதூர் சாஸ்திரி கெளரவர்களுக்கும் ாகக் கூறப்படும் யானா மாநிலத்தில்
காண்டா மிருகங்
தேசியப் பூங்கா
ல் உள்ளது.
TID6ui 2贝、
மரத்திலுள்ள சிறுவன் எந்த குழாய் வழியாக ஈச்சம் பழத்தைப் போடுகிறான் என்பதை
85 TL6ö Luffas
இந்த ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு ஐ.நா.சபை பொதுச் செயலாளர் கோபி அன்னானுக்கு வழங்கப்படுகிறது! கோபி அன்னான் ஐநா சபை பொதுச் செயலாளராக இருந்த போது வளைகுடா யுத்தம், யூகோஸ்லோவியா மீது நேட்டோ தாக்குதல் இன்று ஆப்கான் யுத்தம் போன்றவை நடைபெற்ற போதிலும் பாலஸ்தீன உடன்பாடு அயர்லாந்து உடன்பாடு போன்ற பாராட்டுக்குரிய செயல்களும் நடைபெற்றன. எனவே இந்த விருது பொருத்தமானது தான் என்பதில் சந்தேகமில்லை
[ ____ محصےسےحN__ ஒன்றரை கோடி
பதினாறாம் லூயி மன்னர்
காலத்தில் அவரின் அரண்மனையை அலங்கரித்த தங்கம், வைரத்தால் செய்யப்பட்ட இந்த கடிகார சுண்டு சமீபத்தில் ஆம்ஸ் டர்டாம் நகரில் ஏலம் விடப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் ஒன்றரை கோடி ரூபாய்க்கு
தனை வாங்கிச் சென்றார்.
S سےر
அமைப்பையும் ஆடு போல் முன் வைத்த கொம்புகளை யுடைய "கழுதை ஆடு என அழைக்கப்படும் இவைகள் ஆபிரிக்க காடுகளில் இன்ன மும் வாழ்ந்து வருகின்றன. ஈட்டியை போல கூர்மையான இதன் கொம்புகளால் யானை சிங்கம் போன்றவைகளைகூட ஒரே குத்தில் வீழ்த்தி விடக் கூடியவைகள் இவை
அது என்ன லிப்போன்?
டெலிபோனில் பல மாடல்களைப் லெடுக்காமல் பொத்தான்களை மட்டும் பார்த்திருக்கிறோம். இப்போது புதிதாக அழுத்தி விட்டு பேசலாம். இதன் சின்னத் என்ற நவீன தொலைபேசி திரையில் பல தகவல்கள், விளம்பரங்கள் உபயோகத்தில் வந்துள்ளது. இங்கல்ல ஒடிக்கொண்டேயிருக்கும். பேசிக்கொண்டே பெங்ளுரில் ரூ 20,000 விலையுள்ள இந்த தேவையான தகவல்களைக் காணலாம். தொலைபேசியை நகரின் பல பொது விருப்பம் போல் விளம்பரங்களைத் தேர்ந் தொலைபேசி மையங்களில் பலர் நிறுவி தெடுத்துக் கண்டு மகிழும் வசதியும் இந்த யிருக்கிறார்கள். இதில் ரிசீவரைக் கையி புதிய ஸிப்-போனில் உள்ளது.
2.16-22, 2001

Page 15
9H", தரிப்பிடத்திலிருந்துه விடைபெற்ற பேருந்து மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. பஸ்சின் ஜன்னலோரம் அமர்ந்தபடியே வெளிப்புறக் காற்றை இதமாக சுவாசித்துக் கொண்டிருந்த ரகுவின் மனவோட்டம் அதைவிட வேகமாக இருந்தது.
எங்கோ பிறந்து வளர்ந்து கற்று இப்போது என்றுமே அறியாத தெரியாத ஒரு புதிய இடத்திற்கு சென்று கொண்டி ருப்பதை எண்ணியவன் இவையெல்லாம் இறைவனின் திருவிளையாடலா இல்லை
தானே கேள்வியிலும் கேட்டுக் கொண்டான். இளமைத் துடிப்பும் சுமாரான அழகும் கொண்டிருந்த ரகு இன்னும் திருமண மாகாத வாலிபன், வயது வந்தும் திருமண வரம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. ஒரு கணம் தனக்குள் தானே தன்னை நினைத்து சிரித்துங் கொண்டான், அவன் இறங்க வேண்டிய அந்த அழகான தீவில் உள்ள தரிப்பிடத்தில் பஸ்சை நிறுத்துவ தற்கு டிறைவர் அடித்த பிறைக்கில் எதிர் பாரத விதமாக அவனது தலை முன் சிற் றில் அடிபடவும் சுய நினைவுக்கு வந்தவன் திடுக்கிட்டு நிமிர்ந்த போது பஸ்சிலுள்ள அனைவரும் இறங்கிக் கொண்டிருந்தனர். அவனும் கீழே இறங்க முற்பட்ட போது அவனுக்கு அருகில் ஒரு அழகான இளம் பெண் தூக்க முடியாத ஒரு பெரிய பையைத் தூக்கியபடியே கீழே இறங்கிக் கொண்டிருந்தாள் அவளுக்கு உதவி செய்யும் பொருட்டு அந்த பையை இறக்கிக் கொடுத்தான் அவன் அப்போது அவள் மெதுவாக நிமிர்ந்து பார்த்தபடியே "தங்யூ" எனக் கூறியபோது அந்த இனிமை யான குரலும் அழகான விழிப்பார்வையும் அவனை ஏதோ செய்தது. இருந்தும் தன்னை ஒருவாறு சமாளித்த வண்ணம் தனது அலுவலகத்தை நோக்கி நடக்கலா GOTTGOT.
புதிய இடம், புதிய அனுபவங்கள் எல் லாம் அவனுக்கு ஏதோ ஒரு வித விரக் தியை ஏற்படுத்தியதுடன் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது. கடமை முடிந்த நேரங்களில் ரகுவுக்கு பொழுது போவது மிகவும் கஷ்டமாக இருந்தது. எனவே அவன் ஓய்வு நேரங் களில் நூலகத்திற்குச் செல்வது வழக்கம் அன்றும் அவன் வழக்கம் போல் நூல்கம் சென்று கொண்டிருந்த வேளை அவன் எதிரே அதே புன்னகை, அதே பார்வை எதிர்பாராத சந்திப்பு "ஆ. ஆ. நீங்க அண்டைக்கு அந்த பஸ்" என்று ரகு தடு மாறவும் அதற்கு அவள் "ஆமா நான்தான்" என்று கூறியவள் சகஜமாகப் பேசத் தொடங்கினாள் "என் பேரு ராகினி நான் ஒரு அரச நிறுவனத்தில வேலை செய்யிறன் இப்ப றான்சர் கிடச்சதால
இயற்கையின் நியதியா என்று தனக்குத்
இங்க வந்திருக்கிறன்" எனத் தன்னை அறிமுகப்படுத்தியவள் ரகுவைக் கேள்விக் குறியுடன் பார்த்தாள் ரகுவின் பதிலும் அவளது பதிலைப் போன்றே சற்று மாறுபட்டிருந்தது, உரையாடல் முடிந்து இருவரும் விடை பெற்றபோது ராகினி கூறினாள் "ரகு உங்களைப் பார்த்தா நல்லவராத் தெரியுது அதனால ஆபிஸ் இல்லாத நேரம் நீங்க தாராளமா நான் இருக்கிற வீட்டுக்கு வந்து போகலாம்" எனக் கூறி விட்டுச் சென்றாள்.
எவரையும் அறியாத தெரியாத ரகு விற்கு ராகிணியின் நட்பு மனதுக்கு
பற்குணன்
இதமாகவும். ஏதோ ஒரு வித உற்சாகத் தையும் கொடுத்தது, எனவே நாட்கள் தவ றாமல் ரகுராகினியைச் சந்தித்து வந்தான். நாட்கள் நகர நகர ரகு ராகினி மேல் காதல் கொண்டான் தனது காதலை ராகிணிக்கு எப்படியாவது தெரிவித்தே ஆக வேண்டும் என எத்தனையோ முறை முயற்சித்தும் தோல்வியடைந்து கொண்டி ருந்தான் இருந்தும் வாய்ப்புக் கிடைக்கும் போது தெரிவிக்கலாம் என எண்ணி தனது காதலை தன் மனதுக்குள் பூட்டி வைத்தான்.
ராகிணியின் அடக்கமான பேச்சும் அழகான நடத்தையும் அவன் மனதில் பச்சை குத்தி இருந்ததால் என்னவோ அவன் ராகினிமேல் இச்சை கொண்டிருந் தான். இந்த வேளையில் வீட்டிலிருந்து வந்த அந்தக் கடிதம் அவனைக் கதிகலங்க வைத்தது. ஆம் திருமணம் நிச்சயித்து இருப்பதாகவும், உடன் வரும்படியும்
அம்மா எழுதியிருந் LJILJ-ĝ5:56]J607 2.L60T LJ வைத்தான் "அம்மா பிடித்தவளை நான் தயவு செய்து என் கடிதத்தைக் கவரிலி இனியும் தாமதித்தா ஏற்படலாம் எனவே தனது காதலைத் தெ என எண்ணி ராகிணி
ரகுவின் வருகை பார்த்திருந்தது போ வாங்க உங்களைத்த கொண்டிருந்தன் றாள். அதற்கு ரகு "அ என வேடிக்கையா ராகிணி நீட்டிய திரும கண்டு அதிர்ந்து போ
அம்பிகாபதி-மன்
இது இது என்ன த அவன் தடுமாறவும் யையோ மனதையே புரிந்து கொள்ளாத எங்க திருமணம் கா நான் எப்பவோ உ னுமின்னு நெனச்சன யில்லை. மற்றது நான் al Callun paஇன்னும் ஒரு வாரம் னால நிறைய வேலை என ராகிணி ஏதேதோ G)Jltgoði GL GLIII göIII கூறுவதெல்லாம் ரகுவ ஊதிய சங்கு போல் தனது காதல் ஒ இறந்து விட்டதை வனாக அவளிடமிரு சென்று கொண்டிரு
தியை எட்டிப்பார்த்துக் கொணடிருந்த மகன் "அம்மா. அம்மா என்ற வாறே ஓடிவந்தானி "ஏன்டா ஏன் இப்படி அலறிக் கொண்டு வருகிறாய்? அதட்டலாய் மனைவி கேட் டாள் நம்ம பாபு அவங்க வீட்டுக்கு
அம்புலன்ஸ் வந்திருக்கு எல்லோரும்
SS
கூட்டமா இருக்கிறாங்கம்மா வாயேன் வந்து பார்" என்று கூறிவிட்டு மறுபடியும் ஒடிப்போனான் "அம்புலன்ஸா' என்று அவள் அதிர்ந்தது போலவே நானும் ஒரு கணம் அதிர்ந்து போனேன். "லக்ஷ்மி போய் என்னான்று பாருங்க எனக்கு ஆபீசுக்கு நேரமாச்சு என்று மனைவியை அனுப்பினேன். அவளும் பதற்றத்தோடு
2.16-22, 2001
ஓடிப்போனாள்.
ஸ்திரிப்போட்டுக் கொண்ட சேர்ட்டை அணிந்து கொண்டே அவர்களின் குடும் பத்தில் யாருக்கு என்னவாக இருக்குமோ என்று யோசிக்கிறேன். அவ்ங்க அம்மாவை நேற்று மாலை ஆபீஸ்விட்டு வரும்போது கூட கண்டேன் அவங்க கணவரோடு நல்லா சிரிச்சி பேசிக் கொண்டிருந்தாங்க
அவங்க அண்ணனும் வெளியூர் போயிருக் கான் பாபுவோட தம்புயும் தங்கையும் மாத்திரம்தான் வீட்டிலே இருக்காங்க அப்படியென்றால் யாருக்கு என்னவாக இருக்கும்? என்யோசனைக்கு எதுவுமே பிடிபடவில்லை.
அம்புலன்ஸ் என்றாலே அதுவும் தந்திபோலத்தான் பதற்றப்பட வேண்டி
இருக்கிறது. வடக்கிே யுத்தம் என்றால் அ வீதி வழியாக பெரியா அம்புலன்ஸ்களே உண்டாக்கும் அந் கொழும்பில் வாழு ரைக் கையிலே ஊசலாட வேண்டி ருக்கின்றது. இதன * அம்புலன்ஸ் க கொண்டு ஓடினாலு என்று சம்சயிக்கவும் J 1 60)1 @ùክዘ1
வாசலுக்கு வந்தேன் வருத்தம் என்று ப போன மனைவி அது ჟიჩევს ფიბიეს), “(3u ulu (BL டிவா என்று மகனு அவனுடைய சத்த வில்லை. அவனும்
விட்டிருந்தான் என்
[29ے
நேரம் ஆக ஆ கொள்ளவில்லை. ஆ
கொண்டிருந்தது. ஆகித்தான் இருக்க
நடை நாமும் பார் GTGCT GroootGoofd, Gg, LT GLTGggi g மகனும் வந்து அவர்கள் இருவ பார்த்தபோது என குறைய ஆரம்பித்த ö、Göff GJ厅、
சிரிப்போடு வந்த
னாச்சு யாருக்கு 6 புலன்ஸ் எதற்காக
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாள் கடிதத்தைப் ல் எழுதி அனுப்பி எனது மனதுக்குப் சயித்து விட்டேன் ன மன்னிக்கவும். டு அனுப்பியவன்
சில விபரீதங்கள் ன்றே ராகினியிடம் வித்தாக வேண்டும் ட்டையடைந்தான். pu 6T6Tayof GT57
ராகினி "ஆ, ரகு ன் எதிர்பார்த்துக் ந்திட்டிங்க" என்
தான் வந்திட்டனே" பதிலளித்தவன் ன அழைப்பிதலைக் ாவனாக'ரா. கினி
டீர் இன்னு" என அவனது நிலை ா கொஞ்சங்கூடப் ராகிணி, "ஆமா ரகு தல் திருமணம் இத Ε' Εθt L 6) τΠούου ஆனா சொல்ல நாளை காலையில ள் கலியானத்துக்கு தானே இருக்கு அத இருக்குமில்லையா" வெல்லாம் அடுக்கிக் ள். ஆனால் அவள் ற்கு செவிடன் காதில் இருந்தது.
ருதலைக காதலாக என்ைனனிர் கலங்கிய ந்து விடைபெற்றுச் ந்தான் ரகு
ா கிழக்கிலோ கடும் னை முதலில் காலி ஸ்பத்திரிக்கு ஓடுகின்ற அறிவித்துப் பீதியை Tgoria:Ü 6Tobolumb தமிழர்கள் உயி டித்துக் கொண்டு ப நிலை ஏற்பட்டி ல் சாதாரணமாய் லி வீதியில் அலறிர் А ДВИЈА, ШудGIJI
கூடுகின்றது அணிந்து கொண்டு யாருக்கு என்ன ர்த்து விட்டு வரப் வரையிலும் வந்திருக் ாய் அம்மாவை கூட் KG, Bjö95 DJ QnÎNLIG LGBT. ம் அங்கே இருக்க அவளோடு சென்று
து புரிந்தது.
னித்ரா பஸ்ஸில் பிரயா ணம் செய்த களைப்புடன்
வீட்டினுள் நுழைந்தாள் உள்ளே அம்மா சமையலறையில் வேலையாக இருந்தாள் தம்பி விக்னேஷ் மும்முரமாக படித்துக் கொண்டிருந்தான அக்கா வனஜா இன்னமும் திருமண கனவுகளுடன் புத்தகத்தில் ஒரு கண்ணும் வீதியில் ஒரு கண்ணுமாக இருந்தாள் தங்கைகளில் ஒருத்திசுகயினம் காரணமாக கீழே பாயில் படுத்து புரண்டுக் கொண்டிருக்க இன் னொருத்தி அம்மாவுக்கு உதவியாக சமைய லறையில் இருந்தாள் சுனித்ரா-தோல் பையை மேசையில் வைத்தாள். அவளுக் காக ஒதுக்கப்பட்ட அந்த ஒரேயொரு அறைக்கு சென்றாள் வீட்டில் அவள் மட்டும்தான் உழைக்கிறாள். எனவே அவ ளுக்கு சலுகைகள் அதிகம் அவளின் தந்தை ஏற்கனவே காலமாகிவிட்டிருந்தார். அவரின் அரசாங்க ஓய்வூதியம் கிடைக் கிறது.
சுனித்ராவுக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அப்போது மெதுவாக விக்னேஷ் வநதான
"அக்கா பரீட்சைக்கு பணம் கட்டணும்.
போனவாரமே சொன் னேனே. அவள் அவ னிடம் கொடுத்தாள் அடுத்தது-படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்த தங்கை வந்தாள்.
'ரெண்டு நாளா சரி யான தலைவலி, உயிர் போகுது. நாளைக்காவது வைத்தியசாலைக்கு கூட் டிட்டு போவியா.
"լի In அடுத்து சமையலறை யிலிருந்து அம்மா வந் தாள்.
"அக்காவை பொணி ணுப் பார்த்துட்டுப் போன வங்க என்ன சொல்லு றங்களாம் போன்ல விசா fj juri.p
இல்லை. நாளைக் (ԵԼ Սոույ0ւյոլի.."
நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா என்பது தெரியவில்லை என்னால் நேரடியாக இதை சொல்ல முடியவில்லை. பெண் ணல்லவா. அதனால்தான் கடிதம் மூலம் எழுதுகிறேன். பாலைவனத்தில் பட்டுப் போய் பரிதாபமாக இருந்த இந்த பட்டு வண்ணரோஜாவுக்கு பன்னீராக வந்த உங்கள் பார்வையினால் உயிர் பெற் றேன். உங்களின் உறவுக்காக உபயோக மில்லாத உடன்பிறப்புகள் உயிரில்லாத வாழ்வு யாவற்றையும் துறந்துவிட்டு ஓடிவர துணிந்துவிட்டேன். இந்த வாடிய பயிருக்கு உங்களின் இதமான பார்வையினால் உயிர் தருவீர்களா கண்ணீருடன் காலத்தை கழிக்கும் இந்த கன்னியின் வாழ்வில் ஒளி யேற்றி வாழ வழி காட்டுவீர்களா? நம்பிக் கையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். என்னை ஏமாற்றி விடாதீர்கள் மறுத்து விடாதீர்கள் மனமொடிந்து விடுவேன்."
கடிதத்தை மறுபடியும் வாசித்தாள் உறையினுள் வைத்து முடினாள் பத்தி ரப்படுத்திவிட்டு படுக்கையில் விழுந்தாள். நிம்மதியாக தூங்கினாள் மறுநாள் வழ மைப்போல வேலைக்குப் புறப்பட்டாள். தன்னுடன் வேலை செய்யும் சக தோழி சிந்துஜாவை சந்தித்தாள் கடிதத்தை அவளி
米
"தினமும் இதையே சொல்லிக்கிட்டிரு. அவ ஒரு வேலையும்
செய்யாம புத்தகமும் கையுமா கனவுல UITGAUIT.
இருக்கா."
அவள் ஒன்றும் பேசவில்லை. "இவள் வேணியோட வேலை சம்பந் தம்மா விஷ்ணுவைப் போய் பார்த்தியா பேசினியா
"இன்னைக்கி நேரம் கிடைக்கல்ல." "அப்புடி என்னதான் வேலையோ GJ/W6000 GTGDIGINGU (UI||009 || DM 001 || GUJ) போவேன். நான்தான் எல்லாத்தையும் இழந்துட்டு முலையில முடங்கிக் கிடக்கி றேனே. எனக்கொரு சாவு வரமாட்டேன் னுதே."
அவள் முணங்கியவாறு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் யாரும் அவளை தேநீர் குடிக்க சொல்லவில்லை. ஆறுதலாக ஒரு வார்த்தை பேசவும் அவர்களுக்கு தோன்ற வில்லை. அதற்கெல்லாம் அவர்களுக்கு ரேமில்லை.
இருட்டியது எல்லோரும் உறங்கி விட்டார்கள் சுனித்ரா-அறைக்கதவை முடி னாள் பேப்பர் பேனாவுடன் நாற்காலியில் அமர்ந்து எழுத தொடங்கினாள்
"அன்பான அரவிந். வெகுநாட்களாக யோசித்து இக்கடிதம் எழுதுகிறேன். நாம் இருவரும் இரண்டு வருடங்களாக நட்பாக பழகி வருகிறோம். ஆனால் என்னைப் பொருத்தவரை நட்பு காதலாகிவிட்டது.
உங்களை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
சங்குபிள்ளை
டம் கொடுத்தாள். அவள் அதை நிதான மாக வாசித்தாள் சட்டென கணித்ராவை சந்தோசத்துடன் கட்டிக் கொண்டாள் "ரொம்ப சந்தோசம்டி கடிதம் ரொம்ப அருமையா இருக்கு உனக்குத்தான் தெரியுமே என் கையெழுத்து ரொம்ப Зиети чет энчий» *锣臀 சாலித்தனமும் கிடையாது அரவிந். நிச்சயமா என்னை விரும்புறாரு என்னோட எண்ணத்தை கடிதம் மூலமா சொல்ல நினைச்சேன். அதுக்கு உண்கிட்ட உதவி கேட்டேன். நீ கொஞ்சமும் யோசிக்காம இந்த விஷயத்துல இவ்வளவு பெரிய உதவி செஞ்சதை என்னால நிச்சயமா மறக்கவே முடியாது. ரொம்ப நன்றி சுனித்ரா. உன்னோட கைராசி நிச்சயமா என் காதல் நிறைவேறும்."
அவள் சொல்லவட்டு குதூகலத்துடன் அந்த இடத்தை விட்டு ஒட எல்லா உற வகளும் இருந்தும் இன்னமும் தனிமர மாக யாருமற்ற அநாதையாக வெகு நேரம் நின்றிருந்தாள்- சுனித்ரா, சுமை தாங்கியாக மற்றவர்களுக்கு இடிதாங்கியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் இவர்களைப் போன்ற நடுத்தரப் பெண்களுக்கு எப் போதுதான் விடிவு தோன்றுமோ தெரிய ബി.ബി.
----, ----- D6D66)
எனக்கு இருப்புக் பீஸிற்கும் நேரமாகிக் ாருக்கோ என்வோ ன்றது போய் ஒரு துவிட்டு வருவோம் ண்டு கேற்றை திறக் தற்குள் மனைவியும் காண்டிருந்தார்கள் ரின் முகத்தைப்
பதற் றம் சற்று கவலையின் ரே தின் சுவடுகளோ கப்பூவாய் மலர்ந்த Dopo6If b 66o ன்ன வருத்தம் அம் ந்தது? கேட்டேன்.
"அட நம்ம பாபு இல்லா ஆமா அவனுக்கு என்னாச்சு"ஒண்ணும் ஆகல அப்படின்னா வேலையில்லாமல் விட் டிலே சும்மாதானே இருந்தான் "ஆமா அதுக்கென்ன"கொஞ்சம் முழுசா என்னை சொல்லவிடுங்க 'சரி சரி சிக்கிரமா சொல்லு எனக்கு ஆபீஸிற்கு நேரமாச்சு "அவன் எங்கேயோ போய் டிரைவிங் பழகி இருக்கான் என்றபோதே எனக்கு எல்லாம் புரிந்து விட்டது. "வாகனத்தை எங்கேயே கொண்டு போய் விபத்துக் குள்ளாக்கி கையைக் காலை உடைத்துக் கொண்டு வந்துவிட்டான் அதுதான் அம் புலன்ஸ் வந்திருக்கிறது அப்படித் தானே! என்ன பெரியவருத்தமா லஷ்மி என்றேன்.
நான் முதல்லயே சொன்னேன் இல்ல
என்ன கொஞ்சம் முழுசா சொல்லவிடுங்க
ஏன் இப்படி அவசரப்பட்டு எல்லாத் தையும் தலைகீழா கற்பனை பண்ணிக் கிறீங்க எதையும் நல்லமுறையிலே சிந்திக் கக்கூடாதா? கடிந்து கொண்டாள் சரி சரி என் நேரத்தை வீணடிக்காதே சொல்லு" "டிரைவிங் பழகி லைசென்ஸ் எடுத்ததுமே ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிலே அம்புலன்ஸ் ஒட்டுற வேலை கிடைச்சிருக்கு நேற்று நைட் டியூட்டி செய்திட்டு வார வழியிலே வண்டியை சர்வீஸ் செய்வ தற்கு காரேஜிற்கு கொண்டு போக வந்திருக்கான் வீடு பக்கம் என்கிறதால வீட்டுக்கு வந்திருக்கான் அவ்வளவுதான் இதுக்குத்தான் அவங்க வீட்டிலே இப்படிக் கூட்டம் நம்ம ஆளுங்களுக்குத்தான் எதுக் குத்தான் கூட்டம் கூடனும் எதுக்கு கூடக் கூடாது என்று ஒரு விவஸ்தையே இல் லையே! என அலுத்துக் கொண்டு வீட் டிற்குள் நுழைகிறாள். நான் கேற்றை அடைத்துவிட்டு வெளியேறுகிறேன்!

Page 16
ன்று ஞாயிறு மதியம் ஸ்டுடியோவில் சேது மட் டும் பழைய ஸ்டுடியோக் காரன் விட்டுச் சென்ற நெகடிவ் பாசிடிவ் படங்கள் கொண்ட நிறைய அட்டைப் பெட்டிகளை எடுத்து வைத்துக் கொண்டு. அவற்றைப் பார்த்து எதாவது தேவைப்படுவதை வைத்துக் கொணடு, மற்றவற்றைக் கழிக்கும் நோக்கத்தில்.
ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கல்யாண புகைப்படங்கள் க்ரூப் LIGOJ, LULJLPÈj 49,677. விழாக்கள் தறிப்பு விழாக் கள் அரசியல் கூட்டங்கள் என்று நிறைய இருந்தன.
ஒரு பிரெளன் கவரின் மேல் ரோஸ் லின்' என்று எழுதப்பட்டு அந்தக் கவரின் வாயில் வரிசையாக நான்கு பின்கள் அடிக்கப்பட்டிருந்தது.
சேது அந்த நான்கு பின்களையும் பொறுமையாக விலக்கி எடுத்து உள்ளி ருந்த புகைப்படங்களை எடுக்க மொத்தம் பத்து பனிரெண்டு இருக்கும் கூடவே நெகடிவ்களும் இருந்தன.
அட என்று வியந்தான் சேது அந்த பனிரெண்டு படங்களும் ஒரு இளமையான பெண்ணின் முழு நிர்வாணப் படங்கள்-வெவ்வேறு போஸ்களில்
இந்த ஸ்டுடியோக்காரனும் இந்த வேலை எல்லாம் செய்திருக்கான்யா என்று நினைத்துக் கொண்ட சேது மீண்டும்
ாடுக்கோபிைரபாகர்
அவற்றை ரசித்தான்
இவ பேர்தான் ரோஸ்லினா செம கட்டைதான்!
முகத்தை உற்றுப் பார்த்தவனுக்கு பகீரென்றது.
இது. இது நடிகை மதுலதா முகம் போல இல்லை?
மதுலதா சினிமாவுக்காக வைத்த பெயர் என்றும் தான் ஒரு கிறிஸ்தவப் பெண் என்றும் பெயர் ரோஸ்லின் என்றும் மதுலதா எப்போதோ சொன்னதாக, படித்ததாக நினைவுக்கு வர.
அப்படியென்றால்? இப்போது இந்த புகைப்படங்கள் வெறும் புகைப்படங்கள் அல்ல!
பம்பர் பரிசு அடித்த லாட்டரி டிக் கெட்
岛* LL LL LLL L S LL L L T T S LL T L தோட்டம் தோட்டத்தில் நீச்சல் குளம் நீச்சல் குளத்தில் மதுலதா மதுலதா மேல் இரண்டு பீஸ் நீச்சல் உடை நீச்சல் உடை யில் அபார கவர்ச்சி கவர்ச்சியில் கிறங் கின விழிகளுடன் அணில்துத் அணில்துத் தரையில் நாற்காலியில்
'காமான்யா நான் கத்துத் தாறேன்
リ R.gi
is no エcm。
to geloof een - リー ・ ー SLmer.
-பேக்கள் பிடித்திருந்தன
"ம்ஹகும் எனக்கு பயமா இருக்கு என்றான்.
"நல்லா பயந்தே போ" ஒரு கை தண்ணி எடுத்து அவன்மேல் GaffNGOITTIGT.
"மது டார்லிங் போதும் மேல வா" "ஏன்?" "என் பலம் தரையிலதானே?" மதுலதா படியேறி தொடைகள் அரைக்க அரைக்க ஈரம் சொட்ட வந்து அருகில் நின்று அவன் உதட்டுக்கு மேலே நீரால் மீசை எழுதி, "எப்ப வரும் அணில்? எனறTள
'கிண்டலா? நான்தான் தினம் ஷேவ் பண்ணிக்கிறேன். என் முகத்துக்கு மீசை
நல்லா இருக்கும்னா சொல்லு, பத்தே நாள்ல மீசை இருக்கும்."
வேணாம், இப்படியே இரு நீ என்று அவன் தலையை லேசாகக் கலைக்க
"சப்பாத்தி மிஷின் மாதிரி சப்பக்குன்னு அணைச்சிக்கனும் மாதிரி இருக்கு"
"கமாண் டு இட் இங்கே யாரும் வர மாட்டாங்க அணில்"
"அதெல்லாம் சரி என் ட்ரெஸ் முழுக்க நனைஞ்சிடுமே. எப்படிப் போவேன்?"
"புடவை வேணும்னா தர்றேன்." “飙 山G山r川 "சமயத்தில நீ பொம்பளை மாதிரியே சிணுங்கறே உதடுகூட பொம்பளை மாதிரி சிகப்பா இருக்கு"
'விட்டா நான் பிரா போட்டுக் கிட்டிருக்கேன்னு கூட சொல்வே போலி ருக்கே போ போய் துவட்டிக்கிட்டு ட்ரெஸ் மாட்டிக்கிட்டு வா வெய்ட் பணி றேன்."
மதுலதா தொடையருகில் உடையைக் கொத்தாகப் பிழிந்து உள்ளங்கையில் நீர் சேமித்து சட்டென்று அவன் பணியனுக்குள் கொட்டிவிட்டு ஓடினாள்
இவன் சேச்சே என்று கர்சீப் எடுத்து துடைத்துக் கொண்டு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான்.
அணில் தூத் ஒ பிள்ளை மார்வாடிக் பிஸ்னெஸ் விளம்பர திற்கு நாற்பதரை லட் லேட்டர் எடுத்து கணக்கிட்டு கொள்க அணில்துத் ஒே ஒரே பிள்ளை என்ன என்ன சொன்னாலும் οΤού /
"பாபா அந்த கா மறுநாள் சூரியோ அணில் தூத்தின் முன் சலாம் போட்டு விட்
"பாபா, இந்த
பியூட்டிஃபுல்லா கட்ட
அடுத்த வாரம் . பங்களாவின் பத்திரத்
அணில்துத் பெ மகா நல்லப் பையன், ! G)LFII GiLTLDLLGOLj. காமல்தான் ஒட்டுவ பிரா விளம்பரத்தை விடுவான் சினிமாவு போகிற காட்சிகளில் திரையில் இருந்து ப பக்கத்து சீட்டைப் பு காட்சி இன்னும் ே திரையே பரவாயில்ை
அப்படிப்பட்ட சங் அணில் துரத்தை பாப
அழைத்துச் சென்றா அவனின் பாபா ஃபை தார். அங்கே மதுல அறிமுகப்படுத்த மதுலதாவின் க கூட வந்த சித்தி
"பிள்ளை யாரு மார்வாடி பையன் ஒ அப்பாவை நம்பிதா கம்பெனியே படம் எ( தோராயமா பத்து தேறும்னு சொல்றாங்
மதுலதா அப்பே மாகப் பார்த்தாள் ஒ திற்காக என்னென் செய்திருக்கிற மதுலத பணம் என்று லட் எதுவும் செய், பணி மகத்தான கொள்கை சித்தியின் போதனை ჭწყეს.
அணில் துரத்தை காட்டி தன் பின்ன என்று சில திட்டங்களு பார்வையில் அவன் ஆடிப்போனான்.
ஈர்த்தாள் ஈர்க்க "ஒரு நாள் வு G III, J, GGIGI LÉGiLET அன்றைக்கு ெ நனைகிற காட்சி
அணில் நூறு த οMTΠούΤ,
"ஹலோ அணில் இனனிக்கு ஷுட்டிங் ே இருக்கேன் போரடி வந்திச்சி வர்றிங்க கிட்டிருப்போம்"
அணில் மார்பு ளைக் கட்டிக் கொடு LDLID605 LLUIT GOT 54 பழகின மதுலதாவிற் தனம் பிடித்திருந்தன களையே கேட்டுப் ப ளுக்கு அவனின் பேச்சுக்கள் பிடித்த தொட்டு உரசி உர மத்தியில் தூரமாய் அவனை மிகப் பிடி நீ பெத்த பொ சொந்த சித்தியா? து உறவு வேணும். ஏே வெளியே போக வர வச்சிக்கிட்டிருக்கா கிட்டிருக்கேன் அவ தலையிட நமக்கென்
' ) ளுக்குப் பொழைப்ப 9, GÖLLUIT GNOTLD) LUGO SIGNOf மேங்க. அய்யோ! நான்!
சித்தி விழிகளை
(கண்ணாமூ
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மார்வாடியின் பத்து பதினைந்து செலவு வருடத் |Լ0 6160IIDIToÙ ԺIIGU9:
6001 GJG)6)LDGOLIj.
பிள்ளை, அந்த கேட்டாலும் எஸ். எஸ் ஒய் ஈ எஸ்
எவ்வளவு அழகு" யத்துக்கு முன்னால் னால் அந்தக் கார்
க் காத்திருக்கும்.
ங்களா எவ்வளவு யிருக்கான்" |றந்த நாள் பரிசாக தை பாபா தருவார். ஈர்கள் விஷயத்தில் 'ந்தியாவின் இருபது கூட உற்றுப் பார்க் ான் புத்தகத்தில் வேகமாகப் புரட்டி ல் கற்பு திருட்டு நெளிந்து கொண்டு Tagal Guj, if ார்ப்பான் அங்கே மாசமாக இருக்க என்று பார்ப்பான் கோஜனாக வளர்ந்த ா ஒரு பட பூஜைக்கு
|
-。
சென்னை கிண்டி பகுதியில் உள்ள வீடோன்றின் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கிடைத்த தகவலை யடுத்து அங்கு சென்ற பொலிஸாருக்கு அதிர்ச்சி
செத்துப் போனது ஆணா? பெண்ணா? என்ற முடிவுக்கு வரமுடியாமல் அதிர்ச்சி
கழுத்தில் நைலான் கயிற்றால் சுருக் கிட்டுபிணமாக இருந்த அந்த இளைஞனின் மார்பில் ஸ்பாஞ்ச்" வைத்து பெண்கள் அணியும் பிராஅணியப்பட்டிருந்தது உள்ளங் காலிலிருந்து தொடை வரை வெளிநாட்டு பெண்கள் அணியும் கருப்பு ஸாக்ஸ் (காலுறை) போடப்பட்டிருந்தது! 40607 (Ulp. கூட இல்லாத அளவிற்கு உடம்பு முழுவதும் ஷேவ் செய்யப்பட்டிருந்தது சடலத்தின் காலடியில் ஆளுயர கண்ணாடி தரையில் வைக்கப்பட்டிருந்தது எதிரில் பெரிய கண்ணாடி சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது ' இறந்து பல்மணி நேரம் ஆகியிருந்த பெரி 6 நிலையில். வித்தியாசமான அலங்காரத் டுக்கறாங்க சொத்து தில் தொங்கிக் கொண்டிருந்த அந்த இளை கோடிக்கு மேல - ஞனின் மரணம் பொலிஸாருக்கு ரொம்பவே ." குழப்பத்தை உண்டு பண்ணியது து அவனை விசேஷ தற்கொலைக்கான காரணம் இறந்து கு காலத்தில் பணத் போனவரின் நண்பர்களுக்குக் கூட புரிய எமோ காரியங்கள் - வில் வுக்கு பணம், பணம், ய ஜூரம் வந்து ம் செய்' என்கிற வகுத்துக் கொடுத்த ள் தேனாய் சித்தித்
ர், அந்த படத்திற்கு னான்ஸ் செய்திருந் ா வந்திருந்தாள்
LILL Tar. தில் கிசுகிசுத்தாள்
வீட்டைச் சோதனையிட்ட பொலிஸா ருக்கு மேலும் மேலும் அதிர்ச்சி
நெருப்புக்கோழியுடன் மனிதன் உட லுறவு கொள்வது, குரங்குடன் மனிதன் உறவு கொள்வது, உடலுறவின் போது கொஞ்சம் ஆட்டம் சாட்டையால் அடித்து தன்னைத்தானே துன் ால் சுற்ற வைத்து - புறுத்திக் கொள்வது என விதவிதமான டன் அவள் பார்த்த வக்கிர செக்ஸ் படங்கள் சிக்கியது
அடிவேர் வரை இவனுடைய பொழுது போக்கே
இன்டர்நெட்டில் செக்ஸ் தளங்களை பார்ப்பதுதான்' என இறந்து போனவனின் நண்பர்கள் சொல்கிறார்கள்
இன்டர்நெட்டுக்கும், இளைஞனின் மர ணத்திற்கும் என்ன சம்பந்தம்? எப்படி ம் எச்சில் விழுங்கி சம்பந்தம்
பிந்திய விசாரணைகளில் இருந்து எப்படி இருக்கிங்க? - உண்மை வெளிச்சமானது. *னசல சடலதான் இன்டாநெட்டில் செகஸ் வெப்-சைட்டு ಇಂಗ್ಲಿ களை பார்க்கும் பழக்கம் அந்த இளைஞ " னுக்கு இருந்திருக்கிறது. நெட்டில் பார்க் கும் காட்சிகளை சுயமாக செய்து பார்ப்பது ர்டு பேசினான். அவனுக்கு பொழுது போக்கு கழுத்தில் களையே பார்த்து தூக்கு மாட்டிக்கொண்டு செக்ஸை து அவனின் அமுல் அனுபவிக்கிற முறைகள் நெட்டில் உண்டு திமிரான வார்த்தை அதைப் பார்த்து விட்டு அதேபோல் பல கின அவள் காதுக முறை செய்தும் இருக்கிறான் மூன்று ஜப்பாவித்தனமான வருஷங்களுக்கு முன் பெங்களுரில் உள்ள : ' தன் விட்டில் ஒரு முறை இதேபோல் இந்த
L 1ör L0 በhዚ 1በ Ji(GዘhJ) ಮಂಗ್ಳFo¶
Gլյոլլիվյոլ, : : அழுதிருக்கிறார்! இனிமேல் இப்படி செய்ய ட்டேன்' என்று சொன்ன அந்த இளை ரத்து உறவுல சித்தி " முoசானன அந்த இ
வீட்டுக்கு காவலா, இ' தனிமையில் அந்தப் பழக்கத்தை துணையா உன்னை தொடர்ந்திருக்கிறான் விபரீதத்தில் முடிந்து
நானும் ஒட்டிக் விட்டது சொந்த வாழ்க்கைல பொலிஸாரின் தகவலின்படி இறந்த உரிமை இருக்கு வரின் உடம்பில் ஏகப்பட்ட சிறு சிறு ல் போடறதே உங்க - காயங்கள் இருக்கிறது போதைப் பழக்கம் உள்ளதற்கான அறிகுறியும் தெரிகிறது. இதே கவிடாம தடுக்கணு போல் பலமுறை தூக்குமாட்டியதற்கு ஆதார என்ன செய்வேன் மாக கழுத்து எலும்பில் அடையாளம் இருக்
து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ரத்தத்தில் ஆக்ஸிஜன் இருக்கும் ஆனால் ஆக்ஸிஜன் அளவு குறையக்
LÜLILLIT GSI. ட்டிங் பார்க்கலாம்
அணில்"
யற்கை மழையில்
குக் குறுக்கே கைக
ருட்டி யோசித்தாள். கிற சி தொடரும்)
DG) DUd9
குறைய காபன்டை ஆகஸைடு அதிகரிக கும் அப்படி அதிகரிக்கும் போதுதான் மர ணம் சம்பவிக்கும் ஆக்ஸிஜன் குறைந்து கார்பன்டை ஆக்ஸைடு கூடும்போது உடம் பின் நெகிழ்ச்சியான பகுதிகளில் உள்ள திரவங்கள் வெளியேறும் இதனால்தான் தற்கொலை செய்து கொண்டவர்களின் உடம்பிலிருந்து சிறுநீர் மலம் ஆகியவை வெளியேறுவது இந்த அடிப்படையில் செக்ஸை அனுபவிப்பது மேல்நாட்டு வழக்கம்
செக்ஸ் உறுப்பில் விரைப்பை உண்டாக் கிக் கொண்டு கழுத்தில் சுருக்குக் கயிறை மாட்டிக்கொண்டு முடிச்சை இறுக்கிக் கொண்டே வருவார்கள் அப்படி இறுக்க இறுக்க கார்பன்டைஆக்ஸைடு கூடும் அதன் பிறகு உறுப்பிலிருந்து விந்து வெளி யேறும் சாதாரண செக்ஸைவிட இதில் அதிக போதையான ஒரு மயக்கம் கிடைக் கும் திருப்தி கிடைத்ததும் சுருக்கை நீக்கிவிட்டு பழைய நிலைக்கு வந்து விடுவார்கள் இந்த மாதிரி செக்ஸ் அனுப விப்பவர்கள் செக்ஸுவல் ஆஸ்பீஸியா (SEXUAL ASPHYXIA) stard D. LDCsort வியாசி கொண்டவர்கள்
மேலை நாடுகளில் இந்தப் பழக்கம் இளைஞர்களிடம் சகஜமாக இருக்கிறது
தூக்கு மாட்டி செக்ஸ் அனுபவிப்பது ஆபத்தான விஷயமென்பதால் மேல்நாட்டில் இன்னொரு முறையையும் கண்டு பிடித் திருக்கிறார்கள்
பிளாஸ்டிக் பையினால் முகத்தை முடி கிளிப் போட்டு இறுக்கிக்கொண்டு இப் படிப்பட்ட செக்ஸை அனுபவிக்கிறார்கள் கீழேயும், எதிரிலும் இருக்கும் கண்ணாடி மூலம் சுருக்கை சரி பார்த்தபடியே செயல்படு வார்கள் இந்த முறையில் உச்சபட்ச சந் தோஷம் கிடைப்பதால் உடம்பு கட்டுப்பாட்டை இழந்து சுருக்கு இறுகிவிடும் அப்படி இறுகிய பட்சத்தில்தான் இந்த மரணம் ஏற்பட்டிருக்கிறது இந்த இளைஞனுக்கு "L' Ormsör Giv Glouci)l, Gwylio' (TRANSVESTIM) என்கிற செக்ஸ் மனநோயும் இருந்திருக் Apg 4 95 GOTT GQU GLU, , , Glugores, ofsótt ஆடைகளை அணியும் பழக்கமும் இருந்திருக் கிறது
சாதாரண செக்ஸில் சலிப்புற்று புதிய தேடலில் ஈடுபட்டதன் விளைவுதான் இந்த விபரீதம்
இப்படி விபரீதமான, விதவிதமான வக்கிரமான செக்ஸ் பற்றி படத்துடன் மிகத் தெளிவாக் விளக்கும் இணையத்தளங்கள் இன்டர்நெட்டில் தாராளமாக இருக்கின் றன என்பது குறிப்பிடத்தக்கது
ga, 16-22, 2001

Page 17
யாவும் பொதுத் தேர்தலுக்கு பல்காலத் திற்கு முன்பாக கருக் கொள்ளப்பட்டவை என்பதை வாசகர்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன்.)
லங்கைத் தமிழ் பேசம் மக்களின் வரலாற்றில் 1956ம் ஆண்டு ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்தது எனலாம். இந்த ஆண்டில்தான் தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டின் இரண்டாந்தரக் குடி மக்கள் என்றநிலை ஊர்ஜிதம் செய்யப் பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலத்தில் அவர்களுடைய ஆங்கில மொழியே இந்த நாட்டின் ஆட்சி மொழியாக அரசோச்சி வந்தது 1948ம் ஆண்டு சுதந்திரம் வழங் கப்பட்ட பின்னர் ஆட்சிப் பொறுப்பை
கள் இந்த நாட்டில் பெளத்த சிங்கள வர்களுக்கு மட்டுமே பூரண உரிமையும்
களைத் திட்டலாயினர். சிங்களமும் தமிழும் இணைந்து இந் நாட்டின் ஆட்சி மொழிகளாக இருக்கு மென்று வாக்களித்து வந்த சிங்களத் தலைவர்கள் திடீரென தங்களுடைய வாக்குறுதிகளைக் கைவிட்டு சிங்களத்தை மட்டுமே இந்நாட்டின் ஆட்சிமொழியாக்க திடசங்கற்பம் பூண்டனர்.
திரு.டி.எஸ்.செனநாயக்கா 1952ம் ஆண்டு காலஞ்சென்றதைத் தொடர்ந்து அவருடைய புதல்வர் திரு டட்லி சென நாயக்கா அவர்கள் நாட்டின் பிரதம ரானார். இவருடைய காலத்தில் அரிசி விலையை சற்று அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் எதிர்ப்பொலி கிளம்பியது. நாடு தழுவிய ஹர்தால் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. மென்மை யான இதயம் படைத்தவரான திருடட்லி செனநாயக்காவால் இத்தகைய எதிர்ப் பினை எதிர்கொள்ளமுடியாமற் போய் விட்டது. இதனால் அவர் தனது பிர தமர் பதவியை இராஜினாமாச் செய்தார். இதனை அடுத்து சேர் ஜோன் கொத்தலாவல அவர்கள் பிரதமரானார். சேர் ஜொன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த போது அவருக்கு அளிக்கப் பட்ட வரவேற்பின்போது தமிழரசுக் கட்சித் தொண்டர்கள் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
1954ம் ஆண்டின் நடுப்பகுதியில் பிரிட்டிஷ் மகாராணி எலிசபத் அவர்கள் இலங்கைக்கு வந்திருந்தார். அவருடைய வருகைக்கு நன்றி தெரிவித்து உரையாற் றிய நிதி அமைச்சராக விருந்த ஜேஆர்ஜய வர்த்தனா அவர்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் நன்றி உரையை நிகழ்த் தினார். இந்நிகழ்வில் தமிழுக்கு எவ்விடமும் அளிக்கப்படாமை தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத் தியது. தமிழுக்கும் சிங்களத்துடன் சம அந்தஸ்து வழங்கப்படும் என்று அன்று வரை கருதியிருந்த தமிழர்களுக்கு அன்று இரண்டாவது அடி விழுந்தது. முதலா
44. விவேக சிந்தனை
189ாலே ஒரு நாள் இந்திய நாட்டின் தென்பகுதியிலே உள்ள ஒரு சின்ன துறைமுகம்-பாம்பன்
ராமநாதபுரம் மன்னர், ராஜா பாஸ்கர சேதுபதி அங்கே யாருக்காகவோ ரொம்ப gsuCouTL SLDS குடி படைகளோட காத்துக்கிட்டு இருக் 9, TT,
கொஞ்ச நேரத்துல அவர் எதிர்பார்த்த கப்பல் கரைக்கு வந்து சேர்ந்தது.
அவர் யாருக்குக் காத்துக்கிட்டி ருந்தாரோ அவருடைய முகம் தெரிஞ்சுது
அது சுவாமி விவேகானந்தருடைய முகம்.
1893 லே செப்டம்பர் மாசத்துலே அமெரிக்காவிலே நடந்த சர்வ சமய உலக மாநாட்டுலே பேசி, உலகப் புகழ் பெற்ற விவேகானந்தர் அப்பத்தான் தாய்நாடு திரும்புறார்.
கரைக்கு வந்ததும் சுவாமிகள் தம் முடைய பாதத்தை இந்திய மண்ணில் வைக்கறதுக்காக வந்தார்.
அதுக்கு முன்னாடி அந்த பாதத்தை என்னுடைய தலையிலே வைக்கணும்ன்னு Co, LG 5 LLITT LIDOGOTT.
ந்த வார்த்தைகள் சுவாமிகளை மெய்சிலிர்க்க வச் சுட்டுதாம்.
சேதுபதியை கட்டிப் பிடிச்சிக்கிட்டு கண்ணீர் பெருக்கினாராம். அதுக்கப்புறம் விவேகானந்தரை சேதுபதி மன்னர் ராமேஸ்வரத்துக்கு அழைச்சிக்கிட்டுப் (GUIT GOTITIT.
அலங்காரம் பண்ணின ஒரு வண்டி யிலே உக்கார வச்சார் அந்த வண்டியை தன் கையாலேயே இழுத்துக்கிட்டு வரம் வீதிகுள்ளே சுத்தி வந்தார்.
அரசு-ஆன்மீகத்துக்கு கொடுத்த மரியாதை அது
இங்கிலாந்து நாட்டிலே ஆக்ஸ்போர்டு
匹_22,2001
(இக்கட்டுரைத் தொடரில் இப்பொழுது நாம் முன்வைக்கும் கருத்துக்களை வாச கர்கள் இப்பொழுது நடைபெற்று முடிந் திருக்கும் பொதுத் தேர்தலுடன் ஒப்பு நோக்கிப் பார்க்கவேண்டியதில்லை. இப் பொழுது நாம் முன்வைக்கும் கருத்துக்கள்
ஏற்றுக் கொண்ட சிங்களப் பேரினவாதி
உள்ளது என்ற அடிப்படையில் திட்டங்
வது அடியாக விழுந்தது-இந்திய பாகிஸ் தானிய குடியுரிமை வாக்குரிமைச் சட்டங் கள்) இதன்பின்னர் சிங்களத் தலை வர்களின் போக்கில் ஏற்படத் தொடங்கிய மனமாற்றங்களை தமிழ்த் தலைவர்கள் ஏமாற்றத்துடன் நுகரத் தொடங்கினர்.
எலிசபத் மகாராணியின் நன்றி தெரி விப்பில் தமிழுக்கு உரிய இடமளிக்கப் படாமையினால் கொண்ட வெறுப்பைக் காட்டுமுகமாக பிரதமர் சேர்ஜோன்
கொத்தலாவலை அவர்களுக்கு கறுப்புச் கொடி காட்டினார்கள்
யாழ்ப்பாணம் கொக்குவில்லில் சேர் ஜோனுக்கு திருஹண்டி பேரின்பநாயகம் அவர்கள் தலைமையில் ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது தனது உரை யில் திரு.பேரின்பநாயகம் அவர்கள் இலங்கை அரசியலில் தமிழர்கள் கொண டிருந்த பெரும் பங்கினை எடுத்துரைத் ததுடன் தமிழுக்கும் உரிய இடம் வழங்கப் படவேணடும் என்று வலியுறுத்தி Gotti.
இதற்குப் பதிலிறுத்த சேர் ஜொன்,
தான் உடனடியாகவே சிங்களத்துடன் தமிழையும் இந்நாட்டின் அரச மொழி யாக்குவதற்கான அரசியலமைப்பு விதி களில் உரிய மாற்றங்களைச் செய்யப் போவதாக வாக்குறுதி அளித்தார்
சேர் ஜோன் யாழ்ப்பாணத்தில்
வைத்து தமிழுக்கும் சிங்களத்துடன் சம
அந்தஸ்து வழங்கப்போவதாக வாக் களித்த சம்பவம் சிங்களப் பேரினவாதி களிடம் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. பிரதமர் கொழும்பு திரும்பு முன்னரே அவரைச் சுற்றி எதிர்ப்புத் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது. அவர் கொழும்பு திரும்பியதும், யாழ்ப்பாணம் கொக்குவில் வரவேற்பின்போது கொடுத் திருந்த வாக்குறுதிக்கு விரோதமாக அறிக்கை ஒன்றை விடுத்தார்.
கொத்தலாவலையின் மறுப்பு அறிக் கையால் திருப்தி அடையாத திரிசிங்கள பெரமுனை, பாஷா பெரமுனை போன்ற பேரினவாத இயக்கங்கள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் விரோத வித்துக்களைத் திவிரமாக ஊன்றத் தலைப்பட்டனர்
இதற்கு முன்னர் டாக்டர் என்.எம். பெரேரா அவர்கள் 1900ம் ஆண்டு பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தையே கொண்டு வந்தார். தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதே அத்தீர்மானம் திரு.எஸ். டபிள்யூ ஆர்டி
சர்வ கலாசாலையிலே அறிஞர் மாக்ஸ் முல்லர் பணியாற்றிகிட்டு இருந்த காலம் மாக்ஸ்முல்லர் சமஸ்கிருத மொழியிலே ஆழ்ந்த ஞானம் உள்ளவர் நான்கு வேதங்களைப்பத்தியும் நாற்பது வருஷங்கள் ஆராய்ச்சி பண்ணினார். அப்புறம் ஆங்கி லத்திலேயே வெளியிட்டார்.
பரமஹம்சரைப்பத்தியும் நூல் வெளியிட்டிருக்கார் பரமஹம் சரின் சீடர் விவேகானந்தர்
விவேகானந்தரை சந்திக்கணும்ன்னு மாக்ஸ் முல்லர் ரொம்ப ஆவலா இருந்தார். ரெண்டு பேரும் சந்திக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் வந்தது மாக்ஸ்முல்லரை சந்திச்சப்போ விவேகானந்தர்,
"ஞான கங்கையின் ஆழத்தை இன்று தான் கண்டேன்'ன்னார்.
மாக்ஸ்முல்லர் என்ன சொன்னார் தெரியுமா?
'ஆன்மீக எவரெஸ்டை நான் இன் னைக்குத்தான் பார்க்கிறேன்' னார்.
நாம எப்படி நினைக்கிறோமோ அப் படியே இந்த உலகத்தைப் பார்க்கிறோம். ங்கறது விவேகானந்தர் கருத்து அதுக்கு அவரே ஒரு உதாரணம் சொல்றார்.
பட்டுப்போன ஒரு அடி மரம் மட்டும்
2CD
பண்டாரநாயக்க
மானத்துக்குத் தனது பாராளுமன்றத்தில் சிங்கள மக்கள் மத்த தொடங்கினார்.
திருபண்டாரநா ஆண்டுகளுக்கு மு சபையில் உரை நிகழ் மொழியுடன் தமி ஆட்சிமொழி அந்தஸ்
தநதை செல்வா சந்தித்தார் திருஅமி டாக்டர் ஜூ
ம்" என்று வாதிட்ட ஆண்டில் பாராளும் என்.எம்பெரேரா மானத்தை எதிர்த் "சிங்கள மக்கள் அதி தேசங்களில் ஏராளம களை வைத்து வியா கின்றனர். இக்கடைக இருப்போரும் தமிழர் அன்றாடம் பழகும் சிங்களவர்களும் தர யான சிங்களத்தையே வாய்ப்புண்டு. இதன் மக்கள் மத்தியில் ெ டுள்ளது. ஆகவே வெ மட்டுமே இந்நாட்டி கப்படவேண்டும்" எ GLA).
இதே
g, III Gal), L'
ரு இடததுலே ရှိုနှီ அதை DIT GOT 995 622|| ::
தன்னுடைய கிட்டிருக்கிற 驚 அவளாவே தெரிய பேய்க் கதைை நகுழந்தை அதை சிக்கிட்டு அழ ஆ ஆனா. இந் அது ஒரு உலர்ந்த ம 55, 57 LD GTUU அப்படித்தான் இந் DITLD-Ihjes DITIT e அவரைப்பத்தி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டுமே இலங்கையின் அரச மொழியாக வேண்டும் என்ற கூக்குரல் நாடு முழு வதும் ஒலிக்கத் தலைப்பட்டதிருபண்டார நாயக்க அவர்கள் ஒருபடி மேல் சென்று "எனக்கு அதிகாரம் கிடைக்குமானால் இருபத்துநாலு மணி நேரத்தில் சிங்களத் தையே இந்நாட்டின் அரச மொழியாக்கு வேன்" என்று குழுரைத்தார்.
இக்கால கட்டத்தில் 1956ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான முஸ்தீபுகள் தலையெடுத்தன. மொழிப் பிரச்சனையையே தேர்தலின் கோஷமாக அமையவேண்டும் என்ற நிலைப்பாடு தலை தூக்கியது.
1956ம் ஆண்டு பெப்ரவரி 18ம் திகதியன்று களனியில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இம்
வர்கள் இத்தீர் மழு எதிர்ப்பினை மட்டுமல்லாமல் லும் எடுத்தியம்ப
சு அவர்கள் பத்து
னர், அரசாங்க மாநாட்டில் முன்மொழியப்பட்ட முக்கிய யெபோது "சிங்கள தீர்மானம் "இந்நாட்டின் அரசகரும ம் இந்நாட்டில் மொழியாக சிங்களம் மட்டுமே இருக்க
னைப் பெறவேண்
வேண்டும்" என்பதாகும். இந்தச் செய்தி
Gungunang
 ை
அவர்கள் செனனை நகர்வந்தபோது தநதை வேரா பெரியாரைச தலிங்கம் திருமதி மங்கையற்கரசு அமிர்தலிங்கம், திரு கி.வீரமணி. ார்த்தனம், திரு.மணவைத்தம்பி ஆகியோர் உடனுள்ளனர்.
luft L faoi Golf 1955) |ன்றத்தில் டாக்டர் அவர்களின் தீர் துப் பேசியபோது கமாக வாழும் பிர ான தமிழர்கள் கடை பாரம் செய்து வரு ளில் சிப்பந்திகளாக களே. இவர்களுடன்
வாய்ப்பும்பெறும் களுடைய மொழி மறந்து போய்விடும் SILILLIGOTITS, f), GIT பரும் பயம் ஏற்பட் தவிரைவில் சிங்களம் அரச மொழியாக் ன்று கருத்துப்படப்
ஒரு பேரிடியாக தமிழ் பேசும் மக்களைத் தாக்கிய போதும், சிங்களத் தலைவர்கள் பலர் சில ஆண்டுகளாகத் தெரிவித்து வந்த கருத்துக்களின்போது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எழுந்த ஐயப்பாடுகள் உண்மையானது தெரியவந்தது
தந்தை செல்வா அவர்கள் ஏற் கனவே மலையகத் தமிழர்களின் குடியுரிமை வாக்குரிமைகளைப் பறிக்க *T@壹 நடவடிக்கைகளின்போது, இன்று அவர்களுக்கு விழும் அடி நாளை இலங்கை வம்சாவளித் தமிழர்களுக்கும் விழப் போகிறது" என்று பாராளு மன்றத்தில் கூறிய வாக்குப் பலித்தது.
டத்தில் சிங்களம்
<تصے
ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் பேசும் மக்களைக் கைவிடமாட்டாது என்று அதுவரை நம்பிக்கொண்டிருந்த அக்கட்சி யுடன் இணைந்து செயற்பட்டு வந்த தமிழர்கள் பலர் அக்கட்சியிலிருந்து வெளி யேறினர் பட்டிருப்பு பாராளுமன்ற உறுப் பினராகவிருந்த திரு.சி.மு இராச மாணிக்கம் அவர்களும் ஐதேகட்சியி லிருந்து வெளியேறினார்.
களனி மாநாட்டில் சிங்களம் மட்டும் இலங்கையின் அரச மொழியாக ஏற் படுத்தப்படவேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை எதிர்க்கும் முகமாக மட்டக்களப்பில் முதன் முதலாக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் பட்டது மட்டக்களப்பு மைதானத்தில் திரு.செ.இராசதுரை அவர்கள் தலைமை யில் இடம்பெற்ற இந்த ஒருநாள் உண்ணா விரதப் போராட்டத்தில் மட்டக்களப்பின் பல பாகங்களிலுமிருந்து திரணிடு வந்திருந்த ஏராளமான மக்கள் பங் கேற்றனர். மாலையில் ராஜா ஸ்டுடியோ அதிபர் திருநடராசா அவர்கள் உண்ணா நோன்பிருந்த தொண்டர்கள் அனை வருக்கும் பழரசம் வழங்கி நோன்பினை
முடித்து வைத்தார்.
சிங்களம் மட்டும் அரசகரும் மொழி என்ற கோஷத்தை அடிப்படையாக வைத்து 1956ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. வட கிழக்கில் தமிழரசுக் கட்சி போட்டியிட்டு மொத்தம் 10 இடங்களைக் கைப்பற்றி U5.
1952ம் ஆண்டு இடம் பெற்ற தேர்த லில் தமிழரசுக்கட்சி கல்முனை நிந்தவூர் தொகுதிகளுட்பட நான்கு தொகுதிகளில் வெற்றியீட்டியது கல்முனைத் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டி போட்டு வெற்றியீட்டிய கேற் முதலியார் காரியப் பரும் நிந்தவூரில் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட திருஎம்எம்முஸ்தபா அவர் களும் மட்டக்களப்பில் கட்சியின் ஆதர வுபெற்று சுயேச்சையாகப் போட்டியிட்ட திரு ஆர்.பி.கதிர்காமர் அவர்களும் வெற்றிபெற்றனர்.
இவர்களைத் தவிர கோப்பாயில் திருகுவன்னியசிங்கம் அவர்களும் திருகோணமலையில் திரு எண் ஆர். இராசவரோதயம் அவர்களும் வெற்றி
இரத்திற்கு
பெற்றனர். காங்கேசன்துறையில் போட்டி போட்ட தந்தை செல்வா அவர்கள் வெற்றி பெறவில்லை.
1956ம் ஆண்டு தேர்தலில் எத்தனை பாடுபட்டும் ஐக்கிய தேசியக் கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அமைத்து அதன் தலைவராகவிருந்த திரு.எஸ்.டபிள்யூ ஆர் டி பணி டாரநாயக் கா பெரும் வெற்றியைப் பெற்றார். இதே தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டி யிட்ட திரு.செ.இராசதுரை அவர்களும் வெற்றிபெற்றார். (வளரும்)
யாது ஒருநாள் கூட துப்பாக்கியாலே Ea ஆனா குறி தவறாமே என்னாலே சுட முடிஞ்சதுக்கு காரணம் b. Goðr (6)'''Gör GOT ITT.
"என்ன காரணம்?ன்னு கேட்டாங்க
மனரை ஒரு நிலைப்படுத்த என் னாலே முடியும் அதுதான் காரணம்'ன் * *, orrit
மனசை ஒரு முகப் படுத்தினா சாதிக்க | pi, UT5605 GTSijouTL)
g|Tglés, GJITÚD.
இந்தக் காலத்து
ഇ>=
荔
e, GOAT ().
else சில பேரு சேர்ந்துக்
கிட்டு, மரத்துலே தொங்கிக்கிட்டி எனுக்கிட்டிருந்தது ருந்த கயிற்றை குறி பார்த்து சுட்டுகிட்டி ரு திருடன் பார்க் ருந்தாங்களாம் யராலேயும் சரியா சுட போலீஸ்காரர்ன்னு முடியலே குறிதவறிப் போய்கிட்டே இருந்
ல இதைப் பார்த்து சிரிச்சிக் நலிக்காக காத்துக் கிட்டே விவேகானந்தர் நின்னுகிட்டிருந் வாலிபனுக்கு அது தார்
ratata சிரிக்கிறீங்க? நீங்கதான்
கேட்டுக்கிட்டிருந்த சுடுங்களேன் பார்க்கலாம்"ன்னான் ஒரு
பேய்ன்னு நினைச் பையன்
சுடு ಙ್ uIi வளையிலே எல்லாம் சுட்டார். குறிதவறாமேகரெக்டா சுட்டார் கட்டையாவே இருந் பையன்களுக்கு ஆச்சரியம் நினைக்கிறோமோ "ஏற்கனவே உங்களுக்கு துப்பாக்கி உலகத்தைப் பார்க் கடறதுலே பழக்கம் உண்டு போல வகானந்தர். இருக்கு"ன்னாங்க னொரு செய்தியும் "அப்படியெல்லாம் ஒண்ணும் கிடை
al I四
ஆசாமி ஒருத்தர் மனசை ஒருமுகப்படுத் துறதுக்காக டிரெயினிங் எடுத்துக் கணும்ன்னு ஆசைப்பட்டார். சுவத்துலே வட்டமா ஒரு கருப்புப்புள்ளி வச்சி அதை தினமும் உத்துப் பார்த்துக்கிட்டே உட் காந்து இருப்பாள் ஒரு மாசம் ஆச்சு ஒருநாள் உட்காந்தவர் ரொம்ப நேரமா எழுந்திரிக்கவே இல்லே
"என்னங்க விஷயம்"ன்னு விசா ரிச்சாங்க வீட்டுக்காரம்மா
"சுவத்துல வச்சிருந்த கருப்புப்புள் ளியை காணோம் அதுதான் யோசிச்சிக் கிட்டிருந்தேன்'ன்னார். அதுக்கு அந்த அம்மா.
"நீங்க புள்ளி வச்சது கொல்லைப் பக்கத்து சுவத்துலே இப்ப உக்காந் திருக்கிறது வாசல் பக்கத்து சுவத்துக்கு
ÄR TIME
(வார்த்தைகள் தொடரும்)

Page 18
蓟圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆回圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆圆匣
இந்திய கிரிக்கெட் வீரர் அஜே ஜடேஜா மீதான சூதாட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்வது குறித்து விரைவில் விவா திக்கப்பட உள்ளது. இதனால் விரைவில் அணியில் ஜடேஜா மீண்டும் இடம்பிடிக்க வுள்ளார்.
கிரிக்கட் சூதாட்டத்தில் லஞ்சம் பெற்றது தொடர்பாக இந்திய வீரர்களிடம் கடந்த ஆண்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் முன்னாள் கப்டன் அசாரு தீன் உட்பட முக்கியமான வீரர்கள் இதில் சம்பந்தப்பட்டு இருந்தனர். இளம் ஆட்டக் காரர் அஜய் ஜடேஜாவும் லஞ்சம் பெற்ற தாக புலனாய்வுப் பிரிவு விசாரணை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து இந்திய கிரிக்கட் சபை ஜடேஜாவுக்கு 5 ஆண்டு தடையும் அசாருதீனுக்கு ஆயுள் தடையும் விதித்தது
இந்த தடையை எதிர்த்து அசாருதீன் மற்றும் ஜடேஜா இருவரும் வழக்குத் தொடுத்தனர். இந்த நிலையில் தன் மீதான தடையை ரத்து செய்யக்கோரி இந்திய கிரிக்கட் சபைக்கு ஜடேஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக கிரிக்கட் சபைத் தலைவர் டால்மியாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் ஒன்றை யும் ஜடேஜா எழுதினார். இதனால் ஜடேஜா வுக்கு விதிக்கப்பட்ட தடைகள் ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது
அபாள்ளப்கினன்ன முக்கோணத்தொடர் Binabaudalasalangalanaanu Galang: ""
இலங்கை அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய அணி 49 ஒட்டங்களால் வென்றது.
எல்.ஜி.அபான்ஸ் கிண்ணத்திற்கான இப்போட்டி செவ்வாய்க்கிழமை கொழும்பு ஆர்பிரேமதாஸ் அரங்கில் பகல் இரவு ஆட்டமாக நடந்தது.
நாணயச் சுழற்சியில் வென்ற மேற் கிந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி ШЈ).
50 ஓவர்களில் 8 விக்கெட் இழப் பிற்கு 250 ஓட்டங்களைப் பெற்றது அவ் வணி பிரையன் லாரா 53 பந்துவீச்சுகளில் 60 ஓட்டங்களைப் பெற்றார். டெரன்கங்கா 50 ஓட்டங்களையும், ஆர் சர்வான் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கைப் பந்துவீச்சாளர்களில் குமார் தர்மசேன சனத் ஜயசூரிய இருவரும்
600 fusa) 20 GGM GYLI எல்லாம் தங்கம் பூ களித்திருந்தான். தென்றல் அவளை முகமாக அவள் ந6 நடந்து பார்த்ததில் கிடந்தது.
ங்காவுக்கு வெளிே ரைச்சல், அவன் கந்தர்வர்களின் கா கேட்டபடி இருந்தது பக்கத்திலிருந்த நந் செடியில் நகைத்தய தென்றல் தீண்டிய ஒன்று பேசிப் பரவ போலும்
இதற்கிடையில கிரிக்கட் சபைக்கு எதி வண்டுவந்து சொல் ராக தொடக்கப்பட்டுள்ள வழக்கையும் வயதே அறியாதிருச் வாபஸ் பெறப்போவதாக ஜடேஜா அறி அவள் வரும்வரை வித்துள்ளார். விரைவில் சூதாட்ட தண்ட அழகென்ற புளகத் னையில் இருந்து ஜடேஜா தப்புவார் என்றே கூறப்படுகிறது. இது தொடர்பாக டால்மியாவிடம் கேட்டபோது நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றுவிட்டது. போகின்றன எனவே நான் மட்டும் தனியாக இந்த | விஷயத்தில் முடிவு எடுக்க முடியாது அவன் கடிகாரத்ை கிரிக்கட் சபை நிர்வாகிகள் கூட்டத்தில் 510, இது தொடர்பாக விரைவில் விவாதிக்கப் அவள் வருகிறாள் பட்டு முடிவு எடுக்கப்படும் திடீர்ப் பரபரப்புக்கு டால்மியா விடுத்துள்ள இந்த சாதகமான தென்றலின் அசைவு பதிலால் விரைவில் ஜடேஜா இந்திய 160af Ll அணியில் இடம்பிடிப்பார் என்றே கூறப் '''''''''''''''''''
final. படுகிறது 2- மும் தோன்
GIGMGMaMITGSI.
தூரத்தில் அவள்
அவள் முகம் கண்ட
சென் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர் முத்
' நெஞ்சு அதிர்ந்தது. தையா முரளிதரன் ஒரு விக்கெட்டை இதயம் அவளை வ வீழ்த்தினார். G பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாய்ந்து ெ " இலங்கை அணி 49.2 ஓவர்களில் 20 = பாயந்து சென்றது ஓட்டங்கள் பெற்ற நிலையில் சகல விக் இதோ சமீபத்தில் கெட்டுகளையும் இழந்தது ஆரம்பத் துடுப் வீடு திரும்பும் தந்ை பாட்ட வீரர்களான சனத் ஜயசூரியவும் விரைந்தோடிச் செ அவிஸ்க குணவர்தனவும் முதலாவது நதையென. அவ
குழநதை விக்கெட்டுக்காக 92 ஓட்டங்களைக் குவித்த கழன்று சென்ற இத னர்.அவிஸ்க ஆட்டமிழந்த பின் ஏனைய கைக்குள் பொத்தி விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்தன. இறுதி இல்லை, கூந்தலுக்கு விக்கெட்டுகள்ாட்டங்களில் வீழ்ந்தம்ை: குறிப்பிடத்தக்கது. illus (,
வேகப்பந்து வீச்சாளர் கொரி கொலி மோர் 51 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டு களை வீழ்த்தினார். விக்கெட் காப்பாளர் ரிட்லி ஜேக்கப்ஸ் 5 பிடிகளைக் கைப் பற்றினார். அத்துடன் அவிஸ்க குணவர்த :" தெருவும்
தென்றல், மலர்கள் வெட்கத்தில் மறைந்
னவை ஸ்டம்ப் முறையில் ஆட்டமிழக்கச் GöIGST பிறவும்மறை செய்தார். முழுமைக்கும் அவே
இப்போட்டியின் சிறப்பாட்டக் கார அவள் சிரிப்புமாக ராக கொலிமோர் தெரிவானார். கொண்டிருந்தாள் இத்தொடரின் முதல் போட்டியில் . . . இலங்கை ஸிம்பாப்வே அணியை படு மார்பரை அதன் தோல்வியடையச் செய்தது. அதன்பின் மருங்கசைய மலரி ஸிம்பாப்வே அணியிடம் மேற்கிந்தியத் காயமேனும் செய்து தீவுகள் அணி 4 விக்கெட்டுகளால் அதன்மீது நடக்கின் தோற்றது. அதே அணியிடம் இப்போது நட்ந்து வந்தாள் இலங்கை தோல்வியைத் தழுவியுள்ளமை அங்கங்களின் அை குறிப்பிடத்தக்கது. °
சமீபத்தில் என்ன படித்தீர்கள்?
எம்.காமில் ஹலீம்தீன், கல்ஹின்னை "ஏவாளாகி ஆதித்தாயாகி, அரக்கி யாகி ஆளுபவன் சொத்தாகி அடிமையாகி லட்சுமி சரஸ்வதியாகி, காளியாகி-பெனர் இந்த நூற்றாண்டில்தான் மனுஷியாக்கப் பட்டிருக்கிறாள்" என்று சொல்கிற இளைய கவிஞர் அவெண்ணிலா அவர்களின் கட்டுரையில் ஒரு குறிப்பு
"வேலை முடிந்ததும் கோப்பு முடி வைத்துவிட்டுச் செல்கிற பணி அல்ல எழுத்து உள் முழ்கி அமிழ்ந்து கரைந்து மேலெழுந்துவந்து தன்னையே கொட்டு வதே எழுத்து எழுத்தில் முழ்கும் பெண களை குடும்பம் அக்கறையுடன் கவனித் துக்கொள்ளும் நாளிலேயே வெளிப்படும் பெண்களிடமிருந்தும் உன்னத இலக்கியங் ፴67/" "
.رoم ،)Kره رoم . * தேர்தல் முடிவுகள் எப்படி?
இரா.கோணேஸ்வரன், நுவரெலியா மக்களின் ஆதங்கம் சரியாகவே வெளிப் பட்டிருக்கிறது என்ன, அடுத்த ஆறு மாதங்களின் பின் மீண்டும் உக்கிரமான போர் ஆரம்பிக்கவில்லையானால். அப் போது நம் மக்களின் புத்திசாலித்தனத்தை நினைத்து நாமெல்லோருமே இறும்பூதெய்த G.70,
رA.zo په رa + * நாட்டில் இனி உடனடியாக என்ன நடக்கும்?
சி.பேரின்பன், கந்தளாய்-02 அரசு-புலிகள் சமாதானப் பேச்சு வார்த்தைகளும் ஜனாதிபதி பிரதமர் போரும் சில மாதங்களிலேயே இது அப் படியே உல்டாவாக (தலைகீழாக மாறி விடாதிருக்க வற்றாப்பளைக் கணிணகை அம்மணி மனங்கசிய வேணடும்.
உ0 ரெ
* சிந்தியா தீவிரமாக நம்புவது எதை
என்.எம்.நிலாம், காத்தான்குடி-02. தீவிரமாக நம்புவதற்கு எதுவுமில்லை" என்பதில்தான தீவிரமாக நம்பிக்கை கொள்ள வேண்டியிருக்கிறது. ரெ
அறிஞர் பெர்ட்ரணர்ட் ரஸ்ஸல் பெப்சி உங்கள் பற்றி ஒரு கதை இருக்கிறது எல்லாவற் இல்லங்க ரசித்துப்
சாலிக்கிராமம், ெ தொபோ 4726213 நடந்துவருகிறது அ Gun ouց պ5,
றைப் பற்றியும் கேள்வி கேள் என்றவர் 560) ரஸ்ஸல் உங்கள் கொள்கைகளுக்காகவே அந்த இளிப்பு ச உயிரையும் துறப்பீர்களா என்று கேட்ட )ெ
போது, மாட்டேன். எண் கொள்கைகள் தவறாகவும் இருக்கலாமல்லவா!' என்று சொன்னவர் வாழ்நாள் முழுவதும் கற்ற றிந்து கடவுள் நம்பிக்கையையும் கைவிட்ட வராக இருந்தார். அவரது மரணப்படுக் கையில், அருகிலிருந்த நண்பர் இப்போ தாவது ஆண்டவனிடம் மன்னிப்புக் கேள் என்று அவர் காதுல் கூறினார்.
கணிகளைத் திறந்து பார்த்த ரஸ்ஸல், மெல்லச் சொன்னார்: "ஏ, கடவுளே! கட வுள் என்று ஒருவர் இருந்தால் பெர்ட் ரணர்ட் ரஸ்ஸல் மன்னிப்புக் கேட்கிறான் பாவம் ஏதாவது செய்திருந்தால் மன்னித்து விடுங்கள்-மன்னிப்பது சாத்தியமானால்" நமக்கெல்லாம் இத்தனை தெளிவோடு இறப்பது சாத்தியமில்லை. இன்னும் ஒரு நிமிடம் வாழ்ந்துவிட முடியாதா என்ற ஏக்கத்துடனேயே முடிந்துவிடப் போகி றது வாழ்க்கை
• ፊ@ታ• * எண் அபிமான நடிகர் விஜய்யின் முகவரி, தொலைபேசி புதிதாக நடித்துக் கொண்டி ருக்கும் படம் என்ன? எனக்குப் பதில் சொல்லாவிட்டால் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன். விடமாட்டேன். எஸ்.பிலக்குணா, வட்டக்கச்சி கொண்ட கொள்கை மீது விடாத பற்றுறுதியை மெச்சினோம். இதோ பிடி யுங்கள் முகவரி 64 காவேரித்தெரு,
 
 
 
 
 
 
 
 
 

LLLLLK LS LLLLLL LLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLL SLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LL
நட்களில்
ரவேற்கும் கவிதை மொழி நடுங்கியது நெஞ்சு, டயைத் தான் பின்புறக் குன்றுகளில் மன்மதச் உயிருண்ணும் கண்கள் இவன் உடல் பூமி புல்லரித்துக் சாட்டையாய் நீண்டு சரிந்து துளைத்து நின்றது.
அசைந்தபடி இருந்த கூந்தல் அங்கே கோடைச் சூரியனும் குளிர் இரவின் GJITEGISTAJA, GINGS 单刃* °JJ一 நிலவுமென மாறிமாறிக் காணும் ாதுகளுக்கு அவன் மனக் காடுகளில் தீப்பிடித்து அவள் கண்களினைப் பார்த்தபடி ம் மட்டுமே எரிந்தது. இவனிருந்தான்.
அவள் வருகையின் வாசனை- இவன் பார்வையை மேலெடுத்துத் தன் |IIITO)/L 6)Լ Մ L EELYYE SY S EMaLJS YS LLS "ವ್ಹೇ ಛಿನ್ದೆಶಿ * ಸ್ಖ# ನ್ನು? கததை ஒனறுடன பெற்றாள்.
இமைச் சிறகடிப்பு தெரியும் தூரத்தில் இருந்தாள். அவள் விழியீர்ப்பு விசைக்குள் இவன் மொத்தமாய்ச் சென்று மோதினான்.
ங் கொள்கின்றன
ம்வரை தங்கள்
தேனுக்குள் விழுந்த மனமாக முழ்கித் திளைத்து வெளியேறவும் முடியாமல் அவள் கண்களினுள்ளேயே மீள முடியாமல் சிக்கி அந்த இனிப்பிலும்
கும் மலர்கள்.
It is Gan சிதறினான், போதையிலும் முச்சு முட்டப் புரண்டு ல் ஆடுகின்றன. தன்னைக் கூட்டி அள்ளிக் கொண்டு புரண்டு திணறினான்.
பிறகு அவள் பின்னழகில் ஏறினான். பெருமேகங்கள் திரண்டு இவனுள் இலைகளுக்குள் ஈரடிக் கவிதைகளுக்கு பிரிய மழை பொழிந்தன!
ILÜ
ப் பார்த்தான்.
என்பது அங்கு DIGIMINTIGST ல் தெரிந்தது. பதற்றத்தை 鸭 °臀 பிருப்பதாக
சைவு தெரிந்தது. று அவனுக்குள்
SITGIMI GYLDIGO
வேற்க. மார்புக்
வளியேறிப் போலும்
ந்துவிட்டாள்
தயை வரவேற்க இசையமைத்தபடி அவள் கால்
அவள் கண்களிலிருந்து மலர்கள் புதிது புதிதாகப் பூத்துவருவதாகத்
கொலுசுகள்
A79JLD
னிடமிருந்து பாதச் சுவடுகளில் பார்வையை தோன்றியது.
யத்தை அவள் ஓடவிட்டான், : 鬣 நுழைநத
G05LILLD olLU LD5IP:ILLID
அந்தோ பரிதாபம் பொங்கியது. D IDEP
அல்லது வளைந்த ஒவ்வொரு வட்டிலும் குடு, தோட்டத்து மலர்களை அல்லவா
மிக்குள் துடித்தபடி அவன் இதய நகல்கள் ஆண்டவனின் குழந்தைகள் என்றும்
அவற்றையும் அள்ளிச் சேர்த்து அழகின் தூதுவர்கள் என்றும்
கதிர்கள் எல்லாம் மயங்கிக் கிடந்தோம்
து கொள்ள காண்டு முன்னால் அமர்ந்தான் அழகெனும் கவிஞன் எழுதிய
வாகனங்களும் பருவத்தின் விளம்பரப் பலகையாய் கவிதைகளாய் புக்களை மட்டுமே
து. பூமி முன் அசைந்த அழகுகளில் கண்டு வியக்கும் மனிதரையெல்லாம்
ள அவளும் பார்வையைச் சறுக்கவிட்டான் இவள் கண்களை வந்து காணும்படி
வந்து மீண்டும் மீண்டும் முன்தானையென சொல்ல வேண்டும்
வழுக்கியது பார்வை இவள் கணிகளின் வழியே காணாமல்
ககள் அசைய, இடைவரை வழிந்த பார்வையைப் போய் மீண்டும் பூக்களிடையே
பாரம் தாங்காது பிடிவாதமாய்த் திரும்ப தம்மைப் புதுப்பிக்கும் அனுபவத்தை
ழ்களுக்கு சிறு மலையேற்றினான். 9J OJITA, QUID 22 GOOTTONIT
விடாதபடி அவன் பார்வையின் மலர்காணின் மையாத்தி
றதென்றலென கரணமடிப்புகளைக் கண்டு கொண்ட நெஞ்சே இவள் கண்
அவள் தன் விழிகளில் கண்டிப்பை பலர்காணும் புவொக்கும்
பூolவாககும் எனறு
GDSIGOTTGT
வில் தோற்றது ழுதி (குறள் 12
S S SS SS SS SS
* சிந்தியா உலகிலேயே சிறந்த அழகி யார் என்று
உங்கள் மனைவி கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்
கலைப்பிரியன் வேணு, பெரிய நீலாவணை உணர்மையைச் சொல்லி மனைவியைப் பகைத்துக்
ர்ைனை 600 00 մյքair uւմմւգ մւ தையடுத்து நடிக்கப்
ܘ 767 ܘ .
G)J767675LD676)/j. LLTOf6)OGU II,/7627. சொய்ஸ் ஆமாங்க / (15106/6/ժ (3) ' ). مoر. 鹰 III LILIg/68ILII7 * தினமுரசுக்கு சிறுகதை ஆக்கம் அனுப்புவது என்
9 CJ681, LDLL, G, GITüu.
ரிச்சுப் போச்சுதுங்க ܐ
܀ 467 ܘ ܢ
றால் ஏதும் முரசு அங்கத்துவம் பெற வேண்டுமா?
ஆர்.கே.தீபன், பாண்டிருப்பு-0.
தேவையில்லை. பிரசுரத்திற்கு ஏற்ற தரம் இருந் தால் போதும்
.رoم .)4ره رoم .
* மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றால், கணவன் அமைவது யார்கொடுத்த GuJib?
GU, CSITAlajoor, CLDSA) -
சாத்தான் என்று சொன்னால் ஒருவேளை பெணகளே கோபித்துக் கொள்வார்களோ என் მეტე (36)//r,
رoم .)4ره رoم . * பச்சோந்திகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மனிவேல் ருத்ரா, செல்வகந்த தேர்தலும் முடிந்து மக்களின் தீர்ப்பும் தெரிந்த பிறகு உங்களுக்கு இந்தக் குசும்பு கூடாது
உ0 '0 * பாலச்சந்தரின் 100வது படம்
எம்.எம்.றம்ஸியா, குருநாகல் கடந்த 9 படங்களுக்கும் தானே வசனத்தையும் எழுதி வந்த பாலச்சந்தர் 100வது படத்துக்கு பரீதர் படங்களின் நகைச்சுவைப் பகுதி எழுத்தாளர்களான கோபு-பாபுவை எழுத வைத்திருக்கிறார். படத்தில் சிரிப்புமில்லை, பாலச்சந்தருமில்லை.
• (@ታ• e. Gyrio * எப்போதாவது வாசகர்களின் கேள்விகளை வாசிக்கும் போது கோபம் வந்ததுண்டா?
ஜெலக்கி, பெரியகல்லாறு கோபமா. சாச்சாய். தலையைப் பிய்த்துக் கொள்ளுமளவுக்கு குழப்பம்தான் எப்போதுமே
Oyri (ഭ. O
2.16-22, 2001

Page 19
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ரு சாதாரண கிளி தனக்கு விரோதமாகத் தீர்ப்பு வழங் கியதுடன் மட்டுமல்லாமல், தனக்கு பெரும் அவமானத் தையும் வேதனையையும் ஏற்படுத்தி விட்டதே என்று கோபப்பட்டதாசி ரூபசெளந்தரி, அக் கிளியைக் கொன்று கறிசமைத்து அதன் தலையைக் கடித்துச் சாப்பிடப்போவதாக சபதம் இட்டாள். ஆனால் ரூபசெளந்தரியின் சமயற்காரியை இம்சித்துவிட்டு கிளி பறந் தோடிவிட்டது.
ரூபசெளந்தரி போட்ட சபதத்திற்கு எதி ராக கிளியும் மறுசபதம் இட்டதும் ரூபசெளந் தரியின் தலையிலும் உடலிலும் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தவைத்து ஒரு கழுதையில் அவளை ஏற்றி வலம்வர வைக்கப்போவதாக கிளியின் சபதம் அமைந்திருந்தது. இறுதியில் ரூபசெளந்தரியின் சபதம் ஈடேறாமல் கிளியின் சபதமே ஈடேறியது. இதனால் அவமானத்தால் மனமுடைந்த தாசி ஆலயத் தின் முன்றிலில் வீழ்ந்து இறந்தாள்
விக்கிரமாதித்த மன்னனின் காடாறு மாதம் என்ற காலக்கெடு முடிவடைந்து விட்டமையினால் அவர் தனது நாடான உஜ் ஜயினி மாகாளிப்பட்டணம், திரும்பவேண்டிய நாளாகிவிட்டது. தாசிரூபசெளந்தரி கூண் டோடு கைலாயம் போகிறாள் என்ற தகவல் அறிந்ததும், அதில் ஏதோ மர்மம் இருக்கி றது என்று சந்தேகம் கொண்ட பட்டி தனது காவலருடன் சம்பவம் நடைபெறும் இடமான சிவன் கோயிலுக்கு வந்திருந்தார். ரூபசெளந்
யில் அரசருக்கான ஆட்டுக்கடா வெற்றி பெற்றால் மட்டுமே அரசர் மேற்கொண்டு அந்தப்புரம் வரலாம். அவ்வாறில்லாமல் அர சிகளுக்குரிய கடா வெல்லுமானால் அரசி கள் மேலும் பன்னிரண்டு மாதங்கள் நோன் பிருக்க வேண்டி வரும் என்று கூறவேண்டும் என்று அந்தப்புரத்து ஏவல் மாதரிடம் பட்டி கூறினார்.
மறுநாட்காலை அரசவை கூடியதும் அந்தப்புரத்து ஏவலாளப் பெண்கள் அங்கு வந்து முதல் நாளன்று அமைச்சர் பட்டி கூறியவற்றைச் சொன்னார்கள் இதற் கிணங்க போலி விக்கிரமாதித்தனும் அமைச் சர் பட்டியும் ஆட்டுக்கடாச் சண்டையைப் UITFré59,j LDüULLGOTT.
ஆட்டுக் கடாச் சண்டையைப் பார்க்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அர சர் மக்கள் கூட்டத்தினருடன் நின்று ஆட்டுக் கடாச் சண்டை பார்க்க வேண்டியிருந்த
மன்னர் விக்கிரமாதித் கினர் கிளியினுடலில் ரற்றுக்கிடந்த உண்மை னுடைய உடலுக்குள் ரு யான விக்கிரமாதித்த னின் உயிருடன் சண்ை ருந்த கடாவைப் பிடித் துண்டமாக வெட்டி வி 5LT6úló, a LGólsó யேறி தான் புகுந்திரு மாதித்தனுடைய உடலை GOŠT GOLDULJIT GOT GÓlösef Tu உயிரைப் பகுத்தி திகைத்து, தனது பே அநர்த்தம் முடிந்து விட் உருவிலேயே மறைந்து மன்னர் விக்கிரம மிகுந்த மகிழ்ச்சியுடன் வெளியேறி நேராக
மையினால் மன்னரும் அமைச்சரும் சாதா ரண மக்கள் போல் தங்கள் வேடத்தை மாற்றிக் கொண்டு போயிருந்தனர்.
கடாச் சண்டை தொடங்கியது. இரு கடாக்களும் மும்முரமாக மோதின. சற்று நேரத்துக்கெல்லாம் அரசரின் கட்சிக்காக நியமிக்கப்பட்டிருந்தகடாகளைப்படைந்தது.
தேவியின் ஆலயத்ை பிராயச்சித்தங்களை ந தனைகளை முடித்துக் மனையை அடைந்தனர்
போஜராஜனுடை யிலிருந்த விக்கிரமா
அரியாசனத்தின் எட்ட
தரி இறந்ததும் அமைச்சர் பட்டி அங்கு திரண்டு நின்ற கூட்டத்தில் ஒருவராக நிற்பதைக் கண்ட கிளியுருவிலிருந்த மன்னர் விக்கிரமாதித்தன் பறந்து வந்து பட்டியின் தோளில் அமர்ந்து கொண்டார். கிளியின் உருவில் வந்திருப்பது விக்கிரமாதித்த
/
A
மன்னரே என்பதை அறிந்த பட்டியும் கிளியை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார். பின்னர் அனைவரும் உஜ்ஜயனி மாகாளி பட்டணத்தை அடைந்தனர். அம்பாள் ஆலயத்தில் அம் பாளைத் தரிசித்து விட்டு அரண்மனை சென்றனர். போலி விக்கிரமாதித்தனாக அரண்மனையில் உலாவரும் விஜயனின் கண்க ளுக்கு கிளிபட்டுவிடாமல் அமைச்சர் பட்டி எச்சரிக்கையாக இருந்தார்.
மன்னர் விக்கிரமாதித்தனுடைய உயிரு டன் நடமாடும் விஜயனுடைய போலிவேடத் தைக் கலைத்து, அந்த உடலுக்குள் விக்கிர மாதித்தனுடைய உயிரை எவ்வாறு புகுத்து வது என்பதை இட்டு இருவரும் ஆலோசித்த னர். ஒரு முடிவுக்கு வந்த பட்டி, அரண் மனைக்கும் அந்தப்புரத்திற்கும் இடையில் செல்லும் பிரதான பாதையில் ஆட்டுக்கடாச் சண்டை ஒன்றை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்தார். அந்தப்புரத்து ஏவல் பெண்களை அழைத்து அடுத்தநாள் காலை தானும்போலி விக்கிரமாதித்தனும் அரசவையில் இருக்கின்ற நேரம் வந்து, அந்தப்புரத்து அரசிகள் தங்கள் பன்னிரண்டு மாத நோன்புக்காலம் அன்றுடன் முடிவடைவதாகவும், தடை ஏதும் இல்லாமல் அரசர் அந்தப்புரம் வரலாமெனவும் தெரி விக்கும்படி கூறினார்.
அரசர் அந்தப்புரம் வருவதற்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்டுக்கடாச் சண்டையில் அரசரின் சார்பாக மோதும் கடாவும் அரசியர்களுக்கான கடாவும் மோதுவதைப் பார்த்துவிட்டுத்தான் அரசர் அந்தப்புரம் வரவேண்டும். இந்தச் சண்டை
2, 16-22, 2001
இருப்பினும் கூடியிருந்த கூட்டத்தினர் உற்சாகம் கொடுத்தமையினால் சற்று நேரம் ஒய்வாக நின்றது. பின்னர் மீண்டும் மோதத் தொடங்கியது. இருப்பினும் அந்தப் புரத்துப் பெண்கள் கட்சிக்காக மோதிக் கொண்டிருந்த ஆட்டுக்கடாவின் உக்கிர மான மோதலைத் தாங்கிக் கொள்ள அரசர் கட்சிக் கடாவால் முடியவில்லை. இறுதியில் களைத்து வீழ்ந்து மடிந்தது.
அரசர் சார்பாகப் போட்டி போட்ட கடா வீழ்ந்து இறந்ததும் அந்தப்புரத்து அரசி களால் அனுப்பப்பட்டிருந்த பெண்கள் கூட்டத்தினர் அரசரைக் கேலி செய்யத் தொடங்கினார்கள். இதனை போலி விக்கிர மாதித்தனால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை தன்னுடைய வேடத்தைக் கலைக்க வம் முடியவில்லை.
பட்டியின் காதுக்குள் 'அரசருக்கு இத்தகைய அவமானம் ஏற்படுவது நியாய மில்லை; மானத்தைக் காப்பாற்றுவதற்காக நானே ஆட்டுக்கடாவின் கூட்டுக்குள் என் உயிரைப் புகுத்தி பெண்கள் கட்சிக் கடாமீது பாய்ந்து அதனை வீழ்த்தி வெற்றி பெறப் போகிறேன். எனவே இந்த உடலுக்கு எதுவும் நேர்ந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ளுங் கள்,' என்று கூறிவிட்டு தன்னுடைய உயிரை இறந்துகிடந்த கடாவின் உடலுக்குள் புகுத்தி னான் விஜயன் எழுந்து பெண்கள் கட்சிக் குரிய ஆட்டுக்கடாவுடன் மோதச் சென் றான்.
இந்த அரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பட்டியும் கிளி உருவிலிருந்த
செளந்தரவல்லி பதுை டங்கிய இக்கதையைக் பொழுது விடிந்து பல விட்டன. அத்தனை ே யிலிருந்த போஜராஜ முடித்த செளந்தரவல் மன்னரே இத்தனை தி பராக்கிரமும் கொன மன்னனுடைய ஆற்றலில் தங்களிடமிருக்குமானா கொண்டு அரியாசன தங்கள் முயற்சியைத் 呜、
560TDT53, 9,606T. லிருந்தபோஜராஜன் அ துடன் பார்த்து பெரு அரண்மனை திரும்பின அன்று முழுவது கொண்ட போஜராஜன் யில் உதயத்துக்கு மு: காலைக் கடன்களை மு பின்னர் தனது உை கொண்டு தண்து பரிவ விக்கிரமாதித்தனின் சி பட்டிருந்த மண்டபத்ை னையை மரியாதையுடன்
விட்டு ஒவ்வொரு படி
எட்டாவது படிவன னரை ஒன்பதாவது நவரத்தின வல்லிப் பது "போஜராஜனே அதி எமது மாமன்னரான அமர்ந்து பரிபாலனம் 6 சனத்தில் அமரவிரும்பு மாமன்னரிடம் இருந்த வேனும் இருக்கிறதா எ போகும் கதையின் பார்த்துவிட்டு உங்கள் ரலாம்," என்று கூறியது
6) IAITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னும் செயலில் இறங் ருந்த உயிரை உயி ான விக்கிரமாதித்த ழைத்தார். உண்மை எழுந்ததும், விஜய டயிட்டுக் கொண்டி து அதனைக் கண்ட flóðir. ருந்த உயிர் வெளி ந்த மன்னர் விக்கிர ததேடியது. அதனுள் ாதித்த மன்னன் தன் விட்டதைக் கண்டு ராசையால் ஏற்பட்ட பதை அறிந்து ஆவி
போனது. ாதித்தனும் பட்டியும் - அவ்விடத்திலிருந்து உஜ்ஜயனி மாகாளி 115ག་ས་ཡོད་
இராணுவத்திலிருந்த ஒரு சிப்பாய் தன் மேலதிகாரியான மேஜர்கிட்ட வந்து முறைப்படி சல்யூட் அடித்து விரைப்பா நின்னான்.
மேஜரும் பதிலுக்கு சல்யூட் அடிச்சுட்டு "என்ன?ன்னுமிடுக்காகக் கேட்டாரு.
"என் மனைவிக்கு இது பிள்ளைப்பேறு காலம் இச்சமயம் நான் அவளுடன் இருந்தால், அவளுக்கு மிகவும் தைரியமாக இருக்கும். எனக்கு ஒரு மாத விடுமுறை வேண்டும்"னான் சிப்பாய்
"உன் மனைவி எனக்கு எழுதிய கடிதத்தில், தனக்கு பிரசவ சமயத்தில் உதவ அவளுடைய தாயாரும் தம்பியும் வந்திருப்பதாகவும் ஆகவே உனக்கு விடுமுறை கொடுத்து அனுப்ப வேண்டாம் என்று எழுதியிருக்கிறார்" என்றார் மேஜர்
மண்டை காய்ந்த சிப்பாய், மேஜரிடம் நம் படைப்பிரிவில் இரண்டு முழுப்பொய்யர்கள் இருக்கிறார்கள் ஒருவன் நான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை"ன்னு விரைப்பா ஒரு சல்யூட் அடிச்சிட்டு நகர்ந்தானாம்.
தனக்காகவும் தகப்பன் உதவியற்ற தனது பதின்மூன்று குழந்தைகளுக்காகவும்
ஒரு பெண் நிதியுதவி கேட்டு அரசாங்கத்தின் சமுக நல அலுவலகத்துக்கு விண்ணப்பித்தாள்.
அதிகாரி அவளுடைய ரிக்கார்டுகளைப் பார்க்கப் பார்க்க குழப்பம் அடைஞ்சாரு
"அம்மணி ஒரு விஷயம் எனக்குப் புரியவே மாட்டேன்ங்கிறது"ன்னாரு
-—
அடைந்து உரிய "என்ன? டத்தி ರಾಕ್ பிரார்த் உங்கள் கணவர் உங்களைக் கைவிட்டுவிட்டுச் சென்று 10 வருடங்களுக்கு கொண்டு அரண் மேலாகிறது. ஆனாலும் உங்களுடைய 8 குழந்தைகள் 10 வயசுக்கு உட்பட்டவையாக
இருக்கின்றன. இது எப்படி?
அந்தப் பெண் ரொம்ப அனாயசமாக"ரொம்ப சிம்பிள்சார் 10 வருடத்துக்கு தித்த மாமன்னரின் முன் ஒடிப் போன என் கணவர் திரும்பி வந்து என்னிடம் மன்னிப்பு Gasto. Li ... ாவது படியிலிருந்த நான் பெருந்தன்மையாக மன்னித்து எல்லா குழந்தைகளுக்கும் தகப்பனாக H அவரை நியமித்து விட்டேன். அதுக்குப் பின் அவர் ஓடிவிட்டார். அதனால
உங்கள் உதவி தேவை"ன்னு சொல்ல. தலைசுற்றிப் போச்சாம் அதிகாரிக்கு
- ܐ -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- சர்தார்ஜி வெளியுர் போனாரு அங்கே தன்னோட வேலைகளை ஒரு சர்த 幽 (U) முடிச்சுட்டவருக்கு பலான முடு வந்துருச்சு உடனே அது சம்பந்தப்பட்ட
ஒரு விடுதிக்கு போனாரு
அங்கே இருந்த அந்த விடுதியை நடத்தற வயதான பெண், சர்தார் ஜியை வரவேற்று உட்கார வச்சா
ஆனா சர்தார்ஜி போன நேரத்துல அங்கே ஒரு பெண்கூட இல்லை.
இருந்தாலும் சர்தார்ஜியை எப்படியாவது ஏமாத்தி பணம் வாங்கிடணும்னு னைச்ச அந்த விடுதிக்கார வயசான பொம்பளை, சார்தார்ஜியைப் 鹰 莎 பார்த்து, "ஒரு நிமிடம் இருங்கள். நான் ரூமிற்குள் சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு வருகிறேன்"னு சொல்லிட்டு ரூமிற்குள்ள M
ய அரண்மனைவி
போனாள்.
உள்ளே போனவ தன்கிட்ட வச்சிருந்த பெண் போல் உருவம் G) ET GOOTIL பலூன பொம்மையில காததடிச சு. அதை ஒரு நிஜமான பெண் மாதிரி உப்பவச்சு. கட்டில்ல குப்புறப்படுக்க வச்சுட்டு. வெளியே வந்து சர்தார்ஜிகிட்ட பணத்தை வாங்கிட்டு, "அவ கொஞ்சம் கூச்சசுபாவம் mga மத்தபடி ஒகேன்னு சொல்லி ரூமுக்குள்ள அனுப்பி வச்சா " " " உள்ளேபோன சர்தார்ஜி, அஞ்சே நிமிஷத்துல சோகமா திரும்பி கூறி முடித்தபோது வெளியே வந்தாரு .
நாழிகள் கடந்து இதைப்பார்த்த அந்த வயதான பெண் சின்ன அதிர்ச்சியோட நரமும் நின்ற நிலை L என்ன இவ்வளவு சிக்கிரம் வெளியே வந்து விட்டீர்கள். ஏதாவது னிடம் கதைகூறி பிரச்சனையா?ன்னு கேட்டாள். பி பதுமை, போஜ அதுக்கு சர்தார்ஜி "பிரச்சனை ஒன்றும் இல்லை. அந்த கட்டிலில் றமையும் ஆற்றலும் படுத்துக் கொண்டிருந்த பெண்ணின் பின்புறம் மிகவும் அழகாக இருந் டவிக்கிரமாதித்த தது. அதனால் ஆசையாக தடவிப்பார்த்து அழுத்தி ஒரு கிள்ளுகிள்ளினேன்
ஒருசிறிதளவேனும் உடனே அந்தப் பெண் கோபித்து உரத்த சத்தத்துடன் வெடித்துப்
ல், தாங்கள் மேற் பறந்து விட்டாள்
S SS SS S S SSS S SSS SS SS SS SSSS SS SS SS SS SS SS SS தில் ஏறி அமரும் மேல் நாட்டுல பல மாடிகள் கொண்ட ஒரு ஒட்டல் அதுல் வர
தொடரலாம்' என் வேற்பாளரா இருந்தா ஒரு அழகான இளம்பெண்.
திடீர்னு அவளுக்கு 10-வது மாடியிலிருந்து ஒர் அவசர அழைப்பு வந்தது. உடனே என் அறைக்கு வாருங்கள் முக்கிய விஷயம்"னது 色历°
அந்தப் பெண் வாடிக்கையாளரின் அழைப்புப்படி என்னவோ ஏதோன்னு பத்தாவது மாடிக்குப் போனா
அந்த அறையில் இருந்த ஆசாமி அறைக்குள் பெண் நுழைந்ததும் கதவை உள் தாளிட்டுவிட்டு, அவளைபற்றி. ஆடைகளைக் களைந்து. இப்படியாக தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டு அவளை வெளியே ன்னர் எழுந்திருந்து தள்ளிவிட்டு விட்டான் டித்துக் கொண்டார். G இந்த சம்பவத்தை தன் தோழி ஒருத்திகிட்ட ஆச்சர்யமா
AFFGOT GOTT GYNT,
டகளை அணிந்து "ஒரு விஷயம் மட்டும் எனக்குப் புரியவே இல்லையடி ஒட்டல் பெண்
ಸ್ಲೈಡ್ಶೋ Gift state
படைந்த நிலையி ரியாசனத்தை ஏக்கத் முச்சு விட்டு தனது Tr. ம் ஒய்வெடுத்துக் அடுத்த நாட்காலை
ாரங்கள் புடை சூழ,
lúDLDITSECTID 606.Já,5ü "என்ன விஷயம் தோழி கேட்டாள்
த அடைந்து அரிய "அந்த பத்தாவது மாடி ஆசாமி என்னை எதற்காக அழைத்தான்னு முறைப்படி வணங்கி கடைசிவரை அவன் என்னிடம் சொல்லவே இல்லை" எனக்கும் புரியலை"ன்னு UIT9, 6JS GOTT. சொன்னாளாம் தோழி
S SS SS
ர ஏறிய போஜமன் | டியில் நின்றிருந்த மை வழிமறித்தது. ராக்திரமசாலியான விக்கிரமாதித்தன் செய்த இந்த அரியா தங்களிடம், அந்த ஆற்றலில் சிறிதள
ன்பதை நான் கூறப்
"ஐயோ டாக்டர் சீக்கிரம்
வாங்க என் புருஷன் வயாக்ரா மாத்திரை விழுங்கும்போது,
தொண்டையில சிக்கிக்கிச்சு."
"பத்திரிகை ஆளைக் கல்யாணம்
pலம் சீர் தூக்கிப் பண்ணிட்டியே எப்படி? "அப்படியா? ಛೀ எந்த
கண்டிஷன்ல இருக்கு? முயற்சியைத் தொட பேட்டி நல்லா எடுக்கிறாரு "அவரோட கழுத்து விறைப்பா
பிரிண்டிங்தான் சரியில்லை" நிக்குது டாக்டர்'
(தொடரும்)

Page 20
R
| u=1 = ஆெம் a lui in
SEASTREE, COLOMBO
Althout
பார்ந்த பார்வையில் பாம்புக்கறி எாறு
புரிந்திருக்கும் நல் சதையுடன் நீளமா வாந்த பாம்பை பிடித்துவெட்டி கனான நடுப்பகுதிய
மைத்து வந்திருக்கிறார்கள் கொரியாவியே அதிகப்படியான் பாம்பு அறிய பிரியர்கள் இருக்கிறார்கள் ஏனைய தெள்ளிழக்காரிய
நாடுகளிலும் ந்ேத டாக்ரு நள் வரவேறயிருக்கிறது ஒரு பாம்பு ஆப் முதல் 1
டாக பா எப்படுகிறது விட பன்
பாம்புகளால் தயாரிக்கப்பட்ட சூப தைவிட விா அதிகம் படத்தின் குப்பது ஹொங்கொங் நாட்டு an ாவக்கப்பட்டிருந்த பாம்புக்ரித்தட்டு
A Lी→→→ai PITI ITHINGGITNANT SALLIAN லுேம் கண்ாபு கப்பட்டிருக்கும் இந் செவலும் பற்று மறக்க முடிாத பவாடிகளைக் ெ உருக்குத் துண்ா பா கண்ாாடிகள் ருக்மிறது சிறுவர்கரு பங்கள் பெரியவர் கேளிக்கைகளுடன்
ாகுக்கப்பட்டிருக்கு ஒரு முனையில் பி ான வரையிறு நந்தார் காலா தயாகும் விளக் ாடி மாளி
இந்த ஜப்பா ஆ ப மட்டும் வாழ்ந்ததற்காக "FAIKIJININKr.
ப்பானிய அர
விருது வழங்கி பாட்டியால் சிறு நடக் முடியாவி
இளவய அரும்பரிய பிராமப்புற யை தாரியாக தனது இவர் நாள் புத்தத்தின் இராணுவத்தினரு
புரிவதில் முள் முன்ாய கான் இந்தப் பாட்டிபா
 

கட்டடக்ான பு ாம்தான் இது முற் ாரினாயா அமைத் மட்டடம் பிரான பப் பயனர்களுக்கு
for all, ாட இந்தக் கட்டட எழுப்பப்பட்டு தடி ால் பருவாக்கப்பட்டி கான விளையாட்டுத் ஞக்கான சர்வசம் வவேறு பிரிவுகாக
富蘭島 LLL轟* ந்து கமாராக மறு I LIITTAJALI I PI LIITTI பட்ட நிகழ்ச்சிகளுக்கு பொறுத்தப்பட்ட ாயயே பார்
பாட்டிக்கு வயது என் என்ட நாள் ட்டுமன்றி வேரது ட்டி கடந்த ஆண்டு வருக்கு கெளரவ இந்த வயதில் றுப்பாக எழுந்து டாலும் இவர் தான் நாட்டுக்காக ரியிருக்கிறார் யா ஒன்றி னரியை ஆரம்பித்த
■ 山து அப்பானிய
மருத்துவ சேவை ாறவர் இதற்காக களிலும் பலமுறை ட்டப்பட்டிருக்கிறார்
SDD LLL LLL S LLLLLLTTTT Y LLSSS SZZ SS TTTTTTTTTLLL بال பொதுமக்கள் பயணத்துக்ாக பயன்படுத்தும் பரிந்தியாசமான பாளம்நாள் இது பிங் தங்கியிருப்பது மழைநீர் அவ்ஸ் ம்ெ தய பகுதியில் பல போ மீட்டர் தாந்துக்கு வராத வடித் நாடாத நீர் ப்ேபடி பரந்துகிடக்கும் இரண்டு அங்கும் முதல் ஒரு அடி பரம் வளர பிருக்கும் இவ்வாறான பிரதேசங்களை கடந்து செல்வ மாட்டு வண்டியில் சிறுகளை பொருத்தி LLLLLL LLLL L LLLLLLLTY S ZLLL LLLL T T T t ttGtLLL LLL LL
மலர்னோடு இருந்தும் பிந்த மங்களப்பு ராஜாக்களின் நிறத்தில் தனது சுந்தரவ அழகு படுத்தக் கொண்டு இவ்வாறு காட் தருவது இத்தாவி நாட்டின் ரோம் நரில் நடைபெற்ற மாடல் அழகரி பின் அவங்கார என்ாட்சிக்கா திங்க்ள் சுந்தன எப்படியெப்வாா பிள் நீருட்டிக் கொண்டு வந்து பரை தொற்கடித்துவிட்டு முதலிடம் பெற்றார் இவர்தன முடிக்கு கறுப்பு பார் கன்ஸ் மாத்திரம் டயோடும்ாவம் போய்விட்டது
-
च्च्च्च्
Time SITTE تا
GSaira (Lindsey) 1012, 2001
பாயா நா சாரா அமி LLLTTTTTLL LLL LLLLLLLT LL uu u T T TTT DL TT SYLLS LLLL L LLLLLL T TLTT L L L L S
LTTT SZ T L S SSYYYSS LYY S SS Z LLLLS YLLS SLLLYLLL LLL LL LYYSY L LLLLS LL LLLL YS S S L LLLLLLLLYYSY LL LL LYLLS
■ *I ■■
நம்பெற்ற பார் மற்று பாடும் வாழ்விா வா
ா பிரஸ் கார் TAPINYINGIAUSIAI LL L G L L L L L L L L L LTtL
CIA