கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குடும்ப முதலுதவி

Page 1

Maas (ee)
。
| | _

Page 2


Page 3

குடும்ப முதலுதவி
டாக்டர் க. சுகுமார் M.B.B.S. (Cey.)
வெளியீடு: கட்டைவேலி - நெல்லியடி ப. நோ.கூ. சங்கம்
கரவெட்டி

Page 4
குடும்ப முதலுதவி
A HAND BOOK ON FAMLY FIRST A D
ED TEED BY:
COVER DESIGN BY:
I USTRAT ONS BY:
NUMBER OF PAGES :
Publish Ed By:
Printed AT:
FIRST EDTION:
Price:
DR. K. SUKUMAR M.B. B. S. (Cey)
A. MARK & V. KANA GALI NGA M (v. K.)
RAM A N I 8. M. E. A L I THA KUMAR
178
KA DDA VELY - NELLIADY M. P. C. S. LTD, KA RA VEDDY
EAGLE PRINTING WORKS TD, 161, SVANPANNA ROAD, JA FFNA.
MARCH, 1986
RS. 24-50
இந்நூலாசிரியர் எழுதிய (இணையாசிரியர்) இன்னேர் நூல்
*தேன் பொழுது"
பல்துறைக் கலைஞர்களின் பேட்டிக் தொகுப்பு

DR. C. S. NACH NARKIN AN M. B. B. S. D. P. H.
DRCTOR, GENERAl HospiTAL (TEACHING), JAFFNA •
வாழ்த்துரை
நாட்டில் ஏற்படுகின்ற பல மரணங்களை, முறையான முதலு தவி மூலம் தடுக்கமுடியும். அப்படியிருந்தும் முதலுதவி கிடைக் காமற் போவதற்குக் காரணம், பொதுமக்களிடையே முதலு தவிச் சிகிச்சை முறை பற்றிய அறிவு போதாமையாகும். இப் பற்ருக்குறையை நீக்குவதில், இத்துறை பற்றித் தமிழில் நூல்கள் வெளியிடப்பட வேணடியமை முதலிடம் பெறும். இந்தவகையில் இந்நூல் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.
வைத்திய கலாநிதி சுகுமார் இளம் வயதிலேயே, சுகாதார அறிவைப் பரப்பவேண்டும் என்பதில் ஆர்வம் மிக்கவர். உதவி வைத்திய அதிகாரிகளுக்கு விரிவுரையாளராக விளங்கும் இவர், சென். ஜோன் அம்புலன்ஸ் முதலுதவிப் படை இயக்கத் திலும் பயிற்சி அளிப்பவர் ஆவார். இந்த அனுபவத்தைக் கொண்டு அவசியம் எனப்பட்டதைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடு கின்ருர்,
இந் நூலில் காணப்படும் பல விடயங்கள் சாதாரணமான ஒருவர் முதலுதவி பற்றி மட்டுமன்றி ஒரளவுக்கு அவரது உடல் அமைப்பு, இயக்கங்கள் பற்றியும் அறிவதற்கு உதவியாக இருக்கின்றது கல்வியின் நோக்கமே அறிவை விருத்தி செய்து மனதைப் பண்படுத்துவதே. இந் நோக்கிற்கமைய முதலுதவி முறையை பயிலும் பொழுது, சுகாதார அறிவையும் பெற்றுச் செயற்பட்டு மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் எமது உள்ளத் தையும் பண்படுத்திக் கொள்வோமாக.
கற்க கசடறக் கற்பவை கற்றபின், நிற்க அதற்குத் தக. வள்ளுவன்
03 - 02 - 1986 செ. சு. நச்சிஞர்க்கினியன்

Page 5
The St. John Ambulance Brigade Northern Province
A GOVERN MENT APPROVED CHARITY
Dr. R. S. Innasithamby S. B. St. J. Provincial Commissioner.
அணிந்துரை
படைப்புகளின் சிகரமாக விளங்குபவன் மனிதன். விந்தை யான சாதனைகள் மூலம் இலட்சிய நெறி நின்று எதிர்கால சமூகத்தின் சுபீட்ச வாழ்விற்கு வழிகாட்டுபவன். வியத்தகு ஆற் றல் வாய்ந்தது அவன் உடல். இதனுலன்ருே அரிது அரிது மானிடராதல் அரிது’ என்று வியந்தாள் ஒளவைப் பிராட்டியார். திட்பமும் நுட்பமும் வாய்ந்த மனித உடலின் நல்வாழ்வை பாதிக்கும் காரணிகளில்விபத்துக்கள் முக்கிய இடத்தைப் பெறுகின் றன. விலைமதிப்பற்ற மனித உயிரை விபத்துக்களிலிருந்தும் விபத்தின் விளைவுகளிலிருந்தும் பாதுகாத்து வாழ்வதற்கு அகத்தி யமான வழிவகைகளை ஆய்ந்து நூல்வடிவில் பலர் வகுத் து க் கொடுத்தனர். ஆயினும் உடல் உறுப்புகளையும், அவற்றின் செயற்பாட்டையும், விபத்தின் விளைவுகளையும் ஒருங்கே ஒப்பிட வழி வகுத்துள்ள வைத்திய கலாநிதி க. சுகுமார் M.B.B.S. அவர் களின் படைப்பாகிய குடும்ப முதலுதவி உண்மையிலேயே ஓர் தனித்துவம் வாய்ந்தது.
மனிதாபிமானத்துடன் விபத்தில் சிக்கியவர்களுக்கு அபயம் அளிக்கும் ஆர்வம் மக்களுக்கு இருந்தபோதிலும் முதலுதவி அளிக்கும் வழிமுறைகள் தெரியாத காரணத்தினுல் விபத்தில் சிக்கியவர்கட்கு அவர்கள் அளிக்கும் உதவி உயிருக்கே பேரா பத்து எற்படுத்திய சந்தர்ப்பங்களும் உண்டு. முதலுதவி பற்றிய தரமானதும் விரிவானதுமான நூல்கள் எம் தாய் மொழியில் இல்லாமை மக்கள் ஆபத்தான கட்டத்தில் அவசிய உதவிகளை வழங்க இயலாதிருந்ததிற்கு முக்கிய காரணமாக இருந்தது. நோய்வாய்ப்பட்டு துடியாய்த் துடிக்கும் மாந்தரின் இடர் களைந்து தேவையான மருந்துகள் மூலம் புத்துணர்வையும் மீன
 

அமைதியையும் அளிக்கும் பணியில் கைகண்ட வைத்தியப் பெருந் தகையின் இவ் அற்புதப் படைப்பு தமிழ் கூறும் நல்லுலகில் அனை யாத் தீபமாக என்றும் சுடர்விடும் என்பது எனது அசையா நம்பிக்கையாகும்.
அமைதியற்ற சூழ்நிலையில் உள்ளத்தை அதிரவைக்கும் கோர நிகழ்வுகள் அனுதினமும் இடம்பெறும் இக் காலகட்டத் தில் வைத்தியப் பெருந்தகையின் இச் சிறந்த படைப்பு அல்ல லுற்றேரின் இடர்களைய பேராபத்துகளில் இருந்து உயிர்களைப் பாதுகாக்க அருந்துணை புரியுமென்பது எமது துணிபு. நூலில் காணப்படும் விளக்கப் படங்கள் கற்றேருக்கும், மற்ருேருக்கும் பேருதவி புரிந்து முதலுதவிப் பணியை திறம்பட ஆற்றுவதற்கு தோன்ருத்துணையாக விளங்கும்.
அறிவு விருத்தியில் ஆர்வம் காட்டும் தமிழ் கூறும் நல்லுல கம் இந்நூலை ஆவலுடன் வரவேற்று அதிக பயனடையும் என்பது எனது நம்பிக்கை.
"இன்னசித்தம்பி வளவு' சுகந்தன் இன்னுசித்தம்பி
சில்லாலை வட பிராந்திய ஆணையாளர்
சென். ஜோன் அம்புலன்ஸ் படை

Page 6
வெளியீட்டுரை
மனிதப்பிறவி மகத்தானது: மதங்கள் மனித உயிர்களைப் பேதித்து வளர்த்தெடுக்கின்றன. மருத்துவம் மனித வளத்தைப் பேணிக் காத்து வருகின்றது. மருத்துவத்தின் வெற்றிக்கு முத லுதவி முதற்தேவையாக உணரப்பட்டுள்ளது; உறுதிப்படுத்தப் பட்டுமுள்ளது. காலத்தினற் செய்த முதலுதவி காலனையே வெல் லும் பெற்றியது. எனவே ஒவ்வொருவரும் முதலுதவியாளனுகச் செயற்படுவது இன்றியமையாததாகும். முதலுதவி, கோட்பாட்டு நோக்கிலும், விஞ்ஞான ரீதியிலும் போதனை நிலையிலிருந்து சாத னைக்குக் கொண்டுவரவேண்டிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாம் வெளியிடும் இந்நூல் இதனை நிறைவு செய்யும் என நம்பு கிருேம்,
முதலுதவியை முதல் நோக்காகக் கொண்டியங்கிவரும் வட மாகாண சென். ஜோன் அம்புலன்ஸ் படைப் பிரிவினர் கிராமந் தோறும் முதலுதவி வகுப்புக்களை நடாத்தியும், முதலுதவிப் பயிற்சி நிலையங்களை அமைத்தும் அளப்பரிய சேவையாற்றி வரு வது நீண்டகாலத் தேவையை நிறைவு செய்வதாக அமைகிறது. அவர்களது இம் மகத்தான முயற்சி பூரணத்துவம் பெறுவதற்கு முதலுதவி எழுத்துருவம் பெறுவது சாலவும் நன்றென உணரப் பட்டமையும், ஊக்கமளிக்கப்பட்டமையுமே இவ்வெளியீட்டுக்கு உத்துசக்தியாகும்.
சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப் பிரிவினருக்காக முத லுதவி சம்பந்தமான விரிவுரைகளை நடாத்திவரும் வைத்திய கலா நிதி க. சுகுமார் அவர்கள், மனித நேயத்தால் நம்மவர்க்காக முதலுதவியைத் தூய தமிழில் வடித்தார்; நாம் முதலுதவிக்கு முதலுதவிைேம். இம் முதலுதவி மன்பதை காக்கும் மாமருந் தாமென ஏற்றுதல் செய்வோம்.
வைத்திய கலாநிதி சுகுமார் அவர்கள் தமது அறிவையும் அனுபவத்தையும், அயரா உழைப்பையும் எமது சேவைக்கு மன முவந்து அர்ப்பணித்தமைக்கு, கூட்டுறவாளர் சார்பில் அவர்க ளுக்கும், அவர்தம் உதவியாளர்களுக்கும் நன்றியையும், கடமைப் பாட்டையும் தெரிவித்துக்கொள்கிருேம்.
நூலாசிரியர் என்னுரை'யில் கோடிட்டுக் காட் டியது போன்று ஒவ்வொருவருக்கும் அடிப்படை மருத்துவ அறிவை

வழங்குவதோடு, உடனலவியல் கற்கும் பாடசாலை மாணவர்க ளின் தேவையையும் இந்நூல் நிறைவு செய்வதாயமையும் என நம்புகிருேம்.
எம்மை இப்பயனுறு முயற்சியில் ஈடுபட வைத்து ஆக்கமும் ஊக்கமும் தந்த நூலாசிரியருக்கும், சென், ஜோன் அம்புலன்ஸ் படையின் கரவெட்டிப் பகுதி படைப் பிரிவுகளுக்கும் எமது சேவை என்றும் உரித்தாகுக.
எமது இச் சேவைக்கு ஆதரவு தந்த சங்க மகளிர் குழுவிற் கும், ஆணை தந்த கூட்டுறவுத் திணைக்களத்துக்கும் எமது கட மைப்பாட்டை உறுதி செய்கிருேம்.
இம்முதலுதவி நூலிற்கு வாழ்த்துரை வழங்கிய யாழ் போதன வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் செ. சு. நச்சி னர்க்கினியன் அவர்களுக்கும், ம திப்பீடு செய்து அணிந்துரை வழங்கி ஊக்கம் தந்த சென். ஜோன் அம்புலன்ஸ் படையின் வட மிாகாண ஆணையாளர் டாக்டர் ஆர். சுகந்தன் இன்னுசித்தம்பி அவர்களுக்கும் எமது நன்றி என்றும் உண்டு.
இந்நூலுக்குத் தேவையான விளக்கப் படங்களைச் சிறப்பாக வரைந்துதவிய ஒவியர் ரமணி, திரு. ம. லலிதகுமார் ஆகியோ ருக்கும், அட்டைப் படத்தினை அழகுற அமைத்து, நூலுக்கு மெரு கேற்றியுள்ள ஒவியர்கள் மாற்கு, வீ. கேடு ஆகியோருக்கும், இத் நூல் வெளிவருவதற்கு ஆலோசனையும், ஒத்துழைப்பும் வழங்கி யுள்ள சென். ஜோன் அம்புலன்ஸ் படைப் பிரதேச அத்தியட்சி கர் திரு. என். போஜன் அவர்களுக்கும், அச்சேற்றித் தந்தி ஈகிள் அச்சகத்தினருக்கும் எமது மனமுவந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிருேம்.
இம் முதலுதவி மூலம் முதலுதவி அறிவை அனைவரும் முழு மையாகப் பெறுவார்களாயின் கூட்டுறவுச் சங்கத்தின் சேவை நோக்கும், நூலாசிரியரின் செந்தண்மையும் முழுமை பெறுவ தோடு, மேலும் இதுபோன்ற முயற்சிகளுக்கு ஊக்கமும், உறுதியும் கிடைக்குமென எதிர்பார்க்கிருேம்.
கரவெட்டி பணிப்பாளர் சபை
0-2-986 கட்டைவேலி - நெல்லியடி ப. நோ கூ. சங்கம்

Page 7
என்னுரை
ஒவ்வொரு மனிதனும் தனது உடலின் அடிப்படை அமைப்பு பற்றியும், அதன் தொழில்கள் பற்றியும் அறிந்திருக்கவேண்டும் அத்துடன் ஒருவருக்கு பொதுவாக ஏற்படக்கூடிய நோய்கள், காயங்களுக்கு எடுக்க வேண்டிய ஆரம்ப நடவடிக்கைகள் பற்றி யும் அவசியம் தெரிந்திருக்கவேண்டும். வீட்டிலோ, வீதியிலோ பாடசாலையிலோ அல்லது தொழிற்சாலையிலோ ஒருவர் திடீரென காயமடையும்போது மக்களிற் பலர் உடனடியாக என்ன செய் வது என்று தெரியாமல் திகைக்கின்றனர். மருத்துவத் துறை சார்ந்தவர்களுக்கு இந்தச் சம்பவங்கள் பரிச்சயமானவை. எனவே சாதாரண மக்கள் அனைவரும் இப்படியான வேளைகளில் எப்படி செயற்பட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதால், பிறருக்கு உதவுவதுடன், வேண்டிய சந்தர்ப்பங்களில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஒருவர் உதவலாம்.
இலங்கையில் பெரும்பாலான மக்கள் கிராமங்களிலேயே வாழ்கிருர்கள். இவர்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. அத்துடன் ஒரு வைத்தியசாலையை விரைவில் அடைவதற்கான போக்குவரத்து வசதிகளும் குறைவாகும். இந்த மக்களை மனதிற் கொண்டே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. எமது மக்களின் அறியாமையாலும், மூடநம்பிக்கைகளாலும் பலநோயா ளிகள் தேவையற்ற துன்பங்களுக்கும், அணுவசிய மரணங்களுக்கும் உள்ளாகின்றனர். பாம்புக் கடிக்கு சிகிச்சையாக சிறுநீரை அருந் தக் கொடுப்பதையும், "பார்வை பார்ப்பதையும் நாம் இன்றும் காணலாம். இப்படியாக பல உதாரணங்களைக் குறிப்பிடலாம், அவ்வகையில் இந்நூல் அடிப்படை மருத்துவ அறிவை பெறு வதற்கும் உதவும் என்றே எண்ணுகிறேன். அத்துடன் சுகாதார பாடத்தின் துணை நூலாகவும் இது அமையும்.
தமிழில் முதலுதவி பற்றிய ஒரு முழுமையான நூல் இல்லை என்ற குறையை போக்க வேண்டும் என்ற நோக்கோடு இந் நூல் வெளிவருகிறது. மேற்கு நாடுகளுடன் ஒப்பிடும்போது, எமது நாட்டில் முக்கியத்துவம் பெறும் விடயங்கள் (உ+ம்: பாம்புக் கடி, வயிற்ருேட்டம் போன்றவை) விரிவாக எழுதப் பட்டுள்ளன. இவை தவிர, ஏனைய விடயங்களும் வேண்டியளவு

விளக்கத்துடன் எழுதப்பட்டுள்ளன. இந்நூலைப் படிக்கும்போது முக்கியமான விடயங்களை கோடிட்டு (Underline) படிப்பது பயன் தரும். நூலைக் கற்பதன் மூலம் மட்டும் முதலுதவி பற்றிய அறிவை ழுமையாக பெற்றுவிட முடியாது. செயல்முறைப் பயிற்சிகள் કિં முதலுதவி விரிவுரையாளரினல் வழங்கப்பட வேண்டும்.
இந்நூலை நான் எழுதக் காரணமாக இருந்தவர்கள் என்னி டம் முதலாவதாக முதலுதவிப் பயிற்சி பெற்ற மாணவர்களா கும். அவர்கள் காட்டிய உற்சாகமும், ஆர்வமுமே எனது பல் வேறு வேலைகளுக்கு மத்தியிலும், இந்நூல் உருவாக காரணமா யிற்று. இந்நூலை வெளியிடும் கட்டைவேலி - நெல்லியடி ப நோ. கூ. சங்கத்தினாகக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இலங்கையில் தமிழ் நூல்களை வெளியிட போதிய நிறுவனங்கள் இல்லாத நிலையில் இம்மாதிரியான பணிகளில் ஈடுபட இந்தக் கூட்டுறவுச் சங்கம் முன்வந்தமை பெரிதும் பாராட்டப்படவேண்டிய ஒர் அம்சமாகும். இவர்கள் இதுபோல இலங்கை தமிழ்க் கலை, இலக் கிய நூல்களையும் வெளியிட முன்வர வேண்டும் என்று கேட் டுக்கொள்கிறேன்.
எனது முதலுதவிக் குறிப்புகள் (Notes) நூலுருப்பெற மூல காரணமாக இருந்து, அச்சுவேலைகள் முடியும் வரை ஆர்வத்துடன் பல்வேறு வகையில் எனக்கு உதவிய நண்பன் சிதம்பரப்பிள்ளை பிரபாகரன் என்றும் எனது நன்றிக்குரியவர். நூலாக்கத்தில் எனக்கு பலவகையிலும் உதவிய டாக்டர் (செல்வி) பத்மலோசினி சிவலிங்கம், எனது இளைய சகோதரன் ஈஸ்வரகுமார் ஆகியோ ருக்கும் எனது நன்றிகள்.
3 - 2 - 1986 க. சுகுமார்

Page 8
6.
7.
8.
9.
10.
1 1.
12.
3.
14.
15.
உள்ளுறை
வாழ்த்துரை
வெளியீட்டுரை
என்னுரை
முதலுதவியின் அடிப்படைகளும்
அதன் பிரயோகங்களும்
உடலின் கட்டமைப்பும் தொழில்களும்
நஞ்சூட்டல்
கடிகளும் கொட்டுதலும்
சுவாசம், மூச்சடைப்பு, மீளவுயிர்ப்பிப்பதற்கு
அவசர சிகிச்சை
குருதிச் சுற்றேட்டம், குருதிப் பெருக்கு
அதிர்ச்சி
நரம்புத் தொகுதி, அறிவிழந்த நிலை
எரிகாயங்களும் சூட்டுத்திரவம் பட்ட
காயங்களும்
அணியங்களும் கட்டுத் துணிகளும்
என்பு முறிவு
தசைகள், இணையங்கள்,
மூட்டுக்களுக்கு ஏற்படும் காயங்கள்
நாளுவித நிலைமைகள்
நோயாளிகளைக் கொண்டு செல்லுதல்
அவசர வேளையில் பிரசவம்
இரத்த தானமும் இரத்த மாற்றீடும் பயிற்சி விஞக்கள் பொருளகராதி
பக்கம்
V °
V
VI
4
23
29
38
62
83
87
98
O4.
123
40
盘43
153
163
69
172
177

முதலுதவியின் அடிப்படைகளும் அதன் பிரயோகங்களும் THE PRINCIPLES AND PRACTICE
OF FIRST AID
முதலுதவி - வரைவிலக்கணம்
விபத்தில் காயமடைந்த அல்லது திடீரென நோய்வாய்ப்பட்ட ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமலும், நோய் மோச மாகாதபடியும், மருத்துவ உதவிக்கு அனுப்பும்வரை அவ்விடத் தில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்தி அளிக்கப்படும் செயன்முறையே முதலுதவியாகும்
முதலுதவி அளிப்பதன் நோக்கங்கள்
15 மருத்துவரின் உதவியைப் பெறும்வரை நோயாளியின்
அல்லது காயப்பட்டவரின் உயிரைப் பாதுகாத்தல்
2. நோயோ அல்லது காயமோ மோசமடைவதைத் தடுத்தல்
3. நோயோ அல்லது காயமோ விரைவில் குணமடைவதற்கு
உதவுதல்.
முதலுதவியாளன் செய்யக்கூடாதவை
1. தன்னை மருத்துவஞகக் கருதக்கூடாது.
2. அறிவிழந்த நிலையிலுள்ளவர் அல்லது உடன் அறுவைச் சிகிச்சைக்கு உட்படக் கூடிய ஒருவருக்குக் குடிக்க அல்லது உண்ண ஒன்றும் கொடுக்கக்கூடாது;
முதலுதவியாளனின் பொறுப்புகள்
நோயாளியை ஒரு மருத்துவரிடம் ஒப்படைப்பதுமன் முதலு தவியாளனின் கடமை முடிகிறது. அத்துடன் அம்மருத்து வரிடம் நோயாளியை பற்றித் தெரிந்த தகவல்களைக் கூறிய பின்னரே அவ்விடத்தைவிட்டு அகலவேண்டும்.

Page 9
முதலுதவியாளனுக்கு இருக்கவேண்டிய
பண்புகள்
(அல்லது சென். ஜோன் முதலுதவிப்படையின் எண்கோண சின்னத்தின் கருத்துக்கள்)
1ILð 1
சென்று ஜோன் முதலுதவிப் படையின் எனகோண சின்
1. 9 in 516or D (Observation)
காயம் பட்ட காரணத்தையும் அதன் அடையாளங்களையும் அவதானித்தல் வேண்டும்.
2. FMT oğu sö (Tact)
அஞவசியமான கேள்விகளைக் கேட்காது நோயின் அறிகுறி க3ளயும், அதன் காரணிகளையும் அறிந்து கொண்டு நோயர்ளியின்துக் அருகில் நிற்பவரினதும் நம்பிக்கைக்குப் பாத்திரவாளியாக வேண்டும்.
 

மூலசாதனம் (Resource)
கஷ்டமான நிலையிலும் சமாளிக்கத்தக்கதும், மேலும் தீங்கு நேராவண்ணம் கையிற்கிடைக்கும் பொருட்களைச் சாதுரிய மாகவும், விரைவாகவும் உபயோகித்துப் பாதுகாத்தல் வேண்டும்;
e pamT ,Sm)6iT (Dexterity)
நோயாளிக்கு தேவையற்ற வலியைக் கொடுக்காமலும், பிரயோகிக்கும் உபகரணங்களைச் சுத்தமாகவும், திறமை யாகவும், விரைவாகவும் உபயோகிக்க வேண்டும்,
Gg, fla (Explicitness)
நோயாளிக்கோ அல்லது அவருடன் வந்தவருகிசோ அல்லது 1க்கத்தில் நிற்பவ 7 க்கோ என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகவும், விபரமாச வும் எடுத்துரைக்க வேண்டும்.
G36 g) (65 9. GODT ir 56) (Discrimination)
பல காயங்கள் இருப்பின் எக்காயத்திற்க முதலில் சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதையும், பல நோயாளிகள் இருப் பின் யாருகு முசுலில் முதலுதவி செய்யவேண்டும் 6ான் பதையும் பகுத்தறிதல் வேண்டும்.
6ûLTupujb? (Perseverance)
முதலில் தனது முயற்சி வெற்றியை அளிக்காவிடினும் மனச்சோர்வடையாது தனது முயற்சியைத் தோடர்ந்து திருப்திகர நிலமை ஏற்படும்வரை முதலுதவி செய்தல்
வேண்டும்.
9 (15s th (Sympathy)
நோயாளிக்கு மனச்சாத்தியையும் , ஊக்கத்தையும், உண் மையான வசதியையும் கொடுத்தல் வேண்டும். இதுவே முதலுதவியின் மூலாதார சேவையாகும்.

Page 10
முதலுதவிப் பயிற்சி பெறுவதால் ஏற்படும் நன்மைகள்
அ. ஏனையோருக்கு உதவுதல்
ஒருவர் பாதிக்கப்படும் போது முதலுதவி தெரிந்தவர் விவேகமான முறையில் அவருக்கு உதவமுடியும். மணி தாபிமானக் கண்ணுேட்டத்தில் ஆபத்துக்குட்பட்டவர் களுக்கும், உதவிவேண்டியவர்களுக்கும் சேவையை வழங் குதல் எமது கடமையாகும். ஒருவரின் வேதனையைக் குறைப்பதால் அல்லது உயிரைக் காப்பாற்றுவதால் அடையும் திருப்தி மகத்தானது.
ஆ தன்னுதவி (Self-help)
பிறருக்கு உதவத் தயாராகவுள்ள முதலுதவியாளன் தனக்கு ஒரு காயம் அல்லது திடீரென ஒரு நோய் ஏற் படும்போது சிறப்பாகத் தன்னைக் கவனிக்ககூடியவஞக உள்ளான். தன்னைக் கவனிக்க முடியாதளவிற்கு நிலமை GLADAT IF somras இருந்தால் கூட, ஏனையோருக்கு சரியான செய்முறைகளைச் செய்வதற்கான வழிகாட்டுதலைக் கூறி, **ச வேண்டிய முதலுதவியைச் செய்விக்க முடியும்
இ. பேராபத்துக்களில் உதவுதல்
மிகுத்துவ உதவி குறைவாக அல்லது முற்ருகக் கிடைக் *" சித்தர்ப்பங்களில் (பெருவெள்ளம், புயல், பூமி நடுக்கம் போன்றவை) முதலுதவிப் பயிற்சி முக்கிய பங் * கொண்டுள்ளது. ஓர் அவசர நிலையில் எதைச் செய் * என்பதை அறிந்திருப்பதால் தேவையற்ற குழப்பத் *' ஒர் ஒழுங்கு முறையற்ற நடத்தையையும் தவிர்த்துக் கொள்ளலாம்;

நடவடிக்கையில் இறங்குதல் (Taking Action)
முதலுதவியின் நான்கு அம்சங்கள்:
1. ° g56v 6a) uD60) uu uD 5ʼjl9G6ğ56Ä) (AsSessing the situation)
GDrt till firf6007 ulb (Diagnosis)
3. உடனடியாகச் சரியான சிகிச்சை வழங்குதல்.
4. நோயாளியின் நிலை எவ்வளவு பாரதூரமானது என்ப
தற்கு தக்கவாறு அவரை ஒரு மருத்துவரிடமோ அல்லது மருத்துவமனைக்கோ அனுப்பிவைத்தல்.
1. நிலமையை மதிப்பிடுதல்
அ. அமைதியாக நோயாளியைப் பொறுப்பேற்கவும்.
அவருக்கு தைரியமூட்டவும் - அவருடன் கதைக்கவும், அவர் கூறுவதைச் செவிமடுக்கவும். நோயாளியினதும், உங்களினதும் பாதுகாப்பை உறு திப்படுத்தவும். விதிவிபத்துக்களில் - போக்குவரத்தைக் கட்டுப்படுத் தும்படி ஒருவரிடம் கூறவும். தீப்பற்றல் அல்லது கட்டடங்கள் இடிந்துவீழல் - நோயா ளியை பாதுகாப்பான இடத்திறகு அப்புறப்படுத் தவும்.
நச்சுவாயுக்களால் பாதிப்பட்ைதல் - உருவாகும் ஆரம்ப இடத்தை (Source) நிறுத்தி விடவும் அல்லது தடை செய்யவும், o மினனதிர்ச்சி - மின்னேட்டத்தை நிறுத்திவிடவும்.
ஆ. ஏனையோரின் உதவியைப் பெறவும்
அருகில் நிற்பவர்களைப் பயன்படுத்தவும்.
ஓர் வாகனத்தை அல்லது அம்புலன்சை பெறுவதற்கு. சனக் கூட்டத்தை அப்புறப்படுத்துவதற்கு. போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு தேவைப்படின் உங்களுக்கு உண்மையான சிகிச்சை ழின் போது உதவுவதற்கு,

Page 11
நோய் நிர்ணயம்
நோயை நிர்னயிக்க முதலுதவியாளன் பின்வருவனவற் நைப் பயன்படுத்தர் வேண்டும். நோயின் வரலாறு - நோயாளி சுயநினேவுடன் இருப்பின் அவரிடமே கேட்கவாம் அல்: த அருகில் அவருடன் நிற்பவரிடம் கேட்டறிய வேண்டும்.
இங்கு விபத்து எப்படி நடைபெற்றது அல்லது நோய் எவ்வாறு தொடங்கியது ன்ன்பதை அறிய வேண்டும். நே யின் குனம், குறிகள் நோ புவியிடப் இருந்து பெறும் தகவல் ஃாக் கொண்டும், அவரை முற்றுகச் சோதித்து பெதும் தகவல்களேக் கொண்டும் குஜாராம் குறிகளேத் தீர்
ா விக்கலாம்.
பாயநினவுடன் உள்ள நோயாளி - வேத ஃள் இருப்பின், அது எப்பாகத்தில் என்று கேட்டு முதலில் அப்பாகத்தைச் சோதஃனயிடவும் { x :A11 i Illic).
- காயமடைந்த பாகங்களே போதுமைபாக (Gentle)
ஆனல் உறுதியாசு (Firnly} கையாளவும். - ெே: காயங்கள் இல்லே என்பதை நன்கு உறுதி
செய்து கொள்ளவும்.
உடல் முழவதும் உங்கள் கைகளால் மெது: 1ாக ஆரன் உறுதியாக ஓர் ஒழுங்கு முறையில் சோத*னயிடவும். தஃப் சழுத்தில் தொடங்கி பின் 10ள்ந்தண்டு, முண்டம், மேன் அவயவம், கீழ் 'வி சசிம் என்று ஒர் ஒழுங்கில் செல்வவும், எப் போதும் தராதரரான பக்கத்தை சாதார  ைபக்கத் துடன் ஒப்பிடவும். பின்னர் பார்க்க வேண்டியவை - நோவின் நிறம் - சுவாசத்தின் தன்னா - கேட்கவும் முகர்ந்து பார்க்
#### - நாடிந்துடிப்பு - எண்ணிக் ை வலிமை;
சந்தம் (ஒழுங்கு) - உடலின் வெப்பநிஃ.

சுயநினவு அற்ற நோயாளி
இங்கு கடமை மிகவும் பீடினமானது. இங்கு சோதனை நன்கு விபரமாகச் செய்யப்பட வேண்டும்.
சுவாசம் இல்லாவிடில், உடனே செயற்கைச் சுவாசம் கொரிக்கவும்.
இதயம் இபங்காவிடில், இத' அழுத்தம் கொடுக்சுப் பட வேண்டும்.
நோயாளியை நன்கு மேலேயும் கீழேயும் (Under) சோதிககவும்.
(குருதிப்பெருக்கு ஆல்லது சிறுநீர் கீழித்திருப்பின் இச் சோதஃாயின் மூலம் அறியமுடியும்).
மேலும் சோதிக்க முன் பாரதூரமான குரு ப்ே பெருக்கு இருப்பின் அதை நிறுத்தவும், உள்முகக் குருதிப் பெருக்கின் சாத்தியத்தையும் மனதில் வைத் திருக்கவும்.
சோதனேயிடுவதன் மூலம் சுய நிஃான் அற்ற நிபேக்கான காரணத்தை அறிய முயலவும்.
சுவாசம் - விதமும் ஆழமுர்,
நாடித்துடிப்பு - வீதமும் அதன் தன்மையும்.
முகமும் தோலும் - நிறமும் வெப்பநிலையும்,
கண்மணிகள் (Pபpis) . அளவும் எதிர்த்தாக்கமும்
(Re-action)
த* - காயம்
கீாது, கண், மூக்கு பொப் - குருதி
உடல் முழுவதும் - காயங்கள்

Page 12
பல நோயாளிகள்
பல நோயாளிகள் இருப்பின் முதலில் எந்த நோயாளிக்கு முதலுதவி வழங்க வேண்டும் எள்பதை முதலுதவியாளன் நீர்மானிக்க வேண்டும். சுயநினேவு அற்ற எவராவது இருப்பின் அவரை உடனே நினைவு மீளும் நிலையில் (Recovery Position) படுக்க வைத்து விட்டே மற்றவர்களேக் கவனிக்க வேண்டும் பாரதூரமான குருதிப்பெருக்கு இருப்பின் தற்காலிகமாக அதைக் கட்டுப்படுத்தவும். பொதுவாக பெரிதாகச் சத்த மிட்ட படியிருக்கும் நோயாளி அரிதாகவே பாரதூரமாக காயமடைந்திருப்பார் என்பதை மினதிற் கொள்ளவும்.
சிகிச்சை
மிகவும் அவசரமாகச் செய்ய வேண்டியவை: - செயற்கைச் சுவாசம், இதய அழுத்தம் (தேவையைப்
பொறுத்து). - குருதிப்பெருக்கைக் கட்டுப்படுத்துதல், - நோயாளியைச் சரியான நிலையில் வைத்து, தெளி வான காற்றுப் பாதையை (Ai Way) பரிபாலித்தல்,
- அவரது அறிவு நிஃவ எந்த அளவில் உள்ாது
என்பதைத் தீர்மானித்தல்,
மிகவும் முக்கியமாகச் செய்யவேண்டியவை (நிலமை மோசமடையாமல் தடுப்பதற்காக) - நோயாளியை மிகவும் வசதியான நிலையில் வைக்க
வேண்டும்.
- காயங்களுக்கு அணியமிட வேண்டும். - முறிவுகளேயும் பெரிய காயங்களேயும் அசையாமல்
வைத்திருக்க வேண்டும். நோயாளிக்கு மிகவும் பிரயோசனமாக இருப்பவை: (அதாவது விரைவில் குணமடைய உதவுவன) - நோயாளியின் ஆவல் நிலயை (Anxiety) தீர்த்து
அவருக்கு நம்பிக்கை ஊட்டுதல்,

- வேதனேயையும் அசெளகரியத்தையும் இறைத்தல்,
- அவரை மெதுமையாகக் கையாளுதல்,
4. நோயாளியை oliò gli (Disposa)
நோயாளிக்கு சிகிச்சை வழங்கிய பின்,
- மருத்துவமனேக்கோ அல்லது மருத்துவரிடமோ அனுப்
புதல் வேண்டும்.
- ஆள்வது அனுப்பும்வரை அண்'ையிலுள்ள ஆரீ (3
அல்லது வேறு இடத்திலோ எடுத்துச் சென்று 54121, திருக்க வேண்டும்.
- தேவையேற்படின் பிடுக் துவ ஆலோசரேயை பெறும்
படி கூறிவிட்டு, வீடு நல்ல அறு மதிக்கலாம்:
குறிப்பு:
.
F 2
பீதி விபத்துகளில் சி ச்ெ ை ': மு ன் னு சிா அளித்தல் பின்வருமா? அமையவேண் ம்ே:
.ே சிவாசம்
ஐ. குருதிப் பெருக்கு
இ அறிவிழந்த நிலை
வால்வார் *ந்தர்ப்பங்களிலு ”、而 五丁、 LrT ॥ உறுதிப்படுத்தவும்.
எல்லாச் சந்தர்ப்பத்திலும் முகலுதவியாளனுக்கு படத் தன் உண்மையான அறி ைவிட சாதாரன அறிவே
Col Inon sen c) Upii luli நாம் முதலுதவியை கற்கும். Tது ஒவ்வொரு பிரச்சஐக் கும் வெவ்வேருக முதலுதவி செப்பக் சிற்றுக் கொண்ட ஆம் நடைமும் டயிஸ் ஒரே நோய துே பல்வது வகைப் பட்ட காயங்களும், பிரச்சரேகளும் இருக்கலாம். ஒன் விற்கு நம் செய்யும் டியூ இது பி மற்றதைப் பாதிக்கலாம். எனவே மு 5 ஓர துபாளன் எ மிகவும் பாரதூரமா (அதாவது முன்னுரிமை அளிக்கிப்பட வேண்டியது) என் பதைத் தீர்மானித்து அந்த ஒழுங்கில் செயற்பட வேண்டும்.

Page 13
3 நினைவு மீளும் நிலை (Recovery Position)
முன்பு கோமா நிலை (Cora position) என இது அழைக்கப்பட்டது.
படம் - 2
நினவு மீளும் நிலை (Recovery Position,
-இரு வேறு பார்வைகள் (Views)
மேல் நோக்கி பார்த்தபடி படுத்திருக்கும் நோயாளியை எவ்விதம் நினைவு மீளும் நிலக்கு முகம் குப்புற கிடத்து
வது என்பதைப் பின்வரும் படிமுறைகள் விளக்கும்
O
 

is
அவருக்கு அருகில் முழத்தாளிட்டு அவரது இரண்டு மேல் அவயவங்களையும் அவரது உடலுக்கு அருகில் வைக்கவும்: துார உள்ள அவரது காலை அவரது அருகிலுள்ள காலுக்கு மேல் குறுக்காக போடவும் உங்கள் கைகளால் அவரது முகத்தைப் பாதுகாத்துக் கொண்டு நோயாளியை மெது வாக அவரது பக்கத்திற்கு முகம் குப்புற திருப்பிக் கிடத் தவும் (இதை நோயாளியின் இடுப்பிலுள்ள உடையை பற்றிப் பிடித்துச் செய்யலாம்) மேற்புயத்தை (Upper Aாm) இழுத்து உடலுக்குச் செங்குத் தாக இருக்கச் செய்து, முழங்கையையும் மடித்துவிடவும்.
மேற்காலை (Upper Leg) இழுத்து தொடையை உடலுக்குச் செங்குத்தாக இருக்கச் செய்து முழங்காலையும் மடித்து விடவும்: மற்றைய மேல் அவயவத்தை இழுத்தெடுத்து நீட்டியபடி அவரது உடலிற்குச் சிறிது பின்னுல் வைக்கவும்:
மற்றைய முழங்காலைச் சிறிது மடித்துவிடவும். இவ்விதம் அவயவங்களை நிலைப்படுத்துதலினல் நோயாளி fiat 6 Liscoli facusai (Recovery Position) Gurt
ாேனளவு உறுதியாகவும், வசதியாசவும் இருக்கக் கூடிய தாகவுள்ளது.
முதலுதவியின் முன்னுரிமைகளின் (Priorities)
1.
5.
சுருக்கம்
தட்டமடையாமல் அமைதியாக, ஆனல் துரிதமாக, ஒர் ஒழுங்குமுறையில், மிகவும் அவசரமான நிலைகளுக்கு முன் னுரிமை அளித்துச் செயற்படவும். நோயாளியையும் உங்களையும் பாதுகாத்துக் கொள்ளவும்: உதவிக்கு ஆட்களை அழைக்கவும். நோயாளி சுயநினைவுடன் இருப்பின், எங்கு வேதனை இருக்கிறது என்பதைக் கேட்கவும். சுவாசத்தைக் கவனிக்கவும்; சுவாசம் நின்றுவிட்டால் அல்லது நின்று கொண்டு இருப்பின், காற்றுப் பாதை யைத், (Air Way) தெளிவாக்கவும் தேவையேற்படின் செயற்கைச் சுவாசம் கொடுக்கவும்.
l

Page 14
I ዳ:
T
I7.
78.
12
நாடித்துடிப்பு நின்று விட்டால் உடனடியாக இதய அழுத் தம் கொடுக்கவும்:
குருதிப் பெருக்கைக் கட்டுப்படுத்தவும்: அறிவறிவே எப்படி புள்ளது என்பதைத் தீர்ம எரிச்சவும்
ஈஞ்சூட்டலுச்சான சாத்தி'க்கூறு உண்டா எனப் பார்க் #அம்.
நோயாளிக்குத் தைரியமூட்டவும். அதிசீச்சி (Short) ஏற்படாள் பார்த்துக் கொள்ள்கம் நோயாளியை நன்கு சோத&னயிடவும்: நோயாளியைச் சரியாக நிவேயில் வைக்கவும்.
நோயாளினய அசுர்ற "மறிகை*ளயும், பெரிய காயங் க*யும் அசையா விருக்கச் செய்யவும். தீாமதியாத மருத்துவ ப&ளச்கு அனுப்பி வைக் ஈவும் Criti frt of fair ffffზa'IIწ"ქi] ஏதாவது மாற்றம் இருப்பின் அதைக் குறித்துக் கொள்ளவும்: சனச்சட்டம் நோயாளி பச் சுற்றி நிச்டரை அணு மFச்சு வேண்டாம்:
தேனையில்லாமல் ஆண்டக* க் கஃ :ேண்டார்
சுயநினைவு அற்ா அல்லது உள்ாாசமான சாயம் இருக்க மென சந்தேகிக்கும் ஒருவருச்கு அல்லது அறுவைச் சிகிச்சைக்கு உட்படவுள்ள ஒருவருக்கு குடிக்க எதுவும் சொடுக்க வேண்டாம்.
(pps) giff Gil (First Aid Box)
ஒரு முதலுதவிப் பெட்டியினுள் இருக்க வேண்டியவை: கத்தரிக்கோல்
a tergarth (Porceps)
சிம்புகள் ஆல்வது மட்டைகள் (split8) - பல்வேறு அளவுகளில்,

II.
f
7.
I.
墨0。
- Gaia, air (Bandages)
முச்கோணக் கட்டுத்துணி ஒரு அங்குல சுருள்கட்டு - மூன்து அங்குல சுருள்கட்டு a Till assir (Safety Pins)
9 Guns"LUŽI 37 Gift (Tressings) — for LA få. SF ug - நொ (Gaure)
Lrd.
ஒட்டும் பிாாண்டர்
ரேனிக்கே (Tourniquet) A15 Tři FF på; Gr. (Tringue Depressor)
வெப்பமானரி
(Fall förfrřů GT LI HIert w ster bottle). L. Gsħiħ5, L. 12. ħ ET LI (Ice-Raig) சொற்று நீச்சிசள் (காயங்களைத் * ப்பரவு செய்வதற்கு)- ,)நல்லது பிளேவினர் (Flavine צי (תתSav I) ז8% חtiu05eu":
FTF 65T (F1 GT TIL CUM AF L". (Hydrogen Percyxide). foi osir 5 si (Cicatrin Powder) ur đGRIFFE '' L. Tổi (Milk of Magnesia) பனடோல் (Panadr) ரோசசன் (Sosegon) E Gifas for ciri விக்ஸ் தைாம்:
சீப்பச்சோடா (சோடியம் இருசாபனேற்ற).
வாய்மூலம் மீள் நீரேற்றும் உப்பு (0) Rehydf sation Salt or ORS)
LÁ Fir 5 Gîr (Torch)
SS LSLS LSLSLLSLSS
* குழந்தைகளுக்கு நோய்த் தடை நாசிசுகள ஒழுங்காக
போட்டுக்கொள்ளுங்கள்:

Page 15
22 உடலின் கட்டமைப்பும்
தொழில்களும் STRUCTURE AND FUNCTIONS
OF THE BODY
முதலுதவியின் அடிப்படைகளை விளங்கிக் கொள்வதற்கு உடலின் முக்கிய அங்கங்களினதும் தொகுதிகளினதும் கட்டமைப்  ைபயும் தொழில்களையும் பற்றிய ஒரளவு அறிவு அவசியமானது.
nu siðasin (C6
வன் கூட்டின் தொழில்கள்
- உடலுக்கு உருவத்தையும் உறுதியையும் தருதல். - தசைகளின் தொழிற்பாட்டிற்கு நெம்பாகத் தொழிற்
படுகல்
- மண்டையோடு (Skull), மார்பு, வயிறு ஆகியவற்றினுள்
உள்ள அங்கங்களைப் பாதுகாத்தல்,
மண்டையோடு
இது மூளையைப் பாதுகாக்கின்றது. மண்டையோட்டின் அடிப் பாகத்தினுாடு குருதிக் குழாய்களும், நாம்புகளும் செல்கின்றன’ முண்ணன் எனப்படும் நரம்புக்கட்டு கீழ்நோக்கி முள்ளந்தண்டு நிரலின் உள்ளேயுள்ள முள்ளந்தண்டுக் கால்வாயினுாடு செல் கின்றது கீழ்த் தாடை தவிர்ந்த முகத்தின் ஏனைய என்புகள் உறுதியாக மண்டையோட்டுடன் சேர்ந்துள்ளது மேற்தாடை மேல்வாய்ப்பற்களுக்குரிய குழிகளைக் கொண்டுள்ளது. கீழ்த் தாடை கீழ்வாய்ப்பற்களுக்குரிய குழிகளைக் கொண்டுள்ளது.
முள்ளந்தண்டு
இது முப்பத்திமூன்று (33) முள்ளந்தண்டு என்புகளால் ஆக்கப் பட்டது. கழுத்துப் பிரதேசத்தில் ஏழு முள்ளந்தண்டென்பு

Litto 3
uddår Godulê surt @
சிறுசாரி
இ) மார்புக்கூடு
மார்புப்பட்டை விலாவென்புகள்
முள்ளந்தண்டு நிரல் புயவென்பு
s அரந்தி ج**حہ =
W t ; ஆரை
மணரிக்கட்டென்புகள்
அறுமாரிக்கட்டென்புகள்
ரலென்புகள்
தொடைபூென்பு
(U>*Gé éléögu கணக்காலுள்ளென்பு
கணக்கர்ல் வெளியென்பு
తిguజీతిగొ64ుణీruah
அனு கறுக்காலென்புகள்
வன்கூடு - முற்றத் தோற்றம்
S

Page 16
-LD in Ulcium (6
கழுத்து முள்ாந்தண் டென்பு
தோ " பட்டை
2-H-விலாவென்புகள்
རྐ་ நெஞ்சறை மு த என்ப
நாரி முத என்பு
திப்ேபென்டி திருவொன்பு குயிலலகு
தொடையொன்பு
கணக்காலுசீளென்பு கணக்கால் வெளியெர்பு
கணுக்காலக்னடிகள் 一/
ଖୁଁ - . 曰ー அது கலுை:நாவலன்கள்
GữNTSNOST LA E; iii
LILIO 4 வன்கூடு - பக்கத் தோற்றம்
 
 
 
 

களும், முதுகுப் புறத்தில் பன்னிரண்டு நெஞ்சறை முள்ளந் தண்டென்புகளும், இடுப்பில் ஐந்து நாரி முள்ளந்தண்டென்பு களும், இதைத் தொடர்ந்து ஒன்ருக இணைந்த ஐந்து திருவென்பு களும் உண்டு. திருவேன்பைத் தொடர்ந்த வாற் பிரதேசத்தில் ஒன்ருக இணைந்த நான்கு முள்ளந்தண்டென்புகள் (குயிலலகு) உண்டு,
முள்ளந்தண்டென்புகளுக்கிடையே (முதல் மூன்று பிரதேசங் களில்) ஆள்ளந்தண்டென்பிடை வட்டத்தட்டுகள் (Dise) என்னும் தடிப்பான கசியிழையங்கள் உண்டு. இவை முள்ளந் தண்டில் அசைவு ஏற்பட உதவுகின்றன. அத்துடன் முள்னந் தண்டு நிரவில் திடீரென அதிர்ச்சி ஏற்படும்போது அதை உறுஞ்சும். முழு முள்ளந்தண்டு நிரலும் இணேயங்கள் எனப் படும் வலிமையான நார்ப் பட்டிகளினூல் ஒன்ருகக் கட்டப்பட் டுள்ளன.
விலா என்புகளும் to Tifou sit lib (Ribs and Breast Bone)
நெஞ்சறை முள்ளந்தண்டென்புகளிலிருந்து வசீாந்து உடலின் முற் பாகத்திற்கு பன்னிரண்டு சோடி விலா என்புகள் செல்கின்றன. மேலுள்ள ஏழு சோடி விலா என் களும் மார்புப் பட்டைக்கு கசியிழையங்கள் மூலம் இனக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று சோடிகளும் தமக்கு மேலேயுள்ள விலா என்புகளுக்கு கசிபி ழையத் தால் இணேங்கப்பட்டுள்ளன. இறுதி இரண்டு சோடி களும் ஒன்றுேடும் இஃணக்கப்படாமல் தொங்கியபடி புள்ளன (Floating Ribs).
நாளும் மேல் அவயவங்களும் தோளின் என்புகள் காதை என்பு (சிறுசாவி), தேTட்பட்டை புயவென்பு ஆகியவையாகும்: der GMD GT är (Collar Bone) - இது மார்புப்பட்டையின் மேற் பாகத்திலிருந்து, தோளின் மேற்பாகம்வரை நீண்டுள்ளது. தோட்பட்டை (Shoulder Blade) - மார்பின் பின்னே மேற் பகுதியில் ஒரு பக்கத்தில் அமைந்துள்ளது. இது காறையென் புடனும் புயவென்புடனும் இணையும்போது முட்டு உருவாகிறது, மேல் அவயவந்தின் என்புகள் மேற்புயத்தில் (Uppe Aா)ே புயவென்பும் முற்புயத்தில்
R 3 17

Page 17
(Forearm) ஆரை, அரந்தி ஆகிய இரு என்புகளும் உள்ளன: மணிக்கட்டில் (Wrist) எட்டுச் சிறிய மணிக்கட்டென்புகளும், உள்ளங்கையில் (Palm) ஐந்து அனுமனிக்கட்டென்புகளும், ஒவ் வொரு விரவிலும் மூன்று சிறிய விரலென்புகளும் உண்டு. பெருவிரலில் இரண்டு விரலென்புகள் மட்டுமே காணப்படு கின்றன.
இடுப்பென்பும் கீழ் அவயவழும்
gEĊIGLIĠI Lq (Pclwis) இது ஒரு பெரிய சிேன் (aேsin) போன்ற என்பாகும்: இது முள்ளந்தண்டு நிரலின் கீழ்ப்பாசுத்துடன் இனேக்கப்பட் டுள்ளது. கீழ் வயிற்றின் உள்ளடக்கங்களே இது கொண்டுள்ள துடன் இடுப்பு மூட்டிற்கு ஒர் மூட்டுக்குழியையும் வழங்கு கின்றது.
தொடையென்பு (Thigh-Bone) இடுப்பிலிருந்து முழங்கால்வரை செல்லும் இவ்வென்பே உடலின் மிக நீண்டதும் மிக வலிமை பொருந்தியதுமான என் பாகும். இதன் கீழ்முனே முழங்கால் மூட்டின் (Knee = Joint) ஓர் பகுதியாகவுள்ளது.
முழங்காற் சில்லு (ஃபேே- Cap) ஓர் சிறிய முக்கோணவடிவ என்பாகும் முழங்கால் மூட்டிற்கு முன்னுல் அமைந்து அதைப் பாதுகாக்கின்றது . காவின் (Leg) நீண்ட மெல்லிய கஃனர்கால் வெளியென்பு, தடித்த சுனேக்காலுள்ளென்பு ஆகிய இரு என்புகளும், பாதத் தின் (F001) கணுக்காவில் (Anka) ஏழு கணுக்காவென்புகளும் " காற்பாதத்தில் (lnstep) ஐந்து அணு வென்புகளு b, ஒவ்வொரு கால் விரலிலும் (பெருவிரலே தவிர்த்து-இங்கு இரண்டு விர லென்புகள் மட்டுமே உண்டு) மூன்று விரலென்புகளும் உண்டு "
மூட்டுகள் (பட்ம் 5)
இாண்டு அல்லது அதற் த மேம்பட்ட என்புகள் ஒன்றுடர் ஒன்று சந்திக்கும்போது மூட்டுகள் உருவாகின்றன. இவை மண்டைபோட்டின் தேற் பாகத் தில் (Dome) உள்ள என்புகளி டையேயுள்ளது போன்ற அரசவ நிற மூட்டுள்ளாகவோ அல்லது அசையக்கூடிய மூட்டுக்களாகவோ இருக்கலாம் அசையர் கூடிய
18

மூட்டு மென்சவ்வு
eypu- Gá Sg
மூட்டு கசியிழையம்
நார் உறை
மூட்டுக்களின் என்பு முண்கள் கசியிழையங்களால் மூடப்பட்டிருக் கும். என்பு முனேகள் இரண்டும் இணேயங்கள் எனப்படும் வலிமையான பட்டிகளினுல் நன்முகக் கட்டப்பட்டிருக்கும் இவை அனைத்தும் மூட்டுறை (Capsule) எனப்படும் பையினுள் கொள்ளப்பட்டிருக்கும். இம் மூட்டுறையின் உட்பாகத்தில் உராய்வு நீக்கியாக தொழிற் படும் திரவத்தை சுரக்கும் ஓர் சவ்வு பட விட்டுள்ளது.
அசையும் மூட்டுகள் - மூன்று வகை
1. Lu išgiji. Gañar G3 MT typ "(GIF, Gir (Ball and Socket Joints)
இங்கு ஒர் என்பின் உருண்டையான தலே இன்னூேர் என்பின் கோப்பை வடிவம் (Cup - Shaped) குழியினுள் பொருந்தி சுயாதீன அசைவுக்குட்படுகிறது. உ+ம் - தோள், இடுப்பு மூட்டுகள்
2. l 73:Tudi tıpL'Classir (Hir geci - Joints)
இங்கு என்புகளின் முன் ஒரு தளத்தில் (Plane) மட்டுமே
19

Page 18
அசையக் கூடிய விதத்தில் ஒன்ருேடோன்று இ&ணக்கப் பட்டுள்ளன. உ+ம்: முழங்கை 1ே சிறிதளவு அசையும் மூட்டுகள்
இங்கு அசைவுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உ+ம்: பாதம்
சிேழங்கால் மூட்டிற்குள் இரண்டு துண்டு கசியிழையங்கள் உண்டு. இவை சடுதியான அசைவுகளின் போது (உ+ம்: உதைபந்தாட்டம் அல்லது வேறு விண்யாட்டு கள்) சிமிந்து பெருமளவு வேத&னயை உண்டாக்கும்.
இழையங்கள்
உடலானது இழையங்கள் எனப்படும் பல்வேறு வகைப்பட்ட பாகங்களானது. இவற்றின் அடிப்படை sy Gilgi F ta' ri & Gir (Cells) ஆகும்,
தோல்
இது முழு உடயுேம் போர்த்துள்ளது. தனக்கு கீழே அமைத் துள்ள கட்டமைப்புக்களே காயங்களிலிருந்தும் தொற்று நோய் களிலிருந்தும் பாதுகாப்பதே இதன் தொழிலாகும். தோல் தன்னகத்தே ஏராளமான சுரப்பிக3 (Glands) கொண்டுள்ளது. இவை வியர்வையையும், அழுக்குகளையும் குருதியிலிருந்து சுரக் சின்றன. இச்சுரப்புகள் தோலின் மேற்பரபிலுள்ள நுண்ணி, துவாரங்களினூடு வெளிவருகின்றன. இதன் மூலம் உடலின் வெப்பநில பரிபாலிக்கப்படுகிறது (98.8°F அல்லது 37°C).
தசைகள்
இவை உடலின் பல்வேறு பாகங்கண் அசைப்பதில் உதவுகின் மன. இதில் ஒருவகை இச்சையுள் தசைகள் (Voluntary Muscles). இவை என்புகளுடன் இண்க்கப்பட்டுள்ளன. தசைகள் சுருங்கு மாறு தூண்டப்படும்போது தாம் எங்கே இணைக்கப்பட்டுள் ளேதோ அந்தப் பாகத்தை மடிக்கும்படி (Bending) அல்லது நீட்டும்படி (Straightening) செய்யும். இவற்றின் உதவியுடன் நாம் விரும்பும்போது அசைவை ஏற்படுத்தக் கூடியதால் இவை மிது கட்டுப்பாட்டிலுள்ளன. இச்சையில் தசைகள் (Involuntary Muscle) இதயம், குருதிக்குழாய்கள், இரைப்பை, குடல் ஆகிய
20

வற்றின் சுவர்களிலும் பெரும்பாலான உன் அங்கங்களிலும் காணப்படுகின்றன. இவற்றின் அசைவு எமது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனல் இவை எந்நேரமும் அதாவது தொடர்ந்து தமது தொழிலே செய்து கொண்டிருக்கும்.
முண்டமும் (Trunk) அதன் உள்ளடக்கங்களும்
இது பிரிமென்றசரி எனப்படும் தசையால் ஆசிகப்பட்ட ஒர் தடுப்பால் (Partin) இரண்டு குழிகளாக பிரிச்சுப்பட்டுள்ளது (மேலே மார்புக் குழி, கீழே வயிற்றுக் குழி)
பிரிமென்றகடு - மண்ணீரல் இரைப்பை
R குடல்
ם - הוח. ווו முண்டமும் அதன் உள்ளடக்கங்களும்
Lost fills (ests (Chest Cavity)
இது முன்ஞல் மTர்புப் பட்டையையும், பின் ரூல் நெஞ்சறை முள்ளந்தண்டென் புகளேயும், கீழே பிரிெ ன்ேற கட்டையும், சூழ்ந்து விலா வென்புகளையும் கொண்டுள்ளது இதனுள்ளே இதயம், பெரிய குருதிக் குழாய்கள், சுவாசப்பை, களம் ஆகியவை உள்ளன.
கொழும் ീജ?

Page 19
Fail uaib g) di S5 (Abdominal Cavity)
இக் குழியானது மேலே பிரிமென்றசட்டையும், கீழே இடுப் பென்பையும் பின்ஞல், நாரி முள்ளந்தண்டென்புகளேயும், முன்னு லும் பக்கத்திலும், தசையாலான சுவர்களே யும் கொண்டுள்ளது: இதனுள்னே பல முக்கியமான அங்கங்கள் உள்ளன:
ஈரல் - வலது டாத்தில் மண்ணிரல் - இடது மேற்புறத்தில் இரைப்பை - பிரியென்றாட்டிற்கு கீழே இடது புறத்தில் சனத யம் - இரைப்பைக்கு பின்ஞல் வயிற்று குழியின் பெரும்பாலான இடத்தை குடல் பிடித்துள்ளது, சிறுநீரகங்கள் இரண்டும் இடுப்பு பிரதேசத்தில் (Loin) பின்புறமாகவும், சிறுநீர்ப்பை
Bladder) இடுப்பென் பில் முன் ணுகவும் காணப்படுகின்றது.
காசநோய் (TB) -
ஜி இது ஒரு ரம்பரை நோ ல்ல, தொற்று நோயாகும்
ஆ இரண்டு வாரத்திற்குமேல் தொடர்ச்சியான இருமல்,
பெங்லிய இராக் காய்ச்சல், சா டாட்டில் மன மின்மை, நிறை குறைதல் ஆகியவை காச நோயின் அறிகுறிகளாகும்.
பூங்காக சிகிச்சை பெறின் பூரா Tாக இந் நோயை
盟画 (岛 குனமாக்கலாம்.
ஆத குழந்தைாளுக்கு காச நோய் தடுப்பூசியை (BCG)
தவருது போட்டுக் கொள்ளுங்கள்.
22

நஞ்சூட்டல்
POISON ING
எந்த பொருளும் (திண்மம், திரவம், அல்லது வாயு) ஒரு குறிப் பிட்ட அளவில் உடலினுள் எடுக்கப்பட்டு அதனுல் உடலுக்கு பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை விரிவிக்குமாயின், அது நஞ்சு எனப்படும். இது தற்செயலாகவோ (Acidental) TTT u TTT TTTTTTTSTSS SLLLLLLLL LL LLL LLL LLLLHHHH S LLLLS அதாவது தற்கொலே முயற்சியாக அல்லது ஒருவரை கொங்லும் நோக்கத்துடன் உடலினுள் செலுத்தப்படலாம். விஷக்கடிகள் மூலமும் நஞ்சூட்டப்படலாம்: இவை உடலிலுள் பின்வரும் வழிகளால் உட்செல்லலாம்: (அ) சுவாசப்பையினுTடு (ஆ) வாயினூடு (இ) தோலினூடு (மேற்பரப்பினூடு உறுஞ்சப்படலாம் அல்லது
ஊசிமூலம் உட்செலுத்தப் படலாம்) ,
அ. சுவாசப்பையினூடு
நச்சு வாயுக்களே சுவாசிப்பதனுல் நஞ்சூட்டல் உண்டா கவாம்,
உதாரணங்கள்:-
1 வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை, 2. பெரு நெருப்பு எரியும்போது உண்டாகும் புகை, :ே தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை. முதலுதவி அந்த இடத்திலிருந்து பாதிக்கப்பட்டவரை அகற்ற வேண்டும் , சுவாசம் நின்றுவிட்டால் வாய்.வாயூடான சுவாசத்தை கொடுக்க வேண்டும்.
ஆ வாயினுாடு
உதாரணங்கள்:- 1. கிருமி நாசினிகள், D D T.
23

Page 20
2. எலி, முட்டைப்பூச்சி கொல்லிகள்
3. மண்ணெண்ணே, பெற்ருேல்;
4. Quiriiri (Paint)
5. மருந்துகள் (எந்த மருந்தும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நஞ்சாகும். குறிப்பாக நித்திரைக் குளிசைகள், மன நோயாளிகள் பாவிக்கும் குளிசைகள், இரும்புக் குளிசைகள்).
6. பழுதடைந்த உணவு 7. நச்சுத்தன்மையான தாவர வித்துகள்
(அலரி, ஊமத்தை). 8. அற்ககோல் (மதுபானம்). 9 ஊத்தைச் சோடா, வெளிற்றும் தூள் (Beaching
powder). 10. அமிலங்கள், காரங்கள் 11. சிலவகை காளான்கள்.
12. கற்பூரம் 13. நப்த்தலின் பூச்சி உருண்டைகள் (Naphthalche Bats
முற்பாதுகாப்புகள்
I.
ஒருபோதும் குளிசைகிளேயோ, வேறு மருந்துகளேயோ குழந்தைகள் எடுக்கக்கூடிய இடத்தில் வைக்கக்கூடாது (அது மூடிய இடத்தில் வைக்கப்பட வேண்டும்).
2. ஒருபோதும் மருந்துகளே நீண்டகாலத்திற்கு வைத்திருக்க
சிடடTதி 3. இருளில் மருந்துகளே (குறிப்பாக வயோதிபர்கள்) எடுத்து
உண்ணக்கூடாது.
முதலுதவி
நோயாளி சுயநினவு உடையவராக அல்லது அற்றவராக கானப்படலாம்.
சுயநினேவுட்ன் இருப்பின் என்ன நஞ்சை, எவ்வளவு
நஞ்சை எப்போது உட்கொண்டார் என்பதை உடனே

அறிய முயலவும்; காரணம் நோயாளி எந்த நேரத்திலும் சுயநினைவை இழக்கலாம். - அண்மையில் ஏதாவது மருந்துகள், அல்லது வெற்றுப் போத்தல்கள் இருப்பின் அதை எடுத்து வைத்திருக்கவும். இது மருத்துவருக்கு என்ன நஞ்சு என்பதை அறிய உதவும் - நோயாளியின் வாயை அவதானிக்கவும். எரிந்து இருப் பின் (அத்துடன் அவர் உட்கொள்ளக்கூடிய நிலேயில் இருப்பின்) அதிக அளவில் பாலே அல்லது நீரைக் குடிக்கக் கொடுக்கவும். - நோயாளி வாந்தி எடுப்பின், அதை ஒர் பாத்திரத்தில் அல்லது பொலித்தீன் பைபில் எடுக்கவும். இதுவும் மருத்துவருக்கு நஞ்சின் வகையை அறிய உதவும். - நோயாளியை வாந்தி எடுக்கச் செய்யவேண்டும். இதற்கு விரலே அல்லது இறகை அல்லது கரண்டியை அடித் தொண்டையுள் செலுத்தி, தொண்டையைத் தடவலாம். அல்லது வாந்தி எடுக்கச் செய்ய, பின்வரும் பொருட் களேயும் பயன்படுத்தலாம் :
து. ஐதான உப்புக் கரைசல் (ஒரு கோப்பை நீரில் இரண்டு
தேக்கரண்டி உப்பைக் கரைக்கவும்) gero. Lurraio இ. அப்பச்சோடாக் கரைசல் ஈ. வெது வெதுப்பான நீர் (LukeWarm water) பின்வரும் சந்தர்ப்பங்களில் நோயாளியை வாந்தி எடுக்கச் செய்யக்கூடாது அவையாவன:-
அ மண்ணெண்ணே, பெற்ருேல் நஞ்சூட்டல் - இங்கு வாந்தி எடுக்கும்போது, சிறிய அளவிலேனும் சுவாசப்பையினுள் சென்ருல் பாரதூரமான நியூமோனிபாவை ஏற்படுத்தும்,
ஆ. அரிக்கும் நஞ்சுகள் உ+ம்: அமிலம், காரம்,
இ. நோயாளி சுயநிஜனவு இழந்து அல்லது பாதி சுயநினே
விடன் இருப்பின்,
ஞ்சை நடுநிலயாக்கவோ அல்லது மாற்றுவதற்கோ (Antidae)
பின்வரும் பொருட்களிலொன்றைப் பயன்படுத்தலாம்.
4 25

Page 21
அமிலநஞ்சுக்கு
"அ. மச்னிசியப்பால் (வளர்ந்தோருக்கு-5 மேசைக் கரண்டி)
(சிறுவருக்கு - 4 மேசைக் கரண்டி) ஆ. அப்பச் சோடாக் கரைசல் - வளர்ந்தோருக்கும் சிறுவருக் கும் ஒரு தம்ளர் நீரில் 2 தேக்கரண்டியளவில் கரைத்துக் கொடுக்கலாம்.
காரநஞ்சுக்கு
அ. விணுகிசி (அசற்றிக்கமிலம்)
ஆ. எலுமிச்சப் பழச்சாறு
நஞ்சை நடுநிலையாக்கவோ, மாற்றவோ கொடுக்கப்படும் பொருள்
அதிக அளவில் கொடுக்கப்பட வேண்டும். உடலினுள் சென்ற
பொருளை இனங்காண முடியாவிடில், பொதுவான மாற்று
மருந்தை கொடுப்பது நல்லது.
பொது மாற்று மருந்துகள்
அ; கருகியபாண் துண்டுகளிரண்டு (காபனுக்கு நஞ்சை
உறுஞ்சும் இயல்புண்டு)
ஆ. மக்னீசியப்பால்
இ. தேனீர்ச்சாயம் (காரத்தை நடுநிலையாக்கும்)
- நோயாளியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல
வேண்டும்.
நோயாளி சுபபநினைவை இழந்து கொண்டிருப்பின் அல்லது சுயநினவு அற்று இருப்பின்
- முதலில் சுவாசத்தை கவனிக்கவும், சுவாசம் நின்று விட் டால் உடனே வாய்-வாயூடான சுவாசத்தை கொடுக்சு Gal 6a73th (Mouth - to - Mouth). G5 r u raftSir Guittii, உதடுகள் எரிந்து இருப்பின் கொல்ஜர்நீல்சன் முறையை பயன்படுத்தவேண்டும். - சுவாசித்துக் கொண்டு இருப்பின் நோயாளியை நினைவு மீளும் நிலையில் வைத்து, கால்களிரண்டையும் உயர்த்தி விடவும்:
26

இ.
சுவாசத்தை அவதானித்தபடி இருக்கவும். பெரும்பாலான தஞ்சுகள் சுவாசத்தை நிறுத்தவல்லன.
நோயாளியை மிக விரைவில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லவும்.
தோலினூடு
கிருமிநாசினி தெளிப்பதால் ஏற்படும் நஞ்சூட்டல்
இது சகுந்த தற்காப்பு முறைகளை எடுக்காமல் கிருமிநாசினியை தெளிப்பதால் (Spray) கமக்காரருக்கு ஏற்படுகிறது: இலங்கை யில் சணிசமான தொகையினர் இவ்வகை நஞ்சூட்டலுக்கு உட்படுகின்றனர்.
தற்காப்பு முறைகள்
l'.
மருந்து தெளிக்கும் கருவியில், எவ்வகையான துவாரங் களும் இருத்தல் கூடாது. ஒரு நாளைக்கு ஒருவர் ஒருதரமோ அல்லது இரண்டு தரமோ எனக் குறிப்பிட்ட அளவே தெளிக்க வேண்டும். தெளிப்பவருக்கு எந்தவித காயங்களும் இருக்கக்கூடாது. பாதுகாப்பான தெளிகருவியை, பாதுகாப்பு உறைகளே உடம்பின் மீது அணிந்து கொண்டு. வாயையும் மூக்குத் துவாரங்களையும் பாதுகாப்பு மூடிகள் (Mask) போட்டு மூடிக்கட்டிக் கொள்ள வேண்டும். கிருமிநாசினியை ஒருபோதும் காற்று வீசும் திசைக்கு எதிரான திசையில் நின்று தெளிக்கக் dr. Llrig). காரணம் கிருமிநாசினி இலகுவில் சுவாசப்பையினுள் சென்றுவிடும். கிருமிநாசினி தெளித்து முடிந்து உடைகளையும் உரிய கருவி களையும் சவர்க்காரம் போட்டு, கழுவிச் சுத்தம் செய்யும் வரையில், வெற்றிலை போடல், பானம் அருந்துதல், உணவருந்துதல் போன்ற எவற்றையும் எக்காரணம் கொண்டும் செய்யக் கூடாது. கிருமிநாசினி தெளித்து மூன்று அல்லது நான்கு நாட்கள் செல்லாத மரக்கறி, கீரைவகைகளை உடன் பிடுங்கி சமைக்கக் கூடாது
27

Page 22
8. கிருமிநாசினி பற்றி முன் அறிவோ, அனுபவமோ அற்ற
எவரும் இவற்றினே தெளிக்கும் வேலைக்கு போக சுடாது. குறிப்பாக சிறுவர்களை இவ்வே& க்குப் பய படுத்தக் கூடாது.
குணம் குறிகள் நெஞ்சுப் படபடப்பு, வியர்த்தல், வாந்தி, நடுக்கம், வளிப் போன்றவை ஏற்படும். அத்துடன் நோயாளி படிப்படியா சுயநினேவை இழக்கலாம். மேற்குறிப்பிட்ட குணம் குறிசள் கிருமிநாசினி தெளித்த ஒ வருக்கு ஏற்படின், நஞ்சூட்டல் ஏற்பட்டுள்ளது என்பது அர்த் மாகும்.
முதலுதவி
1. கிருமிநாசினி பட்ட உடைகளைக் கண்ாந்து பட்ட இடர் களே நீரால் நன்கு சவர்க்காரம் இட்டு சுழுவவேண்டும் 2. நோயாளிக்கு ஆறுதல் வார்த்தைகன்க் கூறவேண்டும் 3. போதுமானளவு பானங்களே குடிக்கக் கொடுக்கலாம். # சுயநினேவை இழப்பின், முன் கூறப்பட்ட செயல் முை
கஃனச் செய்ய வேண்டும். 5. சம்பந்தப்பட்ட கிருமி நாசினியையும் மருத்துவமனைக்
எடுத்துச் செல்ல வேண்டும். ---
* ஒவ்வொரு நாளும் ஒரு புரதமும் இஃலவகையும்
உணவில் சேர்க்கவேண்டும்.
ஜி. சோயா அவரையில் விலங்கு உணவுகளிலும் பார்க்க
கூடியளவு புரதம் உண்டு,
ஜீ 3-4 மாதத்திவிருந்து குழந்தைகளுக்கு தாய்ப் பாலுடன் குறை நிரப்புணவுகளும் கொடுக்கப்பட வேண்டும்,
28
 
 
 
 

A கடிகளும் கொட்டுதலும்
BITES AND STINGS
LI IT It is, Lisp, si) Snake Bite பாம்புக் கடி பால் இறப்பவர் தீ எரின் எண்ணிச்சையில் முன்னணி விகிச்கும் நாடுசளில் இலக்னசயும் ஒன் ருகும். ஒரு நாளே ச்கு இருவர் வீதம் பார் புச் சடியினுல் இலங் ைசயில் இறச்கிருர்சள். டெரும்பாலான பாம்புச் சடிகள் கிராமப்புறங்களிலேயே நிகழ் கின்றன. அதிக நச்சுத்தன்மையை கொண்டுள்ள பாம்புகள் அனேகமாக இரவிலேயே வெளித்திரிகின்றன: பெரும்பாலான பாம்புக் கடிசள் முழங்காலுக்கு கீழேயே ஏற்படுத்தப்படுகின்றன பாம்புக் கடிகனினுல் கணிசமான எண்ணிக்கையான மக்கள் இறப் பதற்கு வைத்தியசாலேயில் சிகிச்சை பெருததே காரணமாகும் . பல்வேறு ஆய்வுகளிலிருந்து பாம்புக் கடிக்குப் பாரம்பரிய முறைகள் (Traditional Methods) பயனற்றது என்பது நிரூபிக் கப்பட்டுள்ளது. பாப் புக் கடிக்குப் பாதுகாப்பான, சக்திவாய்த் து gprf Lo(5537 (Anti - Snake Wcn om or ASV) of FF in ga Grij 5 fr சால்களிலும் கிடைக்கின்றது வைத்தியசாஃ யில் சிகிச்சை பெறு வதால் வீணுன இறப்புகளே மக்கன் தடுக்கலாம்:
சாம்புகளின் வகைகள்
அ. நிலம்வாழ் பாம்புகள்
இவற்றுள் பெரும்பாலானவை நச்சுத்தன்மையற்றவை. இலங்கையில் காணப்படும் 89 வகை நிலம்வாழ் பாம்புகளில் 10 இகை மட்டுமே நச்சுத்தன்மையுடையன.
உதாரணங்கள் - எலாபிட்கள் (Epids) Tiu ThI (Coba) 2. செட்டை விரியன் அல்லது எட்டடி விரியன்
(Indian Krait 3. வரிப்புடையன் (Ceylon Krai) 4. Coral Snake,

Page 23
g
514 usair (pig up inm (Bite Pattern)
лашüшїжігіт (Vірегs) முத்திரைப் புடையன் அல்லது கண்ணுடி விரியன் (Russell's Wiper)
அரிதாக காணப்படுபவை சுருட்டைப் புடையன் அல்லது புல் சுருட்டி (Saw-Scaled Wiper)
Lu FGF) ir Garfur stor (Green Pit Wiper) கொம்பறி மூக்கன் (Hump Nosed Wiper) கடல் வாழ் பாம்புகள் உலகத்தில் 52 வகைகள் அறியப்பட்டுள்ளன. இதில் 13 வகைகள் இலங்கையில் சானப்படுகின்றது - (Costa River Mouths). இவை அனேத்தும் மிகவும் நச்சுத்தன்மை E TITGIF இவற்று முக்கியமானது - நீர்க்கோவை (Beaked Sea Snake) - gl#I trai: (39ĩ (g L_T} & #I_sffải வாழ்கின்றது. கடற் பாம்பின் வால் தட்டையாக்கப்பட்டு காணப்படும். இலங்கையில் கடற்பாம்பின் கடிக்கு உட் படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.
நச்சுத்தன்மையற்ற பாம்புகள் மலேப்பாம்பு (Pythin) சாரைப்பாம்பு (Rat Snake) - கிறிதளவு விடமுள்ளது
"... ." ++ நச்சுப் பற்கள்
நச்சுப் பாம்பு
நச்சுத் தன்மைபற்ற பாம்பு
படம்
 
 

நச்சுப் பாம்புகள் ஒரு சோடி நச்சுப் பர்கஃாக் (FaEgs) கொண் டுள்ளன. இவை கடற் பாம்புகள், Cat-Snakes போன்றவற்றில் வாயின் பிற்புறத்திலும், ஏனைய நச்சுப் பாம்புகளில் முற்புறத் திலும் அமைந்துள்ளன. ஏனேய பற்களிலும் இவை பெரி தானவை. இவை வட்டவடிவான இரண்டு பற்குறிகளே கடி பட்ட இடத்தில் ஏற்டுேத்தும், இவற்றிற்கு பின்னுல் இரு வரிசையில் சமாந்தரமாகச் சிறிய குறிகள் காணப்படும். சில வேளே பாம்பு கடிக்கும்போது உடல் அசைச்கப்பட்டிருப்பின், தோல் கிழிபட்டிருக்கும் அல்லது கீறுப்பட்டிருக்கும். இரண்டு பெரிய பற்குறிக*ளக் கொண்டு கடித்தது நச்சுப் பாம்புதாஞ என்பதை முடிவு செய்து கொள்ளலாம்,
நச்சுப் பாம்புக் கடியின் குணம் குறிகள்
அ. கடியுண்ட பகுதியில் (கடித்து 15-30 நிமிடங்களில்)
* வலி * வீக்கம் - எவ்வளவு நஞ்சு உள்ளே செலுத்தப்பட்டுள்ளது என்பதில் இது தங்கியுள்ளது. வைப்பர் (Wiper) கடியில் வலியும் வீக்கமும் அதிகமாகும். * இரத்தப்பெருக்கு - இது அதிகமாக வைப்பர் கடியில் கானப்படும். * கடித்த இடத்துத் தோலில் நிறமாற்றம். is 5 T ly (Infection), pypygi (Gang retic)" ஆ. பொதுக் குணம் குறிகள் (கடித்து 15 நிமிடம் தொடக்கம்
ஒரு மணிவரை) 1 Cobra உம் Krait உம் - இவை நரம்புத் தொகுதியைத்
தாக்கும், * மயக்க நிலே * தசைகளில் வலிவு குன்றல்; இது விசேடமாக கண்ணின் தசைகளில் ஏற்படும். இதனுல் இரட்டைப் பார்வை (Double Wision) ஏற்படும்; அத்துடன் வாக்குப் பார் வையும் (squint) ஏற்படலாம் * தசைகளின் தொழிற்பாடு அற்றுப் போகலாம் (Paralysis) * சுவாசத் தொழில் நின்றுபோய் இறப்பு ஏற்படலாம் 2. Wipers - இரத்தம் உறைவதை தடுக்கும் ஜ் தலையிடி, தலேச்சுற்று * ஓங்காளம், வாந்தி
31

Page 24
* குருதித் துப்பல்
崇
தோலின் கீழ் இரத்தப்பெருக்கு
Sri F6F (Shook)
I
32
முதலுதவி
Ję5Ja ni Tf5A5 arapsið (Reassurance) ஏறத்தாழ 70 வீதமான பாம்புக் கடிகள் நச்சுத்தன்மை யற்ற பாம்புகளினலேயே ஏற்படுகின்றன. அத்துடன் நச்சுப் பாம்புகளினுல் கடிபடும் ஒவ்வொருவரும் நச்சுத்
தன்மையின் குணம் குறிகளை வெளிக்காட்டுவதில்லை. கார
னம் இங்கு உடலில் நஞ்சு உட்செலுத்தப்படாமல் அல்லது மிகவும் குறைந்தளவில் உட்செலுத்தப்பட்டிருக்கலாம்: எனவே நஞ்சுப் பற்களின் அடையாளம் (Fang Mark) தோலில் இருப்பின் பெருமளவு நஞ்சு உட்செலுத்தப்பட் டிருக்கும் என்பது அர்த்தமல்ல. மேலும் தற்போது வைத்தியசாலைகளில் சிறந்த சிகிச்சை கிடைக்கிறது. நோயா ளியை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வது ஏதோ ஒரு காரணத்தினுல் தாமதமானுற் கூட அனேகமான சந்தர்ப் பங்களில் அவரை காப்பாற்ற முடியும். மேற்குறிப்பிட்ட வற்றிலிருந்து பாம்புக் கடிக்குள்ளாகும் எவரும் இறக் கலாம் என்ற பயம் தவறனது என்பது தெளிவாகிறது "பாம்பு கடித்துவிட்டது" என்ற அதிர்ச்சிக்குள்ளாகி அதன லேயே ஒருவர் இறக்கலாம்.
கடிபட்ட இடத்திற்கு சிகிச்சை சாதாரண நீரால் (சோப் இருப்பின் அதையும் பயன் படுத்தி) கழுவலாம். அல்லது துணியினல் மெதுவாக ஒற்றி எடுக்கலாம்; இந் நடவடிக்கை மேற்பரப்பிலுள்ள நஞ்சை அகற்ற உதவும்: கடிபட்ட பகுதியை அசையாமல் வைத்திருத்தல் (Immobilisation) இது ஒர் முக்கியமான முதலுதவி நடவடிக்கையாகும்; நோயாளியை அசையாமல் வைத்துக்கொண்டு, கடி பட்ட பகுதிக்கு என்பு முறிவிற்கு செய்வது போல் சிம்பு (Splint) வைத்துக் கட்டி அசையாமல் வைக்க வேண்டும்3 இது நஞ்சு மிகவிரைவில் உடலெங்கும் கொண்டு செல்லப் படுவதைக் குறைக்கும்; அத்துடன் வேதனையையும் குறைக்

F 5
கும். பாதிக்கப்பட்டது அவயவமாயின் அதை தூங்கப் Gurt" utg. (Dependent Position) 606AJés GavrTh. g569 die புவியீர்ப்புக்கு எதிராக நஞ்சு செல்வது தாமதப்படுத்தப் படும்.
Gú Gua 65 (Application of Tourniquet) கடித்த இடத்திற்கும் இதயத்திற்கும் இடையில் (Proximal) ஒர் கைக்குட்டையை அல்லது ஓர் துணியை பாவித்து அதிக இறுக்கமற்ற ஓர் கட்டுப் போடவும். இங்கு கட் டானது நாடிக்குருதி ஓட்டத்தை தடுக்காமல் மேற்பரப்பி லுள்ள தாளங்களினதும் நிணநீர்க் கலன்களினதும் ஒட் டத்தை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம். கட்டு ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒருமுறை தளர்த்தப்பட்டு ஒரு நிமிடத்திற்கு பின் மீண்டும் கட் டப்படல் வேண்டும். மிகவும் இறுக்கமாக கட்டினுல் கடித்த இடத்திற்கு அப்பாலுள்ள இழையம் இறக்கலாம். நடைமுறையில் ஓர் சராசரி முதலுதவியாளன் சரியான அளவு இறுக்கமாகக் கட்டுவார் என எதிர்பார்க்க முடி யாது, மேலும் அண்மைக்காலத்தில் கண்டறியப்பட்டுள்ள பல மருத்துவ காரணங்களினல், கட்டுப்போடும் செய் முறையைத் தவிர்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப் பட்டுள்ளது. காரணம் இச் செய்முறை நன்மைகளைவிட கூடிய தீமைகளையே செய்கின்றது.
வேதனையைக் குறைத்தல் இரண்டு பனடோல் (Panadol) குளிசைகளைக் கொடுக்கவும். அஸ்பிரின் (Aspirin) கொடுப்பதைத் தவிர்க்கவும். பாம்பு கொல்லப்பட்டிருப்பின் அதையும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்க, நோயாளியைக் கூடிய விரைவில் மருத் துவமனைக்கு அனுப்புக.
செய்யக்கூடாதவை
காயத்தை வெட்டி, வாயால் நஞ்சை உறுஞ்சும் மூதலுதவி முறை தற்போது கைவிட்ப்பட்டுள்ளது: நோயாளிக்கு மதுபானம் கொடுக்க வேண்டாம் இரசாயனப் பொருட்களை (கிகாண்டிஸ் போன்றவை) சாயத்திற்கு இடவேண்டாம்.
33
A

Page 25
தடுப்பு நடவடிக்கைகள் பொதுவாகப் பாம்புக் கடிகள் மனித குடியிருப்புகளுக்கு அண்மித்தே நிகழுகின்றன. எனவே எளிமையான முன் னெச்சரிக்கை நடவடிக் கைகன் மிகவும் அவசிய மாகின்றன. பெரும்பாலான கடிகள் காலிலேயே ஏற்படுகின்றன. பாம்பு கள் இருக்கக்கூடிய இடங்களினூடு (உயரமான புற்கள், பற்றைகள் அல்லது காடு) செல்லும்போது, சப்பாத்து, பூட்ஸ் (Boots) , தடித்த காற்சட்டை அல்லது நீண்ட சாரம் (Sarong) போன்றவற்றை அணியவேண்டும் பாம்பு இருக்கக்கூடிய இடங்களில் செல்லும்போது ஒரு தடியை (இரவு ஆயின் மின்சூனையும் - Torch) கொண்டு செல்லவேண்டும் பாம்புகள் காற்றின் மூலம் ஒலியைக் கேட்கும் சக்தி அற்றவை, நில அதிர்வுகளின் மூலமே உணர்கின்றன. எனவே நடக்கும் போது கால்களால் நிலத்
தில் அடித்துச் சென்ருல் அவை அருகில் நில்லாமல் ஓடி
விடும். கறையான் புற்றுகள், மரவெடிப்புகள் மரத்துண்டுகளிற்கு கீழ்ப்புறம், நெருக்கமான பற்றைகள். கற்குவியல்கள் போன்றவற்றினுள் கண்மூடித்தனமாகக் கையை உட்புகுத் தக்கூடாது. பாம்புகள் பொதுவாக எலி, மூஞ்சூறு, தேரை போன்ற வற்றை உண்பதால், அவற்றை வீடுகளிலிருந்து ஒழிக்க வேண்டும். வளவுகளைச் சுற்றிப் பற்றைகள், எறும்புப் புற்றுகள் இல்லா மல் துப்பரவாக வைத்திருக்க வேண்டும்.
பாம்பு பற்றிய மேலும் சில தகவல்கள் நச்சுத்தன்மையான பாம்புகள் பிறப்பிலிருந்தே நச்சுத் தன்மையானவை.
10-20 மாதங்கள் வரை உயிர்வாழும். வெளிக்காதுகள் அற்றவை, அதிர்வுகளுக்கு உணர்ச்சி
யுடையவை.
எல்லாப் பாம்புகளும் ஊனுண்ணிகளாகும். இரையை முழுமையாகவே விழுங்குகின்றன. செட்டைகளே அடிக்கடி முழுமையாகக் கழற்றும். பாக்புகள் பறக்கமாட்டாதவை.

JB Till & 1955 st) Dog Bite
நாய்சளுக்கு அடிக்கடி விலங்கின் விசர் நோய் (Rabies) ஏற் படுகிறது. நாய் கடிப்பதன் மூலம், இந்நோய் மனிதருக்கு தோற் நிக்கொள்ளும். விசர் நாயின் உமிழ் நீரில் இந்நோய்க் கிருமி கள் அதிகமாகக் கலந்திருக்கும். இவை வைரசுக் கிருமிகளாகும். இது நரம்புத் தொகுதியை தாக்கும். விசர் நாய் காகங்களை நக்குவதன் மூலமும் கிருமி உடலினுட் செலுத்தப்படலாம். ஓர் மனிதனுக்கு விசர் நோய் (Human Rabies) ஏற்படின், அவனுக்கு ஆரம்பத்தில் தலையிடி உடம்பு உளைவு, 8ாய்ச்சல் முதலான அறிகுறிகள் தோன்றும். விழுங்குவதில் கஷ்டம், நீரில் வெறுப்பு (Hydrophobia) முதலிய அறிகுறிகளும் காணப் பட்டு இறுதியில் மரணம் சம்பவிக்கும். விசர்நோயை குண மாக்கும் மருந்து எதுவும் இதுவரை சண்டறியப்படவில்லை. விசர் நாய்க் கடிக்கு உட்பட்டவர் நோய் ஏற்படமுன் முன்னேற்பாடாக 6ft 3G 'n LDoisang GTG. It is gir epath (Anti-Rabies Vaccine or ARV) விசர் நோய் ஏற்படாமல் தப்பித்துக் கொள்ளலாம். இங்கு ஒருவர் பதினேழு (17) ஊசிகளை மொத்தமாக எடுக்கவேண்டி யிருக்கும். அரிதாக இவ் ஊசியானது பாரதூரமான பக்க விளைவை மனிதனில் ஏற்படுத்தலாம். எனவே நாய்க்கடியி லிருந்து தப்புவதற்கான முன் நடவடிக்கைகளை எடுப்பதே மிக முக்கியமானது.
விசர் நாயின் இயல்புகள் 1. ஒய்வில்லாமல் அலைந்துகொண்டிருக்கும். 2. வால் பின்னங்கால்களிரண்டுக்கும் இடையில் தூங்கும். 3 வாயிலிருந்து நுரை தள்ளும். 4. பின்னங்க்ால் சக்தியற்றுப் போவதால் தள்ளாடித் தள்ளாடி
நடக்கும். 5 முகம் விகாரமாகவும் களைப்புற்றதைப் போலவும்
தோன்றும் . 8. பாரையும் கடிக்க எத்தனிக்கும். 73 வத்து நாட்களுக்குள் இறத்துவிடும்.
முதலுதவி 1. நாயை முதலில் பத்து நாட்களுக்குக் கட்டிவைக்க
வேண்டும். 25 காயத்தை உடனடியாகச் சோப் போட்டு நன்கு நீரை
ஊற்றிக் கழுவவேண்டும்.
35

Page 26
g. Tincture of Iodine editsi' g|| 40-70, 'Ilia, Garr i g('gi'í
பின் அதை காயத்திற்கு இடலாம். 4. மருத்துவமனேக்கு நோயாளியை எடுத்துச் செல்
வேண்டும். குறிப்பு: 1; நாய்க்கடியால் ஏற்படும் காயங்கள் உடனே தைக்கப்
LGIFUFáða) (Suture). 2. எல்லா நாய்க் கடியிஞல் ஏற்பட்ட காங்களுக்கும் ஈர்ப்பு வலித் தடுப்பூசி (Te13ாபs Toxoid) போடவேண்டும்.
தடுப்பு முறை 1 விசர் நாயின் அறிகுறியை கொண்ட நான்பக் கென்று
மண்ணுள் புதைக்க வேண்டும். 2; முடிந்தவரை தெருக்களில் அஃந்து திரியும் நாய்களேக் (Stray Dogs) கொல்ல வேண்டும். இந் நடவடிக்கையின் சமூக நிறுவனங்களும், சனசமூக நிலேயங்களும் முக்கிய பங்காற்றலாம். 31 வீட்டு நாய்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும். 4. விசர் நோய், உமிழ் நீரினுல் பரப்பப்படுவதனுஷ், மனிதன் நாயுடன் நெருங்கிப் பழகுதல் தடுக்கப்பட வேண்டும். குறிப்பாக சிறுபிள்ளேகள் நாயுடன் கொஞ்சி விரே பாரி வது தவிர்க்கப்பட வேண்டும்.
(355af, 355mT 6 GN35 IT '(Sg5 si Bee and Wasp Stings பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எவ்வித அபாயமும் ஏற்படுவ தில்லே. ஆணுல் மிகுந்த நோவை ஏற்படுத்தும் முகம், உதடு போன்ற இடங்களில் கொட்டினுல் பாதிப்பு அதிகமாக இருக்க லாம் அத்துடன் சில மனிதர்களில் இதனுல் ஒவ்வாமை அதிர்ச்சி (Alergic Sheck) ஏற்படலாம். கொட்டிய இடம் வெப்பாக, வெப்பமாக, வீக்கமடைந்து நோவை ஏற்படுத்தும்
முதலுதவி 1 தேனீயின் கொடுக்கை எடுக்க முடிந்தால் எடுத்துவிட
வேண்டும். 3. குளவி கொட்டியிருப்பின் கொட்டி இடத்தில் அப்பச் சோடாவை கரைத்து தடவலாம். தேனீ கொட்டியிருப் பின் கொட்டிய இடத்தில் எலும்மிச்சம்பழம் அல்லது வெங்காயம் தடவலாம்.
36

8. நோவிற்கு பனடோல் கொடுக்கலாம்.
கடுபானம் குடிக்கக் கொடுக்கவும்.
5. முகம் முற்ருக பாதிக்கப்பட்டால், அல்லது அதிர்ச்சி (Shock) ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை
ಹೈ
நாடவேண்டும்.
Gai,5 3, Lq555i Spider Bites இவற்றுள் பெரும்பாலானவை அடித்தால், தோ ஏற்படும் ஆனல் அபாயம் அற்றவை. சிறு குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். சிலந்திக் கடிகள் வயிற்றுத் தசைகளில் தாங்க முடியாத நோவை ஏற்படுத்தலாம். இலங்கையில் காணப்படும். சிலந்திகளில் புலிமுகச் சிலந்தி மட்டுமே மனிதனேக் கடிக்கிறது.
முதலுதவி 1. கடியிடத்தை பொர்ருசியமங்கனேற்று கரைசலால்
கழுவவும், 2. நோவிற்கு பன டோல் கொடுக்கவும்.
Gp, sit Ga, it (5.5i Scorpion Sting சில மிகவும் நச்சுத்தன்மையானவை. குழந்தைகளுக்கு சொட்டு தில் ஆபத்தைத் ஏற்படுத்தலாம்.
முதலுதவி
எலுமிச்சம் பழத்தை அல்லது பச்சை வெங்காயத்தை அறுத்துத் தேய்க்கலாம்,
தொழுநோய் அல்லது குஷ்டரோகம்
* இந்நோய்க்கு பயப்படத் தேவையில்லே, குணப்படுத்
நாைம். * இது பரம்பரை வியாதியல்ல, சிலருக்கு மாத்திரமே
அருமையாக தொற்றுகிறது.
§ தொட ங்கும் போதே பெறுவதனுல் பூரன
மாக குணமடையலாம்.
37

Page 27
器 சுவாசம், மூச்சடைப்பு,
மீளவுயிர்ப்பிப்பதற்கு அவசர
ஒஇச்சை
RESPRATION, ASPHYXA AND EMERGENCY RESUSCITATION
Jesu sig to (Respiration)
சுவாசம் அல்லது மூச்சுவிடுதலின்போது, வளியிலிருந்து ஒட்சிசன் குருதிக்குள் செல்லும் அதே வே&ளயில், சுழிவுப் பொருளான காபனீரொட்சைட் வாயு வெளியகற்றப்படும். இந்தி வா புக் களின் சுதாசப் பரிமாற்றம் சுவாசப் பை யில் இடம்பெறும். நாம் சுவாசிக்கும் வளி மண்டலத்தில் இருபது வீதம் (1/5 பங்கு) ஒட்சிசன், எண்பது வீதம் (43 பங்கு) விநதரசனும் காணப்படுகின்றன.
சுவாசப்பைகள் (Ings)
இரு சுவாசப்பைகளும் நெஞ்சுக் குழியின் பெரும் பாகத்தை பிடித்துள்ளா. இவை இதரத்தின் இரு புறமும் அமைந்துள்ள்" சுவா சப்பையின் மேற்பரப்பானது புடைச்சவ்வு (Pபோர்) என்னும் மென்சள்வால் போர்க்கப்பட்டுள்ளது. இச்சள்வி தொடர்ந்து சென்று நெஞ்றைச் சுவரின் உள் மேற்பரப்பை படவிட்டுள்ளது.
காற்றுப் பாதை (Air wity)
மூக்கு, வாய் ஆகியவற்றினூடு காற்று தொண்டைக்குச் சென்று, ஆங்கிருந்து குரல்பெட்டி அல்லது குரல்வனே (Woice B0% 0ா Larynx) ஊடு சுவாசக் குழாய் அல்லது வாதஞளிக்குச் (Windpipe ( Trachta ) சென்று, சுவாசப்பையை அடையும். குரல் பேட்டியின் மேற்பாகம் ஒர் மூடியால் (மூச்சுக்குழல்வாய் மூடி) பாதுகாக்கப்படுகிறது. இது சுவாசிக்கும்போது திறந்து, உணவை அல்லது கிாரித்தை விழுங்கும்போது மூடப்பட்டு இருக்கும். நோயாளி அறிவு அற்ற நிலேயிலிருக்கும் பொழுது இந்தப் பாதுகாப்பு பொறிமுறை தொழிற்படாது.

நெஞ்சறையுள் வாதஞளி வலது இடது கிளேகளாக பிரிவு டைந்து, இவை ஒவ்வொன்றும் ஒவ்வோர் சுவாசப்பைகளினுள் செல்லும். அங்கு இவை பெருமளவு எண்ணிக்கையில் சிறு குழாய்களாகப் பிரிவடைந்து, இவ் ஒவ்வொரு சிறுகுழாயும் மேலும் மேலும் மிகச் சிறு குழாய்களாகப் பிரிவடைந்து, இறுதி யில் பல நுண்ணிய காற்றுப் பைகளுள் நிறக்கும். ஒவ்வொரு காற்றுப்பையையும், குருதிக் குழாய்கள் ஓர் நுண்ணிய வலேப் பின்னவாகச் சூழ்ந்துள்ளது. இதனுாடு வாயுப் பரிமாற்றம் நடை பெறுகிறது.
stripirit Ting sn Lil Bassi (Obstruction of the Airway)
I ri E.
T - நாக்கு மேல்நோக்கி பார்த்தபடி படுத்திருக்கும் அறிவிழந்த நிலயிலுள்ள ஒருவர் - காற்றுப் பாதைகள், இடது: நாக்கு தொண்டையின் பின்புறமாக விழுந்து காற்றுப்
பாதையை அடைந்துள்ளது.
வலது கழுத்தை நீட்டி தவியை பின்னுேக்கி ஈழுத்தி தாடையை மேல்நோக்கி தள்ளும்போது காற்றுப் பாதை தெளிவாகும்.
அறிவிழந்த நிலையிலுள்ள நோயாளியின் நாக்கு பின்னுேக்கிச் சென்று காற்று வழியைத் தடுக்கலாம். அத்துடன் மூச்சுக்குழல் வாய் மூடி தொழிற்படாததால் சுரப்புகளும், இரப்பையி விருந்து வெளியேற்றப்படும் உள்ளடக்கங்களும் வாதினுளிக்குள் செல்லக்கூடிய அபாயம் உண்டு. எனவே இவ்வகையான நோயா விகள் நிகணவு மீளும் நிலையில் வைக்க வேண்டும்,
39

Page 28
சுவாசப் பொறிமுறை இது பிரிமென்றகடு (தசை), விலாவென்புக்ளுக்கிடையேயுள்ள தசைகள் ஆகியவற்றின் தொழிற்பாட்டால் ஆளப்படும். காற்று சுவாசப்பையினுள் எடுக்கப்பட்டு (உட்சுவாசம்-Inspiration) பின் சுவாசப்பையிலிருந்து வெளித்தள்ளப்படும். (வெளிச்சுவாசம்Expiration). Oll 56uftarë Sabgj b வெளிச் சுவாசத்திற்கும் இடையே ஓர் சிறிய ஒய்வுநிலை (tause) உண்டு.
உட்சுவாசத்தின் போது, பின்வரும் நிகழ்ச்சிகளால் மார்பறையின் கனவளவு அதிகரிக்கப்படுகிறது.
அ. பிரிமென்றகட்டுத் தசைகள் சுருங்குவதால் அது குவிந்த
நிலையிலிருந்து தட்டையாகிறது.
ஆ. விலாவென்பிடைத்தசைகள் சுருங்குவதால் விலாவென்பு கள் மேல் நோக்கியும் வெளிநோக்கியும் அசைக்கப்படு கின்றது.
மார்பறையின் கனவளவு அதிகரிக்க சுவாசப்பைகளும் விரிவடை பும். இதன்போது காற்று உள்ளெடுக்கப்படும். விலாவென்பிடைத் தசைகளும் பிரிமென்றகட்டுத் தசைகளும் தளர்வதால் வெளிச்சுவாசம் நிகழ்கிறது. இதன்போது வளி வெளித்தள்ளப்படும். இவ் அசைவுகள் மூளையிலுள்ள சுவாச மையத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
சுவாச விதம் இது கணிசமான அளவில் மாறுபடக்கூடியது. வயதுவத்த ஒருவர் ஒய்வுநிலையில், ஒரு நிமிடத்திற்கு 15-18 தடவைகள் சுவாசிப் பார்; குழந்தைகளில் வீதம் நிமிடத்திற்கு 24-40 தடவைகளாக இருக்கும்.
eUpš3FPALú LH (Asphyxia) மூச்சடைப்பு என்பது குருதியில் ஒட்சிசன் அற்ற ஓர் நிலையா கும். இங்கு இழையங்களுக்குப் போதியள்வு ஒட்சிசன் கிடைக் காது. இது சுவாசிக்கும் வளியில் ஒட்சிசனின் அளவு போது மானதாக இல்லாவிடில் அல்லது சுவாசப்பைகள், இதயம் ஆகி பவை திறமையாக இயக்காவிடில் ஏற்படும் நிலையாகும்.
40

காரணங்கள்
ه 2H l
2.
காற்றுப் பாதையையும் சுவாசப்பைகளையும் பாதிப்பவை. திரவம் நீகில் மூழ்கும்போது(Orowning) காற்றுப் பாதையை அடைக்கும். வாயு அல்லது புகை (காற்று பாதையில்) உ+ம்: மோட் டார் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை, நிலக்கரி வாயு. குறிப்பு-சில வாயுக்கள் காற்றுப்பாதையுடன் சுவாச மையத்தையும் சேர்த்து தாக்கவல்லன. சுவாசக்குழல் (வாதனளி) நெரிக்கப்படுதல் உ+ம்: தூக் கிட்டுக் கொள்ளுதல் (Hanging), திருகுதல் (Strangulation), Glassrairaol (apsifiss6 (Throttling) gasespió5 trilló adulgód (Suffocation or Smothering) - உ+ம: குழந்தையை மூடுதல் அறிவிழந்த ஒருவர் தலை யணையில் முகங் குப்புறக் கிடத்தல், அடைத்தல் (Oostructien) உ+ம்: அறிவு அற்ற வரின் நாக்கு படுத்திருக்கும் போது தொண்டையின் பிற்பக்கம் விழுதல், உணவுத் துண்டங்கள், அந்நிய பொருள் (பல, குருதி, வாந்தி): குட்டுத் திரவம் பட்ட காயம், (தேனி, குளவி) கொட்டுதல், தொற்று உ+ம்: தொண் டைக்கரப்பான். போன்றவற்றல் தொண்டையின் இழை யங்கள் வீங்குதல் நெஞ்சு அமுக்கப்படுதல் (Compression) - உ+ம்: மண் கட்டிகள் ஒருவரின் மேல் விழுதல், சுவர் அல்லது தடுப் பிற்கு இடையில் நசிபடுதல், பெரிய கூட்டத்தின் நெரி சல்ல சிக்கிக் கொள்ளுதல்
ஆ. சுவாசத்தை கட்டுப்படுத்தும் நரம்புகளப் பாதிப்பவை.
1.மின் அதிர்ச்சி
2.
3.
4.
இ.
நஞ்சூட்டல் உ+ம்: பாபிற்றுநேற்றுகள் (Barbiturates) Glast risir (Morphine) தசைச் சுருக்கம் உ+ம்: ஈர்ப்புவலி தசைகளின் தொழிற்பாடு அற்றுப் போதல் (Paralysis) உ+ம்: போலியோ (இளம்பிள்ளை வாதம்), முண்ணுனில் ஏற்படும் காயம், மூளைத்தாக்கு (Stroke), கில வகை நரம்பு நோய்கள். குருதியிலுள்ள ஒட்சிசனின் அளவைப் பாதிப்பவை. போதியளவு ஒட்சேன் அற்ற காற்று உ+ம்: பாழடைந்த கிணறுகள், சாக்கடைக் குழாய்கள்,
6 41

Page 29
23 வளிமண்டல அமுக்கத்தில் மாற்றம் ஏற்படல் உ+ம்:
அதி உகரங்கள், ஆழ்கடலில் சுழியோடுதல். 33 விடாமல் தொடர்ந்து ஏற்படும் வலிப்பு (இங்கு போதிய
அளவில் மூச்சு விடுதல் தடைப்படுகிறது). ஈ உட்லினுள் ஒட்சிசனின் பயன்பாட்டைத் தடை செய்பவை. 1. காபன் மொனெக்சைட் (Carbon Monoxide) நஞ்சூட்டல்
உ+ம்: வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை. 2. Fuuaaari sgjg5 'la) (Prussic Acid Gas):
குணம் குறிகள்
1 சுவாசித்தல் - முதலில் வீதம், ஆழம் (Depth) ஆகியவை அதிகரித்து சுவாசிப்பது கடினமாகும். பின் சத்தமான சுவாசமாகி (Noisy Breathing) வாயிஞரல் நுரை தள்ளும்; இறுதியில் சுவாசித்தல் முற்ருக நிற்கும்
2 தலை, கழுத்து, முகம், உதடு ஆகியவை புட்ைத்திருக்கும்
(Congestion)
3. படிப்படியாக அறிவு இழக்கப்படும், வலிப்பும் ஏற்படலாம்;
முதலுதவிக்கான பொதுவிதிகள் அத்தியாவசிய தேவைகளாவன:
1. காற்றுப் பாதை: காற்று சுவாசப்பையை அடைய உதவு
கிறது. 2. சுவாசித்தல்: போதியளவு ஒட்சிசன் சுவாசப்பைக்குச்
சென்று பின் குருதியை அடைய உதவுகிறது . 3. சுற்ருேட்டம்: ஒட்சிசன் செறிந்த குருதி உடலின் இழை
யங்களைச் சென்றடைய உதவுகிறது:
மூச்சடைப்பு உண்டானதற்கான காரணங்களையும், சந்தர்ப்ப சூழ் நிலையைப் பொறுத்து:-
1; மூச்சடைப்பு ஏற்படுத்தும் காரணியை அகற்ற வேண் டும் அல்லது காரணியை நோயாளியிலிருந்து அகற்ற வேண்டும். 2. தடைகளற்ற காற்றுப் பாதையையும், போதுமானளவு
காற்றுள்ள நிலையையும் உறுதிப்படுத்தவும் 8 மீளவுயிர்ப்பிக்கும் அவசர சிகிச்சையை உடனடியாக
ஆரம்பிக்கவும் (கீழே பார்க்க).

SSS 0S LLLTT TLTTT T TTLTS TTLLLLLLL qTTlltLTLLL LLLLLL
படுத்தவும்,
மீளவுயிர்ப்பிக்கும் அவசரசிகிச்சை (Emergency Resuscitation)
மூளைக்கு நான்கு நிமிடங்களுக்கு மேல் ஒட்சிசன் கிடைக்கா விடில் அதில் நிரந்தர வசதிப்பு ஏற்பட்டுவிடும்; மீளவுயிர் ப் பிச்கும் அவசர சிகிச்சையானது பின்வருவனவற்றுடன் சம்பந்தப் பட்டுள்ளது:-
1. சுவாசப்பைகளை விரிவடையச் செய்வதன் மூலம் (காதியில் உடனடியாகவும் அதேநேரம் தொடர்ந்த ஒட்சிசனேற்றம் தடைபெறும். 2 இதயம் மீண்டும் தொழிற்பட ஆரம்பிக்க, போதுமானளவு சுற்ருேட்டம் ஏற்படும் இது ஒட்சிசனேற்றப்பட்ட குருதி மூளையையும் ஏனைய அத்தியாவசிய உறுப்புகளையும் (உ+ம்: இதயம், சிறுநீரசம்) அடைவதை உறுதி செய்யும். எவ்வகையான சுவாச மீளவுயிர்ப்பிற்கும் தேவையான மிக (மக்கியமான ஒரேயொரு காரணி நாம் முதலில் கொடுக்கும் சில சுவாசப்பை விரிவுகளே (Inflation) என்ன வேகத்தில் கொடுக் கிருேம் என்பதேயாகும். இது ஒர் மிகவும் அவசரமான நிலை என்பதால் வெளிப்படை யாகத் தெரியும் வகையில் காற்றுப் பாதையை அடைப்ப வையை மட்டும் உடனே அகற்றவேண்டும்?
- தல், முகத்திற்கு மேல் - தலையணை - கழுத்தைச்சுற்றி - ஏதாவது இறுக்குபவை: - வாயினுள் - வாந்தி, குருதி, குப்பை, போவிப்பல், நாக்கு?
செயற்கை முறைச் சுவாசம் (சுவாச மீளவுயிர்ப்பிப்பு) செயற்கைச் சுவாசமுறைகள் பலவகைப்படும். இவற்றுள் வாய்oung Lnraor (peop (Mouth - to - Mouth or Kiss of Life) gyổiv av en fruiù - epistr67 (up SM) pGuu (Mouth - to - Nose) gyắgë கரிக்கப்பட்டதும், எளிமையானதுமான மிகச் சிறந்த செய்முறை யாகும் மற்ருெரு முறையான கொல்ஜர் நீல்சன் முறை (Holger Nielsen Method) 6)GFL- Fögsfil udsøflåv Lol "Gilb பயன்படுத்தப்படும் வாய் - வாயூடான முறை அல்லது வாய்
43

Page 30
er dar L "TEIT ( GIFTET I (Mouth-to-Mouth or Mouth-te-Nose) பின்வரும் புறநடை சுளேத் தவிர ஏனேய எல்லாச் சந்தர்ப்பங் களிலும் பயன்படுத்தலாம்.
புறநட்ைகள்:
1. முசம், வாய் ஆகியவற்றில் பாரதூரமான சாரம் இருத்
தல், 2 சுவாச மீளவுயிர்ப்பிப்பு வாந்தியெடுப்பதால் கடிைப்
படுதல்,
8 நோயாளியை முகம்குப்புறப் படுத்த நிஃபிலிருந்து மீட்க
முடியாதிருக்கும் நிலமைகள்
ஒருவர் சுவாசிக்கவில்லே என்பதை எவ்வாறு அறியலாம்.
1. பார்த்தல்
மார்பு மேலும் சீழும் அசையமாட்டாது. வயிற்றுச்சுவர் உள்நோக்கியும் வெளிநோக்கியும் அசைய மாட்டாது.
2 கேட்ட்ஸ்
மூக்கினுTடும், வாயினுTடும் காற்று சுவாசப்பையினுள் எடுக்கப்பட்டு வெனித்தள்ளப்படும் சக்கத்தை நோயா ளிக்கு அருகில் உங்கள் காதை வைத்து கேட்க முடியாது.
3 தொட்டுனருதல்
உங்கள் கையை மார்பின் மீது வைத்தால் அது மேலும் கீழும் அசையாது.
நோயாளி சுவாசிக்காவிடில் நேரத்தை வீணுக்காது மீள வுயிர்ப்பிக்கும் அவசர சிகிச்சையை உடனடியாக ஆரம் பிக்கவும் ஒவ்வொரு வினுடியும் முக்கியமானது.
முதலுதவி
Hill
நோயாளி சுவாசிக்காவிடில்:-
1 முதலில் ஓர் நல்ல காற்றுப் பாதையை உறுதிப்படுத்த
வும்.
- பிடரியை (Nape) ஆதாரப்படுத்தியபடி உச்சந்தலேயை பின்
னுேக்கிச் சரிக்கவும் (படம் ?).
44

படம் 9: கழுத்தை ஆதாரங் படுத்திக்கொண்டு தலேயை பின்னுேக்கிச் சரிக்கவும்
- மோவாயை அல்லது நாடியை (Chin) மேல் தோக்கித்
தள்காவும்:
மேற் குறிப்பிட்டவற்றைச் செய்வதால் கலேயும், கழுத்தும் நீட் டப்படுவதன் மூலம் நாக்கு முன்னுேக்கித் தள்ளப்பட்டு காத் ரப்பாதை தெளிவாக (Clear) இருக்கு ம். ஓர் அறிவிழந்தவர் மேல் நோக்கிப் பார்த்தபடி படுத்திருச்கும் போது, அவரது நாக்கு தொண்டையின் பிற்பாகத்தை நோக்கி விழுந்த காற்றுப் பாதையை அடைக்கும் சந்தர்ப்பங்களில் மேற்குறிப்பிட்டது விசேடமாக அவசியமானது. இவ்விதம் காற்றுப்பாதை தெளி வாக்கப்பட நோயாளி தானுகவே சுவாசிக்க ஆரம்பித்தால் இவ்வளவும் செய்தல் போதுமானது. இந்த நோயாளியை நினேவு மீளும் நிலையில் வைக்கவும்.
2; கழுத்து, மணிக்கட்டு ஆகியவற்றிலுள்ள உடைகளே த்
தளர்த்தி விடவும்:
45

Page 31
நல்ல காற்றுப் பாதையை உறுதி செய்த பின்னரும் நோயாளி சுவாசிக்காவிடில் வாய்-வாயூடான அல்லது வாய்-மூக்சுடான செய்முறையை ஆரம்பிக்க வேண்டும். இச்செய்முறையை நோயாளி மேல் நோக்கிப் பார்த்தபடி படுத் திருக்கும்போது செய்வது இலகுவானது.
வாய்-வாயூடான செயற்கை சுவாசம் (அல்லது Kiss of Life) கொடுக்கும் முறை. வயது வந்தவரில்
- உங்கள் வான்று நன்கு திறந்து ஓர் ஆழமான உள்மூச்சை
எடுக்கவும். - Giti i rif g Fair (மிக்கை உங்கள் விரல்களால் ஒள்,
பிடிக்கவும் | Pirch) (Luft i 10).
Lt 10: 3.JLi 13, Falt Fi-AIII niti, T571-17*|| LJ Tilbu7,51
மூக்கை விள்ளிப்பிடிக்கவும்:
46
 

-ே உங்கள் உதடுகளால் நோயாளியின் வாயைச் சுற்றி
Ĉi for — Gay Liñ ("La IE I III ) :
- 3 si flair Letrit, உயரும்வரை அவரது * சிா சப்பைகளுக்குள்
காற்றை ஊதவும் ,
படம் 11: உதடுகளே நன்கு வாயால் மூடி சுவாசப்பையினுள் ஊதவும்
படம் 12 தொண்டையினுள் உள்ள அந்நிய பொருள அகற்றுக
47

Page 32
- உங்கள் வாயை நீக்கி விட்டு மார்பு தாழ்கிறதா எனப்
பார்க்கவும். - இவ்விதம் வேகமாக மூன்றுதடவைகள் வளியை ஊதவும். - பின் இயற்கையான சுவாசி வீதத்திற்கேற்ப வளியை வளது
வதை, மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்யவும்.
குழந்தைகள் இளம் பிள்ளகளில்:- வயது வந்தவர்களில் செய்வது போன்றே செய்யவேண்டும் ஆஒல்
1. உங்கள் வாயை பிள்ளேயின் முக்கு, வாய் இரண்க் Po
பொதுவாக வைக்க வேண்டி ஏற்படலாம்.
2; பிள்னேகளுக்கு மெதுவாக ஊதவேண்டும்.
பட்ம் 13: வாய்-மூக்கூடான முறை-பெருவிரலால் வாயை மூடுக
48
 

பொதுவான அறிவுறுத்தல்கள் ஏதாவது பொருள் காற்றுப்பான தயை அடைத்தபடியிருப்பின் நோயாளியின் மார்பு உயராது தலேயை நன்கு பின்னுேக்கிச் சரித்த படி அவரை ஒரு பக்கமாகத் திருப்பி இருதோள்களுக்கும் இடைப் பட்ட பின்பகுதியைப் பலமாக தட்டவும். தொண்டையின் பிற் புறத்தில் ஏதாவது அந்நிய பொருள் இருக்கிறதா எனப் பார்த்து அதை அகற்றவும் (படம் 12).
முதலுதவியாளரின் வாயால் நோயாளியின் வாயை முற்றுக மூட முடியாதிருப்பின், மூக்கிற்குள் வாயை வைத்துக் கொடுக்கும் முறையைப் பயன்படுத்த வேண்டும். சுவாசப்பைகளே விரிவடை யச் செய்யும்போது நோயாளியின் வாயை உங்கள் கைகளால்
மூடவேண்டும் (படம் 13).
இதயம் இயங்காவிடில் - இங்கு நோயாளி நீல நிறமாக இருப்பார், கண்மணி நன்கு விரிந்திருக்கும். சிரசு நாடித்துடிப்பை உணரமுடியாது - படம் 14). 1. நோயாளி மேல்நோக்கி பார்த்தபடி இருக்கத்தக்கதாக ஓர் திடமான (Firm) மேற்பரப்பில் (தரை) படுக்கவைக்க,
-- ."تيقي "أمير "مي
படம் 14 சிரசு நாடித் துடிப்பைப் பார்த்தல்-விரிவடைந்த
கண்மணியையும் குறித்துக் கொள்க
F 49

Page 33
t III, 15 2。 ། இதயம் அமைந்துள்ள
= இடம் H-இதயம்,
--சுவாசப்பை,
LI Lino 16:
இநயப் பிரதேசத்தில் ஓங்கி குத் துதல் (Pre-Cordial ThuilTip)
2. மார்பு என்பின் கீழ்ப்பாகத்தின், இடது புறத்தில் (படம் 13) உங்கள் கையின் விளிம்பால் ஓங்கி ஓர் அடி போடவும் (படம் )ே . இந்த அடியுடன் இதயம் மீண்டும் இயங்க ஆரம்பிக்கலாம். இப்படி இதயம் இயங்க ஆரம்பிக்காவிடில், செயற்கிைச் சுவாசத்தைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டு வெளி இதய அழுத்தத்தையும் (External Heart Compression of Heart Massage) கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
வெளி இதய அழுத்தம்
செய்முறை 1. நோயாளியின் மார் பின் ஓர் பக்கத்தில் முழந்தாளிட்டு
(Kneel Down) gobias a th.
SO
 

,
1ILւն 17:
வெளி இதய அழுத்தம்
மார்பென்பின் ந்ேப்பாதிப் பாகத்தை பார்க்க உங்கள் குதிக்கையை (Heal of Hand) இப்பாகத்தின் Er வைக்கவும். மற்றக் குதிக்கையை ஏற்கனவே வைத்த சைக்கு பேங் வைக்கவும் (படம் 17 & 18) . மேல் அவயவத்தை நீட்டியபடி பாகத்தை செங்குத்தாக கீழ்நோக்கி வேண்டும். வயது புதிர்ந்தளிரில் இன் முள்ளந்தண்டை நோக்கிக் கிட்டத்தட்ட 1 அங்கு? (தீ செமீ) உள்நோக்கி இருக்கலாம்.
மார்பென் பின் கீழ்"
அமுக்குதலானது
வயதுவந்தவர்கள் - அமுக்குதல் ஒரு செக்கணுக்கு ஒே
முறை,
சிறுவர்கள் - இங்கு அமுக்குவ சுற்கே ஒரு விசு போதுமானது உள்நோக்கி 1 அங்குலம் (2 1/3 செ மீ அமுக்கலாம் நிமி டத்திற்கு 80-99 தடவைகள், குழந்தைகள் - இங்கு இரண்டு விரல்களால் இலேசான அமுக்கத்தை பிரயோகிக்க வேண்டும். இங்கு நிமிடத்திற்கு 28-100 தடவைகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அமுக்சும எனது உறுதியாகவும் (Firm), அதேவேளை கட்டுப்பாட்டுடனும் (Controlled)
51

Page 34
lub 18: Chaim இதய அழுத்தம் (இரு முதலுதவியாளர்கள்)
52
7
பிரயோகிக்கப்பட வேண்டும். ஓர் ஒழுங்கற்ற, முரட்டுத்
தனமான செயற்பாடு விலாவென்புகளையும், உள்ளுறுப்புக் களையும் பாதிக்கலாம்.
நாம் கொடுத்த முதலுதவியின் பயன்பாட்டைப் பின்வரு வனவற்றின் மூலம் அறியலாம்:
அ. நோயாளியின் நிறம் சீரடையும்: ஆ. கண்மணியின் அளவு சிறிதாகும். இ. சிரசு நாடிக் துடிப்பை உணரக்கூடியதாக இருக்கும். ஒரு பிரிதலுதவியாளன் மட்டும் (3:15&uმიჭr
பதினைந்து (15) இதய அழுத்தங்களைத் தொடர்ந்து வேக மாக இரண்டு சுவாசப்பை விரிவுகள்: இப்படி தொடர வேண்டும்.
 

இரண்டு முதலுதவியாளர்கள் இருப்பின்
ஐந்து இதய அழுத்தங்சளேத் தொடர்ந்து ஒசி ஆழமான சுவா சப்பை விரிவு; இப்படி மீண்டும் தொடர வேண்டும். ஒரு முதலுதவியாளன் வெளி இதய அழுத்தத்தைச் செய்ய வேண்டும் மற்றவர் சுவா சப்பை விரிவுகளை செய்துகொண்டு சண்மணியின் அளவைப் பார்த்து, சிரசு நாடித்துடிப்பையும் தொட்டுணர்ந்தபடி இருக்க வேண்டும்.
சரியான முறையில் இதய அழுத்தத்தையும் செயற்சைச் சுவாசத் தையும் கொடுத்சால் அதன் விளைவு சில நிமிடங்சளுள் தெரியும். சிலவேளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வரை, மீளவுயிர்ப் பிப்ப அவசர சிகிச்சையைச் செய்ய வேண்டி ஏற்படலாம் (சிதயம் தொழிற்பட ஆரம்பிக்கவிட்டு மீண்டும் இயங்காமல் நிற்கலாம். இங்கு நீங்கள் மீளவுயிர்ப்பிப்பு அவசர சிகிச்சையை நோயாளி ஓர் மருத்துவமனையை அடையும் வரை தொடர்ந்து செய்ய வேண்டி ஏற்படலாம். குறிப்பிடத்கக்களவு எண்ணிச்சையான நோயாளிகளுக்கு நாம் எவ்வளவு நேரம் தொடர்ந்து மீள உயிர்ப் பிப்பு அவசர சிகிச்சையைச் செய்தாலும், அவர்களது இகயம் இயங்காமல் நிற்பதைத் தடுக்க முடியாது எது எப்படியாயினும் நீங்கள் தொடர்ந்த மனம் தளராமல் சடைசிவரை இதயத்தை தொழிற் படவைக்க முயற்சிக்க வேண்டும். இதயம் இயங்காமல் நின்ற கற்கும், நீங்சள் மீளவுயிர்ப்பிப்பு அவசர சிகிச்சையை ஆரம்பிப்பதற்கும் இடைப்பட்ட நேரம் ஐந்து நிமிடங்களோ அல்லது அகற்கு மேற்பட்டிருப்பின் அவரை மீளவுயிர்ப்பிப்பது அனேகமாகச் சாத்தியப்படாது.
கொல்ஜர் நீல்சன் செயற்கைச் சுவாச முறை (Helger Neilsen Method)
முகத்தில் பாரதூரமான காயங்கள் இருப்பின் அல்லது நோயாளி குப்புறப்படுத்த நிலையிலிருந்து மீட்க முடியாதிருப்பின் வாய்-வாயூ டான (அல்லது வாய்-மூச்சு டான) முறையைப் பயன்படுத்த முடி யாது இச் சந்தர்ப்பத்தில் சொல்ஜர் நீல்சன் முறை பயன்படுத்தப் படலாம். மேல் அவயவங்கள், தோள்பட்டைகள், காறையென் பு கள், விலாவென்புகள் பாரதூரமாக பாதிக்கப்பட்டிருப்பின், இம் முறையை பயன்படுத்துவது சாத்தியப்படாது.
53

Page 35
(; Turt stanu shalsas Galatiqul p53) (Position of Casualty)
1. ஒர் தட்டையான மேற்பரப்பில் முகம் குப்புறப்படுத்த நில்
யில் கிடத்த வேண்டும். 2. மேல் அவயவங்சன் (Arms) மடித்து, நெற்றியின் மட்டத் தில் கைகளை (Hands) ஒன்றன்மேல் ஒன்றை வைத்து, தலையை ஒரு பக்கத்திற்கு வைக்க வேண்டும். இப்போது அவரது சன்னம் ஆசமேல் உள்ள கையின் (Hand) மேலி ருக்கும் (டடம் 19).
முதலுதவியாளன் இருக்க வேண்டிய நிலை நோயாளியின் தலைச்கு அருகில் ஓர் முழங்கால், இருக்குமாறு முழந் தாளிடவும். மற்றக்காலின் பாதத்தை நோயாளியின் முழங்கைக்கு அருகில் வைக்க உங்கள் கைகளை (Hands) நோயாளியின் முதுகில் தோட்பட்டை சளுக்கு சற்றுக் கீழ் வைக்க.
செய்முறை உங்கள் முழங்சையை நன்கு நீட்டியபடி நோயாளியின் மார்பில் gņi ap 5ur GST 2Gpš5ģ6); (Steadv Pressure) glbu0šai கொண்டு (படம் 19) உங்கள் கைகள் (Arms) நிலைக்குத்தாக {Vertical) வரும்வரை முன்னேச்கி அசைக்க (படம் 20).
 

}; ALE
பேட்ம் 20: கொல்ஜர் நீல்சன் முறை - இரண்டாவது நிலை
* பட்ம் 21: கொல்ஜர் நீல்சன் முறை - மூன்றவது நிலை
இது முடிந்ததும் உங்கள் கைகளைப் பக்கமாக அசைத்து, நோயாளி யின் மேற்புயத்தை முழங்கைக்கு சற்று மேலாகப் பற்றிப்பிடிக்க. (படம் 21). இப்போது பின்னேக்கி அசைத்துக் கொண்டு நோயாளி யின் தோளில் ஒர் தடையை (Resistance) உணரும்வரை, அவரது முழங்கையை உயர்த்துக (படம் 22). இனி கைகளை விடுக. இவ்விதம் விரிவடையச் செய்வதும், அமுக்குவதும் 2 1/2 நிமிடங்களுக்கு நீடி. க்க வேண்டும். இதை ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் செய்யலாம். அல்லது ஒரு நிமிடத்திற்கு பன்னி ரண்டு (12) தடவைகள் செய்யலாம். நோயாளி மீண்டும் சுவாசிக்க ஆரம்பிக்கும்வரை இதைச் செய்யவேண்டும்.
55

Page 36
படம் 22: கொல்ஜர் நீல்சன் முறை-நான்காவது நிலை
நோயாளி குணமட்ைதல் (Recovery) நோயாளி குணமடைந்து வரும் எச்சந்தர்ப்பத்திலும் உமிழ்நீரும், இரைப்பை மூக்கு ஆகியவற்றிலிருந்து திரவமும் வெளிவரலாம், இதைத்தொடர்ந்து ஓங்காளம், வாந்தி ஏற்படலாம். இத்திரவமும் வாந்தியும் மூச்சுக் குழலுக்குள் உள்ளெடுக்கப் படுவதைத் தடுக்க நோயாளியைக் கவனமாக நினைவு மீளும் நிலையில் வைக்க வேண்டும்.
விசேஷ் முதலுதவிகள்
நீருள் மூழ்குதல் (Drowning) வாயுள் ஏதாவது அடைத்துக் கொண்டு இருப்பின் அதை உடனடியாக எடுத்துவிட்டு, மீளவுயிர்ப்பிக்கும் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். மருத்துவமனைக்குக் கூடிய விரைவில் எடுத் துச் செல்லவும்,
நச்சுவாயுக்களினுல் ஏற்படும் திக்குமுக்காடல்
(Suffocation)
நச்சுவாயு உள்ள இடத்திற்கு நீங்கள் செல்லும்போது பாதுகாப்பு முன்னேற்பாட்டை எடுக்கவேண்டும்.
56
 

அப்பகுதிக்குள் செல்லுமுன், பலதடவைகள் மூச்சை ளெடுத்து வெளிவிடவேண்டும். பின் ஓர் ஆழமான உள் மூச்சை எடுத்து அப்படியே மூச்சை விடாமல் பிடித்து கொள்ளவும். VK. 2 உள்ளே சென்று நோயாளியை l-IT ġ5) 95 tir blutress அவ்விடத்
திலிருந்து அகற்றவும். 3. Gauntsruh நின்று கொண்டு போஞல் அல்லது முற்ருக நின்றுவிட்டால், மீளவுயிர்ப்பிப்புச் சிகிச்சையை all-60T.g. பாக ஆரம்பிக்கவும். நாயாளியை மீட்க முடியாவிடின் வாயுவின் பிறப்பிடத்தைக் ஆளியைப் (Switch) பூட்டுவதன் மூலம் நிறுத்தவும். கதவு ன்னல்களைத் திறந்து நல்ல காற்றை உட்புசச் செய்யவும். புகையினுல் திக்குமுக்காடல் நோயாளியைத் தாழ்வாக வைத்துக் கொண்டு, விரைவாக அவரை அவ்விடத்திலிருந்து அகற்றவும், தேவைப்படின் செயற் கைச் சுவாசம் கொடுக்கவும். மூச்சுத்திணறல் (Choking) இது எல்லா வயதினரிலும் ஏற்படலாம். அந்நியப் பொருளும் உள்ளே இருக்கலாமெனினும், éo-Gol fréft) தடைப்படுவதற்கு முக் கிய காரணம் தசைச் 9 (5ád, torte Lib (Spasm). குணம் குறிகள் - w முகம் கழுத்து ஆகியவை புடைத்திருக்கலாம் (Congested). Ga யான, பயப்படும்படியான உட்சுவாசம் ஏற்படலாம். முதலுதவி ነ : முதலுதவியின் நோக்கம் அந்நியப் பொருளை அகற்றி தசைச் சுருக்கத்தை (Spasm) விடுவிப்பதே. தேவையேற்படின் அந்நிய பொருளைத் தாண்டி காற்று சுவாசப்பைக்குள் செல்ல வழிவ குக்க வேண்டும். வெளித் தெரியக் கூடிய தடைகளே அகற்றுக. தடை மூச்சுக் குழாயுள் (Windpipe) இருக்கும் என நினைததால். குழந்தை
1. கால்களில் பிடித்துத் தலைகீழாக" துரக்கவும். 2. தோட்பட்டைகளுக்கிடையில் மூன்று, நான்கு தடவை
கள் ஓங்கி அடிக்கவும் (படம் 23).
F 3 57

Page 37
Lulio 23 JLuis 24
படம் 23: ஒர் குழந்தையின் மூச்சுக் குழாய்
அட்ைப்பை எடுத்தல்
படம் 24: ஒர் சிறுவனில் மூச்சுக் குழாய் அட்ைப்பை எடுத்தல்
சிறுவர்கள்
1. உங்கள் தொடைக்கு மேல் தலைகீழாகப் பிள்ளையைப்
படுக்க வைக்கவும். 2. தோட்பட்டைகளுக்கிடையில் மூன்று நான்கு தடவைகள்
அடிக்கவும் (படம் 24).
வயதுவந்தவர்கள் உடனடியாகத் தோட்பக்டைகளுக்கிடையில் மூன்று, நான்கு தடவைகள் அடிக்கவும் (படம் 25). எல்லா வயதினருக்கும், தொண்டையில் ஏதாவது தடைகள் இருப்பின் அவற்றை அகற்றிவிட்டு தேவைப்படின் செயற்கைச் சுவாசம் கொடுக்கவும்.
i8
 

படம் 25: ஓர் வயதுவந்தவரில் மூச்சுக் குழாய் அட்ைப்பை எடுத்தல்
தடுப்பு நடவடிக்கைகள்
அ குழந்தைகள்
() தவறுதலாக விழுங்கக் கடிய சிறிய பொருட்களை குழந்
தைகளுக்கு அண்மையில் வைக்கக்கூடாது. (ii) சிறிய பகுதிகளாக பிரித்தெடுக்கக் கூடிய விளையாட்டுப்
பொருட்களை வழங்கவேண்டாம். (i) உண்ணும்போது குழந்தையை சிரிக்கவோ, அழவோ செப்
யாதீர்கள். (v) உண்ணும்போது குழந்தையை ஒடித்திரிய அனுமதியா
தீர்கள்.
ஆ. சிறுவரும், வயதுவந்தவர்களும்
(i) மெதுவாக நன்கு சப்பிச் சாப்பிடுங்கள்; என்பு, விதை
போன்றவை உணவில் இருக்கிறதா என்பதை அவதா னித்துச் சாப்பிடுங்கள். s
59

Page 38
(i) மூச்சுத்திணறல் ஏற்படின், தசைச் சுருக்கம் (Spasm) isë கும்வரை இருந்து விட்டு நன்கு இருமவும். கதைக்க வேண்டாம்.
(ii) போலிப்பற்கள் அணிந்திருப்பின் உண்ணும்போது கவன
மாக இருக்கவும்.
(iv) # 6ń iš 5 is 605 (Chewing Gum) வாயினுள் வைத்துக்
கொண்டு நித்திரைக்குச் செல்லவேண்டாம்.
தூக்கில் தொங்குதல், திருகுதல், கழுத்தை நெரித்தல்
1. தடையை ஏற்படுத்திய காரணியை அகற்றவும் அல்லது விடுவிக்கவும் - (தூக்கிடுதலில் உடலை உடனே தூக்கிப் பிடிக்கவும்)
2. தேவையேற்படின் செயற்கைச் சுவாசம் கொடுக்கவும்,
மின்சாரத்தால் ஏற்படும் பாதிப்புகள்
அ. தாழ் மின் அழுத்தம் (வீட்டு விதியோகம்) இது இதய இயக்கத்தையும், சுவாசத்தையும் நிறுத்திவிடலாம். அத்துடன் மின்னேட்டம் உட்செல்லும் இடத்திலும் உடலில் இருந்து வெளியேறும் இடத்திலும் எரிகாயங்கள் ஏற்படலாம்.
முதலுதவி
1. உடனே தொடுகையை அகற்றவும் - மின்னேட்டத்தை நிறுத்தவும் - பிளக்கை (Plug) எடுத்துவிடவும். மின்னேட் டத்தை காவும் கம்பியை ஓர் நீண்ட காய்ந்த தடியால் விலக்கிவிடவும், 2. மேற் குறிப்பிட்டவற்றைச் செய்ய முடியாவிடில் நோயா
ளியை தொடுகையிலிருந்து அகற்ற வேண்டும். 3. நீங்கள் ஒர் றப்பர் பாதணியை அணிந்திருக்க வேண்டும். அல்லது பலமுறை மடித்த உலர்ந்த துணிகளை அல்லது பத்திரிகைகளை நிலத்தில் வைத்து அதன் மேல் நிற்க வேண்டும். 4. நோயாளியை ஒர் உலர்ந்த துணியால் பற்றிப்பிடிப்பதன் மூலம் அல்லது ஒர் உலர்ந்த கயிற்சூழல் இழுப்பதன் மூலம் அல்லது ஒரு தடியினல் தள்ளுவதன் மூலம் விடுவிக்கலாம் 5. சுவாசம் நின்றுவிட்டால் செயற்கைச் சுவாசத்தை
அளிக்கவும். 6. எரிகாயம் இருப்பின் அதற்குச் சிகிச்சை அளிக்கவும்.

உயர்மின் அழுத்தம் (தொழிற்சாலைகள் மின் விநியோக நிலையங்கள்),
அவரை மீட்க முயற்சிக்க வேண்டாம். பாதுகாப்பாக விடுவித்து முதலுதவி அளித்தல் கடின மானது. முடிந்தால் மின் விநியோகத்தை நிறுத்தவும். எல்லோகும் ஆகக் குறைந்தது இருபது யார் தூரத்திற்கு அப்பால் நிற்க வேண்டும். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கவும்:
தற்காப்புத் தடுப்பு நடவடிக்கைகள்.
l.
ஈரமான கைகளுடன் மின் ஆளிகளையோ (Switch), மின் உபகரணங்களையோ தொடக்கூடாது. காரணம் நீர் மின்னேட்டத்தை நன்கு கடத்தும். மின் உபகரணங்களை (உ+ம்: தொலைக் காட்சி, மின் அழுத்தி, மின் விசிறி, Mixer) பாவிக்காதபோது, ஆளிகளை நிறுத்திவிடவேண்டும் அல்லது பிளக்கை (Plug) எடுத்துவிட வேண்டும். எல்லா மின் உபகரணங்களும் புவியுடன் (Earth) இனேக் கப்பட்டிருக்கவேண்டும். அத்துடன் தடக்கு ஆளியை (Trip Switch) பொருத்துவதும் நன்று. தொலைக்காட்சி அன்ரெஞவை வீதிகளில் செல்லும் மின் கம்பிளுக்கு அருகில் பூட்டக்கூடாது. மின்னிணைப்புகளை அதை முறையாக அறிந்தவர்களே அமைத்தல் வேண்டும். சிறுபிள்ளைகளுக்கு எட்டக்கூடிய இடங்களில் மின் உபகர
ணங்களே வைத்தல் கூடாது.
குருதிச்சோகை (Anaemia) ஏற்படுவதை தடுக்க
ஆல் நல்ல போசணையுள்ள உண்வை (குறிப்பாக கர்ப்
பிணிகள், பெண்கள், குழந்தைகள்) உண்ணவேண்டும்
* கொழுக்கிப்புழுத் (Hook Worm) தொற்று ஏற்படா
மல் வெளியில் நடக்கும் போது பாதரட்சை அணிய வேண்டும்.
* ஏதாவது காரணத்தால் உடலிலிருந்து குருதி இழக்
கப்படின் (உ+ம்: அதிக தீட்டு படுதல், மூலநோய், போன்றவை) மருத்துவ சேவையைப் பெறவேண்டும்
6.

Page 39
இ குருதிச் சுற்றேட்டம், காயங்கள்,
குருதிப் பெருக்கு BLOOD CIRCULATION, INJURIES AND
BLEEDING
னேயதை ஃேவதை
இருதடர்
{ பெரு . EÉl:3:éó
தீ சுவீண்
ăಫಿ ! 鲁斯
as a rol
#?
ܥܡ`
Ф_t-ds
விர்த்துரேக்குழரங்கள்
படம் 25: குருதிச் சுற்ருேட்டம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குருதிச்சுற்றேட்டம் Sguib (Heart)
இதயம் தசையால் ஆக்கப்பட்ட அங்கமாகும். இது ஒர் இரட் டைப் பம்பியாகத் (Double Pump) தொழிற்படுகிறது. இதயம் மார்புக் குழியுள், இரண்டு நுரையீரல்களுக்கும் இடையே அமைந் துள்ளது. இது வலது, இடது என்னும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு, இவ் இரண்டு பாகங்கள் ஒவ்வொன்றும் மேலும் இரண்டு பாகங்களாக அதாவது மேல் சேமிக்கும் அறை (இதயச் சோனே), கீழ் பம்பும் அறை (இதயவறை) என பிரிக்கப்பட்டுள் ளது. இன் அறைகளினிடையே சுற்ருேட்டம் வால்வுகள் மூலம் (Non-Return Walves) 45°-sSLT GA515 jus85)AT5.
முதிர்ந்த மனிதன் ஆறுதலாக இருக்கும்போது, இதயம் அண் னளவாக ஒரு நிமிடத்திற்கு 7 தடவைகள் அடிக்கும். சிறுவர் களுக்குக் கூடுதலாக (நிமிடத்திற்கு அண்ணளவாக 100 தடவை கள்) அடிக்கும். தேகாப்பியாசம், காய்ச்சல், மனவெழுச்சி (Enctional Stress) ஆகியவற்றின்போதும் மதுபானம் அருந்திய பின்னரும் அதிகமாக அடிக்கும்.
சுற்றேட்டத்தின் பொறிமுறை (படம் 26) வலது இதயவறை சுவாசப்பைகளினூடு (படம் 28) குருதியைப் பம்பிக்கிறது (சுவாசச் சுற்றேட்டம்). இடது இதயவறை, சுத்து மான குருதியை உடலுக்குப் பம்பிக்கிறது (தொகுதிச்சுற்ருேட் டம்) வலது சோஃாேயறைக்குள் உடல் முழுவதிலுமிருத்து வரும் குருதி சேகரிக்கப்படும். இது பின் வலது இதயவறைக்குச் சென்று அங்கிருந்து சுவாசப்பைகளுக்கு பம்பிக்கப்படும். அங்கு குருதியி லிருந்து கழிவுப் பொருளான காபனீரொட்சைட் (CO) இழக் கப்பட்டு, உட்சுவாசிக்கும் வளியிலிருந்து ஒட்சிசன் எடுக்கப்படும். ஒட்சிசன் செறிந்த இக் குருதி இடது இதயவறைக்குச் செல்லும், பின் அங்கிருந்து பிரதான நாடிக்கு பம்பிக்கப்பட்டு அதன் கின் கள் மூலம் உடலெங்கும் விநியோகிக்கப்படும்.
நாடி, மயிர்த்துளைக் குழாய், நாளம் இக் குழாய்களினூடாகவே குருதி சுற்றேடுகிறது; நாடிகள் (Arteries}
இவையே மிகவும் வலிமையான குருதிக் குழாய்கள். இவற்றின் சுவர் மீள்தன்மையான, தசைத்தன்மையான இழையங்களால்
63

Page 40
உரதியாக்கப்பட்டுள்ளன. இவை இதயத்திலிருந்து குருதியை வெளிநோக்கி எடுத்துச் செல்கின்றது. இதயம் குருதியை உள்ளெ டுக்கும்போது விரிவடைந்து பம்பிக்கும் போது பழைய அளவிற்கு வரும். நாடிகள் பல்வேருகப் பிரிவடைந்து மயிர்த்துளைக் குழாய் களில் முடிவடையும்.
படம் 27: நாடித் துடிப்பைப் பார்த்தல்
மயிர்த்துளைக் குழாய்கள் (Capillaries)
இவை மிகவும் சிறிய குருதிக் குழாய்களாகும். இவை ஒரு படைக்கலத்தை மட்டுமே கொண்டுள்ளன. இதனுல் பாய் பொருளும், வாயுக்களும் உடலின் கலங்களுக்கு உள்ளேயும் வெளி யேயும், பரிமாறப்படக்கூடியதாகவுள்ளது. இந்நுண்ணிய மயிர்த் துளைக்குழாய்கள் படிப்படியாக ஒன்று சேர்ந்து நாளங்களாகும்.
st 6Tissir (Veins) * இவை முதலில் சிறிதாக இருக்கும், பின் படிப்படியாகப் பெரி தாகும். இறுதியில் இரு பெரிய நாளங்களாகி, வலது சோணை யறைக்குள் குருதியைச் சேர்ப்பிக்கும். நாளங்கள் வால்வுகளைக் கெ ண்டுள்ளன. இதனுல் குருதி ஒரு திசையில் மட்டுமே செல்லும்,
SFTL955 L) (Pulse)
இது சுருங்கும் இதயத்தின் அமுக்க அலையாகும். முற்புயமும், உள்ளங்கையும் சந்திக்கும் இடத்திலிருந்து (பெருவிரலின் பக்க மாக) 1 சமீ (த்") தூரத்தில் பொதுவாக உணரமுடியும். (படம் 27) மூன்று விரல்களையும் (நடுவிரல்கள்) இவ்விடத்தில் வைத்து
64
 

தெளிவாக உணரும்வரை உங்கள் விரல்களை உருட்டவும் (Rol) ஒரு நிமிடத்திற்கு துடிப்புகளின் எண்ணிக்கையை எடுக்க வேண் ம்ே. நாடித்துடிப்பின் பின்வரும் இயல்புகளைக் கவனிக்க வேண்டும்.
1. வீதம்-விரைவானதா, குறைவானதா.
2. வலிமை-கூடியதா, மென்மையானதா.
3. ஒழுங்கு-ஒழுங்கானதா, ஒழுங்கற்றதா. எந்த நேரத்தில் இவற்றை எடுக்கிறீர்கள் என்பதைக் குறித்துக் கொள்ளவும்.
குருதி குருதியானது (ஒளிபுகவிடும்) திரவவிழையம் எனும் மஞ்சள் நிற திரவத்தையும். இதற்குள் தொங்கிக் கொண்டிருக்கும் செங்குழி பங்கள், வெண்குழியங்கள், சிறுதட்டுகள் ஆகியவற்றையும் கொண் டுள்ளது. செங்குழியங்களின் எண்ணிக்கை வெண்குழியங்களைவிட அதிகமாக இருப்பதால் குருதி சிவப்பு நிறத்தைப் பெறுகிறது. குருதியின் நிறப்பொருளான ஈமோகுளோபின் (Haemoglofin) செங்குழியங்களினுள் உள்ளது. இது இழையங்களுக்கு ஒட்சிசனைக் காவுகிறது. இது ஒட்சிசன் இருக்கும்போது பிரகாசமான சிவப்பு நிறமாகவும். இல்லாத போது கருமை நிறமாகவும் இருக்கும். செங்குழியங்கள் வட்டவடிவமானவை; இவற்றின் பக்கங்கள்" இரண்டுக் பள்ளமாகவுள்ளது. வெண்குழியங்கள் ஒழுங்கற்ற வடி வத்தையுடையன. இவற்றின் தொழில் உடலுக்கும் பாதக மான பொருட்களை (உ+ம்: இறந்த பற்றீரியா, கலங்கள்) விழுங்கி அகற்றுவதே. குருதியானது ஒட்சிசனையும், போசணைப் பொருட்களையும் கலங்களுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து கழிவுப்பொருட்களை எடுத்துக் கொண்டு கழிவங்கங்களான சுவா சப்பை, சிறுநீரகம், தோல் ஆகியவற்றிற்கு எடுத்துச் செல்கிறது. குருதியின் கனவளவு வயதான ஒருவரின் அளவு 5-6 லீற்றர். பெருமளவு குருதி இழப் பின்போது, அத்தியாவசிய அங்கங்களுக்கு (மூளை, இதயம்) ஒட்சி சன், போசணைப்பொருள் ஆகியவற்றின் விநியோகங்கள் தடைப் படுவதால் அதிர்ச்சி (Shock) ஏற்படும்.
குருதி உறைதல் காயப்பட்ட குருதிக் குழாயிலிருந்து வெளியேறும் குருதி சில நிமி டங்களினுள் கட்டிபட்டு விடும். இவ்வியல்பு குருதிப்பெருக்கை
F9 - 65

Page 41
நிறுத்தவும். காயத்தை தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கவும் உதவும். குருதிக் கட்டிகளை (Clots) ஒருபோதும் அகற்றக்கூடாது.
காயங்களும் குருதிப் பெருக்கும் காயம்- தோலின் இழையத்திலேற்படும் சிதைவே காயம் எனப் படும். இதனல் குருதி உள்ளேயோ அல்லது வெளியாகவோ வெளியேறும். இங்கு கிருமித் தொற்றுதலும் ஏற்படலாம்.
காயங்களின் வகைகள்
1. Gali-6s assTuib (Incised or Clean cut)
கூரிய ஆயுதத்திஞல் வெட்டும்போது இக்காயம் ஏற்படு கிறது. கத்தி, சவர அலகு, கண்ணுடித் துண்டு போன்ற வற்ருல் ஏற்படும்.
2. Sefa a sists gay Tilblai siruddo (Lacerated or Torn)
வீதி விபத்துகள், இயந்திரங்களால் ஏற்படும் விபத்துகள் ஆகியவற்ருல் ஏற்படும்.
55ag assus asari as Tuib (Contused or Bruised) கூர் மழுங்கிய கருவியால் தாக்கப்படுவதாலும்: (உ+ம்: அம்மிக்குழவி) உயரத்திலிருந்து விழுதலாலும் ஏற்படலாம்.
4
g1åristus sidsog SSmåstruto (Punotured or stab) ஊசி, ஆணி குத்துதல், வெடிகுண்டால் தாக்கப்படுதல் ஆகியவற்ருல் ஏற்படும். சிறிய துவாரம் இருக்கலாம் ஆளுல் மிக ஆழமாக இருக்கும். இவை அபாயகரமான காயங் கள்; தொற்று (குறிப்பாக ஈர்ப்புவலிக் கிருமிகள்) ஏற் படக்கூடிய சந்தர்ப்பமும் அதிகமாகும்.
s
துப்பாக்கிச் சூட்டுக் காயம்-இங்கு சன்னம் உட்புகும் (Entry) வழி சிறிதாக இருக்கலாம்; ஆனல் வெளியேறும் வழி (Exit) பெரிதாக இருக்கும்.
குருதிப் பெருக்கு (Bleeding) இது வெளிமுகமான (External) அல்லது உள் முகமான (Interta) குருதிப் பெருக்காக இருக்கலாம். அத்துடன் இது மிகச் சிறிய ளவிலிருந்து, மிகவும் பாரதூரமானதாக அல்லது மரணத்தை ஏற் படுத்துமளவிற்கு இருக்கலாம்.
66.

எமது உடல் சுயமாகவே குருதிப் பெருக்கை நிறுத்தக் கடிய ஓர் பொறிமுறையைக் கொண்டுள்ளது. அதாவது:-
1. குருதி கட்டிபட்டு காயமடைத்த குருதிக் குழாயை
அடைத்து விடுகிறது. 2. வெட்டப்பட்ட குருதிக் குழாயின் முனைகள் (விசேடமாக
நாடி) சுருங்கி குருதி இழப்பை குறைக்கிறது. 3. குருதி அமுக்கம் குறைவதால் வெளிச் செல்லும் குருதி
பின் அளவு குறையும்.
55g 9p. (Blood loss)
பெருமளவு குருதி இழக்கப்படும் போது (வெளிமூகமாகவோ அல்லது மறைமுகமாகவோ), பின்வரும் குணம் குறிகள் தோயா ளியில் காணப்படும்.
1. வெளிறிய (Pale) முகம், உதடுகள்.
. EGYfirfjög5 Las as Lü-š (Cold and Clammy) sairaMount67
G35 mrdo. சி. தலைச்சுற்று, மயக்கம். 4. a60preuntour addieu (Rapid and Feeble) pit giggll. 5 pueiro s 6D pr at it or (Shallow and Rapid) diaint Fib. சிலவேளை கொட்டாவியும், பெருமூச்சும் அத்துடன் வளிப் Lusab (Air Hunger or Gasp for Air) fibulan b. 6. அமைதியின்மை (Restlessness)g 7. தண்ணிர்த் தாகம்
வெளிமுகமான குருதிப் பெருக்கு
அ. சிறிதளவு குருதிப் பெருக்கை ஏற்படுத்தும் காயங்கள்
இங்கு குருதி காயத்தின் எல்லாப் பகுதியிலுமிருந்தும் கசியும் (OOze). இது பயத்தை ஏற்படுத்தும்; ஆளுல் சாதாரணமாக தன்பாட்டிலேயே குருதிப் பெருக்கு நின்று விடும். இதை அவ்விடத்திலேயே அமுக்கத்தைப் (Local Pressure) பிரயோகித்து இலகுவில் கட்டுப்படுத்தலாம்.
மூதலுதவி
1. குருதி பெருகும் இடத்தை ஓர் கிருமிநீக்கப்பட்ட அணி யத்தை வைத்து இறுக்கமாக அமுக்கி கொண்டு, தேவை யேற்படின் கட்ட லாம் அல்லது ஓர் ஒட்டும் பினாஸ்ட ரைப் போடலாம்
67

Page 42
என்பு முறிவு இல்லாத சந்தர்ப்பத்தில், குருதி பெருகும் பாகத்தை உயர்த்தி, ஓர் நிலையில் (Position) «Չե45n prւն படுத்தி (Support) வைக்கவும். காயத்தில் அழுக்கு இருப்பின், மையத்திலிருந்து வெளி நோக்கி நீரால் கழுவி, ஓர் அணியத்தை வைக்கவும். காயத்தைச் சூழவுள்ள தோலையும் மெதுவாக துப்பரவு செய்யவும். பெருமளவு குருதிப் பெருக்கை ஏற்படுத்தும் காயங்கள் இவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
முதலுதவி இங்கு முதலுதவியின் நோக்கம் குருதிப் பெருக்கை உட னடியாக நிறுத்தி, மருத்துவ உதவியை கூடிய விரைவில் பெறுவதே. நேரடி அமுக்கம் (Direct Pressure) - அணியம் இருப்பின் அதை காயத்தின் மேல் வைத்து கையால் நேரடி அமுக் கத்தை 5-15 நிமிடங்களுக்கு பிரயோகிக்க வேண்டும். காயம் பெரிதாக இருப்பின் காயத்தின் ஒரம்களை உறுதி யாக (ஆனல் மெதுமையாக) அமுக்க வேண்டும். இங்கு சாதாரண குருதிச் சுற்ருேட்டம் எவ்விதத்திலும் பாதிக் கப்படாது என்பதால், இது ஒர் சிறந்த செயல் முறை யாகும். இவ்வாறு செய்யும்போது பெரும்பாலான சந்தர்ப் பங்களில் குருதிப்பெருக்கு கட்டுப்பட்டுவிடும். அணியம் குருதியினல் நனைந்தபடியிருப்பின், அதற்குமேல் மேலும் சிறுமெத்தைகளை இட்டு, இன்னும் உறுதியாக நேரடி அமுக்கத்தை பிரயோகிக்கவும். இதன்பின் ஒர் கட்டும் துணியால் சுற்றிக் கட்டவும்.
உயர்த்துதல் (Elevation)-னன்பு முறிவு இல்லாத சந்தர்ப்
பத்தில் கை, கழுத்து அல்லது காலில் ஏற்படும் பாரதூர மான குருதிப்பெரூக்கையுடைய ஒர் திறந்த காயத்தை உயர்த்தவும். இங்கு நோயாளியின் இதயம் இருக்கும் மட் டத்திற்கு மேல் உயர்த்த வேண்டும். இதனுல் காக மடைந்த இடத்தின் குருதி அமுக்கம் குறைக்கப்பட்டு. காயத்தினூடு குருதி இழக்கப்படுவது குறைக்கப்படும். உயர்த்திய பின்பும் நேரடி அமுக்கம் பிரயோகிக்கப்பட்ட படி இருக்கவேண்டும்.

3. மறைமுக அமுக்கம் (கீழே பார்க்க) நேரடி அமுக்கம்
உயர்த்துதல் ஆகியவற்றின் பின்பும் குருதி பெருகுமாயின் மறைமுக அமுக்கம் பயன்படுத்தப்பட வேண்டும்; இதை 1இலும் 2இலும் குறிப்பிட்ட செயல் முறைகளுக்கு பிரதியீ கூாக அல்லாது அவற்றுடன் மேலதிகமாக பயன்படுத்த வேண்டும்.
4. நோயாளியை வசதியான நிலையில் படுக்க வைத்து, முடிந்
தால் தலையை தாழ்வாக வைக்கவும்.
5. காயத்தில் கண்ணுக்கு தெரிந்து இலகுவில் எடுக்கக் கூடிய அல்லது அணியத்தால் துடைத்தெடுக்கக் கூடிய அந்நிய பொருட்கள் இருப்பின் அவற்றை கவனமாக எடுக்கவும்.
6. காயப்பட்ட பகுதியை ஓர் வொகுத்தமான முறையால் அசையாமல் செய்யவும் (Immobilisc) உ+ம்: மேல் அவய வத்திற்கு கைத்தூக்கு (Sling), கீழ் அவயவத்தில் காயப் பட்டதை காயப்படாததுடன் ஒன்முக கட்டுதல்.
7 முடியுமானவரை விரைவாக மருத்துவமனைக்கு எடுத்துச்
செல்லவும்.
படம் 20: காயத்துடன் தசையில் (Flesh) ஏதாவது பொருள்
பதிந்திருப்பின் சிகிச்சை
காயங்களும் அந்நிய பொருட்களும் (படம் 28
அந்நிய பொருள் அகற்ற முடியாதிரும்பின் அல்லது உடைத்த என்பின் முனைகள் தோலினூடு வெளித்தள்ளிக் கொண்டிருப்பின்
69

Page 43
பட்ம் 29: புய அமுக்கும் இடம்
1. காயத்தின் பக்கங்களில் அமுக்கத்தை பிரயோகிக்கவும்.
2. ஒர் அணியத்தை காயத்திற்கு இடவும்.
சி. பஞ்சிஞலான சிறுமெத்தையை அல்லது வேறு மெதுமை யான பொருண் காயத்தை சுற்றிப் போதுமான உயரத சிற்கு வைப்பதன் மூலம், அந்நிய பொருளில் அமுககம ஏற்படுவதைத் தடுக்கலாம். ஒர் மோதிரர் சும்மாட்டை Hub (Ring Pad) மேற்குறிப்பிட்டதிற்கு பதிலாகப் பயன்
0.55Gunib.
* அணியத்திற்கும், சிறுமெத்தைக்கும் மேலாக மூலைவிட்டத்
திசையில் கட்டுத்துணியால் கட்டவும். இதன் மூலம் அந்நிய பொருளின்மேல் அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க் dB8R)rTub.
மறைமுக அமுக்கம் அல்லது அயல்முக அமுக்கம் (indirect Pressure)
சேதிேப் பெருக்கை நேரடி அமுக்கத்தை பிரயோகிப்பதன் மூலம *ட்டுப்படுத்த முடியாமல் இருப்பின் அல்லது நேரடி அமுக் த்தை வெற்றிகரமாக பிரயோகிக்க முடியாது இருப்பின், இதயத்துக்கும் *பத்துக்கு மிடையே பொருத்தமான அமுக்கும் இடங்களில் (Pressu, Points) மறைமுக அமுக்கத்தை பிரயோ கிக்க வேண்டும். எங்கே நாம் ஒரு முக்கியமான நாடியை அதன் கீழேயுள்ள என் :3ருகச் சேர்த்து அழுத்தும்போது", இடத்திற்கு அப்பால் குருதி ஒடுவது தடைப்படுமோ, அவ்விடம் அமுக்கும் (Pressure Point) start G. இவ்வகையான அமுக்கங் கனே அணியம், சிறுமெத்தை, கட்டு போன்றவற்றை இடுவதற்கு
70
 

ஆயத்தப்படுத்தும் வேளையில் பிரயோகித்தபடி இருக்கலாம் ஆனல் ஒரே சமயத்தில் 15 நிமிடங்களுக்கு மேல் பிரயோவிக்கக் 69a Téile
1. புய அமுக்கும் இடம் (படம் 29) - புயநாடி மேற்கையின் உட்புறமாகச் செல்கிறது; புயவென்பிற்குமேல் அமுக்க வேண்டும்.
2. தொடை அமுக்கும் இடம் (படம் 80) - தொடை நாடி கீழ் அவயவத்திற்குக் குருதியை வழங்குகிறது நோயாளி. யின் முழங்காலை மடித்து, தொடையை இரு கைகளாலும் பிடித்து, கவட்டின் (Groin) மையத்தில், நேரடியாகவும் உறுதியாகவும் கீழ்நோக்கி இரண்டு பெருவிரல்களையும் ஒன் றன்மேல் ஒன்று வைத்து இடுப்பென்பின் விளிம்பிற்கு எதிராக அமுக்க வேண்டும்.
பட்ம் 30: தொட்ை அமுக்கும் இடம்
உள்முகமான குருதிப் பெருக்கு (Internal Bleeding) இது உடைந்த என்பால், ஓர் அடியால் (Blow) குத்துக்காயத் தால் அல்லது நசிவுக் காயத்தால் ஏற்படலாம். மேலும் சில வகை நோய்களிலும் இது ஏற்படலாம். உள்முகமான குருதிப் பெருக்கு
- மறைமுகமாகத் தொடர்ந்து இருக்கலாம் - அல்லது பின்பு வெளிப்படையாக மாறலாம். o, LDUnpopstocolas (Concealed) பின்வரும் சந்தர்ப்பங்களில் தொடர்ந்து மறைமுகமாக இருக்கும்" - மண்டையோட்டின் மேற்பாக முறிவு அல்லது மூன்யின்
குருதிப் பெருக்கு.
7

Page 44
முறிவுடன் சம்பந்தப்பட்ட இழையங்களுக்குள் ஏற்படும் குருதிப்பெருக்கு. மண்ணிரல் ஈரல் மற்றும் அங்கங்களிலிருந்து வயிற்றிற் குள் ஏற்படும் குருதிப் பெருக்கு.
ங்லுகை திப்பெருக்குகள் மிகவும் அபாயகரமானவை.
ğ55 @
72
பின்பு வெளிப்பட்ையாக மாறும் வகை (subsequently Wisible) .
உதாரணங்கள்: காதுக் கால்வாய், மூக்கு ஆகியவற்றிலிருந்து வெளியேறு வது- மண்டையோட்டின் அடிப்பாகம் முறி வ தால் பெருகும் குருதி விழுங்கப்பட்டு, பின்பு வாந்தியெடுக்கப்
JA TIL சுவாசப்பையிலிருந்து- நுரையுடன் கூடிய கடும் சிவப்புக் குருதி இருமலுடன் வெளிவரலாம். இரைப்பையிலிருந்து- வாந்தியாக வெளிவரலாம்; உடனே வாந்தியெடுப்பின் குருதி கடும் சிவப்பாகவும், சிறிது நேரம் கழித்து எடுப்பின் கோப்பி நிறமாகவும் இருக்கும். மேற்துடல் - குருதி பகுதிச் சமிபாட்டிற்கு உட்பட்டு, மனத் துடன் வெளியேறும்போது கறுப்பு தார் நிறமாக இருக்கும். கீழ்க்குடல் - குருதி சாதாரண நிறமாக இருக்கும். சிறுநீரகம், சிறுநீர்ப்பை - சிறுநீரில் குருதி வெளியேறும் போது புகை (Smoky) அல்லது சிவப்பு நிறமாக இருக்கும்.
முதலுதவி (உள்முக குருதிப் பெருக்கு) முதலுதவியின் நோக்கம் மருத்துவ உதவியை உடனே பெற்று, அதிர்ச்சி (Shock) ஏற்படுவதைத் தடுத்தலாகும். நோயாளியை பூரண ஒய்வாக வைத்து கால்களே உயர்த்தி விடவும். அவரை அசையக்கூடாது என்று கூறவும். கழுத்து, மார்பு, மணிக்கட்டு ஆகியவற்றைச் சுற்றியுள்ள இறுக்கமான உடைகளேத் தளர்த்தி விடவும். ஆதரவு கூறி, மனரீதியாகவும் சரீரரீதியாகவும் (Mental and Physically) ஒப்வு எடுத்தல் அவசியம் சானக் கூறவும்:
ஒரஃாய சாயங்களே அவதானிக்கவும். பாரதூரமான நில களில் நோயாளி சுநுவதை நம்பமுடியாது.

- மருத்துவமஃாக்கு உடனே எடுத்துச் செல்லம்ே.
- சுவாச, தாடித்துடிப்பு வீதங்களேக் குறித்துக் கொள்ள ம்ெ மருத்துவ மனேக்கு எடுத்துச் செல்வது தாமதமா பின், நாடித்துடிப்பு வீதத்தை 10-15 நிமிடங்ாளுக்கு ஒரு முறை குறித்துக் கொள்ளவும்.
- அவரது உடலிலிருந்து வெளியேறிய பொருளின் (அதா துே வாந்தி போன்றவை) தள்ள, அளவு ஆகியவற்
நேரக் குறித்துக் கொள்ள அம்.
" வாயினுல் எதையும் எடுக்கர் கூடாது,
= ே விசேட இடங்களிலிருந்து குருதி பெருக்கு
auts, 5.5:1 (From the Scalp) :பில் ஏற்படும் காயத்திலிருந்து பாரதூரம் பாங்க
ப்ே பெருக்கு ஏற்படலாம்.
முதலுதவி ஈாயத்தை அழுத்தக் கூடாது; காரணம் காயத்தின் கீழ் என்பு முறிவடைந்திருக்கலாம் .
1- காயத்தின் மேல் அதனிலும் பெரிதான ஒர் அணியத்தை இட்டு, ஓர் கட்டும் துணியால் இறுக்கமாகக் கட்டவும்,
என்பு முறிவடைந்துள்ளதற்குரிய அறிகுறி இரு ப் பின் அல்லது ஒர் அந்நிய பொருள் (Frigh Edy) காயத் தள் இருப்பின் மோதிரச் சும்மாடு (Ring Pid) ஒன்றைப் பாவிக்க வேண்டும். இதன் மூலம் அழுத்தம் முறிவின் மேலோ அல்லது அந்நிய பொருள் மேலோ அல்லாமல், காபத்தைச் சூழவுள்ள இடத்தில் பிரயோகிக்கப்படும்.
நோயாளியை விரைவில் மருத்துவ மனேக்கு அனுப்ப வேண்டும்.
ாதுக் கால்வாயிலிருந்து
காதுக் கால்வாயிலிருந்து குருதி அல்லது இளம் மஞ்சள் நிற திரவம் :ெதல் தஃயோட்டின் அடிப்பாகம் முறிவடைதலால் ஏற்படலா
F O 73.

Page 45
3.
மூதலுதவி
ஒர் அணியத்தை அல்லது ஒர் சிறுமெத்தையை காதின் மேல் இறுக்கமற்ற நிலையில் வைக்கவும்: நோயாளியின் தலையை சிறிது உயர்த்தி, காயப்பட்ட பக்கத்திற்கு சரித்து வைக்கவேண்டும்; அறிவிழந்து இருப் பின் நினைவு மீளும் நிலையில் வைக்க வேண்டும்: மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்துச் செல்லவேண்டும் சுவாச நாடித்துடிப்பு வீதங்களை அவதானித்தபடி இருக் கவுதி.
மூக்கிலிருந்து குருதி வடிதல் (Epitaxis)
:
74
காரணங்கள்
Gurruůeypiä (5 2-6DL-356) (Nose-Picking) உயர் குருதி அமுக்கம் (High Blood Pressure). 5ntuubi;
புது வளரிகள். G5s sig) e---th: 519.ldsir (Comman Cold).
முதலுதவி
நோயாளியை இருக்க வைத்து, தலையைச் சிறிது முன் னுேக்கி சாய்க்கவும். rவாயினூடு சுவாசிக்கச் சொல்லவும் மூக்கின் மெதுமையான பாகத்தை உறுதியாக உங்கள் இரு விரல்களுக்கிடையே, (அதாவது பெருவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையே) பத்து நிமிடங்களுக்கு அழுத்தி வைத்திருக்கவும்3
குருதியை விழுங்காதிருக்கும்படி கூறவும் (துப்ப வேண்டும்). கழுத்து, நெஞ்சு ஆகிய பகுதிகளிலுள்ள d 60 L - 5 km தளர்த்திவிடவும்
மூக்கை ஊதக் கூடாது என அறிவுறுத்தவும்g குருதி வடிதல் சில நிமிடங்களில் நின்றுவிடும். நோயாளி இதன்பின் ஆகக்குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு ஒய் வெடுக்க வேண்டும். குருதி வடிதல் நிற்காவிடில் அல்லது மீண்டும் மீண்டும் ஏற்படின், மருத்துவ உதவியை நாட வேண்டும்.
மூக்கிற்குள் ஆப்பு (Plug) வைக்கக் al-Irg

Lui)(35p (upy 3) I Tooth Socket (Gums))
முதலுதவி
1. Sri LuGGIO) F (Pad of Cotton) gyốiv Gvg Gaps T cùGM uLu (Gauze) பற்குழிகளுள் இறுக்கமாக வைக்கவும். இந்த பஞ்சை பற்களால் கடிக்கும்போது பற்கள் ஒன்றுடன் ஒன்று சந்திக்காதபடி பஞ்சு பெரிதாக இருக்க வேண்டும்.
2. 10 தொடக்கம் 20 நிமிடங்களுக்கு கடித்தபடி இருக்க
நோயாளிக்கு அறிவுறுத்தவும்.
3. குருதிப்பெருக்கு கட்டுப்படாவிடில் மருத்துவ உதவியை
Art L-6th.
4. வாயைக் கொப்பளித்தல் கூடாது. இது குருதி உறை
வதை பாதிக்கும்.
* குழிக்குள் ஆப்பு (Plug) வைக்க வேண்டாம்.
57ăšG5 -e6d5g5 8s av som b (Tongue or Cheek)
காயங்களின்போது அல்லது வலிப்பின் (நாக்கு) போது நேரிட லாம். இதற்கு ஒரு துப்பரவான கைக்குட்டையை அல்லது அணி யத்தைப் பயன்படுத்தி இரு விரல்களுக்கிடையே வைத்து ஒன் டூக அழுத்த வேண்டும் (Compress).
so sirm ions (Palm of the Hand) இங்கு பல குருதிக்குழாய்கள் சம்பந்தப்பட சந்தர்ப்பம் உள்ளதால் குருதிப் பெருக்கு பாரதூரமானதாக இருக்கலாம்.
1. நேரடி அமுக்கத்தைப் பிரயோகிக்கவும்: 2. முறிவு இல்லை என கருதின் கையை உயர்த்தவும்: முறிவு இல்லாது இருப்பின் அல்லது அகற்றக்கூடிய அந்நிய பொருள் இருப்பின்,
1. காயத்துக்கு ஓர் அணியத்தை வைத்து மூடி ஓர் சிறு
மெத்தையை (Pad) அதற்குமேல் வைக்கவும். 2. விரல்களை சிறு மெத்தையின் மேல் மடித்து ஒரு முஷ்டியை
(Fls) உண்டாக்கவும்: 3. விரல்களை இறுக்கமாக ஒரு மடித்த முக்கோணக் கட்டுத் துணியால் சுற்றி மொளிகளுக்குக் (Knuckles) குறுக்காகக் கட்ட வேண்டும்: 4. முக்கோண கைத்தூக்கு ஒன்றைப் போட்டு அவயவத்தை
ஆதாரப்படுத்தவும்.
75

Page 46
முறிவு அல்லது அகற்ற முடியாத அந்நிய பொருள் இருப்பிள்.
1. காயத் ஒற்குச் சிகிச்சை அளிக்கவும். 2. முக்தோனக் கைத்துச் கைப் .ே டவும்.
கருப்பையிலிருந்து (Wombasa குருதிப்பெருக்கு
இது ஒரு பெண் பூப்டடைந்த (Puberty) தTh தொடக்கப் மாத சுகவீனம் நிரந்தரமாக நிற்கும் (Menopause) வரைபாவி காலப் பகுதியில் ஏற்படலாம். கடுமையான குருதிப் பெருக்கி
காரை காரணங்கள்
1. கடுமையான மாத சுகவீனம்,
அருச்சிதைவு (சட்டவிரோதக் கருச் சிதைவு உட்பட). கர்ப்பத்தின் போது, . பிரசவத்தின்போது அல்லது பிரசவத்தைத் தொடர்ந்து
உடனடியாவி. 5. B & C சிகிச்சையைத் தொடர்ந்து - பொதுவாக ெ
நாட்களுக்குள். முதலுதவி
1. கலேயைத் தாழ்த்தி, கால்களிரண்டைசம் உயர்த்தி விபு
3) TT)
: னூேடாக உணவோ அல்லது பாணமோ கொடுக்
:ேண்டாம்
3. தடித்த துணியை நோயாளிக்கு கீழாகவும். விால்களுக்
இடையிலும் வைக்கவும்.
4. மருத்து:ைனக்கு உடனே எடுத்துச் செல்லசிமி.
Lon fi L qaii, 9, FT u IĠ assir Chest Injuries (அ) நெஞ்சை ஊடறுத்துச் செல்லும் அல்லது குத்து
BAGAI LLIĞI Gsir. [Perctra ting (Stab) Wounds)
நெஞ்சுச் சுவரிலுள்ள காயத்தினூடு வளி நேரடியா நெஞ்சறைக் குழிக்குள் செள்ளலாம். உட்சுவா சத்தி போது வளி உறுஞ்சப்படும் சத்தம் கேட்கலாம். வெளி சுவாசத்தின்போது குருதியோ அல்லது குருதி கலந் குமிழிகளே (Bubbles) காயத்திலிருந்து வெளித்தள்ள
rall Tii. சுவாசப்பையும் காயப்பட்டிருப்பின், நோயாளி இருமு போது நுரையுடன் கூடிய (நல்ல சிவப்பு நிறமுடை குருதி வெளிவரும்.
76
 
 
 
 
 
 
 

முதலுதவி
முதலுதவியின் முதல் நோக்கம் காயத்தை உட
స్ట్రో-జీరో, வளிநெஞ்சுக் குழிக்குள் செல்வதைத் கப்
• مقالL
1. அணியத்தைப் போடும் வரை உள்ளங்கையை காயத்தின்
மேல் உறுதியாக வைத்திருக்கவும், 2. நோயாளியைப் படுக்க வைத்து, தலையையும் தோள்களே யும் உயர்த்தி, உடலைக் காயப்பட்ட பக்கத்திற்குச் சரித்து வைக்கவும். 3. காயத்திற்கு ஓர் அணியத்தைப் பயன்வடுத்தி ஓர் ஆப்பு
(Plug) வைத்துவிடவும்.
4. அணியத்தை ஒரு தடித்த பஞ்சுப் படையால் மூடி
amfL-myiñ.
5. அந்த நிலையிலேயே (Position) உறுதியாக பிளாஸ்டரினல் ஒட்டிவிடவும் அல்லது கட்டும் துணியால் El llah. ஏ. மருத்துவ மனக்கு உட்னடியாக எடுத்துச் செல்லவும்:
(ஆ) நெஞ்சு நசிபடுதல் (Stove - is - Chest) இது மோட்டார் வாகனச் சாரதியின் நெஞ்சு பெரும் விசைபு டன் முன்னுேக்கி ஸ்ரியரிங் வீல் (Steering wheel) உடன் அடி படும்போது ஏற்படும். இங்கு பல விலாவென்புகளும், மார்புப் பட்டையும் முறிந்திருக்கலாம். இவற்றின் பாகங்கள் உள்நோக்கி செலுத்தப்பட்டு இதயம், சுவாசப்பை, மற்றைய உள் உறுப்பு கள் ஆகியவற்றிற்கு ஊறு விளைவிக்கலாம்.
குணம் குறிகள் 1. நோயாளி மிகுந்த வேதனேயுடனும் சுவாசிப்பதற்குச்
சிரமப்பட்டுக் கொண்டும் இருப்பார்: 2. உதடுகள், கைகள் (Hands). பாதங்கள் (Fee) ஆகியவை
நீலநிறமாக இருக்கும். 3. நெஞ்சுச் சுவரின் காயமடைந்த பாகம் தனது விறைப்பு
gs, Golcanal (Rigidity) இழந்திருக்கும். இதனுல் காயமடைந்த பாகம் உட்சுவாசத்தின் போது நெஞ்சுடன் சேர்ந்து விரிவடைவதற்குப் பதிலாக உட் செல்லும். ட அதே வே&ள வெளிச்சுவாசத்தின் போது வீக்கமடைம்ே (Blown out), போதுமானளவு வளி நுரையீரலினுள் செல்லாததன் விளைவாக குருதி தேவையானளவு ஒட்சி சனப் பெறமுடியாமலிருக்கும்.
,ெ ! நதிநீர் 7ך

Page 47
முதலுதவி இங்கு முதலுதவியின் நோக்கம் அவசியமான இழிவான
(Minimum) நிலைக்கு சுவாசத் தொழிற்பாடுகளைக் குறைப் பதே.
1. இறுக்கமான உடைகளைத் தளர்த்தவும். 2. நோயாளியை ஒய்வான நிலையில் இருத்தவும். 3. முழங்கையை மடித்து, முழுக்கையையும் (Atm) . uusir படுத்தி (ஒரு சிம்பு போல), நெஞ்சின் காயமடைந்த பாகத்தை ஆதாரப்படுத்தி அசையாமல் வைக்கவும். , 4. நோயாளியின் முழங்கையையும் (Arm) தெஞ்சுடன் சேர்த்து Strapping செய்வதன் மூலம் அல்லது கட்டும் துணியால் கட்டுவதன் மூலம் ஆதாரப்படுத்தவும். 5. உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும். வெடிகுண்டுக் காயங்கள் இது உடலில் பலவகைப்பட்ட காயங்களை ஏற்படுத்தலாம். அத் துடன் முக்கியமாக செவிப்பறை மென்சவ்வு, சுவாசப்பை, உணவுக் கால்வாய் ஆகிய உறுப்புகளையும் தாக்கும். நோயாளி பயந்து நடுங்கியபடியிருப்பார். அத்துடன் நெஞ்சு நோவின் காரணமாக அமைதியற்றிருப்பார் (Restless) , உதடுகள், கை கள் (Hands), பாதங்கள் (Feet) ஆகியவை நீலநிறமாக இருக் கலாம். நுரையுடன் கூடி குருதி கலந்த எச்சில் இருமும்போது வெளியேறலாம். சுவாசித்தல் கடினமாக இருக்கும்.
முதலுதவி 1. ஆறுதல் கூறி ஓய்வாக இருக்கச் செய்யவும்.
2. தலையையும், தோளையும் உயர்த்தி ஆதாரப்படுத்தியபடி
படுக்கவைக்கவும்.
32 இறுக்கமான உடைகளைத் தனர்த்தி விடவும்.
4. உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும்.
வயிற்றுச்சுவரில் ஏற்படும் காயங்கள்
முதலுதவி தலையையும் தோளையும் உயர்த்தி, முழங்கால்களுக்கு கீழ் தலை யனை ஒன்றை வைத்து ஆதாரப்படுத்தியபடி தோயாளியைப் படுக்கவைக்கவும். இப்படிச் செய்வதால் காயம் வாய் விளக்கும் (Gape) நிலை ஏற்படாது
78

எதுவித உள் அங்கங்களும் வெளித்தள்ளிக் கொண்டிராவிடில்
- அணியம் (Dressing) ஒன்றைக் காயத்திற்கு இட்டு கட்டும்
துணியால் அந்நிலையில் உறுதியாகக்கட்டி விடவும்.
உள் அங்கங்கள் காயத்தினூடு வெளித்தள்ளிக் கொண்டிருப்பின்
- ஒரு மென்மையான துப்பரவான திவாய் அல்லது ஒரு பெரிய நொய் அணியத்தால் (Gauze Dressing) g(a) சாக மூடிவிடவும். - - அதிக அமுக்கத்தைப் பிரயோகிக்காமல் அந்நிலையில் வைத்
திருக்கவும்.
எல்லாச் சந்தர்ப்பத்திலும்
- வாந்தி அல்லது இருமல் இருப்பின், அந்நேரத்தில் வயிற்
றுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டு - வாயினூடு எதையும் கொடுக்கக் கூடாது.
வரிக்கோசு நானங்கள் அல்லது பருத்த நாளங்கள் (Varicose Veins)
நாளங்களின் வால்வுகள் (பொதுவாக காலின் நாளங்கள்) சரி யான முறையில் இயங்காவிடில் வரிக்கோசு நாளங்கள் என்னும் நோய் உண்டாகும். இது மனிதன் இருகாலில் நிற்பதற்கு, இசைவாக்கமடைத்ததற்குப் பெற்ற தண்டனையாகும் (Penalty). விலங்குகளுக்கு இந்நோய் ஏற்படுவதில்லை. இது இளம் வயதி னர்க்குப் பொதுவாக ஏற்படாது. இங்கு ஒரு பின் அமுக்கம் (Back Pressure) elair attgy. p5 IT entissir விரிவடைந்து, குருதியைச் சேமிக்கின்றன. காலின் வரிக்கோசு நாளம் வெடித்துத் திடீரென, பாரதூரமாகப் பீறிடும் குருதிப்பெருக்கு ஏற்படலாம். இதை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிடின் மரணத்திற்கு வழி A) İTA
முதலுதவி
1. உடனடியாக அணியம் கிடைத்தால் அதை வைத்து
நேரடி அமுக்கத்தைப் பயன்படுத்த வேண்டும். 2. நோயாளிகைத் தட்டையான இடத்தில் படுக்க வைத்துக்
கால்கள் இரண்டையும் இயலுமான அளவு உயர்த்தி விடவும்.
79

Page 48
3. அணியம். சிறுமெத்தை, கட்டு ஆகியவற்றை இட்டு
உறுதியாக வைக்கவும்.
4. கால் உயர்த்தியபடியும், ஆதாரப்படுத்தியபடியும் இருக்க
வேண்டும்.
கண்டற் காயம் (Bruises or Contusion)
விழும்போது அல்லது உடலின் மேற்பரப்பில் அடிபடும்போது (Blow) , மேற்பரப்பில் பாதிப்புற்ற தோலின் கீழ் குருதி பெருகு வதால் ஏற்படுவது கண்டல் காயம் எனப்படும். இதுவும் ஒரு வகையில் (சிறிதளவில் ஏற்படும்) உள்முகக் குருதிப்பெருக்கா கும்; ஆனல் பெரிதளவில் ஏற்பட்ட ால் பாரதூரமான விளைவை ஏற்படுத்தும்
முதலுதவி
1. பாதிக்கபட்ட பாகத்தை ஒரு வசதியான நிலையில் ஒய்
வாக வைக்கவும்.
2. விக்கத்தையும், வேதனையையும் குறைப்பதற்குக் கூடிய விரைவில் ஒரு குளிர் ஒத்தனத்தைப் (Cold Application) பயன்படுத்தவும்.
குளிர் ஒத்தனம் (Cold Application)
பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது.
1. குளிர் அழுத்தம் (Cold Compress) 2. siapu (Ice Bag)
குளிர் ஒத்தணம் கொடுப்பதால் ஏற்படும் பலாபலன்கள்.
1. குருதிக்குழாங்களைச் சுருங்க வைப்பதால் குருதிப்பெருக்
கைத் தடுக்கும்.
2. வேதனையைக் குறைக்கும். 3. வீக்கத்தைக் குறைக்கும்.
குளிர் அழுத்தம்
1. மெல்விய துவாயை அல்லது ஒரு பெரிய கைக்குட்டையை
குளிர் நீருள் நனைக்கவும். 2. மேலதிக நீரைப் பிழிந்து எடுத்துவிட்டு கண்டல் காயத்
தின் மீது ஒத்தணம் கொடுக்கவும். 3. தொடர்ந்து குளிர் நிலையைப் பரிபாலிப்பதற்கு மீண்டும்
மீண்டும் நனைத்து, பின் பிழிந்து ஒத்தணம் கொடுக்கலாம்
80

ஐஸ்பை 1. ஒரு பொலித்தீன் (அல்லது துளைகளற்ற) பையுன் மூன் றில் இரண்டு பங்கு நொருக்கப்பட்ட ஐஸ் கட்டிகளை இடவும். 2. ஐஸ் கட்டி உருகி அதன் குளிர்த்தன்மை அதிகரிப்பதற்
காகச் சிறிதளவு கறியுப்பைப் பையுள் இடவும். பையிலுள்ள காற்றை வெளியேற்றி இறுகக் கட்டவும். 4. ஒரு மெல்லிய துவாயினுல் ஐஸ் பையைச் சுற்றிக் கட்ட
வும். பின் ஒத்தணத்தைக் கொடுக்கவும். 5. தேவையேற்படின் புதிதாக ஐஸ்கட்டியையும் கறியுப்பை
யும் மாற்றவும். 53a586 sur (Crush Injury) இது பாரதூரமான பொருட்களால் நசிபடுவதால் அல்லது அவற் றிற்கிடையில் அகப்படுவதால் (உ+ம்: இயந்திர சாதனங்கள், மண்சரிவு, பூமி அதிர்வு, சுரங்கங்கள்) ஏற்படும். இது மென்மை யான இழையங்களைப் (தசைகள், தோல்) பாதிக்கும். சிலவேளே என்பு முறிவுகளும் ஏற்படலாம். நோயாளியை மீட்டவுடன் பாதிக்கப்பட்ட பாகம் சிவப்பாகவும் வீக்கமடைந்து காயங்களுக் குரிய குணம் குறிகள் மிகக் குறைவாகவே தோன்றலாம். இதை விடக் கண்டற் காயமும் கொப்புளங்கள் உண்டாகும் நிலையும் இருக்கலாம்.
3.
மீட்கப்பட்டுச் சில மணித்தியாலங்கள் சென்றதும் குருதியி லிருந்து காயமடைந்த இழையத்திற்கு திரவம் (திரவவிழையம்) பெருமளவில் செல்வதால், அப்பாகம் வீக்கமடைந்து கடினமாகி பிரச்சனைகளை ஏற்படுத்தும். குருதி அமுக்கம் குறைந்து, அதிர்ச்சி (Shock) நிலே ஏற்படலாம். காயமுற்ற தசைகளிலிருந்து, சில வகை நச்சுப் பொருட்கள் (மயோஈமோகுளோபின் உட்பட
Myohaemoglobin) குருதிச் சுற்ருேட்டத்தினுள் உறிஞ்சப்படுவ தால் சிறுநீரக தொழிற்பாடு திடீரென அற்று போகலாம் (Acute Kidney Failure).
முதலுதவி 1. நோயாளி மீட்கப்பட்டவுடன் அவரது முதுகுப்புறம் கீழ் நோக்கி இருக்கத்தக்கவாறு வைத்துத் தலையைப் பதித் தும் முடிந்தால் கால்களே . உயர்த்தியும் வைக்கவும். பாதிக்கப்பட்டது அவயவமாக (Limb) இருப்பின், ஓர் ரேணிக்கே (Tournique) கொண்டு கட்டிவிடவும். பின் படிப்படியாக கட்டை விடுவித்தால், நச்சுப் பொருட்கள்
F 11. 8.

Page 49
4.
சிறிய அளவுகளில் சுற்றேட்டத்துள் விடுவிக்க வாய்ப்பு ஏற்படும். அவரை அசையாமல் இருக்கும்படி கூறவும். கூடிய விரைவில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும். நோயாளி சுயநினைவுடன் இருந்து, வயிற்றினுள்ளே காயங் கள் எதுவும் இல்லையென்று நினைத்தால், குடிப்பதற்குச் சிறிதுசிறிதாக நீரை (தேநீர் அல்லது கோப்பி) குடிக்கக் கொடுக்கலாம். நோயாளிக்கு ஆதரவு வார்த்தை கூறவும்.
5. பாதிக்கப்பட்ட அவயவத்தை திறந்தபடி வைக்கவும்.
ஜில் கண்ணில் பார்வைக் குறைகள் ஏதும் இருப்பின் உடனடியாக கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
ஆ மிகவும் பிரகாசமான ஒளியைக் கண்ணுல் நேராகப்
வார்க்கக் கூடாது.
* மிகவும் குறைந்த ஒளிபில் வாசித்தல், தைத்தல்
முதலிய வேலைகளைச் செய்யக் கூடாது
ஆ ஒடும் வண்டிகளில் குலுக்கமிருப்பின் வாசித்தல்
&allel.
* தொலைக்காட்சியை கண்மட்டத்தில் நேராக நான்கு மீற்றர் தூரத்தில் வைத்துப் பார்க்கவேண்டும். ஒரு கோணத்திலிருந்து பார்க்கக் கூவர்து.
ஆ கண்களுக்கு ஒப்வு அவசியம். குறிப்பாக வாசிப்பவர்
கண் பாதுகாப்பு
* குழந்தைகளில் பார்வைக் குறைபாட்டை தடுக்க கீரை, மரக்கறி, மீன், முட்டை, பால் என்பவற்றை உணவில் சேருங்கள்.
தைப்பவர், அச்சுக் கோர்ப்பவர், கடிகார்ம் பழுது பார்ப்பவர், ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் இடையிடையே சில நிமிடங்கள் கண்கள்ை மூடிக் கொள்ளுதல் அல்லது தூரமான காட்சிகளைப் பார்த் தல் வேண்டும். "
82

/ அதிர்ச்சி அல்லது துளக்கு
SHOCK
காயங்கள் அல்லது மனவெழுச்சி (Stress) ஆகியவற்றின்போது மூளைக்குரிய குருதி விநியோகம் போதுமான அளவில் நடை பெருததால், உடலின் செயற்பாடுகள் குறைக்கப்பட்டு, உடலின் உயிர்நாடியான தொழில்கள் (Vital Functions) பாதிக்கப்படும் நிலை அதிர்ச்சி எனப்படும். இங்கு அடிப்படையில் உடலின் குருதி அமுக்கம் (Blood Pressure) ஆபத்தான அளவில் குறைகிறது. அதிர்ச்சியின் கடுமையான தன்மை அந்தக் காயத்தின் இயல் பிலும் நோயாளி எவ்வளவு தூரம் காயப்பட்டார் என்பதிலும் தங்கியுள்ளது. அதிர்ச்சி, மயக்க உணர்வு ஏற்படுவதிலிருந்து திடீரென ஏற்படும் மரணம்வரை வேறுபடும்.
அதிர்ச்சிக்கான காரணங்கள்
1. பெருமளவில் ஏற்படும் குருதிப் பெருக்கு - (வெளிமுகமான
அல்லது மறைமுகமான). 2. திரவவிழையம் இழக்கப்படுதல் - எரிகாயம் அல்லது நசிவுக்
காயம். 3. இதயம் இயங்காமல் விடுதல் (Heart Failure)-இதயத்தாக்கு
(Heart Attack). 4. வயிற்றுள் ஏற்படும் தீவிர அவசர நிலைகள் - குடல் வளரி வெடித்தல், இரைப்பையில் துவாரம் ஏற்படுதல் (இரைப் பைப்புண், இரப்பைப் புற்றுநோய்). 5. உடற்பாய் பொருள் இழக்கப்படுதல் - மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக ஏற்படும் வாந்தி அல்லது பாரதூரமான வயிற்றேட்டம். 6. நரம்பு தூண்டப்பட்ல் - திடீர்ப்பயம் (உ+ம்: அவலமான செய்தி), கடுமையான வலி (உ+ம்: ஆணின் விதைகளின் மீது அடிபடுதல்). பொதுக்குணம் குறிகள்
1. நோயாளி மிகவும் வெளிறி இருப்பார். 2. தோல் குளிர்ந்து நன்கு வியர்த்துப் பிசுபிசுப்புத் தன்மை
உடையதாயிருக்கும்.
83

Page 50
தச்ைசுற்று, மயக்க நிலை.
ஓங்காளம் வாந்தி. தண்ணீர்த்தாகம், அந்தரப்படுவார் (Feel Anxious). விரைவான நாடித் துடிப்பு.
ஆழமானதும், விரைவானதுமான சுவாசம். அறிவிழந்த நிலை.
நோயாளியைப் படுக்கவைத்து, ஆதிர்ச்சி ஏற்பட்ட கார ணத்தைப் பொறுத்து அதற்குரிய சிகிச்சையை வழங்கவும்.
2. தலையைப் பதிவாக (Low) ஒரு பக்கத்திற்கு திருப்பி வைக்கவும். கால்கள் இரண்டையும் உயர்த்தி விடவும் தலை, மார்பு அல்லது வயிற்றில் காயம் இருப்பின் தோள் களைசிறிது உயர்த்தி 'ஆதாரப்படுத்தி, தலையை ஒரு பக்கத் திற்குத் திருப்பி வைக்கவும். வாந்தி எடுப்பதற்குரிய அறிகுறி இருப்பின் அல்லது நோயாளி அறிவிழந்த நிலையில் இருப்பின், அவரை நினைவு மீளும் நிலையில் வைக்கவும்.
3. கழுத்து, நெஞ்சு, ஆகிய இடங்களிலுள்ள உடைகளைத்
தளர்த்தி விடவும்.
4. நோயாளிக்குத் தண்ணிர்த்தாகம் இருப்பின் உதடுகளை
நீரினல் நனைத்து விடவும்.
5. மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லும்வரை நாடித்துடிப்பு, சுவாசம் ஆகியவற்றின் வீதங்களை (Rate) குறித்துக் கொள்ளவும்.
முக்கிய குறிப்பு ஆ நோயாளியின் நிலைமை மோசமாக இருப்பின் மருத்துவ மனைக்கு மிக விரைவில் எடுத்துச் செல்ல வேண்டும். * நோயாளிக்குக் குடிக்க எதுவும் கொடுக்கக் கூடாது. ஆ நோயாளியைத் தேவையில்லாமல் அசைக்கக் கூடாது.
udućæLDSN.Lg5sio (Fainting)
மூளைக்குரிய குருதி விநியோகம் தற்காலிகமாகக் குறையும்போது மயக்கம் ஏற்படும். ஓர் மயக்கநிலை ஏற்படுவதற்கான உணர்வு (Feeling ef Faintness) (Lp 5 GS7ấv GJAð Lu L-39 இறுதியில் முற்ருக மயக்கமடைவார். அரிதாக எவ்விதமான முன்னெச்சரிக்கையும் இல்லாமல் ஒருவர் திடீரென மயக்கமடையலாம்.
84

et5 frgRoura asahr
மனத்துடன் (Emotional) அல்லது உணர்ச்சியுட்ன் (Sensory) சம்பந்தப்பட்ட் தூண்டிகள்.
திடீர்ப்பயம் (Fright), கவலை தரும் Gatis (Bad News), திகிலூட்டும் காட்சி (Horrified Sight) தாங்கமுடியாத வலி.
களைப்பு. நீண்ட நேரத்திற்கு நிற்றல் (உ+ம்: էմոց
காப்பு படைவீரன் அல்லது காவலாளி).
ஓர் பலவீனப்படுத்தும் நோய். உணவு அல்லது பானம் எடுக்காது பலமணிநேரம் இருத் தல்.
மயக்கம் சிறிது நேரத்தில் உண்டாகப் வோகிறது என்னும்
52s) (Impending Faint)
மயக்கம் உண்டாகமுன் சில அறிகுறிகள் இருக்கலாம் - அவர் கொட்டாவி விடலாம். அல்லது ஆடி அசைந்து ஒர் தள்ளாட்ட நிலை ஏற்பட்டுத் தலச்சுற்று ஏற்படும். முகம் வெளிறி, (рфції கழுத்து, கைகள் (Hands) ஆகியவற்றில் வியர்வை ஏற்பட்டு அறிவுநிலை தெளிவற்றுப்போகும்.
1.
2。
3.
நோயாளிக்குத் தைரியம் கூறி ஆழமாகச் சுவாசிக்கச்
சொல்லவும். r
கழுத்து, மார்பிலுள்ள உடைகளைத் தளர்த்திவிடவும். நல்ல காற்ருேட்டமுள்ள இடத்தில் இருக்க வைக்கவும் அல்லது படுக்க வைக்கவும். அவர் குணமடையும்போது சிறிது சிறிதாக ஏதாவது பானம் அருந்தக் கொடுக்கலாம்.
மயக்கமடைந்த நிலையின் குணம் குறிகன் நோயாளி அறிவிழந்திருப்பார்
முகம் வெளுத்து, தோல் குளிர்ந்து பிசுபிசுப்புத் தன்மை
யுடன் இருக்கும்.
ஆழமற்ற சுவாசம் இருக்கும். ஆரம்பத்தில் நாடித்துடிப்பு பலவீனமாகவும், வேகம் குறைவாகவும் இருந்து பின் படிப்படியாக, வேகத்தில் அதிகரிக்கும்.
85.

Page 51
1.
;
முதலுதவி
நோயாளியை உட்னே படுக்கவைக்கவும். முடிந்தால் காலைத் தலையின் மட்டத்திலிருந்து சிறிது உயர்த்தலாம். நல்ல காற்றேட்டத்தை வழங்கவும். உடைகளைத் தளர்த்திவிடவும். சுயநினைவு வெற்றதும், தைரியம் சுறவும். குடிக்க ஏதாவது பானம் கொடுக்கவும்.
* இது பெரும்பாலும் தவருண பாலியல் நடத்தை
* இலங்கையில் மேகநோய்களில் வெட்டை நோயும்
* போலி வைத்தியரையோ அல்லது நண்பர்களின்
* இவை பொதுவாக மனக் கட்டுப்பாடில்லாத ஆண்
* திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுகள்
மேக நோய் (V; D)
4டைய ஒருவருடன் உடலுறவு கொள்வதால் தொற்றிக் கொள்ளும். இது ஆணுக்கும், பெண்ணுக் ரூம் ஏற்படலாம்.
(Syphilis), Gaucian Garruti (Gonorrhoea) (pair னனி வகிக்கின்றன.
மேக நோய் உடலில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
வைத்தியத்தையோ நாடாமல் உடன் ஓர் வைத்திய நிபுணரிடம் சிகிச்சை பெறுவதே சிறந்தது.
கள், விலைமாதர் ஆகியோர் மூலமாக பரவுகின்றது.
எமது சமூக நியதிகளுக்கு உட்பட்டவை அல்ல; ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நியதி.
86

8 நரம்புத்தொகுதி, அறிவிழந்த
நிலை
THE NERVOUS SYSTEM AND UNCONCIOUSNESS
நரம்புத்தொகுதி இது இரு பாகங்களை கொண்டுள்ளது. 1. மூளைய - முன்ணுண் தொகுதி 2. தன்னுட்சித் தொகுதி: உடலின் அசைவுகளையும் ஏனைய தொழிற்பாடுகளையும் ஆளுகின் றன.
மூளையட்முண்ணுன் தொகுதி
இது மூண், முண்ணுன், நரம்புகள் ஆகியவற்றை கொண்டுள்ளது: மூளை பெருமளவு நரம்புக் கலங்களால் ஆக்கப்பட்டது. இந்தக் கலங்களிலிருந்து நரம்பு நார்கன் புறப்பட்டு ஒர் நரம்பு கட்டை உருவாக்குகிறது. இத்தக் கட்டு தலையோட்டின் அடிப்பாகத்தி னுாடு வெளிப்பட்டு, முள்ளந்தண்டு நிரலினுள் முண்ணுன் என்ற பெயருடன் செல்கிறது. இது நிரலின் கீழ்பாகம்வரை செல்லும், முண்ணுனிலிருந்து பல தரம்புகள் உதித்து, உடலின் பல்வேறு பாகங்களிற்கு செல்கிறது. இந்நரம்புகளினூடாகவ்ே " மூாேயி விருந்து இச்சையுள் தசைகள் அசைவதை ஆரம்பிப்பதற்கான செய்திகளும், பல்வேறு உணர்ச்சி அங்கங்களிலிருந்து (வலி, சுவை, பார்வை, மணம், கேட்டல், தொடுகை போன்ற உணர்ச்சி கள்) மூளையை நோக்கி கடத்தப்படும் செய்திகளும் செல்கிறது.
தன்னுட்சித் தொகுதி
இங்கு நரம்புகள் ஓர் வலைப்பின்னலாக அமைந்துள்ளது. இது இச்சையில் தசைகளை ஆளுவதுடன், உடலின் பல அத்தியாவசிய தொழிற்பாடுகளையும் (Vital Functions) சீராக்குகிறது, இதயத் துடிப்பு, சுவாசம், சுரப்புகள், வெப்பநிலைச் சீராக்கல் போன்றவை தன்னட்சித் தொகுதிக்குங்பட்ட செயல்களாகும். இத்தொகுதி
87

Page 52
எமது கட்டுப்பாட்டிவில்லை; அது ஒருவர் விழிப்பான நேரத்திலும் நித்திரையான நேரத்திலும் தொடர்ந்து வாழ்நாள் முழுக்க தொழிற்படும்.
9. றிவி ழந்த நி 26) (Unconciousness)
அறிவை இழப்பது எப்போதும் ஒரு பாரதூரமான விடயமாகும். எந்த ஒரு மனிதனும் உலுப்புதல் (Shaking), கூப்பிடுதல் (Shouting), கிள்ளுதல்(Pinching) போன்ற செய்கைகளுக்கு உணர்வற் றிருப்பின், அவர் அறிவிழந்த நிலையில் இருக்கிருர் என்பது அர்த்த மாகும். இது மூளையிலேற்படும் காயத்தினுல் அல்லது அதன் தொழிற்பாட்டில் ஏற்படும் தலையீட்டினல் (Interference) உருவா கலாம். பின்வரும் பதங்கள் அறிவுள்ள நிலையிலிருந்து, அறிவிழத்த நிலைகசூ செல்லும் போதுள்ள சில படிகளை குறிக்க பயன்படுத்தப் படும்.
1. pup6TMLou Tas 9 góa Slav (Full Conciousness) - GílyÁLŮLurrs
இருப்பார், கேள்விகளுக்கு பதிலளிப்பார். 2. மயக்கநிலை (Drowsiness) - இலகுவில் எழுப்ப முடியும்.
ஆனல் மீண்டும் அறிவிழந்த நிலைக்கு செல்வார். 3. ஓரளவு அறிவிழந்த நிலை (Stupor) - மிகுந்த கஷ்டத்துட னேயே எழுப்ப முடியும் இவர் தரும் பதில்கள் நம்பமுடி யாதவை. 4. முற்றக அறிவிழந்த நிலை (Unconciousness)-இவரை எழுப்ப
(ւpւգաn"*/.
முதலுதவிக்கான பொதுவான விதிகள்
1. போலிப்பல், மற்றும் வாயிலுள்ள சீதம், குருதி, உடைந்த பல் போன்றவற்றை அகற்றுவதன் மூலம் காற்றுப்பாதை யின் தடைகளை இல்லாமற் செய்யவும். யன்னல்கள், கதவு கள் ஆகியவற்றை திறப்பதன் மூலமும், சனக்கூட்டத்தை தூரதள்ளி நிற்கச் சொல்வதன் மூலமும் போதுமானளவு நல்ல காற்றை வழக்கவும். 2. மூச்சு நிற்பதற்கு ஆரம்பித்தால் அல்லது நின்றுவிட்டால் உடனடியாக செயற்கை சுவாசத்தை கொடுக்க ஆரம்பிக்க Grupo. 3. ஏதாவது பாரதூரமான குருதிப்பெருக்கு இருப்பின் அதை
கவனித்து கட்டுப்படுத்தவும்.
88

4. அவரது அறிவு எந்த நிலையிலுள்ளது என்பதைத் தீர்மா
னிக்கவும்.
5. நோயாளியை நினைவு மீளும் நிலையில் வைத்து, தலையை
காலிலும் சிறிது தாழ்வான நிலையில் வைக்கவும்.
6. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல தாமதமானல் நோயா ளியின் நிலையைக் கவனமாக அவதானிதது, நாடித்துடிப் பையும் 10 - 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை எடுக்கவும்:
7 சுயநினைவுடனிருப்பின் ஆதரவு வார்த்தை கூறி உதடுகளை
நீரால் நனைக்கவும்.
அறிவிழந்தவர்க்கு குடிக்க எதுவும் கொடுக்க வேண்ட்ாம். அவரை விட்டு எங்கும் போகக் கூடாது.
குறிப்பு: ஒரு செக்சனுக்கு அறிவிழந்தவராயினும் மருத்துவ ஆலோச னேயை அவர் அவசியம் பெற வேண்டும்.
தலையில் ஏற்படும் 5 fu D (Head Injury)
தலையிலேற்படும் காயத்தில், தலையை மூடியுள்ள மயிருடன் கூடிய தோல் (Scap) பாதிக்கப்படலாம். அத்துடன் தலையோட்டு என்பு கள் முறிவுற்று மூக்ளயிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் அல்லது ஏற் படுத்தாமலும் விடலாம். மூளையில் ஏதாவது பாதிப்பு (Damage) அல்லது குழப்பம் (Disturbance) இருப்பின், சுயநினைவு தெளிவற் றிருக்கும் (Clouded) அல்லது முற்ருக இழக்கப்படும். இவற்றுடன் முள்ளந்தண்டு, மார்பு, வயிறு, அவயவங்கள் போன்றவற்றிலும் காயங்களிருக்கலாம். ஆணுல் இவை நோயாளியால் வெளிக்காட்
- LILLDs . Its (Masked).
அ. தலையோட்டு என்பில் ஏற்படும் முறிவு (என்பு முறிவு
களுக்கு கீழ் பார்க்க). ஆ. மூளையிலேற்படும் காயத்தினுல் மூளே அதிர்ச்சி (Concussion)
அல்லது மூளை அழுத்தம் (Compression) உருவாகலாம்.
i. e.p2T logists (Concussion) ሎ
இங்கு மூளையிலேற்படுவது ஓர் பரத்த (Widespread) ஆளுல் தற்காலிகமான குழப்பமாகும். 'மூளைக்குலுக்கம்’ (Brain Shaking) என ஓர் நல்ல விளக்கத்தை இதற்கு கொடுக்
R 12 89

Page 53
கலாம். இது தலையில் அடிவிழும் போது அல்லது ஒர் உயர த்திலிருந்து (கால்கள் நிலத்தில் முதலில் படும்படி) விழும் போது ஏற்படலாம்.
குணம் குறிகள் ஆழமற்ற சுவாசத்துடன் சிறிது நேரம் அறிவிழந்த நிலையி லிருப்பார். முகம் வெளிறியும், தோல் குளிர்ந்து பிசுபிசுப்பு தன்மை யுடனும் இருக்கும். நாடித்துடிப்பு வேகமாகவும், பலவீனமாகவும் இருக்கும். நோயாளி குணமடையும் போது ஓங்காளம், வாந்தி ஆகியவை ஏற்படும். அதிகமாக, காபமேற்படுவதற்கு சற்று முன்னும், அதற்குச் சற்றுப் பின்னும் நடைபெற்ற சம்பவங்களை மறந்திருப்பார். அறிவிழந்த நிலை தொடர்ந்து இருப்பின் மூளை அழுத்தம் ஏற்பட்டுள்ளது என சந்தேகிக்க வேண்டும்.
மூளை அழுத்தம் (Compression) இது மூளையில், குருதியால் அல்லது தலையோட்டு என்பின் g5 Typigliull (psilautai (Depressed Fracture a Giorgo) is யாக ஏற்படுத்தப்படும் அமுக்கமாகும். இந்நிலை மூளை அதிர்ச்சியை உடன்தொடர்ந்து ஏற்படலாம்.
குணம் குறிகள் இங்கு சுவாசம் சத்தமுடையதாக (Noisy) இருக்கும்; உடல் வெப்பநிலை உயர்வதுடன் முகம் சிவக்கு ம் நாடித்துடிப்பின் வேகம் குறையும். கண்களின் கண்மணிகளின் அளவுகள் சமமற்றிருக்கும் அல்லது விரிவடைந்திருக்கும். அத்துடன் ஒளிக்கு எவ்வித உணர்ச்சியும் அற்றிருக்கும். உடலின் ஒரு பக்கம் பலவீனமாக அல்லது முற்ருக செய விழந்து இருக்கலாம். மூளையில் அழுத்தம் உருவாக நோயாளியின் அறிவு நிலை
மோசமாகிக் கொண்டு செல்லும். இச்சந்தர்ப்பத்தில் உட
னடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

முதலுதவி (அதிர்ச்சி, அழுத்தம்) 1. அறிவிழந்த நிலையிலுள்ளவருக்கு செய்யும் பொதுவான
முதலுதவியைச் செய்யவும். 2. மூளை அதிர்ச்சி உள்ள சந்தர்ப்பங்களில், மூளை அழுத்தம் உருவால்வதற்குரிய குணம் குறிகளை கவனமாக அவதானிக் கவும்.
நீரிழிவு நோயில் ஏற்படும் அவசர நிலைகள்
(Diabetic Emergencies)
நீரிழிவு நோயில் குருதியின் வெல்லத்தின் (Sugar) அளவு, சாதாரண மட்டத்தை விட அதிகமாக இருக்கும். எல்லா மனி தரிலும் சுயநினைவு நிலை குருதியிலுள்ள வெல்லத்தின் சரியான அளவில் தங்கியுள்ளது. சிகிச்சை எடுக்காத நீரிழிவு நோயாளி யின் குருதியில் வெல்லத்தின் அளவு, ஒர் குறிப்பிட்ட காலத் திற்கு (நாட்கள் அல்லது வாரங்களாக) அதிகரித்து இறுதியில் ஓர் உயர்ந்த மட்டத்தை அடைந்ததும், அவர் சுய நினைவை இழப்பார். இது நீரிழிவுக் கோமா (Diabetic Coma) எனப்படும். இன்சுலின் (Insulin) ஊசியை எடுக்கும் நீரிழிவு நோயாளியில், Øsörargésår. Gæst Lorr (Insulin Coma) stsk gys ØsivGE9ffsNENs சுயநினைவு இழந்த நிலை ஏற்படலாம். இன்சுலின் குருதியில் சுற்றேடும் வெல் லத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் தனது தொழிலைப் புரிகிறது. குருதியின் வெல்லம் விரைவாக அல்லது கூடியளவில் குறைக்கப்படின், நோயாளி சில நிமிடங் களுள், (சிலவேளை சில செக்கன்களுக்குள்) திடீரென சுயநினைவை இழப்பார். இது இன்சுலின் கோமா எனப்படும்.
s. Sñg6á, Gasa Lot (Diabetic Coma)
நோயாளியின் முகம் சிவந்து தோல் உலர்ந்து இருக்கும். - சுவாசம் ஆழமாக இருக்கும்; அத்துடன் மூச்சு இனிமை யான மணத்துடன் இருக்கும். பெருமூச்சும் ஏற்படலாம். - நோயாளி படிப்படியாக நீரிழிவுக் கோமா நிலைக்குச் செல்வார். நோயாளி அதிகமான இன்சுலினலோ அல்லது இன்சுலின் இல்லாமலோ பாதிக்கபட்டுள்ளார் என்பதை தீர்மானித்தல் சுலபமானதல்ல. -ạg. Qsở156ớì6ör Gểan Lom (Insulin Coma)
தோல் வெளிறியிருக்கும். அத்துடன் நன்கு வியர்க்கும்.
9.

Page 54
- நாடித்துடிப்பு வேகமாகவும் சுவாசம் ஆழமற்றதாகவும்
இருக்கும். மூச்சில் எவ்வித மணமும் இருக்காது. - அவயவங்களில் தடுக்கம் ஏற்படலாம். - நோயாளி குழப்ப நிலையிலிருக்கலாம் (Confused). சில வேளை அசாதாரணமாகச் சண்டை பிடிப்பவராகவும் (Aggressive) இருக்கலாம். அதிகளவு மதுபானம் எடுத்த தால் ஏற்பட்ட நிலை என இந்நிலையை தவருக நாம் எடுத்துக் கொள்ளலாம். - மயக்க நிலையோ அல்லது அறிவிழந்த நிலையோ ஏற்பட
லாம்.
முதலுதவி சுயநினைவுடன் இருப்பின் தயங்காமல் இரண்டு மேசைக் கரண்டி நிரம்பிய சீனியைப் போட்டு ஏதாவது பானத்தை அருந்தக் கொடுக்கலாம் அல்லது சீனியை அப்படியே கொடுக்கலாம் அல்லது வேறு இனிப்புப் பதார்த்தங்களை கொடுக்கலாம். நோயாளியின் நிலை உடனடி யாக சீரடையின், அது அகிகளவு இன்சுலினல் ஏற்பட்ட நிலை யாகும். இவருக்கு மேலும் வெல்லத்தை கொடுக்கலாம். இவரது நிலை சீரடையா விடினும் வெல்லத்தைக் கொடுப்பது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. சுயநினைவு அற்று இருப்பின் நினைவு மீளும் நிலையில் வைத்து உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பவும். மூளைத்தாக்கு (Stroke) இது உயர் குருதி அமுக்கமுள்ள வயோதிபர்களுக்கே அதிகமாக ஏற்படும். இங்கு மூ%ளயின் மேற்பரப்பில் அல்லது உள்ளே குரு திக்குழாய் வெடிப்பதால், குருதிப் பெருக்கு ஏற்பட்டு மூளையில் அழுத்தம் (Compression) affil 16th. மூளைத்தாக்கு சாதாரண மாக எவ்வித முன்னெச்சரிக்கையுமில்லாமல் திடீரென ஏற்படும். முன்னெச்சரிக்கை இருப்பின் நோயாளி கடுமையான தலைவலி என கூறுவார். பின் படிப்படியாக மோசமடைந்து இறுதியில் விழுந்துவிடுவார். குணம் குறிகள் அழுத்தத்திற்குரிய (Compression) syGas (56007th குறிகளே இங் கும் ஏற்படும்: ஆளுல் இங்கு காயம் ஏற்பட்டதற்குரிய எவ்வித
-92

அறிகுறிகளும் இருக்காது. அத்துடன் இங்கு உயர் குருதி அமுக் கம் நோயாளிக்கு இருப்பதற்குரிய வரலாறும் (History) இருக்கும்.
முதலுதவி
அழுத்தத்திற்குரிய முதலுதவியே இங்கும் பயன்படுத்தப் LUGBb.
a Tátsonas 6usú)ůU (Epileptic Fit)
இதில் இரு வகைகள் உண்டு.
சிறியவகை காக்கை வலிப்பு (Minor Epilepsy) இது மிகவும் குறுகிய நேரத்திற்கே ஏற்படும். நோயாளி திடீரென்று வெளிறிவிடுவார். அத்துடன் அவரது கண்கள் ஆடாமல் அசையாமல் அல்லது உற்றுப்பார்த்தபடி (Staring) இருக் கும். ஒரு கண நேரத்திற்கு அவர் அறிவிழந்திருப்பார், அத்துடன் இங்கு நடந்தவற்றை மீண்டும் ஞாபகப்படுத்த முடியாமலிருப்பார்
பெரியவகை காக்கை வலிப்பு (Major Epilepsy) இதுவே உண்மையான காக்கை வலிப்பாகும்.
நோயாளி திடீரென அறிவிழந்து நிலத்தில் விழுந்து a Gantti. உடல் சில செக்கன்களுக்கு விறைப்பாகவும் (Rigid) முகம்; கழுத்து சிவப்பாகவும் இருக்கும். இதன் பின் வலிப்பு (Fit or Convulsion) ஆரம்பமாகும். இங்கு தசைகளின் சுருக்கமும் தளர்வும் மாறி மாறி நடை பெறும். இதன்போது அவர் எவ்வித கட்டுப்பாடுமற்று கையையும் காலேயும் எல்லாத் திசைகளிலும் தூக்கி யெறிவார். பற்களை நற நற என்று கடிப்பார். வாயில் நுரை தள்ளி சத்தமான சுவாசம் ஏற்படும். நாச்கு கடிபட்டிருப்பின் நுரையில் குருதி சலந்திருக்கும். வலிப்புகள் அதிகமாக சில செக்கன்களே நீடிக்கும். இதன் போது அவரை அறியாமல் சிறுநீர் அல்லது மலம் வெளி யேறியிருக்கலாம். இதைத் தொடர்ந்து வரும் இடைவெளி நேரத்தில் (Pause), அவர் ஒய்வாக (Relaxed) இருப்பார் . ஆனல் திகைப்புற்று (Daze) களைத்திருப்பார். அதிகமாக அவர் இதைத் தொடர்ந்து நல்ல நித்திரையாகி விடுவார்.
93

Page 55
முதலுதவி
1. உண்மையான வலிப்பின் போது, தன்னையே அவர் காயப் படுத்திக் கொள்வதைத் தடுக்க வேண்டும்; வலிந்து தடுக்க வேண்டாம். முடிந்தால் அவரில் ஆபத்தை ஏற்படுத்த கூடிய பொருளே அகற்றவும். 2. சத்தர்ப்பம் கிடைத்தால், போலிப் பற்கள் இருப்பின் அவற்றை அகற்றி, ஒர் கைக் குட்டைக்கு முடிச்சுப் போட்டு, அதை தாடைகளுக்கிடையில் முடிந்தளவில் பின்னுல் வைக்கவும். இது நாக்கு கடிபடுவதைத் தடுக்கும்.
8. வலிப்பு முற்ருக நிற்கும்வரை கவனமாக பார்த்துக் கொள்ளவும். வலிப்பு நின்றவின் வாயைத் திறந்து நுரை, உமிழ்நீர் ஆகியவற்றை துடைத்து விட்டு, போலிப்பற்கள் இருப்பின் அதை அகற்றி விட்டு, அவரை மீளும் நிக்லயில் வைக்கவும். நித்திரை கொண்டால் அநேகமாக அரை மணித்தியாலத்தின் பின் எழுந்து விடுவார்.
4. ழருத்துவ உதவியை நாடவும்.
adiofurt at 66 Lasair (Hysterical Fits)
இது பெரும்பாலும் பெண்களுக்கே ஏற்படும்; ஆளுல் ஆண்க ளுக்கும் ஏற்படலாம். இது மனவெழுச்சிப் பிரச்சனைகளாலேயே (Emotional Stress) உண்டாகிறது. இவர்கள் காக்கை வலிப்பு போன்று எமக்கு தோன்றும்படி செய்து, எமது அனுதாபத்தை (Sympathy) பெற முயற்சிப்பார். இங்கு இவர் சத்தமிட்டு அழுதபடி கட்டுபாடற்ற உடல் அசைவுகளைக் காட்டுவார். இவர் கள் விழமாட்டார்கள்; ஆனல் பாதுகாப்பான நிலையில் விழ லாம். சுயநினைவுடன் இருப்பார்; ஆளுல் அதிக கரிசனை காட்டி சூறல் நிலைமை மோசமாகும்.
முதலுதவி
1. முதலில் இந்நிலைக்கு வேறு எதுவித காரணமும் இல்லை
என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.
2. நிதானமாகவும் ஆணுல் உறுதியாக அவருடன் கதைக்க
அம்; அதிக கரிசனை காட்டவேண்டாம்.
8. அவருக்கு மனத்தைரியத்தைக் கொடுக்க வேண்டும்.
94

4. பக்கத்தில் நிற்பவர்களை அகற்றி விடவும்: Qás6utraludio
வலிப்பு தொடர்ந்து ஏற்படலாம்.
5. அவர் குணமடையும்போது ஏதாவது வேலை செய்யக்
கொடுக்கவும்.
.ே மருத்துவ ஆலோசனையைப் பெறவேண்டும்.
குழந்தைகளில் காய்ச்சல் ஏற்படுவதால் உண்டாகும் a sólú (Febrille Convulsions)
இது ஆறு மாதம் தொடக்கம் ஆறு வயது வரை உள்ள குழந் தைகளுக்கு ஏற்படும். இந்த பராயத்தில் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் உண்டாஞல் வலிப்பும் உண்டாகும். காய்ச்சல் பல் வேறு காரணங்களினல் (உ+ம்: சுவாசத்தொகுதி சிறுநீரகத் தொகுதி என்பவற்றில் தொற்று, காதில் தொற்று) ஏற்பட்டிருக் கலாம். ஆனல் அவை எல்லாம் இங்கு வலிப்பு என்ற உருவத் தில் வெளிக்காட்டபடுகிறது. குழந்தைகளுக்கு அதிகமாக காய்ச் சலின் காரணமாகவே வலிப்பு ஏற்படுகிறது.
குழந்தைகளின் வலிப்பிற்கு ஏனைய காரணங்கள்
1. பிரசவ காலத்தில் ஏற்படும் காயங்கள். 2. குருதியில் வெல்லச்சத்து குறைதல். 3. மூளைச்சவ்வில் ஏற்படும் அழற்சி அல்லது மூளைக்காய்ச்சல்
(Meningitis). 4. குருதியில் ஒட்சிசன் பற்ருக்குறை. 5. காக்கை வலிப்பு.
முதலுதவி
1. அதிக உடைகள் இருப்பின் அவற்றைக் களேந்து நல்ல
காற்று படும்படி விடவும்.
2. முடிந்தால் நினைவு மீளும் நிலையில் வைக்கவும். Փւն-աnr விடில் தலயை ஒரு பக்கத்திற்கு திருப்பி வைக்கவும். உமிழ்நீர் முதலியவற்றைத் துடைத்து நாக்கை கடிக்கா மலும், நாக்கு பிரளாமலும் ஒரு சிறுகரண்டியின் கைப் பிடி போன்ற பொருளை கவனமாக பற்களுக்கிடையில் செலுத்தி பிடித்து வைத்திருந்தால் நல்லது.
鲁5

Page 56
பின்வரும் வழிகளிலொன்ருல் உடல் வெப்பநிலையை உடனே குறைக்கவும். Tepid &ponging - ஓர் துப்பரவான துவாயை இளம் சூட்டு (LukeWarm) நீரில் நனைத்து குழந்தையின் உடல் முழுவதையும் உறுதியாகத் துடைக்கவும். ஐஸ் நீர் இருப்பின் ஓர் துவாயை அதற்குள் நனைத்து அதை கழுத்து, அக்குள், கவடு (Groin) போன்ற இடங் களில் வைக்கலாம். ஈரமான உடைகளே உடலின் மேல் போட்டு நோயாளியை மின் விசிறிக்கு அண்மையில் கிடத்தலாம். மேற்குறிப்பிட்ட வழிகளிலொன்றைப் பயன்படுத்துவதுடன் பனடோல் குளிசைகளையும் உடனே கொடுக்கவும். இது தனது தொழிலை புரிய நேரம் எடுக்கும். கொடுக்கும் அளவுகள். ஒரு வயது வரை - குளிசை 4 மணிகளின் பின் 1 - 6 வயது வரை - 3 } மீண்டும் கொடுக்கலாம். உரிய நேரத்தில் பனடோல் குளிசைகளையும் கொடுத்து, உடல் வெப்பநிலையை குறைக்கும் ஏனைய வழி முறை களையும் கையாளுவதன் மூலம் காய்ச்சலால் உண்டாகும் வலிப்பை ஓரளவு தடுக்கலாம். குழந்தையின் பெற்றேருக்கு ஆறுதல் வார்த்தை கூறி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
பெருமளவில் ஏற்படும் குருதிப்பெருக்கு
96
(Severe Bleeding) பொதுவான காரணங்கள் மார்பு, வயிறு ஆகியவற்றுள் இருக்கும் பெரிய குருதிக் குழாய்கள் வெடித்தல். வயிற்றில் ஏற்படும் அடியிஞல் வண்ணிரல், ஈரலிலிருந்து குருதி பெருகுதல். இரைப்பை குடலிலுள்ள நோய்கள். உ+ம்: வயிற்றுப் புண், கருச்சிதைவின் போது கருப்பையிலிருந்து குருதி பெருகு
st.

5. பிள்ளை பிறக்கும் போது அல்லது பிறந்த பின்னர் மிகவும் பாரதூரமான முறையில் குருதிப் பெருக்கு ஏற்படும் போது மூளைக்கு குருதி செல்லாததால் ஒரு பெண்ணிற்கு அறிவிழக்கும் நிலை ஏற்படலாம்.
முதலுதவி
இங்கு குருதி பெருகும் இடத்தில் நேரடி அமுக்கத்தை பயன்படுத்தி குருதிப் பெருக்கை நிறுத்த முடியாது. நோயாளி அறிவிழந்திருப்பின் நினைவு மீளும் நிலையில் வைக்கவும். காற்றுப் பாதையை தெளிவாக்கவும். கால்களை உயர்த்தி விடவும். இதன் மூலம் மூளைக்கு போகக்கூடியளவு குருதி புவியீர்ப்பின் மூலம் செல்லும், 4. உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும்.
og LTGOTúd (Alcohol)
மதுபானம் (அற்ககோல்) அளவுக்கு மிஞ்சி எடுப்பின் நஞ்சாகும் (மரணத்தையும் ஏற்படுத்தலாம்). ஒரு நிலையில் நடக்க, கதைக்க முடிகாமல் அவர் இறுதியில் சுய நினைவையும் இழக்கலாம். இவர் இந்நிலையில் வாந்தி எடுக்கலாம். எனவே இவரை நினைவு மீளும் நிலையில் வைத்து காற்றுப் பாதையை தெளிவாக்கி வைக்கவேண்டும். அறிவிழந்த நிலையிலுள்ள ஒருவரில் மதுபான மணம் இருப்பின் நிச்சயமாக அவர் மதுபானத்தின் காரண மாக அறிவிழந்துள்ளார் என்று கூறமுடியாது. எனவே அவரில் காயங்கள் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.
அறிவிழந்த நிலை ஏற்பட ஏனைய காரணங்கள்
1. ஒவ்வாமை அல்லது அலர்ஜி (ஃilergy)
2. தஞ்சூட்டல் 3. மின் அதிர்ச்சி
நீரில் மூழ்குதல் 5. g5uis Ardie5 (Heart Attack) 6. Leuidith (Common Faint)
F 3 97

Page 57
3) எரிகாயங்களும் சூட்டுத்திரவம்
பட்ட காயங்களும் BURNS AND SCALDS
இவ்வகைக் காயங்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பின் பெருமள வில் தவிர்க்கப்படக் கூடியவை. இவற்றின் பாரதூரமான தன்மை உடலின் எவ்வளவு மேற்பரப்பைப் பாதித்துள்ளது என் பதில் தங்கியுள்ளது. எவ்வளவு ஆழத்தை (Depth) பாதித் துள்ளது என்பது சிறிது முக்கியத்துவம் குறைந்தது. குழந்தை களிலும் சிறுவர்களிலும் சிறிய எரிகாயமும் பாரதூரமான தாகும். இருவகைக் காயங்களும் தழும்பு (Scar), அங்கவீனம் (Deformity), மன அதிர்ச்சி (Mental Trauma) ஆகிய விரும்பத்தகாத விளைவு களைத் தரவல்லன.
எரிகாயம் உண்டாவதற்குரிய காரணங்கள்
1. உலர் வெப்பம் (Dry Heat) - நெருப்பு, வெப்பமான
பொருட்கள், சூரிய வெப்பம்.
2. மின்னேட்டத்துடன் தொடுகை ஏற்படுதல் அல்லது இடி
acups 6 (Lightning).
3. உராய்வு - சுழலும் சில்லு, விரைவாக அசையும் வடம்
4. வன் அமிலங்களும் காரங்களும் - சல்பூரிக் அமிலம், எரி
Germt m.
சூட்டுத் திரவம் பட்ட காயங்களுக்குரிய காரணங்கள் கொதி நீர், நீராவி, கொதி எண்ணெய், கொதி தார்.
எரிகாயங்களின் வகைகள்
1. மேற்பரப்பு மட்டும் சம்பந்தப்பட்ட் காயம் (Superficial) - இதில் தோல் செந்நிறமாகவும், கொப்புளங்களை யும் கொண்டிருக்கும். தழும்புகள் இல்லாமல் இருவாரங்களில் குணமாகிவிடும். (படம் 31 A).
98

2. பகுதித் தடிப்பு சம்பந்தப்பட்ட காயம் (Partial Thickness) - இதுவும் தழும்புகள் இல்லாமல் ஆனல் தாமதமாக குணப் படும். தோல் ஒட்டுதல் (Skin Grafting) தேவைப்படாது (படம் 31 B).
3. (p(g#5g5uşŭ gFübLugf5g5ŭ Luű asmulo (Full Thickness ) — GOLD ĝis
வாகவே குணமடையும். இங்கு தழும்புகளும் சுருக்கங் களும். Conractre) ஏற்படும். இங்கு தோல் ஒட்டுதல் அவசியமாகும். (படம் 31 C).
Lio 3:
எரிகாயங்களின் வகைகள்
இருவகைக் காயங்களினுலும் ஏற்படும் விளைவுகள்
1. தாங்கமுடியாத வேதனை. 2. தோலில் ஏற்படும் பாதிப்பு (மேலே தரப்பட்டுள்ளது). 3. அதிர்ச்சி (Shock) - இது ஒர் ஆபத்தான நிலையாகும். இது எரீமேற்பரப்பிலிருந்து திரவம் வடிவதினுல் மேலும் மோசமடையும்
மூற்ாதுகாப்பு நடவடிக்கைகள்
1. போத்தல் விளக்குகளுக்குப் பதிலாகப் பாதுகாப்புள்ள
ஒரு விளக்கை உபயோகித்தல் வேண்டும்.
99

Page 58
2.
5.
படுத்துக் கொண்டு விளக்கில் வாசிக்கக் கூடாது. விளக்கு தட்டுப்படின் படுக்கையிலும், படுத்திருப்பவரிலும் இலகு வில் நெருப்பு பற்றிப்பிடிக்கும். அடுப்பங்கரையில் பருத்தி உடைகளை அணிந்தே நிற்க வேண்டும். தரையில் நித் திரை செய்யும் போது பிள்ளைகளுக்கு அரு கில் விளக்குகளே எரிந்தபடி வைக்கக் கூடாது. தீப்பெட்டிகளை குழந்தைகள், சிறுவர்கள் எடுக்கக்கூடிய இடங்களில் வைக்கக் கூடாது. வெந்நீர், சூடான கஞ்சி, கொதித்த எண்ணெய் அல்லது வேறு சூடான பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைக்க வேண்டும்.
முதலுதவி - இருவகைக் காயங்களுக்கும் பொதுவானது
எரிகாயத்தின் போது பாதிக்கப்பட்ட இழையங்கள் வெப்பத்தை தம்மகத்தே வைத்திருக்கும். இது மேலும் நோவையும், பாதிப் பையும் ஏற்படுத்தும். எனவே முதலுதவியின் நோக்கம் மிக விரைவில் வெல்பத்தை அகற்றுவதே
1.
2.
100
பாதிக்கப்பட்ட பகுதியை ஒடும் நீரில் (Pipe) பிடிக்கவும், அல்லது ஓர் நீருள்ள வாளியுள் அல்லது தொட்டியுள் அமிழ்த்தவும். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் அல்லது வேதனை குறையும்வரை பாதிக்கப்பட்ட பகுதியை நீருள் வைத்திருக்க வேண்டும். அமிழ்த்த முடியாத பாகங்களுக்கு (உ+ம்: முகம்) ஒர் துப்பரவான மென்மை யான துணியை பலமுறை மடித்துவிட்டு, அதை தோய்த் தெடுத்து காயத்திற்கு மேல் வைத்து அமுக்க வேண்டும். மீண்டும் மீண்டும் நனைத்து அமுக்க வேண்டும் (தேய்க்கக் கூடாது). மோதிரம், காப்பு, சப்பாத்து, மற்றும் ஏனைய இறுக்க மான பொருட்களையும் உடனடியாக அகற்றிவிட வேண் டும். இல்லாவிடில் வீக்கம் உருவாகி அகற்றுவது கடின மாகிவிடும். கொதிநீரால் நனைந்த உடையை கவனமாக அகற்ற வேண்டும். ஆனல் எரிகாயத்தில் சம்பந்தப்பட்ட உடையை அகற்றக் கூடாது. காரணம் இது வெப்பத்தால் கிருமி நீக்கப்பட்டிருக்கும்.

பாதிக்கப்பட்ட பகுதிமேல் ஓர் வெளுத்த துணியை போட்டு மூடவும். முகத்திற்கு துணியின் நடுவில் சுவாசிப் பதற்காக ஓர் துவாரத்தை இட்டு ஓர் முகமூடி போன்று (Mask) செய்யலாம். கை, கால் போன்றவற்றை ஓர் துப் பரவான பொலிதீன் பையால் மூடலாம். பாரதூரமாக பாதிக்கப்பட்ட அவயவத்தை அசைக்கக் 43m -- TTE. பாரதூரமாக பாதிக்கப்பட்ட நோயாளிக்கு (சுயநினை வுடன் இருப்பின்) அடிக்கடி சிறிதளவு குளிர் பானம் கொடுக்கவும். கொப்புளங்களை (81isters) உடைக்கக் கூடாது. நோயாளிக்கு மனச்சாந்தி தரும் வார்த்தைகளைக் கூற வேண்டும். மோசமாக பாதிக்கப்பட்டவர்களை உடனே மருத்துவ மனக்கு அனுப்ப வேண்டும்
உடையில் தீப்பற்றல்
l
3.
நீர் அருகில் கிடைத்தால் அதை பயன்படுத்தலாம்: இல்லாவிடில் உங்கள் பாதுகாப்பிற்காக ஒரு கம்வளி யையோ, மேசை விரிப்பையோ, படுக்கை விரிப்பையே அல்லது சாக் கையோ (Sack) விரித்துப் பிடித்துக் கொண்டு விரைவாக அவரை அணுக வேண்டும். அதஞல் அவரை சுற்றி தரை மட்டத்தில் கிடத்தினுல் சுவாலை தணியும், இங்கு இந்த சேய்முறையால் எரிதலுக்கு உதவும் காற்றின் விநியோகம் தடைப்படுகிறது: ஒருவரும் அருகில் இல்லாத போது தீப்பற்றினுல், அவர் நிலத்தில் விழுந்து உருள வேண்டும் கம்பளி, சாக்கு, மேசைச் சீலை கிட்ட இருந்தால் அல்லது அகப்பட்டால் உடல் முழுவதையும் அதனல் சுற்றிக் கொள்ள வேண்டும். எச்சந்தர்ப்பத்திலும் ஓடக்கூடாது; இது எரிதலை அதிக LDIT digilb. சுவாலை தணிந்ததும் எரிகாயங்களுக்குரிய மேற்குறிப்பிட்ட சிகிச்சையை அளிக்க வேண்டும்.
வாய், தொண்டையில் ஏற்படும் எரிகாயமும், சூட்டுத் திர வம் பட்ட காயமும்
இங்கு தொண்டையினுள்ளே வீக்கம் உண்டாகி சுவாசம்
saliullah (b.
101

Page 59
1. மிக விரைவாக மருத்துவ மனைக்கு அனுப்ப ஒழுங்குகளைச்
செய்ய வேண்டும்.
2. நோயாளியை நினைவு மீளும் நிலையில் வைக்க வேண்டும்.
3. சுயநினைவுடன் இருப்பின் சிறிது சிறிதாக குளிர் நீரை
அருந்தக் கொடுக்கலாம்.
43 சுவாசித்தல் நின்றுவிட்டால் செயற்கைச் சுவாசம் அளிக்க
வேண்டும்.
இரசாயனப் பொருட்களால் ஏற்படும் எரிகாயங்கள்
இரசாயனப் பொருள் தோலுடன் தொடுகையாக இருக்கும் வரை அது பாதிப்பைத் தொடர்நது ஏற்படுத்திய வண்ணம் இருக்கும். எனவே அதை கூடிய விரைவில் அகற்றுவதே எமது நோக்கமாக இருக்கவேண்டும்.
1. காயத்தின்மேல் நீரை நன்கு ஊற்றவும் அல்லது ஒடும் நீரில் பிடிக்கவும். இதன்போது உங்களின் மீது படாமல் பார்த் துக் கொள்ள வேண்டும்.
2. இரசாயனப் பொருள் பட்ட உடுப்புக்களை உடனடியாக
கழற்றி விடவேண்டும்.
சீ. தொடர்ந்து எரிகாயங்களுக்கான பொதுவான சிகிச்சையை
செய்யவேண்டும்.
4. அமிலக் காயங்களுக்கு அப்பச்சோடா கரைசலையும் (ஒரு பைந் நீருக்கு ஒரு தேக்கரண்டி) காரக் காயங்களுக்கு வின கிரியையும் ஊற்றலாம்.
கண்ணில் இரசாயனன் பொருட்கள் படுதல்
இது கண்ணில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி கண்ணை குரு டாக்கலாம். எனவே இங்கு முதலுதவி உடனே செய்யப்பட வேண்டும். அதாவது இரசாயனப் பொருள் உடனடியாக ஐதாக் கப்பட வேண்டும்.
1. நோயாளியை இருக்க அல்லது படுக்க வைக்கவும். பாதிக் கப்பட்ட பகுதிக்கு தலையைத் திருப்பி, மூக்கின் பக்கத்திலி குந்து (மற்றைக் கண்ணை பாதுகாப்பதற்கு) நகச்சூட்டு நீரை (Tepid) அல்லது குளிர் நீரை ஊற்றவும். இதன் போது கண்மடலை பலதடவைகள் திறந்து மூடவேண்டும். இது கண் மடலின் மடிப்புகளுள் உள்ள இரசாயனப்
102

பொருட்களை வெளியேற்ற உதவும். இவ்வாறு கழுவுதல் ஆகக்குறைந்தது பத்து நிமிடங்களாவது செய்ய வேண்டும் ஒருபோதும் நேரத்தைக் குறைக்க வேண்டாம். ஒரு சிறுமெத்தையை (Pad) கண்ணின்மேல் வைக்கவும். மருத்துவமனைக்கு விரைவில் அனுப்பவும்.
silocyrts scăSangs (Criminal Abortion)
* இலங்கையில் மருத்துவக் காரணங்களுக்காக மட் டுமே கருச்சிதைவு அனுமதிக்கப்படுகிறது. ஏனைய கருச்சிதைவுகள் சட்டபூர்வமாக்கப்படவில்லை. ானவே ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற் காக அல்லாமல் வேறு எக்காரணங்களுக்காகவும் கருச்சிதைவு செய்யப்படும்போது அவை சட்ட விரோதமானவையாகும்.
சட்ட விரோத கருச்சிதைவிஞல் ஒரு பெண் மரண மடையலாம் அல்லது நிரந்தர மலட்டுத் தன்மைக்கு a2,aromTrTsGonth.
e Gurroi “60 Që Saurrasakr” (Quacks) së 19 Guara të
போகாதீர்கள்.
* திருமணமான பெண்கள் ஏதாவது சந்தர்ப்பத்தில் குழந்தைகள் பிறப்பதை விரும்பாவிடின், பொருத்த மான குடும்பக் கட்டுப்பாட்டு முறையை கடைப் பிடிப்பதே புத்திசாலித்தனமானது.
* ஆண்களிற் சிலர் தவறைச் செய்துவிட்டு தாம் தப்பி விடுவர். பெண்கள் முன் ஜாக்கிரதையுடன் இருப் பின் எவ்வித பிரச்சனைகளும் எழாது.
* சட்டவிரோத கருச்சிதைவு ஏதாவது காரணத்தினுல் அம்பலமாகும் போது, சம்பந்தப்படும் பெண்ணும், அவரது குடும்பமும் பல்வேறு மன உளைச்சல்களுக் கும் பிரச்சனைகளுக்கும் உள்ளாகின்றனர். ஆ எவ்வித தவருண செய்கைகளுக்கும் என்றே ஒரு நாள் விலை கொடுத்தே ஆகவேண்டும். எனவே மன உறுதியுடனும் முன்யோசனையுடனும் நடந்து தவறு களைச் செய்யாதிருப்பதே நல்லது.
O3

Page 60
() அணியங்களும் கட்டுத்துணிகளும்
DRESSINGS AND BANDAGES
அணியங்கள்
பாதுகாப்புப் போர்வையாக காயங்களுக்கு மேலே இடப்படு பவை அணியங்கள் எனப்படும். இவை:-
- தொற்றுக்களைத் (Infection) தடுக்கும். - வெளிவரும் திரவங்களை (குருதி, நீர்பாயம் முதலிய)
உறுஞ்சும். - குருதிப் பெருக்கை கட்டுப்படுத்தும். - மேலும் காயம் ஏற்படாமல் தடுக்கும். ஓர் நல்ல அணியமானது கிருமி நீக்கப்பட்டு போதுமான துவா ரங்களைக் (கசிவு வியர்வை ஆகியவற்றிற்கு வழிவிடுவதற்கு) கொண்டுள்ளதாக இருக்க வேண்டும்.
ஒட்டும் தன்மையுள்ள அணியங்கள் (Adhesive Dressings)
இவ்வகை கிருமிநீக்கப்பட்ட அணியங்கள் பலவகைப்படும். இவை ஓர் உறுஞ்சும் தன்மையுள்ள நொய்யை (Gauze) அல்லது செலு லோசே (Cellulose), ஒர் படை ஒட்டும் தன்மையுள்ள பொரு ளின் மேல் இறுக்கமாகக் கொண்டுள்ளது. இவ் அணியத்தை இடுவதற்கு முன்பு காயத்தைச் சூழவுள்ள தோல் உலர்ந்திருக்க வேண்டும். அணியத்தின் விளிம்புகளை உறுதியாக அமுக்கிவிடி வேண்டும்.
ஒட்டும்தன்மையற்ற அணியங்கள் (Non-Adhesive Dressings)
1. Gibrill earful fascit (Gauze Dressings)
இது மென்மையான, எளிதில் வளைந்து கொடுக்கக் கூடிய, மிகுந்த உறுஞ்சும் தன்மையுள்ள பொருளாக இருப்பதால், பெரிய காயங்களுக்கு அதிகமாகப் பாவிக்கப்படும். இது காயத்துடன் ஒட்டிவிடக்கூடும். ஆனல் இத்தன்மை குருதி உறைதலில் உதவும்.இவ் அணியத்தைப் போர்த்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பஞ்சினலான படைகளை இடவேண்டும்.
104

2.
3.
பிரதி அணியங்கள் (improvised Dressings)
இது துப்பரவான, மென்மையான, உறுஞ்சும் தன்மையுள்ள எந்த பொருட்களாலும் செய்யப்படலாம். உ+ம்: கைக்குட்டை, ஓர் துண்டு லினன் (Linen), செலுலோசு. ני sum stå as i uru (Suto) SGufusigo øsfuld IPrepared (Standard) Sterile Dressing) இது நொய்யாலான படைகளையும், அதற்குமேல் ஓர் சிறு மெத்தை பஞ்சையும் கொண்டுள்ளது. இவை இரண்டும் ஓர் உருளைப் பந்தனத்திற்கு இணைக்கப்பட்டுவி. ஸ்ாது. இவை பாதுகாப்பான பைகளுள் அடைக்கப்பட்டு பல்வேறு அளவுகளில் விற்பனையாகிறது.
அணியங்களை இடுதல்
அணியங்களை கையாளும் போதும், இடும்போதும் (Application) போதிய கவனம் எடுக்கவேண்டும். முடிந்த அளவில் உங்கள் கைகளை நன்கு சழுவ வேண்டும். உங்கள் கைகளால் காயத்தின் எப்பாகத்தையும், காயத் துடன் தொடுகையை ஏற்படுத்தப் போகும் அணியத்தின் பாகத்தையும் தொடக்கூடாது. காயத்திற்கு அல்லது அணியத்திற்கு அண்மையில் நீங்கள் கதைப்பதோ அல்லது இருமுவதோ கூடாது. அணியங்களை நன்கு மூடக்கூடிய விதத்தில் பஞ்சினலான சிறு மெத்தைகளை இடவேண்டும். இவற்றை இந்நிலை யிலே அப்படியே வைத்திருப்பதற்கு கட்டுத்துணியை போட்டுக் கட்டலாம் அல்லது ஒட்டும் பிளாஸ்ரரை இடலாம். அணியம் காயத்துடன் இறுக்கமாக ஒட்டிவிட்டால் அதை அகற்ற சேலைன் (Saline) அல்லது ஐதரசன் பேரொட் சைட் போன்றவற்ருல் நனைத்து அகற்றலாம்.
கட்டுத்துணிகள்
கட்டுத் துணிகளைப் பயன்படுத்துவதன் நோக்கம்
va
அணியத்தின் மீது நேரடி அமுக்கத்தை பிரயோகிப்பதால் குருதிம் பெருக்கை கட்டுப்படுத்த
4 105

Page 61
- அணியங்கள், சிம்புகளை அந்த நிலைகளில் (Position) வைத்
திருக்க: - வீக்கம் உருவாதல்த் தடுக்க அல்லது குறைக்க:
- ஓர் அவயவத்திற்கு அல்லது மூட்டிற்கு ஆதாரத்தைக்
கொடுக்க;
- அசைவுகளைக் கட்டுப்படுத்த - நோவாளிகளைத் தூக்குவதற்கும், காவுவதற்கும் உதவுதல்.
அணியம், சிம்புகளை அந்த நிலையில் சரியாக வைத்திருக்க, உறுதி பாகக் கட்டவேண்டும்; ஆனல் குருதிச் சுற்ருேட்டத்தை தடை செய்யக் கூடியவிதத்தில் அல்லது காயத்தை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் இறுக்கமாகக் கட்டக் கூடாது. கை அல்லது கால்விரல் நகங்களில் இலேசான நீல நிறம் தோன்றுவது கட்டு மிகவும் இறுக்கமானது என்பதைக் காட்டும் ஒர் ஆபத்தான அறிகுறி யாகும். உணர்ச்சி இழக்கப்படுதல் இன்னேர் அறிகுறியாகும்.
முக்கோணக் súGğ535 Gof (Triangular Bandage)
ஒரு மீற்றருக்கு குறையாத நீள அகலமுள்ள சற்சதுரமான துணியை மூலைவிட்டமாக வெட்டுவதால் (இரண்டு) முக்கோணக் கட்டுத்துணிகளைப் பெறலாம்.
முக்கோணக் கட்டுத்துணியின் பயன்பாடுகள்
1. முழுத்துணியையும் பயன்படுத்தல் - ஓர் தூக்காக (Sing) அல்லது (திறந்த நிலையில்) அணியத்தை ஒரு குறிப்பிட்ட, நிலையில் (In Position) வைத்திருக்க உதவும் (படம் 32) 2. அகலமான (Bread) கட்டுத்துணியாக பயன்படுதல் - துணி யின் நுனியை அடியின் மையத்திற்கு கொண்டுவந்து மடித்து விட்டு, அதே திசையில் இன்னேர் மடிப்பை இடவும் (படங்கள் 33 & 34). 3. ஒடுக்கமான (Narrow) கட்டுத்துணியாக பயன்படுதல் - இன்
ஞேர் தடவை அதே திசையில் மடித்தல் (படம் 35). 4. மோதிரச் சும்மாடாக (Ring Pad) பயன்படுதல் - ஒடுக்க மான கட்டுத்துணியின் ஒரு முனையால் ஒரு தடவை அல்லது இருதடவைகள் உங்கள் விரல்களை சுற்றிக் கொள்ளவும். பின் கட்டுத்துணியின் மற்ற முனையை அவ்
106

phy θιις). (p8
Lu Lib) 32,
படம் 33
SS SSSSS SSS LL0SS S LLLS SSTSLSS SSS
பட்ங்கள் 32, 33, 34, 35 மூக்கோணக் கட்டுத்துணி:
வளையத்திற்குள்ளாக எடுத்து, கட்டுத் துணி முடியும்வரை அவ்வண்யத்தைச் சுற்றவும். இப்போது ஓர் மோதிரச் சும்மாடு உருவாகியிருக்கும். (படம் 36).
197

Page 62
படம் 36; மோதிரச் சும்மாடு
முக்கோணக் கட்டுத்துணி
கட்டுத் துணிகளை பீவ் முடிச்சை போட்டே (Reef Knot) கட்ட
வேண்டும். இவ்வகை முடிச்சு வழுக்காது (Not Slip), தட்டை
யாக இருக்கும், இலகுவில் அவிழ்க்கக் கூடியது. இடப்பக்கத்தை
வலப்பக்கத்தின் மேலே போட்டு, வலப்பக்கத்தை இடப்பக்கத்
தின் மேலே போடுவதன் மூலம் ரீவ் முடிச்சைப் போடலாம்
Lu Liib 37).
- حصص
ult. 37: fi (pués (Reef Knot)
08
 
 

கட்டுத்துணி அல்லது முடிச்சு அசெளகரியத்தை ஏற்படுத்திஞல், உடலிற்கும் இவற்றிற்கும் இடையே ஓர் சிறு மெத்தையை வைக்க ண்ேடும். முடிச்சை போட்டபின் கட்டுத் துணியின் முனைகளை வெளியில் தெரியாதவாறு துப்பரவாகச் செருகிவிட வேண்டும்.
மூக்கோணத்துணியை பாவிக்காதபோது ஒடுக்கமாக шри3-5gн. பின்பு முனைகளை மத்தியை நோக்கி படத்தில் (படம் 38) காட் டியவாறு மடித்து வைக்கலாம்.
YA 4Aܔܼ * ” ܐ
• • ~ ~ ۔ س۔ سے حr ירדר הם : ۔۔۔- ܒ ܢ ܠܘ -* っ* ア下“A
- - - - ح و
iQ
படம் 38: முக்கோணக் கட்டுத்துணியை சேமிப்பதற்காக மடித்து வைத்தல்
g5Tä553567 (Slings) இவை பின்வரும் காரணங்களுக்காக பயன்படுத்தப்படும்:
1. மேல் அவயவத்தை ஆதாரப்படுத்தவும், அதற்கு ஒய்வு
கொடுக்கவும். 2 மார்பு, தோள் அல்லது கழுத்து ஆகியவற்றில் மேல்
அவயவத்தின் நிறை தொழிற்படுவதைத் தடுப்பதற்கு
བ. ansåT&S5 (Arm Sling)
மேல் அவயத்தில் காயங்கள் ஏற்படும்போதும், விலா வென்பு முறிவுகளில் சில சந்தர்ப்பங்களிலும், முற்புயம் கை (Hand) ஆகியவற்றிற்கு ஆதாரம் கொடுப்பதற்கும் கைத்தூக்கு பயன்படுத்தப்படும். செய்முறை: காயமடைத்த பக்கத்தின் முற்புயத்தை, மணிக்கட்டு, கை ஆகியன முழங்கையின் மட்டத்திற்கு கிறிது மேலாக
109

Page 63
1)
பட்ம் 39: கைத்துக்கு
இருக்குமாறு வைத்து ஆதாரப்படுத்தவும். ஓர் திறந்த முக்கோணக் கட்டுத்துணியை அதன் நுனி (Point) முழங் கைக்கு அப்பால் நீளுமாறு, மார்பிற்கும் முற்புயத்திற்கும் இடையில் படத்தில் (படம் 39) காட்டியவாறு வைக்க வும். மேல் முனையை பாதிக்கப்படாத பக்கத்து தோளின் மேலால் எடுத்து பின்பு கழுத்தைச் சுற்றி பாதிக்கப்பட்ட பக்கத்தின் முற்புறத்திற்கு கொண்டு வரவும். கட்டுத் துணியின் கீழ் முனையை கை (Hand), முற்புயம் ஆகிய வற்றிற்கு மேலால் எடுத்து, காறையென்பின் மேலுள்ள பள்ளத்திற்கு முன்னே ஓர் கட்டை போடவும். நுனியை முன்னுேக்கி கொண்டுவந்து கட்டுத் துணியின் முற்புறத் தில் ஓர் காப்பூசியால் (Safety Pin) குத்திவிடவும். கட்டுத் துணியின் அடிப்பாகம் (Base) சிறிய விரலின் (Little Finger) அடிப்பாகத்தினுாடு (Root) செல்ல வேண்டும். இதஞல் எல்லா விரல்களும் வெளித் தெரிவதால் அவ ற்றை அவதானிக்கக் கூடியத்ாக இருக்கும். குருதிச் சுற்
 

ருேட்டம் தடைப்படின் (1) கையின் (Hand) நிைைவ (Position) மாற்ற வேண்டும். (2) கட்டுத்துணியை சரிப் படுத்த வேண்டும். (3) தூக்கை அகற்ற வேண்டும்.
ஆ. முக்கோண (சென். ஜோன்) தூக்கு (Triangular (St,
John) Sling. : நன்கு உயர்த்தப்பட்ட நிலையில், கையையும் (Hand) முற் புயத்தையும் ஆதாரப்படுத்த இது உதவும். உ+ம்: கை யில் ஏற்படும் காயங்களில் அல்லது பாரதூரமான விலா வென்பு முறிவுகளில். செய்முறை காயப்பட்ட பக்கத்தின் முற்புயம் மார்புக்கு குறுக்காக வைக்கப்பட்டு, விரல்கள் எதிர்ப்பக்கத்து தோளை நோக்கியவாறு இருக்க ஆதாரப்படுத்தவும். ஓர் முக்கோணக் கட்டுத்துணியின் நுனி, முழங்கைக்கு நன்கு அப்பாலும், மேல் முனை காயப் டாத தோளின் மேலாகவும் இருக்கத்தக்கவாறு முற்புயம், கை (Hand) ஆகியவற்றிற்கு மேலாக ஒர் திறந்த முக்கோண துணியை வைக்கவும். கட்டுத்துணியின் அடிப்பாகத்தை முற் புயம், கை (Hand) முழங்கை ஆகியவற்றிற்கு கீழாக மெதுவாகச் செகுகி, கீழ் முனையை உடலின் பின்புறமாகச் சுற்றி இறுதியில்,
பட்ம்: 40 மூக்கோண (சென். ஜோன்) தூக்கு
111

Page 64
காயப்படாத தோளிற்கு முற்புறமாக கொண்டு வரவும். துரக் கின் உயரத்தை மெதுவாகச் சரிப்படுத்தி காயப்படாத பக்கத்து காறையென்பின் மேலுள்ள பள்ளத்தின் முன்னல் இரு முனை களுக்கும் முடிச்சுப்போடவும். நுனியை முற்புயத்திற்கும் கட்டுத் துணிக்கும் இடையில் செருகி காப்பூசியால் குத்தவும் (படம் 40).
இ.
கழுத்துப்பட்டை கைக்கவசத்துக்கு (Colar and Cuft Sling)
இது மணிக்கட்டை ஆதாரப்படுத்த உதவும்.
If JS55rš(5sdir (Improvised Siings) எளிதான முறையில் தூக்குகளை உருவாக்க முடியும். சட்டையின் “கையை” (Sleeve) சட்டையுடனேயே ஊசி யிஞல் குத்திக் கொள்ளல். சட்டையின் கீழ்ப்பாக விளிம்பை மேற்பக்கம் மடித்து அம் மடிப்பிற்குள் அவயவத்தை வைத்து ஊசியை குத்திக் கொள்ளல். ஸ்காவ்கள் (Scarves), ரைகள் (Ties), பெல்ற்கள் (Belts), சால்வை போன்றவை.
முக்கோணக் கட்டுத்துணியின் பிரயோகம்
பின்வரும் பிரயோகங்களில் கட்டுத்துணியின் அடிப்பாகத்தை சிறிதளவில் உட்பக்கமாக மடித்து பாவிக்க வேண்டும்.
i.
12
g52su (Scalp and Head)
நோயாளியின் பின்புறமாக நின்றுகொண்டு சட்டுத்துணி யின் அடிப்பாகத்தின் மத்தியை நெற்றியில் வைக்கவும். அதேவேளை நுனியை தலையின் பின்புறமாக தொங்கும் வசையில் வைக்கவும். சட்டுத் துணியின் முனைகளை காதுகளி நீற்கு மேலால் பின்னேக்கி எடுத்து, தலையைச் சுற்றி, பின்பு முன்னேக்கி எடுத்து நெற்றியில் முடிச்சு போடவும், நுனியை கீழ்நோக்கி இழுத்து பின் மேல்நோக்கி மடித்து ஓர் காப்பூசியினல் குத்திவிடவும் (படம் 4 2).
மார்பு (முற்புறம்) தோயாளியின் முன்னல் நின்று கொண்டு கட்டுத்துணியின் மத்தியை அணியத்தின் மேலாகவும், நுனி அதே பக்கத்து

"படம் 41. தலைக் கட்டு தோளிற்கு மேலாகவும் இருக்கத்தக்கவாறு வைக்கவும்: முனைகளை உடலைச் சுற்றி பின்னேக்கி ஓடுத்து ஒர் நீண்ட முனை மிகுதியிர்க இருக்கத்தக்கவாரீ விட்டு முடிச்சு போடவும். இந்த நீண்டமுனையை எடுத்து தோளின் மீதுள்ள நுண்யுடன் முடிச்சு போடவும் (படம் 42).

Page 65
3.
மார்பு (பிற்புறம்) இதற்கு நோயாளியின் பின்புறமாக நின்று, மார்பின் முற் புறத்திற்கு கட்டியது போன்று செய்ய வேண்டும்.
தோள்
நோயாளியின் காயப்பட்ட பக்கத்தில் நிற்கவும். கட்டுத் துணியின் மத்திய பாகம் தோளின் மேலாகவும், நுனி காதை நோக்கியும் இருக்கத்தக்கவாறு வைக்கவும். கட்டுத் துணியின் அடிப்பாகத்தினுல் முற்புயத்தின் நடுப்பகுதியைச் சுற்றி இறுதியில் முடிச்சு வெளிப்புறமாக இருக்கத்தக்க வாறு முனைகளை கட்டிவிடவும். “ஓர் கைத்தூக்கை இடவும். நுனியை தூக்கின் கீழாக எடுத்து, பின் முடிச்சின் மேலாக மடித்து ஓர் காப்பூசியினல் குத் திவிடவும் (LuLth 43).
5.
114.
பட்ம் 43 தோளிற்கு கட்டுதல்
pypširnas
நோயாளியின் முழங்கையை செங்கோணத்தில் பிடிக்கவும் கட்டுத்துணியின் நுனி மேற்புயத்தின் பிற்புறமாகவும். அடிப்பாகத்தின் மத்தி முற்புயத்தின் பிற்புறமாகவும் இருக்கத்தக்கவாறு வைக்கவும். முனைகளை ஒன்றுடன் ஒன்று குறுக்கிடச் செய்து முழங்கையின் முற்புறமாக கொண்டு
 

வரவும். பின்பு மேற்புயத்தைச் சுற்றி முழங்கைக்கு மேல் முடிச்சை இடவும். நுனியை முடிச்சு க்கு மேலாகக் கொண்டுவந்து காப்பூசியினல் குத்தி விடவும் (படம் 44).
பட்ம் 44 முழங்கைக்கு கட்டுதல்
6. Ganas (Hand)
காயம் மேற்புறம் இருக்கத்தக்கவாறு கையை ஓர் திறந்த கட்டுத்துணிக்கு மேல் வைக்கவும். இங்கு நுனி நோயா 1ளிக்கு அப்பாலும், அடிப்பாகம் மணிக்கட்டுடனும் இருக்க வேண்டும். நுனியை கையிற்கு மேலால் எடுத்து, பின்பு முனைகளை மணிக்கட்டைச் சுற்றி எடுத்து இறுதியில் நுனி இருக்கும் இடத்திற்கு முன்னல் கட்டைப் போடவும். நுனியை உறுதியாக கீழ்நோக்கி இழுத்து, பின்பு முடிச் சின் மேலாக எடுத்து காப்பூசியினல் குத் திவிடவும் (படம் 45).
115

Page 66
16
படம் 45; கையிற்கு inf
இடுப்பு (Hip or Groin)
f
களப்பட்ட இடுப்தின் பக்கமாக நிற்கவும்.ஓர் டுேக்க மீான கட்டுத்துணிyால்,அட்லைச் சுற்றி முடிச்சை கர்யப் பட்ட ப்க்கத்தில் இடவும். ஓர்-திறந்த "கட்டுத்துணியின் நுனியை முடிச்சுக்கு கீழாக உட்தள்ளிவிடவும். முனைக ளால் தொடையைச் சுற்றி, இறுதியாக தொடையின் வெளிப்புறத்தில் முடிச்சை இடவும். நுனியை ஒடுக்கமான கட்டுத்துணியின் முடிச்சின் மேலாக எடுத்து ஓர் காப் பூசியிஞல் குத்திவிடவும் (படம் 46).
pyp iš 36 Tsio (Knee) நோயாளியின் முழங்கால் மடித்து கட்டுத்துணியின் நுனி தொடையின் மேற்புறமாகவும், அடிப்பாகத்தின் மத்தி முழங்காலின் சிறிது கீழாகவும் இருக்கத் தக்கவாறு வைக் கவும். முனைகளை முழங்காலின் பின்புறமாகச் சுற்றி எடுத்து, பின்பு தொடையைச் சுற்றி, இறுதியில் முழங்காலுக்கு மேலாக தொடையின் மூற்புறத்தில் முடிச்சை இடவும். நுனியை முடிச்சின் மேலாக எடுத்து காப்பூசியினுல் குத்தி விடவும் (படம் 47).
 

படம் 46; இடுப்பிற்கு கட்டுதல்
பட்ம் 47; முழங்காலிற் கட்டுதல்
17

Page 67
9. arso (Foot)
கட்டுத்துணியின் நுனி நோயாளிக்கு அப்பால் நோக்கி இருக்கத் தக்கவாறு வைத்து, நோயாளியின் காலை கட் டுத் துணியின் மையத்தில் வைக்கவும். நுனியை பாதத் தின் முற்புறத்திற்கு மேலாக எடுக்கவும், அடிப்பாகம் குதிக்காலை நன்கு மூடுகிறதா எனப் பார்த்து முனைகளை முன்னேக்கி எடுத்துச் சுற்றி, பின்பு கணுக்காலைச் சுற்றி இறுதியில் நுனிக்கு முன்னல் முடிச்சை போடவும். நுனியை முடிச்சின் மேலாக உறுதியாக இழுத்து பின்பு மடித்து காப்பூசியிஞல் குத்திவிடவும் (படம் 48).
பட்ம் 48: பாதத்திற்கு கட்டுதல்
118
 

உருளைப் வந்தனங்கள் அல்லது உருளைக் கட்டுத்
assassir (Roller Bandages)
இவை பருத்தி, நொய் (Gauze), வினனல் (Flannel), பிளாஸ்ரர் போன்றவற்ருல் ஆக்கப்பட்டது. இவற்றின் அளவுகள் உடலில் நாம் கட்டுப் போடும் பகுதியிலும், நோயாளியின் அளவிலும் தங்கியுள்ளது. சாதாரணமாக பின்வரும் அளவுகள் பயன்படுத் தப்படுகிறது.
1. விரல்கள்: 1 அங்குலம் (25 ச மீ) 2. கை (Hand): 2 அங்குலம் (5 ச மீ) 3. புயம் (Arm): 2 - 23 அங்குலம் (5-6 ச மீ) 4. கால் (Leg): 3 - 33 அங்குலம் (75-9 ச மீ) 5. முண்டம்: 4 - 6 அங்குலம் (10 - 15 சமீ) உருளைப்பந்தனங்கள் அதிகமாக அணியங்களை ஒரே நிலையில் வைத்திருப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. கட்டுத் துணி களின் விளிம்புகள் அவயவத்துடன் நன்கு உறுதியாக இருக்கும் வகையில் இடப்பட வேண்டும். சிறிது பிரிக்கப்பட்ட கட்டில் பிரிபடாத பாகம் தலை" (Head) என்றும், பிரிபட்ட பாகம் ‘சுயச தீனமுனை" (Free End) எனவும் அழைக்கப்படும்.
உருளைப் பந்தனங்களை இடுவதற்குரிய விதிகள்
1. பொருத்தமான அளவையுடைய, இறுக்கமாகச் சுற்றப்பட்ட
உருளைப் பந்தனங்களை பயன்படுத்தவும். 3. உடலின் கட்டப்பட வேண்டிய பாகத்தை ஆதாரப்படுத் தவும். புயம் அல்லது காலிற்கு கட்டும் போது நோயா ளிக்கு முன்னல் நின்று செய்யவும். அவயவத்தில், அது எந்நிலையில் வைத்திருக்கப்பட வேண்டுமோ அந்நிலையில் வைத்துக் கட்டவும். 3. பந்தனத்தின் தலைப்பகுதியை காயத்தின் மேல் வைத்து தொடங்கவும். இங்கு காயப்பகுதியில் கட்டுத்துணியின் வெளிமேற்பரப்பே தொடுகையுற வேண்டும். 4. ஒரே நேரத்தில் சில அங்குலங்களையே குலைத்து வைத்
திருக்கவும். 5. ஓர் அவயத்தில் உள்ளிருந்து வெளியாகவும், கீழ் இருந்து மேலாகவும் கட்டை இட வேண்டும். இங்கு சமமான இழுவையை எப்போதும் பரிபாலித்தபடி கட்ட வேண்டும்
119

Page 68
B.
10.
lf.
12.
120
இடது அவயவத்தைக் கட்டும் போது பந்தனத்தின் "தலை” வலது கையில் இருக்க வேண்டும். வலது அவயவமாயின் இடது கையில் இருக்க வேண்டும்.
போடப்படும் ஒவ்வொரு சுற்றும் முன்னையதின் மூன்றில் இரண்டு பங்கை மறைக்க வேண்டும். சுயாதீன ஒரங்கள் சமாந்தரமாக இருக்கவேண்டும். இறுதியில் சுருளின் துணியை மடித்து ஊசியால் குத்தவும்; அல்லது பிளாஸ்ரர் அல்லது கிளிப் (Clip) இடவும். பந்தனங்கள் அதிகளவு இறுக்கமாகவோ அல்லது அதிகள வில் இலேசாகவோ இருக்காதவாறு இடவேண்டும். விரல்களின் நுனியை மறைக்காதவாறு இடவேண்டும். குருதிச் சுற்றேட்டம் தடைப்படாமல் இருப்பதை உறுதிப் ப்டுத்தவும்.
பந்தனங்கள் அழகாகச் சுற்றப்பட வேண்டும்.
பட்ம் 49; முற்புயத்திற்கு உருளைப்பந்தனம்
 

உருளைப் மந்தனங்களைப் பயன்படுத்தும் முறை
1. thus sibth (Simple Spiral) (ulb 49)
இது சீரான தடிப்புடைய பாகங்களுக்கு இடப்படும் உ+ம்: விரல், மணிக்கட்டு.
2. S5 toll & JF(55 (Reverse Spiral)
அவயவத்தில் சுருள் பந்தனத்தைப் போட்டு, அளவு மாறு படும் இடத்தில் உங்கள் பெருவிரலை வைத்துத் திருப்பி மடிப்பைப் போடவும். பந்தனத்தின் தலைப்பை பெருவிர லின் பக்கம் கொண்டு வரவும். பின்பு கீழால் சுற்றி மேற்பக் கம்கொண்டு வந்து முதல் திருப்பிய இடத்திற்கு நேரே திருப்பவும். இவ்வகைச் சுருளி வேறுபடும் தடிப்பை யுடைய இடங்களில் இடப்படும் (உ+ம்: தொடை முன் அவபவம்).
tratie 50 : sibson U65R (Spica) GKG.
3. GTK 6 nışağ si(5 if (Figure-of-Eight)
அவயவத்தைச் சுற்றி குறுக்காக மேல் நோக்கியும் கிழ் நோக்கியும் மாறி மாறிச் சுற்றுவதால் எஃடுவடிவச் சுருள்
F 6 1芷雄

Page 69
இடப்படும். இது மூட்டுக்களில் அல்லது அவற்றிற்கு அண் மையில் (உ+ம்: முழங்கால், முழங்கை) இடப்படும். இது திருப்பு மடிப்புச் சுருளிக்கு பதிலாகவும் இடப்படலாம்.
4. ஸ்பைக்கா (Spica)
இது எட்டுவடிவச் சுருளியின் ஓர் திரிபாகும். ஸ்பைக்கா தோள், (படம் 50) கவடு, பெருவிரல் ஆகியவற்றிற்கு இடப்படும்.
குழாய்வடிவ Gob Tijushssor or sijgson (Tubular Gauze Bandage) இது பலவகைகளிலும் சிறந்தது ஆனல் மிகவும் விஃலயுயர்ந்தது. உடலின் ஏராளமான பாகங்களுக்கு பொருந்தக்கூடிய விதத் தில் பல்வேறு அளவுகளில் உண்டு.
மீள்தன்மையுள்ள வலையினுலான கட்டும்துணி (Elasticised Net Bandage) இது இலகுவில் பிரயோகிக்கக் கூடியதும் அணிவதற்கு வசதியா னதுமாகும். இது தலை, முண்டம், அவயவங்கள் ஆகியவற்றில் துப்பரவாக குறிப்பிட்ட நிலைகளில் வைத்திருக்கப் பயன்படும்.
பற் பாதுகாப்பு * உணவுப் பொருட்களை உண்டபின் வாயை நன்கு
கொப்பளிக்க வேண்டும்: 崇 காலையிலும், இரவு படுக்க முன்னரும் பற்களைத் தூரிகை (Tooth Brush) கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இடுக்கு 6ளில் ஒட்டிக் கொண்டிருக்கும் துணிக்கை களை எடுத்தல் அவசியம் * வெற்றில, பாக்கு, இனிப்புப் பண்டங்களைத் தவி
ருங்கள். * பற்களை ஆறு மாதம் அல்லது வருடத்திற்கு ஒரு
முறை பல் மருத்துவரிடம் காட்டவேண்டும்.
122

11 என்பு முறிவுகள்
FRACTURES
ஒர் என்பின் பகுதி உடைதல் அல்லது வெடித்தல் முறிவு எனப் படும். ஏதாவது சந்தர்ப்பத்தில் என்பு முறிந்துள்ளதா அல்லது இல்லையா என்பதில் சந்தேகம் ஏற்படின் அது முறிந்துள்ளது எனக் கருதியே முதலுதவியைச் செய்யவேண்டும்.
முறிவுக்கான காரணங்கள்
..
நேரடி விசை (Direct Force) - இங்கு விசை பிரயோகிக் கப்பட்ட இடத்தில் என்பு முறியும், உ+ம்: பலமான அடி, Dangp(ups offens (Indirect Force)
இங்கு தாக்கம் பிரயோகிக்கப்பட்ட இடத்திலிருந்து தூர இடத்தில் முறியும். உ+ம்: கையூன்றியபடி விழும்போது காறையென்பு முறிதல். இங்கு தாக்கப்பட்ட என்பின் விசை அதனேடு தொடர்புடைய வேரூேர் என்பிற்கு கடத்தப்படுகின்றது. தசைகள் நிடீரென கடுமையாகச் சுருங்குவதால் முறிவு ஏற்படலாம், உ+ம்: முழங்காற் சில்லு (Kneе - Сар) முறிவு.
முறிவின் வகைகள்
.
2.
puqu ostosugu Froflu (uppôay (Closed or Simple Fracture) தோலின் மேற்பரப்பில் காயம் எதுவும் இல்லாது முறிதல் (ulth 50). W
Syphs se deovg as mðů pý a (Open or Compound Fractயாe) - முறிவுடன் நேரடித் தொடர்புடைய காயம் இருக்கும் அல்லது முறிந்த என் பின் முனைகள் தோலினுாடு வெளித்தள்ளியபடியிருக்கும். இதனுல் கிருமிகள் இழை பங்களுக்கும், உடைந்த என்பிற்கும் செல்லும் (படம் 52).
உடலின் முக்கிய கட்டமைப்புக்களான மூளை, பிரதான
குருதிக்குழாய்கள், நரம்புகள், சுவாசப்பைகள், ஈரல்
ஆகியவையும் பாதிக்கப்பட்டிருப்பின் அவ்வகை முறிவு
Ráksso epigón (Complicated Fracture) GT67 ÜLu@ub.
123

Page 70
uil lúb 51 : eypriu (upilla, uLib 52: திறந்த முறிவு
என்பு முறிவின் குணம் குறிகள்
.
:
முறிற்கு இடத்திலும் அதைச் சூழவுள்ள இடத்திலும் Gags.
முறிந்த இடத்தை அழுத்தினுல் நோகும். விக்கம் (பின் கண்டற் தன்மையும் ஏற்ப்படலாம்). வழக்கமான இயக்கங்கள் கட்டுப்படுத்தப்படல். உருவம் மாறியிருத்தல் (படம் 53) அதாவது என்பு ஒழுங்கற்றிருக்கும். அவயவத்தின் நீளம் குறைந்திருக்கும். அவயவம் வளைந்து அல்லது தன்னில் சுழன்று இருக்கும். தட்டை என்பு உள் இறங்கியிருக்கும்.
மேற் குறிப்பிட்ட குணம் குறிகள் ஒவ்வொரு என்பு முறிவி லும் காணப்படும் என்று கூறமுடியாது.
24
பட்ம் 53: உருவம் மாறியிருத்தல்
 
 

காயப்படாத பக்கத்துடன் ஒப்பிடுதல் முறிவைத் தீர்மானிக்க உதவும்.
முதலுதவிக்குரிய பொதுவான விதிகள்
1. மூச்சடைப்பு, குருதிப்பெருக்கு, கடுமையான காயங்கள் இருப்பின் முதலில் இவற்றிற்குரிய முதலுதவியைச் செய்ய வும். இதன் பின்னரே முறிவைக் கவனிக்க வேண்டும். 2. அடுத்து என்பு முறிவடைந்துள்ளது அல்லது முறிவடைந்த தற்கான சாத்தியம் உண்டு என்பதைத் தீர்மானித்து, இரண்டு சந்தர்ப்பங்களிலும் முறிவிற்கான முதலுதவியை ஆரம்பிக்கவும். 3. நோயாளி இருக்கும் இடத்தில் வைத்தே முறிவிற்கான முதலுதவியைச் செய்யவும். உடனடியாக உயிருக்கு எவ் வித ஆபத்தும் இல்லாவிடில் காயப்பட்ட பாகத்தை தற் காலிகமாக ஆதாரப்படுத்திய பின்பு நோயாளியை நகர்த் தவும். 4. காயப்பட்ட பாகத்தை உடனே ஆடாமல் அசையாமல் வைத்து ஆதாரப்படுத்தவும். இந்நிலை முறிவை முற்ருக பலப்படுத்தும்வரை நீடிக்க வேண்டும். 5. காயப்பட்ட பாகத்தை, காயப்படாத உடலின் பாகங்க ளுடன் கட்டுத் துணியைப் (அல்லது சிம்புகளையும் கட்டுத் துளியையும் சேரித்துப்) பயன்படுத்திக் கட்டுவதன் மூலம் முறிவை அசையாது வைக்க முடியும்.
கட்டும் துணிகளை மட்டும் பயன்படுத்துதல் கட்டுத் துளிகள் அசைவைத் தடுக்கும் வகையில் போதுமான ளவு உறுதியாகக் கட்டப்படவேண்டும். ஆனல் குருதிச் சுற்ருேட் டத்தைப் பாதிக்கும் வகையிலோ அல்லது வேதனையை ஏற்படுத் தும் வகையிலோ இறுக்கமாகக் கட்டப்படக் கூடாது. நோயாளி படுத்திருக்கும்போது அவருக்குக் கீழே கட்டுத் துணியை செலுத்துவதற்கு உடலின் இயற்கையான பள்ளங் களைப் (உ+ம்: கழுத்து, இடுப்பு, முழங்கால்கள், கணுக்கால்கள்) பயன்படுத்தவும்.
சிம்புகளைப் பயன்படுத்தல்
1. இவை நன்கு செய்யப்பட்டு (Well-Padded) போதுமான ளவு விறைப்புத் தன்மையுடன் இருக்கவேண்டும். நன்கு
25

Page 71
செய்யப்படாமல் இருப்பின் உடலோடு தொடுகையுறும் இடங்களில் பஞ்சு துணி போன்ற மிருதுவான பொருட் களை வைத்துக் கட்டவேண்டும்.
2. ஒர் அவசர வேளையில், காட்போட் மட்டை, மரச்சட் டம், கைத்தடி, தலையணை போன்றவை பயன்படுத்தப்பட 6) frb.
3. சிம்பு, முறிவிற்கு மேலும் கீழும் நன்கு நீண்டு, அதேவேளை காயம்பட்ட பகுதியைவிட அகலமானதாக இருக்க வேண்டும்.
4. கட்டுத்துணி, கிழித்த துணி, நீண்ட கைக் குட்டை அல்லது இவை போன்ற பொருளைப் பயன்படுத்தி சிம்புகளைக் கட்டலாம்.
சிம்புகள் அல்லது மட்டைகளை கட்டுவதன் நோக்கம்
இவை காயப்பட்ட பகுதியை அசையவிடாமல் செய்வ தால்
நோவைக் குறைத்து ஆறுதலடைய செய்யும். மென்மையான பகுதிகளுக்கு காயமேற்படாமல் தடுக்கும். . முறிவு மேலும் சிக்கலடையாமல் தடுக்கும். என்புகளை ஓர் ஒழுங்கில் வைத்திருக்கும்,
:
விசேட முறிவுகள் Special Fractures) I. 521)GumG (Skull)
இதில் ஏற்படும் முறிவு மூளையில் ஏற்படும் சில காயங்களிஞல் சிக்கலாக்கப்படும். இங்கு அறிவிழந்த நிலை பல்வேறு அளவுகளில் ஏற்படலாம்.
தலையோட்டு வளைவான பாகத்தின் (Vault) முறிவு இது நேரடியாக விழும் அடியினல் அல்லது தலையில் படும்படி விழுவதனல் ஏற்படுகிறது. இங்கு என்பு உள்நோக்கி தள்ளப்
பட்டிக்கலாம் (Depressed)
தலையோட்டு அடிப்பாகத்தின் (Base) முறிவு இது மறைமுக விசையிஞலேயே அதிகம் ஏற்படும் உ+ம் கீழ்த் தாடையில் ஏற்படும் கடுமையான அடி கால்கள் அல்லது முள் ளத்தண்டின் கீழ்ப்பாகம் (புட்டம்) முதலில் நிலத்தில் படும்படி பாக விழுதல்.
126

குணம் குறிகள்
குருதி அல்லது மெல்லிய மஞ்சள் நிற திரவம் காதுக் கால்வா யிலிருந்து அல்லது மூக்கிலிருந்து வெளிவரும். கண் சிவப்படைந் திருந்தது பின்பு கறுப்பு நிறமாகும் (Black Eye),
மூதலுதவி
1.
2.
போதுமான ஆதாரம் கொடுத்து நோயாளியை நினைவு
மீளும் நிலையில் வைக்கவும். அறிவு நிலை எந்த அளவீற்கு உள்ளது என்பதை தீர்மா னித்து, அடிக்கடி சரிபார்த்துக்கொள்ளவும். " குருதி அல்லது மெல்லிய மஞ்சள் நிற திரவம் காதிலிருந்து வடிந்தால், காது கீழ்நோக்கி இருக்கத்தக்கதாக தலையைத் திருப்பி, கிருமியற்ற அணியம் ஒன்றை காதின் மேல் இலேசாக வைத்து நிலைப்படுத்திவிடவும். ஓர் தெளிவான காற்றுப் பாதையை உறுதிப்படுத்தி கவன
மாக சுவாசத்தை பார்த்து கொள்ளவும். ' s நோயாளியை அவசியமில்லாமல் அசைக்கரது மருத்துவ மனக்கு அனுப்பவும்.
II. கீழ்த்தாடை (Lowe Jaw) என்புமுறிவு இது நேரடித் தாக்குதலினல் உண்டாகும். பெரும்பாலும் ஒரு பக்கத்தில் மட்டுமே முறிவு ஏற்படும். வயிற்றுக்குள்ளேயும் காயம் இருக்கலாம்.
குணம் குறிகள்
l.
5
வலி-இது தாடையை அசைக்கும்போது அல்லது விழுந் கும் போது மேலும் அதிகரிக்கும். கதைப்பது கஷ்டமாக இருக்கும். மேலதிகமாக உமிழ்நீர் சுரத்தல் (குருதியும் கலந்திருக்கும்). பல்வரிசையில் ஒழுங்கீனம் இருக்கலாம். வீக்கம் தொடும்போது நோவு ஆகியவையும், பின்பு முகம் கீழ்த்தாடை ஆகியவற்றில் கண்டற் தன்மையும் ஏற்படும்.
முதலுதவி காற்றுப்பாதை தடையற்று இருக்கிறதா எனப் பார்த்துக்
கொள்ளவும்.
127

Page 72
7.
III.
குருதிப் பெருக்கை கட்டுப்படுத்தவும். ஏதாவது போலிப்பல், உடைந்த தளர்ச்சியான பல் இருப் பின் அகற்றவும். ஓர் மென்மையான சிறுமெத்தையை தாடைக்கு கீழே வைத்து கையால் ஆதாரப்படுத்தவும் அல்லது ஒர் கட்டுத் துணியால் தாடையைச் சுற்றி தல் உச்சிக்கு மேல் கட்டுப் போடவும்" நோயாளி சுயநினேவுடன் இருப்பின்-அத்துடன் கடுமையாக சாயமு ரூமல் இருப்பின் - அவர் ஓரிடத்தில் இருந்து கொண்டு தஃவயை முன்னுேக்கி சரித்து வைத்திருப்பதால் சுரப்புகள், குருதி ஆகியன தொண்டையின் பின்னூல் செல்வதைத் தடுக்கலாம்,
நோயாளி சுயநினவற்று இருப்பிள் நினைவு மீளும் நிவேயில் வைக்கவும் (இங்கு தாாட தன்கு முன்னுேக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்). வாந்தி ஏற்பட்டால் கட்டை அவிழ்த்துவிட்டு தாசுடா
தல ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டு வாந்தி எடுக்கச் செய்யவேண்டும்
விரைவில் மருத்துவமனேக்கு எடுத்துச் செல்லவும்.
முள்ளந்தண்டென்பு (Spine) முறிவு
இது மிகவும் பாரதூரமான நிலேயாகும். இங்கு முண்ணுனும் காயத்திற்குட்படலாம். முண்ணுண் பாதிக்கப்படின் காயதிற்குக் கீழ் உள்ள உடலின் தசைகள் செயலிழந்து அப்பிரதேச உடலின் உணரும் ஆற்றலும் அற்றுப் போகும். முள்ளந்தண்டு நிரலில் காயம் ஏற்பட்டு, நோயாளி உடலின் பின்புறத்தில் வலிக்கிறது எனக் கூறுவாராயின் எல்லாச் சந்தர்ப் பத்திலும் முள்ளந்தண்டென்பு முறிந்துள்ளது எனச் சந்தேகிக்க வேண்டும்.
முள்ளந்தண்ட்ென்பு முறிவடைவதற்கான காரணங்கள்
.
.
.
பாரதூரமான பொருள் உடலின் பின்புறத்தின் மீது விழுதல்.
வாகனம்களால் மோதப்படுதல். கால்கள் அல்லது புட்டம் (பேசும் நிலத்தில் படும்படி உயரத்திலிருந்து விழுதல்,

... ." .
முதலுதவி "
. நோயாளியை அசையாது இருக்கும்படி உடனே எச்சரிக்
கவும்: mir- ħ-ir2. நோயாளிழின் தொடைகள், முழங்காள்கள்; கணுக்கால்கள் ஆகியவற்றிற்கிடையே மென்மையானே சிறு மேத்தைகளே ܒ” வைக்கவும். கணுக்கால்கள், பாதங்கள் ஆகியவற்றை ஒன். றுடன் ஒன்று சேர்த்து எட்டுவடிவக் கட்டால் கட்டவும் தொடைகள், முழங்காள்களேச் சுற்றி அகலமான கட்டுத் துணியால் கட்டவும். நோயாளி அறிவுள்ள அல்லது அறி விழந்த ஆகிய எந்நிலைகளில் இருப்பிலும் அவரை முகம் "மேல்நோக்கிப் பார்த்தவாறு வைத்தே கொண்டு செல்லி
வேண்டும்.
முள்ஐாந்தண்டு முறிவுநோயாவிவைக் கொண்டுசெல்லல் ஒரு கம்பளியை அல்லநாடுக்கை'பீரில்dை நோயாளிக்கு கீழ் வைத்தல் நோயாளி"ஒரு கம்பனி ஆல்லத் புறத்தை விரிப்பின் மேல் அல் லாமல்'வெறும்ைபர்ண் இடத்தில், படுத்திருந்து உங்களுக்கு ஒரு கம்பனியோ =|ိုးခံ1!မ္ဘာ့၊ ப்டுக்கை விரிப்போ கிடைப்பின்
1. கம்பளியை ஆதன் நீளப்பாட்டிற்கு அரைவாசித் தூரம் வர்ை சுற்றவும். இவ்வாறு, தற்றிய பக்கத்தை நோயாளி பின் அருகில், தொடும்படி வைக்கவும். 2. இரண்டு முதலுதவியாளர்கள் தன்யையும், கீழ் அவயவங் களேயும் உறுதியாக இழுத்துப் பிடித்தபடியிருக்க, மற்ற முத்லுதவியாளர்கள்"கம்பள் இருக்கும் பக்கத்திற்கு எதிர்ப் பக்கத்திலிருந்து நோயாளியை மெதுவாகவும் கவனமாக வும் கம்ப்ளியின் பக்கத்திற்கு திருப்பவும். இதன் போது கழுத்தை மடிக்கவோ முண்டத்தை முறுக்கவோ கூடாது. இந்தச் செய்முறையின் போது நோயாளி கம்பளியின் சுற் றப்பட்ட பாகத்தைக் கடந்து.மற்றப்பாகத்திற்குச் செல் லவேண்டும். பின்பு சுற்றை விரித்து நோயாளியை நேரா கப் படுக்கவைக்கவும்.தலயையும், கீழ் அவயவங்களேயும் பிடித்திருக்கும் முதலுதவியாளர்கள் இந்த முழுச்செய் முறையின் போதும் ஒரே சீராக தமது இழுவையை பிர யோகித்தபடி இருக்கவேண்டும்.
ஆ7 2

Page 73
நீளப்படுக்கையின் மீது (Stretcher) நோயாளியை வைத்தல் கம்பளியை அல்லது படுக்கை விரிப்பின் முனகளே இருவர் பிடித் துக் கொண்டு, அதேவேளே பக்கங்களேயும் இருவர் பிடித்துக் கொண்டு, ஒரே நேரத்தில் எல்லோரும் கவனமாகவும், மெது வாகவும் தூக்கி நீளப்படுக்கையின் மீது நோயாளியை வைக்க வேண்டும். நீளப்படுக்கை இல்லாவிடில் பலகைகளே அல்லது வாங்கை (Beபci) பயன்படுத்தலாம்.
தலே காயப்பட்டிருப்பின் த ஃ பின் இருபக்கமும் உறுதியான (உ+ம்: மனாற் பைகள்) ஆக " "ந்" தி வைக்கவேண்டும்.
11. விலாவென்பு (Ris) முறிவு
இது அடிவிழும்போது அல்லத ஒரு பாரமான பொருள் மார் பின்மீது விம்போது பொது:ாக ஏற்படும்.
r gifܝ ܕ" التي
குணம் குறிகள் கரீரென தைக்கும் வலி முறிவடைந்த இடத்தில் இருக்கும். இது ஆழமாக சுவாசித்தால் அல்லது இருமினுல் அதிகரிக்கும். -உள் அங்கங்கள் பாதிக்கப்பட்டிருப்பின் உள்முக குருதிப்பெருக் கின் குணம் குறிகள் ஏற்படும். உடைந்த விலாவென்பு சுவாசப் பையை துளேத்திருப்பின் இருமும்போது குருதி கலந்த நுரை வெளிவரும். -திறந்த காயம் மார்புச் சுவரில் இருப்பின் சுவாச அசைவின் ங்ோது காற்று உள்ளே உறுஞ்சப்படும்.
முதலுதவி
சிக்கலற்ற முறிவு
1. முறிவுள்ள பக்கத்தின் மேல் அவவத்திற்கு ஒரு கைத்தூக்கு
போட்டு ஆதாரப்படுத்தவும். 2. நோயாளியை இருப்பதற்கும் நடப்பதற்கும் அனுமதிக்க
லாம். படுத்திருக்க வேண்டிய அவசியமில்லே.
܂ =ܣܛܐ - i.
சிக்கலான முறிவு isir li li -
1. காற்றை உறுஞ்சும் காயத்திற்கு உடனே முதலுதவி வழங்
கவும். (மார்புக் காயங்களுக்கு கீழ் பர்ர்க்கவும்)
it's --
2. முறிவுள்ள பக்கத்தின் மேல் அவயத்திற்கு ஒரு முக்கோதுை
தூக்கு போட்டு ஆதாரப்படுத்தவும். " "
... It
3. தலேயையும், தோன் யும் உயர்த்தியப்புபடுக்க வைத்து
காயப்பட்ட பக்கத்திற்கு அவரை சரித்திவிடவும்.
() .

"1W. காறையென்பு முறிவு
மேல் அவயவம் நீட்டப்பட்டபடி, கை நிலத்தில் ஊற்றியபடி
விழும்போது ஏற்படும். இங்கு மறைமுக விசையினுல் என்பு
முறிகிறது.
குணம் குறிகள்
முறிவுற்ற பக்கத்தின் மேல் அவபவத்தை பாவிக்க முடியாதிருக்கும்.
-நோயாளி முறிவுற்ற பக்கத்தின் மேல் அவயவத்தை, அதன்
முழங்கையில் மற்றக் கையினுல் பிடித்து ஆதாரப்படுத்தியபடி
இருப்பார், அத்துடன் முறிவுற்ற பக்கத்திற்கு தலயை சரித்து
ownư3&\9ủLIrrrĩ.
-வீக்கம் ல்ல்து அங்கவீனத்தை பார்க்கலாம்; அல்லது இவற்தை
முறிவுற்ற இடத்தில் தொட்டுணரலாம்:
ஆதலுதவி r
inylb.
2. ஒரு ஒடுக்கமான கட்டுத் துணியை ஒவ்வொரு அக்குளி ஒாடும் (Aாா'Pit) செலுத்தி பின்பு தோளேச்சுற்றி இறு தியில் உடலின் பிற்புறத்தில் ரீவ் முடிச்சைப் போட்டுக் கட்டவும் (படம் 54).
3. ஒரு சிறு மெத்தையை தோள்களுக்கிடையில் வைத்துவிட்டு, இதற்கு மேல் ரீவ் முடிச்சின் சுயாதீன முனைகளில் ஒன்றை ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் எடுத்து அவற்றை ஒன்று டன் ஒன்று சேர்த்துக் கட்டவும். அல்லது இன்னுேர் கட் டுத் துணியால் இரண்டு பக்கத்து முடிச்சுக்களேயும் ஒன் றுடன் ஒன்று இணைத்துவிடவும். மேற் குறிப்பிட்டவாறு கட்டும்போது, ஒன்றின் மேலொன்று சென்று விலகிய என்பு முனேகள் நேராக வந்துவிடும்.
it. முறிவுற்ற பக்கத்தின் மேல் அவயவத்தை ஆதாரப்படுத்
*" காயமடைந்த பக்கத்தின் மேல் அவயவத்திற்கு முக்கோன
கைத்துரக்கைப் போட்டு ஆதாரப்படுத்தவும். W. தோட்பட்டை என்பு முறிவு இது பெரும்பாலும் ஓர் கடுமையான அடியின்போது அல்லது நசிவின்போது ஏற்படும். இவ்வகை முறிவு அரிதாகவே ஏற்படு கிறது.
S SLLTL CTTLLL S TTTLLLL LLLLTTTLLLL LLLLTTTSS
13

Page 74
2. முறிவுற்ற பக்கத்தின் மேல் அவயவத்தை முக்கோண
தூக்கினுல் ஆதாரப்படுத்தவும்:
3.” தூக்கின் மேல் இன்னேர் அகலமான கட்டுத் துணியை
வைத்து கட்டுவதன் மூலம் மேல் அவயவத்தை மார்புடன் பலப்படுத்தவும்.
படம் 54: காறையென்த் முறிவிற்கு முதிலுதவி
132
 

W. மேல் அவயவ என்புகளின் முறிவு
முறிவு அவயவ என்புகளில் எவ்விடத்திலும் 1564pg r:b. அத்து டன் முழங்கை மூட்டிற்கு அண்மையிலும், முழங்தை மூட்டைச் சம்பந்தப்படுத்தியும் நிகழலாம்.
மூதலுதவி மேற்புயம், முற்புயம் (முழங்கை சம்பந்தப்படவில்லை).
முற்புயத்தை மார்பிற்கு குறுக்காக வைத்து, விரல்கள் எதிர்ப்பக்கத்து அக்குளின் மடிப்பைத் தொடும்படி செய்ய
அவயவத்திற்கும் மார்புக்கும் இடையில் போதுமானளவு *மண்மையான சிறு மெத்தைகளை வைக்கவும்.
. ைேகத் தூக்கினல் அவயவத்தை.ஆதாரப்படுத்தவும்.
தூக்கிற்கு மேலே இன்னேரி அகலமான கட்டுத்துணிவை வைத்துக் கட்டுவதன் மூலம் மேல் அவயவத்த்த மார்பு டன் பலப்படுத்தவும் மணிக்கட்டில் நரிடித்துடிப்பை உணரக்கூடியதாக உள்ளதா என்பதைக் கவனிக்கவும்.
நோவை ஏற்படுத்தாமல் மூழங்கையை மடிக்க் முடியாதிருக் கும் சந்தர்ப்பம்
aQu65j55v uouqldi3s0Gav8ÄrL—Avuñb. நோயாளிமை படுக்கவைத்து அவயவத்தை, உள்ளங்கை தொடையில் படும்படியாக அவரது பக்கத்தில் வைக்கவும். அவயவத்திற்கும் உடலுக்குமிடையில் போதுமானளவு மென்மையான சிறு மெத்தைகளை வைக்கிவும்.
மூன்று அகலமான கட்டுத்துணிக்ளால் "சுற்றி, உடலின் பாதிக்கப்ப்டாத பகுதியில் கட்டைப் போடவும். (1) மேற்புயம், முண்டம் ஆகியவற்றைச் சுற்றி: (i) முற்புயம், முண்டம் ஆகியவற்றைச் சுற்றி: (i) மணிக்கட்டு, தொடை ஆகியவற்றைச் சுற்றி.
நீளப்படுக்கையில் (Stretcher) வைத்து நோயாளியை அனுப்
பவும் (படம் 55)
133

Page 75
டேம் 55: முழங்கை மடிக்க முடியாத சந்தர்ப்பத்தில் Godle o aua. என்பு முறிவிற்கு முதலுதவி
گے تحرے
பட்ம் 56 முழங்கை மடிக்க முடியாத சந்தர்ப்பத்தில் மேல் அவயவ ளன்பு முறிவிற்கு முதலுதவி
வேரூெரு முறை)
.ே பின்வரும் முதலுதவியும் மேற்குறிப்பிட்டதற்கு பதிலாகச்
செய்யப்படலாம்.
உள்ளங்கையிலிருந்து அக்குள்வரை சிம்பை வைத்து படத் தில் (படம் 56) காட்டப்பட்டது போன்று கிட்டவும்.
மணிக்கட்டு, முற்புயத்தின் கீழ்முனை ஆகியவற்றின் முறிவு
, மென்மையான சிறுமெத்தையை மிடித்து, அத்த மடிப்பி துள்ளே முற்புயம், மணிக்கட்டு ஆகியவற்றை வைக்க Փյւն.
2. அவபவத்தை கைத்தூக்குகொண்டு ஆதாரப்படுத்தவும் கைதூக்கு மேலே ஒரு அகலமான கட்டை போடுவதன் மூலம், மேல் அவயத்தை மார்புடன் சேர்ந்து மேலும் தோரப்படுத்தவும்.
34
 
 

கை (Rand), விரல்கள் ஆகியவற்றில் முறிவு
2. மென்மையான சிறு மெத்தையை மடித்து, அந்த மடிப்
பினுள்ளே 603 at -or75. astrumurri 80auš senyih.
ஒரு முக்கோன கைத்தூக்கு கொண்டு ஆதாரப்படுத்தவும்.
V. இடுப்பென்பு முறிவு இது விரும்பாலும் நேரடி நசிவினுல் அல்லது இரண்டு கால்
களும் நிலத்தில் படும்படி விழுவதினல் ஏற்படும். இடுப்பு அங்கம் களில், விசேடமா சிறுநீர்ப்பை, சிறுநீர் வழி ஆகியவை பாதிக்
குணம் குறிகள் இடுப்புப் பகுதியில் வேதனை இருக்கும். இந்த வேதனை உடல் அசைகளும்போது அதிகரிக்கும்.
"நடப்பதற்கு அல்லது நிற்பதற்கு முடியாது. -சிறுநீர் போகலாம், வித்துடன் சிறுநீரில் குருதியும் கலந்திருக் கும்.
2. சிறுநீரை கழிக்கவேண்டாம் என்று கூறவும்.
3. மருத்துவமனை அருகிலிருந்து நோயாளின்ய இலகுவில் அனுப்பமுடிந்தால் இப்படியே அனுப்பலாம். இல்லாவிடி )ே இரண்டு அகலமான கட்டுத்துணிகளால் 36tau4
சுற்றிவிட்டு, அதன் முடிச்சை காயப்படாத பக்கத்தில் போடவும்.
15

Page 76
(i) மென்மையான சிறுமெத்தைகளை முழங்கால்கள், கணுக்கால்கள் ஆகியவற்றிற்கு இடையில் நன்கு - வைக்க வும்.
(i), கணுக்தால்கள், பாதங்கள் ஆகியவற்றைச் சுற்றி எட்டு வடிவக்கட்டைப் போடவும். முழ்ங்கிால்களைச் சுற்றி ஓர் அகலமான கட்டைப் போடவும் பேட்ம் 57) m
படம் 57: இடுப்பென்பு முறிவிற்கு முதலுதவி
VIII. கீழ் அவது என்புகளின் முறிவு
தொடை என்பின் முழு நீளத்தில் எவ்விடத்திலும் முறிவு ஏற்படலாம்3 தொடை என்பின் கழுத்துப் பாகம்”முறிவ வடைதல் அதிகமாக வயோதிபர்களுக்கே ஏற்படும் (படம் 58 A). கழுத்து சூழ்றிவு ஏற்பட்ட காலின் நீளம் மற்றைய காலைவிடக் குறைவாக இருக்கும். அத்துடன் படுத்திருக்கும்போதுபர்திக்கப்பட்ட கால் வெளிநோக்கித் திரும்பியிருக்கும். (படம் 53 B).”
A 58; தொட்ை என்பின் கழுத்துப்பாகத்தின் முறிவு
las
 
 

தொடை என்பின் முறிவின்போது பாரதூரமான அதிர்ச்சி (Shock) எப்போதும் ஏற்படும்.
குறிப்பு: தொடை என்பு முறிவின்போது ஒரு லீற்றருக்கு மேற்பட்ட குருதி இழப்பு ஏற்படலாம். கால் (Le2), ஒன்று அல்லது இரண்டு என்புகளுமே முறிந்திருக்க லாம். கணைக்கால் உள்ளென்பு முறிவு பொதுவாக திறந்த (Open) வகையாகும். சணுக்காலிலிருந்து இரண்டு அல்லது மூன்று அங்கு லங்கள் மேலாக, கணைக்கால் வெளியென்பில் ஏற்படும் முறிவு கீனுக்கால்மூட்டின் சுளுக்கு என்று தவருகக் கருதப்படலாம்.
முதலுதவி கீழ் அவயவத்தின் பெரிய என்புகளின் முறிவு
1. காயப்பட்ட அவயவத்தை ஆடாமல் அசையாமல் ஆதா
ரப்படுத்தவும். 2. பாதிக்கப்படாத அவயவத்தை, மெதுவாக பாதிக்கப்பட்ட அவயவத்திற்கு அருகில் கொண்டுவரவும். காயமடைந்த அவயவத்தை அசைக்கவேண்டிய தேவை ஏற்படின், இலே சான இழுவையை (Traction) கொடுத்துக்கொண்டு செய்ய வேண்டும். இரண்டு அவயவங்களையும் ஒன்ருகச் சேர்த்துக் கட்டவும். மருத்துவமனைச்கு இலகுவில், அரை மணித் தியா லத்திற்குள் கொண்டுசெல்ல முடிந்தால்.
ண மென்மையான சிறு மெத்தைகளை தொடை முழங்கால், கணுக்கால் ஆகியவற்றிற்கு இடையே போதுமானளவு வைக்கவும். - () கணுக்கால்களையும், பாதங்களையும் சுற்றி எட்டுவடி
வக் கட்டை போடவும். (i) முழங்கால்களைச் சுற்றி அகலமான கட்டைப் போட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுதல் கடினமானதாகவும், ஏதா வது தாமதங்களும் இருப்பின்மேலும் மூன்று கட்டுகளைப் போட்டு பலப்படுத்தவும்
(1) காலைச் (Leg) சுற்றி: (i) தொடைகண்ச் சுற்றி: (i) முறிவிற்கு கீழாக,
F8 137

Page 77
நன்கு தயாரிக்கப்பட்ட சிம்பை மேலதிகமாக அவயவங்களுக் கிடையில் முழு நீளத்திற்கும் வைப்பதும் நல்லது. சிம்புகள் இருப்பின் தொட்ை என்பு முறிவிற்கு முதலுதவி
1. நன்கு தயாரிக்கப்பட்ட சிம்புகளை அவயவங்களுக்கிடையில் வைக்கவும். இதைவிட அக்குளிலிருந்து பாதம்வரை முறி வடைந்த அவயவத்தின் பக்கத்தில் ஒரு நீண்ட சிம்பை வைக்கலாம். 2. ஏழு கட்டுக்களை பின்வரும் ஒழுங்கில் போடவும்.
(i) மார்பு (அக்குளிற்குச் சற்று கீழாக) (i) இடுப்பு (ii) கணுக்கால்களும், பாதங்களும் (iv) தொடைகள் (முடிந்தால் முறிவின் ஒரு பக்கத்தில்) (V) தொடைகள் (முறிவின் மற்றப் பக்கத்தில்) (wi) முழங்கால்கள் (wi) கால் assir (Legs) சில வேளை முறிவுற்ற இடத்தில் அமுக்கத்தைத் தவிர்க்க ஒரு கட்டை கைவிடவேண்டி ஏற்படலாம்.
IX, முழங்காற்சில்லு முறிவு தசைகள் திடீரென இழுபடுவதஞல் அல்லது நேரடி விசையினல் ஏற்படும்.
முதலுதவி 1. நோயாளியின் தலையையும், தோள்களையும் நன்ருக நிமிர் த்தி ஆதரவு கொடுத்துக் காயப்பட்ட காலை உயர்த்தி வைக்கவும், 2 அவயத்தின் பிற்புறம், புட்டத்திலிருந்து குதிக்காலிற்கு அப்பால்வரை நீளும் சிம்பு ஒன்றை வைக்கவும். முழங் காலிற்கு கீழும், குதிக்காலிற்குக் கீழும் பஞ்சு அல்லது சிறுமெத்தைகளை வைக்கவும். 3. சிம்பிற்கு மூன்று கட்டுக்களை இடவும்
(i) கணுக்கால், பாதம் ஆகியவற்றைச் சுற்றி எட்டுவடி வக் கட்டு V. (i) தொடையைச் சுற்றி அகலமான கட்டு (ii) கீழ்க் காலைச் (Lower Leg) சுற்றி அகலமான கட்டு 4. பாதிக்கப்பட்ட அவயவத்தை உயர்த்திய நிலையில் ஆதா
ரப்படுத்தவும்.
1 2 SR

X. மாத என்புகளின் முறிவு பாரமான, பூொருட்கள் பாத்த்தின் மேல் விழுவதால் அல்லது
வாகனத்தின் சில்லு காலின்மேல் செல்லுவதால் இது ஏற் ᎣᎶuᎮa. * " *
1.
罗。
3.
4.
5.
மூதலுதவி கவனமாக பாதணிய்ை அகற்றவும். தேவையேற்படின் பாதணியை வெட்டி அகற்றவும்.
காயம் இருப்பின் அதற்குச் சிகிச்சை செய்யவும்.
நன்கு செய்யப்பட்ட சிம்புவை உள்ளங்காலில் (குதிக்காலி
லிருந்து கால் விரல்கள் வரை) வைக்கவும். எட்டுவடிவக் கட்டை பின்வருமாறு இட்டு சிம்பைப் பலப் படுத்தவும். அகலமான கட்டுத் துணியின் மத்திய பாகத்தை சிம்பின் மேல் வைக்கவும். இரு சுயாதீன முனைகளையும் பாதத் தின் மேற்புறத்தில் ஒன்றையொன்று குறுக்கிடச்செய்து, பின்பு கணுக்காலின் பின்னே எடுத்துச் சென்று ஒருமுறை சுற்றி, மீண்டும் பாதத்தின் மேற் புறத்தில் குறுக்கிடச் செய்து, இறுதியில் உள்ளங்காலிற்குக் கீழ் கொண்டு வந்து சிம்பிற்கு மேலாக கட்டவும் (படம் 59).
பாதத்தை உயர்த்தி வசதியான நிலையில் ஆதாரப்படுத்தி வைக்கவும்.
பட்ம் 59 பாத என்பு முறிவிற்கு முதலுதவி
39

Page 78
۶ 2 தசைகள், இணையங்கள்,
மூட்டுக்களுக்கு ஏற்படும் காயங்கள் INJURIES TO MUSCLES. LIGA MENTS
AND JOINTS
songsst sit as TU b (Muscular Strain) அளவுக்கு மீறிய விசையினல், தசைகள் எல்லைகடந்து இழுபடுவ தளுல் இது ஏற்படும். தொழிலாளிகள் பெரிய பாரங்களை தூக்கு வதனுலும், உடலுழைப்பில்லாதவர்கள் திடீரென ஒரு நாளைக்கு கடினமான வேலை செய்வதாலும் இது ஏற்படலாம்.
குணம் குறிகள் I. 9ue Guror &rfQJ6T Gosë (sub nj 68 (Sharp Pain) asnt tub
ஏற்பட்ட இடத்தில் உண்டாகும். காயப்பட்ட தசை வீக்கமடையும். தசைகளே இழுத்துப்பிடித்து தாங்கமுடியாத நோவு ஏற் LuL6ymrti (Cramp).
மூதலுதவி 1. நோயாளியை வசதியாக இருக்கவைக்கவும். 2. அசைக்காமல் காயப்பட்டபகுதியை ஆதாரப்படுத்தவும். 3. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும்.
egiten, 5 igel5 (Sprain) மூட்டுக்களிலுள்ள இணையங்களும், இழையங்களும் சடுதியாக, கடுமையான முறுக்குதலுக்கு (Twist) உட்படுவதால் அல்லது கிழிபடுவதால் சுளுக்கு ஏற்படுகிறது.
குணம் குறிகள் மூட்டில் வலி இருக்கும் (விசேடமாக அசைக்கும்போது). மூட்டு வீக்கமடையும். பின்பு, கண்டற் தன்மை ஏற்படும்.
140

முதலுதவி 1. மிகவும் வசதியான நிலையில் மூட்டை ஆதாரப்படுத்தவும். 2. மூட்டை தெரியத்தக்கதாகச் செய்துவிட்டு பஞ்சுப்படையை வைத்து, உறுதியாக கட்டுத் துணியால் கட்டவும்; அல் லது குளிர் ஒத்தணம் கொடுக்கவும். சப்பாத்துப் போட் டிருக்கும்போது கணுக்காலில் சுளுக்கு ஏற்படின், அப்படியே சப்பாத்திற்கு மேல் எட்டு வடிவமாக கட்டுத் துணியால் கட்டி ஆதாரப்படுத்த வேண்டும்.
மூட்டு விலகல் அல்லது என்பிடப்பெயர்வு (pislocation) மூட்டு விலகல் என்பது (மூட்டை ஏற்படுத்தும்) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட என்புகள் இடம் பெயர்தலாகும். இது அதிக மாக, தோள் (படம் 60), முழங்கை, பெருவிரல், விரல்கள், கீழ்த்தாடை ஆகிய இடங்களில் ஏற்படும்.
படம் 60 மூட்டு விலகல் (தோள் மூட்டு)
குணம் குறிகள்
மூட்டிற்கு அருகில் கடுமையான வெறுப்பூட்டும் (Sickening)
வலியை ஏற்படுத்தும். m
- மூட்டை அசைக்கமுடியாது. - அங்கவீனம் (Deformity) - அசாதரண தோற்றம். - விக்கமும் கண்டற் தன்மையும் சாதாரணமாக இருக்கும்.
41

Page 79
முதலுதவி 1. வசதியான நிலையில் வைத்து, ஆதாரப்படுத்த,வேண்டும்.
(தலையனே, கட்டும்துணி, கைத்துக்கி போன்றவற்றை பாவிக்கலாம்)
2. மருத்துவ உதவியை பெறவும்.
மூட்டுவிலகலை சரிசெய்ய முயற்சிக்கவேண்டாம். மூட்டு விலகலு -ன் என்பு முறிவும் இருக்கலாம். சந்தேகம் இருப்பின் முறிவு போலக் கருதி முதலுதவி செய்யவும்.
typypisób 4čLüLIG56 (Lock Knęę) இது முழங்காலிலுள்ள கசியிழையம் இடம்பெயருவதால் அல்லது கிழிபடுவதால் ஏற்படும். இது விளையாட்டுகளின்போது கடுமை ப7க அடிபடுவதால், அல்லது வழுக்கி விழும்போது, அல்லது ஒரு காலில் நிற்கும்ப்ேர்து உடல் சடுதியாக சுழற்றப்படும்போது ஏற்படும்.
குணம் குறிகள் இது மூட்டு விலகலப் போன்றது. ஆனல் அங்கவீனம் இருக்காது. கடுமையான வேதனை (கூடியளவில்) முழங்காலின் உட்புறத்தி விருக்கும்.
- முழங்கால் மடிக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருக்கும், மேலும் நன்கு மடிக்கக் கூடியதாயிருக்கும், ஆனல் நீட்ட (թագԱմո &l. - நீட்டினல் வேதனை அதிகரிக்கும். - மூட்டிற்குள் திரவம் செல்வதால் விக்கம் ஏற்படும்.
முதலுதவி
1. காலை உயர்த்தி ஆதாரப்படுத்தவும்.
2. நோயாளியை வசதியான நிலையில் வைத்து, மென்மை யான சிறு மெத்தைகளை (Soft Padding) மூட்டிற்கு மேலும் கீழும் நீடித்திருக்கக்கூடியதாக tேending) வைத்து, கட் டுத்துணியால் கட்டவும்.
9. legiájavlaarág avgyijuayi b.
42

15 நாணுவித நிலைமைகள்
MISCE LANEOUS CONDITIONS
காதிற்குள் அந்நிய பொருட்கள் பூச்சிகள்: இளம் சூடான நீரை (Tepid Water) அல்லது ஒலிவ் எண்ணெயை காதிற்குள் நன்கு ஊற்றவும். பூச்சிகள் மிதந்தபடி வெளிவரும். குண்டுமணி, தாவர விதைகள், விளையாட்டுப் பொருட்களின் பாகங்கள் போன்றவை இவற்றை அகற்ற முயற்சிக்க வேண்டாம்.
காதிலிருந்து குருதிப்9ெருக்கு வெளிக்காதிலிருந்து குருதி பெருகினல் ஒரு அணியத்தை வைத்து நேரடி அமுக்கத்தினுல் கட்டுப்படுத்தவும்.
காதுக்கால்வாயிலிருந்து குருதிபெருக்கு
என் தலையில் ஏற்படும் காயத்தைத் தொடர்ந்து ஏற்பட லாம். இங்கு தேையாட்டில் முறிவு ஏற்பட்டுள்ளது என்று சந்தேகிக்கவேண்டும். ر - அடிவிழுந்த பின்பு அல்லது வெடிகுண்டு விபத்தின் பின்பு இங்கு சேவிப்பறை மென்சவ்வு வெடித்துள்ளது என்று சந்தேகிக்கவேண்டும். முதலுதவி *விசேட பாகங்களிலிருந்து குருதிப் பெருக்கு" இன் கீழ் பார்க் 'கவும்.
காது வலி விமாணத்தில் பறக்கும்போது அல்லது நீரில் நீந்தும்போது செவிப் பறை மென்சவ்வில் திடீரென ஏற்படும் அமுக்க வேறுபாட்டால் காதுவலி ஏற்படலாம், முதலுதவி விழுங்கிக்கொண்டு அதேவேளை, மூக்கை அடைத்துப் பிடிப்பதன் மூலம் அமுக்கத்தைச் சமப்படுத்தலாம்; அல்லது கன்னங்கள் வீங்கத்தக்கதாக (வாயை மூடிக்கொண்டு) ஊதவேண்டும். காதில் அழற்சி ஏற்பட்டிகுப்பின் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்,
143

Page 80
actua 6ó
இளம் சூடான உப்பு நீரால் வாயைக் கொப்பளிக்கவும்.
தலைவலி இது அதிகமாக கவலை, மனவெழுச்சி (Stress), கண்களே அதிகம் பாவித்தல் (Eyestrain) போன்ற சந்தர்ப்பங்களில் ஏற்படும். தலைவலி பொதுவாக பனடோல் போன்ற குளிசைகளை எடுத் தால் குணமாகிவிடும். மீண்டும் மீண்டும் ஏற்பட்டால் அல்லது குணமடையாமல் இருந்தால் மருத்துவ உதவி யை நாட வேண்டும்;
மூக்கினுள் அந்நிய பொருள் அகற்ற முயற்சிக்க வேண்டாம் வாயினுல் சுவாசிக்கச் சொல்ல வும். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும்:
வயிற்றினுள் அந்நிய பொருள் நாணையம், ஊசி போன்றவற்றை சிறு பிள்ளைகள் விழுங்கிவிட ாைம். பெற்றேருக்கு தைரியம் கூறவும். பேதி எதுவும் கொடுக்கக் ćat-fig.
மருத்துவ உதவியை நாடவும்.
தொய்வு (Asthma) இங்கு திடீரென மூச்சுவிடுதலில் கஷ்டமான நிலை தோன்றும். இது அதிகமாக இரவுவேளைகளில் ஏற்படும். நோயாளி சுவாசப் பையிலிருந்து காற்றை வெளித்தள்ளுவதில் சிரமப்படுவார்.
முதலுதவி 1. வசதியான நிலையில் நோயாளியை வைக்கவும். பொது வாக அமர்ந்திருப்பது அல்லது மேசையில் கை வைத்த படி முன்ளுேக்கிச் சரிந்து இருப்பது அல்லது தலையணையை மடியில் வைத்தபடி முன்னேக்கிச் சரிந்து இருப்பது வசதி யாக இருக்கும். 2. தைரியம் கூறி, சுவாசிப்பதற்கு நல்ல காற்றைப் பெறு
வதற்கு வழிவகுக்கவும்3 3. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும்.
44

sikssi (Hiccups)
இது பொதுவாக ச்மிபாட்டில் ஏற்படும் குழப்பத்தினல் அல்லது படடிப்பானி நிலையிலிருப்பின் ("Nervousness") ஏற்படும். சிறிது சிறிதாக, குளிர் நீரை குடிப்பதன் மூலம் அல்லது மூச்சை சிறிது நேரத்திற்கு பிடித்து வைத்திருப்பதன் மூலம் குணம் பெறலாம்
இது சில மணி நேரங்களுக்கு மேலாக நிலைத்திருப்பின் மருத்துவ உதவியை நாடவும்.
கண்ணில் அந்நிய பொருள் மணற் துகள்கள், பூச்சிகள், வேறு சிறு பொருட்கள் கண்ணில் விழலாம். இவை கண் மடலிற்கு உள்ளேயும் செல்லலாம். இவற்றினல் கண்ணில் அசெளகரியமும், 94psbguyth (Inflammation) ஏற்படலாம்.
முதலுதவி 1. நோயாளி தனது கண்ணை தேய்ப்பதற்கு அனுமதிக்கக்
கூடாது. 2. அந்நிய பொருள் கண்மணியில் இருந்தால் அல்லது கண் ணில் பதிந்து அல்லது ஒட்டியபடி இருந்தால் அவற்றை அகற்ற எத்தனிக்கக் கூடாது. ფპ([]) மென்மையான பஞ்சிலான இறு மெத்தையால் கண்ணை இலேசாக மூடிவிடவும். பின்பு மருத்துவ உதவியை நாடவும். 3. அவரை அமரச்செய்து, மேல் நோக்கி பார்க்கச் சொல்ல வும். கீழ்க் கண்மடலை கீழ்நோக்கி இழுத்துக் கொண்டு அந்நிய பொருள் தெரிகிறதா எனப் பார்க்கவும் {படம் 1ே A). தெரிந்தால் ஒரு துப்பரவான கைக்குட்டையின் துனியால் அல்லது சிறிதளவு நீரில் நனைக்கப்பட்ட ஒரு பொருளினல் அந்நிய பொருளை அகற்றவும். அந்நிய பொருள் மேற்”கண் மடலுக்கு உள்ளே இருப்பின், நோயாளியை கீழே பார்க்கச் சொல்லவும். பின்பு கண் மடல் மயிர்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு மேற் கண் மடலை கீழ் நோக்கியும், வெளிநோக்கியும், கீழ்க் கண் மடலிற்கு மேலால் இழுக்கவும் (படம் 618). இந்தச் செய் முறையின்போது அந்நிய பொருள் வெளிவந்துவிடலாம்.
F 19 145

Page 81
146
C
பட்ம் 61: கண்ணிலுள்ள அந்நிய பொருளை எடுத்தல்
இது வெற்றி அளிக்காவிடின் கண்ணை ஒடும் குழாய் நீரின் கீழ் பிடித்து கண்ணைச் சிமிட்ட (Blink) வேண்டும். அந்நிய பொருள் நச்சுத் தன்மையுள்ளதாக அல்லது அரிக் கும் தன்மையுள்ளதாக இருப்பின் செய்யவேண்டிய முத லுதவி எரிகாயங்களுக்கு கீழ் பார்க்கவும். மேற்குறிப்பிட்ட முதலுதவி வெற்றியளிக்காவிடின் (மருத்துவ உதவியும் கிடைக்காவிடின்).
 

(i) நோயாளியை அமர்த்தி அவருக்குப் பிள்ளுல் நின்று அவரது தலையைச் சிறிது பின்ளுேக்கிச் சரிக்கவும். அவரை கீழே பார்க்கச் சொல்லவும். (ii) ஓர் மெதுமையான நெருப்புக் குச்சியை மேற் கண்மடலின் அடியில் வைத்து மெதுவாக பின்னுேக்கி அமுக்கவும். (ii) கண்மடல் மயிர் கண்ப் பிடித்து கண்மடலை நெருப்புக் குச்சியின் மேலாக மடிக்கவும். (படம் 81 C) (iv) ஒர் துப்பரவான கைக் குட்டையின் மூலையினல் அந்நிய பொருளை அகற்றவும்
கண்ணில் ஏற்படும் காயங்கள்
முதலுதவி
1. நோயாளியை ஒய்வாக வைக்கவும்.
2. ஒர் மென்மையான பஞ்சினலான சிறு மெத்தையை இலே,
சாக கண்ணில் வைக்கவும்.
3. உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும்.
வன்அமிலம் வன்காரம் கண்ணில் படுதல்
எரிகாயங்களுக்கு கீழ் பார்க்கவும்.
தசை இழுப்பு அல்லது மரப்பு (Cramp) இங்கு இச்சையின்றிய முறையில் ஒரு தசையோ அல்லது தசை களின் கூட்டமோ குறுகுதலுக்கு உட்படும். உண்டாவதற்குரிய காரணங்கள்:
1. கடுமையான வியர்த்தவில் அல்லது வயிற்ருேட்டத்தில் உட
லிலிருந்து உப்புக்கள் இழக்கப்படுதல்,
2. நீத்துதல். 3. உடற்பயிற்சி எடுத்தல், முதலுதவி
குறுகிய தசைகள் நீட்டப்படவேண்டும். உப்புகளின் குறைபாட்டிற்கு - ஒரு பைந் நீரில் ஒரு தேக்கரண்டி கிறி உப்பைக் கலந்து குடிக்கக் கொடுக்கவும். இதயத் தாக்கு அல்லது மாரடைப்பு (Heart Attack)
இதயத் தசைகளுக்கு முடியுரு தாடிகள் (CoreDary Arteries) குருதி விநியோகத்தை வழங்குகின்றது. இந் நா டி களில்
147

Page 82
கொலஸ்த்திரோல் (Cholesterol) என்னும் ஒர் கொழுப்புப் படிவு ஏற்பட்டு, அதன் கூக்சுவர்கள் தடிப்படைகின்றன. இதனல் இதயத் தசைகளுக்கு போகும் "குருதி விநியோகத்தில் தடையோ அல்லது குறைவோ ஏற்படுகிறது. இதன்மூலம் இத யத் தசைக் கலங்களில் அழிவு ஏற்படுகிறது.
of it anges Gai, Cy Tsch) (Angina Pectoris)
இதயத் தசைகளுக்கு போதுமானளவு குருதி விநியோகம் நடை பெழுததால் இந்நிலை ஏற்படுகிறது. மனக் குழப்ப நிலைகளின் போது (Sxcitement) அல்லது அதிக வேலை செய்யும்போது இடப் பக்க மார்பில் வலி உண்டாக்கப்படுகிறது. இது இடது தோள் களுக்கும், விரல்களுக்கும் வரவும். இந்த வலி தொண்டைக்கும், தாடைகளுக்கும், மற்ற மேல் அவயவத்திற்குப் பரவலாம்.
up qu(55 g, son (Coronary Obstruction) ''Heart Attack"
இது குருதிக் கட்டி (Blood Clot) முடியுரு நாடியைத் தடை செய்வதால் ஏற்படுகிறது. இங்கு தாங்கமுடியாத வலி மார்புப் பட்டையின் பின்னல் ஆரம்பித்து, மேல் அவயவங்களுக்கும் 9 தொண்டை, தாடைகளுக்கும் பரவும்.
குணம் குறிகள் კა“
- மேற் குறிப்பிட்ட இரு நிலைகளிலும் நோயாளிக்கு. - கடுமையான வலியும் , (பொதுவாக மார்புப் பட்டைக்குப்
பின்னல்) அதிர்ச்சியும் இருக்கும். - தலைச்சுற்று ஏற்படும், - அறிவை இழக்கலாம். - நாடித்துடிப்பு பலவீனம்ாக (பின் ஒழுங்கற்றதாக மாற
லாம்) இருக்கும். - ஓங்கானம், வாந்தி. முதலுதவி
முதலுதவியின் நோக்கம், இதயத்தின் தொழிற்பாட்டைக் குறை த்து தாக்கு ஏற்படும்போது நோயாளிக்கு ஆதரவு கொடுப்பதே. 1. அவரை மிகவும் வசதியான நிலையில் இருத்தி, தேவையற்ற
முறையில் அவரை அசைக்காது வைத்திருக்கவும். t - இரண்டு அல்லது மூன்று தலையணைகளை வைத்து, தவல்ய யும், தோளையும் உயர்த்தி நோயாளியை சாய்ந்த நிலை யில் படுக்கவைக்கவும் (பர் 4ம் 2ே) அல்லது عر
48

uடம் 62: இதயத்தாக்கு நோயாளியை படுக்கவைக்கும் முறை
1. அமர்ந்து ஆதாரப்படுத்தியபடி இருப்பது சுவாசிப்பதற்கு
வசதியானல் அப்படியும் இருக்கலாம். 3. உடைகளை தளர்த்திவிடவும். 3.தேவையேற்படின் மீளவுயிர்ப்பிப்பு அவசர சிகிச்சையை
செய்யவும். 4. உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்.
குறிப்பு: அன்ஜைன பெக்ரோரிஸ் நோயாளிகள் Glycery Trinitrate (GTIN) குளிசைகளை எப்போதும் தம்முடன் வைத் திருக்கவேண்டும். இவற்றை நாக்கிற்கு கீழ் வைத்தால், மரர்பு வலி ஏற்படுவது தடுக்கப்படும். இக்குளிசைகள் நோய் வருவதை தடுக்குமேயன்றி அதை மாற்றப் பயன்படாது.
வெப்பத்தால் ஏற்படும் களைப்பு (Heat Exhaustion) கடும் வெய்யிலில் வேலை செய்பவர்களுக்கு இது ஏற்படலாம். இவர் கள் வெளிறி பலமற்று இருப்பார்கள். மயக்க நிலையும் ஏற்பட லாம். தோல் குளிர்ந்து ஈரத்தன்மையுடையதாக இருக்கும். நாடித் துடிப்பு வேகமாகவும், பலவீனமாகவும் இருக்கும். இங்கு முக் கியமாக கவனிக்கக்கூடிய அம்சம், மிகவும் வெப்பமான நாளில் தோல் குளிர்ந்து ஈரலிப்பாக இருப்பதே.
முதலுதவி நோயாளியை ஓர் குளிர்ந்த இடத்தில் படுக்கவைத்து, கால்களை உயர்த்தி விடவும். உப்பு நீரை (ஒரு' விற்றரி நீரில் ஒரு தேக்
r
கரண்டியை கரைத்து) குடிக்கிக் கொடுக்கவும்.
149

Page 83
வயிற்றேட்டமும் நீரற்றநிலையும் (Diarrhoea and Dehydration) வயிற்ருேட்டத்தின்போது உடலிலிருந்து பெருமளவில் திரவம் இழக்கப்படுவதால் ஓர் நீரற்றநிலை ஏற்படலாம். பெரும்பாலான குழந்தைகள் வயிற்ருேட்டத்தினுல் இறப்பதற்கு இந்த நீரற்ற நிலையே காரணம். உடலினுள் உள்ளெடுக்கப்படும் திரவத்தின் அளவைவிட, வயிற்ருேட்டத்திகுல் (இதைவிட வாந்தியும் இருக் கலாம்) இழக்கப்படும் திரவத்தின் அளவு அதிகமாக இருப்பின் நீரற்ற நிலை உருவாகும். எவ்வயதினரும் நீரற்ற நிலைக்கு உட்பட லாம்; ஆளுல் குழந்தைகளில் இந்த நீரற்ற நிலை மிக வேகமாக உருவாகி பெரும் ஆபத்தை விளைவிக்கலாம். இலங்கையில் குழந்தைகளின் மரணத்திற்கு பிரதான காரணங்களில் ஒன்று வயிற்றேட்டமாகும். ஒவ்வொருவரும் (குறிப்பாக தாய்மார்) நீரற்ற நிலையின் குணம் குறிகளை அறித்திருப்பது அவசியமானது. அத்துடன் எவ்விதம் இது ஏற்படாமல் தடுக்கலாம் என்பதையும், அதன் சிகிச்சையை யும் அறிந்திருக்க வேண்டும்.
நீரற்ற நிலையின் குணம் குறிகள்
1. a Gwrfjö95 GiunTuü. 2. கண்ணீரற்ற குழிவிழுந்த (Sunken) கண்கள். 3. மீள் தன்மையற்ற தோல். 4. சிறிதளவு சிறுநீர் அல்லது முற்ருக சிறுநீர் அற்ற நிலை. 5. oë a Goosärg5b (Anterior Fontanelle) 65Áög Gu frjái).
கிகிச்சை குழந்தைகளில் திடீரென ஏற்படும் நீர்த்தன்மையான (Watery) வயிற்றேட்டம் அதிகமாக வைரசுக் கிருமிகளினல் ஏற்படுத்தப் படுகிறது. ஆகவே இது தன்னிலேயே குணமடையும் (Self-Limiting) ஓர் நிலையாகும். இங்கு நாம் செய்யவேண்டியது நீரற்ற நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதே. இரத்தம், சீதத்துடன் (Blood and Mucus) வயிற்றேட்டம் இருப்பின் நீரற்ற நிலை ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடுகளை எடுத்துக் கொண்டு உடன் மருத்துவ உதவியை நாடவேண்டும். உலக சுகாதார நிறுவனத்தினல் (W. H, O) வயிற்றேட்டத்தால் ஏற்படும் நீரற்ற நிலையைத் தடுப்பதற்கு ஓர் சக்தி வாய்ந்த
150

மருந்து (வாய் மூலம் மீள நீரேற்றும் உப்பு - (Oral Rehydrது. tion Sal or 0RS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது "ஜீவனி என்ற பெயரிலும் வேறு பெயர்களிலும் மருத்துவ மனைகளிலும், மருந்துக் கடைகளிலும் கிடைக்கிறது. வயிற்ருேட்டத்தின் போது நீருடன் பல்வேறு உப்புகள் எமது உடலிலிருந்து வெளியேறு வதால், அவற்றைச் சரியான அளவில் ஈடுசெய்ய ORS சிறந்த பொருளாகும். குழந்தைகளில் (வைரசுவால்) ஏற்படும் வயிற் ருேட்டத்தில், ORS நீரற்ற நிலையைத் தடுக்கும் ஒரு பொருளா கவும், அதேவேளை நோயை மாற்றும் ஓர் மருந்தாகவும் தொழிற்படுகிறது.
ORS இலுள்ள நன்மைகள்
1. விலை குறைந்தது. 2. எந்த இடங்களிலும் (கிராமங்களின் வீடுகள் உட்பட) f வைத்திருக்கலாம்.
3. யாரும் (மருத்துவர் தேவையில்லை) இதைப் பயமின்றி
நோயாளிகளுக்கு கொடுக்கலாம். 4. நீரற்ற நிலை ஏற்பட முன்பே ORS ஐக் கொடுத்து, இந்த
நிலை ஏற்படுவதைத் தடுக்கலாம். 5. பாரதூரமான நீரற்ற நிலைகளுக்கு அந்த நிலையைப்
பேர்க்க ORS பயன்படும். ORS இன் வரையறைகள் பின்வரும் சந்தர்ப்பங்களில் வாயிஞல் ORS ஐ கொடுக்காமல் ஊசி மூலம் நீரேற்றத்தைச் செய்யவேண்டும்.
1. பாரதூரமான நீரற்ற நிலை. w 2. மயக்க நிலையிலுள்ள நோயாளி (இவரால் ORS ஐக் குடிக்க
முடியாது:) 3. தொடர்ச்சியான வாந்தி.
ஆலோசனைகள்
1. நீரற்ற நிலையின் குணம் குறிகள் வயிற்றேட்டம் ஆரம் பித்து இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களின் பின்னரே தெரியவரும். எனவே தாய்மார் ஆரம்பத்தி லேயே வாய் மூலம் திரவங்களை குடிக்கக் கொடுக்க ஆரம் பிக்க வேண்டும். இதற்கு ORS உம், இளநீர், அரிசிக் கஞ்சி, பழச்சாறு, நீர் போன்றவைகளும் பயன்படுத்தப் Lu Lavint Ab. -
151

Page 84
2.
3.
இந்தத் திர்வங்களை ஒவ்வ்ொரு ஐந்து நிமிடங்களுக்குதிரு தடவை குழந்தைக்கு சிறிது சிறித்ர்க் கொடுக்க வேண்டும். ORS சுட்டு ஆறிய, நீரில் கரைத்துப் பாவிக்கப்படும், ஒல் வொரு நாளும் புதிதாக சயாரிக்கப்பட வேண்டும். ஒரு பக்கெற்றை (Packet) ஒரு லீற்றர் நீரில் கரைக்க வுேண்டும், ஒரு லீற்றருக்குரிய, போத்தல் வசதியாக கிடைக்காவிடில், ஒரு முழுச் சாராயப் போத்தலையும் (750 மி லீ), இன்னேர் மூன்றில் ஒரு பங்கு (250 மிலீ) சாராயப் போத்தலையும் பாவிக்க வேண்டும். அல்லது இரண்டு யானை, மார்க் சோடா போத்தல்களும் (ஒரு போத்தல் 400 மிலீ). இன் ஞேர் அரைவாசி சோடாப் பேர்த்தலும் பா விக்க வேண்டும்.
வீட்டில், ORS ஐ தயாரிக்கும் முறை.
ஒரு லீற்றர் இரண்டுமேசைக் 1/4 தேக்கரண்டி 114 தேக்
r
அப்பச் சேரிடா
r,
கொதித்து +கரண்டி மட்டந் +1. கறியுப்பு 1+ கரண்டி
தட்டிய சினி '|'
அல்லது தேன்
அல்லது
ஒரு வீற்றர் இரண்டு மேசைச் 13 தேக்
கொகித்து +கரண்டி மட்டந்+ கரண்டி
ஆறிய நீர் தட்டிய சினி கறியப்பு அல்லது தேன்
V y - : குழந்தைகளின் வயிற்றேட்டத்தின் பேர்து, எந்தச் சந்தர்ப் பத்திலும் தாய்ப்பாலே முற்ருக, நிறுத்தக் கூடாது. மிக வும் கடுமையான வயிற்றேட்டத்தின் பேர்து சிறிது நேரத் திற்கு (ஒரு மணித்தியிாலம்வரை) தாய்ப்பர்ல் கொடுப் பதை தாமதித்து பின்பு கொடுக்க வேண்டும்.
சுகவாழ்விற்கு நித்திரை
* உடலுழைப்புடன் ஒய்வும், நித்திரையும் சுகத்திற்கு
அவசியம்.
* குழந்தைகள் 16-20 மணித்தியாலங்களும், 16 வய
திற்கு மேற்பட்டோர் 6-8 மணித்தியாலங்களும் நித் திரை செய்ய வேண்டும்.
52

14 நோயாளிகளைக்
கொண்டு செல்லுதல்
TRANSPORT OF INJURED PERSONS
பின்வரும் முறைகளில் காயமடைந்தவரை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லலாம்.
அ. ஒரு முதலுதவியாளன் மட்டும் இருப்பின்
(i) தொட்டில் முறை (Cradle) (i) முதலுதவியாளனின் ஆதரவு கோல் (Human Crutch) (iii) G35rr6ffib smr6yg5ão (Pick-a-back)
ஆ. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட் முதலுதவியாளர்கள்
(i)
இருப்பின்
prT6órej 60556fsir 2367 b (Four Handed Seat)
(ii) gurgiTG) 60.556fair garb (Two Handed Seat) (ii) கதிரையுடன் காவுதல் (iv) subu6shuai) girdig556 (Blanket Lift) (v) for UOdia).5 (Stretcher)
எந்த முறையைப் பின்பற்றுவது என்பது பின்வரும் காரணிகளில்
தங்கியுள்ளது
1. காயத்தின் தன்மையிலும், அது எவ்வளவு தூரம் பார
தூரமானது என்பதிலும்; 2. எவ்வளவு உதவியாளர்களும், மற்றும் வசதிகளும் உள்ளது
என்பதிலும்; 3. கொண்டுசென்று சேர்ப்பிக்கப்போகும் இடம் எவ்வளவு
தூரத்திலுள்ளது என்பதிலும்; 4. கொண்டு செல்ல இருக்கும் பாதையின் தன்மையிலும் தவி
கியுள்ளது, பொருத்தமான முதலுதவியைச் செய்தபின் நோயாளி யைக் கொண்டுசெல்லும்போது, பின்வரும் விதிமுறைகள் கவனிக்கப்படவேண்டும்.
F 20 153

Page 85
1. நோயாளியின் நிலே திருப்தி தரக்கூடியதாக இருப்பின்
தேவையற்ற முறையில் மாற்றக்கூடாது. 2. நோயாளியைச் சேர்ப்பிக்கும்வரை பின்வருவனவற்றைக்
கவனித்துக்கொள்ளவும். நோயாளியின் பொதுவான நிலமை, ட ஓர் திறந்த காற்றுப்பாதை பரிபாவிக்கப்படுதல், - குருதிப்பெருக்கு சுட்டுப்படுத்தப்படல். - முறிவுகளேயும் பெரிய காயங்காேமம் அண்சபாது இருக்கி
= التي تؤثر تأثر لقتلأت ஐ. கொண்டு செல்லுதல் பாrtாப்-T வுேம் உறுதியா
தாகவும் இருக்கவேண்டும்.
கொண்டு செல்லும் முறைகள் (iots of Carrying) ஒரு முதலுதவியாளன் மட்டும் இருப்பின் (i) தொட்டில் முறை (Crade)
இது பாரமற்ற நோயாளிகட்கும் சிறுவர்களுக்கும் மட்டுமே பயன்படும் (படம் ேே)
L Iulio : 64 :
படம் 3ே: முதலுதவியாளனின் ஆதரவு தொட்டில் முறை தோல்
154
 

(i) முதலுதவியாளனின் ஆதரவுகோல்(Human Crutch)
நோயாளியின் காயப்பட்ட பக்கத்தில் (புறநடை-மேல் அவ பத்தின் காயங்கள்) நிற்கவும். உங்கள் கையால் அவரது இடுப்பைச் சுற்றி அவரது உamடகளேப் பற்றிப் பிடிக்கவும்: அவரது கையை உங்கள் கழுத்தைச் சுற்றிப் போட்டு, அத் தக் கையை உங்கள் மற்றக் கையால் பிடித்துக் கொள் ாவும் (படம் 4ே).
(iii) தோளிற் காவுதல்
நோயாளி சுயநிரேவுடன் இருந்து உங்களே பற்றிப் பிடிக் கக்கூடியதாக இருப்பின் இம்முறையைப் பயன்படுத்தலாம் (படம் 5ே).
படம் 65 தோளிற் காவுதல்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முதலுதவியாளர்கள் இருப்பின்
1. நான்கு கைகளின் ஆசனம்,
இரண்டு முதலுதவியாளர்களும் தத்தமது இடது மணிக் கட்டுகளே தமது வலது கையினுல் பற்றிப்பிடிக் கி வேண்டும். பின்பு ஒருவரது மணிக்கட்டை மற்றவரது இடக்கையினுல் பற்றிப் பிடிக்க வேண்டும் (படம் பீ)ே.
155

Page 86
வலது பக்கத்து முதலுதவியாளன் தன் வலது பாதத்தை யும், இடது பக்கத்து முதலுதவியாளன் தன் இடது பாதத்தையும் முன்வைத்து சாதாரண வேகத்தில் நடக்க வேண்டும்.
பட்ம் 66 நான்கு கை ஆசனம்
2. இரு கைகளின் ஆசனம் (படங்கள் 67 & 68)
நோயாளி தனது கைகளினல் முதலுதவியாளர்கண் ஆதர விற்கு பிடிக்கமுடியாது போகும் சந்தர்ப்பங்களில் இந்த முறை பயன்படுத்தப்படும். இரு முதலுதவியாளர்களும் நோயாளியின் இரு பக்கத்தில் நின்றுகொண்டு, தமது முற்புயங்களை தோளுக்கு சற்றுக் கீழாக உடலின் பிற்புறத் தில் வைக்கவேண்டும். மற்ற முற்பு யங்களை அவரது தொடைகளின் மத்தியில் கீழாகச் செலுத்தி ஒர் கொக் கிப் பிடி முறையினல் (Hook-Grip) பற்றிப் பிடிக்கவும் (படம் 89). நகங்கள் குத்திவிடாதிருக்க உள்ளங்கைகளி னிடையே ஓர் மடித்த கைக்குட்டையை வைக்கவும்.
3. கதிரையில் காவுதல் (படம் 70)
156
 

படம் 67 & 68; இரண்டு கைகளின் ஆசனம்
ރޯ
谷秦ー多グ
Lde 69: Csásáčů sing
பட்ம் 70 கதிரையில் asrat
15

Page 87
4. கம்பளியில் காவுதல்:
நோயாளியைக் கம்பளியின் மேல் படுக்ககைக்கும் முறை
139ம் பக்கத்தில் விபரிக்கப்பட்டுள்ளது (படம் 71), கம்
பளியின் விளிம்புகளே நோயாளியின் அருகுவரை சுற்றி விட்டே கம் பளியை நோயாளியுடன் தூக்கவேண்டும் (படம் 72).
படம் 71 கம்பளியில் காவுதல் - கம்பளியை நீலப்படுத்துதல்
""=ل
《སྡུར་
பட்ம் 7: கம்பளியில் காவுதல்
158
 
 
 

படம் 73:
நீளப்படுக்கைகள்
இதில் இரண்டு வகைகள் உண்டு. சாதாரன வகை (0rdinary). உட் செருகப்படக் கூடிய கைப் பி டி பைக் கொண்ட வகை
Tclescopic Handled).
அடிப்படையில் இரண்டு வகை களும் ஒன்றே ஆணுல் டாவது வகையின் கைப்பிடியை உட்தள்ளக் கூடியதாக இருப்து தால், அதன் முழு நீண் மும் குறைக்கப்படக் கூடியது. நீளப்படுக்கையில் நோயாளியை வைத்தல் இதில் குறிப்பிட்ட நிலேயங்களில் முத லுதவியாளர் நிற்க வேண்டும் (படம் 73), கொக்கிப் பிடிமுறையை பயன் படுத்தி இல 1 தனது இடதுகையினுல் இல f இன் இடது கையைப் பிடிக்க வேண்டும். தனது கையினுல் இல 3 இன் வலது கையைப் பீடிக்க வேண் டும். இ ை தலேயையும் தோனேயும் இல 3 கீழ் அவயவங்களேயும் ஆதாரப் படுத்தவேண்டும். நோயாளியை கவன மாக இல 2, 3, 4 (படம் 74) ஆகியவர் கள் தமது முழங்கால்களுக்கு மேல் வைக்கவும், இல நீளப்படுக்கையை நோயாளிக்கு நேர் கீழே எடுத்து வைக்க வேண்டும் (படம் 75) , பின்பு நோயா
ரிெயை கவனமாக நீளப்படுக்கையில் கிடத்த வேண்டும்.
மூன்று முதலுதவியாளர்கள் மட்டும் இருப்பின்
இருவர் முழந்தாளிட்டு நோயாளியின் தோன்கள், இடுப்பு
ஆகியவற்றிற்குக் கீழாக கைகளேச் செலுத்தி கொக்கிப்பிடி முறை
யைப் பயன் படுத்தி பிடிக்க வேண்டும். மூன்ருமவர் கீழ் அவயவங்
159

Page 88
பட்ம் 74: நீளப்படுக்கையில் நோயாளியை வைத்தல்
கனே ஆதாரப்படுத்த வேண்டும் மூவரும் ஒன்மூக எழும்பவேண் டும்.பின்பு கவனமாக நீளப்படுக்கையில் நோயாளியை கிடத்த வேண்டும்.
பட்ம் 75. நீளப்படுக்கையில் நோயாளியை வைத்தல்
நீளப் படுக்கையில் காவுதல் 1. நால்வர் காவுதல் (படம் 76) - ஒவ்வொருவரும் உள்ளே யிருக்கும் பாதத்தை முன்னெடுத்து நடக்கவேண்டும். 2. இருவர் காவுதல் (படம் 77) - முன்னே நிற்பவர் இடது காலே முன்னெடுக்க, பின்னே நிற்பவர் வலது காலை முன் னெடுத்து நடக்கவேண்டும்.
166)
 
 

படம் 77. நீளப் படுக்கை யில் இருவர் காவுதல்
பிரதி நீளப்படுக்கைகள் (Improvised Stretchers) பல்வேறு வகைகளில் பிரதி நீளப்படுக்கைகளை உருவாக்கலாம். - இரண்டு சாக்குகளின் அடிப்பாகத்து மூலைகளினூடாகத் துளைகளையிட்டு, அதனூடாக இரண்டு கோல்களை அல்லது இரும்புக் கம்பிகளைச் செலுத்தவும். - இரண்டு கோல்களிற்கிடையில், ஒழுங்கான இடைவெளி களில் அகலமான கட்டுத் துணிக ைபோட்டுக் és LL-6)|Lb. - நீண்ட மரப்பலகை அல்லது வாங்கு (Bench)
பிரதி நீளப்படுக்கைகளை முதலுதவியாளன் சரிபார்த்த பின்னரே பாவிக்கவேண்டும்.
F 2 l6

Page 89
ஓர் மதிலைத் தாண்டுதல் (படம் 78) நீளப்படுக்கையை உயர்த்தி மதிலின் மேல் முனையில் வைக்கவும் இருவர் மதிலைத் தாண்டியபின் நீளப்படுக்கையை முன்னுேக்கி அசைக்கவும். பின் மற்ற இருவரும் மதிலைத் தாண்டவும். இதன் பின் படுக்கையை நிலத்தில் வைத்துவிட்டு, மீண்டும் தத்தமது
ழைய நிலைகளை (Positions) எடுத்துக் கொள்ளலாம்.
புகைப்பிடித்தல் * இதனல் பணம் விரயமாவதுடன் தொண்டைக் கர கரப்பு, புறெங்கைற்றிஸ் (Bronchitis), சுவாசப்பை புற்றுநோய், குடற் புண், பேர்ஜஸ் நோய் (கால் கள் அழுகுதல்), இதயத் தாக்கு ஆகிய நோய்கள் உண்டாகலாம். * நிற்பாட்டுதல் சுலபமல்ல. எனவே தொடங்காமல் இருப்பதே மிகவும் முக்கியமானது. திட்டமிட்டு சிறிது சிறிதாக குறைக்கலாம் அல்லது ஒரே நேரத் தில் நிறுத்தலாம். புகைப்பதற்கு மனம் வரும்போது வேறு தொழில்களில் ஈடுபடுதல் அல்லது இனிப்புச் சாப்பிடுதல், புகைப்பவர்களை சத்திப்பதை குறைத் தல் ஆகியவை முற்ருக நிறுத்த உதவும்.
162
 

2 அவசர வேளையில் பிரசவம்
EMERGENCY CHILDBIRTH
பொதுவாக பெரும்பாலான பிரசவங்கள் மருத்துவ மனையில் அல்லது வீட்டில் ஒரு மருத்துவரின் அல்லது ஒரு மருத்துவமாதின் மேற்பார்வையில் நிகழும். சில சந்தர்ப்பங்களில் எவ்வித முன் னேற்பாடும் எடுக்காத வேளையில் (பஸ், புகையிரதம் போன்றவற் றில்) பிரசவம் நிகழலாம். இதைவிட பேராபத்து வேளைகளில் புயல், பெருவெள்ளம் போன்றவை) மருத்துவ உதவியை பெற முடியாமல் இருக்கலாம். இவ்வேளைகளில் துன்பமடைந்திருக்கும் தாய்க்கு மிகக்குறைந்த அறிவுடைய ஒருவர்கூட அதிக உதவி களைச் செய்யமுடியும்.
ஆரம்ப ஏற்பாடு பிரசவம் என்பது ஒரு சாதாரண நிகழ்ச்சி என்பதை முதலில் மனதிற் கொள்ை வேண்டும். குழந்தை தனது நேரத்தில் உங்களின் உதவியுடனே அல்லது இல்லாமலோ பிறக்கும் ஒரு மருத்து வரோ அல்லது மருத்துவமாதோ இல்லாத வேளையில் உங்களின் உதவி தேவைப்படும். அமைதியாக நிலைமையை அவதானிக்கவும். நீங்கள் பதட்டமடைந்தால் தாயும் பயந்துவிடுவார். நீங்கள். எடுக்கவேண்டிய ஆரம்ப ஏற்பாடுகள்:
1. அமைதியாக இருக்கவும். 2. தாயை அமைதியான, தனிமையான (Privacy) இடத்தில்
சேர்க்கவும். 3; அவசரமாக ஒடித்திரிய வேண்டாம். 4. நிலைமையை தீர்மானிக்கவும். 5. தாய்க்கு ஆதரவு வார்த்தை கூறவும். (கணவன் உறவினர்
அங்கு இருப்பின் அவர்களுக்கு கூறவும்). 6. ஒரு மருத்துவரை அல்லது மருத்துவமாதை தொடர்பு கொள்ளக்கூடிய வசதி இருப்பின் உடனடியாக அவர்க ளுக்கு அறிவிக்கவும்.
163

Page 90
நிலைமையைத் தீர்மானித்தல் தாயிடம் இது முதற் குழந்தையா எனக் கேட்கவும். முதற் பிர சவம் எனின் குழந்தை பிறப்பதற்கு நீண்ட நேரம் எடுக்கும். தொடர்ந்து வரும் பிரசவங்களில் குழந்தைகள், குறைந்த நேரத் தில் கஷ்டமின்றிப் பிறக்கலாம். அடுத்து தாயிடம் பிரசவக் நெருங்கிக்கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்று கேட்கவேண்டும். அவையாவன:
1. பிரசவ வேதனையும் (Labour Pains) இடைவேளைவிட்டு
ஏற்படும் கருப்பைச் சுருக்கமும். 65l (956) ('Show) 3. பன்னீர்க்குடம் (Bag of Water) உடைந்து சுரத்தண்ணிர்
வெளியேறுதல்.
தொற்றுக்களைத் தடுத்தல்
- தொற்றுக்கள் அல்லது அழுக்குகளினல் தாய்க்கும் குழந்
தைக்கும் பாரதூரமான ஆபத்துக்கள் ஏற்படலாம்.
- தடிமன், தொண்டைப் புண் அல்லது கைகளில் சீழ் உள்ள புண்களை உடையவர்கள் உதவிக்கு போகக்கூடாது.
- முடிந்தால் முதலுதவியாளர்கள் முகமூடி (Mask) அணிவது நல்லது (கைக்குட்டையை பிரதி முகமூடியாக பயன்படுத் தலாம்).
- கைகளை நன்கு சவர்க்காரமிட்டு கழுவவும்.
- கழுவிய கையை துடைக்கவேண்டாம்.
- கை அழுக்கடைந்தால், மீண்டும் கழுவவேண்டும்.
罗。
பிரசவம் மூன்று கட்டிங்களைக் கொண்டது
முதற் கட்டம் : கருப்பை வலிமையாகச் சுருங்க ஆரம்பித்து, குழந்தை பிறப்புவழியினுள் இறங்கி வருவது வரை,
இரண்டாம் கட்டம்: குழந்தை பிறப்புவழியினுள் இறங்கி வருவதி
லிருந்து அது வெளியே வரும்வரை.
மூன்றம் கட்ட்ம் : குழந்தை வெளியே வந்த திலிருந்து நஞ்சுக்
கொடி வெளியாகும்வரை.
முதற் கட்டம்
கருப்பைச் சுருக்கம் 10-20 நிமிடங்களுக்கு ஒருதடவை உண்டா
கும். முதற் கட்டம் பொதுவாக தலைப்பிரசவத்தில் 10-20 மணித்
தியாலங்கள்வரை நீடிக்கும். இதன்போது கருப்பையின் கழுத்
164

தும், பிறப்புக் கால்வாயும் விரிவடையும். இந்தக் கட்டத்தில் தாய் ஆறுதலாகப் படுத்திருக்கலாம். பிரசவத்தை துரிதப்படுத்த முயலக்கூடாது. குழந்தை பிறப்புவழிக்கு தானுக இறங்கி வரும் வரை முக்கக்கூடாது என்பதை தாய்க்கு அறிவுறுத்தவும். இந் தக் கட்டத்தின் குணம் குறிகளாவன: (1) குறிபடும் தன்மை அதி கரித்தல் (ii) பிரசவ வேதனை அதிகரித்து நீடித்த நேரம் (ஒரு நிமிடம்வரை) இருத்தல். அத்துடன் வேதனை அடிக்கடி உண்டா − ه 60 رای
முதற் கட்டத்தில் முதலுதவியாளன் தாயை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கோ அல்லது மருத்துவரையோ, மருத்துவ மாதையோ வரவழைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். அத்துடன் பிரசவத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து ஆயத்தம் செய்யவேண்டும். அவையான
1. நன்கு சுத்தமான (வெளுக்கப்பட்டவை நல்லது) பழைய துணிகள். 2. சவர்க்காரம், 3. கைகளை உரஞ் சிக் கழுவு வதற்கு சுத்தமான பிரஷ் (கிடைப்பின்). 4. சுத்தமான பஞ்சு, 5. புதிய சவர பிளேடு அல்லது துருப்பிடிக்காத சுத்தமான கத்தரிக்கோல் (இதைப் பாவிக்க முன்பு நீரில் 10 நிமிடங்களுக்கு அவிக்கவேண்டும்). 6. தொப்புள்க் கொடியை கட்டுவதற்கு சுத்தமான இரண்டு துணித்துண்டு கள் அல்லது சத்தமான நைலோன் நூல். முதலுதவியாளன் எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை வேதனை வருகிறது என்பதையும்,அது எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்பதை யும் அவதானமாக கவனித்து குறித்துக்கொள்ள வேண்டும். தாயிடம் சிறுநீரைக் கழித்துவிட்டு, பிறப்பு உறுப்புக்களைச் சவர்க் காரம் கொண்டு கழுவும்படி கூறவும். அதன்பின் வெளிச்சம் படக்கூடிய சுத்தமான இடத்தில் சுத்தமான றப்பர் விரிப்பின் மேல் படுக்கவைக்க வேண்டும். தாய் பயந்தால் அல்லது வேதனை அதிகமாக இருந்தால் ஆறுதல் கூறி வேதனை வரும்போது அவரை மெதுவாகவும் ஆறுதலாகவும் சுவாசிக்கச் சொல்லவேண்டும். இரண்டாம் கட்டம் இக்கட்டத்தில் குழந்தை வெளிவருகிறது. இது அநேகமாக பன் னிர்க் குடம் உடைந்ததும் ஆரம்பிக்கின்றது. கருப்பை சுருக்குக் போது தாய் முழுவலிமையுடன் முக்கித் தள்ளுகிருள். இங்கு தாய், மலம் கழிக்கப்போவது போல வயிற்றுத் தசைகளால் வலுவாக அழுத்தித் தள்ளவேண்டும். கருப்பைச் சுருக்கங்களுக்கு இடையில்
165

Page 91
பட்ம் 79 பிரசவம்
தாய் கூடியவரை ஒய்வெடுக்கவேண்டும். இரண்டாம் கட்டத்தில் தாயின் இடுப்பிற்கு கீழ் உள்ள உடைகளை தளர்த்தியோ அல் லது அகற்றியோ விடவேண்டும். பின்பு முதலுதவியாளன் தனது கைகளை சவர்க்காரமிட்டு தன் கு கழுவ வேண்டும். பிறப்பு வாய் அகன்று குழந்தையின் தலை தெரிந்தவுடன், தாயை முழங் *ல மடித்து வயிற்றுடன் அழுத்திப் பிடித்து முக்குவதற்கு ஊக்கு விக்கவேண்டும். துப்பரவான துணியினுல் மலவாசலை மூடவேண் டும். தலை வெளிவரும்போது அதைத் தாங்கிப் பிடிக்கவேண்டும். (படம் 79B). ஒருபோதும் தலையை இழுக்கக்கூடாது அதைத் தானகவே வரவிடவேண்டும். தலை வந்தபின், தலையை கைகளில் எடுத்துக்கொண்டு தோள் வெளிவர வசதியாக தலையை கீழே அழுத்தவேண்டும். இதன்மூலம் மேற்பக்கத் தோள் வெளிவரும். பின்னர் தலையை மேலே தூக்கி கீழ்ப்புறத் தோளை வெளியில் வரச் செய்யவேண்டும். பின்பு குழந்தையை அதன் அக்குளுக்குள் இறுக்
166
 

மகாகப் பிடித்துக்கொண்டு வைத்திருக்கும்போது குழந்தையின் மீதிப் பகுதி தானக வெளிவரும் (படம் 79 C), குழந்தை முழுவ தாக வெளிவந்ததும், குழந்தையின் இரு கணுக்கால் மூட்டுக்கரை யும் (Ankle Joints) ஒன்முக இறுக்கமாகப் பிடித்து குழந்தையை தலை கீழாகப் பிடித்து முதுகில் தட்டவேண்டும் (Ul-lb 79 D) ஏதாவது நீர், திரவம் வாயினுள் அல்லது சுவாச வழியினுள் இருந்தால் இந்தச் செய்முறையின்மூலம் அவை இலகுவாக வெளி வரும். பின்பு சுத்தமான துண்யினல் வாய்க்குழியையும், மூக்கை யும் நன்கு துடைக்கவேண்டும். இப்போது அதிகமான சத்தர்ப்பங் களில் குழந்தை அழுது சுவாசிக்கத் தொடங்கிவிடும். குழந்தை பிறந்து இரண்டு நிமிடங்களுள் சுவாசிக்காவிடில், 2- 607 g. unti, வாய் - வாயூடான சுவாச முறையை மேற்கொள்ள வேண்டும். வளியை மெதுவாக ஊதவேண்டும். குழந்தை பிறந்து *ற்றுநேரத் தில் தொப்புள்க் கொடி மெலிந்து வெளிறி விடும். அடுத்து இரண்டு இடங்களில் நூலினல் கட்டிவிட்டு, இரண்டு இ களுக்கும் இடையில் சுத்தமான கத்தரிக்கோலினல் அல்லது புதிய பிளேட்டினல் வெட்டவேண்டும் (படம் 80). பின்பு குழந்தையை தாயிற்கு காட்டவேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் குழந்தையை முரட்டுத்தனமாகக் கையாளக்கூடாது. தொப்புள்க் கொடியை எப்போதும் குழந்தையின் உடலை ஒட்டியே (கொடியில் 4 ச மீ அளவு மாத்திரம் இருக்குமாறு) கட்டி, வெட்டி விடவேண்டும். மிகவும் சுத்தமான முறையில் இதை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் குழந்தைகளுக்கு ஈர்ப்பு வலி (Tetaaus) ஏற்படலாம்.
பிறிச் பிரசவம் (Beech Delivary): கால்கள் முதலில் வெளிவந் திால், அதன்பாட்டிற்கே வரவிடவேண்டும். உங்களது தலையீடு
இருக்கக்கூடாது. தோள்கள் வெளிவந்த பின்பு, தலை மூன்று
படம் 80: தொப்புள்க் கொடியை வெட்டுதல்
167

Page 92
நிமிடங்களுக்குள் வெளிவராமல் இருப்பின் மெதுமையான இழு வையைப் பிரயோகிக்கலாம்.
மூன்றவது கட்ட்ம் இக்கட்டத்தில் நஞ்சு வெளியேறுகின்றது, பொதுவாக குழந்தை பிறந்து ஐந்து நிமிடத்திற்குள் நஞ்சு வெளிவத்துவிடுகின்றது. ஆனல் சில வேளைகளில் தாமதமாகலாம். அரை மணித்தியால திற்கு பிறகும் வெளிவருதற்கான அறிகுறி இல்லாவிட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கான ஆயத் தங்களைச் செய்யவேண்டும். ஒருபோதும் நஞ்சுக் கொடியை பிடித்து இழுக்காதீர்கள். இது அபாயகரமான குருதிப் பெருக்கை ஏற்படுத்தும், நஞ்சு வெளிவரத் தாமதமானல் வயிற்றைத் தொட் டுப் பார்க்கவும். கருப்பை (Womb) மென்மையாக இருந்தால் அது கடினமாக வரும்வரை வயிற்றை மெதுவாக அழுத்திப் பிசைய வேண்டும். இப்படிச் செய்வதனுல் கருப்பை சுருங்கி நஞ்சு வெளி வருதற்கு உதவும். நஞ்சுக் கொடி முற்ருக வெளிவந்துவிட்டதா என்பதை மருத்துவரோ அல்லது மருத்துவமாதோ உறுதிசெய்து கொள்ள அதை எடுத்து வைத்திருக்கவேண்டும். தாயைக் கவனித்தல்
- தாயை கழுவித் துப்பரவாக்கவும்.
- குடிப்பதற்கு ஏதாவது பானம், பிஸ்கட் போன்றவற்றை
கொடுக்கவும். - நித்திரைகொள்ள அனுமதிக்கலாம், - தாடித்துடிப்பு, சுவாச வீதங்களை கவனித்துக்கொள்ளவும்"
சுகாதாரப் பழக்கங்கள் கொதித்து ஆறிய நீரையே குடியுங்கள். நகத்தை பற்களால் கடிக்காதீர்கள், ஒட்ட வெட் டுங்கள்.
பாதரட்சைகளை அணிந்து மலசல கூடங்களுக்குச் செல்லுங்கள்.
மலசல கூடத்திலேயே மலம் கழியுங்கள்.
மலம் கழித்த பின்னரும் சாப்பிட முன்னரும் சவர்க் காரத்தினல் கைகளை கழுவுங்கள்.
168

பின்னிணைப்பு - 1
இரத்த தானமும் இரத்த மாற்றீடும் BLOOD DONATION ANLU BELOOD) TRANSFUSION
எமது மக்களின் மனதில் இரத்த தானம் பற்றிய வல்வேறு தவ முன களுத்துகள் நிலவுகின்றன. உயிருக்காக மன்ருடும் ஒரு நோயாளியைக் காப்பாற்றுவதற்கு இரத்தம் தேவைப்படும்போது, நெருங்கிய உறவினர்கள் கூட தாம் இரத்த தானம் செய்வதை விடுத்து, பணத்திற்காக இரத்தம் வழங்குபவர்களைத் தேடி அலை யும் மனிதாபிமானமற்ற காட்சியை நாம் வைத்தியசாலைகளில் அன்ருடம் காணலாம். இரத்த தானம் செய்வதால் உடலில் எ வித பாதிப்பும் ஏற்படாது என்பது மருத்துவரீதியாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது ; மாருக நன்மைகளே கிடைக்கும். இரத்த தானம் செய்வது ஒரு மனிதாபிமானச் செயலாகும்.
இரத்த தானம் பற்றிய உண்மைகளும், வேறு தகவல்களும் ஆல் எமது உடலில் சுமார் 5 லீற்றர் இரத்தம் உண்டு. பெண் : களுக்கு சிறிது குறைவாக இருக்கலாம். * எமது இரத்தம் அழியாமல் இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் அழிந்து புதிதாக உருவாக்கப்படும். செங்குழியங் கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறையும், வெண்குழியங்கள் 24 மணித்தியாலங்களுக்கு ஒரு முறையும் அழிந்து புதிதாக உருவாக்கப்படும். * எமது உடலில் ஒரு குறிப்பிட்ட அளவு இரத்தம் மேலதிக மாகவுள்ளது. இரத்த தானத்தின்போது ஆண்களில் 450 மில்லி லீற்றரும், பெண்களில் 250 மில்லி லீற்றரும் எடுக்
கப்படும். இவ்வாறு தானம் அளித்த இரத்தம் இரு வாரங் களில் மீண்டும் உருவாகிவிடும்.
$ இரத்தத்தில் நான்கு பெரும் பிரிவுகள் உண்டு; அதாவது A, B, AB, O. இதில் O பிரிவைச் சேர்ந்தவர்சள் யாருக்கும் இரத்தம் வழங்கலாம். இவர்கள் சர்வதேச வழங்கிகள் (Universal Donors) Tais usuri. A B 9 ha) ay i Garris தவர்கள் எல்லாப் பிரிவைச் சேர்ந்தவர்களிடம் இருந்தும்
169

Page 93
* (՞չ
1.
170
இரத்தத்தைப் பெறலாம். இவர்கள் சர்வதேச வழங்கிகள் (Universal Recipient) Greeru3'auro. -62333ão Loaira bib விகிதத்தில் மக்கள் உள்ளனர்:A பிரிவு-15%, 8 பிரிவு-30% AB I Sf6-5%, O L fløy 50%. மேற்குறிப்பிட்ட நான்கு பிரிவுகள் ஒவ்வொன்றும் மேலும் இரு உப பிரிவுகளாக பிரிக்கப்படும். இரத்தத்தில் Rh என் னும் காரணி இருப்பின் அந்த இரத்தம் Rh (+) (அதாவது) Rh Positive) எனப்படும். காரணி இல்லாவிட்டால் Rh(- (அதாவது Rh Negative) எனப்படும். பெண்களுக்கே (குறிப் பாக தாய்மாருக்கே) இவ் உபபிரிவுகள் முக்கியத்துவமுடை யவை. மேற்கு நாடுகளில் 85% மனிதரில் Rh காரணி உண்டு, அதாவது Rh (+). 15 வீதமானுேரில் இல்லை; அதாவது Rh (-). இலங்கையில் Rh காரணி இல்லாத வர்களின் வீதம் மிகவும் குறைவாகும். பிரச்சனைகள் Rh காரணி இல்லாதவர்களுக்கே ஏற்படச் சந்தர்ப்பம் உண்டு. இரத்த மாற்றீட்டில்
Rh (-) கூட்டம் யாருக்கும் வழங்கலாம்: Rh (+) கூட்டம் Rh (+) இற்கு வழங்கலாம். ஆனல் Rh (+) கூட்டம் Rh (-)இற்கு வழங்கமுடியாது பின்வருவோர் (ஆண்களும், பெண்களும்) இரத்த தானம் செய்வதற்கு தகுதியானவர்கள்: W 18 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்
. நிறை: ஆண்கள் 95-110 இரு : 250 மி. லீ.
110 இற்கு மேல்:450 மி. லீ.
பெண்கள் 95 - 120 இரு : 250 மி. லீ. 120 இற்கு மேல்: 450 மி. லீ
. மலேரியா, நெருப்புக் காய்ச்சல், செங்கமாரி, கசரோகம்.
بخهٔ
மேக நோய் (V. D.) ஆகியவற்ருல் பாதிக்கப்ப2வர்கள். ஒருவர் மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்,
இரத்த மாற்றிடு தேவைப்படும் சந்தர்ப்பங்கள் பெருமளவில் இரத்தம் இழக்கப்படுதல் (பல காரணங்கள்)
. (1) பிரசவத்தின் பின்பு சில வேளைகளில் ஏற்படும் இரத்தப்
பெருக்கு.

岑。
4.
6.
(i) கர்ப்பச் சிதைவின் காரணமாக ஏற்படும் இரத்தப் பெருக்கு.
கடுமையான எரிகாயம். இரத்தச் சோகை (Anaemia) - இது பலவகைக் காரணங்க ளினல் ஏற்படும். குடற்புண், ஈரல்நோய், காசநோய் போன்றவை. புற்றுநோய் உ+ம்: லூக்கீமியா (Leukaemia). ஒவ்வொருவரும் தனது இரத்தப் பிரிவை (Blood Group) அறிந்திருக்கவேண்டும். இதன் மூலம் ஒரு விபத்தின்போது அல்லது அவசர நிலையின்போது சிகிச்சை பெறுவதில் ஏற் படும் தாமதத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.
இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
. ஒரு மனிதனுச்கு உதவுவதால், உயிரைக் காப்பாற்றுவதால்
பெறும் இன்பம், ஆத்ம திருப்தி மகத்தானது; ஈடு இணை இல்லாதது.
. இரத்த தானம் செய்பவர்கள் இரத்தத்தை இழப்பதால்
தாம் தமக்குப் புதிய இரத்தத்தை உருவாக்கிக் கொள்வது மட்டுமன்றி இரத்தத்தை உண்டுபண்ணும் உறுப்புகளுக்கும் ஆப்பியாசத்தையும் அளிப்பதஞல் உடல் சீர்படுத்தப்படும்.
. இரத்த தானம் செய்ய முன்வருபவருக்கு வைத்திய பரி
சோதனை செய்யப்படும். அப்போது நோய் ஏதாவது காணப் பட்டால் அதற்குத் தகுந்த சிகிச்சையும் அளிக்கப்படும்.
தானங்களில் தலை சிறந்த தானம் இரத்த தானமாகும் அன்னதானம் பிறர் பசிப்ை போக்கலாம் கல்வித் தானம் மற்றவர் அறிவை வளர்க்கலாம் ஆணுல் இரத்த தானம் உயிருக்காக மன்றடும் ஒரு மனிதனின்
உயிரையே காப்பாற்றும்
இரத்த வங்கியின் வேண்டுகோள்
17

Page 94
பின்னிணைப்பு - 2
பயிற்சி வினுக்கள்
tu 355 (-on)
1. முதலுதவி என்ருல் என்ன? 2. முதலுதவியாளன் செய்யக்கூடாதவை எவை? 3. முதலுதவியாளனுக்கு இருக்கவேண்டிய பண்புகள் стао аг 4. முதலுதவின் நோக்கங்கள் என்ன? 5. முதலுதவிப் பயிற்சி பெறுவதால் ஏற்படும் நன்மைகள்
irrao p 6. நஞ்சு என்ருல் என்ன? 7. எமது நாட்டில் சாதாரணமாகக் கிடைக்கும் நஞ்சுகள்
என்ன? 8. வாய்மூலம் நஞ்சூட்டப்பட்ட ஒருவரை எந்த சந்தர்ப்பங்
களில் வாந்தியெடுக்கச் செய்யக்கூடாது? 9. விசர் நாயின் இயல்புகளை வரிசைப்படுத்துக? 10. விசர் நாய்க் கடியை நாட்டிலிருந்து ஒழிக்க எடுக்கவேண்
டிய நடவடிக்கைகள் என்ன? 11. பாம்புக் கடியிலிருந்து தப்புவதற்கு எடுக்கவேண்டிய தடுப்பு
நடவடிக்கைகள் என்ன? 18. மூச்சடைப்பு என்றல் என்ன? 13. மூச்சடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? 14. மின் அதிர்ச்சி ஏற்படாமலிருக்க நாம் "வீடுகளில் எடுக்க
வேண்டிய முற்காப்பு நடவடிக்கைகள் என்ன? 15. காயங்களின் வகைகளைத் தருக? 16. பெருமளவில் ஏற்படும் குருதிப் பெருக்கின் குணம் குறி
களை வரிசைப்படுத்துக. 17. கருப்பையிலிருந்து கடுமையாக குருதிப் பெருகுவதற்குரிய
காரணங்கள் என்ன? , 18. அதிர்ச்சி என்ருல் என்ன? 19. அதிர்ச்சி உண்டாவதற்குரிய காரணங்கள் என்ன? 20. அறிவிழந்த நிலை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? 21. ஹிஸ்ரீரியா வலிப்பு சாதாரண வலிப்பிலிருந்து எவ்விதங்
172
களில் வேறுபடுகின்றது?

22。
23。
盛4。
25.
26. 27. 28
29。
30.
31.
32.
33.
34。
35.
6.
37.
38.
39.
40.
41.
42。
எரிகாயங்களின் வகைகளைத் தருக. எரிகாயங்கள் உண்டாவதற்குரிய காரணங்கள் என்ன? முறிவுகளின் வகைகள் எவை? முறிவுகளின் குணம் குறிகள் என்ன? சிம்புகளை வைத்துக் கட்டுவதன் நோக்கங்கள் என்ன? மூட்டு விலகல் என்ருல் என்ன? அறிகுறிகள் எவை? அண்யங்களின் தொழில்கள் என்ன? கட்டுத்துணிகளை ஏன் பயன்படுத்துகிருேம்? முக்கோணக் கட்டுத்துணியின் பயன்பாடுகள் என்ன? நீரற்ற நிலையின் (Dehydration) குணம் குறிகள் என்ன?
ORS இன் நன்மைகள் என்ன? வரையறைகள் என்ன?
காயமடைந்த ஒருவரை எந்த முறைகளில் வேறு இடத் திற்கு எடுத்துச் செல்லலாம். பிரதி நீளப் படுக்கைகளுக்கு உதாரணங்கள் சில தருக. பிரசவத்தின் மூன்று கட்டங்கள் எவை? இரத்ததானம் செய்வதால் ஒருவர் பெறக் கூடிய தன்மை கள் என்ன? இரத்ததானம் தேவைப்படும் சந்தர்ப்பங்கள் எவை? வீட்டில் குழந்தைகள், சிறுவர்களுக்கு ஏற்ப்படும் விபத்துகி களை தடுக்க பெற்றேர் எடுக்க வேண்டிய முன்னேற்ப் பாடுகள் என்ன? வீடுகளில் தீயினுல் ஏற்ப்படும் விபத்துக்களை எவ்வாறு தடுக்கலாம்? பாதசாரிகள் வீதி விபத்தில் அகப்படாது தப்பித்துக் கொள்ள எடுக்கவேண்டிய முன்னவதானங்கள் என்ன? நீருள் மூழ்குவதைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னவ தானங்கள் என்ன? பாடசாலைகளில் விபத்துகளைத் தடுக்க எடுக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?
43. முதலுதவிப் பெட்டியில் இருக்கவேண்டிய பொருட்கள்
யாவை?
பகுதி (ஆ)
பின்வரும் சந்தர்ப்பங்களில் நீர் செய்யும் முதலுதவிகள் 6Tsivso
1. எழுபது நித்திரைக் குளிசைகளை விழுங்குதல். 2. கிருமிநாசினி தெளித்ததால் ஏற்பட்ட நஞ்சூட்டல். 8. u irr li jsuq-ġġ56ù.
1宾召

Page 95
உள்ளங்கையிலிருந்து குருதி பெருகுதல்.
மூக்கிலிருந்து குருதி வடிதல்.
வரிக்கோசு நாளங்கள் வெடித்து குருதி பெருகுதல். நீரில் மூழ்குதல்,
சாதாரண மயக்கம். அறிவிழந்த ஒருவருக்குச் செய்யும் பொதுவான முதலுதவி, காக்கை வலி.
இன்சுலின் கோமா நிலே, குழந்தைகளில் காய்ச்சலால் ஏற்படும் வலிப்பு உடையில் நீப்பற்றல். இரசாயனப் பொருள் கண்ணின் மீது தெளிபடுதல், ான்பு முறிவு (பொதுவான முதலுதவி). பாதத்தின் மீது வாகனத்தின் சக்கரங்கள் செல்லுதல், நெஞ்சில் ஏற்படும் ஊடறுத்துச் செல்லும் காயம். கீழ்த்தாடை என்பு முறிவு.
சுளுக்கு.
மூட்டு விலகல்.
மின் அதிர்ச்சி.
கண்ணுள் அந்நிய பொருள்.
தொய்வு.
இதயத் தாக்கு.
நாய் கடித்தல்.
பகுதி (இ)
14
வாய்-வாயூடான சுவாசச் செய்முறையின் படிகளேத் தருக. இதய அழுத்தச் செய்முறையின் படிகளேத் தருக. மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒருவரை எவ்வாறு காப்பாற்றுவீர்? தீப்பற்றி எரியும் வீட்டிற்குள் உள்ள ஒருவரை எவ்வாறு
காப்பாற்றுவீர்? விபத்துகளுக்கு நீர் செய்யக் கூடிய உதவிகள் என்ன? முதலுதவிகள் என்ன?

செய்முறைப் பயிற்சி
ஒவ்வொரு முதலுதவியாளனும் பின்வரும் செய்முறைப் பயிற்சி களே ஓர் முதலுதவி விரிவுரையாளர் மூலம் பெற்றிருக்க வேண்டும்.
1. செயற்கைச் சுவாசம் கொடுக்கும் முறைகள். ,ே வெளி இதய அழுத்தம், 3. அணியங்கள் கட்டுத்துணிகளே, உருளைப்பந்தனங்களே இடும்
முறைகள், 4. நினைவு மீளும் நிலைக்கு நோயாளியை கிடத்துதல்,
மது அருந்துதல் L * து ஆஸ்திலே (Alsabel Dependence) alsoa artir காரநிறுவன் வரைவிலக்கணத்தின்படி ஓர் உள்உடல்-சமூக தேசங்ாகும். மதுப் பழக்கம் ஒருவரது பண்பியல் தொகுப்பில் ஏற்படும் மாறுபாடே ஆகும். * மதுப் பழக்கத்தினுல் பணம் விரயமாகி ஒருவர் கட
இளிை ஆவதுடன் குடும்பக் குலேவுகளும் ஏற்படும். வீதி விபத்துகளுக்கும், குற்றச் செயல்களுக்கும் வழி கோலும், * மறதி, கவனக்குறைவு, ஒழுங்கற்ற பழக்க வழக்கங் கள், தூக்கமின்மை, பயம், மனக் குழப்பம் எதற்கும் சரிச்சல்படுதல், கொடூரமான மனப்பான்மை, சந் தேக மனப்பான்மை (குறிப்பாக மண்விமீது) ஆகி யவை ஏற்படலாம். * குடற் புண், குடற் புற்று நோய், ஈரல் நோய்கள் (சிரோசிஸ் உட்பட), உணர்ச்சி நரம்புகளின் அழற்சி சிலவகை மூளைக் கோளாறுகள், உயிர்ச் சத்துகளே உறுஞ்ச முடியாத நிற போன்ற பல பிரச்சனை கள் ஏற்படலாம். * இதை நிறுத்துவதற்கு, சம்பந்தப்பட்டவரின் பூரன் ஒத்துழைப்பு தேவை. குடிப் பழக்கத்திலிருந்து எப் படியாவது மீளவேண்டுமென்ற உறுதியான எண்ண மும், நோக்கமும் அவரின் மனதில் ஏற்படவேண்டும். திட்டமிட்டு சிறிது சிறிதாக குறைக்கலாம் அல்லது ஒரே நேரத்தில் நிறுத்தலாம். பயனுள்ள பொழுது போக்குகளில் ஈடுபடுதலும், மது அருந்துபவர்களேச் சிந்திப்பதை குறைப்பதும் பயன்தரும் மருத்துவ ஆலோசனையையும் பெறலாம்.
175

Page 96
பிழை 'திருத்தம்
பக்கம் வரி இருப்பது இருக்கவேண்டியது
4 15 நிலமை நிலைமை
3 99
9 99 99. 18 9 முழங்கையையும் முழுக்கையையும் 83 20 இரப்பைப் இரைப்பைப் 148 9 scitement Excitement 151 9 பாரதூரமான பாரதூரமற்ற
வாங்கிகள்
170 வழங்கிகள்
தன்னுயிரை போக்காதீர்!
தியம் முன்னணி வகிக்கிறது.
மாக இருக்கலாம்.
பண்ண தற்கொலை மேற்கொள்ளப்பட லாம்.
வைத்திய உதவிக்கு உட்படுத்தவேண்டும்.
மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
யும் பெறவேண்டும்:
* இலங்கையின் தற்கொன் க் கணிப்பில் வட பிராந்
* கஷ்டங்கள், சோதனைகள், ஏமாற்றங்கள், தோல்வி கள், மனநோய் போன்றவை தற்கொலைக்கு &gs ni J 6ðiðr
* பிறருக்கு வருத்தத்தை, குற்றவுணர்வை உண்டு :
* சமுதாயத்தின் உயர்ந்த தற்கொலை ஆபத்தை எதிர்
நோக்கும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை கண்ணியமான முறையில் நடாத்துவது, அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வுகாண உதவுவது ஆகியவை பயன்தரும் மனநோயால் பீடிக்கப்பட்டிருப்போரை
* ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக பயமுறுத் தினல் அதை ஒருபோதும் பயமுறுத்தல் பேச்சாக
scs at if sibGarra) arisa ib (Attempted Suicide) செய்திருப்பாராயின் அவரை உடன் ஒரு உளநோய் வைத்திய நிபுணரிடம் காட்டி ஆலோசனையும் சிகிச்சை

பொருளகராதி
அணியம் 104 அதிர்ச்சி 83 அந்நிய பொருள்
- கண்ணில் 145 - காதினுள் 143 - காயத்தில் 69 - மூக்கினுள் 144 வயிற்றுள் 144 அலர்ஜி 97 அறிவிழந்த நிலை 88 அன்ஜைனு பெக்ரோரிஸ் 148 இடுப்புக் கட்டு 116 இதயத் தாக்கு 147
63 இரண்டு கைகளின் ஆசனம் 156 இரத்த தானம் 169 இரத்த மாற்றீடு 169 இன்சுலின் கோமா 91 உடையில் தீப்பற்றல் 101 உருளைப் பந்தனம் 119 உள்முகமான குருதிப்பெருக்கு 71 எட்டு வடிவக் கட்டு 139, 141 எரிகாயங்கள் 98 எளிய சுருளி 121 என்பிடப்பெயர்வு 141 ஒவ்வாமை 97 கட்டுத் துணி 105 கண்ணில்
- அந்நிய பொருள் 145 - எரிகாயம் 102
a stud 47 கதிரையில் காவுதல் 157 கம்பளியில் காவுதல் 158 கழுத்துப்பட்டை கைக்கவசத் தூக்கு 112 கழுத்தை நெரித்தல் 60 காக்கை வலிப்பு 93 காது
- அந்நிய பொருள் 143 - குருதிப்பெருக்கு 143
-- a só 143
stud 66
- கண்டல் 80 - நசிவு 81 - மார்பு 76 - வயிற்றுச் சுவர் 78 - வெடிகுண்டு 78 காற்றுப் பாதை 38 குருதி 65 குருதிச் சுற்றேட்டம் 63 குருதிப் பெருக்கு
-- உள்ளங்கை 75
- கருப்பை 76 - தலை 73 - நாக்கு 75 - பற்குழி 75 - மூக்கு 74 - வரிக்கோசு நாளம் 79 குழந்தைகளில் வலிப்பு 95 குளவி கொட்டுதல் 36 குளிர் ஒத்தணம் 80 கைத்துக்கு 109 கையிற்கு கட்டுதல் 115 கொக்கிப் பிடி 156 கொல்ஜர்-நீல்சன் முறை 53 சிம்புகள் 125 சிலந்தி கடித்தல் 37 சுவாச மீளவுயிர்ப்பிப்பு 43
range 38
சுவாசப்பை 38
சுளுக்கு 140 சூட்டுத்திரவம் பட்ட காயம் ’98 செயற்கைச்சுவாச முறைகள் 43 தசை இழுப்பு 147 தசைகள் 20 தசைகளின் விகாரம் 140 தலைக்கு கட்டுதல் 113 தலை வலி 144 திக்குமுக்காடல் 56 திருகுதல் 60

Page 97
திருப்பு மடிப்புச் சுருளி 121 தூக்கில் தொங்குதல் 60 தேள் கொட்டுதல் 37 தேனி கொட்டுதல் 36 தொட்டில் முறை 154 தொண்டையில் எரிகாயம் 101 தொய்வு 144 தோல் 20 தோளிற் காவுதல் 155 தோளிற் கட்டுதல் 114 நசிவுக் காயம் 81 நச்சுவாயுக்களால் திக்குமுக்காடல் 56 நஞ்சூட்டல்
- சுவாசப்பையினூடு 23
- தோலினூடு 27 - வாயினூடு 23 நரம்புத் தொகுதி 7 நாடித் துடிப்பு 64% நாய் கடித்தல் 35 நான்கு கைகளின் ஆசனம் 155 நாவிைத நிலைமைகள் 143 நினைவி மீளும் நிலை 10 நீரற்ற நிலை 150 நீரிழிவுக் கோமா 91 நீருள் மூழ்குதல் 56 நீளப் படுக்கை 159
பாதக் கட்டு 118 பாம்பு கடித்தல் 29 பிரசவம் 163 பிரதி நீளப்படுக்கை 161 பிறீச் பிரசவம் 167 புகையினுல் திக்குமூக்காடல் 57 மதிலைத் தாண்டுதல் 162 மதுபானம் 97 மயக்கம் 84 மரப்பு 147 மறைமுக அமுக்கம் 70 மாரடைப்பு 147 மார்புக் கட்டு 113 மார்புக் குழி 21 மின்சாரத்தால் ஏற்படும் பாதிப்புகள் 60 மீளவுயிர்ப்பிக்கும் அவசரசிகிச்சை 43
78
முக்கோணக் கட்டுத்துணி 106 முக்கோண (சென்-ஜோன்) தூக்கு 111 முடியுருத் தடை 148 முண்டம் 21 முதலுதவிப் பெட்டி 12 முதலுதவியாளளின் ஆதரவுகோல் 155 முழங்காலிற் கட்டுதல் 116 முழங்கால் பூட்டப்படுதல் 142 முழங்கைக்கு கட்டுதல் 114 முள்ளந்தண்டு 14 முறிவு
- இடுப்பென்பு 135 - காறையென்பு 131 - கீழ் அவயவ என்புகள் 136 - கீழ்த் தாடை 127
- தலையோடு 126 - தோட்பட்டைஎன்பு 131 - முழங்காற் சில்லு 138 - முள்ளந்தண்டென்புகள் 128 - மேல் அவயவ என்புகள் 133 - விலாவென்புகள் 130 மூச்சடைப்பு 40 மூச்சுத்திணறல் 57 மூட்டு விலகல் 141 மூட்டுக்கள் 18 மூளை அதிர்ச்சி 89 மூளை அழுத்தம் 90 மூளைகதாக்கு 92 மோதிரச் சும்மாடு 106 ரீவ் முடிச்சு 108 வயிற்றுக் குழி 22 வயிற்றேட்டம் 150 வன்கூடு 14 வாய்மூலம் மீளநீரேற்றும் உப்பு 151 வாம்-வாயூடான செயற்கைச் சுவாசம் 46 விக்கல் 145 வெப்பத்தால் ஏற்படும் களைப்பு 149 வெளி இதய அழுத்தம் 50 வெளி முகமான குருதிப் பெருக்கு ஸ்பைகா கட்டு 122 ஹிஸ்ரீரியா வலிப்பு 94


Page 98


Page 99
உள்ளுறை
முதலுதவியின் அடிப்பை கட்டமைப்பும் ଜି। ܕܘܘܝܬܝܗ .
நஞ்சூட்டல்
கடிகளும் கொட்டுதலும்
சுவாசம், மூச்சடைப்பு மீ
குருதிச் சுற்றேட்டம் கு அதிர்ச்சி
நரம்புத்தொகுதி அறிவி
எரிகாயங்களும் சூட்டுத்தி
அணியங்களும் கட்டுத் து
என்பு முறிவு
தசைகள் இணேயங்கள்
நானுவித நிலைமைகள்
நோயாளிகளேக் கொண்டு
அவசர வேளையில் பிரசல்
இரத்த தானமும் இரத்
பயிற்சி வினுக்கள்

டகளும் அதன் பிரயோகங்களும்
தாழில்களும்
ளவுயிர்ப்பிப்பதற்கு அவசர சிகிச்சை
ருதிப் பெருக்கு
ழந்த நிலை
ரவம் பட்ட காயங்களும்
Eகளும்
ܒ ܢܝ .
மூட்டுக்களுக்கு ஏற்படும் காயங்கள்
செல்லுதல்
த மாற்றீடும்