கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மன்றம் 1991.10

Page 1
pgfafa - 1991
, un
IDIJSG)
தமிழகத்தில் எத்தனை ஏமா ற்றங்கள்! தமிழகம் எங்கள் தாயகம் என்று எண் ணித் தா ன் ஐந்து லட்சம் இந்தியத்தமிழ் சகோதரர்கள் ஆவலையும், ஆசை யையும் அள்ளி அரவணைத்துக் கொண்டு, விரட்டி அடித்த இலங் கையை நொந்து கொண்டு, தமிழ் மண்ணிலாவது நீதியையும், நேர் மையையும், சமத்துவத்தையும் பெற்றுவிடமாட்டோமா என்ற அங்கலாய்ப்போடு வந்தார்கள். ஆனல், நாம் கடந்து வந்த உப்பு க்கடலாய்க் கரித்தது இங்கு சந் தித்த உறவுகளும், சு  ைவத் த உணர்வுகளும்.
"அகதிகள்’ என்ற அன்புப் பெயர் சூட்டினர்கள் நமது தமிழ் சகோதரர்கள்; அரசாங்க அதிகாரிகள்; பத்திரிகை எழுத்தாளர் கள். நாம் அகதிகள் இல்லை, இந்தி யக் குடி மக்கள் என்று எவ்வளவு தான் எடுத்துச் சொன்னலும் எவர் காதிலாவது விழுந்ததாகத் தெரியவில்லை. இருபது ஆண்டு களாக இன்னும் அகதிப்பாட்டுத் தான் பாடிக்கொண்டிருக்கிருர் கள். போதாக்குறைக்கு,
1983ம் ஆண்டுக்குப் பின் - னர் உண்மையாகவே தமிழகத் தில் தஞ்சம் புகுந்த வட கிழக்கு இலங்கைத் தமிழகதிகளைக் கண்ட
பின்னர் முன்ன றிருந்தவர்கள் ( மடைந்தார்கள். இருந்து வந்த அகதிகளே என் அரசியல் அகரா
'யாதும் ஊ கேளிர்" என்ற உ கோட்பாடெல்ல முழக்கத்திற்கு
ஆனால் உ
நீலகிரியில் 6 கீரை என்று
ண்டு நீசச் ெ படுவோரின்
முடிவு கட்ட ழகம் முழுவ ழும் தாயகம் உரிறைப் பா னாக ஒரு ே எழுப்பப்பட
தாயகம் தி அந்நியனாக்கப் அவர்க ள் குடிே பெயர் 'சிலோன் னும் செத்து, 8 பின்னரும் தமிழ பரி பாஷையில்
மாநில மாநாய
 
 

மாநாடு
*
ர்ர விளக்கமற் மேலும் குழப்ப வெளிநாட்டில் அத்தனை பேரும் பது இவர்களின் தி.
ரே யா வ ரு ம் ன்னதத் தமிழ்க் ாம் மே  ைட மட்டு ந் தான். உண்மையில்,
சம்மைக் கீள்ளுக் நினைத்துக் கொசெயல்களில் ஈடு ஈனத்தனத்திற்கு வேண்டும். தமிதும் பரந்து இரா திரும்பியோரின் ாதுகாப்பிற்கு அர |g f grdia fib 6t ig. வேண்டும்.
ரும்பிய தமிழன்
ப டு கி ன் ரு ன். யறும் இடத்திற்கு காலனி’ சிலோ காலனியும் செத்த }க மேதைகளின்
இன்னும் சிலோ
ன் காலனிகள் இருக்கின்றன. நீல கிரி மாவட்டம் தமிழகத்தின் மாவட்டங்களில் ஒன்று. அங்கு தமிழ்னை குடியேற வி டா தே என்று கோஷமிடும் இரண்டு மூன் படுக வகுப்புவாத சங்கங் கள். அந்த சங்கங்களுக்கும் அவற் ன் தலைவர்களுக்கும் தமிழக ரசியல் கட்சிகள் ஆதரவு காட் டுகின்றன. இதைவிட வெட்க கேடு வேண்டு மென்ருல், இல்லா மலில்லை.
தாயகம் திரும்பியவர்களை நீலகிரியில் இருந்து விரட்டி விடு. வேன் என்று கொக்கரிக்கும் ஒரு கலெக்டர். தாயகம் திரும்பியவர் கள் இலங்கைத் தமிழர்கள், அவர் கள் பதிவு செய்ய வேண்டுமென்று பைத்தியக்காரத் தனமாக உத்தர விடும் ஒரு அதிகாரி, அதனைச் செயற்படுத்தும் போலீஸ்காரர் கள். அறிவுகெட்டதனமாக மக்களை அச்சுறுத்தி அல்லற்படுத்தும் அதிகார வர்க்கத்திற்கு தமிழகத் தில் தானே ஏராளமான உதா ரணங்கள் இருக்க வேண்டும்.
தமிழனை இழிவு படுத்துவ தற்கென்றே பொய்மை அரசியலைப் புகுத்தி இனவாதம் கக்கும்
படுக சங்கங்களை உடனடியாக
தொடர்ச்சி 2ம் பக்கம் .
உடுச் சிறப்பிதழ்

Page 2
IIIsa) II bIG d
அடக்கத்தெரியாத ஒரு ஆட்சி யாளர் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் செ ய் த  ைத க் கண்டித்த சமூகத் தொண்டர்களை பொய்க்குற்றம் சுமத்தி சிறைப் படுத்துகின்ற காட்டுமிராண்டித் தனத்தை இந்தத் தமிழகம் சகித் துக் கொண்டு தானே இருக்கிறது?.
இலங்கைத் தமிழர்கள் பதிவு செய்து கொள்ள வேண் டு ம் என்று அரசு பிறப்பித்த ஆணை யைச் சரியாகப் புரிந்து கொள் - ளாத ஆட்சியாளர்களும், காவல் துறையினரும் ஏ ற க் கு  ைற ய இரண்டாயிரத்துக்கும் பட்ட தாயகம் திரும்பியோரை சிறைப்படுத்தியும், தடுப்புக்காவ லில் வைத்தும் கொடுமைப்படு த்தி உள்ளார்கள். சிலர் 60 நாட் கள் வரை போலீஸ் கட்டுப்பாட் டுக்கும் கண்காணிப்புக்கும் ஆளா க்கப் பட்டிருக்கிறர்கள். அப்பாவி மக்கள் மீது மனித வேட் டையே ஆடிமுடித்திருக்கிருர்கள். இதைக் கண்டு தாயகம் திரு. ம்பிய மக்கள் பெரும் அதிர்ச்சிպւb, வேதனையும் அ  ைட ந்துள்ளார்கள். அவர்கள் வாழ்வை
பறித்ததே இலங்கைஇந்திய அரசு
மேற்.
களின் நாடு கட
தான். இருபது பின்னர் அவர்க மானப்படுத்தப் அல்லற்படுத்த ப ந்த புண்ணில் ே ந்கு சமம்,
இவர்களது . ட்டு இலங்கை கொண்டமான் பிரதமரைச் சந்: இன்றி அல்ல)
திரும்பியோருக்
ங்குமாறு வற்பு கள். பாரதப் பிர திரும்பியோரது சினையை மீளா ஒப்புக் கொண்டு இந்தத் தரு திரும்பிய மக்கள் ங்கிணைந்து தம தமது சக்தியை ஒ வேண்டும். தமி நமது உரிமைை வேண்டும். அஞ் வாழ்க்கை இல்ல ண்டும். இமயம் இந்தியன் என்ற எமக்கு எல்லா உ
தொழிற்சங்கத் தலைவர்
பித்தியப் பிரதேசத்தின் சத்திஸ்கார் பகுதியில்
உள்ள தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பணியாற்றி வந்த சதிஷ்கார் சுரங்கத் தொழிலாளர் சங்கத் தலை வர் திரு. சங்கர் குஹா நியோகி செப்டம்பர் 28 அதி காலை முதலாளிகளால் கூலிக்கு அமர்த்தப்பட்ட சில சதிகாரர்களினால் படுகொலை செய்யப்பட்டார்.
இப்பிராந்தியத்தின் சக்தி வாய்ந்த தொழிற்சங்கத் தலைவராயிருந்த இவர், இப்பகுதியில் மிகமோசமாக ஒடுக்கப்பட்ட தொழி லா ள ர் க ளி ன் தொழில் பிரச்சினைகளின் மட்டுமே கவனம் செலுத்த வில்லை. அவர்களின் சுகாதாரம், கல்வி, பெண்களின் அந்தஸ்து ஆகியவை குறித்தும் பாடுபட்டார். ‘சத்திஸ் கார் மகிளா முக்தி மோர்ச்சா’என்ற பெண்கள் அமைப் பை ஏற்படுத்தி மதுக்கடைகளை மறியல் செய்தார். ஜாதிய ஒடுக்கு முறை, லஞ்சம் என்பவற்றுக்கு எதிராக பலத்த குரல் கொடுத்தார்"
இவரது நடவடிக்கைகளினால் இப்பகுதியிலிருந்த ஆலை முதலாளிகளுக்கும், தொழிலாளர் ஒப்ப ந் த

Z
ம் பக்க தொடர்ச்சி
த்தும் ஒப்பந்தம் ஆண்டுகளுக்குப் ர் மீண்டும் அவ பட்டிருப்பதும் ட்டிருப்பதும் வெ
பல் பாய்ச்சுவத
வலக் குரல் கேஅமைச்சர் திரு. அவர்கள் பாரதப் நித்து மறுவாழ்வு ற்படும் தாயகம் கு நல்வாழ்வு வழ வத்தி இருக்கிருர் தமரும் தாயகம் மறுவாழ்வு பிரச் ய்வு செய்வதாக ள்ெளார்கள்.
ணத்தில் தாயகம் ா அனைவரும் ஒரு து வாழ்வு மலர ஒருமுகப் படுத்த
டென முழங்க வேண்டும். கேவலம் நீலகிரியில் எம்மைக் கிள்ளுக் கீரை என்று நினைத்துக் கொண் டு நீசச் செயல்களில் ஈடுபடுவோ ரின் ஈ ன த் த ன த் தி ற் கு முடிவு கட்ட வேண்டும். தமிழகம் சிேழிே வதும் பரந்து வாழும் தாயகம் திரும்பியோரின் உரிமைப் பாது காப்பிற்கு அரணாக ஒரு பேரியக் கம் கட்டி எழுப்பப்பட வேண்டும்.
இதற்கு முன்னோடியாக
டிசம்பர் 6,7ல் சென்னையில் தாய
i Grb GiGarför torra om நாடு நடை பெற விருக்கிறது. டெக்ராஸ் நிறுவனமும், மலையக மக்கள் மறுவாழ்வு மன்றமும் ஒரு ங்கிணைந்து இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளன.
இம்மாநாட்டில் தாயகம் திரும் பியோரது சங்கங்கள் அனைத்தும் பங்கு பற்றுகின்றன. இம்மா நாட்டில் அதிமுக்கியமான தீர்மா
ழக மண்ணில் நிலைநாட்ட சி, அஞ்சி வாழும் ரா தொழிய வே. முதல் குமரிவரை அடிப்படையில் உரிமைகளும் உண்
னங்கள் கொ ண் டு வ ர ப் பட இம்மாநாடு வெற்றி கரமாக நடந்தேற அனைவரும் ஒத்துழைக்க இம்மாநாடு தாயகம் திரும்பியோரது உரிமை முழக்க மாநாடாக வெற்றி முரசு கொட் ட வாழ்த்துகிறோம். 毒
உள்ளன.
சங்கர் குஹா கியோகி படுகொலை
ஏஜெண்டுகளுக்கும், மது உற்பத்தியாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். இதன் விளைவா.கவே இவர் கொல்லப்பட்டார்.
தொழிலாளர் உரிமைக்காகப் பல தடவை சிறை சென்றுள்ள இவர், கொல்லப்படுவதற்கு இரு வாரங் களுக்கு முன்புதான் சிறையிலிருந்து விடுதலை ஆனார். இவருக்குப் பல தடவை கொலை மிரட்டல் வந்திருப் பதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தும் கூட இப்படுகொலை நடைபெற்றுள்ளது. இக்கொலை 'ஒரு தனி மனிதக் கொலையல்ல; ஒர் அமைப்பின் மீதே தொடுக்கப்பட்ட தாக்குதல்’’.
எப்போதுமே மக்கள் விரோத சக்திகள் மீது விழிப்புணர்வைக் கொண்டிருந்த இந்த மாமனிதரைத் தூக்கத்தில் கொன்ற அந்த நல்லிரவுக் கொலைக் காரர்களைக் கண்டித்து, அக்டோபர் 13ம் தேதி ஒரு லட்சம் மக்கள் மாபெரும் பேரணி நடத்தினர். நீதி கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று சத்திஸ்கார் முக்தி மோர்ச்சா சூளுரைத்துள்ளது.

Page 3
3
"சத்தியம் என்ற ஆயுத - காந்தி ஜெயந்தி விழாவில் காந்தி ஜெயந்தி மற்றும் சமூகநீதி நாள் கோத்த கிரி மன்ற மண்டபத்தில் 6-10-91 அன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலை மை வகித்து உரையாற்றிய மன்றத் தலைவர் திரு. திருச்செந்தூரன், 'தூங்கிக்கிடந்தவரையும் தட்டி எழுப்பியவர் காந்தி. அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றவன்தான் சுதத்திரமாக சிந்திக்க முடி யும். அதற்கு அவர் காட்டிய வழிதான் "சத்திய மேவ ஜெயதே-வாய்மையே வெல்லும், இன்று சத்தியத்துக்கு ஒரு சோதனையான நிலை. உ ண்  ைம யா ன நாட்டுப்பற்றுக் கொண்டுள்ள நமக்கு இன்று சோதனை ஏற்படுகிறது. இது சத்திய சோதனை. ஆனாலும் சத்தியம் என்ற ஆயுதம் நம் மி டம் உள்ளது” என்று குறிப்பிட்டார்.
திருவாளர்கள் கோத்தகண்டி ராமலிங்கம், இத்த லார் ரவி, பேத்தியாடா சகாதேவன் ஆகியோ ர் திருவிளக்கு ஏற்றிவைக்க, நிர்வாக சபை உறுப்பினர் திருமதி கல்யாணி அம்மாள் காந்தியடிகள் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தார்.
விழாவில் சிறப்புரையாற்றிய துணைத்தலைவர் திரு. ஏ.சி. டீன் பேசுகையில், "போராடுகிறவருக்குத் தான் காந்தியைக் கொண்டாடும் உரிமை இருக்கிறது. ஆனால், காந்தியைக் கொண்டாடுவதாகக் கூறிக் கொள்ளும் ஆட்சியாளர்கள், நமது உரிமைப்போட் டங்களை ஒடுக்கிவிடப் பார்க்கிறார்கள். எங்களை
65 (36' 60 L முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் விடுதலை புலிகளின் மீதான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. இதன் 35T UT GOOTL prés அப்பாவி அகதிகளும், தாயகம் திரும்பிய இந்திய ர்களும் பல இடங்களில் காவல் துறையினரால் வேட் டையாடப்பட்டனர். புலி வேட்டையின் பெயரில் காவல் துறையினர் நடத்திய இந்த மனித வேட்டை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, குன்னுரரில் காட்டுப் புலி ஒன்றும் மனித வேட்டை ஆடிக்கொண்டிருந்தது. 3 குன்னூர் காட்டேரி, சேலாஸ், கரும்பாலம் போன்ற பகுதிகளில் இப்புலி தனது கோரப்பசிக்கு மனிதர்களை இரையாக்கிக் கொண்டிருந்தது. அன்றாடம் உழைத்து வயிற்றுப் பசியைப் போக்கிக் கொண்டு வாழும் ஏழைத் தோட்டத் தொழிலாளர்களே இவ்வாறு பலியாகியவர்கள். கடைசியாகப் பலி யானவர் கரும்பாலத்தைச் சேர்ந்த ஒரு பெண் தொழி லாளி.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அப்பெண் மாலையில் வேலைமுடிந்து திரும்பி வருகையில் புலித் தாக்குதலுக்கு இரையானார். கூடவந்த பெண்கள் அலற, அப்பெண்ணை கடித்துக் குதறி ரத்தம் சொட் டச் சொட்ட இழுத்துச் சென்றது அப்புலி.
இச்செய்தியால் தோட்டத் தொழிலாளர்கள் பீதியும் பயமும் அடைந்தார்கள். காவல்துறை,

O (d O 7
ம் நம்மிடம் உள்ளது II6I)j 56000 (IIjji = சிறைக்கு அனுப்புவதன் மூலம் சிந்தனையைச் சிறை யிட முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வில்லை. எங்களின் உரிமை போராட்டம் தொடரும்’ என்று சூளுரைத்தார்.
மன்றத் துணைப்பொதுச் செயலர் திரு. பூரீஸ்கந்த ராஜா பே சு  ைக யி ல், 'காந்தி காட்டிய வழியில் போராடிய மன்றத் தோழர்கள் சிறையில் அடை க்கப்பட்டதாகவும் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப் பிட் டார். பொதுச் செ ய ல ரி ன் செய்தி ஒன்றையும். அவர் வாசித்தார்.
குன்னுரர் கிளை உறுப்பினர் திரு. ராமச்சந்திரன் மலையக மாதர் முன்னணிச் செயலர் செல்வி வியாகுல மேரி, கூடலூர் இளைஞர் அணிச் செயலர் திரு. சக்தி வேல், தொண்டரணித் தலைவர் திரு. பாலசுப்பிர மணியம், அழகர் மலைக் காலனி மன்றத் தலைவர் திரு. ஜெயகனேஷ், கோவை நலிந்தோர் நல மைய ஆய்வு உதவியாளர் திரு. அன்பழகன் ஆகியோரும் பேசினர். கோத்தகிரி தாலுகா கமிட்டித் துணைச் செயலர் திரு, பரமநாதன் நன்றி உரை கூறினார்.
விழாவில் ஆண்கள், பெண்கள் உட்பட பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் மன்றக் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
mengen
மலிவு விலை மனித உயிர்
கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதி
காரிகளுக்குத் தகவல் தரப்பட்டது. அரசுயந்திரம்
எப்போதும் போல் ஆமை வேகத்தில் இயங்கியது. இரு தினங்களின் பின் காட்டில் அம்பெண்ணின் சின்னபின்னமாக்கப்பட்ட உடற்பகுதிகள் கிடைத்
தன
ஒருவாரகாலமாக இப்புலி மனிதர்களைத் துன்புறு த்தி வந்திருந்தும் கூட அதிகாரிகள் அலட்சியமாக இரு ந்துள்ளார்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷ யம் யாதெனில், இம்மாவட்ட உயர் அதிகாரி ஒருவரின் ஆணவம் நிறைந்த பேச்சு.
காட்டு விலங்கினால் ஏழைகள் இப்படி அநியாய மாகப் பலியாகிறார்களே, அதனை சுட்டுக் கொள்ள வேண்டும் என்று காவல் துறை அதிகாரி ஒருவர் மாவ ட்ட உயர் அதிகாரியிடம் அனுமதி கேட்டிருக்கிறார். அதற்கு அந்த உயரதிகாரி கூறிய பதில் என்ன தெரி யுமா? ‘‘மனிதன் செத்தால் 10,000/- மட்டுமே நஷ் டம், ஆனால் ஒரு காட்டுப்புலி செத்தால்பல லட்ச ங்கள் நஷ்டம். எனவே இதைப் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை'.
புலியினும் கொடிய இந்தப் புன்மதியாளர்களை வைத்துக் கொண்டு நாட்டில் நல்லாட்சி புரிவது எப்படியோ?.
- மலைமதி -

Page 4
உதகையில் ம
ஒடுக்கு முறைப் புயல்கள் எத்தனை வீசினாலும் அசைந்து கொடுக்காத ஆலமரம் தான் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் என்பதை உதகைப் பகுதி களில் மன்றத்துக்கு கிடைத்து வரும் அமோக ஆதரவு நிரூபித்து வருகின்றது. உதகைப் பகுதிகளில் மன்றக் கிளைகள் அமைக்கும் பணிகளில் கோத்தகிரி தாலுகா கமிட்டித் துணைச் செயலாளர் திரு. பரமநாதன் மும் முரமாக ஈடுபட்டுள்ளார். அவரோடு கலைக்குழுத் தலைவர் திரு, அரசன், மலையக மாதர் முன்னணித் தலைவர் திருமதி. சுந்தராம்பாள் மற்றும் பணியா ளர்கள் முழுமையாக ஒத்துழைத்து வருகின்றனர்.
+ 1 - 9 - 91. அன்று ஆல்காடு லீஸில் மன்றக் கிளை அமைக்கப்பட்டது. பின் வருவோர் நிர்வாகிகளாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.
தலைவர் திரு. எம். மகாலிங்கம் துணைத்தலைவர் ’’ கே. செல்லையா செயலாளர் : ' கே. ராமகிருஸ்ணன் துணைச் செயலாளர் : ‘' எம். ராதாகிருஷ்ணன் பொருளாளர் ’’ எம். ஆறுமுகம்.
திருவாளர்கள் நித்தியானந்தம், வேலு, ஆறுமுகம் சந்திரகுமார், பெரியசாமி, இராஜேந்திரன், கருப்பையா ஆகிய எழுவர் செயற்குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். தெரிவு செய்யப்பட்டவர், களை வாழ்த்திப் பேசிய திரு, பரமநாதன் அண்மையில் மன்ற நிர்வாகிகள் மீது நீலகிரி மாவட்ட நிர்வாகம்
தாலுகா கழிட்
குன்னூர் தாலுகா கமிட்டிக் கூட்டம் 2.9.91 அன்று நடைபெற்றது. மறைந்த முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கு மெளனாஞ்சலியுடன் தொட ங்கிய கூட்டத்திற்கு தாலுகா கமிட்டித் துணைத் தலை வர் திரு. பரமசிவம் தலைமை தாங்கினார். திரு. கிருஷ்ணசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மன்றத் தலைவர் திரு. திருச்செந்தூரன் அண்மையில் மன்றத் தோழர் கள் சிறைசெல்ல நேர்ந்த சூழ்நிலைகளையும் அதைப் பயன்படுத்தி ம ன் ற த் தி ன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சில விஷமிகள் கட்டவிழ்த்து விட்ட பொய்யான வதந்திகளையும் விளக்கிப் பேசினார்.
மன்றத் துணைத் தலைவர் திரு. ஏ. சி. டீன் பேசுகையில், நெருக்கடியான சூழ்நிலைகளில் தாலுகா கமி ட்டி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி விளக்கமளித்தார்.
கூட்ட முடிவில் எதிர்காலப் பணிகள் தி ட்டமிடப் பட்டன. திரு. அண்ணாதுரை நன்றி கூறினார்.
 

ன்றக் கிளைகள்
மேற்கொண்ட அடக்குமுறைகளை விவரித்து, "அடக்கு முறைகளைக் கண்டு மன்றம் அஞ்சிவிடாது' என்று சூளுரைத்தார். கிளைத் தலைவர் திரு. மகா லிங்கம் நன்றி தெரிவித்தார். * தலகுந்தா அழகர் மலைக் காலனியில் 24-9-91 அன்று மன்றக்கிளை அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைப்பெற்ற 'பொதுக்கூட்டத்திற்கு மன்றத்தலைவர் திரு திருச்செந்தூரன் தலைமை வகி த்தார். அவர் தனதுரையில் 'தாயகம் திரும்பியோர் இன்று அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்காக குரல் கொடுக்க மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தைத் தவிர, வேறு எந்த அமைப் பும் இல்லை. என்னதான் இடுக்கண் வந்தாலும் நலிந்தோருக்கும் நசுக்கப்பட்டோருக்கும் சேவை புரிவதில் இருந்து மன்றம் பின்வாங்காது’ என்று உறுதிபடக் கூறினார். பெருந்திரளாகக் கூடியிருந்த ஊர் மக்களின் சார்பாக திரு. முனியாண்டி, திரு. ராமசாமி ஆகியோர் உரையாற்றினர்.
ா கோத்தகண்டி வ. உ. சி. நகர், டோர்த்தியாடா, இத்தலார் இந்திரா நகர், எமரால்டு பெரியார் நகர் ஆகிய ஊர்களிலும் மன்ற அறிமுகம் மற்றும் பிரசாரக் கூட்டங்கள் இடம் பெற்றன. அனைத்து இடங்களிலும் மக்கள் அமோக ஆதரவினை நல்கினர். உதகைப் பகுதி களில் இதுவரை 500 உறுப்பினர்கள் புதிதாகச் சேர்ந் துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இசெய்திகள்
1935 Jin Llhli GMT
* கூடலூர் தாலுக்காவின் பல பகுதிகளில் இளை ஞர் மற்றும் மகளிர் அமைப்புகளின் கூட்டங்கள் பரவ லாக இடம் பெற்றன. செம்பாலா, சலிவயல், குண்டி செல்வபுரம், கொளப்பள்ளி கலைமகள் தையல் பயிற்சி மையம், நாடுகாணி பொன்னூர் குடி யிருப்பு, தேவாலா அட்டி, பாண்டியார் அரசு தேயிலைத் தோட்டம், வாலவயல், சேரங்கோடு அரசுத் தேயிலைத் தோட்டம், பிதிர்காடு காமாட்சி நகர், இரும்புப். பாலம் ஆகிய ஊர்களில் இளைஞரணி மற்றும் மகளிர் அணிப் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. கூடலூர் மன்றப் பிராந்திய செயலர் திரு. சந்திரசேகரன், கூடலூர் இளைஞர் அணிச்செயலர் திரு. சக்திவேல் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இளைஞர் அணிச் சார்பாக மன்ற இளைஞர் வளர்ச்சி அலுவலர் திரு. வீரா பாலச்சந்திரன், மாவட்ட இளை ஞர் அணித்தலைவர் திரு. மணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாதர் அணி சார்பாக மலையக மாதர் முன்னணியின் பொருளாளர் திருமதி லட்சுமி மற்றும் கூ .லூர் மகளிர் அணிச் செயலர் திரு மதி ரோஸ்மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Page 5
நீலகிரியில் ஜாதிச் சங்கத்
தமிழர் விரோத
படுக மகாஜன சங்கத்தின் நான்காம் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள், 7-0-91 *இந்தியன் எக்ஸ்பிரஸ்" பத்திரிகையில், "இலங்கை கபர் குடியேற்றத்தை நிறுத்துக - படுகர்கள் கோரிக் கை’ என்ற தலைப்பிலான செய்தியில் வெளியிடப் பட்டுள்ளன. அவை;
அரசியல் சாசனத்தை மீறும் செயல்
முதல் தீர்மானம், 'இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோரை நீலகிரியில் குடியேற்றுவதை நிறுத்த வேண்டும். இதுபோன்ற கணக்கெடுக்கப்படாத வெளி uuq ri (sq. G3 uLugiò sp b [Unchecked immigration from Outside) கட்டுப்படுத்தப்பட வேண்டும்’ என்று கோருகிறது.
இது திட்டமிட்ட அபத்தப் பிரசாரமாகும். ஒரு விதத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது அவதூறு சுமத்துவதற்கு ஒப்பாகும். ஏனெனில், தாயகம் திரும்புவோரைக் குடியேற்றும் பொறுப்பு மத்திய மாநில அரசுகளைச் சார்ந்தது.
இலங்கையில் வாழ்ந்தபோது மலைப்பாங்கான குளிர்ப்பிரதேசங்களில் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக இருந்த இவர்கள், தமக்கு பழக்க மான தொழிலும் பரிச்சயமான காலநிலையும் உள்ள நீலகிரிக்கு தன்னிச்சையாக இடம் பெயர் கி றார்கள். இந்திய மண்ணில், இந்தியப் பிரஜை ஒருவர் காசுமீரம் தவிர இந்தியாவின் வேறெந்தப்பகுதியிலும் குடிபெயர்ந்து வாழ உரிமை உண்டு.
இந்திய நாட்டின் எல்லைக்குள் உள்ள ஒரு பகுதியில் இந்திய நாட்டின் குடிமக்கள் குடியேறுவது குறித்து இப்படி ஆட்சேபனை தெரிவிப்பது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும்.
நீலகிரி தனிநாடா?
தாயகம் திரும்பியோர் இலங்கையிலேயே இந்திய தூதரகத்தால் இந்தியக் கடவுச்சீட்டு தரப்பட்டு மண்டபம் முகாமில் அதிகாரிகளால் கணக்கெடுக்கப் பட்டு ஆவண ரீதியான அனைத்து உத்தரவாதங்களுடன் தான் தமிழ் மண்ணுக்குள் விடப்படுகிறார் J. GřT. giftspføO) Gou Glav Uncheched Immigration GT Gör gp கூறுவது அடிப்படை இல்லாத ஒன்றாகும்.
மேலும் நீலகிரிக்குள் நுழைபவர்கள் எல்லோருமே கணக்கெடுக்கப்பட்டுத் தான் அனுமதிக்கப்பட வேண்டும் என்றால் நீலகிரி என்ன தனிநாடா? நீலகிரி க்குள் வருபவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று படுக சங்கம் கருதுகிறதா?
சிரிப்பு வருது! சிரிப்பு வகுது!
(ஆ) **இந்த வெளியாருக்கு வழங்கப்படும் திட்ட
மிட்ட மறுவாழ்வு உதவிகளை படுகர்கள் எதிர்க்

தின் பிரிவினைப் போக்கு
நப் பிரச்சாரம்
கிறோம்’ என்று இரண்டாவது தீர்மானம் சொல்லுகிறது.
நீலகிரியில் வாழும் தாயகம் திரும்பியோரை அவர்களின் வாழ்க்கை நிலைமைகளிலிருந்து மூன்று விதமாக பிரிக்கலாம்.
i டேண்டீ தேயிலைத் தோட்டங்களில் வாழ்
Gift 95 GT. 1i தனியார் தோட்டங்களில் அடிமை வாழ்வு
வாழ்பவர்கள். i காலனிகளில் வாழ்ந்துகொண்டு கிடைக்கும்
கூலித்தொழில்களால் பிழைப்பவர்கள்.
இவர்களில் டேன்டீ தொழிலாளர்கள் பற்றி படுதி சங்கம் கவலைப்படாது. தனியார் தோட்டங்களில் கொத்தடிமைகளாக உள்ளவர்கள் படுக சங்கத்துக்கு தேவை. ஏனெனில், மிகக்குறைந்த கூலிக்கு அடிமைகளாக வாழும் இவர்களின் உழைப்பைச் சுரண்டும் பெரும்பாலான முதலாளிகளில் படுகர்களே அதிகம்.
மூன்றாவது பிரிவினரைக் கண்டுதான் படுக சங்கம் அச்சமுறுகிறது. இதற்கு காரணம் இல்லாமலில்லை. இப்பிரிவினர் ஏற்கனெவே இரண்டாவது பிரிவினராக இருந்து மாறியவர்கள். அரசு நிலங்களில் குடியேறி தமக்கென குடிசைகளைப் போட்டுக் கொண்டவர்கள் இவர்கள். எந்த ஒர் அடிப்படை வசதியும் இல்லாத இக்குடியிருப்புகள் மலைச்சரிவுகளிலும் கற்பாறைகளி லும் “குளிரில் நிமிர்ந்த குடிசைகள்’ ஆனால் இரண்டா வது பிரிவான அடிமை நிலயிைலிருந்து விடுதலையான இவர்கள் பேரம் பேசும் ஆற்றலைப் பெற்றிருக் கிறார்கள். இதைத்தான் நிலவுடமையாளர்களைக் கொண்டுள்ள படுக சங்கம் அச்சுறுத்தலாகக் கருதுகிறது.
1983 டிசம்பரோடு தாயகம் திரும்புவோர் வருகை. முற்றிலும் நின்றுவிட்டது. அப்படியிருக்க இன்றும் குடியேற்றப்படுகிறார்கள் என்பது போல் படுக சங்கம் கூறுவது வியப்புக்குரியது. அத்தோடு Unchecked Immigration from outside - 3, 6307 5G)3G),5 கப்படாத வெளியார் குடியேற்றம் என்று பழிதூற்று கிற படுக சங்கம் அடுத்ததாக திட்டமிட்ட மறுவாழ்வு உதவி பெறுபவர்கள் என்றும் கூறுவது சிரிப்பை வர வழைக்கிறது. கணக்கெடுக்கப்படாதவர்களுக்கு எப்படி திட்டமிட்ட மறுவாழ்வு உதவிகள் வழங்க முடி யும்? தனக்குத்தானே முரண்படுவதற்குப் பேர்தான் உலறல் என்பதை இச்சங்கம் புரிந்து கொள் ள வேண்டும். r
எது அச்சுறுத்தல்?
(இ) “படுகர்கள், தோடர்கள், கோத்தர்கள் ஆகிய மலைவாழ் பழங்குடியினரான நீலகிரியின்"
தொடர்ச்சி 8ம் பக்கம்

Page 6
தாயகம் திரும்பியோர்: ஒரு தி
- டாக்டர் வி. சூ
L1க்டர் வி. சூரிய நாராயணன் சென்னைப் பல்கை மையத்தின் இயக்குனராக உள்ளார். இலங்கைவாழ் இந் கள் குறித்தும் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளா யோர் பற்றி சிறிதும் கண்டு கொள்ளாத இந்திய எழுத் "ஃபுரொண்ட்லைன் ஆங்கிலப் பத்திரிகை தனது செப்ட கான ஒரு கொள்கை- இந்திய இலங்கை உறவுகள் குறி
சூழ்நிலைத் தேவை கருதி, அதிலுள்ள ஒரு சிறு பகுதிை
* தேச விடுதலை இயக்கத்தின் ஒரு விளைவாக வெளி நாடுக ளில் உள்ள இந்தியர்கள் பிரச்சினை பற்றி ஜவகர்லால் நேரு ஆழமான ஈடுபாட்டைக் காட்டினார். அவர் பிரதமர் பதவி வகித்த காலத்தில் இலங்கையில் நாடற்றவர்கள் ஆக்கப்பட்ட இந்தியர்களில், தா மாக விரும்பி இந்தியப் பிரஜா ரிெமை கோருபவர்களைத் தவிர ஏனைய அனைவரையும் இலங்கையே பொறுப்பேற்றுக் கொள்ள வேணடும் என்ற உறுதியான நிலைப்பாடு கொண்டிருந்தார். இம்பு க்கள் நீண்ட காலமாக இல . # கையில் வாழ்ந்திருப்பதையும் அந்நாட்டின் பொருளாதார வள த்துக்காக தமது உழைப்பைச் சிந்தியிருப்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கு மாறு நேரு கொழும்புக்கு அறிவுறுத்தினார். ஆனால், 60பதுகளின் நடுப்பகுதியில் இருந்து இந்தக் கொள் ை5 மாற்றப் பட்ட தோடு, மெல்ல மெல்ல தடம் மாறி
யும் போனது.
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி நாடற்றோர் பிரச்சினை கொழும்பிலும் டெல்லி யிலுமுள்ள ஆளும் தரப்பினருக்கு தலைவலியும் தொந்தரவும் கொ ண்ட வெறும் புள்ளிவிபரவியல் பிரச்சினையாகவே தென்பட்டது; யாழ்ப்பாணத் தமிழர்களுக்கோ அவர்களின் இனச்சார்புப் பிரச்சா ர ங் க  ைள மேற் கொள் வதற்கு அது ஒர் உவப்பான விச
(6)
696 HJ MU சாஸ்திரி
யமாக இருந்த வாதிகளுக்கு இs களில் மிகச் சுலப ளி நகையாடக்
பொருள்களாக
இருந்தனர்.
 

தவறான முன்னுதாரணம்
ர்யநாராயணன் -
லைக் கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய ஆய்வு தியத் தமிழர்கள் குறித்தும் தாயகம் திரும்பிய இந்தியர் ர். இலங்கைவாழ் இந்தியர்கள் மற்றும் தாயகம் திரும்பி. தாளர்கள், அறிவுஜீவிகள் மத்தியில் இவர் ஒரு குரியன். .ம்பர்-அக்டோபர் 91 இதழில் இவரது, ‘சமாதானத்துக் த்து" என்ற தலைப்பிலான கட்டுரை வெளியிட்டுள்ளது. ய இங்கே தமிழாக்கம் செய்கின்றோம். "ஆர்.
fil6)5Lic-CQI6TLLILT56)lf
தியாவில்-விரும்பப்படாதவர் திய வெளியுறவுக் கொள்கையின்
ஒரு துன்பியல் வடிவம்
ரத்தின் தொடக்க விழா : 1964 சிறிமா
ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது. து; சிங்கள மத- 1864ன் சிறிமா - சாஸ்திரி S க்கல வர நோங் ஒப்பந்தம், அதன் தொடர்ச்சித்தில் தாக்கி எள் யான 1974 சிறிமா - இந்திரா கூடிய இலக்குப் ஒப்பந்தம் ஆகியன இந்திய வம்நாடற்றோர் சாவழியினரை ஒரு பண்டமாற்
தொடர்ச்சி 7ம் பக்கம்

Page 7
தாயகம் திரும்பியோரைப்
-முதல்வருக்கு இலங்கைத்
இலங்கையின் பிரதான தொழிற்சங்கங்களில் ஒன்றான தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திரு. டி. அய்யாத்துரை தமிழக முதல்வர் செல்வி. ஜெய
லலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அண்மையில்
தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் மீது மேற்கொ
ள்ளப்பட்ட
நடவடிக்கைகளில் இலங்கையிலிருந்து
தமிழ்நாட்டில் குடிபெயர்ந்து வாழும் இந்திய வம்சா வளியினரும் பாதிக்கப்பட்டதைச் சுட்டிகாட்டியுள்ள அவர், இந்தியாவில் குடிபெயர்ந்துள்ள மலையகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை
வைத்துள்ளார்.
'தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களை
வெளியேற்ற நடவடிக்கை
எடுக்குமுன் கீழ்க்கண்.
டவைகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் " என்று
கோரியுள்ள அவர், பின்வரும் விளக்கத்தையும் தந்
துள்ளார்.
* 'இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு குடிபெயர்ந்
துள்ள தமிழர்கள் நான்கு வகையினர்.
(2)
ரீமா-சாஸ்திரி, பூரீமா -இந்திரா உடன்படிக்
கைகளின் கீழ் தாயகம் திரும்பிய மலையகத்
தமிழர்கள்
6ம் பக்க தொடர்ச்சி
றுப் பொருளாக தரம் தின. அயல் நாடுகளுடன் gd so Gay (Good neighbourly Rela
தாழ்த்
சுமுக
.tions) என்ற பேரில் இரு நாடு
களும் இம்மக்களை பங்கு போ ட்டுக் கொண் டன. இவ்வொட்டந் தங்கள் காந்தி-நேரு கொள்கை
களைக் கைகழுவி
வெளிநாடுகளில் வாழும்
யர்கள் பற்றி ய
கொள்கைகளில் ஒரு முன்னுதாரணத்தையும்
த்தி விட்டன.
விட்ட தோடு இந்திஇந்தியா வின்
தவறான
ஏற்படு
இதன் விளைவாக இலங்கை யில் இருந்த இந்தியப் பிரஜைகள்
தாயகம் திரும்பவேண்டிய
ஒரு
துயரநிலைமை ஏற்பட்டது. நன்கு
ஒருங்கிணைக்கப்பட்ட
தொழி
லாளர் படை யின் இந்த வெளி
யேற்றமே 20ம் மிகப்பெரிய
ஆகும். ஆனால்,
நூற்றாண்டின்
இடப் பெயர் ச் சி
டெல்லியோ
தமிழ்நாடோ இவர்கள் மீது எவ்விதப் பரிவையோ பாசத்தையோ
காட்டவில்லை.
6ujrtrř, LC Gð நடவடிக்கைகளு யான சுரண்டலு கப்பட்டவர்களா கும் உள்ளனர். கையில் வேண்ட இந்தியாவில் வி és cit. (Uniwanted and Unwelcome
அநாதரவான,
நலிவுற்ற மக்க3ை பலபாகங்களிலும்
'நன்கு ஒ பட்ட தொழில ன் இந்த ெ 20ம் நரற்றர ஆண் ரிய இடப்பெய
துருப்பிடித் போன்று தொங் ருந்த இலங்கை, வழி நாடற்றோர்

பா துகாக்கவும்
தொழிற்சங்கம் கோரிக்கை.
(2) 1983 வன்முறை காரணமாகக் குடியேறிய
மலையகத் தமிழர்கள். (3) இலங்கை வட- கிழக்குப் பகுதிகளிலிருந்து
வந்துள்ள ஈழத்தமிழ் அகதிகள். (4) போராளிகள்.
இவர்களில் முதல் இரு பிரிவினர் 150 வருடங்க ளுக்கு மேலாக இலங்கை மண்ணில் உழைத்த இந்திய பிரஜைகள் அல்லது இந்திய வம்சா வழியினர். இவர் களையும் தமிழக போலீசார் விசாரணைக்கு உட்படு த்தி இம்சைக்கு உள்ளாக்கும் நடவடிக்கையைக் கை விட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு இலங் கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் சார்பில்கேட்டுக்கொள்கிறேன். அதே வேளை, இலங்கைத் தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலிருந்து முதல் மூன்று பிரிவினரும் நீக்கப்படவேண்டியவர்கள் என்பதையும் அறிவிக்க விரும்புகிறோம்.'"
திரு. அய்யாத்துரை, ம.ம.ம-மன்றம் Qଗl_ (T$1&#- செயலர் திரு. இர. சிவலிங்கத்துக்கும் தனது ஆதரவு தெரிவிக்கும் கடிதமொன்றை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாயகம் திரும்ரிதாபிமானமற்ற க்கும் கொடுமை 1க்கும் உள்ளாக் கவே நாடெங் இவர்கள் இலங் ப்படாதவர்கள்; ரும்பப்படா கவர் in SriLanka in India. gigs எதிர்காலமற்ற ா தமிழ்நாட்டின்
) d5T 600TG)ft D.
ருங்கிணைக்கப் ாளர் படையிவளியேற்றமே டின் மிகப் பெ ர்ச்சி ஆகும்'
த்த உறைவாள் கிக் கொண்டிஇந்திய வம்சா
பிரச்சினை தற்
போது இணக்கமான முறையில் தீர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், அம்மக்களின் பாதுகாப்பு இன்னமும் கேள்விக் குறி. யாகவே உள்ளது. இந்த இந்திய தமிழர்கள் தமிழ் ஈழக் கோரிக் கையில் எவ்வித பங்கும் இல்லாத வர்கள். அவர்களை பிரதிநிதித்துவப்ப்டுத்தும் மிகப்பெரிய அமை ப்பான இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ் 1978 முதல் அரசாங்
கத்தின் ஒர் அங்கமாக இருக்கின் றது. அப்படி இருந்தும் இனக்கல வரங்களின் போது மிகவும் தாக்கு தலுக்குள்ளாகும் மக்களாக இவர் களே உள்ளனர்.
மிக அண்மைக் காலங்களில் இந் தி ய வம்சாவளியினரான தோட்டப்புற இளைஞர்களை தமது அமைப்புகளில் இணைத்துக் கொள்ள சில தமிழ்ப்போராளிக் குழுக்கள் முயன்றன. ஆனால், அது வெற்றியளிக்கவில்லை. இந்தியத் தமிழர்கள் இன்னமும் தமி ழ்த் தீவிரவாதிகளுடன் தொடர்
பற்றவர்களாகவே உள்ளனர்”.*

Page 8
நீலகிரியில் தமிழர் விரோதப் பி
சுதேசி மக்களின் அமைதியான வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது’ என்று படுக மகாஜன சங்கத் தின் மூன்றாவது தீர்மானம் (பொய்யை) முழங்குகிறது.
தோடர், கோத்தர், தொதவர், இருளர், பணியர் ஆகிய பழங்குடியின மக்களே நீலகிரியின் சுதேசிகள் ஆவர் படுகர்களோ இருநூற்றாண்டு காலத்தில் கர்நா டகத்திலிருந்து வந்து குடியேறியவர்கள். இவ்வாறு குடியேறியவர்கள், 'சுதேசிகள்’ என்ற பட்டியலில் தம்மையும் வலிந்து சேர்த்துக்கொள்வது விசித்திர மானது. அதோடு பழங்குடியினராக தம்மை அடையா ளம் காட்டி அனுதாபம் பெறும் உள்நோக்கத்தோடு ~*படுகர்கள், தோடர்கள், கோத்தர்கள் ஆகிய மலை வாழ் பழங்குடியினர்' என்ற சொற்றொடரை இச் சங்கம் பயன்படுத்தியுள்ளது. t pங் டிடியினர் பட்டிய
லில் படுகர்கள் எங்கே இருக்கிறார்கள்?
வெறும் கூலிகளாகவும் கொத்தடிமைகளாகவும் உள்ள தாயகம் திரும்பிய தமிழர்கள், நீலகிரியின் நிலச்சொந்தக் காரர்களாகவோ அரசு அதிகாரிகளைக் கொண்ட ஆதிக்கச் சக்தியாகவோ இல்லை. இனவாரி ஜனத்தொகையிலும் தமிழர்கள் சிறுபான்மையினராகவே உள்ளனர். இந்நிலையில் 'சுதேசிகள்’ என்று கூறப்படுவோர்க்கு இவர்கள் எப்படி அச்சுறுத்தல் ஆக முடியும் மாறாக, படுக சங்கத்தின் இதுபோன்ற இனவர்த, பிரிவினைவாத கோரிக்கைகளே. நீலகிரிக்கு உண்மையான அச்சுறுத்தலாகும். ஜனத்தொகை பிரச்சினையா?
(ஈ) இச்சங்கம் தனது அடுத்த தீர்மானத்தில் 'இக் குடியேற்றங்களால் ஏற்பட்டுள்ள ஜனத்தொகைப் பெருக்கம் நீலகிரியின் சுற்றுச்சூழலைக் கெடுக்கிறது ” என்று பலிதுாற்றுகிறது. -
அட்டவணை 1
ஜனத்தொகை வளர்ச்சிவீதம்
ஆண்டு சதவீத இடைவெளி தமிழ் நாடு நீலகிரி வித்தியாசம் 1951-61 1.84 3 1.30 19.46 6 I-71 22.30 20. 6 74 7 1 .. 81 7 50 27.56 1 0.03 81-91 14.93 1 1.84 3. U 9
அட்டவனை 1 ன் படி, கடந்த 30 ஆண்டுகளில் 71-81 பதிற்றாண்டில், மட்டுமே மாவட்டத்தின் ஜனத் தொகை மாநிலத்தோடு அதிகரித்துக் காணப்படுகிறது 10.06 சதவீத இந்த அதிகாப்பு தாயக!, திரும்பியோ ரினால் அல்ல என்பதை மத்திய அரசின் புள்ளிவிபரவி யல் அறிக்கை தெளிவுபடுத்துகிறது. (“The increase in population in the district during the decade is 27.56%..... This may be due to the large scale migration of the people from the neighbouring states' Sensus Book of India- 1981 ; TN Series No 20 Pg. 14]

சாரம் 5ம் பக்க தொடர்ச்சி .
அடடவணை 11 ஜனத்தொகை அடர்த்தி (ச.கி.மீ.க்கு)
நீலகிரி ஆண்டு மாநிலம் மாவட்டம்
1951 232 1 22
6 I 259 16 7 I 3 1 7 194 81 372 247 SI 427 277
இதேபோல் ஜனத்தொகை அடர்த்தியைப் பார்த் தால் மாநிலத்தோடு ஒப்பிடுகையில் நீலகிரி மாவட்டம் மிகவும் குறைவான நிலையிலேயே இருந்து வந்துள்ளது. (பார்க்க அட்டவணை ii ) சுற்றுச்சூழலைப் பாதிக்குமளவுக்கு இச்சனத்தொகை அடர்த்தி கடுமை யானதல்ல உண்மையில் காடழிப்பினாலேயே நீலகிரி யின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இக் காடழிப்பில் பெரும் பணக்காரர்களே ஈடுபடுவார்களேயன்றி ஏழைகளான தாயகம் திரும்பியோர் அல்ல. சாதா. ரண படுக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாத இச் சங்கம், தனது பணக்கார உறுப்பினர்களையும் நண். பர்களையும் பாதுகாப்பதற்காக சுற்றுச் சூழல் பிரச். சனைக்கு தாயகம் திரும்பியோ ப் பலி தூற்றமுனைகிறது.
மொத்தத்தில் படுக மகாஜன சங்கத்தின் அத்தனை கோரிக்கைகளும் அடிப்படை இல்லாதவை; ஆதாரமில்லா த வை; உள்நோக்கம் கொண்டவை தமிழ்நாட்டின் அமைதியான வாழ்வுக்கு ஆபத்தான வை. 90 சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்களை உள். ளடக்கிய தாயகம் திரும்பிய தொழிலாளர்கள் அண் மைக் காலங்களில் விழிப்புணர்வு பெற்று வருவதும் ஒருங்கிணைப்பாகி வருவதும், ,அதனால் அவர்களி. டையே பேரம் பேசும் ஆற்றல் பெருகி வருவதும் கண்டு அஞ்சுகிற நிலவுடமையாளர்கள், இப்பாட்
டாளி வர்க்கத்தின் மீது ஒடுக்குமுறையை மேற்கொள் ளவும் சுரண்டவை அதிகரிக்கவும் காரணகாரியங்களைத் தேடி அலைகிறார்கள். அதற்குக் கருவியாக இனவாத, பிரிவினைவாத, வகுப்புவாத விஷவித்துக் களை அை யில் எடுத்துக்கொண்டு, படுக மக்களின் பாதுகாவலர்களாக தங்களைக் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். எனவே தான், நீலகிரியை படுகர்களுக்கு மட்டுமே உரிய பகுதியாக தோற்றம் தந்து, அங்கு தமிழர்கள் குடியேறுவதை எதிர்க்கிறார்
Ց8 651 .
ஆனால், அத் தமிழர் எதிர்ப்புணர்வை வெளிப்.
படையாகக் காட்டுவதற்குத் தயங்குகிற இவர்கள், "அன்னியா குடியேற்றம்’ என்று கூப்பாடு போடுகி.
றார்கள். தமது தமிழர் விரோத நிலைபாடு என்ற
நச்சுப்பாம்பை மூடிவைப்பதற்கு, 'தாயகம் திரும்பியோர்’ என்ற கூடையை பயன்படுத்துகின்றனர்,
தொடர்சி 10ம் பக்கம்

Page 9
தாயகம் திரும்பிே ஆய்வு செ
- பிரதமர் :
இலங்கை அமைச்சரும் இலங் கைவாழ் இந்தியத் தமிழர்களின் பிரதிநிதியுமான திரு. எஸ். தொ ண்டமான் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியப் பிரதமர் திரு. நரசிம்மராவ் அவர்களை சந்தித்து தாயகம் திரும்பியோர் பற்றி பேச்சு நடத்தினார். அதில் பின் வருவன பற்றிப் பேசப்பட்டது.
திரு. செள. தொண்டமான்
(அ) தாயகம் திரும்பியோருக்கு வழங்கப்பட்ட மறுவாழ்வு உதவிகள் அவர்களுக்குச் சேராமை; (ஆ) ஈழத்தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவ டிக்கை தாயகம் திரும்பிய இந்தியர்களை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள் ளுதல்; (இ) தாயகம் திரும்புவதற்கா
இலங்கையில் காத்துக் கொ ண்டிருக்கும் மேலும் 2 லட்சம் இந்தியரின் எதிர் காலம்.
இப் பேச்சு வார்த்தையின் விளைவாக தாயகம் திரும்பியோர் பற்றிய ஒரு முழு  ைமயான கள ஆய்வு (Survey) செய் யப்படும் என்று பிரதமர் உறுதி யளித்துள்ளார். இதனை மனமு வந்து வரவேற்கிறோம்.
ஏற்கனவே, தமிழக முன்னாள் மறுவாழ்வுத்துறை அமைச் சர் திருச்சியிலும் கோத்தகிரியிலு
மாக இருதட6ை உறுதிகளை பகிரா திருந்தும் நடைமு இல்லை அதுபோல உறுதிமொழி செய வேண்டும் என்று கோருகிறது. இ போது பின்வரும் திற் கொள்ளட் என்று வலியுறுத்த
(1) மறுவாழ்வுத் தோல்விய6
காரனமா? டறியப்பட் மீது நடவ வேண்டும். (2) மறுவாழ்வுத் சீரமைக்கப் யில் கிை
க்கு மீண்டு பாடு செய் புதிய திட்ட
மைகள், பரிச்சயம் கருத்தில் ெ கப்பட வே (3) மேற்படிக
அதிகாரிகள் நடத்தப்ப பதியைத் கொண்ட நடத்தப்ப தாயகம் தி பணியாற்று இயக்கங்க சிக்கப் ப நரசிம்மராவ்
பேச்சு வார்த் த
இரண்டாவது விக் Lu fibfn5? u fD. Lf>. Lf). LD 6ö7 போராடி வந்துள் யிலிருந்து வந்துள் அகதிகள் யார்? GBu uft fif uurtri ? G தெளிவான விள விளம்பரப்படுத்த றும் பயண ஆவன வைத்து தாயகம்
 

9
யார் நிலைமை
ய்யப்படும்
உறுதி -
வ இதுபோன்ற
ங்கமாக அறிவித்
றையில் ஏதுமே பன்றி பிரதமரின் பல் வடிவம் டெற மக்கள் மன்றம் ந்த ஆய்வின் விசயங்கள் மன பட வேண்டும் தவிரும்புகிறோம்
5 திட்டங்கள் டைந்த மைக்குக் னவர்கள் கண்
டு அ வ ர் க ள் டிக்கை எடுக்க
5 திட்டங்கள் பட்டு, இதுவரை டைக்காதவர்களு ம் கிடைக்க ஏற் ய வேண்டும். உங்கள் தாயகம் ாரின் வாழ்நிலை மனோபாவம், என்பவற்றைக் காண்டு அமைக்
டும்.
ள ஆய்வு அரசு ளைக் கொண்டு டாமல் ஒரு நீதி தலைவராகக் கமிசன் மூலம் ー வேண்டும். ரும்பி யாரிடம் றும் அமைப்புகள் ளூம் கலந்தாலோ டவேண்டும். -தொண்டமான் நயில் கண்டுள்ள Fயம் (மேலே,ஆ) றம் தொடர்ந்து ளது. இலங்கை ாள தமிழர்களில் தாயகம் திரும்பிஎன்பது பற்றிய ாக்கத்தை அரசு வேண்டும். வெ னங்களை மட்டும்
திரும்பியோரை
அடையாளம் காண்பது இயலாது ஏனெனில், மறுவாழ்வு உதவிகள் பெறுவதற்காக இவற்றை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்திருப் பார்கள். அத்துடன் தாயகம் திரும்பி பல ஆண்டுகள் ஆன பின் னரும் இப்பயண ஆவணங்களை கைவசம் வைத் திருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
பிரதமர் திரு. நரசிம்மராவ்
அடுத்ததாக, இலங்கையிலிரு ந்து இன்னும் வரவுள்ள ? லட்சம் பேர் பற்றிய விசயம் மிகவும் சிக் கலானது. அவர்கள் தமிழ்நாட் டுக்கு மீண்டும் வரக்கூடாது என் பதே எமது நிலைபாடு. அதற்குப் பதிலாக ஏற்கனவே கலவரத்தில் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந் துள்ளவர்களில் இந்திய வம்3ா வழியினருக்கு மட்டும் இந்தியப் பிரசாவுரிமை வழங்கி சமன் செய் து கொள்ளலாம் என்பது திரு. தொண்டமானின் வாதம் இது வே சரியானதாகவும் அமையும். ஆயினும் இது மக்களின் விருப்பத் தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று கோருகிறோம். ஏற்கனவே செய்து கொள்ளப் பட்ட சிறிமா-சாஸ்திரி உடன் படிக்கை மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை. கடுமையான
,(D 5 விமர்சனத்துக்கே உள்ளாகியிருக்கிறது. இந்த 2த் லட்சம் பேரின் பிரச்சினை தீர்க் கப்படாவிட்டால் இலங்கையில் மீண்டும் ஒரு நாடற்றோர் பிரச்.
தொடர்ச்சி 10ம் பக்கம்

Page 10
O
தாயகம் திரும்பியோர் நிலைமை
சினை உருவாகி விடும். இதில் இந்திய அரசாங்கத்துக்கு உள்ள
கடமையும் உரிமையும் புறக்க ணிக்கப்பட முடியாது.
மொத்தத்தில் தொண்ட
மான்-நரசிம்மராவ் பேச்சு வார்த் தைகள் மிகவும் முக்கியமானவை. பிரதமர் நரசிம்மராவ் காலத்தி
ப்படாவிட்டால்
வும் அரிது. ஏன்ெ தலைவர்களில் இந்தியர் பிரச்சிை காலம் முதற்கொ புரிந்து கொண்ட ஒருவர்தான். எ6
திரும்பிய இந்தி
லேயே இப்பிரச்சினைகள் தீர்க் சினையை அடி
படுகர் சங்கத்துக்கு "இந்து பத்திரிக்கை பதில்
്മെ நியூஸ் அக்டோபர் 91 இதழில் வெளிவந்துள்ள ஒரு செய்தியில், 'இளம் படுகர் சங்க ஆண் டுக் கூட்டம் உதகையில் நடைபெற்றது. நீலகிரி மா - வட்டத்தில் பல்வேறு இடங்களிலும் இலங்கைத் தமி ழர்கள் தாயகம் திரும்பியவர்களை பெருமளவில் குடி யமர்த்துவதன் மூலம்-நீலகிரியின் பாரம்பரியம் மற்றும் மரபுகளுக்கு கேடு விளைவிக்கிறது” என்று பேசப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
படுக மகாஜன சங்கம், இளம்படுகர் சங்கம் இரண் டினதும் முழுப்பொய்ச் செய்திகளுக்கு நாம் பதில் கூறுவதைவிட "இந்து ஆங்கிலப் பத்திரிகை கூறியுள்ள பதில் பொருத்தமானது. 9.11.91 ‘இந்து இதsaiv “Protecting eco-system of the hills” GT Gör poசெய்திக் கட்டுரை பின் வருமாறு கூறுகிறது:
I 7 9 89 Golgfou • rubul ufláiy நியமிக்கப்பட்ட தமிழக அரசின் உயர்மட்டக் குழு ஒன்றின் ஆய்வறிக்கை யின் படி மொத்தம் 51,604 நில ஆக்கிரமிப்பா ளர்களில் 48,834 பேர் உள்ளூர் வாசிகள். மிகுதி 2,770 பேர் தாயகம் திரும்பியோரும் ஏனைய வெளியாரும் ஆகும். ஆக்கிரமிப்பாளர்களில் 33, 147 பேர் எவ்வித நிலமும் இல்லாதவர்கள் (இதன் அர்த்தம மிகுதி 18,457 பேர் நிலச் சொந்தக்காரர்கள் என்பதே)
11 இந்நூற்றாண்டின் நடுப்பகுதியில் பரவலாக நிக ழ்ந்த நகர்மயமாக்கலின் விளைவாக மலைப் பகுதியின் சுற்றுச்சூழலில் வெகுவாக மாற்ற மடைந்துள்ளது.
111 ஆதிவாசிகளுக்காக ஒதுக்கப்பட்ட பல நிலங்கள் தற்போது ஆதிவாசி அல்லாதவர்களினாலும் அரசு இலாக்காக்களினாலும் அநுபவிக்கப்பட்டு வருகின்றன இவ்விதழில் இடம் பெற்றுள்ள "நீலகிரியில் தமிழர் விரோத பிரச்சாரம் என்ற கட்டுரைக்கு முடிவுரை போன்று ‘இந்து பத்திரிகை இச்செய்தியை வெளியிட் டுள்ளது. அதற்காக நன்றி செலுத்துகிறோம்.

to 90 9ம் பக்க 66at_iðð
அதன் பின் மிக புரிந்துகொள்ளும் ஆற்றல் அவரு னில் இன்றுள்ள க்கு உண்டு என்று நம்புகிறோம். இலங்கை வாழ் ஆகவே வெறும் உறுதி மொழிகள் னகளை -நேரு அடிப்படையில் அன்றி அவை ண்டே -ஈடுபட்டு செயல் வடிவம் பெறவும் வேண் டவர் பிரதமர் டும் என்று வலியுறுத்த விரும்பு னவே தாயகம் கிறோம்.
பர்களின் பிரச்
டப்படையிலேயே
x.
கலையே சிறந்த கருவி
D. ம. ம. மன்றத்தின் வருடாந்த கலைவிழா அக்டோபர் 17ம் தேதி குன்னூர் வை. எம். சி. ஏ. மண்டபத்தில் நடைபெற்றது. பாட்டு, கவிதை, கட்டுரை, பேச்சு, நடனம், நாடகம், வினோத உடை, பொது அறிவு ஆகிய துறைகளில் போட்டிகள் நடத்தப் பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டன. அனைத்து போட்டிகளிலும் சிறுவர் சிறுமியரும், இளைஞர், பெண் களும் ஆர்வமுடன் பங்கேற்று, தமது கலாவிலாசத்தை வெளிப்படுத்தினர்.
விழாவில் சிறப்புரையாற்றிய மன்றத்தலைவர் திரு.திருச்செந்தூரன், ‘மக்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்துவதற்கு வேறெந்த வடிவத்தையும் விட கலை யே சிறந்த கருவியாகும். எனவே, இளைஞர்கள் கலைத்துறையில் ஆழமாகக் காலடி வைக்க வேண்டும் இதைப்போன்ற கலைவிழாக்களை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மன்றத்துணைத்தலைவர், துணைப் பொதுச் செயலர், கூடலூர் பிராந்தியச் செயலாளர்
ஆகியோரும் கலந்துக்கொண்டு சிறப் பித்த னர்.
கம்ச்சி வில் மன்றக் கலைக் வினரின் சிறப்பு
ழசச முடி AD (35(Լք (O
நாடகங்கள் இடம்பெற்றன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொண்டரணி மற்றும்
கலைக்குழு உறுப்பினர்கள் தயாரித்திருந்தனர். மன்ற
ஊக்குனர் திரு. ராமச்சந்திரன் நன்றி நவின்றார்.
விழா தொடக்கத்தில் கலைவாணி பூஜையும் இடம்
பெற்றது.
தமிழர் விரோதப் பிரசாரம்
8 zió Jä66 665 AJ Lijářáfo
அடிபடுவது கூடையாக இருக்கட்டும் என்ற நப்பாசை அவர்களுக்கு.
நீலகிரியில் ஏற்பட்டுவரும் இந்தத்தமிழர் விரோத மனப்பான்மை குறித்து தமிழக மக்கள், விழிப்போடு இருக்க வேண்டும். அவ்வாறே, தேசத்தின் ஒற்றுமை யையும் அமைதியையும் விரும்பும் சாதாரண படுக மக்கள், இவர்கள்பால் எச்சரிக்கையாக இருப்பார். கள் என்று நம்புகிறோம்.
-எதுமலை இளமதியான்.

Page 11
அங்கே இடித்தவர்கள்
“வண்ணக்கம் ”
ண் ணக் கம்" - ஒரு குழந்தையின் மழலை போன்று ஒலித்தது அந்தக் குரல்.
பொதுச்செயலர் அந்த வெள்ளைக் காரர்களை அறிமுகப் படுத்தியப் போது அவர்கள் இருகரம் கூப்பி, தமிழில் வணக்கம் செலுத்தியது, பெருமித மாக இருந்தது.
ஜெர்மன் நாட்டிலிருந்து டியட்ரிச், தண்யா, கேத்யா, சூசன், கேத்தரின், தான்ச்சா ஆகிய ஆறு மாணவர்கள்-இவர்களில் டியட்ரிச் மட்டுமே ஆண். ஒன்றரை மாதக் கால கல்விச் சுற்றுலாவாக கடந்த ஜுலை மாதம் கோத்தகிரி ம.ம.ம.மன்றத்துக்கு விஜயம் செய்தனர்.
நீலகிரியிலுள்ள ஏழைமக்களோடு ஒன்றிப் பழகு வதன் மூலம் அவர்களைப் பற்றிய சமூகக் கல்வியை பெறுவதே அவர்களின் நோக்கமாயிருந்தது.
அதனால், கோத்தகிரி பாண்டிய நகரில் மன்றக் கட்டிடம் கட்டும் பணியில் இம்மாணவர்கள் ஈடுபட்ட னர். கல் சுமப்பது, மண்சுமப்பது, முதற்கொண்டு அனைத்து வேலைகளையும் அவர்களே செய்தனர்.
ஜெர்மன் மாணவர்கள் புகட்டும் பாடம்
1991 அன்று மன்றக் கட்டிடத் திறப்பு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது, தலை வர் திரு. திருச்செந்தூரன் விழாவில் கலந்துகொண்டார். பாண்டியநகர் மக்கள் ஜெர்மானிய மாணவர்களுக்கு மலர் மாலைகளும் பரிசுப் பொருட்களும் வழ ங்கினர். இக்கால கட்டத்தில் மன்ற முக்கியஸ்தர்கள் அனைவரும் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந் த ர். இதனால், இம்மாணவர்களுக்கு ஒத்துழைக்க முடியாத நிலைமை இருந்தது. அப்படி இருந்தும் இவ* ர்கள் தாமாகவே ஊர்களுக்குச் சென்றும் பணிபுரிந்தும் மொழி தெரியாத மக்களோடு பழகியும் பேசியும் பாடி யும் ஆடியும் தமது வெள்ளை மனத்தை வெளிப் படுத்தினர்.
குன்னுார் அய்யப்பன் காலனியிலும் சமுதாயக் கூடம் கட்டும் பணியைச் செய்தனர். குன்னூரில் இளைஞர், மகளிர், தொண்டர் அணி உறுப்பினர்க ளையும், தாலுகா கமிட்டி உறுப்பினர்களையும் கண்டு உரையாடினர். அளக்கரையில் பாதிக்கப்பட்ட வர்க6ைா கண்டு பேசினர். அய்யப்பன் நகர் சமுதாயக் கூடத்துக்கு அரிக்கன் விளக்கொன்றை அன்பளிப்பு செய்தனர். இவ்வூர் மக்கள் இம்மாணவர்களுக்கு விரு ந்தளித்து மகிழ்ந்தனர்.
கூடலூரில் சிரமதானப் பணியில் இவர்கள் ஈடுப
 

இங்கே படைத்கார்கள்
ட்டார்கள். கலைக்குழுவினர் நடத்திய நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பித்தனர், மரப்பாலம் தேயிலைத் தோட்டத்தில் மக்களை சந்தித்து உரையாடினர். இறு தியாக செப்டம்பர் 10, 11 ஆகிய இரு தினங்கள் கோத் தகிரியில் அனைத்து பணியாளர்களையும் சந்தித்து தமது ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் முன் வைத்தனர்.
மொத்தத்தில் நமது மக்களோடு மக்களாக ஒன்றி னைந்து போயினர். உணர்வுக்கும் உறவுக்கும் உழைப் பிற்கும் மொழியோ, மதமோ, கலாசாரமோ, தேச மோ ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை ஜெர் மன் மாணவர்கள் நிரூபித்தனர். இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின் கிழக்கு ஜெர் மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பிரிப்பதற்காக க்கட்டப்பட்ட பெர்லின் பெருஞ்சுவரை அண்மையில் ஜெர்மானிய மக்கள் இடித்து உடைத்தனர். ஒரே நாட்டு மக்களை பிரித்து வைத்திருந்த அந்தத் தடை ச்சுவர் மக்களின் எழுச்சியால் மண்ணோடு மண்ணா னது. அதே நாட்டவர் இங்கே நீலகிரியில் சுவரை கட்டி மன்ற கட்டிடத்தை எழுப்பினார்கள். அங்கே இடித்தவர்கள் இங்கே படைத்தார்கள்.
புன்சிரிப்போடு மண்சுமக்கும் மாணவர்கள்
மனிதர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இரு ப்பவற்றை உடைத்தெறியவும் உறவாக இருப்பவற்றை படைத்துக்காக்கவும் வேண்டும் என்பதை அவர்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். மருத்துவ கல்வி போன்ற உயர்கல்வி கற்கும் மாணவர்களாக இருந்தும் கூட சாதாரண மககளின் வாழ்க்கையோடு ஒன்றிப் போய் அவர்கள் நடந்து கொண்ட விதம் நமது மாண வர்களுக்கும் நாட்டவருக்கும் நல்ல பாடம். எந்த ஒரு கல்வியையும் சமுதாயத்திற்குப் பயன்படுத்த வேண் டும் என்ற அவர்களின் நடைமுறைக் கல்வி, நமது மனப்பாடக் கல்விக்கு ஓர் அடி. بر
ஜெர்மானிய மாணவர்கள் எல்லா விசயத்திலும் நமக்கு பாடம் புகட்டியுள்ளார்கள்.

Page 12
சமுதாயப் பிரச்சினைகள் கண்டு மனம் பொ தங்கள் எண்ணக்குமுறல்களை சுருக்கமாக எழுதி
குழந்தைத் தொழிலாளர்
-பெற்றோர் கவனத்திற்கு
இன்று வறுமையில் வாழும் பெரும்பாலான குடு ம்பங்களில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி விடுகின்றனர். கல்வி கற்க வேண் டிய வயதில் அவர்களை கடைகளிலும், ஒட்டல்களி லும் பணக்கார வீடுகளிலும் தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துகின்றனர். முதலாளிகளோ இச் சிறுவர்களை மிக இழிவான தொழில்களில் ஈடுபடுத்தி சுரண்டுகிறார்கள். லயதுக்கும் உடலியல் செயல் பாட்டுக்கும் பொருத்தமில்லாத வேலைகளும் தரப் படுகின்றன. அவற்றைச் சிறுவர்கள் செய்வதற்கு சிரமப்படும்போது முதலாளிகள் அவர்களைத் திட்டு வதும், அடிப்பதும் சகஜமாக உள்ளது.
--《-། ། பொங்க இ
பெற்றோர்கள் தமது பிள்ளைகளை நன்றாக
பராமரிப்பதாக எண்ணிக் கொள்வது கான் இதில் கவனிக்க வேண்டிய அம்சம். உணவே கொடுக்க முடியாத தம்மிடம் இருப்பதை விட மிஞ்சும் சோ ற் றையாவது அதிகளவுக்கு உண்ண முடிகிறதே என்ற வறுமை காரணமாகவும் அறியாமை காரணமாக வுமே பெற்றோர்கள் அப்படி எண்ணுகிறார்கள்.
இப்படி படிப்பறிவின்றி சிறு வயதிலேயே வேலை க்குப் போய்விடுபவர்கள் மனம் பாதிக்கப்படுகிறார் : கள். அடிமைத் தனமும் உறைந்து விடுகிறது. எதிர் காலத்தில் இவர்கள் கொத்தடிமைகாைாக வாழும் நிலைமையை அடைகிறார்கள் இது எதிர்காலச் செல்வங்களான நமது குழந்தைகளுக்கு இன்றைய சமுதாயம் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
எ வே, பெற்றோர்கள் 15 வயதுக்கு உட்பட்ட தங்களின் பள்ளைகளை எத்தகைய வேலைக்கும் அனுப்பக் கூடாது. தங்கள் பிள்ளைகளை கல்வி கற்கவை ப்பதற்கு வசதியில்லா விட்டாலும் இன்று உள்ள பல சமூக நல இயக்கங்களோடு தொடர்பு கொண்டு ஒரு சிறிது உதவியாவது டெற முயற்சி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் தங்க குழந்தைகளை எல்லாம் வல்ல ஆற்றல் உள்ளவர்களாக மாற்ற வேண்டும் எ ற எண்ணத்தை பெற்றோர்கள் மனதில் கொள்வது அவசியம்.
என். சுப்பிரமணியம் ஆரோட்டுப் பாறை, கூடலூர் .

2
ங்குபவர்கள் தமக்குள் அடக்கிக் கொள்ளாமல் யனுப்பலாம். 'பொங்கு மனம் தொடரும். - ஆர்.
நம்மில் ஒற்றுமை நீங்கிடின்.
b Ti. இலங்கையில் இருந்து தாய்நாடு வந்தோம் ஒப்பந்தம் செய்து இங்கு அனுப்பிவைத்து விட்டார்கள். இங்கே நமக்கென்று எதுவும் இல்லாமல் பிரிவு பட்டு வாழ்கிறோம். இதனைக் கண்டு முதலாளிகள் நம்மை அடிமைகளாக நடத்துகிறார்கள். இங்குள்ள வேறு இனத்தவர்கள் நம்மை நீலகிரி மாவட்டத்தை விட்டு எப்போது விரட்டுவோம் என்று திட்டம் போடு கிறார்கள் அதைக்கண்ட பிறகாவது நாம் ஒன்று பட்டாக வேண்டும்.
நீலகிரிக்குள் உள்ள நமக்குள் மூன்று பிரிவு உள்ளது. ஒன்று டேண்டீயில் உள்ள தொழிலாளர்கள். இவர்களுக்கு ஓரளவு தொழில் வசதி, வீட்டு வசதி இருக்கிறது. இதனால் மற்ற தொழிாளர்களைப் பற்றி இவர்
தில் கொத்தடிமைகளாக பிழைப் பவர்கள். இவர்கள், முதலாளிகளு க்கு பயந்து கொண்டும் அவர்கள்
-《།། །།
Yu-N கள் கண்டு கொள்வது இல்லை. SC9 இரண்டாவது, தனியார் முத a-N- லாளிகளிடம் அவர்களின் நிலத்
le-Trn
கூறும் வார்த்தையை எதற்கெடுத் தாலும் கேட்டுக் கொண்டும் ஒது ங்கி வாழ்பவர் 4 ஸ்.
Nosta-he
மூன்றாவது காலனிகளில் இருப்பவர்கள். இவர். கள் மட்டுமே எந்த ஒரு பிரச்சினைக்கும் போராடுவதற்கு முன் வருகிறார்கள்.
இந்த மூன்று பிரிவுமே ஒன்று சேர்ந்து விட்டால் நம்மை யாருமே அசைக்க முடியாது. நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் போல் ஒன்றுபட்டு நடக்கவேண்டும். நமக்கு எவ்வளவோ உதவியாக மக்கள் மறு வாழ்வு மன்றம் ப்ாடுபடுகிறது. இனிமேல் நாம் எல்லோரும் ஒன்று கூடி இம்மன்றம் சொல்படி நடப் போ மானால் நமக்கு வருங்காலங்களிலும் நம் குழந் தைகளின் எதிர்காலத்திற்கும் நன்மை கிடைக்கும். எவ்வாவோ முன்னேற்றத்திற்கும் வரலாம்.
பி. எம். ர மையா,
பொன்னம்பலம், மாரிஸ் காலனி, கோத்தகிரி.
“f。 வயதில் தொழில் செய்வது குழந்தைகளின் சுகாதாரத்தை, கல்வியை, முன்னேற்றத்தை பாதிக் - கும் என்பதனால், குழந்தைகளை தொழில்களில் ஈடு படுத்துகின்ற பொருளாதாரச் சுரண்டலிலிருந்து தம் மைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு குழந்தைக் கும் உரிமை உண்டு.’-ஐ. நா. வின் குழந்தைகள் உரி மை குறித்த சாசனம், விதி எண் 32.

Page 13
இணைந்
நீலகிரி மலையக மக்கள் மறுவாழ்வு மன்றமும், செ6 யில் நடத்தவுள்ள 'தாயகம் திரும்பியோர் மாநில மாநr முக்கிய பங்கு வகிக்கும். இதை முன்னிட்டு இவ்விரு அமை
O O D.D.D. D6OTOD ழெக்கமாக இயக்கங்களை சில தனிநபர்கள் தோ ற்றுவிக்கிறார்கள்; பெயரிடுகிறார்கள். ஆனால், மக்களே ஓர் இயக்கத்துக்குப் பெயர் வைத்துத் தொடங்கி யதுண்டா?
ஆம் 1985 ம் ஆண்டு பெப்ரவரியில் கோத்தகிரியிலுல்ல வெஸ்ட்புரூக்கில் நடை பெற்ற தாயகம் திரும்பியோர் கருத்தரங்கு ஒன்றில் மக்களால் சூட்டப்பட்ட பெயர் தான் ‘மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம்’. நீலகிரியில் வாழும் தாயகம் திரும்பிய தமிழ் மக்களின் உரிமைக் குரலாக, அவர்க ளின் உணர்வு வெளிப்பாடாக உருவாக்கம் பெற்றதுதான் இம் மன்றம்.
இன்று 6000 பேரை உறுப்பினர்களா கக் கொண்டுள்ள நமது மன்றம் கோத்தகிரி கூடலூர், குன்னுரர் ஆகிய பிராந்தியங்க ளையும், பஞ்சாயத்துக் கமிட்டி
: கமி இணைந்த ட்டி, ஆகிய படி முறை அமைப்புக் இணைத்த களையும், இளைஞர் அணி, தொ அகுட்தந்தை ஆர் ண்டர் அணி, சிறுவர் சீரணி, கலைக்குழு ஆகிய வெகு ஜனப் பிரிவுகளையும் கொண்டு ஆலமரமாக விழுதுக ளை விட்டு வளர்ந்துள்ளது.
மக்களை அம்ை ப்புருவாக்கி அவர் தம் உரிமைப் போரா ட்டங்களை நடத்து கிற அதேவேளை, அவர்களிடையே கரு த்தரங்குகள், கலை கள் மூலம் விழிப்புண ர்வு ஏற்படுத்தவும், வீடமைப்பு, கல்வி ம ற்றும் எழுத்தறிவு, சுகாதாரம் சுற்றுச்சூ ழல் ஆகியவற்றின்
'இரத்த ஓட்டம்" அபிவிருத்திக்கு பாடு ge Q உடுவதும் இம் மன்ற இர. சிவலிங்கம் த்தின் பணிகள்.
கடந்த ஆறு ஆண்டு காலத்தில் இம் மன்றம் எதிர் கொண்ட பிரச்சினைகள், நீலமலைத் தொடரை விட நெடியவை. தாயகம் திரும்பியோரை அடக்கி ஒடுக்கிய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியாளர்கள், பண முத லைகள், இனவாத சக்திகள் என்பவற்றுக்கு மத்தியில்
 
 

b கரங்கள்
ண்னை "டெக்ராஸ் நிறுவனமும் இணைந்து சென்னை
டு தாயகம்
திரும்பியோரை அமைப்புருவாக்குவதில்
ப்புகளின் வரலாறுகளை சுருக்கித் தருகிறோம்.
1983
விளைவாக
டெக்ராஸ்
இலங்கையின் இனப்படு கொலைகளின் அகதிகள் தமிழ்நாட்டில் குவிந்து கொண்
டிருந்த காலகட்டம். பல சேவை. அமைப்புகள் ஒன்று சேர்ந்து சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி
கரங்களை கரங்கள்"
அகதிகளுக்கு எந்த அடிப்படையில் ஆரா யலாம் என் பலதரப்பட்ட கருத்துக்கள் பறிமாறப்பட்டன, அதில் ஒரு குரல் ஒங்கி ஒலித்தது.
** அகதிகள் பிரச்சினை ஒரு சர்வதேசப் பிரச்சினை. அவர்களுக்கு உதவு வதற்காக பல அமைப்புகள் உள்ளன. அரசாங்கமும் கவனம் செலுத்தும். பிரச்சினை தீர்ந்த பிறகு இவர்கள் தமது நாட்டுக்கு போய்வி டுவார்கள். ஆனால் இந்த நாட்டிலேயே நிரந்தரமாக வாழப்போகும் இந்திய குடி யுரிமை பெற்ற இந்திய வம்சாவழித் தாய கம் திரும்பியோரைப் பற்றி நாம் கருத்தில் கொள்ளவில்லையே! தாயகம் திரு ம்பியோரை எல்லோரும் புறக்க னிக்கிறார்கள், அவர்களின் வாம்
. குடடின ஹா (af.y. க்கை நிலைமையோ அகதிகளை
டின்ஹா டையதாகு
களுக்கென நடத்தி
அமைப்பு
னது.
களிலுள்ள
ளூர் வைட் ஃபீல்டில்
விழியிழந்த குழந்தை
ஒளியூட்டி வி ரும் அருட்தந்தை குட்டின் ஹாவின் மு யற்சியின் விளைவT கவே *டெக்ரா ஸ்’
தமிழகமெங்கும் வாழும் தாயகம் திரு துடிப்புள்ள செயல்திறன் : ம்பிய இந்தியர்களின் பொருளாதாரம்,
விட மோசமான நிலையில் உள்ளது. எனவே, அவர் களைப் பற்றிதான் கருத்தில் கொள்ள வேண்டும்.’’ இவ்வாறு நறுக்கென்று ஒலிந்த குரல் அருட்தந்தை குட்
அவர்களு ம். பெங்க
பள்ளி
உருவT
ஜேக்கப் பெள்ளி
கல்வி, குடியிருப்பு மற்றும் நலன்களை அவ்வப் பகுதி
சேவை அமைப்புக்களைப் பயன்படுத்தி
மேம்படுத்தும் நோக்கத்துடன் "டெக்ராஸ்’ அமைப்பு
தொடர்ச்சி 14ம் பக்கம்

Page 14
LD.L.D.L.D. LD6örpf
அறியாமையும் அடிமைத்தனமும் நிறைந்த மனிதர் களை கட்டியெழுப்பும் பிரம்மப் பிரயத்தனத்தை மன்றம் செய்தது; செய்து வருகிறது.
பல தடவை குடிசைகள் கொழுத்தப்பட்ட , வேற்றினத்தவர்களால் தூற்றப்பட்ட, அரசு அதிகா ரிகளால் அவமானப்படுத்தப்பட்ட, போலீசாரினால் பலவந்த வெளியேற்றம் செய்யப்பட்ட இம்மக்கள் வாழ்க்கையில் ஒளியிழந்தவர்களாகவும் தமது பிரச் சினைகளை முறைப்படுத்தி வெளிப்படுத்தத் தெரியாத ஒலியிழந்தவர்களாகவும் இருந்தனர். இவர்க ளுக்கு ஒலியாகவும் ஒளியாகவும் இயங்கும் மன்றம் இவர்களிடையே தன்னம்பிக்கை ஏற்படுத்திட பெரும் முயற்சியை செய்ய வேண்டியிருந்தது; பல நிலப் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.
கை கட்டி, தலையாட்டி வாழ்ந்த இம் மக்கள் இப்போது அரசு அதிகாரிகளைக் கேள்வி கேட்கிறார் கள்; பேரணி நடத்துகிறார்கள்; பொதுகூட்டம் போடு கிறார்கள்; போராட்டம் நடத்துகிறார்கள். தாம் விடு தலை பெற வேண்டும் என்ற உணர்வை அடைந்திருக் கிறார்கள்.
அருட்தந்தை குட்டின்ஹா அவர்களே இவ்வமை ப்பைத் தோற்றுவித்த ஊற்றுக்கண், அருட்திரு. அல் போன்ஸஸ் அவர்கள் அதன் ஊக்கவிசை, பொதுச் செய லர் திரு. இர. சிவலிங்கம் இம்மன்றத்தின் ரத்த ஒட்டம்: தலைவர் திரு. திருச்செந்தூரன் இதன் ஒளி. ஆனால் மன்றத்தை நேசித்தும் நினைத்தும் அதில் உணர்வும் ஊக்கமும் கொண்டு தம்மை இணைத்துக்
கொண்டு வரும் மக்களே இதன் இதயம்.
ம. ம. ம. மன்றம் நீலகிரியில் இன்று வெறும் புறக் சுணிக்க முடியாத ஒரு பெரும் சக்தி. இது பெயரள. வில் அன்றி, உண்மையிலேயே மக்களின் மனங்களை வெளிப்படுத்தும் மக்கள் மன்றம்'
சிறை சென்றார்; மானம் காப்பது e கடமையென்றா செம்மல் ஆகினார். "
- பசந்திரபோஸ் - மானபங்கப் படு
அந்த தோழா ! மனிதப் பதர்கள் உன்னைச் சிறைவைத்த முட்புதர்களை கொடுமையை எண்ணி வேரோடு சாய் தளராதே! உன்னைக் காக் உன்னை, என்னைக் காச் ஏளனம் செய்த தன்னை இழந், அந்தக் கயவர்களுக்குக் தன் உரிமை இழ காலம் பதில் சொல்லும். < றை சென்றார் செம்மல் ஆகின
மானம் நமக்கு உண்டென்றால் மக்களைக் காத்

டெக்ராஸ்
செயற்படுகிறது. இவ்வமைப்பின் செயல் திறன்களை யும் இலக்குகளையும் தீவிரப்படுத்தியதில் இதன் முன் னாள் இயக்குனர் அருட்திரு. அந்தோணிசாமி அவர் களின் பங்கு மிக ஆழமானதாகும். அதுபோல், துடிப் புடன் இதனை இன்று நிர்வகித்து வரும் இதன் இயக் குனர் அருட்திரு. ஜேக்கப் பெள்ளி, தாயகம் திரும்பி யோரின் குரலை எங்கும் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்றும் எண்ணம் கொண்டவர்; அவர்கள் பால் அன்பு கொண்டவர்.
இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி என்ற வகையில் நான்கு பிராந்தியங்களாகச் செயற் படும் "டெக்ராஸ் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தோடு இணைந்து ஏற்கனவே திருச்சியில் 1987ல் தாயகம் திரும்பியோர் மாநில மாநாடு ஒன்றை நடத் தியது. தாயகம் திரும்பியோரின் உரிமைகள் பாதிக்கப்படும்போது, அதற்காகக் குரல் எழுப்புவதில் "டெக்ராஸ்’ எப்போதுமே பின்வாங்கியதில்லை. இனியும் பின் வாங்காது.
காந்தியும் தாயகம் திரும்பியவரே
கோத்தகிரியில் நடைபெற்ற காந்திஜெயந்தி விழா வில் தலைமை வகித்து பேசிய மன்றத் தலைவர் திரு. திருச்செந்தூரன், ‘காந்தியும் ஒரு தாயகம் திரும்பிய வர்தான். தென்னாபிரிக்காவிலிருந்து தாயகம் திரும் பிய ஒருவரினால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த தென்பதை எண்ணி தாயகம் திரும்பிய நாம் பெருமை கொள்ளவேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
மன்றத் தியாகிகளே!
"ல் உழைக்கும் மக்களை
ஓரணி திரட்டி,
த்திய உரிமைக்காகப் போராடும்
உங்கள் உணர்வை
உலகம் போற்றும்;
உலகம் உய்யும்.
(Buntb.
( &፧5 , y ry.
>ந்து
rri,

Page 15
15
நீதியோடு
இலங்கைத் தமிழர்கள் பதிவு செய்ய வேண்டும் என் தாயகம் திரும்பிய தமிழர்களையும் கொடுமை செய்தார் மன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ெ திரும்பிய இந்தியர் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திரு செல்வராஜ் அவர்களுடன் திரு. காளிமுத்து, நீதியோடு ந்து கொண்டார். அவற்றைக் கீழே தொகுத்துத் தருகிே
c இலங்கை அகதிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தலைமைச் செயலகத்தின் உத்தரவு வந்தபோது நாங்கள் இதைக் கண்டு கொள்ளவே இல்லை. காரணம், அரசு ஆணைப்படி 1983ம் ஆண்டு க்குப் பிறகு தமிழகத்திற்கு வந்த அகதிகளை மாத்திரம் தான் இது குறிக்கும் ஆகவே, எமக்கு தெரிந்த தாயகம் திரும்பிய மக்கள் அனைவரையும் பதியவேண்டாம் எனச் சொன்னோம். அரசின் கெடு முடிந்த பிறகு காவல் துறையினர் தாயகம் திரும்பிய மக்களை துரத் திப் பிடிக்க ஆரம்பித்து விட்டனர்’.
“இது எமது தன் மானப் பிரச்சினை, கடைசிவரை இதை விடக்கூடாது என முடிவு செய்தோம்’
**இந்தப் பிரச்சினையை யாரும் புரிந்து கொண்ட தாக தெரியவில்லை யாரையெல்லாம் நம்பினோமோ எல்லோரும் கையை விரித்து விட்டார்கள்’
**அப்போது நாம் ஆர்.டி.ஒ., எஸ்.பி , டி. ஜி.பி., தலைமைச் செயலர், மறுவாழ்வுத்துறை இயக்குனர், மற்றும் சில அரசியல் தலைவர்களை நேரடியாகச் சந்தி த்துப் பிரச்சினையைக் கூறினோம், ஆனால் இந்த பிர சிசினையை யாரும் புரிந்து கொண்டதாகத் தெரியவி ல்லை. எல்லோருமே நீங்களும்தான் பதிய வேண்டும் எனக் குறிப்பிட்டனர். இது எமது தன்மானப் பிரச் சினை. ஆகவே கடைசிவரை இதை விடக்கூடாது என முடிவு செய்தோம். இதற்குப் பிறகுதான் நீதிமன்றம் சென்றோம்’.
‘நீதி மன்றத்தில் சாதாரணமாக வழக்குத் தொ டர முடியவில்லை. இலங்கையோடு சம்மந்தப்பட்ட பிரச்சினையாக இருப்பதால் வழக்கறிஞர்கள் இந்த வழக்கை எடுத்து நடத்தப் பயந்து ஓடினார்கள். நாங் கள் யாரையெல்லாம் நம்பினோமோ எல்லோருமே கையை விரித்து விட்டார்கள்’.
** கடைசியாக வழக்கறிஞர் திரு. கலைமணி அவர்கள் தான் முன் வந்தார்கள். இவர் சமூக ஈடுபாடு கொண் டவர்; தாயகம் திரும்பியோர் பிரச்சினையைத் தெளி வாகத் தெரிந்தவரும்கூட, உயர்நீதிமன்றத்தில் வழக் குத் தொடர்ந்தவுடன் காவல் துறையினர் எனக்குத் தெடர்பில்லாத வினாக்களை எழுப்பி என்னை குழப்ப முயற்சி செய்தார்கள். என்னை மனோரீதியாக

ாற ஆணையை தப்பாக புரிந்துக் கொண்ட அதிகாரிகள் கள் அல்லவா? இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி காடைக்கானலைச் சேர்ந்த காளிமுத்து என்ற தாயகம் நந்தார். மன்றத்தின் சார்பாக அவரைச் சந்தித்த திரு.
தான் நடத்திய போராட்டத்தை சோகம் நிறைய பகிர் றோம்:
தளர்வடையச் செய்வதற்கு அவ்வாறு செய்கிறார்கள். என்பதைப் புரிந்துகொண்ட நான், எது நடந்தாலும் விடப்போவதில்லை என்று எனக்குள் உறுதி கொண் டேன்.’
* "டிவிசன் பெஞ்சின் அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள் கீழ்க்கோர்ட் அளித்த தீர்ப்பை ரத்து செய் ததோடு தாயகம் திரும்பிய தமிழர்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை என்று நீதியும் வழங்கினர். இந்தத் தீர்ப்பைக் கேட்டவுடனேயே எனக்கு ஆனந்தக் கண் ணிர் பெருகியது. நீதியின்பால் நான் நடத்திய போ ராட்டம் என்பதால் நெஞ்சு நிமிர்ந்து கொடைக் கானல் வீதிகளில் கால் வைத்தேன்.’
?"இந்தத் தீர்ப்புக்குப் பிறகுதான் கொடைக்கானல் காவல் துறையினர் தாயகம் திரும்பிய மக்களை மிரட் டுவதை நிறுத்தினார்கள். தமிழ்நாட்டின் ஏனையப் பகுதிகளிலும் இதுபோன்று நடந்திருப்பதை அறிந்து வேதனையடைகிறேன். குறிப்பாக நீலகிரியில் ம.ம. ம. மன்றத்தினர் இதற்காக சிறை செல்ல நேர்ந்ததை பெருமையாக போற்றுகிறேன்.”
**இந்தப் பிரச்சினை இத்தோடு முடிந்துவிட்டது என நினைத்தால் அது தவறாகும். ஏனெனில், இன் னும் பல ஆண்டுகளுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினைதான் தமிழகத்தின் அரசியலில் பிரதான பங்கு வகிக்கப் போகிறது. இதில் நமது தாயகம் திரும்பிய மக்கள் பாதிக்கப்படுவது நிச்சயம். ஆகவே, எதிர் காலத்தில் நமது உரிமைகளை பாதுகாக்க ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம்'.
பேட்டி : கோடை செல்வா
恭粥粥粥粥粥粥瓷瓷瓷瓷瓷悉瓷瓷瓷瓷瓷
‘இந்த நாட்டிலே சாதிதான் மக்களுக்கு பேதத்தை ஏற்படுத்தும் முதல் சாதனம்; மக்களின் இரத்தத்திலே கலக்கப்பட்டிருக்கும் கருவிஷம்; முடக்கு நோயை புகு த்திவிட்ட முள்; எனவேதான், பேதமற்ற சமுதாய த்தை-சமதர்மத்தை-சமத்துவத்தை நாம் நாடவேண் டுமானால் முதலில் சாதி தொலைந்தாகவேண்டும்’
-அறிஞர் அண்ணா.
梁梁梁架梁案癸梁架梁梁架梁案梁架梁梁

Page 16
நீலகிரியில்
மண்சரிவு, மரணம், வெ
நீலகிரி மாவட்டத்தில் அன்மையில் பெய்த பெருமழையின்
காரணமாக நூற்றுக்-கணக்கான"
குடிசைகள் இடிந்து போயின. இதுவரை மொத்தம் பதினோரு
பேர் மாண்டுடே கிரி, கீழ்கைத்த நைனா, அமரா ல்வி, தமிழ்க்குட அடங்கிய முழுக் ண்டு போனது.
இது இயற்கையின் இன்ன
டானிங்டன் குப்பத்தில் 35 குடிசைகள் முற்றிலும் இடிந்து போயின. 160 குடும்பத்தவர்கள்
இருக்க இடமி
புயல் பாதுகாப்! திகளாக வந்து
அரசியற் கட்சிகள், மன்றம் க
நிலைமை இவ்வளவு கடுமை யாக இருந்தும் அதிகாரிகளின் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகள் ஆமை வேகத்திலேய உள்ளன. புயல் பாதுகாப்பு மை யத்திலுள்ள மக்களுக்கு உணவு கூட சரிவர வழங்கப்படவில்லை நல்லெண்ணம் கொண்ட சில தனி நபர்களும் தொண்டு அமைப்பு களுமே அவ்வப்போது உணவளி த்து வருகின்றன. மலையக மக்கள் மறுவாழ்வு பாதுகாப்பு மையத்தில் தங்கி யுள்ளவர்களுக்கு ஒரு நாள் உண வை நிவாரணமாக வழங்கியது.
அதிகாரிகளின் இந்த போக் கை கண்டித்து நீலகிரி மாவட்ட தி.மு.க., இந்திய கம்யுனிஸ்ட் கட்சி, மார்க் ஸிய கம்யுனிஸ்ட் கட்சி மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் என்பன க்ட் டறிக்கை வெளியிட்டுள்ளன.
அவ்வறிக்கையில், 'இது போன்ற காலகட்ட்ங்களில் போ ர்க்கால அடிப்படையில் நடவடிக் கை எடுக்க வேண்டிய அரசு நிர் வாகம் இதனைச் சிறிதும் கண்டு கொள்ளாதிருப்பதும், அமைச்சர் களே வந்து பார்வையிட வேண் Լգ Այ அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள இம்மக் களை மாவட்ட ஆட்சியரோ, கோட்டாட்சியரோ
கூட நேரில் சந்திக்காமை குறித்,
தும் வேதனையும் கண்டனமும் தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக இம்மக்களுக்கு நிவா ரணம் வழங்குவதோடு, நிலை மாற்று இடத்தை நகர எல்லைக்குள் வழங்கு மாறும் கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.
ሀዘ ![ ] 6õI ̇
மன்றம் புயல்
தி.மு.க. மன்ற உறுப்பின இ. கம். கட்சி ட திரு. ஏ. பெள்ள மாவட்ட செயற திரு. எஸ். சின் மன்ற பிராந்திய பி. செபாஸ்திய கூட்டறிக்கையை னர்.
ஆண்டுதோ
மண்சரிவினால் வருகிறது கண்சு ற்கை அழிவு எ? கூறிக்கொள்வது விடுவதுமே வழ உண்மையில் இ அழிவா?.
அப்படியெ6 இயற்கையினால் களுக்கு மட்டும் வருவதில்லை? எ ஏழை0 க்களான தாம் பெருமளவு கிறார்கள். ெ கள். ஏழைமக்க பாதுகாப்பான ஏற்படுத்தித் பாதுகாப்பு நட வர மேற்கொள்? குக் காரணமாகு
எனவே, இ ணங்களுக்கும்
இயற்கை மட்டு ஏ  ைழ க  ைள
வைத்திருக்கும்
அடிப்படை வச ப்பட்டிருக்கும்அக்கறை காட் றைய அதிகார தாய அமைப்புே காரணமாகும்.
வெளியீடு : மலையக மக்கள் மறுவாழ்வுமன்
தபால் பெட்டி எண். 2758 கோவை

ள்ளம்
பாயினர். கோத்த லா குடியிருப்பில்
வதி, சத்திய செ*
டிமகன் ஆகியோர்
குடும்பமே மா
6)?
ன்றி கோத்தகிரி பு மையத்தில் அக சேர்ந்துள்ளனர்.
500TL 6jLD
முன்னாள் சட்ட ர் திரு.தங்கவேல் மாவட்ட செயலர் f, LDr. 5. 5 9) ற்குழு உறுப்பினர்
னதுரை, ம.ம. ம. செயலர் திரு. ன் ஆகியோர் இக் ப வெளியிட்டுள்ள
றும் வெள்ளம், அழிவு ஏற்பட்டு டு இதனை இய ன்று சாமாதானம் 'ம் கை விரித்து க்கமாக உள்ளது. இது இயற் ைக
ன்றால், அந் த பணக்காரர். ) ஏன் பாதிப்பு ா ப் போது மே
குடிசை வாசிகள் பில் பாதிக்கப்படு கால்லப்படுகிறார் 5ளுக்கு சரியான வீட்டு வசதியை தராததும் வடிக்கைகள் சரி
Lpajisi -
ாாமையுமே இதற் நம் .
இதுபோன்ற uDJ
அழிவுகளுக்கும் மே காரணமல்ல ஏழைகளாகவே - அவர்களுக்குரிய
திகள் கூட மறுக்க .
ஏழை மக்கள் மீது - மறுக்கும்-இன்
வர்க்கமும் சமு மே உண்மையான
ஒலியலைகள்
பிக்கள் மன்றம்’ இதழைப் படித்தேன். அது மக்களின் அவஸ் தைகளை வெளிப்படுத்தும் உண் மையான ஒரு பத்திரிகையாக உள் ளது. உங்கள் பத்திரிகை எங்கள் பணியாளர்களுக்கு ஊக்கமூட்டும்
தே. தேவகி செயலர்-சமுதாய முன்னே ற்ற பணிச்சங்கம் கீழம் பாக்கம், எம். ஜி. ஆர். மாவட்டம்.
தாயகம் திரும்பிய மக்கள் அரசின் முறைகேடான நடவடிக் கைகளால் பாதிக்கப்பட்டதை எதிர்த்து, நீங்கள் எடுத்த நடவடி க்கைகளையும் இதற்காக சிறை சென்று வந்ததையும் அறிந்து மகி ழ்கிறேன். பாராட்டுகிறேன், ‘மக் கள் மன்றம் தாயகம் திரும்பி யோரின் உரிமைக் குரலாக வரும் அதே வேளையில், சிறு கட்டுரை களையும் இளைஞர்களின் படைப்
வெளியிடுமாயின்
புகளையும்
பயனுள்ளதாயிருக்கும்.
-ஆ. இராமச்சந்திரன் ஈரோடு.
இதழின் ஒவ்வொரு வரியை யும் படித்தேன். பெண்கள் நலம், மலையக மக்களின் நல்வாழ்வு தாயகம் திரும்பிய இந்தியர்கள் பற்றி ஆழமான கவனத்தோடு செயல்படும் தங்கள் இதழைப் பாராட்டுகிறேன். தங்களின் இதழ் எனது சிற்றிதழ்கள் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது தை அறியத் தருகிறேன்.
-பொள்ளாச்சி நசன்,
என்பன
இந்திய அதிகாரிகளை கேளி செய்யும் இலங்கை நாளிதழ் என்ற செய்திகண்டு நா னி த் தலைகுனிந்தேன். இந்திய தேசியச் சின்னங்கனைக் கூட அடை யாளம்” காணத்தெரியாத நமது அதிகாரிகளை, டின் பத்திரிகை கேலி செய்திருப் பது இந்தியர் ஒவ்வொருவரையும் கேலி செய்வதற்கு ஒப்பாகும். இதுபோன்ற தவறுகள் செய்த அதிகாரிகள் மீது, ‘தேசிய சின்னங்களை அவமானப்படுத்திய குற்றத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என். ரவீந்திரன் கோவை-27.
அன்னிய நாட்
0ம், இல, 187, இராஜா அண்ணா மலைத் தெரு,
641 0 1 1,
(தனிச்சுற்றுக்கு மட்டும்