கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1983.11

Page 1
അ
இலங்கையிலிருந்து
மூலமுஇ சமீபத்தில்
ஞலும்ே குடிப்:ேகர்ந்து இருவில் இராலேவில் இரத்திலும் இண்டக
వ్లో 鬣
இலங்கையிலிருந்து குடிப்ெ
பாதுக
ஒப்பந்தத்தின் நடந்த கலவரத்தி agar
ஆழஆாமி
லுவி விடி 8881ளிகளவிலும் இடைத் தரகள் களாலும் 8ே92 மீட்டர்களாலும் துன்வத்
திற்கும் தெனல்லேக்கும்
உள்ளாகி இரு
கிருகேள் இவர்களுக்கு அங்கே தக்க பதுகாப்பில்லே3 ஆண்குன்னிப்பு இல்லே.
பிறந்து வளர்ந்து வாழ்ந்த நாட்டில் வாழ முடியாமல், தாயகத்திலாவது உரி  ைம போடு வாழலாம். நிம்மதியாக காலத்தை தள்ளலாம் என்ற நம்பிக்கையோடு இலங்கையி லிருந்து பலர் வந்துக்கொண் டிருக்கிருர்கள்.
சிறிமாவோ-சாஸ்திரி ஒப் பந்தத்தின் மூலம் குடிப் Guu už jög (Repatriates) rib, சமீபத்தில் இ ல ங்  ைக யி ல் நடந்த இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு அகதிகளாக (Refugees) வரும் இவர்கள், இராமேஸ்வரத்தில் க இல் எடுத்து வைத்ததுமே அவ நம்பிக்கைக்குள்ள கிருர்கள்.
பிறந்து வளர்ந்து வாழ்ந்தும் அந்த நாட்டிற்கே த பீ க ள் இரத்ததையும் வியர்வையும் சிந்தியும் வாழ உரிமையில் ல தவர்களால் நடு நடத்தப் படும் மக்களாக வரும் ஆவர் கள் -ஜூலே யில் ஆங்கு இட் ந்த
தொல்லேகள்,
இனக்கலவரத்தால் தமது உட மைகளேயெல்லாம் இழந்துஇனக்கெ83லக்கு தமது உற் ருள் உ ற வி ன ரீ க ளே கூடஇழந்து அகதிகளாக வரும் அவர்கள் இ ங் கே சடணம் காய்க்கும் மரங்களா?கவே பல ரால் கருதப்படுகிருர்கள்.
இந்த எண்ணத்தோடு இவர் களே எந்தெந்த வகையில் சுரண்டலாம், கொண்டு வரும் பொருட்களைக் 6Gs is 85 யடிக்கலாம் என்றெல்லாம் இ வ ரீ க 8ள மு ற் று  ைகி யிடுகிருர்கள்.
இராமேஸ்வரம் மண்டபம், மண்டப முகாமில் இவர்களில் கொ டு மை களுக்கு இலங்கையிலிருந்து வரும்பரும் தப்புவதில்லை இரா
மேஸ்வரம் கரையில் கலடி 60) sa Laissit, o 6 går i Li @ಿà#6àLಗಿ தாண்டினுல்தான்
நிம்மதியாக பெருமூச்சு விடு கிருகள் அந்த அளவிற்கு
 
 
 
 

இலங்கை ଔଦ୍ୟୋ, ଷ୍ଟି ଶିରି (SIGLä
ଭୌ!!!!! ଓଁ ଆନ୍ଧ୍ର-ଶ୍ୱେଚ୍ଛାଞ୍ଚ ଶିଖିତଜ୍ଞଙ୍କୁ } );
SqLLELiLrLrMLLTLLiiCCiEDLDLDuB ELEDB iTqMCCCSCq qMS MSLLLLSSSLLMS
இவர்களே நாடிவரும் வியா
@
- La ssir fles6ifdgżir இடைத்தரகர் களின் ஆட்சி இந்த பகுதி களில் நடைபெறுகிறது,
GALI LI A Tfajls6iT 616rp GIJ16)
கப்ப8ல விட்டு இ ற ங் கி. சுங்க பரிசோதனைகள் முடிந்து வெளியே வந்ததுமே வியா பாரிகள் என்ற பேயரால் இவர் களே பலர் அணுகுகிருர்கள் அ வ ரீ க ள் கொண்டுவரும் பொருள்களே குறைந்தவிலக்கு ெேகாள்ளே? விலேக்கு பே ர ம் பேசி சுருட்டிக்கொண்டு போகி ருச்கள் அவர்களது பேரத் திற்கு படியவில்லை என்ருல் பயமுறுத்தப்படுகிருச்கள் கேஸ் டம்ஸ்காரர்கள், போலீஸ்காரரி கள் பிடித்துக் கொள்வார்கள். நீங்கள் கொண்டு பேசவது சிரமம் என்று எல்லாம் பேசி ஏமாற்றுகிருர்கள் இந்த ஏமாற் றுக்கெல்லாம் படியாவிட்டால் பலாத்காரத்திலும் ஈடுபடுகிருச் 86.
இலங்கையிலிருந்து திரும்பு கிறவர்களில் பெரும்பான்மை யோர் தோட்டத் தொழில: ளர்கள்; அப்பரவி 13க்கள் :தை யும் செய்ய வகையற்றவர்க எாக இ வ ரீ க ளிடம் பறி கொடுக்கிருள்கள் இது மாதிரி தாம் கொண்டு வந்த பொருட்
போதோ
களே இழந்து இ ன் ன ல் களுக்கு உள்ளானவர்கள் பலர்.
GLI AL Safia ଗgiରିଥିଲ୍ଲାର୍ଭେ
இலங்கையிலிருந்து @四、 பெயர்ந்தோன் அகதிகள் தங் கள் மூகாமுக்கு பொருட்களே (லக் கேஜ்களே) ரயில்வே நிலை யத்திலிருந்து எடுத்துச் செல் லும் போதோ-கொண்டுவரும் (8 s TuřesGT6to  ெத ல் லே க்குள்ளாகிருர்கள் தொட்டதற்கெல்லாம் : பணம் பறிக்கிருச்கள் ANGösT - Lih குடிப் பெயர்ந்தோர் முகாமிலிருந்து ரயில்வே ஸ்டேசனுக்கு லக் கேஜ்களே கொண்டு வருவதற் கும், வண்டிகளிலிருந்து இறக் குவதற்கும், ஸ்டேசனுக்குள் தூக்கில் கொண்டு போவதற் கும், நிறுப்பதற்கும், லக் கேஜ் பெட்டியில் தம்பர் இட ഖു്', குடியெந்தோருக்கு கட்டணம் செலுத்த சலுகை அளிக்கப்பட்டுள்ள 66), பைக் கழித்து ரசீது போடு வதற்கும், உடனடியாக ரயி வில் ஏற்று இதற்கும், வான்று தனித்தனி: கி பணம் பறிக் கிருகன் அவர்கள் கேட் பதைக் &ெ டுக்காவிட்டால் அங்கு ஒன்றும் நடக்காது 6 . ਰੰ காவிட்டால் அந்த லக்கேஜ்
{@L球* J*ó亞)

Page 2
'மலர் : 21 நவம்பர் 283 「@5妙 : 8
இலங்கைத் தமிழர் m打匈 639.JTGû55 Galaör6b
இம்மாத இறுதியில் காமன்வெல்த் நாடுகளின்
மாநாடு ? டெல்லியில் நடக்கிறது. இந்த மாநாட்டில்
இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை எதிரொலிக்கச் செய்ய வேண்டும்.
மனித உரிமைகள் பற்றியும், ஒரு நாட்டில் சிறு பான்மைகளுக்கு அளிக்கப்பட வேண்ர4ய சமத்து வம் குறித்தும் காமன் வெல்த் நாடுகள் சபையும் வலியுறுத்தி வருகிறது. W
ஆணுல் அதில் அங்கம் வகிக்கும் பிரிட்டனும், இலங்கையும் அதன் கொள்கைக்கு மாருகவே இலங் கைத்தமிழர் பிரச்சனேயில் நடந்துள்ளன.
பிரிட்டிஷ் காலனிக் துவ ஆட்சியின் போது சிறு பான்மை மக்கள் புறக்கணித்தப்போதுர்,"இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட போதும் பிரிட்டிஷ் ஆட்சி பினர் சிறுபான்மைக் தமிழ் மக்களின் பிரச்சிஇனயை அலட்சியப்படுத்தியதோடு பராமுகமும் காட்டினர் இன்றைய சிறிலங்கா சிங்கள இனவாத அரசும் சிறு பான்மையினராக இருக்கும் தமிழ் மக்களின் உரிமை களை பறித்து எடுத்து அடக்குமுறையை க ட் ட விழ்த்து விட்டுள்ளது அதள் பேரின வாதக்கொள் கையில் சுதந்திரத்திற்கு பின்னுல் இன்று வரை ஆயி ரக்கணக்கான கமிழ் மக்களே கொன்று குவித்துள்ளது இன்றைக்கு இலங்கைத் தமிழர் உரிமைக்காகப் போராடும் வே8ளயில், அப்போராட்டத்தை முறியடிக் கும் வகையில், பிரிட்டன் போராயுதங்கள் வழங்கி வருவதாகவும், மரீலங்கா அரசுக்கு தனது ஆதரவை வழங்கிவருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
. இது காமன் வெல்த்தின் கொள்கை பிரகடன திற்கு முரணுனதும், விரோதமானதுமாகும் இப்படிப் பட்ட முரணுன போக்கில் இயங்கும் பிரிட்டனும் இலங்கையும் காமன் வெல்த்தில் அங்கம் வகிக்கின் றன; இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கின்றன.
இந்த தருணத்தில் இந்த மாநாட்டில் இலங்கைத் தமிழர் பிரச்சனையை எடுத்து வைக்க வே ண் டு மென்பதோடு. முரணுகவும், விரோதமாகவும் இயங்கும் இந்த நாடுகளின் முகத்திரையையும் கிழிக்கவேண்டும்.
 

sash ft S5
போர்க்கால பணிகள் போல
மறுவாழ்வு உதவிகள் துரிதமாக வழங்கவேண்டும்!
பூரீமாவோ-சாஸ்திரி ஒப்பந் தத்தில் இலங்கையிலிருந்து குடிப்பெயர்ந்து வந்துக்கொண் டிருக்கிறர்கள் இவர்கள் ஒப் பந்தத்தின் மூலம் மட்டுமல்ல; சமீபத்தில் நடத்த இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டும் வருகிருர்கள்
கடந்த காலத்தில் அந்த தொகையை விட இனி வரு வோர் அதிகமாகவே இருக் கும் வருகிறவர்கள் அங்கே இனக் கலவரத்தால்பாதிப்புக்கு உள்ளாகி, மிக நெருக்கடி களோடே வந்துக் கொண்டி ருக்கிருர்கள்.
இந்த மக்களுக்கு போர் காலத்தில் எடுக்கப்படும் நட வடிக்கை போல அளிக்கபடும் உதவிகள் போல மி கவு ம் துரிதமாக மறு வாழ்வு உகவி கள் அளிக்கப்பட வேண்டும்
ஒப்பந்தத்தின் மூலம் வரு கிறவர்கள் போக, இனக்கல வ ர த் தி ல் பாதிக்கப்பட்டு அங்கு வாழவே மு டி யா கென்ற நிலையில் அங்கு குடி யுரிமை பெற்றேரும் இங்கு
அகதிகளாக வந்துக்கொண்டி
ருக்கிருர்கன் இவர்கஜள அகதி களாக அங்கீகரித்து, இலங்கை யில் அவர்களது பிரச்ச?ன தீர்ந்து அங்கு அமைதி எற் பட்டு மீண்டும் அங்குசென்று வாழும் சூழ்நிலை er stbusth வரை அவர்களுக்கு தற்காலிக மாக மறு வாழ்வு உதவிகள். துயர் துடைப்பு நிவாரணங்கள் அளிக்க வேண்டும்;
மறுவாழ்வு உ த வி க ள் வழங்குவதில் எற்படும் கால த3 மதத்தையும் மந்த போக் கினை நீ க் கி உடனடியாக அளிக்கப்படவேண்டிய உதவி கண் அளித்து அவர்களுடன்
தமது மறுவாழ்வினை எற்படுத்
தித்கொள்ள வழிகள் செய்ய
வேண்டும். துரிதமாக செய்
வதன் மூலம்
இடைத்தரக போன்ற சமூக விரோதிகளிடம் இருந்து அவர் கள் தப்ப முடியும்.
இவர்கள் மத்தியில் பணி செய்கின்ற சமூக நல அமைப் புகள். தன்னுர்வ நிறுவனங் கள் இவர்களுக்கு துரிதமாக அளிக்கப்பட வேண்டிய உத விக3ள மனத்தில் கொண்டு ஒருங்கினைந்து செயல்பட்டு இம்மக்களுக்கு உதவ வேண்
டும். அவர்களுக்கு மறுவாழ்வு
உதவிகள் அளிக் க முன் வர வேண்டும் ஆங்கங்கே குடியமரும் அவர் க ஞ க்கு தகுந்த வழிகாட்டியாக நின்று து&ணபுரிய வேண்டும். வன் செ ய லா ல் பாதிக்கப்பட்ட குடும்பங்களே தாய் கந்தை யரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்து பாதுகாக்கவும், அவர்கள் கல்விகற்கவும் முன் வர வேண்டும்.
- G3d Tras sur guer fr
y
8ஆயிரம் பேர்
இலங்கைக் கலவரத்துக்குப் பிறகு ராமேசுவரம் தலைமன் குர் படகு போக்குவரத்துத் தொடங்கப்பட்டது அல்லவா? அப்போது 7875 ஒப்பந்தத் தின் மூலம் குடிபெயர்வோரும், கலவரத்தில் பாதிக்கப்பட்ட 426 அகதிகளும் ராமேஸ்வரம் வந்தனர்.
*responsortistoris
கடந்த 23-ந் தேதிக்குப் பிறகு மீண்டும் படகு போக்கு வரத்து செய்யப்பட்டு உள் 6Fg5.

Page 3
JSONA I e fir Ss 5
J. Ljili செய்கிறது
இலங்கையிலிருந்து சிரிமா சிஸ்திரி மற்றும் இந்திரா * ரிமா உடன் படிக்கையின் கீழ் 6 லட்சம் இந்திய வம்சாவளி தமிழர் கள் குடி பெயர்ந்து தாயகம் திரும்பிக் கொண்டி ருக்கிறர்கள்
இது போதாதென்று அன் மையில் அங்கு நடைபெற்ற வரலாறு காணுத இனப்படு Gasa aboutrit, பாதிக்கப்பட்டு மேலும் பல்லாயிரக்கணக்கர் குே அகதிகளாக இங்குவந்து
சேரக்கூடிய நிலம்ை உறு
வாகிவிட்டது
"யாழ்ப்பாணத்திற்குப்(தமிழ் பிரதேசங்சளுக்கு) போகர்தே, இந்தியாவுக்குப் போ? என்ற கோசத்தை சிங்கன தீவிர வாதிகள் முடுக்கிவிட்டிருப் பதாக அகதிகளாக வருவோரி டமிருந்து அறிய முடிகிறது. இதனுல் இலங்கையில் பிறந்து வளர்ந்தோர். பிரஜா உரிமை வா க்கு ரி  ைம உள்ளோரும் ala -- Lu6uo sub u 9 g đs as 600T ás காணுே குடிபெயர்த்து இங்கு வரவிருப்பது உறுதியாகிவிட் . أقسا
இவ்வாறு வந்து சேருபவர் கள் பிரச்சனைகள் பலவற்றை 6 திச் நோக்குவார்கள். தொல் லகளுக்கு ஆளா வா ரீ க ள் அவர் களின் பிரச்சனைகளை
நாடறிய உலகறிய எடுத்துச் சொல்லவும் வழிகாட்டவும் தங்களின் மறு வாழ்வு” மாத ஏடு பாடுபடுவதைக் காண மகிழ்ச்சியடைகிறேன்
நாட்டில் அனைத்து தரப்பி னரினரும்ஆதரவுகளைப்பெற்று மக்கள் மறுவாழ்வு" மேலும் மேலும் வளர எனது நல்லா சியை உரித்தாக்குகிறேன்.
அருள்த சன்
தாம்பரம்
ரசிக் ச. ஸ்
தாயகம் நம்பில் தவிக்க வைக்
Bu
எட்டப்பன் பரம்ப  ைர 60l Ják சார்ந்தவர்கள் みlDぁ சுயநலத்திற்காகவும் uðsk காகவும் நமது இரத்தங்கஆள, அகதிகளாக்கத் திட்டமிடு வதை மேக்சள் மறுவாழ்வு" மூலம் மக்களுக்கு எ டு த் து  ைர த் து ஸ் ஸ்ரீ ரி க ள். இனி யா வது இலங்கையின் மலேயக மக்கள் இவர்க2ள இனம்கண்டு கொள்வரர்களா?
இலங்கை தமிழர் க ஆள இலங்கை அரசு திட்டமிட்டு தாக்கியதற்காக தமிழ் நாட் டில் உள்ள ஆளும் கட்சி பரிந்திரிகள் முதல் தொண்டர் கள் வரை கருப்புச்சட்டை அணிந்து கண்டனம் தெரிவித் துள்ளதையிட்டு பெரும் மகிழ்ச் சியடைகிறேன்
ஆணுல் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிக் குடியேறி GBut it விஷயத்தில் ?
தமிழ் நாட்டில் அருப்புக் கோட்டை த ர லூ காவில் உள்ள மல்லாங்கிணறு என்னு மிடத்தில் உள்ள சிறி அய்ய ஞர் நூற்பாலையில் இலங்கை யிலிருந்து வந்த வேலைபார்த்து வந்த 100 தொழிலாளர் அதி முக்கிய பிரச்சனைகளால் அல் லல்பட்டு வருகிருக்கள் அவர் களுக்கு தொழிலாளர் நல சட்டப்படி கிடைக்கவேண்டிய சம்பளம் போன்ற உரிமை களே கேட்டு போராடிவருகி ருேம். இப்படி உரிமைக்காக
 
 

If tes as " gan
வந்த எங்களை 56),JAOs
போராடிய 100 குடும்பங்கள் வாழும் அண்ணுவின் நாமத் தையுடைய காலனியில் ஜூன் மாதம் 5 ம் திகதி அதிகாஆல, எல்லோரும் படுத்துறங்கிக் கொண்டிருந்த வேளையில் நூற் பல நிர்வாகத்தின் அடியட் கிள் பலரும்,ஆளும் கட்சியைச் சேர்ந்த பலரும் சேர்ந்து வந்து 49 வீ டு க ஆள சூறை பாடி 19 நபர்களுக்கு இரத்த காயங்களும் ஏற்படுத்தினுt கிள் இது சம்பந்தமாக, தமிழ் காட்டிலுள்ள சம்பந்தப்பட்ட்
அதிகாரிகளும் த்ெரிவித்தும் Tétegraw issir தீர்க்கப் பட வில்இல. கடந்த 5 மாதங்க
ளாக 100 குடும்பங்கள் வேஜல யிழந்து தவித்துக் கொண்டி ருக்கிறது பிரச்சினைகள் தீக் கப்படாமலேயே காலம் கடத்தி வரும் அதிகாரிகளின் மெத்
தனப் போக்கையும் ஆளும்
கட்சியின் நடவடிக்கையையும் கண்டிப்பது யார்? இவர்களைக் கண்டித்து எங்களுக்காக யார் கருப்புச்சட்டை போடுவது?
LMMSLMCMSMLMSSSLL L S SLL LLLL L LLL LLLL LSLL LLSL LLL LSLSL iLeAT LS
@
தாயகம் திரும்பியோர் கூட் டுறவு வங்கி குறித்தும் எழுத விரும்புகிறேன். ஒவ்வொரு மிர்நிலத்திலிருந்தும் கொ த் தடிமைகளை மீட்டுவந்து மறு வாழ்வு அளிப்பதாக பத்திரி கை களி ல் கெசட்டெழுத்து களில் செய்திகள் போடப்படு கிறது. ஆணுல் தாயகம் திரும் பியோர் கூட்டுறவு வங்கியே தலை நிமிர்ந்து வாழ தாய் நாட்டில் வழி பிறக்கும் என்று இலங்கையிலிருந்து தமிழ்நாட் டிருக்கு நம்பி வருகிறவர்களே தனியார்களிடம் விற்று விடு கிறது இதை நான் அந்த வம் கியின் பேரவை பி ர தி நிதி என்ற உரிமையில் எழுது
கிறேன்- இதை மத்திய 9{UT
சின் கவனத்திற்கு மேக்கள் மறு வாழ்வு கொண்டு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கை
யில் எழுதுகிறேன்.
எங்கள் பிரச்சனைக்குறித்து அரசுக்கு எண்ணற்ற மனுக் கண் அனுப்பியும் எந்த பல 2) foi disRo. 6 di s 8sm asas விட்டு பிச்சை எ டு க் கும் நிலைக்குத்தான் ஆளாக்கியுள் 6 g)
தாங்கள் கேட்கும் கோரிக் கைகள் தவறனதா? இல்லையா முறையானதா? முறையற்றதா? இந்த கோரிக்கை ச ட்'ட் த திற்கு கட்டுப்பட்டதா? இல் ஆலயா? இப்படி பிரச்சிஇனகள் உருவாகக் காரணம் என்ன? á5fék 5 Gyp 4. urásr? இவற்றை எல்லாம் நாங்கள் தெரிந்து கொள்ளவும், இனில் ரும், வந்துகொண்டிருக்கிற - வந்து எங்களைப்போல தவிக்கின்ற அனவருக்கும் ஒரு நல்ல வழி கட்டியாக நின்று மக்கள் மறுவாழ்வு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்துரைக் குமா?
எஸ் எம். வேலு
மல்லாங் கிணறு
புதிய பகுதி சட்ட ஆலோசனைகள்
சட்டப் பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள்-ஆலோசனைகள் விரைவில் ஆரம்பமாகவிருக்கிறது

Page 4
இந்தியாவின் 83 சதவீதப் பிரதேசத்தை a esih sMT&ás யுள்ள 14 பெரிய நதிகளின் வடிகால் பிரதேசத்தில் மொத்த மக்கள் தொகையில் 80 சத வீதத்திர்ை வாழ்கின்றனர். எ ன் ரு லும் முன் சாக்கிரதை Ro-6Oor di Gou T 35 sauroCur Absp வகையில் தடையற்ற தொழில் மயமாக்குதலிஞலும், சுற்றுப் புற சூழ்நிலையையிட்டு தக்க திட்டமிடாதபடி வள ந் து வரும் குடியேற்றங்களாலும்
நீர் அ சு த த மக்கப்படுவது
வருத்தத்துக்குறியது.
6வது ஐந்தாண்டு தி ட் ட அறிக்கைப்படி வடக்கே தால் ஏ முதல் தெ p கே பெரி யார், சாலியார் ஆறு க ள் வரையும் கிழக்கே ஹ"க்ளி முதல் மேற்கே தானு கிரேக் வரையிலும் கவலை தரத் தக்க வகையில் நீர் அசுத்தப்படுத் தப்படுகிறது கங்கை போன்ற பெரிய நதிகள் கூட மிகப் பெரிய அளவில் அசுத்தமாக் கப்படுவதாக அவ்வறிக்கை கூறுகிறது. அரசாங்கம் இவற் றைப் பெரிது படுத்துவதில்லை யென்பது நாமறிந்ததே.
கங்கை நதியே மிக அதிக ளவில் அசுததப்படுத்தப்படும் D Suku Tebuh. h das G8 na runaTais ou 4 y S9 Auto ( b as a s )3īL-&buo யில வரியூட்டப்பெற்று பாதி வெந்த சடலங்கள் கங்கை யில் எறியப்படுகிறது.
த மோதச் பள்ளத்தாக்கு அப்பகுதியில் உள்ள இரசா யன மற்றும் உலோகத் தொழி லகங்களிலிருந்து வரும் கழிவு நீர6 ல் அசுத்தப் படுத்தப்படு &pg) as is a y Sorusta, p(v) 66 டருக்கு 100 மி ல் லி கி ரா ம் அளவே இருக்க வேண்டிய கழிவு உப்புக்கள் இ ந் த நீரில் ஒரு லிட்டருக்கு ஒரு லட்சம் மில்லி கிராம வுக்கு இருக்கின்றது. சுற்றுப் புற சூழல் குறித்து ஆய்வு
செய்யு , அறிஞர்கள் இன ணு சில ஆ ண் டு க விளி ல் கங்கை தாமோதரர் என் ப
வற்றின் வடிக்கப்பட்ட நீச் கூட குடிப்ப; ற்கு ஏற்றதாக இருக்களது கை கூறு தன் றனர் இராஜஸ் தனின் பெரிய நதியான சம்பல் நதியின் நீர் மனிதர்சளுக்கு மட்டுமின்றி மிருகங்களுக்கும் குடிப்பதற்கு லாயக்கற்றது இந்நீரால் மீது களும, க எ ல் நடைகளும் இறப்பது மட்டுமின்றி நிலத் தடி நீர் கூட பாதிக் Rப்படுகி AD (82) d L-ar ao Fásí 6àbuo யத்திலிருந்து வரும கடினநீர் மற்றும உரத் தொழிலங்களி லிருந்து வரும் தொழிற்சாலை கழிவு நீர் ஆகியன சம்பல் நதி நீரின் தரத்தைப் பாதிப் பதில் பெ ரு ம் பங்கு வகிக் கின்றது.
டெல்லிநகரில் ஒடும் யமுனே ABß9u9sio 20 GBasaruq. 66° சாக்கடை நீறும் 2 கோடி லிட்
டர் தொழிலகக் கழிவு நீரும்
கலக்கின்றன டெல்லிக்கும்
இது இங்கு
இந்தியாவிலி ருந்து அழைத்துச்சொல்லப்
(i sud'ba é ab a ar
பட்ட 18 வயது சிறுமயை திருப்பி அனுப்பும்படி மேற்கு ஜெர்மனி அரசு உ த் தர வு பிறப்பித்து நடவடிக்கை எடுத் லுள்ளது.
பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க பல் 18 வயது க் கு குறைந்த 6ft 85T as 85. வேலைக்கு அனுப்பக் கூடாது என்ற சட்டம் மேற்கு ஜெச் மனியிலுள்ளது. அந்த சட்டத் தைக் சுட்டிக்காட்டி மேற்படி உத்தரவையிட்டனர்
மேற்கு ஜெர்மனியில் வாழும் இந்தியக் குடும்ப மொன்று, வீட்டு வேலை செய்வதற்க ை இந்தியாவிலிருந்து அந்த 18 வயது சிறுமியை அழைத்து Qars) g (3s abuds 45 g Glugotor னும் வைத்திருக்கின்றனர்
 
 

g6anfri. If '535
LDTaFoF ரவகிறது
ஆக்ராவிற்குமிடையே ஒடும். யமுனேயின் நீர் குடிப்பதற்கு
லாயக்கற்றது 6ானில் ஆச்சரி
யப்படுவதற்கல்ல இதுபோல்
இன்னும் எவ்வளவோ அடுக்
கிக் கொண்டே போகலாம்.
மனிதக் குடியிருப்புப் பகுதிக ளிலிருந்து வெளியேற்றப்படும்
கழிவுகளாலும், தொழிலக கழி
வுகளாலும் நாட்டின் ஆறுகள் ஏரிகளின் 80 சதவீத நீர் அசுத்தமாக்கப்படுகிறது பாத ரசம் போன்ற கறையும் திற னற்றதும் மிகக்கேடு விளைவிக் கக் கூடியதுமான இரசாயனப் பொருட்கள் கலந்துள்ளதால் தொழிலகக் கழிவுநீரால் அசுத் தப்படுத்தப்படும் நீர் மனிதர் களுக்கும் கால் நடைகளுக் கும் மிக அபாயம் விளேவிப்ப தாக உள்ளது இது போலவே மனிதக் கழிவுகள் கலக்கும்
நீர் கடும் தீமை விளைவிக்கும் மஞ்சட்காமாலை டைபாய்டு
பேதி போன்ற நோய்களைப் பரப்புகின்றது
உண்மையிலேயே இந்திய வில் 2/3 பகுதி நோய்கள் நீர் சம்பந்தப் பட்டவையாகும் இந்தியர்களில் ஒவ்வொரு மூன்று பேருக்கும் ஒருவர் சுத் தமான நீரின்  ைம ய எலும், போதுமான சுகாதார வசதி யில்லாமையாலும் பாதிக்கப் படுகின்ருர் என்றலும் வியப் பல்ல.
நதிநீர் அசுத்தமாக்கப் படு வதற்குத் தொழிலகங்களும் நகராட்சி அமைப்புகளும் இரு பெரும் குற்றவாளிகளாகும் 1974ன் நீர் தடுப்பு பற்றும் அசுத்தப் படுத்தல் கட்டுப் பாடு சட்டம், மற்றும் இதன் அமுலாக்கத்தை உ று தி ப் படுத்த பிராந்திய அமைப்பு கள் அமைத்தலும் ஒரு தாக் கத்தை ஏற்படுத்தத் த வ றி விட்டன தொழிலகங்கள் இவ் விதிகளில் இருந்து தப்பிக்க பல வழிகள்  ைைத்துள்ளன.
இன்டியன் எக்பிரஸிலிருந்து.
- செல்வராஜ்
இதையறிந்த மேற்கு ஜெ மணி அரசு அதிகாரி இதை கண்டித்து மே ற் ப டி உத்
தரவையிட்டனர்,
அந்த குடும்பமோ, அந்த சிறுமி ஏழைக்குடும்பத்தைக்
சேர்த்தவள் படிக்கவைக்கவே
இங்கு அழைத்து வந்திருக்கி ருேம் இப்போது ஜெர்மன் மொழி பயில்கிருள்? என்று கூ றி யிருக்கிருர்கள் அ தி
காரிகள் அவள் படித்த பள்ளி
யில் சென்று சோதனையிட்ட போது அந்த சிறுமி 23 நாட் கள் மட்டுமே பள்ளிக்கு போயி ருக்கிருர் அந்த நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டோ 19
Lios go léi é sin .
அதிகாரிகள் இதை கண்டித்து உடனடியாக ஆந்த சிறுமியை
இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப
Gšajeobr(bub of 60T கட்ட8ள யிட்டது. அதற்கு சம்மதித்தும்
அது இங்கே
அனுப்பாமலே Lora is sir கடந்தன. அதிகாரிகள் விடுவ தாக இல்லை மீண்டும் கடுமை L.u 0 6OT AD)- ğb gb) 6O) Quu9L.L. 6o dif.
இப்படி அங்கு நடக்கிறது நடக்குமா ? சிறுவர்களை வேலைக்கு வைக்க 3. -- g5. கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்றெல் லாம் இங்கே சடடங்கள் உண்டு
ஆணுல் இந்ந நாட்டின் லட் சக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்கு போகும் வசதியே இல்லாதவர்களாக இருக்கிருச் கள், வறுமையினுல் உழைக கும் தொழிலாளர்களாக இருக் கிருர்கள். வயது வந்த தெழிே லாளர்கனெப் போல இவர்கள் கடும் உழைப்பாளர்களாக இருக்கிருர்கள் ஆயினும் அவர் களின் உழைப்புக்கு தக்க ஊதி யமோ உறைவிடமோ இல்லது கொத்தடிமைகளகவும இருக் கும் நிலைதான் இங்கே இருக் கிறது VU

Page 5
basî fîr S35
இலங்கையில் நடந்த ஜுலை6 இறந்தோர்-பாதிக்கப்பட்டோர்
இலங்கையில் இந்தஅருண்டு ஜூலை-ஆகஸ்ட்டில் த ட த் த இனபடுகொலைகள் கலவரங் கனால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பாதிக்கப்பட் tly fassir,
இதற்கு முன் நடந்த லை வரங்களில் ஏற்படாத பதிப்பு கள் : இந்த கலவரத்தில் ஏற் பட்டுள்ளது. கடந்த கலவரங் கள விட இந்த கலவரம் மிக மாறுபட்டவகையில் நடந்துள்
NTS).
எந்த கலவரத்திலும் நடக் காத வகையில் இந்த கல வரத்தில் இலங்கையின் தலே நகரமான கொழும்பு நகரமே பதிக்கப்பட்டுவிட்டது ஆயி ரக்கணக்கான தமிழர்களின் வீடுகள், கடைகள் தொழில் நிஆலயங்கள் கொள்ளை அடிக் கப் பட்டு தீக்கிரையாக்கப் பட் டன; பலர் கொல்லப்பட்டார் கள், கொழும்பு நகரைப் போல இலங்கையின் மத்தியபகுதி யிலுள்ள மலைநாட்டு நகர் க்ளி லும கடைகள் வியா ப ச ர நிஆலயங்கள் அனைத்தும் தீக் கிரையாக்கப்பட்டன.
ஸ்தாபன ரீதியாக திட்ட மீட்டு நடத்தப்பட்ட இந்த இனக் கலவரத்தில் இலங்கை யில் வாழும் இந்தியத் தமழர் களே வெகுவாம் பாதிப்புக் குள்ளானுர்கள்
மலேயகத்தில் நகரங்களில் மட்டுமல்ல; தோட்டங்களிலும் தமிழ் தொழிலாளர்களு ை ய லயன்" கள் தீக்கிரையாக்கப் பட்டது.உடமைகள் கொள்ள யடிக்கப்பட்டன; பெண் கள் மா ன பங்கப்படுத்தப்பட்ட கள். இனி இந்த மண்ணில் சிங்களமக்களோடு உயிர் பய மின்றி வாழ முடியாது என்ற நிலக்கு வரும் அளவில் இந்த இனத் கலவரத்தில் மலையகத் தமிழ்மக்கள் இந்தியத் தமிழ் வியாபாரிகள் தொழிலதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்,
இந்தகலவரத்தில் கொழும்பு நகால் அரசு துறையில் பணி செய்த பல தமிழ் உத்தியோ கததவர்களும் பாதிக்கப்பட்டு அகதிகளாக தமிழ்ப் பிரதே
சத்திற்கு அனுப்பப்பட்டார்கள்
இவர்களே இந்தியக் கப்பல் 66ïr du F j) is UT 60OTAbég) 3 கொண்டு சென்றன.
ம இல ய க நகரங்களிலும் தோட்டங்களிலும் சிங்கனக் கடையர்களே இனக்கலவரத் தையும் படுகொலையும் நடத் தினர்; அவர்களுக்கு போலி ஸ"ம் ராணுவமும் துணை நின்றிருக்கிறது.
தமிழ் பிரதேசத் தைப் பொருத்த வரை இராணுவத் தினரே முழுக்கமுழுக்க இனக் கொலேகளில் ஈடுபட்டனர்.
தமிழ் பிரதேசமான ஈழப் பகுதியிலும் மலேயகத்திலும் கொழும்பு நகரிலும நடந்த @曲匈 இனப்படுகெ. ஆலயில் ஆனக்கலவரத்தில் எவ்வளவு பேர் மாண்டார்கள் எவ்வளவு பேர் தமது உடமைகளை இழந் தார்கள்? எவ்வளவு பேர்கரு டைய வீடுகள் கட்டிடங்கள், கடைகள் வாகனங்கள் தீக் கிரையாக்கப்பட்டன? எவ்வ
ளவு பேர் ஏதிரிகளாகி இ குக்
கிருர்கள்? இன்னும் இந்த விப ரங்கள் சரிவர தெயவில்லை,
இலங்கை அரசும், அர சு நிறுவனங்களும் த ந் துள்ள டிஎளி விபரங்கள் தி ரு ப் தி யளிப்பதாக, க ரியா ன தாக
 
 

ள் மறுவாழ்வு
s
ந் கலவரத்தில்
எத்தனை பேர்?
இல்ல. முன்னுக்குப்பின் முர குக போதுமான தகவல் தருவதாக ல்லே.
25-8-88 அரசிறை (தழ்
*ஹேன்சாட்" டில் இலங்கை
பிரதம மந்திரி தரும் தகவல்:
கொலேகள் 323; தீவைப்பு 4894; Gsar och ar 1895; aspò பழிப்பு போன்ற சம்பவங்கள் 872 அகதிகளாகமுகாம்களில் சேர்க்கப்பட்டவர்கள் எண் ணிக்கை 80,000 ஆகும்.
8-8-88 afsir Luffaun65 யில் இலங்கையின் முன்னுள் பிரதமர் ரீமாவோ பண்டார நாயக்கா தரும் த க வ ல்,
கொலே 385, வீடிழந்தவர் scr 1O0,000 bSth.
மலயகத்தில் தேயிலே, ரப் பர் தோட்டங்களே நிர்வகித்து வருகின்ற மக்கள் பெ ரு ந் தோட்ட அபிவிருத்தி சபை
(JATHIKA ESTATE DRV.
ELOPMENT BOARD) at பேருந்தோட்ட கூட்டுஸ்தாபன (SRI LARK 4 S A E PLAN TATION CORPORATION) மும் தத்தமது விவரங்களே கொடுத்துள்ளன.
ouo ab as afr Cu(AsOST Lஅபிவிருத்தி சபை" தந்துள்ள விபரம்:
(a) Till al-Asfour as of 69G6456ir G3afasuo 78; Gosav ô aos ardt aouar blir 1684. G36 do லப்பட்டவர்கள் 8, காயப்பட் டவர்கள் 48 பாதிக்கப்பட்ட வர்கள் 10,812 பேர் ஆகும்.
பெருந்ததோட்ட கூ ட் டு தாபனம் தந்த விபரம்;
பாதிக்கப்பட்டவர்கள் 6,250 பேர் என்பது மட்டுமே.
23-7-88, 27-5-88 ஆகிய தி க தி களி ல் வெவிக்கடைச் சிறையில் இருந்த 54 தமிழ்க் கைதிகள் சிங் 1ள இன வெறி யர்களால் கொல்லப்பட்டனர்.
Garso 850T, FIFp (k 35 sh os u தித் தெர்டர்பு நில்லய( P 1 )
த்தின் தகவல்படி திருமலையில் 469 பேரும் யாழ்ப்பாணத்தில் 0ே பேரும் ஆயுதப் படை யினரால் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிருச்கள் - இது திருக் Gabs soos oase, யாழ்ப்பாணம் ஆகிய இரு பகுதிகளில் மாத் ổJ un éấ6JDL-&&5Ü LULL- Abanaudo கள் இதுவும் கிடைத்தவரை உள்ள தகவல்களே மற்ற பகுதிகளிலும் இராணுவத்தின
st 5-65 olas rasasir u
றிய விவரம் கிடைக்கவில்லை.
மலே நாட்டில் ரற்பட்டுள்ள பதிப்புகள் எவ்வளவு என்பது இ ன் னு -ம் வெளிவரவில்லை. மலேயகத்தில் பொதுப்பணியில் ஈடுபட்டு சேவையாற்றிவரும் "ஆதவன்" தாம் செய்த ஆய் 6uui fia a că a de as 8r அனுப்பியுள்ளார். அவரும் மலேயகத்தின் மிகச் சில பகுதி களில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி தகவல்கள் மட்டுமே அனுப்பி உதவியிருக்கிருர், மலேயகத்தின் மத்தியப் பகுதி யில் இருக்கும் நுவரெலியா நகருக்கும் அதற்கு தென் கிழக்கே இருக்கும் பதுண்க் கும் இடையிலுள்ள பதுனே Gau6ufuo6TD- Luar aerop s Q6a) Apr685Ts), usdrLTr abir, அப்புத்தளே பெர கல ஜய்சன் கலுதுமுள்ள ஆவடி தென்ன, Gens Gryr கலை;நுவரெலியா, கந்த பொல மற்றும் Tillqui fi Gagllபுலத்ஹோ பிட்டிய ஆ கிய uëbásah Car sofiss Alaougbádat.
an sßgefrar absond Lig. தீக்கிரையாக்கப்பட்ட அல்லது சேதப்படுததப்பட்ட வீடுகள் 48 : கடைகள் 650 பள்ளிக் கூடங்கள் 8; கோயில் கள் 5; அச்சகங்கள் 5 தியேட் t-fessi , 8 sat á, l 6a að sard கள் 1 8 16 வீடுகள் கொள்ள அடிக்கப்பட்டு தீக்கிரையாக் கப் பட்டன். பதுளையிலும் துவரெலியாவிலும் அ  ைதி களானுேர் 9, 952 பேர்கள்.
தமிழர்களுக்கு சொந்தமான கடைகளுக்கு தீவைக்கப்பட்ட போது அந்த கடைகளுக்கு பககததிலிருந்த " சில சிங்கள கடைகளும், முஸ்லிம் கடை கள் கூட தீக்கிறையானது இங்கே குறிப்பிடதக்கது
(தொடர்ச்சி நடுப்பக்கம்)

Page 6
Ad ser
Nama
இலங்கை மலைத் தோட்ட
1 1802ød sufsðr ertoir Barsor nadrulqás6ossởT Lutąஆங்கிலேயர்கள்இலங்கையின் கடற்கரைபகுதிகளேயும் அதை யடுத்து யுத்ததந்திரங்களின் மூலம் படைகளைக் கொண்டு மீதிப் பகுதிகளேயும் 1815லும் கைப்பற்றிக் கொண்டனர்.
2 af'liq6 a 66of of வாகம் கண்டிப் பகுதி உழவர் களிடம் தானியவரி, நிலவரி போன்ற சுமைகளே அதிகப் படுத்தி அவர்களே நிலங்களே விட்டு வெளியேறும் படிச் செய்தது மேலும் தரிசு நிலச் சட்டம்" இயற்றி சட்ட பூர்வ மான உரிமை கொண்டாட முடியாத நிலங்களே அரசு நிலமாக அறிவித்தது. ,
8 பிறகு அந்த நிலங்கள் அங்கிருந்த பிரிட்டிஷ் குடி களுக்கு மிகவும் சொற்பமான விஜலக்கு விற்கப்பட்டன. நிலங் களை வாங்கியவர்கள் இலங்
சில குறிப்புகள்
கையின் மத்திய மலப்பிர தேசங்களில் காபி தேயிலே தோட்டங்களே உருவாக்க முனைந்தார்கள். இலங்கை மக்கள் யாரும் அங்குவேலே செய்ய முன்வராத நிலையில் தென்னிந்திய கிராமங்களிலி ருந்து ஒப்பந்த அடிப்படை யில் மக்கள் கூ லி க ள ச க அழைத்து வரப்பட்டனர்.
4 ஆரம்பத்தில் குடியேற் றப்பட்ட கூலிகள் கொஞ்ச காலம் வேலை செய்வதும் தங் கள் நாட்டுக்கு மீ ண் டு ம் திரும்பிச் செல்வதுமாக இருந் தனர். காப்பித் தோட்டங்க வரில் செடிகளில் நோய் பரவி நாசமானதும், முதலாளிகள் G3s,388 (3257 LidgbiT D-(5
வாக்க முனேந்தனர். இவை களுக்கு அநேக đa 66a6ỉr (3560°6uủui”. L- 6ơT#. இவ்விதமாக 1879 வாக்கில் நிரந்தரமாக இலங்கையில் குடி யேறும் கூலி க ளின் எண் ணிக்கைகூடியது 1948 st
இலங்கை சுதந்திரம் பெற்ற
éFlf Guti 1 lfsbsőlusör, teák assir
நிரந்தரக்குடிகளாக மாறியிருந்
ab w feb 6ħ . "
5 இலங்கை தோட்ட முத லாளிகளின் ஏஜெண்டுகள் மூலம் தென்னிந்தியாவிலிருந்து இவ்வளவு தொழிலாளர்களைக் கொண்டு வந்து குடியேற்றிய போது, இலங்கையோ, இந்தி ur Gour asi6)pri-res34 8so இவ்விரு பூகோளப் பகுதி களுமே பிரிட்டனே தலைமை யாகக் கொண்ட காலனி நிர் வாகத்தின் கீழ் இருந்தன.
6 1948ல் ராஜ்ய உரிமை அந்தஸ்து கிடைத்த சமயத்
தில் இந்த தோட்டத் தொழி
லாளரில் பெரும்பான்மையோர் 95 ) தங்களது கிராமங்களில் மூதாதையர்களின் அனைத்து தொடர்புகளையும் இழந்திருந் தனர். நிறைய பேர் இலங்கை யில் பிறந்தவர்களாகவும் இந் தியாவுடன் சிறிது உறவுடனுே அல்லது உறவற்ருே இருந் தனர் ஜெர்மன் குடியரசில் 15 ஆண்டுகளுக்கு முன் குடியே றிய துருக்கியர்களுக்கு ஒட்டு ,மறுக்கப்பட்டபோது םLכfl60 அந்த மக்களே தனது பிரஜை களாக ஏற்க மறுத்து ஜெர்மன் பிரஜைகனாக அவர் களே மாற்ற துருக்கிவற்புறுத்தியதை இதற்கு இணேயாகச்சொல்வது சம்பந்த மில்லாதது என்ற முன்னைய இலங்கை நீதி
யமைச்சரின் கூற்று போருத்
தt ற்றதும் நடை முறைக்கு உதவாதது ம் ஆகும்.
ஏனெனில், (அ) தோட்டத் தொழிலா
நிரந்தரக்
LīOD
 

IAD Apan OA
த் தொழிலாளர்களின்
| Lipjafëpo
Tassifist பெரும்பான்மை UT 6orauffa56ħr இலங்கையில் பிறந்தவர்கள். அவர்களுக்கு இந்தியாவில் உறவுகள் ஏது f56b&o. f
(ஆ) இலங்கைத் தோட்டத் தொழிலாளர்கள் ஜெர் ம ன் துருக்கியைப்போல ஒருநாட்டி லிருந்து மற்றெரு நாட்டிற்கு குடியேறியவர்கள் அல்ல ர். ஆளுல் இரண்டு பிரதேசங் களையும் (இலங்கை, இந்தியா) ஒருங்கே ஆண்டு வந்த கால of du 6 T g o ar 6:or f as sy w db ssroof G
(இ) ஒரு நாட்டில் பாரம்பரி பமாக வசிக்கும் மக்களுக்கு அந்த நாட்டு பிரஜையாக உரிமை உண்டு என்பதும் அவர்கள் அந்நாட்டின் குடி மக்களாகவே நடத்தப்பட வேண்டும் என்பதும் 1919ல் ரற்பட்ட சர்வதேச ஒப்பந் தங்க ளி ன் தொடக்கமான Irfeb elnr.5r sor a-L-shut-ă கையில் ஓர் முக்கிய அம்சம்.
(ஈ) சர்வதேச மனித உரி மைபிரகடனத்தில் கையெழுத் திட்டுள்ள இலங்கை, குழந் தைகள் ஆண்டை டம்பமாகக் கொண்டாடியது. சர்வதேச உடன்படிக்கைகளின் t
எல்லாக் குழந்தைகளும் கட்
-Tu u ggr od - fflwodd Du-ư P(U) குழந்தை எந்த நாட் டி ல் பிறந்தாலும் அதன் பெற்றேர் வசிக்கும் நா ட் டி ல் பிரஜா உரிமை பெறவும் உரிமை உண்டு.
7 சுதந்திரம் வழங்கப்படு வதற்கு மு ன் பா க 1947ல் இலங்கையில் ந  ைட பெற்ற
பொதுத் தேர்தலில் தேசட்டத்
தொழிலாளர்களும் சட்ட பூர் வமாக வோட்டளிக்க அணு மதிக்கப் பட்டார்கள்.
8 காமன்வெல்த்தில் அங் கம் வகிக்கும் தகுதிபெற
வரப்பட்டவர்கள்.
FU D-ferroto6oo i 6ao கையின் சோல்பெரி அரசியல் அமைப்பு விதிகளின்படி எந்த இனத்தைச் சேர் ந் த மக்க ளும் பிரிதொரு இனமக்களே சிறுமைப்படுத்துவதோ அவர் களின் மீது பிரத்யேகமான தடைகள் எதனையும் விதிப் UGasar alergi
9 வேறு நாடுகளிலிருந்து உகாண்டாவிற்கும் மலேயா
விற்கும் கொண்டு வரப்பட்ட வர்களுக்கு பிரிட்டிஷ் பிரஜா alfan அளிக்கப்பட்டது. இந்திய சுதந்திரமும் அதன் பிந்தைய நிகழ்ச்சிகளும் பிரிட்
டிஷாருக்கு வெறுப்பைத் தந்த
s
உரி செய் கும்
фтd6 ருக்க ரது
வசிக் LJgög! தால் தாத் தவர 愈西的 களுக் கப்ப தோ இது விகளு தால் விண்
இயல்
குறிப் (இன l இலர் சட்ட
இந்தி
இதில்
அை பாற்
உப்பாலி (
தின் காரணமாக இந்தியா விலிருந்து அவர்களால் இலங் கைக்கு கொண்டுசெல்லப்பட் டவர்களுக்கு குடியுரிமைப் பாதுகாப்பும் பிரஜா உரிமை களும் உத்ரவாதம் செய்யப் படவில்லை.
10 பிரிட் டி ஷ் ஆட்சி tLu (T6NT af856TT (T 6b 8PL brf6huunAT 6JT ஒப்பந்தங்களின் பேரி ல் அழைத்துவரப்பட்ட தோட் டத் தொழிலாளர்களுக்கும்
அவர் தம் வம்சாவழியினருக்
கும் சட்டபூர்வமான, நியாய மாக செய்ய வேண்டிய கட மைகளைப் பெ ர று த் தவரை Gf Lq6a t பொறுப்பின்றி இருந்தனர்.
1 , 1948-ல் தோட்டத் தொழிலாளர்கள் பிரஜைகளாக பதிவு செய்து கொள்ளலாம் என்று பிரஜா உரிமைச் சட் டம்’* இலங்கை அரசாங்கத் தல் இயற்றப்பட்டது. சீ3ா
f 6.
இந்தி பிரஜ பதிவ பெற குரிை thՈւ՞ الله وقت I Sl இதழு
8 அறி
19 பிரச் tፍሆጶÜ p5 Lu args
JUL5,25 திரும் இலப்

Page 7
|- - ws- ma r =
உரிமைபெற விண்ணப்பம் ய்பவர்கள் விண்ணப்பிக் ம் தேதிக்கும் முன்ன
க இலங்கையில் பிறந்தி க வேண்டும் மேலும் அவ
து தந்தையும் இலங்கையில்
சிக்க வேண்டும். விண்ணப் தாரார் வெளியில் பிறந்திருந் நால் அவர்களது தந்தையும் நாத்தாவும் இலங்கையில்பிறந் நவராக இருக்க வேண்டும். இந்த கருரசன விதிகள் தமிழர் களுக்கு மட்டுமே கடை பிடிக் கப்பட்டன. படிப்பறிவில்லாத தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுபற்றிய விவரங்களும் உதி விகளும் சரிவரக் கிடைக்காத st பெரும்பான்மையோர்
விண்ணப்பம் செய்து கொள்ள
இயலாதிருந்தனர். எந்த ஒரு குறிப்பிட்ட சமுகத்திற்கும் இனத்துக்கும்)பாரபட்சம் காட் டப்படுவதைத் த டு க் கு ம் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது இந்த பிரிஜ உரிமைச்சட்டம்" இதில் தலையிட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காப் பாற்றுவதற்கு நீதி மன்றமும்
S குரே
பிரிவிகெளன்சிலும் கூட தவறி விட்டன. M
12. துவேஷத்தின் அடிப் படையில் 1948ல் பிறந்த
இந்தியா - பாகிஸ்தானிகள்
பிரஜா உரிமை சட்டத்தின்படி பதிவு செய்து பிரஜா உரிமை பெறத் தவறியவர்களின் வாக் ஐஐடி பறிக்கப்பட்டது. இதில் ரிட்டிஷ் அரசும் தலையிட்டு அவர்களின் உரிமையைப் பாதுகாக்க முன் வரவில்லை. இதனுல் கிட்டதட்ட O லட்சம் பேர் நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
18 1964ல் நாடற்றவர்கள் பிரச்சனை தொர்பாக இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டார நாயகாவும் இந்திய பிரதமர் சாஸ்திரிக்கும் இடையே ஏற் பட்ட உடன்பாட்டின் படி 5,25,000பேர் இந்தியாவுக்கு திரும்பவும் 8,00,000 பேர் இலங்கை பிரஜா உரிமைபெ2
sa Aut ”S36
வும் ஏற்பாடானது.மீதமுள்ள 1,50,000பேர்களே சரிபாதி யாக இலங்கையும் இந்திய வும் ஏற்றுக்கொள்வதெனவும் பின்பு முடிவானது.இந்த ஒப் பந்தம் 1979 அக்டோபர் 80 க்குள் அமுல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
14。@画函 C3 for FL OST 6Tr உடன் படிக்கை பற்றி சம்பந் தப்பட்ட மக்களிடம் இந்திய அரசோ, இலங்கை அரசோ முன் கூட்டியே அபிப்ராயம் கோரவில்லை. இந்த ஒப்பந்த மானது இலங்கை கையெழுத் திட்டுள்ள ஐநா உறுதிமொழி
க்கும் சர்வதேச சட்டத்திற்கும்
முரணுனது. இந்தியாவும் இல ங்கையும் இந்த சர்வதேச சட்டத்திற்கு விரோதமான ஒப்பந்தத்தை அமுல் படுத்திய தன்முலம் ஐ.நா. சாஸ்னத்தை இழிவு செய்திருக்கின்றன.
15. இந்த ஒப்புந்தம் தற் போது காலாவதியாகிவிட்டது இனிமேல் இருநாடுகளையும் இது கட்டுப்படுத்தாது. இந்த ஒப்பந்தம் முழுமையான அள வில் செயல்படவும் இல்லை. இதற்கிடையில் தோட்டத் தொழிலாளாரின் மக்கள் தொ கை உயர்ந்து நாடற்றவர் 66fs எண்ணிக்கையும் ஆதிகரித்துள்ளது. லேட்சம் பேர் இந்தியா அனுப்பப்பட்ட போதிலும் தற்போது 9லட்சம் பேர் நாடற்றவர்களாகியுள்ள னர் இந்த ஒப்பந்தத்தின்_நெறி யற்ற" தன்மையை மிகவும் காலம் கடந்து இந்திய அரசு உணரத் தொடங்கியிருக்கிறது
16. இப்படியாக தோட்டத் தொழிலாளர்கள் grėFrar இன்னும் தீர்வு காணப்படாம
லேயே உள்ளது பிரிட்டிஷ்
இலங்கை அரசாங்கங்கள் இவர்களுடன் தோட்ட த் தொழிலாளருடன்) ஜனநாயக ரீதியிலான ஆலோ சனே நடத்துவதன் மூலம் இத ஜனத் தீர்க்க முடியும் இப்போ தும்கூட இவர்கள் இலங்கை அல்லது பிரிட்டிஷ் பிரஜா உரிமை கோர சட்ட பூர்வ Log Gør D-flsoro a 6oo6ajar ás 6ðir தான்.
நன்றி :
நீலங்கா இன்பர்மேஷன் புளட்டின்
முற்றிலும்

(5-th Uásasás Garl-djáA)
திரு. ஆதவனின் காவல் டி மேற்படி நகரப்புறத்தைச் கர்ந்த 27 தோட்டங்களில் ட்டும் 82 லயங்கள் (தொழி ாளர் குடியிருப்புகள்) தீக் ரையக்கப்பட்டன; 27 லயங் ள் என்று சொல்லும் போது ருலயத்தில் சுமார் 16வீடுகள் *ம்பரகள்) இருக்கும் ஆக 1ே2 வீடுகளாகும் இவற் ள்ள 4 லயங்கள் கொள்ளே டிக்கப்பட்டு தீ வைக்கப்பட் ன. மேலும் 4 லயன்கள் காள்ளை மட்டும் அடிக்கப்
ட்டன. 1 உத்தியோகத்தவர்
டு தீ வைக்கப்பட்டது;
-த்தியோகத்தவர்கள் வீடு
காள்ளையடிக்கப்பட்டது. பது ாப்பகுதியிலுள்ள லெஜர்
வத்தையில் ஏற்பட்ட பாதிப் புகள் அறிய முடியவில்ல.
தோட்டங்களில் நட ந் த. Osråsavas 6îr Lugðgó erfaurh erff யாக அறிந்துக் கொள்ள முடி யவில்லே. கலவரத்தின் போது கொழும்பிலிருந்து மலையகம் நோக்கி சென்ற மலேயகத் தமிழ் இளஞர்கள் உத்தியோ as 526 tassir LJ.6 L (U 600T sh
செய்த போதே கொல்லப்பட்
டார்கள் வீடுகளில், பஸ்வண்டி களில் வாகனங்களில், ரயில் களில் என்று கண்ட இடங் a56rfnGQ6vodib6oTíb AsLß jb LDé68Besfr Gaulliq.deiá Garay Chri யப்பட்டார்கள்- தீ யி ட் டு கெலுத்தப்பட்டரர்கள்.
ይ፩ Š ጰፅ கலவரத்தில் கொலேகள் "கி ட் டத் தட்ட 4000க்கு மேல் என்று மலேய கப்பகுதியிலிருந்து வந்த ஒரு பிரமுகர் தெரிவித்தார்.
சுடரும்
அ.ஜோதிவர்மன்
என் தேசத்தின் sharisbabfb6far பேரின்ப முழக்கத்தை
அவர்கள்
அடக்க முயல்கிறார்கள்
O
சுதந்திர ஈழத்தை
பார்க்க முயன்ற
அபிலாசைக்காக, என் தோழர்களின்
saw 660GT (u
தோண்டி எடுத்து, பூட்ஷ் காலால் நசுக்கி விட்டார்கள்
இன்னும் சில
சிங்கள இனவெறியர்களின் முட்டுப் பிடியிலிருக்கும்
துப்பாக்கிகள்
எங்கள் கைகளுக்கு
(DF pad, base
போதும்கை
இழந்து போன தோழர்களின் கண்கள்
சுதந்திர ஈழத்தில்
diLt 6Gh
நட்சத்திரங்களாகும்.
O
அந்த நம்பிக்கையே
கண்கள்
இடைவெளிகளில்,

Page 8
புத்த பகவான் காலடியில் இரத்த ஆறு ஓடியது
(சென்ற இதழ் தொடர்ச்சி)
திட்டமிட்டபடி அவர்கள் குறிப்பிட்ட சிறைக்கைதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குச் சாராயம், கசிப்பு போன்ற மது வகைகளைக் கொடுத்து உற்சாகப்படுத்தி கொ8ல வெறியை ஆரம்பித்தார்கள். அந்த நேரத்தில் சிறைசாலையின் உயர் அதிகாரிகள், மதிய உணவுக்காகத் தத்தமது வீடுகளுக்குச் சென்று விட்டிருந்தார்கள். சரியான தருணத்தை எதிர்பார்த் துக் கொண்டிருந்த இந்தக் கொ8ல வெறியர்கள் தங் க ள் வெறியாட்டத்தை ஆரம்பித் கார்கள் ஊாடங்கு druh பிறப்பிக்கப்பட்டு பதினைந்து நிமிடங்கள் பிந்தி சுமார் 280 மணி, பிற்பகல், பெரும் கொலே வெறிக் கூச்சல் எழுப்பிக் கொண்டு ஆயுதபாணிகளாக படை எடுத்துச் சப்பல் சிற்ைக் கூடத்தை நோக்கி ஓடினார்கள். அங்கேதான் தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்தார்கள்.
சிங்கள மன்னன் துட்டகைமுனுவின் பரம்பரையில் வழித் தோன்றல்களான இந்த வீராதி வீரச் சிங்கங்களுக்குத் தமிழ் அரசியல் கைதிகள் இருந்த சிறைக் கூடத்தின் கதவுகள் ஏற்கனவே அவர்களின் வரவுக்காகத் திறந்து வைக்கப்பட்டி ருந்தது. பின்பு கேட்கவும் வேண்டுமா பூட்டப்பட்டிருக்கும் அறைக் கதவுகள் திறக்கப்பட்டன. கத்திகள் வாள்கள் கோடரிகள் இரும்புக் கம்பிகள் பொல்லுகள் குத்தூசிகள் விறகுக்கட்டைகள் விளையாடத் தொடங்கின. ஆம்! தமிழ் இளைஞர்களின் செய்குருதி சி லு  ைவ க் கட்டிடத்திற்குள் ஆறாக ஓடியது தலேகள் பிளக்கப்பட்டன. கண்கள் தோண் டப்பட்டன. இதயங்கள் கிழிக்கப்பட்டன. குடல்கள் உருவப் பட்டன் குரல்வளைகள் அறுக்கப்பட்டன. கை, கால்கள் துண் டிக்கப்பட்டன. இவ்வளவு கொடுரச் சித்திரவதைச் செயல் களும் சிறைக் காவலர்களுக்கு முன்னிகலயிலேயே நடைபெற் றது. இதில் வேடிக்கை என்னவென்றால், சிங்கள சிறைக் கைதிகள் தமிழ் அ ர சி ய ல் கைதிகளேக் கொல்கிறார்கள் அதைச் சிங்கள இன வெறி பிடித்த காவலர்கள் ரசித்துச் சிரிக்கிறார்கள் தமிழர்களின் மரண ஒலங்கள் சிங்களவர்களின் தேனினும் இனிய கானங்கள் எப்படி இருக்கிறது சிங்கள இனவெறியர்களின் தமிழ் இனவெறித் துவேஷம் @話的缺 கொ8ல வெறிக் கூச்சலையும் குழப்பத்தையும் கட்டுப்படுத்த சிறைச்சாலைக்கு வெளியே காவலுக்கு நின்ற ஆயுதப்படையி னர் உள்ளே அழைக்கப்பட்டார்கள். இது ஒரு கண் துடைப்பு வேலை என்பது ஆயுதப்படையினர் சிறைக் கைதிகளுக்கு இன் னும் கொலை வெறிக்கு உற்சாகமூட்டினார்கள். ஆகாயத்தை நோக்கித் துப்பாக்கியால் வேட்டுகளே தீர்த்து சிறைக்கைதி க3ள நோக்கிக் கைகளே அசைத்துத் தமது தார்மீக ஆத ரவை மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.
இந்த நேரத்தில்தான் கொலவெறியின் உச்சகட்டமே செல்கின்றது. குட்டிமணி, ஜெகன் மரண தண்ட&ன பெறட் பட்ட நேரத்தில் அவர்கள் இருவரும் தங்களது இரு கண் சுளேக் கண் தெரியாத அத்தகர்களுக்கு அளித்து அவர்கள்
 

goal ba sanftsf '65
மூலம் மலரப்போகும் தமிழீழத்தைப் பார்க்க வேண்டும் என்ற உருக்கமான பொருள் நிறைந்த விருப்பத்தை நீதி மன்றத்தில் தெரிவித்த காரணத்திற்காக. குட்டிமணி குற்று யிராக வெளியே இழுத்து வரப்பட்டு - சிறைச்சாலையின் மத்தியில் போடப்பட்டு. இவர் தான் குட்டுமணி’ எ ன் று சொல்லி விசில் அடித்து-ஆரப்பரித்து -ஜெயவேவா? என்று முகாஷம் போட்டு அவர் இரு கண்களும் ஒரு கூரிய ஆயு தத்தால் தோண்டி எடுக்கப்பட்டன. கண்கள் தோண் டி எடுக்கப்பட்டதும், மற்ற சக சிங்கள கைதிகள் கை தட்டி விசில் அடித்து வெறி உணர்ச்சி பொங்க அ ந் த க் கண் தோண்டிய கைதியை உயரத் தங்களின் கைகளில் தூக்கி ஆர்ப்பரித்தார்கள். மற்ற கைதிகள் குட்டிமணி உ ட ஆல மேலும் குத்தி- கிழித்து அவரின் ஆண் உறுப்பையும் வெட் டினார்கள். இறுதியாகச் சிறைச்சாலையின் மத்தியில் அமைக் கப்பட்டிருந்த புத்தவி காரையின் புத்தச் சிலையின் முன்னுல் குட்டிமணியைப் போட்டார்கள். என்னே சிங்கள பெளத்த இனவெறியின் கொடூரம் ?இவவாருகவே ஜெகனின் கண்களும் தோண்டப்பட்டன அவரின் ஆண் உறுப்பும் வெட்டிப் போடப்பட்டது. அவரும் புத்தரின் காலடியில், குட்டிமணி யிடம் இரத்த வெள்ளத்தில் போடப்பட்டார். இப்படியாக இப் படுகொலையின் தொடர்கதை சிங்களக்  ைக தி களின் காட்டும் ராண்டித்தனமான கூச்சல்களுக்கு மத்தியில் ஒவ் வொரு தமிழ் இளைஞனும் சித்திரவதை செய்யப்பட்டு கொல் லப்பட்டு, புத்தரின் காலடியில் போடப்பட்டார்கள். புத்தரின் காணிக்கைப் பொருட்களாக தமிழ் இ&ளஞர்களின் த8லகள் கண்கள் உடல்கள் கால் கைகள் செங் குருதியாவும் அன்று சிங்களவர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்டன.
இந்தக் கொலைவெறியின் ஒரு திருப்பு முனையாக மனதை உருக வைத்த சம்பவம் சிறுவன். மயில்வாகனத்தின் மரணம் பொன்னாலப் பாலத்தில் கடல்படையினரின் நீர் இழுக்கும் வாகனத்திற்கு (பெளசர்?) வெடிகுண்டு வைத்ததாகக் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தான் இச்சிறுவன். ஒரு கைதியால் ஒரு மறைவான இடத்தில் இச்சிறுவன் பறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்ணுற்ற ஜெயிலர் சமிதரத்ன அச்சிறுவன தலைமயிரைப் பிடித்து இழுத் துக் கத்தியால் அவனின் குரல் வனெயை வெட்டினான். ஆம்
சிறிலங்கா வெலிக்கடை படுகொலக்கு தப்பிய ஒரு கைதியின் அனுபவம்
சிரச்தேசம் செய்து வீசப்பட்டான் அச்சிறுவன் பெற்றதாய் கண்டிருக்க வேண்டும். இக் கொடூரக் காட்சியை' கதறிச் துடித்துச் செத்திருப்பாள். இந்த வீரத் தமிழ்ச் சிறுவனின் மரணம் எமது இனத்தின் சோக வரலாற்றில் மறக்க முடி யாத சம்பவம். சிங்களவர்கள் காட்டுமிராண்டி இனம் என் பதற்கு இச்சிறுவனின் மரணமே ஒரு சான்றாகும் சிறு வனப் படுகொலே செய்த ஜெயிலர் சமிதரத்ன ஒரு படித்தவன் பட்டதாரி, படித்தவர்களே இன்று இனப் படுகொலைகள் செய் வது சிறீலங்காவில் சரதாரணமாகி விட்டது.
அன்றையப் படுகொலேயின் 85 தமிழ் இளைஞர்கள் பலி யான கள் சிறைச்சாலே வாகனத்தில் அவர் களின் உடல் கள் முழுநிர் வானமாகப் போடப்பட்டது. அந்த உடல்களின் மத்தியில் ஒரு சிலரின் இறுதியன உயிர்ப்பிரிவின் முனகல் ஒலி கேட்ட போது அந்த நிலையிலும் பொல்லால் அடித்துக் சு மபியால் குக்தி அந்த ஒலியை நிரந் கர0கவே நி றுத் தினார்கள், இரத்தமே அற்ற கொலேவெறி பர்கள். O

Page 9
ps aur as fir 855
சீபினுவின் அந்த உபசரிப் புகள் எல்லாம் நினைவுத் திரை யில் வந்து விழுகிறபோது இன்னும் எத்தனையோ சம்ப வங்கள் சங்கிலி கோவையா கத் தொடர்ந்து வ ந் துக் கொண்டிருந்தன அவற்றில் LDsfu as a 6nold, Garf Lou Got 6 ft, மணியும், காளிமுத்தும். இன் னும் அந்த நினைவுகளில்as Lögðs ao வாழ்க்கையில் எனது சுகதுக்கங்களில் பங்கு கொண்ட அத்தனை பேரும்
மனதைக் கலங்க தரர்கள். á
ஏதோ ஒரு கிறிஸ் மஸ் அன்று நான் காலையிலேயே வெளியே போய் விட்டேன். இரவு ஒன்பதோ பத்தோ மணிக்குத்தான் திரும்பினேன்.
வைத்
நான் எங்கள் வீட்டுக்கத தைத் தட்ட ஆரம்பித்திருப் பேன். மரியதாஸ் அவன் வீட் டுக்கதவைத் தி ற ந் து க் கொண்டு வெளியே வந்தான். அவனது வீடு பக்கத்து வீடு தான்; வலதுபக்க்ம் ச பீ ை வீடோ இடதுபக்கம்.
stsår60Lr ur& Fasèr stå så உன் புத திய காம்ச்சிட்டியே”
-வெளியே வந்த துமே பாய்ந்தான்.
அவன் எதுக்காக ஆத்திரப் படுகிருன் என்று எ ன க் கு
தெரியும தெரிந்தும் தெரியாத
மாதிரி கேட்டேன்;
ஏன் என்ன பச் சான்?
ஏன் என்னுவா? என்னடா நேத்து நான் சொன்னதை மறந்திட்டுயா? இன் னைக்கு கிறிஸ்மஸ் எங்கேயும் போயி ட தேனு சொன்னேனில்லெ? என்று கேட்டான் •ጳ
ஆமாடா என்னடா பண் ணுறது அவசரமாக ஒரு காரி யமன வெளிய டோயிட்டுவந் துடலாமுனு போனேன் முடி பல்ல" என்று சமாளித்தேன்.
ஆமாம் பெரிய வெட் டி முறிக்கிற வேலைசெய்யபோன? என்று பேச்சை முறித்துக்”
மசிகள்
O
@ర్
கொண்டு போய் கதவைச் சாத்திக் கொண்டான்
அதற்கு பின் நான்கைந்து நாட்கள் சென்று-புது வருடப் பிறப்புக்கு முதல் நாள்
சங்கர் நாளேக்கு நியூ இயர். அன்னைக்கு மாதிரி ஓடிடாதே" என்று எச்சரித்தான்.
மறு நாள் எங்கும்போக் வில்&ல. அவன் வீ ட் டி லே தான். நான் மட் டு ம ல் ல: Gé87 (TLnLuar 6A), Lr 60ofn, 86 (T 6ficup Abg5) எல்லோருமே.
புத்தாண்டு L—Lb 5 a 6ör.
Gas 67 f.
மரியத ஸ், போலவே அவன் அப்பாவும் சே விழியல் தான் வீ ட் டி ல் எல்லோருக்குமே அந்த குணம் இருந்தது
நாங்கள் இரு ந் த அந்த ாலயத் தில் பத்து காம்பராக் கள். அந்த பத்து வீடுகளில்
மரியதாஸ் வீட்டின் நடை
உடை, பாவனையில் வித்தியா சமானதாகவே இருப்பார்கள்.
அவர்கள் அரிஜன வகுப் பைச் சார்ந்தவர்கள், ஆனல் அ வ ரீ க ள் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாக இரு ந் த தால், அவர்கள் அரிஜனர் கள் என்று சொல்வதற்கு அவசியமில்லாது போய்விட் டது. அவர்கள் அந்த வகுப்டை சேர்ந்தவர்கள் தேச ஞ என்று அவர்களை பார்க்கும் யாரும் isthu (Allf fé6ir ...estabsbé துற்றமாதிரி அந்ஆஷகுப்பைச் தீர்த்தலஞ்களிலிருந்து முழுக்
 
 
 

Y gmp, FANT FA
மாறுபட்டவர்களாக g5QcAbb 0 dt 65 sh
(p(g is 5
சின்ன வயதில் நான் அவர் களுடைய வீட்டுக்கு போகிற போதெல்லாம் அவர்களுடைய வீட்டை பார்க்க எ ன க் கு விநோதமாகவும் புதுமையாக
வும் இருக்கும்.
மற்ற வீடுகளின் பார்க்க முடியாத பொருள்கள் மரிய தாஸ் வீட்டில் இருந்தன கட்டில் மேசை, நாற்காலி கண்ணுடி வைத்த அலுமாரி QL fu GL fu GUTCL sassir மான் கொம்பு எங்கர். எல்லா வற்றிலுமே சித்திரம் செதுக் கிய வேலைப்பாடுகள்.
இந்த சாமான்களெல்லாம் எப்பிடிடா உங்களுக்கு கெடச் sig GF (6bfå 3 6T , ? au de குனிங்களா? என்று அவனி டம் நான் கேட்பதுண்டு
அந்த துரை கொடுத்தது இந்ததுரைசாணி கொடுத்தது" என்று அவன் சொல்வன்.
அவனுடைய அப்பா வெள் இளக்காரத்துரைகளிடம் அப்பு" வாக வேலை செய்து வந்தார். தோட்டத்தில் மனேஜராக சுப்பிரிண்டண்டாக இருந்த இந்த துரைகள் சீபை க்கு போகும்போதெல்லாம் இப்படி இவருக்கு 0 தையாவது பிர சண்ட் செய்துவிட்டு போவார் ásir。
அந்த பிரசண்டேசன்’ в біт அந்த சின்னச் சிறு "காம் பரவை அடைத்து கிடக்கும்
அடைத்துக்கிடந்தாலும் எல்
லாவற்றையும் அழகாகவே வைத் திருந்தார்கள்.
அப்போதெல்லாம் ச்சேவை
இப்படி எல்லாம் நம்ம வீட் டில் இல்8லயே என்ற ஏக்கம் எனக்கு தோன்றும்.
வெளியே செல்லும்போதும் அ ப் படி தா ன் நாகரீகமாக உடுத்திக்கொண்டு போவார் கள் அதில் துரை மார் * பாணி இருக்கும்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழ மையும், விசேஷ நாட்களி லும் தவறது ச ரி ச் சு க் கு போவார்கள்; ஏதாவது சமய நிகழ்ச்சிகள் என்ருலும் தவற ungt“.t-rfassir.
எனக்கு ஒன்பது பத்து வய திருக்கும் போது மரியதாஸ் என்னேயும் சர்ச்சுக்கு கூப்பிடு வான் தொடர்ந்து கொஞ்ச காலம் நானும் போனதுண்டு.
வெள்ளேக்காரர்கள், பறங்கி கள் என்று எல்லா இனத்த வர்களும் சர்ச்சிக்கு வருவார் கள்; பெரிய பெரிய பதவி
களில், வேலைகளில் இருப் பவர்கள். அவர்களுடைய தோற்றம் மிடுக்கு எனக்கு
அச்சமாக கூட இருக்கும்
அவர்கள் மாதிரி நம்மஞம்
வரமாட்டோமோ? என்ற ஏக் கம் நெஞ்சை அரிக்கும்.
அங்கே எப்படி நடந் து கொள்வது என்றெல்லாம் மரி
(10-ம் பக்கம் பார்க்க)

Page 10
O
Tr 4, vR,6finr மறு
«ogomenæ--
பொறிகள் .
19-ம் பக்கத் தொடர்ச்சி)
யதாஸ் அவனுக்கு தெரிந்த வகையில் சொல்வான் தானும் அவன் சொல்கிற மாதிரி எல் லாம் செய்வேன்.
சர்ச்சிக்கு போய் திரும்பும் போது ஒரு சிஸ்டர் வீட் டுக்கு கூட்டிக் கெ ர் ன் டு போ வான் அங்கே இரண்டு மூன்று சிஸ்டர்கள் இருப்பார் கள் தேவசேவை செய்து வந்தார்கள்.
ஞ எ யிற் று கிழ  ைமகளில் குழந்தைகளுக்கு வேதம்சொல் விக்கொடுப்பார்கள் தோத்திரப் பாட்டு படுவார்கள்; ஜெயம் சொல் வார்கள் ஏசு, மேரிமாதா போட்ட சின்ன சின்ன படங் களெல்லாம் கொடுப்பார்கள்
என்னேயும் அவர்களில் ஒரு வராக கருதினுர்கள் மற்றவர் களே போல என்னேயும சத் ash (3 u r e G (9Ji56&or செய்யச் சொல்வார்கள். நான் திணறிப் போவதுண்டு.
முடிந்து வரும் போது, மரி யதாஸ் அவற்றைப்பற்றிசொல் sur 6
*அப்படி சொல்லப்படாது; இப்படிதான் சொல்லனும் என்று சொல்வான்.
“ (šu TLT LILLOT Išg ஏதும் பிழையா பே யி டு மோனு' என்று நான் பதிலுக்கு சொல்வேன்.
அவன் வீட்டுக்கு அடிக்கடி dr w Lb u GT f i na ft ab ea , óf6ħod narf
கள் வருகூார்கள் ஜெ ப ம் Gary 66
அப்பொழுதெல்லாம் எல் லோருக்கும் பிஸ்கட் கேக்.
வைத்து உபசரிப்பார்கள் அழ 5 6T 2.6ħob sfio “q-C3gr” usio வைத்து பரிமாறுவார்கள், கப் பன் அன் சாசரில் தேனீர் வழங்குவார்கள்.
இதையெல்லாம் பா ரீ க்க அப்போது எனக்கு ரெம்ப வும் பிடித்திருத்தது
(S)
இன்னும் கூட நா ங் கள் இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன் மரியதாஸ் எங்களோடு கொண்டாடிய அந்த கடைசி கிறிஸ்மஸ் என் நினைவில் அப்படியே இருந்தது.
“FäSf Gr an G Grg) மாதத்து த இந்தியா போகப் போற அது க்கு பெறகு எப்ப Lr das GL (3ys Gor Gör னேக்கு இந்த கிறிஸ்மஸ்ஸ் நல்லா கொண்டாட்னும், ஒவ் வொரு கிறிஸ் ஸ்லயும் நிஜனச் சிக்கனும்” என்று அவன் சொல் லிக் சொல்லி உபசரித்தது ான் தெஞ்சையே அடைத்தது
அன்றைக்கு எங்கள் குடும் பம் இந்தியா போவதைப் பற் றிய பேச்சுத்தான்
சரிடா ஒன் ஆளு எல்லாம் எப்ப இந்தியா வரப்போகுது? போனதும் என்ன ஆள மறந்
திடுவியா??
அந்த பேச்சில் சபீனுவைப் பற்றியும் மணி பூட்பகமாக Casar 67.
"தெரியல்ல அவங்களுக்கு இன்னும் பாஸ்போர்ட் கிடைக் கல்ல; அவங்க அப்பரபேசு மத பாத்தா இன்னும் ரெண்டு மூணு வருசம் போகும்போல இருக்குது அதுக்கிடையில..? கான்று நான் எதுவும் சொல் லாமலே உதட்டை பிதுக்கி னேன்.
நான் இந்தியா போன பின் அவளை சந்திக் கப் போறேனுே இல்லை. அதற்கு இடையில் அவளுக்கு கல் யாணம் ஏதும் முடிந்து விட் டால் .”. அப்போது மனசுக் குள் நினைத்துக் கொண்டேன்
"மச்சான் எப்ப இந்தியா புறப்படுறிங் க’ என்று சோம் பால கோட்டான்,
அதிகமாக இரண்டு மாதத் தில் புறப்பட்டுவிடுவோம் என்று சொன்னேன்.
அங்கிட்டு ஒரு ம | ச ம் தானே மச்சான் அவுரு து (ptą- bgj Gu IT i 85 trởFar Tsör” - அவனுக்கு என்னைபிரிய மனம் இல்லை.
அவனுக்கு ஆதரவாக

6 a A ut o S35
hT FA
காளிமுத்துவும், ஆமா சித்தி ரை ல இந்த வருடம் சாமி கும் புடுறதா G3aba, "La Albá) sob
பேசிக்கிருங்க க  ைட சி டா அதையும் தான் பார்த்துட்டு போயிடுங்களேன்" எ ன் று அபிப்பிராயத்தைச்சொன்னுன்
*நான் பிரிந்து போவதில் தான் இவர்களுக்கு எத்த&ன ஆதங்கம். அப்பொழுது மனம் நெகிழ்ந்தது. s
Teds ras (s மரியதாஸ் அந்த கிறிஸ்மஸ்ஸில் தடபுட லாக ஏற்பாடுகள் செய்திருந் தான்.
என்னென்னவோ வீட்டில் தயாரித்திருந்தார்கள் அவனு டைய அப்பா துரை பங்களா வில் வேலே செய்ததால் அங் கிருந்தே விதவிதமாக கேக் தயாரித்து கொண்டு வந்திருச் தார்; அந்த பண்டிகைக்கே யுரியது போன்ற திராட்சை, ஆ ப் பி ஸ் பழ வர்க்சங்கள் வாங்கி வந்திருந்த ர்கள் இன் னும், பீயர் பாட்டில்கன் கூட மரியதாஸ் கொண்டுவந்திருந் தான்.
அந்த கிறிஸ்மஸ் மறக்கப் முடியாத பண்டிகை தான்
O
号札罗 முடிந்து சில மாதங் கள் கழிந்தன.
அடுத்து தமிழ் சிங்கள புத் தாண்டு வந்தது,
as &quous G6uo G3.Lu 6m db 5 Car Tuo பால என்னே அவன் வீட்
டுக்கு இழுத்துக் கொண்டு போனுன்,
**676oby - Lábaby' GT 6ör (D) அவனுடைய பாட்டி என்ன வரவேற்று விட்டு, 1 சோமா, д. Ја 6 Gebunt“ u grad si Gla a J. ஒக் -ேக ம எச்கத்கரகண எண்ட ஒனே:இராமசாமிட்டத் கியாண்ட சின்னம் மா ஏயா என்னனே..?? என்று அன்றை பகல் பாப்பாட்டுக்கு எங்கள் வீட்டில் எல்லோரையும் கூப் பிடவேண்டும் என்று சோம பாலாவிடம் செர்ன் (ன்)ள்; என் அப்பாவுக்கும் சொல்ல வேண் டுத் என்ருள்:- அம்மால்ோ
saj Junt Lt-s6ir என்பதையும் சுட்டிக்காட்டினுள்,
Carsruursuosisår ur "iq & கிட்டதட்ட எழுபது வயதிருக் கும் பல்லுபோஞலும் திட மாக இருந்தாள் அவள் எல் ல்ோரையுமே மகன் ம க ள்
என்று தான் கூப்பிடுவாள் எல்லோருக்கும் அவள் ஆச்சி
தான்
அன்றைக்கு அவள் வெள்ளே சீலே உடுத்தி ரொம்ப தூய்மை யோடு இருந்தது இன்னும் கண்ணில் நிற்கிறது புத்தரை வணங்கும் பெளத்த மதத்த வர்கள் இப்படி புத்தாண்டு, GBu Tarsiðir, Q6AJ Fords un ið gp, h போயா போன்ற நாட்களில் ĝ5 Tuiu6obun Lu foer Gn6n6f8biT sgbeno யில் பன்சல' க்கு போவதை பார்க்காமல் இருக்க முடியாது
அன்றைய பகல் எல்லோ ருக்கும் அங்குதான் சாப்பாடு; அது அவர்கள் எங்களுக்கு 6oo Au Abĝ5 Lia f6ajF N J @Nur6ör Apr ófia. Li சொல்ல வேண்டும.
நினைத்தாலும் இப் பவும் நாவெல்லாம உரைக்கிறதுபால் சோறு, இடியப்பம், தேங் காய் சம்பல், கட்ட சம்பல் கொண்ட கெவும் என்று அவர் as sh ar s Lu (G. u * af og så ser தர்ன் எத்தனை விதம்,
சாதி, சமயத்திற்கு ஏற்ற மாதிரி சாப்பாடு, பட்சனப் பண்டங்களில் கூட எத்தனை வித்திய சம?
-அப்போது நான் நினைத் துக் கொண்டது ன்டு.
தமிழர்களை விட அவர்கள் புத்தாண்டை விசே ட ம ன க கொண்டாடுவார்கள் அந்த புத்தாண்டு மாதிரி இன்னும் நான் எந்த புத்த ண டையும் சந்திக்கவில்&ல
அந்த மறக்க முடியாத புத் தாண்டு முடிந்தது.
இனி தோட்டத்தில் சாமி கும்பிடு"மட்டும்தான் அதற்காக காத்திருந்தோம் அது முடிந்து விட்டால், அங்கே எங்களுக்கு எல்லாமே முடிந்து வி ட் ட மாதிரி தான்.
மூட்டையை கட்ட வேண் டியது தான் பாக்கி.
(தொடரும்)

Page 11
sani afir 85
இலங்கையிலிருந்து திரும் பிய நாங்கள் 28.9,74 தேதி யில் மண்டபம் தங்கலுக்கு வந்து சேர்ந்தோம். அங்கு ஏறத்தாழ ஒரு மாதம் தங்கியி
ருந்தோம். பிறகு 9.10.74 யில்
கும்மிடிபூண்டி தங்கலுக்கு அழைத்து செல்லப்பட்டோம் அங்கிருந்து 16-12-74ல் அந்த மான் புறப்பட்டோம்.
நாங்கள் லிட்டில் அந்தமா னில் கேம்பில் 5மாதங்கள் காத் திருந்தோம். காரண்ம் எங்க ளுக்கு உடனடியாக நிலங்கள் உதவிகள் கிடைக்கவில்லை. 8வது மாதம் ஒவ்வொரு குடும் பத்திற்கும் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது வீ ட் டு க்கு மனயும் (வீடுகட்டிக்கொள்ள) 55 டின்களும் ஆரண்டு ஏர் மாடுகளும் பசுமாடு ஒன்றும் வழங்கப்பட்டது *ேனணி வெட் குவதற்கு பணம் விதை நெல் கலப்பை முதலானவைகளும் கொடுக்கப்பட்டது.
வீடு கட்ட பண உதவியும் கன்று வகைகள் மருந்து அடிக் கும் இயந்திரம் ஆகிய லா உதவிகளும் கொடுத்தார் a dr.
எங்கள் நிலங்களில் எல்லா தானியங்களும் பழவகைகளும் விஜா கின்றன. ஆணுல் இவற் றைப் பாதுகாப்பதுதான் எங்க
ளுக்கு பெரும்பாடாக இருக்
கிறது. காரணம் காட்டுப்பன்றி கள் வந்து அழித்து விட்டுப் போய் விடுகின்றன. மனிதன் மேலே பன்றிகள் பாயும் அள விற்கு அவற்றின் அட்டகாசம் தான் தாங்க முடியவில்லை.
அதிகாரிகள் இதை கவனிப்ப
தாய் இல்லை இந்த பிரச்சினை குறித்து அவர்கள் பார்ப்பதும் இல்ல; கேட்பதாயும் இல்லை.
அந்தமானிலிருந்து ஒரு கடிதம்
6T
இந்த பயிரினங்களே பாது காக்க வேலி போட வேண்டும் முள் கம்பி போட கடனுதவி கேட்டால் முன்பணம் கொடுத் தால் கடன் செலுத்துவோம் என்கிருர்கள் இது மாதிரி எந்த உதவியும் பெற முடியாமல் இருக்கிறது கராணம் எங்களி டம் பண வசதியில்லை.
இந்த பாதுகாப்பு இருந்தால் எங்களுக்கு எந்த குறையும் இல்லை; விவசாயத்திற்கும் வரு மானத்திற்கு இந்த தீவு போல எதுவும் இல்ல என்று சொல்ல வேண்டும்
எங்களின் மிகப் பெரியகுறை இங்கு நாங்கள் 32 குடும்பங் கள் இருக்கின்ருேம் பாக்கிஸ் தானிய செட்லர்கள் 700 குடும் பங்கள் இருக்கிருர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் எங்க ளின் எந்த கோரிக்கையும் எடு படுவதில்லே, கேட்டால்கிடைப் பதில்லை, காரணங்கள் கூறி தட்டிக்கழித்து விடுகிருர்கள்
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பு வோர் எண்ணிக்கை இங்கு சுட வேண்டும் ஒரு ஆயிரம் குடும்பமாவது இங்கு வருவார்களேயானுல் எங்கள் ரேரிக்கைகளுக்கு செ வி சாய்ப்பார்கள்; எங்கள் பிரச் சஜன தீரும்.
இலங்கையை விட்டு தமிழ் நாட்டை விட்டு கடலுக்கப் பால் ரொம்ப தூரத்தில் இருக் கிருேம் என்ற உணர்வு ஆத ரவின்மையும் எங்க ளிட மி ருந்து அகலும். வேறு எந் குறையும் இல்லை. s
தமிழகத்தின் மறு வ ச ழ்வு துறை இதைகவனிக்குமா?
-கே. பழனி
 

f pishi T Jea
(12-ம் பக்கத் தொடர்ச்சி)
ðÚöfð5UJf துணை போகிருச்கள்
ŠFeሇቱ நலனில் அக்கறை
கொண்ட, இவர்களுக்கு உதவ வேண்டுமென்ற எண் ண ம்
கொண்ட் அதிகாரிகள் போலி
ஸார் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிப் பிரமுகர்கள் தலையிட்டு அந்த ச மு காப்பாற்றிவிடுகிறர்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் . சிலர் தெரிவித்துள்ளனர்
இலங்கைத் தமிழர்களுக் காக கலங்குகிறவர்கள் விண் ணிர் வடிப்பவர்கள் இங்கு வந்து வாழ்க்கை தே டிக் கொண்டிருக்கிற மக்களே இன் னலுக் குள் ளா க்கு வதும் சுரண்டி வாழ முயலுவதும வேதனைக்குறியது.
133). பெருக்கிக் G536LY356
இவர்களைச்சுரண்டி இவர் க3ளக் கொள் இள ய டித்து வாழும் பலர் இன்றைக்கு வசதிபடைத்த மனிதர்களாக உயர்ந்திருக்கிறர்கள் என்பது
|-
கே இலங்கை அகதிக ளான எமது மக்களேஅந்தமான் தீவில்குடியமர்த்தினுல் என்ன?
பதில் : இங்கே உள்ள கொய் வத் (இரப்பர்) தோட்டங்கள் முறையான வேலையாட்கள் இல்லாமல் எனவே இலங்கை அகதிகள் வரலாம். செய்யவேண்டிய பணி
நன்றி : அந்தமான் முரசு
Editor & Publisher :
at Jai Kalidas Press, Madras-600 024.
as 6GC. Tribasahir
இது நடுவணரசு ம்ே
களில் தங்கியிருப்போர் இந்த
குறிப்பிடத்தக்கது வியாபாரி கள், க ர ன் டி ர எ க் டர்கள் போர்ட்டர்கள் என்று இவர் களே சுரண்டி வாழ்ந்து இன் றைக்கு உயர்ந்தவர்களில் பலர் சில வருடங்களுக்கு முன் ணுல் சாதாரண நி &ல யி ல் இருந்தவர்கள். இன் றைக் கு அவர்கள் பல வசதிகளோடு வாழ்கிருர்கள் என்ருல் அது அகதிகளாக குடிப்பெயர்ந்து வரும் மக்களிடமிருந்து பறித் துக் கொண்ட வாழ்வாகும்.
இவர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இவர்களிடமிருந்து தப்ப முடிவதில்லை; குடிப் பெயர்ந்து வருகிறவர்களே கண் காணிக்க பாதுகாக்க அவர் களுக்கென ஏற்படுத்தப்பட்டும் கண்காணிப்பு அவர்களே காப் பாற்ற தவறி விட்டார்கள். போதிய பாதுகாப்போ, கண் காணிப்போ இல்லை.
- afer FULGT
பண உதவி அதிகரிப்பு
இலங்கையிலிருந்து அகதி களாக தமிழகம் வந்து முகாம் களில் தங்கியிருப்போருக்கான
உதவித் தொகை அதிகரிக்கப் பட்டுள்ளது.
ஐந்து பேர் கொண்ட குடும் பம் ஒன்றுக்கு மாதம் 90 ரூபா என அளிக்கப்பட்ட பண உதவி 357 ரூபாவாக அதிக ரிக்கப்பட்டுள்ளது.
துணிகள் போர்வைகள் பாத்திரங்கள் போன்றவற்றுக் கான உதவியும் 879 ரூபாயி லிருந்து 579 ரூபாவாக உயர்த் தப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மண்டபம் முகாமிலும் திருச்சி கொட்டப் உள்ள முகாம்
உதவிகளைப் பெறுவர்.
دساسكس.
T S RA JU, 51. Ganga! amman kovil street, Madras-600 094.
29,
Printer : L. S. Srinivasan E. E. Colony, 4th Street,

Page 12
இலங்கைத் தமிழர்களுக்கா இங்கு வந்துள்ள தமிழர்களு
(முதல் பக்கத் Gg5 TLféféfi)
கள் உரியவருக்கு வந்து சேருமா என்பதே சந்தேகம்
இப்படி சேராமல்போன லக் கேஜ்கள் எத்தனையோஉண்டு.
காணுயில் போகும் ଉଞ୍ଛt;$ଷ୍ଟିୱାର୍ଲ
மண்டபமுகாமில் லக்கேஜ் செய்யப்படும் பெ ட் டி கள் நைக்கு கிடைத்தால்தான் நிச் அர், லக்கேஜ் செய்யப்படும் இ டி கள் காலங்கடந்து கிடைக்கின்றன அப்படி உரிய இடத்திற்கு வந்து சேர்கின்ற போது மொத்தப் பெட்டிகள் திருடப்பதி:3ல ஒருவருக்கு ஒன்று மேற்பட்டபெட்டிகள் விரும்போது ஒரு பெட்டி அல் லது அதற்கு மேற்பட்ட பெட் டிகள் வந்து சேர்வதில்லே பின் அப்படி வரத் தவறிய பெட்டி கள் வராமலே போய் விடுகின் நன? சில லேளேகளில் பெட்டி தன் உடைக்கப்பட்டு பொருள் கள் களவாடப்பட்டும் இருக் கும்.
சம்பந்தபட்ட அதி க ச ரி களோ இருக்கும் பெட்டிகளே எடுத்துக்கொள்ளுங்கள் துரதி அல்லது கிடைக்காத பெட் டிக்கு புகார் ஒன்று எழுதிக் ல் காடுங்கள் என்று வாங்கிக் கொள் கி ருர் க ள். இதில் வேடிக்கை என்ன வென்குல் எல்லாப் பெட்டிகளுக்கும் ஒரே ரசீது தான் கொடுக்கப்படுகி றது இருக்கும் பெட்டிகனே
பெறும் போது இல்லாத பெட் டிக்கும் சேர்த்தே கையெழுத் திட்டு வாங்கிக் கொள்கிருச் கள் இது குறித்து கேட்டால் அதற்கு பொறுப்பேற்க வே மறுத்துவிடுகின்றனர் இதனுல் காணுமல் போகும் பெட்டிக்கு புகார் எழுதிக் கொடுத்தாலும் அதற்கு "எந்த நடவடிக்கைக் கும் எடுக்கப்படுவதில்லே, காஞமல் போனது, போனது தான். அதற்கு நஷ்டஈடு கூட கிடைப்பதில்லே இதுமாதிரி நூற்றுக்கணக்கான பேர்கள் ஆயிரக்கணக்கான பெருமதி யான தமது பொருட்களே இழந் திருக்கிருர்கள் அவர்களுக்காக சம்பந்தப்பட்ட ரயில்வே அதி காரிகள் இதுவரை எந்த நட வடிக்கை எடுத்ததாக தெரிய Bilgičku,
இடைத் தரகர்களின் முறைக் கேடுகள்
குடிப்பெயர்ந்து வருவோ ருக்கு உதவிகள் செய்கிருேம் என்று சொல்விக் கொண்டு இடைத்தரகர்கள் பலர் அவர் க3ள அணுகி ஏமாற்றுகிாரர்கள் தமிழ் நாட்டில் பிறபகுதிகளில் வாங்கித்தருகிருேம், நிலம் வாங்கிக் கொடுப்போம், வீடு கட்டி கொடுப்போம் என அவர்களுக்கு ஆசை வார்த் தைகளே காட்டி அவர்களே தப்பான வழிக் த்துச் à:5? கு இழுத்து
இதனுல் அரசு மறுவாழ்வு திட்டங்கள் மூலம் அளிக்கும்
MAKKAL MARUVAZHVU (Tamil Monthly)
நீர்
墨 隱隱
ಸ್ಕೈಲ್ಲಿ 墨
uu L L S ZO OO u e LLe eM LLDLLLL LLLLLLSSDLTLDLSSLSLqLLLLLLDLLLLLLLS
ஐ1, கெங்கையம்மன்கோயில் தெரு
car-800 094.
---
 
 
 
 
 

طریقہ متعلقات "یونین
صلى الله عليه وسلم فقہیہ"
த கண்ணிர் க்கு இன்னல்
உதவிகஜனக் கூட பலர் இழந் திருக்கிருச்கள் அரசு அளிக் கும் உதவிகளே தவ ரு கப் புரிந்துக் கொண்டு குடியேற் றப்படவிருக்கும் இடங்களுக்கு செல்ல அச்சப்பட்டு வழங்கும் வாய்ப்பை இழக்கிருச்கள்.
அவர்கனே அணுகும் இடைத் தரகர்கள் எப்படியேனுமஅவர் கள் மறுவாழ்வு உதவிகள் பெற வழங்கப்படும் குடும்ப அட் டைகளே சேகரித்து கொண்டுச் சென்று து ஸ்பி ர யோ கி ம் செய்து விடுகிருர்கள் அவர் களே நம்பிப் போவோரும் ஒரமாந்து போய் தங்கள் மறு வாழ்வினே அமைத்துக்கொள்ள முடியாத நிலக்கு தள்ளப்படு கிருர்கள்-இது ம பிண் ட ப ம் கேம்ப்பில் மட்டுமல்ல; திருச்சி கொட்டப்பட்டு கேபிலும் நடைபெறுகின்றது.
முகாம்களில்'தங்கி இருக் கும்-குடிப்பெயர்ந்து வந்த மக் களின் உப  ைம கிள் கூட திருட்டு போயிருக்கின்றன: பெண்கள் கூட ப யமி கற் றி இருக்கமுடிவதில்லே- கற் பழிப்பு போன்ற சம்பவங்கள் All- நடைபெற்றிருப்பதாக சொல்லப்படுவது க வ லே க் குறியதாகும்- கடல் கடந்த நாட்டில் சிங்களவர் மத்தில் தான் இப்படி யெ ன் ரு ல் சொந்த மண்ணில் கூட இப் படியா?" என்று கேட்கும் அள
வடிப்பவர்கள் விளைவிப்பதா?
விற்கு பலர் இன்னல்களே அடைகிருர்கள்.
இவர்களது முறைக்கேடு க3ள எதிர்த்தால் குண்டர்
கள் வைத்து தாக்குவார்கள் இது போன்ற சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன; பண வசதி படைத்த இவர்கள் கும்பலாக குண்டர்களே வைத்து தாக்கும் அளவுக்கு பலம் வாய்ந்தவர் களாகஇருக்கிருச்கள் இலங்கை இருந்து வருகிறவர்கள் விப ரம் அறிந்தவர்களாக இருந் தாலும் இவர்களது ந ட வ டிக்கை கண்டு வாளாதிருந்து விடுகிருர்கள்.
அதிகாரிகள் љtala i šii 33)3.
பாதிக்கப்பட்டவர்கள்-பாதிக் கப்படுகிறவர்கள் சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் முறை யிட்டாலும் பிரயோசனயில்லே அவர்களது நெருக்கடிகள், பிரச்சனைகள் குறித்து அதிகாரி கள் நடவடிக்கை எடுப்பதில்லே.
போலீஸாரிடம் முறையிட் டாலும் தக்க நடவடிக்கை எடுப்பதில்லையாம், சில வேளே களில், வேளியே ப யி  ைர மேய்ந்து விடுவதுபோல இந்த சமூக விரோதிகளுக்கு துனேப் போய் விடுவதாகவும் கொடுத் கப்படும் புகார்களே கவனிப்பு தில்லே என்றும் சொல்லப்படு கிறது
11-ம் பக்கம்
Luff = '')
Regd. No, TN MS (C) 7 O2