கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1984.06

Page 1
ܡܗܝܬܐ ܟ ܐ ܕܝܝܼ ܫܹܘ݁ܝܼܬܼܵܐ-ܡܬܐ ܕܡ܂ -ܫܸܡܒ̇ܡܪ̈ܘܙܘܥܐ ܪܘ
மறுவாழ்வு திட்டத்தின் மூலம் கட வாழ்வு உதவிகள் கோரி விண்ணப்பி டங்கள் காத்திருந்தும், கோப்புகள் இ
கள் இல்லை,
குடும்ப
அட்டைகள் இ
மனுக்கள் நிராகரிக்கப்பட்டு பலர் உதவி முடியாதவர்களாக அவதிப்படுகிறார்கள் களுக்கு மாற்று வழி ஏதும் இல்லையா இந்த உதவிகள் கிடைக்க அரசு ஆவன என்று மக்கள் மறுவாழ்வு" மூலம் பலர்
சிசிமாவோ-சாஸ்திரி ஒப் பந்தத்தின் கீழ் இலங்கையிலி ருந்து 1968லிருந்து 4 லட்சத் திற்கு மேற்பட்டவர்கள் குடிப் பெயர்ந்து வந்திருக்கிருச்கள். இவர்களுக்கு மறுவாழ்வுத் திட் டத்தின் மூலம் பல உதவிகள் அளிக்கப்படுகின்றன.
குடிப்பெயர்ந்தோர் தமக் குரிய உதவிகளே பெற சம்பந் தப்பட்ட அலுவலகங்களுக்கு மனு செய்கிருர்கள். ஆனல் காலக் கிரமத்தில் இவ்வுதவி கள் கிடைப்பதில்லே, பலர் பல ஆண்டுகளாக காத்திருக் கிறார்கன் ,
இதற்காக ஒரு வருடத்தில் மனு செய்துக் கொள்ள வேண் டும். குறிப்பிட்ட காலத்தில் அவ்வுதவிகளே பெ ற் று க் கொஷ் ஈவேண்டும் 5 ஆண்டு கள் போனால் தாயகம் திரும் பியோர்? என்ற பட்டியலிலும் இருக்கத் தகுதியற்றவர்களாகி விடுவர்.
இருந்தும் இந்த காலக்கெடு வையும் தாண்டி எந்த உதவி யும் பெறாதவர்களாக பலபேர் இருக்கிறார்கள்,
மனு செய்தும், விசாரணை முடிந்து தமது பாஸ்போர்ட், குடும்ப அட்டை அனைத்தும் ஒப்படைக்கப்பட்டு பல ஆண் டுகள் ஆகியும் உதவி கிடைக் காமல் காத்திருப்பவர்கள் இருக்கிருர்கள்.
ஆனால், உதவி சம்பந்த
山鳕 சம்பந்தப்பட்ட மறு வாழ்வு அலுவலர்களே அணு கும்போது கோப்புகள் இல்லை; பாஸ்போர்ட் இல்லை. குடும். அட்டை இல்லை என்று கார ணம் காட்டுகிறார்கன், மேற் படி ஆவனங்களுடன் வர வேண்டும் என்று கேட்டுச் கொள்ளப் படுகிறார்கள்
ஏற்கனவே மனு கொடுத்து விசாரணை முடிந்து இந்த
 
 
 
 
 

Då 56 ED OG TÍ6||
இ சந்தா விபரம்
96 (6355, 5.10 தனிப்பிரதி 75
இல்லை என்றால் உதவி பெற
isāᏕᎯᎦé
--- リ * 、
டனுதவி மற்றும் மறு E. பதிலையே GBs" (9 த்தவர்கள் பல வரு "சி" ல்லை பாஸ்போர்ட் எங்களுக்கு உதவிகள் இல்லை என்று கூறி கிடைக்க வழியே இல்லையா? கோப்புகள் இல்லை என்றால், *ಹರ್ನ್ತ ೯೮ಟ್ವೆುçoug :*"...": இப்படித்தவிப்பவர் றால், குடும்ப அட்டை இல் வேறு வழி மூலம் லை என்றால் எங்கள் பிரச்ச
னைக் குறித்து தகுந்த நட ா செய்யக்ககூடாதா? ಅಜ್ಜಿ உத கேட்கின்றனர். விகள் உடன் கிடைக்க அர சும், சம்பந்தப்பட்டமறுவாழ்வு வனங்கள் ப்படைக்கப் துறையும் வழிசெய்யமாட்டார் :: குறிப்பிட் ளோ என்று கேட்கின்றனர். O டாலும் சம்பந்தப்பட்ட அலுவ லர்கள் ஏ ற் று க் கொள்வ தில்லை.
மனுசெய்து வி சா ர னை முடித்துவைக்கப்பட்ட கோப்பு களுக்கு என்ன ஆயின? அவர் கள் ஒப்படைத்த மேற்படி ii. பாஸ்போர்ட், குடும்ப அட்டை Öl'Holllll ந்து என்ன ஆயின?
Hhj
இதனுல் மனுசெய்தவர்கள் நிலை என்ன? எத்தனே வரு L. LIT டங்களாக மறுவாழ்வு உதவிக் ତ୍ରିଟ)ରୀ ଗ୍ରf $୍gf: 5, காக காத்திருப்பது? எத்தனை காலத்திற்கு இந்த உதவிக் காக சம்பந்தப்பட்ட அலுவ லகத்தோடு தொடர்பு கொள் . 4ر வது-அலைந்து அலைந்து 59 Aĵoj6) J J, ĉi ஏமாறுவது? மேற்படி கோப்பு
கள், பாஸ்போர்ட்டுகள்குடும்ப அட்டைகள் இல்லை இல்லை
இந்த நிலையில் ஏற்கனவே அடுத்த இதழில்

Page 2
மலர்: 21 g)s '84 (இதழ்: 10
பரிந்துரைக்கப்பட்ட உதவிகள்
சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையி ருந்து குடிபெயரும் இந்திய வம்சாளியினருக்கு அவர்கள் இந்தியா வந்ததும் இந்திய அரசு அளிக்கும் உதவிகள் குறித்து விரிவாகவே கூறுவதுடன் இலங்கையிலுள்ள இந்திய தூதரக மறுவாழ்வு அலுவலகத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டைகளில் அவர்கள் இங்கு வந்து பெற்றுக் கொள்ளக்கூடிய உதவிகள் - அரசு, தனியா நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, விவசாய உதவி வியாபாரக் கடன் உதவி வீடுகட்டும் கடன் போன்றவற்றில் அவர்கள் விரும்பும் அல்லது அவர்களுக்குத் தகுதியான உதவிகள் -குறிப்பிடப்படுவதுடன் அவ்வாறு குறிப்பிட ப் உதவி இங்கு வந்ததும் கிடைக்கும் எனவும் உறுதி அளிக் கின்றனர்.
ஆளுல் இங்கு வந்ததும் நிலைமை வேறு விதமாக உள்ளது. இங்கு வந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களது குடும்ப அட்டையில் குறிப்பிட்டுள்ள உதவி களே யிட்டு சிறிதும் அக்கரை கொள்வதில்லை. இங்கு இவ் வதிகாரிகள் குடிபெயர்ந்தோரின் குடும்ப அட்டையில் உள்ள உதவிகள் பற்றிய குறிப்பையோ அல்லது குடி பெயர்ந்தோரின் விருப்பத்தையோ கருத்தில் கொள்ளாது தாம் விரும்பியபடி ஏதாவதொரு உதவிக்கு அல்லது வேலேக்குப் பரிந்துரைக்கின்றனர்.
இவ்வாறு இலங்கையிலுள்ள இந்திய தூதுவரகத்தின் மறுவாழ்வு அலுவலகத்தின் குறிப்பிட்ட உதவிசள் தமக்கு கிடைக்கும் என நினைத்து இங்கு வந்த குடிபெயர்ந்தோர் இங்குள்ள அதிகாரிகள் வேறு வேலே அல்லது உதவிக்கு சிபார்சு செய்வதால் மிகவும் ஏமாற்றமடைகின்றனர். அத் துடன் இவர்கள் இவ்வாறு தமக்கு முற்றிலும் புதிதான இடங்களில் வேலையில் அமர்த்தப்படுவதாலும், இவர்க ளுக்கென புதிதாக ஆளரவமற்ற காடுகளில் - உருவாக் கப்படும் காணணிகளில் குடியமர்த்தப்படுவதால் இப்பகுதி யைப் பற்றிச் சிறிது அறியாத இவசிகள் என்ன செய்வ தெனத் தெரியாது மிகுந்த சிரமத்துக்கும் உள்ாள்கின் றனர்
இவ்வாறன சிரமங்களேத் தவிர்க்க இலங்கையிலுள்ள இந்திய தூதரக மறுவாழ்வு அலுவலகத்தினர் இங்குள்ள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு குடிபெயர்த்தோருக் கான உதவிகள் குறித்து சரியாக தீர்மானிப்பதுடன், குடி பெயர்வோரின் குடும்ப அட்டையில் குறிப்பிடப்படும் உதவி க3ளயே அவர்களுக்கு வழங்கு வதற்கு நடவடிக்கை எடுப் பின் குடிபெயர்த்தோர்க்கேற்படும் பல இன்னல்களைத் 5 saté a Sorik. O
لا "-تعمحتعجحيم
 

மறுவாழ்வு
eg í söu *B4
ஆண்டுகள் பத்து ஆகியும் அகதிகள் என்ற நாமம் தான்?
சிவகங்கை திருப்பத்தூர் காலேயில் சிவகங்கையிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் அண்ணு காலணி அமைந்துள்ளது. இக் காலணி
உருவாகி பத்தாண்டுகளுக்கு மேலாகியும். இ ன் ன மு ம் 1 அகதிகள் ?? எ ன் ற இழி
வான எண்ணமும், பாதுகாப் பற்ற பரிதாப நிலை யுமே நீடித்து வருகின்றது.
asil jös 20-4 - 84 se dr gol இரவு சில சிறுவர்கள் துடுக் குத்தனமாக, இக் கா ல னி வழியாக ஓடிக் கொண்டிருந்த
பஸ்ஸின் மீதி கல்லெறிந்துள்
ளனர் இதற்கு இச் சிறுவர்
A- & CS, GO
ஜெகநாதன்
கள் கூறும் காரணம் அகதி - assir starson sa Gat or at p அலட்சியப் போக்கில், பல “Lualho” s 6îr , & 5 ir sao anys 9 db நிறுத்தப்படுவதே இல்லையாம்.
பஸ் கண்டக்டரும் டிரை வரும் காட்டு மிராண்டித்தன மாக, இக்காலணியைச் சேர்ந்த குற்றாற்ற ஓர் அப்பாவி இன் ஞனே கடத்திச் சென்று பொலி ஸில் ஒப்படைத்துள்ளனர்.
எவ்வித விசாரணையும் இல் லாமல் அகதிகள் கேட்பாரற்ற நாதிகள் என்ற இழிவான எண் ணத்தில், போலிஸார் இளைஞ னின் கைக்கடிகாரம் நொறுங் கும் அளவு மிருகத்தனமாக தாக்கியத்தோடு "உதைப்பட்டு வரும் அகதிகளுக்கு இவ்வளவு திமிரா?" என தரக்குறைவான வார்த்தைகளில் கிட்டி இரவு முழுவதும் பொலிஸ் காவலில் வைத்து துன்புறுத்தியுள்ளனர்
இஆளஞன் தான் திர பராதி யென எவ்வளவே ச எடுத்துச் சொல்லியும் காதில் போட்டுக்
கொள்ளாமல் கேலியும், கிண்
ஊழியராகவும்
ட லும் பேசி திரும்ப, திரும்ப அடித்துள்ளனர்
மேற்படி தாயகம் திரும்பிய இ8ளஞர் உள்ளூர் த ப ா ல் அலுவலகத்தில் பகுதி நேர asusof 49b முதியோர் பள்ளி ஊழியராக வும் பணி புரிகின்ருர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தான் அவல நிலை என்ருல் இங்கேயும் நாம் for LT is as g g scegón fa நடத்தப்படுவத்ல் இக்காலணி மக்கள் அதிருப்தி அ டை ந் துள்ளனர்.
தமது அடிப்படை உரிமை கள் பறி பே எவ  ைத யும் இதற்கு காரணம் த ம் மி டம் ஒற்றுமை இன் மையும் பக் சத்து ஊ ரீ கா ர ரீ க ளி ன் தூண்டுதலினுல் ஏற்பட்டுள்ள சாதி வெறி, கட்சி வெறியே என்பதையும் உ ண ந் து விட்ட இக்காலணி இ&ளஞர் கள் இலங்கையர் நல உரி மைச் சங்கம்?? என்ற பெய ரில் த ம க் கென ஒரு பாது காப்பை-அமைப்பை ஏற்படுத் தும் துரித முயற்சியில் ஈடு Llu ll" - G eifr awr 69'r fl. 63 466êr 39 ft) அங்கமாக இ &ள ஞ ர் மறு மலர்ச்சி மன்றம என்ற சமூக நல அமைப்பையும் ஏற்படுத்தி
- auGāseorf. Ο
---r-wwrąkałar- awerx-- S SAASAALrSMSMMSSASSASSASM AAASAALSGSSCS
தொடர்பு கொள்ள.
அனைத்து தொடர்புகளுக்கும் பின்வரும் முகவரிக்கு எழுதவும். மக்கள் மறுவாழ்வு 1 தெற்கு க் ங்கையம்மன் கேவில் 2வது தெரு சைன் &ன-600094

Page 3
ஜூன் 984
மக்கள்
மறுவாழ்வு அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதி எங்கே?
நான் எனது மனைவி 8 egyp b6bassar, 5 asů U ar T ř ஆகியோருடன் சிரிமாசாஸ்திரி (இந்திய - இலங்கை) உடன் படிக்கையின் கீழ் 1979ம்
ஆண்டின் இலங்கையிலிருந்து
குடிபெயர்ந்து வந்தேன்.
இலங்கையிலுள்ளமறுவாழ்வு அமைப்பு அதிகாரிகள் எனக்கு வீடு மற்றும் தொழில் வசதிக ளுக்கும் சிபாரிசு செய்திருக் கிருச்கள். குடும்ப அட்டையின் இலக்கம் கே 068 98 ஆகும். திருச்சியிலுள்ள மா வட் ட ஆட்சித் தலைவர் அவர்களின்
குடிபெயர்ந்தோர் கூ ட் டுறவு வங்கி கிழக்குத் தாம்பரம் வே ள ச்சேரி தெருவில் உன்ன பிரி சிஸன் எலக்ட்ரோ டிவைஸ் ஸ் f;) (5 sur sor á á sti staðroor வேலைக்கு அமர்த்தியது. 15 7. 1979ல் எனக்கு வேலை சிதிைத்தது. நிறுவனத்திற்கு Glos istors இடத்திலேயே குடியிருப்புக்கும் ஒழுங்கு செய் யப்பட்டது.
Sb6 gps uafáiáb anuar ft 8 ஆண்டுகள் வேலை செய்தேன். தொழில் நிரந்தரமாக்கப்பட வில்லை, இ.எஸ் ஐ இல்லை. nr 5 sri usmrun Ta5 5 245, மட்டுமே கொடுக்கப்பட்டது.
e5. "45-6 (5G buth DLAs முடியாமல் குடும்பத்தில் அனை வரும் பல சிரமங்களுக்கு ஆளாகுேம்
இந்த நிலையில் நிர்வாகம் என்&ன 9 1-82ல் எவ்வித முன் அறிவிப்பு மின்றி திடீ ரென வேல நீக்கம் கெய்து விட்டது. இச்சந்தர்ப்பத்தில் என் மனைவி குழந்தையொன்று பிரவசித்திருந்தாள். என்ருலும் நிர்வாகம் கருணைகாட்டவியல எனது வீட்டுத் தட்டுமுட்டுச் சாமான்களையும் கைப்பற்றிக் கொண்டு என்னையும் என் குடும்பத்தினர் அனைவரையும் தெருவிலே தள்ளிவிட்டனர்
நான் தவறு ஏதும் செய் வில்லை. எனது தொழில் நிரம் தரம்ாக்கி உரிய சலுகைகளே9
Quồ[Uề gỡ(U) thu lạ. Q& Irgộáò அமைச்சர், மறுவாழ்வுஅளிப்பு இயக்குனர் அகதிகள் கூட்டு றவு வங்கி ஆகிய அதிகாரி களுக்கு மனுச் செய்தேன்.
இதை ஒர் தவறுக கருதியே நிர்வாகம் என்னேப் பலி வாய்கி விட்டது. தொழில் இன்றி வீடின்றி உணவின்றிஒரு அக திக்கு இங்கு என்ன செய்ய முடியும் ? எனது மனேவி பிரச வித்த குழந்தை இறந்து விட் டது. எனது தந்தையும் இறந்து பேணுச் குடும்பத்தில் மற்ற வர்களும் உயிருக்குப் போரா டிக் கொண்டிருக்கிருேம்.
அகதிகள் கூட்டுறவு வங் கிக்கு மனுப் போட்டேன். மறு வாழ்வளிப்பு இயக்குனருக்கும் எழுதினேன் தொழில் அமைச் சருக்கும் அறிவித்தேன். முடி
வில்லை. கடைசியாக எனது நிலைமையை விளக்கி நிவரா னம் கேட்டு முதல் அமைச்ச ருக்கு 17-1-8ல்ே மனுச் செய் தேன். எந்த நிவாரணமும் இதுவரை கிடைக்கவில்லை. கருணையுள்ள ஒருவர் எனக்கும் எனது குடும்பத்திற்கும் கால் வயிற்று கஞ்சி ஊற்றி வருகிருச்
இலங்கையில் உள்ள இந் திம் மறுவாழ்வளிப்பு அதிகாரி கள் எனக்கு கோடுத்த உறுதி Gorba sir Tatica?
 

மறுவாழ்வு
ܦܰ
அகதிகள் கூட்டுறவு வங்கி இப்பிரச்சிகோயில் ஏன் தீர்த்து anaidh aeráidteardso? என க் கு வேறு நிறுவனத்திலாவது தொ ழில் தேடிக் கொடுத்திருக்க லாம். அதையும் செய்யவில்லெ
es 49sglêS SfâUT Lurvs கடன் வழங்கப்படுகிறது. வீடு கட்டிக் கொள்வதற்கும் கடன் உதவி செய்ய ப் படுகிறது. இந் த அடிப்படையிலாவது எனக்கு அரசு உதவி செய் தால் நான் சொந்த முயற்சி யில் பிழைத்துக் கொள்ள Up tq u b.
தங்கள் பத்திரிகை இலங்கை uitar G3ugar p b : Gasahaa
ருந்து குடிபெயர்ந்து வரு
வோரின் இ ன் ன ல் க ளே த்
துடைக்கப் பாடுபடுவதாக அறிந்து தங்களுக்கு எனது நிலையை எடுத்துக் கூறி எழு தியுள்ளேன்.
தங்கள்
Lufendi aru? லாக எனக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படின் தானும்
எனது குடும்ப அங்கத்தவர் கள் அனைவரும் தங்களின் சேவைக்கு வாழ்நாள் முழு வதும் நன்றி மறவாதிருப் GuTuh
-ரத்தினம்
r ii) li
தாம்பரம்.
குறிப்பு இது கு றி த் து தாயகம் திரும்பியோர் கூட் டுறவு வங்கியிடம் வி ளக் கம் கேட்டிருந்தோம் இது பிர சுரமாகும் வரை பதில் எது வும் கிடைக்கவில்லை.
ஆசிரியர்.
பயிற்சிபெற முடியவில்லை
நான் இலங்கை - இந்திய a-Ledrutąö608u9sów Jtą 6வுக் சீட்டு ஒய், 04 8883) பெற்று 24.9.88 அன்று இந்தி யா திரும்பினன். இந் தி : ர துரதரகத்தின் மறுவாழ்வுக் áSisop aÁsaflaðeðr áft 'sr' * í så7 மூலம் இந்தியாவில் சென்ன அம்பத்தூர் (T.T.) தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி
மதிக்கப்பட்டேன். :
ஜூலை மாதத்திலே அந்த பயிற்சியின் Garg ni adhur au நான் இலங்கையில் ஜூைை மாதத்தில் ஏற்பட்ட இனக்கல வரத்தால் சேர முடியாது பேர். னதால் செப்டம்பர் மாதத்தில் Garfis(35sdr.
முதல் தாள் மட்டுமேபயிற்சி asid Garit fb GB6ðr. Srsdir softh பணம் இல்லாத காரணத்தால், உணவுஏனய சிலவுக்குபணம் இன்றி தொடர்ந்து பயிற்சியை தொடர்வதற்கு ea a l ' L கிடைக்கவில்லை, பயிற்சி நில யத்தின் தலைவரோ எனக்கு வழங்கப்படும் தொகை ஆறு மாதத்துக்கு பின்னரே கிடைக் கும் என்றும் அது வரை உண Mosbes GeFT bésûU sur A36054 கொண் டே சமாளித்துக் கொள்ளவேண்டும் என்று கூறி விட்டார் இதனால் தொடர்ந்து பயிற்சி பெற முடியாத நிலை யில், மறுவாழ்வுத்துறை இயக் குனரை நாடினேன். அவரோ வேறு எந்தவகையிலும் உதவி செய்ய வழி இல்லை என்று கூறிவிட்டார்
sit ser , த மி ழ க முதல்வரின் செயலானரிடம் முறையிட்டதன் பயனாக இப் போது திருச்சி தாயகம் திரும் பியோர் முகாமில் தங்கிஇருக்க அனுமதிக்கிடைத்து தங்கியுள் (swów.
- தற்போது என் பெற்றோர்
களும் வந்துவிட்டாலும் பயிற் சியில் சேர வசதியில்லை
தான் தொடர்ந்து பயிற்சி
நிலையத்தில் சேர்ந்து எனது பயிற்சியை தொடர விரும்புகி றேன். ஏதும் வழியுண்டா ?
எஸ்.சந்தனம் கொட்டப்பட்டு-திருச்சி

Page 4
4. Désa Sir Ad
- ar
நாட்டுப் பாடல்கள் கூறும் மலையகத் தமிழர் கதை
உண்ண LSTM M SLLLL STT S LLL LML SL STLETLL0L TTT TL LLLLLL தேவைகளுக்கு வழியில்லாமல்- வானம் கருக்காது ம  ைழப் பொழியாது பூமி விளையாது வயல் களிலிருந்து அறுத்தடித்து கட்டி மூட்டை மூட்டையாக வீட்டை நிரப்பும் நிலமைமாறி வறுமைப்பிணியில் தமிழ் நாடு சிக்கித் திணறிய காலமது சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்
இதே வேளையில் தான் உலகெல்லாம் ஆதிக்க வெறி மில் வெற்றிகொண்டு கொடி கட்டி ஆண்ட ஆங்கிலேயர் கள். இலங்கைத் தீவின் மல்ப் பிறதேசங்களின் மண் வளத்தால் மழைவளத்தால் செல்வவளம் பெருக்க துடித் துக் கொண்டிருந்தார்கள். செறிந்த காடுகளே அழித்து மலே க3ளத்திருத்தி கோப்பிச் செய்கை செய் 1 ஆயத்தமானுர்கள்.
காடுகளையழித்துப் பண்படுத்தி கோப்பி பயிர் செய்ய குறைந்த கூலிக்கு வேலை செய்யக் கூ டி ய  ெத பூழி லாளர்கள் தேவைப்பட்டார்கள், அதற்கு த மிழ் நாட்டில் கோரத் தாண்டவமாடிய வரட்சியும் வறுமையும் துணைப் புரிந்தது அதே வேளையில் ஜமீன்களின் கீழ் ஒடுக்கப்பட்டு துன்பமுற்ற ஏழை மக்களின் துயரமும் வழிகோலியது.
அந்த காலக்கட்டத்தியெல்லாம் இந்தியாவில் சுதந்திரப் LTLLL S S S LLTLTTTTLLLLL LLLLL SYTTTTSTTT TTLLTT LLTeT L திரட்ட முடியாதக் காரணத்தாலும் தமிழ் மொழியைப் பேச வும் கேட்டுப் புரிந்து கொள்ள முடியாதக் காரணத்தாலும் ஏஜண்டுகளை வைத்து கூலிக்கு ஆட்களைத் திரட்டத் தொடங் கிஞர்கள், அந்த ஏஜன் டுகள் தான் பெரிய க ங் கா னி கள்" என்று அழைக்கப்பட்டவர்கள். வெள்&ளத் துரைமார்களின் கீழ் பெரிய கங்காணிகள் ஆள்கட்டும்? தமது வேலையை ஆரம்பித்து வைத்தார்கள்.
இலங்கையைப் பற்றி இங்குள்ளப் பலருக்குத் தெரி பாது பெரிய கங்காணிகள் இலங்கையைப் பற்றி இருப்பதை யும் இல்லாதையும் கூறி அவர்களே அவர்களின் உள்ளத் தைக் கவர்ந்தனர்.
“Sisfreiwr Bf Gasar ħsieu
No pe D வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு தென் கிழக்கே Q6Avdij608 srsSrp (36T GAsdrub
என்று இப்படித்தான் இலங்கைத் தீவை முதன் முதல் அறிமுகம் செய்து வைத்தார்கள். ۔۔۔۔
சிலருக்கோ சந்தேகம். இந்த இலங்கை மண்ணேப்பற்றி. இலங்கையை எப்படி யெப்படியோ கற்பனை செய்து பார்த்தார் கள் கேள்விகள் எழுப்பி சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள முயன்றனர்.
as fig troops afr sys.sh a-sirlfur-sta erpp Gp44 dalah Qanaba alabril ruh
ZLTzS STTTT ETTT S LLLTT TTLL TTttELLL LLLLLLLT றதே என்றெல்லாம் கேள்ளிகளுக்கு மேல் கே ன் வி த ன் ாழுப்பி சந்தேக்ங்களேத் தீர்க்க முயன்றனர்.

'IannirÞsa ssir ” B4
காற்று மழை அதிகமில்லை ஏற்றம் இறக்கம் மெத்த இல்லை
t
வோழைப்பழத்திலே வீடு மெழுகியே ajFergáig urág) Galgbí6soljutá துப்படிபட்ட இலங்கை சீமையை Q) s T (soun Garg 6t 6uosah as Tysoror th” 1. என்றெல்லாம் கங்காணியார்கள் சாதுரியமாக பதிலளித் So.
Badiana ko, gib 6r 6s *G AJAB fð srs és áb as T seus as 6ħr ஆளாகப் பறந்தார்கள்; ஆடி ஓடி ஆள் பிடிக்க முயன்ரு கள்.
கங்காணி ஐயாவே வாாருமையா ஒரு காரியம் செல்லுறேன் கேளுமையா சில்லரை தங்காணி சேவகமே நீங்க சீமைக்குப் போய் வாங்க அக்கரையாய் அந்த கங்காணிக3ளப் பற்றி எல்லாம் அப்போது பேசிய கொண்டார்கள். இலங்கைக்கு ஆள் கட்ட அ  ைழ த் து க் கொண்டி ந்க கங்காணிகளே ப் பற்றி பல்வேறு அபிப்பிரயங்கள் கொண்டியிருந்தார்கள்.
கங்காணி ஐயா பயப்படாதே கப்பல் கடல்கரை வந்து சேரும் ஆளுங்க அம்புக இல்லாட்டி-துரை வட்டிகள் வாசிகள் போட்டெடுப்பார்? ஆள் கட்டிக் கொண்டு போகும்வரை கங்காணிக்கு கவலை தான். கப்பல் ஏறும் வரை லாபநஷ்ட கணக்கு தான். இல்லா
g)
விட்டால் அவர்களே அனுப்பும் வெள்ளைத்துரைகள் கொடுத்த தற்கு வட்டியும் டிாசிகளும் போட்டு விடுவார்கள்.
வெள்ளே சட்டை ஒன்று போட்டுக் கொண்டார் வெள்ளே குஞ்ச மொன்றை வைத்துக் கொண்டார். துள்ளுராசி சீமைக்கு ஆள்கட்டிப் போவதற்கு சோக்கைப் பாரடி தோழிப் பெண் காள்?
அரை சார் துண்டையும் வாங்கிக் கொண்டார் அவர் தகரத் துண்டையும் சேப்பில் வைத்தார் கடல் தாண்டியே சிமைக்கு போவதற்கு காலத்தைப் பாரடி பெண்டுகளா?
TTTTS0TT S STLTTTLTTL TLLTTTLS GLTTGSLTLLLLLLL LLLLLT ருசிகள், சீமான்களைப் போல தம்மை அலங்கரித்துக் கொண் டார்கள். தங்களுக்கு பழக்கமில்லாத சட்டையும், கோட்டும் போட்டு அலங்கரித்துக் கொண்டார்கள். எல்லாம்
தஞ்சாவூர் முதல் சேலம் வரையும்
கும் பிட்டழைத்தாராம் பெஞ்சுக்கு காசுக்கு"த்தான் இலங்கைக்கு போய் விடலாமா என்ற ஆசை பலருக்கு. என் ருலும் அந்த மண்ணைப்பற்றி தப்பான செய்திகள் அச்சத்தை மூட்டின அதனுள் சிலர் போவதற்குத் தயங்கிருர்கள்.
o escribir tą 66ðirq- 6T6bT (GOUDOBABLT-LOT or கண்டிக்கு நீ போகா தேடா முத்து விற்கும் கண்டியிலே மாமா முன் பழக்கம் யாருமில்ல'
அந்த அச்சத்தை ஒருபெண் புலப்படுத்துவதாக அமை கிறது இந்த பாடல். இன்னும்
(earl-gth)

Page 5
gts) 63ur °84
6
ன்ெடா asar 60 g de soirth அக இத சொல்லி என் கவு ரவுத்தையும் கெடுக்குருசாயா?
வெளியே தலை காட்டவே Gosnu suar இருக் கிற து" என்று அதையே வைத்து இல் suas tuto 6) sous 6ub UTLஆரம்பித்து விடுவார். இத குலே ஊரில் கூட யாரிடம் வாயைத் திறக்க முடியவில்லை
ஆளில்லாத காட்டில் விட் டது போன்ற திலை எனக்கு, பைத்தியம் பிடிக்காத குறை தான்.
இப்போதும் எனக்கு நன்றக நினைவிருக்கிறதுநான். இந் u 6Nšeb aj báj ab (3 v Q9 மாதங்களில் மகிழ்ச்சியடைந்த ஒரு நாள் அது. அதுவே என் துக்கத்தையும் பீரீடச் செய் *திது.
அது-சபீனுவின் க டி த ம் வந்த நாள் தான்.
நான் இந்தியா வந்து சேர்ந் தவுடன் அவளுக்கும் நண்பர் களுக்கும் வேண்டியவர்களுக் கும் கடிதம் பேட்டது தன் அதற்கு பி ன் ஞ ல் நான் யாருக்கும் கடிதம் போடவே இல்லை என்னுல் பே ா ட
முடியவில்லை வந்த கடிதங்
களுக்கு கூட நான் எதுவுமே எழுதவில்லே எல்லாவற்றை யும மறக்கடிக்கிற அளவுக்கு
இந்த ஊர் வாழ்க்கை என்ன .
அதளப்பாதாளத்தில் தள்ளி விட்டது.
er 1969) - Asia. L. G3 s r uŮLuL"(9 எழுதியிருந்தாள்.
கடல் கடந்து போனதும் எல்லாவற்றையும் மற ந் துப் GB u friu sê data5 FT T? இப்படி
தான் எல்லோரும் போனதும் மறந்துப்போய் விடுவார்கள் என்பது போல நீங்களும் மறந்து போய் விட்டீர்களா? எப்படி உங்களுக்கு மறக்க முடிந்தது; மறந்திருக்க முடிகி
مسه لتقD
நீங்கள் எ ல் லோ ரும் போனது இன்னமும் எங்க ளுக்கு பெரிய குறையாக இருக்கிறது இந்த இட மே Qsugoở (ềertạ. பே ா ன து போல இருக்கிறது. எதையோ பறிக்கொடுத்த மாதிரி இருக் கிறது.
எப்பொழுது உ ங் க ள் நினைவுதான் பி சிந் துபோன வேதனேயும் வாட்டுகிறது.
''Stuttyth s G A 5 ஆண்டு கடைசிக்குள் வந்து விடுவோம் என்று நினைக்கி றேன். அதுவரை மறக்காமல்
)(5ůl assurr? .
அடிக்கடி கடிதம் எழுதுங் கள்” - நீண்ட கடிதமே எழு தியிருந்தாள் நீண்ட இ ைட வெளிக்குப்பின் வந்த அவ ளது கடிதம் என் துன் படம் துயரத்தை யெல்லாம் எங் கேயே விரட்டியடித்தது.
துன்பத்திலிருந்தும் துயரத் திலிருந்தும் விடுதலை பெற்ற நெஞ் சில் பழைய நினைவுகள் ß bhs QbHüLrs ossoréh கின்றது.
என்னுல் தாங்க க் கூட முடியவில்லே,
இேனி மேல அது மாதிரி வாழ்வு வருமா?
குமுறிக் குமுறிக் அழுதே விட்டேன். கான் தங்கை கூட பார்த்து விட்டு கோட்டாள்.
*அண்ணு ஏங்கண்ணு அழு
a des'
 

Dg6õhi Tara
கேட்கும் போதே அவளும் அழுது விட்டாள்
o6pigolò già dò G suo iò un r &RCBaos adr fawr 6.” Sir Gâr gy அந்த கடிதத்தை அவளிடம் கொடுத்தேன்
el a sír 96ogs u a t ái ág விட்டு சொன் ஞ ள் இனி அதை நினைச்சு என்னு ஆகப் போகிறது? நம்ம தல வி தி இப்பிடி ஆயிடுச்சு?
அவனே எனக்கு ஆறுதல் சொன்னுள் அண்ணு நீங் களே அதைரியப்பட்டா, எங் களுக்கு யாருண்ணு துணை
அம்மாவும், அப்பாவும் இனி
தேறுவாங்கன்னு சொல்ல முடி
யாதுண்ணு அழாதேயுங்க
அண்ணு” s
அவள் சொன் ன  ைதத்
தொடர்ந்து, நமக்கு ஒருவழி
பிறக்கும் என்று நான் அமை
u at G sær ன் ஆணுல்ை
6);$ பிறந்தால் வழி பிறக்கும் என்றுசொல்வார்கள். தை என் னவோ பிறந்து, எங்களுக்கு வழிதான் பிறக்கவில்லை.
6Tsir unruor GaPT sdresorJqநடந்துகொள்ளவில்லை வாங் கிய பணத்தையும் கொடுக்க á cabo Trius slåss 6T6tbsaorth செய்துக் கொ டு ப் ப த ரக Q8Fi 6sb 6OT . 6 T gö5 6JAbuTC69 s6oar செய்பவில்லை,
ஒரு நாள் பெரிய வாக்குவா தமே எங்களுக்கு வந்துவிட் ه القوسيا
வந்ததும் கொண்டு வந்த
பணத்தையெல்லாம் வாங்கிக் கிட்டீங்க நங்க வாழ்றது இல் 60o vo Luar ? 5T 5 5 JD 5Jr j5.r o0o „YT 6 ğö நாங்க இப்படியே உட்காந்தி ருக்கிறது. அ வ ச ர ஆபத்துக் குக் கூட அஞ்சு கா சு வாங் கிக்க முடியல்லை நீங்க செய் யுற நல்லால்லே மாமா" என்று
GBU GAu Grow quU filosos (as
வந்து விட்டேன்.
ஆ. நான் என்னா ஒய் களை மோசம் பண்ணிட்டனா ஊருக்கு வந்ததுமே ஒங் 8ள விட்டுடாம. வச்சி சோ று போட்டுக்கிட்டு இருக்குறேன் டா. இத யாராளடா செய்பமு டியும்? என்று, ஏதோ எங்க ளுக்காக பெரிய தியத்தையே செய்து விட்டது போல ஆரம்
355 r f.
இலங்கையில் இருக்கும் போது எய்களுக்கு கடித திற்கு மேல் கடிதம் எழுதினுள். *ஊ ரு க்கு வந்து விடுங்கள்" என்று எழுதி எழுதி எங்கள் ஆர்வத்தையும் துடிப்பைபும் அதிகப் படுத்தியதில்- இவருக் கும் பங்குண்டு அத்துடனேயே A5 roku sal af Lu Tassau gq-ů போ யிருக்க லா ம். அதை தடுத்து தன்னுேடு இருத்திய aGth {N a f - T s6 °Cerg போடுவதாக" சொல்கிருர் அது வும் தன் தங்கையாயிற்றே தங் கையின் குடும்பமாயிற்றே அக் கரையிலா போடுகிருர், அது வும் இல்லை. இத்தனை கால மும் எங்க ள் நிலத்திலிருந்து கிடைக்கிற குத்தகை தெல்ல அவர்தான் அனுபவிக்கிருர்,
இவர்தான் கேட்கிருர், இதை யெல்லாம். யாரால் கெய்யமுடி யும் என்று, எதையும் சிந்திதது தான் பேசுகிருரா இல்லை திட் டம் போட்டுதான் . . . புரிய
இருந்தும் ஏதோ இணு மாக சோறு போடுவது போல அல் abar C3 Lu a dis (as it 6Torég Quirgyás Gyptquaálata. Lubgláb கொண்டுவந்தது.
'நீங்க என்னு சும்மாவா எங்களுக்கு சோறு போடுநீங்க இத்தனே காலமும் அந்த குத் தகை நெல் எல்ல8 ம் நீங்கத் தான் வங்கி அனுபவிக்றீங்க இல்ல நாங்கத்தான் ஓங்க ளோடேயே த தி கணு ம் ஆறு sab seperlul Guertor, Sabai asr னே இருங்கன்னு இங்க உக் காரவைச்சிங்க கொண்டு வந்த
பணத்தையும் வாங்கு மொத்
தமா வச்சிக்கிட்டு இல்லாத கதை யெல்லாம் பேசுfங்க".
அத்தனேயையும் வெளிப்ப டையாகவே. பேசிவிட்டேன்.
o o strer sorur இல்லாத கதை எல்லாம் பேசறே. தம் பி டி காசுக்குக் கூட எங்கிட்ட
கணக்கு இருக்குடா
Gar r is is & disr y if as if it) இரண்டு நபர்களே வைத்துக்
| 6576ówG 93 66wrä608ub
காட்டிகுசி.
அந்தக் கணக்கு எனக்கு தல சுற்றியது தாங்கள் வந் ததிலிருந்து கொடுத்த சாப் பாட்டுக் கணக்கு; பிரயாணக் செலவு தாங்க ள் இந்தியா ases on is sõbb, 6T ko s 8Tr (3- à Luis 8th Lu ta s)

Page 6
GES
LADé556 Gsfr
(5-ih Luis Áð Gas TL-d &áf)
அவர் மண்டபம் கே ம் ப் வந்து அழைத்து வந்து சிலவு m-t” Lut - 35rtỉi 65 tạ- 6Tđể g மருந்து டாக்டர் கணக்கு அவ்வப்போது வ ர ல் கி ய கணக்கு வருவதற்கு முன் (gooBao Tadus (eg Aba Tas Lurdt யாரோ எங்கள் அப்பா வழி உறவினர்களுக்கு செய்த கல் யாண கருமாதி என்றும்செய்ததாக கணக்கு என்று பலவாறு காட்டிஞர்.
சாட்சிக்கு வந்திருந்த Qersbbé es rørtessir “arri bir aðr” என்று தலையை ஆட்டினர். அவர்களுக்கு என்ன தெரி யும்? தெரிந்தாலும் சொல்ல ung L"LLTf, ASTuDésG8656ôT Quß Lʼ creărp sut-8u C a n dea தென்றலும் அதஞலே தங் ஆளுக்கு நன்மை உ ண் டா 6Tsi gol uri durdassir Suf uah இருக்கிறதோ இ ல் லே யோ தங்களுக்கு நன்மை இருக்கு Gosh (3sb suăsirso arde suga gL fair rī வாக இவர்களால் எதையும் Gréot debutté es qpquedaskibalbay. a- u er a s á á fð S ST6ðrS வார்த்தை பே சு வ ரீ க ள் sgšgs " (9 pásů C U M' di விடுவர்கள்.
காட்டிய கணக்குபோக மீதி பணத்தை விரைவில் தீர்த்து விடுவதாக ஒரு முடி  ைவசி சொல்லிவிட்டார். அதற்குமேல் என் மாமாவிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது என்பது தெளிவாகிவிடடது
அதற்கு மேல் நாங்களும் அவரோடு இருக்க விரும்ப வி சில. இருக்க முடியாத அள விற் ற எங்களுக்குள் வெறுபடி, கசப்பும் வளர்த்து விட்டது.
வாடகைக்கு ஒரு வீடு ஏற் பாடு செய்து தனியாக குடியே
Bauwruh.
oh 6rr வாய் ஒயவில்லை
LoTor 66söT
*ம். நல்லது பண்ணனுமு இறுதான் இருந்தேன் அதுக் குள்ள pgôởféléfiltrer இவனால இந்த ஊருல என்ன பண்ணிப்புட முடியும் பக்கு றேன் இவனால ஒரு மயிர sa o 9áš3 (upiq-u ost 2" srsôr pu மற்றவர்களிடம் கரித்து விக்ட்
டிக் கெண்டுதான் இருந்தார். மற்றவர்கள் பேசாவிட்டாலும் தாமே வலியப் பேசிப் பேசி தன் செயல்களுக்கு தியாயம்
espòs d.
அவரது செயலுக்குத் தகுந்த மாதிரிதான் எங்கள் வாழ்க்கை யிலும் அடிமேல் அடிவிழுந்
b.
அதற்குப் பின்னல், ஒரு இரண்டு மாதங்கள் போயிருக்
கும்
எதிர்பாராத வகையில் அப் பா இறந்துப் போய்விட்டார்.
ஒரு நாள் ஜூரத்தில் படுத் தார். கிராத்திலிருக்கும் டாக் L. ஒருவரைக் கூட்டிக் 6676öT (9 ai fiğ, aset fıtı dur'. டோம். மருந்து கொடுத்தோம் ஜ"ரம் மேலும் கடுமையானதே தவிர குறையவில்லை, திருச்சிக் குக் கொண்டு போய் ஒருடாக் டரிடம் காட்டினுேம். அவரும் ஊசிப்போட்டுமருந்தும்எழுதிக் 6as G25As Tif,
ஊருக்கு திரும்பும் " போது ஜ"ரம் தணித்திருந்தது. அன் றைக்கு நன்ருக இருந்தார்.மறு நாள் பழையபடி ஜூரம் கடுமை (UT6ygy. - féL-át எழுதிக் கொடுத்த மருந்தையும் மாத் திரையும் தொடர்ந்து கொடுத் Gørth.
UGRysår - ?, அதற்கு அடுத்த நாள்
és Arau96b 5 g sér Genuan Cau போய்,குளித்துவிட்டு வரலாம் என்று வயற்காட்டுப்பக்கம் போயிருந்தேன். பல்லவிளக்கி கேணியில் குளிக்கலாம் என்று இறங்கி இருப்பேன்
*அண்ணு அண்ணு.”*
பக்கத்து வீட்டுப் பையன் ஒடி வந்தேன்.
கேனரியில் 667 parop
திமிர் Ab0356öı
* என்ன? என்றுகூட எனக்கு
கேட்கத் தைரியம் எழவில்&ல.
உங்க அப்பாவுக்கு ஒரு மா திரி இருக்குண்ணு." ஒன்ன பாக்குனும்கிருராம்? என்று Cassifi - Griqalo நின்றவாறு éಹಿತಿg೫ . "

மறுவாழ்வு
“Gir 784
நான் சட்டைக் கூட போட
வில்லை. விழுந் த டி த் துக் கொண் ஒடினேன்.
absode, "Our all as sy’ur CuDTarià LaTavus” Gus u6.- rot - r GunpGa8r யில் ஒன்ன பாக்குனு முன்னும் ஆசைப்பட்டாருடா" என்ற என் அம்மாவின் அழுகுரலும் gipi") Lu Affri:Lyth Asir GBRIT 6 Tedi deor eang வேற்றது
கடைசி நேரத்தில் அப்பா வின் அந்த ஆசையைக் கூட நிறைவேற்ற என்னுல் முடியா மல் போய் விட்டது.
அவர் என்னென்ன ஆசைப் பட்டாரோ, அவரது கடைசி ஆசை என்னவோ நிலத்தில் பாடுபட வேண்டு மென்பது தான். சி. எவன் எவன் கிட்டேயோ கைகட்டி சேவகம் செய்கிறதற்கு எங்கா வது ரோட்டுல துண்டப் போட்டு பிச்சை எடுக்கலாம்? என்று அங்கே-தோட்டத்தில் சில சில நேரங்களில் சலிப் டைந்து போகும் அப்பா என் Gorsi szor e. 676 sOsvetacrth aer (q.(5urril 6, 5 as 6L6Gr யே கொண்டு வந்த பணத்தில்
கரண்ட் இழுத்து பம்பு சேட்
போட்டு விடவேண்டும்; தள் னே arísnu ar T uuth uGabr Goor வேண்டுமென்ற திட்டமெல் லாம் போட்டார். ஆணுல் ஒரு நாள் கூட சொந்த மண்ணில் ஆசையோடு - உரிமையோடு நின்று பார்க்கக் அவருக்குக் கொடுத்து வைக்கவில்லை,
அந்த வருடம் குத்ததைக் காரர் வயலவிடுவதற்குள்ளாக வே என் அப்பா போய்விட்டி T.
Gescr GSTb6Ö Curu ருந்த அந்த வேண்யிலும் எரி கிற நெருப்பில் suff" đắp toơ ấĐfì ưôIrưnir sứì su&r ரம் பேசத்தயங்கவில்லே
எல்லாத்துக்கும் இவன் தான் காரணம். நல்ல மனுசன் வீணு கொன்னுட்டான். என் ளுேட இருந்திருந்தா அவர் ar as * *q (babas una "Cadw ” என்று என்னே குற்றம் சாட்டு வதுபோல அடுத்தவரிடம் சுய பிரதாபம் பேசவும் தயங்க sesuo.
உதவிகளுக்குவழியே მ)&სბია
Ab(06b உபத்திரவங்களுக் கோகுறைவே இருக்கவில்ல.
சொந்த
களை வெட்டி,
Teresort
ஏன் தான் விடிகிறதோ?என்று
தான் ஒவ்வொரு நாளும் படுக்
கையை விட்டு எழும் போது இருக்கும். துன்பதினேவுகளோ டே எழ வேண்டி இருந்தது தூக்கத்தைக் கலப்பதே துன் பத்தையும் துயரத்தையும் கலந்து ஒலிக்கிற சோகக் குரல் AST-o
தூரத்திலிருக்கும் situs) களில், ஏற்றம் இரைக்கும் உழ வர்கள் பாடுபட்டு கேனியிலி ருந்து நீரை இழு த் து வெ னி யே இ ைற க் கி ற பரிகள் இத்தனை இத் தன என்று எண்ணி எண் ணி ப் பாடும் அந்த ஏற்றப்பாடல்
Sver.
அந்த பாட்டு எ ன க் கு சோகமாக இருக்கும். எல்லா வற்றையும் இ ழ ந் து பறி கொடுத்து நிற்கும் தவிப்பைக் கிளப்பும் அந்த பாட்டெழுப் பும் சோகத்திற்கு தகுந்த மாதிரி அந்த ஏற்றத்துக்கும் பெயர் கவலை ஏற்றம் தான்
அந்த கிளர்ச்சி மிகு ந் த
நினைவுகளோடு அந்த அதி கால வேளையில் எழுந் து வயலுக்கு நடையைக் கட்டு வேன்.
அந்த வேளையில் வயலுக்கு பேரனுல்தான், ஏற்றம் இறைத் gyás Gas T stb. Ig-(gjákgub "ajsgá கார*ளுேடு நின் ருல் தான். R-fusajaar getsureordo ஒரு முழம் கட்டை எ ன் று சொல்லுகிற மாதிரி வைத்த பயிரை காப்பாற்ற முடியும் எருப்போட்டு மருந்தடித்தும் காப்பாற்ற முடி
uth af7 daerah Titš a86 Gerdás Cypt-Lü
Alfrékesfgal (appá s,pstar வயலின்ஒவ்வொரு குண்டாக urfaba self soft a (e Gauesibar.
சொந்த வயனில் பாடுபட Causadow Gih GT6Sr gp 6 Tarsor'ur பட்ட ஆசையை நான் நிறை வேற்றத் தொடங்கினேன்=
(தொடரும்)

Page 7
gosir PB4 ട്ടി
ஸ்தாபன திரட் fold in Ta jба)T бПII
தொபன திரட்சியற்ற @sarösos snífsskr 6r sér usuð assir தமிழகத்து சமுதாயத்தின் அடித்தட்டில் வாழ்ந்துவரும் பாட்டாளிகளாவார்கள். நாட் டிலுள்ள உழைக்கும் ம க் க ளின் சரிபாதி உழைப்பாளி கள் நாள் முழுவதும் வியர்வை சொட்ட கடினமாக உழைத்து விட்டு எண்ணிக்கையில் கணி சரிாக இருந்தும் கட்டா கத் áSg sin (G9 Gurth (tuair ar sio str பன வலுக்குறைந்தவர்களாக இருப்பவர்கள். இ வ ரி க ரூ டைய உழைப்புக்கு குறைந்த கூலி கொடுத்து கொள் இள su viudos oral Lib ofia டம் அடைகிறது. தொழில் களின் ஆண்டறிக்கை 1977 78ன் படி உற் பத்திப் பொருட் களின் மதிப்புபவில் இக் கடின உழைப் ப7 வரிகளின் ச* ராக் திட பங்கு441. இருந்து 1978-79 ல் 34 ஆகக் குறைத் துள்ளது என்று புள்ளி விவ ரம் சொல்கிறது. இதுவே இக் a tg 6or 2 - 60 g) Ü u r suf saknák கரண்டுவதின் தீவிரத்தன்மை யையும், மோசமான ஊதிய நிலமையையும் எடுத்து க் காட்டப் போதுமானது.
1977 78ம் ஆண்டு அகில இந்திய நுகர்பொருள் குறி பீட்டு சராசரி எண் 824க்கு வறுமைக் கோட்டின் நபர் வரு மானம் மாதம் கிராமப்புறத்தில் 2,400 கெலோரி ஊட்டசக்தி பெற ரூ.65 என்றும் நகர்ப் புறத்தில் 2, 100 கெலோரி ஊட்ட ச க் தி பெற ரூ. 75 எ ன் றும் பாராளுமன்றத்தில் 1980 டிசம்பரில் அரசு அறி வித்தது. அதன்படி 4 பேர் கொண்ட ஒரு குடும் பத்திற்கு அவர் அவர் மனேவி. இரு குழந்தைகள் வறுமைக்கோட் q-Gðir Gajah' of 67 ud or GT stið áfegrar மப் புறத்தில் ரூ. 195ம். நகர்ப் புறத்தில் ரூ. 225 ம் கிடைக்க வேண்டும். ஆணுல் 1977-78ல் தமிழ் நாட்டின் ஜனத் தொகை usio 887.08 suurePub Gutasar
வாழ்கின்றவர்களின்
வறுமைக்கோட்டின் கீழ் அதா வது 52 12 சதவிகிதத்தினர் வாழ்கின்றனர் என்று அரசு தெரிவித்தது. .
ஜூன் 1988ல் நுகர்பொருள் குறியீட் டு எண் 578 ஆக உயர்ந்துள்ள நிலையில் வரு மானம் கி ராமப் புறத்தில்
ரூ. 1 ம்ே, நகர்ப்புறத்தில் கு.
188úb abálps, el a dr. u. a. 4 பேர் கொண்ட ஒரு குடும் பம் வறுமைக்கோட்டின் வரு வாய் கிராமப்புறத்தில் ரூ 848ம் நகர்ப்புறத்தில் ரூ 899 ஆக இருக்க வேண்டு மென்பது AB stod y 6edposto JALU afstvo இதனுல் திமிழகத்தில் தற் போது வறுமைக்கோட்டின் கீழ் ETT ணிக்கை 65 சதவிகிதமாக al-Udig5 si 6rgy 6tor defi விபரங்கள் கூறுகின்றன.
தமிழ் நாட்டில் 1948-ம் ஆண்டு குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் கீழ் 43 தொழில் களைக் குறிப்பிட்டு அத்தொ ழில்களில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு அரசு குறைந்த பட்சக் கூலியை நிர் ணயம் செய்து வருகிறது, இது மட்டுமல்லாமல் லட்சக்கணக்
கான ஸ்தாபன திரட்சியற்ற
65 ToursT fasisir Sởar "Lås
தின் கீழ் கொண்டு வரப்படா
மல் இருக்கிருச்கள். சுரண் டலை ஒழிப்பதற் கென்று குறைந்தபட்சக் கூலிச்சட்டம் 1848ல் செய்யப்பட்டு 35 ஆண்டுகள் ஆளுலுைம் அரசின் மெத்தனக் கொள்கைகளால் வறுமைக் கோட்டின் கீழ் வாழ் கின்ற மக்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

மறுவாழ்வு
if L čfabi
தமிழக அரசிளுல் குறைந்தபட்ச கடலி ara-jägsör däp (a gallதொழில்கள் 43
1. விவசாயத் தொழிலாளி 2. ஆட்டோமோமைல்
u6ਹ ਪr ,ே சாயப்பட்டரை 4. செங்கல் ஒடு 5. தேயிலைத் தொழில் .ே முந்திரி தொழில் 7. சினிமா தொழில் 8. கயிறு தொழில் 9. ası ü9 Görget
O 85-q-uh var 6osRO ADVAT
மத் 12 as "Ladir g3db7 asfhadio
VM 9gsosri 12 sfLLs Cash)O 18. தங்கநகை தயாரித்தல் 14. பட்டு கைத்தறி 15, cosâogô
.ே ஆஸ்பத்திரி goad. DET Lð 17. பனியன் இதரபின்னல் 18 ஓட்டல் 19. லாண்டரி-துணி
துவைத்தல் 0ே. சுமை தூக்குதல் 2. Qullq-Ullra 28. ஸ்தல ஸ்தாபனம் 28,600五r 24. fosfor surfů 25. ஆயில் மில் 26. Cigiri. L-4 Gary8áb 87. aosAis 28. அச்சு 29. அரிசி, மாவு பருப்பு மில்கள் 80. Sgsil shuig á 82. So-C'hu gwrth 88 saust spær arti 84, es 6oo assir-afur fr
நிறுவனம் ----ر B5. Carr
7
33. மூக்குப் பொடி 87. கல் உடைத்தல் 88. செயற்கை வைரக்கல் தயாரித்தல் 99. தையற்தொழில் 40. தோல் பதனிடுதல்41. மரத்தோழில் 49. பிடி சுருட்டு, புகை
u92ඛo 48. Datasar, as usrth
Cur faat
குறைந்தபட்ச ஊதியம் திச் ணயித்தலும் அமுலாக்குத லும் அரசாங்கத்தின் சமுதா யக்கடமை என்பது அரசியல் அமைப்பு சட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் @6]ጪuêዎጠrus uዕ፡ S57 saorsrifas ளுக்கும் வேலே வாழ்வதற்குரிய ஊதியம் ஒரு மதிப்பான வாழ்க்கைத் தரத்தை உறுதிப் படுத்தக் கூடிய வேலை நிலை மை ஆகியவற்றை அளிப்ப தற்கு அரசு பாடுபட வேண் டும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் கூறுகின்றது. இதன qŮu6ODLudd Gropës Luar ஊதியம் நிர்ணயிப்பதற்கான விதிமுறைகனே அதனை அமு லாக்குவதற்கான நடைமுறை கனேயும் காண வேண்டும்.
a o su (3 * e 65rar art 6 Sir Jof th of Qatah Sar | 8 | -6điv Ulq- Eboo Abi Luar da Aub Adoctu945 esto qu வழிமுறைகள் •
1. தொழிலாளர்களின் மற் றும் அவரது குடும்பத் தேவை sodulu, Asrar áfesto Gur sur és வுள்ள ஊதிய மட்டத்தையும் விலைவாசியையும் சமூக பாது காப்பு நன்மைகளையும் இதர ergpasů 9 f656fašr a Arboa auera satuyuh en E. As A do கொண்டும்.
9. Guarar rör yr Alar téo சித் தேவைகளையும் உற்பத்தி திறனின் மட்ட த்தை யும், வேலேபாடு உயர்ந்த அளவை அடையவும் LugTrosfás 6 tu விரும்பும் விதத்தில் பொருளா Sag Quotíuúbur() aðrð Beausor á;
Besto Ga T6TGh eg q; ÜLJMaolகன உருவாக்க வேண்டும். ()

Page 8
udésar
தாயகம் திருப்பியே கூட்டுர (வரையறுக் (ஒரு மத்திய அர 144, கிரிம்ஸ் சாலை, ஆயிரம் ... s. 6Terr, 8854 84 1
தேர்தல் இவ்வங்கியில் பிரதிநிதிகளின் பேரவைக்கு ச நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அங்கத்தினர்களி படுகிறது.
1. தேர்தல் அலுவலர்களால், தேர்தல் அறிக்கை கு 2. நியமன பத்திாங்கள் தாக்கல் செய்வதற்கு கை
9 நியமனப்பத்திரங்கள் பார்வையிடுதல் மற்றும் செல்
பத்திரங்களின் பட்டியல் அறிவிக்கும் நள்
4. நியமனப்பத்திரங்களே வாபஸ் பெறுவதற்கும் மற் பத்திரங்களின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்படு
5. தேர்தல் நடத்தும் நாள் மற்றும் தேர்தல் முடிவு
இவ்வங்கியிலிருந்தோ அல்லது இவ் வங்கியின் ! தேதியன்று கவ&ண கடந்த பாக்கியில்லாமலிருக்கும் ஆ தொகைகளை செலுத்துவதில் த வருதவர்களுக்கு மட்டுே நீ ஒ:ன கடந்த கடன் பாக்கியையும் கேட்புத் தெ ை 30-6-1984 பிற்பகல் வரை அவகாசம் நீடித்துக் கொடு கத்தினர்களும் பயன்படுத்திக் கொண்டு தவணை கடந்த கட செலுததி தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத் தவனே கடந்த மற்றும் கேட்புததொ3ை பாக்கி பற்றிய வி அலுவலர்களிடம் கிடைக்கும்.
தமிழ நாட்டில் சென்னை நகரம், செங்கற்பட்டு, * (; தென் ஆற்காடு ஆகிய மாவட்டங்களி று!! ஆந்திரா க ச த டகா மற்றும் பாண்டிச்சே, மாநிலங் *ளரிலும் வசிக்கும் அல்லது விமாபாரம் அங்கத்தினர்கள். V
2. தமிழ்நாட்டில் சேலம், தர்மபுரி, பெரியார், கோய
மற்றும் நீலகிரி மர் வட்டங்களில் வசிக்கும் அல்ல பாரம் செய்யும் அங்கத்தினர்கள்
3. தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், திருநெ மற்றும் கன்னிமா குமரி மாவட்டங்" ஸ்ரில் வசிக்கு லது வியாபாரம் செய்யும் அங்கத்தினர்கள்
4. தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கோட்டை மாவட்டங்களில் வரிக்கும் அல்லது பரம் செய்யும் அங்கத்தினர்கள்
இவ் வங்கியின் செயல் எல்லையில் உள்ள மா இடம் ஆகிய விவரங்கள் சம்பந்தப்பட்ட தேதல் அதி வலகம் பஞ்சாயத்து யூனியன் ஆஸ்ணயர் அலுவலகம் ஆ

மறுவாழ்வு ஜூன் 984
ରା $ji Ij) ][ ରୋଗୀtiଏଁf ଭାfiଏଁ
கப்பட்டது)
சின் நிறுவனம்)
hi smrába, Ghafgő 25UT-600 00 6
நாள் 9-5-1984
9 g) ai i II
rர்பாளர்கள் டெலிகேட்டுகள்) தேர்தல் 20.8-1984 அன்று க் தகவலுக்கு தேர்தல தட்டம் கீழ்க்கண்டவாறு அறிவிக்கப
றிப்பிடப்படும் நாள் . 20.6.1984 مسیصد -df 5 star 6.7 1984 லக் கூடிய நியமனப்
e 7-7-1984 றும் செல்லக்கூடிய நியமனப்
நாள் 6.7 1994
iள் அறிவிக்கப்படும் நாள் eap 20-8- 1984
STLTT LEEL TY uS SccttLLL S TTTTTLSLSYLSL T t 0S0 000 அங்+த்தினர்களுக்கும் பங்குத் சொகை செலுத்துலகில் கேட்புத் வாக்குரிமை உண்டு. எனினும் 21-5 - 1984 அன்று ககளின் நிலுவையினையும் இவ் வங்கியில் செலுத்த வதற்கு க் கப்படுகின்றது. நீடிப்பு அவசாச சலுகையினை எல்லா அங் ன் ப? க்கி, டேட்புத்தொகை பாக்கி ஆகியவற்றை உடனடி (ாக திக் :ொள் எருமாறு வேண்டப் படுகிறது அங்கத்தினர்களின் பரங்கள் கீழ்க் குறிப்பிட்டுள்ளவாறு இவ் வங்கியின் வளர்ச்சி
Snur ið தலேமை வளர்ச்சி அலுவலர்
லும் மற் தாயகம் திரும் பியோர் கூட்டுறவு நிதி
ரி ஆகிய மற்றும் வளர்ச்சி வங்கி,
செய்யும்
Ger Gör 8kor - 6300 006.
*புத்தூர் வளர்ச்சி அலுவலர் வியா ab in uUa ih திருபு பியோர் கூட்டுறவு 向母 لاع
ாற்றும் வளர்ச்சி வங்கி 3, 8 சி, காட்டூர் தெரு பாப்பநாயக்கன் tu A 857 au , கோயம்புத்தூர்-641 037 ல்வேலி வளர்ச்சி அலுவலர், ம் அல் தாயகம் திரும் பியோர் கூட்டுறவு நிதி
- மற்றும் வளர்ச்சி வங்கி
4711 முதல் மாடி, பயணியர் விடுதி சாலை, அரசரடி, மதுரை-625 010 புதுக் வளர்ச்சி அலுவலர், வியா தாயகம் திரும்பியோர் கூட்டுறவு நிதி
மற்றும் வளர்ச்சி வங்கி 75, நடுத்தெரு வார்டு எண் 10 y TCL 6ño nugt tit
நிலங்கள் ஒவ்வொன்றிலும் தேர்தல் நடத்த குறித்த தேரம், *ா :ள4 ல் வட்டாட்சி: அலுவலக ம |*ோட்டாட்சியர் அலு
கிய இடங்களில் பின்ன தனியாக அறிவிக்கப்படும்,
ஏ. எம். சுந்தரராஜ், இ. ஆ. ப
நிச்சு 8 க இயக்குதச்

Page 9
பெண்கள் உயர்வுக்காக பாடுபட வேண்டும்!
"மக்கள் மறு வாழ்வு மகத் தான சேவை செய்து வருவது குறித்து பெரு மகிழ்ச்சி அடை கிறேன்.
இலங்கையில் இருந்து தாய ம்ே திரும்பியவர்கள் இ ந் த நாட்டிற்கு வந்த பின் ன ர், அவர்கள் அனுபவிக்கும் இன் னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்தியாவிலிருந்து ஒரு சமு திாயம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இலங்கை சென்றது நாட்டை வ ள மடக் கி யது, வாழ்வு தந்தது ஆணுல் அந்த த ட் டி ல் வாழ்வதற்கு அச் சமுதாயத்தில் உ ரு வ ர ன பரம்பரைக்கு உரிமை பில்லாது போய் விட்டது எ த் து ஐண வேதகன?
SIDb6U 600au CBIJ 5 Tu suariu கொண்டவர்கள். தாயக ம் திரும்பினுசிகள். இவர்கள் யார்? பெற்றேர்கள் மூலமாக திய நாட்டைப்பற்றி கூறக் கேட்டவர்கள் தானே. எனவே புதிய தொரு நாட்டில் புதிய தொரு வாழ்கையினை அமைத் துக் கொள்ள முன்வந்தவர்கள்
ஒரு புதிய சமு தாயத்தை உருவாக்கிக் கொள்ள முஆனந் திருக்கிறார்கள் இச்சமுதாயத் தில் வாழ்கின்ற பெண்களே பார்க்கும் போது பெ ரு ம்
suguras gā s d p இலங்கையில் வாழ்ந்தபோது உழைத்துக் கொ டுத்தால் போதும் என்ற நிலையில் வாழ்ந்தார்கள், கல்வி அ வைப்பற்றி சிந்திக்க தவறி பவகள், வயது வந்த ஆண், பெண் யாவருக்கும் தேயிலை
இந்
ரப்பர் தோட்டங்களில் வேலை வழங்கிவந்தார்கள், அவர்கள் 2-ழைத்தார்கள், ஊ தி யம் Guforfassir. ஆகுல் அவர் *sflsði Sósa nartá flssra அவர்கள் செய்து கொண்ட முயற்சி பூஜ்யமே
தோட்டங்களில் உழைத்து உழைத்தே ஓடாய்ப் போய் இந்த நாட்டில் காலடி வைத் திருக்கிருர்கள். இங்கு வந்த பின்னர் கூட அவர்களின் கல்வி கற்கும் ஆற்றல் எந்த அளவுக்கு இருக்கிறது என் பதை பார்க்கும்போது வேதனை தான் மிஞ்சிகிறது. ந ம து sys, sidd a 6AU6T & fi&ls esseer எவ்வளவு வ ச தி க  ைள வாய்ப்புகளை செய்து கொடுத் துள்ளது. அதனை நாம் ஏன் uugar u65 83 G as at sir ar (pq usosta? .
இதனை அறியாமை என்று செல்ல முடியாது. அந்த அள விற்கு அவர்களது மன நிலை மாறி விட்டது தான் கார ணம் இனி படித்து என்ன செய்யப் போகிருேம்? என்ற ஓர் உணர்வு. எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் அவர் கள் கொண்டுள்ள ஒரு விர க் தி மனப்பான்மை,
o máis ssir to gp In Th6n” STUus à திரும்பியோர் நலனில் கொண் டுள்ள அக்கரையை த ர ம் பாராட்டாமல் இருக்கமுடியாது
மக்கள் மறுவாழ்வு, தாயகம் திரும்பிய பெண்களின் உயர் வுக்கென, பெண்களுக்காக ஒரு பக்கம் ஒதுக்கினுல்,பெண் க ளி ன் வளர்ச்சிக்காகவும்,
 

D6hT6a
w
பத்தாயிரம் பேருக்கு ஆந்திரத்தில் மறுவாழ்வு
இலங்கையிலிருந்து வரும்
10000 பேருக்கு மறுவாழ்வுப் பணியை மேற்கொள்ள ஆந் திர அரசு ஒப்புக்கொண்டிருப் ப்தாக, பந்திரிகை செய்தி பொன்று கூறுகிறது
முன்னுள் கிழக்குப் பாகிஸ் தானிலிருந்தும் (வங்காள தேசம்), பர்மாவிலிருந்தும் வரு வோர் நின்றுவிட்ட திலேமை பில் இங்கு இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள் வரும் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. இவர்கள் தமிழ் வமிசாவழியைச் சேர்ந்தவர் கிள் என்றபோதிலும் அவர்க என வரையும் குடியமர்த்துவது தமிழ்நாடு அரசுக்கு சிரமமாயி " ருக்கிறது. இப்போது மறு
வாழ்வு பணிக்காக عرقاه في هو
804.75 Gar
பட்டுள்ள ரூ தொகையில் ரூ 72 கோடி இலங்கையிலிருந்து வருவோ ருக்கே செலவிடப்படும்.
சித்தூர் அனந்தப்பூர், நேல் லுTச, பிரகாபம், குண்டூர் கிழ đSS Os T5 T6Auf, es fodbps sit ar வட்டங்களில் இலங்கையிலி ருத்து வந்தோருக்காக விடுதி as sul- 695 (35rq eur வழங்கப்பட்டுள்ளது. ரங்கா ரெட்டி அல்லது மேடக் மாவட் டத்தில் விடுதிகள் கட்டுவதற் காக மேலும் ரூ. 28 லட்சம் ஒதுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இலங்கை யிலிருந்து வந்த 100 பேரை எடுத்துக் கொள்வதற்காக தெவங்கான ஸிபின்னிங்மில்,
பிரிம் ஸ்டோன் ரப்பர் புராடக்
ட்ஸ் நிறுவனங்களுக்கு తీరు
அவர்களின் Cyp av Csorð o திற்காகவும், அவர்களின் பிரச் கினைகளை அலசி ஆராய்ந்து அவ்வப்போது ஆலோசனை
வழங்க வாய்ப்பாக அமை
Lih,
சரோஜினி
g GOTCs rai)
Larso graf
நிலா ரூ.10 லட்சமூம் அது போல 50 பேரைTஎடுத்துக் கொள்ள கோதாவரி Tரப் இண்டஸ்ட்ரீஸ"க்கு ரூ. லட்சமும் வழங்கப் பட்டன. பட்டுத்தொழில் துறையில் 180 பேரை எடுத்துக் கொள்ள Ös 26 லட்சம் அளிக்கப்பட்டது .
8-ம் பக்கத் தொடர்ச்சி) றில் தங்க வைத்தார்களாம். கிருமிகள் தொல்லை தாளும் அந்த கொட்டடியைக் சுற்றி காடுகள் தானும் மனித ந. மாட்டமே இல் லை யா ம் , Luruh 356řT விஷப்பூச்சிகள் தான் வாழ்கின்றனவாம்
தோட்ட சொந்தக்க ரசிகன் சொன்னது போல அங்கே தேயிலைத் தோ ட்ட மூம் இல்லை, ஆட்கள் எ வரும் வேலை செய்யவும் வில்லை வாம் இனிதான் காடுகள் அழித்து பயிரிட வேணடுமாம். அதற்கு ஐந்து ஏக்கர் நிலம்
தான் வைத்திருக்கிறார்களாம்.
உணவுப்பொருட்கள் வார் குவதென்ருலும் 6, 7 மைல் சென்று திரும்ப வேண்டுமாம் கடை கண்ணி, பள்ளி, வைத் திய வசதி எதுவும் இல்லாத நிலையில் அங்கு இருக்க பிடித் காது திரும்பி விட்டனராம்.
Cyp 3Tf6dd Cardába uogas பட்டதைத் தொடர்ந்து நடை urgos befta, g is at Ca ஸ்டேஷனிலும் தங்கி இ (5) 4 கின்றனராம். a
அவர்களது பாஸ்போர்ட்கள் erdbsurth er ti L sb & c ul-t- தோட்ட முதலாளியிடமே சிக் கிக் கொண்டதாம் அது மட்டு மல்ல செல்லும் போது Ag frun eruf •Teðrgth söL flsár Guu ரிலேயே தமது சாமான்களை லக்கேஜ் செய்துக் கொண்டு சென்றனராம் இப் போ து அந்த லக்கேஜ் எ ல் லா ம் சென்ற இடத்தில் ரயில்வே ஸ்டேஷனில் கிடக் கிறதாம் அந்த நபர் எங்கோ சென்ற தால் அவற்றையும் பெறமுடி பாதிருக்கிறதாம்? O
Editor & Publisher: T. S. RAJU, Cangaiamman Kovil
Street. Madras 500 004,
Printer
Bu . S. Srin 5 v a s a n at Jai
Kalidas Press, 29, B. E. Colony, 4th Street, Madras-390024.

Page 10
Regd. No. R N 42556/83 Makkal Mart
கண்டியில் பரிந்துரைத்த இங்கு செய்வதோ வேெ
4'adr t gaggj strar . 58tuf g) &nwyr தூதுவரகத்திலுள்ள மறு வாழ்வுத்துறை அதிகாரி கள் சொல்வ தொன்று இங்கே Ga fi su035r (3sug” s.r săi இலங்கையிலிருந்து கு டி ப் பெயர்ந்து அகதிகள் முகா மில் தங்கியுள்ள ஒருவர் நமது நிருபரிடம் வருத்த த்துடன் தெரிவித்தார்,
அவர் மேலும் தெரிவித்த தாவது
*நான் இலங்கையில் ஒட்டு By ges (Bauao G P uiu G3 b6ðv. இலங்கை திரும்பும் போ து கண்டி தூதுவரக மறுவாழ்வு
பகுதியில் மறு வாழ்வுக்காக
விண்ணப்பம் செய்தேன். அப்போது எனது லேசன்ஸை மாற்றி-இன் டர் நேஷனல் இலசன்ஸாக மாற்றி வரவேண் G9h ; ur. Er fðô 6nusb 5T 6to 5 radir சம்பந்தப்பட்ட வேலே வாய்ப் புக்கு சிபார்சு செய்யப்படும் என்று கூறிவிட்டா ரீ ஸ்ஸ் அப் u tq-C3uj ĝ? " 1996ßtop t, u6ap6p4s யு அங்கே எழுதி வைக்கப் பட்டிருக்கிறது.
அதன்படி நான் ரூபா800க்கு Cund á606). Oetlug Ieð uG36 erstreld aðsverstw do GUAðgpy, ஒட்டுநர் வேலேக்கு பரிந்து ரைக்கப்பட்டு வந்தேன்.
இங்கு வத்தாலோ அந்த av Gerso 6to Geer áo g u q-Ugr
SFg. Sde) o r suorirso su rias (su67Oh GTarp a posaulirfassir.
உடன் பயன்படுத்தி வந்த
ஒரிஜினல் ஆலசன்ஸை மாற்ற ஏற்பாடு செய்தேன். இதை மாற்றத்தான் எ வ் வ ள வு தொல்இலகள் அது சிங்களத்தில் இருப்பதால் உரிய சான்றிதழ் வழங்க வேண்டும் இதற்கு யாரைத்தான் புடிக்கமுடியும். அதுமட்டுமல்ல புதியலேசன்ஸ் வாங்க புதிதாகவே வண்டி ஒட்டிக் காட்டப்படவேண்டும் Asbs as 55 Gun a 6d. (q- வேறு பிடிக்க வேண்டும் இதற் கெல்லாம் நூற்றுக் க ண க் கான ரூபாய் சிலவு செய்ய வேண்டியுள்ளது.
இதுபோன்ற காரியங்களுக் ras - usa 5 TL'65 sh 9 a U வேண்டியுள்ளது அ லே ந் து பணம் செலவு செய்தாலோ Sö6oth uusört L- und Guri விடுகிறது
அதனுல் இலங்கை யில் கண்டி தூதுவரகத்தில் மறு வாழ்வு உதவிகள் பரிந்து ரைக்கும்போது QuperDop"Luras பரித்துரை செய்யப்பட வேண் டும் என்பதே டு, சிபார்சுப்படி இங்குள்ள அதிகாரிகள் செய்ய முயல வேண்டும்" என்ருர், மேலும்,
இதையும் குறிப் பிடாமல் இருக்க முடியாது. கண்டியில்
Qatl 4 Gs of T :
1, தெற்கு கங்கையம்மன் கோயில்
,)ი! და მიჩქზლწ 2 ۔
Garda & -6 000894
 

vazhvoo (ramil Monthly)
து ஒன்று ! றான்று !!
áAUvíta Oslu u JůU)h oss) பிடிக்க வில்ல என்று மாற்று உதவிக்கேட்டால் மறு த் து விடுகின்றனர் கண்டியில் எழு தியது தான் தலை எழுத் து
June '84
என்கின்றனர், ஆளுல் அங்கு சிபார்சு செய்யப்படுவது இங்கு Qasr G9&sas piquessa alao 6Tr ருல், வேறு வேலை கொடுக் கின்றனர் அதை மறுத்து கண் tg. add 6r(gáfu C3 su suo C3 கொடுங்கள் என்றல் அப்படி Causoffth CSTC9456 (piqts அது எங்கள் இஷ்டம் நாம் கள் கொடுப்பதை பெற்றுக் கொள் இல்லா விட்டால் எது வும் இல்ல எனறு விர டுகி ருள்கள்” என்றும் ஒருவர் தெரி வித்தார்.
கர்னுடகம் சென்றவர்கள் தமிழ்நாடு திரும்பினர்!
மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புப் பெற்று as ft som s sub uo A 606Mob (oar 6ð go இலங்கையில் இருந்து குடிப் பெயர்ந்த சு rார் 18 குடும்பங் கள் மீண்டும அகதிகள் மூகா மிற்கே திருடி பியதாக குடிப் பெயர்ந்தோர் மத்தி பில் பணி செய்யும் அடைப்பின் பணியா ளர் ஒருவர் நமது திருபரிடம் Gofs36 osh Sм č
5T usuh :5) () di u9 e ou T d esa L (9 AD 6n 6A de af G8 6A aume ao வாய்ப் விக்கும் திட்டத்தின் கீழ் கனடகம் மாநிலத்தைக் சேர்ந்த தேயிலைத் தோட்டத் திற்கென 18 குடும் பங்கள் அழைத்துக் செல்லப்பட்டன வாம். க னா ட க மாநிலத் திலுள்ன ஹ சன் மாவட்டத் திலுள்ள இஸ்கூல்மடம் என்ற இடத்திற்கு 6 ஆடும்பங்களும்,
மருத்துவ வசதிகள்
சச்கீஸ்புரம் என்ற இடத்திற்கு 13 குடும் பங்கள் அழைத்துக் செல்லப்பட்டிருக்கிறார்கள்
வேலைக்குக் சென் ற சில
தினங்களிலேயே அந்த குடும் பங்கள் திரும்பிவிட்டன.
6 0 &ej Gurbullahid schr வேலை செய்யும் 500 க்கு Crð L L J & ae C6T u Gøtu? லைத் சோட்டத்திற்கு என்று அழைத்துச் செல்லப்பட்டத" ம் அங்கே குடியிருப்பு வசதிகள், Lussi of& கூட வசதிகள் எல்லாம் இருக்
கின்றன வென்று இராமேஸ்வ
ரத்திலேயே கோட்ட சொந்தக் es gráf sic G5f555 Tites56Trư.
ஆனால் அங்கே கொண்டு சென்று மாடுகள், கோழிகள் அடைக்கும் கொட்டடி யொன்
(7-ih Luái asub Luar fás 35 )
Regd. No. TN/MS (C) 702