கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1985.08

Page 1
கோடி கோடியாக
அரசு மறு
தாயகம் திரும்பியோருக்கு உரிய
வீட்டுக்கடன், வியாபாரக் கடன் என்று தாயகம்
திரும்பியோருக்கு அரசு கோடிக்கோடியாக உதவி
கள் அளித்தாலும், அந்த உதவிகள் உரியவர்களுக்கு
உரிய முறையில், உரிய காலத்தில் போய் கிடைக்
கிறதா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்
களா? உணர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
தற்போது வழங்கப்படும் வீட்டுக்கடன், வியாபாரக் கடன் தொகை அதிகரிக்கப் பட்டிருக்கிறது, வீட்டுக் கடன் நகரப்புறங்களுக்கு ரூபா 10,000 வும் கிராமப்புறங் களுக்கு 8,000வும் அதிகரிக் கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சி
யான செய்திதான்.
இன்றைய சூழ்நிலையில்விலைவாசிகள் விஷம்போல ஏறியிருக்கும் நிலையில் இத் தொகையை அதிகப்படுத்தி யிருப்பது அரசை பாராட்டத் தக்க விஷயம்தான். ஆனால் இந்த கடன் உதவிகள் சம்பந் தப்பட்ட தாயகம் திரும்பிய மக்களுக்கு ஒழுங்காக கிடைக்
கிறதா? எ ன் ப து த ர ன் கவலைக்குரிய 6afu Lofts இருக்கிறது.
இந்த உதவிகளை வழங்கு வதிலும், பெறுவதிலும் குறை பாடுகளும், இடர்ப்பாடுகளும்,
குறுக்கீடுகளும் நிலவி வருகின் றன. உரிய காலத்தில் கிடைப் பதில்லை; உரிய முறையில் பெறமுடிவதில்லை, மாதக் கணக்கு மட்டுமல்ல; வருடக் கணக்குகள் கூட ஆகின்றன; பத்து ஆண்டுகளுக்கு மேலாகி யும் கூட கடனுதவி கிடைக் காது அவதிப்படுகிறவர்கள் இருக்கிறார்க்ள். முதல் ‘தவ ணைக் கடன் கிடைத்தாலும் இரண்டாம் தவணைக் கடன் கிடைப்பது கனவுதான். இத னால் அதை நம்பியவர்கள் சின்ன பெட்டிக்கடை கூட வைக்க முடிவதில்லை; பாதி யிலேயே கடையை கட்டி விடு கிறார்கள். வீடு கட்டுவதில் அத்திவாரத்தோடு, அரை சுவரோடு, அரையும் குறையு மாகநிறுத்தவேண்டியுள்ளதுமழைநீரில் கரைந்து மண் னோடு மண்ணாய்ப் போன காட்சிகள் எத்தனையோ,
காலதாமதம் காரணமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆகஸ்ட் 1985
リ
AD 356 10 OЈ 6). J 196)
சந்தா விபரம் தனிப்பிரதி 75 காசுகள் வருட சந்தாரூபா 10-00 விபரங்களுக்கு : மக்கள் மறுவாழ்வு (6660 - 600 0 94
seas
இதழ்!
வாழ்வு உதவிகள் அளித்தாலும்
முறையில் போய்ச் சேர்வதில்லை!
தள்ளுபடி செய்யப்பட்ட மனுக் கள் எத்தனையோ,
கடன் பெற விண்ணப்பிப் போருக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இடைத் தரகர்களும், வீடு கட்
கட்டும் கான் டிரக்ட்காரர்க ளும்தான் மலிந்திருக்கிறார்
6.
இவர்களினால், தனிப்பட்ட மனிதராக தாயகம் திரும்பிய ஒருவர் தனது கடனை பெற முடிவதில்லை. இந்த இடைத் தரகர்கள், கான் டிரக்காரர்கள் மூலமாகத் தான் இந்த கடனை பெற முடியும் என்ற நிலை. இவர்களுக்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம் அழவேண்டிய நிலை யில் தாயகம் திரும்பியவர்கள் இருக்கிறார்கள், சில வேளை களில் ஐம்பது நூறு என்று மட் டும் கொடுத்து விட்டு, மிகுதி யை அப்படியே ஏப்பமிடும் இடைத் தரகர்களும் காண்டி ரக்டர்களும் இருக்கிறார்கள், (3) бір 5 (3 ш தொழிலாகக் கொண்டு செயல் பட்டு வரும் இடைத் தரகர்களே எங்கும் நடமாடுகிறார்கள்.
இவர்கள் சென்று மனுக்களை நீட்டினால்தான் உரிய நடவ டிக்கை சம்பந்தபட்ட அதிகா ரிகளும் எடுக்கிறார்கள் என்ப தும், இவர்கள் தனிப்பட்ட ஒரு நபர் என்றால் அவரது
கிடைக்கும் வகையில்
கோரிக்கை பரிசீலனை செய்வ தே இல்லை என்பதோடு,
உநாயைவிடகேவலமாக விரட் 母、
அடிப்பதும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சாதாரண காட்சி என்பது குறிப்பிடத் தக்கது.
பண்டங்களை கொள்முதல் செய்வது போல இந்த உதவி கள் பெறுவதற்காக வழங்கப்ப டும் குடும்ப அட்டைகளை நீரிலுTறு, ஐனு று என்று
கொடுத்து வாங்கிக்கொண்டு
துஷ்பிரயோகம் செய்கிறார் க்ள் தாயகம் திரும்பியோர் நலம் பேசிக்கொண்டு, ஐக்கிய
த்திற்கு பாடுபடுவதாகவும் தொழிளாலர்களின் உரிமைக ளுக்காக உழைப்பதாக்வும்
கூறிக்கொள்ளும் செயல்படும் ਤੇ 6 <9600Lយនោះវិន) முன்னணியில் இருப்பவர்கள் கூட இந்தகாரியங்களில் ஈடு பட்டு தாயகம் திரும்பியோ ருக்கு கிடைக்கவேண்டிய உத விகளை கைப்பற்றிக்கொண்டு
ஏப்பம் விட்டுவிடுகிறார்கள்.
இதை அரசு தடுப்பதற்கு முயலவேண்டும்,கோடி கோடி
யாக உதவிகள் அளிப்பது, அவ்
வப்போது கடனுதவி போன்ற வற்றின் தொகை அதிகரிக்கப் படுவது மகிழ்ச்சியானதும் வர வேற்க்கத்தக்க செய்தி என்றா லும் அந்த உதவிகள் உரியவர் ளுக்கு உரிய முறையில்
I5-6). டிக்கை எடுக்க வேண்டும், O

Page 2
s e மககள் மறுவாழ்க
LD6) : 3 ஆவணி-ஆகஸ்ட். 185 இதழ் 11
துரோகம் விளைவிப்பதாகும்
*குறிப்பிட்ட ஒரே ஒரு சமூக்த்திற்கு மட்டும் விசேஷ சலுகைகளை அளிப்பதில் எந்த விதமான அரசியல் தீர்வையும் காணமுடியாது நாட்டில் தமிழ் பேசும் மக்களின் சார்பில் வாதிடும் உரிமையை இந்த குழுக்களுக்கு மட்டும் அளித்துவிடமுடியாது; ஏனெ னில் முஸ்லிம்கள், இந்தியத் தமிழர்கள் போன்ற பிரி வினரும் இருக்கிறார்கள்" என்று ஹெக்டர் ஜெயவர்த் தனா கூறியிருக்கிறார்.
இந்த கூற்றைப்பார்க்க போனால் இலங்கைத் தமிழர் பிர்ச்சனைக்கு ஈழ விடுதலை அணிகள் மட்டுமே போராடி வருவதாக பொருள். அதுவே உண்மையும் டேட,
தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் தலைவர்களும் இந்தியத் தமிழர்களின் தலைவர்களும் வெறும் புலம் பலைபுலம்பிக்கொண்டு வாளாதிருப்பது சம்பந்தப்பட்ட சமுதாயங்களின் எதிர்கால உரிமைகளையும், நிலை பாடினையும் நிர்னையிக்கப் போவதில்லை. இது ஈழ விடுதலை அணிகளின் முயற்சிக்கு தடையாகவும்,திம்பு போன்ற பேச்சுவார்த்தைகளுக்கும் முட்டுக்கட்டையாக அன்மையலாம். அதுமட்டுமல்ல; ஈழமக்கள் விடுதலைக்கு
மட்டுமல்லாமல் இந்தியத் தமிழர்களான மலையகத்
தமிழ் மக்களின், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் விடு தலைக்கும்- ஆக இலங்கையின் தமிழ் பேசும் அனைத் துமக்களின் எதிர்காலத்தையே பாழ்படுத்தி விடும்.
இத்தருணத்தில் தமிழ்பேசும் முஸ்லிம் மற்றும் இந் தியத் தமிழ் தலைவர்கள் இம்மக்களின் உரிமைகள் குறித்து ஒருநிலைபாட்டிற்கு வரவேண்டும்; குரல் எழுப் பவேண்டும்; போராடவும் முன் வர வேண்டும்.
அது மட்டுமல்ல; தற்போது போராடிவரும் விடுதலை அணிகளோடு இணைந்து உரிய உரிமைக்காக போராட வேண்டும், இல்லையேல் தமிழ் மக்களின் விடுதலைக் கும் எதிர்கால வாழ்வுக்கும் துரோகம் விளைவித்தாக வே சரித்திரம் பேசும். O
 

원
<@g
தங்கள் *^*-ع۔::عبرس د سع அபிலாஷை நிறைவேறியது!
தங்க்ளின் "மக்கள் மறு வை’ தவறாது வாசித்து வருகிறேன், 1973-74 ஆண் டுகளில் உங்கள் சொந்தமுயற் சியில் இப்படிப்பட்ட இனிய இதழை வெளியிட வேண்டு மென்ற ஆசை, அபிலாஷை ஈடேறியமை கண்டு ஆனந்த
மடைகிறேன். தங்கள் பணி
மேலும்
கிறோம்.
என்.கே.பெருமாள்
குன்னூர்
நீலகிரி
சிற க் க் வாழ்த்து
G
பிரச்சனைகளை துணிச்சலுடன் வெளியிடுகிறீர்கள்
ஒரு அருமையான இதழை பார்த்ததும்,படிக்க வாய்ப்புகி டைத்தது -அதன் மூலம் அவ் விதழ் புரியும் தொண்டுகள்பல வற்றை அறிந்து மகிழ்ச்சி படைந்தேன் அவ்விதழ் தங் களது இதழே. அவ்விதழில் பாதிக்கும்மேல் தாயகம் திரும் பும் இலங்கை அகதிகளின் சோகக் கதைகள் நிறைய இ நக்கின்றன- அதோடு மட்டு மல்லாது பெண்களுக்கான வாய்ப்பு, இனப்பிரச்சனைக்கு
நீர்வு, தாயகம் திரும்ப இருப்
2ಸಿ
I റ്റ്ല
ཡང་ན་ས་
போருக்கு நெருக்கடி, தாயகம் திரும்பியோர் பிரச்ச்னை தமி ழர் பிரச்சனையே, எச்சரிக்கை உங்கள்சிந்தனைக்கு போன்ற பல தலைப்புக்களில் அருமை யான கட்டுரைகள் பிரசுரமாகி இருக்கின்றன. அனைத்தும்
படிக்க படிக்க் ஒரு சோக பெரு மூச்சும், அந்த சமயத்தில் அப்
படிப்பட்ட பிரச்சனையை தை ரியத்துடன் வெளியிடும் தங்க
ளது இதழைகண்டு புன்முறுவ
லும் ஒருங்கே ஏற்படுகிறது.
தங்களது இதழ் மென்மே லும் இதுபோன்ற பிரச்சனை களுக்கு தீர்வுகாண அருமை யான கட்டுரைகள் பல வெளி யிட்டு புகழ் பெறவேண்டும் என்று எங்களது வாழ்த்துக் களை இதயபூர்வமக தெரி வித்துக் கொள்கிறோம்.
எஸ். இராஜா ராம் நிர்வாகி. சிவானந்த சரஸ்வதி சேவாசிரமம் காட்டாங்கொளத்தூர்,
எழுதுவதறகு வாயபபு அளிப்பீர்களா?
தா ய க ம் திரும்பியோர் களுக்கு வழிகாட்டும்வகையில் “மக்கள் மறுவாழ்வு. வெளி வருவதுகண்டு மிக்க மகிழ்ச்சி எனது பாராட்டுகளைத் தெரி வித்துக் கொள்கிறேன். என் னைத் போன்று அகதியாக படித்துக்கொண்டு எழுதத்துடி ப்போருக்கு வாய்ப்பளிப்பீர் களா? புத்தூர் கே. கணேஷ்குமார் கர்னாடகம்

Page 3
ஆகஸ்ட் 85
ஐந்து ஆண்டு என்ற காலக்ெ மருத்துவ, பொறியியல்படிப்புக்கு
தாய்கம் திரும்பியோர்கள், இந்தியா திரும்பிய 5 ஆண்டு களுக்குள் உதவிகளை, சலு கைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற காலக்கெடு வினால் தாயகம் திரும்பிய மாணவர்கள் தங்களது மேல் படிப்பினை தொடர வாய்ப்பு வசதியில்லாது போகிறார்கள்.
தாயகம் திரும்பியோருக்கு பலதரப்பட்ட மறுவாழ்வு உத விகள் அளிக்கப்படுகிறது. இதில் மாணவர்களுக்கான கல்வி முன்னுரிமை, உதவி தொகை முதலானவைகள் எல் லாம் அடங்கும். ஆயினும் இக் காலக்கெடு முடிந்து விட்டால் இந்த உதவிகளையும், சலுகை களையும் பெறும் தகுதியை இழக்கிறார்கள்.
தாயகம் திரும்பும் மாணவர் கள் அங்கிருந்து வரும் போது தமது உயர்நிலைப் பள்ளிப் படிப்பு, மேல்நிலைப் பள்ளிப் படிப்பு போன்றவற்றை பூர் த்தி செய்யாமலே வருகிறார் கள். இங்கு வந்து பூர்த்திசெய் வதற்குள் ஐந்து ஆண்டுகளை கடந்து விடுகிறார்கள். இவர் கள் மேலும் படிப்பைத் தொடர விரும்பும் போது, 5 ஆண்டுகள் என்ற காலக்கெடு முடிந்து விடுகின்றது.
தற்போது மருத்துவம், பொறியியல் போன்றவற் றுக்கு தாயகம் திரும்பியோர் கள் மத்தியிலிருந்தும் மனுக் கோரப்பட்டன. இட ஒதுக்கீடு க்கான விண்ணப்பங்களை முன் னதாகவே தரும்படி LD gQ) வாழ்வு இயக்ககமும் விளம்பரப் படுத்தியது.
ஆனால், அங்கிருந்து அவற் றிற்குரிய படிப்பை முடிக்காது வருவதாலும், இங்கு அவ ற்றை முடிக்க எடுக்கும் காலத் தாலும் காலக்கெடு முடிந்த தால் பலர் மேற்படி பருத்து வம், பொறியியல் போன்ற
வந்தவர்கள்.
வற்றிற்கு விண்ணப்பிக்க முடி யாது தவிக்கிறார்கள்
சமீபத்தில், தொழிற் பயிற் சிக்காக புதுக்கோட்டை மாவ ட்டத்திலுள்ள தொழிற் நுட்ப பயிற்சி நிலையத்தில் (I.T.T.) சேர்த்துக்கொள்ளப்பட்ட பல தாயகம் திரும்பிய மாணவர் கள் 5 ஆண்டு என்ற காலக் கெடு முடிந்ததால் நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பது
இங்கு குறிப்பிடத்தக்கது.
ஐந்து ஆண்டுகள் கடந்தால்
வர்கள் தாயகம் திரும்பி யோர்களாக கருத முடியாது. இவர்கள் இந்த நாட்டவர்கள் தான். அதற்குப்பின் என்ன இவர்களுக்காக தாயகம் திரும் பியோர்களுக்கான உதவிகள். என சம்பந்தப்பட்டவர் க ள் கேட்கிறார்கள்.
ஆனால் ஐந்தாண்டுஎன்ன? அதற்கு மேல் போனாலும் தங்கள் வாழ்க்கையை சீர் அமைத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே தாயகம் திரும் பியோர் இருக்கிறார்கள்.
இந்த நாட்டிலேயே பிற ந்து, வளர்ந்து பரம்பரை பரம் பரையாக இருப்பவர்கள்தான் பிற்படுத்தப்பட்ட வர் க ஞ ம், ஆதி திராவிடர்களும், ஆதி வாசிகளும் . ஆயினும் இவர்கள் பொருளாதார ரீதிவில்,சாதிய ரீதியில், சமூக ரீதியில் மிக மிகப் பின்தங்கி இருக்கிறார் கள் என்பதாலேயே பிரத்தி யேகமான சலுகைகள், முன்னு ரிமைகள் அளிக்கப்படுகின்றன. ஐந்து ஆண்டுகள் கடந்து விட் டால் தாயகம் திரும்பியோர் இவர்களுக்குள்ள சலுகைக ளையும் முன்னுரிமைகளையும்
தான் பெறமுடியும்.
ஆனால் தாயகம் திரும்பி யோர் வேற்று நாட்டிலிருந்து தட்ப வெட்ப நிலை, வாழ்க்கை, தொழில்,
 

மறுவாழ்வு
$டு இருப்பதால் நவாய்ப்பில்லை
இவர்களுக்குபழக்கப்படாதது. அனுபவமில்லாதது. எனவே இந்த மக்களோடு இவர்கள் போட்டி போட முடியாது. 5 ஆண்டுகளில் அவர்களுக் குள்ள பழக்கங்கள், அனுப வங்கள்-பொருளாதார சூழ் நிலையில் கூட முன்னுக்கு வரத் தவறியவர் க ளா க வே இருக்கிறார்கள்,
எனவே, தாயகம் திரும் பிய மாணவர்கள் மட்டுமல்ல; அம் மக்களே தமக்குரிய மறு வாழ்வு உதவி, சலுகை, முன் னுரிமை அனைத்தையும்பெற சமூக சூழ்நிலை எல்லாமே இந்த காலக்கெடு நீக்கப்பட வேண்டும்,
காலக்கெடு தவறியதால் உதவிகள், சலுகைகள்,முன்னு ரிமைகள் பெறத்தவறிய வாய் ப்பை இழந்த மாணவர்களுக்கு மீண்டும் அவற்றைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கவேண்
டும்.
இதை சம்பந்தப்பட்ட மறு வாழ்வுதுறை - மாநில - மத் திய அரசும் கவனத்தில் எடு த்து இந்த காலக்கெடுவை நீக் குமா? அல்லது நீடிக்க வைக் குமா?
(55))f sf J60)05 வியாபாரிகள் அச்சம்
நிடைப்பாதைகளை கிரமித்துள்ள கடைகளை அக ற்ற அரசு எடுத்துள்ள நட வடிக்கைகளில் தங்களதுகடை களும் அகற்றப்பட்டு விடுமோ என பல தாயகம் திரும்பிய நடைபாதை கடை வியாபாரி அச்சம் அடைந்துள்ளனர்.
ஆக் ,
அகதிகளின்
குழந்தைகளுக்கு சலுகைகள்
இலங்கையிலிருந்து இந் தியா வந்துள்ள அகதி ஸ் குழந்தைகளை அவர் க ள் வசிக்கும் முகாம்களின் அருகே யுள்ள பள்ளிக் கூடங்களில் எட் டாம் வகுப்பு வரை சேர்த்துக் கொள்ளுமாறு மாவட்ட முதன் மை கல்வி அலுவலகங்களுக்கு
சென்னையிலுள்ள ப ள் வரி இயக்குனர் உத்தரவிட்டுள்ள தாக பத்திரிகை செய்தி
யொன்று கூறுகின்றது.
இதைப் போலவே இலங்கை அகதிகளின் குழந்தைகளை அவர்களின் கல்வி சான்றி தழை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்ற அடிப் படையில் தற்காலிகமாக 9, மற்றும் 10ஆம் வகுப்புகளில் சேர்த்துக்கொள்ளவும் அனு மதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அச் செய்தி தெரிவிக்கின்றது.
சென்னை நகரில் முக்கிய சாலைகளில் நடைபாதை களை ஆக்கிரமித்துள்ள கடை களை அகற்றுவதில் அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத் துள்ளது. இதன் கீழ் பல
கடைகள், வீடுகள், கட்டிடங்
கள், காம்பவுண்ட் சுவர்கள்
அகற்றப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கை தமிழ் நாடு முழுவதும் விரைவில் வரலாம் என்று நம்பப் படு கிறது. இதன் கீழ் திருச்சி போன்ற நகர்களிலுள்ள தாய கம் திரும்பிய நடைபாதை கடைக்காரர்கள் அ ச் ச ம் அடைந்துள்ளார்கள்.
நடைபாதைகளில் 56). களை வைத்துள்ளோர் ஏழை எளியவர்கள் என்பதை அரசு உணர்ந்தாலும் பொதுமக்க ளின் நன்மை கருதி இந்த நட வடிக்கை எடுக்க வேண்டியுள் ளது என்று சட்டசபையில் கேள்வியொன்றுக்கு அமைச் சர் ப. உ. சண்முகம் பதில ளித்துள்ளார்.
(4-ம் பக்கம் பார்க்க)

Page 4
U60以 விட்டாலும்
தூவானம் விடுவதில்லையே
இலங்கையிலிருந்து, இந் தியா திரும்பிய த மி ழ ர் இன்னொரு தடவை இரண் டாந்தர பிரஜையாக வாழ் வதா? செத்தாலும் சொந்த மண்ணில் சாவோமென, பிற மாநிலங்களுக்கு செ ல் ல பயந்து, தாய் நாடாகிய தமிழ கத் தி ற் கு, வந்தவர்கள் கொண்டு வந்ததையெல்லாம் இழந்து, தமிழ் பேசும் மக்களா லேயே வஞ்சிக்கப்பட்டு, அவ மதிக்கப்பட்டு, சிங்களவர்களி டமே செத்து தொலைந்திருக் கலாம் என ஏக்க பெருமூச்சு விட்டு கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் எந்த மாநில
மாயினும் சரி, சிங்களவர் களின் இனவெறியிலிருந்து, தப்பித்து வந்ததே போது மென, துணிந்து சென்றவர் கள் மன நி ைற வோ டு வாழ் ந் து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
பிற மாநிலங்களுக்கு குறிப் பாக கேரள மாநிலத்தில், புனலூர் பகுதியில் அமைந் துள்ள இரப்பர் தோட்டங் களுக்கு சென்றவர்கள், இலங் கையில் வா ழ் ந் த அதே வாழ்வை, தட்ப வெப் ப நிலைக் கேற்ப, மேற் கொண் டுள்ளனர், சிரிமாவோவையும் சாஸ்திரியையும், தம்மை வாழவைத்த தெய்வங்களாக போற்றுவது, இவர் க ளின் சிறப்பான வாழ்க்கைக்கு ஒரு சான்றாகும்.
ஆயிரநல்லூர், குளத்துபுழா ஆகிய இர ண் டு ரப்பர் தோட்ட காலனிகளில் சில
ஆயிரக் கணக்கான குடும்பங் கள் வாழ்கின்றனர். குடும்பத் தில் இருவருக்கு வேலை. படித்த இளைஞர்களுக்கு ஏ எப் எஸ், எப் எஸ் போன்ற உத்தியோகங்களும் வழங்கப் பட்டுள்ளன. குடியிருப்பு வச திகள் குறை சொல்ல முடி யாத அளவிற்கு அமைத்து கொடுத்துள்ளனர். நிரந்தர மான மா த ஊ தி ய ம். வாழ் க் கை பிரச்சனையை தவிர்த்து வாழும் இங்குள்ள மக்களிடம், போட்டி, பொறா மை, ஒற்றுமை இன்மை பெ
ப. ஜெகநாதன்
சென்ற வருடம் நடைபெற்ற ஒரு விளையாட்டு போட்டியில் உயிர் பலி ஏற்படும் அளவிற்கு ஏற்பட்ட சம்பவங்கள், இவர் களின் ஒற்றுமை இன்மைக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். சிலர் தமது கடந்த கால வாழ் வையும். எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, கொண்டு வந்த பொருளை பேணி கர்த்து, சிக்கனமாக சிறப் போடு வாழும்போது, பலர் குடித்து, அழிந்து, வாழ்க்கை யை பாழாக்கிக் கொண்டிருப் பது, கேரள மக்களிடையே, இலங்கை மக்களைப் பற்றி, ஒரு தாழ்வான எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமது பிள்ளைகளை மலை யாள மொழியில் படிக்க வைத் திருப்பதும், பல இளைஞர்கள்
 

றுவாழ்வு
3-ம் பக்கத் தொடர்ச்சி)
தாயகம் திரும்பியோர் பலர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் வியாபாரக் கடன் பெற்று ஆங் காங்கே நடைபாதைகளில் கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர் கள் ஏழை எளியவர்கள், அர சின் நடவடிக்கையால் இவர் கள் கட்ைகள் அகற்றப் பட்டால் மேலும் அவதிக்குள் ளாவதோடு, தொடர்ந்து அக திகளாகவே தொடரும் நிலை யே ஏற்படும். எனவே is 60பாதை கடைகளை அரசு அக ற்றுவதற்கு முன் இந்த ஏழை எளியமக்களுக்கு மாற்று திட்ட் மொன்றைகொண்டுவரவேண் டும் என்று பல தாயகம் திரும் பிய நடைபாதை வியாபாரி கள் அரசை கோருகிறார்கள்
•m =mum
கேரள பெண்களை மணந்து கொண்டிருப்பதும் வரவேற்க தக்க செயலாகும். தமிழகத் தை மறந்து, கேரளத்தையே தாயகமாக எண்ணி வாழ முனைவது, அவர்களின் எதிர் கா ல சுபிட்சமான வாழ்க் கைக்கு வழி வகுக் கும் என்பது திண்ணம்.
ஆரம்பத்தில் இலங்கை தமி ழர்கள் மீது, அனுதாபம் கொண்டிருந்த கேரளக்காரர் கள், இவர்கள் சிறப்போடு வாழ்வதில் ஏற்பட்ட பொறா மையில்,தாங்களுக்கும் தோட் டங்களில் வேலை கொடுக்க வேண்டுமென, நிர்வாகத்தின ரிடம் தொல்லை கொடுப்ப தாக கேள்வி. துவேசமும் சாடை மாடையாக தென்பட ஆரம்பித்துள்ளது. தோட்டங் களை தவிர, நகரங்களில் தமி ழர்கள் குடியேறுவதை, இவர் கள் வெறு க் கி ன் றன் ர். இ த  ைன முளையிலேயே கிள்ளியெறிய சமூக நல இயக் கங்கள் விரைந்து செயல்பட வேண்டும். y
சிங்களவர்களின் கொடு மைக்கும், அதிகாரத்திற்கும் ஆளாவதைவிட "சொந்த நாட்டில் சுதந்தரமாக வாழ லாம் என்று நம்பி வந்தவர் கள் இந்த மண்ணிலும் வேறு மாநிலத்தில் வேறு மொழியின் ரில் வெறுப்புக்கும் எதிர்ப்புக் கும் ஆளாவது.?மறுவாழ்வில் நம்பிக்கை துளிர்த்தாலும்
மழை விட்டாலும் தூவா ணப் விட்ட பாடில்லையே. O
ஆகஸ்ட்"85
மணமக்கள்
தேவை
இலங்கையிலிருந்து தாய கம் திரும்பியோர் தமிழ் நாடு மற்றும் தென் மாநிலங்கள்ான் கேரளம், கர்னாடகம். ஆந் திரா எங்கும் பரந்து பட்டு குடியேறியிருக்கிறார்கள்.
குடிபெயர்ந்து வந்ததன் விள்ைவால் ஒரே பிரதேசத் தில் வாழ்ந்த இவர்கள் பிரிந்து வாழும் சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதனால் இவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மணவிழா முதலானவைகளைக் da.-- செய்ய முடியாது இருக்கிறார் (S6.
பல குடும்பங்களில் வயது வந்து வருடங்கள் பலவாகியும் திருமணம் ஆகாத நிலையில் பெண்கள் இருக்கிறார்கள்; இளைஞர்களும் இருக்கிறார் கள். இவர்களுக்கு உரிய மண மகளோ, மணமகனோ தாம் வாழும் சுற்றாடலில் கிடைப்ப தில்லை. இது இவர்களின் பெற்றோருக்குள்ளி பெரும் பிரச்சனை இருக்கிறது.
இம்மாதிரி பிரச்சனைக்குரி யவர்களுக்கு உதவும் முகமாக இந்த பகுதிய்ை ஆரம்பித்து வைக்கிறோம்.
இப்பகுதிக்கு எழுத விரும்பு றவாகள் விபரங்களுடன் எழுதலாம். வெளியிட்டு 2-256 கிறோம்.
—ത്ത
மணமகன் தேவை
இலங்கையிலிருந்து குடி பெயர்ந்து நர்சாகி பணிபுரி யும் 25 வயது பெண்ணுக்கு முற்போக்கு எண்ணங் கொண்ட அரசாங்க வேலை பிலுள்ள பிற்படுத்தப்பட்ட இனத்தில் D60 reseir தேவை உடன் எழுதவும்.
எழுதவேண்டிய முகவரி :
மக்கள் மறுவாழ்வு சென்னை-94

Page 5
ஆகஸ்ட் 88
இங்கேயும் ஜயவர்த்தனாக்கள்
இலங்கையில் தமிழர்கள் இனவெறிக்கும், கொலைக் கும், கொள்ளைக்கும் ஆளா வதுகண்டு இன்பத் தமிழகத் தில் குமுறாத தமிழர்கள் இல் லை; இனவெறியை எதிர்த்து தமிழின விடுதலைக்கு சந்து பொந்தெல்லாம் சங்கநாதம் ஒலிக்கிறது தங்கத் தமிழகத் தில்.
வந்தோரை வாழவைக்கும் நாடு என இன வெறிக்குப் பயந்து வரும் அகதிகளுக்காக கண்ணிர் வடிக்காதவர்கள் இல்லை; முகாம்களில் இருக் கும் அகதிகளுக்கு ஆறுதல் வ ஈ சீ த்  ைத; அவர்களுக்கு உதவிகள்.
ஆனால் இவர்கள் பேரால் சுரண்டல் நடக்கிறது; இவர் களுக்கு தீங்குகள் நடக்கிறது. இவர்கள் துஷ்பிரயோகப் படுத்தப்படுகிறார்க்ள் - இவை யெல்லாம் வெளியே வராத செய்திகள்; வந்தாலும் சம்பந் தப்பட்டவர்கள் கண்டு கொள் வதில்லை; நடவடிக்கையும் எடுப்பதில்லை.
அகதிகள் என்பவர்கள் ஒரு புறமிருக்க; பூணூரீமாவோ - சாஸ் திரி ஒப்பந்த அடிப்படையில் இந்த நாட்டிற்கு திரும்பி அனுப்பிவைக்கப்பட்டு இங்கு மறுவாழ்வு மூலம் குடியேற் றப்படும் தாயகம் திரும்பி யோர்கள் மத்தியில் இக்கொ டுமை ஏராளம் .
திட்டத்தில் இவர்களுக்கு ஏராளமான உதவிகள் இருந் தாலும் இந்த உதவிகள் சரி வர செய்யப் படுவதில்லை. இவர்களுக்கு வழங்கும் உதவி களை சாதகமாக பயன்படுத்தி இவர்கள் பெயரால் சுரண்டு பவர்கள் தான் ஏ ர |ா ள ம். இவர்கள் அகதிகள், யாரும் அற்ற அனாதைகள் எ ன் று ஆதரவு அ விரி க்க வருவது போல ஆதரவளித்து இவர் க  ைலா கொத்தடிமைகளை போல நடத்தி இ வ ர் க ள் கொடுமைப்படுத்தப்படுகிறார்
56T.
இவர்கள் தட்டிக்கேட்டால் வேலை இல்லை; சலுக்ைகள் இ ல்  ைல; மிஞ்சிப்போனால் உயிருக்கு ஆபத்து; பெண் களின் கற்பிற்கும் ஆ ப த் து தான்.
இவர்கள் சென்றவிடமெல் ல T ம் எத்தனை கொடுமை களுக்கு ஆளாகிவருகிறார்கள்
சொந்த ந டு - தாய்நாடு என்று இங்கு ஓடி வந்தால் வாழ்ந்த நாட்டை விட இவர் கள் அனுபவிக்கும் கொடுமை கள ஏராளம,
சமீபத்தில் கட லூ ரி ல் சென்று குடியேறிய 48 தாய கம் திரும்பிய குரும்பங்கள் இந்த கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இந்த கொடுமை குறித்து "புதிய கலாச்சாரம்' எ ன் ற மாத இதழ் ஒரு செய்திக் கட்டுரை எழுதியுள்ளது.
அக்கட்டுரையின் சில பகு தியை இங்கே குறிப் பி டு கிறேன்.
அது
மண்டபத்தின் "அ வ தி’ முகாம்க்ளிலே நான்கு மாதம் அல்லல்பட்டு 48 குடும் ப ங் களை, ஒரு திடீர் அறிவிப்பு
செய்து ஆ ன ந் த த் தி ல் தி  ைள க் க வைத்தார்கள், மது  ைர, இராமநாதபுரம்
மாவட்ட ஆட் சித் தலைவர் கள். அந்த அறிவிப்பை நம்பி வந்த அப்பா விமக்கள் கடலூர் சிறைச் சாலையிலிருந்து சற்று தொலைவில் குடியமர்ந்தனர்.
ஆட்சியாளர்கள் அ றி வி த் தது போல அங்கே அரசு நூற் பாலை எ து வும் இல்லை. அரவிந்த ஆசிரமத்தின் கீழ் உள்ள மதர் எக்ஸ்போர்ட்ஸ் என்ற தரை விரிப்புகள் தயா ரித்து வெளிநாட்டுக்கு ஏற்று மதி செய்யும் தனியார் நிறுவ னம் தான் இருந்தது. அங்கு த ர ன் அவர்களை வேலை செய்யச் சொன்னார்கள்

மறுவாழ்வு
கம்பெனியில் வேலை செய் வோருக்கு ஆறு மாதம் வரை யி ல் மாதத்துக்கு ரூ. 150 வீதமும் அடுத்த ஆறு மாதம் ரூ.300 வீதமும் சம்பளம் தரப் படும். ஓராண்டு மு டி வில் பணி நிரந்தரம் செய்யப்படும் என அவர்களுக்குத் த ந் த ப னி உத்தரவில் கூறப்பட் டிருந்தது, எப்படியோ இத் தோ டு து ன் ப ங் க ள்  ெத ர  ைல ந் து வாழ்க்கை குறிஞ்சி போல மலரப் போகி றது என்றெண்ணி தங்கள் குடி
யிருப்புக்கு குறிஞ் சி நகர் எனப் பெயரிட்டனர் அம் மக்கள்.
ஆனால் நிலைமை வேறு விதமாக இருந்தது. குடும்பத் தில் அனைவரும் வே  ைல வாய்ப்பு என்ற வா க் குறு தியை போ ட் டு மிதித்து விட்டு குடும்பத்திற்கு ஒருவ ருக்குத்தான் வே  ைல தர முடியும் என்றது மதர் எக்ஸ் போர்ட்ஸ் நிறுவனம், ஆறு மாதம் வரை அரைச் சம்ப ளமே கொடுத்தது. மீதியைத் தாயகம் திரும்பியோர் கூட் டுறவு வங்கிகொடுத்த உதவித் தொ  ைக் யி ல் கழித்துக் கொண்டது.
365 ஏக்கர் நில த்  ைத வ  ைள த் துப் போட்டுள்ள அ ர விந் த ஆசிரமத்துக்கு சொந்தமான தே ர ட் ட ம், தோப்புகளில் வேலை செய் யு ம் ஆண்களுக்குப் பத் து ரூபாய் கூலி என்று சொல்லப் பட்டது. ஆனால் ஏழு ரூபாய் தான் கொடுத்தது.
பூந்தோட்டங்களில் வேலை செய்யும் பெண் க ள் ஆறு ரூபாய் கூலி என்று சொல்லப் பட்டது. ஆனால் மூன்று ரூபாய்தான் கொடுத்தது.
இங்கு வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு போனஸ், வருங்கால வைப் பு நிதி (ஜி.பி.எப்.) போன்ற சலுகை கள் கிடையாது.
தங்கள் சம்பள பணத்தில் அ ட் வா ன் ஸ் கேட்டார்கள் தொழிலாளர்கள். தொழி லாளர் நல அதிகாரி (லேபர் ஆபீசர்) முன் ஒப்புக் கொண்ட முதலாளி பின்னர்தரவில்லை.
இ ல ங்  ைக அகதிகளுக்கு
வேலை வாய்ப்பு கொடுத்தால்
வேலையும்,
தப்பிக்க
S
அதன் மூலம் தங்கள் நிறுவ னத்துக்கு ரூபாய் 12 லட்சம் அரசு மூ ல ம் வட்டியில்லா கடன் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு, அதைக் கைப்பற்ற மண்டப மு கா முக்கே நே சி ல் சென்று 48 குடும்பங்களுக்கும் அரசாங்க குடி தண்ணீர் வசதி, விறகு வசதி, குழந்தை களுக்கு பள்ளிக்கூட வசதி எல்லாம் செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்து கூட்டி வந்தார்கள். வசதி செய்து தருகிறேன் என்றது வார்த்தை யோடு சரியாய்ப் போச்சு .
சொந்த ஊர், உறவு, ஆதரவு என்று எதுவுமின்றி அகதிக ளாக, அனாதைகளாக அலை மோதும் எங்களை மே லு ம் கொடுமைக்கு ஆளாக்காதீர் கள்; எங்கள் குறைகளை
தீருங்கள் எனக் கேட்ட அந்த
அகதிகளான தொழிலாளர் களுக்கு கிடைத்ததோ மிரட் டல்; அடி, உதைகள்.
. இலங்கையிலிருத்து நீங்க தப்பித்து வந்து விடலாம். எ ங் களி ட மிருந்து நீங்க முடியாது. நாங்க தான் உங்களுக்கு ஜயவர்த் தனா வீட்டோடு தீவைத்து உங்களை கூ ண் டே எ டு அழித்து விடுவோம்' இப்படி தினசரி மிரட்டல்கள்.
இம்மாதிரி அவதிகளிலி ரு ந் து தங்களை காத்தருள வேண்டும் என்ற கருணை ம னு க் கள் திருப்பாப்புலியூர் காவல் நிலையம், கலெக்டர்
அலுவல்கம் முதற்கொண்டு தலைமைச் செயலகம் வரை அ னு ப் பி ப் பார்த்தார்கள்.
பலன் ஒன்றும் இல்லை.
கடந்த மே தினத்தன்று நடந்த தொழிலாளர் கூட்டத் தி ல் தொழிலாளர்களில் ஒருவர் தங்கள் மீது தொடுக் கப்படும் அடுக்கடுக்கானதாக்கு தல்களை கண்டித்து பேசினர், மதர் எக்ஸ்போர்ட் நிறுவனத் தில் நடக்கும் அக்கிரமங்களை யு ம் அநீதிகளையும் அம்ப டுத்தி பேசினார். அவ்வளவு தான் அடுத்த நாள் அந்த கோரச் சம்பவம் நடந்தேறி u ! ĝ5l • • • •
சாராயக் கடையில் போதை ஏற்றிக் கொண்ட அடியாட்
(8-ம் பக்கம் பார்க்க)

Page 6
ஆதரவற்ற குழந்தைகளுக்கு
சிவானந்த ச ர ஸ் வதி சேவாசிரமம் 1946-ம் ஆண்டு, மறைந்த திரு, என்.வி.ஐயர் எ ன் பவ ரா லும், அவரது துணைவியார் டாக்டர் திருமதி ம ங் களம் அவர்களாலும் சுவாமி விவானாந்தாஜி மக ராஜ் அவர்களின் ஆசியுடன் ஆரம்பிக்கப்படடது.
இந்த சேவாசிரமம், இயற் கை எழில் கொஞ்சும் சோலை யாக திகழும் மங்களாபுரி என் றழைக்கப்படும் காட்டாங் கொளத்தூர் என்ற ஊரில் சிறு குடிலில் மூன்று குழந்தையு டன் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று ஆலமரம் போல் தழைத்து பல பிரிவுகளுடன், ஆதரவற்ற குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, சேவாசிரமத் தை சுற்றி இருக்கும் கிராமங் களில் வசிக்கும் ஏழை எளிய கிராம பெண்களுக்கும் தொ ழிற்கல்வி பல போதித்து வரு கிறது.
தற்போது ஆசிரமத்தில் 350
ஆதரவற்ற குழந்தைகள் உள் 66. அவர்களில் சமீபத்தில் நடந்த அல்லது நடந்து வரும் இனக்கலவரங்களில் பாதிக்கட் பட்டு வரும் இலங்கை குடும்
பங்களின் குழந்தைகளும் உள்
ளனர். அனைவருக்கும் இல வச உணவு, உடை, இருக்க இருப்பிடம். கல்வி, மருத்துவ வசதி அளிக்கப்படுகிறது.
இவ்வாசிரமம் பல பிரிவு களை ஏற்படுத்தி செயல்பட்டு வருகின்றது.
சிவானந்தா குருகுலம் : இதுவே ஆசிரமத்தின் தலை மைப்பிரிவு. தாய்தந்தையற்ற அல்லது ஆதரவற்ற குழந் தைகள் வயது முதல் 18 வயது வரை மொத்தம் 300 குழந்தைகள் உள்ளனர். இவ் வில்லத்திற்கு அரசாங்கம் மா னியம் வழங்கி வருகிறது. இத் தொகை தற்கால விலைவா சிக்கு கட்டுப்படியாகாததால் பல நல்ல மனம் கொண்டகருணை உள்ளம் கொண்டவர் களிடமிருந்தும், பொதுமக்க ளிடமிருந்தும் நன்கொடை
Ο நிர்வாகி S ராஜாராம் ஒர் அனாதை குழந்தையுடன் Ο இந்திய கிரிக்கட் வீரர்களான கவாஸ்கர், சந்தீப் பட்டே
ஆகியோர் வருகை தந்து கூட்டத்தில் பேசும் காட்சி
 

QÍ
களைப் பெற்று எவ்வித குறை யும் ஏற்படாதவாறு அக்குழந் தைகளை காப்பாற்றி வரு கிறது.
ஆலயம்
சிவானந்தா சிசு ரட்சக மந்திர் : இப்பிரிவில் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள ஆதரவற்ற குழந்தைகள் உள் ளனர. தாய, தநதையரை இழந்து ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தை களை முடிந்தவரை தாய், தந்தை யாா அனபுகாடடி வளாபபதற கீடாக காப்பாற்றப்பட்டு வருகிறார்கள்.
சிவானந்த சிசு ரட்சக மந்திர் 2 மேற்கண்ட பிரி வைப் போல 13 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந் தைகள் உள்ளனர். இப்பிரி வில் உள்ளவர்கள் தேவைக் கும் அதிகமான வசதிகள் வழங்கப்படுகிறது. இவர்கள் படிப்பில் கவனம் செலுத்த ஊக்குவிக்கப் படுகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல்,
ப டி ப் புட ன் கிராமக்கலை களான தோட்டக்கலை, நடன
), திலீப் தோஷி, வெங்சர்கார்
மக்கள் மறுவாழ்வு
கலை, சங்கீதம் போன்றவற் றையும் கற்றுத்தரப்படுகிறது.
டாக்டர் மங்களம் துவக்கப் பள்ளி : இப்பள்ளி ஆசிரமத் தில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மட்டுமின்றி, இவ்வாசிரமத்தைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் இருக் கும் ஏழை எளிய குழந்தை களுக்கும் கல்வி போதித்து வருகிறது.
டாக்டர் மங்களம் உயர் நிலைப்பள்ளி மேற்குறிப் பிட்டது போன்றே இதிலும் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இறுதி வகுப் பில் அதிக மதிப்பெண் எடுக் கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி வருகிறது.
மேலும், சுற்றியுள்ள கிரா மத்திலுள்ளவர்களில் படித் தவர் எண்ணிக்கையை பெருக் கும் வகையில், பலதரப்பட்ட தொழிற் கல்வியையும் வளர்க் கும் வகையில் அரசின் உதவி யுடன் "ஐ.டி.ஐ.' (இன்டஸ்ட் டிரியல் ட்ரெயினிங்இன்ஸ்டிடி யூட்) ஒன்றை ஆரம்பிக்கவும் ஒரு திட்டம் இருப்பதாக ஆசி ரமத்தின் நிர்வாகி திரு. இரா ஜாராம் தெரிவிக்கின்றார்.
ஆசிரமத்தில் மருத் து வ மனையொன்றும் இருக்கிறது. ஆசிரமத்தில் உள்ள குழந்தை களுக்கு மட்டுமின்றி, சுற்றி யுள்ள கிராம மக்களுக்கும் இதில் மருத்துவ உதவி அளிக் கப்படுகிறது. இந்த இலவச மருத்துவ மனையில் மகப் பேறும் கவனிக்கப்படுகிறது.
தொழிற்பயிற்சிக் கூ ட ம் ஒன்றும் இயங்கி வருகிறது. தையற்பயிற்சியும் அளிக்கப் பட்டு வருகிறது. இந்த பிரிவு களை 1979-ல் பாரத பிரதம ராக இருந்த திரு. மொரார்ஜி தேசாய் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இதில் சேருவ தற்கு எ ட் ட T ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது இறுதி வகுப் பில் தேர்வு எழுதி இருக்க வேண்டும். மாணவிகளுக்கு மட்டுமே இப்பயிற்சிகள் அளிக் கப்படும். மொத் தம் ஒவ் வொரு குழுவிலும் 25 பேர் பயனடைகிறார்கள். இதற் கா ன தையல் பொறிகளை *வர்மா ஸ்கூல் டிரெஸ்டு’என்ற அமைப்பு வழங்கியுள்ளது.

Page 7
O குடியரசு தினத்தில் பரிசு பெற காத்திருக்கும் குழந்தை
மற்றொரு பிரிவாக, தட்டெ ழுத்து பயிற்சி கூடம் இயங்கி வருகிறது: இது கடந்த மூன் றாண்டுகளாக இயங்கி வரு கிறது. உத்திரபிரதேச முத லமைச்சர் திரு. நாராயன்தத் திவாரி அ வர் க ள் இதை தொடங்கி வைத்தார். இ வ் வகுப்பில் சுருக்கெழுத்து, தட் டெழுத்து, கணக்கியல் போன் றவை கற்றுத் தரப்படுகிறது. அனைவரும் அரசு தேர்வுககு அ னு ப் பப்படுகின்றனர். இதற்கு அரசு மானியமும் அளித்து வருகிறது. இதன் மூ ல ம மாணவாகள த ங் க ளுக்கு சிறந்ததொரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்
கின்றன.
இ ச் சேவார சிரமத்திற்கு முன்னாள் பிரதமர் மொரர்ஜி தேசாய், த மி ழ க முதல்வர் திரு. எம்.ஜி. இராமச்சந்திரன் முதல் மத்திய மாநில அமைச் சர்கள், அரசியல் சமூக பிரமு கர்கள் பலர் வருகை தந்து இதன் சேவையை பாராட்டி வாழ்த்துரை வழங்கியிருக்கி
றார்கள்.
ஆசிரமம் ஆற்றும் சிறந்த பணிகளைக் கண்டும்,அதனை நிர்வகித்து வரும் திரு. இரா ஜாராம் அவர்களின் திறமை வாய் ந் த நிர்வாகத்திற்கும் பல ப ரி சு க ள், விருதுகள் கிடைத்திருக்கின்றன.
1983-ம் ஆண் டு க் குரிய "குழந்தைகள் நலன்’ என்ற தேசீய விருது வழங்கப்பட் டுள்ளது. அதனுடன் ரூபாய் 20,000/- வழங்கப்பட்டது. இத்தொகை குழந்தைகளின் நலனிற்காக எடுத்துக் கொள் ளப்பட்டுள்ளது.
பூணூரீ காஞ்சி காமகோடி பீடா திபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது பொன்விழா ஆண்டின் போது, “சிறந்த சேவையாளர்' என்ற விருதை நிர்வாகி இராஜா ராம் அவர் களுக்கும், * தங்கப்பதக்கம் ஆசிரமத்திற்கும் அளித்தார்.
சென்ற ஆண்டு 1984யில், * தமிழ்.கா.க.’ நினைவு இயக் கிய குழு (குளித்தலை, திருச்சி மாவட்டம்) த ன து 20வது இலக்கிய ஆண் டு விழாவில் போது, “சிறந்த குழந்தை காவலர் எ ன் ற விருதை நிர்வாகிக்கு வழங்கியது.
சமீபத்தில் "முதியோர் இல் லம்’ ஒன்றை தொடங்கி இருக் கிறது. தற்போது இரு முதிய வர்கள் அதில் தங்கி பலன டைந்து வருகிறார்கள்.
இவ்வாறு பல பணிகளை திறம்பட செய்து வருகிறது. உதவி செய்ய விரும்பும் அன் பர்கள் நன்கொடையாளர்கள் தாராளமாக பணமாகவோ, பண்டமாகவோ, பொருளா
 

5கள். O
கவோ அ விரித் து உதவலாம் என்று அதன் நிர்வாகி கேட் டுக் கொள்கிறார்.
ஆதரவற்ற குழந்தைகளை காக்கும் ஒரு ஆலயமாக சிவா னந்தா சரஸ்வதி சேவா சிரமம் திகழ்ந்து வருகிறது.
னெத்தில் பறந்து திரி கிற பறவை இனங்களுக்கு கூடுகளும், வனாந்திரத்தில் திரியும் மிருகங்களுக்கு தங்கு வதற்கு புற்று புதர்களும் இருக்கின்றன. ஆனால் எல்லா அறிவு படைத்த மனிதர்க ளுக்கு நிற்பதற்கு கூட இடம் இருப்பதில்லை.
பிறந்தவுடனேயே எத்த னையோ குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து விடுகின் றன. அவை அன்பு செலுத்த அரவணைக்க யாரும் இன்றி அனாதைகளாகி விடுகின்றார்
56.
கட்டிய கணவனை இழந்து விதவைகளாக வழித்துணை
யின்றி எத்தனையோ பெண் கள் வாழ்கிறார்கள்.
தள்ளாடும் வயதில் அன்பு செலுத்தி ஆதரிக்க பிள்ளை களின்றி எத்தனையோ வயது சென்றோர் துன்பப்படுகிறார்
56. -
தோட்டவேலையில் ஈடுபட்டிருக்கும் சிறார்கள்
பிறவியாலும்-பிற காரணங் களாலும் உடல் ஊனமுற்று பலர் வாழ வழி என்ன என்ற நிலையில் இருக்கிறார்கள்,
இது மட்டுமல்ல; சண்டை யால், சச்சரவால், வன்முறை யால், இனக் கலவரங்களால், வரட்சி, வெள்ளம், நெருப்பு என்று இயற்கையின் சீற்றத்
தால் எல்லாம் இழந்து அகதி
களாக நிற்பவர்கள் ஏராளம்,
இவர்களுக்கு தேவையொரு புதுவாழ்வு - புர்ன வாழ்வு - மறுவாழ்வு.
செத்துமடிந்து சிதை யில் எரிந்து சாம்பலாகிப்போன மனிதனை மீண்டும் உயிர்ப் பித்து எழுப்புவது போன்ற ஒரு பணி இந்த மக்கள் கூட் டத்திற்கு ஆற்றும் சேவை.
இச்சேவையில் ஒரு சிறு துளியாக-சீரிய பணியாக ஆத ரவற்ற குழந்தைகளையும், பெண்களையும் பாதுகாத்து வரும் ஓர் இல்லமாக சிவா னந்தா சரஸ்வதி சேவாசிரமம் திகழ்ந்து வருவது குறிப்பிடத் தக்கது. Q)

Page 8
8
(5-ம் பக்கத் தொடர்ச்சி)
கள் கூட்டம் குறிஞ்சி நகர் நோக்கிப் படையெடுத்துச் சென்றது. மே-2ம் நாள் இரவு நேரம் . தி டீ ர் தாக்குதலுக் குள்ளாகியது அந்த அகதிகள் குடியிருப்பு.
குண்டுகள் போன்று சரமாரி யாக கற்கள் பறந்து வந்தன. வெண்மணியை சுட்டெறிந்த அக்கினியால் குறிஞ்சி நகர் குடிசைக்கும் தீ வைத்தனர். தடி, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களோடு நிர்க்கதியாக நிற்கும் இலங்கை அகதிகள் மீது வெறித்தனமாகப் பாய்ந் தன.
...வெறியூட்டப்பட்ட ரவுடி கள் ப ய ந் து ஒடி பஸ்ஸில் ஏறித் தப்பிச் செல்ல முயன்ற பெ ண் க  ைள பலவந்தமாக இழுத்துப் போட்டனர். அநாக ரீகமாக ஜாக்கெட்டை கிழித் து ம், சேலையை உருவியும் அவமானப்படுத்தினர். ஒரு பெண்ணை நட்ட நடுவீதியில் தள்ளி மிருக வெறியுடன் மார் பில் காலால் உதைத்து இருக் கின்றனர். இறுதியில் கைக்கு கி  ைட த் த  ைத எல்லாம் கொள்ளை அடித்துச் சென் றனர்.
இவ்வாறு அந்த பத்திரிகை நடந்த கொடுமையை அப்பட் டமாக எழுதியுள்ளது.
பத்திரிகைகள் என்னவோ
i செ ய் தி  ைய நீேத்துவிட்டன் #ri என்னவோ ‘கிராம மக்கள்இலங்கை அகதிகள் மோதல்’ எ ன் று உண்மையை மூடி மறைத்து செய்தி போட்டுள் ബ് g് .
தாக்குதலுக்குள்ளான அந்த குடும்பங்களும் கு ழ ந்  ைத குட்டிகளோடு கடலூருக்கு வந்து ஆட்சியாளர் அலுவல கம் முன் தவம் கிடந்தனர் நீ தி கேட்டு. தாசில் தாரிடம் இருந்து கிடைத்த பதில் என் னவோ "எ ன் த ரா லி  ைய அறுத்தா போ ட முடியும்?" என்பதுதான்.
ஆளும் கட்சி தொழிற் சங் கத்தில் சேர் ந் த ர ல் நீதி கிடைக்கும் என்று சேர்ந்தால் *உபதேசம்’ தான் கிடைத்த LJ 6U6os
மக்கள் மறுவா
·
k
"சமுதாய ஒ
பொருளாதாரப் பிரச்சனை
நிகரங்களில் ெ தா ழி ற் சாலைகள் சொந்தமாக உள்ள சில முதலாளிகளின் அதிகப் படியான லாபத்திற்காக, தங் களின் உழைப்பை செலுத்தி  ெத ர பூழி ல் அபிவிருத்தி (பொருட்களை) செய் யு ம் தொழிலாளர்கள் ஏ ரா ள ம், இவர்களின் ஏற்றத்தாழ்வுகள் சமுதாயத்தில் தாராளம். கிராமங்களை பொறுத்தவரை நிலங்களை நம்பிதான் இ ம் மக்களின் வாழ்க்கைத்தரமே அமைகின்றது.
உ  ைழ க் கும் வர்க்கமாக விளங்குபவர்களில் பெரும்பா லோர் அரிஜனர்களாகவும், மிகச் சிறுபான்மையினராக மற்றையவர்ககளும் விளங்கு கின்றனர்.
இந்த மக்களின் நலனைக் காக்க அரசாங்கம் ஏ ரா ள
இப்படிப்பட்ட அ டக் கு மு  ைற க ள், சுரண்டல்கள், கொடுமைகள் குறிஞ்சி நகர தாயகம் திரும்பிய தொழிலா ளர்களுக்கு மட்டும்தானா?
வந்தோரை வாழவைக்கும் தங்கத் தமிழ் நாட்டில் எங்கு போயினும் இதே நிலைதான்.
இலங்கைத் தமிழர்களுக்கு கண்ணிர் வடிக்கும் தலைவர் களும்; இலங்கைக்கு இராணு வத்தை அனுப்பு என்று ஆர்ப் பரிக்கும் கட்சிகளும், சங்கங் களும் பிற அமைப்புகளும் இதை கண்டு கொள்வார்களா?
தாங்களும் ஜெயவர்த்தனா களாக நடந்துக் கொள்ளும் நடத்தையைப் புரிந்து கொள் வார்களா?
- மோகன்குமார்

r
நங்கிணைப்பு"
மா ன சட்டத் திட்டங்களை போடுகின்றது. ஆ ன T ல் போடப்படும் திட்டங்கள் அரசு அலுவலர் சிலராலும், அரசியல் தலைவர்கள் Sisu trir லு ம் கொள்ளையிடப்படுகின் ற து. இதனால் மக்களுக்கு நிறைவேற்றும் சட்டங்களும் திட்டங்களும் செயல்படாமல் முன்னேற்றத்திற்கு தடங்கல் உருவாகின்றன.
க - ன் வசதிகளில் இந்த பிரச்சனை உண்டு. போடப் படும் கூ லி நிர்ணயித்திற்கு போதிய விளம்பரம் இல்லை. அதனால் அந்த கூலியை கொடுக்காமல் ஏமாற்றப்படு கிறது. இப்படிப்பட்ட நிலை யில் ஏழைகளின் முன்னேற் றத்தில் பொருளாதாரம் ஒரு பிரச்சனையாகவே உள்ளது.
அரசியல்
பிரச்சனை
தங்களின் பிரதிநிதிகளாக சட்ட ம ன் ற பாராளுமன்ற உறுப்பினர்களையும் தேர்ந் தெடுத்து அனுப்புகின்றனர். ஆளப்போனவர்களால் தாங் கள் எவ்வாறு ஏழ்மை நிலையி லிருந்து மீளலாம்-பொருளா தா ர நிலையில் மேன்மை அடையலாம் என்றே சிந்திக் கின்றனர். அதற்கேற்ப திட் டங்களையும், சட்டங்களையும் உருவாக்கலாம் என்பதைத் தான் சிந்திக்கின்றனர். இதற் கேற்ப அரசு இயத்திரங்களும் நீதித்துறைகளும் சுதி போடு கின்றன. இந் த நிலையில் இம்மக்களுக்கு அரசியல் ரீதி யான பிரச்சனைகளும் மு ன்
ைேற்றத்திற்கு தடையாக
இருக்கின்றன.
இந்நிலையில், இந் த.மக்
கள் ப்ொருளாதார-அரசியல்
பிரச்சனைகளிலிருந்து விடு ப ட் டு முன்னேற்றப்பாடுபடு வது அவ்வளவு எளிய காரி யங்கள் இல்லை.
இவற்றிற்காக ஒருங்கி ணைப்பு அவசியம் தேவை.
ஆகஸ்ட்'85
அமைப்புகள்
இந்நாட்டில், போ லீ ஸ், அரசு ஊழியர், சிறு சிறு தொழிற்சாலைகளில் பணி புரி யு ம் தொழிலாளர் அனைவ ரும் அமைப்புகள் இருக்கின் றன. அது மட்டுமல்ல; சா அமைப்புக்ளும், மத அமைப்பு
களும் உள்ளன. இ ந் த அமைப்புகளைவிட பெ ரும் முதலாளிகளும், வர்த்தகர்
களும் அமைப்புகள் வைத்துள் ளனர். இந் த அமைப்புகளி லுள்ளவர்கள் சிறு பகுதியின ராக இருந்தாலும், ஒருவரை ஒருவர் தொடர்பு வைத்துள் ளனர். எதையும் சாதித்துக் கொள்ள இந் த அமைப்பு களை முடிக்கிவிடுகின்றனர். கூடுமானவரையில் அவர்க ளுக்கு சாதகமான வகையில் அவர்களுக்கு சாதக மா ன பலன்கள் கிடைக்கின்றன.
ஆனால் ஏழை எளிய மக் கள் மத்தியில் இச் செயல்பாடு களும், பலன்களும் வேறு வித மாக இருப்பதை காணலாம்" ஏழை எளிய மக்களுக்காக சில அமைப்புகள் உருவாகி இருக் கின்றன. சில அமைப்புகள் உருவாகியும் வருகின்றன.
இந்த அமைப்புகள்எல்லாம் எதிர்கால மக்களின் சமத்துவ வாழ்க்கையை நோக்கமாக கொண்டதே ஆகும். ஏழைப் பணக்காரன், நிறவேற் றுமை, சாதிப்பிரிவு, சமயப் பிரிவு இ ன் றி எல்லோரும் மனிதர்களே, எல்லோரும் ஒரே இனத்தவரே, எல்லோ ருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு எ ன் ற உள்ளுணர் வோடு இந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டு செயல்படு கின்றன.
திட்டங்கள் பல வடிவங்க ள க உருப்பெற்றுள்ளன. ஆனால் இந்த அமைப்புகளி னுரடேசிந்தனைகள் பலவாக உள்ளன. ஏன் இந்த ஏற்றத் தாழ்வுகள் மரறுபாடான கருத்துக்க்ள் என்பது விளங்க வில்லை. இது எல்லா இயக் கங்களுக்கும் உ ரு வ ர ன அபிப்பிராயம்.
(அடுத்த இதழில் முடியும்)

Page 9
ஆகஸ்ட்"85
மக்கள் மறு
கோத்தகிரி குன்றுகளில்.
தென்னகத்து மண்ணி லிருந்து இலங்  ைக த் தீவுக்கே தம் உழைப்பாலும், தியாகத்தாலும் வள மூ ட் டி வாழ்ந்த தமிழர்கள் தமக்கே தேடிக்கொண்ட பெயர் மலை யகத் தமிழர்கள் என்பதாகும். இலங்கை அரசு அவர்களை "இந்தியத் தமிழர்கள்" என்று பாகுபாடு காட்டியது. தம்மை இந்தியத் தமிழர்கள் என்ற
ழைப்பது ஒரு அர சி ய ல் ,
சூழ்ச்சி என்றுணர்ந்த மக்கள் தம்மை மலையகத் தமிழர்கள் என இனங்காட்டிக் கொண் டார்கள். நாம் பண்படுத்திப் பயிரிட்ட மலையகம் தமது ஒன்று அவர்கள் இறுமாந்து இருந்தார்கள். ஆன ல் அவர்கள் வாழ்விலும், உரிமை யிலும் இந்திய இலங்கை அரசுகள் ஒன்றி  ைண ந் து *மண்ணைப் போட்டார்கள். அவர்களின் சமுதாய - பொரு 'ளாதார வாழ்வினைச் சின்னா பின்னப்படுத்தினார்கள், நாட கற்றும் ஒப்பந்தத்தின் மூலம்.
தாம் செய்த பாவத்திற்கு நிவர்த்தி தேடுவதைப் போல் இந்திய அரசு இலட்சக் கணக் கில் இலங்கை மலையகத்தி லிருந்து குடிபெயர்ந்த மக்க ளுக்கு பலவிதமான மறுவாழ்வு திட்டங்கள் தீட்டினார்கள். அமுல்படுத்தினார்கள்.இத்திட் டங்கள் யார், யாருக்கோ வாழ்வு வழங்கியிருக்கலாம். ஆனால் பெரும்பாலானோ ருக்கு வாழ்க்கைக்குலைந்தது தான் மிச்சம். அரசின் கை விட்டால் அண்டுவது யாரை? ஆண்டவனை நோக்கி அலறு வது தா ன் மிச்சம். த ம் வாழ்வை தாமே நிர்மானிக்கத் தொடங்கினார்கள் பல ர். மீண்டுமோர் "ம  ைல ய க ம்" தேடினார்கள். தமிழகத்தின் மலையகம் நீலகிரி மாவட்டம். ஆயிரக்காணக்கில் அங்கு சென்று குடியேற ஆரம்பித் தார்கள். இன்று கோத்தகிரிக் குன்றுகளில் குடிசை வரிசை கள் கூடிக்கொண்டு வருகி ற தென்றால் இலங்கை மலைய கத்தர்ர் இட்ம் பெயர்ந்து விட்
டார்கள் என்பதற்கு ஆழமான ஆதாரம் அதுதான்.
ஆகவே இன்று கோத்தகிரிக் குன்றுகளின் குடிசை வாசிகள் தான் இலங்கை மீண்ட இந்தி யத் தமிழர்கள். பாரதம் அவர் களுக்கு வழங்கிய மறுவாழ்வு உதவிகள் அனைத்தும் யார், யாரோ,உறிஞ்சிவிட, நிர்க்கதி யாய் நீலகிரி மலைச்சாரலை சேர்ந்துள்ளார்கள். இலங்கை யிலே, மலையகத்தில் தோட் டத் தொழிலாளர்களாய்ப் போராடிப் போராடி பெற்ற அற்ப, சொற்ப சலுகைகள் அனைத்தையும் உதறிவிட்டு நாடற்ற மக்களாய் நலிவுறுவ திலும் பார்க்க, ப ா ர த ப் பிரஜையாய் புது வாழ்வு
O மலையை நாடிவாழும் தா பெறுதலே நலமென்று நம்பி வந்தவர்கள்,இன்று நலிவுற்ற
நிலையில், இலங்கையில் இருந்ததைவிட அதிக வறுமை யிலும், தாழ்ந்த வாழ்க்கை நிலையிலும் வாழ்ந்து வருகி றார்கள். கோத்தகிரி நெடுஞ் சாலை ஓரங்களிலும், புற ம் போக்கு நிலங்களிலும் குடிசை கள் கட்டி வாழும் மலையகத் தார் மறுவாழ்வுத் திட்டங்க ளின் தோல்வியைப் பறை சாற்றி வருகிறார்கள்.
கோத்தகிரியைப் பற்றி பல் வே று கண்ணோட்டத்தில் பலர் எழுதி வருகின்றார்கள்.
 

பாழ்வு
அதன் இயற்கை எழிலையும், இனிய மழலையும் புகழாத வர்கள் இல்லை. 6,250 அடி
உயரத்தில், வனமும், வாவி யும் சிறக்க, வெட்ப, தட்ப நிலையில் சு க வாழ்வுக்கு,
ஏற்றதாகவும் தே யி  ைல த் தோட்டங்களும், பழச் சோலை க ளு ம் மிகுந்தததாகவும், அமைந்தவண்ணச் சிறு நகரம் கோத்தகிரி. "கோ த் த கி ரி' என்றால் கோத்தர்கள் வாழு மிடம் எனப் பொருள்படுமாம். கோத்தர்கள் அப்பகுதியின் பூர்வீக குடிகள். கோத்தர்கள் என்றாலே கைவினைஞர்கள், அல்லது கொல்லர்கள், தச்சர் கள், குயவர்கள், நெசவு நெய் பவர்கள், சிற்பிகள், ஓவியர் கள் போன்ற தொழிலாளர்கள் என்பதைக் குறிக்கும். கோத் தர்களின் கிராமங்கள் இன் னுமுள்ளன. அவர்களுக்கு அடுத்ததாக சிறு சிறு கிரா மங்களில் தேயிலை உற்பத்தி யில் ஈடுபட்டிருப்பவர்கள் வட கர்கள். பெரும்பாலும் அவர்
பகம் திரும்பிய குடும்பமொன்று
கள் மொகலாய ஆட்சி கரு நாடகத்தில் பரவிய காலத்தில் அரசியலில் நெருக்கடிகளைத் தவிர்க்க வந்து குடியேறியவர்
கள். ஏறக்குறைய எழுநூறு ஆண்டுகளாக அ வர் க ள் வாழ்ந்து வருகிறார்கள். 19ம் நூற்றாண்டில்தான் ஆங்கிலே யர்கள் இப்பகுதியை அபி விருத்தி செய்ய ஆரம்பித்தி
ருக்கிறார்கள். தேயிலைத் தோட்டங்கள் பெ ரு கி ய பின்னர் கேரளம், தமிழகம்
ஆகிய பகுதிகளிலிருந்து மக் கள் இங்கு வந்து குடியேறி யுள்ளனர். 1970ம் ஆண்டுக்
குப் பின்னர் கோத்தகிரியிலும்
இவற்றைத் தவிர்த்து,
C
நீலகிரி மாவட்டமெங்கும் ஏற் பட்டதைப் போல் இலங்கை மீண்ட தொழிலாளர் குடியேற ஆரம்பித்துள்ளார்கள். இந் தக் குடியேற்றம் நாளுக்கு நாள் வளரும் அறிகுறிகள் காணப்படுகின்றன. கோத்த கிரியே பல்வேறு காரணங் களுக்காக, நெருக்கடியால் வெளியேற வேண்டிய மக்க ளுக்கு அபயமளிக்கும் இடமா கவே இருந்து வந்திருக்கிறது. கோத்தகிரி என்பதைவிட அபயகிரி என்பதே பொருத்த மான பெயராகத் தெரிகிறது.
கோத்தகிரி இலங்கைமீண்ட மலையக மக்களுக்கு ஏற்ற தோர் மறுவாழ்வுப் பூமியாக மாறிவருகிறது. பழகிய பயிர்ச் செய்கையாகிய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதாலும் பழகிய சீதோஷ்ண நிலை நிலவுவதாலும், உறவினர்கள்
பலர் அரசு தேயிலைத் தோட்
டங்களில் குடியமர்த்தப் பட்டி ருப்பதாலும், வடகர்களின் தேயிலைத் தோட்டங்களிலும் பிற வேளாண்  ைம க ளிலும் வேலை வாய்ப்பு இருப்பதா லும் இலங்கை மீண்டோர் இங்கு குடியேறுவதுமிக இயற் கையான மாற் ற மா க வே அமைந்துள்ளது. ஆகவே
பிறைகுடி
இதனை உற்சாகப் படுத்தி உறுதிப் படுத்தவே இன்றைய மறுவாழ்வுப் பணிகளில் ஒரு முக்கிய அம்சமாக அமைய வேண்டும்.
இவற்றில் முதன்மையாக மேற்கொள்ள வேண்டிய பணி குடியேறும் மக்களுக்கும், ஏற் கனவே குடியேறியுள்ள மக்க ளுக்குமிடையே நல்லுறவுகள் ஏற்படுத்தப்படவேண்டும்.இரு வேறு கூறான மக்களிடையே முரண்பாடுகளும், ஐயப்பாடு களும் எழுதல் இயற்கை. இம் மக்களிடையே ஒருமைப்பாடும் உறவுமுறையும் ஏற்படுத்த வேண்டியது தி ட் ட மி ட் டு செயற் படுத்தவேண்டிய கட மையும், பணியுமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற் பட்ட தாக்குதல், கொலை போன்ற அசம்பாவதங்கள்ஏற் படாதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதே (10-ம்பக்கம் பார்க்க)

Page 10
O
LOUL6Gir
9-60LLL
புதுமைகள் செய்திடுவோம்
காட்டாற்று வெள்ளமாய் க்ரை புரண்டோடும் வேகம் கொண்ட் இளைஞர்கள் ஏன் அமைதி காக்கின்றனர்? குண் டும் குழியுமான இடங்களில் தங்கி விடுகிறார்கள். இளை
ஞர்களுக்கு இருக்கின்ற பலத்
திற்கு சமமான அல்லது அதிக மான சுமைகளை இச்சமூகம் சுமத்துகிறது என்றே நா ன் கருதுகின்றேன்.
વર્ટ * జ్ఞ
கிராமங்களுக்கும், நகரங் களுக்கும் உள்ள வேறுபாடு அதிகரித்துக் கொண்டே உள் ளது. கிராமப்புரத்தில் உள்ள இளைஞர்கள், படிக்க முடியவில்லையே? ஏன கவ. லைப்படுகிறார்கள்; விவசாயம் செய்ய ம்  ைழ வரவில்லை  ெய ன காத்திருக்கிறார்கள்; வீட்டிற்கு உத வ ஏதாவது வழிசள் உள்ளனவா? எ ன தேடுகிறார்கள். இவர் கள் சமுதாயத்தைப் பற்றி ய பிரக்ஞை இன்றி நாட்டின் பொருளாதார முன்னேற்றத் திற்கு பங்களிப்பு செய்து வரு கிறார்கள்.
அரசின் சாதனைகளை தூக் கிப் பிடிக்கும் ரேடியோவை தவிர எந்த மக்கள் தொடர்பு சாதனங்களும் கிராமங்களை இன்னும் எட்டவில்லை. எத்
தோப்பியாவின் பட் டி னி ச் சவைப் பற்றியோ, விமானம் நொருங்கி 300க்கும் மேற்பட்ட வ ர் கள் மாண்டதைப்பற் றியோ கவலைப்படுவதில்லை. ஆனால் தான் விளைவிக்கும் பயிரில் பூச்சி விழுந்தால் பத ரிப் போய் விடுகிறான். நாட்டு மக்கள் உண்ண வேண்டுமென் பதில் என்ன அக்கறை? இக் கிராம இளைஞர்களை எந்த அலுவலகத்திலாவது மரியா தையுடன் நடத்துகிறார்களா? இல்லை. ஏன் என்று அவன் சிந்திக்கட்டும்.!
இந்தியக் கல்விமுறை படிக் கின்ற இளைஞனை கிரா மத்தை விட்டு எங்கோ ஏன் வெளிநாட்டிற்கு கூட துரத்தி விடுகிறது. தன் மகன் தன் னோடு சேர்ந்து வாழ முடியா மல் பிரிந்து நகரங்களில் வாழ் வதை எண்ணி எத்தனையோ தாய் தந்தையர் கண்ணீர் வடிக்கின்றனர்.
கிராமத்து பெண் க ள் உழைக்க செல்ல முழு சுதந் தி ர ம் பெற்றிருக்கிறார்கள். கூலி வேலை செய்ய அனும திக்கப்படுகிறார்கள். தோட் டத்தில் களை வெட்ட, மாடு பிடித்து கட்ட எ ன உடல் உழைப்பை செலுத்த சுதந்தி ரம் உண்டு. நகரங்களில்
LSLSLSLSLSLSLSLSLSLSL
IN SERCH OF REFUGE
ഖങിu്(; பீஸ் ட்ரஸ்ட், 3பி, அங்கு பில்டிங், என்ஜிஓ காலனி, திண்டுக்கல்-624009 விலை: ரூ. 3-00
இலங்கையிலிருந்து இந் தியா வந்து தஞ்சம் புகுந் துள்ள அகதிகள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வு நூல்
ஜே. பால் பாஸ்க்ர் ஆய்வு
- -.-... ...-ته -به تحS -.-سیسیسیستمهمتعصم معتهاست.
செய்துள்ள இந் நூ லில், இலங்கை வரலாறு - இனப் பிரச்சனை வளர்ந்த விதம், 83 இனக் கலவரம், இனக்கல வரத்தை இந்தியா வந் து தஞ்சம் புகுந்த அகதிகள், அவர்களது நிலை, அவர்க ளது பொருளாதாரம், கல்வி, தொழில் குறித்து எழுதப்பட் டிருப்பதோடு அவர் களது ள்திர்கால வாழ்வுக்கும், இலங் கையின் இனப் பிரச்சனைக் கும் தீர்வு என்ன என்பது பற்றியும் ஆய்வு சொல்லப்பட் டுள்ளது.
 

மறுவாழ்வு
உள்ள பெண்கள் சினிமாவுக்கு தன்னுடைய காதலனுடன் பீச், பார்க் என சுற்றுவதற்கு
அனுமதியுண்டு. நகரத்து  ெபண் கள் சமுதாயத்தில் உள்ள நன்மைகளை பெறுவ திலே சுதந்திரம் பெற்றிருக் கிறார்கள். கி ர | ம த் து ப் பெண்கள் படிக்க வாய்ப்பும் வசதியும் இன்றி நான்கு சுவர் களுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறார்கள்.
நகரத்திலுள்ள இளைஞர் கள் வேலை தேடி அலைகி
றார்கள், அலுவலகங்களில் அடைபட்டு கிடக்கிறார்கள், ரேடியோ, சினிமா, பத்திரிக்
செ. அசோகன் எம்.ஏ.,
(பத்திரிக்கையியல்)
கைகளால் உணர்வு நிலையி லேயே வைக்கப்பட்டுள்ளார் கள். இந்த வகை இளைஞர் கள் சமுதாய பிரக்ஞையோடு நாட்டின் முன்னேற்றத்திற் காக எந்த வித பங்களிப்பும் செய்ய முடியாமல் இருக்கி றார்கள்.
சென்  ைன யி ல் ஒரு நாளைக்கு நான் பார்க்கின்ற இளைஞர்களில் ஒருவன் சினி மாவில் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா? என முயற்சிக் கிறான். உழைக்க தயாராக இருக்கின்ற லட்சக் கணக் கணக்கான இளைய தலை முறையினர் வே  ைல க் கு ம னு க் க ள் போடுவதிலே
காலத்தை கடத்துகிறார்கள். இ வ ர் க ஞ க் கு
வேலை
கொடுக்க வேண்டியது யாரின் பொறுப் பு? இளைஞர்கள் தனித்தனியாக சிந்திக்கிறார் கள். சுரண்டல் மனப்பான்  ைம யே ர டு வளர்க்கப்படும் இளைஞர்களை மாற்றி வழி நடத்திச் செல்ல அமைப்பு களோ, இயக்கங்களோ பரவ
இயலாத சூழல் உள்ளது.
செவிடன் காதில் ஊதிய சங்குபோல, வாழ்க்கைக்கு
உதவாத கல்வியில் முழுவது
மாக மூழ்கிவிடாமல், இள மைத் துடிப்பிற்கு சொறிந்து கொடுக்கும் ஆபாச சினிமாக் கள் பத்திரிக்கைகளில் நாட் டம் செலுத்தாமல், விண்ணப் பம் போடுவதிலே முழு நேரத் தையும் வீணடிக்காமல் இளை ஞர்களுக்கு முட்டுகட்டையாக உள்ள சமூக அமைப்பை, உடைத்தெறியமுனையவேண் டும்.
இன்னும் எத்தனைக் காலம் எம்தேச அடிவயிறு பசித்தீயில் எரியும்?
(வண்ணச்சிறகு) இன்னும் தொடர்ந்து ೧,ಸಿ,ಡ್ದಿ
போம், உக்கிரமாக,
THE EXODUS
வெளியீடு : The Repatriates Rehabilitation Research and Infor
mation Centre,
AB-34, Anna nagar, Ma dras - 600 040.
தாயகம் திரும்பியோர்களின் குரலாக வெளிவரும் ஆங்கில வெளியீடு. தாயகம் திரும்பி யோர் மறு வாழ்வு பெறுவதி லுள்ள சிரமங்கள். இலங்கை யில் இந்திய விசா பெறுவதில் இருக்கும் கஷ்டங்கள் குறித்து
விளக்கமான க ட் டு  ைர க ள் வந்துள்ளன.
இலங்கை தமிழ் பிரச்சனை யையொட்டி திம்புவில் கூட் டப்பட்ட பேச் சு வார்த்தை குறித்த விமர்சனக் கட்டுரை யும், சமீபத்தில் இலங்கை மலை நாட்டில் ஹொலிகுட் என்ற தோட்டத்தில் தொழி லாளர் இளைஞர் இருவரை போலீஸார் தாக்கியது; தாக் கியது தொடர்பாக நடந்த வேலை நிறுத்தம் பற்றிய கட்டுரை இடம் மெற்றுள்ளது.
இது ஒரு மாத இதழ்.

Page 11
ஆகஸ்ட் 85
மக்கள்
கோத்தகிரி
(97 ம் பக்கத் தொடர்ச்சி)
சமயம் அங்கு குடியேறியுள்ள வர்களுக்கு நீதிவழங்கப்ப்டல் வேண்டும். அவர் க ளுக்கு காணிப் பட்ட ஈக்கள் வழங்கி அவர்கள் குடும்பம் குடும்பமாக கிராமங்கள் அ மை த் து க் கொள்ள வழிவகைகள் செய் யப்படவேண்டும். தொழில் செய்பவர்களுக்கு நீதியான சம்பளமும், ஒழுங்கான குடி யிருப்பு வசதிகளும் செய்து தரப்படவேண்டும்.
கோத்தகிரியிலும், நீலகிரி மாவட்ட முழுவதிலும் மறு வாழ்வுநாடி குடியேறியுள்ள மலையக மக்கள் உழைப்பில் சிறந்தவர்கள். உரிமை நாட்
டங்கொண்டவர்கள்.இலங்கை
மண்ணிலும், இந்திய மண்ணி லும் பல்வேறு அநீதிகளுக்கும், சுரண்டல்களுக்கும் உட்படுத் தப்பட்டவர்கள். விரக்தி மிகு ந்து, வேண்டா வெறுப்பாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பலர். அவர்களைத் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண் டும். அரசாங்க அலுவலர்கள் குறிப்பாக அவர் க ளோடு செயற்பட பழகிக்கொள்ள வேண்டும். சேவை நிறுவனங் கள் அவர்களுடன் எச்சரிக்கை யுடன் உறவுகொள்ள வேண் டும். அவர்கள் வஞ்சிக்கப்பட் டவர்கள். அரசாலும், அதி காரிகளாலும், உறவினர்களா லும், உதவியாளர்களாலும் துன்புறுத்தப்பட்டவர்கள். அடி பட்ட வேங்கை போன்றவர் கள். ஆகவே அவர்களை அர வணைதது வளருகின்ற பார தத்தின் புதிய சமுதாயமாக ஏற்றுக்கொள்ள எல்லோரும் முன்வரவேண்டும். இன்றைய பார்த சமுதாயத்தில் புதிதாக ஒதுக்கப்பட்டவர்கள் என்றுஒரு சாராரை உருவாக்க முடி யாது. ஒதுக்கப்பட்டவர்களை யும், ஒடுக்கப்பட்டவர்களை யும் உயர்த்துவதுதான் இன் றைய சமுதாயம். கோத்தகிரி யில் அரிசனங்கள் என்று ஒதுக் ப்பட்டோருக்கு வீடுகள், கிரா
Editor & Publisher
மங்கள், தண்ணீர் வசதிகள் பாடசாலைகள் தோன்றுகின் றன. மிகவும் வரவேற்கப்பட வேண்டிய பணி. அதே சமயத் தில், அரசு ஒப்பந்தம் செய்து அழைத்து வந்து, கைவிடப் பட்ட மக்களுக்கு குடிசைகள் அமைப்பதற்கு க் கூ ட நில மில்லை. குடிக்க நீரில்லை. வாழ வழியில்லை. கோத்த கிரிக் குன்றில் கொடுமைகள் களையப்படவேண்டும். அர
சும், அதிகாரிகளும், மக்களும்
சேவை நிறுவனங்களும் மலை யக மக்களுக்கு உதவி செய்ய
வேண்டும். O
ஈழ மக்களுக்காக
(11-ம் பக்கத் தொடர்ச்சி)
இயக்கத்தினருக்கு இன்று நீங்கள் நிதியளிக்கிறீர்கள். நன்றி. மகிழ்ச்சி
நீங்க ள் கொடுக்கும் நிதி ஈழப் போராட்டத்திற்கு எவ்வ ளவு தூரம் உதவும்? பெரும் பணக்கார இ ல ங்  ைக த் தமிழர்கள் குடியும் குடித்தன முமாய் தமிழகத்தில் கம்பனி கள், ஸ்டோர்கள்  ைவ த் து வாழ்கிறார்கள். நா  ைள இரத்தம் சிந்திப் பெறப்படும் ஈழத்தில் அது சோஷலிச ஈழ மாக அமையாமல் போனால் அவர்களே சுரண்டுவார்கள். அவர்கள் இந்தப் போராட்டத் திற்குத் தங்கள் சுண்டு விரல் நகத்தை இழக்கவும் தயாராக இல்லை. ஆனால் இங்கே காட்டில் மின் வசதியின்றி வாழும் நீங்கள் அளித்த நிதிக் காக உங்களை மிக வும் பாராட்டுகிறேன்.
இது நேரடியாகத் து ப் பாக்கிகளாய், பீரங்கிகளாய் மாறி ஈழத்தை வென்று விட முடியாது. இந்தப் போராளி களின் உணவுத் தேவை, உடைத் தேவை, இருப்பிடத் தே  ைவ, போக்குவரத்துத் தேவை, பிரசாரத் தேவை ஆகியவற்றிற்கே பயன்படும்.
T. S. RAJU, Gangaiamman kovil
street, Madras - 600 094. Printer L. S. Srinivasan at Jái Kalidas Press, 29, B.E. Colony, 4th Street, Madras-24.
Makkal Maruvazhvoo Published in Collaboration with
the ISLAND TRUST

மறுவாழ்வு
11
இந்திய வம்சாவழித் தமிழர்களை அடிமை நிலைக்குள்ளாக்கினர்
'இந்திய வம்சா வழியை சேர்ந்த தமிழர்கள் ஏறக் குறைய அடிமைகள் என்ற
ஈ ழ ப் போராட்டத்திற்கு நிதியளிக்கிற நீங்கள் செய்ய வேண்டிய இன்னொரு முக் கிய கடமை உள்ளது, உங் களைப் போலவே தாயகம்
திரும்பிய சகோதரர்கள் தமிழ
கத் தி லும் ஆந்திராவிலும் மிகக் கொடுமையாய் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்களோடு அய்க்கியப் பட்டு அவர்களுக்கும் உதவுங் கள் என உங்களை வேண்டு கிறேன்.
உங்களைப் போன்ற தாய் கம் திரும்பியோர் தமிழகத்
தில் நடை பிண வாழ்க்கை :
வாழ்கிறார்கள். அங்கு அவர் கள் வளமாக்கிய பண்ணை கள் நிர்வாகத்தால் சீரழிக்கப் ப ட் டு மூடப்பட்டு விட்டன. அவர்கள் வீதியில் நிற்கிறார் கள். மலையகத்தில் அவர்கள் பட்ட கஷ்டத்தை விட அதிக கஷ்டப்படுகிறார்கள். நாமெல் லாம் வா ழ முடியவில்லை யென்றால் சாகப்பார்ப்போம். அ வர் க ள் சாகமுடியவில் லையேயென்று வா ழ் ந் து கொண்டிருக்கிறார்கள்.
ஆந்திராவில் அரசு தந்த குடும்ப அட்டைபணம் 25000 த்தை வாங்கிக் கொண்டு வேலை தருவதாகச் சொன்ன முதலாளிகளால் அவர் க ள் மிகக் கொடுமையாகச் சுரண் டப்படுகிறார்கள்.
ஈழமக்களுக்காக இரத்தம் சுரக்கும் உங்கள் இதயம் உங் கள் சகோதரர்களான அவர் களுக்காகக் கண்ணிராவது சுரக்கக் கூடாதா?
இந்தியாவில் வஞ்சிக்கப் படும் உங்கள் சகேரதரர்க ளோடு நீங்கள் அய்க்கியப்படு வதும் அவர்களோடு இந்த மண்ணில் உங்கள்வாழ்வினை நிலை நிறுத்திக் கொள்வதுமே இன்றைய உங்கள் தேவை. என்று தெரிவித்தார்க்ள், O
நிலைக்கு நிரந்தரமாகதள்ளப் பட்டுவிட்டார்கள். எங்களுக்கு
ஸ்தாபன பலம் உள்ளது. அதி
உள்ளவர்களின் ஒத்துழைப்பும் இருக்கிறது. எனினும் இந்திய ಸ್ಟಿಲ್ಲಿ வழியை சேர்ந்த தமிழர்களின் விடுதலையை எங்களால் காண இயலவில்லை என்றால், இவர் களது வருங்காலம்பற்றிஎன்ன உத்தரவாதம் இருக்க முடி ሀ!û?” ”
காரத்தில்
இலங்கை இந்திய சமூக
கவுன்சில் இலங்கையிலுள்ள இந்திய ஹைகமிஷனருக்கு அளித்த வரவேற்பின்போது இலங்கை கிராமப்புற தொழில் கள் அமைச்சர் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தி ருக்கிறார்.
மேலும், 'இந்திய வம்சா வழியை சேர்ந்தவர்களை இல
ங்கையிலிருந்து இந்தியாவு
க்கு திருப்பி அனுப்புவது பற்றி
இந்தியா இலங்கை இடையே உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின்
இந்திய வம்சாவழியினர் இG பிரிவுகளாக பிரிந்து விட்டார் கள். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 40 வருடங்களுக்கு பிறகும் இவர்கள் உரிமைகள் முறையான பிரதிநிதி எதுவும் இல்லாமல் எல்லா வகையிலும் பின்தங்கியவர்களாக இருக்கி றார்கள்.இந்த துயரநிலைமை குறித்து செவிசாய்ப்பது இந் தியாவின் க ட மை” என்று தொண்டமான் தெரிவித்த தோடு இலங்கையில் இந்திய வம்சாவழியை சேர்ந்த தமிழர் களின் வளர்ச்சிக்கு இந்தியா உதவ வேண்டும் என்று கேட் டுக்கொண்டார்.
இலங்கையில் தேசீய இனபிரச்சனையும் மலையக மக்களும்
இத்தொடர் இந்த இதழில் இடம்பெற முடியவில்லை.
-ஆசிரியர்
--ম্পজ-ত

Page 12
Regd. No. R. N. 42556/83
Regd. No. TNIMS
தாயகம் திரும்பியோரின் வழிகாட்டி
தொடர்பு கொள்ள முகவரி 11, தெற்கு கங்கையம்மன் கோயில் 2வது தெரு,
சென்னை - 600 094。-、、
Ffyg) மக்களுக்காக இரத்தம் தாயகம் திரும்பிய உங்கள் EST
உங்களைப்போலவே தாயகம் திரும்பிய சகோதரர்கள் தமிழகத்திலும் ஆந்திராவிலும் மிகக் கொடுமையாய் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறர்ர்கள். அவர்களோடு அய்க்கியப் பட்டு அவர்களுக்கும் உதவுங்கள் என உங்களை வேண்டு
கிறேன். ஈழமக்களுக்காக
இரத்தம் சுரக்கும் உங்களது
இதயம் உங்கள் சகோதரர்களான அவர்களுக்காகக் கண்ணிராவது சுரக்கக் கூடாதா?"
மேற்கண்டவாறு கேரளா வைக் சேர்ந்த குளத்துப்புழா எஸ்டேட் ஐ. சி. காலனியில், நடைப்பெற்ற ஈழப்போராளிக ளுக்கு நிதியளிப்புக் கூட்டத் தில் சிறப்புரை யாற்றியபேரா சிரியர் ப்ெ ரி யா ர் த ர ச ன் பேசினார். ്
சிரிமாவோ சாஸ்திரி ஒப்பந் தத்தின்கீழ் மறுவாழ்வுதிட்டத் தின் அடிப்படையில் குடியேற் 'றப்பட்ட தாயகம் திரும்பி யோர் வாழும் தோட்டமே குழத்துப் ழ எஸ்டேட்கேரள மாநிலத்தில், குளத்து புழா, ஆயிரநல்லூர் புனலூர் முதலான இட்ங்களில் தாயகம் திரும்பியோர் களுக்காக அமைக்கப்பட்ட ரப்பர் தோட் டங்களில் ஆயிரக் கணக்கான வர் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குழத்துப்புழா,ஆயிரநல்லு எஸ்டேட்டுகளில் பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள் பேசிய பேச்சு வருமாறு
இலங்கையில் பேரினவாதச்
சிங்கள அரசின் பயங்கரவாத வன்முறையை எதிர்த்துத் தமிழ்பேசும் மக்கள் சார்பில் வி டுதலைப் போராளிகளின் இய க்க்ங்கள் போராடிக் கொண்டி ருக்கின்றன. இந்தப் போராட் டத்திற்குத் தமிழக மக்களா கிய நாங்கள் தார்மீக ஆதரவ ளித்துக் கொண்டிருக்கிறோம் இந்திய அரசாங்கம் இலங் கையில் எல்லோரும் ஒற்றுமை மையாய் வாழவேண்டும் என்ற அடிப்படையில் பேச்சுவார்த் தை ஏற்பாடு போன்றவற்றில் உதவி செய்து வருகிறதுஆனால் தமிழ்பேசும் மக்கள் இந்தக் கோரிக்கையை விவா கரத்து செய்து பல வருடங்க ளாகின்றனர். 1976ல் நிறை வேற்றப்பட்ட விஞ்ஞான சோ ஷலிச ஈழம் காண்போம்என்ற தீர் மா ன ம் மேற்கொள்ள பட்ட பிறகு தங்கள் பிரச் னைக்கு ஈழமே தீர்வுஎன்பதை தமிழ் பேசும் மக்கள் முன் வைத்து விட்டார்கள், இப்போ து இந்தத்தீர்வை நோக்கியே G ш гт уг гт 6if இயக்கங்கள் போராடிக் கொண்டுள்ளன.
 

(C) 702
MAKKAL MARUVAZHVOCÓ
சுரக்கும் உங்களின் இதயம் தரருக்காக கண்ணீர் சுரக்குமா?
இலங்கைக்குள் சேர்ந்து வாழ்வது சாத்தியமற்றது என் பதை இந்திய அரசு நேரடியா கப் புரிந்து கொள்ள அளிக்கப் பட்ட ஒரு வாய்ப்புதான் இந்த திம்பு பேச்சு வார்த்தை நாட கம். பத்திரிக்கைகள் சொல்வது போல இதில் பெரிய தீர்வு ஒன்று ஏற்பட்டு விடமுடியாது ஈழம்தான் வேண்டும் என்பது ஈழவரின் நோக்கம். அவர்க ளுக்கு ஒரளவு உதவி செய்வ தனால்ேயே இந்தியா அவர்க ளை இலங்கையோடு சேர்ந்து வாழச் சொல்லி வற்புறுத்த முடியாது. பிளாட்பரத்தை விட்டு நகர்ந்து விட்ட இரயி லில் நான் போய் கொண்டி ருக்கிறேன் அவசரமாய் ஏற வ ரு ம் ஒருவருக்கு உ த வி செய்து ஏ ற் றி க் கொள் கிறேன். அதனா லே யே நான் சொல்லும் ஊருக்கா அவர் போவார்? அவர்போ கும் ஊருக்குத்தானேபோவார் உதவி செய்வதாலேயே இந் தியா தமிழ்பேசும் மக்களை இலங்கையில் சேர்ந்து வாழச் செய்வது சரியாகுமா?
போராடுகிற இயக்கங்களில் பிரதானமானவை ஐ ந் து பிளாட், விடுதலை புலிகள், டெலோ, ஈரோஸ், ஈ.பி. ஆர், எல். எஃப். ஆகியவை அவை. இவைகளில் கடைசி நான்கும் ஈழத் தேசிய விடுதலை முன் னணியாக இணைந்துள்ளன. இவர்கள் போராட்டத்திற்க்கு
இன்றைய தேவைகள் இரண் டுதான்.பாலத்தீனப் போராளி இயக்கங்களை இந்தியா அங் அங்கீகரித்திருப்பது போல் இந்த ஈழத் தேசிய விடுதலை முன்னணியையும் அங்கீகரிக்க வேண்டும். இந்திய நாட்டுக் குடிமக்கள் என்ற முறையில் நீங்கள் கடித மூலம் நமது பிரதமரை இதற் கு வற்புறுத் தலாம். இரண்டாவது இவர்க
ளுக்குப் பெருமளவு பணம் தேவை. உணவாய்- உடை யாய்- போக்குவரத்துசாதன மாய்- ஆயுதமாய். இவர்க ளுக்குப் பெருமளவு பணம் தேவை. ஆங்கிலேய வஞ்சகத் தா ல் தமிழ்நாட்டிலிருந்து
கொண்டு போகப்பட்டு இலங் கை மலைக்காட்டை தோட்ட மாக்கி வளப்படுத்த 200ஆண் டுகளுக்கு மேல் பரம்பரை பரம் பரையாய் பாடுபட்ட நீங்கள் இலங்கையின் பாரம்பரிய தமி ழர்களின் தலைவர்களால் வஞ் சிக்கப்பட்டு அங்கே நாடற்ற
வராய் ஆனவர்கள்-உங்களில்
ஒரு பகுதியினர் இந்தியரின் பலபாகங்களில் வாழ்கிறீர்கள் இன்னும் ஒரு பகுதியினர்
அங்கேயே அட்டைகடியும். ஆள்வோர் அடியும்- காடை யர் கொடுமையும் பட்டு உழைத்துநாடற்றவராய் ஒடுங் கிக்கொண்டுள்ளனர்,அவர்கள் வாழும் பகுதியும் இணைந்த தாக ஈழம் அமையவேண்டும் என்று கோருகிற ஈரோஸ்
(11-ம் பக்கம் பார்க்க)