கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1985.10

Page 1
gi
மா ன் பு மிகு பிரத மர் அவர்களே:
இந்தியாவின் இள  ைம ப்
பொலிவுடனும், துடிப்புடனும் ஆட்சி பீடத்தில் அ மர் ந் து உலகக் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு எனது பாராட்டு மிக்க வணக் கங்கள். நீங்கள் அரசு கட்டி லேறிய நேரம், அன்னை இந் திராவைப் பயங்கரவாதத்துக் குப் பலி கொ டு த் து விட்டு பாரதம் தடுமாறி நின்றநேரம் நீங்கள் துணிகரமாக செயற் LIL Leifes6ir. பாரதத்துக்கு தெம்பு ஊட்டினீர்கள். பார
ஐப்பசி.அக்டோபர் 1985
(,)
ഉ1, 18 ി, ി
ܢܝ
தத்தை 21-ம் நூற்றாண்டிற்கு அழைத்துச்செல்வோம் என்று சூளுரைத்தீர்கள். இந்திய ஒற்றுமையையும், பலத்தை யும் சிதைக்க முனைந்த சதி களை முறியடித்து நாட்டில் ஒற்றுமையையும், நம்பிக்கை யையும் நிலை நாட்டினீர்கள். இந்தியாவை ஊறு செய்ய முனையும் சக்திகளை வெல்ல முடியும் என்று நிரூபித்துக் கா ட் டி யு ள் வீ ர் கள், மகிழ் கிறோம். வாழ்க, பொலிக என வாழ்த்துகிறோம்.
அண்டை நாடுகள் அனைத் துடனும் நட்புரிமையை நிலை
நாட்டும் உங்கள் உள்ளார்ந்த
கொள்கை போற்றுதற்குரியது ஆனால் இந்தத் துறையில் வெற்றி பெறுவது இரு சாரா ரைச் சார்ந்துள்ளது. இந்திய விற்கு இருக்கின்ற ஆர்வம்
அண்டை நாடுகளுக்கும் இருந்தால்தான் இந் த க் கொள்கை வெற் 969) Lt.
முடியும், பஞ்சாபுக்கும் ஹரி யாவுக்கும், ராஜஸ்தானுக்குப் அஸ்ஸாமுக்கும் இடையில் உள்ளமுரண்பாடுகளை குறை பாடுகளைக்கலைவது உள் வீட்டுப் பிரச்சனை, எத்தகைய முறையில் அவை செய்யப்பட டாலும் இந்தியாவின் பொது நலம் பேணப்படுகிறது. சண் கார் நகரம் ஹரியனா எ6 லைக்குள் இருந்தாலும், பகு சாப் எல்லைக்குள் இருந்த லும் இந்தியாவில்தானே இருக்கும். அல்லாமலும் இந் முடிவுகளை செயற்படுத்து
 
 
 
 
 
 
 
 

மக்கள் மறு வாழ்வு
சத்தா விபரம் தனிப்பிரதி 75 காசுகள் வருட சந்தா ரூ.10-00 விபரங்களுக்கு: மக்கள் மறுவாழ்வு சென்னை-600 094
ஆற்றலும், உறுதியும் உங்களி டத்தில் தானே இருக்கிறது?
ஆனால் இந்தியாவிற்கும்சீனாவுக்கும் உள்ள எல்லைத் தகராறுகளை இப்படித் தீர்த் துக் கொள்ள முடியுமா? அல் லது பாகிஸ்தானுக்கும், இந்தி யாவுக்கும் இடையே இப்படி இணைப்பு ஏற்படுத்தமுடி யுமா? இதிலுள்ள சிரமங் களை நீ ங் க ள் ஆழமாக உணர்ந்திருக்கிறீர்கள் என் பதை உங்கள் உரைகளும், செயற்திட்டங்களும் உணர்த்தி வருகின்றன.
இலங்கையைப் பொறுத்த ம ட் டு ம் த ர ன் உங்கள் ଗଣsitଶf60 &&6if ஊசலாடிக்
கொண்டிருக்கின்றன. நீங்கள் மட்டுமல்ல, உங்களுக்கு முன் னால் இருந்த பிரதமர்கள்
கூட, இலங்கையைப் பற்றி சற்று அகிரத்தையாகவே நடந்து வந்துள்ளார்கள். சிறிய நாடுதானே, விட்டுக் கொடுப்போமே என்ற மனோ பாவத்தில் இந்தியத் தலை வர்கள் நடந்து கொண்ட காரணத்தால்தான், இன்று இலங்கைப் பிரச்சனை பூதா 西T仄LDTö வளர்ந்துள்ளது. இலங்கை இனப் பிரச்சனை இந்திய துணைக்கண்டத் துக்கு இடப்பட்ட சவாலாக இருந்து வருகிறது. ஒருண் மையை நாம் சொல்லி வைக்க விரும்புகிறோம்.இந்தியாவின் தன்மானத்தை, அரசியல் விவேகத்தை பிராந்திய வல்ல ரசுத் தன்மையைப் பரிசோதிக் கும் நிலைக்களமாக இலங்கை அமைந்துள்ளது.
(15ம் பக்கம் பார்க்க)
இலங்கையில் நடைபெறும் இனப்பிரச்சனைக் கா ர ண மாக 1983 ஜூலை முதல் 1985 ஆகஸ்ட் முடிய சுமார் 23734 இலங்கைத் தமிழரகள் அகதிகளாக தமிழ் நாட்டில் இராமேஸ்வரம் வந்து சேர்ந் துள்ளார்கள்.
83 ஜூலை முதல் 85 பெப்ர வரி வரை 1,843 பேரும், 85 பெப்ரவரியில் 10,838 பேரும், மார்ச்சில் 6337 பேரும், ஏப்ர லில் 1179 பேரும்,மேயில் 813
இலங்கை அகதிகள் ೧೨(೧) ಕಿ
பேரும், ஜூன்னில் 1 130 பேரும், ஜூலையில் 7 47 பேரும் அகதிகளாக வந்துள் னர். பகை நிறுத்தம் மற்றும் திம்புப்பேச்சின்போது யாரும் வ ரு வது நின்றது. பின் ஆகஸ்ட் 4-ந் தேதி 9 பேரும் ஆகஸ்ட் 20 யில் 20 பேரும் அகதிகளாக வந்துள்ளதோடு மேலும் வந்துக்கொண்டு உள்ளனர். இது தமிழ்நாடு மறு வாழ்வு த் துறை யின்
தகவலாகும் ,

Page 2
மக்கள் மறுவாழ்
மலர் 4 ஐப்பசி அக்டோபர் இதழ் 1 நான்காம் ஆண்டில்
நமது ஏடு
0க்கள் மறுவாழ்வு மூன்றாண்டுகளைக் கடந்து நான்காவது ஆண்டில் தனது பயணத்தை தொடர்கிறது. *அரிமா நோக்கு”டன் கடந்து வந்த மூன்றாண்டுகளை யும் கம்பீரமாக-மிடுக்கோடு திரும்பிப் பார்க்கின்றோம்கடந்துவந்த காலச்சுவடுகள் நமக்கு மலைப்பையும், மகிழ்ச் சியையும் ஊட்டுகிறது-இவ்வளவா என்ற திகைப்பையும் அதே வேளையில் இவ்வளவுதானா என்ற அதிருப்தியையும் ஏற்படுத்துகிறது.
சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்த அடிப்படையில் இலங் கையிலிருந்து இந்தியாவுக்கு அனுப்யப்பட்டுக்கொண்டிருக் கிற தாயகம் திரும்பிய் ம க் க ளி ன் நல்வாழ்வுக்காகவும் மேய்பாட்டுக்காகவும், இம் மக்கள் இந்திய மக்களோடு இணைந்து சமத்துவத்தோடு வாழவேண்டுமென்ற தேசிய ஒருங்கிணைப்புக்காகவும் மட்டுமல்லாது இலங்கையிலேயே குடியுரிமை பெற்றும், குடியுரிமையற்றும் வாழும் மலையகத் தமிழ் மக்களின் மற்றும் 'ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக் காகவும் பாடுபடுவது என்ற லட்சியத்தோடு தொடக்கப் பட்டு தனது பயணத்தை தொடர்ந்து வந்திருக்கிறது.
இலங்கையிலிருந்து வந்து இந்தியாவில் தமிழ் நாட்டி லும் பிற தென் மாநிலங்களிலும் குடியேறி வாழும் தாயகம் திரும்பிய மக்களில் 90 சதவீதமாக மக்கள் தமது மறு வாழ்வை முறையாக அமைத்துக்கொள்ள முடியாமல் வறு மையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு மூலம் கிடைக்கவேண்டிய மறுவாழ்வுதவிகள் உரிய காலத்தில், உரிய முறையில் கிடைக்கவில்லை; இதற்கு பல இடர்பாடு கள், சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களின் முறை கேடுகள், இடைத்தரகர்களின் குறிக்கீடுகள் காரணமாக இருக்கின்றன. இதனால் தாயகம் திரும்பியோர் தமது மறு வாழ்வை அமைத்துக் கொள்ள முடியவில்லை; உணவில்லை உறைவிடம் இல்லை; வேலையில்லை; நோய் நொடியில் மரணம்-இப்படி சீர் குலைந்துப்போன தாயகம் திரும்பிய மக்கள் பிரச்சனைகளை மட்டுமல்ல; இலங்கையில் நடக்கும் வன்முறையால் உயிருக்கு அஞ்சி எல்லாம் இழந்து வரும் அகதிகள் பிரச்சனைகளையும் எடுத்துச் சொல்ல தயங்கிய தில்லை.
தாயகம் திரும்பியோர் இந்திய மக்களோடு ஒருங் கிணைய வேண்டும். எல்லாவகையிலும் ஒருங்கிணைவதன் மூலம் தமக்குரிய பிரச்சனைகளை மட்டுமல்ல, பொதுவான பிரச்சனைகளையும் வென்றெடுக் க முடியும். தம்மை *தாயகம் திரும்பியோர்” என்று குறிப்பிடுவதை மறந்து இந்தியர்” களாக மாறிக்கொள்ளவேண்டும் என்று உள்ளூர்
 

의 -- அக்டோபர் 85
க்களின் மற்றும் பிரச்சனை எ ல வ ய ப், விஷயங்களையும் பிரசுரித்து வருகிறது. இருசாரார் மத்தியிலும் இவை சென் றடையும் வண்ணம் செய்து வருவதோடு, இரு காராரும் ஒருவரை ஒருவர் தெரிந்துக்கொண்டு ஒன்றிணைந்திட பாடுபட்டு வந்திருககிறது.
இலங்கை மலையகத்தில் வாழும் மக்கள் அந்த நாட் டின் பொருளாதார மேம்பாட்டுக்கு முதுகெலும்பாக இருந் தும் உரிமையற்ற மக்களாக எல்லாவகையிலும் ஒடுக்கப் பட்ட மக்களாக வாழ்கிறார்கள்; அவ்வப்போது சிங்கள இன வெறியர்களின் கொடுமைக்கும் ஆளாகி உயிரையும் உடமை களையும் இழந்து வருகிற்ார்கள். வடக்கு, கிழக்கு தமிழ் பிர தேசத்தில் - அப்பிரதேசத்திற்கே சொந்தக் காரர்களான தமிழ் மக்கள், சிங்கள பேரினவாத அரசின் இன ஒடுக்கல் கொள்கைக்கு ஆளாகி, இன்று எல்லாம் இழந்த நிலையில் தமது உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்; சிங்
கள முப்படையின்-குண்டர்கள் கூட்டங்களின் கொடுமைக் கும் தமிழ் மக்கள் ஆளாகி அகதிகளாகிக் கொண்டிருக்கிறார் கள்-இந்த மக்களின் விடுதலைக்காகவும் ‘மக்கள் மறு வாழ்வு' குரல் கொடுத்து வந்துள்ளது.
இவற்றோடு மட்டும் நின்று விடவில்லை; தாயகம் திரும்பும் மக்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் விளங்கி வந் திருக்கிறது இவர்கள் தமது பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளவும், வருமானம் பெறவும் பொருளாதார மேம்பாட் டுக்கும் ஆலோசனைகளை வழங்கிவருகிறது. வேலை வாய்ப்பு, கல்வி போன்றவற்றின் தகவல்களை எல்லாம் வெளியிட்டு வந்துள்ளது. பலர் அதன் மூலம் பலன் பெற்றி
ருக்கிறார்கள்.
இவற்றை எந்தளவிற்கு சிறப்பாக செய்திருக்கிறோம் என்றால் காலத்தால் ஆற்றிய காரியத்தால் இது பூர்ண திருப்தி தரக்கூடிளவைகளாக இல்லை. காரணம் எமக்குரிய வகய்ப்புகள் கிடைக்காமையே.
மக்கள் மறுவாழ்வு வியாபார நோக்கத்திற்காக ஆரம்பிக் கப்பட்ட பத்திரிகையல்ல; தாயகம் திரும்பியோர்களின்அவர்களைச் சார்ந்த மக்களின் சமூக நலனுக்காகவே நடை பெற்று வருவதாகும், அந்த வகையில் மக்கள் மறுவாழ்வு ப்ெருவாரியாக இலவசமாகவே சிலரை சென்றடைகிறதுபலர் பெறுகிறார்கள்.
மக்கள் மறுவாழ்வு தனக்கென்று உரிய பொருளாதார வாய்ப்பு இல்லாமலே நடைபெற்று வருகின்றது. வெளிவந் துள்ள ஒவ்வொரு இதழும் ஒரு சாதனை. எமக்கு கிடைத்த குறைந்த வாய்ப்பை வைத்துக்கொண்டு செய்துள்ளவற்றை நினைவு கூர்ந்து பார்க்கும் போது, தான் நடந்து வந்த பாதையை நோக்கு அரிமாவின் மிடுக்கும், கம்பீர மும் எனக்கு ஏற்படுகிறது.
இந்த மிடுக்குடனும், கம்பீரந்துடனும், கம்பீரத்டடனும் நாம் நோக்க காரணமாக பல நண்பர்கள். சமூக சேவை யாளர், அமைப்புகள் எமக்கு பின்னணியாக துணைப்புரிந்து இருக்கின்றனர். தற்போது ‘ஐலன்ட் டிரஸ்ட்’ என்ற சமூக சேவா நிறுவனத்துடன் இணைந்துககாண்டு உங்கள் முன் மக்கள் மறுவாழ்வு வந்து கொண்டிருக்கிறது.
மக்கள் மறுவாழ்வு வெளிவரவும், வளரவும் துணைப் புரிந்த-புரிந்துக் கொண்டிருக்கிற அனைவருக்கும் எமது நன்றி மலர்களை சமர்ப்பிப்பதோடு வாசகர்களாகிய உங் கள் வாழ்த்துகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி கூர்ந்து, தொடர்ந்து உங்கள் ஆதரவினை தந்திட வேண்டுகிறோம்.

Page 3
அக்டோபர் 85
இலங்கை அகதிகளில் இவ
இந்த கேள்வி தமிழகத் தில் பல முகாம்களில் வசித்து வரும் அகதிகள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது. இது பற்றிய சில விபரங்களை இங்கே அறி
யத் தருகிறேன்.
இலங்கை இனவெறிக்கு *உள்ளாகி 1977ம் ஆண்டு
பாதிக்கப்பட்டு வடபகுதிகளில் சென்று குடியேறிய வம்சா வழித் தமிழர்களுக்கும் (மலை யக மக்கள் இலங்கையில் குடியுரிமையின்றி அடிமை யாக வாழ்ந்து வந்த இவர்க ளைப் போன்று கள் மத்தியில் வசித்து) 1983ம் ஆண்டு இனக்கலவர த் தி ல் பாதிக்கப்பட்டவர்களும் அகதி களாக தமிழகத்தில் முகாம்களில் வசித்து வருகி றார்கள்.
இந்த அகதிகள் இலங் கையில் குடியுரிமை இன்றி வம்சாவழித் தமிழர்களாக, நாடற்ற பிரஜைகளாக கணிக் கப்பட்டவர்கள். 83ம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் இலங்கை முகாம்களில் தஞ்
சம் புகுந்த இந்த அகதிகளை
இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் இந் தியா வுக் கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்தது. அதன்படி நேருகொத்தலா வலைபாஸ்போர்ட் உள்ளவர்களையும், பூனிமாசாஸ்திரி ஒப்பந்த அடிப்படை யில் குடும்ப அட்டை இல்லாத வர்களையும், மே ற் கு றி ப் பிட்ட ஒப்பந்த அடிப்படை யில் இனபந்துக்கள் யாருக் கேனும் பாஸ்போர்ட் இருந் தால் அதன் அடிப்படையில் அவசரகால சான்றிதழ்கள் வழங்கியும், நாடற்ற பிரஜை களுக்கான அறிமுகச சான்றி தழை வழங்கியும் இவர்களை தமிழகத்திற்கு அனுப்பிவைத் தீது
இது தவிர ஒப்பந்த அடிப் படையில் 'வி ண் ண ப் பித்து எந்த பதிலும் கிடைக்கப் பெறாமலும், விண்ணப்பித்த அத்தாட்சிகள் பறிகொடுக்கப்
(சிங்கள மக்
6)
பட்டும் 6) அகதிகள் முகாம் களில் தங்கி இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் இலங்கைப் பிரஜையுமல்லா மல், இந்தியப் பிரஜை என்ற
அந்தஸ்தும் இ ல் லா ம ல், நாடற்ற ர ஜை க ள |ா க ஆனால் அகதிகள் என்று
முகாம்களில் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
இந்த அகதிகள் எக்கார ணத்தை முன்னிட்டும் இலங் கைக்கு திரும்பிச் செல்வது இல்லையெனவும், இவர்களை இந்திய அரசு மறுவாழ்வு உத விகள் அளித்து குடியேற்ற வேண்டும் எனவும் கோருவது குறிப்பிடத்தக்கது.
இந்த அகதிகளில் சுமார் 500 குடும்பங்களுக்கு மேற் பட்ட குடும்பங்கள் திருச்சி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், ஆத்தூர் மேலும் பல முகாம் களில் இருக்கிறார்கள். இவர் கள் கடந்த ஓராண்டுக்கு மேலாக இது விடயமாக பல மனுக்களை மத்திய மாநில அரசு மறுவாழ்வு அதிகாரிக
ளுக்கு அனுப்பிய வண்ண மிருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்,
இவர்கள் இந்தியாவில் குடி யேறுவதற்கான முக்கிய கார ணங்கள் இலங்கையில் குடியு ரிமை இல்லாததும், இலங் கைப் பிரச்சினை தீர்த்த பின் னரும் வட பகுதியில் குடியேற
தப்பிவந்த அகதிக
திருகோணமலையிலிருந்து சிங்கள ரா னு வத் தி ன் கொடூர வெறிச் செயல்களிலி ருந்து தப்பி வந்த 72 தமிழ் அகதிகளை ஏற்க மறுத்தது மல்லாமல், “யாரைக் கேட்டு
இங்கே வந்தீர்கள்? வெளியே
போங்கள்! இங்கே நிற்கவே வேண்டாம்” என்று ‘அன்பு வரவேற்பு கொடுத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
16 குடும்பங்களைச் சேர்ந்த 72 பேர் இரண்டு நாள் கடற்
 

மக்கள் மறுவாழ்வு 3
جدد حجمعت
6f 6ft 6OT:
ர்களின் எதிர்காலம்
முடியாததால் மீண்டும் சிங் கள மக்கள் மத்தியில் வாழ வேண்டியதிலை ஏற்பட்டுமீண்
டும் மீண்டும் பாதிக்கப்படும்
நிலை ஏற்படும் என்பதாலும், ஏதாவது ஒரு நாட்டில் குடி யுரிமை பெற்று நிரந்தரமாக வேண்டும் என்பதாலும் இலங் கையில் இவர்கள் இந்திய வம் சாவழி என்று காலம் காலமாக ஒதுக்கப்பட்டு வந்தாலும், இனிமேலும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு, தங்கள் குழந் தைகளின் எநிர்காலம் பாதிக் கப்படக் கூடாது என்பதிாலு மே ஆகும்.
இலங்கைப் பி ர ச் ச  ைன தீர்ந்து அனைத்து அகதிக ளும் திருப்பி அனுப்பப்படுவார் கள் என்ற இந்திய அரசின் அறிவித் த ல் கள் இந்த மக்கள் மத்தியில் ஒரு பயங்கர பீதியை ஏற்படுத்திக் கொண் ருக்கிறது, இதனால் தங்க ளின் எதிர்காலம் என்னாவது? எங்களைப்போல் எங்கள் குழந்தைகளும் மீண்டும் இலங் கையில் சென்று கஷ்டப்பட வேண்டுமா? என்ற கேள்வி க ள் இவர்கள் மத்தியிலே எழுந்து இந்தப் பிரச்சினை யில் அ ர சு செலுத்த வேண்டும் என்று இந்த அகதிகள் மத்தியிலே பல அமைப்புக்களும், குழுக்க ளும் முகாம்களில் உருவாகி
தனிக்கவனம்
அரசுடன் தொடர்பு கொண்டு எந்த பதிலும் இன்றி காத்தி ருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் காலம் கால மாக தமிழர்கள் அடிமைப்பட் டுக் கிடக்கிறார்கள், பல இன் னல்களுக்கு ஆளாகிக் கொண் டிருக்கிறார்கள். இனவெறி தலைதூக்கி ஆடிக்கொண்டி ருக்கின்றது. இவற்றுக்கு முற் றுப் புள்ளி வைக்குமுகமாக விடுதலைக்காகப் போராடும் இயக்கங்களையும், தீர்வுக்கு வழி வகுக்க ஒத்துழைக்கும் இந்திய அரசையும் இவர்கள் முழுமையாக ஆதரித்து தங் கள் ஒத்துழைப்புக்களையும்
கொடுத்துக் கொண்டிருககி றார்கள்.
இலங்கைப் பிரச்சனைக்கு
சரியான தீர்வு ஏற்பட நேர்ந் தால் இவர்களில் பல குடும்பங் கள் இலங்கைக்கு திரும்பிச் செல்லும் நிலை உருவாகலாம் என்பதும், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பூரீமா - சாஸ்திரி ஒப்பந்த அடிப்படையில் தமிழ
கம் வந்து சரியான மறுவாழ்வு
வசதியின்றி அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் (தாய கம் திரும்பியோர்) திரும்ப இலங்கைக்கே செல்ல தயா ராகி உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-நாடக நித்திலம்
ளை ஏற்க முகாம்கள் மறுப்பு!
பயணத்தின் பின் 5, 9, 85 மாலை நாகப்பட்டினம் வந்து கரை சேர்ந்தனர். இவர்களில் 37 பேர் குழந்தைகள்.
நாகபட்டினம் அகதிகள் முகாம் அதிகாரிகள் இவர் களை திருச்சி முகாமுக்குப் போகுமாறு கூறி ஒரு கடித
மும் கொடுத்தனர். ஆனால் இவர்களின் போக்குவரத் துக்கு எவ்வித வசதியையும்
ஏற்படுத்தவில்லை. நாகப்பட் டினம் ரோட்டரிக் கிளப் ஒரு
இவர்களை முகாமில்
தனியார் பஸ் மூலம் இவர் களது பயணத்திற்கு வழி செய்தது. 6ம் திகதி மாலை3 மணியளவில் திருச்சி வந்து சேர்ந்தனர்.
திருச்சி கொட்டப்பட்டு அ திகள் முகாம் அதிகாரிகள் ஏற்க மறுத்ததோடு, மேற்குறிப்பிட் வாறு இளிவாகப் பேசியும்
ε ε ές
உள்ளனர். அத்தோடு, ,מי
எப்படி பஸ்ஸை உள்ளே (14ம் பக்கம் பார்க்க)

Page 4
A. மக்கள் மறுவாழ்
ஒத்துழைப்புக்கு நன்றி
நாள்: 12-9-1985 எனது பெருமதிப்பிற்குரிய ராஜா அவர்களுக்கு,
வணக்கம், நலம், நலம் அறிய அவா, மக்கள் மறு வாழ்வு செப்டம்பர் இதழில் தாயகம் திரும்பியோர் வங்கி நிர்வாக இயக்குநராக இருந்து நான் தாயகம் திரும்பி ய்ோருக்காக செய்த பணிகளைப் பற்றி மிக்க நல்ல முறை யில் எழுதப்பட்டுள்ளதற்கு எனது நன்றியினைத் தெரிவித் துக் சொள்கிறேன், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நான் வங்கியின் நிர்வாக இயக்குநராக இருந்து பணிபுரிந்த போது தாங்களும் திரு. எம். ஆர். லிங்கம் அவர்களும் திரு. உதயணன் அவர்களும் மற்றும் பலரும் எனக்கு தந்த ஒத்துழைப்பை மறக்க இயலாது. எனது மனமார்ந்த நன்றி யினை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்கள் அன்புள்ள ஏ. எம். சுந்தரராஜ்
தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி டெலிகேட்
யூனியன் தலைவருக்கு எழுதிய கடிதத்தின் நகல்:-
பிரதி உபகாரம் வேண்டாம்
நாள்: 12-9-1985
பெருமதிப்பிற்குறிய திரு உதயணன் அவர்களுக்கு.
மக்கள் மறுவாழ்வு செப்டம்பர் இதழில் எனக்கு பெருமை தரும் விதத்தில் நான் தாயகம் திரும்பியோர் வங்கி நிர்வாக இயக்குநராக இருந்து பணி புரிந்ததை குறிப்பிட்டு இருக் கிறீர்கள். எனக்கு பிரிவு உபச்சாரமும், பாராட்டுக்களும், அன்பளிப்புகளும் வழங்க தங்கள் தலைமையில் இயங்கும் தாயகம் திரும்பியோர் வங்கிடெலிகேட் யூனியன் தீர்மானித் திருப்பதற்கு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு நான் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.ஆனால் அவைக்ள்ை ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருப் பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாயகம் திரும்பியோருக்கு என்னால் முடிந்த அளவில் நான் பணியாற்றினேன். சில தொழிற்சாலைகளில் தாய கம் திரும்பியோர் தமக்கு உரிய பயன்களை பெற முடிய வில்லை. இருப்பினும் பெரும்பாலானோர் தொழில் நிலை யங்களில் நல்ல முறையில் பணியாற்றி தங்களையும் தங்கள் குடும்பத்தையும் நல்ல முறையில் பாதுகாக்கும் நிலையில் இருக்கிறார்கள்.
நான் செய்த கடமைக்கு பிரதி உபகாரம் கேட்பதோ, ஏற்பதோ சரியல்ல, என்ற கருத்தை உடையவனாக இருக் கிறேன். ஆகவே தாங்கள் தயவு செய்து எனக்கு பிரிவு உபச்சாரமும், பாராட்டுக்கள் வழங்குவதையும் தவிர்க்க வேண்டுகிறேன். இதை தங்கள் சக டெலிகேட்டுகளுக்கு தெரிவிக்கும்படியும் கேட்டிக் கொள்கிறேன். நான் நிர்வாக இயக்குநராக இருந்தபோது தாங்களும் தங்கள் சகோதர பிரதிநிதிகளும் இயக்குநர் திரு. லிங்கம் அவர்களும் எனக்கு கொடுத்த ஒத்துழைப்பை நான் என்றும் மறக்க இயலாது. அதற்காக நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.
தங்கள் அன்புள்ள
ஏ. எம். சுந்தர்ராஜ்

மத்திய அரசு
அக்டோபர் 85
விரும்பினால்
மாநில அரசு மறுக்கிறது
*தாயகம் திரும்புவோருக்கு வே  ைல வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற வகையில் சிறிய பெரிய நிறுவனம் என்று பாராது தாயகம் திரும் பியோர் வ ங் கி க் கடன் அளித்து வந்தது. சிறிய நிறு வனங்களில் தாயகம் திரும்பி யோர்கள் திருப்திகரமாகவும், உரிய பாதுகாப்புடனும் இல் லாததால், இப்போது சிறிய நிறுவனங்கள் எதற்கும் கடன் கொடுப்பதோ, தாயகம் திரும் புவோருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதோ இல்லை. மில்கள் ஆலைகள் போன்ற பெரிய நிறுவனங்களுக்கே கடனுதவி செய்யப்பட்டு தாயகம் திரும்பி யோருக்கு வாய்ப்பளிக்கப் படுகிறது’
இவ்வாறு, கோத்தகிரியில் நடைபெற்ற மறுவாழ்வு (ஊக் குனர்) பயிற்சிக் கருத்தரங் கில் கலந்துகொண்டு பேசிய தாயகம் திரும்பியோர் கூட் டுறவு வங்கியின் இயக்குனர் திரு.எம்.ஆர்.லிங்கம் தெரிவித்
தார்.
மேலும் பேசுகையில், தாய கம் திரும்பியோர்களுக்கு மத் திய'அரசு உதவ நினைக்கும் அளவிற்கு மாநில அரசு அக் கறை கொள்வதில்லை: மாற் றாந்தாய் மனப்பான்மையே காட்டி வருகிறது.
தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும்
கருத்தரங்கில் கலந் து கொண்ட தமிழ்நாடு தாயகம் திரும்பியோர் ச ங் கத் தின் தலைவர் பேசுகையில் நாம் நீரோட்டத்தில் கலந்து நமது பிரச்சனைகளுக்காக போராட வேண்டுமென்றார்.
இதனுடைய அசிரத்?ை அலட்சியத்தால் தமிழ் நாட் டில் 60க்கு மேற்பட்ட காலனி களில் அமைக்கப்பட்ட வீடு கள் அத்திவாரத்தோடும், குட் டிச் சுவரோடும், கூரைகள் இல்லாமலும் காட்சி அளிக் கின்றனர். ஆந்த ள விற்கு இடைத்தரகர்களும் வளர்ந்து உள்ளார்கள்” என்றும் குறிப் பிட்டார்.
உள்ளுர் வாசிகளை எதற்காக வெறுக்க வேண்டும்?
'நீங்கள் உள்ளூர்வாசி
களை ஏன் வெறுக்கிறீர்கள்?
பகை கொள்கிறீர்கள்? சிற்சில படித்தவர்களைத் தவிர அவர் களுக்கு உங்களைப் பற்றி என்ன தெரியும். படகர் சமூ கத்தில் இன்னும் பஸ் ஏறி டிக்கட் வாங்கத் தெரியாதவர் க்ள் இருக்கிறார்கள். எனவே எதையும் புரியாதவர்களாக அறியர்தவர்களாக இருக்கும் அவர்களுக்கு உங்களைப்பற்றி எடுத்துச் சொல்லுங்கள்,
இலங்கையில் எப்படி நீங்
கள் பின்தங்கிய சமூகமாக இருந்தீர்களோ அதே போல தான் நாங்களும் இங்கே இருக்கிறோம். 1962க்குப் பின் னர்தான் எங்கள் மத்தியில் படித்தவர்கள் தோன்றினார் 西6町。
நாம் ஒருவருக்கு ஒருவர் பழகுவதன் மூலம் நமமைப பற்றி புரிந்து G s st 6ir 6JT முடியும். நமக்குள்ள தப்பபிப் ராயங்களை போக்கிக்கொள்ள முடியும்’
இவ்வாறு கருத்தரங்கில் கலந்து கொண்ட அட்வகேட் துரைசாமி அவர்கள் தெரிவித் தார்கள்,

Page 5
85
அக்டோபர்
மறுவாழ்வு உதவிக்கு என்று எழுதிவி
நீலகிரி மாவட்டத்தில் சலுை
'தாயகம் திரும்பியவர்கள் பெரும்பாலோர் நீலகிரி மாவட் டத்திற்கே வருகிறார்கள். இப் படி வருகிறவர்கள் பெரும் பாலும், கடன் உதவி பெற்றுக் கொண்டு சொந்த ஊர்களுக்கு GLI ITSATFG TF 53 GITT LEITT IGIT if ; Gr. இவர்களுக்கு நீலகிரியில் எந்த விதமான சலுகையும் இல்லை"
இவ்வாறு, நீ ல கிரி யில் வெஸ்ட் புருக்கில் நடந்ததாய கம் திரும்பியோர் மறுவாழ்வு (நாக்குனர்) பயிற்சிகருத்தரங் கில் கோத்தகிரி தாசில்தார் திரு. ஜான் அவர்கள் குறிப் üLL置品ā。
அவர் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது
* தாயகம் திரும்பியோர்கள் முதலில் வரும்போது திருடர் தளா - கோ:பாவிகள் போல வரவேற்கப்பட்டார்கள் இப்போது அந்த நிலைமை இல்லை.
வழிகாட்டல் இல்லை
இந்த கருத்தரங்கம் ஆரம்ப காலத்தில் நடந்திருக்குமா னால் இந்த மக்கள் கஷ்டப் படும் நிலைகளை தவிர்த்திருக் JAG SLITE,
தாயகம் திரும்பியோர்கள் சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை நாங்கள் கேள்விப்பட்டோமே தவிர, வேறு எதையும் எங் களால் தெ ரிந்து கொள் ன முடியவில்லை. உயர் அதி களாக இருந்தும்கூட எங்க எால் எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தாயகம் திரும் பியோ ர் க ளுக்கு பல சலுகைகள் உண்டு. அதை அவர்களால் ப யன் படுத்திக் கொள் ள மு டி ய வில்லை. கண்டியில் ஏதாவது
எழுதிக்கொண்டு வருகிறார் கள், ஆந்திராபோன்ற இடங் களுக்கு செல்கிறார்கள். அங்கு வேலையில்லை என்று திரும்பி வருகிறார்கள். மண்டப முகா மில் 3000 கடனுதவி பெற்றுக்  ெகா எண் டு வருகிறார்கள், புரோக்கர் முதலியவர்களிடம் பெருந்தொகையை செலவு செய்துவிட்டு சொற்பதொகை யோடு வருகிறவர்கள் இதை வைத்து என்னசெய்யமுடியும். ஒரு பெ ட் டி க்க  ைட கூட
வைக்க முடி யாது. 『F நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, 虚gü品f
மாவட்டத்திற்கு எழுதிவந்த வர்களுக்கு மட்டும்தான். சலு கைகள்-உதவிகள் மற்றவர் களுக்கு எதுவும் இல்லை. வோருேக்கு ET HH :נה זו חום כ எதுவும் செய்யமுடியாது.
அதுமட்டுமல்: இங்கு மது வாழ்வு அதிகாரியில்ல; ஒர்ே ஒரு கிளார்க் மட்டுமே இருக் கிறார். அதன் பல் தா ய ம் திரும்பியோர் பிரச்னைகளை சரிவர பரிசீலனை செய்து உதவ முடியவில்லை.
உங்களை போன்ற அமைப் புகள் இவர்களுக்கு உதவ முன் வருமானால் நாங்கள் அரிய உதவிகள் செய்ய தயாராக
இருக்கிறோம்.
நீங்கள் பிளாஸ்டிக் சமுதாய மாக இல்லாமல் காங்கிரீட் போட்ட கெட்டியான சமூக மாக வளரவேண்டும் என்று தெரிவித்தார்.
பத்து நாள் கருத்தரங்கம்
மறுவாழ்வ ஜாக் குன் ர் பயிற்சி கருத்தரங்கம் 39.8.85 முதல் 7, 9 85 வரை பத்து நாட்கள் நடைபெற்றது.
முதல் நாள் அன்று ஆரம் பித்து பேசுகையில் திரு ஆர்.
 

க்கள் மறுவாழ்வு
5
பந்தாலொழிய
ககள் இல்லை.
ஆர். சின் பிங்கம் அவர்கள், "உலகில் பலநாடுகளிலிருந்து அகதிகள் பலர் வெளியேறுகி றார்கள் அகதிகள் பிரச்சனை என்பது உலகில் மிக முக்கிய பிரச்சனையாக இருக்கிறது.
இலங்கையிலிருந்து அகதி i திரும்புதல்-இலங்கை இனப்போராட்டம் போன்ற பிரச்சனைகள், தாயகம் திரும் பியோர் பிரச்சனை மழுங்கடிக் கப்பட்டுவிட்டது; மறைக்கப் பட்டு வருகிறது. இது நமது இன் விாக பட்டுவரும் அநீதி" என்று தெரிவித்தார்.
மலைநாட்டு வாழ்க்கை
"ஆங்காங்க கருத்தரங்கு கள் நடப்பதன் மூலம், தங்கள் பிரச்சனைகள்ை தாங்களே புரிந்துக்கொண்டு தாங்களா கவே தங்களுக்கு பனிரெய் பும் நிலைக்கு டய்ர் வார்கள்.
நீலகிரி போன்ற மலைப்பகு திக்கு தாயகம் திரும்பியோர் வாக்காரனம் தட்ப வெடப
நிலை. எல்வளவு கஷ்டம் என் நாலும், தாம் பழகிய மண் பிர தேச வாழ்க்கை, தட்ப வெட்ப நிலை இவர்களை மலைப்பகு திகளில் வாழ நிர்ப்பத்திக்கி
gli
நீலகிரி போன்ற பகுதிகளில் தாயகம் திரும்பியோர் புறக் கணிக்கப்பட்ட வெறுத்தொ துக்கப்பட்ட சமுதா ய மாக மாறி வருகிறார்கள். தீண்டத் தகாத இனம்போலவும் மாறி வருகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் இந்திப் மக்களோடு ஒருங்கிணைந்து வாழ தயாராக வேண்டும்.எத் தனை ஏதிர்ப்புகள் வந்தாலும் அவற்றிற்கு ஈடுகொடுத்து உள்ளூர் மக்கள் மத்தியில் நம்மை யார் என்று விளக்க வேண்டும்’ என்று கருத்தரங் கில் சகோதரர் வி. டி. அல் போன்சஸ் கருத்து தெரிவித்
T
நீலகிரி மாவட்டம், குன்னுரர் பகுதியில் குடியேறி வாழும் தாயகம் திரும்பியோர் மத்தி யில் சேவையாற்றி வரும்சே ைபயாற்ற விரும்பும் பல இளைஞக்களும், புவிதிகளும் கலந்து கொண் ட்ா ர் த . தாபகம் திரும்பியோர் மட்டு மல்ல; தாயகம் திரும்பியோர் மத்தியில் வாழும் பல உள்ளூர் இளைஞர்களும், பெண்களும் கலந்துகொண்டார்கள்.
(ம்ே பக்கம் பார்க்க)
貂
0 கருத்தரங்கில் கலந்து கொண்டோரில் சிலர்

Page 6
மக்கள் மறுவாழ்
கலந்துகொண்ட பெண்கள்.
(5լ
| | L ]]
| = :it:յf լինեմ
| լ է I եւ Լեյքը: Լեւն է եւ ինք
|L TT புதுள்ள பல விட
L)
கருத்தரங்கு?
மறுவாழ்வு ਲੁ॥ ԼIIIյել Ա եւ մ. நோக்கம்
| L ā。座r山、 திரும்பி போர் பத்தியில் பணிசெய்து குறித்த கருத்துகளை திரு.
ஆர். ஆர். சிவலிங்கம் தெரி
i கருத்தரங்கில்,
ILLL வாறும்-வர்தம் பிரச்சி
ாக விளக்கவுரை அளித்
நாயகம் திரும்பியோர்
। լ եյեք: LILIJALI திரு. எஸ். திருச்செந்தூரன் அவர் தள் எதிர்நோக்கியுள்ள பணி
எப்படி நிறை LT.
ஒரு குடும்பம்= f0f0fհմ/ լիշ»:
(III பம் மறுவாழ்வுபெறுதிலுள்ள
திரு. வாமதேவள் தாயகம்
। ।।।। புதுவாழ்வு உதவிகள் பெற்து L ਹੈ।
I | L புள்ளி விபர ITL ԱյTIF II ,
T। | iii ய்ந்துவரும் ஒரு ஆய்க்ாளர்
। பது குறிப்பிடத்தக்கது.
அன்றைய கருந்தரங்கில் திரு. சாந்தகிருஷ்ன் ,ே "த 1 கம் திரும்பியோர் பத்தியில் பEசெய்யும்போது தி ர் நோக்கும் பிரச்சனைகள், குறி
| ui || எடுத்துக் கூறினார்.
TT ஒளக்குனர்களும், பயிற்சியா வார்களும் பிரிந்து 5ெ ன் ற காத்தகிரி பகுதியில் அமைந் துள்ள தாயகம் திரும்பியோர்
 
 
 
 
 
 
 

அக்டோபர் 85
6
|T ਘ
Fாய்ந்து ந்ேத
உதவிகள் հfյՌf Ռյ Յhi) பிரச்சனைகள்
। । TIL ITF P 위
। |T
.. -- FIF El 酥 ܕܗ | || ||
। ।
| || || | || T
ம்ே, அதற்கு சுட்டு முயற் சியும், தாயகம் திரும்பியோர் பத்தியில் ஒருங்கிணைப்பின்
ਸੰ
T
தொண்டு
"மறுவாழ்வும்
।
Li।
|L । ।।।।
| ii | இயங்குகின்றன; 芭声山占i திரும்பியோர் பத்தியில் எவ்
வாதா ன பணிகளை இவை கள் செய்கின்றன என்பது । । 高町口·
"இந்த தொண்டு நிறுவனங் । என்பது பற்றி திரு. சிங்கம் அவர்கள்
॥
கிராமப்புற மக்களுடன்
அன்றைய தினம் பிற்பகல், "கிராப புற மக்களும், தாயகம்
திரும்பியோர்களும் ஒ ன் றி
ܡܢܐ ܕ5 Tਘ ਲੁT
மிய மேம்பாட்டு இயக்க இயக் குனர் திரு. எம்.கே.பெருமாள்
GLf5;: Ti.
தாயகம் திரும்பியோர் தொடர்ந்து தங்களை தாயகம் திரும்பியோர்கள் என்ற முத்தி
| ருக்காமல்
ாறவேண்டும்; இந்திய மக்க
। ।।।।
it. T
பும், பதவிகள்ள யும் சலுள்க களையும் । ।।।।
பயன்படுத்திக் is IT gir GIF வேண்டும்" என்று குறிப்பிட் L.
விளையாட்டுகள்: விளக்கம்
இக்கருத்தரங்கம் ந  ைட பெற மிக முக்கிய காரணமாக இருந்த சர்வதேச ஜேர் சபை பின் இந்திய சி ைள யின் பொறுப்பாளரான பிதா குட் டினா அவர்கள் பல விளை யாட்டுகள் மூலம் பல பிரர்க னைகளுக்கு ਜ
"வங்கிகள் இயங்கும் முறை குறித்தும், கடன் பெறுவது குறித்தும், உதவிக் பிள பெற நமக்கு எல்லா உரிபைகளும் உண்டு" என்று பேசினார்.
எப்படி
இயங்குவது ?
" தாயகம் திரும்பியோர் மத்
தியில் அமைப்புகள் எப்படி
உருவாக்குவது?"திரு சிவா னந்தன் அவர்கள் பேசினார்
கள். தாயகம் திரும்பியோர் *ளுக்கு என்றே தரிப்பட்ட
பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த நாட்டு மக்களுக்குள்ள
பிரச்சனைகளும் தாபகம் திரும்பிபோர்களுக்கு இருக் , 菇r山、血 திரும்பியோர்கள் மத்தியில் பொதுவான |
தனிப்பட்ட பிரச்சனை என்று இருக்கிறது. இந்த அடிப்பு - ॥ உள்ளூர் LE , Sj (; GIT IT E இணைந்து அமைப்புகள் கட்டவேண்டும் அப்போது TਡੇTLD பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்று தெரிவித்தார்.
அன்றைய திராம், தாயகம் ரும்பியோர் கூட்டுறவு வங் (10ம் பக்கம் பார்க்க)

Page 7
■
இங்கேயும் ஜெயவர்த்தனுக்கள்
FFUJ6th
இங்கேயும் ஜெயவர்த்த னாக்கள் என்ற தலைப் பில் ஆகஸ்ட் இ த பூழில் "புதிய கலாச்சாரம் மாத இதழில் வெளி வந் த செய்திகட்டுரையை ஆதா
| . கட்டுரை பிரசுரிந்திருந் தோல்லவா? இந்த கட் டுரையிலுள்ள சாட்டுகள் ஆ தா ர மற் T] 5:3] ĝi ! ii T Gil :) T [J ! கம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி பறுப்பு தெரிவித்துள்ளது.
அம்மறுப்பை இங்கு பிர
|-
திரு. டி. நடராஜன், மதர்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் என்பவருக்கு ஆசையாத சொத்துக் காளின் (மதிப்பு ரூ 20, 4,000) ஐா மீன் பேரில் 1லேட்சம் ருபாய் கடனாக வழங்கப் | ii | T || || திரும்பியோரை கம்பளி நேர வில் ஈடுபடுத்த பயன்படுகிறது. நவம்பர்82ல் இவர்கள் வேலை க்கு சேர்ந்தவர்கள்.
இவர் க ஸ் அனைவரும் வேலையிடமான ராமபுரத்தில் புறம்போக்கு நிலத்தில் குடி சைகளில் குடியமர்த்தபட்டுள் எானர் . குடிசைகள் கட்டு மாகா செலவு இந்த வங்கி பற்றும் தொழில் உரிமையா ளர்களால் பகிர்ந்துகொள்ளப் பட்டுள்ளது.
பயிற்சி காலத்தின் போது கடன் உதவி ெேம் உதவி
தொ: பாதய மு. :-0ே-ம்
மற்றும் இந்நிய அரசாங்க விதிகளின்படி பரா மரிப் பு தொகி கயும் இவர்களுக்கு
வழங்கப்பட்டது.
இவர்களுக்கு ரேஷன் அட் டைகள் வழங்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ாது. மேலும் பன்ன பட்டா மற்றும் விடுகட்ட கட
திரும்பியோர்
னுதவி வழங்கவியும் தென்னாற் காடு மாவட்ட ஆட்சி தலை வரிடம் விண்ப்ே பித் துள்
ETITL.
செயல் முறையிலுள்ள அரசு விதிகளின் படி தாயகம் திரும்பி யோருக்கு வீட்டுக்கு ஒருவருக் குத்தான் நாங்கள் வேலை அளிக்க இயலும்.
கடன் பெற்றுள்ள அமைப்பு (மதர்ஸ் எக்ஸ் போர்ட்ஸ்) கடனை தவனை முறையில் 1 சதவீத விட்டியுடன் திரும்ப քեւ ւ- (:rii:Fil II, th,
இந்த தாயகம் திரும்பியோர்
। க்கு வர மறுத்தனர். இவர்கள்
| || L
: : ॥
। -- 品、高山旦血、 |L ॥ துக்கும், |5 մ լաII Eւյլ է եւ մի բեՀht: rii சின் முன் ரிலையில் ஏற்பட்ட
।
।
ਪੁੰਨੂੰ । இருந்த குற்றச்சாட்டுகள் 莹店TTH、 可可 、山
। । ।
| | Lu வெளியிடுமறு கேட்டுபோன் ாப்படுகிறீர்கள்.
இந்த
այլեւկւg:T 3-5-ն: - T , தொழிலாளர்கள் கொண்ட ஒப்பந்த நகல் ஒே
|- L=
---- |T La - i II
GRUPĖl
தொழிலாளர்களுக்
 
 
 
 
 

மக்கள் மறுவாழ்வு
கட்டுரைக்கு Buf! Gör LU 3G) !
T புரம் மதுர் எக்ஸ்போர்ட் நிறு । । வனத்தில் பணிபுரியும் உாழி யர்கள் மற்றும் ஐ.என். டியுசி அமைப்பின் நிர்வாகிகளுக்கும் இடையே பாவட்ட ஆட்சியர்
| L |-
இக்கடட்டத்தில் கீழ்கண்டவர் கள் கலந்துகொண்டனர்.
திருவானர்கள்
1. கான். அசோகன்
°。G、 (In
Tigji: || ||If I EL
Gr憩) | ਹੀ
|
L யூனியன்)
T
-། கே. கபிய பேருமாள்
(துணைத் தவிர் :
|
E}, 51. प्ली, |L
| |L | L
TII Լուլուն
: --
। ।।।। LL LT. 、三山、
|L இயங்குள்த ற்கான சூழ்நிலைகளை ஏற்
T է իր HIT է= -= * It!" தெரிவிக்குமாறு:
도 - G கொண்டார். அதனையொட்டி
।
T,
|- | || || ||
Lਘ
மீண்டும்
7.
தொழிலாளர் தரப்பினை குறி . ।
। ॥
। T
।
। । । ਹੈ |
ਸ਼ | GLI ինք՝ եTեl tiTILII - La H.
1) இந்நிறுவனத்தில் பாரி ਭੰਗ C)
|LTL , , |- கூறினார். அதற்பொப் இந் քlմյոight: Բ-ն էլքի
ਪ
Արմնյին | ՃT ռ- : Հոsir
ਡਾ. }
ਲ। Li யினை இனி சம்பளத்திவிரு
கொள்கிறது.
|L நிளாஸ் விதிகளின் படி ஒரு
T
வார்களுக்கு Li
- வாகம் ஒப்புக்கொள்கிறது. 1. தொழிலாளர் விதிப்படி
|
|
i ஒவ்வொருவரும் மFநப துன் 2 சதுர அடி
고 । ।।।।
பிவிரும் ஒப்புக்தொடா
i
| LL

Page 8
8 அ
தமிழ் நாட்டில் ஊராட்சி
சட்டங்கள் - நோக்கங்கள் -
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து 15 வருடங் கள் ஆகின்றது. 1970ல் நடை பெற்றதுதான் கடைசி தேர் தல், இதுவரை தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் 6 முறை கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடிமட்ட ஜனநாயக அமைப் புகளுக்கு பல ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாததால் தமிழக மேலவையில் உள்ள மொத்தம் 63 இடங்களில் உள்ளாட்சித் தொகுதிகளிலி ருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 21 இடங்கள் நிரப் பப்படாமல் செயல்பட்டு வரு கின்றது.
பஞ்சாயத்து தேர்தல்களை நடத்தியே தீருவோம், கட்டா யம் நடைபெறும் போன்ற அரசியல்வாதிகளின் வாக்கு றுதிகளை கேட்டு தமிழக மக் களுக்கு சலித்துப்போயிற்று. * கிராம பஞ்சாயத்து’, ‘நகர பஞ்சாயத்து’ ‘பஞ்சாயத்து யூனியன்’ என்று முன்னர் வழங்கி வந்ததை தற்போது *ஊ ரா ட் சி” பேரூராட்சி?, * ஊராட்சி ஒன்றியம்’ என்றும் டவுன்ஷிப் என்பதை நகரியம் 66)  ைம க் 4. அ  ைழ
நாடு அரசியல் விடுதலை பெற்றபின் 1950ல் சில மாற் றங்களுடன் ‘கிராமப் பஞ்சா
யத்துகள் சட்டம்” இயற்றப் பஞ்சாயத்துக்க * لوك ـا ما لمL ளைப் பற்றி 6. f6 its
ஆராய்வதற்கென வல்வந்த ராய் என்பவரின் தலைமை யில் ஒரு ஆய்வுக்குழு நியமிக் கப்பட்டது. வல்வந்த ராய்க் கமிட்டியின் பரிந்துரைக்குப் பின் 1958ம் ஆண்டு மதறாஸ் பஞ்சாயத்துக்கள் சட்டம் 1958 என்பது கொண்டு வரப்பட்
-gle *மதறாஸ் எ ன் ற வார்த்தை 1969-ல் தமிழ்நாடு என்று மாற்றம் பெற்றது. அன்று முதல் 'தமிழ்நாடு
பஞ்சாயத்துக்கள் சட்டம்1958’ என்றே அழைக்கப்படு கிறது. சில திருத்தங்களோடு இச்சட்டம் என்று நடைமுறை யில் உள்ளது.
அமைப்பு முறை
மூன்று வகைப்படும்.
1. ஊராட்சி 2. பேரூராட்சி 3. நகரியம் (டவுன்
வழிப்புகள்)
500க்கும் குறைவான மக் கள் தொகை கொண்ட கிரா மங்களையோ அல்லது கிரா மங்களின் தொடர்ச்சியான பகுதிகளையோ கொண்டதில் ஊராட்சியினை ஏற்படுத்த லாம்.
பேரூராட்சி:
மக்கள் தொகை 5,000க்கு குறையாமலும், ஆண்டு வரு
மானம் 10,000 ரூபாய்க்கு குறையாமலும் இருக்கும் கிராமங்களையோ அல்லது
அத்தகுதிகள் அமைந்துள்ள தொடர்ச்சியான கிராமங்க ளின் பகுதிகளை கொண்ட ஒவ்வொரு உள்ளூர் வட்டா ரத்திலும் பேரூராட்சி அமைச் கலாம்.
டவுன்ஷிப்(அ) நகரியம்
மக்கள் தொகை 20,000க்கு குறையாததும் ஆண்டு மதிப் ஒரு லட்சத்திற்கு குறையாத வருவாயுள்ள நகர்புறத்திலே தொழிலாளர் அல்லதுஆரோ கிய வாசஸ்தலமாக இரு தால அங்கு டவுன்ஷிப்புக6ை ஏற்படுத் தலாம். டவுன்ஷிப் களை அமைக்கும் அதிகார அரசுக்கு மட்டுமே உண்டு
டவுன்ஷிப்புகளை அமைக்

க்டோபர்
'85
, GL (5UTé, 5 85 UT
அதிகாரங்கள் .
அரசரானது சட்டசபையின் ஒப்புதலைப் பெறவேண்டும். இதனை நிர்வகிக்க கமிட்டி கள் அமைப்பது,உறுப்பினர்க ளை தேர்ந்தெடுப்பதுபோன்ற வற்றை அரசே அவ்வப்போது நிர்ணயம் செய்யும்.
கிராம அளவில் - ஊராட்சி பேரூராட்சி என்றும், வட்டார அளவில்- ஊராட்சி ஒன்றியங் கள எனறும , மாவடட அள வில்-மாவட்ட வளர்ச்சி மன் றம் என்றும் செயல்படும்.
ஊராட்சி ஒன்றியங்கள் என் பது கிராம
அளவிலான ஊராட்சிகள், பேரூராட்சிகள் ஒருங்கிணைந்த ஒரு அமைப் பாகும். மாவட்ட வளர்ச்சி மன்றங்கள் என்பது ஒரு மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களை ஒரு ங் கி ணைத்த அமைப்புகளாகும்.
தேர்தல் முறை
ஊராட்சி, பேரூராட்சி மற் றும் நகரியத்துக்கான உறுப் பினர்களின் எண்ணிக்கை மக் கள் தொகையின் அடிப்படை யில நிர்ணயிக்கப்படுகிறது.
உதாரணமாக :
600க்கு கீழே 5 600 முதல் 800 வரை 6 800 , 1000 வரை 7 10 0 , 1200 , 8 என்று தேர்ந்தெடுக்கப்படுவர் எந்த ஒரு ஊராட்சியிலும், பேரூராட்சியிலும் மொத்த உறுப்பினர்களில் 5ல் 1 பாகத் தி ன ச் ஆதிதிராவிடர்கள் இருக்க வேண்டும். மொத்த உறுப்பினர்களில் ஒரு உறுப்பி னர் கட்டாயம் பெண்ணாக
இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள மொத்த ஊராட்சி, பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு 18 சத விகிதம் ஆதிதிராவிடர்களுக்
கடமைகள்
கும், 15 சதவிகிதம் பெண் களுக்கு என்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டிற்குள் வரும் பகுதி களை அர்சே தீர்மானிக்கும்.
உறுப்பினர்கன்:
உறுப்பினர்களையும், தலை வர்களையும் அ ந் த ந் த ஊராட்சி மற்றும் பேருராட்சி களிலுள்ள 18 வயதிற்கு மேற் பட்ட வாக்காளர்கள் ரகசிய ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்  ெத டு க் க ப் படு வா ரீ க ள். து  ைண த் தலைவரைப் பொறுத்தவரை உறுப்பினர் களே தேர்ந்தெடுப்பவர்.
பதவிக்காலம்:
உறுப்பினர்கள், தலைவர் கள், துணைத் தலைவர்களின் பதவிக்காலம் 5 வருடங்களா கும் இதில் யார் விலக நேர்ந் தாலோ அல்லது மரணமடைந் தாலோ காலியான பதவிக்கு என தேர்ந்தெடுக்கப்படுபவர் ஏற்கனவே அனுபவித்த காலம் போக மீதியிருப்பதாகும்.
போட்டியிட தகுதி
1. ஊராட்சி மற்றும் பேரூ T T för வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றி ருப்பவர்கள் மட் டு மே உறுப்பினர், தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட
லாம்.
2. தலைவர் தேர்தலுக்கு அல்லது உறுப்பினர் தேர் தலுக்கு என ஒருபதவிக்கு மட்டுமே ஒருவர் போட்டி யிடலாம்.
3. அரசு ஊழியர்கள், குற்ற வாளிகள் என தீர்மானிக் கப்பட்டவர்கள் தேர்த லில் நிற்கமுடியாது. பைத் தியக்காரர், செவிடர்

Page 9
மக்கள் மறுவாழ்வு
ஊமையா? நோயாளிகள், க ட ன் தீர்க்க முடியாதவர், ஊராட்சி மற்றும் பேரூ ராட்சியில் காண்டிராக்ட் எடுத்தவர்கள் தேர்தலில் நிற்க தகுதியற்றவர்களா 6) வேட்பாளர்கள் வேண்டிய தொகை : ஊராட்சி உறுப்பினர் தேர்த லுக்கு ரூ.20 தலைவர் தேர்தலுக்கு ரூ.50 ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலுக்கு e5,200 ஆதி திராவிடர் மற் று ம் பழங்குடியினருக்கான சலுகை கட்டணம் ரூ. 5, ரூ.10, ரூ. 40 ஆகும்.
G 5 T (p
C) ц- ш Iг Я ц”
இத்தொகையை ஊராட்சி ஒன்றியத்தின் கருவூலத்தில் செலுத்திய ரசீதுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்
டும் .
உரிமையும், கடமையும் :
——
உறுப்பினர்கள் த ங் கள் ஊராட்சி அல்லது பேரூராட் சி யி ன் பிரச்சினைகளை அறிந்து அதற்கு தக்க நட வடிக்கைகளை எடுக்க கோர லாம். ஊராட்சி, பேரூராட்சி யின் நேரங்களுக்கும் முறைகளுக்கும் உட்பட்ட தீர் மானங்களைக் கொண்டு வர லாம். தேவைபட்டால் தலை வ ர் க  ைள கூட்டங்களில் கேள்வி கேட்கலாம்.
உறுப்பினர்கள் அலுவலக நேரங்களில், ஊராட்சி, பேரூ ராட்சி மற்றும் ஊராட்சி ஒன் றியம் சம்பந்தப்பட்ட ரிக்கார் டுகளை பார்வையிடும் உரிமை கொண்டுள்ளனர். இதனை சரியில்லை என கருதும் பட் சத்தில் தடுக்கவும் வகையுள் ளது. ஊராட்சி (அ) பேரூ ராட்சி கூட்டங்கள் கூடாத பட்சத்தில் அவசியமேற்படின் கூட்டங்க6ைா கூட்டும் உரிமை பெற்றுள்ளனர்.
நிர்வாக அலுவலர்
ஊராட்சியை பொறுத்தவ  ைர யி ல் அவ்வூராட்சியின் தலைவரே எல்லா பொறுப்
செலுத்த
விதி
பையும் cற்று நடத்த வேண் டும்.
பேருராட்சியை நிர்வகிக்க முழுநேர நிர்வாக அலு.ெ லரையும், அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் மற்றும் படியையும் அரசே நிர்ணயிக் கும். நிர்வாக அலுவலர் பேரூராட்சியின் கூட்டங்களி லும், கமிட்டி கூட்டங்களிலும்
கலந்து கொள்ளும் உரிமையு
டையவர். ஆனால் அ வ ர் எ ந் த ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரவோ, தீர்மானத் தின் மீது ஒட்டுப்போடவோ முடியாது.
கமிஷனர்
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றி யத்திற்கும் ஒரு கமிஷனர் நிய மிக்கப்பட வேண்டும். இவச் சாதாரணமாக ச மு த ர ய வளர்ச்சிக்கான தேசீய விரி வாக்கப்பணித் திட்டத்தின் படி அந்தத் தொகுதிக்கு நிய மிக்கப்படும் வளர்ச்சி அலுவல ராகவே இருப்பார் கமிஷனர் களை தேர்வு செயவது, சம்ப ளம் போன்றவற்றை அரசே முடிவு செய்யும். ஊராட்சி ஒன்றியத்தின் கூட்டங்களில் கமிஷனர் கலந்து கொள்ள லாம். ஆனால் தீர்மானத்தை கொண்டுவர வோ, ஓட்டளிக் கவோ இயலாது. ܫ
கடமைகள்
1. சாலைகள் அமைத்தல், செப்பனிடுதல் சாலையின் இருபக்கமும் மரங்களை நடுதல்.
2. பொது மலக் கழிப்பிடம் ஏற்படுத்துதல், இடுகாடு களையும், சுடுகாடுகளை யும் ஏற்படுத்தி பேணுதல் கிணறு வெட்டுதல், குளம் குட்டைகளை (gB பார்த்து பேணுதல்.
3. வானொலிப் பெட்டிக் கரு விகளும், விளையாட்டு வெளிகளும், பூங்காக்க ளும், உடற்பயிற்சி நிலை யங்களும் ஏற்படத்துதல்.
4 மருந்தகங்கள் ஏற்படுத்து தல், தாய்சேய் நலவிடுதி கள் அமைத்தல், குடும்பக்

9
கட்டுப்பாடு திட்டத்தில் தாய்மார்களுக்கு அறிவு ரையும் உதவியும் அளித் தல். தொத்து நோய், மலேரியா சம்பந்தமான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது.
5. விவசாயிகளுக்கு விதை கள், பூச்சி மருத்து தெளிப்பான், தழை மிதி, டிராக்டர் போன்ற நவீன
கருவிகளை வாங் கி குறைந்த வாடகைக்கு வி டு த ல் , நிலமற்றோ
ருக்கு புறம்போக்கு நிலங்
களை பட் டா வாங்கி கொடுத்தல்.
6. வேலை இல்லாதவர்க ளுக்கு வேலை கொடுக்க கைத்தொழில், குடிசைத் தொழில்களை ஆரம்பித் தல், கூட்டுறவு முறை
யில் பால் பண்ணை, ஆடு
வளர்ப்பு, வியாபாரம் முதலியன செய்ய ஏற் பாடு செய்தல்.
7. பள்ளிக் கூடங்களை கட் டுதல், இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டி களை நடத்துதல், மகளிர் மன்றங்களை அமைத்து தையற்பயிற்சி, சமையற்
கலை, சுகாதார பாது காப்பு முறைகளை கற்றுத் தருதல்.
8. ஊராட்சி, பேரூராட்சி யின் வரவு செலவு கணக் குகளை பொதுமக்க ளுக்கு காண்பித்தல்,
பொது மரங்களை ஏல
மிட்டு பாலம் போன்ற
வேலைகளின் மொத்த மதிப்பீட்டை பொது மக் களுக்கு காண்பித்தல். நீதியானமுறையில் பஞ்சா யத்துக்களை தீர்த்து வைத்தல்,
வருவாய்:
ஊராட்சி மற்றும் பேரூராட் சிகளின் பணிகளுக்கான வரு வாய் இருவழிகளில் கிடைக்கி கிறது.
1. அரசிடமிருந்து கிடைப்
பது.
2. நேரடியாக மக்களிடமி
ருந்து வசூலிப்பது.
மாநில அரசால் வசூலிக்கப் படும் நிலவரியின் ஒவ்வொரு ரூபாயிலும் 45 பைசாக்களை ஊராட்சி அல்லது பேரூராட்சி யின் செலவினங்களுக்காக சேர்த்து வசூலிக்கிறது.இதற்கு *பிரதேச"வரி என்று பெயர்.
ஒரு ஊராட்சியோ அல்லது பேரூராட்சியோ மூன்று வித
வரிகளை வசூலிக்கிறது.
1. வீட்டு வரி,தொழில் வரி
வாகன வரி.
2. சொத்து பரிமாற்றத்தின்
மீது தீர்வை.
3. விவசாய நிலத்தின் மீது
வரி,
இந்த வரி வசூலிப்பின் மூல மும் தனக்கு தேவையான வரு வாயை பெருக்கிக் கொள்கின் ADg%l.
எச்சரிக்கை
1. அரசியல் கட்சிகளே நேர டியாக போட்டியிட்டால் கிராம, வட்டார அளவில் கட்சிக் கொடிகளைக் கட்
டுக் கொண்டு தி ரி கிற
வர்களெல்லாம் தலை வர்களாகவும், உறுப்பி னாகளாகவும உருமாறு 656.
2. சாதிச் சனியன்கள் தலை விரித்தாடும். மேட்டுக் குடித்தனக்காரர்களின் அட்டகாசங்கள்பெருகும்.
3. ஊராட்சி மற்றும் பேரூ ராட்சிகள் மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாடு களை மீறமுடியாத அள வில் செயல்படும். அரசின் ஒழுங்கீனங்களை மக்கள் நேரடியாக உணர்ந்து கொள்ள தலைவர்கள் உதவுவார்கள்.
4. இன்றைய இந்தியச் சூழ லில் கிராமப்புறங்களை பற்றி யாரும் அதிக கவ லைப்படப்போவதில்லை. முதலாளித்துவப் பாதை 15ம் பக்கம் பாாக்க

Page 10
மக்கள் மறுவா
リエ
மக்கள் மறுவாழ்வு மன்றம்
நீலகிரி மாவட்டம் கோத்த கிரி, வெஸ்ட் புருக்கில் 52 GLi T (20.8.85-1985) கருத்தரங்கில் (திட தாயகம் திரும்பிய இளைஞர்கள் 'ப க் கள் மறு வாழ்வு மன்றம் என்ற பெயல் பன்றம் ஒன்றை | மனதாக முடிவு செய்துள்
தாயகம் திரும்பியோர் குடி யேறியுள்ள களிலும், ராமங்களிலும் இம் மன்றத்திை | tion անթն ւ áմ நற்பணிகளை செய்வதோ
முடிவு செய்துள்ளனர்.
இம்மன்றம் |
U। இவை செய்வதென் நீர்மா துள்ளது -
ā血皇川乌±p சுகாதாரம்
நிலையம், 〔山町血 :வி நி:யம், 마 , |LTL ET LET, IT 51 ti. அமைத்தல், குழிந் தைகள் பராமரிப்பு விழாக்கள் பங்களை பொறுப்பேற் நல், திருமணப் II: T 3.3մլն போன்ற தயார் :
ரில் பங்கு கொண்டு F-சிே i, - வயதுக்குட் பட்ட リ産ーリ д-п i tije, ti | || || E L tři 〔山、 கவனித்தல் {ւրթ, եւ'II 631 பணிகளில் ஈடுபடுே Glբեճ31 միե Կլ செய்துள்ளது"
மன்றம் அமைக்க 11 3 Luff தொண்ட ஒரு அமைப்பு !ே T நிப்பித்துள்ளன. திரு 守r茜司 y T முத்ன்மையர்துக்கொடு | வருவோர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்: திருவாளர்கள் 'சின்னையா, ஐ.ஒானப் 凸rās, ஓ, சீனிவாசன், வி. ஜி. தட்சணாமூர்த்தி, FH. குளிரத்தினம், 1 மணி,
I நவரட்னம், ஆர். டி. துரைராஜ் ஆகியோ" հll II է
ஒவ்வொரு இடத்திலும் மன் நம் அ ைபக்கவும் - மேற்படி கனை செய்யவும் நற்பணிக் குழுக்கள் அமைக்கப்படும்.
மன்றத்தின் Lt-st பற்றியும், ir C பர்டு குறித்தும் அன்பப்புக் குழு நீர்மானமெடுக்கும்,
இக்குழு மாதம் ஒருமுறை *եւ Diri -
ܒܐ ܕ=ܠܐ ܡܨ.
।
Earl தி. | iii வந்து கொண்டார்கள்
மத்திய, மாநில அரசுகள்
அவர் தாபகம் திரும்பி போர்களின் T வாய்ப்பு |L தோடு, த யூகம் திரும்பியோர்
lil L. : 扈一、 Li। ப்படி நடந்து
. . .
கொள்கிறது : பின்பது L)
 
 
 
 
 
 

ழ்வு
தனது கருத்துக்களை நெரி
|
மத்திய ஆ | ச த பாகம்
ஒதுக்குகிறது; பல திட்டங்=
| || Fr கிறது. ஆால்
ஸ்ாவற்றிற்குமே கட்டயாக இருக்கிறதுஎன்று மாநில அரசை । Tl திரும்பியோர் விஷயத்தில் LT || || | | | | T | யில் தான் நடந்து கொள்கி
Tਤੇ III | || T
IT,
| L- T
கூட்டுறவு மூலம் மேற்பாடு
| II । ।।।। டபி: த பம் திரும்பி | எப்படி பொருளாதார |fln :) -- : ད། །ཟ
.
கருத்து 5ம் முடிவுறும் : "ஸ் விரு ஆர். ஆர். 1ெங்கம் தாயகம் திரும்பி போர் மத்தில்ே T க்குனர்கள்
| || ra நடவடிக்க பற்றி விளக்
Trif.
|L
அக்டோபர் 185
"பெரிய வட்டம் சிறிய வட் டங்கள் என்று, வட்டங்க இருக்குள் |- ճւյմ մl LIT thr : L than i GIII-ին,
குழந்தைகள், பெண்கள் முதி யோர் சமூகத்தில் ஒதுக்கப்
பட்டே ஒரு நொர்கள்" என்றும் அவர்கள் சமூகத்தில் கவனிக் கப்பட வேண்டியதன் அவசி
' = '"' + ... "
ਸੰ TT। ਪ
.
|- பத்து தினங்கள் நடைபெற்ற
|L । । ।।।। II T5 ,
I । । ॥ 山蚤r @击晕山 । TITLLL
έ55) δη) நிகழ்ச்சிகள்
Li॥ : : ॥
| || || நீர்வு காண வேண்டிய தி கள் குறித்தும் அறிந் து
T |LTLL |T தாயகம் திரும்பியோர் பிரச்ச
| ii | T கவே பாடல்களாக பாடியும, நாடகங்களாக நடத்தியும்
L– + 2 IF - . 種 பொதுக்கூட்டம்
TTஊக்குனர் இறுதிநாள் அன்று
| || LTL ਨੂੰ
LiD
G F GUD) 6 நறனறகள்தேவை
சமூக சேவா நிறுவனயெ ன்
T
լեւի 5ir Eմ են լայ, շ, ք՝ ՄT -
T
(3:55ht:1. լ: Հ-ն Լք եsii | | tg :
ਪ | LLT
இருக்க வேண்டும்
எழுதவும்:
, மக்கள் மறுபிாழ்வு
ir si GST – GUÉ) JEI,

Page 11
அக்டோபர் 85
S S
7-ம் பக்கத் தொடர்ச்சி)
இத்தொழிலாளர் சு ஸ் LTI Gus 一蚤
। ।।।। ਹੈ। T__
| ii |
} | L
| L - | L திங் கொடுக்கவும் நிர்வாகம்
| 1) ஏப்ரல் மாதத்திற்கான
L=}
|T Լիլն.
T:
| |L கோடுக்கப்பட்டு ாவல் நிலையத்தில் பதி ாபி தற்போது விசாரனை யில் உள்ள வழக்குகள் அனைத் ஆம் உடனடியாக திரும்பப்
LL
I Tigid L i F.
மேலே கண்ட முடிவிசனின்
T
8-பிப்பு:சிங்கு மீண்டும்
நி . ।।।। கு தொழிலாளர்களும் ஒரு
நாக முன் பந்தார் .
-
| திரும்புவோருக்கு
IT IT
pLਰੀ । ருக்கு கடனுதவி அளிக்கிறது; நல்வாழ்விற்காக பல திட்டங்
கா போட்டு பாடுபடுவதை
நாம் | LL յ տ ե այ - T - ஆனால் வங்கி கடன் வழங் குதில் அரிக்கும் சலுகைக் எள இவைகள் பயன்படுத்திக் கொள்கின்றன் ஆனால் அவை சுடரையும் சலுகைகளையும் பட்டுமே மனதில் கொள்கின் நாவே தவிர யாருக்குவேலை வாய்ப்பு கொடுக்கிறதோ அவர்களின் நலன்களை கண்க் கில் எடுத்துக்கொள்வதில்லை, உரிமைகள் மறுத்தல்-வேலை உத்தரவாத மின்மை, சம்பள் மறுப்பு கொடுமைகள் இழைத்
| L |
திரும்பிய தொழிலாளர் மீது டேட
விழ்த்துவிடுவதை நாம் மறுக்க முடியாது. C
மக்கள்
தாயகம் திரும்
1954 டிசம்பரில் த5:பன் եւ T || | |T titրել մi! I li =h-ն Լեն போக்குவரத்து நிறுத்தப்படும் „ш53, т. 1,20,"500 з50) і шій களை சேர்ந்த சுமார் 1,0,0) பேர் தாயகம் திரும்பியுள்ள | || ||
சாஸ்திரி - சிறிபாவோ ஒப்பந் தத்தின் படி தாயகம் திரும்ப வேண்டியோரின் மெT ந் த
। ।।।।
| Li, டுக்கு 2 விழுக்காடு என் றும் தாயகம் திரும்புவோர் விகிதம் ஆண்டுக்கு 4 விதம் என்றும் கொண்டால், இன் னும் தாயகம் திரும்பவேண்டி
॥
மறுவாபவுபடத ;
| TIE.JP
T - i.
|-
-| لارا لیتے
ਪੰi ਘ।
| || ||
| || T இருப்பு உள்ளவர்களாக இருந்
i।
- - - 그 - சொத்துக்கள் - இருந்தனர். இவர்கள் யாவ ரும் இந்த நூற்றாண்டின்
முதல் 30 வருடங்களில் இலங் !, சென்றவர்கள்.
鬥,上*。 ஆனால் இப்போது சமீபத்தில் தாயகம் திரும்புவோர் கன்க் கில் இந்த விழுக்காடு மிகவும் குறைவு. இதிலிருந்து இந்தி யாவில் ஓரளவு வாய்ப்பு வச கள் இருந்தவர்கள் முதலியே இந்தியாவில் குடியேறிவிட்ட னர் என்று தெளிவாகிறது.
இனி தாயகம் திரும்ப வேண்டிய பெரும்பானோர் இலங்கையில் குடியுரிமைக்கு வின் சோபித்து, - 1 மறுக்கப்பட்டவர்கள்.
பொருளாதார நுட்ப கழகத் தின் ஆய்வின்போது முதலில் த ப கீ ம் திரும்பியோரில் பெரும்பாலோர் ஏன் இந்திய
அபு சை உதவிக்காக நாட வில்லை என்பது பெரும்புதி ராக இருந்தது. ஆனால்
 
 
 
 
 
 
 
 

மறுவாழ்வு
11
ILI 6616i lunji
|
உள்ள வாய்ப்பு வசதிகா பெரும் و أنك لا 1 كا التالي 11 ثالثة LII ilī, L. I. Lī । இருந்தனர். JTTE TIT TIT T| L திரும்ப உள்ளனர்கள் எந்த வித வசதிகளும் இந்தியாவில் இல்லாதவர்கள்.
। । LT அறு: வங்கள் இனி தாயகம்
|L உள்ளன. இந்த 13 ஆண்டு இளாக தாயகம் திரும்பியோ
துடன் கடித திெ டர் பு வைத்து கொள்ள வாய்ப்பு உண்டு. இதனால் சரியான
ਪੰi,
புண்டு, 1970-ஆம் ஆண்டுக ல்ே இவ்வாய்ப்புடைய ஈ ) | || T |-
|- L। LL |LTL
|L
■
ASDSDSDuDuDuDuDSDD SDD Du DSDSDSSDuDuSDSDST
| ||
॥ । । மக்களில் தம் மக்கள்
○ al cm । இருந்து இடம் பெயர்ந்தவர் களே என ஒர் ஆய்வு தெரிவிக் கிறது. |LTL துணை-வட்டாட்சியர் 1984ல்
| L -- Li
ਜੀ ILT
| || || நேரிடையாக மக்கள் மலையி டங்களுக்கு செல்வது புலனா
] மத்திய அரசோ , தமிழ்நாடு அரசோ தாயகம் திரும்ப போகிறவர்களுக்கு ஒரு உருப்
LILI ILI TAJT காரியத்தையும் திட்டமிடவில்லை. T ) பாறையில் ஒரு தேயிலை
தோட்டம் போட թուլ-լու էգ முப்பதை தவிர பெரும்பான்
செய்து
மேயோருக்கு ரூ.3,000 கடன் । ਈ . மிக - , கூட்டுறவு தொழிற்
। । ।।।। si: Tij, மற்றவர்கள் (கடன் 1ற்றவர்கள் உள்பட) தங் :ள் வாழ்க்கையை நாங்களே ஆபத்து கொள்ள வேண்டிய நிலை புள்ளது. இதில் அஒவலர்கள் உதவி பணி மிக அவசியம் தாயகம் திரும்பு வோரே தகுந்த இடங்களுக்கு அலுப்புவதி முடிந்த அளவு அலுவலர்கள் சிரத்தையுடன் வந்திருக்கிறார்கள். மறு வாழ்வு உதவிங்களுக்கான பற்பாட்டையையும் சிரத்தை புடன் செய்கின்றார்கள். இருந்தாலும் அலுவலர்களின் மிக சீரிய சிரத்தையுடன் கூடிய ஒருங்கினைந்த பண்ரி மிக அவ சியம்,
மைதிரி மற்றும் சிராக் போன்ற தொண்டு ஸ்தாப விளங்களும் பல வகைமான தக வல்களை தந்து சிறப்பு:கிக்க பணியாற்றி வருகின்றன. இந்த அமைப்புகளின் முயற்சி Eளை தாயகம் திரும்பியோர் புரிந்து கொள்ள சிறிது காலம் பிடிக்கிறது. களை துரித படுத்த முயற்சிகள் நடக்கின்றன.
நிTபடும் திரும்புாேர் கருக்கு பட்டும் அல்ல, திரும் பியாருக்கும் :ேலை வாய்ப் புகள் அதிகரிக்கப்பட வேண் டும், இவர்கள் LI JIT LI உடைந்து போகாதபடி புதிய திட்டங்களை அரசு இயற்ற வேண்டும். பெண்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க பயிற்சி வசதிகள் செய்து தரல் வேண்டும் முதலில் படித்த பெண்க்ள் மற்று ம் வேலை வாய்ப்பு தேடும் பெண்கள் பற்றி சரியான கணக்கெடுப்பு தேவை. இ தி லு ம் அரசு அலுவலர்களின் பணி மிக முக் கியம்.
| || || முன்னைவிட இப்போது மிக அவசியம். ஏனெனில் 1970ல் தாயகம் திரும்பியோருக்கு இங்கு உடமைகளும் வாய்ப்பு களும் இருந்தன. ஆனால் மறுவாழ்வுக்கான தேவை அதிகம் இல்லை. பல அர சாங்க திட்டங்கள் தோல்வி யடைந்திருந்தாலும் நா டு திரும்புவோரை கவரகூடிய திட்டங்களை அரசு இயற்று தல் மிக அவசியம்.

Page 12
2
மக்கள் மறுவாழ்
ஏங்கள் பிரச்சனைகள்
இலங்கையின் இன கலவ ரத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக் ஆள் உயிரையாவது காப்பாற்
து கொள்வோம் என்ற நம் இக்கையில் தமிழகம் ஓடி விே கிறோம். தமிழ் Fir T களுக்கு சிறப்பா வரவேற்பு அளிக்கப்பட்டு கெளரவத்து டன் நடத்தப்படுவதாக |
; "ம்ேஃடகளிலும் எல்லா பத்திரிகையிலும் பT: செய்திகள் வருகின்றன.
எர்ல் எங்களுக்கு மண்டபம் J 5 IT Lfsid 9|| T." நிர்வாகத்தின் ரால் நடத்தப்படும் கொடுமை களை பார்க்கும்போது சிங்கள வெறியர்கள் ஒதயிலே செத்தி ருக்கலாம் ELITs தோன்று திறது. மண்டபம் முகாமில் எனது தகப்பTTE Life, FIT தாக்கப்பட்டு சீர்காழி Luigi ITÄ, ETT LIDTH
முகாமுக்கு ஆனுப்பியிருக்கிறார்கள் நிர் ாதித்தினர். இதே լ:53) եւ Liեմ
அகதிகளுக்கு ஏற்பட்டுள்ளன.
:( முகாம் துண்ை ஆட்
LITT GiT ii si Gil if a Ln. *T 邸、T坚 무 # fféST
பேச ஆரம்பித்து ü亡 டார்கள். இவர்களுமே! IT T உச்சகட்டத்தை அடைந்து உங்களால் என்ன யே முடியும். முடிந்த சித் செய்யுங்கள் எ ன் று அகதி தளை இழிவான வார்த்தை
வில் ஏசுகிறார்.
இந்த முகாமில் நடப்பவை STETT பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தால் சம்பந்த LIL' L-GħI ii gi Gift மிரட்டப்படுகி றார்கள். மற்றும் மண்டபம் முகாமில் தாங்கள் gig T.J." 나 -- நிர்வாகத்தினர் அணு பதியின்றி 「! இந்த அதிகார்களின் செயல் இந்திய அரசுக்கே துரோகம் Eis: STT விப்பதாகும். முகாமில் நடக் கும் பிரச்சன்ைகள் சம்பந்த் ாத சம்பந்தப்பட்ட EI-III Ť அதிகாரிகளுக்கும் தமிழக அமைச்சர்க்ளுக்கும் மனுக்கள் மூலமாகவும் நேரிடையாகவும் நினைகள்ை தெரியப்ப
டுத்தி இதுவரைக்கும் எந்த
蠶*醬 எடுக்கப்பட வில்லை. இந்த கடிதத்தை நான் எழுதுவதால் அதிகாரிக ளால் பழிவாங்கப்படலாம் என் றாலும் தமிழக மக்களுக்கும், இந்திய அரசுக்கும் நாங்குள் நடத்தப்படும் முறை தெரிய என்பதற்காகவே எழுதுகிறேன்.
தயவுசெய்து உங்கள் பத்தி ரிகையில் இந்த கடிதத்தை பிரசுரிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இதை நீங்கள் பிரசுரித்தால் உங்கள் பத்திரிகைக்கு எமது மக்கள் (இலங்கை மக்கள்) நன்றியு டையவர்களாக இருப்பார்கள்,
திருச்சி. சிறிதர்
D
நற்சேவைக்கு
G
தரயகம் திரும்பியோர், அக திகள் மத்தியில் இருக்கும் ಫಿನ್ಲೆ:ಇಂrಿಶ್ರಿ! | பும் சுமந்து மாதம் ஒரு முறை 憩 கமெங்கும் iேலம் வரும் மக்கள் மறுவாழ்வுக்கு' எனது நன்றிகள்
, ॥ | ಸ್ವಿ; தொடர்ந்து பக்களுக்கு | || || ஆற்றவும் எனது வாழ்த்துக்கள்
Tਧi திரும்பிய அகதி கள் எனது ஆக்கத்தை தங்கள் இதழில் பிரசுரித்து அகதிகள் மத்தியில் இருக்கும் பிரச்சினைகளை அனைவரும் அறிய வழிவகுத்த தங்களுக்கு அகதிகள் சார்பாகவும் நன்றி களை கூறிக் கொள்கிறேன்.
அகதிகள் மத்தியில் உள்ள
இன்னொரு பிரச்சினையை
II u IT fi ?” םT55ז Tנ
த்லைப்பில் இத் துட ன்
இனைத்துள்ளேன். இதனை பிரசுரிப்பதுடன் தொடர்ந்தும் அகதிகள், தாயகம் திரும்பி போர்கள் சம்பந்தமான பல விஷயங்களை ଗ ଞ । ଶif #t
சொணர வாய்ப்பளிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!
திருச்சி நாடக நித்தலம்
ருசி
 

ཟ 5위 அக்டோபர் 85
நல்ல வழிகாட்டி நன்றி
தங்கள் -
தகளது . சக எ_மது 10லரகதிர வாழ்வு பத்திரிகை தாயகம் திரும்பியோருக்கு பட்டுமில் | || ॥
LTL அகதிகனாகவும் கடல் தாண்டி வந்து. கற்ப - TLI நாடுகளிலிருந்து வார்ன் சுக்கு நூறாக்கப்பட்ட
வந்த மக்களுக்கும் வழிகாட்டி யாக மட்டுமல்லாமல் அறி பாத மக்களை தெளிவுறச் செய்யவும் மிகமிக அவசியம் தேவைப்படுகிறது. குறிப்பாக சொல்லப்போனால் தாயகம் திரும்பியோருக்கு மக்கள் மறு வாழ்வு பத்திரிகை பெரிய ଗ, 5 it to வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
நான் கடந்த 8. 凸 Té°志莒l、卤 )j Lת, זו נ51ת
யு.எப்.எப்.ஆர்.ல் Esi) ճնճն TIT =
இருந்து இங்குள்ள தாயக திரும்பிய எல்லா மக்களுக்கும் சமூக மற்று ம், தொழில் ப்ோன்ற விஷயங்களில் ஈடு பட்டு செயலாற்றி வருகிறேன் தாங்கள் எனக்கு தவறாமல் அனுப்பி வருவதற்கு உங்க ருக்கும், உங்கள்ை
க்கும் எனது பன மாாந்த o: ü) Iዘ! தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது பத்திரிகையில் | || || திரும்பியோருக்கு கிடைக்கக் கூடிய சலுகைகள், மற்றும் வேலை வாய்ப்பு விவு யங்களை அதிகப்படுத்தினால் மக்கள் மறு வாழ்வு பத்திரிகை மேலும் விற்பனை அதிகமா கும் என்ற எனது சிறிய அபிப் பிராயத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
முருகன் வேலூர்
போதும் அடைக்கலம் கேட்ட போது அகதி" என்று அடித்த போதும், உண்மையிலேயே தங்கள் இதழ் ஆதரவு தருகின் DJ அரவனைக்கின்றது. எங்கள் வாழ்விற்கு வழியும் சொல்கின்றது.
கன்னட கலை பயிலும் என்
போன்ற ாராவர்களின் இதய குமுறலை திருமதி: ஆர். கே. -SIJI, AI ITJIE GET
ஆழமான அழகோடு எடுத்து காட்டியது பாராட்டுக்குரியது
கண்ணருக்கு மேடை தந்த தங்கள் இதழுக்கு மெளனமாக
நன்றி மலர்களை சூட்டுகி றேன்.
கே. கனேஷ்குமார் சுப்ரமணியா ரப்பர் டிவிசன் கர்நாடகம்.
பயனுள்ள பகுதி
தாயகம் திரும்பியவர்களின் அவலே நிலையை "மக்கள் மறு வாழ்வு மூலம் எடுத்து வெளி உலகிற்கு தெரியப்படுத்துவ
]
வேலை வாய்ப்பு பகுதி எல்லோருக்கும் பயன் உள்ள தாக உள்ளது. பிரசுரித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
எஸ். கலைச் செல்வன்
தட்டப்பள்ளம்

Page 13
அக்டோபர் 85
Lbě
சுள்ளியா தமிழ்ச் சங்கம் கூறுகிறது
மக்கள் மறுவாழ்வு செப் டம்பர் இதழில் ‘சென்றவிட மெல்லாம்” என்ற தலைப்பில் சகோதரி ஆர். கே. வேணி எழுதிய கட்டுரையை கண் ணுற்றேன். தமிழின் பால் அவருக்கிருக்கும் ஆர்வத்தை யும் பற்றையும் கண்டு மனம் மிக ஆனந்தமடைகிறது.
அதே ைேளயில், கட்டுரை யாளர் தமிழ்ச் சங்கத்தையும், தொழிற் சங்க ங் க ைள யும்,
கல்வி இலாகாவையும் மட் டுமே பொறுப்பற்று சாடி இருப்பது வருந்தத் தக்கது.
முறைமாடுகளை குறிப்பிடும் போது ஆழ்ந்து சிந்தித்து குறிப்பிடவேண்டும். யாரால்? யாருக்கு? எப்போது? குறை ஏற்பட்டது என்பதை ஒளிவு மறைவின்றி தெள்ளத் தெளி வாக குறிப்பிடவேண்டும்,என் பது மரபு. இதில் தவறு செய்தவர்களை காப்பாற்ற வேண்டிய் நிலை ஏற்படக்
கூடாது. நீதி, நியாயத்தை
எதிர்பார்த்தால் மே ற் படி நடக்கவேண்டியது நியாயமே யாரையாவது மனதில் வைத் துக் கொண்டு கு  ைற கூற வேண்டும் என்று கருதினால் குறைகள் தீர்க்கப்பட போவ தில்லை, பதிலாக குழப்பம் தான் ஏற்படும் என்பதை கட் டுரையாளருக்கு தொயாதா?
கட்டுரையில் எழுபத்தைந்து
விழக்காடு மாணவர்களுக்கு தமிழே தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்
சுமார் பத்து தமிழ் ஆசிரியர் கள் பணிபுரிந்து வருவதாக வும் குறிப்பிடுகிறார். இவ்வா சிரியர்களளில் சிலர் பத்து பன்னிரண்டு ஆண்டு கால
மாக பணிபுரிந்து வருகின்ற னர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆகவே, இத்தனை காலம், இத்தனை தமிழ் ஆசிரியர் களும் மாணவர்களுக்கு எதை போதித்தனர். சம்பளம் எப் படி? எதற்காக பெற்று வந்த னர். தமிழ் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட இவர்கள் தமி
ழுக்கு இத்தனை காலம் ஆற் றிய தொண்டுதான் என்ன? இதைப் பற்றி சிறிதேனும் சிந்தித்தார்களா? கட்டுாையா ளர் தெரிவிப்பாரா?
கடந்த 8-8-1985 அன்று தமிழாசிரியர்களின் சார்பாக திரு. ஜி. எம். நாராயணசாமி தமிழ் ஆசிரியர் அவர்கள் ஒரு விண்ணப்பத்தை கையளித் தார். (அதன் பிரதி ஒன்றை இத் துட ன் இணைத் துள் ளேன்) இந்த குறுகிய கால கட்டத்தில் இந்த ப ா ர த தேசத்தில் எதைதான் சாதிக்க முடியும்? மற்றொன்றையும் கவனிக்க வேண்டும் இத் தனை சீக்ளரத்தில் மக்கள் மறுவாழ்வு செப்டம்பர் இதழி ழும் வெளிவருகிறது. இது எப்படி இருக்கு? ஆச்சரியமாக இல்லை. இதை கண்ணுனும் போது எமது சங்கங்களை களங்கப்படுத்துவதற்காக வே எழுதியதாக தோன்றுகிறது. கல்வி இலாகாவிற்கு இது நாள் வரையில் இவ்வாசிரியர் கள் எழுத்து மூலம் முறையீடு
செய்ததாக தெரியவில்லை. முறைப்படி யாருக்கு தெரிய வில்லையா? அதுவும் பத்து
பன்னிரண்டு வருட காலம் பணிபுரிந்து வந்தவர்கள் ஏன் செய்யவில்லை? கட்டுரையா ளர் ஏ ன் இந்த வினாவை எழுப்ப தவறிவிட்டார். சங்கங் களுக்கு விண் ண ப் ப ம் கொடுத்த ஒரு சில நாட்களில் நடவடிக்கைதான் எடுக்க முடி u!LDr?
மேற்கண்ட கருத்துக்களை வைத்துப் பார்க்காமல் கட்டு ரையில் பல உண்மைகள் இருந்தாலும், குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் ஏதோ ஒரு வகையில் கட்டுரைய வளர் ஆசிரியர்களை காப்ப ா ற் ற முயற்சிகள் எடுத்துள்ளார் என்பது தெள்ளத் தெளிவு. ஆக அவலை நினைத்து உரலை இடிப்பதுபோல’உண் மையை சரிவர புரிந்து பார பச்சமற்ற மூறையில் எழுதும் படி வேண்டுகிறேன்.
எனவே தமிழ்ச் சங்கத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை துடைச் கும் வகையிலும் உண்மையை மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் இதை பிரசுரிக்கு மாறு தமிழ்ச் சங்கத்தின் சா பாக கேட்டுக் கொள்கிறேன் நன்றி. வணக்கம்.
எஸ்.டி.அமிர்தலிங்க

ள் மறுவாழ்வு 3
வேலை வாய்ப்பு தகவல் TNPSC IV GROUP
தமிழ்நாடு அரசு பணியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை கோருகிறது
3,000 எஸ்.எஸ்.எல்.சி.
மொத்த காலியிடங்கள் :
தகுதி
சம்பள விகிதம் : மாதாந்திர சம்பளம் ரூ. 610-20-730-25955-30-1075- பட்டதாரிகளுக்கு ரூ. 650 முதல் தொடக்கம்.
தமிழ்நாடு அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு நிதி அமைச்சர் பணிகளில் இளநிலை உதவியாளர்கள். ஊர் நல அலுவலர் நிலை 2 மற் று ம் ஊராட்சி ஒன்றியங்களில் காசாளர், தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவுருக்கள் சார்நிலைப் பணியில் நில அளவர் மற்றும் வரைவர், தமிழ் நாடு அமைச்சுப் பணி, நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு சட்டமன்ற மேலைச் செயலக, சட்டமன்ற பேரவைச் செயலக மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலக பணிகளில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான பதவிகளில் நேரடித் தேர் வின் மூலம் நியமனம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. கடைசி தேதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங் கள் 7-10-85க்குள் டி என் பி எஸ் ஸி அலு வலகத்திற்கு கிடைக்க வேண்டும். செயலாளர் தமிழ் நாடு அரசு பணியாளர்
தேர்வாணைக்குழு
அரசினர் தோட்டம் சென்னை-600 002 அனைத்து விபரங்களையும் செப்டம்பர் மாதம் இரண்டா வது வார ஆங்கில, தமிழ் நாளிதழ்களில் காணலாம்.
முகவரி :
அவர் அனுப்பிய கடிதத்தின் வச பாடநூல் வினியோகம்,
நகல்: 髓 பயிலும் மாணவர்களுக் . கற்படும் சுமை. இன்றைய பெறுநர்: சூழ்நிலையில் u
எஸ். டி. அமிர்தலிங்கம், (பொதுச் செயலாளர்) தமிழ்ச் சங்கம் அலுவலகம் சோனன்கிரி அஞ்சல் சோனன் கிரி
டம் இருக்கும் தமிழ் அ
ஆற்றல் இவைகளைப் ಕ್ಲಿ; விரிவாக ஆராயப்பட்டு இந் தக குறைபாடுகளை எதிர் வரும் 12-8-1985 திங்களன்று
அனுப்புனர்: சுள்ளிலாவில் நட்ைபெறவுள்ள ஜி.எம். நாராயணசாமி ஈழப்பேராளிகளுக்கு நன் (தமிழாசிரியர்) கொடை கையளிப்பு நிகழ்ச்சி சோனன்கிரி அஞ்சல் பங்கேற்கும் òቻóቌ56ጊ) அன்புடையீர்! :: பிரமுகர்க்கும்
r = தமழச சங்க பிரமுகர்களுக்கும்ٹے .rrم
பொருள்: - - - a
၈။စဲif##မှိန်စံါ தமிழ் மொழி மேற்குறிப்பிட்ட் குறைபாடு
கள் அடங்கிய கோரிக்கை மனு
கடந்த 4-8-1985 அன்று சுள்ளியாபுத்தூர் வட்டங்களி லும் கர்நாடக அரசு பள்ளிக ளிலும் கே. ஆர். பி. சி. லிமி டெட்டில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியர்களின் கருத்து கள் ஆராயப்பட்டன. பாடக சாலைகளில் தமிழ் பேதிப்ப தில் ஏற்படும் கடைகள், இல
அவர்களின் முன் வைக்கப் பட்டு கர்நாடக அரசு ரீதியி லான (கல்வி இலாகா) நடவ டிக்கை எடுக்கப்படவேண்டும் என தாழமையுடன் விண்ணப் பிக்கும் தமிழ் ஆசிரியர்கள் குழு, நன்றி. வணக்கம்.
• 6TD-15ITUTILIGOOT STLS சோனன் கிரி

Page 14
4
மக்கள் மறுவ
உங்களுக்கு தகுந்த ஒரு
ஒப்பந்த அடிப்படையிலும் அகதிகளாகவும் இந்தியா திரு ம்பும் மக்கள் இங்கு அரசின் மறுவாழ்வு மூலமோ, சுய மாகவோ தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். தமது பிழைப்புக்கும், பொரு ளாதார உயர்வுக்கும் பலதரப் பட்ட தொழில்களை செய்ய முன் வருகிறார்கள்.
ஆனால், முன் அனுபவம் இல்லாததாலும், எதை செய்
வது என்று தெரியாமலும் தடு
மாறுகிறார்கள்.
( , ,
(3ம் பக்கத் தொடர்ச்சி)
கொண்டு வந்தாய்? என்ற வாறு பஸ் நடத்துனரோடும் தகராறு பண்ணினார்களாம். முகாமிலுள்ள அகதிகள் சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட் சியரையும் மாவட்ட வருவாய் அதிகாரியையும் அணுகி பேசி யிருக்கிறார்கள். அதன் பின் நாகப்பட்டினத்திற்கும் சென் னைக்கும் தொலைபேசி மூலம் தகவல்கள் பரிமாறிக் கொள் ளப்பட்டு 6ம் திகதி இரவுதான் அகதிகளை முகாலேயே ஏற்
றுக் கொள்ளுமாறு உத்தரவு போடப்பட்டது. அதுவரை யில் அகதிகள் முகாமுக்கு வெளியேதான் நிறுத்தி வைக் கப்பட்டிருந்தனர். இரவு 7 மணிக்குப் பிறகுதான் பதிவு செய்யப்பட்டனர். அன்றைய én- 1.-
இரவு உண  ைவ யும் முகாம் அகதிகள் சங்கத்தினர் ஏற்கனவே உள்ள அகதிகள் மத்தியிலேயே பணம்திரட்டித் தான் தயாரித்துக் கொடுத் தனர்,
கண்ணிரும் கம்பலையும், பசியும் பட்டினியும், களைப் பும் சலிப்புமாக வந்து சேரும் அகதிகளிடம் அதிகாரிகள் இப்படி நடக்கலாமா? தமக்கு அவர்களை ஏற்றுக்கொள்வ தற்கு அதிகாாம் இல்லாவிட் டாலும் கூட அகதிகளை மனி தாபிமானத்தோடு ந ட த் தி மேல் நடவடிக்கைக்கும் மேல திகாரி தொடர்பு கொள்வதற் கும் தாமே நடவடிக்கை எடுத் திருக்கலாமல்லவா?
ーgi6O
இவர்கள் செய்வதற்கு எத் தனையோதொழில்கள் உண்டு மிக மிக சிறிய முதலீடு கொண்டும் இத்தொழில்களை செய்யலாம்.
தாயகம் திரும்பும் மக்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ்
யாபாரக்கடன் பெற்று என் னென்ன வகையான தொழில் களையெல்லாம் செய்யலாம் என்று 55 வகையான வியா பாரம், தொழில்களை வரை யரை செய்து வைத்திருக்கிறது. அரசாணையிலுள்ள அந்த தொழிற்ப ட் டிய லை இங்கு தருகிறோம்.
1 வெங்கள, செப்புப் பாத்தி ரக் கடை, 2 பிரட், பிஸ்கட் தயாரித்தல், 3 பால்பண்ணை வகைப் பொருட்கள் கடை, 4 முட்டை கடை, 5 பழக்கடை 6 அலுமினியப் பாத்திரம் தயா ரித்தல், 7 பலசரக்கு கடை, 8 வெற்றிலை, பாக்கு மற்றும் குளிர்பானக் கடை, 9 தேநீர் கடை, 10 எண்ணெய்கடை, 11 வளையல்கடை, 12 சைக் கிள் கடை, 13 பிரம்பு பொருட் கள் தயாரித்தல், 14 பட்டன் தயாரித்தல், 15 இரும்புக் ds (3.
16 பேணா பழுதுபார்த்தல், விற்பனை செய்தல், 17 மின் சாரப் பொருட்கள் விற்பனை, 18 ரெடிமேட் விற்பனை மற் றும் தையல்கடை, 19 மூக்குப் பொடிக்கடை, 20 மண்ணெண்
ணெய் விற்பனை, 21 காய்கறி
விற்பனை, 22 பிளாஸ்டிக் சம் பந்தப்பட்ட பொருட்கள் விற் பனை, 23 சாப்பாட்டுக்கடை 24 எழுத்துப் பொருள், விற் பனை, 25 ஜாதிக்காய்பெட்டி செய்தல், 26 எம்பிராய்டரி (தையல்) வேலை, 27 வீட் டுத் தளவாட விற்பனை, 28 யூனானி வைத்தியம் கற்றல், 29 தட்டச்சு, 30 விறகுக்
60L
31 கரி வியாபாரம், 32 ஒட் டுப்பலகை வியாபாரம், 33 ரோஸ்வூட் வியாபாரம், 34 கடிகாரம் பழுதுபார்த்தல், 35 சுவர்க்கடிகாரம் விற்பனைக் கடை, 36 பாதணி கடை, 37

'85
பாழ்வு அக்டோபர்
தொழிலை தேர்ந்தெடுங்கள்
மளிகை அல்லது மளிகையும்
அழகு சாதன வியாபாரமும், 38 எவர்சில்வர் பாத்திரம் தயாரித்தல், 39 தையல்கடை, 40 பேப்பர் (அச்சிடும் தாள்) வியாபாரம்,
41 பத்திரிகை விற்பனை, 42 காப்பி(க்கொட்ட்ை) வியா பாரம், 43 பால்டிப்போ, 44 45 கணக்குப் பதிவேடு, எழுத் துப் பொருட்கள் மற்றும் புத் தக பைண்டிங்கடை
46 வண்டியும் மாடும், 47 ஜட்கா வண்டியும் குதிரையும், 48 மிட்டாய் தய்ாரித்தல், 49 சில்லறை ஜவுளிக்கடை, 50 தகரப்பெட்டிகள், வாளி முத லானவை தயாரித்தல், 51 பாபர் சாப்பு, 52 பெட்டிக் கடை வியாபாரம், 53 ரேடி யோ பழுதுபார்த்தல், 54 பணி யன் வியாபாரம்,
இத்தனை தொழில்களை வகைப்படுத்தியிருக்கிறது.
இத்தொழில்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். தாங்கள் வாழும் சூழலுக் கேற்ப, சாத்தியக் கூற்றுத் தக்கபடி இவற்றை செய்ய 6u)AT b.
முதலீட்டுக்கு தகுந்தவ தனியாகவோ, දේශී"'''...' ஈடுபடலாம்.
ஒவ்வொரு மாவட்டத் ம் தொழில்
பரங்களை பெற அரசின் சிறுதொழில் தகவல் நிலை யங்கள் இருக்கின்றன.அல்லது சென்னையில் உட் கிண்டியில் உள்ள மத்திய அரசின் சிறு தொழில்கள் சேவை நிலையத் தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளல்ாம்.
அத் தொழிலுக்குத் தே-வ யான பொருட்கள், முதலீடு கள் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற பல விபரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
நீங்கள் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து உங்கள் மத்தி யிலுள்ள படித்த-விசயம்தெரி நீத நபர்களை வைத்துக் கட் டவோ-தனியாகவோ ஆர: idids Guit Glo!
(தொழில்களைத் தெரிந்து கொள்ள உதவும்வகையில்பல் ரது வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் பிரசுரமாகும் கட் டுரை இது.)
ஸ்கிரீன் பிரிண்டிங் கற்றுக் கொள்ளுங்கள்
மிகக் குறுகிய
காலத்தில்
ஸ்கிரீன் பிரிண்டிங்கற்றுக் கொண்டு
rLDT 5
சம்பாதிக்கலாம்
பேப்பர், அழைப்பிதழ், விசிட்டிங் கார்ட், லெட்டர்தாள்
லேபிள், ஸ்டிக்கர்கள்,
தகடுகள்,
பிளாஸ்டிக், பாட்டில்
மூடிகள், பிளாஸ்டிக் பெஞ்ச்சுகள், ரெக்ஸின் பேக்ஸ், பர்ஸ்
ஹேண்ட் பேக்ஸ், சூட்கேஸ்,
விளம்பர் துணிப்பைகள்
முதலானவற்றில் ஸ்கிரீன் பிரிண்டிங் செய்ய மிகக் குறுகிய காலத்தில் கற்றுகொண்டு சுயமாக சம்பாதிக்கலாம்.
விபரங்களுக்கு : ஸ்டார் ரப்பர் ஸ்டாம்ப் ஒர்க்ஸ்
& ஸ்கிரீன் பிரிண்டர்ஸ்
5-பி, சமாஸ்பிரான் தெரு திருச்சி-620 008.

Page 15
அக்டோபர் 285
(1ம் பக்கத் தொடர்ச்சி) பாகிஸ்தானும், சீனாவும், அமெரிக்காவும், இங்கிலாந் தும், இலங்கை இனப் பிரச்ச னையை இந்தியா எவ்வாறு அஆகுகிறது என்பதை அவ் தானித்துக் கொண்டிருக்கி றார்கள். இலங்கைத் தமிழர்
ைேளப் பாதுகாப்பதில் இத் தியா சர்வதேச அரங்கில்
அதன் அந்தஸ்தை முற்றிலும் இழந்துவிடும். 1984ல் சிரிம்சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை மலையகத் தமிழர் களின் உரிமைகளை இலங் கைப் பறிப்பதற்கு இந்தியா ஒத்துழைத்ததன் மூலம் சர்வ தேச கண்டனத்தைப் பெற் துக் கொண்டது. இப்பொழுது சிங்கள வெறிப்ாட்டம் தமிழர் களின் உயிர் க  ைஎ ப் பதி கொண்டு, தமிழர்களின் மாநி விதை இரத்தக் காடாக்கி, தமிழ் மக்கள்மீது முப்படைக எளயும், காடையர்களையும் விட்டு வேடிக்கை பார்த் கொண்டிருக்கும்பொழுது இபதியா என்ன செய்து  ெண்டிருக்கிறது.
போராளிகளை அச்சுறுத்
விக்லம் கோரியவர்களை நாடு கடத்திக்கொண்டிருக் கிறது. ஆயிரமாயிரமாய் தமிழ் அகதி கள் அலைகடல் தாண்டி இந் திய மண்ணில் அடைக்கம்ே புகுந்தும், இலங்கைக் காடுக எளி ஒழிந்து நடுங்கிக் கொன் டும், சட்ட விரோதமாய் சிங்க ளேச் சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கும் தமிழ் இளைஞர் கள் உண்ணா விரதமிருந்து கொண்டிருக்கும் பொழுதும்,இந்தியா மிக, த, அமைதியாக மீண்டும் பேச்சு த்ெதைகளைத் தொடங்க இன்டும் ஏ ன்று கூறும் பொழுது தமிழ் உள்ளங்கள் எப்படிக் கொதிக்கும், எப்படிக் கு றும் என்று சற்றே சிந் திக்க உங்களுக்கு நேரம் கிடைத்ததோ என்னவோ? நிகள் எவ்வளவோ நிதானம் படைத்தவர்கள் என்பது உண்
என்பதான் எ ன்ற T லு ம், அன்னை இந்திரா கொலை புடேபோது, உங்கள் உள்
மே எப்படிச் சினந்து,சிறியது அன்னையரும், தம்பி
சகோதரிகளும், சகோ களும் சிங்கள இனவெறி மனிடம் சிக்கிச் சீரழியும்
போது எங்கள் உள்ளங்கள்
மக்க
இமுறTதா? எங்கள் கொதிக்காதா? எங்கள் தோள் கள் தினவெடுக்காதா? இந்தி யாவின் டெலிபோர் -ն ***լքէն Hசிபிள்யும், ஆழ்ந்த கவலை களையும் சற்றேனும் சட்டை செய்யாத ஜயவர்தனாவுடன் ஆழி, அமர அமர்ந்து அரசி பல் கிர்வு பற்றி ஆலோசனை நடத்துவது அவ்வளவு எளி தான காரியமா? எங்கள் இத பங்கள் இன்னும் மரத்துவிட வில்லையே!
பெருமதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, இலங்கை வாழ்த் தமிழர்கள் இந்தியாவைத் தமது பழம்பெரும் , first ேேவ கருதுகிறார்கள். இங்கு அன்னையின் அன்பையும், பண்பையும், பற்றையும், பாசத்தையும் எ 禹 fur帝击 சிஜார்கள். அதற்கு அறிகுறி கள் இல்லாவிட்டார், 卤函 னைச்சிங்களத்துப்பாக்கிகளை
(9ம் பக்கத் தொடர்ச்சி)
யில் வெற்றி நடை போடு கிறது.
கிராமங்களில்
பெருகும், நகரங்கள் தொழில் மய மாக்கப்படும்.
வேண்டுகோள்:
மக்கள் மத்தியில் நம்பிக்கை கொண்டுள்ள அமைப்புகள். தனி நபர்கள்; ஊராட்சி,பேரு ராட்சிகளின் அதிகாரங்களை கைப்பற்ற முனைய வேண்
L.
மக்களுக்கு சேவை செய்வ தில் ஏற்ப் டும் அதிகார அடக்கு முறைகளை வேஷம் போட்டு காட்ட வேண்டும்.
வட்டார அளவிலான மத்து ளோடு ஒன்று பட்டு செயல்பட இது ஒரு வாய்ப்பாகவும் இருக்கும். இறுதியாாக: பூதம் வருகிறது! வருகிறது! - என்ற கதை போல ஊராட்சி தேர்தல்கள் நமக்கு காட்சி
காட்டிக் கொண்டிருக்கிறது. இது வராமலேயே பேர்" விடுமோ?
கேசவன்

மறுவாழ்வு
15
விடக் கொ டு  ைம ய | ன கொலைக்கருவியாகக் கருது a),甲古西érafāfLü தயவையும், தாட்சன்யத்தை யும, நீதியையும், நேர்மை யையும் நாம் எதிர்பார்க்க வில்லை. ஆனால், உங்களி டம் அன்பையும், ஆதரவை யும், அக்கறையையும் முழு மையாக எதிர்பார்க்கிறோம். வெந்த புண்ணில் இந்தியா வேல் பாய்ச்சாது என்று உறுதி யாக நம்புகிறோம். அடைக்க லம் புகுந்தவர்களை அச்சு றுத்துவது அரசதர்மமாகாது. என்று ஆணித்தரமாக நம்பு கிறோம். எங்கள் போராட் டத்தில் இந்தியாவிற்கு தவிர் க்க முடியாத பங்கிருக்கிறது என்று ஆழமாக உணருகி றோம். எங்கள் உணர்வுகளு க்கு வரலாறு சான்று பகர்கி றது. முப்பது லட்சம் தமிழ் மக் #air Lուն)Gլք என்றாலும், நாங்கள் இந்தியாவின் தன் மானத்துக்கு, தற்பாதுகாப் புக்கு அடையாளச் சின்னங் 凸ü,晶r卤、 曾_füu ü போராட்டத்தில் அதன் வெற் றியில் இந்தியாவின் தன் மானமும் தற்பாதுகாப்பும் அடங்கியுள்ளது எ ங் த வி தோல்வியில் இந்தியாவிற்கு நீங்காத பழி நேரிடும். எதிரி யின் வாள்கள் இன்று எங்கள்
நெஞ்சத்தை துளையிடுகின் றன. நாளை இந்தியாவின் Fi 5 ॥ அவைகள்
துளைத்துவிடும். இந்திய சமுத்திரத்தில் ஏவுகணை கள் பாய்வதற்கு எங்கள் கல்லறைகள் நிலைக்கள ாாகும். இந்தியா தென்பு பித்தில் தோல்வியைக் கண்ட நில்லை, வரலாறு மாறா திருக்க வழி வகுக்குமாறு உங் ளை வனங்கிக் கேட்டுக் காள்கிறோம், பிரதமரே !
எங்கள் போராளிகளையும், 1ங்கள இனவெறிப் படை ளையும் ஒரே தராசில் எடை பாடும் தவற்றை இந்தியா சிய்யாது என நம்புகிறோம்.
நீங்கள் கேரளத்தில் கிருஷ்ள ஜயந்தி அன்று அழகான உரையாற்றி தீமைகள் பெருகும் பொழு தெல்லாம் துஷ்ட நிக்கிரசு சிஷ்ட பரிபாலகனாக ஆண்ட வன் அவதரிப்பான் என்ற உண்ண்மயை நீங்களும் நம்பு கிறீர்கள், நாங்களும் நம்பு கிறோம். கீதைப் பேச்செல் லாம், பாரதப் போருக்குத் தான் வழிவகுத்தது. திம்புப் பேசசெல்லாம், எந்தத் திங் கைக் களைந்தது? பெருமக்கனே! எங்கள் துயர் தீர்க்க முன்வரவேண்டும். உங்கள் சர்வதேச அரசியல் திறமைக்கு சான்று படைக்க
பாரதப்
நம்பிக்கையுடன்,
பிறைசூடி
475 அமைப்புகள்
இலங்கையிலிருந்து தாய கம் திரும்பிய மக்கள் சுமார் 4 லட்சம் பேர் இத்தியாவில், தமிழ் நாடு, கேரளா, கர்நாட கம், ஆந்திரம் ஆகிய மாநிலங் அஎரில் குடியேறியுள்ளனர். இவர்களுக்கு சேவை செயவ தற்கென சுமார் 476 பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் உள்ளன.
பெண்களும் சிறுவர்களும்
தொழிலா அறிக்கை
அனைத்துலக
ளேர் (ஐ. எல். ஒ.) படி உலகத்தில் 825 மில்லி யன் பெண்கள் உழைக்கச் செல்கிறார்கள், இந்தியாவில் தான் உலகிலேயே அதிகமான உழைக்கும் சிறுவர்கள் இருக் கிறார்கள். (16.5 மில்சுயன்)
ditor & Publishgt :
T. S. RA JU, Gangaian man kovil
LSYLLLS LLL LL KS00L000KS SLSLLLL SSS 0S SLLLLLKKL LH alidas Press, 29, B.E. Colony, 4th Street, Madras-24
Lublished in Collaboration with the
ISLAND TRUST,

Page 16
Regd. No. R. N. 425568 No. TNIMS
s. தாயகம் திரும்பியோரின்
வழிகாட்டி
தொடர்புகொள்ள
வேண்டிய முகவரி 1. தெற்கு கங்கையம்மன் கோயில் 2வது தெரு சென்னை-600 094*
கூலி உயர்வில் ஏனிந்த பா பல்லவன் ஊழியர்கள் பிரதமருக்கு முறையீடு
fe திய அரசின் மறுவாழ்வ 魯鷺需 நம்பி,
so ti பிள்ளைகளால் நீத்தப்படுகிறே எங்கடு
நியர்யப்பூர்வமா
கூட்ஏற்றுக்
எப்பட்டுக் கொண்டிருக்கி றோம். rga 6T šis (Ģ
uurub கிடைக்கச் செய்யுங்
கள்”
ഖrg ബ്ങ് ഞങ്ങ് பல்ல s證鷲話色*「南勢緊 59年颅 o Lu LL 600Ti குறிப்பாளர் 岔f凸f5TLf* 'பதவியில் அமர்த்தப்பட்டு இலங்கை
அகதிகள் 21 (Susi பாரதப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுத்து ep6) LDros முறையிட் டுள்ளனர்.
1964ம் ஆண்டு இலங்: இந்திய உடனடிக்கையின் 醬 5「* திரும்பிய
லங்கை அகதிகள் 21 பேருக் கும் தகுதிக்கேற்ப @616p6)ー விேலைக்கு சீ ஊதியம் என்ற நிபந்தனையின் 14 إلى- Lل Lயில் சென்னை ്വേങ് போக்குவரத்துக் கழகத்தில் வேலைக்கு
அமர்த்தப்பட்ட
னர். அகதிகள் கூட்டுறவு வங்கியின் மூலமாகவேலைக்கு அமர்த்தப்பட்ட இத்தொழி லாளர்கள் ஒவ்வொருவர் பேரி லும் தலா c. 15,000- இவ் இங்கி பல்லவன் (guir ši (56), Uģ5 துக் கழகத்துக்கு EL6GT f is நிதியுதவியும் வழங்கப்பட்டுள் ளது
இத்தொழிலாளர்கள் ணக் குறிப்பாளர்களாக (ட்ரிப் f5TLf) நியம்பிக்கப்பட்டி ருந்த போதிலும் நேரக்குறிப் [፡ በr6ቮff o . (டைம்கீப்பர்கள்) வேலைகளுக்கே ஈடுபடுத்தப் படுகின்றனர். ஆனால் நேரக் குறிப்பாளர் (டைம்கீப்பர்)
சம்பளம் வழங்கப்படுவதில்லை
பயணக் குறிப்பாளர் சம்பளம் நேரக்குறிப்பாளர்_ Lb li ளத்தைவிட குறைவானதாகும்
பல்லவன் போக்குவரத்துக் கழகம் ஒரே மாதிரியான தொழில்களிலும்கூட இரண்டு விதமான சம்பள விகிதத்தை அமுல் செய்கிறது. இதைக் கண்டித்து 15 பயண குறிப் பாளர்கள் (ட்ரிப்ரிகார்டர்கள்) 13.8-82ல் உயர் நீதிமன்றத் தில் ரிட்மனுவொன்றை தாக் கல் செய்தனர். (இவர்கள் அகதிகளல்ல) ம்மனுவை (இல 2010-80) விசாரித்த நீதி மன்றம் இந்திய சம்பளச் சபை விதிகளின்படி سانL ق (Lq) 80
 

S(C) 702
MAKKAL MARUVAZHVOO
குபாடு காட்ட வேண்டும்?
சம வேலைக்கு சம சம்பளம் சம்பந்தப்பட்ட பயணக்குறிப் பாளர்களுக்கு (ட்ரிப்ரிகார்டர் கள்) வழங்கப்படல் வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இத் தீர்ப்பின் பிறகு சம்பந்தப் பட்டவர்களுக்கு உரிய சம்ப ளம் வழங்கப்பட்டது, ஆனால் அதே தொழில் ஈடுபட்டுள்ள இலங்கை அகதிகளுக்கு இச் சம்பள உயர்வு வழங்கப்பட வில்லை.
நீதி மன்ற தீர்ப்பு வெளி யாகி 3 வருடங்கள் ஆகிய பல் லவன் நிர்வாக இலங்கை அகதிகள் விசயத்தில் சம வேலைக்கு சம சம்பளம் என்ற
جو;;;;;;;4: چہرہ:چینیN::::
உயர்த்தப்பட்டுள்ள
கொள்கையை பின்பற்ற பிடி வாதமாக மறுத்து வருகிறது இப்போக்கு நீதிமன்ற முடி விற்கு மாறானதாகும்.
எனவே இலங்கை அகதிகள் விசயத்தில் பல்லவன் நிர்வா கம் காட்டி வரும் பாகுபாடுக ளைப் போக்கி சம வேலைக்கு சம சம்பளம் என்ற அடிப்ப டையில் போதிய சம்பள உயர்வு எங்களுக்கு கிடைப்ப தற்கு பிரதமர் தலையிட்டு ஆவன செய்ய வேண்டு டிென சம்பந்தப்பட்ட 21 இலங்கை அகதிகளும் இம் ம னு வில் கோரியிருக்கிறார் O
கள்.
வீட்டுக் கடனுதவி விபரம்
சிறிமாவோ - சாஸ்திரி ஒப் பந்த அடிப்படையில் தாயகம் திரும்பிய மக்களுக்கு மறு வாழ்வுத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் வீட்டுக் கடன் உயர்த்தப்பட்டுள்ளது. நகரப் புறத்திற்கு ரூ.10,000ம் கிரா மப்புறத்திற்கு ரூ,8,000ம் ஆக தற்போது ட்டுக் கடன் உயர்த்தப்பட்டுள்ளது.
நகரப்புறத்தில் வீடு கட்ட மனைகள் வாங்க ரூ.1000ம் மனை சீர்த்திருத்தம், பாதை அமைத்தல்,க்ழிவுநீர்வடிகால் அமைத்தல் தண்ணீர் வசதி,
மின்சார வசதி போன்ற சிலவு களுக்காக ரூ.2,500ம் கட்டு மான வேலைக்கு ரூ. 6,500ம் ஆக ரூ. 10,000 என உயர்த் தப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் வீடு க ட் ட வீட்டுமனை பெற ரூ. 600ம், மனை சீர்திருத்தம் பாதை அமைத்தல், கழிவு நீர் வடிகால் தண்ணிர் வசதி, முத லியனவைகளுக்குரிய சிலவுக் காக ரூ. 1,200ம், நிர்மான வேலைக்காக ரூ.4,200ம் என ரூ. 6,000 ஆக உயர்த்தப்பட் டுள்ளது. O