கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1985.11

Page 1
*
இந்த சின்னப் பூவின் புன்னகையை
யார் திருடியது?
Ο
பாலஸ்தீனம் எத்தியோப்பியா FFDEAD....
ஓ ! எத்தனை நாடுகளின் குழந்தைகள் இவ்விதம் ஆனதோ ?
O
மனித இனம் செத்துத் தொலைவதால் எத்தியோப்பியா
இங்கு வெளிச்ச மிடும்
O
ஈழப் பூக்களோ சொந்த மண்ணில் இரத்தத் தடாகத்தில் மூழ்கித் திணறும்.
(4-ம் பக்கம் பார்க்க)
| டிசம்பர்
மலர்: 4)
கார்த்திகை,
தாயகம் திரும் 15-ի
'அவ்வப்போது அமைதியா ஒரே நேரத்தில் ஒருமித்த கு ர
பயனும் மிக்கதாக இருக்கும்-அந்த தேதியை தாய்கம் திரும்பியோர்
பிடிக்க வ்ேண்டும்?
தாயகம் திரும்பியோருக் காகவும் அகதிகளுக்காகவும் பணி செய்யும் *டெக்ராஸ், என்ற  ைம ப் பு டிசம் பர் 15ந் தேதியை தாய்கம் திரும்பியோர்-அகதிகள் தின மாக் கடைப்பிடிக்க வேண்டு மென தீர்மானித்தது.
அ த ன் வேண்டுகோளை செவிமடுத்து அத்தினத்தை தமிழ்நாட்டிலும், இந்தியா வின் பிற மாநிலங்களிலும் @母 யேறியுள்ள தாயகம் திரும்பி யோர் அகதிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
இத்தினத்தில் அங்காங்கே இருக்கும் தாயகம் திரும்பி யோர்-அகதிகள் அத்தினத் தில் கூட்டங்கள் போட் வேண் டும்; ஊர்வலங்கள் நடத்த வேண்டும். துண்டு பிரசுரங் 3F6 கள் வெளியிட வேண்டும்; G3
- 6 மாநில-மத்திய அரசுக்கு மட் டுமல்ல இலங்கை அரசுக்கும் யெ மனித உரிமைகள் சம்பந் தப்பட்ட அனைத்துநிறுவனங் களுக்கும் தமது கோரிக்கைமுன் யின்
வைக்க வேண்டும். கள்
L蓟 கூட்டங்கள் மூலம், ஊர்வ இ6
லங்கள் மூலம் துண்டுப் பிரத் தை ரங்கள், சுவரொட்டிகள் மூலம் இ:
கோரிக்கைகள் மூலம் தாயகம் மா
 
 

நவம்பர் 1985 விலை:
7.5 ਲre (இதழ்! 2.
பியோர் அகதிகள் தினமாக,
தேதியை
கடைபிடியுங்கள்
க குரல் எழுப்புவதைவிட ல் எழுப்புவது எழுச்சியும் வகையில் டிசம்பர் 15ந் கதிகள் தின்மாக கடைப்
ரும்பியோர்-அகதிகள் பிரச் னைகளை வெளிக்கொணர வண்டும்.
தாயகம் திரும்பியோர்-அக கள் பற்றியும் அவர்களது ரச்சனைகள் குறித்தும் ா டி ழ ந் து உரிமைகளை |ழந்து எதிர்காலத்தை கேள் க்குறியாக்கிக் கொண்டிருக் ம் நிலை குறித்தும், அடிம்ை ாக இவர்களது பிரச்சனை ஸ் தீர்க்கவேண்டியதன் அவ யம் குறித்தும் - இப்பிரச்ச னக்கு மூலகாரணமாகவும் வர்களது உரிமைக்காகவும், டுதலைக்காகவும் நடத்தப் 5iւb இலங்கைத் தமிழர் பாராட்டத்தின் வெற்றியின் வசியம் பற்றியும், இப்பிரச் னை உடனடியாக தீர்க்க பண்டிய அவசரம் பற்றி பல்லாம் விளக்க வேண்டும்.
தாயகம் திரும்பியோர் மத்தி b பல்வேறுபட்ட அமைப்பு சங்கங்கள், இயக்கங்கள் ரியாற்றி வருகின்றன. வைகள் ஆங்காங்கேயிருந்து சியாக, ஒருங்கிணைந்தோ த்தினத்தை எழுச்சித்தின
க மாற்றவேண்டும்.
அவ்வப்போது- ஆங்காங்கே சிறு சிறு குரலாக ஒலிப்பதை விட இது போன்ற ஒரு தினத் தில் அனைவரும் கூட்டு மொத்தமாக குரல் 5T(UTE[6]
தன் மூலம் அது உலகளாவ
கேட்கும் என்பதோடு தாயகம் திரும்பியோர்-அகதிகள் பிரக் சனைக்கு தீர்வு காணவும்,
நீதிக்காகப் போராடவும் குரல் கொடுப்பார்கள் என்பது திண்ணம். Ο
diri J MAO JE தொழில்
1. செய்யலாம்
Xபுதிய பகுதி
விபரம் உள்ளே

Page 2
2 மக்கள் மறுவ
N
மலர் 4 கார்த்திகை 85 இதழ்: 2
வெண்ணெய் திரட்டும் முயற்சியில்.
வெண்ணெய் திரல்கிறதோ, இல்லையோ வெண் ணையை திரட்டும் முயற்சியில் தாழியை உடைத்து விடக் கூட்ாது- இதுதான் இன்றைக்கு இலங்கையில் தமிழர் பிரச்சனையின் நிலைமை,
இலங்கை தமிழர் குறித்து பிரச்சனை பேசப்பட்டு வருகிறது. தீர்வு எப்போது? எப்படி இருக்கும்? என்ற நிலை யில் இருந்தாலும் தீர்வுக்கான முயற்சிகள் மிகப் பிராயத் துடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தருணத்தில் தாழியை உடைத்த கதையாக சம்பந்தப்பட்டவர்கள் நடந்துவிடக் கூடாது என்பது எமது எண்ணம்.
ஒரு புறத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி: இன்னொரு புறம் ஆயுதம் தாங்கும் ஈழ விடுதலை போராளி கள்; அவர்களுக்குள்ளும் ஒவ்வொருபுறம்: இன்னொருபுறம் மலையகத்தில் தொண்ட்மான் போன்றவர்கள்; வேறு புறம் தமிழ், முஸ்லிம் தலைவர்கள். இவர்களுக்கு தகுந்த மாதிரி தமிழகத்தின் அரசியல் கட்சிகள், அமைப்புகள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான தீர்வு முன் வைக்கிறார்கள். மனம் போனப்படி செயல்படும் போக்கு; அந்த போக்கினால் இவற்றிற்கிடையில் க ச ப் பா ன சம்பவங்கள்.
இவற்றின் செயல்களினால் எங்கே வெண்ணெய்யை திரட்டும் முயற்சியில் தாழியை உடைத்து விடுவார்களோ என்ற கவலை.
இதை அனைவரும் உணர்வார்கள்! வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுபோல சொந்த கருத்துக்களை-குரோ தங்களை ஒருபுறம் வைத்துவிட்டு- 'கூர்மையான வேற்
றுமை களை கருத்தில் கொள்ளாமல், முதலில் பிரதான மான நலன்களை முன் வைத்து முயன்றால் தீர்வு காணலாம். - O
 

I5aյլDւյt *85
மண்டபம் முகாமில்
அகதிகள் அவதி
இலங்கைத் தமிழர் விடு தலைக்காக த மி ழ க த் தி ல்
பெரும் ஆதரவு காட்டப்பட்டு
வருகிறது. ஆனால் يقع إيقي கிருந்து சிங்கள இராணுவத்
தினருக்கும், குண்டர்களின் கொடுமைகளுக்கும் பயந்து தமிழகத்தில் தஞ்சம் புகும்
இலங்கை தமிழ் அகதிகளை தமிழக அரசு அதிகாரிகளோடு
வேண்டா வெறுப்பாக வர வேற்கிறார்கள் - கேவலமாக
நடத்துகிறர்ம்கள்.
இலங் ைsயிலிருந்து அகதி
களாக வரும் த மி ழ ர் கள் இரர் மேஸ்வரம் வழியாக மண் டப முகாம் வந்து தங்க வைக் கப்படுகிறார்கள். இங்கு இடம் நெருக்கடியானபடியால் இவர் கள் இங்கிருந்து தமிழகத் தின் பல்வேறு பகுதிகளுககு அனு ப் பி வைக்கபபடுகிறார் கஇ.
இவ்வாறு அகதிகளை பிற இடங்களுக்கு அனுப்பி வைப் பதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. அதிகாரி கள் இலங்கையில் அல்ல லுற்று வரும் அகதிகளை பார தூரமாக ஏசுவதோடு தகாத
சொற்களாலும் திட்டுகிறார் கள்.
வரும் அகதிகள் பெரும்
பாலும் நன்கு 11 டித்து நல்ல நிலையில் உள்ளவர்கள். இவர் களை அ டி  ைம க  ைள விட கேவலமாக நடத்துகிறார்கள். அதிகாரிகளுக்கு சாதகமாக நடப்பவர்களை (வி  ைல உ ய ர் ந் த பொருட்களைக் கொடுப்பவர்கள்) முகாமில் பல மாத காலமாக வைத்துக் கொள்கிறார்கள், சில வேளை
களில் மத்திய மாநில அரசு
அதிகாரிகள் வரும்போது அக திகள்ை பேட்டி காண்ப்தற்கு இவர்களையே ஏற்பாடு செய் கிறார்கள்.
இவர்களில் சிலர் இந்திய அரசுக்குவிரோதமான கவிளக் கடத்தல் போன்ற செயல் வில்
ஈடுபடுகிறார்கள். இவர்கட்கு இங்கு உள்ள அதிகாரிகள் துணை நிற்கிறார்கள். இவர் கள் பணமாகவோ அல்லது விலையுயர்ந்த பொருட்களை யோ கொடுப்பதால் இவர் களை முகாமை விட்டு வெளி ாவட்டங்களுக்கு அனுப்புவ தில்லை.
ஆனால் அப்பாவியாக வரு பவர்களை அனுப்பிவிடுகிறார்” கள். சில குறிப்பிட்ட குவாட் டர்ஸ்களில் அவர்கள் பல மாத காலமாக தங்கி இருக்கிறார் கள். சில அப்பாவிகள் குடுப் பத்தைப் பிரித்து தனித்தனி யாக வரும் அகதிகளிடம் நமது பெற்றோர் வரும் வரை இங் தங்க அனு ம தி \ கட்டால் கொடுப்பதல்லை.
இங்கு அக தி களுக்காக தென்னிந்திய திருச்சபையின் தொழிற் பயிற்சிஒன்று நடந்து வருகிறது இதில் படித்து வரும் மாணவர்கள் குடும் பத்தை கடந்த 5 மாத கால மாக வேறு எங்கும் அனுப் பாமல் வைத் திருந்தார்கள். ஆனால் 1-10-85ல் சிலரை அனுப்பி வைத்தார்கள். அவர் கள் பயிற்சி முடிய இன்னும் 1 மாத காலம் இருக்கிறது. அதுவர்ை தங்கியிருக்க இடம் கேட்டும் கொடுக்காமல் பஸ் ஏற்றி அனுப்பிவிட்டார்கள்.
காரணம் கேட்டால் இட நெருக்கடி என்று கூறும் அதி காரிகள் முற்றிலும் தனியா ரால் நடத்தபடடும் தனியார் சிற்றுண்டிச்சாலைக் மூன்று அறைகளைக் கொடுத்துஇருக் கிறார்கன். (கட்டிட எண் 138) இங்கு பணிபுரிந்து வரும் பல் வேறு சமூக சேவை நிறுவனங் களுடனும் அதிகாரிகள் முறை கேடாக நடந்து கொள்கிறார் கள். 1-ம் தேதி கொடிக்க வேண்டிய சிலவு பணத்தை பஸ ஏறினால்தான் பணம் என்று கூறி காலதாமதம் செய்து கெசடுக்கிறார்கள்.
-? if yasi

Page 3
நவம்பர் '85 மக்கள்
LSLSSSSSSLSSSSSSSSSSSSSSSSSSSSSLSLSSSSSSS
'தாயகம் திரும்பியோர் நலே
மறுவாழ்வு இயக்குனர் கருத்து
"தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங் கி தாயகம் திரும்பியோர்களின் நலனுக் காகவே இருக்கிறது ஆனால் தாயகம் திரும்பியோர்களின் பெயர்களைச் சொல்லி பல் தனியார் நிறுவனங்கள் கடன் பெறுகிறார்கள். ஆனால் அவர் கள் தாயகம் திரும்பியோர் நலனைப் பற்றி அக்கறை காட்டுவதில்லை,” W− *C
இவ்வாறு மறுவாழ்வு இயக் குன்னரும், தாயகம் திரும்பி யோர் கூட்டுறவு வங்கியின் தற்போதைய நிர்வாக இயக் குனருமான திரு. குருமூர்த்தி
இ.ஆ.ப. அவர்கள் தெரிவித் தாா.
"தனியார்நிறுவனங்களுக்கு
கடன் கொடுக்கும்போது அது க்டன் கொடுத்த பணத்திற் கும் பாதுகாப்பு இல்லை; தாய கம் திரும்பியோர்களின் நல னுக்கும் பாதுக்ாப்பில்லை. தனியார் நிறுவனங்கள் கடன்
பெற்று சிறிது காலத்திற்கு தாயகம் திரும்பியோர்களை வேலைக்குவைத்திருக்கின்றன பிறகு அவர்களை வேலையில் இருந்து நீக்கிவிடுகின்றன.
எனவே இம்மாதிரி தனியார் நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதைவிட அரசுக்கு சொந்தமான பொது நிறு வனங்களுக்கு கடன் கொடுப் பதால் தாயகம் திரும்பியோர் களின் வாழ்வுக்கும் உத்தர வாதம்; அவைகளுக்காக வழங் கும் கடன்களுக்கும் உத்தர வாதம்
ஆனால் இது மாதிரி தனி யார் நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதை விடுத்து அர சுக்கு சொந்தமான நிறுவனங் களுக்கு கொடுக்கவே முயற்சி கள் மேற்கொண்டுள்ளோம்?" என்றும் தெரிவித்தார்.
மேலும் தாயகம் திரும்பி யோர்களை அண்டிச் சுரண்டி
அதிகாரிகள் மனிதாபிமானம்
"சம்பந்தப்பட்ட அதிகாரி கள் தாயகம் திரும்பியோர் பிரச்சனைகளை மனிதாபிமா னத் தே ர டு பார்ப்பதில்லை; சொந்த சுய நலன்களுக்காக தாயகம் திரும்பியோர்களுக்கு மத்தியில், சண்டை, சச்சரவு உருவாக சூழ்நிலைகளை உருவாக்கி விடுகிறார்கள். உள்ளூர் ம க் கள் மத்தியில் தாயகம் திரும்புவோர் பற்றி தப்பான அபிப்பிராயங்கள் வளர சூழ்நிலைகளை ஏற்ப டுத்தி விடுகிறார்கள்.
இவ்வாறு தாயகம் திரும்பி யோர் ஐக்கிய முன்னணி சம் மேளனத்தின் நீலகிரி கிளை களின் பிரதிநிதி எம்.பி. துரை தெரிவிக்கிறார்.
மேலும்"தாயகம் திரும்பியோர் இந்த நாட்டின் வம்சாவழி மக்கள் இந்த நாட்டில் வாழும்
உரிமை படைத்தவர்கள்.அரசி சின் அனைத்து உரிமைகள், சலுகைகளை இ வர் க ஞ ம் அனுபவிக்க சமமான உரிமை
யுண்டு.
அப்படி இருந்தும் இவர்க ளுக்கு மறுவாழ்வு உதவிகள் அளிக்க வேண்டிய சம்பந்தப் பட்ட அதிகாரிகள் இதை உணர்வதில்லை. இவர்களை வேண்டத்தகா த வர் களாக அன்னியர்களைப்போல் பார்க் கிறார்கள். அதுமட்டுமல்ல பணத்திற்காகவும் நியாயங் களுக்கு புறம்பான காரியங் களை ஆற்றவும் முயற்சிக் கிறார்கள். உள்ளூர் மக்க ளோடு மோதவிட்டு வேடிக் கைப் பார்க்கும் சூழ்நிலை களையும் உருவாக்கிவிடு கிறார்கள்.
கொணவாக்கரையில் 160

r மறுவாழ்வு 3
*F 2 - - - كسكستس ششمیت ' தொண்டமான் முக்கியம்' யோசனையை
வாழும் இடைத் தரகர்களைப் பற்றியும் தெரிவித்தார்.
'இந் த இடைத்தரகர் கள்ால் தாயகம் திரும்பியோர் களுக்கு கொடுக்கப்படும் வியா பாரக் கடன் வீட்டுக் கடன்கள் முழுமையாகப் போய் சேர்வ
இ  ை த் அவற்றை அனுபவிப்பதோடு மாத்திரமல்ல; தாயகம் திரும்பி யோரும் தானாக சென்று அவர்களிடம் சிக்கிக்கொள் கிறார்கள். ஏதாவது கிடைத் தால் பொது என்று அவர்கள்ை
அணுகுகிறார்கள்.
'எனவே இந்த நிலையை மாற்றவேண்டும். ஆதலால்
தான் தாயக்ம் திரும்பியோர் களுக்கு கொடுக்கும் வீட்டுக் கடனை வீட்டு வசதி வாரியம் போன்றவற்றிடம் கொடுத்து அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கக்கூடிய வசதியை ஏற்படுத்த முயற்சிகள் மேற் கொண்டு வருகிறேன்” என் றும் மறுவாழ் யக்னர் ::::ಆ°! இ
O
காட்டுவதில்லை
தாயகம் திரும்பியோர் குடி யிருப்புகளை உள்ளூர் வாசி களால் உடைக்கப்பட்டன. கே த் தி கிராமத்தில் நிதி அமைச்சரே பட்டா வழங்கி கட்டப்பட்ட 60 வீ டு கள் உடைத்து நொறுக்கப்பட்டு அவர்களது உடமைகள் சூறை
யாடப்பட்டன. இதுபோல பல இடங்களில் நடந்துள் 66
இ ந் த சம்பவங்களை யொட்டி இந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை
என்பதோடு இந்த சம்பவங் கள் நடக்க ஆதரவாக இருக்க காரணமாகவும் இருந்திருக் கிறார்கள். எல்லாவற்றிற் கும் காரணம் பணம்தான்.
கொஞ்சம்கூட மனிதாபிமா னம், சேவா
(11-ம் பக்கம் பார்க்க)
தர்கர்களே
உணர்வோடு
நிராகரித்தனர்
இலங்கைத் தமிழ் பிரச் சனைக்கு தீர்வு காண கிராமப் புற தொழில்கள் அபிவிருத்தி அமைச்சரும், இ ல ங்  ைக த்
தொழிலாளர் காங்கிரசின் தலைவருமானதொண்டமான் தெரிவித்திருந்த யோசனை
யுையும் இலங்கை எதிர்க்கட்சி யின்ர் நிராகரித்து விட்டனர்.
தமிழர் பிரச்ச எ  ை ( தீர்வு கான இடைக்கால ஏற்பாடாக ஜயவர்த்தனா அரசின் சார் பில் 5 பிரதிநிதிகளையும், ஈழ தமிழர் அமைப்புகளின் சார் பில் 5 பிரதிநிதிகளையும் கொண்டி, தேசீய இணக்கக் கவுன்சில் ஒன்றை அமைக்க, வேண்டும் என்று தொண்ட மான் யோசனை தெரிவித் திருந்தார்.
இந்த யோசனையை எதிர்க் கட்சிகள் நிராகரித்துவிட்டன. அதுபோன்ற அரசு உருவாக வேண்டுமானால் தமிழர் பிரதி நிதிகள் நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டும். இதற்காகத் தான் பொது தேர்தல் நடத் தும்படி நாங்கள் கூறுகிறோம் அது போ ன் ற பிரதிநிதித்” துவத்தை பொது தேர்தல் மட் டுமே கொண்டுவர முடியும்” என்று சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவியும், முன் னாள் பிரதருமான சிறிமாவோ பண்டாரநாயக்கா தெரிவித் துள்ளார்.
**இதுபோன்ற யோசனை யைத் தெ ரி வித் துள்ளதில் ந்து, நெருக்கடியைத் 黔 *u? நிலையில் தற்போதைய அரசு இருக் கிறது” என்று இலங்கை சம சமாஜக் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர். டி. சில்வா தெரிவித்துள்ளார்.
'அதுபோன்ற அரசு அமை வது தமிழர் பிரச்சனைக்கு தீர்வு ஆகாது என்று கம்யூ னிஸ்டு கட்சியைச் சேர்ந்த எம்.பி. சரத்முத்தட்டுகம கருத் துத் தெரிவித்துள்ளனர். O

Page 4
ஆந்திராவில் நாங்கள்.
காங்கள் ஆந்திர மாநிலம் நெ ல் லூ ர் வேதபாளையம் என்ற இடத்திலுள்ள மின்தறி மில்லுக்குவே க்லைகாக அனுப் பப்பட்டோம். இதில் 180 தொழிலாளர்கள் தொழில் புரி கிறார்கள். நாட் கூலியாக ரூ. 12-00 வழங்கப்பட்டுவந்தது.
கடந்த நான்கு மாத கால
மாக மில் மூடப்பட்டு விட்டது. நான்கு மாதங்களாக எந்த ஒரு ஊதியமும் இல்லை.
இந்த மில்லில் தொழில் ଗ, ୫ ui) 5 தொழிலாளர்கள் அனைவரும் -1983ம் ஆண்டி லிருந்து போராடி வருகிறோம் தமிழ்நாட்டில் சென்னைவந்து கூட எங்கள் கோரிக்கைகளை முன் வைத்து போராடினோம் அதன் பலன் 1983ம் ஆண்டு மேமாதம் 18ந்தேதி சென்னை மத்திய சிறையில் கூட (128
தொழிலாளர்கள்) அடைக்கப்
Lu GT tib.
இப்போது தொழிற்சாலை முற்றாக மூடப்பட்டு விட்டது. பலமுறை நெல்லூர் ஆட்சி பாளரை சந்தித்தோம்; கொடி பிடித்து ஊர்வலமும் நடத்தி விட்டோம். ஒவ்வொரு முறை պւb பிடித்துக் கொண்டு வராதீர்
கள், போராடாதீர்கள். உங்கன்
பிரச்சனைகளைத் தீர்த் து வைக்கிறேன்"என்பார்.ஆனால் முடிந்தபாடில்லை,
இந்தப் பிரச்ச6ைா குறித்து ஆந்திர முதல்வர்க்கு மட்டு மல்ல; தமிழ்நாட்டு முதவல்ர் மறுவாழ்வு இயக்குனர் எல்
ஆட்சியாளர், " கொடி
லோருக்கும் எழுதிவிட்டோம்" ವ್ಹಿ: எநத முடிவும்
I 8
நாங்கள்இலங்கையிலிருந்து கொண்டு வந்திருந்த நகை நட்டு எல்லாவற்றையும் கூட விற்று சாப்பிட்டாகி விட்டது.
மில்லும் திறக் கப் பட வில்லை; வேறு வேலையும் கிடைத்தபாடில்லை; சிலர் ரிக்ஷா இழுத்து சிரமத்துடன் வாழ்கிறார்கள், ஒ ரு சில குடும்பங்களிலுள்ள 12 வயதுக் கும் குறைந் சின்னஞ்சி šoਯੋ 澀"器
களில் மிகவும் கேவலமான வேலைகள் செய்து வயிற்றை கழுவுகிறார்கள்.
என்று தீரும் எங்கள் பி1 ச் சனை என்று தான் தெரிய வில்லை.
七 --செல்வரா நெல்லூர் т 광 ஆந்திர மாநிலம் ★
மீண்டும் வேலை கிடைக்குமா?
தாயகம் திரும்பியோர் கூட் டுறவு வங்கி திட்டத்தின் கீழ் எனக்கு வேலை வழங்கப்பட் டது. 11-4-84 அன்று திருச்சி முகாமிலிருந்து நானும் என்
னுடன் 13 குடும்பங்களும் கர்னாடகா மாநிலத்திற்கு அனுப்பப்பட்டோம்.
அங்கு ஹாசன் மாவட்டத் தில் ஓர் இடத்திற்கு (காட்டுப் பகுதி) அழைத்துச் செல்லப்
 

வாழ்வு
பட்டோம். அங்கு எங்களுக்கு வேலை வழங்கப்படும் என்று சொன்னார்கள்.
நாங்கள் சென்ற சில நாட் கள் வரை எங்களுக்கு வேலை வழங்கியதாக இல்லை; அந்த நம்பிக்கையும் போனதால் நாங்கள் திரும்பி வந்து கூட் டுறவு வங்கியிடம் முறையிட் டோம். ஆனால் வங்கி எங்க ளுக்கு வேறு வேலை கொடுப் பதற்கு மறுத்து விட்டது.
நாங்கள் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ள பட்டோம். பின்னர் மதுரையி லுள்ள தாயகம் திரும்பியோர் சங்கம் ஒன்றின் மூலமாக கேட்டுக் கெர்ண்டதால், "எங்
கள் அனைவருக்கும் வேலைத் தருவதாகக் கூறி பெரியார்
மரவட்டத்திலுள்ள தவிட்டுப் பாளையம் என்ற இடத்திற்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு (சண்முகசுந்தரம் டெ க் ஸ் டைல்ஸ்) அனுப்புவதற்கான ஆஈடர்-வழங்கப்பட்டது.
ஆனால் ஒரு சிலருக்கு குறிப்
பிட்ட நாளில் ஆர்டர் கிடைக் கவில்லை. 5 தினங்கள்
கடந்து கிடைத்தது, அப்படி காலம் கடந்த நாங்கள் உட் னடியாக சென்று அந்த நிறு
வனத்தின் நிர்வாகத்தை அணு
கினோம்.அவர்களோ வேலை இனி காலி இல்லை: ஆட்கள்
எடுத்தாகி விட்டது. நீங்கள் கோயம்புத்தூரிலுள்ள
டார்கள். "
அங்கு சென்றாலோ சென் னையில் உள்ள தலைமை வங்கியுடன் தொடர்பு கொள் ளுங்கள் என்று கூறிவிட் டார்கள். எனக்கோ நேரில்
செல்லபணவசதியில்லாததால். கடிதங்கள் மூலம் தொடர்பு இது வ  ைர
கொண்டேன்.
எனக்கு எந்தபதிலும் கிடைக்க
வில்லை,
நாங்கள் கர்நாடகம் செல்
லும் போது ரயிலில் போட்ட லக்கேஜ் பெட்டியை கூட ஒரு
அகதிகள்
ஆண்டு கழித்துத்தான் பெற முடிந்தது.
தற்போது நான் பஸ் கண் டக்டர் லைசன்ஸ் பெற்றிருக் கிறேன். வங்கி எனக்கு மீண் டும் வாய்ப் பு வழங்குமாரு ஏதேனும் பேருந்து ப்ோக்கு வரத்து நிறுவன ங் களில் வேலை பெற்று தருமா ?
-ஐ கணேசன்
திருச்செங்கோடு
கூட் டுறவு வங்கிக் கிளையை அணு
குங்கள் என்று அனுப்பிவிட் யாரிடம் உள்ளது ?"
நவம்பர் 85
-(முதல் பக்க தொடர்ச்சி). பூமிப் பரப்பில் கால் பதிக்க ஏலாத பாலஸ்தீனப் பூக்களோ இயந்திர துப்பாக்கியோடு இன்னும் புதர்களுக்கடியில் விடுதலைக்காக காத்திருக்கும்.
o - ஆப்பிரிக்க காடுகளின் கறுப்பு மலர்கள் வெள்ளை வெறியில் கிள்ளப்படும்.
Ο
இனவெறி
கிற வெறி
மொழி வெறி என்ன தரப் போகிறதோ?
О
அகாதையாக்கப்பட்டு அகதியாகிப் போன இந்தப் பூக்களுக்கு
909 (5,606) turr
O
தங்தையின் அரவணைப்புக்காக ஏங்கும் இந்த தளிரின் எதிர்காலம்
"அ. ஜானி
(குழந்தையின் கையில் தக்தையின் படம் தந்தை யோ இஸ்ரெலிய லியோ னிஸப் படுகொலையாளர் களால் சுட்டுக் கொல்லப் ul Iri.)
8.
ulib : ‘சாலிடரிட்டி
வருகை
செப்டம்பர் 2-ந் தேதியில் இருந்து se di G3 L- IT, L u li முதல் வாரம் வரை 2,385 அகதிகள் முகாமுக்கு வந் துள்ளதாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிய ”ளப தெரி வித்துள்ளார்,

Page 5
நவம்பர்
சென்னையில் G5II 600TLLOT GT
இலங்கையில் ஜயவர்தனா வின் அ மை ச் ச ர வை யில் அங்கம் வகித்துவரும் அமைச் சர் தொண்டமான் அடிக்கடி சென்னை வருவார்கள் போ வார்கள். சில சமயங்களில் பத்திரிகைகள் அவரது வரு கையைப்பற்றி அமர்க்களப் படுத்தும் சில சமயங்களில் மெளனம் சாதிக்கும். அவர்கள் திருவாய் மலர்ந்த பொன் மொழிகள் பல பத்திரிகை களில் முக்கியமாக பிரசுரமா கும். ஆனால் அவர் காலத் துக்குக் காலம் கூறும் கருத் துக்களை யாரும் தொகுத்து
வைக்கவில்லை என நினைக்கி
றோம். அப்படித் தொகுத்து வைத்தால் அவரது கோட் பாடுகள் என்ன கொள்கைகள் என்ன எ ன்று விளங்கிக் கொள்ளலாமல்லவா?
அமைச்சர் தொண்டமானின் உறவினர்கள் பலர் சென்னை யில் இருக்கிறார்கள். அவர் களைப் பார்க்க அவர் அடிக் கடி சென்னை வருகிறார்.அவ ரது உடல் நல பரிசோதனைக் காகவும், பயிற்சிக்காகவும் சென்னை வருகிறார். சோதி டர்களைக் கலந்தாலோசிக்க வும் சென்னை வருகிறார். அவரது சொந்த ஊராக(இரா மநாதபுரம்-திருப்பத்தூர்)எம். புதூருக்கு வருகிற சமயங்களி லும் சென்னை வந்து செல்கி றார். சென்னையில் வாழு கின்ற இலங்கைத் தமிழ்த் தலைவர்களைச் சந்திக்கவும் தமிழக முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்களுடன் இலங் கைத் தமிழர்களின் பிரச்சனை
பற்றிக் கலந்துரையாடவும் சென்னை வருகிறார். Hgh டில்லிக்குச் சென்று பிரதம
ரைச் சந்திக்கிற வழியிலும் சென்னை வருகி றா ர். ரொமேஷ் பண்டாரியின் அழைப்பின் பேரில் வந்ததாக வும் இம்முறை சென்னையில் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையின் தீர்வுக் கான கருத்துப் பரிமாறல்கள் தொடர்ச்சி யாகவும், தி ம் பு, தில்லி, சென்னை, கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெறுவ தால் இரண்டு கருத்துக்கள்
நிலவுகிற இடங்களில் மூன்றா வது கருத்தை முன் வைக்க
வும் வருகிறதாகச் சொல்கி றார். ஜயவர்தனாவின் தூதுவராகவும் வருகிறார்.
இந்திய அரசின் விருந்தாளி யாகவும் வருகிறார். தனது சொந்த தேவைகளுக்காகவும் வருகிறார். ஆனால் என்றே எப்பொழுதாவது .. و قالواقع அவர் வழி நடத்திச் செல்வ
தாக வற்புறுத்திக் கூறிக் கொள் ஞ ம் இலங்கை மலையகத் தொழிலாளர்க
ளின் பிரச்சனை பற்றி பேசு வதற்காக சென்னை வந்தி ருக்கிருரா? ஆம் வந்தி ருக்கிருர் தொழிற்சங்சங்க தலை வராக மட்டும் இருந்த கால கட்டங்களில் குடியுரிமை பறிக்கப்பட்டு, இந்தியத் தமி ழ |ர் கள் அடிமைகளாக கொடுமை ப் படுத் த ப் பட்ட பொழுது தில்லிக்குச் சென்று மலையக மக்களின் உரி மைக்காகக் கருத்துப் பரிமா றல்கள் நடத்தி உள்ளார். Д5 гт க ட த் து ம் இலங்கை-இந்திய உடன் படிக்கை எற்பட்ட பின்னர், குறிப்பாக அமைச்சரான பின்னர், தொண்டமான் மலையகத் தமிழர்களுக்காக, அவர்களது குடி உரிமை மற்றி யோ.
அவர்களது Լ0 Այl வாழ்வுப் GLTUrsi 56 பற்றியோ, இனக்கலவரங்க
களால் சொத்து சுகமிழந்து அகதிகளாய் தமிழகத்தில் தத்தளிக்கும் எண்ணற்ற இந்தியத் தமிழ் குடும்பங்க ளைப் பற்றி சென்னையிலோ, தில்லியிலோ பேசியதில்லை. தொண்டமானைத் தலை வராக்கி, சர்வதேச தொழிற் சங்கவாதியாக்கி, ஜயவர் தணு வின் அமைச்சராகவும் மாற்றிய சக்தி மலையகத் தொழிலாளர்களின் சக்தி Lo " ( G3 D. வேறொன்று மில்லை. ஆனால் அவரை ஆளாக்கிய அந்த மக்களைப் பற்றித்தான் அவர் அடிக்கடி
மறந்துவிடுகிறார். அவர்கள் விமோசனத்திற்காக பாடுபடத் தவறிவிடுகிறார்.
ஜயவர்தனா உட்பட யார், யாருக்கோ வக்காலத்து வாங் கும் தொண்டமான் அவர் வழி

க்கள் மறுவாழ்வு
ந ட த் தும் ம க்க  ைள ப் பற்றியோ, அ வ ர் க ள து போராட்டங்களைப் பற்றியோ C3 ш ағ C3 6ы т, விளக்கவோ மறுத்து விடுகிறார். இலங் கைத் தமிழ் அரசியல் தீவிர வாதிகளும் மற்றைய தலை வர்களும் தான், இலங்கைத் தமி ழர்களின் விமோசனத்திலும் விடுதலைக்காகவும் தமிழகத் தலைவர்களினிதும், மக்களின தும் ஏகோபித்து ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம் என் பதை உணர்ந்து அதன் அடிப் படையில் அரசியல் களம் அமைத்தரர்கள். தொண்ட மான் இதனை ஒன்றுமே செய் ததில்லை. செய்ய முயன்ற தில்லை. செய்ய நினைத்த தில்லை. சிங்களத் தலைவர் களுடன் சல்லாபம் செய்தே சரிக்கட்டி விடலாம் என்று நாற்பதாண்டுகளாக அரசியல் நடத்தி ஏமாந்தவர் தொண்ட மான். கடைசியாகப் பெற்ற நன்மை, ஜயவர்த்தனாவின் இனக்கொலை அமைச்சரவை யில் இடம் பிடித்ததுதான்.
தொண்டமான் தமிழ் நாட் டில் பிறந்தவர். அவரைப் பின்பற்றும் மலையகத் தமிழ் மக்களுக்கு இந்தியாவில் உற்
றார், உறவினர் இன்னும் உள்ளனர். அவர்கள் இன்
'பிறைகுடி
னும் தமிழக மக்கள் என்ற உணர்வுகளை இழக்காத மக் கள். ஆனால் அவர்களது பிரச் சனைகளைப் பற்றி யே ா, போராட்டங்கள் பற்றி யில் தமிழகத்தில் இ ன் னு ம் போதிய விளக்கமில்லை. அக் கறையில்லை. தமிழக மக்க ளின் உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்களே இலங்கைத் தமிழர்களின் தலைவர்கள். இன்றைய அரசியல் போக்கில் மலையகத் தமிழர்களின் உரி
மைப் பிரச்சனையும், தமிழீழப்
பிரச்சனையோடு இணைத்து செயற்படும் அரசியல் விவே கத்தையும் தீர்க்கதரிசனத்தை யும் நாம் வரவேற்க வேண் டும்; பாராட்ட வேண்டும்.
தொண்டமான் செ ய் ய த் தவறியயதை இவர்கள் செய் கிறார்கள். முன்னைய இலங் கைத் தலைவர்களும், மக்க
ளும் மலையகத் தமிழ பற்றிப் பாரா முகமாக னர்கள். அவர்களது பிரச்ச னைகளை ஒரு "அந்நிய மக் க் விரி ன் பிரச்சனைகளைப் போலத்தான் அணுகுகிறார் கள். அது அரசியல் சுயநலம். அது குறுகிய அரசியல் சிந் தனை. அதனாற்றான் சிங்க ளத் தலைவர்களின் பிரித்தா ளும் சூழ்ச்சி வெற்றியடைய முடிந்தது. சிங்கள சூழ்ச்சிக் குப் பலியானவர்கள்தான்இது எங்கள் பிரச்சனை எ ன் முதலாளித்துவ அ ர சி ய ல், இந் த ப் பிரச்சனைக்காகப் பாடுபடுவது எங்களது 6丁ā போக அரசியல் என்று கூறுவ தெல்லாம் அரசியல் அறி யாமை, சிங்கள ஏகபோக அரசியல் என்று கூறுவதெல் லாம் அரசியல் அறியாமை. சிங்கள ஏகாதிபத்திய அரசி யல் சூழ்ச்சிகளுக்குப் பலியாகி விட்டதற்கு எடுத்துக்காட்டு. ஒரு காலத்தில் தொ ண் ட மானே இதனை உணர்ந்தி ருந்தார், அதனாற்றான் தமி ழா ஐக்கிய விடுதலை முன்ன ணியில் மூன்று தலைவர்களில் ஒருவராக தலைமை ஏற்றுக் கொண்டார். தமிழர்களின் தூதுவராக ஜயவர்தனாவிடம் தூது சென்றார். வரலாற்றுப் போக்கில், எவருடைய ஒத்தா
தமிழ்ப் பிரச்சனைகளும் ஒன் றாக இணைந்துவிட்டன. இனி இவ் ற் றைப் பிரிக்க (tՔւգ աTՖl.
மலையகத் தமிழர்களின் பிரச்சனையும், யாழ்ப்பாண, மட்டக்களைப்பு, திரிகோண
மலை முஸ்லிம் தமிழர்களின் பிரச்சனையும் ஒருங்கிணைந்த ஒரு பிரச்சனையாகக் கருதி தீர்வு காண்பதே அரசியல் விவேகம். ஜ"  ைல' 1983, ந ம க கு உணர்த்தியுள்ள பாடம அதுதான். சிங்கள மக் களினதும் தலைவர்களினதும் சிந்தனைப் போக்கும் இதற் கேற்ப மாற்றமடைந்துள்ளது. சிங்கள அரசியல் இந்த அடிப் படையிலேயே எதிர்காலத்தில் பரிணமிக்கும். இ த  ைன உணர்ந்து கொள்ளுதல் மிக, மிக அந்தியாவசியமாகிறது. ஒருவன் பிரச்சனை, மற்றவ இரப் பாதிக்காது என்ற 色gh கிய அடிப்படையில் அமைந்த அரசியல் கோட்பாடுகளாலும், -(8-ம் பக்கம் பார்க்க)-

Page 6
இலங்கை-இந்தியர் ஒப்பந்த இன்னும்"நாடற்றவர்"கள் பிர
இலங்கையில் 'நாடற்ற மக்களாக' இருந்த இந்திய வம்சாவழித் தமிழர்கள் கிம் பந்தமாக இந்தியப் பிரதம ராக இருந்த லால்பகதூர் சாஸ்திரிக்கும் இலங்கைப் பிர தமராக இருந்த சிறிமாவோ பண்டார நாயக்காவுக்கும் ஒப் பந்தம் நடந்து 21 ஆண்டுகன் பூர்த்தி ஆகிறது-ஒப்பந்தம் 1964-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி டில்லியில் நடந்து (9母西岛委J·J
இந்த ஒப்பந்தப்படி இவர் கள் குடியுரிமை வழங்கப்பட்டு "நாடற்றவர்கள்" என்ற முத் திரை அழிக்கப்பட்டு விண் ணப்பித்த நாட்டின் குடிமக்க ளாக்கப்படுவார்கள். இந்தத் திட்டம் 15 ஆண்டுகளில் பூர்த்தி செய்யப்படும் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்
Ꭵ --6ᏡᎢ fᎢ . . "
ஆனால் 15 ஆண்டுகளை யும் தாண்டி 21-ம் ஆண்டை யும் பூர்த்தி செய்து கொண்டு விட்டது. ஆனால் இந்த மக் களில் பாதிக்கு மேற்பட்டவர் கள் இன்னமும் நாடற்றவர் களாக்-நாதியற்ற அரசியல் அனாதைகளாகவே இருக்கின் றனர்.
ஆங்கில ஏகாதிபத்திய ஆட் சியின் பிழைப்புக்கு வழித் தேடி இலங்கைக்குச் சென்று -அழைத்துச் செல்லப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேலாக ஆ றே மு தலைழுறையினர் களாக வாழ்ந்தும் 1948-ல் நாட்டுரிமை-ஓட்டுரிமை மறுக் கப்பட்டு நாடற்ற மக்கள் ஆயினர்.
இப்படி நாடற்ற மக்களான 9.75 லட்ச மலையக மக்கள் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி  ைவ க் கும் முகமாகத் தான் 1964-ல் ஒப்பந்தம் செய்யப் பட்டது. அப்போதுகூட 8.25 லட்ச மக்கள் பிரச்சனையே கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டு 1.5 லட்சம் மக்கள் பிரச்
சனை பின்னர் பேசப்படும் என்று ஒதுக்கி வைக்கப்பட் டது. (இது என்ன கணக்கோ? திட்டமோ?) 8.25 லட்சத்தில்
5.25 மக்களை இந்தியா ஏ ற் று க் கொள்வதென்றும் 3.00 மக்களை இலங்கை
ஏற்றுக்கொள்வதென்றும் முடி வானது. 1974 ஜனவரி 27ந் தேதி, அப்போது இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா
காந்திக்கும், இலங்கைப் பிரத மர் சிறிமாவோ Lu6oT LITT நாயக்காவுக்கும் ஒப்பந்தம்
நடந்தது. அதில் மிகுதியாக இருந்த 1.5 லட்சம் மக்களில் ஆளுக்குப் பாதி என்று தலா 75 ஆயிரம் பேர்களை இரு நாட்டு அரசுகளும் ஏற்றுக் கொண்டன.
ஒப்பந்தப்படி வருடம் ஒன் றுக்கு 35 ஆயிரம் பேர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கி இந் தி யா ஏற்றுக்கொள்ள வேண்டு ப மன்று தி ட் டம். 1974-ல் ஒப்பந்தம் செய்யப் பட்டபோது மேலும் 10 சத
வீத மானோரை அ தி க ப்
படுத்திக்கொள்ள ஒ ப் புக்
கொள்ளப்பட்டது.
இலங்கையைப் பொறுத்த
வரை 7க்கு 4 என்ற விகிதாச் சாரப்படி குடியுரிமை வழங்கு வது, அதாவது 7 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப் பட்டு, இலங்கையை லிட்டு இந்தியா சென்ற பின்னரே 4 பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கும் என்பது.
குடியுரிமை பெற்றோர்
1979-ம் ஆண்டுடன் இந்த பிரச்சனை முடித்திருக்கவேண் டும். பின்னர் மேலும் 3 ஆண்டுகள் நீடிக்கப்பட்டது. 1981-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதியுடன் இவ்வொப் பந்தம் முடிவடைகிறது.

மக்கள் மறுவாழ்வு
ம் ஆகி 21ஆண்டுகள் ! ச்சனை தீரவில்லை
21 ஆண்டுகள் ஆகியும் இதுவரை
ஒப்பந்தம் நடந்து
பாதித் தாகையினருக்குக் கூட குடியுரிமை வழங்கப்பட
வில்லை; இரு நாடுகளும் தங்
கள் பிரஜைகளாக ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்தியா ஏற்றுக்கொள்ள
வேண்டியது 6 லட்சம். என் றாலும் இயற்கை அதிகரிப் போடு சேர்த்து 8 லட்சம் பேர் களாவார்கள். இந்த கணக் குப்படிப் பார்த்தால் இலங்கை ஏற்றுக்கொள்ள வே ண் டி ய 3.75 லட்சத்தோடு இயற்கை அதிகரிப்பும் சேர்ந்தால் 5 லட் சம் பேர்களாகும். −
ஆனால் 1984 டிசம்பர் 31
வரை 1,15,400 குடும்பங் களைச் சேர்ந்த 4,59,327 பேர்கள் மட்டுமே இந்தியக்
குடியுரிமை வழங்கப்பட்டு இந் தியாவுக்கு வரவழைக்கப்பட் டிருக்கிறார்கள்.
7 பேருக்கு 4 பேர் என்ற அடிப்படையில் இலங்கையும் குடியுரிமை வழங்கி இருக் கிறது(?), 1981 அக்டோப( 31-ம் தே தி வ  ைர யி ல் 2,10,687 பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கியுள்ளது. இதில் இயற்கை அதிகரிப் பான 48,593 பேரும் அடங்
குவர்.
(அதே வேளையில், இலங் கைத் தமிழர் பிரச்சனை தீர் வுக்கு இலங்கை அரசு வகுத் துளள நகல் பிரேரணையில் ‘இந்திய பிரஜாவுரிமை கோரி விண்ணப்பித்துள்ள இலங்கை யில் உள்ள இந்திய வம்சா வழியை சேர்ந்த அனைவருக் கும் பிரஜாவுரிமை அளிக்கப் பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப் பட்ட பிறகு இலங் கையில் இந்திய வம்சா வழியை சேர்ந்த 95 ஆயிரம் பேருக்கு பிரஜா உ ரி  ைம அளிக்க இலங்கை அரசு உத் தேசித்திருக்கிஒது' (தினமணி செய்தி 10.10-85) என குறிப்
பிட்டுள்ளது இங்கு கவனிக்க தக்கது.)
ஒப்பந்தம் நடந்து முடிந்து 21 ஆண்டுகள் ஆகியும், அந்த ஒப்பந்தத்திற்கு உட் பட் ட மலையகத் தமிழ் மக்கள் இண்,
னமும் நாடற்ற மக்களாகே
இருக்கிறார்கள்.
இந்த ஒப்பந்தம் மட்டுமல்ல
இதற்குமுன் உருவாக்கப்பட்ட
ஒப்பந்தங்களும், பேச்சுக்ளும்,
உடன்பாடுகளும்கூட இம் மக்
களுக்கு விடிவு காணவில்லை, பழைய பேச்சுகள் உடன்பாடுகள்!
சுதந்திர இலங்கையின் முத லாவது நாடாளுமன்ற தேர் தல் 1947-48-ல் நடந்தது. இத் தேர்தலில், வாக்குரிமை இருந்த மலையகத் தமிழர்கள் தமது சார்பில் 7 பேரை நாடாளுமன்றத்திற்கு அனுL பினர்.
மோகன்
அந்த வெற்று நிலைக்க வில்லை. இந்த வெற்றியால் இடதுசாரிகள் பலம் பெற் றனர். வலதுசாரியின் அணி யான இன்றைய ஆளும் கட்சி
யான ஐக்கிய தேசீய கட்சியின்
தலைவரான டி. எஸ், சேண நாயக்காவுக்கு தனிப்பெரும் வெற்றி கிட்டவில்லை.இநைத் தொடர்ந்து இந்தியத் தமிழர்
எதிர்ப்பு மேலும் வேறுான்றத்
தொடங்கியது.
1948ல் முதலாவதுநாடாளு மன்றம் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியது. அதற்குமுன் 1941-ல் டி.எஸ். சேணநாயகா இலங்கை-இந்திய குடியுரிமை மசோதா ஒன்றைக் கொண்டு வந்தார். இது தொடர்பாக நேருவும்-சேனநாயக்காவும்

Page 7
நவம்பர்
85
கடிதங்கள் மூலம் பேசினர்.
ஆனாலும், "இலங்கைக் கு டி யு ரி  ைம :ெறும் இந் தி ய ர் க ளின் எ ன் ணிக்கையை பூஜ்யமாக்கு வதே எனது (3றிக்கோள்'
என்று கருத்துக்கொண்டிருந்த சேனநாயக்கா நேரு வி ன் யோசனைகளை ஏற்கவில்லை அதோடு பேச்சு வார்த்தை முறிந்தது.
1949-ம் ஆண்டு இந்தியாபாகிஸ்தானில் குடியுரிமைச் சட்டம் வந்தது. இது இலங் கைக் குடியுரிமைக்கான மனு வைப் பெற 2 வருட அவ காசம் அளித்தது. 8,25,000 பேர்களின் சார்பாக 2 37.000 மனுக்கள் அனுப்பப்பட்டன.
1962 வரை இந்த மனுக் கள் பரிசீலனை செய்யப் பட்டன. மனு செய்ய ஒரு லட்சத்து முப்பத்து நான்கா யிரம் பேர்களில் 16,2சதவீதத் தினருக்கு மட்டுமே இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது. 1950-லிருந்து 1964 வரை 2.25 லட்சம் பேர்களை இந் தியா தனது குடிக்ளாக ஏற் றுக் கொண்டது. மற்றவர்கள் அனைவரும் நா ட ற் ற வ ர் களானாாகள.
1964க்கு முன்னர் இவர்
களைக் கு றி த் து மூன்று முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.
Ꮿ5ᏝᎢ Ꭻ
1953-ல் லண்டனில் நேருடட்லி சேணநாயக்கா பேச்சு வார்த்தை நடைபெற்றது. 1954ல் நேரு-கொத்தலாலை ஒப்பந்தம் டில்லியில் கைசாந் திடப்பட்டது. அதில் மிகச் சிலரே இலங்கைக் குடியுரிமை பெற்றார்கள். மீண்டும் 1962ல் டில்லியில் பேச்சு வார்த்தை 西L一西芭芭列·
ஆனால் இரு அரசுகளி னாலும் ச ரி யா ன முடிவு காணப்படாததால் நாடற்ற வர்களாகவே இரு க் கும் நிலைக்கு மலையகத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டார்கள்.
பின்னர்தான் 1964-ல் சிறி மாவோ - சாஸ்திரி, 1974-ல் சிறிமாவோ-இந்திரா ஒப்பந் தங்கள் கைசாத்திடப்பட்டன.
ஆயினும் பி ர ச் ச  ைன தொடர்ந்த வண்ணம் இருக் கிறது; நாடற்றவர்கள் நாடற் றவர்களாக?ே இருக்கிறார்
56.
தமிழர் பிரச்சனை
சுதந்திரத்திற்கு முன் அவர் கள் எந்த நாட்டில் வாழ்த்தார் களோ அந்த நாட்டில் குடி யுரிமை பெற தகுதியுடைய வர்கள் என்ற மனித உரிமை கள் சாசனம் இருந்தும் மலை யகத் தமிழ் மக்களுக்கு அந்த மனித உரிமைகள் மறுக்கப் பட்டு விட்டது. -
1964, 1974-ய் ஒப்பந்தங் கள் நடந்தும்கூட- அதற்கு முன் பேச்சு நடத்தப்பட்டும், 1954-ல் ஒப்பந்தம் நடந்தும் கூட பல லட்சம் மலையக மக்கள் இன்னும் நாடற்றவர் களாகவே இருக்கிறார்கள். 1948ல் இலங்கை உரிமை கள் பெற்று சுதந்திரம் பெற்றது. இலங்கையின் பொருளாதார உயர் வு ஆதாரமாக இருந்துவரும் மலையகத் தமிழ்மக்களோ உரிமைகளை இழந் து சுதந்திரம் இழந்தார்கள்.
37 ஆண்டுகளாக குடி யுரிமை இல்லாத மக்களாக வாழும் இம் மக்கள் பிரச் சசை 1964 ஒப்பந்தம் வரை ‘இந்திய வம்சாவழித் தமிழர் பிரச்சனை'யாகவே கருத்தப் பட்டது. இப்போது அது ஒரு படி முன்னேறி, இலங்கைத் த மி ழ ர் பிரச்சனையோடு சேர்ந்த "தமிழர் பிரச்சனை" யாக மாறி இருக்கிறது.
ஆமை வேகத்தில் செயல் பட்ட 1964, 1974 ஒப்பந்தங் கள் இலங்கைத் தமிழர் பிரச் சனையால் முற்றாக முடங்கி விட்டது.
இலங்கையில் த ற் போ ģ நடக்கும்ஈழப்பிரச்சனைகள்ால் -ஈழப் போராளிகள்-சிங்கள இராணுவ மோதல்களினால் தலைமன்னார் - இராமேசு வரம் கப்பல் போக்குவரத்தும்
நிறுத்தப்பட்டுவிட்டது.

7
இக்கப்பல் மார்க்கமாக இந் தியா வந்து கொண்டிருந்த *தாயகம் திரும்பும் மலையக மக்கள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தப்படி இத்திய குடியுரிமை பெற்ற 84 ஆயிரம்(!) பேர் வர முடியாத நிலையில் அங்கு செய்து வந்த வேலை அனைத் தையும் இழந்து பொருளா தார நெருக்கடிக்குள்ளான நி  ைல யி ல் கொண்டிருக்கிறார்கள்.
ஒப்பந்தப்படி இவர்கள் அங் கிருந்து இத்தியா பின்னால் தான் அங்கு இலங்கை குடி யுரிமைக்கு மனு செய்திருக்கும் 95 ஆயிரம் பேருக்கு குடி யுரிமை கிடைக்கும்.
ஆயினும் இவர்கள் பிரச் சனை இப்போது தீர்வதாக இல்லை. ‘இலங்கை தமிழர்
பிரச்சனை'க்கு முடிவுகள் ஏற் படும்போது தான் இவர்கள் பிரச்சனைக்கு தீர்வு பிறக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட் டிருக்கிறாாகள்: இன்றைக்கு இவர்கள்
பிரச்சன்ை வெவ்
துன்பப்பட்டுக்
。夺了育凸5
வேறு பிரச்சனைகள் அல்ல; இணைந்த போராடவேண்டிய பிரச்சனையாக மாறியுள்ளது.
திம்புவும்
இதன் காரணமாக ஒப்பந்
மலேயக மக்களும்
- ஈழப்பிரச்சனை தா ங் கி ய மோராட்டமாக வளர்ந்து, ‘சர்வதேச பிரச் சனை'யாக மாறி இருக்கிறது. இந் தி யா நடுநாயகமாக நின்று தீர்க்குமா என்ற நிலை யில் அதன் முயற்சியின் பய இன்று இந்தியாஇலங்கை-ஈழப் G8 ur T Ar 6mf? களுக்கிடையே பேசசு வார்த் தைகள் நடந்து திம்புவில் அது  ெத ர ட ர் ந் து கொண்டிருக் கிறது.
ஈழத் தமிழர் பிரதிநிதிகள் வைத்த 4 கோரிக்கைகளில் மலையக மக்கள் குறித்து கோரிக்கைகளையும் வைக்கத் தவறவில்லை-(1) மலையக மக்களின் குடியுரிமை உட்பட இதர அடிப்டை உரிமைகனை
யும் நிலை நிறுத்தல் (2)
-(8-ம் பக்கம் பார்க்க).
ஆயுத ம்
. . . . . . . ...
"எங்களால் முடியவில்லை"
**ஈழத் தலைவர்கள் மலை யக மக்கள் குறித்து பேசுவது கவலையளிக்கிறது.’ என்றும் "எங்கள் பிரச்சனைகளை நாங் களே பார்த்துக்கொள்வோம் என்று தொண்டைமான் சமீ பத்தில் இந்தியா வந்தபோது தெரிவித்திருக்கிறார்கள்.
ஒரு புறத்திலே எங்கள் பிரச்
சனையை நாங்களே பார்த்துக்
கொள்வோம். ஜயவர்த்தனா தீர்த்து வைப்பார் என்று கூறிக்கொள்ளும் அதேவேளை யில், "இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 40 வருடங்களுக்கு பிறகும் இவர்கள் உரிமைகள் முறையான பிரதிநிதித்துவம் எதுவும்இல்லாமல்எல்லாவகை யிலும் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். இந்தத் துயர நிலைமை குறித்து செவி சா ய் ப் பது இந்தியாவின் கடமை என்றும் (இலங்கை
இந்திய சமூக கவுன்சில் இலங்கையிலுள்ள இந்திய தூதுவருக்கு வரவேற்பளித்த போது) பேசியும் உள்ளார்.
அதுமட்டுமல்ல--
'இந்திய வம்சாவழியைச் சேர்ந்த தமிழர்கள் ஏறக் குறைய அடிமைகள் என்ற நிலைக்கு நிரந்தரமாக தள்ளப் பட்டு விட்டார்கள். எங்களுக்கு ஸ்தாபன பலம் உள்ளது. அதி காரத்தில் உள்ளவர்களின் ஒத் துழைப்பும் இருக்கிறது.
எனினும் இந்திய வம்சா வழியை சேர்ந்த தமிழர்களின் விடுதலையை எங்களால் காண இயலவில்லை என்றால் இவர் களது வருங்காலம் பற்றி எனன உத்தரவாதம் இருக்க முடியும்' என்றும் தங்கள் நிலைமைக்கு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.

Page 8
மதிப்பிற்குரிய ஆசிரி ய ர் அவர்களே!
‘மக்கள் மறுவாழ்வு அக் டோபர் 85 இதழில் வெளி யிடட திரு. கேசவன்னின், ‘தமிழ் நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி நகராட்சி, சட்டங்கள்-நோக் கங்கள்-அதிகாரங்கள் - கட மைகள்" கட்டுரை மிகவும் அருமை. படம் பிடித்து காட் டியது போன்ற தெளிவு. ஒரு முறை படித்தாலே மனதில் பதிய வைக்கும் சுருக்கம். சுருக்கமாக இருந்தாலே புரிய
வைக்கும் விளக்கம். அனைத் தும் ஒருங்கே இணைந்த சிறப் புச் சிந்தனைக் கட்டுர்ை. தாய
கம்-திரும்பியோருக்கு மட்டு மல்லாமல், தமிழ்நாட்டு மக் கள் அனைவருக்கும் வழிகாட் டியாக விளங்க, ‘மக்கள் நல் வாழ்வு’ பெற பொது அறி வினை ஊட்டும் "மக்கள் f வாழ்வு சேவைக்கு மார்ந்த பாராட்டுக்கள். உங் கள் சேவை என்றும் விளங்க நல்வாழ்த்துக்கள்.
-செல்வி ஜே. தனம்
துறைமங்கலம்
(5-ம் பக்கத் தொடர்ச்சி) ,
போராட்டங்களாலும் இருசா ராகும் பெரு நஷ்டமடைந்துள் ள ர் கள். இருசாராரையும் இணைந்த போராட்டமே உறுதியானது, செ ல் ல க் கூடியது என்ற உண்மையை மறைந்த தலைவர்கள் செல்வ நா ய கம், வன்னியசிங்கம் போன்றோம் ஆணித்தரமாக உ ண ர் ந் திருந் தா ர் க ள். அதுவே சரியானது என்பதை அண்மைக்கால அரசியல் ஐய மின்றி நிரூபித்துவிட்டது.
இந்த வரலாற்றுச் சூழ் நிலையில் சென்னைக்கு வந்த தொண்டமான், மலையக மக் கள் பிரச்சனைத் தனியானது, அதனைத் த மி ழீழ ப் பிரச் சனையோடு இணைக்கக் கூடாது என்றுகூறுவது அரசி யல் பேதமை, வரலாறு உண ராத வறட்டுப் போக்கு, 1977 மு த ல் ஜயவர்தனாவின் அ  ைமச் ச ரா க கொண்டு மலையக மக்களின் உரிமைப் பிரச்சனையில் எவ் விதத் தீர் வும் காணாமல்,
இருந்து
அதற்காக எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல், இ ன் று இப்பிரச்சனையை இப்போது மேற்கொள்ளப்படும் பேச் சு வார் த்தை களின் போது இணைத்துக் கொள்வது கூடாது என்று கூறுவது அப் பட்டமான அரசியல் துரோ கம். சிங்கள ஏகாதிபத்தியத் தின் ஏவாலளாக நான் மாறி விட்டேன் என்று இதன் மூலம் தொண்டமான் பறைசாற்றுகி றாரா? மலையக மக்களின் உரிமை பறித்த கொடுமையை எ தி ர் க் க உலகத்திற்கே உரிமை உண்டு. மலையக மக்களை அடிமைகளாக்கிய ஜயவர்த்தனாவின் க ட் சி யோடு கை கோர்த்து நிற்கும் துரோகச் செயலைப் புரிந்து கொண்டு, எங்கள் பிரச்சனை களை நீங்கள் பேசக்கூடாது என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது? அதே சமயத்தில் அவர்கள் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மூன்றாவது கருத்துச் சொல்ல நான் வந்தி ருக்கிறேன் என்று சொல்வது எவ்வளவு புத்திசாலித்தனம்?
 
 

க்கள் மறுவாழ்வு
நவம்பர் 85
(7-b பக்கத் தொடர்ச்சி) மலையகத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கான வாழ் நிலை உரிமை உண்டென் பதை ஏற்றுக்கொள்ளல் என் பவையே அந்த கோரிக்கை கள்,
ஆனால் இந்தக் கோரிக்கை களை இ ல ங்  ைக அரசு நிராகரித்ததோடு அதன் பிரதி நிதியாக வந்து பேசிய ஹெக் டர் ஜயவர்த் தனா கூற்று இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று:
“குறிப்பிட்ட ஒரே ஒரு சமூ கத்திற்கு மட்டும் விசேஷ சலுகைகளை அளிப் பதில் எந்த விதமான அரசியல் தீர் வையும் காணமுடியாது. நாட் டில் தமிழ் பேசும் மக்களின் சார்பில் வாதிடும் உரிமையை இந்த குழுக்களுக்கு மட்டும் அளித்துவிட் முடியாது. ஏன் எனில் முஸ்லிம்கள், இந்தியத் தமிழர்கள் போன்ற பிரிவின ரும் இருக்கிறார்கள்' என்ப தாகும்.
இந்த கருத்து எதைப் புலப்
படுத்துகிறது? மலையக தமிழ் மக்களுக்காக்-அவர்கள் மத்தி யிலிருந்து பேச, அவர்களது உரிமைகளை காக்க-போராட யார் இருக்கிறார்கள் என் பதைத் தான் புலப்படுத்துகின்
35.
சமீபத்தில் இலங்கை அரசு சமர்ப்பித்த ஒரு நகல் பிரே ரணையில் மலையுக மக்களின் குடியுரிமை பற்றி குறிப்பிட் டிருந்தாலும் தி ம் புவி ன் தீர்ப்பே மலையக மக்களின்
தலைவிதியை நிர்ணயிக்கும்
நிலைக்கு தள்ளப்பட்டிருக்
கிறது.
இந்த நிலையிலும் கூட
மலையக மக்களுக்காக பேச
"அவர் கள்” பிரச்சனையில் நீங்கள் எப்படித் தலையிட
லாம்? துயரம் தோய்ந்த, சிக்
கல் மிக்க இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சனைகளில் ஆழமாக ஈடுபட்டிருப்பவர்க்கு நகைச்சுவை உண்டாக்க >9ת சியல் கோமாளிகள் தேவைப் படுவார்கள் போலும். அந்தத் தேவையை நி ரப் பவும் தொண்டமான்
வருகிறார் போலும்!
சென்னை
போராட மலையக மக்களின்
சார்பிலிருப்து யாரும் முன்வர வில்லை
ஒரமாய் ஒதுங்கி நின்று புறம் பேசும் நிலையிலேே காலம் கடத்தி 占占F占T6UL சேபம் நடத்திக் கொண்டிருக் கிறார்கள்,
பிலையக மக்களின் { பிரதிநிதி-தலைவர் சொல்லிக்கொள்ளும்தொண்ட் LBIT 60d6or போன்றவர்கள்கூட தினை கண்ைை Pigg- 6õTiT 6) பூலோகம் இருண்டு விடும் எனபது போல--சேவல் கூவி தான் இந்த உலகடு விடியும் என்பது போல பேச வருகிறார்
iss
தொழிற்சங்க திலைறைகள்
D60sluas päässi எந்தவித மான அரசியல் Lusip (pub si) லாதவர்கள்; அரசியல் ரீதி யான எந்த இயக்கத்திற் குளஞம் உட் படுத் தப் வில்லை, ஆனால் தொழிற் சங்க ரீதியான இயக்கங்களுக் குள் ஒன்றுபட்டவர்கள்.
இலங்கையில் மிகப் பெரிய வர்க்கமாக இருந்தும் கூட இவர்களே -இந்த நாட்டின் ଗy. It நிளாதாரத்தில் 'மிக முக் கிய பங்கு வகிப்பவர்களாக இருந்தும்கூட. தொழிற்சங்க அமைப்புக்குள் ஸ்தாபன ரீதி
ாக ஒன்றுபட்ட
இவர் கள் தொழிலாளர்.
d56ft T6t. First உயர்வு வேலை வாய்ப்பு போன்ற சாதாரண
உரிமைகளைக் ఉn L வென் றெடுத்துக் கொடுக்க сурш
6606),
சுமார் 50 ஆண்டு காலமாக தொழிற்சங்கங்களை நம்பி இருந்தும் கூட இவர்கள் பெற்ற பரிசு நாடற்றவர்கள்? எனற அந்தஸ்தைத்தான்.
குடியுரிமை மறுப்பு. ஒப்பந் தங்கள் மூலம் நாடு கடத்தல், தோட்டங்கள் தேசீய மயமாக் கப்பட்டு சிங்கள மக்கள் @母
- (10-ம் பக்கம் UITřišas) -

Page 9
நவம்பர் 285
எனது மறுவாழ்வு அனுபவா வேலை கிடைக்க பத்தா
சிறிமாவோ-சாஸ்திரி ஒப் பந்தத்தின் தாயகம் திரும்பிய நான் இன்றைக்கு நீலகிரி உதகமண்டலத்தில் சிங் கோ னோ துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக, பணி செய்து வருகிறேன்.
(5 நிரந்தரமான் வேலை,
யில் இருந்துகொண்டு உரிய ஊதியம் பெற்று வாழும் நான் எனது எண்ணிப் பார்க்கிறேன்.
இலங்கையில், ஊவா L0序”凸肝 ணத்தில் யூரி குரூப் அக்கரத் தன்னை தேயிலைத் தோட் டத்தில் ஒரு தொழிலாளியின்
மகனாக
-உலகமாக வாழ்ந்த நான் 13.9-70 ல் அந்த மண்ணை
யும் மக்களையும் விட்டு கப்பல்
ஏறினேன். - இராமேசுவரத்து வெண்மணலில் கூட முதலில் நடக்கக் வேண்டிப் புதிய அனுபவம்.
தொடர்ந்து பெற்ற அனு
பவங்கள், துன்பங்கள், துயரங் களை எல்லாம் நினைத்துப்
பார்க்கிறேன்.
O
எனது சொந்த ஊராகிய
தமிழ்நாட்டில் திருச்சி மாவட்
டத்திலுள்ள எம். கருப்பம்பட்
டிக்கு(17-9-70) வந்த எனக்கு எல்லாம் புதியதாகவே தோன் றியது. குறிப்பாகச் சொல்லப்
போனால் பேசுகின்ற தமிழ்
சொற்களே புரிந்துகொள்ள சற்று தடுமாறினேன். பின் சொந்த ஊரிலுள்ள பள்ளியில் கல்வி கற்கலானேன். பள்ளிக் கல்வியை முடித்த நான் கல் லூரிப் படிப்பையும் வைத்தேன்.
கல்லூரிப் படிப்பு தொடர முடியாமல் போகவே தபால் மூலமாக ரேடியோ பழுது
கடந்த காலங்களை
பிறந்து வளர்ந்த தோடு-பதுளையில் சரஸ்வதி, மகா வித்தியாலயத்தில் உயர் நிலை படிப்பை தொடர்ந்த வரை அதுவே வாழ்க்கையாக
மண் ணை மிதித்தவுடன் அந்த
கற்றுக் கொள்ள,
தொட்டு
பார்க்கும் தொழிலை சியமளா ரேடியோ இன்ஸ்டியூட் சென் னையில் அஞ்சல் மூலமாககற்று கொண்டிருந்த நேரத்தில், தந்தியின் மூலமாக திருச்சி யில் வேலை வாங்கித் தருவ தாக திரு. கு. வேலுசாமி ஒட் டுநர்) வரவழைத்தார்.ஆனால் வேலைக் கிடைக்கவில்லை,
பின் சொந்த முயற்சியில் சின்ன்ையா பிள்ளை சத்திரம் பேரூந்து நிலையத்திலுள்ள கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன் அதன்பின் நானும் நண்பர் ஒருவரும் நடத்துனர் வேலைக்காக  ைல செ ன் ஸ் எடுத்தோம். அப்போது உறை யூரிலுள்ள (பல் டாக்டர்) ஒரு வரது உதவியுடன் பேரூந்து வண்டியில் நடத்துனர் பயிற்சி யாளராக சேர்ந்து இரண்டு மாதங்கள் பணி செய்தேன். பின்பு பிடிக்காதக் காரணத் தால் மேற்படி டாக்டர் மூல மாக தெப்பக்குளம் அருகில் உள்ள புத்தகக் கடையில் வேலைக்குச் சேர் ந் தே ன். இங்கு மாதச் சம்பளம் ரூபாய் முப்பது. மத்தியானம் ஒரு வேளை அளவுச் சாப்பாடு மற் றும் இரவு பேட்டா அறுபது பைசா என்றும் மற்றவைகள் எதுவும் கிடையாது என்றும் செர்ன்னார்கள். நான் இதற்கு விருப்பம் தெரிவித்து வேலைக் குச் சேர்ந்தேன். இந்தக்காலக் கட்டத்தில் மறக்க முடியாத நிகழ்ச்சிகளும் நடந்தன.
O
திருச்சியிலிருந்து புறப்பட்டு சொந்த ஊர் வந்த எனக்கு தந்தையின் மூலமாக மேட்டுப் பாளையத்திலுள்ள ஜவுளி க் கடையில் இருபது ரூபாய் மாதச் சம்பளத்திற்கு வேலைக் குச் சேர்ந்த ப்ொழுது எங்கள் குடும்பம் மிகக் கஷ்டமான சூழ் நிலையில் இருந்ததால், என் தாய் மத்தியான சாப்பாட்டிற் காக கொடுக்கும் கம்பஞ்சோறு பற்றும் சோளச் சோற்றை உணவாக உட்கொண்டநேரத் தில்-போதிய சாப்பாடு இல் லாததால்-பசி மயக்கம்; கடை
யில் இருக்கும் துணிகளின்

கள் மறுவாழ்வு 9
9Var, கடையிலிருந்து வெளியே
வ்கள்
ண்டுகள்!
நிறங்கள் கூட மாறுபட்ட
காரணமாக கடையின் முத்
‘லாயக்கற்றவன்' என்ற முடி வுக்கு ஆளான்ேன். வேலையல்லாத மற்ற வேலை களையும் என்னிடத்தில் முத லாளி ஏவுவதைக் கண்டேன் வாழ் க்  ைக வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சிகள்
இன்னும்தோற்றமளிக்கின்றன
o நான் மேட்டுப்பாளையம்
கடையில் வே  ைல செய்து கொண்டு இருக்கும்போது அக் கடைக்கு பெங்களூரிலிருந்து வந்த ஒருவரிடம் பெங்களூர் வந்தால் வேலை கிடைக்குமா எனக் க்ேட்டபோது, அவர்
தனக்கு ஒரு ஆள் தேவை என்.
பதை தெரிவிக்கவே அவருடன் பெங்களூர் சென்தேன்,
அங்கு அவருடன் பழ வியா பாரம் செய்து வந்த நேரத் தில் ஒரு நாள் மிகப்பழுதான வாழைப்பழங்களை கொடுத்து விற்றுவா என்று சொன்னார்.
டிஎஸ்.முருகேசன்
உதகை
நான் அப்பழங்கள் மோசமாக
இருந்ததால், எல்லாப் பழங் களையிம்
வாக விற்று வந்ததால் என்
மீது கோபம் கொண்டு இனி மேல் தீ வேலைக்கு வேண். டாம் என்று சொல்லிவிட்டார்.
மனம்உடைந்த நான் அவர்
வீட்டிலிருந்து தெருவுக்கு வந் தேன். தெருவிலுள்ள பார் கடை (சங்கம் கபே) யில் வேலைக் கேட்டேன். எனது நிலையறிந்த அவர் வேல்ை இருப்பதாகச் செர்ன்னார்.பின் நான் அக்கடையில் வேலைக் குச் சேர்ந்தேன். கடையில் வேலை செய்து கொண்டு இருக்கும்போதே காலில் வீக் கம் ஏற்பட்டதால், குறிப்பிட்ட காலத்திற்குள்வேறுவழியின்றி
- و... از سال 56
அவர் எதிர்பார்த் திருந்த தொகைக்குக் குறை.
வந்துவிட்டேன்.
ஒரு மாத இடைவெளிக்குப் பின் காலின் வீக்கம் குண
மாகவே மீண்டும் அதே கட்ைக் குச் சென்றேன். எனக்கு அங்கு * வேலை இல்லையென் én
நிறங்களாக தோன்றின. இது இ று கூறி
விட்டார்கள்.
அதன் பின்
ஆ* நான் சிறிய கடைகள் முதல் 3 : 62 .7 ܐ லாளிக்கு நான் வேலைக்கு "பெரிய கடைகள் வரை எல்லா
கட்ைகளிலும் வேலைக் கேட் டேன்; எங்கும் இல்லையென் றுச் சொல்லிவிடவே, மீண்டும் வேலைத் தேடி நடக்க ஆரம் பித்தேன்.
Ο . இனி இங்கு இருந்து பிர யோசனம் 69 60) 6) 6T6T எண்ணி, பெங்களூரிலிருந்து மைசூர் சென்று ஆங்கிருந்து தமிழ்நாட்டிற்கு (நீலகிரிக்கு) சென்றுவிட முடிவு செய்தேன்.
பயணத்திற்கு பணம்.? பசி யுடன் நடைதான்
அந்த முடிவோடு நடந்து வந்த எனக்கு சோர்வு ஏற். இவ, ஒரு நிழலைத் தேடிச் செல்லும்போது எனது கண் இனுக்கு கர்நாடக காவல்துறை அலுவலகம் இருப்பது தெரிந் தது. அங்கேயும் விடவில்லை.
முதலில் ஆங்கிலத்தில் 'குட் மார்னிங்’ என்று ஆரம்பித் தேன். அதன்பின் என் நிலை மயை எடுத்துச் சொன் னேன். உடன்ே காவலர் ஒருவர். அங்கிருந்த வாளி எடுத்து எண்டே கொடுத்து ப்க்கத்திலிருந்த கிணற்றையும். காட்டி அங் கிருந்த செடிகளுக்கு தண்ணீர் வார்க்கச் சொன்னார்.
நான் அதைச் செய்து முடித்ததும் ரூபாய் 2 கொடுத்து "அதோ le S60). L; GLIT சாப்பிட்டு விட்டு வா. பின் ஏதாவது ஒரு லாரி வந்தால் ஏற்றி அனுப்புகிறேன்’ என்றுச் Col &FNT 6öT 60f T ...
ருேமணி நேரத்திற்குள் லாரி ஒன்று வந்தவுட்ன் அதில் அந்த ä5 T 6), 6) கன்னட மொழியில் ஏதோச் சொல்லவே, ஆந்த ஒட்டுநர் என்னை ஏற்றிச் சென்றார். நீண்டதூர பயணத்தின் பின் திருமணமண் பு-பத்தின் அருகே நிறுத்தி, 'தம்பிஇறங்கி என்றுச் சொன்
(அடுத்த இதழில் முடியும்

Page 10
மக்கள் மறுவாழ்
நலம் கருதி மத் فهيه في 10 திய-மாநில அரசு க ள் பல் வேறுபட்ட திட்டங்களை செய்ல்படுத்தி வருகிறது. இத் திட்டங்கள் சுயமாக தொழில் தொடங்கவும், பொருளாதார அபிவிருத்திக்கும் கடனுதவி களும், மானியமும் வழங்கி வருகின்றன.
ஒரு புறத் தில் நாட்டின்,
தொழில் வளம்- பொருளாதா T. b மேம்பாட்டையவும், இன்னொரு புறம் அதன்மூலம் பொதுமக்கள் குறிப்பாக பின் தங்கிய நிலையில் இருக்கும் மக்கள் சுயதொழில் செய்ய வும்-வேலை வாய்ப்புக்ளை பெறவும் - அவற்றின் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரம் உட்யரவும் வழி கோலுகிறது.
இந்த நோக்கங்களைக் கொண்டு சின்னஞ்சிறு கைத் தொழில்-குடிசை தொழிலி லிருந்து மிகப் பெரிய தொழில் கள். கனர கத் தொழில்கள் வரை ஆரம்பிக்க கடன்கள் மானியங்கள், பயிற்சிகள் மற் றும் அ  ைவ சம்பந்தப்பட்ட உதவிகளையும் அளித்து வரு கிறது.
ஆன எ ல் இத்திட்டங்கள் வழங்கும் உதவிகள் சலுகை கள் குறித்து பலருக்கு தெரிவ தில்லை.
குறிப்பாக தாயகம் திரும்பி யோர்கள்,தாம் தாயகம் திரும் பியோர்-தமக்கு அதற்குரிய மறுவாழ்வு உதவிகள் என்ற அளவிலே சிந்தித்துக் GSFT 6T
ருக்கிறார்கள். அந்த அள விலேயே தமது "மறுவாழ்வை அமைக்கவும்-வேலை வாய்ப்பு களை தேடிக் கொள்ளவும்சுய தொழில்களை நடத்தவும
ஆனால் அரசு, தாயகம் திரும்புவோர் இந்தியா வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட் டால் அவர்கள் தாயகம் திரும் பியோர்களல்ல என்றே கருது கிறது அதுமட்டுமல்ல அவர் களுக்குரிய உதவிகளும் நிறுத் தப்படுகின்றன.
அவ்வாறு தாயகம் திரும்பி பல ஆண்டுகள் க்டந்தவர் களாக பெரும்பான்மையோர்
ஆகிவிட்டார்கள். இவர்க்ளில் மறுவாழ்வு உதவிகளை முழு
6) Os பெற்றவர்களும் இருக்கிறார்கள் எந்த உதவி யும் பெறாது 5 ஆண்டுககு 10 ஆண்டுகளுக்கு மேற்பட்டவர் கள் இருக்கிறார்கள்.
இவர் கள் எ ல் லா ம் தொடர்ந்து தம்மை தாயகம் திரும்பியோர்கள் என்றோ, அவர்களுக்குரிய மறுவாழ்வு உதவிகளை பெறலாம் என்று நினைத்துக் கொண்டு அதற் காக தமது காலத்தையும், பணத்தையும் விரயம்செய்வது அர்த்தமற்றது.
அனைவருமே *தாய கத்தில்’ கால டி எ டு த் து வைத்து விட்டாலே அவர்கள் இந்த நாட்டவர்கள். இந்த நாட்டின் சகல மக்களும் அனு பவிக்கும் எல்லா உரிமைகளை யும்-சலுகைகளையும் அனுப விக்க உரிமையுடையவர்கள்.
தாயகம் திரும்பி பல ஆண் டுகள் அனுபவங்கள் நிறைந்தி ருந்தாலும் , *ஆரம்ப கால கட் டத்தில் கொண்டு வந்த எல் லாவற்றையும், இழந்திற்கும் நிலையில்’ எ துவும் செய்ய முடியாத நிலையில் பல இருக் கிறார்கள்.
அவர்கள் அரசு செயல்படுத் தும் திட்டங்கள் மூலம் உதவி
 

வு
கள் பெற்று சுயமாக ஏதேனும் செய்யலாம்.
ஆனால் அவர்கள் இவற்றை எப்படி அறிந்துக் கொள்வது? என்ன வாய்ப்புகள் இருக்கின் றன? அவற்றிற்கு ய ர  ைர அணுகுவது? என்ன செய்ய லாம்?என்ற நிலையில் இருக்கி றரர்கள். அவர்களுக்காகவே இந்தபகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப் பகுதியில் அரசின் பலவேறு பட்ட திட்டங்கள் பற்றிய தக வல்களையும், விபரங்களை யும் வழங்க இருக்கிறோம்.
நீங்கள் உங்களுக்கு வேண் டிய தகவல்களுக்கு, விபரங் களுக்கு எழுதினால் முடிந்த வரை அவறறை சமபநதப ப ட் ட அலுவலகங்களோடு தொடர்பு கொண்டு விபரங் களை பெற்றுக்கொடுப்போம்
அடுத்த இதழில் 'ஒருங்கி ணைந்த கிராம வளர்ச்சி திட் டம்” பற்றியும் அதன் கீழ் பெறக்கூடிய உதவிகள் ஆரம் பிக்கக் கூ டி ய தொழில்கள் பற்றி எழுதுவோம்.
யேற்றப்பட்டதால் வே ைல யிழப்பு; பெருந் தோட்டங்கள் அழிக்கப்பட்டதன் மூலம் கால é58"6) LC Tö5 செய்து வந்த தேயிலை, ரப்பர் தோட்ட வேலை இழப்பு. இனக் கல வரங்கள் மூலம் உடமைகள் உயிர்கள் இழப்புதான்.
தொழிற்சங்கங்களால் இழந்
திட்ட உரிமைகளை மீட்டுக் கொடுக்கமுடியவில்லை வர்க்க அடிப்படையில் தொழிலாளர் உரிமைகளையோ-மனிதஉரி மைகளையோ வென்றெடுத் துக் கொடுக்க முடியவில்லை.
பிரதிநிதித்துவம் வகிக்கவில்லை!
மலையக மக்கள் சம்பந்தப் பட்ட எந்த பிரச்சனைகளில் யாரும் இதுவரை தலைமைத் தாங்க முடியவில்லை; பிரதி நிதித்துவமும் வகிக்கவில்sைe.
குடியுரிமை இழந்தபோதும் அதுகுறித்து பேச்சுக்கள் ஒப்
பந்தங்கள் நடந்த போதும்,
தொண்டைமானோ, அ ஸோ மற்றும் பிற மலையக தலைவர்களோ பிரதிநிதித் துவம் வகிக்க முடியவில்லை. மலை ய கப் பிரதிநிதிகள் பங்குகொண்டு நேரு-கொத்த
நவம்பர்
'85
லாவலை ஒப்பந்தமும் சரி, சிறி மாவோ-சாஸ்திரிஒப்பந்தமும் சரி, சிறிமாவோ - இந்திரா ஒப்பந்தமும் சரி கடக்கவில்லை
மலையக மக்களின் பிரதி நிதிகள் இல்லாமலே நடந்த ஒப்பந்தம் மூலம் மலையக மக்கள் பிரச்சனை தீரவில்லை; 37 ஆண்டுகளாக நாடற்ற மக்களாக, குடியியல், ஜன நாயக. அரசியல் உரிமைகள் அற்ற மக்களாகவே வாழ்கின் றார்கள்.
இந்த ஒப்பந்தம் மலையக சமூகத்தை இருகூறாக பிரிட்
தது இலங்கையில் குடியுரி
மைக் கோரியவர் அந்த நாட்
டிற்குள் அரசியல்சூழ்நிலையில் தமிழர்களாகக் கருதப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு தமது *இறைமை'யை இழந்து சித றுண்டு வருகிறார்கள்.
இந்தியக் குடியுரிமைக்கோரி வந்தவர்கள் இங்கே பல கூறு களாக பிரிந்து வெவ்வேறு பகுதிகளில் அந்த மக்கள்வாழ் வு க் கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப "சிறுபான்மைக் குழுக் களாக மாறியும் தேய்ந்தும் வருகிறார்கள். யார் பேசுவது?
இந்த சூழ்நிலைகளில் மலை யக மக்களுக்காக-ஒப்பந்தங் களுக்கு உட்படுத்தப்பட்ட மக் களுக்காக பேசுவது யார்? பிரதிநிதித்துவம் வ கி ப்ப து a rip 8. . . . به ۰ تن is ஈழத் தலைவர்கள் பேசுகின் றார்கள். ஆனால் மலையகத் தலைவர்களுக்கு இது கவலை தருகிறது, "நீயும் பேசாதே நானும் மூச்சு காட்டவில்லை” என்று இத்தலைவர்கள் இருப் பதன் அர்த்தமென்ன?
தொண்டமான் போன்றவர் கள் மலையக மக்களுக்காகஒப்பந்தத்தில் உட்பட்டவர் களுக்காக பேசுவார்களா? பிரதிநிதித்துவம் வகிப்பார் களா? இவர்களது எதிர்க் காலம் கிலைபாடு குறித்து ஏதேனும் தீர்வு வைப்பார் assif T2
சிறிமாவோ-சாஸ்திரி ஒப் பந்தம் முடிவடைந்து 1984-ம் ஆண்டு அக்டோபர் 31ந் தேதி யுடன் 21 ஆண்டுகள் பூர்த்தி ஆகிவிட்டது. ஆயினும் தீராத பிரச்சனையாக இருக்கும் இம் மக் களை நினைவு கூறும் போது இந்தக் கேள்விகள் நமக்கு முன்னே நிற்கின்றன! 米

Page 11
வேலை வாய்ப்பு
TNPsc IV GROUP தமிழ்நாடு அரசு பணிகளுக்கான தேர்வு
இது சம்பத்தப்பட்ட தகவலை கடந்த இதழில் பிரசுரித் திருந்தோமல்லவா? இது சம்பந்தமான திருத்தமொன்றை தமிழ்நாடு அ ர சுப் பணி யா ள ர் தேர்வானக்ை குழு அளித துள்ளது.
*நான்காம் தொகுதியில் அடங்கிய இளநிலை உதவியாளர் கள், தட்டச்சர்கள், மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சர்கள் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் அனுப்புவதற்கு தரமற்ற தவறுகள் நிறைந்த விண்ணபபங்கள், விண்ணப்பதாரர்களால் உபயோகிக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. இதனால் விண்ணப்பங்கள் பிற்காலத்தில் நிராகரிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட ஏதுவாகிறது. ஆகையால் விண்ணப்பங்களையும், விண்ணப்பததாரர் களுக்கான அ றி க்  ைக  ைய யு ம தேர்வாணையமே அச்சடித்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே விளம்பர எண். 42ல் விளம் பரம் செய்திருந்த அறிக்கை இதன் மூலம் (விளம்பர எண் 43) ரத்து செய்யப்படுகிறது" என்று அறிவித்துள்ள்ளது.
இந்த அறிக்கையின்படி புது விண்ணப்பப் படிவங்கள் ரூ. 21-க்கான அஞ்சல் அணை செலுத்தினால் தேர்வாணை அலுவலகத்தில் நவம்பர் 1 முதல் கிடைக்கப்பெறும்.
விண்ணப்பங்கள் தேர்வாணையகத்தில் பெற கடைசி தேதி: 9-12-1985.
விண்ணப்பங்கள் கோருபவர்கள் 23-9-85 அன்றோ, அல்லது அதற்கு பிறகோ வாங்கிய ரூ. 21-க்கான அஞ்சல் 935687 (POSTAL ORDER) ulsif Ji u of sorra Lil' - (26X 12 செ.மீ.) நீளமுள்ள உரையுடன் தேர்வாணையகத்திற்கு அனுப் பிப் பெற்றுக் கொள்ளலாம.
செயலாளர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைக் குழு அரசினர் தோட்டம் சென்னை 600 002 முகவரிக்கு எழுதி விண்ணப்பப் படிவங்கள் பெற்று அனுப்ப
வேண்டும ,
Editor & Publisher : T. S. RAJU, Gangaiamman ko vil Street, Madras- 600 094. Printed: L. S. Srinivasan Jai Kalidas Press, 29, B.E. Colony, 4th Street, Madras-24 Published in Collaboration with the ISLAND TRUST.
 

மறுவாழ்வு
11
ஆண்டுப் பொதுக் கூட்டம்
எதிர் வரும் 3-11-85 பிற் பகல் 2 மணியளவில் குடி பெயர்ந்தோர் மேம்பாட்டுக்
கான சமூக நலச் சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் சென்னை குரோம்பேட்டை 291, ஜி.எஸ் டி. ரோடில் நடைபெறவிருக் கிறது. Ο
-(3-ம் பக்க தொடர்ச்சி)-
இவர்கள் நடந்து கொள்வ
தில்லை. இதனால் தாயகம் திரும்பியோர் நியாயப்படி கிடைக்க வேண்டிய எந்த
உதவிகளையும் பெறமுடியாது.
இருக்கிறார்கள்.
வாழ வழி இல் லா து
வறுமையில் வாழும் இவர்கள்
உடலாலும், மனதாலும்
பாதிக்கப்பட்ட மக்க ள ஈ க வாழும்போது இவர்களுக்கு ஏன் குடும்பக் கட்டுப்பாடு. கு ன் னு ர் மஞ்சக் கும்பை போன்ற பகுதிகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்தால்தான் நிலப்பட்டா வழங்குவோம் என்று பிடிவாதம் பிடிக்கின் றனர்.
இன்னும் படுகர் போன்ற
உள்ளூர் வாசிகளும், தாயகம் திரும்பியோரும் கொள்வினை
கொடுப்பினை செய்து கொள் ளும் அளவிற்கு உறவுகள் பலப்பட்டிருக்கிறது. இவர் கள் மத்தியில் பல திருமணங் கள் நடந்துள்ளன.
எனவே இந்த பகுதியில் தாயகம் திரும்பியோர் குடி யேறுவதால் உள்ளூர் மக்கள் அழிக்கப்படுகிறார்க் ள். அத ன r ல் இரு ஊராருக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படு கின்றன என்பது அபத்தம், இதை சில சமூக விரோதிகள், அரசியல் - வாதிகள், அரசு அதிகாரிகளே மூட்டிவிடுகின் றனர்” என்று எம். பி. துரை தெரிவிக்கிறார். O
ஓர்வேண்டுகோள்
சுமார் 300ஆதரவற்ற குழந் தைகளுக்கு இலவச உணவு, உடை இருப்பிடம், கல்வி அளித்து வருவதோடு, திக் கற்ற மு தி யோர் களுக்குப் அடைக்கலம் கொடுத்து வரு கிறது சிவானந்தா சரஸ்வதி சேவாசிாமம் .
ஆண்டுதோறும் தீபாவளி அன்று அவர்களுக்கு புத் தாடைகள்,பட்டாசுகள்,இனிப் புகள் வழங்கி தீபாவளியை சிறப்பாக கொண்டாட பொது மக்கள் பண உதவியோ அல் லது பொருளுதவியோ உதவும் படிக் கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள் அளிக்க விரும் பும் ந ன் கொ  ைட, பணம்
பொருள் எதுவாக இருந் தாலும் ஆதரவற்ற அவர்
களின் நலனை ல் முன்னிட்டு ஏ ற் று க் கொள்ளப்படும். பொதுமக்கள் தங்களால்இயன் றளவு உதவியை நிர்வாகி, சிவானந்த குருகுலம், நெ. 20 கம்பர் தெரு, கிழக்குத் தாம் பரம், சென்னை - 600 059. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள் கிறோம்.
-நிர்வாகி
கப்பல் சேவை
"நிலமைகள் சீ ர  ைட யு மானால் அடுத்த ஆண்டு ஜன வரியில் தலைமன்னார்-இரா மேசுவரம் கப்பல் (படகு) போக்குவரத்துஆரம்பிக்கப்பட லாம்” என்று இராமநாதபுர மாவட்ட ஆட்சியாளர் ராஜிவ் வாலியா நிருபர்களிடம் தெரி வித்துள்ளார் என்று பத்திரிகை செய்தியொன்று கூறுகிறது.
மேலும் தரகர்களிடமிருந்து அகதிகளைக் காப்பாற்ற மண் டபம் அகதிகள் முகாமைச் சுற்றி முள்வேலி போடப்படும்
என்றும் அகதிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும், சமூக ஊழி யர்கள், கடை வைத்திருப்பவர் கள் போன்ற மற்றவர்களுக் கும் பல்வேறு வண்ணங்களில் அடையாள அட்டைகள் வழங் கப்படும் என்றும் தெரிவித்துள் Ο
ளார்.

Page 12
Regd. No. R. N. 42556/83
வழிகாட்டி
Regd. No. T
தாயகம் திரும்பியோரின்
தொடர்பு கொள்ள : 1, தெற்கு கெங்கையம்மன் கோயில் 2வது தெரு சென்னை - 600 094
கல்விச் சலுகைகள் வழங்க வும், கல்விக்காக கட்டிட வச தியை ஏற்படுத்தித் தரவும் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ‘ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
நீலகிரி, கூடலூர், கொளப் பள்ளிப்பகுதியிலுள்ள பிள்ளை களின் கல்வி வசதிக்காக அப் பகுதியிலுள்ள அரசு உய்ர் நிலைப்பள்ளியின் கட்டிடச் குழுத் தலைவர் திரு இராமை யா இந்த ‘ரிட் மனுவை தாக் கல் செய்துள்ளார்,
இப்பகுதியிலுள்ள பெரும்பா
லும் தாயகம் திரும்பிய மாண வர்களுக்கு கல்விச் சலுகை, *ஸ்டைபண்டு உதவித்தொகை
கொடுக்க வேண்டும் என்று இம்மனுவில் கோரப்பட்டுள்
iமலும் இந்தப் பள்ளியில் ம் 75சதவீதமானவர்கள் அரிசனங்களாக இருப்பதால், இப்பள்ளியை ஆதிதிராவிடர் நலத் துறை ஏற்று நடத்த வேண்டும் என்றும், அவர் களுக்கு ஒரு மாணவர் விடுதி யொன்று கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும், கூடலூர் பஞ்சாயத்து யூனியன் உபரி
உள்ள பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி யையும், அரசு உயர்நிலைப் பள்ளியையும் கட்டிக்கொடுக
73 லட்சத்தில்
கல்விச்சலுகைக்காக உச்ச நீ
தமிழக அரசுக்கு உத்திரவிட வேண்டும் என்று இம்மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
O
அகதிகள் முகாம்களில் பாதுகாப்பு இல்லை!
இலங்கையிலிருந்து தஞ்சம் புகுந்துள்ள அகதிகள் தங்கி யுள்ள சில முகாம்களில் பாது காப்பு இல்லை. போதி பாதுகாப்பு இல்லாததால் திரு டுகள் முதலானவைகள் நடக் கின்றன.
சமீபத்தில் சிவந்த குளம் முகாமில் ஒரு குழந்தையின் கம்மலை கழட்டிச் சென்றுவிட்
டனர்.
பள்ளிக் குழந்தைக்கு பதிவு இல்லை
மண்டப முகாமில் தங்கி இருக்கும் அகதிகள் குழந்தை கள் வெளியிடங்களுக்கு படிக் கச் செல்கின்டின. இவர்களின் பதிவு ரத்து செய்யப்படுகின் றது. இதன் 7 ல் குழந்தை களின் கல்விக்கும் மற்றும்
i
i.
 
 

|MS(C)702
४- ’r::-**""c२८
MAK KAL MARUVA 2HVOu
r్చడా
தேவைக்குமுரியபொருட்களை மருத்துவ வசதிகளை பெற் றோர்கள் பெற சிரமப்படு கிறார்கள்.
அதுமட்டுமல்ல; மு கா b களில் தங்கியுள்ள ஒவ்வொரு அகதிகள் குடும் பங்களுக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்படும்
அறிமுக அட்டையில் ஒட்டப்
படுகிறது.
வெளியிடங்களுக்கு பிள்ளை கள் படிக்கச் செல்வதால்சென்றதால் படத்தில் இப் பிள்ளைகள் இடம் பெற முடி யாமல் போகிறது. இது நடை முறை சிக்கல்களை உண்டாக் கும் என்பதால் சம்பந்தப்பட்ட அகதிகள் பெற்றோர்கள் அச் சம் அடைகின்றனர்.
O
மகனை இழந்த தாய்க்கு இழப்பீடு
லாரி விபத்தொன்றில் இறந்
வரின் தாயுக்கு நஷ்டமாக தபாய 19 ஆயிரம கிடைத்தது இலங்கையில் ருந்து தாயகம் ரும்பிய வா திருமதி. தங்கம் ாள் என்ற விதவை. இவ க்கு இரு மகன்கள். அவர் ளூடன் நீலகிரி மாவட்டம்
ட லுர் 6 ட்டத்தில் எருமேடு
னா,
மானூக் - என்ற கிராமத்தில் குடியேறினார்.
இவரது மகன்களின் ஒருவ ரான சிவபாலன் தனியாா ஹைவேஸ் காண்ட்ராக்ட்கார ரிட்ம் வேலைசெய்தார்.4-5-85 அன்று வேலை செய்யும் காண்ட்ராக்ட்காரரின் லாரி வி பத்தி ற்குள்ளானதில் சிவ பாலன் பலியானார். ”
அவரை நம்பி வாழ்ந்த அவ ரது தாய் தங்கம்மாள் தொழி லாளர் இழப்பீட்டு நீதிமன் றத்தில் வழக்கு தாக்கல் செய் தார். இவரது சார் பில் எ.ஐ.டி. யு. சி. தொழிற்சங்க நீலகிரி மாவட்ட செயலாளர் திரு. டி. பாலகிருஷ்ணன் அவர் கள் நீதிமன்றத்தில் வாதாடி ர். எதிர் மனுதாரர் சார் பாக அட்வகேட் ஜேக்கப் மாத்தியூ அட்வகேட் ஜோசப் மற்றும் அட்வகேட் சுந்தரம் ஆகியோர் வாதாடினர். வழக் கினை விசாரித்த நீதிமன்ற ஆணையர் திரு. சண்முகசுந்த ரம் பி. ஏ.பி.எல். அவர்கள் திரு மதி தங்கம்மாளுக்கு, அவரது மகன் இறந்து போனதற்கு இ ழ ப் பீட் டுத் தொகையாக ரூ. 19,200/- வழங்க உத்தர விட்டார்.
இது படாத தனிப்பட்ட ஒரு தொழி லாளருக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும். ★
ஸ்தாபனப்படுத்தப்