கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1986.01

Page 1
வாழ்வில்
 
 

புத்தாண்டு பொங்கல்
சிறப்பிதழ்
இதழ் 4
இலங்கை மலையகத் தமிழர்
ராட்டம்
1986 சமாதானம், நட்புறவு, தேசிய
சமரசம் நிலவும் ஆண்டாக
தியானம்,
அகிம்சா
வண்னம், தனை மூலம்
அமையும் Samuti u Syr Turff på CLRTU turi u laħa
நடத்த தொண்டமான் தலைமையிலான
இலங்கை
தொழிலாளர்
காங்கிரஸ்
முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் (தமி முக) தமிழ், ஆங்கில நாளேடு களில் இ. தொ.கா முழு பக்க விளம்பரம் வெளியிட்டுள்ளது.
தற்போது இலங்கை ஒரு உள்நாட்டு யுத்தத்தின் விளிம் பில் இருக்கிறதென்பது வெள் ளியிடைமலை, (கொழும்பிற் கும், திருச்சிக்கும் தாவிப் பாய்ந்துக் கொண்டிருக்கும் வியாபாரக் கோஷ்டிகளுக்கு இலங்கையில் எல்லாம் சமா தானமாக என்பது வேறு விட யம்),
1985 டிசம்பரில் பிரபல ஆங் கில சஞ்சிகைகளில் வெளி வந்த ஜே. ஆர். ஜயவர்த்தனா 69) go gith (INDIA TODAY) ஈழத்துத் தமிழ் தலைவர்களின் (TULF, EROS, PLOT, LITE) பேட்டிகள் அங்கு 'உக்கிர' மாகிக் கொண்டிருக்கிற யுத்த நிலையை தெளிவாக விளக்கு கின்றன.
இந்த நெருக்கடி மிக்க நிலை யில்-திரிசங்கு சுவர்க்க நிலை யில் இருக்கும் தோட்டத்தொழி
லாளர்களின் பிரச்சனையை உலகிற்கு எடுத்துக் காட்டும் (குறைந்த பட்சம் தமிழ்நாட் டிற்கு) முயற்சியாக இந்த விளம்பரத்தை வெளியிட்டிருப் பதற்கும், இதன் மூலம் இலங் கையில் தற்போது நிலவும் பிரச்சனையை தீ ர் ப் ப தி ல் இலங்கை அரசாங்கத்தின் கை யிலாகத் தனத்தை, திறமை யீனத்தை வெளிப் படுத்த
துணிந்தமைக்கு இ.தொ.கா
வை பலர் பாராட்டுகிறார்கள்.
இந்த ஆண்டை அமைதி ஆண்டாக செய்கின்ற முயற் சியாக தியானம், பிரார்த்தனை ஒரு வழியாக இப்போராட்டம் மேற்கொள்ள பபட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 3 மணி நேரம் தியானம், பிரார்த் தனை செய்துவிட்டே தோட் டத் தொழிலாளர் வேலைக்கு செல்வது என்பது தோட்டத்து வேலையை பாதிக்கின்ற ஒன் றாகும். அதாவது 7 மணியி லிருந்து 10 ம ணி வ  ைர
(15ம் பக்கம் பார்க்க)

Page 2
andéhalssur ned
ιρ6υής 4. தை 1986 இதழ் 4
புதிய ஆண்டில்.
1985ம் ஆண்டு கழிந்து 1988 மலர்ந்து விட்டது. இந்த ஆண்டை அமைதி ஆண்டாக கடைப்பிடிக்க ஐக்கிய நாடுகள் அவை பிரகடனப்படுத்தியுள்ளது.
இன்றைக்கு உலகமெங்கினும் அமைதி இல்லை.
எங்கு பார்த்தாலும் பிரச்சனை - ஏகாதிபத்திய போட்டிகள்; எல்லைத்தகராறுகள்; அரச பயங்கர வாத அடக்குமுறைகள் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் இனப் பிரச்சனைகள்; சாதி சமய பூசல்கள்.
இந்த பிரச்சனைகளால் மக்கள் அமைதி இழந்து வாழ்கிறார்கள் தங்கள் உயிரையும், உடமைகளையும்.
நாட்டையும் இழந்து ஏதும் இல்லாத அகதிகளாகவும் நிற்கிறார்கள்,
வெள்ளம், வரட்சி, வறுமை நோய், விபத்துகள் என்று தம்மை இழந்து வாழும் நிலைக்கும் தள்ளப்பட் டிருக்கிறார்கள்,
இந்த இழி நிலை களை யும் கொடுமைகளையும் எதிர்த்து புரட்சிகள், கிளர்ச்சிகள், வேலை நிறுத்தங்கள்
ஊர்வலங்கள் நடக்கவும் இன்னும் பலவகையில் தமது
எதிர்ப்புகளை காட்டவும் மக்கள் தயங்கவில்லை.
இந்த அமைதி ஆண்டில் மக்களுக்கு-மனித குலத் திற்கு அமைதி தோன்ற வழி பிறக்குமா?
இந்த ஆண்டில் பிரச்சனைகளுக்கு தீர்வு பிறக்க வும், அமைதியும், சமாதானமும் தோன்றவும் முயற்சி கள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆண்டில் நாமும் நமது பங்கினை செலுத்தி அமைதி பிறக்க சங்கல்பம் மேற் கொள்வோமாக! o
 

றுவாழ்வு
முகாமில் இருக்கும் அகதிகள் கவலை
'இப்படி ஒரு வாழ்வா? எத் தனை காலத்திற்கு இந்த வாழ் வை அனுபவிப்பது, ,
இவ்வாறு தமிழகத்தில் தஞ் சம் புகுந்துள்ள இலங்கையில் நடைபெற்ற , இனக்கலவரத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான வர்கள் அகதிகளானார்கள்.
1883ம் ஆண்டு இலங்கை
யில் நடைபெற்ற இனக் கல வரத்தைத் தொடர்ந்து ஆயி ரக் கணக்கானவர்கள அகதிக ளாக இந்தியா வந்து தஞ்சம் புகுந்துள்ளனர்.
இவர்களுக்கு இந்திய அரசு நிவாரண உதவிகள் அளித்து எதிர்ப்பார்த்த 6hu 6öör FOJT íb இருக்கின்னறர்.
ஆயினும் இலங்கைப் பிரச் சனை தீராத ஒன்றாக இருப்ப தால் இவர்கள் நாடு திரும்பு எண்ணமே அற்றுப் போனவர் களாக சலிப்படைந்திருக்கின்ற னர்.
இப்படி எவ்வளவு காலத் திற்கு அரசு உதவிகளையும், அதிகாரிகளையும் பார்த்து பிச் சைக் காரர்களைப் போலவே இருந்துக் கொண்டு வாழ்வது?
உதவிகளை பெற்றுகொண்டு உழைப்புக்கு வழியில்லாமல்
சோம்பேறிகளாக வாழ்வது?
வருகின்றது . தமிழ் நாட்டில் பல்வேறு பட்ட இடங்களில் முகாம்கள் அமைதி அவர்க ளுக்கு உதவிகள் செய்து வரு கிறது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிலவுத் தொகையும், குறைந்த விலையில் அரிசியும் இன்னும் அவர்களுக்கு வேண்டிய பாத்
திரங்கள், பாய் போனற அத்தி
யாவசிய பொருட்களையும் அளித்து உதவ வருகிறது.
இந்திய அரசின் உதவியில், முகாம்களில் தங்கி இருக்கும் இவர்கள் எப்போது இலங் கைப் பிரச்சனை தீரும்; தமது தாயகம் திரும்புவோம் என்றும் இது ஒரு வாழ்வா என்றும் கவ லைத் தெரிவிக்கின்றனர்.
பலர் விரைவில் முகாம்களை விட்டு வெளியேறவும், சுயமாக தமது வாழ்வுக்கு வழிகளை ஏற்படுத்திக் கொள்ளவும் முடி வுக்கு வந்துள்ளது.
குறிப்பாக அகதிகளாக வந் துள்ள இந்தியத் தமிழர்கள் - ஒப்பந்தப்படி தாயகம் திரும்ப வேண்டியவர்கள் பலர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரி விக்கின்றனர். - Ο

Page 3
ஜனவரி 86
kan
பவானி மில் கதவடைப்பு:
தாயகம் திரும்பியோர் நெரு
கோயம்புத்தூர், குறிச்சி சுந் தரபுரத்திலுள்ள பவானி மில் கதவடைக்கப்பட்டதால் அதில் பணி செய்யும் தாயகம் திரும்பி யோர் அவதிப் படுகிறார்கள்.
தாயகம் - திரும்பியோருக்கு அளிக்கப்படும் மறுவாழ்வு உத வித் திட்டப்படி தாயகம் திரும் பியோர் கூட்டுறவு வங்கியின் மூலமாக மேற்படி மில்லில் 101 தாயகம் திரும்பிய குடும்பங் களுக்கு வேலை அளிக்கப்பட்டு ஒ ன் ற  ைர ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்கள். வருடங்கள் ஒன்றரை ஆகியும் ஆரம்பத்தில் கொடுத்து வந்தது போலவே, ரூ 11.50 ஊதிய மாகக் கொடுத்து வந்தனர்.
இந்த குறைந்தபட்ச சம்ப ளத்தில் வாழ முடியாத நிலை யில், 28.8.85 அன்று இவர் கள் சம்பள உயர்வு மற்றும் பல பிரச்சனைகளை கோரிக்கை யாக முன் வைத்து, மாவட்ட ஆட்சியாளர்களிடம் நேரிடை யாக மனு கொடுத்தனர் தாய கம் திரும்பி யோர் கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தனர். இது சம்பந்த மா க உதவி மாவட்ட ஆட்சியா ளர் இ )ர்களை தொழிலாளர் துறை உதவி ஆட்சியாளரை சந்திக்கும்படி அறிவுறுத்தியுள் ளார். அவரோ இவர் களை ஒரு தொழிற்சங்க உதவியை நாடி னால் நல்லது என்று தெரிவிக்க அதன்படி இவர்கள் தொழிற் சங்க ரீதியாக தமது பிரச்சனை களை வென்றெடுக்க முயற்சி கள் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் 17.9 85
முதல் வேலை செய்யும்'ஞ் சாலை அன்னிா?த்ெஈழிலாழர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தமது கோரிக்கைகளை முன் வைத்து உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டளர்.
24 9.84 வரை தாயகம் திரும்பியத் தொழிலாளர்கள் அவரவர் பகுதிகளில் தேங்கிக் கிடந்த வேலை செய்து வந்த
னர். 25.9.84 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களு டைய வேலைகளைச் செய்யும் படி மில் நிர்வாகத்தினர் வற் புறுத்தியுள்ளனர்.
அவர்கள் பக்கத்திலிருந்து தங்களுட்ைல் வே' ைல  ைய செய்ய வேண்டாம் என்றும் தடுத்தனர்.
அப்படி தடுப்பவர்கள் யார் என்று மில் நிர்வாகம் தாயகம் திரும்பியோர்களை வற்புறுத்தி யிருக்கின்றனர் இது மிக தர்ம சங்கடமான நிலைக்கு தாயகம் திரும்பியோர்களை தள்ளியு ர் ளது. உள்ளூர் தொழிலாளர்கள் தாயகம் திரும்பியோர்களிடம் பிரச்சனை கொள்ளத்தக்க சூழ் நிலை மில் நிர்வாகத்தின் மூலம் உருவாக வழி வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலை செய்ய தடுப்பவர்
கள் பற்றி தாயகம் திரும்பி போர்
எழுதி கொடுப்பதன் மூலம் ப கை  ைய-பிரச்சனைகளைத்
சென்னை வியாசர்
வீட்டுமனை
செ ன்  ைன வியாசர் பாடி, சாஸ்திரி நகரிலிருக்கும் பர்மா தாயகம் திரும்பிய மக்களின் மறு வாழ்வு வீட்டு வசதி வழங்கும்
திட்டப்பணி தீராத பிரச்சனை
யாக நெடுங்காலமாக இழுப, பட்டு வருகிறது
இப்பணி 1978-ல் தமிழ9 முதல்வரால் துவக்கப்பட்டு 1980 யில் முடிக்க இரண் டாண்டு கால நிர்ணயம் செய் 5 திட்டமிடப்பட்டும் இன்னும் முடிந்த பாடில்லை.
7 ஆண்டு நிறைவு பெற்று திறைவு பெறாததால் மக்கள்

மறுவாழ்வு
aS
நக்கடி !
வெளியே தேடிக் கொள்வோம் என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்காக பாதுகாப்பு ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு பாது காப்பு மனு எழுதியும் நிர்வாகம் கேட்டுள்ளனர்
தா ய கம் திரும்பியோர் 23.9.85 அன்று ஆட்சியாள ருக்கும், வங்கி அதிகாரிக்கும் நேரிடையாக பாதுகாப்பு மனு தந்துள்ளனர்.
۶گتعیی அதன் பின் 25.9.85 முதல் சிலருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டது.
வேலையிழந்து வேறு வழி யில்லாது இருக்கும் தாயகம் திரும்பியோர் அண்ணா தொழி லாளர் சங்க த  ைல வ  ைர அணுகி அரசுடன் பேசும்படி முறையிட்டுள்ளனர்.
1. 10.85 அன்று sts லிருந்து உற்பத்தி செய்யப்பட் டிருந்த பொருட்களை போலீஸ் பாதுகாப்புடன் வெளி யில்
எடுத்துச் சென்றது நிர்வாகம்,
இதை தடுத்தபோது அனை வரும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2.10.85 முதல் மில் கதவ டைப்பு செய்யப்பட்டு விட்டது ஒன்றரை வருடங்களில் மூன்று முறை இப்படி மில் மூடப்பட் ட்ருக்கிறது. கதவடைப்பு செய் யப்பட்டதால், இதை மட்டுமே நம்பி வாழும் தாயகம் திரும்பிய 101 குடும்பங்களும் வறுமை யில் வாடும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
வாசகர்களுக்கும் ஆதரவாளர்க்கும் 6TԼDՑil இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் !
பாடி பக்தவச்சலம் நகர் :
வழங்குவதில் வேறுபாடு!
ஏமாற்றத்திற்கும் பிரச்சனை களுக்கும் உள்ளாகி இருக்கி றார்கள் திட்டப்பகுதிகளில் ஒன்றாகிய பக்தவத்சலம் கால
வீட்டு மனை இடம் அளிக்கப்
பட்டுள்ளது. பின்னர் 1982ல் சாஸ்திரி நகரில் 800 முதல் 850 சதுரடி இடம் அளிக்கப் பட்டது. அரசி ன ரு க் கு ஸ் ள சிரம நிலை கார ண மாக குறைந்த அளவு வழங்கப்பட்ட இடத்தை ஏற்றுக்கொண்ட மக் கள் 450 குடும்பங்களாகும்.
எஞ்சியுள்ள சுமார் 300 குடும்பத்தினருக்கு மேலும் 400
சதுரடியாக வீட்டுமனை இட மாக குறைந்து அளிப்பதற்கு மறுவாழ்வு வழியமைக்கும் குழு பரிந்துரை செய்து அரசின் பரி சீலனையில் இருக்கிறது, மக் கள் அரசு பொறுப்பில் இருக் கும் மாவட்ட ஆட்சியாளர் ஒரே திட்டத்தில் 1200 800, 400 சதுரடியாக வீட்டுமனை இடம் அளிக்க முன்வருவது முறையான மறுவாழ்வு திட்டப் பணியாக அமைய முடியா தென்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு தா ய கம் திரும்பியோர் நல உரிமைச் சங் கம் தெரிவித்துள்ளது

Page 4
mad os Gr ud
வாங்கிய நிலத்தில் வீடுகட்ட
8gur,
தங்களுக்கு வணக்கத்துடன்
தெரிவித்துக் கொள்வது 1981,
82ம் ஆண்டுகளில் சுமார், 127 இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி மூலமாக தூத்துக்குடி நூற்பு ஆலைக்கு வேலைக்கு அமர்த் தப்பட்டார்கள். அன்று முதல் மேற்படி ஆலையில் பணி புரிந்து வருகிறார்கள். * இவர்
கள் அரசு கொடுக்கும் வீட்டுக்
கடனை வாங்கி வீடு கட்டுவதற் 55 தூத்துக்குடி தாலுகா மடத்துரர் சர்வே எண். 38315 - 868 Jrة 888/1-س-g2/8863 எ ன் ற நி ல த்  ைத கிர யம் கொடுத்து 74 ஏக்கர் வாங் கினார்கள், இந்த நிலம் வாங் குவதற்கு முன்பு, சர்வே நம்
பரைக்காட்டி, தாசில்தார் அவ
ர்களிடம் இந்நிலத்தில் வில்லங் கம் ஏது உண்டா வாங்கலாமா கூடாதா என்று கேட்டதற்ரு வாங்கலாம் என்று சொன்ன படியால் தான் வாங்கினார் கள் இந்தநிலத்தை. மறுவாழ்வு இயக்குனர் கூட தூக்துக்குடிக் கு இருமுறை விஜயம் செய்த போது சப்கலைக்டர், தாசில் தாசீமற்றும் தூத்துக்குடி ஸ்பின் னிங் மில் மேலாளர் ஆகியோ ரோடு நிலத்தை பார்வையிட்டு வீடு கட்ட தகுந்த நிலம் தான் என்று சொன்னார்கள்.
அதன்பின் 127 நபர்களில் தலைவுரான திரு சுப்பிரமணி யம்
என்பவர் சம்பந்தபட்ட
அரசு உத்திரவிடவேண்டும்!
அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு வீட்டுக்கடன் வழங் குவதற்கான ஏற்பாடுகளை செய்ய குடும்பக்கார்டு, தஸ்தா வேஜூகளை பூர்த்தி செய்து கடன் கேட்டு விண்ணப்பித் தார். தாலுகா முதல் கலைக் டர் 'ஆபீஸ்வரை சென்ற குடும் பக்கார்டுகளுக்கும் மற்றும் தஸ் தாவேஜுகளும் சிருப்பி அனுப் பிவிட்டு இந்நிலம் சிப்காட் டிற்கு தேவை படுவதால் கடன் வழங்கமுடியாது என்று சொல் லிவிட்டர்ர்கள்.
அதன்பின் சிப்காட் அலுவ லகத்துக்கு தொடர்பு கொண்டு சிப்காட்டில் உள்ள நிலத்தில் அகதிகள் என்ற படியால் வீடு கட்டி கொள்ளட்டும் என்று உத்தரவு வர 82 முதல் 84 வரை காலதாமதத்தில் பின் கிடைக்கப் பெற்றது.
அதன்பின் குடும்பக் கார் டும் அனைத்து தஸ்தா வேஜகளையும் பூர்த்தி செய்து கடனுக்கு விண்ணப்பித்து இன்று கடன் வரும் நாளை வரும் என்று கலைக்டர் அலு வலக அசி கூாரிகள் நாளையே கடத்தி வந்தார்கள். அதன் பின் இந்து நிலம் அரசுக்கு தேவைப் படுவதால் கடன் வழங்க முடியது என்று சப் கலைக்டர் சொல்லி விட்டார்; வேறு நிலம் பார்த்துட்டு விட்டு வாங்க கடன் தரு கிறேன் எள்ற சொல்கிறார்,
 

6 ph
நூற்பு ஆலையில் பணிபுரியும் இவர்கள் றைந்த சம்பளம் தான் பெறுகிறார்கள். 6G கட்ட நிலம் தேவைப்பட்டதால் மின் நிர்வாக உதவியோடு சுமார் 24 இலட்ச ரூபாய் கொடுத்து கிரயம் செய்தோம். இந்த பணம் ஒவ்வொரு நபரின்
பெயரில் ரூபாய் 1,800 தமிழ்
நாடு மெர்கன்டைல்ஸ் பேங்கில் கடனாக வாங்கியுள்ளார்கள். இந்த கடன் இந்த மனை பெய
ரில் அரசு கடன் வந்தபிறகு
திருப்பித் தருகிறோம் என்று சொல்லிதான் வாங்கினார்கள், அரசே கடன் கொடுக்க மறுத் தால், வாங்கியகடன், வீடு 6T. படி கட்டுவது? இதை அரசு அதிகாரிகள் கவனத்திற் கொண்டு, இலங்கைதமிழர்என்
ற மனப்பான்மையுடனும் மேற்.
படி நிலத்தில் கடன் வழங்க
6o a fo8 GB
உத்தரவு கொடுத்துதவும்படி தாழ்மையுடன் வேண்டுகி றோம். மேலும் இந்த நிலத்
அகதிகள் வீடுகட்டலாம் என
அரசு அறிவிக்கும்படியும் கேட் டுக் கொள்கிறோம். அரசு அப் படி உத்தரவு தராவிட்டால் நிலத்துக்கான ரூபாய் 25 லட் சத்தைஇவர்களே கட்டவேண் டிய நிலை ஏற்படும் என்பதை யும் தெரிவிக்கிறோம்.
ad. Lugafuur aiuri. வீ. சிவசாமி ஆர். சுப்பிரமணியம் ஐ. குருநாதன்
தா.தி.கூட்டுறவுவங்கி டெலிகேட்டுகள், தூத்துக்குடி. م
2வது வியாபாரக் கடனை
வழங்க தாமதிப்பதேன் ?
gulur.
நான் 6-10-83 அன்று தாய கம் திரும்பினேன். நான் விதவை. எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். எனக்கு மண்டப முகாமில் வியாரக்கடன் முதல் தவணை யாக ரூபா 2,000 வழங்கப்பட் l-gile
அதைக் கொண்டு ஒரு கறவை மாடு பிடித்து அதில் கிடைக்கும் குறைந்த பட்ச வருமானத்தைக் கொண்டு நானும் எனது பிள்ளைக ம் வறுமை சிக்க வாழ்க்கை நடத்தி வருகின்றோம்
நான் இரண்டாம் தவணை -ேஇறுக்கு மனு செய்தும் இது விரை கடனுதவி கிடைக்க வில்லை; பலமுறை மனு செய்தும், நேரில் சென்று அதி
காரிகளைப் பார்த்தும் எனக்கு
s-ga do ás sobstosuவருடங்கள் இரண்டு கடந்தும் எனக்கு கிடைக் வேண்டிய உதவி கிடைக்க வில்லை?
சிவபாக்கியம்
பாலகிருஷ்ணன் பட்டி திருச்சி மாவட்டம்

Page 5
தாயகம் திரும்பியோர் முன்மாதிரி. கூட்டுறவு அடிப்படையில் 1
டி. பாலகிருஷ்ணன் தலைவர் நீலகிரி கொளப்பள்ளி s
விவசாய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு இந்திய அரசு வியாபாரக் கடன் கொடுக்கின்றது. இலங்கையில் தோட்டத் தொழிலாளியாக இருந்த இவர்களுக்கும் வியா பார நுணுக்கமோ, அல்லது கல்வி அறிவோ இல்லாததால் அவர்கள் பெற்ற கடனை சரி
யான முறையில் பயன் படுத்
தாதுபணத்தை விரயம் செய்து விட்டு அல்லல் பட்டார்கள்.
இவர்களுக்கு அரசு வழங்கிய
பணத்தை வைத்து கிெ ழுமை யாக வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் 1-9-8 lub தேதி ஒருபால் சேகரிப்பு நிலை யத்தை நீலகிரி கொளப் பள்ளி யில் ஆரம்பித்தோம்.
நாங்கள் பால் சேகரித்தால் எமக்குபால் வழங்குவததக உறு தியளித்தவர்களின் வாக்குறுதி களின் படி எமக்கு 200 லிட்டர் பால் கிடைக்க
டர் பால் மாத்திரமே, அதாவது பால் \சேகரிப்பு நிலையத்தை ஆ ம்பிக்க முன்னின்றவர்களு டைய பால் மாத்திரமே கிடைத்
தது. இது எமக்கு பெருத்த
வது
வேண்டும். இந்த உறுதி மொழியை நம்பி ஆரம்பித்த தினத்தில் 17 லிட்
ஏமாற்றத்தை அளித்தது.இருப்
பினும் தொடர்த்து செயல்படு என்று முடிவெடுத்
தோம். -
எம்முடைய நீண்டதால லட் சியத்தை பந்தலூர் இந்தியன் வங்கி மேலாளரிடம் விளக்கி 6 Tu0g6I அங்கத்தவர்களுக்கு கறவை மாடுகளுக்கான கடன் வழங்ககோரினோம். அப்போது மேலாளராக இருந்த திரு லட் சுமிபதி அவர்கள் நிலையத் திற்கு கடன் வாங்கினால் கால் தடைகளுக்கு மருத்துவம், மற்
பால் உற்பத்தியில் தாய
றும் பாலுக்கான சந்தைக்கு நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன் றியம் உத்தரவாதம் கொடுக்க முன் வந்தால் தாயகம் திரும்பி யவர்களுக்கு கறவைமாடுகளுக் கான கடன் கொடுப்பதாக வாக் குறுதி அளித்தார்.
அதன்படி நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கள் ஒன்றிய நிர்வாக இயக்கு நர் திரு ராமகிருஷ்ணன் ஒரு உத்திரவாத கடிதத்தை இந்தி யன் வங்கி , மேலாளருக்கு அனுப்பினார். அதன்படி கடன்
 
 
 

கள் மறுவாழ்வு
பால் உற்பத்தி
வேண்டுவோருக்கு முன் கூட் டியே ரூபா 1000/- வங்கியில் செலுத்திட கேட்டுக் கொண் டோம். அவ்வாறு ரூ. 1000 - வங்கியில் செலுத்தியவர்க ளுக்கு எங்களுடைய நிலையத் தின் சிபார்சின் பேரில் இரண்டு தவணையில் 80 நபர்களுக்கு ரூபா ய் கனவே வங்கியில் செலுத்தியி ருந்த 1000மும் சேர்ந்து ரூபாய் 4000த்திதிற்கு கறவை மாடு களை பிடித்தார்கள். இதன்படி ரூபா 3,20,000/- பெறுமதி யான கறவை மாடுகள் எம்மு
கம் திரும்பியோர்கள்
டைய நிலையத்திற்கு வந்து சேர்ந்தன, இதனால் எமது நிலையத்தின் பால் உற்பத்தி 17 லிட்டரில் இருந்து 400 லிட் டராக உயர்ந்தது.
3.565r 3 sirl D.R.D.A. ft. டத்தின் கீழ் மேற்படி 80 மாடு களுக்கும் மானியம் கோரி விண் ணப்பித்தோம். SC வகுப்பினர் களுக்கு 1500/- மானியமும் BC Lai) tith 6:குப்பினருக்கு ரூ.800/- மானியமும் கொடுக்கப் பட்டது. இதனால் மேலும் மேலும் சங்கம் "புன்னேறவும்
மக்கள் மத்தியில் நம்பிக்கையும்
3000மும் @T நிற்
谷
ஏற்பட்டு முன்னேற்றப் பாதை யில் முன்ன்ேறி சென்று கொண் டிருந்த நிலையத்தை 11-2-82ம் தேதி முதல் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் கொளப் பள்ளி விவசாய பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கம் வரையறுக்கப் பட்டும் இயங்கு கின்றது. தற்போது எமது சங் கம் வருடத்திற்கு 1,70,000லிட் டருக்கு மேல் பால் உற்பத்தி
செய்து வருகின்றது. எமது சங்
கத்தின் உற்பத்தியாளர் மாதாந் திரம் சராசரி ரூ. 600/- 6)J(bunar னம் பெறுகின்றார்கள்.
தற்போது எமது சங்கத்தில்
நிரந்தர பணியாளர்களாக செய
லாளர், பால் விநியோகஸ்தர் (கறவை மாடுகளுக்கு கிளை யூட்டும் பயிற்சி பெற்றவர்) ஒரு U.L.W மற்றும் அலுவலக உதவி யாளர் ஆகிய நான்கு பேர்கள் பணிபுரிகின்றார்கள். இவர்கள் அனைவரும் தாயகம் திரும்பிய வர்களாகும். என்பதனை பெரு மையுடன் எடுத்துரைக்கின் றோம். மேலும், எமது சங்கம் விரிவடையவும் தாயகம்திரும்பி யோர் நலம் பெற்று நன்கு தங்க ளுடைய வாழ்வை அமைத்துக் கொள்ளவும் திட்டமிட்டுள் 8ണ്.rb. எமக்கு அரசு மேலும் உதவி செய்தால் அபி
விருத்தி அடைய ஏதுவாக இருக்கும் என உறுதிக் கூறு கின்றோம்.
கிர்வாக உறுப்பினர்கள் :
1. T. பாலகிருஷணன், தலை 6 Jf 2) M. S. f6 usruf) » U தலைவர் 8) R.முருகையாஇயக் குநர் 4) S.கதிரேன், இயக்குநர் 5 } fwM. U grat e t rf, இயக்குநர் 8) ந ராமலிங்கம் இயக்குனர் 7) U.S. ஜோன், இயக்குனர் 8) K பெரியசாமி, இயக்னர் 9)M சிவசண்முகம்,இயக்குனர் இன்று நாங்கள் தாயகம் திரும்பியோர்களில்- கூட்டிறவு டன் வாழ்ந்துக் காட்டுவதில்
முன்மாதிரியாக விள்ங்குகி GSpirth. S.
பொங்கலோ பொங்கல்
என்று பொங்கி மகிழும் தாயகம் திரும்பியோர்கள் இதை முன் மாதிரியாகக் கொண்டு கூட்டு டுறவு அடிப்பயையில் சுயமாக இயக்கி குன்னேற வேண்டு மென்று எங்கள் சங்கத்தின் சார் பில் பொங்கல் வாழ்த் தக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஃ

Page 6
மக்கள் மறு
கொடைகானல் மலை பகுதிய குடியமர்த்தப்பட்டோரின் நிை
இலங்கை இந்திய ஒப்பந்தப் படி தாயகம் } திரும்பியுள்ள இலங்கைத் தமிழர்கள் (வம்சா வளி) தங்களின் ஒப்பந்தப்படி குடும்ப அட்டையில் குறிப்பிட் டுள்ளபடி வியாபாரக்கடன் , விவசாயம், தொழில் என்ற ரீதி யிலே இந்தியாவின் பல பகுதி களில் ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே
இது போ ன் ற 1983-ம் ஆண்டு ஜூலையில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் தாயகம் திரும்பியவர்களில் விவசாயத்திற்காக எழுதி வந்த சுமார் 100 குடும் பங்கள் கோடைக்கானல் பகுதியில் உள்ள கூக்கல், குண்டுப்பட்டி, பழம்புத்தார், பு துப் புத் தூ ச் ஆகிய பகுதிகளில் குடியமர்த் தப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் இருக்கும் பகுதிக் குச் செல்வதற்கு 'கொடைக் கானலில் இருந்து 18கி.மீ. துரத்தில உள்ள பூம்பாறை என்ற ஊரிலே பஸ்சைவிட்டு இறங்கிய பின்னர் மலைகளின் மேலும் கீழுமாக ஏறி இறங்கி சுமார் 7 முதல் 10கி.மீ. தூரம் நடையில் செல்ல வேண்டி இருக்கின்றது. (வேறு எந்த போக்குவரத்து வசதியும் கிடை
யாது) போக்குவரத்துப் பாதை
கள் சீரமைக்கப்பட்டுக் கொண் டிருக்கிறது என்றாலும் முடி
குடியமர்த்தப்படடுள்
பின்னர்
வடைய இன்னமும் 5 வருடங்
களுக்கு மேல் காலதாமதம் ஏற்
படலாம் என்றே சொல்லப்படு கின்றது.
ஜில்லென்ற குளிர் 24 மணி நேரமும் உள்ள இந்தப்பகுதி யில் பூர்வீக குடிமக்களே பற் களை ஒன்றுடன் ஒ ன் று மோதவிட்டுப் பேசும் நிலை யில் உள்ளபோது தாயகம் திரும்பியோர்களின் நிலை எப் படி இருக்கும்.!
குண்டுப்பட்டி கிராமத்தை நெருங்கியதும் பல ஒலைக்குடி சைகள் கண்களில் தென்பட் டன, அனைவரும் போர்வை களுடனும்,சொட்டர்களுடனும் காட்சியளித்தார்கள். அவர் களின் முகங்கள் பணியின் கொடுமையால் வாடி வதங்கி (சில பேருக்கு தோல் உரித் தும்) இருந்தது வருத்தத்தைக் கொடுத்தது. அருகில் :ன்று கொண்டிருத்த வயோதிகரானா லும் நல்ல உடற்கட்டுடன் இருந்த சித்திரம் என்ற தாயகம் திரும்பியவரை அணுகினோம்.
அவர் அப்பகுதி வாழ்க்கை யைப் பற்றி விவரிக்க ஆரம்பித் தார்.
ஐயா, இலங்கையில் கல்வி அமைச்சர் காரியாலயத்தில்
தொழில் புரிந்த நான் எனது
13 குழந்தைகளுடன் எந்தவித சிரமமுமில்லாமல் வசித்து வந்த
 

வாழ்வு
போதுதான் 1983-ம் ஆண்டு இனக்கலவரம் தோன்றியது. 1956ம் ஆண்டில் இருந்து தொடரும் இனக்கலவரத்தால் இலங்கை அரசின் மேல் நம்பிக் கை இழந்து 1974-ம் ஆண்டு நான் இந்திய இலங்கை ஒப்பந் தத்திற்கு விண்ணப்பித்திருந்
தன்.
1982-ம் ஆண்டு ஜூலை கலவரத்தின் பின்னர் மிகுந்த சிரமப்பட்டு எனது 'பழைய ஒப்பந்த இலக்கத்தை வைத்து ஒப்பந்த பாஸ்போட் பெற்று
19-1-84-ம் தேதி திரும்பி பில்
Ꭰ6b !
முகாமில் இருந்து இராமேஸ்வ ரம் அனுப்பப்பட்டு அங்கிருந்து 20-1-84-ம் தேதி திரும்பி முகாமுக்கு கொண்டு போகப் பட்டு, அங்கு பராமரிப்பின் பின்னர். 16-2-84-ம் தேதி எங்கள் குடும்பத்துடன் சுமார் 18 குடும்பங்களை திருச்சியில் இருந்து கொடைகானலுக்கு அனுப்பிவிட்டார்கள். கொடை கானல் வந்து உணவுக்கு கூட வழியின்றி சிரமப்பட்டோம் திருச்சியில் கெட் ட த ற் கு கொடைக்கானலில் கிடைக்கும்
நாடக நித்திலம்
என்ற பதில் 'கிடைக்கவே அதை நம்பினோம் அதிலும் ஏமாற்றமே!
20-2.84-ம் தேதி இரவு 7 மணியளவில் ஊராட்சி ஒன்றிய லாரியில் எங்கள் 18 குடும்பங்க ளையும் ஏற்றி இரவு 2மணியள வில் குதிரையாறு என்ற இடத் தில் இறக்கி அங்கிருந்து அந்த இரவிலேயே நடக்க வைத்து இப்பகுதிக்கு கூட்டி வந்தார் கள். அன்றைய குளிரி ல் மனைவி மக்களுடன் நாம்பட்ட பாடு, கண்ணிர் வடித்தார் முதி யவர். அவர் அருகில் இருந்த ராஜேந்திரன், மாணிக்கம்பிள்
ளை போன்றவர்களும் மிகவும்.
கொண்டுவந்து
இருக்கிறது என்று
எங்களை
ஜனவரி 86
சோகத்துடன் அந்தக்கதையை ஏன் கேட்கிறீங்க; என்று துயர கீதம் பாடினார்கள்.
பெரியவர் தொடர்ந்தார். நாங்கள் இலங்கையிலிருந்து (பறிபோனது போக மீதி) கொண்டுவந்த பொருட்களைக் இ ங் கே கொடுக்க கூட எங்களிடமே குடும்பம் ஒன்றுக்கு 75 ரூபா வீதம் வாங்கினார்கள். அதை திருச்சி முகாமுக்கு எழுதி பெற் றுக் கொடுப்பதாக கூறினார் கள். இன்று வரை ஏதும் நடக் கவில்லை. எந்த பதிலும் இல்லை.
நாங்கள் இங்கு விவசாயத் திற்காக வந்தோம். எங்கள் குடி சைகளைப் பாருங்கள். இது தான் வீடாம், எங்கள் குழந் தைகளை பள்ளிகளில் சேர்க்க எத்தனை முறை தாலுகா அலு அலுவலகம் (கொடைக்கானல்) அலைந்திருப்போம் தெரியுமா? இங்கே உள்ளே அலுவலர்கள்
எங்களுக்கு கொடுக்கும் மரி
யாதை? - மிகவும் நொந்து கொண்டார்.
காணி அளந்து கொடுக்க எத்தனை மாதம் எடுத்தது தெரியுமோ- அதிலும் ஒப்பந் தப்படி வந்தவர்களுக்குமேட்டு நிலமும் (வருடம் ஒன்று வெள் ளாமை) லஞ்சம் கொடுக்கும் உள்ளூர் வைசிகளுக்கு பள்ள மான பகுதி நிலமும் (வருடம் மூன்று வெள்ளாமை) கொடுக்
மனம்
கப்பட்டிருக்கிறது. இலங்கை கையில் நாங்கள் யாருக்கும் லஞ்சம் கொடுத்தது கிடைட்
யாது. இங்கு அப்படி கொடுக் கமாட்டோம். கொடுக்கும்
நிலையிலும் நாங்கள் இல்லை
என்ற வார்த்தையில் உறுதி தெரிந்தது. அப்பகுதி மக்கள் அவரிடம் ஆளுக்கொருவராக தங்கள் துயரங்களைக்கொட்டிக் குவித்தார்கள். அவைகளை எழுதி முடிக்க பேனா மைக்கு
பதிலாக கண்ணிரைத் தான்
சிந்தவேண்டி இருக்கிறது. "
எங்களுக்கு உதவி செய்ய மைராடா என்று நிறுவனம் கூறினார் கள். அது பல உதவிகளைச் செய்வதாக வாக்கு கொடுத்து ஏமாற்றியது தான் மிச்சம், நாங்கள் கேள்விகள் கேட்டால் அதிகப்பிரசங்கிகள் என்று எங்களை பழிவாங்கவே
திட்டமிட்டிருக்கிறது.
(15-ம் பக்கம் பார்க்கவும்)

Page 7
மக்கள்
கடந்து முடிந்த 1985ல் இல ங்கை மலையகத் தமிழர்களின் அடிப்படை குடியுரிமைப் பிரச் சினையும் ஒப்பந்த அகதிகளாக . நாடு கடத்தப்படும் பிரச்சனையும் மீண்டும் புத்துயிர்பெற்று அர சியல் விமர்சனத்திற்கும் புன ராலோசனைக்கும் உட்படுத் தப்பட்டிருப்பது மிக வரவேற் கத் தக்க அரசியல் திருப்பமா கும். S.
1948ல் செய்யப்பட்ட இன வாத னால் மலையகத் தமிழர்களின் அடிப்படைகுடி உரிமை பறிக் கப்பட்டது மிகப்பெரிய அநீதி.
அதை எதிர்த்து சில மாதங் களில் பிசுபிசுத்து விட்ட ஒரு சக்தியாக்கிரகப் போராட்டத் தைவிட, வேறெந்தவித போ ராட்டமோ, கொந்தளிப்போ ஏற்படாதது. இழைத்த சதி.
இலங்கை வாழ்சிங்கள தமிழ் மக்களின் அலட்சிய மனோ பாவம் சர்வதேச அரங்கில் இந்த அநீதியை மொழிவார் கூட எவருமிருக்க வில்லை இந்திய அரசின் கையாலாகத் தனம் மலையகத் தமிழ்த் தலை பர்களின் திறங் கெட்ட போக்கு 15 ஆண்டு களாக மலையகத் தமிழர்கள் இலங்கைத் தோட்டங்களில் கொத்தடிமைகள்
1964 சிரிமாவோ பண்டார நாயகாவின் இனவாத அரசி யல் ஆர்வத்தாலும் நீங்காப் பிரச்சனையாக 15 ஆண்டு களுக்கு மேலா குளிரூட்டப் பட்டுவிட்டதாலும் இமயமலை யில் சீனத்து துப்பாக்கிகள் வெடித்த வேட்டுக்களால்
சூடடைந்த இந்தியா, இந்தப்
பிரச்சனை யை உருக வைத் தது. சிங்களவர்கள் எந்தவித நியாய் உணர்வுமின்றி மலை கித்தமிழர்களை அவர்கள் பண்படுத்திப் பயிரிட்ட மண்
அவர்கள் நவீன
மைப்பறிப்பின்
குடிஉரிமைச் சட்டத்தி
ச ரி த் திர மே
அரசியல்
தித் தீர்
னிலிருந்து விரட்ட வழிவகுத் தனர்.
ஆனால் மனித இனக்தின் நியாய உணர்வுகள் இந்த ஒப் பந்தத்தை எதிர்த்தன. உரி கொடுமைகள் உலகிற்கு உணர்த்தப்பட்டன.
மனித உரிமை உணர்வுகள் சீறின.
எனினும்,
is ஐந்து லட்சம் மக்கள் வே
ரோடு பிடுங்கி எறியப்பட்டார் கள். இந்திய மண்ணின் ஏழைப்பட்டாளத்தில் இணை ந்து விட்டார்கள்,
இலங்கையிலோ,
சிலருக்கு வேண்டா வெறுப் பாகக் குடியுரிமை. பலருக்குத் தொடர்ந்து கொந்தடிமை. ஒப் பந்தங்களின் காலவரையறை கழிந்த பின்னரும் நாடு கடத் தல் தொடர்ந்து கொண்டே வந்தது!
இது அநீதி, சட்ட விரோதம் என்று நியாய உணர்வுகள் கொக்கரித்தன.
இறைவன் விழித்துக்கொண் டானோ அல்லது அரசுகளின் மூடிய இமை ஸ் திறத்தனவோ?
இலங்கையின் இனவெறி 1983ல் தமிழர்களை வகை தொகையின்றி கொலை செய்ய ஆரம்பித்தது, வடக்கு, கிழக்கு
மத்திய மாநில பேதமின்றி கோரக் கொலைகளுக்கு உட்
படுத்தப்பட்டார்கள்!
ஜூலை 1983ல் டி ஒரு வர லாற்றுத்திருப்பம் ஏற்பட்டது. சிங்கள தமிழ் உறவுகள் பொரு த்த முடியாத வகையில் முறிந் தன. இந்தியாவிற்கு இலட் சக்கணக்கான இலங்கைத் தமி ழர்கள் வந்தனர்.
1938 முதல் 1988 வரை இந்
 

மறுவாழ்வு
7
தியாவிற்கு வந்தவர்கள் இந்தி யத்தமிழர் அகதிகள்.
1983 முதல் வந்து குவிபவர்,
கள் இலங்கைத் தமிழர் அகதி
56.
தமிழர்கனள அகதிகளாக்கி இந்தியாவிற்கு விரட்டி விடுதல் சிங்களவர்கள் கற்றுக்கொண்ட அரசியல் கலை.
இதற்கு முற்றுப்புள்ளி வைப் பது எப்போது?
தலைமன்னார் இராமேஸ்வ
ரம் கப்பல் போக்குவரத்து நின்
றதால், மலையகத்தமிழர்களை நாடு கடத்தும் படலம் முடித்
੬
"பிறைசூடி"
சிங்கள வெறியர்களுக்கு இது பொறுக்கவில்லை. விமானத் திலாவது நாடு கடத்துவோம் என்கிறார்கள். தமிழர்களை அகற்றிவிடுவதில் இலங்கைக்கு எத்தனை ஆர்வம்? 34000 பேருக்கு விமான மூலம் நாடு கடத்தல்
இந்தியா இலங்கையை தன் றாகப் புரிந்து கொண்டு விட் டது
"நாடு கடத்தல் நடக்கக் கூடாது,
நாடுதிரும்புதல் நடக்கவேண்
டும்.” - இந்தியாவின் உறுதி.
நியாயஉணர்வுகள் கைதட்டி
ஆரவாரிக்கின்றன.
ராஜீள்.
நேருவின் நியாய உணர்கள் ராஜீவ்,
நேருவின் வழித் தோன்றல்
காந்தியின் வழியாக செய லாக்கம் பெருகின்றன.
நாம் புளகாங்கிதம் அடைந் துள்ளோம். '
அப்பாடா இருபது ஆண்டு களாக வெந்து வேதனைப் பட்டுக் கொண்டிருந்த கொடு மைக்கு முற்றுப்புள்ளி,
அநீதிக்குச் சாவு மணி இனவெறிக்கு இடியோசை, வரலாற்றின் வாக்குறுதிகள்!
புதிய சகாப்தத்தின் பொன் மொழிகள்.
நீதிதேவனின் தீர்ப்பு. நாடு கடத்தல் நடக்க ởn.!-Irg.
இலங்கையின் இனப் பிரச் னைக்கு இதுதான் இறுதித் தீர்ப்பு
ஆண்ால்,
தொண்டமானுக்கு இது புர் யவில்லையே? நாடுகடத்தலை 1968ல் எதிர்த்த மனிதர் 1986ல் இவர்கள் நாடுகடத்தப் படத்தான் வேண்டும் என்று பிதற்றுகிறர்ரே. புதவிப்பித்தா? புத்தி மாறாட்டாமா? எது கார ணம்? அழிவு பற்றிப் பேசுது றாரே, யாருக்கு அழிவு? தனி மனிதர்கள் அழியலாம். இனங் கள் அறியாது. நாம் நம்புகி றோம்.
84000 இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் வேலை யற்றிருக்
கிறார்களா? அவர்களுக்கு வேலை வாய்ப்புத் தொடர்ந்து தரவேண்டும். இது ஒரு ஒப்
பந்த நிபந்தனை. இதனை வலியுறுத்த வக்கில்லாமல் வர்த்தனா பாணியில் மலையத் தமிழர்கள் அழிந்து விடுவார் கள் என்ற அபத்தக் குரலெ ழுப்புவர்களுக்கு நாம் என்ன சொல்லலாம்?
புதியவரலாறு கட்டியம் கூறு கிறது, Ο

Page 8
*பிறைகுடி யின் கட்டு ரைக்கு பதிலாக இந்த கட் ரையை திரு. கணபதி எழுதுகிறார். இது இந்த விவாதத்தை ஆரம்பித்து வைக்கிறது. 6T 6A (5 th இதில் கலந்துக் கொள்ள 6) Th. எழுதுகிறவர்கள் மிகச் சுருக்கமான மக்கள் மறுவாழ்வில் ஒரு பக்கத் திற்கு மேற்படாமல் 6T(ιρ56λιb.
- ஆசிரியர்
இதனிை.எழுதுகிறேன். என் பதனால் நான் தொண்ட மானை ஆதரிக்கிறேன் என்று அர்த்த மல்ல; தொண்டமா
னுக்கு வக்காலத்து வாங்க பரிந்து கொண்டு வந்திருக்கி
றேன் என்றும் பொருளல்ல.
மாறாக, தொண்டமானை சாடி
டும் பிறைசூடி போன்றவர் களின் கருத்துக்களை மறுத் துரைப்பதும் என் நோக்கமல்ல
தொண்டமானை விமர்சனத்
திற்கோ, சாடுதலுக்கோ அப்
பாற்பட்டவர் அல்லதான். அப்
படியானால், எதற்காக, எந்த
நோக்கோடு இதனை எழுது கின்றேன்?
"பிறைசூடி" எதற்காக? ஏன்? இந்தக் கட்டுரையை எழுதி
னார்? பிறைசூடி போன்றவர்
களுக்கும், தொண்டமானுக் கும் இருக்கும் எந்த வகை உணர்வு இதை எழுதத்தூண்டி யது என்பது போன்ற அனாவ சியமான, சில்லறைப் பிரச் சினைகளில் தலையிட்டு என் தலையைப் பிய்த்துக் கொள்வ தற்காகவும் எழுதவில்லை.
, ஆனால், பிறைசூடியின் கட் டுரையில் மிகப் பிரதானமான ஒரு க்ேள் விக்கான பதில் உள் ளது. "மலையக மக்களின்" எதிர்காலம் என்ற இருண்ட
நான் இதனை
· · ඊබiT,
கேள்விக்குறிக்கு விடைதேடிச் செல்லும் பாதையைக் காட்டு கின்ற பதில் அது
பிறைசூடி வைக் கி ன் ற வாதங்கள் அல்லது பிரதிவா தங்கள், அவரது முடிவுகள் பற்றி ஒரு ஆரோக்கியமான விவாதத்தை கோருவதே என் அடிப்படை நோக்கம்,
பிறைசூடி கூறுகிறார், ". வரலாற்றுப் போக்கில் எவீரு டைய ஒத்தாசையும் இன்றி இவ்விரு தமிழ்ப் பிரச்சினை களும் ஒன்றாக இணைந்து விட்டன. இவற்றைப் பிரிக்க முடியாது." இது மேலோட்ட மாக கூறப்பட்ட கருத்தாக எடுத்துக் கொள்வதற்கில்லை, ஏனெனில் இதையொட்டித்
தான் பிறைசூடியின் மையக்
கருத்தும் முடிவும் ஆட்கொள் ளப்பட்டிருக்கின்றன.
கணபதி
மற்றைய பல இன்றைய காலத்திய இலங்கைத் தமிழ் பிரச்சினை பற்றிய ஆய்வாளர் கள் மற்றும் எழுத்தாளர்களின் கருத்திலிருந்து இவர் மாறு பட்ட ஒரு தனி வழி  ைய’ காட்டுகிறார். இந்த கருத்தை கூறும் பிறைசூடியே இன் னொரு இடத்தில் கூறுவது
இது.
1.அவர்கள் இ ன் றும் தமிழக மக்கள் என்ற உணர்வு களை இழக்காத மக்கள்." இது எதைக் காட்டுகிறது. வேலுப் பிள்  ைள  ைய மேற் கோள் காட்டுவோமேயானால் **இவர்களது (மலையக மக் களது) சமூக பழக்க வழக்கங் இந்துக்களுடையதாய் சராம்சத்தில் இருந்த லும் யாழ்ப்பாண மட்டக்களப்பு திரு கோணமலையில்.வாழும் அதே
 

s
இன" வாதத்தை"
கள் மறுவாழ்கூ
தேவை என்
சமயமக்களிடமிருந்து மாறுபட் டவையாயிருக்கின்றன.”, என் கிறார்.
எனவே பிறைசூடி , தான் மேற்கொண்டிருக்கும் மையக்
கருத்துக்கு காரண காரியங்,
களை விளக்க வேண்டும். தான் பிறரிடமிருந்து மாறுவ
தற்கான காரணத்தை சொல்ல
வேண்டிய கடமையும் அவருக்
குண்டு.
ஏன் நான் இவற்றைக் கோரு
கிறேன்? மேலோட்டமாக எடுக்
கப்படும் எந்த முடிவுகளும் ஒரு நீண்ட கால நோ க் கி லும், அடிப்படையிலும் ஒன்று நிராக ரிக்கப்படும் அல்லது ஏற்றுக் கொள்ளப்படுமேயாயின் ஏற்று கொள்பவர்களை ஒரு சமூகமா
*பிருந்தாலும் கூட, துன்ப துய
:ம்த்தில் ஆழ்த்திவிடும் வல் லமை படைத்தவை. இந்த அடிப்படையில் பிறை குடியின் கருத்துக்கள் மேலோட்டமான வையாக இருக்க முடியாது.
இதைவிட மேலாக, இன் னொரு அடிப்படைக் கேள்வி யையும் நான் எழுப்ப ஆவல் கொண்டுள்ளேன். இந்த முடி வுகள் - மலையக ம க் களி ன் எதிர் காலம் என்ற இருண்ட கேள்விக்கு காட்டப் போகின்ற பாதை எது?
மலையத்தவர்களின் வாழ்க் கையில் ஒரு பிரதானப் பங்கு தொழிற்சங்க இயக்கத்தில், மலையகத்தைப் பொறுத்மட் டில், ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான குணசிங்கா பின்னர், “இன வாதத்திடம் சரணடைத் தும் மலையகத் தலைவர்கள்)
எடுத்துச் சென்றதும் செல்வதும் இதனை மலையகமக்கள் ஏற்றுக்கொண் டார்களா? இல்லையா என்பது பிரிதொரு கேள்வி - இனவாதத்' தின் பயங்கரத் தன்மைய்ை எடுத்துக் காட்டுபவனவையா
த கும்.
இந்த இனவாதம் தொடர் ந்து மலையக மக்களுக்கு காட் டப் பட போகின்றதா? என்பது ஓர் அடிப்படைப் பிரச்சினை யாகும். r
ஏன்? இன்றைய மஜலவக மக்கனின் இருப்பு ஒரு காரணி யாகும். மலையக மக் க ள் தெரிந்தோ தெரியாமலோ சிங் களப் பகுதிகளால் சூழப்பட்டி ருக்கின்றனர். எனவே, ‘இன வாதத் தீர்வு’ மலையக மக்க் ளைப் பொறுத்த மட்டில் எந்த
அளவு சரியானது?
*
இலங்கை
மலையக மக்கள் பிரச்சனைக்கு தீர்வு
இனவாத
அடிப்படையா ? அல்லது வேறு வழியா?
w ጶ இந்தக் கேள்வியை, மலைய
கத் தமிழர்களின் கடந்த காலு
நிலைப்பாடு உறுதி படுத்தும். ஏனெனில், கடந்த காலங்களில் மலையக மக்களுக்கு காட்டப்
பட்டு வந்த இனவாத அரசி
யலை மலையக மக்கள் எத்த
அளவிற்கு ஏற்றுக் கொண்டுள் ளனர்? என்பது இந்தப் பிரச்சி னையின் தீர்விற்கு ஒரு முக்
கிய அளவு கோலாகும். இன
வாதத்தலைவர்கள் தொடர்ந்த உறுதியான வழிகாட்டுதலை
கொடுத்துள்ளனரா?
பிறைசூடி போன்றவர்களுக் களுக்கும், மலையகத் தமிழ

Page 9
களின் பாதுகாப்பு முக்கியத்து வம் தெரியாத ஒன்றல்ல. குறிப் பாக கொழும்பு மாநகரிலும், பிற மலையக நகர்களிலும் இருந்த பலர் இலங்கையை வி ட் டு வெளியேறியதற்கு பிரதான காரணம் அவர்களது உயிருக் கும் உடமைக்கும் இல்லாத பாதுகாப்பு காரணமே.
, எனவே, மலையக மக்களின் உயிருக்கும் உடமைக்குமான பாதுகாப்பு இன்றைய கிலை யில் அதிமுக்கியத்தும் உடை யது. இந்த வகையில், இனவா தத் தீர்வு எந்த அளவிற்கு சரி யானது என்பது தெளிவாக வரையறுத்துக் கூறப்பட்டாக வேண்டும்.
இவை சரியாகத் தீர்மானிக் கப்பட வேண்டுமானால் இந்தி யத் தமிழர்களின் (பிரதானமாக மலையக மக்கள்) ‘தேசியம்’ பற்றிய ஒரு தெளிவ்ான கண் னோபிட்ம் தேவை. இந்த வகையில், மலையக சமூகத் தின் உயிரோட்டமான, நிலை யான, நெகிழ்ச்சியற்ற சமூகம் கம் அல்லது இல்லை என்பது ஆராயப்பட்டு உறுதிச் செய்யப் பட் வேண்டும். இப்படி சொல் வதற்கான வரலாற்றுக்காரணங் களும் இலங்கையின் மற்றைய ä ep 5 - உருவாக்கங்களோடு வைத்து ஆராயப்பட வேண் டும். ༤་༠ ༧
எனவேதான், இந்த அடிப் படையில் நான் கீழ்க்கண்ட அடிப்படை ബിങ്ങ് {rഞണ് எழுப்புகிறேன்.
மலையக மக்கள் ஒரு தனித் தேசிய இனமா? அல்லது தேசி யமா? அல்லது இனக்குழுவா? இந்தச்சமூகம், ஒரு நிலையான நெகிழ்வற்ற சமூகமா?
2. மலையக மக்களின் வாழ்
நிலை தற்போது எவ்வாறுள்
ளது? அவர்களது பாதுகாப்
(15-ம் பக்கம் பார்க்க)
இந்த புறாவுக்கு ஏனிந்த
சோதனை?
"சிறகடித்து
பற்க்க்த் துடிக்கும் இதை
* மயக்கியது
? זה זו! או ...י
வேட்டையாடத் துடிக்கும் *வல்லூறுகள்...?
அவை மூச்சை அடக்கப் விஷப்புகை
உயரப் பறக்காதிருக்க
65.660) பின், னும் ! தத்தித் v தவழாதிருக்க கண்டனர்கள் வைக்கும் ! கண்ாைய்
. c. 6.6)
பண்ணும்
* அதன்
சிறகை ஒடித்து கால்களை முறித்து உதிரம் குடிக்க காலம் umri äis Söúo ! அதன் சதையை பிய்த்து சுவைத்துண்ண
FLDuub umri ësesib இந்த as LDSIT6Oru புராவுக்கு
 
 

அமைதிப் புறா !
' sëgjigj sër ?
ஏனிந்த தெற்கும் வேதனை ? என்று
ஐக்கியம் 2-штü பேசுது பறந்தால் அமைதிக்காக
ஆளும் வர்க்கம் லையம: ஏகாதிபத்தியம் தத்தித்தத்தி இன ಳ್ಗಿ கீழே நிற வெறி ககாததால் மத வெறி கரடிகள நாடுகள்
அரசுகள் Sði D}Lo.... ம் கொடுக்கிறது! இன்னும். குரலும் கொடுக்கிறது
குரல்கள் சோதனை என்னவோ மிகுந்தது குழலால் வேதனை மாறுகிறது ເປີດກອງ ಆಳ್ವ போர் நிறுத்தம அழிந்தது புதத மறுபடி
மீறப்படுகிறது! னது நாடு ஆயுதககுறைப்பு
இனம் உற்பத்தி நிறுத்தம் தனது அண்டை நாட்டுக்கோ மொழி, மதம் விற்பனைகள்! p நிறம் என்றே பாரை அழிக்கும் பிறரது? அணு ஆயுத உரிமை மறுக்கிறது iண்டு
. -- - - - f (35.96 யிரைக் குடிக்கிறது வெடித்தே உறவையும சோதனைகள் ! 926) 106) di அண்டம் கடந்த உயிரையும் ஆராய்ச்சி காட்டையும் , ஏவுக்கணைகள் இழந்து ராக்கட்கள் அகதிகளாக நட்சத்திர போரும் அமைதி இழந்தார். முஷ்டி உயர்த்துகிறது! மக்கள் குழையோ " எங்கும் ! நடுங்கிறது.
அமைதிக்காக 96)60) is உலகம் காக்கும் அழுகிறது ! அமைதியைத் முதல் லக் கண்ணிர் தடுக்கும் குண்டுக்குண்டாய் சாகசங்கள் பொழிகிறது ! M தந்திரங்கள்
uேச்சுகள் அமைதிக்காக கூட்டுகள். ஐக்கிய நாடுகள் காமன் வெல்த்துகள் அமைதிப் அணிசேரா நாடுகள் புறாவோ தென்கிழக்காசியா குற்றுயிராய்க்
கிடக்கிறது!
மேற்கும்.கிழக்கும்

Page 10
10
மக்கள் ட
அத்தனைக் கதைகளுமே அன்றாட பிரச்சனைகளை. இன்றைய வாழ்க்கையைச் சித் தரிக்கின்றன. இதில் வரும் கதை மாந்தர்கள் வானத்தில் சிறகடித்துப் பறக்கும் கனவு மாந்தர்கள் அல்ல். கண் முன்னே இந்த பூமியில் நடமா டும் மனித ஜீவன்களே.
இன்றைய சமூகத் தி ல்
திறந்தவெளிச் சிறைகள்
சிறுகதை தொகுதி
ஆசிரியர்: 2 dr. Ludu Goi'it Gaf dibantib
வெளியீடு : ஜே.ஜே. பதிப்பகம் 76பி, என்.ஜி.ஓ. காலனி,
திண்டுக்கல்-624009
லிலை : ரூ. 12
பன்னிரண்டு முத்தான சிறு கதைகளின் தொகுதி இது.
கொழுந்து விட்டெரியும் சாதி யக் கொடுமைகள், வரதட் சணை, சொத்துரிமை, பெண் ணடிமை அரசியல் மோசடி போன்ற பிரச்சனைகளை இக் கதைகள் சித்தரிக்கின்றன.
சாதாரண மனிதர்களானா லும் அவர்களின் சிலசெயல்கள் அவர்களை உயர்த்திவிடுகின் றன. கொடுமை செய்தவர் களையும் ஆபத்திலிருந்து காப் பாற்றும் Jrs-T, ரெங்கன், செவந்தி, கந்தசாமி ஆகிய கதை மாந்தர்கள் மனிதநேயத் 'திற்கு நம்பிக்கையூட்டுகிறார்
கள்.
ஜனவரி
14 - எத்தியோபியாவில் நட ந்த ரயில் விபத்தில் 418 பேர் பலி ஆனார்கள்.
26 - அமெரிக்கா உளவு செயற்கை கோளை வானில் விட்டது. V
28 - அணு ஆயுத ஒழிப்புக் கான ஆறு தேச மகாநாடு டெல்லியில் நடைபெற்றது.
பெப்ரவரி
லண்டனில் இந்திய தூதுவர
கத்தில் அதிகாரியாக இருந்த மாத்ரேயை கொன்றவருக்கு
ஆயுள் தண்டனை விதிக்கப்
பட்டது.
4 - சிலி நாட்டில்
பத்துக்கு 150 பேர் பலி
10 - சோவியத் அதிபர் செர்
orsörČ3a5r Logr600Tor60Triř.
11 - ßš (Basus6b GasTřLGBF6iu
பூகம்
புதிய அதிபராக தெரிவு செய்
யப்பட்டார்.
ടത്ത
2. 1985 ஆம்
אי மறகக மு
ஏப்ரல்
7 - சூடானில்ரர்ணுவ புரட்சி ஜான்
3 - ஏர் இந்தியா விமான மொன்று விபத்து ஏற்பட்டு அட்லாண்டிக் கடலில் விழுந்
ததில் 329 பேர் மர ண ம் அடைத்தனர்.
ஜூலை
2 - சோவியத்தின் ஜனாதி பதி யா க குரோமியகோவ் தெரிவு செய்யப்பட்டார்.
28 - உகண்டாவில் ராணுவ Z rá
 

Dg62 s posa
ஜனவரி 286
குடித்தொழில் என்ற பெய ரால் சமூகத்தில் நடத்தப்படும்
கொத்தடிமைக் கொடுமைகளி
லிருந்து விடுபடத்துடிக்கும் மக் களின் நாயகர்களாக இக்கதை களில் வரும் சாமிநாதன், செல் லாத்தாள், பெரியதம்பி நிற் கிறார்கள்.
இன்னும் சீர்வ ரி  ைச  ைய எதிர்க்கும், பழமையைஉதரும், அரசியல் போலிகளை அம்பலப்
படுத்தும், வழி வழி வழக்கங்க
ளை உடைத்தெரியும் பாத்தி ரங்கள் உயர் துடிப்பானவை
துறவி" என்கிற கதை இலங் கையில் இன்னும் எரியும் இனக் கொலைகண்ள சித்தரிக்கிறது. இந்த கதை ஆரம்பகாலத்தில் தமிழ் மக்களுக்கும் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களுக் கும் கிராமப்புறத்து சிங்கள மக் களுக்கும் மத்தியில் இருந்த அன்னியோன்ய உறவுகள். செளஜன்ய நிலை எப்படி காலப்போக்கில் அரசியல்வாதி களால், இனத்துவேஷிகளால் சி  ைதந் து இனக்கொலை
களுக்கு வித்திருக்கி ன் றது
என்பதை சித்தரிக்கின்றது. பிறந்தது . முதலே தோட்டத் தொழி லா ள ர் க  ைள அறிந் திருந்த அவர்கள் மத்தியில்
வாழ்ந்திருந்த ஒரு பெளத்த துறவு கொலைகள், கொள்ளை கள் நடப்பது கண்டு குமுறு கிறார். தனது காவியையே கழற்றி எழுகிறார். தனது சக் களத்தி மகனை கொடுமை செய்யும் டிங்கிரி மெனிக்கா இனக்கொலைகள் நடக் கும் போது “எங்களாலே அஞ்சு தமிழர்களைத்தான் உயிர் காப்
பாத்த முடிந்தது” என்று கலங்
கும் போது அவள் காவியைக் கலைத்தெறிந்த துறவி தர்மபா லாவைவிட உயர்ந்துநிற்கிறார். இப்படி ஆசிரியர் கதை சொல் லும் வித்ருமும், கதை"மாந்தர் களை உருவகிக்கும் திறனும்
அவருக்கு கைவரும் கலையாக
அமைந்திருக்கிறது.
நூலாசிரியர், இலங்கையில் பிறந்தவர் - இலங்கை மலையக எழுத்தாளர்க்ளில் குறிப்பிடத் தக்கவர். பல பரிசுகளை பெற்ற இவர் தமது மாணவ பருவத்தி லே இலங்கை சாகித்திய மண் டல பரிசைத் தட்டிக் கொண்ட வர். தாயகம் திரும்பியவரான இவர் எழுத்துப்பணியில் ஈடு பட்டுள்ளார். இது இவரது முதல் நூல் %என்றாலும் முதல் தரப்ப  ைட ப் புக ளி ல் இடம் பெறத்தக்கது. - 6,Jr. -
ஆண்டில்
டியாதவை
ஆகஸ்ட்
8 - ஜப்பானில் நடந்த விமான விபத்தில் 520 பேர்
பலியானவர்கள்
11 - நைஜீரியாவில் ്fഇഖ புரட்சி நடந்தது.
செப்டம்பர்
12 - மெக்ஸிகோவில் ஏற்
பட்ட நிலநடுக்கத்தால் 10,000 பேர் உயிர் இழந்கனர்.
அக்டோபர்
8 - பாலஸ்தீனிய அதிரடிப்
படையினர். மத்திய தரைக்கட
லில் இத்தாலிய கப்பலை തേക്ക്
பற்றினார்.
16 - பஹமாஸில் காமன் வெல்த் மாநாடு தொடங்கியது.
17 - பாக்கிஸ்தான் அதிப ராக ஜியா மேலும் ஐந்து ஆண் டுகள் நீடிக்க மக்கள் தீர்ப்பு.
18 - தென்னாபிரிக்க கருப்பி னக் கவிஞன் மொலாயஸ் துரக் கி விடப்பட்டான்.
24 - ஐக்கிய நாடுகள் சபை யின் 40வது ஆண்டு நிறைவு 6p r.
31. நட்சத்திர யுத்தகம்
குறித்து அமெரிக்கா இங்கி
லாந்து ஒப்பந்தம்.
நவம்பர் :
14 கொலம்பியாவில் எரி
மலை வெடித்து 25,000 பேர் உயிர் இழந்தனர்.
19 - ரீகன் - கோர்ப்பசேவ் ஜெனிவாலில் சந்திப்பு ૬
25 - எகிப்தியவிமானம் கடத்
(16-ம் பக்கம் பார்க்க)

Page 11
அஸ்ஸாம் தேர்தல்:
மாணவர் முதல்வரானார்!
மூன்று மாத காலத்திற்கு முன் மாணவர்களால் உருவாக் கப்பட்ட "அஸ்ஸாம் கன பரி
ஷத் கட்சி ஆட்சிப் பொறுப்
பை கைப்பற்றியது. திறந்த வெளி மைதானத்தில் பொது மக்கள் முன்னிலையில் இளை ஞர்கள் பதவி ஏற்றனர். மக்' கள் பிரச்னைக்காக பல வரு
டங்கள் தொடர்ந்து போராடிய
கல்லூரி மாணவர்கள் அம் மாநில மக்களின் நம்பிக்கை யைப் பெற்றுள்ளனர். கடந்த
ஆறு வருடகால கிளர்ச்சியால்
ஏற்பட்ட பின்னடைவுகளை சமாளிக்கும் பொறுப்பு புதிய அரசிற்கு உள்ளது
மகந்தா
புகான்
பள்ளி ஆசிரியரின் மகனான மகந்தா முதல்வராகியுள்ளார்: இவருக்கு வயது 32. சட்டத் துறையில் பட்டப்படிப்பு படித் துக் கொண்டிருந்தவர். -ல் மாணவர் யூனியன் தலை வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மகந்தா மிதவாதியாக செயல் பட்டவர். பலமுறை சிறை. சென்றுள்ளார். மாணவர் விடுதி ஒன்றிலிருந்து முதல்வர் பங்களாவுக்கு குடியேறியவர் இந்தியாவிலேயே இவர்தான்
கன பரிஷத்தின் தலைமைப் பொதுச் செயலாளர் மிருகு குமார் புகான் அருணாசலப் பிரதேச நிர்வாகத்தில் ஓய்வு
பெற்ற டிபுடி கமிஷனரின் மக
தவர்.
1979
னாவார்.
இவர் பிரெஞ்சு
மொழி டிப்ளமா படித்து வந்
தார் இவர் விடுதியில் மகந் தாவிற்கு எதிர் அறையில் இருந் புள்ளி விபரங்களோடு பேசுவதில் பெயர் பெற்றவர். இவருக்ரு மகந்தாவை விட வயது குறைவு.
மகந்தாவும் புகானும் அனை த்து அஸ்ஸாம் மாணவர் யூனி யனிலும் கண் பரிஷத் தேர்தல் வெற்றியிலும் முதுகெலும்பாக செயல் பட்டவர்கள். இவர் களின் தலைமைக்கு கடுமை யான எதிர்ப்பு இருந்ததே
கிடையாது. அரசுடன் நடந்த
பேச்சு வார்த்தைகளில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட் டனர். இந்திராகாந்தி பேச்சு வார்த்தை நடந்த போது 'இரண்டு நிமிடம் போராட்டத் தில் மறைந்தவர்களுக்காக அனுமதி காக்க" என்று சொன்னவர்கள் இவர்களே, இந்திராவுடன் 22 முறைபேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தைக்காக சென்ற மான வர்களுக்கு நட்சத்திர ஓட்டல் களில் அறைகளும், சொகுசு கார்களும் அரசு ஏற்பாடு செய் திருந்ததை தேவையில்லை என ஒதுக்கியவர்கள்.
அஸ்ஸாம் பிரச்சினை சுதந் திரத்திற்கு முன்பே ஆரம்பமா னது. 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் சுரண்டப் பட்ட இம்மாநிலம் தேயிலைக் குச்சிறந்த இடமாகும். தேயி லைத் தோட்டங்களில் வேலை செய்தவர்களுக்கு குறைந்த
கூலி கொடுத்து ஏமாற்றினர்.
1905ல் மேற்கு வங்கமும் கிழக்கு வங்கமும் பிரிட்டிஸா ரால் பிரிக்கப்பட்டது. அஸ் ஸ3 மில் மக்கள் தொகை குறைவு. கிழக்கு வங்கத்திலி ருந்து லட்சக் கணக்கான வர்கள் அஸ்ஸாமில் குடியேறி னர். 1971ல் நடந்த பங்கள்ா
 
 

வாழ்வு
தேஷ் போரின் 1,100,000 அகதிகள் அஸ்ஸா மில் நுழைந்தனர். இவர்களில் 100,000 பேர்கள் அஸ்ஸாமி லேயே தங்கி விட்டனர்.
அஸ்ஸாமில் அந்நியரின் ஊடுருவல் தொடர்ந்தது. இத னைக் காங்கிரஸ் தடுக்கவே யில்லை, காரணம் அந்நியரின் ஒட்டு இ.காங்கிரஸ்"க்கே என் றதால் அஸ்ஸாமில் குடியேறி யவர்கள் கிழக்கு பாக்கிஸ்தானி லிருந்து வந்த அயல் நாட்டவர் வங்காளத்திலிருந்து வந்த இந் தியர். கிழக்குப் பாக்கிஸ் தானிலிருந்து குடியேறியவர்கள் திட்டமிட்டு அஸ்ஸாம் மொழி அஸ்ஸாம் மக் கள் சிறுபான்மையினராக மாறி னர்,அஸ்ஸாமியர்கள் வந்தே ரி களால் ஆதிக்கம் செய்யப்பட் டனர். 1918ல் மங்கள் தோய்” என்ற இடத்தில் இடைத் தேர்தல் நடைபெற்ற புோது 70,000 புதிய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க் கப்பட்ட போது போதுதான்
அஸ்ஸாம் மாணவர் சங்கம்
நடைபெற்ற தேர்தலில்
நிறுத்தப்பட்டது,
டிட்டனர்.
தீவிரமாக செயல் பட்டது அஸ்ஸாம் மக்களும் விழித்துக் கொண்டனர்.
செ. அசோகன் எம்.ஏ
அஸ்ஸாமியர்கள் அனைத்து துறைகளிலும் அடிமைப்பட்டு வாழும் நிலைமையை உணர ஆரம்பித்ததிலிருந்து போராட் டம் வெடித்தது. 19886)
வாக்காளர்களுக்கு ஒரு ஆயு தம் தாங்கய காவல் படை ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப் இ காங்கிரஸ் 300 400 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. கோமேனி யைவிட கொடூரமாக இந் கிரா காந்தி செயல்பட்டார் என பத் திரிகைகள் விமர்சித்தன.
ஆரம்பத்திலே சீர்த்திருக்கக்
கூடிய அந்நியர் பிரச்சனை
பூதாகாரமாக வளர்க்கப்பட்டு,
ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, ஒருவித மான தீர்வுக்கு கொண்டு வரப்
பட்டிருக்கிறது. இத்தொடர் போராட்டத்தில் மா ன வர் களின் பங்கு மகத்தானது,
மதிக்கத்தகுந்தது.
போது
ரிக்க
57、
வெள்ளத்தில்
1 ܝ T1
கருப்பினத் தலைவர்
நெல்சன்
மண்டேலா
1964ல் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மண் டேலா. இவருக்கு தற்போது 67 வருடங்கள் ஆகின்றது. கருப்பு இன மக்களின் விடுத
லைக்காக போராடும் இவர்
சட்டம், படித்தவர். ஆப்பி தேசிய காங்கிரஸில் 1944ல் சேர்ந்தார். அமைதி வழிப்போராட்டத்தால் பலன் இல்லை என உணர்த்து 1960 க்குப்பின் தலை மறைவாக செயல்படும் ஆயுதப் பிரிவை ஆரம்பித்தார்.
ஒரு சமயம் இவரது புகைப் படம் எல்லாக் காவல்காரர் க்ளிடமும் இருந்தது. தேசத் தின் விரோதி நெ. 1 என்ற முத்திரை குத்தப் பட்டது.
மண்டலே தொடர்ந்து, மறியல்
-போராட்டம் கூட்டம் என நிறவெறி அரசை எதிர்த்து வ ந் தார். தன் சொந்த மக்கள் நீந்தும் மீன் போல செயல் பட்டதால் கைது செய்ய இயலவில்லை. 1932ல் கைது செய்யப்பட்டார்.
22 வருட மொத்த சிறை வாசத்தில் உடல் நிலைதான் பாதிக்கப்பட்டதேயன்றி மன உறுதியும், விடுதலை வேட்கை யும் குறைய வில்லை. 'ஆயுத கிளர்ச்சியின் மூலம் அரசியல்
xس
(15-ம் பக்கம் பார்க்கவும்)

Page 12
1罗
மக்கள் 1
அது அழவே யில்லை
ைேலவிட்டு வரும்போதே மேட்டு லயத்து பாட்டியிடமி ருந்து குழந்தையை வாங்கி வந்து கொண்டிருந்தாள் செல் லம்மாள்.
தூக்கி கட்டியிருந்த சேலைக் கு மேல் தேயிலை தண்ணீர் படாமலும் துணி கிழியாமலும் இறுக்க கட்டியிருந்த கோணி கூட ஈரத்தால் பாரமாக இருந் திது. . . ;
தலையில் வெறும் கூடை ஆடிக் கொண்டே வந்தது.
கைக்குழந்தையை முத்தமிட் டாள்.
அவளின் குளிர்ந்த அந்த இதழின் சுகத்தில் குழந்தை சிரித்தது.
வீட்டை நோக்கி வேகமாக நடைபோட்டாள்.
குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும், சோறு ஆக்க வேண்டும், குளிக்க வேண்டும். அவருக்கு குளிக்க சுடுத்தண் னிர் போடவேண்டும்.
தேயிலை நிறைந்த கூடை யாய் மனம் கனத்தது.
தூரத்திலிருந்தே லயத்தைப்
பார்த்தாள்.
அம்மா.மனம் வெடிப்புக
களால் சிதறியது. vn
O OO
c
ஆறு மாதத்திற்கு முன் எவ்வளவு ஜனங்கள், குழந்தை களின் கூக்குரல் ஒரு மைலுக்கு அப்பாலே கேட்குமே,
தண்ணீர்க்காகவும் குளிக்க வும் வரும்போதெல்லாம் கூட் டமாக கூடிப்பேசும் அந்த கும் மாளமிட்ட தினங்கள்.
ஒடுகளெல்லாம் பறிபோய் பல்லிளித்து நின்ற பிள்ளை மடு வத்தைப் பார்த்தாள்.
அந்தியில் எப்போதும் சில இள வட்டத்து பையன்கள் கூடி கதைப்பதும், அரட்டை
னைப் பாடல்கள்.
அடிப்பதும் சில வேளைகளில், "பைலா போடும் இடமாகும் நிலை மாறி இன்று இடிகாடாய் ஆனதை நினைக்கையில். நெஞ்சை வலித்தது.
இரு துளிகள் வேதனை துளி யால் வீழ்ந்தன.
நாசமாய் போன அந்த சண் டை வராமல் போயிருந்தால். மானத்தைகாப்பாற்றிக்iொள்ள சிலபேர்.மன்னர், வவுனியா பகுதி போய்விட்டார்கள் சிலர் இந்தியா போல்விட்டனர்.
பழகிப் போனவர்கள், பரிச மாய் பொழிந்தவர்கள் இருந்த வீடுகள் எல்லாமே வெறிச் சோடி கிடந்தது.
செல்லம்மாவின் மனதில் இடி
கள் முழங்கின, கண்ணிர் மழையானது.
அவள்
கே. கனே
நவரேலியா பக்கத்தில் ஒரு தோட்டத்தில் பிறந்த வள். நான்கு வருடத்திற்கு முன் தான் செல்லத்துரையுடன் கல் யாணமாகி இந்த தோட்டத் திற்கு வந்திருந்தாள். அவள் வந்தபோது, பச்சை பசேரெ ன்ற தேயிலைச் செடிகள். இவளை சொக்க வைத்தன. அந்த லயன் நிறைந்த ஜனங் கள் வீடு. பற்றாக்குறைக்கு வீட்டுக்கு பின்னால் தாழ்வா ரம் கூட இறக்கி கொண்டு வாழ்ந்த குடும்பங்கஉ.
மார்கழி மாதத்தில் விடியலில் அவன் பாடும் புதுமாதிரி பஜ eff தோட்டத்திற்கு அவன் செல் லப் பிள்ளைதான்.
அவளோடு கூடிப் வர்கள்
பழகிய
கொழுந்து எடுக்கப் போகும் போது சு. டிக் கதைத்தவர்கள் ஞாயிற்றுக் கிழமையானால் சந்
 

மறுவாழ்வு
6Orsan rif 86
Hugo
தைக்குப்போய் வருவது, குளிக் கப் போகும் போது ஒருத்திக்கு
ஒருத்தி உடம்பு தேய்த்து விட் டுக் கொள்வது.
*ஏண்டி *செல்லம் உன் உடம்பு இப்படி தங்கச்சிலை மாதிரி இருக்கு. எனக்கே கட் டிக்க வேண்டும் போல் இருக் குது என்று கூறிய தோழியின் பேச்சுகள்.
ஆட்கள் நிறைந்த வீடுகள் இன்று அழுது கொண்டிருந் தன.
... to ᏬᎩ M
f ଔ, ଭା வேகமாக வந்தா செல்லம்மாவால் புரிய
@@
லும் முடியவில்லை. மனம் நிலையில் இல்லை.
இந்த ஆளுகிட்டேயும் எவ் வளவு நாள் தான் கெஞ்சுறது இந்தாங்க. நாமும் மன்னாரோ வவுனியாவோ
முடியாது என்று,"
அவர் கூறியதிலும் உண்மை தானே தெரிகிறது.
னஷ்குமார்
"ஏன் செல்லம். என்னால் மட்டும் நிம்மதியா வாழ முடி யுதா என்ன?
நீ மனம் விட்டுசொல்ற,நான் மெளனமாவே அழுகிறேன்.
நம்பகிட்ட என்னம்மா பண
மா இருக்கு, கால்பவுன் தாலி கூட உனக்கு கட்டமுடியல. ஏதோ சேர்த்துவச்ச பணத்தை எல்லாம் பாவிகள் போன கல கலவரத்தில் கொண்டு போயிட் டாங்க, பச்சபுள்ளகாரி உன்ன வேலைக்கு போக விட எனக்கு மனசு வரல்ல செல் லம்மா, தங்க ரதமா இருந்த எப்படி ஆக்கிட்டேன் பார்த் தியா: என்ன பண்ணி நீ என்னம்மா சுகம் கண்ட ஏதோ ஒரே ஒரு
குழந்தை. இத மட்டும் தாம் lf}s ••••
நினைவுகள் நெஞ்சை அழுத் த அழுதே விட்டாள்!
விளக்கு ஏற்றக்கூட தோன் றவில்லை.
இழுத்தது.
போவோம், இந்த புதைக் குழிகளில் வாழ
ளர் நாயகம்,
கல்யாணம்
பனமாக திகழ்கிறார்.
கட்டியிருந்த உடுப்பையோ கோணியையோமாற்றவில்லை. குழத்தை செல்லம்மாவின் லையை மார்புச் சேலையை
பசி போலும், கீழே அமர்ந்து சுவரோடு சாய்ந்துகொண்டு குழந்தைக்கு பரில் ஊட்டி கொண்டிருந் தாள்.
லயத்தில் சில வீட்டில் மட் டுந்தான் மனிதர்கள்.
அவர்களும் மயான அமைதி பில் வாழ்ந்தார்கள்.
தூரத்தே ஏதோ கூட்டமான சத்தங்கள், கதறல்கள்.
அவளுக்கு ஏதும் கேட்கவே இல்லை. /
அழுகிறதும் அதிகாரக் குர லும் சேர்ந்து ஒலித்தன.
அவள் அசையவில்லை. மிகவும் அருகே கேட்டது! ஓடிவரும் ஒலி. 爱
(அடுத்த இதழில் முடியும்)
(11-ம் பக்கத் தொடர்ச்சி)
மாற்றத்திற்கு போராட மாட் டேன்" என கூறினால் விடு தலை செய்வதாக நிறவெறி அரசு அறிவித்ததை ஒப்புக் கொள்ளவில்லை. 5. Ar un 6ðir வெல்த் நாடுகளின், செயலா இவருக்கும் இவ ரது மனைவி வின்னி மண்டே
லாவின் நிறவெறி எதிர்ப்பு போராட்டத்தை பாராட்டி 100,000 டாலர் பரிசளித்த
தாக அறிவித்துள்ளார்.
வின்னி மண்டேலாவை சமீ பத்தில் காவல் காரர்கள் வலுக் கட்டாயமாக வெளியேறியுள்ள னர். உடல் நலமின்றி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டி ருந்த மண்டேலா விடுதலைச் செய்யப்படுவார் என உலகமே எதிர் பார்த்து ஏமாந்தது. மீண் டும் சிறையிலடைக்கப்பட்டுள் 6MT TT f.
உறுதி குன்றாத மண்டேலா, கருப்பு மக்களின் தலைவராக, நம்பிக்கையின் நட்சத்திரமாக, நிறவெறியர்களுக்கு சிம்மசொப் கருப்பு இன மக்களின் சுதந்திரத்திற் கும், நீதிக்கும் 22 வருடங்க ளுக்கு மேலாக சிறைச்சாலையி லிருந்து போராடும் மண்டேலே வுக்கு உல்கம் தலைசாய்க்
கிறது. ဂန္တဇ
(பிடம் மீண்டேலாவின் இள மைத் தோற்றம்)

Page 13
ஜனவரி 986
வீட்டிற்கு வெளியே, வீட்
டில் இருப்பதை விட பெண்க களின்நிலைமை மிகக்கொடுமை யானது.
திருமணத்தில் பெண் விளை பொருளாகவே-விற்பனை பண் டமாகவே கருதப்படுகிறாள்.
அவள் வீட்டில் உழைக்கும் தொழிலாளி போல இருந்தும், வெளியே சென்று உழைத்துக் கொண்டு வருகிறவளாக இருந் தும் அவள் சீர்வரிசைகளோடு வரவேண் டும் என்றே விரும்பப்படுகின் றாள்.
வரதட்சனைப் பிரச்சனைக களால் புகுந்த இடத்தில் பெண் கள் கொடுமைக் குள்ளாக்கப் படுகிறார்கள்: தற்கொலை செய்து கொள்வதும் கொலை கள் செய்யப்படுவதும் அன் றாட பத்திரிகை செய்திகளாகி விட்டது.
உழைப்பு சுரண்டல்
பெண்களின் உழைப்புசுரண் டப்படுகிறது. அவர்கள் ஆண் களுக்கு நிகராக உற்பத்தித் திறனிலும், வேலை நேரத்திலும் ஈடுபட்டாலும் அவர்களுக்கு குறைந்த ஊதியமே கொடுக்கப் படுகின்றது. பெண்கள் பலம் குறைந்தவர்கள்-மென்மையான வர்கள் என்பதும் அதனால் அவர்கள் வேலை நேரம் குறை வு, வேலை திறனும் குறைவு என்றும் தொழில் துறையில் 'இருக்கும் கருத்து. இதுவே இவர்களை சுரண்ட வழிசெய் கிறது.
அடுத்து-பெண்கள் போகப் பொருளாக கவர்ச்சிப்பாவைக களாக கருதப்பட்டு அவர் களுக்கு இழைக்கப்படும் கொடு மைகளே மிகுதியாகும்.
சினிமாவானாலும் விளம்பர மானாலும் புத்தகத்திலும் கதை கவிதை, காவிய மென்றாலும் பெண்கள் கவர்ச்சிப் பொரு ளாக, போதையூட்டும் வஸ்து வாக காட்டப்படுகிறார்கள். பலாத்காரப் படுத்தப் படுகிறார் கள்; கற்பழிக்கப் படுகிறார்கள்: விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படு கிறார்கள்.
சீதனத்தோடு,
மக்கள் மறு
இன்றைய
வேலைத்தளத்தில்
வயல் வேலை என்றாலும் சரி, மலை தோட்டங்கள், தொழிற்சாலைகள் என்றாலும் சரி, வியாபார நிலையங்கள், அரசு அலுவலகங்கள் என்றா லும் சரி பெண்கள் இந்தநோக் கத்தோடே நடத்தப்படுகிறார் கள்-ஒரு வேலை கிடைக்க வேண்டு மென்றாலும் "இதை யே லஞ்சமாக பெறுகின்ற
வர்களும் ஏராளம்.
சமூகத்தில் பெண்கள் நிலை இதுவென்று பார்க்கும் அதே வேளையில், இந்த பெண்கள் உலகில் இனத்தாலும் சாதியா லும் பொருளாதாரத்தாலும், தாழ்த்தப்பட்டு வலிமை குன்றி இருக்கும் பெண்கள் நிலை அதைவிட மிககேவலமானதாக இருக்கிறது.
 

றுவாழ்வு
g
சமுதாயத்தில்
ந5
தாழ்த்தப்பட்டோர் நிலைமை
சாதிக் கலவரங்கள் நடக்கும் போது தாழ்த்தப்பட்ட பெண் கள் பலாத்காரத்திற்கும், பழிப்புக்கும் ஆளாக்கப் படுகி றார்கள். இன, மொழிக் கல வரங்கள் போது ஒடுக்கப்பட்ட அல்லது சிறுபான்மை மொழி யினர், இனத்தவர் பிரிவைச் சார்ந்த பெண்கள் இந்த நிலை க்ககளாகிறார்கள். உலக நாடுக ளில் புரட்சி, விடுதலைப் போர் நடக்கும் போதும் இதே நிலை தான்.
ஆளும் அதிகாரவர்க்கத்தின் காவற்காரராக இருக்கும் போ லீசும். இராணுவமும் ஒடுக்கப் பட்டும் அடக்கப்பட்டும் விடு தலைக்கு போராடும் பிரிவின ரின் பலாத்காரத்திற்கும், கற்ப ழிப்புக்கும் ஆளாக்கி போகக் கருவியாக பயன்படுத்துகிறார் கள். விடுதலைக்கு போராடும் எல்சால்வடோர், சிலி, ஈழம் போன்ற நாடுகளில் இதே நிலைமை தான்.
நவீன விஞ்ஞானம் வளர்ந் தும் பெண்களின் இழிநிலை தீர வில்லை.
பத்தாண்டு முயற்சிகள்
ஐக்கிய நாடுகன் அவை (U.N.) 1976 (psi). 1985 வரையிலான பத்து ஆண்டு களை பெண்களுக்கு சமநீதி, முன்னேற்றம், சமாதானம் ஆசி யவற்றை அடைய பல முயற்சி கள் செய்தது. அனைத்துலக பெண்கள் ஆண்டாகிய 1975 ல் நடைபெற்ற மெச்சிகோகருத்
கற்
தரங்கில் 125 நாட்டுப் பிரதி நிதிகள் பங்கு கொண்டு 1976 -85வரையிலான ஆண்டுகளை பெண்களின் வளர்ச்சிக்காக செலவிட வேண்டுமென தீர் மானித்தது. ஐக்கிய நாடுக களின் பொது அவை, இதனை செயல்படுத்த சம்மதித்தது. 189806io 156ODL-Glubgo Copenhager. உலக மாநாட்டில் முதல் ஐந்தாண்டுகளில் செய்த சாத னைகளை மதிப்பீடு செய்தது. 145 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர், பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதார வசதிகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஆயினும் பெண்கள் சுமை குறையவில்லை. அவர்கள் மீது செலுத்தப்படும் கொடுமை கள் ஓயவில்லை.
இதை Uಖ ஆய்வுகள் புள்ளி விபரங்கள் தெள்ளத் தெளி வாக தெரிவிக்கின்றன.
பெண்கள் முன்னேற்றத்திற்கு தடைக் கற்கள்!
1979ல் ஐக்கிய நாடுகள் பொது அவை; பெண்களுக்கு எதிரான அனைத்து கொடுமை களையும் களைவதற்காக ஒரு மசோதா இயற்றியது. அதில் கடைசிவரை முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, இங் கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் கையொப்ப மிடாமல் காலம் தள்ளியது குறிப்பிடத் தக்கது.
ஏகாதிபத்திய சாம்ராஜ்யம், காவனி ஆதிக்கம், விரிவாக்கக் கொள்கை, இனவெறி, கிற வெறி, சியோனிசம் ஆகியவை பெண்கள் முன்னேற்றத்தின்
முக்கியத் தடைக்கற்கள் என்று
மாநாட்டு தீர்மானித்தில் குறிப் பிடப்பட்டது. AA AA

Page 14
4
மக்கள் ம
சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் தொழில்கள்-கடனுதவி-மானியம்
படித்து விட்டு பல வருடங் களாக வேலை கிடைக்காமல் பல இளைஞர்கள் வாடுகின்ற னர். இவர்களுக்கு உதவும் அரசு பிரதமரின் சுய வேலை வாய்ப்பு தி ட் டம் என்ற ஒன்றை ஆரம்பித்து செயல் படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் படித்த இளைஞர்களுக்கு ரூபா 25,000 கடன் உதவி வழங்கப் படுகிறது. இத்தொகையில் 25
கூட்டுறவு வங்கி அமைக்க ஏற்பாடு
தாயகம் திரும்பியோர்க்கு மத்தியில் உதவும் வகையில் கூட்டு றவு அடிப்படையில் வங்கி ஒன்றை அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது.
தாய்கம் திரும்பியோர் கூட் டுறவு மற்றும் நிதிவளர்ச்சி வங் கியின் டெலிகேட்டுகள் யூனி யன் தீர்மானத்தின் அடிப் படையில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான குழுவில் எம்" ஆர். லிங்கம் B.Eஉதயாணன் எஸ். எஸ். சந்திரன், வேணு கோபாலன், டி. எஸ். ராஜூ மற்றும் அட்வகேட் தேவதாஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ள 6corff,
மேற்படி வங்கி அமைப்பதில் FL.L-tuty 3: FSodoressir erthubs மாக ஆராய்ந்து அதற்கான சட்ட விதிகளையும், கொள் கை நோக்கங்களையும் தயா ரித்து வருகின்றனர். விரைவில்
இதன் நகல் டெலிகேட்டுகளின்
ஆலோசனைகளுக்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறது. - Ο
சதவீதம் மா னிய மாகும். தொழில் கல்வி பயின்றவர் களுக்கு இத்திட்டத்தில் முன் னுரிமை வழங்கப்படுகிறது.
இச் சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் செய்யக்கூடிய பல தொழில்களை அறிமுகப்
படுத்தியும் உள்ளது.
அவைகளை இங்கு குறிப் பிடுகிறோம் -
ஊ துபத்தி துணிதுவைக்கும் சோப், சோப்பவுடர், வாசனை திரவியங்கள், மெழுகுவர்த்தி, கார்ட் போட், பெட் டி கள், பிளாஸ்டிக் பொருட்கள், பால்
பாயின்ட் ரீயில், பிலாஸ்டோர்
ஆஃப் பெரிஸ் பவுடர், பசை, ரப்பர் பொருட்கள், கிளினிங் பெனாயில் முதலான ரசாயனம் சம்பந்தப்பட்ட தொழில் கள் செய்யலாம். -
பால்பண்ணை அது தொடர் பான தயாரிப்புகள், ஸ்நேக்
பார், காப்பிபார், தேனிர் கடை,
மா மில் உருளைகிழங்கு சிப்ஸ் இனிப்பகம். மிட்டாய்வகை கள், குளிர்பானங்கள், கேன் டின், ஊறுகாய், வகைகள், ஐஸ் கிறீம் விற்பனை, பால்விற் பனை நிலையம், அப்பளம் தயாரித்தல், விற்பனை செய் தல், வண்டிகளில் பழங்கள் விற்றல், பழரசஸ்டால், சோடா பேக்டரி, காபி பவுடர் தயாரித் தல், பாப்கான் (சோள பொறி) L66ir aistriú, uner fir saoir Lu6), L-f 5uJfr ரித்தல் முதலான உணவு சம் பந்தப்பட்ட தொழி ல் க  ைள ஆரம்பிக்கலாம்.
இரும்புத்தளவாடங்கள் தயா ரித்தல்,அறவை யந்திரம், பாத் திரங்கள் சர்வீஸ் செய்தல், பூட் டுத்தயாரித்தல். வெல்டிங் வே லைதளம்,கடிகாரம்பழுதுபார்த் தல், அச்சகம், ஜாப் டைப்பிங் சைக்கிள் பழுது பார்த்தல் வாடகைக்கு விடல், பேர்ரிங் போடுதல் எவர்சில்வர் பாத்தி ரங்கள் தயாரித்தல், டைகள் தயாரித்தல் போன்ற பொறியி யல் சம்பந்தப்பட்ட தொழில் களை தொடங்கலாம்.
மின்சார பொருட்கள் ரி பேர் செய்தல், வயரிங் செய்தல்

றுவாழ்வு
ஜனவரி 98
டியூப் லைட் சாக்ஸ், டிரான்ஸ்
போமர்ஸ் தயாரித்தல், குளிர் சாதனப் பொருட்கள் சர்வீஸ் செய் த ல் போன்றவைகள், டி.வி, டேப் ரெக்கார்டர், ரேடி
யோ, எம்லிபயர் முதலானவை
ரிப்பேர் செய்தல் இது போன்ற எலக்ட்ரானிக் தொழில் நடத்த லாம்.
தையல் பயிற்சி அளித்தல், தைத்தல், ரெடிமேட் ஆடை கள் தயாரித்தல், விளம்பர பை கள், துணிப் பைகள் தயாரித் தல், ஆடைகள் சம்பந்தப்பட்டவை கள் தொடக்கலாம்.
போன்ற துணி கள், !
சூட்கேஸ், டிராவல் பேக்ஸ், பர்ஸ்கள், கையுறைகள் மற்றும் தோல் காலணிகள் தயாரித் தல், தோல் பதனிடும் தொழில் சாலை கழிவுகளிலிருந்து பசை வகைகள் தயாரித்தல் போன்ற தோல் சம்பந்தப்பட்ட தொழில் கள் செய்யலாம்.
மற்றும் போட்டோ ஸ்டுடி யோ, ஸ்கிரீன் பிரிண்டிங், செராக்காப்பி எடுத்தல், நடமா டும் நூலகம், செங்கல் தயாரித் தல், தளவாட விற்பனை முத லான பல்வேறுபட்ட சிறு சிறு தொழில்களை செய்ய லா ம் என்று தெரிவிக்கிறது.
இவை சம்பந்தமான மேல் விவரங்களை பெற ஒவ்வொரு மா வட்ட த் தி லும் உள் ள
மாவட்ட தொழில் மையத்தை
அணுகினால் பெறலாம். Ο
சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகிறது
படித்து விட்டு வேலை இன்றி இருக்கும் இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்குவதற்கான கடன் பெற, தொழில் ஆணையர் மற்றும் தொழில்வணிக இயக்குனர் அலுவலகம் беar sir spear-GOО О О 5
விண்ணப்பம் கோரியுள்ளது.
வழங்கப்படும் கடன்தொகை
ரூபா 25000. இதில் 25சதவிகி
தம் மானியமாகும். 18 லிருந்து 35 வயதிற்குட்பட்ட வர் கள் விண்ணப்பம் செய் ய ல |ா ம். விண்ணப்பம் செய்கிறவர்கள் மெட்ரிகுலேசன் அல்ல து அதற்கு சமமான படிப்பு படித் திருக்க வேண்டும். தொழில் கல்வி பயின்றவர்களுக்கு முன் னுரிமை அளிக்கப்படுகிறது.
விண்ணப்பம் செய்யும்பொது “ ‘66MT buy sir 6 år 98800 or. தொ. மை 8/85" என்று தவ றாது குறிப்பிட வேண்டும்.
வெள்ளைத் தாளில் உரிய விபரங்களுடன் விண்ணப்பிக்க 6) Th.
சென்னை மாவட்டம் நீங்க லாக அனைத்து மாவட்ட்ங்களி லுள்ளவங்களும் விண்ணப்பிக் கலாம் என்று மேற்படி விளம்ப ரம் தெரிவிக்கிறது. --
இது சம்பந்தப்பட்ட மேல திக விளம்பரங்களை மாவட்ட தொழில் மையங்களில் பெற லாம். Ο

Page 15
தினவரி 988
இலங்கை.
(முதல் பக்கத் தொடர்ச்சி) வேலைக்குச் செல்ல மாட்டார்
கள். இதனால் கொழுந்தெடுப் து அரைப்பது, வேறு எந்த
வேலைகளும் நடைபெறாது. எனவே இது ஒரு வகைவில் மறைமுகமாக ஒரு வேலை நினுத்தப் போராட்டமேயாகும்
இ. தொ.கா. வெளியிட் டுள்ள விளம்பரம் குறித்தும், இது, ஆரம்பித்து நடத்தஇருக்
கும்(1983 ஜனவ்ரி 14 முதல் 1986 ஏப்ரல் 15 வரை) இந்த சாத்விக போராட்டம் குமித் து, தமிழ் நாட்டில் வந்திருக்கின்ற மலையக தமிழ் மக்களைத் சார்ந்த பிரமுகர்களிடம் கருத்து கேட்டப்போது பல்வேறு கருத் துகள் சொல்லப்பட்டன.
அவை வருமாறு
"தோட்ட த் தொழிலாளர் களைப் பொறுத்த வரை இ. தொ. கா. சக்தியுள்ள தொழிற் சங்க மென்றாலும் இன்னும்பல தொழிற்சங்கங்கள் இயங்குகின் றன. இந்த சங்கங்கள் அனைத் தும் இதில் ஈடுபட்டால் நிச்ச யம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த (UPiq-uth.
"ஆனால் எல்லாசங்கங்களும் இதில் கலந்து கொள்கின்ற னவா? இ. தொ. கா. எல்லா சங்கங்களையும் கலந்து இப்படி ஒருமுடிவிற்கு வந்ததா என்பது தெரிய வில்லை. அ ல் ல göl இழந்து போய் கொண்டிருக் கின்ற தன்னு ஈடய லத்.ை பெயரை இழுத்துப் பிடித்துக் காப்பாற்றிக்கொள்ள இது ஒரு
ஸ்டண்ட் நடவடிக்கையா? என்று கூட சந்தேகிக்கத் தோன்றுகிறது.
இந்த வேலை நிறுத்தத்திற் குரிய காலம் இதன் நோக்கத் தை வெற்றிபெறச் செய்யுமா? காரணம் ஜனவரியிலிருந்து ஏப் சில் வரையரன மா த க் கள் தேயிலை மகசூல் குறைகிற காலம். அதாவது தேயிலைக் கொழுந்து வளர்ச்சி குறையும் காலம். இக்காலத்தில் கொழு ந்து குறைவதால் வேலையும் குறையும். இதனால் வேலை நாட்களும் குறையும். எனவே இந்த பிரார்த்தனை, திய்ானம் மூலம் செய்யும் போராட்டம் வெற்றி பெறுமா? தோட்டப்
எப்படியும" எங்கள் மத்திய மாநில அரசுக்கு எட்
எங்களுக்கும்
Désa isifur
பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க
வைக்குமா என்பது கேள்விக் குறி” என்றும் கருத்து தெரிவித் துள்ளனர்.
அதே வேளையில் அனைவு ரது கவனத்தையும் ஈர்க்கும் இந்த விளம்பரம் ஏன்? இதை இந்நியாவில் வெளியிடுவதன் எதிர் பார்ப்புகள் என்ன? இதற் கான தேவையென்ன? இத 6T爪6ü விளையப் போவது என்ன? என்பதும் ஆராய்ந்து பார்க்க வேண்டியது என்பது
பலரது கருத்தாகும்.
டிசம்பர் 31க்குள் மலையகத் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்காவிட்டால் தனது பதவி யிலிருந்து ராஜினாமா செய் வேன் என்று தொண்டமான் அறிவித்திருந்ததும் குறிப்பிட் -து. Ο
கொடைகானல்
(8-ம் பக்கத் தொடர்ச்சி)
இதுவரை கிட்டந்தட்ட 10 ஆயிரம் ரூபாய் வகையில் ப்ே கில் கடன் பெற்று (நிலத்தை அடகு வைத்து) வெள்ளாமை செய்கிறோம். ஆனால் லாப மோ போட்ட முதலோ கிடைத் பாடில்லை. இட்ையில் கால நிலையும் தொல்லை கொடுக் கிறது. இந்தக் கடன் கட்ட 956). றினால் எங்கள் நிலமும் பறி போகும் நாங்களும் நாதியற்று போய் விடுவோம்.
இதனால் இலங்கை இந்திய ஒப்பந்தமா ? என்ற கேள்வி யுடன் எங்களுக்கு வீடுகட்ட கொடுத்த இடத்தில் அடிக்கல் நாட்ட சிேற்பட்டபோது உள் ளூர் வாசிகளுக்கும் எங்களுக் கும் மோதல்கூட ஏற்பட்டது."
இவற்றை விவரித்தவர்கள் குரல்கள்
டும்படி உதவி செய்யுங்கள் என்று கைகூப்பிய வண்ணம் நல்ல காலம் வருமா? என்று கூறிய ாைர்த் தைகள் இன்னமும் என் காது களி ல் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. என்றுதான் இந்த ஏழைகளின் கண்ணிர் slot-di கப்பட போகின்றதோ?
இப்பகுதி மக்களுக்கு செராக் மைத்ரி மற்றும் கிறிஸ்தவ நிறு

மறுவாழ்வு
வனங்கள் சில அவ்வப்போது சில உதவிகளைச் செய்வதும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இக்கிராமத் தில் உள்ள சுமார் 74 மாணவ மாணவியரை ஒரு கிறிஸ்துவ நிறுவனம் திண்டிவனத்திற்கு அழைத்துச்சென்று அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய் குழந்தைகளுக்கான கல்வியை தொடர ஆவன செய்துள்ளது குறிபபிடத்தக்கது.
இந்த நிறுவனத்திற்கு குழந்  ைத களி ன் பெற்றோர்கள் அனைவரும் தங்களின் நன் றியை காணிக்கையாக்கி உள்ள 6OT f.
தொடர்ந்தும் பல சமூக சேவை நிறுவனங்கள் இந்தப் பகுதிக்கு விஜயம் செய்து தங் கள் குறைகளை தீர்க் வேண் டும் என்றும் தங்களில் என்ப தும் தங்களின் பிரச்சனைகளை உயர் அதிகாரிகளுக்கு தெரி வித்து நிவர்த்தி செய்ய வேண்
டும் என்பதும் இவர்களின் ஆவல்? Ο
இன்றைய.
(8-ம் பக்கத் தொடர்ச்சி) புக்கு தேவையும் அவசியமும் என்ன?
3. இம்மக்கள் பிற இலங் கைத் தமிழர்களிலிருந்து மாறு
பட்டு நிற்கிறார்களா? இல்லை
யா? என்ன காரண காரியங் கள்?
4. இச் சமூகத்திற்கானத் நீர்வு எது? அது தொடர்ந்து இனவாத அடிப் படையில் இருக்கப் போகின்றதா? அல் லக மாறுபட்டு இருக்கப் போ கின்றதா? . w
இவற்றில் இன்றும் பல உப கேள்விகளும் சேர்க்கப் பட லாம். ஆனால் இவைகள் அடிப்படைக் கேள்விகள்.
s
...a
Rao
தமிழர் நல மருத்துவ அமைப்பு நிதியுதவி நாடகம்
தமிழர் நல மருத்துவ அமை ப்பு நிதி உதவிக்காக இராணி சீதை மண்டபத்தில் 4-2.85 அன்று மாலை 6.45 மணிக்கு எஸ். வி. சேகரின் வால் பையன்” என்னும் நாடகம் நடைபெறுகிறது.
தமிழர்நல மருத்துவ அமை ப்பு (MUST) ஈழத்திலும், தமி ழகத்தில் வாழும் ஈழ தமிழ் அக திகளுக்கும் அவர்களது அடிப் படைத் தேவைகளான மருத் துவ உதவியையம், உடை வகைகளையும், இலவசமாக வுநியோகித்து சேவை செய்து வத்துள்ளது. இதனது தலை மை அலுவலகம் வைத்தியப் பிரிவில் இதுவரை ஆயிரக் கணக்கான ஈழத்து அகதிகளுக் கும், ஈழ விடுதலை போராளி களுக்கும், சுற்றுப்புறத்திலுள்ள தமிழக மக்களுக்கும், முகாமில் உள்ள அகதிகளுக்கும் தனது மருத்துவ உதவியைச் செய்து வந்துள்ளது. Ο
இந்த அடிப்படையில் ஒரு அடிப்படையில் ஒரு ஆரோக் கியமான விவாதம் தொடங்கப் படவேண்டும் என்பதே என் அவா. அதற்கு மக்கள் மறு வாழ்வு ஒரு களமாக விளங்க வேண்டும். நான் இங்கு எழுத்தில் கோருவது அதுவே. இது அத்தகைய விவாதத் திற்கு ஒரு ஆரம்பமாக இருக்க வேண்டும் என்பதாலேயே நான் கேள்விகளை மட்டுமே எழுப்பியிருக்கிறேன். எனவே, "மக்கள் மறுவாழ்வின் முன் முயற்சியொடு இந்த விவாதம் தொடங்கப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி கோருகி றேன். Ο
Editor & Publisher: T.S. Street, Madras-60O094. Printed:
RAJU Gangaiamman kovi
L. S. Srinivasan at Jai
Kalidas Press, 29, B.E. Colony 4th Street, Madras-24.
Published in Collaboration with the . ISLAND TRUST.

Page 16
Regd. No. R. N. 42556/83
Regd. No. tr
தாயகம் திரும்பியோரின் வழிகாட்டி
தொடர்பு முகவரி :
1, தெற்கு கெங்கையம்மன் கோயில் 2வது தெரு, சென்னை-600 094
தாயகம் தீரும்பியோர் - அக
டிசம்மர் 15ந் தேதி கோத்த கிரியில் தாயகம் ரிரும்பியோர்அகதிகள் தினம் வெகுசிறப்பாக கடைப்பிடிக்கப் பட்டது. மக்
கள் மறுவாழ்வு மன்றமும், ஜே.
ஆர். எஸ்ஸ9ம் இணைந்த ஏற்பாடு செய்திருந்த இக்கூட் டத்திற்கு ஏராளமான மக்கள் வருகை தந்திருந்தனர்.
கூட்டத்திற்கு திருச்செந்தூ ரன் தலைமை தாங்கினார். திரு சந்திரசேகரன் வரவேற்புரை வழங்கினார்.
வணபிதா இருதயசாமி அவர் கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
மக்கள் மறுவாழ்வு மன்றங் களைச் சேர்ந்தவர்களான" திரு வாளர்கள் செல்வராஜ், சந்திர லிங்கம், ஞானப்பிரகாசம், மணி
நவரட்னம், அடைக்கலம் மற்
றும் திருமதி மேஸி, செல்வி, பர் இனிஜ் ஆகியோர் பேசி னார்கள்.
இறுதியில் திரு ஆர். ஆர். சிவலிங்கம் அவர்களின் பேரு ரை வழங்கினார்கள் திரு ஆர் ஆர். சிவலிங்கம் அவர்கள் பேருரை வழங்கினார்கள். திரு சந்தான கிருஷ்ணன் நன்றி யுரையுடன் கூட்டம் முடி வ டைந்தது.
கொடைகானலில் ஊர்வலம்கூட்டம்
தாயகம் திரும்பியோர்/அகசி கள் தினம் கொடைகானலில்
சமூக நல அமைப்புகளின் கூட் டுக்குழு ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.
ஊர்வலமும் இடம் பெற்றது: இந்த ஊர்வலத்திலும் கூட்டத் லும் ஏராளமான பெண்கள்
கலந்துக் கொண்டது குறிப்
பிடத்தக்கது. مہ۔
அகதிகள் கலந்துரையாடல்
ஈழ. ஏதிலிகள் மறுவாழ்வு கழ
கம் 27.12-35 அன்று அகதி கள் கலந்துரையாடல் ஒன்றை
நடத்தியது.
சென்னை, உலக பல்கலைக் கழக சேவைகள் மைய மகா நாட்டு மண்டபத்தில் நடைப் பெற்ற இக் கலந்துரையாடலில் 130 பிரதிநிதிகள் கலந்துக் கொண்டார்கள்.
அ க தி கள் பிரச்சனைகள் குறித்தும், அரசு அதிகாரிகளு டன் எப்படி தீர்த்துக் கொள் வது என்பது பற்றியும் இந்த கலந்துரையாடலில் ஆராய்ப் பட்டன,
பெண்கள்
கருததரங்கம
தாயகம் திரும்பியோர் மறு வாழ்வு ஆய்வு மற்றும் தகவல் மையமும் ஜே. ஆர் எஸ்ஸாம் இணைந்து தாயகம் திரும்பி
 

FMs (c) 704
MAKKAL MARUVAZHvo
களுக்கான கரு த் தர வ் கம் ஒன்றை நடத்தியது.
இக்கருத்தரங்கம் தாயகம் திரும்பியோர் மத்தில்ெ பெண் கள் பிரச்சனை, சமூகத்தில் பெண்களின் பங்கு, கல்விகுடும் பநலம் முதலான பலவேறு கருத்துகள் இடம் பெற்றன:
ருத்தரங்கம் திரு. ஆர். ஆர். சிவலிங்கம் அவர்கள் தலைமை யில் நடைபெற்றது வணபிதா குட்டினா,சகோதரர் அல்போன் ஸஸ், திருச்செந்தூரன் மற்றும் செபஸ்தியன், பாலகிருஷ்ணன் அரு. சிவானந்தன் முதலா னோர் விரிவுரை வழங்கினர்.
(10-ம் பக்கத் தொடர்ச்சி)
சிச் சென்று வெடி வைக்கப்பட் டதில் 60 பேர் பலியாயினர். டிசம்பர்
7. தென்னாசிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பு துவக் கப்பட்டது.
31 - யுனெஸ்கொவிலிருந்து பிரிட்டன் வெளியேறியது.
மற்றவை
1) கினியா, லிபியா, தாய்
லாந்து ஆ கி ய நாடுகளில் ,
நடந்த இராணுவ புரட் சி தோல்வி அடைந்தது.
2) ஈரான்-ஈராக் தொடர்கிறது.
3) இலங்கையில் இனப்படு கொலை தொடர்கிறது. திம்பு பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.
தொகுப்பு: ஜான் பிரிட்டோ
G63UPrif
。* * er "చాక్షాత్తా ہیں ۔ ? تمہیں محنتی، چچیرمینیش: 22 نومبر225۔
O . தாயகம் திரும்பியோர் திகள் தினம் கிட்டுறவுவங்கி
யோர் மத்தியில் பெண்கள் பிரதிநிதிகள்
பேரவைக் கூட்டம்
தாயகம் திரும்பியோர் கூட் டுறவு வங்கியின் 10வது பிரதி நிதித்துவ பேரவைக் கூட்டம் 8.2-1986 அன்று பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள தாசப் பிரகாஷ் ஹோட்டலில் நடை பெறுகிறது.
இக்கூட்டத்தில் வங்கியின் இயக்குனர்கள் மற்றும் தமிழ் நாடு, கேரளா, கர்னாடகா, ஆந்திர பிரதேஷ் ஆகிய மாநி லத்திலுள்ள நூற்றுக்கு மேற் பட்ட பிரதிநிதிகள் கலந்துக் கொள்வார்கள். Ο
மக்கள் மறுவாழ்வு
சந்தா விபரம்
தனிப்பிரதி 75 காசுகள்
ஆண்டுச்சந்தா ரூபா 10-00
சந்தாவை "மக்கள் மறு வாழ்வு' 'என்ற பெயருக்கு insuffurt-sf;* ****(3tur6** Gü ஆர்டர் மூலம் அனுப்பவும்.
விபரங்களுக்கு
மக்கள் மறுவாழ்வு
சென்னை-600094