கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1986.02

Page 1
TTL L TO uTS uTTTtTttutLLttTYTLt S TLSLS LlLLLLLLL
இைங்கி ஆதிகாரீக இனரீன் இெலத்தனம் இஜடதா சீனப் போக்கு டோன் ந காரணங்கனால் வங்கியிலு:விள9 (தா&ே#கம் திரும்பி:ே உறுப்பினர்களுக்கு நவிசே இலை ஏற்பவே
தாக இல்லை
தாயகம் திரும்பியோர் கூட்டு
றவு மற்றும் நிதி வளர்ச்சி வங்கி த ய க ம் திரும்பியோருக்கா கவே அவர்களுக்கு மறுவாழ்வு உதவிகள் செய்வதற்காகவே ஏற்படுத்தப்பட்டது, இந்த வங் கியில் 13,000 பேருக்கு மேற் பட்ட தாயகம் திரும்பியோர் உறுப்பினர்களாக இருக்கிறார்
பும் (இது நிறுத்தப்பட்டு விட்
டது. வேலை வாய்ப்பும் அளிக்
கப்பட்டு வருகிறது. பல ஆயி ரம் பேச் அரசு, கூட்டுறவு மற் றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் பெற்றுள்
இது ஒரு கூட்டுறவு வங்கி *ன்பதால், மூன்றாண்டுக்கு ஒருமுறை சார்பாளர்கள் (டெலி
கேட்டுகள்)தெரிவு செய்யப்படு
*倩ürér伊品动 மூலம் தாயகம் திரும்பியோர் பிரச்சனைகளைக் ஐsரிைக்க ஒரு இயக்குனரும் (டைரக்டர்)  ெத ரி வு செய்யப்படுகிறார். இவர் தாயகம் திரும்பியோருக் காக இயக்குனர் குழுவில் ஒரு இயக்குனராக (டைரக்டர்) இடம் பெறுகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இவர்களுக்கு கடனுதவி
ஆனால், வங்கியில் பணி செய்யும் அதிகாரிகளோ இது தாயகம் திரும்பியோருக்காக அவர்களது மறுவாழ்வு நலன் களுக்காக இருக்கும் வங்கி ஆரம்பித்து நடத்தப்படும் வங்கி என்பதை மறந்து விடுகிறார் கள். "அகதிகளாக வந்தவர்கள்
தானே; இவர்களுக்கு என்ன?
என்ற மெத்தனப் போக்கோடு நடப்பதோடு, 

Page 2
LDéh35 Gaifr LD
ιρ6υή ε 4 Lorra 1986 இதழ் 5
குடியுரிமை மட்டும் பாதுகாப்பல்ல
இலங்கையிலுள்ள நாடற்ற தமிழர்கள் 94,000 பேருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் மசோ தாவை இலங்கை நாடாளுமன்றம் (81-1-86) நிறை வேற்றியுள்ளது.
இது இ. தொ. கா.வின் முயற்சிக்கு ஒரு வெற்றி என்று கூட சொல்லலாம். இந்த உரிமைக்காக இ. தோ. கா. சொங்கலன்று ஆரம்பித்த பிரார்த்தனைப் போராட் டத்தையும் 2 நாட்களோடு முடித்துக் கொண்டது,
94.000 பேருக்கு குடியுரிமை கிடைத்தது நமக்கு மகிழ்ச்சி யென்றாலும், அவர்களது உயிருக்கும் உட மைக்கும் என்ன பாதுகாப்பு ? என்ற கேள்வி நம்மை நோக்கி நிற்கிறது.
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவி பூரீமாவோ பண்டார நாயக்கா குடியுரிமை வழங்கக் கூடாது. மலை யகத் தமிழர்களுக்கு எதிரான ஒரு போருக்கு சிங்கள மக்கள் தயாராக வேண்டுமென்று அறைகூவல் விடுத்து வருகிறார்.
நாடற்ற மக்களுக்கு குடியுரி09ம வழங்க முன் வந்த தும், 1980 பில் பறிக்கப்பட்ட பூரீமாவோவின் குடி யியல் உரிமைகளை மீண்டும் வழங்கியதும், பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டு விட்டதாக உறுதிமொழி எடுக்க மறுத்ததால் நாடாளுமன்ற பதவியை இழந்த 14 தமிழ் எம் பி. க்க ளு ம் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு திரும்புவதற்காக நடவடிக்கை எடுக்க ஆராய்ந்து வருவதும் ஜே.ஆர். ஐயவர்த்தனா வின் மனமாற்றம் என்று சொல்வதற்கில்லை.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை தீர்வல்ல; இராணுவ நடவடிக்கையே தீர்வு என்று சொல்லும் இவர், எடுத்த இந்த நடவடிக்கைகள் 5 T5) லாமே ஏதோ நிர்ப்பந்தம் அல்லது தனது ராஜதந்திரத் தின் காரணமாகவே எடுத்துள்ளார் என்பதே உண்மை.
இந்தியத் தமிழர்கள் நாடற்றவர்களாக இருப்பதே இந்திய அரசு இலங்கை விஷயத்தில் தலையிட காரண மாக இருக்கிறது. இவர்களுக்கு குடியுரிமை கொடுத்து விட்டால் இந்தியா தலையிடவே முடியாது என்று ஜே.ஆரின் பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி குறிப்பிட்டுள்ளதும் கவனிக்கத் தக்கது.
தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகளையோ, சமத்து வமாக வாழத்தக்க தகுந்த பாதுகாப்பையோ வழங்க சிங்கள தலைமை-அரசியல் தலைவர்கள்-பெளத்த மண் டலம் அனைத்துமே தயாராக இல்லை-ஆக குடியுரிமை வழங்குயிருப்பது மட்டும் அம்மக்களின் உயிருக்கோ உடமைக்கோ பாதுகாப்பானது இல்லை என்பதை உணர் வேண்டும். Ο
 

பெப்ரவரி
ssssssssss?
5,000-க்கு மேற்பட்ட அகதிகள்
தாயகம் திரும்பிச் சென்றனர்?
த்ெதனை காலத்திற்கு நாங் கள் இந்தியாவின் கையை எதிர்ப்பார்க்கும் நிலை ய ல் இருப்பது இப்போ தை க்கு இலங்கை பிரச்சனை தீராது போலிருக்கிறது.
இந்த நிலையில் முகாம்களில் அகாதிகளாக இருப்பதால் எங் கள் வாழ்க்கை சீரழிகிறது. எங் கள் குழந்தைகளின் எதிர் காலம் பாழாகிறது
இந்திய அரசு எங்களுக்கு உதவுகிறது: அரசியல்வாதி கள்.தலைவர்கள் எங்களுக்காக குரல் கொ டு க் கிறார்கள்.
ஆனால் தனிப்பட்ட வகையில்
உதவுவதில் யாருக்கும் எண் ணம் இல்லை.
அரசு அதிகாரிகள் எங்கள் மீது இரக்கம் காட்டுவதில்லை; மிக வெறும்போடு நோக்குகி றார்கள். தமிழர்களாக எங் களை மதிக்கவில்லை, அன்னி யர்களாகவே பார்க்கின்றார் ക്കir,
இந்த நிலையில் தொடர்ந்து இருந்து எவ்வளவு காலத்திற்கு கஷ்டப்படுவது?
இப் படி கஷ்டப்படுவதை விட உயிர் போனாலும் பரவா யில்லை - இப்படி அகதிகள் முகாம்களிலுள்ள அகதிகள் தெரிவிக்கிறார்கள்.
இப்படி சொல்லிப்புலம்ப மட் டும் செய்ய வில்லை.
தமிழகத்தில் பல பகுதிகளில் இருக்கும் எல்லா முகாம்களிலி ருந்துமே அகதிகள் திரும்பி சென்றிருக்கிறார்கள் - சென்று கொண்டும் இருக்கிறார்கள் . இராமேஸ்வரக் கரையிலிருந்து இது வரை 5000க்கு (80) மேற்பட்ட அகதிகள் திரும்பிப் போய் விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அதிகாரிகள் அகதிகளை அடிமைகளைப் போல நடத்து வது மட்டும் காரணமல்ல அடிப் படை வசதிகள் இல்லை அம் மைப் போன்ற நோய் நொடி கள் ஏற்பட்டு பலர் மரணமாயி ருக்கின்றனர். மருத்துவ வசதி
யின்மைக் காரண மாகும்.
தென்னாற்காடு மாவட்டத்தி லுள்ள 12 அகதிகள் முகாம்களி லுள்ள பலர் தங்களை சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களி லுள்ள முகாம்களுக்கு மாற்றும்
படி கோரியுள்ளனர்.
Na
அம்மைப் போன்ற நோயில் பீடிக்கம்படுகிறவர்களுக்கு போ திய மருத்துவ வசதிகள் இல்லா ததாலும், அடுப்பெரிக்க விறகு போன்ற பொருட்கள் சேகரிக் கும் வசதியில்லாததாலும், போ திய போக்குவரத்து வசதியும், கடை கண்ணி வசதியும் இல் லாததே இவர்கள் இடம் மாற் றம் கோரக் காரணம்.
நாடக நித்திலம்
உங்கள்
கவனத்திற்கு
கட்டுரை செய்திகள்
மற்றும் விடயங்கள்
அனுப்புகின்றவர்கள் ஒவ் வொரு மாதமும் 15ந் தேதிக்கு முன் எமக்கு கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
-ஆசிரியர் ே

Page 3
Liyaar o 8 6
LD566 r .
ஊராட்சித் தேர்தலில் தாய
வரும் ஊராட்சி தேர்தல் களில் தாயகம் திரும்பியோர் கள் பலரும் போட்டியிட இருக் கிறார்கள்.
15 ஆண்டுக்கால இடை வெளிக்குப் பிறகு ஊராட்சி தேர்தல் பெப்ரவரி மாதம் பிற் பகுதியில் நடைபெற விருக்கி றது.
சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந் தத்தின் கீழ் நாலரை லட்சம் பேர் தாயகம் திரும்பி விட்டார் கள். தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இவர்கள் பரவி தமது மறுவாழ்வினை அமைத் துக் கொண்டு வாழ்ந்து வரு கிறார்.
LD றுவாழ்வு திட்டத்தின் கீழ்.
இவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் உதவிகள் அளிக்கப்பட்டு வ ரு கிற து. அந்ததிட்டத்தின்கீழ் சர்க்கரை, நூற்பாலை போன்ற மில்களி லும், தேயிலை, ரப்பர், ஏலம், காப்பி போன்ற மலைத் தோட் டங்களிலும், விவசாயத்தில் ஈடுபடும் நிலக்காலணிகளிலும் குடியமர்த்தப்பட்டு இருக்கி றார்கள்.
தமிழகத்தில் மட்டுமல்ல; கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் குடிய மர்த்தப்பட்டிருக்கிறார் கள், மேற்படி பிற மாநிலங்களில் சில ஆயிரம் பேர்கள் மட்டுமே குடி யமர்த்தப் பட்டிருக்கிறார்கள். மிகுதி அனைத்து பேர்களும்
தமிழகத்தில்தான் குடியமர்த் தப் பட்டிருக்கிறார்கள். குடி, யமர்ந்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் திருச்சி, புதுக் கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களிலேயே பெரும் பான்மையினர் குடியேறியுள் ளார்கள். குறிப்பாக நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு
போன்ற மலைப் பகுதிகளில்
மிக அதிகமானவர்கள் குடி யேறியுள்ளார்கள்.
இலங்கையர் காலனிகள்
தாயகம் திரும்பி குடியேறிய யுள்ள இவர்கள், அரசினாலும் சுயமாகவும் குடியிருப்புகளை யும்-காலனிகளையும் ஏ ற் படுத்தி வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் குடியமர்த்ந்துள்ள சர்க்கரை ஆலைகள், நூற்பா லைகள் மற்றும் நிலக்காலணி கள், குடியிருப்புக் காலனிகள் எல்லாமே 'இலங்கைக் காலணி கள்’ என்ற பெயரோடு தனித் தனியாகவே இருக்கின்றன, அதிகப்படியாக இவர்கள் குடி யமர்ந்துள்ள மாவட்டங்கள் தோறும் * நூற்றுக்கணக்கான
காலனிகள் இருக்கின்றன.
தமிழ்நாடு முழுவதும் அரசு அமைந்துள்ள காலனிகள் மட் டுமே 44 ஆகும் புதுக்கோட் டை, சேலம், திருச்சி முதலான மாவட்டங்களில் மட்டுமே தாய கம் திரும்பியோர் தாமே சுய மாக அமைத்துக்கொண்ட நூற் றுக்கு மேற்பட்ட குடியிருப்பு கள் இருக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பகு தியில் மட்டுமே 32 காலணிகள் கள் இருப்பது குறிப்பிடத்தக் கது. அதே மாவட்டத்தில் கூட லூர் பகுதியிலும் பல காலனி கள் இருக்கின்றன.
வசதிகள் இல்லை
இந்த காலனிகளுக்கு எந்த வசதிகளும் இல்லை; குடிநீர் வசதியில்லை; தெரு விளக்கு வசதியில்லை; பாதை வசதி இல்லை. இன்னும் கழிப்பிட வசதி, இடுகாடு - சுடுகாடு வசதி, வானொலி, விளையாட் டுத் திடல், பூங்கா, உடற் பயிற்சி வசதி, மருந்தக வசதி,

றுவாழ்வு
கம் திரும்பியோர் போட்டி !
தாய்சேய் நலவிடுதி, சுகாதார வசதி, வேலை வாய்ப்பு வசதி என எந்த வசதியுமே இல்லை.
1968-லிருந்து தாயகம் திரும்பி குடியமர்ந்து அமைந் துள்ள இந்த குடியிருப்பு வசதி களுக்காக இதுவரை போராடி வருகிறார்கள். ஆனால் அவை சார்ந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகள் கண்டு கொள் ளவே இல்லை; அக்கறை செலுத்தவில்லை. அதிகாரிகள் அகதிகள் தானே என்று அலட்சியம் காட்டியே வந்தி ருக்கிறார்கள்.
ஊரரட்சித் தேர்தலில் போட்டி
தமது குடி குப் புக ளு க்கு வேண்டிய வசதிகளுக்கு உரிய
வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இந்த நாட்டு சமூக பொருளா தார, அரசியல் வாழ்வில் பங் கேற்க வேண்டும் என்ற வகை யிலும் எதிர்வரும் ஊராட்சி தேர்தல்களில் தாயகம் திரும்பி யோர் பலர் போட்டியிடுகிறார் &56ኽT •
போட்டியிட தீர்மானித்து அதற்கான ஏ ற் பா டு களை செய்து வருகிறவர்கள் வெள் வேறு அரசியல் கட்சிகளில் இருக்கிறார்கள். தாம் சார்ந்த கட்சிகளின் சார்பிலும், சுயேச் சையாக பேரட்டியிட முனைந் துள்ளார்கள்.
15 ஆண்டு கால இடை வெளியில் ஊராட்சி தேர்தல் நடைபெறுவதால் பெரும்பா
லான தாயகம் திரும்பியோர்
களுக்கு இதுவே முதலாவது O
ஊராட்சி தேர்தலாகும்.
பரிமா தமிழர் விட்டுப் பிரச்சனை
சர்வக்கட்சி நடவடிகைக்குழு
சென்னை வியா சர் பாடி சாஸ்திரி நகர் பர்மாத் தமிழர் வீட்டுப் பிரச்சனையில் இரு சங்கங்கள் இயங்கி வந்தன. இச் சங்கங்கள் ஒன்றாக இணைந்து இப்பிரச்சினையை ஒட்டி நடவடிக்கை எடுத்து வருகிறது.
மறுவாழ்வு இயக்குனர் கேட் டுக் கொண்டதற்கிணங்க இரு சங்கங்கள் இணைந்து "பர்மாத் தமிழர் வீட்டுப் பிரச்சனை
சர்வ கட்சி நடவடிக்கைக் குழு’ என்று ஒன்றை அமைத்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இக்குழுவின் முயற்சியில் சம் பந்தப்பட்ட வீட்டுப் பிரச்ச னையில் சம்பந்தப்பட்ட அதி காரிகள் அக்கறை எடுத்து சம் பந்தப்பட்ட வீட்டு மனைகளை யும் பார்வையிட்டு, تشیع(/gلن தொடர்பாள பிரச்சனையில் தீர்வுகாண ந ட வ டி க் கை எடுத்து வருகிறார்கள். Ο
கோத்த கிரியில்
தாயகம் திரும்பியோர் மறு வாழ்வு ஆய்வு மற்றும் தகவல் மையமும், ஜே. ர். எஸ். ஸஸும் இணைந்து 23-2-86 அன்று கோத்தகிரியில் ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்றை
பயிற்சி முகாம்
நடத்த இருக்கிறது.
'நமது வீட்டை நாமே கட்டு
வது' என்பது பற்றிய பயிற்சி
முகாமை இக்கருத்தரங்கம் நடத்த இருக்கிறது. Ο

Page 4
Dées Gr og
கோத்தகிரியில் கருத்தரங்கம் :
கையிருப்பை பெருக்குவோம் குடியிருப்பை திருத்துவோம்
பொருளாதாரமுன்னேற்றமும் வீடு கட்டுதலும் குறித்து தாய கம் திரும்பியோருக்கான கருத் தரங்கம் ஒன்று கோத்தகிரி, வெஸ்ட் புரூக்கில் நடைபெற் 厝°芝列。
தாயகம் திரும்பியோர் மறு வாழ்வு ஆய்வு தகவல் மைய மும், ஜே. ஆர். எஸ்ஸ9ம் இணைந்து நடத்திய இக்கருத் தரங்கில், சிக்கணம் பற்றியும் சிக்கனத்தின் மூலம் சேமிப்பு, சேமிப்பின் மூலம் சுயமாக வீடு கட்டுதல் குறித்து பலர் கலந்து கொண்டு பேசினர்.
ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா வின் கிராமிய அலுவலர் திரு. எஸ். மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்திலார். வறுமைக் கோட்டிற்கு என் னென்ன உதவிகள் செய்கின் றன. அவற்றைக் கொண்டு எவ்வாறான உதவிகள் பெற லாம் - பயனடையலாம் என் பது குறித்து விளக்கமாக தக வல்களை தெரிவித்தார்.
கோத்தகிரி கூட்டுறவு வீடு கட்டும் சங்கச் செயலாளர் திரு போஜன் அவர்கள் கலந்துக் கொண்டு கூட்டுறவு மூலம் கடன் பெற்று வீடு கட்டுதல் குறித்து பேசினார். கூட்டுறவு மூலம் எவ்வாறு கடன் பெறு வது, வீடுகள் கட்டுவது என் பது குறித்து விளக்கமாக தெரி வித்ததோடு, தமது கூட்டுறவு வீடு கட்டும் சங்கச் செயல்பாடு குறித்தும் பேசினார்.
சிக்கனம்சேமிப்பு
இக் கருத்தரங்கில் சிக்கனத் தின் அவசியம் பற்றியும் எப்படி கூட்டுறவு அடிப்படையில் சேமிப்பது என்பது பற்றி பலர் தமது கருத்துக்களை தெரிவித் தரர்கள்.
ஒரு பகுதியில்-ஒரு குடியிருப் பில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து சேமிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது அவர்களுக் குள்ள வேற்றுமை நீங்கி எவ் வாறு ஒற்றுமை பெருகுகிறது என்பது பற்றி தெரித்துக்கொள் ளக் கூடியதாக இருந்தது. ஒற் றுமை மட்டுமல்ல; சிக்கணம் - சேமிப்பு முயற்சியால் குடித்தல் சூதாடல், சினிமா பார்த்தல், தீயப் பழக்கவழக்கங்கள் குறை யவும், பல தீய வழியிலிருந்து திருந்தி நல்ல வழியில் தடக்க வும் முடியும் என்பது பற்றியும் தகவல்கள் இங்கு வைக்கப்பட்
-60.
கூட்டுறவு மூலம் சேமிப்பது போன்ற பழக்கங்கள் ஏற்படுவ தால் அவர்கள் மத்தியில் ஏற் படும் பிரச்சனைகளுக்கு தாமே பஞ்சாயத்து போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்ளவும் வழி கள் ஏற்படுகின்றன என்பது போன்ற உண்மைகளும் இங்கு தெளிவுறுத்தப்பட்டன.
ஆந்திர பிரதேஷ் விஜய
வாடாவிலிருந்து சகோதரி அன்ரீகலியா, கல்லூரி அதிபர் பாதர் அமல்ராஜ் ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்துக் கொண்டனர்.
இவர்கள் நமது கையே நமக் குதவி என்று தமது அனுபவங் களையும், பணிகளை கருத்தரங் கில் கலந்து கொண்டோரோடு பகிர்ந்துக் கொண்டார்கள்.
நமது கையே நமக்கு உதவி
ஆந்திராவிலுள்ள நாகலங்கா என்ற தீவு 1977யில் ஏற்பட்ட புயலில் அழிந்தது. அதன்பின் அங்கு மனிதர்களே வாழ வில்லை. உயிர் தப்பிப் பிழைத் தோருக்கு நிவாரணங்கள்

றுவாழ்க
Guitary 60au rif ”86
அளிக்கப் பட்டன -செஞ்சிலு வை போன்ற சர்வதேச ரீதி ATST அமைப்புகளெல்லாம் இவர்களுக்கு நிவாாண உதவி கள் அளித்தன, ஆனால் அந்த
உதவிகளெல்லாம் எவ்வளவு காலத்திற்கு? சில மாதங் களுக்குதான். S.
அதன்பின் அந்த மக்கள் அந்த தீவுக்கே போக மறுத்து விட்டனர். இந்த வேளையில் தான் புனித சகோதரி அன்ரீ ஸியா, பாதர் அமல்ராஜ் போன் றவர்கள் முன் வத்தனர்.
அவர்களை ஒன்று சேர்த்து அதே தீவில் குடியமர்ந்து அவர் வாழவும்- அவர்கள் நம் பிக்கை துளிர்விடவும் வழி செய்தனர்.
அந்த வகையில் தாயகம் திரும்பியோர் யாருடைய கரத் தையும் எதிர்பார்க்காமல் தமது கையே தமக்கு உதவி என வாழவேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
சிக்கனம் - சேமிப்பின் அவசி
யம் பற்றியும் தாம் கொண்ட முயற்சிகளின் வெற்றி பற்றியும் கூட குறிப்பிட்டனர். தமது முயற்சியில் சேமிப்பின் மூலம் இன்று 5000 கிராமங்களி லுள்ள மக்களின் 22 கோடி ரூபா சேமிப்பு வங்கியில் இருக் கிறது என்ற நம்பிக்கையூட்டும் தகவலையும் தெரிவித்தனர்.
மன்றப் பணிகள்
இக்கருத்தரங்கில், கோத்த கிரியில் தாயகம் திரும்பியோர் மத்தியில் அமைக்கப்பட்ட மக் கள் மறுவாழ்வு மன்றங்களின் இரண்டு மாத பணிகள் குறித் தும்-பெண்கள் முன்னேற்றத் திற்கான பணிகள் குறித்து
ஆய்வு செய்யப்பட்டது.
இந்த மன்றங்களில் உள்ளூர் இளைஞர்களும் சேர்ந்துள்ள so if .
ஆe இரண்டு மாதங்களில் 15 மக்கள் மறுவாழ்வு மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன,
கலந்துக் பொண்டு
ஆ கோத்தகிரி பாண்டியநகர்
குடியிருப்பிலுள்ளோர் த ம து சொந்த முயற்சியில் வீடுகள் கட்டியுள்ளனர். ஒரு விளை யாட்டுத்திடலை அமைத்துள் தினர். Y
* பல காலனிகளில் இராப் பள்ளிகள் அமைக்கப் பட்டுள் ளன. விளையாட்டுத் திடல் கள், சமூகக்கூடங்கள் அமைக் கும் பணிகளும் மேற்கொள்ளப் படுகின்றன.
மக்கள் மறுவாழ்வு மன்றம் பணிகள் கணிசமாக நடந்துள் ளது இந்த ஆய்வு மூலம் தெரிய வந்தது.
உதவிட உறுதி
இறுதிநாள் கருத்தரங்கில் உதகை மண்டல மேதகு ஆயர் தாயகம் திரும்பியோர் நல்வாழ்வுக்கு - முன்னேற்றத்திற்கு திருச்சபை எல்லாவகை உதவி களும் அளிக்கும் என உறுதி அளித் தார். w
இந்த கருத்தரங்கில் தகவல் மைய இயக்குனர் ஆர். ஆர். சிவலிங்கம், ஐலண்ட் டிரஸ்ட் தலைவர் திருச் செந்தூரன், ஜே. ஆர். எஸ்., இந் திய க் கிளைத் தலைவர் குட்டினா, தந்தை ஏப்ராம்,சந்திரசேகரன், சாந்த கிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். O
மக்கள் மறுவாழ்வு
சந்தா விபரம் தனிப்பிரதி 75 காசு அண்டுச் சந்தா ரூபா 10:00
சந்தா அனுப்புவோர் "மக் கள் மறுவாழ்வு’ என்ற பெய
ருக்கு பேங்க் டிராப்ட், மணி
யார்டர், போஸ்டர் மூலம்
அனுப்பலாம்.
விபரங்களுக்கு:
மக்கள் மறுவாழ்வு சென்னை-600094.

Page 5
yea is 86
Débessihr le
போப்" இதன் முழு அதிகாரம் பெற்ற தலைவர். ஏசுநாதரின் 265 வது வாரிசான இரண் டாம் ஜான் பால் சோசலிச தாடான போலந்தில் பிறந்த வர். பொதுவாக இத்தாலியை சேர்ந்தவர்கள் தான் போப் பாக தேர்ந்தெடுக்கப்படுவர். இவர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பதுகுறிப்பிடத் தக்கது.
வத்திக்கன் நகரம்
உலகத்தின் மிக ச் சிறிய வத்திக்கன் நகரம் போப்பின் முழு ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடாகும். இத்தாலியின் நடு வில் இருந்தாலும், இத்தாலி யின் தூதரகம் வத்திகானில் உள்ளது. சுமார் 120 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த க
இந்தியாவுக்கு வருகை தரும்
போ ஜான் பால் 11, கத் தோலிக்க மதத் தலைவரின் இந்திய வருகை எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவர் பெப்ரவரி 1 முதல் 10 தேதி வரை இந்தியாவின் பல் வேறு பகுதிகளில் நடைபெறும் கூட்டங்கள், பிர சங்கங்கள், பிரார்த்தனைகள் ஆகியவற் றில் கலந்து கொள்கிறார். இந் திய அரசின் விருந்தாளியாக வருகிறார்.
உலகில் 200 கோடி கிருத்து வர்கள் இருக்கிறார்கள். கிருத் துவ மதத்திற்குள் பல்வேறு பிரிவுகள் உள்ளன. (இ ந் து மதத்தில் சைவம், வைணவம் போல) இதில் சுமார் 80கோடி மக்கள் தழுவியுள்ள பிரிவாக ரோமன் கத்தோலிக்க மதம் உள்ளது. ஏசு கிறிஸ்துவின் நேரடி வாரிசாக கருதப்படும்
T
த்தில் அமைந்துள்ள போப் பின் மாளிகை தான் உலகத் தின் மிகப்பெரியகட்டிடமாகும். இங்குள்ள புனித இராயப்பர் ஆலயம்தான் உலகிலே மிகப் பெரிய ஆலயமாகும். உல கப் புகழ் பெற்ற மைக்கேல் ஆஞ்சலோவின் ஓவியங்களால அலங்கரிக்கப் பட்டுள்ளது இந் நகரம். இந்த நகருக்கென தனி யான ராணுவம், வானொலி நிலையம், நாணயம், இரயில் வே நிலையம் முதலியன அடங் கிய சாம்ராஜ்யமாக விளங்கு கிறது.
போப், மற்றும் அவரது உத வியாளர்கள் உபயோகிக்க அதி நவீன வாகனங்களாலும், தினமும் உலகெங்கிலுமிருந்து இந்நகரக்கு வரும் பல்லாயிரக் கணக்கான வ ச தி படைத்த சுற்றுலா பயணிகளாலும் இந் நகரம் சொர்க்கம்" போல காட்
 
 

றுவாழ்வு 5م
சியளிக்கிறது. இது தவிர இவர் தான். இந்தியாவின் குண்டு துளைக்காத கார்களும் கிருஸ்துவர்களுக்கு காட்சிய
தங்கத்தால் செய்ய ப் பட்ட தொலைபேசிகளும், வைரக் கற் கள் பொதிந்த தங்கக் கிரீடமும் இவருக்கு என உள்ளது. இது வே கத்தோலிக்க மதத்தின் தலைமைப் பீடம்.
போப்பின் அதிகாரங்கள்
ரோமாபுரி ஆயர், ஏசுகிருஸ் துவின் பிரதிநிதி, அப்போஸ் தலபணியின் வாரிசு, உலகத் திருச்சபையின் முதன்மை குரு மேற்குலகின் வம்சத்தந்தை, வத்திகன் நகரத்தின் முதல் குடிமகன், கடவுள் ஊழியரின் ஊழியன் ஆகியன இவரது பட் டப் பெயர்கள்.
எந்த அரசியல் நிர்ணயச்சட் டமும் இல்லாத வத்திக்கனின் தனி ஆளும் தலைவர். வத்தி கனின் தூதரகங்கள் உலகெங் கும் உள்ளது. வத்திகன் நாட் டினுள் நுழைய "விசா’ போன் றவை தேவையில்லை. மேற் கத்திய நாடுகளை ஆட்டிப் படைக்கும் அதிகாரமும். வல்ல மையும் இவருக்குண்டு.
உலக கத்தோலிக்க நிறுவ னங்களின் பலகோடிக் கணக் கான சொத்துக்களுக்கு இவரே அதிபதி. உலகத்திலே அதிக வருமானமுள்ள திருப்பதி ஆல யத்தைப் போல பல ஆயிரக் கணக்கான மடங்கு சொத்துக் கள் இவரது ஆளுகையில் உள் ளது. கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்னரே உயர்ந்த மதகுருக்களே இவரை
தரிசிக்க முடியும். ஒவ்வொரு
புதன்கிழமையும் மக்களுக்கு
காட்சியளிப்பார்.
கத்தோலிக்க ச  ைபயின்
சட்ட திட்டங்களை வரையறுப் பவர் இவரே. இவருக்கு ஆலோ சனை வழங்க உலகம் முழு வதிலும் பிரதிநிதிகள் உள்ள னர். உலக ஆயர் க  ைள க் கொண்ட வத்திக்கன் சபை யும் ஆலோசனை வழங்குவ துண்டு.
இந்திய வருகை
இந்தியாவிற்கு அரசு விருத் தினராக வரும் முதல் போப்
ளிக்க, புனித ஸ்தலங்களை பார்வையிட, கே ர ள த் தி ல் வாழ்ந்த இரு துறவிகளுக்கு புனிதர் பட்ட ம் வழங்கவும் வருகை தருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஆயினும் பல் வேறு பிரிவினர் இவரது வரு கையை எதிர்க்கின்றனர்.
கேரளத்தைச் சேர்ந்த "முற்
போக்கு பாதிரிகள் அமைப் பைச் சேர்ந்த கிருஸ்துவர்களே எதிர்க்கின்றனர்.
இவரை தரிசிக்க லட் சக் கணக்கான மக்கள் ஆயத்த மாகியுள்ளனர். தமிழகத்தில் இவருக்கு விலையுயர்ந்த 'தஞ் சாவூர் தட்டு’ வழங்க விருக் கின்றனர்.
-செ அ.
O
சென்னை
வருகை
போப் பெப்ரவரி 4-ந் தேதி சென்னை வருகிறார். சென் னைக்கு இதுவரை வந்த எந்த நாட்டுத் தலைவருக்கும் அளிக் கப்படாத பிரமாண்டமான வர வேற்பு மிகப் பெரிய பொருட் செலவில் இவருக்கு அளிக்கப் படுகிறது.
அன்பளிப்புகள்
போப்பிற்கு தமிழக புராதன இசைக்கருவியான வீணை மற் றும் தஞ்சாவூர்த் தட்டு, தேசீ யப்பறவையான மயில் சின்னம் போன்றவை வழங்கப்படுகின் றன, Ο
sa«-om sevo k to
மக்கள் மறுவாழ்வுக்கு
உங்கள் சந்தாவை செலுத்துங்கள்

Page 6
1986-ம் ஆண்டு ஒப்பந்தம்
இலங்கை வாழ், இந்திய வம்சாவளி தமிழர்களைப் பொ றுத்தவரை 1986ஆம் ஆண்டு 'ஜனவரி ஒரு முக்கிய திருப்பு முனையாகும் 1964, 1974 ஆண்டுகளில் கொள்ளப்பட்ட சிரிமாவோசாஸ்திரி, சிரிமாவோ-இந்திரா ஒப்பந்தங்களின் நடைமுறைக் கோளாறுகளினால், உருவாகிய நாடற்றநிலை, இந்த 86ஆம் ஆண்டு ஒப்பந்தத்தால் நீங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 1964-ம் ஆண்டிலே நாடற்ற வர்களாக இருந்த 975,000 பேரில் இந்தியாவுக்கு 5. இலட்சமும் இலங்கைக்கு 3 இலட்சமும் என பங்கிடப்பட் டது. மிகுதி 1 இலட்சம் 1974ம் ஆண்டிலே இருநாடுக ளாலும் சமமாக பங்கிடப்பட்டு கொண்டன ஆனால் ஒப்பந்த நடைமுறையில் 5 இலட்சத்து 6 ஆயிரம் பேர் இந்தியாவுக் கும் மற்றவர்கள் இலங்கைக் குேம் மலுச்செய்தனர். இந்தியா ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண் ட > ண் ணிக்கை 6 இலட்சம், விண்ணப்பங்கள் زیز رفتہ ---Lز860ھئ& 5 இலட்சத்து 8 ஆயிரம். என மிகுதி 94,OOO (3t uf இலங் رزق: 3) கைக்கு மனுச் செய்து நிராகரிக் கப்பட்டவர்களே ஆகும். இவர் களே தற்போது நாடற்றவர்க ளாக கருதப் படுகின்றனர், 94,000 பேரையுமே இலங்கை தன்னுடைய பிரஜைகளாக ஏற் றுக் கொள்ள 86ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் இணங்கி யுள்ளது. பெப்ரவரி மாதம் அதற்கான சட்ட விதிகள் பா ராளுமன்றத்தில் இ ய ற் ற ப் படும். அதிலிருந்து 18 மாதங் களில் ஈட்டம் நடைமுறைப் படுத்தப்படும். அதாவது 1987 ஆம் :ண்டு ஆகஸ்டு மாத அளவில் 94 000 பேரும் இலங் கை பிரசாவுரிமை பெறுவர்.
இந்த ஏற்பாடுகள் ஒருவரை உண்மையில் திருப்தி படுத்தி விடமுடியாது. ஏனெனில், இலங்கை பிாஜா வுரிமைப் பெறாத இன்னுமொரு பகுதியி னர் தொடர்ந்து இருக்கவே செய்வர். அதாவது, இந்தியா வுக்குரிய 5 இலட்சத்து 6ஆயி
செய்து கொள்
ரம் பேரும் இந்திய பிரஜாவுரி மை பெற்றதன்பின், 7க்கு 4 என்ற அடிப்படையில், அவர் களுக்குஇலங்கை பிரஜாவுரிமை வழங்கப்படும்.
இதுவரை, இந்திய பிரஜா வுரிமை 421,207 பேருக்கே வழங்கப் பட்டுள்ளது. மீத முள்ள 34,793 பேருக்கு இந் திய பிரஜாவுரிமை வழங்குவ தன் அடிப்படையில் மிகுதி உள்ளவர்களுக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்படும்.
உண்மையில் 7 : 4 என்ற சரத்து காரணமாக பிரசாவுரி மையற்ற நிலை தொடர்ந்து நிலவ வாய்ப்புண்டு. இதற் கெதிராகவே எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட வேண்டும்.
இதுவரைக்கும்,197,535 பே ருக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப் பட்டுள்ளது. புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை பிரஜாவுரிமை பெற வேண்டியவர்கள், 271,465 பேராகும். எவ்வாறாயினும், 8ம்ே ஆண்டு ஒப்பந்தத்தின் படி, இலங்கை அரசாங்கம், நாடற்றவர் என்ற நிலையிலிருந் தவர்களின் பிரஜாவுரிமை தீர்க் கப் பட்டுள்ளமையே இங்கு கவனிக்க வேண்டியது. சந்தே கத்திற்கு இடமின்றி இது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாகும்.
இந்த ஒப்பந்தம், முன்னைய ஒப்பந்தங்களிலிருந்து வேறு பட்ட ஒன்றாகும். 1964 ஆம் ஆண்டு, 1974ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள், இரண்டு நாட்டு தலைவர்கள் மட்ட த் தி ல் செய்துகொள்ளப் பட்டவையா கும். ஆனால், தற்போதைய உடன்பாடு, தூதரக மட்டத் தில் செய்து கொள்ளப்பட்ட ஒரு நிர்வாக ஏற்பாடே. இத் தகைய ஏற்பாட்டின் விளைவு களை சர்வதேச தொடர்புக ளில் நிபுணத்துவம் உடைய வர்களே எடுத்துக்கூற முடி யும். இருந்தாலும், இந்த ஒப் பந்தம், ஒரு அரசியல் தன்மை யை உள்ளடக்கியுள்ளது, சம் பந்தப்பட்ட இரண்டு நாடுக
 

றுவாழ்வு
is Garf ”BGB
vas sagazo
- ஒரு நோக்கு
ளின் பேச்சு வார்த்தைகளி னால் மாத்திரம் உருப்பெற்ற ஒன்றல்ல இது. உள்நாட்டில் இந்த தீர்வினுக்காக, பலத்த கோரிக்கை தொடர்ந்து எழுப் பப்பட்டு வந்துள்ளது, થ્રિો, தொ.கா.வின் சமீபத்திய பிரார்த்தனைப் போராட்டம் இதுபற்றியவொன்றே. சம்பந் தப்பட்ட மக்களை கலந்து கொள்ளாமல் செய்யப் பட்ட உடன்படிக்கை என்ற குறை பாடு இதற்கும் பொருந்து கின்ற வொன்றே. ஹிந்து பத் திரிகைக்கு, தொண்டைமான் கொடுத்த பேட்டி ஒன்றில், (25-1-86) இதனை தெளி வாக எடுத்துக்காட்டியுள்ளார். இலங்கையிலுள்ள இந் தி ய தூதரகம்,தன்னை கேட்டு இந்த உடன்பாட்டிற்கு ஒப்புதல் தந் திருந்தால், இவ்வுடன்பாட் டின் சரத்துக்களை தன்னால், கணிசமான அளவிற்கு சாதக
ஓர் ஆய்வாளர்
மாக மாற்றியிருக்கமுடியும் என தொண்டைமான் கூறுகிறார். அதாவது, பாராளுமன்றத்தில் சட்டமொன்றை நிறைவேற்றி பிரஜாவுரிமை வழங்கப்படு கின்ற காலம் 18 மாதம் என் பதை, அரசியல் அமைப்பு திட் டத்தில் மாற்றம் கொண்டு வரு வதன் மூலம் குறைத்திருக்க முடியும் என்பதே அவரது வாதம். இந்த ஒப்பந்தம் சம் பந்தப்பட்ட மக்களின் கோரிக் கைகளின் விளைவாக உருவா கியவொன்றுதான் என்றாலும், அவர்கள் முழுமையாக கலந்து ஆலோசிக்கப்படவில்லை என் பதும், மனதில் இருத்த வேண் டியவொன்றாகும்.
ஆனால், இந்த உடன்பாட் டினைப்பற்றி நாம், அவ்வளவு திருப்தி பட்டுக்கொள்ள முடி யாது. இந்த ஆண்டின் ஆாம் பத்தில் சிவில் உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொண்ட சிரிமாவோ பண்டாரநாயக்க, இந்த உடன்பாட்டினை எதிர்த் துப் போர்க்குரல் கொடுக்க
ஆரம்பித்துள்ளார். அந்த நாட் டிலே கொழுந்து விட்டெரி கின்ற, வகுப்புவாத நெருப்பி னுக்கு,எண்ணெய் வார்க்கின்ற தாகவே, அவரது நடவடிக்கை அமைந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் நடந்த தேர்தல் களில் இந்தியத்தமிழர்கள் தங் களது வாக்குகளை யு,என். பிக்கே கொடுத்துள்ளனர். இந் தியதமிழர்களின் வாக்குப்பலம் அதிகரித்தால், அது யு. என். பியின் பலத்தையே அதிகரிக் கும் என்பதே சிரிமாவோவின் கணிப்பீடாகும், இவ்வுடன் பாடு குறித்து, ஏனைய கட்சி களின் நிலைப்பாடு என்ன
வென்று தெரியவில்லை. யு.
என்.பி. கட்சியின் தீவிரவாத போக்குள்ளவர்கள், சிறில் மெத்யூ தலைமையில் எதிர்ப் புக்குரல் எழுப்பியுள்ளனர். எதிரணியிலிருக்கும், யூரீலங்கா மஹாஜனக்கட்சி (சிரிமாவோ வின்மருமகன் விஜயகுமாரரண துங்க தலைமையில் இயங்கு வது) இலங்கை சம சமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் நிலைப் பாடு, சிரிமாவோவின் எதிர்ப் பினை நிர்ணயிக்கின்ற ஒரு சக்தியாக இருக்கக்கூடும். சிரி மாவோவினது, யூரீ லங் கா சு த ந் திர க் கட்சியை விட, 660)6O7 J கூட்டணி கட்சி கள் செல்வாக்கு பெற்று வரு வது நாம் நினைவில் இருத்த வேண்டியலொன்றாகும். இந் தக் கூட்டணி கட்சிகளோடு, இந்கிய தமிழர்களுக்கு, ஒரு நெருங்கிய, இணக்கம் இல்லாத நிலையில் அவர்களின் அரசி யல் நிலைப்பாடு எத்தகைய தாக அமையும் என்பதை ஊகிக்க முடியாதிருக்கின்றது. இந்திய தமிழர்களை தன் பால் ஈர்க்க வேண்டிய அரசியல் தேவை எதிர்காலத்தில் இருப் பதால், இவ்வொப்பந்தத்தை அவர்கள் ஒருவேளை ஆதரிக் கக்கூடும். எதுவாயினும் சிரி மாவோவின் எதிர்ப்பு. இக்கூட் டணி கட்சிகளின் நிலைப்பாட் டிலும், தற்போதைய அரசியல் நிலைமைகளிலுமே தங்கியுள் ளகு.
ஏன் இந்த உடன்பாடு இப் போது நிறைவேறியுள்ளது என் பதும், பொருத்தமான ஒரு கேள்வியாகும். சர்வதேச மட் டத்தில் நிலவிய நிர்ப்பந்தம் காரணமாகவே,சிரிம போவின் (11-ம் பக்கம் பார்க்க)

Page 7
yra T * B ES
erguga YYსახარჯაიაო
கிடந்த ஆறாண்டு கால மாக வாக்குரிமை இழந்து இலங்கை அரசியலில் அநாதை யாகத் திகழ்ந்த சிறிமா அம் மையாரிடம் நமக்கு மிகுந்த அனுதாபம் உண்டு. உலகத் திலேயே முதல் பெண்பிரதம ராக வரலாற்றுப் புகழ்பெற்ற வர் சிறிமா. இலங்கையில் துணிகரமாக பிரதமர் பொறுப் பேற்று, புரட்சிவாதிகளான சம சமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் ஆகியோரைக் கூட்டுசேர்த்துக் கூட்டாட்சியமைத்தவர். சர்வ
தேச அரசியலில் அணிசேரா நாடுகளின் தலைவியாக இருந் நாடுகனின்
து மூற்போக்கு, பாராட்டைப் பெற்றுக் கொண்
டவர். இந்தியாவிற்கும் சீனா விற்கும் இடையே (3 Lusri நடந்த பொழுது சமாதானத்
தூதுவராகச் சென்று இருநாடு களின் தன்மதிப்பையும் சன் மானத்தையும் பெற்றுக்கொண் டவர். சீனா பண்டாரநாயக நினைவு மண்டபத்தை இலங் கைக்குப் பரிசாக வழங்கியது.
இந்தியா சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையில் கையொப்ப மிட்டு சிறிமாவின் சிங்கள செல் வாக்கைப் பன்மடங்கு உயர்த் தியது. அவரது ஆட்சியில் நிலச்சீர்திருத்தம், எண்ணெய் விநியோகம், தேசியமயம், மக் கள் வங்கி போன்ற முக்கிய சீர் திருத்தங்கள் செய்யப்பட்டன நவீன காலனித்துவ ஆதிக்க வெறியிலிருந்து இலங்கையை மீட்க சிறிமா செயல் பட்டார். இந்து சமுத்திர பிராந்தியம் சமாதான பிராந்தியமாக பிர கடனம்படுத்த வேண்டுமென்று ஐ.நா. சபையில் வன்மையாக மொழிந்தவர் சிறிமா.
அதே சமயத்தில், சிங்களபெளத்த அரசியலில் ஆணித் தரமாக நம்பிக்கை வைத்திருந் தார். தமிழர்களின் பிரச்சினை யில் அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்தார், இலங்கை இந்தியர்களை நாடு கடத்துவ தில் தீவிரமாக இருந்திார் க்ண் டிச் சிங்களர்களை உயர்த்துவ
தில் முழுமூச்சோடு பாடுபட் டார். இந்தியாவிடமிருந்த
ஒப்பந்தம் ஈலம் கச்சதீவைக் கைப்பற்றிக்கொண்டு, பாக்கிஸ் தான் இந்தியாவோடு போர் செய்த கட்டத்தில் இந்தியா விற்கு எதிராக பாக்கிஸ்தானி
யப் படைகள்
'யும் ப்ெற்றவர்.
ஒப்பந்தத்தை றுரீமாவோ பே
பங்களாதேஷ் செல்ல அனுமதித்தவர்.
1971ம் ஆண்டு இளைஞர் புரட்சி ஏர்பட்டபோது ஈவிரக்க மின்றி அவர்களை அடக்கிய வர் இந் தி யா விட மிருந்து படை உதவியும் பண உதவி சாதுரியமிக்க அரசியல் தலைவர்
அவருடைய உள் நாட்டுச் சாதனைகளை விட, ச ரி வ தேசிய அரசியல் கண்ணோட் டம் தான் அவருக்குப் பெருமை தேடித் தந்தது.
இந்திய நாட்டின் தல்லுறவை யும், நல்லெண்ணத்தையும், தன்னுடைய சுய அரசியல் வளர்ச்சிக்கு அவரைப் போல் மி கை யாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் வேறெவரு மில்லை இன்னும் கூட இந்தி யாவை எதிர்த்துப் பேசும் அள வுக்கு இந்திய எதிராளி அல்ல.
ஆனால் சிரிமாவுக்கு கண் மூடித்தனமான சில அரசியல் நம்பிக்கைகள் உண்டு இலங் கை மலை நா ட் டி ல் உள்ள பத்து லட்சம் இந்தியர்களில் பெரும் பாலானோரை நாடு கடத்தி விட்டு, எஞ்சியுள்ள சிலரை காலப்போக்கில் சிங்கள பெளத்தராக மா ற் றி விட வேண்டு மென்பது தான் அவ ரது கொள்கை ஆகவே மலை யகத்தில் தமிழர்கள் தமிழர் களாக வாழக்கூடாது அவர் களது எண்ணிக்கையை எவ்வ ளவு குறைக்க வேண்டுமோ, அவ்வளவுக்குக் கு  ைற க் க வேண்டும் என்பது தான் சிரி மாவின் அரசியல் கோட்பாடு அதனால் தான் 1964ல் இந்தி யப் பிரதமர் சாஸ்திரியோடு போ:ம் பேசி உலகத்திலேயே மிகக் கேவலமான ஒரு ஒப்பந் தத்தை செய்தார்.
சிரிமா சாஸ்திரி ஒப்பந்தம் ஒரு அ:ைமான ஒப்பந்தம் என் பதற்குக் காரனம் அது எண் னிக்கையை அடிப்படையாகக்
 

றுவாழ்வு
7
எதிர்த்து ார்க்குரல்
கொண்டது எ ன் பது தா ன் 1948ல் குடியுரிமைச் சட்டம் என்ற பெயரில் மலையக மக் sess அடிமைகளாக்கியது சிங்களஇனவெறி, மனித அடிப் படை உரிமை மறுப்பு, மிகப் பெரிய சர்வதேசத் துரோகம் அதனால் இந்தியா நல்ல சா ட் டை அடி கொடுத்தது இவர்கள் இந்தியர்கள் அல்ல என்று முடிவு கட்டியது இதனால் தான் 9,75,000 பேர் நாடற்றவர்களானார்கள் இதனைத் தீர்ப்பது எப்படி? அவரவர்களின் விருப்பப்படி இந்தியராகவோ இலங்கைய ராகவோ அவர்கள் குடியுரிமை பெற ஓர் வாய்ப்பளித்திருந் தால் இந்த உடன்பாடு ஒரு ஒழுங்கான ஏற்பாடு எ ன் று நாம் ஒ ற் று க் கொள்ளலாம் ஆனால் இத்தனை பேர்தான்
'பிறைசூடி
இத்தியராகலாம்; இத்தனை பேர் தான் இலங்கையராகலாம்
என்றுமனு போடுவதற்கு முன்
னால் எப்படித் தீர்மானிக்க முடியும்? தீர்மானிக்க யாருக்கு உரிமை இருக்கிறது? அதனால் தான் இந்த ஒப்பந்தம் கேவல மான ஒப்பந்தம் மனிதர்களின் உரிமைகள் அவர்களது பிறப்பு ரிமையின் அடிப்படையிலே அமைய வேண்டும் அல்லது அவர்களின் விருப்பு வெறுப் புக்கு ஏற்ப அமைய வேண்டும் சம்பந்தா கம்பத்தபில்லாதவர் கள் எவ்வித அடிப்படையு மின்றி தீர்மானிப்பது ஆடுமாடு களைப்பற்றித்தான் இருக்கமுடி யுமே தவிர மனிதர்களைப்பற்றி யதாக இருக்க முடியாது.
ஆகவே தான் மனிதர்களின் சுய விருப்பு, வெறுப்பு ஆடிப் படையில் பார்க்கும் பொழுது 5,06,000 பேர்கள் மட்டு 3ம இந்தியக் குடியுரிமை கோரி உள்ளார்கள். ஆகவே எஞ்சி
உள்ள அனைவரும் இலங்கை யர்களாகிறார்கள். இது தான் இன்றைய முடிவு ஜனவரி 15 1986ல் இந்தியாவும் இலங்கை யும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டிருப்பது மிகவும் நீதி யானதாகவும் நேர்மையான தாகவும் நமக்குத் தெரிகிறது. இது உலகம் ஒப்புக் கொள்ளக் கூடிய நிலைமை ஆனால் இந்த அடிப்படை உண்மை யை ஏற்றுக் கொள்ள முடியா மல் சிரிமா சீறுகிறார் என்றால் அவர் இனவெறிக்குப் பலியாகி விட்டார் என்று அர்த்தமா கிறது.
ஜயவர்த்தனா இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள் மீது போர்
தொடுத்திருக்கிறார் சிறிமா மலையகத் தமிழர் மீது போர் தொடுத்திருக்கிறார்,
சிங்களத்தலைவர்களின் இன வெறி எத்தனை ஆழமானது
எத்தனை அபலட்சணமானது
என்பதை உலகம் உணர்ந்து கொள்வதற்கு ஒருவாய்ப்பு ஏற் படுகிறது சிரிமாவின் பதவி வெறி இன வெறி யாக உரு வெடுத்திருக்கிறது, 丑$74ab தோட்டங்களை தேசிய மய மாக்கிய பொழுது இனவெறி யைக் கட்டவிழ்த்து விட்டார் கள். தொழிலாளர்களின் குடி யிருப்புகளுக்கு தீ வைத்துக் கொளுத்தினார்கள் ప్లో 6]] f களின் உடமைகளைச் சூறை யாடினார்கள், 1977ல் அதே வகையில் மலையகத் தமிழர் களைக் கொலை செய்தார்கள். சிவனு லட்சுமணன் என்ற வீர இளைஞனின் உயிரைக் குடித் தன சிங்களத் தோட்டாக்கள். <研g卯『 பண்டாரநாயகாவும் தமிழ் விரோதக் கருத் துக் களையே சீரியஸ் அரசியலாகப் பிதற்றுவார்.
சிரிமாவின் போர்க்குரல் தமி ழர்களுக்கு எச்சரிக்கையாகவும் சவாலாகவும் அமைகிறது. சிரி மாவின் கூற்றில் பச்சை இன
லெறி த விர வேறொன்று மில்லை. சிங்களவர்களுக்குப்
பாராளு மன்றத்தில் அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்காது என்பது அப்பட்டமான பொய். 1948ல் இருந்த நிலைமை:ல்ல 1988ல் 1948ல் மலையக மக் கள் இலங்கையின் :ெ3ாத்த சனத்தொகையில் 10 சதவிகித
(11ம் பக்கம் பார்க்க)

Page 8
சுற்றுப்புறச் சூழல்
தொல்லை மிகு தொழிற்
அறிவியல் தொழில் வளர்ச்சி மனிதகுலத்துக்கு எவ்வளவோ நன்மை செய்துள்ளது. எனி னும், லாப நோக்கு மட்டும் கொண்ட மக்களால், தொழில் பெருக்கம் செய்து வரும் எண் ணற்ற கொடுமைகள் செய்து வருகிறது. பூமியின் நிலப் பரப்பே உயிரினம் வாழ தகுதி யற்றதாக ஆகிவிடுமோ என அஞ்சவேண்டியுள்ளது. அவற் றில் சிலவற்றை பார்ப்போம்.
இந்திய தொழிற்சாலைகளில் இருந்து வரும் நஞ்சுமிகு புகை கள் மக்களிடத்தில் காச நோய் போன்ற வியாதிகளை பரப்பி வருகிறது, புகையிலுள்ள நஞ்சு துகள்கள் அகற்றப்பட வேண் டும் என சட்டம் இருப்பினும் சீத்துவாறில்லை. புகை தவிர மற்ற கழிவு பொருட்களும் ஆறுகள் போன்ற நீர் நிலை களில் கலக்கின்றன. ஆம்பூர்,
வாணியம்பாடி பகுதியிலுள்ள தோல் தொழிற்சாலையிலிருந்து
வெளியேறும் கழிவு நீர் அப்
பகுதி நிலங்களை விவசாயத் திற்கு பயன் இல்லாமல் ஆக்கி வருகிறது. பவாணி ஈரோடு போன்ற இடங்களில் காவே ரியே சாயபட்டரையாக மாறி காவிரி தண்ணிரை பல்வண்ண நிmமாக்கி கொண்டிருக்கிறது. தண்ணிர் சுத்தம் கெடுவதால் பயிர்களை பாதிப்பது மட்டு மல்ல. பலவகை நோய்களை யும் மனித இனத்தில் பரப்பு கிறது.
இன்று உலகத்தை நோக்கி யிருக்கும் பயங்கர கழிவு அணு ஆயுதங்கள் அல்ல. அணு உலைகளிலிருந்து க சி ந் து கொண்டிருக்கும் கதிர்வீச்சுகள் தான். கதிர்வீச்சுக்கு உட்பட்ட மனிதன் மட்டுமல்ல நோயுறு வது அவனுடைய வருவகால
சிறுகதை
(சென்ற இதழ் தொடர்ச்சி)
நாய்கள் ஊளையிட்டு ஓடின கோழிகள் பறந்தன.
அடுத்த நிமிடம். என்ன; வென்று அறியும் முன்னரே பல வெறியர்கள் செல்லம்மாவின் வீட்டுக்குள்ளே புகுந்து விட்ட
of T.
பொருட்கள் கி டை க் கா த கோபத்தில் இருந்த சாமான் களை உடைத்து போ ட் டு வெளியேறினர் சில சிங்கள வெறியர்கள் சிலர் கோழிகளை தொங்கி கிடந்த துணிகளை தட்டு மு ட் டு சாமான்களை கூட எடுத்து சென்றனர்.
செல்லம்மாவை போன்று
ஒருவன் பார்த்தான் சிலை
இருந்த அவள் அழகு, குழந் தைக்கு பால் கொடுத்துகொண் டிருந்த நிலை.அந்த வெறியர் களின கண்களின் நெருப்பூட்
Q-6OT....
நான்கு மைலுக்கு அப்பாலே தேயிலை ஏற்ற போயிருந்த செல்லதுரைக்கு தனது லயம் நோ க் கி காடையர்கள் போனது பற்றி இப்போதுதான் தெரிந்தது.
ஓடி வந்து தான்
குழந்தையை அணைத்துக் கொண்டு, அவர்களோடு மல் லாடிக் கொண்டிருந்தாள்.
கொண்டிருந்
குழந்தை இழவே யில்லை.
குழந்தையை இழுத்து ஒரு வன் வீசினான். அடுக்கி வைத்
 

றுவாழ்வு
Cygnus 8
தலைமுறைகள் மிகவும் பாதிக் படும். பிறக்கின்ற குழந்தைகள் கைகால் குறைபாடுகளோடு பிறக்கும். பம்பாயிலுள்ள பாபா
சாலைகள்
அணு ஆராய்ச்சி நிலையத்தின் அணு உலையிலிருந்து வெளி யேறும் அதன் வெப்பமும் கடலினுள் விடப் படுவதால் அப்பகுதியில் உயிரினமே வாழ வழியில்லை. மேலும் அணு உலை கழிவுகளை மிகுந்த பாதுகாப்போடு வெளியேற்றி மிக ஆழமான (பல நூறு அடி கஇ) குழியில் புதைக்க வேண் டும். நாம் அத்தகைய பாது காப்பு முறைகள் குறித்து கனவு தான் காண முடியும்.
தொழிற்சாலை கழிவுகளும், சாக்கடைகளும் சேர்ந்து சென் னையை கூவமாக நாற வைத் துக் கொண்டிருப்பது வெட்ட வெளிச்சம். சென்னை மணலி பகுதிக்கு ஒருவன் வாழ்நாளில் ஒரு தடவை செல்வான் என் றால், அவன் ஆயுளில் சில
மணி நேரங்களாவது குறை யும். கொடுமையினும் கொடு மை இவற்றால் மிகவும் பாதிக் கப்படுவது ஏழை மக்கள்தான் ’
rfall
இந்தியாவின் சுற்றுப்புறம். என்ற தலைப்பில் "சிடிசன்ஸ்” என்றொரு அமைப்பு சென்டர் ஃபார்சயன்ஸ் அண்ட் என் விரோல்மென்ட், நியூடெல்லி சார்பில் இரண்டாண்டுகளுக்கு முன்பு 200 பக்க அறிக்கை யொன்றை சமர்ப்பித்தது.இந்த அறிக்கைக்கும் இந்திய அரசாங் கத்திற்கும் எந்தவித சம்பந்த முமில்லை. ஆனால் மக்கள் தலன் கருதி, தனிப்பட்டவர் களால் ஆராய்ந்தறிந்து எழுதப் பட்ட கட்டுரை இது.
இந்த ஆய்வுக் கட்டுரையை *தி நியூ சயன் டிஸ்ட்” என்றபத் திரிகை க வர் ஸ்டோரியாக
வெளியிட்டபோது உலகம்முழு
வதும்பெரும் வரவேற்புகிடைத் தது. இந்திய பத்திரிகைகள் மட்டுமின் எக்கனாமிஸ்ட், லே மாண்டே, தி கார்டியன் போன்ற பத்திரிகைகளும் இத னைப்பாராட்டி வரவேற்றன.o
பழவேயில்லை
திருந்த தேயிலை மிலாறு நடு விலே போய் அது வீழ்ந்தது.
ஓடி வந்தவின் அப்படியே நின்றான். செல்லம்மாவின் ஆடையெல்லாம் கிழிக்கப்பட் டன. அந்த பேய்கள் ஒன்று மாறி ஒன்று அவளை.செல்
கே. கணேஷ் குமார்
லத்துரை, அருகில் இருந்த ஒருவனின் குரல் வலையை
பிடித்து இறுக்கினான்.
குரல்வளை பிடித்திருந்த பல பேர் முன்னால் இவன் என்ன செய்ய முடியும். Osses பிடித்து இழுத்தனர். அவனை நையப்புடைத்தனர். ஆனால்
அவ ன் பி டி யோ மேலும் மேலும் இறுகியது,
ஒருவன் கத்தியால் வெட் டியே விட்டான். துண்டிக் கப்பட்ட அவனது தலை செல் லம்மாவின் உடல் மேல் போய் வீழ்ந்தது.
பிடித்திருந்த அந்த மனிதன் துண்டாகப்பட்ட குரல் வளை உயிரற்று வீழ்ந்தான்.
அவளும் மடிந்தாள்.
தேயிலை மிலாறு மீது வீழ்ந்
துக்கிடந்த குழந்தை அழ வில்லை.
அந்த காட்சியை குறுகுறுத் துப் பார்க்கிறது.
குழந்தை அழவேயில்லை, o

Page 9
பெப்ரவரி 986
LfDé55 shr
ನ್ತರಾಖಲಹ மக்களின் விடுதலை இனவாத அடிப்படையா? இல்லை வேறு வழியா?
-விவாதம்
, . : "... ومنهائي .i4 : -
g
தமிழ் சிங்கள வேறுபாடு நீண் டது. அப்போது இலங்கை அர சில் இனவாதம் முக்கிய அங் கம் வசிக்கத் தொடங்கியதுவளர்ந்தது. இதனால் இலங் கைத் தமிழ் மக்கள் ஈழம் என்று நாடு கேட்கும் நிலைக்கு தள் ளப் பட்டார்கள்,
இந்த சூழ் நிலையில் தான் நாம் மலையக மக்களுடைய எதிர் காலத்தை அவர்களது சமூக விடுதலையை பார்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கி றோம்,
ஈழம் கேட்கும் தமிழர்களுக் கும் மலையக மக்களுக்கும் வித்
மலையக மக்கள் விடுதலை
தனித்தவமான நிலைப்பாடுக
நாட்டு தமிழ் மக்களின் குடி யுரிமை பறிக்கப்பட்டது. இதன் மூலம் இலங்கை தொழிலாளர் வர்க்கத்திலிருந்து பிரிக்கப்பட் டார்கள். அதன் பின்னர் தான் இவர்களது வாழ்க்கை கேள்ளிக்குறியாக அமைத்தது. அதற்கு முன் அப்படியல்ல: இந்த நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியின ராக இருந்தார்கள்.
இன்று இந்த மக்கள் கேள் விக்கு வியாக இருக்கிறார்கள். இவர்களதுஎதிர்காலம் என்ன? இவர்களுக்கு இந்த நாடு சொந்தமா? இவர்கள் இந்த நாட்டின் சொந்தக்காரர்களா? இவர்கள் இந்தியா செல்ல வேண்டியவர்களா? அத்தனை பேரும் போக வேண்டியவர் களா?
சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந் தம் உருவானது. இந்த ஒப்பந்த அடிப்படையில் தீர்மானிக்கப் படாத மக்கள் பல லட்சம் இலங்கையில் இருக்கிறார்கள். ஒப்பந்தத்தால் நாடு கடத்தப் பட்டு இந்தியாவுக்கும் பல லட் சம் வந்திருக்கிறார்கள்.
1956க்குப் பின்னர் ஆட் சிக்கு வந்தவர்கள் மத்தியில்
தியாசம் தெரியாமலே மலையக மக்கள் தாக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் ஈழம் கேட்க வில்லை.
இந்த நிலையில் ஈழப் போரா ளிகள் மலை நாட்டையும், மலைநாட்டு தமிழ் மக்களையும் பார்க்கும் நிலை உண்டாகியுள் 6Tg5).
ஈழப் போராளிகள் நினைப் பது என்னவெனில், ஈழ விடு தலையே அவர்களுக்கு தீர்வு எ ன் று எண்ணுகிறார்கள். அதே வேளையில் சிங்கள மக் கள் மத்தியிலுள்ள புதிய இடது சாரிகளோ ஒட்டு மொத்த சோஷலிசப் புரட்சியில் தான் மலையகத் தமிழர்களுக்கு தீர்வு இருப்பதாக சிந்திக்கின்றனர்.
இந்த இரண்டிலும் ஓர் உண் மை இருக்கவே செய்கிறது.
?என்ன لم لكي
ஒன்று - மலையகத் தமிழர் கள் தமிழ் மொழி பேசுகிறவர் கள். அதனால் அவர்கள் மொழி ரீதியாக வட-கிழக்கு தமிழர் களோடு ஒரு தொடர்பு இருக் கிறது.
அதே வேளையில் அவர்கள் தொழிலாளர்வர்க்கம். இலங்கை

மறுவாழ்வு
யில் சோஷலிச சமுதாயம் உரு வானால் தான் அவர்களுக்கு
உண்மையான விடுதலை உண்
டாகும் என்பது உண்மை.
ஆனாலும் இவர்கள் தமிழர் கள் தமிழர்கள் என்பதால் ஈழத் தோடு இணைய முடியாது. அதனால் ஈழத்தில் தான் அவர் களுடைய விடுதலை என்பதும் சொல்ல முடியாது காரணம் அவர்கள் வாழும் இடம் சிங்கள பிரதேசமாகும். அது ஒருநாளும் ஈழம் என்ற எல்லைக்குள் செல் லாது.
அது மட்டுமல்ல; T6)6OT 6D6) as
பெ ரும் மக்கள்
பெற
ாணவேண்டும்!
தோட்டங்களை விட்டு பிறபிர தேசங்களிலும் சென்று வாழ முடியாது.அதனால் ஈழம்என்ற கோரிக்கையை முன் வைத்து தீர்வு காண முடியாது.
அதே வேளையில் இலங்கை என்ற சோஷலிசப் புரட்சியை வைத்துப் பார்த்தால் தொழிலா ளர்கள் என்றும் - தமிழர்கள் என்ற நிலையில் இருக்கும்
காமினி சால்வடோர்
ஒடுக்குமுறையிலும் - அடிப் படை உரிமைகளுக்கு போரா டும் ஒரு நிலைமை இருக்கிறது.
சிங்கள முற்போக்கு சக்திகள் இந்த உரிமைகளுக்காக போரா மல் அம்மக்களை சோஷலிச புரட்சி என்கிற அடைப்புக்குள் அடைக்க முடியாது - பிரச் சனைகளைத் தீர்க்கவும் முடி itu Tgl.
உண்மையை எ டு த் து க் கொண்டால் தேசீய சிறுபான் மையினராக இருக்கிறார்கள்.
இவர்கள் முன்னே இருக்கும் இரு உறவுகள் அடிப்படையில் தங்கள் விடுதலைக்காக புரட்சி கர இயக்கம் வலுவாக வேண்
டும் இவர்கள் மத்தியில் இவர் கள் தமிழர் என்ற இனவாத ஒடுக்கு முறைக்கு ஒரு புறமும் தொழிலாளர் எ ன் ற வர்க்க அடக்கு முறைக்கு இன்னொரு புறமும் போராட வேண்டும்.
இது விடயத்தில் இவர்கள் தனித்துவ நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியம்.
அப்படி ஒரு நிலைப் பாட் டினை எடுத்தால்தான் சிங்களத் தொழிலாளர்களுடனான உறவு களை வலுப்படுத்தலாம். அதே வேளையில் தமிழ் தேசிய இன விடுதலைக்கான ஒரு "சுதத்திர மான வழியினை" எடுக்க முடி սկւք,
ஈழப்போராட்டத்தின் எல்லா வகை சக்திகளும் நுழைய முடி யும். இந்த சக்திகள் மலையக மக்களின் தனித்துவமான முடி வில் எதுவும் செய்ய முடியாத நிலை உருவாகும்.
சிங்கள உழைக்கும் மக்களின் பிரதான எதிர்ப்பும் இந்த முத லாளித்துவ சமூக "அமைப்புத் தான். வடகிழக்கு மாகாண மக் களின் எதிரியும் இந்த முதலா ளித்துவ சமூக அமைப்பும் இந்த இனவாத அரசியலும் தான்.
மலையக மக்களின் முக்கிய எதிரிகள் யார்? இவர்கள்தான். அதே நிலையில் இன்றைக் கும் அவர்களது பொருளா தாரத்தில் அங்கம் வகிப்பது பெருந்தோட்டங்கள் - அவற் றில் பணி செய்யும் தொழிலா ளர்கள் என்ற வகையிலுல் பிடி இருக்கிறது.
இந்த பொது எதிரியை வீழ்த்த சிங்கள தொழிலாளர் களுக்கும் தமிழ் விடுதலை போராளிகளுக்கும் இடையில் இருக்கும் முக்கிய சக்தி இந்த மலையகத் தொழிலாளர் வர்க் கம் என்பதை மறக்க முடியாது. ஆக இரு போராட்டங்களி லும் தோட்டத் தொழிலாளர்க ளுக்கு முக்கிய பங்குண்டு.
அந்த பங்கை சரியாக நிறை, வேற்றுவது எப்படி ? எ த் த நேரத்தில் எதிரியைப் பார்த்து தாக்குதல் நடத்த வேண்டும்? தன் சக்தியை எப்படி ஸ்தாப  ைப் படுத்தி இருக்க வேண்டும் எஃப் நூறு நிர்ணயிக்க வேண்டி யது மலையக மக்களின் கையில் இருக்கிறது. ܝ மலையக மக்கள் விடுதலை மலையக மக்கள் கையில்தான் இருக்கிறது. இந்த விடுதலை தான் இலங்கையின் ஒட்டு மொத்த சோஷலிச விடுதலைக் கும் துணை நிற்பதாகும். O

Page 10
O மக்கள் மறு
அமைதி ஆண்டின் அடிச்சு
மனதை நெருடும்
அமைதி ஆண்டின் தொடக் கத்திலே, உலகை பல்வேறு 665/60 பிரச்சினைகள் சூழ்ந்துக் கோண்டிருக்கிறது. அமெரிக்காவுக்கும் ரஷியாவுக் குமிடையே நடைபெறும் "ஜனி வா சமாதான பேச்சு வார்த்
தைகள்’ தொடர் நாடகம் பூர்த்தியடைய வில்லை. ரீக னின் நட்சத்திரப் போர்?
மனித குலத்திற்கு பெருத்த அபாயமாக விளங்குகின்றது.
விண்வெளி ஆயுத போட்டி யில் சேர ரஷ்யா நிர்ப்பந்தப் படுத்தப் பட்டால், அந்தப் போட்டியில் அமெரிக்காவை விட பின்தங்கிய நிலையில் ரஷியா இருக்காது" என்று ரஷ்யத்தலைவர் கொர்ப்பசேவ் அறிவித்துள் ளார். மனித இனத்தை பூண்டோடு அழிக் கும் அணு ஆயுதங்களை ஒழிப் பதற்கு பதிலாக புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்காக செல் வங்கள் நாசமாக்கப் படுகின் றன.
1979-ம் ஆண்டு ஆப்கானி ஸ்தானில் நுழைந்த ரஷ்ய ராணு வம் இன்னும் திரும்பப் பெறப் படவில்லை, ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் அன்னியர் தலையீடு ரஷ்யாவின் பாது காப்புக்கு ஆபத்தினை ஏற் படுத்தும் என கருதியே ரஷ் யாவின் கட்டுப்பாட்டில் ஆப் கான் உள்ளது என காரணங் கள் கூறப்படுகின்றன. அமெ ரிக்கா கைப்பற்றி விடக்கூடாது என ரஷ்யா பிடித்துக் கொண் டது கண்டிக்க வேண்டியதே.
உகாண்டாவில், கடந்த வரு டம் ஜூலையில் ராணுவ அதி காரிகள் ஒன்று சேர்ந்து ஒபோ டேயை பதவியை விட்டு தூக் கியெறிந்தார்கள். ஜெனரல் ஒகெல்லோ தலைமையில் ராணுவ ஆட்சிக்குழு அமைக் கப்பட்டது. இதற்கு நான்கு புரட்சி கோஷ்டிகள் ஆதரவ ளித்தன. •தேசிய எதிர்ப்பு ராணுவம் என்ற அமைப்பு ஒத் துழைக்க வில்லை. இந்த
Ꭷ ᏞᏛbᏜ
தேசிய எதிர்ப்பு இராணுவம் ஒகெல்லோவை தூக்கி எறிந்து ஆட்சி அதிகாரத்தை கைப் பற்றியுள்ளது.
சோசலிஸ்ட்நாடான தெற்கு ஏமன் அதிபராக இருந்த அலி நாஸர் முகமது, கட்சி, ராணு வம், மக்கள் படை ஆகியவற் றைச் சேர்ந்த 50 உயர் அதி காரிகளை கொலை செய்ய ஜனவரி 13-ம் தேதி உத்தர விட்டதற்காக, ஏமன் சோச லிஸ்ட் கட்சி அவரை பதவி நீக்கம் செய்துள்ளது. பதவி இறக்கப்பட்ட முகமது எதிர் புரட்சி சக்திகளுடன் சேர்ந்து கொண்டு எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இது வ  ைர 10,000க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாக்கிஸ்தான் அதிபர் ஜியா ர்ாணுவப் புரட்சியின் மூலம் பூட்டோவை தூக்கிலிட்டுக் கொன்றவர். தற்போது ராணு வ ஆட்சியை ரத்து செய்து, தேர்தல் நடத்த ஆயத்தம் செய்து வருகிறார். பிரதான எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிட ம றுத் தா ல், தொடர்ந்து ராணுவ ஆட்சியே நீடிக்கும் என பயமுறுத்தியுள் ளார். அமெரிக்காவிடமிருந்து நவீன போர்த் தளவாடங் களைத் தொடர்ந்து பெற்று வரு கின்றது. இச்செயல் இந்தியா, மற்றும் ரஷியாவின் பாதுகாப் புக்கு சவாலாக உள்ளது,
நிக்ரகுவா என்ற நாட்டில் இடதுசாரி கட்சி ஆட்சியில் உள்ளது. இதனை எதிர்க்கும் தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா தன் உளவுபடையான சி.ஐ.ஏ மூலம் மிகுந்த பணத்தை அளித்து வருகின்றது. தென் அமெரிக்க நாடுகளில் மனித உரிமைகள் காலடியில் மிதிக் கப்படுகின்றன. லெபனானில் கிருத்துவர்களுக்கும் முஸ்லிம்க ளுக்கும் இடையே உள்நாட் டுப் போர் நடந்து வருகின்றது.

றுவாழ்வு
Guaysauf "BG
வட்டில் . . நடப்புகள்
மத்தியத் த ரை க் கடல் நாடான லிபியாவை, வறுமை யின் கோ ர ப் பிடியிலிருந்து மீட்டு, வளமைக்கு இட்டுச் சென்ற கர்னல் கடாஃபியை கொலை செய்ய, அமெரிக்கா பகிரங்கமாக தூண்டி வருகிறது ரீகன் நிர்வாகம் தங்களின் கடற் படை பிரிவு ஒன்றை மத்திய தரைக்கடல் பகுதியில் போர் விமானங்களுடன் நிறுத்திஅயா யகரமான சூழலை உண்டாக்கி யுள்ளது.
*அமெரிக்காவின் சர்வதேச பயங்கர வாதத்தை லிபியா சகித்துக் கொள்ளாது" என கூறும் கடாபி ஏவுகணை பொ ருத்தப்பட்ட கடற்படை ரோந் து படகு ஒன்றில் அமெரிக்கா வின் கடற்படை நிறுத்தப்பட் டுள்ள இடம் தனக்கு சொந்த மானது என கூறி அதனைச் சுற்றிப் பார்த்துள்ளார். முஸ் லீம்நாடான லிபியாவில் பெண்
களுக்கு முழுச்சுதந்திரம் வழங்
கப்பட்டுள்ளது. கடாபியை அந்நாட்டு மக்கள் தெய்வமா கவே கருதுகின்றனர்.
பாலஸ்தீன விடுதலைப் படையினரும், ஈழம் கோரி போராடும் குழுக்களும் சர்வ தேசங்களின் கவனத்தை ஈர்ந் துள்ளனர். ஆயுதப் போராட் டத்தைத் தவிர வேறு வழி யில்லை என்ற நிலையில் இருக் கும் இவர்களின் போராட்டம் தீரம் மிக்கதாக உள்ளது. சில அறிவுச் சூன்யங்கள் விடுத லைப் போராட்டத்திற்கு எதி ரான பணியில் ஈடுபட்டிருந்தா லும் போராட்டம் ஓயப்போவ
தில்லை.
嫌
ஈழக் கவிஞர் சேரனின் வார்த்தைகளில் சொல்வதா னால் வெல்வோ மா யி னும் வாழ்வோம். வீழ்வோமாயி னும் வாழ்வோம். நமது பரம் பரை போர் புரியட்டும் என்ற நீறுபூக்காத நெருப்பில் உதித்த
கவிதைக்கு இருக்கும் வல் லமை மகத்தானது.
உலகின் போாாட்டம் புதிய தல்ல. முரண்பாடுகள் முன் னேற்றத்தையே தழுவுகின்றன. அமைதியாண்டின் போராட் டங்கள் அவமானங்களல்ல. மக் கள் போராட்டம் தோல்வி யடைந்ததில்லை. பழைய மரபு களை தூக்கியெறிந்து புதியன புகுவதற்கு போராட்டம் அவ சியமாகின்றது.
so CFT ser
ши05йл
(கவிதைகள்)
ஆசிரியர் சேரன்
வெளியீடு :
சிலிக்குயில் 20 கோதண்டபாணித் தெரு, குடைந்தை-612001 விலை: ரூபா. 5-00
தமிழ் இலக்கிய உலகில் தமி ழக இலக்கியத்தில் சுதந்திர காலப் படைப்புகள் ஒரு சகாப் தம் என்றால் ஈழத்து இலக்கி யத்தில் இன்றைய ஈழ விடுத லைப்பற்றிய படைப்புகள் ஒரு சகாப்தம்.
இந்த இலக்கியப் பரபபில் சேரன் முன்னணிக் கவிஞராக திகழ்கிறார். இவர் கவிதைக ளில் இவர் களத்திலே நின்று அனுபவித்த அனுபவங்களைக் காணலாம். "குறும்பா' வுக்கு ஒரு மஹாகவி என்றால் இன் றைய ஈழ விடுதலைக் கவி தைக்கு சேரன் எனலாம்.
இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுதி-இரண்டா வது பதிப்புமாகும்.
– 6 Gg, Golfo

Page 11
huursarro86
udás é sifur og
தாயகம் திரும்பியோர் .
முதல் பக்கத் தொடர்ச்சி)
றார்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.
தாயகம் திரும்பிய உறுப்பி னர்களுக்கு - வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு பாதகமாக வும், வேலை வழங்கும் தொழில் அதிபர்களுக்கு சாதகமாகவும் இவர்கள் இயங்குவதால், வேலை வாய்ப்பு பெற்ற உறுப் பினருக்கு ஏற்படும் பிரச்சனை களைத் தீர்த்துக்கொள்ள முடி யவில்லை; பிரச்சனை விஸ்வ ரூபமெடுத்து தாக்குப்பிடிக்க முடியாதவர்களாய் அந்த வேலை விட்டே போய்விடுகி றார்கள். அதனால் எந்த நோக் கத்தோடு இந்த வங்கி செயல் படுகிறதோ, திட்டமிட்டு மறு வாழ்வு உதவிகள் அளிக்கிற தோ அந்நோக்கம் நிறைவே றாது போகிறது-இதற்கு அதி காரிகளே காரணமாக இருக்கி றார்கள்.
அது மட்டுமல்ல; இலங்கை யிலிருந்து தாயகம் திரும்பு வோர் பெரும்பாலானோர் தோ ட்டத் தொழிலாளர்கள் தான். இவர்களுக்கு வியாபாரம் போ ன்ற தொழில்களை சுயமாக செய்யத் தெரியாது. அதனால் அவர்களுக்கு வழங்கும் கட னுதவியால் எந்த பிரயோசன மும் இல்லாது போவதாலேயே வங்கி தொழில் நிறுவனங்க
ளுக்கு கடனுதவி செய்வதன்
மூலம் தாயகம் திரும்பியோ ருக்கு வேலை வாய்ப்பைப்பெற் றுக் கொடுக்க முனைந்திருக்கி றது, ஆனால் இப்போதுள்ள அதிகாரிகள் கேட்கிறார்களாம்: "இங்குள்ளவர்களுக்கே வேலை யில்லை; அகதிகள் ஏ ன் வேலை கொடுக்க வேண்டும்.' கடனைக் கொடுத்து அனுப்ப வேண்டியதுதானே” என்று.
அரசு திட்டம் தீட்டுகிறது: அத்திட்டங்களை நிறைவேற்று வது தான் அதிகாரிகனின் கட மை. ஆனால் இவர்கள் அத் திட்டங்கள்ை நிறைவேற்ற முட் டுக்கட்டையாக இருக்கிறார் கள். அவற்றை நிறைவேற்ற மனம் இல்லாதவர்களாக மெத் தனப் போக்கும், உதாசீனமும் செய்து தாயகம் தீரும்பியோர் களைப் பிரச்சனைக்குரியவர்க ளர்க்குகிறார்கள் - அவர்கள் வாழ்வில் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தர ராஜன் அவர்கள் நிர்வாக இயக்குனராக இருந்தபோது வங்கியில் பல சீர்திருத்தங் களை செய்தார். / தாலுக்கா அலுவலகம் போல இருந்த வங் கியை வங்கியாக மாற்றினார். தாயகம் திரும்பியோர் எவரும் அவரைப் பார்க்க அனுமதித் தார். எந்த பிரச்சனையோடு அனுகினாலும் அவற்றை தீர்
த்து வைத்தார். வங்கிக்கு Fih
மந்தமில்லாமல் பிரச்சனை-பிற தேவை என்றால்கூட தாயகம் திரும்பியோருக்கு s 6T Less D உதவினார்.
ஆனால் அவர் மாற்றலுக்கு பிறகு தாயகம் திரும்பியோர் வங்கியை அணுக முடியவில் லை; நிர்வாக இயக்குனர் பொறுப்பு மறுவாழ்வு இயக்கு னரிடம் இருந்தாலும் அவரை பார்க்கவே முடிவதில்லை; அவ ரைப் பார்க்கவோ பிரச்சனைத் தீர்த்துக் கொள்ளவோ அதி காரிகள் அனுமதி இல்லை:அவ மதித்துத்தான் அனுப்புகிறார் கள.
சார்பாளர்களால் தெரிவு செய்யப்பட்ட இயக்குனர் எம். ஆர். லிங்கம் அவர்கள் தாய கம் திரும்பியோர் சார்பில்
அவர்களது நலனுக்காகவே நிய
மிக்கப்பட்டவர்.
இவரை பார்க்கவே முடிய வில்லை; உறுப்பினர்கள் வேலை வாய்ப்புப்பெற்ற இடங் களுக்கெல்லாம், அடிக்கடி-பிரச் சனைகளைப்பொறுத்து - வரு கை தரும் இவர் எங்கேயும் வருவதை காண வில்லை
வங்கியில்கூட இவரைப் பார்க்க முடிவதில்லை; இவர் இருக்கிறாரா 35isseur என்று தெரிந்துக்கொள்ள அவருக் கென்று ஒரு இடம் இருப்பதா கக்கூட தெரியவில்லை; தப்பித் தவறி இவரைப் பார்த்தால்கூட வங்கியின் வாசலில், நடைப் பாதையில்தான் தரிசிக்கவேண் டும்-தாயகம் திரும்பியோருக்குஅவர்கள் சார்பான இயக்குன ருக்கு அத்துணை மரியாதை
இவரைப்பற்றி விசாரித்தா லும், அவர் யார்? அரைப்பற்றி
எங்களுக்கு என்ன தெரியும் !
அகதிகளுக்கு டைரக்டர்தானே அவர் சொல்லி நாங்கள் என்ன

றுவாழ்வு
கேட்க?" என்று பதில் அளிக்கி றார்கள்.
"அகதிகள் தானே” என்று அகதிகளுக்கும் தாயகம் திரும் பியோருக்கும் வித்தியாசம் என்ன? தாயகம் திரும்பியோ ருக்கு இந்த மண்ணில் வாழ என்ன உரிமை இருக்கிறது என்பதெல்லாம் தெரி யா ம ல் மெத்தனப் போக்கும், உதாசீன மும் காட்டும் இந்த அதிகாரிக ளால் தாயகம் திரும்பிய அங்கத் தவிர்கள் எந்த நன்மையும்பெற முடியவில்லை; எதற்கும் வங் கியை அணுக முடியவில்லை.
இந்த நிலை, 1972, 73யில் வங்கி இருந்த நிலையை நோக் கிக் போய் கொண்டிருக்கிற தென்பதோடு, மெல்ல மெல்ல நிர்வாகச் சீர்கேட்டின் - ஊழ லின் உறைவிடமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
எதிர்வரும் வங்கியின் பிரதி நிதி பேரவைக் கூட்டத்தில் டெலிகேட்டுக்கள், வங்கி அதி காரிகளின்
தாயகம் திரும்பியோர் மீது காட்டும் ஏளனப் போக்கை, மெத்தனத்தைக் கண்டிப்பார்
களா? எதிர்ப்பார்களா?
- Cubstressou gloTsi
1986 . . . .
(6-ம் பக்கத் தொடர்ச்சி)
சிவில் உரிமைகள் மீண்டும் கொடுக்கப்பட்டது. ஓரிரு வரு டங்களுக்கு முன்னர்,ஜே. ஆர், ஜயவர்த்தனா, புதுடில்லியில், பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்த நாடற் றவர் பிரச்சனை எனது நாட் டிக்குரியது. நானே இதனை தீர்த்துக் கொள்வேன்" என்று கூறியிருந்தார், எனினும், அது சம்பந்தமாக எதுவும் நடை பெறவில்லை! அதன் காரண மாகவே, இ.தொ.கா. போன் றவை போராட்டம் நடத்த திட்டம் போட்டன! ஈழ விடு தலை இயக்கங்களுக்கெதிராக, ஒரு பெரிய தாக்குதலை நடாத் த முயலுகின்ற அரசாங்கத் திற்கு, நாட்டின் முழுமையான
گھر
வே,
இந்த போக்கை
11
فہ
ஆதரவு தேவை என்பதா லேயே,சிரிமாவோவின் உரிமை கன் மறுபடியும் கொடுக்கப்பட் - டன. அதே அடிப்படையில், இந்திய தமிழர்களின் ஆதர வினை பெறுவதற்கு வேண்டி
யும், இந்த ஒப்பந்தத்தினை செய்திருக்கலாம். ஏதுவாக இரு ப் பி னு ம் நாடற்றோர்
பிரச்சனை இவ்வுடன் படிக்கை யில் தீர இடமுண்டு. ஏற்கன இவ்வுடன் படிக்கை, 1964ம் ஆண்டுதான் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு முர ணானது என சிரிமாவோ, நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கு
- தல் செய்துள்ளார். (ஹிந்து 26-1.86) நீதிமன்ற தீர்ப்பு வரவேண்டியுள்ளது அதன், பின்னர் பா.ரா ஞ ம ன் றம்
மசோதா நிறைவேற்றியுள்ளது. 18 மாதங்களில் அது அமுல்
படுத்தப்படவேண்டும். உள் நாட்டு போர் அபாயங்கள் சூழ்ந்த நிலையில், என்ன
நடக்கும் என்பதை நிச்சயமாக கூறிவிட முடியாது. O
LiflóOLD..... (7-ம் பக்கத் தொடர்ச்சி)
மாக இருந்தார்கள் இன்றே 5 சதவிகிதமாகக் குறைந்திருக் கிறார்கள். ஜயவர்த்தன்ாவின் விகிதாசாரத் தேர்தல் முறை யின் படி சிங்களப் பிரதிநிதித் துவம் குன்றுவதற்கு இடமே இல்லை. மலையகத் தமிழர்கள் என்றும் பின் தங்கிய சிறுபான். பான்மையாளராகத் தா ன் இருப்பார்கள், சிங்கள அரசு களுக்கு அவர்களை வளர விடாது தடுக்கும் வல்லமை இருக்கிறது
ஆ க வே அப்பட்டமான பொய்களைக் கூறி, இன விஷித் தைக் கக்கித் தான் அரசியலில் லாபம் தே ட வே ண் டி ய நிலைக்கு சிரிமா தள்ளப் பட்டி ருக்கிறார் என்றால், அவரின் அரசியல் எவ்வளவுதரங்கெட்டு விட்டது என்று நாம் உணர முடிகிறது பாவம் இப்படித் தான் சிரிமா தன்னையே உல கக்கண்களின் முன் துகிலுரிந்து கொள்வார் என்ற துணிச்சலில் தான் ஜயவர்த்தனா அவரது குடி உரிமையையே கூசாது வழங்கி இருக்க வேண்டும். o
Editor & Publisher: T. S. RAJU, Gangaiamman koił Street, Madras-600094. Printed: L. S. Srinivasan at Jai Kalidas Press, 29, B.E. Colony 4thStreet, Madras-24.
Published in Collaboration with the SLAND TRUST.

Page 12
Regd. No, R. N. 42556/83
Regd. No, fN/MS
garTuU sib gf(Ilbiibuir Gu FT f'sir 6 anys (Triq
፶ தொடர்பு முகவரி: 1, தெற்கு கெங்கையம்மன் கோயில் 2வது தெரு சென்னை-600094
稳 نتي
*
ஆர்ப்பாட்ட ஊர்வலம்
29.1-88 அன்று சென்னை நேப்பியர் பூங்கா வி லிருந்து இலங்  ைக த் தூதரகத்தை நோக்கி ஆர்பாட்ட ஊர்வலம் நடந்தது.
மலையக தமிழர்களுக்கு - குடியுரிமை கொடு!
* ஈழப் பகுதியிலிருந்து இராணுவத்தை திரும் பப்பெறு!
ஆ இராணுவ முகாமை சற் றிப் பாதுகாப்பு வலை யம் போடாதே
போன்ற கோரிக்கைகளை முன் வைத்து தமிழக நட்புறவுக் கழ கம், -மலையக மாணவர் இளைஞர் முன்னணி ஏற்பாடு செய்த ஊர்வலம் நடந்தது.
擦
இலங்கை
அகதிகளுக்கு உதவி
80 - 1 - 863 siðr ny - .js) பாதுகாப்பு மையம், கிருஷ்ண ராஜி பட்டிணம் 6T sir p இடத்தில் அக தி க ரூ க்கு, ரெனெய் ஈன்ஸ் அறக் கட் டளை ஸ்டவ் துணிமணிகள் மற்றும் படுக்க பாய் போன்ற வற்றை அளித்து உதவியது. ரெனெய்சன்ஸ் அறக் கட் டளை, தாயகம் திரும்பிய மக் களுக்கும் அகதிகளாக வந்தி ருப்பல்க் ஆக்கு h
சே  ைவ செய்து வருகிறது. . Ο .
கூட்டுறவு வங்கி
கூட்டம்
ஒத்திவைப்பு
தாயகம் திரும்பியோர் கூட் டுறவு வங்கியின் 10வது பிரதி நிதித்துவ பேரவைக் கூட்டம் பெப்ரவரி மாதம் 25ந்தேதிக்கு ஒத்திப் போடப்பட்டிருக்கிறது.
பெப்ரவரி 3-ந் தேதி நடை பெறவிருந்த இக்கூட்டமே 25.2.83க்கு ஒத்திப் போடப் பட்டுள்ளது.கூட்டம்சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையி லுள்ள ஹோட்டல் தாசபிரகா வழில் நடைபெறுகிறது. Ο
an Ii Di காலமானார்
முன்னாள் அகில பர்மா தமி
ழர் சங்க செயலாளரும் , ஆல் பரிமா இண்டியன் காங்கிரஸ்
செயலாளரும், "பர்மா நாடு” எக்ஸ்பிாஸ் ஏழிையன் ரிபாட்ரி (5u słu” பத்திரிகைகளின்
ஆசிரியரும், கடல் கடந்த நாடு களில் வாழும் தமிழர்களுக்காக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நல்லெண்ணத் தூது சென்றவ ருமான வி. எச். டேவிட் அவர் கள் தனது 80-வது வயதில்
வியாசர் பாடியில் 1-2-86 சென்னையில் இயற்கையெய் தினார். Ο
 

(c) 702.
MAKKAL MARUVAZHVoo
ymlaengregysegreemlygrwydrwrygrwy
(முதல் பக்கத் தொடர்ச்சி)
ளுக்கு எதிராக Gryfr Gohier டும்என தூண்டியும் வருகிறார். ஒரு போருக்கு தயாராக வேண் டுமென அறை கூவல் விடுத் துள்ளார்.
இதன் விளைவாக மலைய கத் தமிழர் மத்தியில் பதட்ட நிலை உருவாகியுள்ளது. ஜன வரி மாத இறுதியில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் சிங்கள வருக்கும் மோதல் ஆரம்பித்தி ருக்கிறது. திருவிழா ஒன்றின்
போது தொழிலாளர்களை, சிங்
கள காடையர்கள் தாக்கிய தைத் தொடர்ந்து மூன்று தமி ழர்கள் காயமடைந்தார்கள்.கல வரங்கள் மூண்டது. தமிழ் மக் கள் வேலை நிறுத்தம் செய்த தோடு தலவாக் கொல்லை நக
ரில கூடி சிங்களவர் மீது எதிர்
தாக்குதல் நடத்தியும், சிங்கள வரின் கடைகளை தீயிட்டும் கொளுத்தியிருக்கிறார்கள். கல் லெறிந்தும்,பாதையோரங்களில் மரங்களை வெட்டி போக்குவ ரத்தை ஸ்தம்பிக்கச் செய்திருக் கிறார்கள். கிரேட் வெஸ்டன் ரயில்வே நிலையத்தை தீயிட்டு கொளுத்தியிருக்கிறார்கள்.
இரண்டு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்ட தாகவும் தகவல்
கள் கூறுகின்றனர். இவர்களில்
ஒருவர் போலீஸ் கண்காணிப் பாளராவார். தமிழர்களுடைய தாக்குதல்களுக்கு ஆளாகி அகதிகளாக பலநூறு சிங்கள வர்கள் தஞ்சம் புகுந்திருந்த போலீஸ் நிலையத்தின் மீது
தாக்குதல் நடத்தியிருக்கிறார்
கள்,
இச் சம்பவங்களினால் 20க் கும் மேற்பட்டதமிழர்கள் கொல் லப்பட்டார்கள் என ஒரு செய் தியும் கூறுகின்றது. சிங்களவ ரின் கொடுமைகளுக்கு முடிவு
மறுவாழ்வுத்துறை அலுவலர் நடவடிக்கை
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்திலுள்ள எ து ம ன ல காலனியிலுள்ள தாயகம் திரும் பியோர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுப்பதாக திருச்சி மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் உறுதியளித்துள்ளார்.
மேற்படி காலனி தாயகம் திரும்பியோர் பல கோரிக்கை களை முன் வைத்து 8.1-86 உண்ணாவிரதம் இருக்கத் தீர் மானித்தைத் தொடர்ந்து வரு வாய்த்துறை அலுவலர் உறுதி யளித்துள்ளார். உறுதியளித் துள்ளதோடு சில பிரச்சனை கள் குறித் து நடவடிக்கை எடுக்கமுசிறிகோட்டாட்சியாள ருக்கு உத்தர விட்டுள்ளார். O
ത്ത
கட்ட தோட்டத் தொழிலாளர் கள் காலவரம்பற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார் கள்,
காலங்காலமாக சிங்கள இாை வெறிக் கொ டு மை களுக்கு ஆளாகிவந்த தோட்டத்தொதி
ssrstritassir söGurasi 67åtää
வும், எதிர்த்து தற்காப்பு த. வடிக்கையில் இறக்கவும் ஆரம் பித்திருப்பது மலையகத் தமிழ் தோட்டத்தொழிலாளர்கள் மத்
தியில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பமாகும்.
இதன் எதிரொலி, மலைய
கத் தமிழ்மக்களை கடும் சோத னைக்கும் ஆளாக்கும் என்ப தும் மறுக்க முடியாது. O