கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1986.03

Page 1
தற்காப்புத்
அடங்கிக் கிடந்த தமிழ் தெ
TOOTOT TLTTOLO TTT L L TTTOLLkLLYTTTTT SLLAe TTL LLLL LLLLLL LTT தொடர்ந்து நடக்கின்றன. வடக்கு ைகிழக் கள் கட்டுக் கொல்லப்படுவது மலைய திருக்கிறது. இந்த கொடுமைகளை எதிர் கிக் கிடந்த தமிழ் தொழிலாளர்கள் ஆர்த்ே தற்காப்டிக்கு போரி உ? தொடங்கி விட்ட
கைது செய்ய சென்றுள்ளனர். அந்த இளைஞர்களில் ஒருவர்
பெப்ரவரி 26-ம் தேதி 2 : வயது குழந்தையை சிங்கள
பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதைத்தொடர்ந்து லிண் டுல பகுதியில் 5000க்கு மேற் பட்ட தமிழ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டுள்ளனர்.
லிண்டுல பகுதியில் உள்ள சென் கூம்ஸ் தோட்டத்தில் (தேயிலை ஆராய்ச்சி கழகம்) இருக்கும் மூன்று இளைஞர் களை பாதுகாப்பு படையினர்
தலை மறைவாகிவிட்டார், மற் றவர்களை கைது செய்து வர் தோட்டத் தொழிலாளர்கள் கல்லெறியத் தொடங்கினர், அந்த வேளையில் தொழிலா ளர்மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்த 60; i.
அந்த சம்பவத்தில் ஜே சைய் யா ஜோசப் என்ற இரண்டரை வயது குழந்தை(சென்ட்கூம்ஸ்
தோட்டத் தொழிலாளர்கள் பாதையில் பாறைகளைத் தள்ளி போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தியுள்ள காட்சி.
 
 
 
 
 
 

SAŤ GAIS GRAD 7 5 SHTéir 5 Gễg
()6O)6), மக்களும்
ஈழ விடுதலைப்
போராட்டமும்
கட்டுரை ER Gřes 3G GREAT ...
இதழ்க 6
தாக்கு
ாழிலாளர் ஆர்த்தெழுந்தனர்
களில் கலவரங்கள் basái) se La Taxi algoda கத்திலும் ஆரம்பித் த்து ஆடங்கி ஒடுங் தெழுந்து விட்டனர். GOBE Ť.
தோட்ட கமிட்டியைச் சேர்ந்த பிச்சைமுத்து ஜோசப் என்பவ ரது மகன் ) துப்பாக்கிச் சூட் டிற்கு பலியானார். 6 பேர் காயம் அடைந்துள்ளன்ர்.
இதைத் தொடர்ந்து 5000 பேருக்கு மேல் வேலை நிறுத் தத்தில் குதித்துள்ளனர், தோட் டத் தொழிலாளர்கள் எதற்கும் தயாரான நிலைக்கு வந்து விட் டார்கள் என்பதை அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின் AD 501 .
தோட்டத் தொழிலாளர்கள் எப்படி திட்டமிட்ட தாக்குதல் களை நடத்துகிறார்கள்? ஒரு ஊமைக் கட்டளைக்கு அவர் கள் கட்டுப்படுகிறார்கள். ஒரு கொடியை தூக்கினால் அல்லது மெல்லிதாக ஒரு விசில் செய் தேயிலைச் செடிகளுக்குள்ளி ருந்து 290, 300 பேர் தலை தூக்கி எழுகிறார்கள் என்று ஒரு பத்திரிகையாளர் எழுதுகி றார்,
மேலும் அவர் எழுதுகிறார்"தமிழ் தோட்டத் தொழிலா ளர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளத் தயா ராகி விட்டார்கள். அதற்கு அற்புதமாக திட்டமிட்டிருக்கி றார்கள்’ என்று.
இவர்களின் புதிய வேகத் திற்கும் தாக்குதலுக்கும் இலங் கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதன் தலைவர் தொண்ட
மானே காரணம் என்று சிங்கள வர்குற்றச்சாட்டியுள்ளனர்.
அவர் அதை மறுத்துள்ளார். ஆனால் சிங்களவர்களின் எந்த தாக்குதல்களிலிருந்து தங்களை காத்துக் கொள்ள தமிழ்தொழி லாளர்கள் தயாராகி விட்டார் கள் என்று ஒப்புக் கொண்டுள் 6YTT爪。
எப்பொழுது பார்த்தாலும் தமிழ் மக்களை சிங்களவர்கள் தாக்குவது சாதாரணக் காட்சி யாகிவிட்டது. தொழிலாளர் கள் எவ்வளவுதான் குனிந்துக் கொடுப்பார்கள் என்பதை இது காட்டுகிறது. அவர்கள் தங்க ளைத் தாங்களே தற்காத்துக் கொள்ளவும் கெளரவத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும் தயா
T៩ តាង L_រើយនៅ .
தாக்குதல்கள் ஒன்றே தம்மை தற்காத்துக் கொள்ள வழி என்று தீர்மானித்து விட்டார் கள். இப்போது சிங்களவர் களுக்கு தெரியும் இனி அவ்வ ளவு சுலபமாக தமிழர்களைத் தாக்க முடியாது என்று. இனி அந்த செயலையும் கைவிடு வார்கள்’ என்றும் தெரிவித்தி ருக்கிறார்.
வெட்ட வெட்ட குட்டையா கவே இருக்கும் தேயிலைச் செடிகளோடு உறவாடும் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் "இனி பொறுப்பதில்லை" என்று ஆர்த்தெழ ஆரம்பித்து விட் டார்கள் - துக்கத்திலிருத்து விழித்தெழ ஆரம்பித்து விட் டார்கள் - ஊமையாக இருந்த வர்கள் பேசத் தொடங்கி விட் டனர். ஊதக் காற்று ஊதத் தொடங்கி விட்டது. O

Page 2
9. a 555 ,
D6) if : 4 பங்குனி 1985 இதழ் : 6
ஊழலே காரணம் !
தாயகம் திரும்பியோருக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ் நாட்டில் தோல்வி அடைத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சு அதிருப்தி தெரிவித்திருப்பதன் மூலம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
இதற்குக் காரணம் 90 சதவீதமானவர்களை தமிழ் நாடு ஏற்றுள்ளது என்பதும், தமிழ்நாட்டில் போதிய நிலங்கள் இல்லாமை என்பதும் அதிகப்படியான வர்களுக்கு வியாபா ரக் கடன் கொடுக்கப் பட்டது என்பதும் காரணங்களாக சுட் டிக் காட்டியுள்ளது.
ஆனால் இத்திட்டத்தின் பிரதான காரணம் இவை இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
மறுவாழ்வு திட்டத்தை அமுல் படுத்துவதில் பல குறை கள் உண்டு. இந்த குறைகள் இத்திட்டத்தின் கீழ் உதவிகள் அளிப்பதில், பெறுவதில் முறைகேடுகளையும் இடர்பாடுகளை யும் உருவாக்கியுள்ளது. இதனால் எதையும் செய்வதில் அளவிற்கு மீறிய கால தாமதம் மறுவாழ்வுத்துறை அலுவலகங் களில் லஞ்ச ஊழல்; இடைத்தரகர்களில் ஆட்சி.
வியாபாரக்கடன், வீட்டுக்கடன் பெறுவதில் இடைத்தர கர்கள் - கான்டிராக்ட்காரர்கள், குறுக்கீடாக நிற்கிறார்கள். ஐம்பதுக்கு ஐம்பது என்று கமிஷன் முறையில் இவற்றை பெற முன் நிற்கிறார்கள்; முழுமையாகவும் வழங்கப்படும் கடன் தொகையை இவர்கள் சுரண் டிவிடுகிறார்கள்.
இடைத்தரகர்களும், மறுவாழ்வுத் துறையைச் சார்ந்த பணியாளர்களும் - அதிகாரிகள் உட்பட - கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தாயகம் திரும்பியோருக்காக இருக்கும் இந்த மறுவாழ் வுத்துறையில் இவர்களது நலன்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்பது வேதனைக்குரியது.
இந்த இடைத்தரகர்களை மீறி யாரும் சம்பந்தப்பட்ட அலுவலர்களையும் அணுகமுடியாது-உதவிகள் பெறமுடியாது இடைத்தரகர்கள் மூல மே காரியம் நடக்கும் என்ற நிலையில் மறுவாழ்வு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இதன் காரணமாக உரியகாலங்களில் உரிய உதவி கிடை பதில்லை-குறிப்பிட்ட காலத்தில் உதவிகள் பெறவேண்டும் ஐந்தாண்டுகள் என்றால் அவருக்கு தாயகம் திரும்பியோர் களுக்குரிய,உதவிகளை முன்னுரிமைகளை பெற தகுதிஇல்லை. அதற்குள் உதவிகள் பெறாவிட்டால் அவரது மனு காலம் கடந்ததாக கருதப்பட்டு தள்ளுபடி செய்யப்படுகிறது - இத னால் பல வருடங்கள் ஆகியும் உதவிகள் பெற முடியாது பல ஆயிரம் தாயகம் திரும்பியோர் இருக்கிறார்கள். இதுதான் தாயகம் திரும்பியோர்களுக்கு உதவிகள் அளிக்கப்படும் திட் டத்தின் தோல்விக்கு உண்மையான காரணங்கள்.
இதை மத்திய அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உணர வேண்டும். அதற்கேற்ப திட்டங்கள் வகுக்க வேண்டும். O
 

El Dog 5 lan Top Ga udy i ét "B B
உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் வெற்றி
கடந்த 23.3-8யிேல் நடந்து முடிந்த தமிழ்நாட் டின் உள்ளாட்சி தேர்தல்களில் அதிகப்படியான இடத் தைப் பிடித்து திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றது,
ஏழத்தாழ பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு ஏழு முறை ஒத்திப் போட்டதற்குப் பின் இந்த தேர்தல் நடைபெறுகிறது. V
தமிழ்நாட்டில் மொத்தம் 98 நகராட்சிகளும்: 882 ஊராட்சி ஒன்றியங்களும், 227 நகரப்பஞ்சாயத்துக் 12,610 கிராமப் பஞ்சாயத்துக்களும் இருக்கின்றன.
ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்த லில் தனிப்பெரும்பான்மையாக 138 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளைதிராவிட முன்னேற்றக்கழகம் கைப் பற்றியுள்ளது அ. இ. அ.தி.மு.க. 129 இடமும் கிடைத் துள்ளன. மற்றைய கட்சிகளுக்கு கிடைத்துள்ளவை: இ,காங்கிரஸ் 68, ஜனதா 3, இ.கம்யூ ,ே வ.கம்யூ 7, சுயேச்சை 28 ஆகும்.
நகரப்பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும் தி,மு.க. தனிப் பெருப்பான்மையான இடத்தைப் பெற்றுள்ளது. தி.மு.கவுக்கு 184, அ.இ.அ தி.மு.கவுக்கு 120 இடம். மற்றைய கட்சிகளுக்கு கிடைத்தவை; இ.காங்கிரஸ் 89 இ.கம்யூனி 23, வ. கம்யூ 11, ஜனதா 11, பா. ஜனதா 2 சுயேச்சை 181 ஆகும்,
நகராட்சித் தலைவருக்கான தேர்தலிலும் தி. மு. க. வே பெரும் பான்மையான இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. கிடைத்துள்ள இடம் 75.
இந்த உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி உறுப் பினர்கள்; தலைவர்கள் பதவிக்கு பல தாயகம் திரும்பி யோர்களும் போட்டியிட்டனர்
தாயகம் திரும்பியோர் பல கட்சித் சின்னத்திலும், சுயேச்சையாகவும் போட்டியிட்டனர்.
இந்த இதழ் பிரசுரமாகும் வரை எமக்கு கிடைத்த தகவல் படி தஞ்சை மாவட்டம் மன்னார்குடி நகரப்பஞ் சாயத்து 25 வார்டில் தி மு க. சின்னத்தில் நின்ற எம் வீ. வீரைய்யன் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் நகராட்சி தேடிதலில் 2வது வார்டில் நின்ற வீரகாளை (தி. மு. க) வெற்றி பெற்றுள்ளார். 500 வாக்கு வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.
காமராஜர் மாவட்டம் மல்லாங்கிணறு ஊராட்சி ஒன்றியத்தேர்தலில் அண்ணாநகர் 4வது வார்டில் திரு மதி ஆர். பாக்கியம் போட்டியிட்டார்.
நீலகிரி மாவட்டம் கடலூர் வட்டம் கொளப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு திரு. பாலகிருஷ்ணன் (இந்திய கம்யூனிட் கட்சி) போட்டியிட்டார். O

Page 3
DMT F 7 EB GB
UDéfisé5 au u
圖鬣 飄 颚
ஒவ்வொரு ஆண்டுக்கூட்டத்த் ஆனால் ஒரு பிரச்சனையும்
*ஒவ்வொரு ஆண்டும் நடக் கும் பேரவைக் கூட்டத்தில் வங்கியின் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் வாக் கு று தி அளிக்கிறார்கள். ஆனால் எந்த பிரச்சனையும் தீர்க்கப்படுவதில்லை. எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப் படுவதில்லை" என்று தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி யின் சார்பாளர்கள் (டெலி கேட்டுகள்) குற்றம் சாட்டினர்.
தாயகம் திரும்பியோர் கூட் டுறவு வங்கியின் பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் 25-2-83 அன்று சென்னை ஹோட்டல் தாசப்பிரகாழில் நடைபெற்றது இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற் றும் தென் மாநில அதிகாரிகள் கலந்துக் கொண்டதோடு மத் திய மறுவாழ்வு இயக்குனர் செல்வி எஸ். செள ஹான் இ.
ஆ.ப, அவர்களும் கலந்துக் Gassir sciibr Tif.
தலைவா ஆண்டறிக்கை
தலைவர் யூ எஸ். நடராசன் இ.ஆ.ப அவர்கள் முதல் ஆண்டு அறிக்கையை சமர்ப் பித்தார்.
'தற்போது நமது தலையாய நடவடிக்கையாக இருப்பது தொழி ல் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி பில் நிதியுதவி யும் ஊக்கமுடிவித்து அதன் மூலம் தாயகம் திரும்பியோர் நிரந்தர வேலை வாய்ப்புபெற்று தருவதேயாகும். தாயகம் திரும்
யோர் வேலையில் அமர்த்து வதற்காக 1984 85ல் தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 158.86 லட்சம் கடன் அளித்து அதன் மூலம் 532 தாயகம் திரும்பி யோருக்கு மறுவாழ்வு உதவி அளித்துள்ளது.
அரசுத் துறை பொது நிறு வனங்களில் தாயகம் திரும்பி
யோருக்கு வேலை வாய்ப்பு வாங்கித்தர சலுகைகளுடன் கூடிய பணிகளைத் தாயகம்
திரும்பியோருக்கு வரும் காலங் களில் பெற்றுத்தர இயலும் என
வங்கி நம்புகிறது" என அந்த அறிக்கை மூலம் தெரிவித்தார்.
இக்கூட்டத்திற்கு வந்திருந்த சார்பாளர்கள் (டெலிகேட்டு கள்) தங்கள் பகுதியிலுள்ள பிரச்சனையும் பொது பி ர ச் சனைகளயும் இக்கூட்டத்தில் முன் வைத்தனர்.
உதயணன் (சென்னை}
மறுவாழ்வு சம்பந்தப்பட்ட
அதிகாரிகள்; பணியாளர்கள் குறிப்பாக வங்கியைச் சார்ந்த வர்கள் தாயகம் திரும்பியோர் களை மனிதர்களாக மதிப்ப தில்லை; பிச்சைக்காரர்களாக இழிசனர்களாகவும் நடத்துகி றார். இவர்களைப்பற்றி மிகத் தரக்குறைவான வார்த்தை யோகிக்கிறார்கள்.
இது ரொம்ப வேதனைத்தரக் கூடியது இவர்கள் யார் எப்ப டிப்பட்டவர்கள் என்பதை அதி காரிகள் உணர வேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழர் கள் இந்த மண்ணுக்காக தமது தியாகங்களை செய்ய முன் வந் திருக்கிறார்கள் -இ ர த் த மு ம் சிந்தியிருக்கிறார்கள் என்பதை யெல்லாம் இந்த அதிகாரிகள் பணியாளர்கள் உணர வேண்
டும். &utugîl
(சென்னை)
வங்கி நட்டத்தில் ஒடுகிற தென்றால் ஏன் தேவையற்ற செலவினங்களை ஏற்படுத்த வேண்டும்
வங்கி தீர்மானிக்கும்-செயல் படும் சில திட்டங்களை இந்த பேரவை முன் வைத்து ஒப்புதல் பெறுவதில்லை. இது முறை யில்லை". ஒவ்வொரு நடவடிக் L. b அங்கத்தவர்களாகிய - டெலிகேட்டுகளாக எங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
கருத்து பரிமாறவும் எங்களுக் கும் உரிமையுண்டு.
யார் யாருக்கு கடனுதவி
செய்யப்படுகிறது. அ ப் படி
 

மறுவாழ்வு
aS
நிலும் வாக்குறுதி அளிக்கிறது; ம் தீர்க்கப் பட வில் லை !
நிறைவேற்ற (Մ)tդպմ)
எப்படி தாயகம் திரும்பி யோர் பிரச்சனையில் உங்க ளுக்கு நல்ல நோக்கங்கள் எண் ணங்கள் இருக்கிறதோ அது எங்களுக்கும் இருக்கிறது.
நீங்கள் பல பிரச்னைகளைத் தெரிவித்தீர்கள் - பல கருத்து களை தெரிவித்தீர்கள்.
அவற்றை ஏற்று நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறேன்.
- G3_Too6)ă cm l”. - 5 Foo dFrf பாளர்களுக்கு பதிலளித்த மத் திய மறுவாழ்வு இயக்குனர் செல்வி எஸ். செளஓஹான் இ. ஆ.ப. தெரிவித்தார்.
கடன் பெறு நிறுவனங்களில் எவ்வளவு பேர் வேலை பெறு கிறார்கள் என்கிற விபரங்கள் டெலிகேட்டுகள் தெரிவிக்க வேண்டும்.
வேலை பெற்று இருக்கும் தாயகம் திரும்பியோர்பகுதிக்கு சென்று வரும் இயக்குனர்கள் அதிகாரிகள் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க் வேண்
டும்,
ஞானப்பிரகாசம் (சென்னை)
தொழிற் தகராறு - தொழிற் பிரச்சனை, தொழிலாளர் வெளி யேற்றம் போன்ற பிரச்சனை களை கண்டுவர தாயகம் திரும் பியோர் இயக்குனர் அனுப்பி வைக்க வேண்டும் செல்லும் போது அப்பகுதி சார்பாளர் களுக்கு தெரிவிக்க வேண்டும்.
பேங்கில் இயக்குனர்களை சந்திக்கவும் - சார் பா ள ர்கள் வந்தால் அமரவும் உரிய ஏற் பாடுகள்-இடம் ஒதுக்கப்பட வேண்டும்.
லால்
செல்வநாயகம் (விழுப்புரம்)
தொழிலாளர் நலம் குறித்து அறிய விசாரணைகளுக்கு செல்லும் போது, டெலிகேட்டு களுக்கு அறிவிக்கப்பட வேண் டும் என்பதோடு, அவர்களும் அங்கு சமூகமளிக்க அழைப்பு விட வேண்டும்.
சுப்பிரமணியம் (தூத்துக்குடி)
எங்களுக்குள்ள பிரச்சனை கள் குறித்து பல கடிதங்கள் அனுப்பினோம்-தீர்த்து வைக் கப்பட வில்லை. இயக்குனர் கள் வாக்குறுதி அளிப்பதோடு
Fff.
ஒவ்வொரு வருடமும் வந்து பிரச்சனைகளை சொல்கிறோம் எங்கள் வீட்டுப்பிரச்சனை இன் னும் தீர்ந்தபாடில்லை.
960) TT (ઉોક-6માં 60.6eT)
தாயகம் திரும்பியோர் பல் வேறுபட்ட நிலையில் உதவி கள் பெறவும் சுயமாக இயங்க வும் தமிழ்நாடு தாயகம் திரும்பி யோர் கூட்டுறவு வங்கி” என்ற பெயரில் ஒரு சர்வீஸ் வங்கியை அமைக்க அரசும் இந்த வங்கி யும் N.O.C. வழங்கவேண்டும், வீரப்பன் (காமராஜ் மாவட்டம்)
எங்கள் பகுதியில் use if கடன் வாங்கிய வீடுகளை விற்று விட்டார். இந்த வீடு களை விற்கலாமா? அப்படி விற் பதற்கு சட்டம் இடம் கொடுக் கிறதா என்ப5 த வங்கி விளக்க வேண்டும்.
கதிரேசன்
(புதுக்கோட்டை)
புதுக்கோட்டை பகுதியில் கட்டப்பட்ட பல விடுகள் பூர்த்தி பெறாமல் இருக்கின் றன
(11-ப் பக்கம் பார்க்க)

Page 4
D&sės sffr |
ths
தமிழ் மக்களின் ஆதரவை
இலங்கையில் நடைபெறும் இ ன ப் படுகொலை களுக்கு அஞ்சி தமிழகம் வரும் அகதி களில் பலர் சட்டத்திற்கு புறம்
பான காரியங்கனில் ஈடுபடுகி
றார்கள். இப்படி ஈடுபடுவதால் தமிழக மக்களின் ஆதரவை இழப்பதோடு, இவர்கள் மத்தி
யில் அனனியப் பட்டுப்போ வார்கள்.”
சமீபத்தில், தொழிற்சங்க
பயிற்சி மற்றும் ஆய்வுக்கான ஸ்டேட் வங்கி அலுவலர் சங்கத் தின் சார்பில் நடைபெற்ற கருத் தரங்களில் மேற்கண்டகருத்தை பலர் தெரிவித்தார்கள்.
தமிழ் அகதிகள்-ஒரு மனித j6ਹ என்ற பொருள்
குறித்து நடந்த இக்கருத்தரங்
கில், இவர்களின் பிற கஷ்டங் கள் குறித்து விவாதிக்கப்பட்ட
தோடு, அகதிகளில் உறவினர்க
ளாக இருப்பவர்களை ஒரே முகாம்களிலேயே சுய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். அகதிகள் மத்தியில் 5fup 5 (8 F63)3) u அமைப்புகள் பணிசெய்ய அனுமதிக்கவேண் டும் என்பது போன்ற பல கருத் துகளை வலியுறுத்தினார்கள்.
இலங்கை அகதிகளுக்கு 'ஆக திகள்" என்ற அந்தஸ்தை இந் திய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த கருத்தரங்கம் வலியுறுத்தியது.
அகதிக்ள் சார்பில் பல பிரதி
நிதிகள் இக்கருத்தரங்கில் கலந் துக் கொண்டார்கள்.
தென்னாற்காடு :
அகதிகள் முகாமில் அம்மை
தென் ஆற்காடு மாவட்டத் தில் திண்டிவனம் முதல் சீர் காழி வரை கடலூரை மைய மாகக் கொண்டு 12 அகதிகள் முகாம்கள் உள்ளன, இதில் சுமார் 370 குடும் பங் கள் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் அனைவரும் புயல் பாதுகாப்பு இல்லங்களியே குடி யமர்த்தப்பட்டுள்ளார்கள் இம்
முகாம்களில் உள் ள அகதிக
ளுக்கு அரசு சலுகைகளைத் தவிர (ரேசன் - படிப்பணம்) வேறு உதவிகள் கிடைப்பது மிகக்குறைவு இ வ ரி க ளி ன் முகாம்களுக்கு ஒரு சில கிறிஸ் தவ திருச்சபைகளே சில சில உதவிகளைச் செய்து வருகின் றன.
இந்த 12 முகாம்களில் அதிக மான முகாம்களில் நடைபயண் மாக 3, 4 கி.மீ. தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. இங்கு வாழ் அகதிகள் அத்தியாவசி யப் பொருட்கள் வாங்குவ கற்கு கூட நாள்தோறும் பாதயாத்தி
ரைகள் மேற்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு சரியான மருத் துவ வசதியின்மையால் 20 வயது யுவதி, 17 வயது இளை ஞர், 7 வயது சிறுவன் 4 வயது சிறு மி ஆகியோர்கள் ஒவ்வோர் முகாமிலும் மரணமாகி உள் ளார்கள் என்பதும், இங்குள்ள அனைத்து அகதிகளும்அம்மை நோயினால் பாதிக்கப் பட்டுள் ளார்கள் என்பதும் முக்கிய விடயமாகும்.
இம்முகாம் மக்கள் மல சல கூட வசதியின்றி காடுகளையே மலசலம் கழிக்க உபயோகித்து வருகிறார்கள். ஆனால் இவர் களில் அனைவர் அம்மை ”நோ யால் பிடிக்கப் பட்டுள்ளதால் உள்ளூர் வாசிகள் தங்களின் பகுதிகளுக்கு மலசலம் கழிக்க வரக்கூடாது என்றும் அப்படி வந்தால் உள்ளுர்வாசிகளுக்கு அம்மை தொற்றி விடும் என்ற எண்ணத்திலும் இந்த அகதி களை அங்கியப் படுத்தி வைத்

Duo "HG
இழப்பர்
'இலங்கை. இந்தியாவுக்குமி டையில் நடைபெற்ற ஒப்பந்தப் படி இந் நியா வரும் தாயகம் திரும்பியோர்களையும் அகதி களைப்போல கவனிக்க வேண் டும்" என்று இக்கருத்தரங்கில் கலந்துக் கொண்ட, தாயகம் திரும்பியோர் மறு வாழ் வு ஆய்வு மற்றும் தகவல் மையத்
தின் இயக்குனர் திரு. ஆர்.
ஆர். சிவலிங்கம் அவர்கள்
தெரிவித்தார்கள்,
'புரோடெக்" ஒருங்கிணைப்
பாளர் எஸ். சி. சந்திரஹாசன் தமிழீழ விடுதலை முன்னணி யின் பிரதிநிதியாக ஈழவேந்தன் மேற்படி அலுவலகர் சங்கத் தின் துணை மண்டல செயலா ளர் எஸ். சரவண மூர்த்தி மற் றும் பலர் கலந்துக் கொண்ட
னர். الصحة
நோய் பாதிப்பு
துள்ளார்கள் என்பதும் ஒரு சில அறகில பாடசாலைகளில் அக திகளின் குழந்தைகளை அம்மை கோய்க்கு பயந்து தனி யாக வைத்து கல்வி கற்பிப்ப தும் குறிப்பிடத்தக்கது. O
குமரி மாவட்டம்
4வது கடனாக வழங்குங்கள்
கட்டிய வீட்டை பூர்த்தி
செய்ய 4வது கடனுதவியாக ரூபா 2000 வழங்கும்படி கன்
யாக்குமரியிலுள்ள தாயகம் திரும்பியோர் கோரியுள்ளன 601 f',
கன்னியாகுமரி - திருவனந்த புரம் (ரயில்வே) கட்டுமான பிரிவில் பணிபுரியும் தாயகம் திரும்பியோர் 22 குடும்பங்க ளுக்கு பன விளை என்ற கிரா மத்தில் 5 செண்டு நிலமும் வீட் டுக் கடனுதவியும் வழங்கப்பட்
... g's
3-வது கடனுதவி பெற்றும் வீடுகளை கட்டி முடிக்க முடிய விலலை பல வீடுகளுக்கு இதுவரையிலும் கூரை போட முடியவில்லை. இடையில் இவர்களுக்கு 5 மாதம் வேலை யில்லாமல் போனதால் வீடு களை பூர்த்தி செய்வது தடை பட்டது.
இதனால் தற்போது தாய கம் திரும்புவோருக்கு வழங்கப் பட்டு ரூபா 8000 கடனுதவி யின்படி மிகுதி இருக்கும் ரூபா. 2000றை 4வது கடனுதவியாக கொடுக்கப்பட்டால் இவ்வீடு களுக்கு கூரை போட்டு குடி யேற முடியும் என்று தெரிவித் துள்ளனர்
இக்கடனுதவி வழங்குவ தோடு, சாலை வசதி, குடிநீர் வசதி, கோவில், வாசகசாலை, மின் வசதி அமைத்துக் கொடுக் கவும் மறுவாழ்வு இயக்குனரை கோரியுள்ளனர். Ο
அகதிகளுக்கு மாணவர்கள் உதவினர்
கொட்டப்பட்டு அகதிகள் முகாமிலுள்ள அகதிகள் சில ருக்கும் வயர் கூடை பின்னி விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டதோடு கூடை பின்னுவதற்கான வயர்கள் மாணவர்கள் முயற்சியில் வழங் கப்பட்டது.
திருச்சி மறை மாவட்ட இந் திய கிறிஸ்தவ மாணவர், இந் திய மானவர் இயக்கத்தின ரால் பெற்றோர் ஆசிரியர் தின விழா 18.2.86ம் தேதி f/கச்சி ஜோசப் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் இலங்கைப் பிரச்சனையும் ஒரு முக்கிப அம்
சமாக இடம் பெறும் வகையில் கண்காட்சிகளும் கலை நிகழ்ச் சிகளும் நடைபெற்றன.
இவ்விழா மேடையிலே மேற் படி அகதிகளுக்கு வயர்கள் முதலான கொடுத்துதவினர்;
இந்த ஏற்பாடுகளை முன் னின்று கவனித்ததுடன் அகதி களுக்கு உதவிய "விஜயா அக்கா" ,இ.கி மா, இ.மா இயக் கத்தினருக்கு அகதிகளின் பிரதி நிதிகஸ் தங்களின் நன் பிழை தெரிவித்ததோடு, மற்ற முகாம் களிலுள்ள அக தி க (ளுக்கும் உதவ வேண்டும் என்று கேட் டுக் கொண்டார், Ο

Page 5
aprítás '86 மக்கள் ம
தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் : தாயகம் திரும்பியோருக்கு ம திட்டங்கள் தோல்வி என ம.அ
ஒப்பந்த அடிப்படையில் இலங்கையிலிருந்து தாயகம் திரும்புவோர்களுக்கு தமிழ் நாடு உட்பட 4 தென் மாநிலங் களில் போடப்பட்ட மறுவாழ்வு திட்டங்கள் தோல்வியடைந்
தன. எனவே எதிர்காலத்தில்
தாயகம் திரும்புவோர்களை வடக்கு பிராந்தியங்களில் குடி யமர்த்த முடியுமா என்பது மத் திய அரசு ஆராய்ந்து வருவ தாக ஒரு பத்திரிகை செய்தி கூறுகிறது.
1985 நவம்பர் வரை 8 லட் சத்து 33 ஆயிரத்து 848 பேர் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா வந்துள்ளனர்; அவர்களோடு (இயற்கையின் அதிகரிப்பான) அவர்களது பிள்ளைகளும் 1 லட்சத்து 25 ஆயிரத்து 566 பேர் வந்து விட்டனர். இலங்கையிலிருந்து இன்னும் 2 லட்சத்து 31 ஆபி ரம் பேர் தமது (இயற்கை அதி கரிப்பான) பிள்ளைகளோடு வரவிருக்கின்றனர்
அவர்களுக்கு தமிழகமும் மற்றும் 8 தென் மாநிலங்களும் சரியான மறுவாழ்வு அளிக்க முடியுமா? என்பது குறித்தும் மத்திய அரசு ஆராய்ந்து வரு வதாக அச்செய்தி கூறுகிறது.
தமிழ்நாட்டில் 80 சத வீதமானவர்கள்
மேலும், வியாபாரக் கடன், மலைத் தோட்டங்கள், தொழில் மற்றும் விவசாயத்திட்டத்தின் கீழ் பெரும்பாலோர் குடியமர்த் தப்பட்டார்கள். சிறு வியாபா ரக்கடன், வந்தவர்களின் 80சத விதமானவர்களுக்கு வழங்கப் பட்டது. இத்திட்டம் மிகவும் தோல்வியடைந்தாக உள்துறை அமைச்சுக்கு கிடைத்துள்ள தகவல் என தெரிவிக்கிறது.
தோல்விக்கான
தொழில் வாய்ப்புத் திட்டத் தின் கீழ் குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் குடியமர்த்தப் பட் டவர்கள் நிலைமை திருப்திகர மாகவில்லை என்பது நிருபண மாகி இருக்கிறது.
சில திட்டங்களே வெற்றியடைந்தது
மலைத்தோட்ட குடியமர் வும் ஓரளவு விவசாயத் திட்டத் தில் குடியமர்த்தப் பட்டது தான் சிறிது வெற்றி அடைந்த தாக கூறலாம். எனினும் இந்த இரு திட்டங்களிலும், மொத்த தாயகம் திரும்பியோர்கள் 8 சதவீதமானவர்களே ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்.
80 சதவீதமானவர்களுக்கு தமிழ்நாடு புகலிடம் அளித்தி ருக்கிறது. தென் மாநிலங்கள் இவர்களுக்கு உரிய வாய்ப்புக் களை அளிக்க முடியாது என் பதை உள்துறை அமைச்சகம் உணர்கிறது. மிகக் குறைந்தவர் களுக்கே சிறிது வெற்றியளித் துள்ளதாக வியாபாரக் கடன் இருக்கிறது.
மொழிப் பிரச்சனை
குறிப்பாக 90 சதவீத தாய கம் திரும்பியோர்களை ஏற்றுக் கொண்டுள்ள தமிழ் நாட்டில் போதுமான நிலம் இல்லாததும் மிக முக்கிய காரணம் என்பதை மத்திய அரசு ஒப்புக் கொள்கிறது பிற தென்மாதிலங்கள் இவர்களுக்கு பொறுப்புகள் ஏற்றுக் கொண் டாலும் மிகக் குறிப்பிட்ட தாய கம் திரும்பியோர்களையே ஏற் றுள்ளன. இதற்கு முக்கிய கார ணம் மொழிதான், தாயக ம் திரும்பும் அனைவருமே தமிழ்

மறுவாழ்வு உதவி அளிக்கும்
அரசு அதிருப்தி
பேசுகிறவர்களாக இருக்கிறார் கள்.
மத்திய மாநி ஒருங்கிணைப்பு
இவர்கள் பிரச்சனைகளை தமிழ்நாடு அல்லது தென் மாநி லங்கள் மட்டும் சுமந்துக் கொள்ள முடியாது, வடக்கே யும் எங்கே வாய்ப்புகள் உள் ளதோ அங்கே குடியமர்த்த உள்துறை அமைச்சு எண்ணி வருகிறது.
என்றாலும் கூட, மத்திய அரசுக்கும்,தென்மாநிலங்களுக் கும் ஒருசரியான ஒருங்கிணைப் பை ஏற்படுத்தவேண்டுமென்று உள்துறை அமைச்சு, தென் மாநிலத்திலுள்ள மத்திய மறு வாழ்வு இயக்கத்துடன் பரிசீலனை செய்திடயோசனை கூறியுள்ளது.
தொண்டு நிறுவனங்கள்
தென் மாநிலங்கள் தங்கள் நிர்வாகத் தோடு தொண்டு நிறு வனங்களையும்,தொழிற்பயிற்சி நிறுவனம், ஒருங் கிணைந்த ஊ. ரகத் வளர்ச்சி திட்டம் முத லானவற்றின் நிர்வாக ஏஜன்ட் கள் மற்றும் இந்திய விவசாய ஆய்வுக் கழகம் போன்றவற் றோடு இணைந்துக் கொள்ள வும் ஆலோசனை கூறியுள் ണ് gi,
தீவிர திட்டம்
இலங்கையிலிருந்து ஏ ரா ள மானஸ்பர்கள் திடிரென்று தாய கம் திரும்பி விட்டால் சமாளிக் கக்கூடிய வகையில் தீவிர திட்
குறித்து பேச 16
- שש מL
டம் ஒன்றை தயாரிப்பது அவ சியம் என்று வலியுறுத்தியுள் ளது.
இலங்கை-இந்திய ஒப்பந்தத் தின் கீழ் (1964, 1974) 6லட் சம் பேரும் (இயற்கை உற்பத்தி
யின் மூலம்) அதிகரித்தவர் களும் (1981 அக்டோபர்
மாதத்திற்குள்) இந்நாட்டிற்கு
ரும்ப வேண்டும் 6öT T süb 1985 நவம்பர் வரை 3,33,843 பேரும் அவர்களோடு (இயற் கை அதிகரிப்பு) 1,25560 பேரும் தான் இந்த நாட்டிற்கு திரும்பியுள்ளன. இவர்களில் 95 சதவீதமானவர்கள் தமிழ் நாட்டிலேயே குடியேறியுள்ள னர்.
புது டெல்லியில் பெப்ரவரி 22-ந் தேதி தாயகம் திரும்பி யோர் அகதிகள் பிரச்சனைகள் மாநில அமைச்சர்களை உள் துறை அமைச்சு அழைத்திருக்கிறது.
தாயகம் திரும்பியோர், அக திகள் குடியமர்த்துவது தொடர் பாக பல பிரச்சனை பற்றி விவா திப்பதே இந்த மாநாட்டின் நோக்கம்,
இலங்கையிலிருந்து மட் டு மல்ல; கிழக்கு பாகிஸ்தான், தீபெத், பர்மா, இன்னும் பல நாடுகளிலிருந்து வந்தவர்கள் இன்னமும்நிரந்தரமான ஒருகுடி யேற்றத்திற்காக காத்திருக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. O
மக்கள் மறுவாழ்வு சந்தா விபரம் தனிப்பிரதி 75 காசுகள் ஆண்டுச்சந்தா: ரூபா 10 00 சந்தாவை மக்கள் மறு வாழ்வு" என்ற பெயருக்கு மலரியா ரீடர், (ຫຼື ຜົນ ແ- ëງ ஆர்டர் மூலம் அனுப்பவும்,
விபரங்களுக்கு :
Lidés 56 fr Ledig sa rursa 6 សំ ១៩re800094,

Page 6
uDrst
D6Oob) LD55
*சென்னையில் தொண்ட மான்” என்ற 'பிறைசூடி அவர் களின் கட்டுரையைத் தொடர் ந்து "கணபதி அவர்கள் ஒரு சர்ச்சையைக் கிளப்பினார். இதோடு தொடர்புடைய இன் னொரு கட்டுரையை 'காமினி சால்வடார்’ எழுதினார்.
மீண்டும் இவர்களுக்கு
"பிறைசூடி" அவர்கள் பதி லளிக்கும் கட்டுரை இது
மலையக மக்களின் உரிமைப் போராட்டமும் ஈழ விடுதலை போராட்டமும், தவிர்க்க முடி யாத வகையில் ஒன்றிணைந்து விட்டன என்பது என்னுடைய முடிவு. இது சரியான முடிவு தானா என்று இரு கட்டுரையா ளர்கள் கேள்விகளை எழுப்பி யுள்ளார்கள். என்னுடைய கட்டுரை வெளிவந்து அத னைப் பற்றிய இரு சர்ச்சைக் கட்டுரைகள் வெளிவருவதற் கிடையில் எனது முடிவு சரியா னதே என்பதை அண்மைக் கால மலையக நிகழ்ச்சிகள் நிரூபித்து விட்டன. எனினும் இம் முடிவினை சிந்தனை பூர்வமாக எடைபோடுவதற்கு நிறைந்த அவகாசங்கள் தரப் படவேண்டும்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை இனவாத மென்று கணபதி குறிப்பிடுகி
றார் என்றால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இனவாத மென்பது வேறொரு இனத் தினை அழிக்கவோ, ஒடுக்க வோ முற்படுவதே, யூதர்களுக்கு எதிராக இட்லர் கடைப்பிடித் தக்கொள்கை இனவாதம் கறுப்பர்களுக்கு எதிராக வெள் ளையர் தென் ஆப்பிரிக்காவில் கடைப் பிடிக்கும் கொள்கை இனவாதம். தமிழ் மக்கள் ஈழம் கோருவதோ, மலையக மக்கள் குடியுரிமை கோருவ
தோ இனவாதமல்ல. அது உரிமை மறுக்கப்பட்ட மக்க ளின் உரிமைப் போராட்டம், அவர்களது உரிமைகளை இன ரீதியில் மறுப்பதும், பறிப்பதும் இனவாதம் இலங்கையில் நெடுங்காலமாகவே இனவாதம்
தலை தூக்கி இன்று பூதாகார
மாக வளர்ந்துள்ளது. தமிழ் மக்களின் உரிமைப் போராட் டத்தில் "இனவாதம்’ இருப்பது போல் தோன்றினாலும் அது
இனவாதம் அல்ல, உதாரண மாக சிங்களவர்கள். சிங்கள மொழி. பண்பாடு, சமயம்
ஆகியவற்றை வளர்க்க செயற் படுவார்களேயானால் அதனை நாம் இனவாதமென்று கூற மாட்டோம்.
உதாரணமாக 1956ம் ஆண் டுக்குப் பின்னர் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்ட மறுமலர்ச் சியையும் விழிப்புணர்ச்சியை யும் நாம் வரவேற்கிறோம். சிங் கள மொழி ஆட்சி மொழியாவ யும் நாம் வரவேற்கிறோம். ஆனால் தமிழ்மொழிக்கு உரி மை மறுக்கப்பட்டதை எதிர்த் தோம்.
தமிழ் மக்களின் மறுமலர்ச்சி யை ஆட்சிப்பலத்தைக்கொண் டும், பெரும் பான்மை என்று மமதை உணர் வுகளாலும் எதிர்ப்பதை, நசுக்குவதை நாம் இனவாத மென்கிறோம். மலையக மக்களின் குடியுரிமை பறித்ததை நாம் இனவாத மென் கிறோம். மலையக மக் கள் நாங்கள் ஒரு தனித்துவ மிக்க மக்கள் சமுதாயம் என்று கூறிக் கொண்டு, தனிப்பட்ட பண்பாட்டு இயக்கங்களும் சமுக, அரசியல். தொழிற் சங்க அமைப்புகளும் உருவாக் கிக் கொள்வதை நாம்இனவாத மென்று கூறமுடியுமா?
இன்று சிறிமா பண்டாரநாய கா கூறுவது போல் தமிழர் களுக்கு குடியுரிமை வழங்கி னால் கண்டிச் சிங்கள இனம் அழிந்துவிடும் என்று கூறுவது இன வாதம், மலையகத் தமி

"ве
ழர்களுக்கு குடியுரிமை வழங்கு
வது, சர்வதேச சட்டப்படி, அடிப்படை மனித உரிமை களின் படி, மறுக்க முடியாத பிறப்புரிமைகளின் அடிப்படை யின் நோக்குவதில்லை. அவர்கள் தமிழர்கள், நாங்கள் சிங்களவர்
கள் - சற்று எங்களை உயர்த்தி அவர்களைத் தாழ்த்த வேண்
டும் என்று எண்ணுவதும் செயற்படுவதும் தான் இன வாதம்,
ஓரினம் ஒடுக்குகிறது. ஓரி னம் அடக்கு முறையை எதிர்க் கிறது. இருவரும் இன ரீதியில் செயல் படுகிறார்கள், ஆனால் முதலாவது இன வாதம். இரண்
டாவது விடுதலைப் போராட்
டம். உரிமைகளை அடிப்படை யாக வைத்துப் போராடுவது. முதலாவது இன ரீதியை அடிப் படையாக ன்வத்து ஒடுக்கு வது- முதலாவதற்கு உரிமை யோ நேர்மையோ அடிப்படை அல்ல. 'இனத்தின் பலமே அடிப்படை,
கட்டுரையில், இரண்டையுமே இன வாத குறிப்பிடுவதானால், ஒரு சித் னைக் குழப்பம் ஏற்படுவதாக எனக்குத் தெரிகிறது.
கணபதியின்
ஆனால் இன வாதத்தை வெற்றிகரமாக எதிர்ப்பவர்கள் இனவாதிகளாகி விடுவதுண்டு. இன்றைய இஸ்ரேல் ஒரு இன வாத நாடு பாலஸ்தீன மக்க ளின் அடிப்படை உரிமைக ளைப் பறித்து, தொடர்ந்தும் நிராகரித்து வருகிறது. அது போலவே சில தமிழ் விடுதலை இயக்கங்களும் இனவாத இயக் கங்களாக மாறுவதற்கான சாத் தியக்கூறுகள் இல்லாமலில்லை. போராட்ட உக்கிரத்தில் இந்தப் போக்குகளைப் பொருட்படுத்த முடியாது அதைப்பற்றி விமர் சிக்க வேண்டிய அவசியம் இப் போதில்லை என்று நான் கரு துகிறேன். இதுபோன்ற நுணுக் கங்கள் திசை திரும்புவதற்கும் சிந்தனைகளைக்
படி சரிதானா என்று
குழப்புவ
தற்குமட்டுமே பயன் படும். சிங்கள-தமிழ்க் கலவரங்கள் உண்டாகும் போது, பகைமை உணர்வுகள் கொந்தளிக்கும் போது, நான் தமிழனா சிங்கள
வனா என்றகேள்வியில் உயிர்
ஊசலாடும் போது யார்தான் இனவாதியில்லை? சிறைச்சா லையில் சிங்கள இன வெறியர் களிடம் தர்க்க ரீதியாக தர்க் கிக்க முயன்ற அருமை நண்பர் ராஜசுந்தரம் இனவெறியாளர் களால் கொடுரமாக கொல்லப் பட்டார். இன்றைய இலங் கையில் இனவாதம் தர்க்கக் களமா, கொலைக் களமா? ஆகவே நடை முறைகளில் யதார்த்தத்தின் பூரிப்பில் புத் தகக் கருத்துக்களின் தூய்மை
கள் மாசடையலாம். கணபதி கள் கலங்கத் தேவையில்லை.
இனி மலையகத் தமிழரி களின் எதிர் காலம் பற்றி சிந் திப்போம், அந்நியராட்சிக் காலத்தில் கூலிகளாகக்கொண் டு செல்லப்பட்ட மலையக மக் கள் இலங்கை வரலாற்றில் முன் னோடித் தொழிலாளர் வர்க்க மாக உருவெடுத்தார்கள். வர்க் கப் போராட்டங்களை நடத்தி னார்கள். அவர்களிடம் வர்க்க உணர்வு இருந்தது. ஆனால் அவர்களைச் சுற்றிச் சூழ்ந்தி ருந்த சிங்கள மக்களிடையே இன உணர்வே இருந்தது.
இலங்கை வாழ் தமிழ் மக்களி
டையேயும், சிங்கள மக்களிடை
யேயும் இன உணர்வுகளே J6007 Dires பரிணமித்திருந் தன. அதுவே காலப் போக்
கில் அவர்களின் அரசியலாக வும் போராட்டமாகவும் அடித்த ளம் அமைத்துத் தந்தது. அது இன்று பூதாகரமாக போர்க் கோலம் பூண்டு நிற்கிறது,

Page 7
மக்கள் மறுவாழ்
மலையகத் தொழிலாளர் வர்க் 1ம் அதனின்றும் விலகி நின்றது. மலையகத் தொழி லாளர்களின் குடி உரிமைப் பறிக்கப்பட்ட பொழுது, மூன்று எதிர்ப்புக்குரல்கள் கிளம்பின. ஒன்று பலவீனமான தமிழ் எதிர்ப்புக்குரல்-இன ரீதியில் தந்தை செல்வா அவர்கள் இத னைத் தமிழின ஒடுக்கலின் முதற்கட்டமாகக் கருகினார் கள். இரண்டு வர்க்க அடிப் படையில் கர்ச்சித்த எதிர்ப்புக் குரல் சமசமாஜக் கட்சியும் கம் யூனிஸ்ட் கட்சியும் இதனை வர்க்க நாசச் செயலாகக்கருதி எதிர்த்தனர். மூன்றாவது எதிர்ப்புக்குரல் இந்தியாவினு டையது. குடியேற்ற ஒப்பந் தங்களுக்கு முரணான செயல் என்றும் தார்மீக அடிப்படையி லும் இந்தியா எதிர்த்தது.
பதினைந்து வருடங்களுக் குப் பிறகு வர்க்கங்கள் மலை யக மக்களை காலை வாரிவிட் டன, சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்
டாக சிறிமாவின் சுதந்திரக்கட்
யும், ஏளனம் செய்தும். அலட் சியப்படுத் சியும் செய்த இன வாத கொடுமைகள் மலையக மக்களிடையே தமிழுணர்வு தழைக்க வழிவகுத்தது. வர்க்க உணர்வுகள் மழுங்கி இன உணர்வுகளே பரவின. கட்சி அரசியல் இதனை மேலும் வளர்த்து விட்டது. ஈழ விடு தலைப் போராளிகளும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி யும் மலையகத் தமிழர்களின் உரிமை மறுப்பையும், நாடு கடத்தலையும் சர்வதேசப் பிரச்சனையாக்கி எதிர்த்தன. அமெரிக்க மாநிலமான மஸ்ஸா சூசெட் சட்டமன்றத்தில் மலையகத் தமிழர்கனின் உரி மை மறுப்பை ஓர் காரணமாக கொண்டு ஈழக் கோரிக்கையை ஆதரித்து தீர்மானம் நிறை வேற்றப் பட்டது. ஈழத்தின் வரை படங்களில் மலையகப் பகுதியும் இணைத்துக்காட்டப் பட்டது.
சிங்கள இன வெறிக் கொடு மையால் இடம் பெயர வேண்
விடுதலைப்
சியுடன் இணைந்து ஆட்சி நடத்திய காலத்தில்தான் மலை யகத் தொழிலாளர்கள் நாடு கடத்தப்பட்டார்கள். இந்தியா
வும் அதன் எதிர்ப்பைக் கை
விட்டு ஏதாவது ஒரு வகையில் பிரச்சினையைத் தீர்த்து வைப் போமே என்று எண்ணியது,
இக்கட்டத்தில் தான் வடகீழ் இலங்கையில் தமிழ் மக்க ளின் உரிமைப் போர் உக்கிர
மடைந்தது. அவர்களது புதிய
பார்வையில் மலையக மக்கள் தமிழினம் என்ற காரணத்திற் காக ஒடுக்கப் படுகிறார்கள் என்ற உண்மை உதயமானது. தோட்டங்கள் தேசிய உடமை
யாக்கப்பட்ட முறை அப்பொ'
ழுது கட்டவிழ்த்து விடப்பட்ட கோஷங்கள், தோட்டங்களை கிராமங்களாக்குவோம் என்ற கோஷத்தோடு தோட்டத்தொ ழிலாளர்களைத் தாக்கியும் வேலை நீக்கம் செய்தும், வீடு களை எரித்தும், பட்டினிப் போட்டும். எள்ளி நகையாடி
டிய நிர்ப்பந்திக்கப்பட்ட மலை யகமக்கள் வட-கீழ் மாநிலங்
களில் சென்று குடியேறினார்
கள்.
சமுதாய, கலாச்சார உறவு கள் பெருகின கல்விக்காகவும், கலைக்காகவும், யாழ்ப்பணம், மட்டக்களப்பு,திரிகோணமலை ஆகிய பகுதிகளுக்கு மலைய கத்தவர் சென்றனர். திரும.ை உறவுகளும் ஏற்பட்டன. விடு தலை அரசியலும் மலையகத் தில் பரவியது ஈழ விடுதலை அரசியலில் மலையக மக்களின் அடிப்படை உரிமை முக்கிய அங்கம் வகிக்கத் தொடங்கி Li Jġi. * 。
வர்க்கங்கள் மறந்து விட்ட தோழமை உணர்வுகள், இன ரீதியில் மலர்ச்சியடைந்தன. இந்தியா ஆறு லட்சம் தொழி லாளர்களை நாடு கடத்த ஒப் புக் கொண்ட பின்னர் வர்க்க உணர்வே வரண்டு போனது. இந்தியாவா இலங்கையாஎன்ற பேச்சே மலையகத்தில் எதி
 
 

'பிறைசூடி
ரொலித்தது. இந்தியா செல்ல முடிவு செய்தவர்கள் தமிழகம் செல்கிறோம் என்ற தமிழு ணர்வில் மிதந்தார்கள் இலங் கை என்றவர்கள் சிங்கள இன வெறி தாங்காது, வடகீழ் மக்க ளுடன் தொடர்பு கொள்ள அவாவினர். ஆகவே, மிக இயற்கையாகவே, மலையகத் தொழிலாளர் வர்க்கம் தமிழின சோதரர்களாக மாறினார்கள்.
இந்தியாவிற்கு சென்றுவிடு வோம் என்ற எண்ணத்தில், சிங்கள இன வெறியைச் சகித் துக் கொண்டார்கள். இனி மேல் இந்தியா இல்லை என்று தீர்மானித்த பிறகு அவர் க ளைக் கவர்ந்த அரசியல் ஈழ விடுதலை அரசியல் வர்க்க அரசியல் அல்ல, அது தான் இலங்கையில் எங்கே இருக்கி றது என்று கண்டுபிடிக்க முடி
இந்த தமிழின உணர்வுகளின் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்த (plq-u. Tgj.
ஆகவேதான் ஈழம் மலையக மக்களின் எதிர்காலத்திற்கு எந்த தீர்வாகுமா என்ற வாதப் பிரதிவாதங்களெல்லாம் ஒதுக் கித் தள்ளப்பட்டு தமிழின உணர்ச்சிப் பெருக்கு கொந்த ளிக்கும் கடலென குமுறி எழுகி Dg5. மலையகத் தமிழர்கள் அடக்கி வைத்திருந்த அந்த தமிழ் உணர்வுகளை சற்றே கட்டவிழ்த்து விட்டதன் பலன் தான் தலவாக் கொல்லையும், வட்ட கொடையும் போகவந்த லாவையும்.
இனி வட கீழ் மாநிலத் தமி ழர்கள் ஆனாலும் சரி; மலை யகத் தமிழர்கள் ஆனாலும் சரி,
LJU Up
யவில்லையே. இங்கிலாந்தில் நிறவெறி தலை விரித்தாடும் பொழுது வர்க்க உணர்வுகள் ஒடி ஒளிந்து கெரள்கின்றன. இலங்கையிலும் அப்படித்தான்.
சிங்கள மக்கள் மத்தியில், பெளத்த-சிங்கள அர சி ய ல் ஒழிந்து வர்க்க உணர்வுகள் மேலோங்கும் போது மலைய
கக் தமிழர்களும் வட-கீழ் மாநில
தமிழ்த்தொழிலாளர்கள், இனப் போர்வையைக்களைந்துவிட்டு இணைந்து கொள்வார்கள் என் பதில் ஐயமில்லை ஆனால் இன்றையளனது கவசம் இனப் பட்டறையில் வார்க்கப்பட்டது என்று தான் மலையக மக்கள் எண்ணுகிறார்கள் இந்த இன உணர்வின் கொந்தளிப்பால் தான் தமிழகமும், ஈழவிடுதலை இயக்கங்களும் ஒரே உணர்ச் சிப் பிரவாகத்தில் பிரளயமா கின்றன. மலையத் தமிழர் களை மட்டும் இது ஒதுக்கிவிட முடியுமா? ஜயவர்த்தனா - தொண்டமான் கூட்டால்
இலங்கைத்தமிழர்களின் விமோ சனத்திற்கு இந்தியாவே உத் தரவாதமாகிறது. இதனாலும் இவ்விரு சாராரின் அரசியல் இணைகிறது இன உணர்வால் வால் வளர்கிறது. சிங்கள அர சியல் தலைவர்களின் போக் கால் இந்த இணைப்பு நியாயப் படுத்தப்படுகிறது. 66.5 மக்களுக்கு உண்மையான பாதுகாப்பு இந்த இணைப்பும் அவர்களது தற்பாதுகாப்பு ஆற்றலுமே. இன்று இல்லாத வர்க்க ஒற்றுமை, ஒற்றுமை உண்மையான பாதுகாப்பாகும் என்று கற்பனை,
ஆனால் என்றோ ஒரு நாள் சோஷலிச சமுதாயம் உருவா னால் அன்று தமிழ் - சிங்கள முரண் பாடு இருக்காது. நாளைய உணவை இன்றைய இலையில் பரிமாற முடியுமா? o

Page 8
அகதிகள் பாதுகாப்பு:
ஐ. நா. வின் நியதியும் இந்தியாவின் சேவையும்
(அகதிகளுக்கு இந்தியா தஞ் சமளித்து பல உதவிகளும் செய்து வருகிறதாயினும் ஐ.
நா. தீர்மானித்துள்ள நியதி உடன் பாட்டில்" இந்தியா. இதுவரையில் த ன்  ைன
இணைத்துக் கொள்ளவில்லை. அவ்வாறு இணைத்துக் கொள் வதால் புதிய 'சுமை” ஏதும் ஏற்படாது என்பதும் அகதி
நிவாரணப் பணியில் அரசின்
செலவைக் குறைத்துக்கொள்ள அது உதவும் என்பதும் திரு. தூரணியின் கருத்து.
28, চিIিT, போற்றியுள்ளது
அகதிகளுக்குப் soft-lth அளிப்பதில் இந்தியாவை எந்த நாடும் விஞ்ச முடியாது, இந் தத் தொண்டை ஐ நா. அகதி நிறுவனமே போற்றிப் பாராட்டி uS (bids Dg), (United Nations High Commission for Refu - gees-UNHCR 663 Lug 355 நிறுவனத்தின் பெயர்),
Gyi, tigh 6f) (Refugees அகதிகள்) என்ற மாதச் சஞ் சிகை ஒன்றை இந்த நிறுவனம் வெளியிடுகிறது. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியா அளிக்கும் நிவாரணம் பற்றி அப்பத்திரிகையின் lq-shuff மாத இதழில் அட்டைப்பட (பிரதான) கட்டுரை பிரசுரிக்கப் பட்டிருக்கிறது. தமிழ் நாட் டில் பூரீ லங்காவாசிகள்" என் பது அதன் தலைப்பு. கூட்டம் கூட்டமாகத் தன் பிரதேசத் தக்கு வந்த இலங்கைத் தமி ழர்களுக்கு உடனடியாக அகதி கள் என்ற அந்தஸ்தைவழங்கி இந்தியா உதவி செய்வதை இக்கட்டுரை பாராட்டி யிருக்கி
றது. அவர்களுக்கு அளிக்கப்
படும் வசதிகளையும் அது விவ ரித்துள்ளது.
1960 தசாப்தத்தில் திபேத் திலிருந்து வந்த அகதிகளுக்கு இந்தியா தஞ்சம் அளித்தது. அப்போது ஐ.நா அகதி நிறுவ வனம் இந்தியாவில் தன்னு டைய பிரதிநிதி ஒருவரை நிய மித்தது. பின்னர் வங்காள தேச (கிழக்குப் பாகிஸ்தான்) அகதிகள் வந்தனர். 1975-ல் ஐ.நா நிறுவனப் பிரதிநிதியின் அலுவலகத்தை மூடி விடுவ தற்கு அந்நிறுவனத்தின் தலை வர் சத்ருத்தீன் ஆகா கான் முடிவு செய்தார். அந்த அலு வலகம் தொடர்ந்து இயங்கு வது அவசியம் இல்லை என்று அவர் கூறினார். ஆனால் சீனாவின் தயவைப் பெறுவ தற்காகவே அவர் இவ்வாறு
செய்ததாக அப்போது சந்தே
கிக்கப்பட்டது.
வங்காளதேச நெருக்கடியின் போது (பாகிஸ்தானுக்குச் சாத கமாக) நடந்துகொண்ட வித மும் ஜ்யா ரிஜ்வி என்ற தம்மு டைய பாகிஸ்தானி உதவியா ளருடன் அவருக்கு இருந்த நெருக்கமும், அவரது சொந்தப் புகழ் வேட்கையும் இச்சந்தே கத்தை உறுதி செய்தன
அமைப்பு பற்றி இந்தியாவின் நிலை
பின்னர் ஆப்கானிஸ்தான். ஈரான் நாடுகளில் இருந்து கணி சமான அகதிகள் இந்தியாவுக் கு வந்ததைத் தொடர்ந்து ஐ. நா. நிறுவனம் மறுபடியும் தனது அலுவலகத்தை இந் தாட்டில் ஏற்படுத்தியது. ஆ னால் ஐ.நா. அகதி நிறுவன el3) 66lást 0 (rés அல்லாமல், ஐ.நா. அபிவிருத்தித் திட்டத் தின் UNDP கீழ்தான் அது இயங்க வேண்டும் என்று இந் திய சர்க்கார் நிபந்தனை விதித்
gl.
 

றுவாழ்க
Reft 3 8
பொதுவாக அகதிகள் சம்பந் தமாக ஐ.நா. ஸ்தாபனம்மூன்று ஏற்பாடுகளைச் செய்துள்ளது, (1) ஐ.நா. அந்த நிறுவனத் தை அமைப்பதற்காக 1950ல் வகுக்கப்பட்ட சாசனம். (2) அகதிகளின் அந்தஸ்து சம்பந் தமாக 1941ல் வகுக்கப் பட்ட fugi (convention) (8) -9) is நியதியை உள்ளடக்கி 1967ல் வகுக்கபபட்ட நகல் ஒப்பந்தம். (Protocol)
*1951, ஜனவரி 1ந் தேதி க்கு முந்திய சம்பவங்களின் விளைவாக அகதிகளான வர் கள்" என்ற கால வரம்பு முந் திய நியதி'யில் குறிப்பிட்டிருந் தது. 1967ஆம் வருஷ நகல் ஒப்பந்தம் இந்தக் காலவரம்பை நீக்கி, எல்லா அகதிகளுக்கும் உதவியளிக்க வழி செய்கிறது. இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான்.
ஐ. நா. வின் கடமைகள்
முற்றிலும் அரசியல் சார்பு இல்லாமல், துடனும் சமூகப் பணியாகவும் அகதி கோஷ்டிகளுக்கு” ஐ.நா.
அகதி நிறுவனத் தலைவர்
(ஹைகமிஷனர்) உதவி செய்ய வேண்டும் என்று ஐ. நா. பொதுச் சபை தீர்மானம் கூறு கிறது. அவருக்கு ஆலோசனை தீர்மானம் கூறுகிறது. அவ ருக்கு ஆலோசனை கூறுவதற் காக உறுப்பு நாடுகளின் பிரதி நிதிகளைக் கொண்ட ஒரு நிர் வாகக் கமிட்டி" 1957-5 அமைக்கப்பட்டது.
அகதிகளுக்குச் சர்வதேச பாதுகாப்பு அளிப்பது, பண. பண்ட உதவி அளிப்பது என்ற இரண்டு முக்கிய கடமைகள் ஐ.நா. உண்டு. பாதுகாப்பு விஷயத் தில் சம்பந்தப்பட்ட நாட்டின் கருத்து ஐ.நா. நிறுவனத்தைக் கட்டுப்படுத்தாது.
ஆனால், 'உதவி அளிக்கும்" விஷயத்தில், அகதிகளை ஏற் றுக் கொள்ளும் நாட்டின் சம்ம தத்துடன் ஐ.நா. நிறுவனம் செயல் புரியும்,
யார் யாரை அகதிகளாகக் கருதலாம். யாருக்குத் தஞ்சம்
மனிதாபிமானத்
அகதி நிறுவனத்துக்கு
அளிப்பது, தங்களுடைய உயி ருக்கும் சு யே ச் சைக் கு ம் ஆபத்து ஏற்படுத்தக் கூடிய சொந்த நாட்டுக்கு அகதிக ளைத் திருப்பி அனுப்பாமல் தடுப்பது ஆகியவை ஐ. நா. நிறுவனத்தின் பிரதான அலு
வல்கள்,
“ஒரு நாட்டின் குடியுரிமை பெற்றவர், அல்லது குடியுரிமை இல்லாவிடில், ஒரு நாட்டில் முன்பு வழக்கமாக வசித்தவர். தமக்குக் கொடுமை இழைக்கப் படும் என்று ஆதார பூர்வமாக அச்சமுற்று அந்நாட்டிலிருந்து வெளியேறினால்’ அவரை ஐ. நா. நிறுவனம் பாதுகாக்க முடி யும்.
“தம்முடைய இனம், மதம், தேசிய வம்சாவளி, சமூகக்குழு அல்லது அரசியல் கருத்துக்கள் காரணமாகத் தமக்குக் கொடு மை இழைக்கப்படும் 660 அவர் அஞ்சக் கூடும். இந்த பயம் காரணமாக அவர் அந்த நாட்டின் சர்க்கார் அளிக்கும் பாதுகாப்பை ஏற்கவோ, அந் நாட்டுக்குத் திரும்பிச் செல் லவோ விரும்பாமல் இருக்கக் dfin. ll sigil.
ஐ.நா. நியதி
ஐ.நா.நியதி, நகல் ஒப்பத்தம் ஆகியவை அவற்றை அங்கீக ரித்துக் கையெழுத்திடும் நாடு களையே கட்டுப்படுத்தும்.(அக திகளுக்குத் தஞ்சம் அளிப்பது பற்றி மேலே பார்த்தோம்;) ஐ. நா. நியதியின் மற்ற முக்கியஅம் சங்கள் வருமாறு:
1. தஞ்சம் புகுந்த நாட்டின் சட்டதிட்டங்கள், பொது ஒழுங் குப் பராமரிப்பு ஆகியவற்றுக் குக் கட்டுப்பட்டு ஒவ்வொரு
அகதியும் நடந்து கொள்ள வேண்டும்.
2. அகதிகளின் மதம்,
இனம், பூர்வீக தேசம் ஆகி யவை காரனமாக அவர்களை பாரபட்சமாக நடத்தக்கூடாது, பொதுவாக, ஒரு நாட்டில் வாழும் அந்நியர்களைப் போல வே அகதிகளையும் நடத்த வேண்டும்.
(10-ம் பக்கம் பார்க்க)

Page 9
udsé "BE
Lbébés sir RD
ళ్లూ
நாட்டின் எதிர்காலம் குழந் தைகள் இன்றைய குழந்தை கள் வருங்கால மன்னர்கள்.
இப்படி பல கோஷங்களையும்
கூ ப் பா டு களையும் கேட்டு கேட்டு காது GF 6. Tófsu போயிற்று ஆனால் உலகத்தி லேயே அதிக குழந்தை தொழி லாளர்கள் இந்தியாவில் தான் உள்ளதாக உலக குழந்தைகள் கல்வி நிறுவன(UNICEF)ஆய்வு கூறுகிறது. நாமும் தினசரி வாழ்வில் சந்திக்கும் இந்த பிஞ்சு இனங்களின் வேதனை கள்தான் எத்துணை?
பதினான்கு வயத்திற்குட் பட்ட குழந்தைகளை வேலை க்கு பயன்படுத்த கூடாது. சட் டம் இருக்கிறது. (அரசியல் நிர் ணய சட்டம் 24வது ஷரத்து) ந10 து அரசியல் சட்டம் நிர்ணய சட்டத்தின் 45வது ஷரத்து 1960க்குள் ஆரம்ப கல்வியை கட்டாயமாக எல்லோருக்கும் வழங்க வேண்டும் என்பதை நா ட் டி ன குறிக்கோளாக கொண்டு இயற்றப் பட்டதாக சட்ட வல்லுநர்கள் சொல்கிறார் கள். காகிதச் சட்டங்கள், கருகி கொண்டிருக்கும் இச்சிறுவர் களை கண் டு கொள்வதே யில்லை. ஆண்டும் 1986ஆகி விட்டது. குழந்தை தொழிலா ளர்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டு போகிறது.
மூதலில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் குழந்தை களை பற்றி பார்ப்போம். தென் மாவட்டங்களில் மட்டும் சுமார் 50,000 குழந்தைகள் தீப்பெட் டித் தொழிற்சாலைகளில் அமர் த்த பட்டுள்ளனர்.
இதில் பெரும்பாலோனர் 8 வயதிற்குட்பட்டவர்கள் காலை shiquid, if soda) 8 up6ggfોહ (8કો வேலைக்கு செல்கின்றனர். மாலை 8 மணிக்குதான் வீட் 母 的@ ஆனால் 14 மணிநேர வேலை க்கு அவர்கள் பெரும் கூலியோ 5 ரூபாய், ஒரு குழந்தை சரா சரியாக ஒரு டஜன் பாக்கெட் டுகள் ஆயிரம் நிரப்புவதாக வும், மேலும் 7000 லேபிள் களை ஒட்டுவதாகவும் ஆய்வு கள் கூறுகின்றன. மிக வேக மாக வேலைகள் செய்யவேண் டியிருப்பதால் 15 வயதிற்கள் இவர்களுக்குள் நரம்பு தளர்ச்சி வந்து கைகால்கள் நடுக்கம் எடுக்க ஆரம்பித்து விடுகிறது.
3~
சின்னக் குயூ பெரிய வே
மேலும் பல குழந்தைகள் கொதிக்கும் உலைகளுக்கு அரு கில் பணி புரிய வேண்டியிருப் பதால் கடும் தொழிற்சாலை நோய்களுக்கு உள்ளாகிறார் கள். டி.பி போன்ற நோய்கள் பெருவாரியாக காணப் படு கிறது. உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் வெகுவாக பதிக்க படுகிறது.
பாஸ்பரஸ் போன்ற நச்சு பொருள்கள் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிறசாலைகளில் மிகுதியாக பயன் படுத்த படுவ தால் இருமல், சளியும் குழந் தைகளை நீங்காமல் பிடித்துள் ளது. இக்குழந்தைகளில் குரல் களும் அசாதரணமாக பாதிக் கப்பட்டுள்ளது. கண்களில் பலமான எரிச்சல் ஏற்படுகிறது. இப்படி இவர்களை கசக்கி பிழி யும் முதலாளிகள் தங்களை குழந்தைகளின் இரட்சகர்களாக காட்டி கொள்கிறார்கள், ஐந்து வயதில் கிராமத்து பள்ளிக ளுக்கு செல்லும் குழந்தைகளை ஆசிரியர்கள் பலர் சிறிதும் மனி தாபிமானம் இல்லாமல் அடி, திட்டு போன்றவைகளை வாரி வழங்கி நேசிப்பதால் பள்ளிக்கு செல்லும் சில சிறுவர்களும் பள் ளியை விட்டு நின்று போகின்ற னர், அவர்களின் ஒரே மாற்று வழி தீப்பெட்டி தொழிற்சாலை கள்தான், ஆசிரியர்கள் தங்க ஞடைய வருமான பற்றாகுறை குறிக்கோளின்மை ୧$u if ଶର୍ଦr D வற்றால் ஏற்படும் கோபதாபங் களை காட்ட இந்த குழந்தை கள்தானா கிடைத்தார்கள்? இதனால் பல குழந்தைகள் பள் ளியில் மழைக்கு ஒதுங்கக்கூட பயப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டின் வட மாவட் டங்களில் பீடி சுற்றும் தொழி
லில் பல சிறுவர்கள் குறிப்பாக
சிறுமியர் ஈடுபடுத்தப்படுகின்ற னர். அவர்களில் பெரும் பாலோ னர் முஸ்லீம் பெண்கள் காலை முதல் மாலை வரை பீடி சு நி னால் சுமார் ஐந்து ரூபாய் கிடைக்கும். மேலும் பெரியார், சேலம் மற்றும் கோயம்புத்தார் மாவட்டங்களில் பல்லாயிரக்
 

றுவாழ்வு
ழந்தைகளின் பதனைகள்
கணக்கான சிறுவர்கள் விசை
தறி தொழிலில் ஈடுபடுகின்றனர்.
விசை தறியின் வேகத்தைவிட அதிக வேகமாக அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகின்
D35,
விவசாய மாடு மேய்க்கவும் சிறுவர்கள் உட்படுத்தப்படுவது நம்நாட் டில் மிக சாதாணம் வருடம் ரூபாய் 50வும், மற்றும் தினசரி சாப்பாடு மட்டும் கொடுத்து
பல குழந்தைகள் கொத்தடிமை களாக பண்ணைகளில் வேலை
செய்கின்றனர், வயதானவுடன் ஈவு இரக்கமின்றி வேலை மறுக்க படுகின்றனர். ஆந்திர பிரதேச கல் உடைக்கும் குவா ரிகளில் பல கொத்தடிமைகளின் குழந்தைகள் கல் சுமக்க ஆரம் பீக்கும் வயது நான்கு. இவ் வாறு இந்த பிஞ்சு மனங்களின் வேதனைகள் தான் எத்தனை?
பிரிட்டோ
ப ஸ் நிலையம் போன்ற இடங்களில் கூலி வேலை செய் யும் சிறுவர்கள்தான் எத்தனை? மேட்டு பாளையம் பஸ் நிலை யத்திலிருந்து இரயில் நிலையத் துக்கு கூலி சுமந்து செல்லும் சிறுவர்களில் பெரும்பாலோனர் நடக்கக்கூட சக்தி அற்றவர்க ளாக இருக்கின்றனர். இச்சிறு வர்களின் தலையில் அவர் களைவிட இரண்டு மடங்கு எடை உள்ள எடையை வைத் துவிட்டு, சிறுவர்கள் தானே என்று இரண்டு ரூபாய், ஒன் னறை ரூபாய் என்று கொடுத்து அவர்களை மிரட்டுவார்கள். யார் தெரியுமா? ஊட்டி உல் for SF JustPorth (jfr fð06 ł ssir. அiர்களின் தேனிலவில்கேயும் பனத்தின் பhராக் குறிையை சரி கட்ட இக் குழந்தை*ன் தானா நசுக்கப்பட வேண்டும்?
மேட்டுபாளையம்`பஸ் நிலை யத்திலிருந்து இரயில் நிலையத்
வேலைகளிலும்
துக்கு ஒரு சூட்கேஸை சுமந்து செல்ல போர்டர்கள் பத்து ரூபாய் வாங்குகிறார்கள். இதை விட கொடுமை இக்குழந்தை கள் தங்கள் தொழிலை கெடுப் பதாக எண்ணி லைசென்ஸ் உள்ள போர்டர்கள் இவர் களை அடிப்பது.
வீட்டு வேலைகளில் ஈ டு படுத்தபடும் குழந்தைகளை நினைத்து பாருங்கள். இச்சிறு மியர் பலர் அதிகாலை எழுந்து பகல் முழுவதும் உழைத்து எல் லோரும் தூங்கச் சென்றபின் பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்து உறங்க வேண்டும். எஜமானின் வீட்டிலுள்ள எல் லோருடைய கோபதாபங்களுக் கும் கட்டுபட வேண்டும்.
இவர்களை மனிதர்களாக மதிக்கின்ற வீட்டு முதலாளி களை விரல்விட்டு எண்ணிவிட லாம், கொடுமையிலும் கொடு மையான விசயம், இவர்களில் பலர் (10.14 வயதினர்) வீட்டு ஆண்களின் மிருக இச்சைக்கும் இறையாகின்றனர் என்று கத் தோலிக்க நிறுவனம் ஒன்று வீட்டு வேலை செய்வோர் மீது நடத்திய ஆய்வின் முடிவு தெரி. விக்கிறது,
இப்படி பல வகையான தொழில்களிலும் ஈடு படுத்தப் பட்டு எதிர் காலத்தை கேள்வி குறியோடு நோக்கும் இவர்க ளுக்கு அரசு செய்ய வேண்டிய வை ஏராளம். இலவச (மிகவும் முக்கியம் தரமான) கல்வி. இது மட்டும் போதாது. பெற்றோர்க ளுக்கு தேவையான வேலை வாய்ப்பும் கூலியும் கிடைக்கும் வரை சத்துணவு போட்டாலும் சீருடை வழங்கினாலும் பாட புத்தகங்கள் வழங்கினாலும் இப்பிஞ்சு மனங்களில் குடியேற (pią-4J T3,
இருபதாம் r hpT కt t్కు சூப்பரி க ம் ப் பூ ட் டர் கள் வாங்கி கொண்டிருக்கின்றோம் அறிவே இல்லாத கிழட்டு விஞ் ஞானிகள் மாநாடு, கருத்தர்ங்கு என்று பழங்கதையே பேசிபேசி பலகோடி கணக்கான ரூபாயை வீணடித்து கொண்டிருக்கிறார் கள், இவர்களின் பிரச்சினையும் அரசு கவனிக்குமா ? O

Page 10
O
Désis Giff Lt. gg
*š * okto
அகதிகள் பாதுகாப்பு () ) (8
(8-ம் பக்கத் தொடர்ச்சி)
3, யுத்தம் அல்லது நெருக் distq}-шшг 60т சந்தர்ப்பங்களில், ஒரு நாடு தன்னுடைய பந்தோ பஸ்துக்காக, குறிப்பிட்ட அக திகள் மீது உசிதமான நட வடிக்கைகளை எடுப்பதற்குத் தடை இல்லை.
4. தஞ்சம் புகுந்த நாட் டில், நீதிமன்றங்களின் உதவி களை நாடுவதற்கு அகதிக ளூக்கு உரிமை வேண்டும். (அந்நியர்களுக்குக் கூட இந் திய அரசியல் சாசனம் வழங்கி யுள்ள ஜீவாதார உரிமைகள் போன்றதே இது. உயிர், உட மைப்பாதுகாப்பு, சட்டத்தின் கீழ் சமத்துவம் முதலிய உரிமை கள் இவை.)
5- தங்கள் உயிர், சுதந்தி ரம் ஆகியவற்றைப் பாதுகாத் துக் கொள்வதற்காக, சட்ட விரோதமாக ஒருநாட்டில் பிர வேசிக்கும் அகதிகளைத் தண்
டிக்கக்கூடாது ஆனால், அவர்கள் காலதாமதமின்றி அந்நாட்டின் அதிகாரிகள்
முன்பு ஆஜராகி. தாங்கள் அவ் வாறு பிரவேசித்ததற்கு தகுந்த காரணம் காட்ட வேண்டும்.
6. அகதிகளின் உயிருக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்து ஏற் படக் கூடிய பூர்வீக தேச எல் லைக்குள் அவர்களை சரணா லய நாடு நிர்ப்பந்தமாகத் திருப்பி அனுப்பக் கூடாது. ஆனால், புகுந்த நாட்டின் பந் தோபஸ்துக்கு ஆபத்தானவர் என்று கருதப்படும் அகதிக்கோ அல்லது புகுந்த நாட்டின் சமு தாயத்துக்கு ஆபத்து விளை விக்கக் கூடிய கொடிய குற்றம் புரிந்த அகதிக்கோ இந்த வசதி d660) -uj (Tg5.
(ஒரு நாட்டுக்குள் புகுந்தவர் களை மட்டுமின்றி, அந்நாட்டு எல்லையில் காத்து நிற்கும் அக திகளையும் அவர்களுடைய பூர்வீக தேசத்திற்குத் திருப்பி அனுப்பக் கூடாது என்ற கருத் துக்களை இப்போது ஒத்துக் கொள்ளப்படுகிறது. ஐ. நா. நியதி வகுக்கப்பட்டதன் பின் னர் எழுந்த விளக்கம் இது.)
7 அந்நியருக்கு ஒரு நாடு நிரந்தரப் புகலிடம் அளிக்க வேண்டும் என்று சர்வதேச
நியதி கூறவில்லை. எல்லை யில் நிற்கும் அகதிகளை ஏற்க மறுக்கவோ அல்லது பின்னர் அவர்களை நிர்ப்பந்தமாகத் திருப்பி அனுப்பவோ கூடாது என்றுதான் அது கூறுகிறது.
இத்தகைய அகதிகளை முத லில் பராமரித்து, பின்னர் அவர் கள் வேறு நாட்டில் தஞ்சம் பெறுவதற்கு அவகாசம் அளிப் பது சரணாலய நாட்டின்
560)f0.
எவரை அகதியாகக் கருத லாம் என்பது சம்பந்தமாக ஐ. நா. அகதி நிறுவனத்தின் கருத்தை ஒரு நாடு ஏற்க மறுக் கலாம். எனினும் அக்கருத்தை பாரபட்சமின்றி அந்நாடு பரி சீலிக்க வேண்டும். மோதல் இல்லாமல், சமரசப் பேச்சின் மூலம் பரிகாரம் தேடுவதே ஐ. நா. நிறுவனத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.
ஐ.நா. ஒப்பந்தமும் இந்தியாவும்
அகதிகள் பற்றிய ஐ நா. நிய தியை இதுவரை 97 நாடுகள்
Statement about Owne regarding the Newspaper'
[From IV]
1. Place of Publication: 2. Periodicity of Publi
Cation : 3. Printer's Name
Nationality Address
4. Editors & Publis eros
Name Nationality Address
5. Name & address ot individuals who own the pa. per and partners or share holders holding more than one percent of the total capital
l, Raju hereby declareth are true to the best of my kn
28-2-86

sa lupa
DMT F 37 EB 65
அங்கீகரித்துள்ளன. இவற்றுள் சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ்
ஈரான், இஸ்ரேல், ஏமன் ஆகிய தேசங்கள். இந்நியதியை இந்
தியா இன்னமும் அங்கீகரிக்க
வில்லை. எனினும் கடந்த அக்
தின் அலுவலகம் ஏற்கனவே இந்நாட்டில் இயங்கி வருகிறது. ஐ.நா நியதியை முறையாக அங்கீகரிப்பதன் மூலம், அகதி களின் பாதுகாப்பு சம்பந்தமா கச் சர்வதேச அரங்கில் இந் தியா தன்னுடைய பங்குப் பணியை ஆற்றலாம். இது போன்ற விஷயங்களை சம்பந் தப்பட்ட இரு மாத்திர மின்று, எல்லா நாடு க ளு ம் சேர்ந்து கவனிக்க வேண்டும். பல தேச ஒத்து ழைப்பு என்ற கோட்பாட்டில இந்தியா வுக்கு நம்பிக்கை உண்டு.
தவிர, ஐ.நா உறுப்பு நாடு என்ற முறையில் இந்தியா ஏற் கனவே ஏற்றுக் கொள்ளாத புதிய வில்லங்கம் எதையும் இந்த அகதி நியதி விதிக்க வில்லை. மற்றும், அகதி நிவார ணப் பணியில் ஐ.நா நிறுவனத் தின் உதவியைப் பெறுவதன் மூலம் நம் அரசின் செலவையும் குறைத்துக் கொள்ளலாம்.
(தமிழ்ச் சுருக்கம்: பி.எஸ்.)
நன்றி : தினமணி
'ship & other Particulars MAKKAL MARUVAZH VOO
(See rule 8)
Madras-600 094
Monthly
L. S. Srinivasan
Indiam Jai Kalidass Press 29, 4th Street, B.E. Colony
Madras -24.
T. S. Raju Indian 31, Gangaiamman kovi
street, Madras-600 094
T. S. RAJU above address
at the particulars given above owledge and belief
(Sd) T. S. RAJU Signature of Publisher
ஏ
(Multilateralism)
நாடுகளும்
மணமகன் தேவை
தனியார் நிறுவனம் (சென் னை) ஒன்றில் வேலை செய்
யும் ரூபா 450 சம்பளம் பெறும் டோபர் மாதம் ஐ.நா நிறுவனத்
22 வயது நிரம்பிய ஆதிதிரா விட (தாயகம் திரும்பிய இனத் தைச் சேர்ந்த பெண்ணுக்கு மணமகன் தேவை.
எழுதவும் ଧୌ), st 6dot 8 மக்கள் மறுவாழ்வு சென்னை.g00094
மணமகள் தேவை
கூட்டுறவு நூற்பாலை (கன் னியா குமரி மாவட்டம்) ஒன் றில் வேலை செய்யும் . ரூபா 1200 சம்பளம் பெறும் 37 வயது நிரம்பிய எஸ்.எஸ்.எல். சி பயின்ற ஆதிதிராவிட இனத் தைச் சேர்ந்த (தாயகம் திரும் பியவர்) ஆணுக்கு மணமகள் தேவை. சமமான கல்வி தகுதி பெற்ற மணமகள் விரும்பத் தக்கது.
வி,எண் : 4,
"மக்கள் மறுவாழ்வு" சென்னை-600094
Ο
அரசு போக்குவரத்து கழக மொன்றில் (கன்னியா குமரி மாவட்டம்) பணி செய்யும் ரூபா 1100 சம்பளம் பெறும் - 30 வயது நிரம்பிய (தாயகம் திரும்பிய) ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த இளைஞ ருக்கு மணமகள் தேவை. சம மான கல்வி தகைமையுள்ள - அரசு அல்லது த னி யா ர் தொழில் பார்க்கும் பெண் விரும்பத்தக்கது,
எழுதவும்
வி. எண், 5,
மக்கள் மறுவாழ்வு'
சென்னை-600094
Ο
கர்னாடக மாநிலத்தில் சுள் ளியாவிலுள்ள ரப்பர் தோட் டத்தில் வேலை செய்யும் - மாதம் ரூபா 500. சம்பளம் பெறும் 26 வயது நிரம்பிய ஆதி திராவிட (தாயகம் திரும் பிய) இளைஞருக்கு மணமகள் தேவை.
எழுதவும்,
வி எண் : 6
மக்கள் மறுவாழ்வு"
சென்னை-600094
Ο

Page 11
DJ F * B ES
ஒவ்வொரு ஆண்டுக்கூட்ட.
(3-ம் பக்கத் தொடர்ச்சி)
இவைகள் இடைத் தரகர்கள் மூலம் கட்டப்பட்டவை. இந்த
வீடுகளைக்கூட உடைத்து செங்கல், க த வு முதலான
பொருட்களையெல்லாம் டிச் செல்கிறார்கள்.
திரு
சுப்பையா (நெய்வேலி)
அரசுப் பண்ணைக் கழகம் மூடப்பட்டு ஆறு வருடங்கள் ஆகிறது. அப்போது, அந்த நிலங்கள் பணி செய்த தாயகம் திரும்பியோர்களுக்கே பிரிந்து கொடுக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டது.
முன்னாள் இருந்த மறுவாழ்வு இயக்குனர் இந்த நிலங்கள் தாயகம் திரும்பியோருக்கே பிரித்துக் கொடுக்கப்பட்டுவிட் டதாக தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அந்த நிலத்தை வேறு நிறுவனங்கள் ப யன் படுத்துகின்றன.
எந்த வாய்ப்பும் இல்லாது 623 குடும்பங்கள் வறுமை கோட்டுக்குக் கீழ் துன்பப்பட் டு க் கொண்டிருக்கின்றன. எந்த வாய்ப்புகளும் விருமான
மும் இல்லை. இந்த பிரச்சனை கவனத் கில் எடுத்து இந்த நிலங் ஸ் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
சுப்பிரமணியம் (நெய்வேலி)
இந்த பண்ணையில் பணி செய்த இன்னும் 28 குடும்பங் கள் வீடில்லாது இருக்கிறார் கள், வீட்டுக்கடனும் வழங்கப் படவில்லை. அவர்களுக்கு வீட்டு மனையும் வீட்டுக்கட னும் வழங்கவேண்டும்.
சுப்பிரமணியம் (ராணிப்பேட்டை)
ராணிப்பேட்டையில் மாலக் லெதர்ஸ் என்ற நிறுவனத்தில் 40 பெண்களை தோல்பொருட் கள் தைப்பதற்காக அழைக்கப்
பட்டார்கள். ஆனால் அவர் கள் தோல் பதனிடும் தொழி ஈடுபடுத்தப்பட்டார்கள். இவர் கள் மட்டுமல்ல இன்னும் பல ருக்கு அங்கு வேலை அளிக் கப்பட்டுள்ளது.
அந் நிறுவ0 த்தின் நிருவாகி களால் கொடுமைக்குள்ளாக் கப்பட்டு இன்று அவர்கள் அனைவரும் வேலை இழந்து இருக்கிறார்கள்.
மிகுந்த வறுமையில் வாடுகி றார். நான் எனது சொந்த முயற்சியில் இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் தற் காலிக வேலை வாங்கி கொடுத் திருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு வசூல் செய்துக் கொடுத்து உதவுகி றேன்.
இவர்கள் பிரச்சனையில் சம் பந்தப்பட்டவர்கள் அக்கறை காட்டுவதில்லை. இவர்களுக்கு எதிராகவே செயல்படுகிறார் கள். இவர்கள் உடனடியாக தலையிட வேண்டும், மாற்று வேலைகள் வழங்க வேண்டும்
dl5)us Tuôl (தூத்துக்குடி)
கல்வி அடிப்படையில் தாய கம் திரும்பியோருக்கு வேலை வழங்குங்கள். மூடப்பட்ட தொழிற்சாலையில் வேலை செய்த தொழிலாளர்கள் அத் தனை பேருக்கும் மாற்று வேலை வழங்குங்கள்
ரெங்கன்
(ஏற்காடு)
ஏ ற் கா டு ஸ்டேன் மோர்
தோட்டத்தில் எங்கள் பிரச்ச
னை தீர்ந்த பாடில்லை. பலர்
வேலை இல்லாது இருக்கிறார்
கள் இந்த பகுதியில் எத்த னையோ அரசு பண்ணை , தோட்டங்கள் இருக்கின்றன.
அவற்றில் இவர்களுக்குவேலை கொடுக்க வேண்டும்.
பாலகிருஷ்ணன்
(எறையூர்)
நாங்கள் 300 தொழிலாளர்
கள் வேலை செய்கிறோம்.
ஆறு மாதத்திற்கு வேலை இல்லை. நாங்கள்தான் இந்த
 

s
வாழ்வு 1
மில்லிற்கு முதலில் வேலைக்கு
வந்தவர்கள். அப்படி இருந் தலைவா தும் எங்களுக்கு முன்னுரிமை r
மறுக்கப்படுகிறது கல்விசான் வாக்குறுதி றும் கோரப்படுகிறது. இதற்கு சார்பாளர்கள் தெரிவித்த
அரசு ஆணை உண்டா?
எங்கள் குடியிருப்புகளுக்கு குடி தண்ணிர் இல்லை; கேணி கள் வெட்டிக் கொடுக்க வழி செய்ய வேண்டும்.
மனறும பலா
மற்றும் பலர் பேசினார்கள் பூபதி (மதுரை), கலைமணி (ஈரோடு) காதர் (சென்னை), வலம்புரி (தஞ்சை), ஆகியோர்
தாயகம் திரும்பியோர் பிரச் சனை குறித்து விளக்கினர்.
மாணிக்கம்
(கோவை)
கோவை பவானி மில்லில் வேலை நிறுத்தத்தால் மூடப் பட்டுக் கிடக்கிறது. இதனால் இங்கு பணி செய்யும் தாயகம் திரும்பியோர் வேலை இழந்து கஷ்டப் படுகின்றனர். அவர் பிரச்சனையைத் தீர்க்க வேண் டும்.
சென்னை பல்லவன் போக்கு வரத்து கழகத்தில் பணி செய் யும் தாயகம் திரும்பியோர் குறித்து மூன்றாவது முறையாக ஒரு மனுவை சங்கத்தலைவரி டம் சமர்ப்பித்தார் செல்வரத் தினம்.
பிரச்சனைகளுக்கும் - கருத்துக ளுக்கும் வங்கித் தவலவர், நட ராசன் ஐ ஏ எஸ் அவர்களுக் கும், நிர்வாக இயக்குனர் (கூடு தல் பணி) திரு குருமூர்த்தி ஐ. ஏ.எஸ் அவர்களும் விளக்கம் அளித்ததோடு மேற்படி பிரச்ச னைகளுக்கு உடன் பரிகாரம் காண்பதாக உறுதிஅளித்தனர். ஈற்றில் திரு சபாபதி(சென்னை) சார்பாளர்கள் சார்பில் சில தீர் மானங்களைக் கொண்டு வந் தார். பேரவைக் கூட்டத்திற்கு வருகை தரும் டெலிகேட்டுக ளுக்கு (கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில்) தங்கு வதற்கு ஒரு மண்டபத்தை ஏற் பாடு பெய்ய வேண்டும்.
இந்த பேரவைக் கூட்டத்தை வேறு மாவட்ட தலைநகர் களி லும் வைக்க வேண்டும்.
அதிக ப டி யா ன கடன் உதவி வழங்கப்படும் நிறுவனங் களுக்கு வங்கி சார்பில் சார்பு அதிகாரி நியமிக்க வேண்டும். " பேரவைக் கூட்டம் வருடம் ஒருமுறை நடக்கிறது. நேரத் தை அதிகப்படுத்த வேண்டும். சிறப்பு தீர்மானங்களை வங்கி ஏற்க வேண்டும்.
- இந்த தீர்மானங்களை அனைவரும் ஏக மனதாக ஏற் றுக் கொண்டனர். Ο
இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்து
உண்ணாவிரதம் மேற்கொண்டனர்
திருச்சி கோட்டப்பட்டு முகா மில் 500க்கு மேற்பட்ட அகதி கள் -தரயகம் திரும்பியோர் 18.2.86ம் தேதி உண்ணா விரதம் மேற்கொண்டனர்.
1986ம் ஆண்டு மலையகத் தில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியி  ை7 ல் தொடர்ந்தும் இனப்படு கொலைகள் நடந்து வருவதை கண்டிக்கும் முகமாகவும், மலை யக மக்களின் கோரிக்கைகளை இந்திய அரசுக்கு எடுத்துக் காட்டும் முகமாகவும் இந்த உண்ணா விரதம் மேற்கொள் ளப்பட்டது.
முன்னாள் எம். பி. திரு. அனந்த நம்பியார் இந்த உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்தார்.
இந்த உண்ணா விரதத்தில் 200க்கு மேற்பட்ட பெண் களும் கலந்துக் கொண்டிருக்கி றார்கள்"
தமிழகம் முழுவதும் தாயகம் திரும்பியோர் அகதிகள் ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் மேற்கொள்ள வேண்டு மென்று தா. தி. ஐக்கிய முன் னணி சம்மேளனம் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த உண்ணா விரதம் மேற் கொள்ளப்பட்டதாக நமது நிரு பர் தெரிவிக்கிறார்.
புதுக் கோட்டையிலும் மேற் படி சம்மேளனத்தின் பிரதிநிதி கதிரேசன் தலைமையில் உண் ணாவிரதம் மேற் கொள்ளப் Lull-g). Ο
Editor & Publisher: T. S. RAJU, Gangaiamman koi Street, Madras-600094. Printed: L. S. Srinivasan at Jai Kalidas Press, 29, B.E. Colony 4thStreet, Madras-24.

Page 12