கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1986.05

Page 1
மலையகத் தமிழர்-தாயகம் :
போராட சூளு
*ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் இருந்தும் நாடற்ற மக்கனாக்கப்பட்டு, ந சீரழிந்த வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டுக் மலையக மக்களின்  ைதாயகம் திரும்பியே களுக்காகவும், நல்வாழ்வுக்காகவும் பாடு நூற்றாண்டு கொன் டாடும் இப் மேதினத்தில் தாயகம் திரும்பியோர் ஞக்கும்-தாயகம் திரும்பிய மக்
மக்கள் உரிமை இயக்கம் இம் களுக்கும் அறை கூவலிடு மே தினத்தில் மலையக மக்க கிறது.
இவர்களது உழைப்பில்தான் ஒரு நாட்டின் பொருளா தாரமே தங்கி இருக்கிறது. ஆனால் இவர்கள் ஒடுக்கப்படு கிறார்கள் - அடக்கப்படுகிறார்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு நாடற்ற மக்களாக்கப்பட்டிருக்கிறார்கள். நலிந்து, சிதைந் து வரும் சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தொழிலாள வர்க்கம் தலை நிமிர் வதெப் போது? Ο
 
 
 
 
 
 
 

öaš Sega Ga) 7 5 காசு
மக்கள் மறுவாழ்வு சந்தா விவரம்: தனிப்பிரதி 75 காசு ஆண்டு சந்தா ரூ. 10-00 விவரங்களுக்கு 2 'மக்கள் மறுவாழ்வு'
த. பை, எண் 3 5560
5gѣй= в
திரும்பியோர் நல உரிமைக்கே
* முதுகெலும் பாக ாடு கடத்தப்பட்டு
கொண்டிருக்கும்
படுவோம் என்று ல் ஆளுரைப்போம்?
மலையகத் தமிழ் மக்கள் இலங்கையின் இமாத்த வரு
மானத்தில் 75 சதவீதமான பங்கை நெற்றி வியர்வை நிலத் தித் சிந்தி உழைத்துச் கொடுக் கின்றனர். வ ரு டம் 4 (OO) கோடிக்கு மேல் வருமானத்தை பெற்றுக் கொடுத்து நாட்டின் பொருளாதாரத் தி ற் கு முது கெலும்பாக இருந்து வருகின்ற னர்.
ஆனால் இம்மக்கள் தமி ழர்கள் என்ற இனரீதியில் - இன வாதத்தின் கொடூரத் தாக்குதலில் அடக்கப்பட டு
கொடுக்கப்பட்டு வரும் தொழி இருந்து
6p承6汗伊,6、琶町函 வருகிறார்கள்.
பல தலை முறையினராக அந்த மண்ணில் வாழ்ந்தும் குடியுரிமையிழந்து நாடற்ற மக்களாக்கப் பட்டார்கள். ஒப்பந்த அடிப்படையில் நாடு கடத்தவும் படுகிறார்கள்.
தாயகம் திரும்பிய புத்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் குடியமர்த் தப் படுவதால் சிறு சிறு கும்டல் களாக சிதைந்து வரும் சமு தாயமாக தமது மொழி, த,ை கலாச்சாரம், சமூக வாழ்க்கை யையே இழந்து இனம் கான முடியாதவர்களாக மறைந்து
வருகிறார்கள் - வெறும் கூலி களாக கொத்தடிமை வாழ் வுக்கு தள்ளப்பட்டுக் கொண் டிருக்கிறார்கள்,
இதிலிருந்து மலையக மக்கள் தாயகம் திரும்பியோர்கள் தடுக் கப்பட வேண்டும் - மீட்கப் பட வேண்டும்.
பல தலை முறையினராக வாழ்ந்து தமது உழைப்பால், உதிரத்தால், வியர்வையால் உருவாக்கி பொன் கொழிக்க வைத்திருக்கும் நிலத்திலேயே அவர்கள் வாழும் உரிமைகள் பெற வேண்டும். அது அவர் களின் அனுபவ பாத்தியமான உடமையாக்கப்பட வேண்டும். அந்த மண்ணிலிருந்து நாடு கடத்தப்படக் சி.டது.
நாடு கடத்தப்பட்டு இந்தியா திரும்பியுள்ள மக்கள் தமிழகத்
திலேயே குடியமர்த்தப்பட வேண்டும். அவர்களது பழக் கத்திற்கும், அனுபவத்திற்கும்
கேற்ற வகையில் உரிய இடங் களில் குடியமர்த்தப் படுவ தோடு - வேலை ம ற் று ம் பொருளாதார வாய்ப்புகளை அளிக்க வேண்டும் . இவர்கள் வாழ்வுக்கு மத்திய - மாநில அரசுகள் ஜ. தீ தி வா த ம் அளிக்க வேண்டும். ,
இந்த லட்சியங்களை முன் வைத்து இவர்களது உரிமை
களை வென்றெடுத்து, சமூக வாழவு மேலோங்க ஒன் றிணைந்து பாடுபடுவோம் "
என்றும் இயக்கம் தனது மே தினச் செய்தியில் அழைப்பு விடுகின்றது. Ο

Page 2
罗 மக்கள் மறு
LDGoi : 4 CBo 1986 இதழ் 8
ஈழ விடுதலை இயக்கங்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கை !
திருச்சி கொட்டப்பட்டு முகாமிலிருந்து இரு அகதிகளும் ஒரு இந்தியரும் கடத்தப்பட்டிருக்கிறார்கள். கடத்தப்பட்ட இரு வாரங்களுக்குப் பின்னால் ஒருவர் விடுவிக்கப்பட்டிருக்கி றார். மற்றவர்கள் கதி என்ன என்று இதுவரை தெரிய வில்லை.
இச்சம்பவங்கள், அகதிகள் முகாமிலும் வெளியிலும் இருக் கும் அகதிகள் மத்தியிலும் அகதிகள் மத்தியில் சமூகசேவைகள் புரிவோர் மத்தியிலும் பெரிதும் கலக்கத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்டவர்கள் அனைவருமே இந் திய வம்சாவழித் தமிழர்களாக இருப்பதால் இது இலங்கை யிலிருந்து அகதிகளாகவும் ஒப்பந்த அடிப்படையில் திரும்பி யுள்ளவர்கள் மத்தியில் கசப்பான உணர்வுகளையும் தோற்றுவித்துள்ளது:
கடத்தப்பட்டவர்களில் இருவர் அகதிகள், அகதிகள் மத் தியில் சேவை செய்யும் ஒரு அமைப்பின் தலைவரும் செயலா ளருமாவர். தலைவராக இருக்கும் ஜூட் பெர்ணாண்டோ துடிப்பு மிகந்த இளைஞர். அச்சமின்றி எதையும் பேசவும் செய்யவும் தக்கவர் அகதிகள் மத்தியிலும் சிறந்த சேவை ஆற்றி வருகிறவர். செயலாளரான அருள் அண்டனி திரு மணமான ஒரு குடும்பத்தவர் என்றாலும் அககிகள் நல னுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சேவை செய்துவந்தார். தூய்மையுள்ள ஒரு சமூக சேவையாளராவர். இருவருமே ஈழ விடுதலையில் ஈடுபாடு கொண்டவர்கள்
விடுவிக்கப்பட்டுள்ள திரு. பி. எஸ். நாதன், மலையக எழுத்தாளர், கவிஞர், நல்ல சிந்தனையாளருமாவார். 1973 -ல் செய்த ஒப்பந்த அடிப்படையில் தாயகம் திரும்பிய இவர் இதுவரை தாயகம் திரும்பியோர் மக்கியில் சமூகசேவை செய்து வருவதோடு இங்குள்ள சமூக சேவா அமைம்புகளோடு தன்னை இணைத்துக் கொண்டவர் செல்வாக்கும் மிகுந்தவர். ஈழ விடுதலை இயக்கத்தினரோடு தொடர் கொண்டு தன் பங்களிப்பை செலுத்தி வருகிறவர்.
இப்படிப்பட்ட இவர்கள் கடத்தப்பட்டும், சித்திரவதைக் குட்படுத்தப்பட்டும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியத்தை யும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
இந்க சம்பவம், ஈழ விடுகலை இயக்கங்களில் இலட்சிய தாய்மையிலும் கடமை உணர்விலும் ஒரு ஐயப்பாட்டினையே ஏற்படுத்தியுள்ளது. ஈழ விடுதலை இயக்கங்கள் அணுகு முmையிலும் வழிமுறையிலும் தவறான போக்கினை இது போன்ற நடவடிக்கைகளில் கடைப்பிடிக்கின்றனவா? தவ றான தகவல்களை, எண்ணங்களை, நோக்கங்களை வைத் துக்கொண்டு செயல்படுகின்றனவா? இது ஈழ விடுதலையில் விடுதலை இயக்கங்கள் மீது கொண்ட நம்பிக்கையைப் பாழ் படுத்தாதா?
இந்த கடத்தலை செய்தது ஒரு குறிப்பிட்ட விடுதலை இயக்கம் என நிருபணமாக தெரிகிறது. ஆனால் இதுவரை அது இதற்கு எந்த சமாதானமும் சொல்லவில்லை. உரிமை யும் கொண்டாடவில்லை. ஈழ விடுதலை இயக்கங்களைப் பொறுத்தவரை, ஈழவிடுதலைக்கு எதிரானவர்கள், தவறு
 

வாழ்வு in 86
செய்தவர்களை கைது செய்தல் விசாரணை செய்தல், சித்திர வதை செய்தல், நீதி வழங்குதல் போன்ற நடவடிக்கைளுக்கு பொறுப்பேற்பது உரிமை கொண்டாடுவதும் வழக்கம். ஈழத் தில் இவை எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் சரியானதாகவே இருக்குமென நம்பும் வேளையில் (ஆனால் அதை இங்கு நடத்தலாமா) இச்சம்பவத்திற்கு இதுவரை யாரும் எந்த பொறுப்புகளையும் ஏற்கவில்லை, ஏன்?
அப்படியானால் இந்த கடத்தல் குறிப்பிட்ட அந்த இயக் கத்தால் நடத்தப்படவில்லையா? அல்லது அதன் பேரால் நடத்தப்பட்டதா! அல்லது அதில் இருக்கும் சிலரின் அத்து மீறிய செயலில் நடத்தப்பட்டதா?
அகதிகள் முகாமிலுள்ள அகதிகள் மத்தியில் சுமுக மான உறவுகள் இல்லை; பிராந்திய பேதத்தோடே ஒருவரை ஒருவர் அணுகும் முறை இருக்கிறது. இதனால் அவ்வப்போது சச்சரவுகள் மூண்டு வருகின்றன; இதே நிலைதான் திருச்சி முகாமிலும். இந்த பிராந்திய பேதமும், யாழ்ப்பாணத்தவர்கள் நிறைய இருக்கும் முகாமில் சிறுபான்மையாக இருக்கின்ற இவர்கள் தலைமை தாங்குவதா? " என்ற காழ்ப்புணர்ச்சியும் சிலரது தீயச்செயலுக்கு இவர்கள் தடையாக இருக்கிறார்களே என்பது போன்ற வெறுப்புமே இவர்கள் கடத்தப்பட்டதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.இதுபோன்ற காரணங் களுக்காக கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்றால் இது வன்மை யாக கண்டிக்கத்தக்கது.
இச்சம்பவத்திற்கு பின்னால் திருச்சி முகாமில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் சிலர் தாக்கப்பட்டிருக்கிறார்கள் கேலி செய்தல், அச்சம் மூட்டும் வகையில் பேசுதல் போன்ற சம் பவங்கள் நடந்து வருகின்றன. ஆத்தூர் அகதிகள் முகாமில் இருவர் தாக்கப்பட்டிருக்கிறார்கள். முகாம்களுக்கு வெளியி லும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.தோட்டக் காட்டான்கள் இங்கு என்னடா வந்து பேசுகிறீர்கள்?' என்று சண்டைக்கு இழுப்பது, அடிப்பது போன்ற சம்பவங்களும் நடக்கின்றன என்ற புகார்கள் வருகின்றன,
இந்த பிராந்திய பேதங்கள் கசப்பான அனுபவங்கள் மலையகத் தமிழர்களுக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் இடையிலிருந்து மறைந்து வரும் பழைய கசப்புகளை மீண்டும் கிளறி விடும்-மலையக மக்களுக்கு ஈழ மக்கள் மீதும் . ஈழ விடுதலை மீதும் அவ நம்பிக்கையையும் அலட்சியத்தையுமே ஏற்படுத்தும் என்பது திண்ணம். W
அது மட்டுமல்ல; பொது நல ஸ்தாபனங்கள் அகதி களுக்கு உதவவேண்டும்; கூட்டுத்திட்டங்கள் வகுக்க வேண் டும்" என்று அரசே வலியுறுத்தி வருகிறது. ஆனால் சமூக சேவா அமைப்புகள் மீது ஐயம் கொள்வதும், அவர்களை கடத்துவதும், சித் திரவதை செய்வதும் அகதிகளுக்கு யாரும் உதவ முன் வராத நிலைக்கே தள்ளிவிடும்.
மலையாக மக்கள் மத்தியிலும் சேவையாற்ற வருகிறவர் கள் மிகக்குறைவே. இது போன்ற சம்பவங்கள் அவர்களை அமைப்பு ரீதியாக வழி நடத்தி மேம்பாட்டிற்கும், விடுதலை க்கும் இட்டுக் செல்வதற்கு தடையாக அமையும் என்பதை யும் கூறிக் கொள்ள விரும்புகிறோம். இதை யெல்லாம தமிழீழ விடுதலை இயக்கங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென விரும்புகிறோம்.
* வட-கிழக்கு வாழ்மக்கள் மலையக மக்களின் பிரச்சனை யின் பால் அக்கறை கொண்டுள்ளனர்-ஈழம் வாழ் தமிழ்பேசும் மக்களின் ஒரு பகுதியினர் மலையகத் தொழிலாளர் . இவர் களுக்கு தீர்வு ஈழப் போராட்டமே - ஐக்கியத்தை கடை பிடிக்க வேண்டும்" என்பது கொள்கை அளவில், ஏட்டள வில் இருந்து விடக் கூடாது. í ペ、、?
இதேப்போன்ற லட்சியத்தை எண்ணங்களை பிராந்திய பேதம் பேசி சிறு பான்மையினராக இருக்கும் மலையகத்தமிழர் களை அடக்கி ஒடுக்க முயலும் மக்களிடம் எடுத்துக் செல்ல வேண்டும். .
இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாக இருப்பவர் கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்
கொள்கிறோம். Ο

Page 3
Gae 83
LD56
தாயகம் திரும்பியோர் பிரச்
முசுறியில் உண்ணாவிரதம்
தாயகம் திரும்பியோர்களிட மிருந்து பெறப்படும் மனுக்களு க்கு அரசு அதிகாரிகள் ரசீது கொடுக்க வேண்டும்.
தாயகம் திரும்பியோர் கடன் மற்றும் இதர பிரச்னைகளுக்கு விண்ணப்பிக்கும் படிவங்களை விற்பனை செய்வதை நிறுத்தி இலவசமாக வழங்க வேண்
டும்.
ஓராண்டுக்குள் மறுவாழ்வு உதவி பெற மனு செய்தவர் களுக்கும், வழங்கிய கடன் தொகையினை மு  ைற யா க பயன் படுத்தியவர்களுக்கும் மேலதிக கடன்கள் உடனடி யாக வழங்கப்பட வேண்டும்
முதலாவது வீட்டு கடன் பெற்ற உடன் சிமெண்ட் பர் மிட்டும் கா லதா மத மின்றி வழங்க வேண்டும்.
மறுவாழ்வு கடன் பெறு வதற்கு ஒரு வருடத்திற்குள் மனு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க வேண் டும்வ
தாயகம் திரும்பியோர் அரசு அலுவலகங்களில் ஒப்படைத் துள்ள குடும்ப அட்டை, கட வுச் சீட்டுகளை திருப்பி அளித் தல் வேண்டும்.
ĝ5 tuj psih திரும்பியோரிட
மிருந்து குடும்ப அட்டை கட வுச் சீட்டு முதலியவைகளை பெற்று அவர்களை ஏமாற் றும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அவர்களிடமிருந்து குடும்ப அட்டையையும் கட வுச் சீட்டையும் பெற்றுத் தர வேண்டும்.
மறுவாழ்வு உதவிகள் நேரி டையாக சம்பந்தப்பட்டவர் களுக்கு வழங்கப்பட வேண் டும். இடைத்தரகர்கள். லஞ்சம் இவைகள் தடுக்கப் பட வேண்டும்
தாயகம்திரும்பியோர்களுக்கு வீடுகட்டி தருவதாக ஏற்பாடு செய்து அரைகுறையாக விட்டு விட்டு மோசடி செய்துள்ள இடைத்தரகர்கள் ! ஒப்பந்தக் காரர்கள் மீது சட்ட நடவடிக் கை எடுக்க வேண்டும். அரை குறையாக உள்ள வீடுகளை உடனே கட்டித்தரவேண்டும்
தாயகம் திேரும்பிய பிள்ளை களுக்கு உண்டான கல்விச்சலு கைகள் அனைத்தையும் பட் டப்படிப்பு வரை முறைப்படி வழங்க வேண்டும்.
தாயகம் , திரும்பியவர்களை அரசு அலுவலகங்களிலும் பிற இடங்களிலும் இழிவாக பேசு வதை தடுக்கும் வகை யில் அரசு கவனம் செலுத்த வேண் டும்
78.79 ம் வருட சட்டபடி தாயகம் திரும்பும் மக்களுக்கு" சொத்து வாங்குதல் விற்றல் அல்லது மனுக்கொடுத்தல் முத லியவற்றுக்கு பதிவுக் கட்டண
சலுகை செய்து கொடுத்தல் வேண்டும்
தாயகம் திரும்பிய மக்கள்
சொத்துக்கள், பிரச்சினைகள், ஜீவனாம்சம் குறித்த வழக்கு கள் உடனுக்குடன் பரிசீலனை செய்து தீர்க்க வேண்டும்
கரூர், குளித்தலை பகுதி களில் வாழும் தாயகம் திரும் பிய மக்களுக்கு அப்பகுதியில் உள்ள அலுவலகங்கள் திருச் சிக்கு மாற்றப்பட்டதனால் ஏற் பட்டுள்ள வீண் சிரமங்களை போக்குவதற்காக மீண்டும் அதே பகுதியில் அலுவலகங் கள் ஏற்படுத்த வேண்டும்
தாயகம் திரும்பிய மக்கள் தமக்கு ஏற்படும் குறைகள்பற்றி தெரிவிக்க மறுவாழ்வு அலுவல கங்களில் புகார் பெட்டி வைக்க வேண்டும்.
தாயகம் திரும்பி பல வருடங் களாகியும், இன்னமும் பலர்

ள் மறுவாழ்வு
சனைகளைத் தீர்க்கக் கோரி
வாக்காளர் பதிவு ஏட்டில்பதிவு செய்யப்பட வில்லை. இத னால் வாக்களிக்கும் உரிமை யை பிரயோகிக்க (էքtդ Ա / வில்லை. இதை நிவர்த்தி செய்ய ஆவண செய்ய வேண்
டும்
இக்கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 31-3-86 அன்று திருச்சி மாவட்டம் முசிறி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன் தாயகம் திரும்பியோர் பலர் அடையாள உண்ண விரதம் இருந்தனர்.
முசிறி, குளித்தலை, கரூர், லால்குடி துறையூர் வட்டாரங் களிலிருந்து பல தாயகம் திரும்
பியோர்கள் இவ்உண்ணா விர தத்தில் கலந்துகொண்டனர். O
குறைகள் களைய ஆர்.டி.ஓ.
நடவடிக்கை
லால்குடி வட்டம் எதுமலை கிராமத்திலுள்ள தாயகம் திரும் பியோர் காலனிக்கு ஆர்.டி.ஒ. வருகைப் புரிந்து அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட் டார். இக்காலணி வாசிகளின் பலவேறுபட்ட பிரச்சனைக ளைத்தீர்த்து வைப்பதாக ஆர். டி.ஓ. உறுதி அளித்துள்ளார்.
மறுவாழ்வுத் திட்டத்தில் N 9 அரசு அக்கறை கொள்ள வேண்டும் !
ஈழம் குடி பெயர்ந்தோர் அமைப்பு சங்கத்தின் ஆண்டு கூட்டம் சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் 4-4-86 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திரு. தா. பாண்டியன், பேராசிரியர் பெரி
யார் தாசன், திரு. ஆர். ஆர்.
சிவலிங்கம் ஆகியோர் கலந்து
கொண்டு சிறப்புரை ஆற்றி னர்.
ஒப்பந்தங்களினால் இலங்
கையிலிருந்து இந்தியாவிற்குக் மக்களின் வாழ்க்கை ஆண்டு கள் பல கடந்தும் சீர் அமைக் கப்படாமை எம்மைக் கவலை கொள்ளச் செய்கின்றது. இந் திய மைய அரசினதும், மாநில அரசினதும் மறுவாழ்வுத் திட் டங்கள் செயல் ஊக்கம் அற்ற தனால் எந்தவித நிவாரணமும் பெறமுடியாமல் மக்கள் துன்பப் படுகிறார்கள் எ ன் பதைப் பொதுக்குழு சுட்டி காட்டுகின் 四g。
ஒப்பத்தப்படி குடிபெயர்ந்து வந்த மக்களின், இதுவரை தனி யார் நிறுவனங்களில் வேலை க்கு அமர்த்தப்பட்ட மக்களின் வேலையை நிரந்தரம் செய்வ தோடு, இனிவரும் மக்களுக்கு
அரசுத் துறையில் வேலை வழங்க மைய, மாநில அரசு களை இப்பொதுக்குழு வலியு றுத்துகிறது.
தமிழகத்திலுள்ள சில தீய சக்திகள் குடிபெயர்ந்த மக்கள் மீது கொடுமைகள் இழைப் படுவதையும் - கொத்தடிமைக ளாய்க் கொள்வதையும், கண் டனம் செய்யும் நாம், இது குறித்து தமிழக அரசும் சமூக நல நிறுவனங்களும் அக்கறை கொள்ளவேண்டும் எனக்கேட் டுக்கொள்கிறோம்.
குடி பெயர்ந்துவரும் மக் களை இதுவரை கேரளம், கர் நாடகம், ஆந்திரம் போன்ற வேற்று மாநிலங்களில் குடி யேற்ற மைய அரசு எடுக்கும் முடிவினை எமது பொதுக்குழு முற்றிலும் எதிர்க்கிறது. மேலும் இம்மக்களுக்கு மைய-மாநில அரசுகள் தமிழகத்தில் மறு வாழ்வு பொருளாதாரத் திட் டங்கனை அளிக்குமாறு வலி யுறுத்துகிறோம்.
முதலாக பல தீர்மானங் களை இச்சங்கத்தின் பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது. Ο

Page 4
lf 35 gir I
தஞ்சம்புகுந்த மண்ணில் தவறுகள் செய்யலாமா ?
மதிப்பிற்குரிய இலங்கை அகதிகளே! இலங்கை இனப் படுகொலையில் சிக்கித்தவித்து *உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தமிழகம் வந்தோம்.ஆனால் இன்றும் நமது தோழர்கள் உறவினர்கள் போர் விமானங் கள் மூலம் இனவெறி அரசால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.
ஆனால் நாமோ? அதைப் பற்றிய சிந்தனையே இல்லாது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மில் ஒருசிலர் செய்யும் தவ று களால் நம்மவர்களே பாதிக் கப்படுகிறார்கள் என்பதை நாம் மறந்து விடுகிறோம்! இது நமக்கே நியாயமா?
இலங்கையில் நமது வாழ்க் கை சிறந்து விளங்கியதுதான் என்றாலும் வந்த நாட்டிற்கு ஏற்ப நாம் வாழப் கொள்ள வேண்டாமா? "பாம்பு தின்னும் ஊருக்குப் போனால்
நடுத்துண்டு நமக்கு, என்ற பழ
மோழி மறந்துவிட்டதா?
தமிழ்நாட்டிலே நம்போன்ற அகதிகள் சுமார் 130 முகாம் களில் இருக்கின்றனர். ஆனால் அவர்களில் நகரங்களை அண் டியுள்ள முகாம்களுக்கே சமூக சேவை நிறுவனங்களின் உதவி கள் கிடைக்கப் பெறுகின்றன,
இதுபோன்ற நிறுவனங்க ளின் உதவிகளைக்கூடசரியாக பெற்றுக் கொள்ளாமல் அவர் களை ஏமாற்றுகிறோம், அ வ மதிக்கிறோம் (ஒரு சிலர்). அத ாைல் மனம் நொந்த அவர்கள் அ க தி க ள் மத்தியிலேயே சேவை செய்ய வெறுத்து விடு கிறார்கள். பல நிறுவனங்கள் நஷ்டப் பட்டும் உள்ளன.
இதனால் கிராமப்புறங்களில் உள்ள முகாம்களில் உள் ள நமது மக்கள் எந்த உதவியும் குறிப்பாக மருத்துவ வசதிகூட இல்லாது கஷ்டப்படுவதை நாம் அறிவதில்லை. தவிர, அரசு வழங்கும் சலுகையில்
பழகிக்
குடித்துக் கும்மாளம் போட்டு ஊர் மக்களுடனும், ஏனைய அகதிகளுடனும் தகராறுகள் வளர்ப்பதும், இதை மேலும் பெரிது படுத்தி போராளிக ளுக்கு கலங்கம் விளைவிப்ப தும் போலீஸ் வரை செல்வது மாக உள்ளது சரியானதா?
தமிழ்நாட்டில் உள்ள 130 முகாம்களில் குடி. பழக்கம் இல் லாத ஒரே முகாம் தென்னாற்
தமிழினம் அ குடும்பக் கட் இலங்கை அகதிகள் பிரச் சினைகளை தெள்ளத் தெளி வாக மக்கள் மறுவாழவு பத்திரி கையில் வெளியிட்டு தீர்த்து வருவதை பத்திரிக்கை படித்த தின் மூலம் அறிந்து வருகின் றோம்.
இதன் கீழே குறிப்பிட்டுள்ள பிரச்சனையை தங்கள் மக்கள் மறுவாழ்வு இதழில்வெளியிட்டு தீர்த்து தரும்படி தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இலங்கையில் சிங்கள ராணு வம் தமிழர்களை தினமும் அணுகிக் கொன்றுகுவித்து வரு வதால் உயிர் பாதுகாப்பு தேடி தமிழகம் மண்டபம் முகாமுக்கு அகதிகளாக வந்து தங்கியிருக் கின்றோம், அரசு உதவித்
 

றுவாழ்வு
காடு மாவட்டத்தில்உள்ள அய் யம்பேட்டை புயல் பாதுகாப்பு இல்லம் என்பது குறிப்பிடத்தக் கது.
அடுத்து நம்மவர்கள் சிலர் செய்யும் சிறு தவறுகளைக்கூட
அரசு அதிகாரிகளுக்கு மொட்
டைக் கடதாசி மூலம் தெரியப் படுத்தி அவர்கள் பதிவு நிரா கரிக்கச் செய்து அவர்கள் படும் துன்பத்தைக் கண்டு சிரிப்பதா?
அரசு அதிகாரிகளை அவ
தூறான வார்த்தைகளால் திட்
டுவது என்பனவற்றை சர்வ சாதாரணமாக செய்து வருகி றோம். இதனால் அகதிகள்
மேல் ஆத்திரம் கொண்டுள்ள
(b?8GB
அதிகாரிகள் சமயம் பார்த்து பழிவாங்கிக் கொண்டிருக்கிறார் கள் என்பதை மறுக்க முடி
IJsfgjl.
அத்துடன் கடத்தல், களவு போன்ற செயல்களில் ஈடுபட் டுள்ள சிலரால் அனைத்து அக திகளுக்கும் கெட்ட பெயர் கிடைப்பதுடன் அரசு அதிகாரி கள் கட்டளைகளுக்கும், நிர்பந் தங்களுக்கும் அனைவரும் பழி யாகிறார்கள். வசதி படைத்த வர்கள் இவற்றில் இருந்து தப் பிக்கலாம். வசதி இல்லாதவர் களின் நிலைபற்றி சிந்திக்க G36.606 LiTunst?
தமிழக மக்களின் ஆதரவில் தமிழகத்தில் தஞ்சம் புகுந்திருக் கும் நாம் 'இலங்கைத் தமிழர் கள் மோசமானவர்கள்? என்ற அவப் பெயரைத்தடுத்து, தமிழ் மக்களின் அனுதாபத்தை மேம் படுத்தி ஒற்றுமையாக நின்று நமது விடுதலைப் போராட்டத் தை சரியான வழியில் நடத்திச் சென்று "சுதந்திர நாடு” காண வேண்டும் என்ற ஒரே உணர் வுடன் செயல்படவும். இனியா வது நமது தவறுகளை திருத் திக்கொள்ளவும் முற்பட வேண்
டும். - - - - -
"நித்தியன்"
திருச்சி
ழிந்துகொண்டிருக்கும் போது டுப்பாடு அவசியம் தானா ?
தொகை பற்றாக் குறையால் சிலர் வறுமையால் வாடுகிறார் கள். இப்படிப்பட்ட பெண்களி டம் பணத்தாசை கூறி குடும்ப நல'அறுவை சிகிச்சை செய்து கொள்ள ரூ. 150, ரூ. 200 தரு வதாக அழகம்மா என்ற பெண் மற்றும் சில பெண்கள் பெண்களை தேர்வு செய்து வேறு அரச அலுவலர், வேறு நபர்கள் மூலம் குடும்ப நல அறுவை சிகிச்சைக்கு அனுப்பி விடுகிறார்க்ள். " பேசியபடி பணமும் தறாமல் ஏமாற்றி வரு கிறார்கள்.
அழிந்து கொண்டிருக்கும்
எங்களது தமிழினத்தை இன விருத்தி செய்ய முடியாமல்
குடும்ப நல அறுவை சிகிச் சைக்கு தூண்டும் நபர்கள் மீது அரசு அதிகாரிகள் எவ்வித நட வடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. அ று  ைவ சிகிச்சைக்கு போக மறுத்தால் கலெக்டரிடம் கூறி உதவித் தொகையை நிறுத்தி விடுவ தாக கூறுகிறார்கள்.
அகதி பெண்களை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கும் புரோக்கர் அழகம்மா மற்றும் புரோக்கர்களிடமிருந்து எ ங் களை காப்பாற்ற வேண்டு
மாய்க் கேட்டுக் கொள்கிறேன்,
ஓர் அகதி
மண்டபமுகாம்

Page 5
CLD 986
மக்கள்
முடிந்த நூற்றாண்டும் தொடரும் துன்பங்களும்
மேதினம்; வருடம் ஒருமுறை வரும் தீபாவளி பொங்கல், மாரி யம்மன், மாதா பண்டிகை போன்று தடயுடலாக ஊர் வலங்களுடன், கொண்டாடப் படுகிறது. கேளிக்கை மிகுந்த நாளாக கொண்டா ட ப் படு கிறது. காது புளித்த பழைய கோஷங்கள் உணர்ச்சியூட்டும் புதிய கூப்பாடுகள் இவை யோடு முடிந்துவிடும் மேமாதம் முதல் நாள்; இதுதான் நாம் அறிந்தது. போடுகின்ற கோ ஷங்களின் பொருள் கோஷம்
போடும் பலரும், கேட்டும் எவருக்கும் தெரியாது, புரி Ufg.
வரலாற்றிலேயே இந்ததினத் துக்கென ஓர் அத்தியாயம் உண்டு. இந்த ஆண்டு அந்த வரலாற்றின் சிறப்பு நிகழ்ச்சி யின் நூற்றாண்டு விழா. ஆம். 1888ஆம் ஆண்டு மே திங்கள் முதல் வாரம் சிகாகோ நகரத் தில் சினந்து எழுந்தது. தொழி லாளர் வர்க்கத்திற்கு சினம் எதற்கு?தொழிலாளிக்குகோபம் வரகூடாதே? உன் எஜமானு க்குவிசுவாசமாக இரு" என்று தானே இயேசு கிறிஸ்துபோதித் தார். இந்த கேள்விகள் எல் லாம் உடைத்தெறியப்பட்டன. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய எங்களால் இயலாது, எங்களுக்கும் ஒய்வு தேவை, பொழுது போக்கு தேவை என ஆர்த்தெழுந்த Lu frtill-Irsf. கள் மீ து மு த லா ஸரி வர்க்க நலன்களை காக்க அமெ ரிக்க போலீசார் குண்டு மழை பொழிந்தனர். வீழ்ந்த தொழி லாளர் துவண்டுவிட வில்லை. தங்கள் குருதியில் தோய்ந்து சிவப்பாகிய சட்டைகளை பிடித்து பாட்டாளியின் வெற்றி கொடியாய் காட்டினர். இறுதி யில் தொழிலாளர் கோரிக் கைக்கு ஆளும் வர்க்கம் அடி பணிந்தது. எட்டு மணி நேர வேலை சட்டம் இயற்றப் பட் டது. இதன் விளைவாய், அமெ ரிக்காவின் தொழிலாளர்
நூற்று ஹம்பக
போராட்டம் உலகெங்கும் பரவ தொடங்கியது, பல நாடுகளும் 8 மணி நேர வேலை சட் டத்தை இயற்றியன. இப்போது தெறிகிறதா தொழிலாள நண் பனே (அரசு அலுவலர்களை யும் சேர்த்துத்தான் சொல்கி றேன். நீ மட்டும் பெரிய முத லாளியாக கற்பனை செய்துக் கொள்ளாதே) நீ இன்று எட்டு மணி நேரம் உழைத்து உரிமை யோடு 5 மணிக்கு வெளியே வருவதன் காரணத்தை?
1888ஆம் ஆண்டுக்கு முன் ஓர் தொழிலாளி 18 மணிநேரம் ஓர் நாளைக்கு வேலை செய்ய வேண்டும். முதலாளி இஷ்ட பட்டபோது சம்பளம் கொடுக்க லாம். இல்லாவிட்டால் ச ம் பளம் கொடுக்காமல் வெளியே யும் அனுப்பலாம். உழைக்கும்
“ of GLT ”
மானுடனே மே தின வெறும் கோஷம் டோடும் தினமல்ல, உன் (முன்னோன் முதலாளித் துவத்தின் கையில் சிக்குண்டு அழிந்த கதை, அவன் விழிப் புற்று எழுந்த கதை, இன்று நீ வாழும் கதை எல்லாம் இந்த மே தினத்தின் சரித்திரத்தோடு பிணைந்துள்ளது.
Gets rubb grif ' ps i fil s S கொழிற்சாலைகள் ஏற்பட்டு ஆண்டுகள் கழிந்து 1888ஆம் ஆண்டு சான் திடீரென்று கொமிலா எரிக்க அறிவு வர வேண்டுமா sT 6ér DJ difosas rio 696257 6A 1 3 (6 ĥ. — sal uh அந்த பாட்டாளி வரிக்கத்திற்க அறிவூட்ட காரல் மார்க்ஸ் srsör m G grafinrsofu"ain't9 és TIT sör வரவேண்டியிருந்தது. உ ன உரிமைகளை நீ பெறுவது உன் க. மையென ir-resrf (er, சொல்லி கொடுத் கவர் அவர் கான் ጦ ሶ ቇ6ነymr6rf] ፍለጋfftb6 'Šኝ! தொழிலாளியால்தானே தவிர,

மறுவாழ்வு S
தொழிலாளி வாழ்வது முத விழாக்க 够
妙 s s ளுக்கு வண்ண 6 နွားဈါချွံ தயவில் இல்லை களை ధన్నప్
Uಾಂr 21SL- வெளிச்சமாக கைகளைத் துடைப்பது முதல் காட்டினார் மார்க்ஸ். அவரது அத்தனை வேலையையும்வேறு உழைப்பின் உபரி மதிப்பு பற் யாருமில்லை நம் ஆசிரிய றிய கோட்பாடு(Surpus Value தோழர்கள்தான்-செய்ய வேண் theory of Labour) எவரும் ஏக் டும்.இவர்கள் கொடுக்கிற ஊதி காலமும மறுப்பு சொல்ல இய யத்து காலுக்கு Li T - - st லாத ஒரு மதிப்பை உழைப்பவ காலணி மாட்டு, கழுத்துக்கு னுக்கு அளித்தது. அவரு!ை டை கட்டி சுருக்கு போட்டு :* Tள்_ஆறுகட்டுபாடுகள் முதல் தினம். - வேறு ஒரு கேடு.
இந்திய தொழிலாளியின் நிலைமையை சற்றே நினைத்து பார்க்கிறேன். 3 sugj60-u நிலை இவனுக்கு இன்றும் புரிய வில்லை என்கிறபோது மனம் வேதனை படுவதை தடுக்க முடியவில்லை. எட்டு மணி
நம் பெண் தொழிலாளர் களை நினைத்து பார்க்கிறேன். தேயிலை தோட்டமானாலும், வயல் வெளிகளானாலும் இவர் கள் ஆண்களைவிட இவர்கள் அதிக உழைப்பவைதான் செலு த்துகிறார்கள். ஆனால் கூலி நேரம்தான் வேலை செய்தா மட்டும்குறைவாகத்தான் பெறு
துக்கான உழைப்பை செலுத்தி (14-ம் பக்கம் பார்க்க) " கொண்டிருக்கிற தொழிலாளர் கள் எத்தனை பேர்? தேயிலை, காப்பி போன்ற தோட்டங் களில் ஒரு நாளையில் இவ்வ ளவு வேலையை செய்யவேண் டும் என கணக்கு இருக்கிறது. ஒரு ஆள் ஒரு நாளைக்கு 15 கிலோ தேயிலை பறிக்கவேண் டும். இவ்வளவு இரப்பர் மரங் களில் பால் எடுக்க வேண்டும் என்றெல்லாம் கட்டுபாடு விதிக் கப்பட்டு உழைப்பு சுரண்டப் படுகிறது ஆனால் கொடுக்க படுகின்ற கூலி என்னவோ எட்டு ரூபாய், பத்து ரூபாய் தான். காலையில் எ ட் டு மணிக்கு வேலைக்கு போய் இரவு பத்து மணிக்குமேல் வீடு திரும்பும் கடைகள்,சிறுதொழிற் சாலைகள் முதலியவற்றில் மாத சம்பளம் இருநூறு ரூபாய்க்கு வேலை செய்யும் தொழிலாளர் கள் எத்தனை பேர்?
2
%
தனியார் பள்ளிகளில் சுய நிதி கல்லூரிகளில் வேலையி லுள்ள ஆசிரியர்கள் பெறும் சம் பளம் ஒரு மாதம். ஒரு வேலை வயிறு கழுவத்தான் சரியாகயி ருக்கும். ஆனால் வேலை பளு வோ மற்ற பள்ளிகளை போல் இரண்டு பங்கு. பள்ளிநேரம் முடிந்த பின்னும் நோட்டு புத்த கங்கள் திருத்த வேண்டும், விடைத்தாள்களை திரு த் த வேண்டும், பற்றாக் குறைக்கு பள்ளியின் நிர்வாகிக்கு பிறந்த நாள் : ལྷ་ கருத்து படம் நாள், நிர்வாகியின் வீட்டு நாய் "epsöí pruh o spaŠh குட்டி போட்ட் நாள் போன்ற வளர்ச்சியா? நெருக்கடி யா?

Page 6
மகள் மறு
உங்களுக்கோர் தகவல்
மருத்துவம் - பொறி
விண்ணப்பம்
தாயகம் திரும்பியோரின் பிள்ளைகள் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ப்ப தற்கான விண்ணப்பங்கள் கோரும் விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. உங்கள் வசதிக் காகவும்.தெரிந்து கொள்வதற்காகவும் அந்த விளம்பரங் களையும் விபரங்களையும் இங்கு பிரசுரம் செய்கிறோம்.
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பித் தமிழ் நாட்டில் குடியேறியிருக்கும் தகுதி வாய்ந்தவர் நபர்களிடமிருந்து மற் றும் பொறியியல் (M.B.B.S., B.D S.) படிப்புக்கான இட ஒதுக்கீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் மறுவாழ்வு இயக் குனர், (எழிலகம் சேப்பாக்கம் சென்னை-5) அவர்களால் நேரிலோ தபால் மூலமாகவோ 5-6-86 வரை ஏற்றுக் கொள்ளப்படும். 1986-87க்கான கல்வியாண்டில் பர்மா, இலங்கையிலிருந்து (1964 இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ்) தாயகம் திரும்பியவர்கள், வியட்நாம், உகண்டா, சைரே ஆகிய நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் கடந்த 5 வருடங்களுக்குள் குடியேறியவர்கள் மாத்திரம் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ள தகுதியுடையவர்கள்.
[1] M. B. B. S. / B. D. S. utůu :
மருத்துவ முன் படிப்பு (Pre Medical), இன்டர் மீடியட் சையன்ஸ் (மருத்துவ பிரிவு) தேர்வில் பெறப்பட்ட மொத்த மதிப்பெண்கள் 50%க்கும் குறையாமல் இருக்க வேண்டும் அல்லது ஆங்கிலம், பெளதிகம், ரசாயனம், உயிரியல் முத லான கட்டாயப்பாடங்கள் கொண்ட சமமான தேர்வொன் றில் தோன்றியிருக்க வேண்டும்.
(II) விண்ணப்பப் படிவத்தில் காட்டப்பட்டிருக்கும் அனைத்து தஸ்தாவேஜூக்களும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை சென்னை. 600005யிலுள்ள மறுவாழ்வு இயக்குனர் அலுவலகத்தில் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் இலவசமாகப் பெற்றுக் Glstar6msurh. −
மேல்நிலைப் பாடத்திட்ட தேர்வுகளில் எழுதுபவர்களும் குறிப்பிட்ட தேதிக்கு முன் விண்ணப்பிக்கலாம். அதைத் தொடர்ந்து தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்திற்குள் தேர்வில் பெற்ற பெருபேறுகளையும், பெற்றுள்ள மதிப்பெண் களையும் பற்றிய விவரங்களை சமர்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பம் ஒதுக்கீட்டியுள்ள இடங்களுக்கு மட்டுமே. தவிர சேர்ப்பித்துக் கொள்வதற்கான எந்த உரி மையோ, முறையீடு செய்யவோ இடமில்லை. ஒதுக்கப்பட் டுள்ள இடம், இடத்தின் எண்ணிக்கை, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரரின் யோக்கியாம் த்தை பொறுத்ததாகும். தாயகம் திரும்பியோர் நோடியாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு (குறிப்பிட்ட படிவத்தில்) ஒதுக்கீடல்லாத இடங்களுக்கு விண்ணப்பம் செய்து கொள்வதற்கு தடை யேதும் இல்லை.
-மறுவாழ்வு இயக்குனர்

வாழ்வு
GD 86
யியல் படிப்புக்கான கோரப்படுகிறது
Applications will be received by the Director of Rehabiliation, Ezhilagam Chepauk, Madras-5 from the repatriates from Burma, Sri Lanka (coverd by Indo-Ceylon Agreement, 1964), Uganda. Vietnam, Zaire and new - migrants from erstwhile East Pakistan and who are settled in Tamil Nadu, desirous admission against the vacancies that may be reserved by the Government of India for repatriates in certain Engineering Colleges | Technical Institutions in India for rhe academic year 1986-87 on or before 21-5-86 furnishing the details.
l. Name
Father's Name III. Postal address iV. Date of birth V. Educational qualification V. Subjects taken
VII. Marks obtained and persentage in:
Physics Chemistry Mathematics Biology (Botony" Zoology) (for condidates apply for B. pharma)
VIII. Preference for the branchef Engineering and the College-lnsititute in which admission is sought, Choice of the candidates in this regard will be kept in view as far as possible of the pandidates is selected for admission,
IX. Category of repatriate/migrant
Signature of the applicant
The canditates are requested to furnish an attested ture copy of the Migration certificate etc, obtained from
the appropriate authority'testifying about his/her bonaficies
as a new migrant/repatriate along withattestsd true copies of the Pre-University-Higher Secondary/I.S.C. Certificate and mark sheets, etc.,
Repatriates who are now appearing for the Higher Secondary may also send their application before the last date and follow it up with intimation of results and mark list within a week from the date of publication of results
The application for allotment of seat against reserved vacancies does not confer any right or claim for admis. sidn Repatriates are not also precluded from applying to the Institutions direct (in prescribed forms) agains non-reserved Seats.
Director of Rehabilitatison

Page 7
Eund *BG,
i மக்கள் ட
கொடைகானல் மலைகளில் தாயகம் திரும்பிய மக்க ள் கொத்தடிமையாக தொழில் செய்கிறார்கள் என்ற செய்தி, செய்தி ப த் தி ரி க் கை க ள் அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாக வெளி வந்தன. * *
இது எப்போதோ வெளிச்சத் திற்கு வெளிவந்திருக்க வேண் டும். அப்போதெல்லாம் எத் தனையோ பேர் இந்த பிரச் சனைகளில் முயற்சிகள் எடுத் தும் வெளிவரவில்லை.
பல கொடைக
ளையர்கள் கடல்கடந்த நாடு களுக்கு இவர்களை அழைத் துச் சென்றது போல இன்றை க்கு நாடு திரும்பிய இவர்களை இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் குறைந்த கூலிக்கு
கொடைகானலில் மரப்பட்டை உரிப்பு வேலையில் ஒரு குடும்பமே ஈடுபட்டுள்ளது.
இப்போது வெளிவந்திருக்கிற தென்றால் அதற்கு காரணம். குர்னிகால் சிங் பிரசாதா கான்ற துணிச்சலும். கடமையுமிக்க ஒருவர் கொடைகானலுக்கு துணை கலைக்டராக வந்தத னால்தான்.
அதற்கு துணையாக நின்ற கொடைகானல் இன்டர் நேஷ மாணவர்கள் குழு, கொடை கால்ை கல்வி மேம்பாட்டுச் சங் கம் ஆகியவற்றையும் பாராட் டாமல் இருக்க முடியாது.
இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டு தாயகம் திரும்பி வந்த மக்களின் வாழ்வுக்கு வழி தேடும் அவலம்-வறுமை-எந்த வேலை கிடைத்தாலும் செய் யலாம் என்ற நிலைதான் இவர்
களை கொத்தடிமைகளாக்கி இருக்கிறது.
அன்றைக்கு கு  ைற ந் த
கூலிக்கு வேலைசெய்ய, வெள்
அழைத்தாலும் வருவார்கள். எதைச்சொன்னாலும் நம்புவார்
கள் என்ற நிலையில் குறைந்த கூலிக்கு ஆள் என்றால் இலங்
கையிலிருந்து தாயகம் திரும்பி யவர்கள் தான் என்ற லேபலே ஒட்டப்பட்டு விட்டது.
இப்படி குறைந்த கூலிக்காக
மட்டுமல்ல - கொத்தடிமைக ளாக வாழும் நிலை கொடை கானல் மலையில் மட்டும் தானா?
இரண்டு மூன்று வருடங்க் ளுக்கு முன் நானும் வேறு இரு நண்பர்களும் திண்டுக்கல் அரு கிலுள்ள பன்றிமலைக்குச் சென் றோம்.
அங்கும்பல தாயகம் திரும்பி யோர் காப்பித் தோட்டங்களில் வேலை செய்து வந்தார்கள்.
அந்த மலையிலுள்ள نوعا من | என்ற சின்னஞ்சிறிய நகரில்
 

மறுவாழ்வு
7
*
கு வராத ானல்களுண்டு
நாங்கள் சில தாயகம் திரும்பி யோர்களைப் பார்த்தபோது அவர்கள் பேசவே பயப்பட் டார்கள்.
"நாங்கள் அயலவர்களிடம் புதிதாக வந்தவர்களிடம், பேசி யதை பார்த்தால் எங்களுக்குத் தான் கஷ்டம். எங்கள் முதலா ளிகள் அடித்துஉதைப்பார்கள் யாராவது பார்த்தாலும் அப் படியே சொல்லி விடுவார்கள் என்று அச்சப்பட்டுச் சொன் e5O ITT 65ñr .
அவர்கள் எதையுமே பேச விரும்பாதவர்களாய் அவசர அவசரமாய் சில தகவல்களை மட்டும் சொல்லிவிட்டு போய் விட்டார்கள்.
அப்போது சொன்ன ஒரு புல்லரிக்கும் சம் பவம்-அந்த சந்தப்புக்கு சில நாட்களுக்கு முன்னால் ஒரு தாயகம் திரும் பி ய பெண் ஏதோ தப்பு செய்து விட்டாள் என்று அவனை நிர்வாண மாக்கி கசையால் அடித்தார் களாம் என்பதுதான்.
இப்படி அந்த மலையிலும் கொத்தடிமைகளாக பலர் துன்
அ வ ர் க ள்
பத்திற்கும் துயரத்திற்கும் மத்தி
யில் வாழ்கிறார்கள்.
தாயகம் திரும்பியோர் தமது பூர்வீக கிராமங்களுக்கு வந்து வாழ முடியாதவர்களாக இருக் கிறார்கள். எங்காவது வேலை கிடைத்தாலும் போதும் என்ற நிலையில்வேலைத்தேடிமலை’ களுக்கு செல்கிறார்கள் - மலை கள் அவர்களுக்கு பழக்கப் பட்ட தட்பவெட்பநிலையிலும் இருப்பதால் செல்கிறார்கள்.
செல்லும் அவர்கள், தமக்கு தெரிந்தவர்களை, உறவினர் களை வேலைத் தேடிக்கொடுக் கும் ஏஜென்டுகளை நம்பியே போகிறார்கள்.
அவர்களின் ஆசை வார்த்தை
களை நம்பிப் போகிறார்கள்.
தமிழ் நாட்டு கிராமங்களிலி ருந்து தமிழ் நாட்டு மலை களுக்கு மட்டும் செல்லவில் லை. கர்ணாடகம் போன்ற மாநிலங்களுக்கு காப்பி ஏலம் ஆரஞ்சு, அன்னாசி தோட்டங்
களுக்கும் செ ல் கிறார் கள்.
"ஆள்கட்டும்” காண்டிரக்டர் கள் மூலமாகவே செல்கின்ற னர். இங்கும் அவர்கள் பிடியில் சிக்கி கொத்தடிமைகளாவே இருக்கிறார்கள்.
ஆகவே, வெளிச்சத்திற்கு வந்தது கொடைகானல் மலை மட்டும்தான். வெளிச்சத்திற்கு வராத பல கொடை காணல்கள் உண்டு.
= *as (giafuLi sir”
வேலை, ஒய்வு, உரிய சம்பளம், சலுகைகள் கிடைக்க
சட்டங்கள் வழி செய்கின்றன;
வேலை நிறுத்தம்,
கிடைப்பதில்லை;
ஆனால், எதுவும் தானாய் உண்ணா விரதம்,
ஊர்வலம் என்று போராடினால்தான்.

Page 8
B
Désé55 sir f
98.88. தேதி
நானும் நண்பர் சிவானந்தம் அவர்களும் கர்னாடகம் சுள் ளியா என்ற நகரில் சென்றிறங் கினோம். அங்கிருந்து சோனன் கேரி என்ற இடத்திற்கு போக வேண்டும். நாங்கள் வந்த பஸ் ஸின் சாரதியே ஒரு வண்டியில் ஏற்றி விட்டார்.
*எந்த இடத்தில் இறங்க வேண்டும்? வண்டியில் யாரி டம் கேட்பது?*
அவர்கள் பேசுவது என் னவோ கன்னடமும் துளுவும். எங்களுக்கு இது எதுவும் தெரி யாது.
வண்டியில் சிலரை பார்த்த போது அவர்கள் இலங்கையிலி ருந்து வந்த தமிழ்மக்கள் போல வே இருந்தார்கள். நடையுடை பாவுனை எதுவும் சந்தேக மில்லை. ஆனாலும் அவுர் களும் பேசுவது கன்னடமும் துளுவும் தான்.
"இருந்தாலும் பரவாயில்லை கேட்டுத்தான் பார்ப்போமே?
தமிழிலேயே கேட்டோம். அவர்கள் தமிழிலேயே தான் பதில் சொன்னார்கள்.
*
அவர்கள் இலங்கையிலிருந்து வந்த தாயகம் திரும்பியோர் கள்தான். ஆனால் அவர்களுக் கிடையே கன்னடத்திலும் துளு விலும்தான் பேசினார்- சரள மாக தங்கு தடையில்லாமல் பேசியதுதான் எங்களை ஆச் சரியத்தில் ஆழ்த்தியது.
'எப்படி இவ்வளவு சாதா ரணமாக பேச பழகிக் கொண் டீர்கள்." என்று வினவிவோம்.
“வந்த இடத்திலே வாழ்ந்து ஆக வேண்டுமே துடிப்புதான்"
*அந்த அனுபவங்கள்.நான்
கண்ணிர்விட்டு அழுதே விட் டேன்” என்று தன் அனுப வத்தை தெரிவித்தவர் அமிர்த லிங்கம் என்ற நண்பர் - ரப்பர் தோட்ட உத்தியோகத்தவர்; சமூக சேவையாளர்; தொழிற் சங்கவாதி.
இங்குள்ள உள்ளுர்காரர் - உத்தியோகத்தில் இருப்பவர் கள் தலை நிமிர்ந்து நிற்கவும் துணிந்து தொழிற்சங்கம் ஒன்
6T6öTp
கர்னாடக
*si
றை ஆரம்பித்து நடத்துகிறவர் களில் ஒருவர் என்பது குறிப் பிடத்தக்கது.
米
s
1964ஆம் ஆண்டு சிறிமா வோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா திரும்பிவரும் மக் கள் தமிழ்நாடு, கேரளா, ஆந்
திரா, கர்னாடக மாவட்டங் களில் குடியமர்த்தபடுகிறார் கள்:
ரப்பர் தோட் தாயகம் திரும்பிய
கர்னாடக மாநிலத்தில் மறு வாழ்வு அளிக்கப்பட்ட உதவி களில், தகூழின கன்னட (தென் கன்னட) மாவட்டத்தில் அரசு ரப்பர் தோட்டங்களில் குடிய மர்த்தப்பட்டதும் ஒன்றாகும்.
தகூதிண கன்னட மாவட்டம் கர்னாடக மாநிலத்தில் தென் மேற்கில்-தெற்கே கேரளா மா நிலத்தையும், வடக்கே சிக்க மகளுர், மேற்கே கடலையும், கிழக்கே குடகுமாவடத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
 

றுவாழ்வு
மரக்”
இதன் தலைப்பட்டினம் மங்க ளூர் ஆகும்.
இம்மாவட்டத்தில் கன்னடம் மட்டுமல்ல; துளு பேசுவார், கொங்கணி பேசுவோர், மலை யாளிகள் இருக்கிறார்கள்.(துளு வுக்கு வரிவடிவம் இல்லை. கன் னட எழுத்தையே பயன்படுத் துகின்றனர்)
நெல், மிளகு, ரப்பர், 606;f , off, L. 6) if, 6 if 604 f)
தென் ஆகி
ட வேலையில் பெண் தொழில்ாளர்
யவை விளை பொருளாகும் பட்டுப்புழு, தேன் வளர்க்கப் கிறது. ベ
ஒடு, பீடி, பாய் முடைதல், மரத்தச்சு போன்ற கைத்தொ ழில்கள் நடக்கின்றன. சோப்பு மெழுகுவர்த்தி போன்ற குடி சைத் தொழில்களும் நடை பெறுகின்றன.
ரப்பர்தோட்டங்கள்
தென் கன்னட மாவட்டத் தில் சுள்ளியா, புத்துர் முத
லான வட்டங்கள்,
ரப்பர்
மலையும் காடுகளும் நிறைந்தபகுதி. இப் பகுதிகளில் அரசுக்கும், தனி
யார்களுக்கும்.சொந்தமாக ரப்
பர் தோட்டங்கள் நிறைய
உண்டு.
அரசுக்கு சொந்தமான ரப் பர் தோட்டங்கள், கர்னாடக ஃப்ராஸ்ட் பிளான்டேசன் கார் பரேஷன் லிமிட்டெட்டின் (Karnataka Forest Plantation corporation Limited 6T65, p. தனிப்பிரிவாக செயல்பட்டு வரு கிறது. இது மூன்று டிவிஸன் களாக இயங்கி வருகிறது,
இவற்றின் மொத்த பரப்ப ளவு 35,000 ஏக்கராகும். இது பயிரிடுவதற்காக திட் டம்.ஆயினும் 4,448.32 ஹெக் டரே ரப்பர் செய்கை செய்யப் பட்டுள்ள அளவாகும்.
இது 1.7.61 ஆரம்பிக்கப் பட்டது. 1981யில் வனத் துறையிடம் இருந்து மேற்படி நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டது.
தாயகம திரும்பியோர் குடியமர்வு
இந்த ரப்பர் தோட்டங்களில் தாயகம் திரும்பியோர் குடிமர்த் தப்பட்டனர். 1. சோனன் கிரி சுளியா, 2. பல்லாரி 3. கில் லாஜா 4. சுப்பிரமணிய புரா ஆகிய இடங்களில் தாயகம்
திரும்பியோர் குடிமர்த்தப் பட் டனர்.
மொத்தம் 926 தாயகம்திரும் பியோர் குடும்பங்கள் இங்கு குடியமர்த்தப் பட்டுள்ளனர். இந்த தோட்டங்ாளில் 45 உள் ளுர்வாசி குடும்பங்கள் நிரந்தா
மாக குடியமர்த்தப் பட்டுள்ள

Page 9
End
னர். ஆக 8055 தொழிலாளர் வேலை செய்கிறார்கள்.
30-4-85 அன்று நடந்த செட்டில் மென்ட்படி, பொது வேலையாளர்களுக்கு தினக் கூலி 11-50 வழங்கப்படுகிறது பால் வெட்டுவோருக்கு ரூபா. 10.50; அனைவருக்கும் இதர படிகளும் வழங்கப்படுகிறது. பிள்ளைகள் காடு வெட்ட ரூபா 9.90 வழங்கப்படுகிறது.
போனஸ் 8.33% 20 நாட் கள் வேலை செய்திருந்தால் ஒரு நாள் சம்பளத்துடன் லீவு உண்டு. மருத்துவ லீவு என் றால் முக்கால் விகிதம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஹோம் டிராவல் கன்ஸஸன்ஸ் 7 நாட் களுக்கு ச ம் பள த் துடன் உண்டு.
குடும்பத்திற்கு இருவருக்கு
வேலை என்றால் கூட மற்ற வர்களுக்கு கேஷூவல் வேலை வழங்கப்பட்டுள்ளது. ஒருகுடும் பத்தில் 4, 8 பேர்கூட வேலை செய்கிறார்கள்.
வீடு-கல்வி வசதி
தாயகம் திரும்பிய மொழிலா ளர்களுக்கு வீட்டு வசதி செய் துத் கொடுக்கப் பட்டுள்ளது.
8X10 அளவில் ஒரு அறை
8x10 ஒரு வராந்தா. சமையல் அறை (இது மலசல கழிப்பிட மாக பயன் படுத்த கட்டப்பட் டது) உண்டு.
மொத்தம் 1264 வீடுகள் கட் டப்பட்டுள்ளன. காலியாக இருந்தும் சிலருக்கு இன்னமும் வீடுகள் இல்லை. சுயமாக கட்டிக் கொண்டுள்ள  ைர், பேக்டரியில் வேலை செய்கிறவர்களில் வீடு இல்லா தலர்" ஞக்கு அலவன்ஸ் வழங் கப்படுகிறது. மலையில் வேலை செய்யும் வீடு இல்லாதவர்கள்
77 வீடுகள்
స్ళీ
வீட்டுக்காக போராடி வருகின் றனர்.
தமிழ் ஆசிரியர்கள்ாக நாங் கள் நியமிக்கப் பட்டிருக்கி றோம், ஆனால் தமிழ் போதிக் க வகுப்புகள் இல்லை. எப் போதே ஏதோ கிடைத்தநேரங் களை பயன்படுத்திக்கொண்டு கொண்டு அல்லது தாங்களே நேரத்தை வலிய ஏற்படுத்திக், கொண்டு படிப்பிக்கிறோம்!
தமிழ் 'சிலபஸ்" இல்லை இலவசமான தமிழ் புத்தகம் வழங்குவதும் இல்லை கலை களிலும் தமிழ் புத்தகம் கிடைப் பதில்லை” என்று தமிழ் ஆசிரி யர்களான நாராயணசாமி, செல்வரத்தினம் ஆகியோர் வருத்தம்தெரிவித்தனர். மேலும் பள்ளிகளிலும், கல்வித் துறையி லும் மேல் மட்டத்தில் இருப் போர் தமிழ் கற்பிக்க ஜஊக்குவிப்
தாயகம் திரும்பிய தொழில பால் வெட்டில்
தடையாகவே இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.
ஆயினும்,
தமிழில் படிக்கும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் பலர் கன்ன டத்தில் படிக்கிறார்கள் கன் டத்தில் தமது திறமையைக் காட்டி வருகிறார்கள் வகுப்பில் முதலாவது இடத்தில் இவர் கள் இருக்கிறார்கள். படிப்பில் மட்டுமல்ல; போட்டிகளிலும் (1 கன்மையாக தாயகம் திரும் பியபிள்ளைகள் இருக்கிறார்கள். கட்டுரைப் போட்டி, பேச்சுப்
 

9)
டீயெஸ்ஸார்
பதில்லை; போட்டி, விளை யாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பெற்றிருப்பது குறிப் பிடத்தக்கது.
பலர் S.S, L. Cயைக் கடந்து B. A., B.Sc., B. Com. 6)Jeyů களிலும் பயில்கிறார்கள். பாலி டெக்னிக்கில் பையன்கள்மட்டு மல்ல; ஒரு பெண்ணும் பயில் கிறார் என்பது குறிப்பிடத் தக்
• ܐܨܵà
குடும்பத்தில் அதிக எண் னிக்கை- வறுமை தாரணமாக பலர் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டனர். சிலர் படிக் காமலே, இலங்கை தேயிலே தோட்டத்தில் இருந்தது போல்
ாளி ஒருவர் ரப்பர் மரத்தில்
ஈடுபடுகிறார்
'காடு வெட்டும் வேலைக்கு செல்கிறார்கள்.
மருத்துவ வசதி
வைத்திய வசதி திருப்திகர மாக இருப்பதாக தெரிவிக்கின் றனர். மருத்துவ சிலவை றப்பர் பிளாண்டேசனே ஏற்றுக்கொள் கிறது. வெளியிடங்களில் வைத் தியம் பார்த்தால், அச்சிலவுக் கான ரசீது ஒப்படைக்கப்பட் டாலே பணம் வழங்கும் வச தியை செய்துள்ளது.
குடும்ப வருமானம்
குடும்பத்தில் ஒரு நபர் வரு மானம் மாதம் சராசரி ரூபா 4001- ஆகும்.
இதர வகைகளில் வருமானத் தைப் பெருக்கிக் கொள்ளவும்
வழியுண்டு.
ஆடு (50%), மாடு (5%), கோழி (90%), பன்றி (2%) வளர்த்து வருகின்றனர்; இவர் கள் மாதம் சராசரி வருமானம ரூபா 150 ஆகும். இரண் டொருவர் சொந்தமாக நிலம் வாங்கி விவசாயத்திலும் ஈடு பட்டுள்ளனர். பெட்டிக் கடை, சில்லரைக்கடை(2%மானோர்) வைத்து வியாபாரம் செய்கின்ற னர். வெளியே பீடி சுற்றுதல், வெல்டிங், பெயிண்டிங், ஆட் டோ ஒட்டுதல், ஸ்பீக்ஸ் செட் வைத்து வாட்கைக்கு விடுதல் போன்ற தொழில்களிலும் ஈடு பட்டுள்ளனர்.
தோட்டத்தில் வெற்று இடங் களில் தோட்டம் போடவோ, ஆடு, மாடு வளர்க்கவோ இது வரை றப்பர் பிளாண்டேசன் நிர்வாகம் எந்த எதிர்ப்பையும் தெரிவித்ததில்லை. Հ`
மேற்படி சுயமாகவும், பிறரி டம் கூலிக்கும் வேலை செய் ஷோர் பல தர வகையான வரு 1ா:ங்கr)ள பெருகிறார்கள்.
கல்வி அறிவு
ஆண்களில் 80 சதவிகிதம்
பெண்களில் அறுபது சதவிகி
தமானோரும் எழுத்து வாச னையுள்ளவர்களாக இருக்கி றார்கள். மொத்தத்தில் 90 சதவிகிதம் பேர் எழுத. வாசிக் கும் அறிவுடையவராக இருக் கின்றனர். 5 சதவிகிதம் பேர் 5 வரை படித்துள்ளனர். 20 சதவிகிதம் பேர் 7வது வரை படித்துள்ளனர்.
சேமிப்புப் பழக்கம்
சேமிப்பு பழக்கம் பத்து சத விகிதத்தவர்களிடம் தான் உண்டு. பிளான்டேசன் மூலம் ஈ. பி.எஃப் பிடிக்கப் படுகிறது. எல்.ஐ.சி ஆரம்பிக்கப் பட்டு பிளான்டேசன் முலம் 8 சத விகிதம் போடப்படுகிறது.
(அடுத்த இதழில் முடியும்)

Page 10
மக்கள் ம
ஆந்தைகள் அலற மரண ஊர்வலமாகக்
கழிந்தது.
-நம்பிக்கையோடு வந்த
வசந்த காலத்தில் பூக்கள் பூப்ப
தற்கு பதில் குண்டுகள் வெடிப் பதையும், குயில்கள் பாடுவ தற்கு பதில் குருதி பறிக்கும் வேட்டுகள் சத்ததையும்
சூரியனோடு பேசுதல்
(கவிதைத்தொகுப்பு)
ஆசிரியர் : வ. ஐ. ச. ஜெயபாலன்
ରଣuଣୀfiud(ତ : யாழ் பதிப்பகம்,
386 காமராஜர் ரோடு, கோவை-641 015.
விலை : ரூபா 8
.மலைகளில் குறிஞ்சி புல
வருடத்துக்கு ஒருமுறை பூ க் கும். மருதநிலத்தில் தாமரைகள் சிரிக்கும். சிறப்பாகச் செழித்த பூக்களும் குறை வளர்ச்சியுற்ற பூக்களும் குறிஞ்சிலும் இருக் கும். மருதத்திலும் பூக்கும். இந்த வகையில் தான் நான் இவற்றைப் புரிந்துக் கொள் கிறேன்.
என முன்னுரையில் சொல் லிக்கொண்டாலும், போர்க்கள மாய்-இரத்தமாய் சிவந்துப் போன மண்ணின் அனுபவங் கள் இவரது கவிதைகளில் கலந் திருக்கிறது.
கவிதைகளெல்லாம் ஈழ விடு தலையின் புறம் பாடுகின்றன.
ஏற்கனவே இவர் இலங்கை முஸ்லிம் பற்றி விரிவாக ஆய்ந் திருக்கிறார், மலையக மண்ணி லும் வாழ்ந்திருக்கிறார். அந்த அனுபவ முத்திரைகள் ல் வடக்கு, கிழக்கு மலையக பிரதேசங்களி லும் விடுதலையின் அகமும் புறமும் பலி கொண்டு போன வர்களின் துயரமும் தோய்ந் திருக்கின்றது.
*திருமணம் ஊர்வலம்
போலவந்த எழுபத்தொன்றின் வசந்த
காலம் ,
களி ல்
"வசந்த காலம் 1971? சித்தரிக் கின்றது.
"எங்கள் கிராமங்கள் மண் வளம் மிகுந்தவை எதை புதைத்தாலும் தோப்பாய் நிறை யும்” என பிணக்காடாக மாறி வரும்நிலையைச்சொல்லி முடிக் கிறார். w l
"உயிர்த்தெழுந்த நாட்களில் இனக்கலவரமொன்றில் அவர் மீண்ட கதையை சித்தரிக்கி றார்.
மீன் பாடும் இசையும், கவி யும், வடமோடி கூத்தும், அண் ணாவிகளின் பாட்டும் கலந் தொலிக்கும் மட்டக்களப்பில் ஒன்றாய் வாழ்ந்த தமிழர், முஸ்லிம் மக்கள் தமக்குள் கிண்டைப் பிடிக்கும் சிறுமை யை சித்தரிக்கிறார்.
இன்னும் பல கவி  ைத ஈழத்து மக்களின் விடுதலை உணர்வையும், சிங் கள அரசின் இனவெறியையும், தமிழர்களின் இறைமை அழிந்த வாழ்வையும் கவிதைகளாக தந் திருக்கிறார்.
வேதனைத்தொனிக்கும் கவி தைகள்,
*ஒருநாள் மானுடம்
விழிக்கும், எல்லோர் கைகளின்
விலங்கும் தகரும்.” என்று எதிர்கால நம்பிக்கை யையும் ஊட்டுகின்றன.
கறுப்புச் சூரியன் (ஆபிரிக்க விடுதலைக்
கவிதைகள்) வெளியீடு : ' யாழ் பதிப்பகம் கோவை-64 015. விலை : ரூபா 3/-
 

றுவாழ்வு
(fd * B ES
போராடும் ஆபிக்க மக்கள் கவிஞர்களின் படைப்புகள் இவை. அங்க்ோலா, Quo Taffh பிக், ஜிம்பாப்வே, சினி பிஸ் ஸாவு கேப்வேடி, தென்னாப் பிரிக்க கருப்பின மக்களின் விடு தலைக் கவிதைகள் இவை.
சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட பெஞ்சமின் மொலாய்ஸ் முதல் ஆப்பிரிக்கக் கவிஞர்களின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு கவிதைகள் இடம் பெற்றுள் 6t3OT. O
புதுவாழ்வு பிறக்கிறது
கதை, கட்டுரை, துணுக்கு கள் தாங்கி வெளிவருகிறது.
Ο
சுட்டும் விழிச்சுடர்'
(மாத இதழ்)
முகவரி : 108, அகமது காலனி,
ராமலிங்க நகர் திருச்சி-620 003.
இன்றைய கலை, இலக்கியம் (மாத இதழ்) சமூக, அரசியலை விமர்சிக்கும் 42, ஆலமரத்தெரு, ஏடு. O கரூர்-639 001.
இசைப்பாடல்
தாழ்வென பேசும் தீயர்
கிளர்ந்தெழுவோம் பாட்டாளிகளே ! =குறிஞ்சி தென்னவன் இலங்கை =
புரட்சி மலர்கள் பூக்கவே.
பொதுமைக் கருத்துக்கள் மலரவே!
உழைக்கும் மக்கள் உயர்ந்து எழுவோம் உலகம் செழிப்பில் ஓங்கவே!
விடுதலை யேநம் 'நோக்கம் வெற்றித் தானெம் ஆக்கம்
கெடுதலை புரிவார் இடும்தளை ஒடித்தே கிளர்ந்தெழு வோம்பாட் டானிகனே!
உலகம் எவர்க்கும் பொதுவாம் 'வாழும்
உரிமை எவர்க்கும் பொதுவாம்
தனியொரு மனிதன் சுகம்பெற பலபேர் சகத்தில் வாடும் நிலையை மாற்றுவோம்
உழைப்பைச் சுரண்டி வாழ்வோர்-எம்
உரிமை மறுக்கும் ஆள்வோர்
இழைக்கும் கொடுமை எதையும் தாங்கி எழுவோம் பொதுமைச் சோலை காணவே
சாதி சமயம் காட்டி-எமைத்
ஒதும் பொய்மை நீதிக் கதைகள் எவையும் தூக்கி எறிந்தே எழுவோம்
-புரட்சி மலர்
-புரட்சி மலர்
புரட்சிமலர்
-புரட்சி மலர்கள்
-புரட்சி மலர்கள்

Page 11
D Bes
Lodiese
விவாதக் கட்டுரை
திர்வுக்கு வழிமுை
*சென்னையில் தொண்டை
மான்’ என்ற "பிறைசூடி"யின்
கட்டுரைத் தொடர்பாக கீழ் காணும் தலைப்புகளில் விவா தக் கட்டுரைகள் வெளிவந்தி ருக்கின்றன.
1, இன்றையத் என்ன? (கணபதி)
தேவை
2. மலையக மக்கள் நிலை *
பெற தனித்துவமான நிலைப் பாடு காணவேண்டும். (காமினி சால்வடோர்)
3. மலையக மக்களும் ஈழ விடுதலைப் Q3Ly (Tg (rL.L(yyo!fb
(பிறை சூடி
விவாதத் தொடர்பான இக் கட்டுரைகளின் மீதான என் கருத்துக்கனை இங்கு குறிப்பிடு வதே இக்கட்டுரையின் நோக் கம்,
விவாத கட்டுரைகளின் சர்ர்ாம்சம்
சென்னையில் தொண்ட மான்' என்ற கட்டுரை பின் நோக்கம் தொண்டமானின் அரசியல் ஐ சலாட்டங்களை அம்பலப் படுத் துவதா கும், அதன் மையக் கருத்து மலை யக மக்களின் விடுதலை பற்றிய தாகும். அதன் தீர்வு பிரிக்க முடியாதவாறு மலையக மக்க ளின் பிரச்சினை (விடுதலை) கள் ஈழ மக்கள் பீரச்சினையு டன் ஒன்றிணைந்து விட்டன,
ஆகவே அந்த ஒன்றிணைவின்
முழுமையில்தான் தீர் வும் அடங்கியுள்ளது.
இரண்டாவதாக வெளிவந்த இன்றைய தேவை என்ன எ ன் ற கட்டு ரை யின் சாராம்சம் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு இன வாதம் அல்ல தீர்வு; தற்போது அம்மக்
களின் பிரச்சினையே பாதுகாப் பின் பீக்கம் தான் உள்ளது.
என்பதாகும். அதே நேரத்தில்
மலையக மக்கள் யார்? தேசிய இனமா? என்ற கேள்வியை எழுப்பி ஆய்வுக்கு விடப்படப் பட வேண்டும் என்ற கோரிக் கையையும் அது முன் வைத் திருக்கிறது.
மூன்றாவது கட்டுரையின் சாராம்சம் ஈழ விடுதலை என் பது இம்மக்களின் பிரச்சனை க்கு தீர்வாக முடியாது. மாறாக மலையக மக்கள் விடுதலை அம்மக்களின் கையில் இருக்
க. இராமசாமி
கிறது என்பதை உணர்த்துவ தர்கும்,
இக்கட்டுரைக்குள் மறைந்து கிடைக்கும் இன்னும் ஒரு முக் கிய கருத்தும் உண்டு. அவர் கள் (மலை பகமக்கள்) வாழும் இடம் சிங்கள பிரதேசமாகும். அது ஒருநாளும் ஈழம் என்ற எல்லைக்குள் செல்லாது. அதே நேரத்தில் இம்மக்களின் விடுதலையானது இலங்கையின் ஒட்டு மொத்த விடுதலையுடன் இணைக்கப்பட்ட ஒன்று என் பதாகும்.
3வது கட்டுரையின் நோக்கம் 2-வது கட்ரையாளருக்கு பதி லளிப்பதும், தமது விவாதத்தை நெறிபடுத்துவதமாக இருந் தது. இதில் தமிழ் ஈழப் போரா டம் என்பது இனவாதம் அல்ல; மாறாக அது தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் 6rsi Lu (Bas érry tibafuDrs Soni தது. மறுபுறத்தில் மலையக மக் களிடம் தற்போது இன வுணர் வே மேலோங்கியுள்ளது: இலங் கையில் வர்க்க ஒற்றுமை இல் லாதஒன்றாகிவிட்டது அது கற் பனையானது என்ற கவனத் தில் கொள்ளப்பட வேண்டிய
 

ள் மறுவாழ்வு
__T్వస్లో "ప్ల్కో
څھترمx ۔ مہج&یدی۔ ع.8
SOTO 5 y
கருத்துக்களை முன் வைத்துள் ளது மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்களின் விமோசனத்திற்கு இந்தியாவே X என்ற கருத்தை (இக் கருத்து இலங்கையில் அனைத்து மக் களும், இந்தியாவில் முற்போக் கு இடது சக்திகளும் கவனத் தில் எடுக்கப்பட வேண்டியு ஒன்று)போகிற போக்கில் முன் வைத்துள்ளது. இவ்விதத்தில் இக்கட்டுரை மிக முக்கிய பங்கு ஆற்றியுள்ளது.
கட்டுரையில் காணப்படும் அடிப்படைத் தவறுகள்
நாம் இவ்விவாதத்தை மலை
யக மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கானும்
இரண்டு அம்சங்களையும் உட்
கொண்டதாகும். இதில் முத லாவது அம்சத்தை விட்டு இரண்டாவது அம்சத்தை
நோக்கி முன்னேற முடியாது. அல்லது 2வது அம்சத்தை தவிர்த்துவிட்டு முதல் அம்சத் திலேயே நின்று கொண்டால் விவாத மேடை என்பது சாராம் சம் இழந்து நிற்கும்.
ஆகவே இந்த இரண்டையும் கவனத்தில் கொண்டு சிறந்த
விவாகத்தை நடத்துவதற்காக
இக் ட்டுரையில் மையக் கருத் *தையும், அதன் உபகருத்துக் களையும் கவனத்தில் எடுத் துள்ளேன். அவ்விதம் க வ னித்த போது வெளிவந்துள்ள நா ன் கு கட்டுரைகளிலும் வெளிப்படுத்தப்பட்டதை நான் தவறு என கருதும் கருத்துக் களை முதலில் வசதிக்காக
உத்தர்வ்ாதம்
நோக்கத்தி, லேயே நடத்துகிறோம்.ஆகவே நமது விவாதம் பிரச்சினையை முன் வைத்தல் தீர்வு காணுதல் தல்(வழிமுறை வகுத்தல்)என்ற
(விவாதத்தில் எனது வசதிக் காக)முன்வைத்து எனது கருத் துக்களை அடுத்த பகுதியில் விமர்ச்சிக்கிறேன்.
1. தமிழ்மக்களின் (3 fJatடத்தை இனவாதம்’ என்று முடிவுக்கு வருதல்.
2. பூர்வீக தமிழ் மக்களின தும், மலையக மக்களினதும் போராட்டம் ஒன்றாக இணை ந்து விட்டன எனக்கூறுதல்.
3. தற்போதைய பிரச்னை பாதுகாப்பு பற்றிய ம்ட்டும் எனல்,
4. இலங்கை தமிழர்களில் விமோசனத்திற்கு இந்தியாவே உத்தரவாதம் எனல்,
5. வர்க்க ஒற்றுமை இல்லை என்று முடிவுக்கு வருதல்.
8. மலையக மக்கள் வாழும்
இடத்தை சிங்கள பிரதேசம்
எனக் கூறுதல்.
7. மலையக மக்களின் விடு தலை அம்மக்களின் கையில் தான் இருக்கிறது என்றுக்iறல்.
தமிழ் மக்களின் போராட்டம் அவர்களின் உரிமைகள் பறிக் கப்பட்டதினால் எழுந்த ஒன்
றாகும். இதனை 'பிறைசூடி விளக்கியுள்ளார். ஆனால் இன்று சில இட்து சக்திகள், முற்போக்காளர் எனப் படு
வோர், தேசிய இனச்சிக்களை யும், சமூக வர்க்கங்களின் பிரச் சினைகளையும் பிரித்தறிய முடி யாத காரன்னத்தினால், சமூக வர்க்கங்களின் பிரச்சினையை மட்டும் கணக்கில் கொண்டு, தேசிய இனச்சிக்கலைத் தீர்ப்ப தற்கான அனைத்துப் போராட் டங்களையும் 'இனவாதம்” என்று முத்திரைஇட்டு ஒதுக்கு கின்றனர். இது ஒரு தவறான ஒரு வரட்டுவாத கண்ணோட் டமாகும். இந்த கண்ணோட் டத்திலிருந்துதான் கணபதி யின் கட்டுரை வெளிப்பட்டுள் 6T.
ദ്ദങ് p இலங்கையின் தேசிய இனச்சிக்கல் என்பது சமூக வர்க்கங்களின் பிரச்சி னையாகவும் உள்ளது. இலங் கையின் ஆளும் வர்க்கமாக
சார்பு நிலை முதலாளித்துவம்,
தனது இருப்பை தொடர்ந்தும்
நீடிக்க, சமூகத்தின் புரட்சிகர
(12-ம் பக்கம் பார்க்க)

Page 12
Dhas sfw II d.
11-ம் பக்கத் தொடர்ச்சி.
வர்க்கங்கள் இன அடிப்படை யில் பிரித்து (தமிழர் சிங்கள வர்) தனித்தனியே நிறுத்தி மோதவிட்டுள்ளது. பெரும் பான்மை இனமான சிங்கள இனத்தின் பாதுகாவலாக தன் னைக் காட்டிக் கொள்கிறது. மறுபக்கத்தில் தமிழ்-இனத்தின் மீதான அடக்குமுறையை (உரிமைகளைப் பறித்தல், சித்
மேதினச் சிந்தனை
எட்டுமணி நேரவேலை; வேலைக்குரிய கூலி.என் என்பதெல்லாம் சட்டப் படி தொழிலாளர்களுக்கு உண்டுஎன்றாலும், பெரும் பாலான தொழிலாளர் வேலைப்பளு, உரிய சம் சம்பளமின்மை " எ ன் ற நிலையில்தான் வாடுகின் றனர்; அவர்கள் உற்பத்தி செங்த பொருட்களே அவர்களுக்கு அன்னிய மான ஒன்றாகி விட்டது. அரிசியா கட்டும், பருப்பா சுட்டும், தேயிலையாகட் டும், காப்பியாகட்டும் எது வாக இருந்தாலும் அவர் களுக்கு கிட்டாத பொரு ளாக குதிரைக் கொம்பாக. குதிரை வி ைலக் கும் கிடைப் பதில் லை . &sou-'1113) 355ër 6or (36u sr Udf) யும் பிணியும்தான்.
திரவதை செய்தல், கொள்ளை கொலை ஆகியவற்றில் Y ஈடு படல்) கட்டவிழ்த்துள்ளது. இங்கே இது இனப் பிரச்சினை யாக வெளிப்படுத்தப்படுகின் D. இப்படி செய்வதன் ஊடாக ஆளும் வர்க்கம் தன்னை அடக்கி ஒடுக்கப் பட்ட சமூக வர்க்கங்களின் போராட்டத்திலிருந்து பாது காத்துக் கொள்கிறது. ஆக மொத்தத்தில் வளர்ந்து வரும் சமூக மாற்றத்திற்கான சக்தி களை இல்லாதொழிப்பதே அர சியல் உள் நோக்கமாகும், இதனை இனம் கண்டுகொள் ளாத எவரும் சரியான கருத் துக்களின் பக்கம் வருவது கடி னமாகும்.
இன்றைய தமிழ் மக்கள் இன ரீதியாக அடக்கப்படுகின் றனர். இதன் அர்த்தம் வர்க்க ரீதியாக அடக்குமுறை இல் லை என்பதல்ல. அடக்கும் இனத்தில் ஆளும் வசீக்கங்க ளின் கண்ணோட்டத்தை அவ் வடக்கும் இனத்தின் ஆளப் படும் வர்க்கங்களும் பின்பற்றி நிற்கின்றன என்பதுஉண்மை தான். அந்த ஆளப்படும் வர்க்கங்களின் வர்க்க உணர்வு கள் தேசிய இன கண்னோட் டத்தால் வீரமூட்டப்பட்டு, தம் சுயம் இழந்து உள்ளன இங்கே சிங்கள இனத்தின் புரட்சிகர சமூக வர்க்கங்களின் மனோ நிலையில், மேலோங் கிய உணர்வுகளாக முதலா விரித்துவ உணர்வுகளே பதிந்து போயுள்ளன இது வரலாற்று இயக்கப்போக்கின் ஒரு விளை வாக பார்க்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அவர்களின் வர்க்க உணர்வுகள் D. o6Orł 6n3b6MT Aras (Un concios ness) கிடக் கி ன் றன. அவையே அவர்களின் உண் மையான உணர்வுகளாகும், இதனை இல்லை என்று அல் லது கற்பனை என்றுரைப்பது (பிறை சூடியின் கூற்று) சமூக வர்க்கங்களின் உணர்வுகளின் எதார்த்தத்தை மறுத்துரைப் யதும், வரலாற்று இயக்கப் போக்கை காணத் தவிர்ப்பது மாகும். அது தொடர்பாக வர்க்க ஒற்றுமை என்பது சாத் தியப் படக் கூடிய ஒன்றே என்பதை நிகழ்கால உண்மை யென தோற்றங்காட்டும், நிக ழும் பொய்த் தோற்றங்களாகப் போகக்கூடிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் கொண்டு போய் நிறுத்துவது
 

றுவாழ்வு
மட்டுமல்ல, தவறான முடிவு களுக்கு பிறைகுடி போன்ற வர்களை நகர்த்திச் செல்கிறது.
ஆகவே, 1வதும், 5வது மான இரண்டு கருத்துக்களும் நடைமுறையை பிரித்தறிய முடியாத்தனின் விளைவாக எழுந்த தவறுகளாகும் என்று நான் கருதுகிறேன்.
2-வது கருத்து என்பது பூரி வீக தமிழர்களினாலும், மலை யக மக்களினாலும் போராட்டம் ஒன்றாக இணைந்து விட்டன. என்று கூறுவதாவது தற்போது இவ்விரு பிரிவினரும் (மொழி யால் ஒன்றானவர்) தத்தமது தனித்துவங்களையும், பரஸ் பரம் விட்டுக் கொடுத்து ஐக் கிய பட்டது போன்ற நிலையில் கூறப்பட்டுள்ளது. அது யதார் தமாக முடியாது. மாறாக இவ் விரு அணியினரும் மேலாதிக்க சிங்கள இனவாதத்திற்கு முகம் கொடுத்தல் என்ற அர்த்தத் தில் வரலாறு மறைமுக கருவி யாக இருந்து ஒரு ஐக்கிய உணர்வை ஏற்படுத்தியுள்ளது. என்பது உண்மையே. ஆனால் இதே வரலாற்று கருவி இவர் களை இன தனித்துவங்களை யும், பொருளாதார வளங்களில் பங்கேற்புச் செய்யும் போதும், அதிகார நுகர் வு கொள்ளும்
போதும் மீண்டும் தலைதூக்கி
செயல்படும் என்பதும் யதார்த் தமாகும். இந்த இரு பிரிவின
ரையும் ஒப்பு நோக்குகையில்
பூர்வீக தமிழர்கள் கல்வி, கலாச் சார, பொருளியல் வாழ்க்கை பிரதேசம் என்பவற்றில் முன் னேறியவர்களாக உள்ளனர் Luar y crubal y ffuru i 9 yr €3.25erib 6r sêr pD ஒன்றை கொண்டவர்களாக வும் உள்ளனர் மலையக மக்கள் பின்தங்கிய பிரிவினராக உள்ள அதே வேளையில் தமக்கென பிரதேச உரிமை அற்றவர்க ளாக உள்ளனர். ஒரு வேலை மலை நாட்டின் ஒரு பகுதியை அவர்கள் தமிழ் ஈழத்துடன் இணைத்தால் அவர்கள் நடை முறையில் அதிகார நு க ரி வு பெறவும். பொருளியல் வாழ்வி வில் பங்கு பெறவும் வாய்ப் புண்டு. இல்லையெனில் ஒதுக் கித் தள்ளப்படுவர். இதனால் தானோ என்னவோ சில ஈழ விடுதலைக் குழுக்கள் மலை யக மக்களின் பிரதேசம் ஒன்றை இலங்கை வரை படத் தில் உ (ாக வா க்கியுள்ளனர். இது சீதனத்துடன் பெண்எடுப் பது போன்றதாகும்.
D 7EB ES
ஆகவே 2வது கருத்தில் அரை உண்மை உள்ளது
என்று ஒத்துக் கொண்டாலும் இரண்டு பிரிவினரின் உளப் பூர்வமான ஒன்றினேயல்ல இது. மாறாக வரலாற்று நிர்ப் பந்தம் என்றே கூற வேண்டும் மறைமுகமாக தமிழ் தேசிய இன விஸ்தரிப்புக்கான கருத் தோட்டமாக பயன் படுத்தக் கூடிய ஒன்றாகவும் இஃதுள் ளது ஆகவே இக்கருத்தானது தெளிவின்மையின் வெளிப்பா டாகும். *
இக்கருத்துடன் விமர்சிக்க வேண்டியது 5வது கருத்துமா கும், மலையக மக்கள் வாழு கின்ற பகுதியானது சிங்கள பிரதேசமாகும். அது எவ்விதத் திலும் ஈழத்துடன் இணைக்கப் பட முடியாது. அவ்வாறெனில் மலையக மக்களுக்கு பிரதே சமே இல்லை என்றாகிறது. இக்கருத்து மறைமுகமாக சிங் கன பெருந்தேசிய இனத்தின் கண்ணோட்டத்தைப் பி ர தி பலிக்கிறது. நண்பர் காமினி சர்வடோர் இக்கருத்துக்கு வந் திருப்பது அவரை அறிந்து வந் ததா? அல்லது மறைமுக o6OOT if 66ör Yun censiosness) olóIJ6f'Lu TL-AT? Gulubu Tsur6yr நேரங்களில் மறைமுக உணர்வு களே உண்மை உணர்வுகளா கும். இஃது உளவியல்கணிப்பு
மலையக மக்களுக்கு என்று பிரதேசம் இல்லை என்றால் நிகழ்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ அவர்களின் விடுதலை அவர்களின் கையில் தான் இருக்கிறது (கருத்து 7வது) என்பதன் அர்த்தம் என்ன ? சிங்கள மக்களிடமி குந்து ஒரு பிரதேசத்தை அறிந்து பெற்றுக் கொள்வதா? அல்லது தாம் இருக்கும் பிரதே சத்தை தங்களுடையது என்று பறைசாற்றி போரிடுவதா? எந்த வழிமுறையை பின்பற்றலாம்! சோஷலிசம் என்ற முறையை பின்பற்றலாமா? அது தீர்த்து விடுமா? (இன்று சகலதிற் கும் சோசலிசமே தீர்வு என் LJS முற்போக்கான வர்கள் கூறும் சுளுவான தீர்வாகும், இதனை ஆய்வில்லாமலும் யாரும் கூறும் அளவுக்கு பிர சித்தம் பெற்றுள்ளது)
மலையக மக்களுக்கான பிர ,ே சம் எது என்பது குறித்த
(13ம் பக்கம் பார்க்க)

Page 13
CD 86
மேதினச் சிந்தை
இவ்வருட மேதினம் நூற்
றாண்டு மேதினம். தொழிலா ளர் வர்க்கம் எட்டுமணி நேர
வேலைப் போராட்டத்தை வெற்றிகரமாக முடித்ததைக் கொண்டாடிய நாள். 1 OO வருடங்களாக மேதினமாகக்
கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் நமது எண்ணமெல்லாம் இலங்கைத் தொழிலாளர் பற்றியே முழுமையாக ஆகர் விக்கப்பட்டுள்ளது. -
1948ல் எத்தனை பெருமித மாக எத்தனை நம்பிக்கை யோடு சுதந்திர இலங்கையில தனது சுய ரூபத்தைக் காட்ட
முனைந்த தொழிலாளர் வர்க்
கம், இன்று சிதறி சின்னாபின் னப்பட்டு ஜயவர்த்தனாவின் சாகசப்பிடியில் சிக்கி மேதின மேடையில் முதலாளித்வக்கூத் தாடிகளான இந்திப் பாடகர் களின் கேளிக்கைகளைக்கான கூடிக்கலையும் கூட்டமாக மாறியிருக்கிற பரிதாப நிலை யைக் காண்கிறோம். ܀
1948ல் மலையகத் தோட் டத் தொழிலாளர்களின் குடி உரிமையைப் பறித்து முதலா ளித்துவத்தின் கொடியேற்றி
னார் டி. எஸ். சேன நாயகா,
அன்றே தமிழ்-சிங்கள இனப் போராட்டத்திற்கும், தொழிலா ளர் ஒற்றுமையை அழிக்கும் திட்டத்திற்கும், இந்திய விரோ தக் கோட்பாட்டிற்கும், ஏகாதி பத்தியத்தின் நவ-காலனித் துவ வளர்ச்சிக்கும் அடிக்கல் நாட்டினார். சேன நாயகா அன்று அவரது அரசியல் ஏவ லராக இருந்த நவ-காலனித் துவ சிற்பி ஜயவர்த்தனா இன்று இலங்கையில் ஏக சர் வாதிகாரியாக கோலோச்சி நிற் கிறார். சேன நாயகா இட்ட
வித்துக்கள் இன்று பெரும்மரங் களாய் வீறிட்டு வளர்ந்திருக்
கின்றன.
1. இனக்கலவரத்தின் உச்ச நிலை.
2. தொழிற் சங்கங்களின் ஒற்றுமையும் செயற்பாடும் சீர் குலைந்துள்ள நிலை.
வர்க்கத்தைப்
8. இந்திய விரோதக்கோட் பாட்டின் பூரணத்துவம்.
4. மலையகத் தொழிலாளர் கள் தொண்டமான் தலைமை யில் ஜயவர்த்தனா மந்திரிசபை யால் சிறைப்படுத்தப்பட்டிருக் கிறார்கள்.
5. அமெரிக்க ஏகாதிபத் திய தொடர்புகள் இலங்கையை
இறுகப் பற்றியள்ளன.
.ே முதலாளித்துவப் பொரு ளாதாரக் கோட்பாடுகளும், செயற்பாடுகளும் ஊட்டம் பெற்று வளர்ந்துள்ளன,
பண்டார நாயகா வந்தார், போனார்; பூரீமா வந்தார், டோ 6OT Tif. என். எம். பெரேரா பிலிப் குணவர்த்தனா, கொல் வின் ஆர்.டி. சில்வா, பீட்டர் கெனமன், பெர்னாட் சொய்
'பிறைசூடி
சார் ஆகியோர் காபினெட்டுக் குள் நுழைந்து தவழ்ந்து, வெளி யேறி விட்டார்கள். இலங்கை யில் தொழிலாளர்கள் தொடர் ந்து தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.
1. என். எம் மின் எ ன்
ணற்ற வேலை நிறுத்தப் போ
ராட்டங்கள்.
2. வங்கி
ஊழியர்களின் CSU Ty ாட்டங்கள்.
3. பொது ஊழியர்களின் வேலை நிறுத்தம்.
4. ரோகண்ாவின் இளைஞர் கிளர்ச்சி, -
5 இன்று தாதிகளின் வேலை நிறுத்தம்.
தொடர்ந்து தோல்விகள் ! தொடர்ந்து தொழிற்சங்கப் பிள வுகள்! இனவாத அரசியல்!
 

16
னகள்
ஏகாதிபத்திய சுரண்டல்பொரு ளாதாரம். இதுதான் எனது இன்றைய நவ இலங்கை,
வடக்கிலும், கிழக்கிலும் இரானுவேட்டை
தியாக குருதி மண்ணைச் சிவப்பாக்கி விட்டது
சோசலிசம் சொல்லுக்குக் குறைவில்லை
விடுதலையும், வெற்றி யையும் காணோம்
மலையகத்து மண்ணில் மட் டும்,
சில மின்னல் வெற்றிகள்
1. நாடற்றோருக்கு குடி உரிமைச் சட்டம்.
2. சம்பளப் போராட்டத் தில் வெற்றி.
8. இன க் கல வரத்துக்கு விரைந்து முற்றுப்புள்ளி.
என்றாலும் இருளகல வில்லை.
அடுத்த மேதினத்திற்குள், கீழ்வானம் சிவக்குமா?
செம்பரிதி உதிக்குமா?
இதுதான் இன்றைய மேதினத் தில் எம்மை அலைக்கழிக்கும் கேள்வி.
இலங்கையில் வர்க்க வெற் றிக்கோ, இன வெற்றிக்கோ திறவுகோல் வைத்திருப்பவர் கள். மலையகத் தொழிலாளர் மக்கள் மட்டுமே. அவர்கள் தமி ழர்களில் ஏறக்குறைய சரிபாதி. தொழிலாளர்களுக்கி டையே மூன்றிலொரு பங்கு. பொருளா தாரத்தின் முதுகெலும்பு. மலை கத் தொழிலாளர்கள் நிமிரும் வரை இலங்கைத் தொழிலாளர் கள் நிமிர முடியாது. மலை யகத் தொழிலாளாகளின் சக் தியை மழுங்க வைத்து, அவர் களது தொழிலாளர்தன்மையை ஒழித்து, அவர்களை "இந்தியர் கள்" என்றும் தமிழர்கள்’ என்
றும் சிங்கள மக்களிடையே பூச் சாண்டி காட்டி, இலங்கையில் எப்பொழுதோ மலரவிருந்த சோசலிச சிவப்பு ரோஜாவைக் கருக வைத்த பெருமை முதலா ளித்துவ அரசியல்வாதிகளுக்கு உண்டு. கருக வைத்தவர்க ளைக் கருக வைக்க இந்த மேதினத்திலாவது இலங்கைத் தொழிலாளர் வர்க்கம் சங்கற் பம் பூணுமா? O
இலங்கை எழுத்தாளர் டானியல் மறைவு
பிரபல இலங்க்ை எழுத்தா ளர் திரு. கே. டானியல் கால
மானார். நீரிழிவு நோயினால் பாதிக்கப் பீட்டிருந்த இவர் 23-3-86 அன்று ഉ_uിf துறந்தார்.
தீண்டாமை ஒழிப்பு வெகு
ஜன அமைப்பீன் அமைப்பாள ராக இருந்து தீண்டாமையை ஒழிக்க பாடுபட்ட இவர் தீண் டாமையை மையப்படுத்தி எழு திய நாவல் பஞ்சமர். முற் போக்கு எழுத்தாளரான இவர் பல கவிதைகள், சிறுகதைகள் நாவல்கள் படைத்துள்ளார்.
கும்பகோணத்தில் காலமான இவருக்கு கும்பகோணத்திலே " இறுதி மரியாதை செய்யப் பட்டது.
ജങ്ക
umusesse
உங்கள்
கவனத்திற்கு
கட்டுரைகள் செய்திகள் மற்றும் விடயங்கள் கடிதங்கள்
அனைத்தும் கீழ்கண்டமுகவரிக்கு அனுப்பும்படி, வேண்டுகிறோம் :- மக்கள் மறுவாழ்வு
த. பை.எண்: 5560 சென்னை-600 094,

Page 14
14
மக்கள் மறு
O
ஆண்டு மலர்
இலங்கை பர்மா வியட்நாம் முதலில் நாடுகளிலி லிருந்து தாயகம் திரும்பிவிட்ட-திரும்பிக் கொண்டிருக் கிற லட்சோப லட்ச மக்களின் நலனுக்காக, அரசியல்
கட்சி அமைப்புகள் எதுவும் சார்பற்ற நிலையில் வெளி வரும் ஒரே ஏடு "மக்கள் மறுவாழ்வு
தாயகம் திரும்பிய மக்களுக்கு மக்கள் மறுவாழ்வு ஒரு சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறது. தமிழகத்திலும் பிறமாநிலங்கலும் குடியேறி தமது வாழ்வை அமைத்து வரும் தாயகம் திரும்பியோருக்கு அரசு அளித்துவரும் உரிமைகளையும் உதவிகளையும் சலுகைகளையும் வெளியிட்டு வருகிறது, குறைகளையும் சுட்டிக்காட்டி வருகிறது. மறுவாழ்வு அமைக்கும் அவருக்கு இப் புதிய நாட்டின் சமூக, பொருளாதார, கலை, கலாச் சார அரசியல் பிரச்சனைகளை விளக்கி, வாழும் வழி வகைகளை எடுத்துக்கூறி வருகிறது.
இந்த பணிகளை சீரும் சிறப்புற செய்து கடந்த ஐந்து ஆண்டாக மக்கள் மறுவாழ்வு வெற்றி நடை போட்டு வருகிறது.
மக்கள் மறுவாழ்வு தனது ஐந்தாவது ஆண்டில் சிறப்பு மலலொன்றை வெளியிட இருக்கிறது.
இலங்கை மலையகத் தமிழ் மக்களின் வரலாறு, வாழ்க் கை, அரசியல், சமூக, கலை, கலாச்சாரப்பற்றியும், இலங் கைப்பிரச்சனையில் மலையகத்தமிழர்களின் நிலைப்பாடு மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தாயகம் திரும்பிவிட்ட மக்களின் வாழ்க்கை, பிரச்சனைகள் - முதலாக மலை யகத்தமிழர்கள் பற்றிய அனைத்து விபரங்களையும் தாங் கிவரும் இதழாக இம் மலர் மலர இருக்கும்.
மலையக மக்கள் கதைக் கூறும் கதை, கட்டுரை, கவிதை தாங்கி என்றும் பாதுகாத்து வைக்கத்தக்க புதையலாக இம்மலர் வெளிவர இருக்கிறது.
சமூக நலனுக்காக வெளிவரும் மக்கள் மறுவாழ்வு “மக்கள் மறுவாழ்வு ஐந்தாவது ஆண்டுமலர் சிறப்புற வெளிவர மேலான விளம்பரங்களை அளித்து ஆதரவு நல்கி வேண்டுகிறோம்.
விபரங்களுக்கு : மக்கள் மறுவாழ்வு 1, தெற்கு கங்கை அம்மன் கோயில் 2வது தெரு, (த. பை. எண்: 5560) சென்னை. 600 094,
w
 

வாழ்வு
In o86
தீர்வுக்கு. (12-ம் பக்கத் தொடர்ச்சி)
கட்டுரை (மலை அரசி எழுதி யது) ஏற்கனவே 'மக்கள் மறு வாழ்வில் வந்து ஸ் ளதால் அதனை நான் ஏற்பதால் அத னைப் பற்றி இங்கு தவிர்க்கி றேன்.
8வது கருத்தும், 4வது கருத் தும் தற்போதைய இலங்கை யில் தேசிய இச்ைசிக்கல் குறித்த கணிப்பீடும், தீர்வுமாக உs எாது. இதில் 3வது கருத்து மலையக மக்களின் பிரச்சினை யை வெறும் "பாதுகாப்பு" வட் டத்திற்குள் கொண்டு நிறுத்திப் பார்க்கிறது. அதனுடைய விடு தலை பற்றி அது கருத்து தெரி விக்க அஞ்சுவதை உட்கொண் டுள்ளது. ஏனெனில் கணபதி தமிழ் மக்களின் பிரச்சினையை *இனவாதம்" என்று பார்க்கின் றதின் விளைவாக உள்ளது.
மலையக மக்கள் தேசிய இன சிக்கலிலிருந்து தம்மை விடு விக்க வேண்டுமெனில் தற்பாது காப்பு மட்டுமல்ல, தாக்குதலும் என்ற இரு நடவடிக்கைகளி லும் ஈடுபட்டாக வேண்டும். ஆகவே 'தற்பாதுகாப்பு" என்று மட்டும் பார்ப்பது ஒரு முனை யைப் பார்த்து மறுமுனையை அதிலிருந்து பிரிப்பதாக உள்ள தால் அக்கருத்து தவறான ஒன் றாகும்,
4வது கருத்து அந்நிய தலை யீட்டை அங்கீகரிக்கிற ஒன்றா கவும், அதே நேரத்தில் இலங் கையின் புரட்சிகர சமூக வர்க் கங்களின் மீதும், அடக்கி ஒடுக் கப்பட்ட இலங்கையின் மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்து வதாகவும் உள்ளது. அதுமாத் திரமல்ல ஒரு யுத்தத்திற்கு வழி கோறுகின்ற விருப்பத்தை வெளிப்படுத்துவதாகவும் உள் ளது. இக்கருத்து பற்றிய ஆழ மாக விமர்சித்ததை வைப்பது எனின் இலங்கையில் தேசிய இனச்சிக்களின் முழுமையை பார்க்காமல் முடியாது. ஏனெ னில் ஒருநாடு இனனொரு நாட்
டின்பிரச்சினைகளில் எப்போது
தலையிடலாம்? என்ற கோட் பாடு முடிவுக்கு வந்தாக வேண் டுயுள்ளது. ஆகவே அந்த கோட்பாடு அவசியமெனில் அதனை தனியான விவாதத் திற்கு நான் விட்டுச் செல்கி றேன். Ο
மேலே முன் வைத்துள்ள என் விமர்ச்சனமானது கட்டு ரையின் அடிப்படையானதவறு களை மட்டுமே வெளிப்படுத்து வதாக உள்ளது. மொத்தத்தில் கணபதியின் கட்டுரையில் பிற் பகுதியில்குறிப்பிட்டுள்ள "மலை யக மக்கள் யார்? என்ற கேள் விக்கு இறுதியான ப தி ல் காணும்போது மட்டுமே விவா தம் மேலும் நகர்த்த முடியும். என்பது என் கருத்து. அப் போது மட்டுமே நாம் பிரச் சினையின் மையத்தை புரிந்து கொள்ள முடியும். இதற்கும் ஏற்கெனவே மக்கள் மறுவாழ்வு பத்திரிக்கை வெளியிட்டுள்ள rலையரசியின் இலங்கையிள் தேசிய இனச்சிக்கலும் மலை யக மக்களும் என்ற கட்டுரை உதவிகரமாக இருக்கும். அவ சியமெளில் அடுத்த கட்டுரை யில் நான் அதனை இங்கு முன் வைக்கிறேன். விவாதம் தொட ரட்டும் ! Ο
முடிந்த.
(5-ம பக்கத் தொடர்ச்சி)
மலைத்தோட்டங்களில்இவர் களது விரல்கள் தளிர்களை பறிக்காது. சில காலம் நின்று போனால் தேயிலை தோட்ட முதலாளிகள் பலர் தாளம் தமிழ்நாடு முழுவதும் கேட் கும், சிவ கா சி யி ல் தீ ப் பெட்டி தொழிற்சாலைகளில் பதினான்கு மணிநேரம் உழைக் கும் பிஞ்சு விரல்களை நினைக் கும்போது, நான் வேதனை பட வில்லை, இந்த வெட்கங்கெட்ட சமுதாயத்திற்கு சு தந்திர ம் தேவையா? தேவையற்ற சட் டங்கள் தேவையா? இவர்களை மனிதத் தன்மையற்று நட, த்தும் அரக்கர்களுக்கு புழுத்துபோன புத்திகாரர்களுக்கு ஆடை ஒரு கேடா என்ற கேள்வியைதான் கேட்கிறேன். தொழிலாளியே உன் மீது எனக்கு கோபம் வரு கிறது.
பாட்டாளி நண்பா மே தினம் கொடி தூக்கி கோஷம் போடும் நாள் அல்ல. உன் உரிமைகளை பெற என்று குரல் எழுப்புகிறயோ, உனக்கு இழைக்கப்படும் கொடுமைக ளுக்கெதிராய் என்று எழுச்சி பெறுகிறாயோ அன்றுதான் உனக்கு மேதினம். அதுவரை மே தினம் உனக்கு சித்திரை மாத மாரியம்மன் பண்டிகைத் தான். O

Page 15
uDébés5 6ifr Lu
கடத்தப்பட்டோரை விடுவிக்கக் கோரி
உண்ணாவிரதம்; ஊர்வலம்
பட்டவர்களை கடத்தியவர்கள் விடுவிக்கக் கோரியும், மத்திய, மாநில அரசுகளை மீட்டுக் கொடுக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட குடும் பங்கள், உறவினர்கள் நண்பர் கள் மற்றும் பொது மக்களும் தொடர்ந்து உண்ணாவிரதம்
கடத்தப்
ஊ ர் வல ம், ஆர்பாட்டங்கள்
நடத்திவருகின்றனர்.
* திருச்சி ஆட்சியாளர் அலு வல கம் முன் அடையாள உண்ணா விரதம் மேற்கொள் ளப்பட்டது. அடுத்து அஞ்சல் நிலையத்தின் ஆர்பாட்டமும்
தடத்தப்பட்டது.
இந்த கடத்தலைக் கண் டித்தும், இவர்களை மத்திய
மாநில அரசு மீட்க வேண்டு மென கோரியும் பலவேறுபட்ட சமூக சங்க ங் கள், சேவா அமைப்புகள் தந்திகள்மூலமும், துண்டுப் பிரசுரங்கள் மூலமும் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்திய மக்கள் மீது வை வைக்காதே ஈழ விடுதலை இயக்கமே கடத்தியவர்களை உடனே ' விடுதலை செய்! மத்திய மாநில அரசே அவர் களை மீட்டுக் கொடு-கடத்திய வர்கள் மீது நடவடிக்கை எடு? "அராஜகம்! அராஜகம் !! தமிழகத்தை ஆள்வது தமிழக அரசா? ஈழப் போராளிகளா ? திருச்சியில் ஈழப் போராளி களில் கடத்தப்பட்டவர்களை மீட்டுக் கொடு! ஈழப் போராளி களின் அராஜக செயல்களை தடை செய் !
விடுவிக்கும் வரை போராட் டம் தொடரும்."
இப்படி வாசகங்கள் அடங் கிய சுவரொட்டிகள், திருச்சி தஞ்சை எங்கும் ஒட்டப்பட் டுள்ளன.
"கடத்தல்காரர்கள் ஈழ விடு தலைக்சம் போராளிகளாயினும் சரி, வேறு யாராயினும் சரி, ஒரு மனிதரைக் கடத் து வதற்கோ கண்ணைக் கட்டி வைத்துக் கொண்டு செல்வ தற்கோ தனியறையில் வைத்து விசாரித்து தண்டனை வழங்கு வதற்கோ அவர்களுக்கு எந்த
வித அதிகாரமும் கிடையாது எந்த ஓர் இந்திய சட்டமும் இதற்கு இடம் தராது.
"இந்திய அரசின் பாதுகாப் பின் கீழும் தமிழக அரசினதும் மக்களினதும் கீழும் அடைக்கலம் கொடுக்கப் பட்டிருந்த அகதிகளை தங்க வந்த அந்நியப் பிரஜைகள் அத்து மீ றி கடத்தியிருக் கிற செயல் இந்திய அரசை யும் தமிழக அரசையும் இந்திய சட்டத்தையும் நீதி மன்றத்தையும், இந்திய காவல் துறையையும் நிர்வாகத்தையும் முற்று முழுதாக நிராகரித்த செயல்: அவமதித்த செயல் குறிப்பாக இந்தியாவின் பாது காப்பு நிர்வாகத் துறைக்கு விடப்பட்ட சவால்.
இந்த பயங்கர வாதம் தமிழக மண்ணிலிருந்து நிகழ்த்தபட் பட்டிருக்கிறது. ஆ த லா ல் அது தமிழகத்தின் விருந்தோம் பும் பண்புக்கு ஏற்படுத்தப் பட்ட கலங்கம்,
தமிழக மக்களே!
இந்த அராஜகச் செயல்கள் தொடர்ந்த நடைபெறுவதற்கு நாம் அனுமதித்து விட்டால் நாளைக்கு விடுதலைப் போரா ளிகள் என்ற "பெயரில் நமது சொந்த வீட்டுக்குள்ளேயே புகுந்து குறையாடினால் கூட கேட்பதற்கு தா தி யி ல் லா து போய்விடும்.
மீண்டும் செயல்களில்
இது போன்ற FCull- ஈழ GJIT FT6f56oo6r அனுமதிக்க லாமா!" என்ற வாசகர்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களும் விடப்பட்டுள்ளன.
இதுவரை விடுவிக்கப்படாம லிருக்கும் அருள் அண்டனி. ஜூட் பெர்னாண்டோ ஆகி யோரை விடுவிக்க . மீட்டுக் கொடுக்க கோரி சென்னையில்தலைமை செயலகத்தின் முன் தொடர் உண்ணா விரதம் இருக்கவும் - தமிழகம் முழுவ தும் போராடவும் பல அமைப்பு கள் முடிவு செய்துள்ளன. O
www.e.
 
 

மறுவாழ்வு
S
நலிவடைந்தோருக்கு
நல்வழி காட்டும் பத்திரிகை
மக்கள் மறுவாழ்வு பத்திரி கையில் வெளிவரும் செய்திக ளால் அகதிகளுக்கு பலநன்மை கள் ஏற்படுகின்றன. ஆகை யால் மக்கள் மறுவாழ்வு மாதம் இருமுறை மலர வேண்டும்,
செய்தி பத்திரிகைகள் அர சியல், சினிமா போன்ற செய்தி களோடு நின்று விடுகின்றன. எங்காவது ஏழை குடும்பங்கள் தற்கொலை, செய்துக் கொள் வது, கொலை, உயிருடன் வீட் டுக்குள் வைத்து எரிப்பது போன்றவற்றை மட்டும் ஏழை கள் சார்பில் வெளியிடுகின்றன இதனால் செய்திப் பத்திரிக்கை
வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்!
தாயகம் திரும்பியோர் வாழ் வில் மறுமலர்ச்சி ஏ ற்ப ட் ட மக்கள் மறுவாழ்வு ஆற்றி வரும் பணியினை பாராட்டு கின்றேன் ,ஊராட்சி தேர்தலில் பெற்றவர் க ரூ க் கு என து வாழ்த்துக்கள்.
து. கோவிந்தராஜன்
கல்லடிபட்டி திருச்சி மாவட்டம்
நன்றி.
கள் மூலமாக ஏழைகளுக்கு விமோசனம் இல்லை.
ஆகையால், மக்கள் மறு வாழ்வு, ஏழைகள், நலிவடைந் தோர்கள் சார்பாக மாதம் இருமுறை வெளியிட வேண் டும் என்று விரும்புகிறேன்.
w ஏ. பழனியாண்டி எாதுமலை
திருச்சி மாவட்டம்
O
வாழ்த்துக்கள் !
மக்கள் மறுவாழ்வு ஏப்ரல் மாத இதழில் ம்ே பக்கம் வெளி வந்த ஊராட்சி தேர் த லில் வெற்றி பெற்ற தாயகம் திரும்பி யோர் பட்டியலை வாசித்த போது உண்மையிலேயே என்
மனம் ஆனந்தமடை ந் த து. அவர்களுக்கு என் மனமார்ந்த
ஜெ. தனம் துறைமங்களம் பெரம்பலூர் வட்டம்
Ο N தாயகம் திரும்பியோருக்கு மறுவாழ்வு அளிப்பதில் ஏற்ப டும் சிக்கலுக்கு ஊழலே கார ணம் என்று சுட்டி காட்டியது நன்றி
கலைச் செல்வன் மேல்தட்டப் பள்ளம் நீலகிரி
Editor & Publisher: T.S. RAJU, Gangaiamman koil Street, Madras-600094. Printed: L. S. Srinivasan at Jai Kalidas Press, 29, B. E. Colony 4th Street, Madras-24,

Page 16
Regd.
కాలాrError="F--
Regd. No. R. N. 42556/83
Ng. YN
gi Tuato grcro Currisir வழிகாட்டி
தொடர்பு முகவரி:
5. «Du. 6ssior. 5560 சென்னை-600094
༣
திருச்சி அகதிகள் முகாமில் ஆள்கடத்த ஒருவர் திரும்பினார்! இருவ
திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் மூகாமிலிருந்து இரு
அகதிகள்
கடத்தப்பட்டார்கள்.
அவர்களைத் தேடிச்
சென்ற ஒருவரும் இருவாரங்களுக்குப் பின்னால் கடத்தல்
காரர்களால் விடப்பட்டார்.
மற்ற இரு அகதிகள்
கதி
என்ன என்று இதுவரை தெரியவில்லை.
அதே வேளையில் மேலும் ஆறு அகதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டது அ வர் களும் கடத்தப் படுவார்கள் என்று நோட்டீஸ் ஒட்டப் பட்டும் உள்ளது.
இந்த சம்பவங்கள், அகதிகள் முகாமிலும் வெளியிலும் வாழும் அகதிகள் மத்தியிலும்,அகதிகள் மத்தியில் சமூகசேவைகள் புரிவோருக்கும் பெரிதும் கலக் 'கத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடத்தப் படவிருப்பதாக பயமுறுத்தப் பட்டவர்களும் இந்திய வம்சா வழி மலையகத் தமிழர்களாக இருப்பதால் இது இலங்கை யிலிருந்து வந்துள்ள மலை யாகத் தமிழரிடையே பீதியை யும் பதட்டத்தையும் ஏற்படுத் தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து பாதிக்
கப்பட்ட குடும்பங்கள் கூறிய விவரம்: 28-3-85 இரவு 9-80
மணியளவில் முகாமுக்கு வந்த இருவர் முகாமிலுள்ள 'இலங் கை அகதிகள் நலன் புரி ஈவகத் தின் செயலாளரான திரு. அருள் அண்டனியைக் கண்டு தாம் 'தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை" (டெலோ) சேர்ந் வர்கள் என்றும், சில் பண வசதியுள்ள பிரமுகர்கள் திருச்சி முகாமில் உள்ள அகதிகளுக்கு
பொருள் உதவி செய்ய முன் வந்திருப்பதாகவும், அவர்களு டன் தொடர்புகளை ஏற்படுத் திக் கொடுப்பதற்காக தம் முடன் வரும்படியும் அவரை அழைத்திருக்கின்றனர். திரு. அருள் அண்டனியும் தனக்குத் துணையாக செபஸ்தியன் என்னும் மற்றொரு அகதிஇளை ஞ  ைரயும் அ  ைழ த் து க் கொண்டு புறப்பட்டுச் சென்று 6ft 6T rif.
ஆனால் மறு நாள் 24.8-86 அன்று திரு. செபஸ்தியன் மட்டும் திரும்பி வந்துள்ளார். இவர் கொடுத்த தகவலின் படி அவர்கள் நாமக்கலுக்குச் சென் றிருந்தாகவும் அங்கு உதவி வழங்குவதற்கு இருந்தவர்கள் இல்லாததால் தாங்கள் சேலம் போவதாகவும் தம் மோ டு அருள் அண்டனியை மட்டும் அழைத்துச் செல்வதாகவும் கூறி, திரு. செப ஸ் தியனை திரும்பி அனுப்பிவிட்டனர்.
26ம் தேதிவரையும், திரு அருள் அண்டனி திரும்பி வரா ததால் நலன் புரிச் சங்கத் தலைவர் திரு. ஜூட் பெர் ாைண்டோ என்பவர் திரு. செபஸ்தியனையும் மேற்படி டெலோ இயக்கத்தின் சார்பாக திருச்சியிலுள்ள திரு. ஆனந் தன் என்பவரையும் அழைத்து
 

|Ms (C) 702
స్త్ర స్క్వేస్ట్రో".్క
సీ.శ.
MAKKAL MARUVAZHVoo
ல் சம்பவம் :
ர் கதி என்ன ?
க்கொண்டு 26ம் தேதி இரவு குறிப்பிட்ட இடத்து க் கு ச் சென்றுள்ளார். 27 - 3 = 86 காலையில் ஜஸ்ட் பெர்னாண் டோவும் செபஸ் தி யறும் மட்டும் திரும்பி வந்தனர்.
பேச்சுவார்த்தை ந ப. த் து வதற்கு வேறு ஒரு வ  ைர அழைத்துக் கொண்டு வா என்று கடத் த ல் காரர்கள் கூறியதன் பேரில் திரு. ஜூட்
பெர்னாண்டோ திருச்சி முத்த
ரசநல்லூரில் உள்ள பி.எஸ்.ஏ. என்னும் சமூகநல அமைப்பின் தாயகம் திரும்பியோர் மத்தி யில் சமூக சேவைகள் செய்து வரும் திரு. நாதன் என்னும் இந்தியரையும் அ ைழ த் துக் கொண்டு மீண்டும் 27ம் தேதி மாலை நாம க் கல் லுக் குச் சென் று ஸ் ளா ர். ஆனால் போ ன வ ரி க ள் ஒரு வரும் திருப்பவில்லை.
கடத்தப்பட்ட 15 தினங் களுக்கு பின்னால் நாகன் மட்டுமே கடத்தல் காரர்களால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
இவர்களுக்கு அருகேயுள்ள பசுபதிபாளையம் என்ற இடத் தில் 13ந் தேதி அன்று கடத் தல்காரர்களின் காரில் இறக்கி விடப்பட்டுள்ளார் அவர்கள் கட்டப்பட்ட இடத் தி லே
கொண்டு வரப்பட்டு இறக்கி
விடப்பட்டிருக்கிறார். கடந்த 15 நாட்களாக எங்கே இருந் தார் என்று அவரால் சொல்ல முடியவில்லை.
கடத்தல் காரர்களில் கடுமை யான சித்திரவதைக் குள்ளாகி இருக்கிறார் எனத் தெரிகிறது
திருமணமாகாத
இவரது மார்பில் இடப்பக்கத் தில் எலும்பொன்று முறிந்திருக் கிறது. 18 இடங்களில் காயங் கள் ஏற்பட்டுள்ளது. உட் காயங்களும் ஏற்ப ட் டி குக் கின்றன.
இவரது நிலையிருந்து மற்ற இருவரும் கொ டு மை யான சித்திரவதைக்கு ஆளாகி இருப் பர் என அஞ்சப்படுகிறது
இதற்கிடையில் கடத் த ப் பட்டுள்ள ஜுட்பெர்னாண்டோ வின் சகோதரி ஒருவரும் கடத் தப்பட்டுள்ளாதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் கடத்தப்பட்டதற்கு கார ணம் தெரியவில்லை.
திருமதி அருள் அண்டனி, திருமதி நாதன், திரு. ஜுட் பெர்னாண்டோவின் தாயார் திருமதி ஜெயப்ரீட் பர்னாண் டோ ஆகிய மூவரும், எல்லா விடுதலை இயக்கத்தினரையும் மத்திய மாநில அரசுகளுக்கும் இவர்களை மீட்டுத் தருமாறு: கோரிக்கை விட்டுள்ளனர்.
திரு. அருள் அண்டனிக்கு மனைவியும் 2 வயது பெண் குழந்தை, 6 மாத ஆண் ஆகியோரும் உள்ளனர். 29 வயதுள்ள இளைஞர்.
திரு. ஜஸ்ட் பெர்னாண்டோ இளைஞர். பெற்றோர்களுடனும், சகோ தரிகளுடனும் அகதியாக வந்து தஞ்சம் புகுந்தவர்.
திரு. பி.எஸ். நாதன் 85வய g5 6.O-(LJ திருமணமானவர். மனைவியும், 2 வயது ஆண் குழந்தையம் உ டை ய வ ர்,
திருச்சி தகரிலேயே வகிப்பவர்.
இவர் சிறிமா-சாஸ்திரி உடன் படிக்கையின் கீழ் இலங்கையி லிருந்து 1973ல் தாயகம் திரும் பியவர் என்பதும் நீண்ட கால மாகவே சமூகப் பணிகளில் ஈடு பட்டு வந்துள்ள வர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.