கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1986.09

Page 1
மத்திய ஆரசு யோர்களுக்கு வழங்கப்படும் தவனைக் கடனை தள்ளுபடி செய்ய
உத்தரவிட்டுள்ளதால்
தாயகம் திருப் பி முதல்
இரண்டாவது
கடன் பெறுவதற்கு தயகம் திரும்பி யோர் தகுதியுடையவராகிறார்கள்.
த ய கம் திரும்பியோர் களுக்கு வழங்கப்பட்ட கடன் களை (1-4-86 வரை நிலுவை யிலுள்ள கடன்களை) தள்ளு படி செய்யும்படி தமிழ்நாடு உட் பட சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக மத்திய அமைச்சர் ப. சிதம்ப ரம் தெரிவித்திருக்கிறார்.
மாநில மறுவாழ்வு துறை இயக்குனரும் மதுரையில் செய் யாளரிடம் இதை தெரிவித் துள்ளார்.
சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந் தத்தின் கீழ் இலங்கையிலிருந்து தாயகம் திரும்புகிறவர்களுக் கும், பர்மாவிலிருந்து திரும்பிய அகதிகளுக்கும் மறு வாழ்வு திட்டத்தில் பல உதவிகள் அளிக்கப்படுகிறது.
அவற்றில் வியாபாரக் கடனு
தவியும் வழங்கப்படுகிற து தற்
போது வழங்கப்படும் தொகை ரூபா 8,000 - இது இரு தவ ணையாக அளிக்கப்படுகிறது. முதல் தவணை யில் L. 4. Jfr 5,000/- ம் இரண் டா 5 து தவ
60) հծՑI ա յ ի գ5 წ|5 L鳕” வழங்கப்படுகிறது.
இந்த உதவியின் கீழ் பல்லா யிரக்கணக்கான தாயகம் திரும்
3,000 || th
பியோர் முதல் கடன் பெற்று
இருக்கிறார்கள்,
ஆனால் முதல் கடன் பெற்
றவர்கள் இரண்டா து கடன்
பெறுவதில்லை, ៤r j 6ង វ៉ា பெரும்பான்மையோர் ம60 லத் தோட்டத் தொழிலாளர்கள் இவர்கள் வியாபரமும் சரி வேறு எந்த தொழி ஆய் சுய மாக செய்யத் தெரிய த கார னத்தால் தட்டத்திற்குள் ளாகி முதல் கடனில் பெற்ற தொகையை சிறுக சிறுக இழந் துவிடுகிறார்கள், முதல் 5ட னுதவியில் ஏதாவது செய்து காட்ட வேண்டும். அப்படி செய்திருந்தால்தான் இரண்டா வது கடன் உதவி வழங்கப்படு கிறது. ஆனால் பலவகையில் நட்டப்பட்டு முதல் கடன் தொகையை இழந்துவிடும் தாகம் திரும்பியோர் எதுவும் செய்ய முடியாது போகிறார் கள் - இ ன் டாதுே கடனும் هند (0هان ژاله و هنهٔ لا لال یا (S)
 

{
விலை 75 காசுகள்
| மக்கள் ம றுவாழ்வு
சந்தா விபரம்
தனிப்பிரதி 75 காசு ஆண்டு சந்தா ரூ. 10.00
விபரங்களுக்கு
மக்கள் மறுவாழ்வு சென்னை 600 094
இதழ்=
வழங்கப்பட்ட
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய பழனிச்சாமி என்ப வர் இரண்டாவது கடனுதவி வழங்கப்பட மறுக்கப் படுகிறது என்று மத்திய அமைச்சர் சிதம் பரம் அவர்களிடம் முறையிட் டிருக்கிறார்.
ராஜ்ய சடையில் இடது கம் யூனிஸ்ட்க்கட் சித் த ை ரொக இருக்கும் திடென் கோஷ் எம். பி. இவ்விஷயத்தை அமைச்சரி டம் எடுத்துரைத்ததாக பத்திரி கை செய்தி யொன்று கூறு கிறது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 28
நீதேதி தி பெ ன் கோஷ9க்கு அமைச்சர் 5 முதியுள்ள கடிதத் தில், மத்திய அரசு தள்ளுபடி உத்தரவு குறித்து குறிப்பிட்டுள் STs. If,
ஏற்கனவே கடனை தள்ளுப் படி செய்யக் கோரி சம்பந்தப் பட்ட மாநில அரசுகளுக்கு மத் திய அரசு உத்திர வு பிறப்பித் துள்ளதாகவும், வழங்கப்பட்ட முதல் தவணை கடனை திரும் ப வசூலிப்பது அவருக்கு சேர வேண்டிய நிறுத்தி வைப்பது என்ற பிரச்சினைக்கே இடமில் லை என்றும் அமைச்சர் கூறி இருக்கிறார். அவருக்கு சேர வேண்டிய கடனை வழங்கு மாறு தமிழக அரசு க்கு கடித மும் எழுதியிருக்கிறார்.
அரசு உத்தரவு படி முதல் தவணைக் கடன் பெற்றவர்கள் அது தள்ளுபடி செய்வதால் இரண்டாவது பெற முதல் கடன் பற்றி எ ந் த கேள்வியும் இன்றி பெற Φ ή6ουίρι 60οι - μ 16). ராவார்கள்.
தாயகம் திரும்பியோர் கருத்தரங்குகள்
சென்னை பல்கலைக் கழகத் தில் கடந்த 1 1886 அன்று தாயகம் திரும்பியோர் சம்பந் தப்பட்ட கருத்தரங்கு த 3ே ட பெற்றது. ܝ ܓ
 ெத ன் , தென் கிழக்காசிய ஆய்வுமையத்தி ை ஏற்பாடு செய்திருந்த இந்த கருந்தரங்கி ற்கு சென்னை பல்கலைக் கழ கப் பேர சியர் டா க் டர் வி, சூரிய நாராயணன் அவர் கள் தலை:ை) தாங்கி3ார்.
இக் கருத்தரங்கில், பல ர் கலந்து கொண்ட  ைரீ இலங்கை யிலிருந்தும் த்ொழிற் சங்கப் பிர
முகர்கள் கலந்துக் கொண் டர்ை
18 நொரு கருத்தரங் கம் மது
L نیوز [[gانیوزی لڑ5fعہ S ۔ 6ODJujl ou 3U
பெற்றது தாயகம் திரும்பியோர் மறுவாவு ஆய்வு மற்றும் தக வல் மையம் ஏற்பாடு செய்தி ருந்த இக்கருத்தரங்கில் பலர் கலந்துக் கொண்டனர்.
இக்கருத்தரங்கில் தாயகம் திரும்பியோர் பிரச்சனைகள், அவர்கள் மறுவாழ்வு, எதிர் காலம் குறித்து விவாதிக்கப்பட்
,[ڑھتی ہے۔
இக் கருத்தரங்கு தொடர்பாக 2து கருத்தரங்கை திருச்சி யில் நடத்த தீர்மானிக்கப்பட் டது. இதில் அனைத்து தாய் கம் திரும்பியோர் அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் தர கb திரும்பியோர் மத்தியில் 38 ஒவே யாளர்களை யும் அழைப்பது என தீர்மானித்துள்ளது. Ο

Page 2
LD6of 4. புரட்டாசி 1986 இதழ் 12
அன்னியர் என்ற முத்திரை குத்துவதா ?
சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இலங் கையிலிருந்து இந்தியா திரும்புகிறவர்கள் தான் தாயகம் திரும்பியோர்கள். அகதிகளை போல வருகிற இவர்கள் அன்னியர்கள் அல்ல; இந்த நாட்டு மக்களின் - தமிழ் மக்களின் வம்சாவழிகள். -
இவர்கள் இலங்கையில் போய் வாழ்ந்தவர்கள் அர சியல் நெருக்கடிகளால், குடியுரிமை மறுக்கப்பட்டு ஒப் பந்த அடிப்படையில் 'தாய்' நாட்டிற்கே திரும்புகிறார் கள்.
இவர்களை குடியமர்த்துவதற்கு-புது வாழவு அளிப் பதற்கு அரசு பல வகை துயர்துடைப்பு உதவிகளையும். மறு வாழ்வு உதவிகளையும் அளித்து வருகிறது . இவர் களுக்கு பலவகையில் முன்னுரிமைகளையும், சலுகை களையும் அளித்துள்ளது. அந்த அடிப்படைகளில் பல வேலை வாய்ப்புகள் பெற்றிருக்கிறார்கள் கடனுதவிகள் பெற்றிருக்கிறார்கள் கல்வி வசதிகளை அடைந்திருக்கி றார்கள்.
ஆங்காங்கே குடியமர்ந்து வாழும் இவர்கள் அன்னி யர்களாகவே கருத்தப் படுவதும், நடத்தப்படுவதுமான நிலைமை இருந்து வருகிறது.
இவர்கள் பற்றி விபரம் அறியாத மக்கள் தான் இப் படியென்றால் - விபரமறிந்த அதிகாரிகள் - குறிப்பாக இவர்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள அர சு துறை அதிகாரிகள் இதைவிட மோசமாக இருக்கி றார்கள் . བའ་
இவர்கள் உதவிகள் வழங்குவதிலும், - வேலை நிய மனம் செய்வதிலும் - நிரந்தரப்படுத்துவதிலும் - உயர்வு அளிப்பதில் "அன்னியர்" என்ற கண்ணோட்டத்தோடு ஒதுக்குகிறார்கள் - பழிவாங்குகிறார்கள்.
அது அரசு துறை அலுவலகமாக இருந்தாலும் சரி, கூட்டுறவு நிறுவனங்களான நூற்பாலை, சர்க்கரை ஆலையாக இருந்தாலும் சரி, அரசு தேயிலை, ரப்பர் தோட்டங்களாக இருந் காலும் சரி, எல்லா இடங்களிலும் இதே நிலைதான்.வெறுப்போடும் பேதத்தோடும், துவே ஷத்தோடும் நடத்தப்படுகிறார்கள்.
திரைகடலோடி திரவியம் தேடப்போய் பிழைப் புக்கு வழி தேடிப்போய், சில தலைமுறைகள் வாழ்ந்து திருப்பினாலும் அவர்கள் இந்த நாட்டின் வம்சாவளி இல்லையா? அவர்களுக்கு இந்த நாட்டில் சொந்தம் பந்தம் உறவு- வீடு வாசல்கள் கூட. உண்டு.
இவர்களுக்கு "அன்னியர் "அகதிகள்" என்ற முத் திரை குத் தி பேதம் பாராட்டுவதா ? உரிமைகளை மறுப்பதா ? Ο
 

GF : Ulf
L -
நகர்ப்புற வறுமை ஒழிப்பு:
ஏழைகள் சுயதொழில் திட்டம்
நகர்ப்புற ஏழ்மையை ஒழிக்
கும் முதல் நடவடிக்கையாக ஏழைகள் சுய தொழில் ஆரம் பிக்க வங் கி கள் கடனுதவி அளிக்கும் பெருந்திட்டம் ஒன் றை மத்திய அரசு இன்று அறி வித்தது.
மாத வருமானம் 600 ரூபாய்
க்கு மேல் இல்லாத சுமார் 3 லட்சம் பேருக்கு இத்திட்டத்
தின் கீழ் தலா 3 ஆயிரம் ரூபாய் கடனுதவி அளிக்கப் படும். "வட்டியில்லாக் கடன்" என்றே கூறத்தக்க இத்திட்டத் துக்கு நகரப்புற ஏழைகள் சுய தொழில் திட்டம்” என்று செய் தியாளர்களிடம் நிதி ம ந் தி ரி வி.பி. சிங் தெரிவித்தார்.
வங்கிக் கடனுதவி பெறு வோர் 75 சதவிகிதத்தை 10 சதவிகித வட்டியுடன் கட்டி னால் போதும் என்று நிதி மந் திரி வி.பி சிங்கும், துணை மந் திரி ஜனார்த்தன் பூஜாரியும் விளக்கியுள்ளனர். ரூபாய் கடனுதவி பெறுவோர் குறிப்பிட்ட கா ல வரைக் குள் வட்டியுடன் சேர்த்து 4875 ரூபாய் செலுத்தினால் போதும்.
நகர்ப்புறங்களில் ஒவ்வொரு 500 குடும்பத்துக்கும் ஒரு குடு பம் வீ த பம் இந்த கடனுதவி கி  ைட க் க இத் திட்டத்தில் 665).s செய்யப்பட்டுள்ளது என்று வி.பி சிங் கூறினார்,
இத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஏழைகளுக்கு எந்தவித அடமானமும் உத்தர வாதமும் இல்லாமல் 5000 ரூ பாய் கடனுதவி அளிக்கப்படும்
இத்திட்டம் செப்டம்பர்
முதல் தேதியிலிருந்து அமலுக் குவருகிறது பெ ரு நகரங்கள்
மற்றும் 10 ஆயிரத்துக்கு மேற்
பட்ட ஜனத்தொகை கொண்ட நகரியங்கள் அனைத்திலும் தேர்ந்தெடுத்த சில வங்கிக் கிளைகள் இத்திட்டத்தை செ யல் படுத்தும்,
இதன் படி
வறு  ைம யி ல் வாடுவோர் என்று கண்டறியப்பட்ட குடும் பங்களுக்கு மானியமும் வங்கிக் கடனுதவியும் அளிக்கும் நோக் கத்துடன் இத்திட்டம் தீட்டப் பட்டுள்ளது. ரிக்ஷா தொழிலா ளிகள், நெசவாளர்கள், காய் கறி விற்போர் உள்ளிட்ட பொருளாதாரத்தில் நலிந்த பிரி வினருக்கு இந்த உதவி அளிக் கப்படும்,
ஒருங்கிணைந்த ஊரகவளர்ச் சித் திட்டம் செயல்படுத்தப்ப டாத அனைத்து நகரங்களுக் கும் இத்திட்டம் பொருந்தும்.
இத்திட்டத்தின் கீழ் ஆண் டுக்கு 10 சதவிகிதம் வட்டியில் ஒருவருக்கு 5080 ரூபாய்கடன் அளிக்கப்படும் இதற்கான மூல தனத்தில் 25 சதவிகிதத்தை வங்கிகளுக்கு மத்திய அரசு மானியமாக அளிக்கும்.
கடனுதவி பெறுவோர் அதை 33 மாதம் சம தவணைகளில் செலுத்த வேண்டும். அதற் குள் செலுத்தாவிடில் மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்கப்
படும்.
இத்திட்டத்தின் கீழ் கடனு தவி பெறுவதற்கான தகுதிகள் வருமாறு :க
ஒரு நகரம் அல்லது நகரியத் தில் ஒருவர் நிரந்தரமாகக் குடி யிருக்க வேண்டும் அல்லது அங்கு குறைந்த பட்சம் தொ டர்ந்து 3 ஆண்டுகால வசிப்ப வராக இருக்க வேண்டும்.
ரேஷன் கார்டு உள்ளவராக இருக்க வேண்டும். தாம் கட னுதவி கோரியுள்ள தொழிலில் நாட்டமோ அல்லது நிதி நிறுவ னத்திடமிருந்து கடனுதவி பெற்றிருக்கக் கூடாது. வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாதவராகவும் இருக்கக் ön. L- stgöt.
(11 ம் பக்கம் பார்க்க)

Page 3
FLtd '86
தா. தி. கூட்டுறவு வங்கியின் டெலிகேட் தாயகம் திரும்பியோர் நல
தாயகம் திரும்பியோர் கூட் டுறவு வங்கி மற்றும் வளர்ச்சி வங்கியின் தலைவர், ஆணை யர் மற்றும் பொதுத் துறை செயலர் 'தமிழக அரசு” அவர் களின் அலுவலகத்தில் 24-3-86 அன்று நடைபெற்ற கூட்டத் தில் தீர்மானங்கள் நிறை வேற் றப்பட்டுள்ளன.
23.2.86 அன்று வங்கியின் 10-வது பிரதிநிதிகள் பேரவைக் கூட்டம் நடைபெற்றது அதில் கலந்துக்கொண்ட பிரதிநிதிகள் அளித்த க ரு த் து க ஞ க் கு 24-3-86 அன்று மேற்படி தீர் மானம் நிறைவேற்றப் பட்டு ஜூலை 25 ந் தேதி, பிரதி நிதிகள் பார்வைக்கு அனுப் பட்டுள்ளது.
இதில் இட ம் பெற்றுள்ள கருத்துகளையும் அதற்கு நிறை வேற்றப்பட்டுள்ள தீர்மானங் களையும் பார்க்கும் போது, அதில் பிரதிநிதிகள் பிரச்சனை கள், கருத்துகள் சரிவர தொகுக் கப்படவில்லை புரிந்துக் கொள் ளப்படவில்லை என்பது தெரி கிறது.
மழுப்பலும் மறுதலிப்பும்
அவற்றை யொட்டி நி ைற வேற்றப்பட்டுள்ள தீர்மானங் கள் கூட தீர்க்க முடையதாக இல்லை - பிரச்சனை, மனிதா பத்துடன் உணர்ந்து அதற்கு செயல் வடிவம் தரும் வகையில் தீர்மானங்கள் நிறை வேற்றப் படவில்லை.
பிரச்சனைகளுக்கு - கருத்து களுக்கு நி  ைற வேற்றப்பட் டுள்ள தீர்மானங்கள் மழுப்ப லும் மறுதலிப்பும் நிறைந்ததாக இருக்கிறது என்பதை கூறுவ றற்கு வருந்துகிறோம்.
இக்கூட்டுறவு வங்கி மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர் களில் கூட்டுறவு, அரசு நிறுவ
னங்களுக்கு சென்றவர்கள் மட்
டுமே கொஞ்சம் நிம்மதியாக
வேலை பளு சுமத்தல்,
இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும் தனியார் நிறுவனங் களுக்கு சென்றவர்கள் நற்றாற் றில் விடப்பட்டவர்கள் போல தத் தனித்துக் கொண்டிருக் கிறார்கள்,
வேலை
பெற்றோருக்கு கொடுமை
நிர்வாகங்கள் அவர்களை மனிதாபத்தோடு நடத் து வ தில்லை. கொத்தடிமை போல கொடுமைப் படுத்தி வருகின் றன. வாக்குறுதி அளித்ததற்கு மாறான வேலை வழங்கல், FO 6T வழங்குவதில் தாமதம், சம்பள வெட்டு போன்ற கொடுமைக ளால் வேலை வாய்ப்புப் பெற்ற தாயகம் திரும்பியோர் நலிவ டைந்துப் போய் இருக்கிறார் கள்.
இந்த கொடுமைகள் தாங்க முடியாமல் பலர் இந்த வேலை யை விட்டே ஓடி இருக்கிறார் கள்; நிர்வாகத்தின் ep sh வெளியேற்றப் பட்டும் இருக்கி றார்கள்,
இந்த வேலைகளிலுள்ள கொடுமைகள் தாங்க முடியா மல் வேலை இழந்தவர்கள் - விட்டுச் சென்றவர்கள் அனை வருமே மீண்டும் இந்த வங்கி யிடம் மாற்று வேலை அல்லது மாற்றுதவி கோரி இருக்கிறார் கள். ஆனால் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை மனிதாபிமானத்துடன் அவர் கள் பிரச்சனை ஆராயப்பட வில்லை.
மாற்றுதவி இல்லை
அப்படிப்பட்ட பிரச்சனை கள் இருந்தும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மேலும் கடனுதவிகள் வழங்கி
 

ஒருவர் குமறுகிறார்: னில் அக்கறை இல்லை!
புதிய ஆட்களை திரும்பியோர்) அனுப்புவதில் தான் இந்த வங்கி குறியாக இருந்திருக்கி றது. இங்கே தாயகம் திரும்பி யோர் மறுவாழ்வு பற்றியோஅதற்காகவே தான் இந்தவங்கி நிறுவப்பட்டது என்பதையோ வங்கியின் நிர்வாகம், அதிகாரி கள் எண்ணிப்பார்க்கவில்லை
(தாயகம் வேலைக்கு
வேலை வாய்ப்புப் பெற்ற தாயகம் திரும்பியத் தொழிலா ளர்கள், தாம் வேலைபெற்ற நிர்வாகத்தின் கொடுமைகளிலி ருந்து மீளவும் இழந்த வேலை யை மீட்கவும், மாற்று வேலை உதவிகேட்டும் இந்த வங்கிக்கு மனுக்கள் எழுதியே நொந்துப் போயிருக்கிறார்கள். பலமுறை வங்கியின் படியேறி அலுத்துப் போய் இருக்கிறார்கள்,
தாயகம் திரும்பியோருக்கு
பாதகம்
சம்பந்தப் பட்ட கடன் பெற்ற ஞக்கு ஆய்வுக்கு செல்லும் வங்கியின் அதிகாரிகளும் தொழிலாளர்களின் இரத்தத் தை உறிஞ்சிக்கொழித்துலாபம் அனுபவிக்கும் தொழில நிறு வன மு த லா ஸ்ரி க ஞ க் கே துணை போய் விடுகிகிார்கள்: அவர்களின் உபசாரத்தில் துணை போவதோடு- அவர் களது பொய்க் குற்றச்சாட்டு களையும் புகார்களையும் கேட்டு தாயகம் திரும்பியத் தொழிலாளர்களுக்கு எதிரா கவே செயல்பட்டு இருக்கிறார் கள். செயல்பட்டு வருகிறார் ess
வ ங் கி
இதன் காரணமாகவே வங்கி அதிகாரிகள் பிரச்சனைகளை ஆராயச் செல்லும் போது வங் கிப் பிரதிநிதிகளுக்கும் அறி விக்க வேண்டும்; அவர்களை அழைத்துச்சென்று: அவர்கள் முன்னிலையிலேயே
நிறுவனங்க
ரணை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத் தோம்.
ஆனால், தலைவர், ஆணை யர் மற்றும் மறுவாழ்வுத்துறை சம்பந்தப்பட்ட இந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் போடப்பட்டுள்ள தீர்மானத் தில் அதற்கு திருப்தியாகமுடிவு செய்யப் படவில்லை. நேரம் கிடைத்தால் பிரதிநிதிகளுக்கு அறிவிப்பது - வங்கி அதிகாரி களை தேவைப்படும்போது வரு டத்திற்கு ஒருமுறையாவது அனுப்பலாம் என்ற வார்த்தை &6it அடங்கிய தீர்மானம் வேலைப் பெற்ற தாயகம் திரும் பியோர்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் ஆராயவோ, தீர்த்துவைத்து உரிய மறுவாழ் வுக்கு வழிகோரவோ இல்லை. வெறும் கண் துடைப்பாகவே இருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில், வேலை வாய்ப்புப் பெற்ற தாய கம் திரும்பியோர்களின் பிரச் சனைகளின் தன்மை புரிந்தும் உடனடியாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய வங்கி சம்பந்தப்பட்ட அதிகாரி களின் கடமையாகும்.
அன்னியர்களாக நடத்தல்
பாதிக்கப் பட்ட தாயகம்
திரும்பிய தொழிலாளர்கள் எங்கு சென்று நியாயம் கோரி னாலும் அவர்கள் அன்னியர் கள் போல முத்திரைக் குத்தப் படுகிறார்கள். இங்குள்ளவர் களுக்கே வேலை இல்லை, உங்களுக்கு என்ன? கொடுத் ததை, கிடைத்ததை செய்ய வேண்டியதுதானே என்று அலட்சியம் செய்யப்படுகிறார் கள். அவர்கள் உள்ளூர் முத லாளிகளின் சார்பாகவேபேசும் நிலைமை. அவர்கள் தொழிலா ளர் நல அதிகாரியாக இருந் தாலும் சரி, ஆர்.டீ.ஓ., தாசில்
(4-ம் பக்கம் பார்க்க)

Page 4
மக்கள் மறுவ
பல வருடமாகியும் பிரச்சை
((3-ம் பக்கத் தொடர்ச்சி)
தாரராக இருந்தாலும் சரி, இல்லை மாவட்ட ஆட்சியாள ராக இருந்தாலும் சரி, அமைச் சராக இருந்தாலும் சரி. இவர் களிடம் தாயகம் திரும்பியோர் களுக்கு இதுவரை நியாயம்
கிடைத்தில்லை.
வடாற்காடு மாவட்டத்தி லுள்ள ராணிப் பேட்டையி
லுள்ள மாலக் லெதர்ஸில் பணி செய்துவரும் தாயகம் திரும்பிய பெண் தொழிலாளர்க்கு நேர்ந் துவரும் அனுபவம் இது என் பதை இங்கு குறிப்பிட விரும்பு ટીGpirth.
பல வருடமாகியும் தீரவில்லை
வங்கி மூலம் வேலைவாய்ப்பு பெற்ற - குடியமர்த்தப் பட்ட தாயகம் திரும்பியோர்களால் முகம் கொடுக்கப்பட்ட பிரச் சனைகள் பல வருடங்களாகத் தீர்க்கப்படவே இல்லை. ஒவ் வொரு ஆண்டும் நடைபெறும் பிரதிநிதிகள் பேரவைக் கூட் டத்தில் சம்பந்தப்பட்ட அதி காரிகளால் தீர்த்து வைக்கப் படும் என்று உறுதியும் நம்பிக் கையும் அணிக்கப் படுகிறது. எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரிய வில்லை; நெய்வேலி அரசு விவசாயப் பண்ணையின் வேலை செய்த தொழிலாளர்கள் பிரச்சனை பல வருடங்களாகத் தீர்ந்தப் பாடில்லை. வங்கி, மற்றும் மறுவாழ்வு துறையில் அடிக் கடி அதிகாரிகள் மாறுகிறார் களே தவிர அதிகாரிகள் திட் டமிட்டு பிரச்சனைகளைத் தீர்க்க முயல்வதாக இல்லை, ஒரு அதிகாரி ஒரு ஆணைப் பிறப்பித்தால் அடுத்து வருகிற வர்கள் அறை நிறைவேற்றுவ தில்லை,
ஏனிந்த குளறுபடி ?
நெய்வேலி அரசு விவசாயப் பண்ணையில் பணி செய்த
தொழிலாளர்கள் பிரச்சனை யில் மூடப்பட்டபண்ணையின் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என ஆரம்பத்தில் பேசப்பட் டது. ஒரு பிரச்சனையில் போது மறுவாழ்வுத் துறையிலி ருந்து (ஒரு கடிதத்தில் கண் டுள்ளது.) நிலம் ஏற்கனவே பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளது” என்று கூறும் தகவல் தரப் டது. ஆனால் இந்த தீர்மா னத்தில் ‘அப்படி ஏதும்கொடுப் தாக உறுதி அளிக்க வில்லை" என்று குறிப்பிடப் பட்டுள்ளது. எது உண்மை? ஏன் இந்த குழறுபடி?
தூத்துக்குடி நூ ற் பா லை தாயகம் திரும்பிய தொழிலா ளர்களில் வீட்டுப் பிரச்சனை ளிலும் இதே நிலைதான் அவர்கள் சம்பத்தப்பட்டபகுதி தாசில்தாரின் முடிவைநம்பி 24 லட்சம் கொடுத்து வீட்டு மனைக்கான நிலம் கிரயம்செய் துள்ளனர்.இதற்காக தமிழ்நாடு மெர்க்கண்டைல்ஸ் வங்கியில் க ட னு ம் பெற்றுள்ளனர்: ஆனால்விடு கட்ட மறுவாழ்வு துறைக்கு மனு செய்த போது அந்த நிலம் அரசுக்கு தேவைப் படுகிறது என தெரிவித்து மறு வாழ்வுக்குரிய கடன் வழங்க மறுக்கப்பட்டுள்ளனர். இதை நம்பியே இவர்கள் வங்கியில் கடன் பெற்று இந்த நிலத்தை யும் வாங்கியுள்ளனர். இப்படி முன்னுக்குப்பின் முரணான நடவடிக்கைகள் மூலம் தாய கம் திரும்பியோர் அவதிபடுகி றார்கள் என்பதை ഉ ഞrj வேண்டும்.
வீட்டுகட்கும்
பிரச்சனை
தாயகம் திரும்பியோர் தமிழ்
நாட்டில் எங்கெங்கு குடியேறி
யுள்ளார்களோ அங்கெல்லாம் வீட்டுப் பிரச்சனை ஒழிந்தப்
பாடில்லை; வீட்டுக் கடன் கிடைக்குமென்றால் ഖീ'. மனைப் பிரச்சனை; வீட்டு மனை கிடைத்தால் விட்டு கடன் கிடைப்பதில்லை.
தனியாக ஒருவர் முயற்சி
மேற்கொண்டு வீட்டு மனை

ாழ்வு
செப்டம்பர் 986
னகள் தீர்க்கப்படவில்லை!
தேடி, கடன் பெற்று வீடுகட்ட முடியாத நிலைதான் இடைத் தரகர்கள், கான்டிராட்காரர் களால் தான் இதைச் செய்ய முடிகிறது.
சம்பந்தப்பட்ட அலுவலகங் களிலும் இவர்களுக்குத்தான் அலுவலர்கள்: அதிகாரிகள் உதவமுன் வருகிறார்கள். இவர் களால் பல குழறுபடிகள், ஏமாற்றுகள் இவர்கள் மூலம் வீடுகட்டும் தாயகம் திரும்பி யோருக்கு தங்கள் வீடுகள் எங்கே கட்டப்படுகிறது, வீடு கட்டப்படுகிறதா என்ற தெரி யாத நிலைக்கு மேற்படி இடை தரகர்கள், கான் டிராக்ட்காரர் கள் ஏமாற்றி விடுகின்றனர்.
இந்த ஏமாற்று, சுரண்டல்,
மோசடிகளிலிருந்து தாயகம் திரும்பியோர் மீளவேண்டு மென்பதற்காக தனிப்பட்ட
வகையிலும் சரி, பல அமைப்பு கள் மூலமாகவும் சரி, பல்வேறு பட்ட கோரிக்கை அரசுக்கு வைக்கப்பட்டன, அரசே பொ றுப்பேற்று வீட்டு வசதிவாரி யமே வீடுகளை கட்டிக்கொடுக் கவேண்டுமென்றும் அதற்கான ஒரு அமைப்பு ஏற்படுத்தவேண் டுமென்றும்.
இடைத்தரகருக்கே அரசு அதிகாரிகள் ஆதரவு
இது குறித்து சம்பத்தப்பட்ட வர்கள் அக்கறை எடுத்துக் கொள்ள வில்லை. வழக்கம் போல ஏமாற்றுகிறவர்கள் ஏமாற்றிக் கொண்டே இருக்கி றார்கள்- மோசடி செய்கிறவர் கள் மோசடி செய்துக் கொண் டே இருக்கிறார்கள். அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலகத் தில் பணிசெய்யும் அதிகாரிக ளும் அலுவலர்களும் துணைப் போய்க்கொண்டே இருக்கிறார்
56.
இராணிப் பேட்டை பி.சி.சி. யில் பணிசெய்யும் தாயகம் திரும்பியோர்களுக்கு அமைக் கப்பட்டுள்ள வ.உ.சி. நகர் வீடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு தாயகம் திரும்பியோ
ருக்கு வீடுகள் கட்டப்படுவதை வீட்டு வசதிவாரியம் போன்ற அரசு துறையிடம் ஒப்படைத் தால் என்ன?
அரசுப் பொறுப்பில்.
வங்கி மூலம், மறு வாழ்வுத் துறை மூலமும் வேலை வாய்ப் புப்பெற்று ஆங்காங்கே பெருந் தொகையாக குடியமர்ந்துள்ள தாயகம் திரும்பியோர்களுக்கு இதுமாதிரி திட்டம் பயனுடை யதாக இருக்கிறதா? சிந்தித் துப் பார்க்க வேண்டும்.
சென்னைப் போன்ற நகரப் புறங்களில் குடியேறி யுள்ள தாயகம் திரும்பியோர் வீட்டுப் பிரச்சனைகளை சுலபமாகத் தீர்த்துக்கோள்ளும் வகையில், குடிசை மாற்று வாரியம் போன் றவை கட்டும் விடுகளில் 10 சதவிகிதம் ஒதுக்கீடு கிடைக்க உரிய ஏற்பாடுகளை வங்கியின் நிர்வாக இயக்குனராக இருந்த திரு. ஏ.எம். சுந்தரராஜ் இ.ஆ. ப. அவர்கள் ஏற்பாடு செய் தார். அதை அமுல் படுத்து வதற்காக முயற்சியே மேற் கொள்ளப்படவில்லை. அதை கவனத்தில் கொண்டு நிறை வேற்றப் பட்டிருந்தால் சென் னை போன்ற நகர்களில் குடி யேறியுள்ள பல தாயகம் திரும் பியோர் வீடுகள் பெற்றிருப் பார்கள்.
தாயகம் திரும்பியோர் மட்டு மல்லாது, அகதிகளாக பலர் இலங்கையிலிருந்து வந்துக் கொண் டி ரு க் கி றா ரீ க ள். ஆனால் தாயகம் திரும்பியோர் இங்கே நிரந்தரமாக குடியேறு கிறவர்கள். அகதிகள் இலங் கைப் பிரச்சனைத் தீர்ந்ததும் இலங்கைக்கே திரும்பிச்செல்ல இருப்பவர்கள், ஆ யி னு ம் அரசே இவர்களுக்கு நிரந்தர Ds 60 டுகளை கட்டிக் கொடுக்கிறது -அரசின் நோக் கம் என்னவோ? தாயகம் திரும் பியோருக்கு வீடு கட்ட கட னுதவி செய்கிறது.
(இன்னும் அடுத்த இதழில்
அவரது கருத்து தொடர் கிறது)

Page 5
Glafi nu-du us *B6
n Dësaj si 1
புதிய 20 அம்ச திட்டம்
நாடாளுமன்றத்தில் கடந்த 20-8-86 அன் று புதிய 20 அம்சத்திட்டம் தாக்கல் செய் யப்பட்டது
வறுமையின் மீது போர் தொகுப்பது நமது முதல் முன் னுரிமை" என்றலட்சியத்தோடு அறிமுகப்படுத்தப் பட்டுள்ள 20 அம்ச திட்டம் வருமாறு
1 கிராமப்புறங்களில் நில வும் வறுமையை ஒழிப்பது
2. மழையை நம்பி அமை யக் கூடிய விவசாயத்திற்கான உத்தியை வகுப்பது.
fixes.
3. பாசன நீரை இப்போது உள்ளதை விட இன்னும் சிறப் பாகப் பயன்படச் செய்தல்.
4. விவசாயத் துறையில் விளைச்சல் அதிகமாக இருக்கு மாறு பணியாற்றுதல்
5. நிலச் சீர்திருத்தங்களை
வகுத்தல்.
6. கிராமப்புற தொழிலாளர் களுக்கு விசேஷ திட்டங்களை வகுத்தல்
7. தூய்மையான வழங்குதல்.
8. இந்திய மக்கள் அனைவ
ரின் சுகாதாரத்திற்கு வகை செய்தல்
குடிநீர்
9. கணவன் , மனைவிக்கு இரண்டு குழந்தைகள் மட்டும் போதும் என்ற நியதியை உரு வாக்கிக் செயல் படுத்துதல்.
10. கல்வியை விரிவு படுத்து தல்
11 செட்யூல்ட் வகுப்பின ருக்கும் செட்யூல்ட் பழங்குடி யினருக்கும் நீதி கிடைக்குமாறு செய்தல்
13. இளைஞர்களு க் கு ப் புதிய வாய்ப்புகளை உருவாக்
குவது, - ܫ ܀ ܀
14. மக்களுக்கு வீட்டு வசதி க்கான ஏற்பாடுகளை செய்வது
16. குடிசைப் மேம்படுத்துவது
பகுதிகளை
16. காடுதுறை சம்பந்தமாக புதிய உத்தியை வகுப்பது,
17. சுற்றுச் சூழ்நிலை பாது காப்புக்கு வகை செய்வது
18. பண்டங்களை வாங்கு வோரின் (அதாவது பொது மக்களின்) நலனில் அக்கறை கொண்டு செயல்படுவது
19. கிராமங்களுக்கு மின்சார வசதி அளிப்பது.
20. அரசாங்க நிர்வாகம் மக் களின் விருப்பங்களுக்கும்,
கோரிக்கைகளுக்கும் இசைவா
கச் செயல்படுமாறு செய்வது.
இவையே புசிய திட்டத் தின் 20 அம்சங்களாகும். Ο
கொத்தடிமை
ஒரு நபர் மற்றொருவருக்காக குறிப்பிட்ட காலத்திற்கு அல் லது கால வரையின்றி கூலி ஏதுமின்றி (அல்லது) அவர்க ளிடையே முன்பு ஏற்பட்ட வாய் மூலமான அல்லது எழுத் து மூலமான ஒப்பந்தத்தை நிறைவேற்ற ரொக்கமாக அல் லது வேறு வகையில் பெற்றுக் கொண்ட முன் பணத்திற்கு மாற்றாக பெ ய ர ள வுக் கு கூலிக்கு உழைக்கும்படி கட்டா யப் படுத்தப்பட்டால் கொத்த டிமைத் தொழிலாளர் மு  ைற நிலவுவதாகும்.
இந்த முறையில் அடங்கி J606) :
ஃ முழுமையாக அல்லது ஒர ளவு கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது.
ஃ கூ லி இல்லாமல் அல் லது பெயரளவுக் கூலிக்கு வே லை செய்வது
ஃ பிறவகையான வேலை வாய்ப்புக்கான சுதந்திரத்தை
 

மறுவாழ்வு
5
வைத்தியசாலை தேவை
கொளப்பள்ளிக்கு ஓர் ஆஸ் பத்திரி தேவை என நீலகிரி கொனப்பலளிப் பகுதியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிக் குழு மனு ஒன்றை மாவட்ட ஆட்சியாளர் திரு சிறிபதி அவர்களிடம் அளித்துள்ளனர்.
6-886 அன்று அந்த பகுதி
களுக்கு வந்திருந்த போது அளிந்த மேற்படி மனுவில், "இந்த பகுதியில் ஆயிரக்
கணக்கான தாயகம் திரும்பி யோர் உட்பட பல்லாயிரக் கண க்கானவர்கள் வாழ்ந்து வருகி றார்கள். இந்த பகுதியில் பல தரப் பட்ட நோய்களின் அறிகு றிகள் காணப்படுகின்றன. குழந்தைகள் மத்தியில் காச நோயின் ஆரம்ப அறிகுறிகள் தென்படுகிறது பெரியே ர்க
ஒரு விளக்கம்
யும் பிழைப்பிற்கான பிற வழி களையும் இழந்து விடுவது
ஃ நடப்பு சந்தை மதிப்பிற் கேற்ப, தனது சொத்தையோ அல்லது தனது உழைப்பினால் உற்பத்தி செய்யப்படும் பண் டத்தையோ பாராதீனம் செய்ய அல்லது விற்பனை செய்ய உள்ள உரிமையை இழப்பது
ஃ சமூகக் கடகமை வழக்கத் தையொட்டி கட்டுப்பாடுகளுக் குட்பட்டு, வேலை செய்யுமாறு கட்டாயப் படுத்தப்படுவது.
ஃ ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது சமூகத்தில் பிறந்து விட்டகாரணத்தினால் வேலை செய்யவேண்டுமென்ற கடமை
நன்றி: "கொத்தடிமை தொழிலாளர் யும் மறுவாழ்வும் ?’* வெளி
விடுதலை
ளுக்கும் பல நோய்கள் தென் படுகின்றன. S.
இவர்கள் வைத்தியம் செய்வ தென்றால் பலமைல்கள் சென் று வர வேண்டும் - போக்கு வரத்து வசதிகளும் மிககுறைவு ஆபத்தான வேளையில் உரிய சிகிச்சைகள் பெற முடிவ தில்லை.
ஆதலால் இப்பகுதியில் உட னடியாக ஒரு மருத்துவமனை அமைத்துக் கொடுக்க வேண் டும் என்று தெரிவிக்கிறது. O
கொத்தடிமைக்கு ஆள் கட்டல்
கொடைக்கானல் தாயகம் திரும்பியோர் கொத்தடிமைக ளாய் நடத்தப் படுகிறார்கள் என்ற புகாரைத்தொடர்ந்து சுப் ரீம் கோர்ட் நடவடிக்கை எடுத் ததல்லவா?
இதைத் தொடர்ந்து சில கூப்புகளில் ஸ்தம்பித்துள்ள வேலைகளை செ ய் யு ம் பொருட்டு மீண்டும் நீலகிரி பகுதியிலிருந்து இடைத்தரகர் தாயகம் திரும்பியோர்களை "ஆள்கட்டி செல்வதாக வந்த செய்திகள் கூறுகின்றன. O
ரப்பர் தோட்டத்தில் வேலை வாய்ப்பு
கர்னாடக அரசு இலங்கை தா.தி. தொழிலாளர்களுக்காக ஏற்படுத்தியுள்ள ரப்பர் தோட் டத்தை மீண்டும் விரிவு படுத் தும் வகையில் பல ஏக்கர் நிலங் களில் ரப்பர் கன்று நடும் பணியை ஆரம்பித்துள்ளது.
இங்குள்ள இலங்கை தமிழர் களில் வேலை அற்றோருக்கு அதில் தொழில் கொடுத்து மீதி யாக பல ஏக்கர் மிச்சப்படும். ஏற்கனவே பல தமிழ் குடும்பங் களை அரசு இந்த ரப்பர் தோட் டங்களுக்கு எடுக்க முடிவு செய்துள்ளது.
தாயகம் திரும்பிய அல்லது தாயகம் திரும்பும் நபர்கள். சம் பந்தபட்ட அலுவலகத்தில் இதுபற்றி அறிந்து நன்மைறெ லாம். O

Page 6
தமிழக ஆட்சிபீடத்தில்
ஹிட்லரும் இச்மனுமா அமர்ந்திருக்கிறார்கள்? இலங்கை ஏடு கேட்கிறது!
கொடைக்கானலில் இலங் கையிலிருந்து தாயகம் திரும்பி CSL T if கொத்தடிமைகளாக உள்ளதை பற்றி கொழும்பு 'Sunday Observer' liffodds ஜூன் மாதம் தலையங்கம் தீட்டியுள்ளது. அதன் சாரத் தின் தமிழாக்கத்தை இங்கு தருகின்றோம்.
தமிழக அரசும் மற்றும் சில தென் இந்திய பத்திரிகை களும் இலங்கை வில் நடக்கும் கலவரங்கள் பற்றியும், இலங் கை அரசு தமிழ் மக்களை கொன்று குவிப்பதாகவும் கண் ணிர் வடிக்கின்றன. அவர் கள் கொடைக்கான லில் இலங் கையிலிருந்து தாயகம் திரும்பி கொத்தடிமைகளாக நடத்தப்படுவது குறித்து தலை குனியட்டும். இலங்கையில் இருந்து மனித உரிமை பற்றி அம்னிஸ்ட் இண்டர்நேஷ னல் போன்ற இயக்கங்கள் கூப்பாடு போடும் அதே சம யத்தில் கொடைக்கான லில் மக் கள் அடிமைகளாக நடத்தப் படுவது குறித்து கண்டுகொள் வதே இல்லை, V
நாம் இட்லரின், பெல்சன் வதை முகாம்களைப்பற்றி கேள் விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த கொடைகானல் முகாம் களுடன் போட்டியிட முடி யாது. அங்கே ஏழை தோட்ட தொழிலாளர்கள் கூலியில்லா மல் ஒரு நாளைக்கு 9 முதல் 10 மணி நேரம் வேளை செய்ய கட்டாயப்படுத்தப் படுகின்
றனர். இந்த பூமியிலேயே சொர்க்கத்தை காட்டுவதாக அவர்களுக்கு வாக்குறுதிகள் தரப்பட்டது.
தின கூலி, மா த ச ம் பளம் என்று ஏதும் இவர்களுக்கு
அளிக்கப்படுவதில்லை. 100 நாட்கள் வேலை செய்தபிறகு அவர்களுக்கு சுமார் நூறு ரூபா அளிக்கப்படுகிறது. வேலைக்கு போகாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. விடுமுறை என்றால் எ ன் ன வெ ன் று அவர்கள் கேள்விப் பட்டதே
இல்லை. ஒரு தொழிலாளிக்கு அவருடைய மனைவியின் இறுதிச் சடங்கை நடத்த ஒரே நாள் விடுப்பு அளிக்கப்பட்டது. இன்னொரு தொழிலாளியின் கர்ப்பிணி மனைவி வேலை செய்யும் போது பட்ட அடியி னால் உயிர் நீத்தாள்.
நாற்றமடி க்கும் கொட்டை அரிசி அவர்களுக்கு உணவுக் காக அளிக்கப் படுகிறது. மருத்துவ வசதிகள் இல்லாத தால் நோய்கள் பரவி மக்களை ஆட்சி செய்கிறது.
தமிழக மாநில அரசும் மத் திய அரகம் சிறிமாவோ சாஸ்
திரி ஒப்பந்தத்தை அவமதித் துள்ளன. ஒப்பந்தகாரர்களி டம் தாயகம் திரும்பியோரை
அடிமைகளாக ஒப்படைத்துள் 6T5OT .
இன்று அவர்கள் வாழும் தகர கொட்டகையோடு ஒப் பிட்டால் அவர்கள் இங்கு இல ங் கை தோட்டங்களில் வசித்த லைன்கள் பெரியமாடி வீடுகள் போன்றவை. அவர்க ளுடைய கடன் dr 60 oasisi கழுத்தை நெரிக்கிறது.
எம். ஜி. ஆர். அரசுக்கு நாம் சொல்கிறோம். is 608T ணாடி வீட்டில் நின்றுகொண்டு கல் எறியாதீர்கள். மலையக தொழிலாளர்களை கூலிகளை விட கேவலமாக நடத்தும் நீங் கள், எந்த தைரியத்தில் கொழும்பு அரசைக்குறை கூறு கிறீர்கள்.
இட்லர்களும், இச்மன் களுமா தமிழக ஆட்சி பீடத்தில் அமர் ந்துள்ளனர்? இவர்கள் இலங் கை அரசை குற்றம் சாட்டுவது பற்றி எங்களால் ஜீரணிக்க முடி யவில்லை.
இந்த அடித்தன மக்களுக்கு தமிழகத்தில் இழைக்கப்படும் கொடுமைகளை பார்க்கும் இங் குள்ள நாடற்றவர்கள் இந்திய குடியுரிமைக்கு மனு செய்ய தயங்குவார்கள் அ த ன ர ல் இலங்கை அரசு இந்த பிரச்சி னை யைபற்றி தீவிர கண்ணேட் டம் கொள்ள வேண்டும். C
 

F. ft 86
சீயசிந்தனை என்பது மனித னின் மிகப்பெரிய சொத்து, உலகத்தில் ஆக்கப்பட்டவை அனைத்தும் மனிதனுடைய
சிந்தனையின் உயர்ந்த உரு
வாக்கம் சமூக அமைப்பு. இந்த சமுதாய மரத்திற்கு நீர்பாய்ச்சி உரம் போட்டு வளர்க்க வேண் டியன் ஆசிரியன், ஓர் சிறந்த உழவனுக்கு நிலத்தைப் பற்றி எவ்வளவு துணுக்கமான அறிவு தேவையோ, அதைவிட அதிக
பரிமாண சமுதாய அறிவு ஓர்
ஆசிரியனுக்கு தேவை, அவர் வேதியல் ஆசிரியரானாலும் கணித ஆசிரியரானாலும் சமு கம் பற்றிய சிந்தனை, அக்கறை மற்றும் செயலாக்கம் அற்றவர் கள் ஆசிரியப்பணிக்கு லாயக் கற்றவர்கள். ஆனால் இன்றை ய ஆசிரியன் மிக குறிப்பாக சொன்னால் ஓர் கல்லூரி ஆசி ரியரின் மனப்போக்கு எப்படி உள்ளது என்றால் வாழ்க்கைக் காக கல்வி என்பதே அவருக் குத் தெரிவதில்லை. வேதியல் கற்பிக்கும் ஆசிரியர் வேதியல் தான் உலகத்திலேயே பெரிய பாடம், வேறு ஒன்றும் தன் மாணவிக்கு தெரிய வேண்டிய தில்லை என நினைக்கிறார். நான் ஒருசரித்திரப் பாடப்புத்த கத்தையோ, ஏன் ஒரு விலங்கி யல் புத்தகத்தையோ வைத்து பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்தால் என்னை ஒரு பைத் தியகாரன் போல் பா ர் த் து உனக்கு வே று வேலையில் லையா? வேதியல் ப டி க் க வேண்டியது தானே எ ன் று சொன்ன உடன் படித்த மாண வர்களை எண்ணி இ ன் று ம் நான் சிரிப்பது உண்டு, அவர் களில் பலர் இன்று பிரபல கல் லூரிகளில் பாடம் போதிக்கிறார் கள் ஒரே துறையைச் சேர்ந்த ஆசிரியர்க ளு க் குள் ளே யே இந்த பிரிவு பாடம் நடத்துபவர் என்ற உணர்வுகள் வேறு எந்த ஓர் பாடமும் யாருக்கும் குத்த கைக்கு விட ப் பட வில்லை. என்று இவர்கள் என்று உணர் வார்களோ? தாங்கள் சமுதாய சிற்பிகள் என்று உணர்ந்தவன் தான் ஆசிரியபணியில் இருக்க வேண்டும்.
இன்றைய பாடத்திட்டம்
பள்ளி கல்வி இந்தியாவில் பல்வேறு முறைகளில் கற்பிக்
புதிய கல்விக்
dir (F
கப்படுகிறது.
ஒ வ் வொ ரு சிேறைக்கும் தனித் தனி பா) all-th o-Got G. CBSE, ICSE போன்ற மத்திய கல்வி திட்டங் கள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆங்கிலேயனிடம் அ டி  ைம பட்டு கிடர்ந்ததின் அட்ையாள மான மெட்ரிகுலேசன் முறை யும், மற்றும் மாநிலத்திற்கென தனி கல்வி திட்டமும் உண்டு. தமிழ்நாடு மற்றும் சில மாநிலங் களில் ஆங்கிலோ இந்தி ய கல்வி முறை என்று ஒர் முறை யும் உண்டு அவ்வப் போது பாடங்கள் மாற்றி அமைக்க படு கின்றன. பாடங்கள் மா ற் றி அமைப்பதில் சிறந்த முன்னேற் றம் காணப்படுகிறது. பாடதிட் டத்தை பற்றி பேசும் ந ம து மாநில கல்விஅமைச்சர் அரங்க நாயகம் அவர் களை ப் பற்றி நினைக்காமல் இருக்க (ptg-u வில்லை, மிகச் சிறந்த கல் வி சிந்தனையாளர் ஒருவரை தமி ழகம் கல்வி அமைச்சராக பெற் றிருக்கிறது. அவரும் ஆசிரிய ராக பணியாற்றியவர். அடிக் குேம் அரசியல் குறா வெளியில் அவர் கருத்துக்கள் காணாமல் போய்விடுகிறதே தவிர زتالله96ح டைய சிந்தனை மற்றும் கல் வியை பற்றிய ஆழ்ந்த அறிவை குறைத் துஎடைபோடக்கூடாது s9 Sn (ib60) i-u சிந்தனையின் உருவாக்கம் தான் இன்றைய +2 கல்வி திட்டம் அவருக்கு முன் + 2 கல்வியை புகுத்து வது பற்றி நிறைய பேசப்பட் 4.து. அந்த சிந்தனைக்கு உயிர் அளித்தவர் திரு. அரங்க நாய கம் அருமையான பாடங்களை யும், பாடமுறைகளையும் + 2 வில் புகுத்திகல்விக்கு புத்துயிர் அளிக்க முற்பட்டார். சரியான போதனா வசதிகளும், போதிப் பவர்களும் இல்லாத காரணத் தால் திட்டத்தின் பலன் பூரண மாக இல்லை என்பதை நான் மறுக்கவில்லை,
பாட திட்டங்கள் வாழ்க்கை யின் சாராம்சங்களை போதிக்க

Page 7
மக்கள் மறுவாழ்
கொள்கை (2)
ந்தனைக்
வேண்டும் மனிதனின் சுய சிந் தனையை தூண்டுபவைகளாக பாடத்திட்டம் இருக்க வேண் டும்மிக நவீன முன்னேற்றங்கள் பற்றிய அறிவு உடனுக்குடன் மாணவனுக்கு தரப்பட வேண் டும்.
தேர்வுமுறை
கல்வியினால் தப்பி தவறி கூட மனிதன் அறிவு பட் டு விடங் கூடாது என்பதற்கா கவே உள்ளது நமது தே ர் வு முறைகள் ஒருவன் மாநிலத்தில் முதல் மாணவனாக வருவதற்கு தேவை யா ன வை 1. ஒவ் வொரு பாடத்திற்கு விள க் க வுரை இ. ஜந்து வருட தேர்வு வினாதாட்கள் 3. ந ன் ற ர க உறுப்போடும் மிக உன்னத திறமை 4. உறுப்போட்டதை அ ப் படியே விடைத் தாளில் வாந்தி எடுக்கும் கலை வண் ணம் இன்றைக்கு ஒரு மாண வனுடைய அ றி வு அ வ ன் பெறும் மதிப்பெண் என்னும் துலாக்கோலால் அளவிடப்படு கிறது 100' மதிப்பெண் பெறு வோர் பலர் தேர்வு கூடத்தை விட்டு வெளியே வரும் போதே படித்ததை எல்லாம் மறந்து விடுகின்றனர். தேவைக்கு அதிகமாக உண்டால் வாந்தி வரும் வாந்தியில் சாப்பிட்ட லட்டு, பாயாசம் எ ல் லா ம் கலந்து ஈஸ்ட்மென் கல ரி ல் தெரியும் அதனால் உடலுக்கு கேடுதானே தவிர நன்மையே தும் இல்லை. அது போலத் தான் உறுப்போட்டு பெ ரும் மதிப்பெண்ணும்.
மதிப்பெண், திறமையின்
அடிப்படையாக கொண்டு இந்
நாட்டில் பொறியியல் கல்லூரி களிலும் மருத்துவ கல்லூரிகளி லும் இடம் அளிக்கப்படுகிறது. அதே மதிப்பெண் அடிப்படை யில் வேலை
அளிக்கப் படுகின்றன. இத
வாய்ப்புகளும்
னால் ஒரு மாணவன் மதிப் பெண்களையே அடிப் படை யாக கொண்டு கல்வி கற்க வேண்டி யுள்ளது. தன்னைப் பற்றியே சித்திக்கும் மனப் போக்கு உருவாகி அவனுக்கு சமுதாயத்தைப் பற்றிய அக் கறை இல்லமல் போகிறது. இன்றைக்கு தங்கப் பதக்கங் களை வாங்கி குவிக்கும் மாண வர்களிடம் பேசிப் பாருங்கள் பழகிப் பாருங்கள், அவர்களில் பலருக்கு அறிவுக்கும் சிந்த னைக்கும் உள்ள உறவும் பாம் புக்கும் கீரிக்கும் உள்ள உறவும் ஒன்று என்று தெளிவுற புரிந்து கொள்வீர்கள், என்றைக்கு தேர்வு என்பது கல்வியின் அம் சமாக இல்லாமல் தூக்கியெறி யப்படுகிறதோ அன்றைக்குத் தான் கல்வி என்பது இந்நாட் டில் உருப்படும். தேர்வுகள் மாணவனுக்கு துன்பம் அளிப் பனவாக உள்ளது.
கல்லூரிகளில் ப டி க்கு ம் மாணவர்களுக்கு வருடம் ஒரு முறைதான் சிலகாலம் முன்பு தேர்வு நடக்கும். கடைசி நேரத்தில் தேர்வுக்கென படித் தால் போதும். மற்ற சமயங் களில் அவன் பொது அறிவு மற்ற பல்துறை அறிவுகளை கற்க வாய்ப்பு இருந்தது. (வாய்ப்பை பயன் படுத்தவில் லை என்பதை மிக தாழ்மை யுடன் ஒத்துக் கொள்கிறேன்) அது எப்படி மாணவன் தான் அறிவை வளர்த்துக் கொள்ள லாம் என்று எண்ணி பல கல்வி அறிஞர்கள் ஒன்றுகூடி செமஸ்டர் முறையை புகுத் தி வருடம் முழுவதும் மாணவன் தேர்வு பயத்தோடு இருக்க வழி செய்தனர். தமிழக பல் கலை கழகங்கள் பலவற்றில்
 

இம்முறை இன்றும் அமுலில்
இருக்கிறது. பல தன்னாட்சி d5 6tg|Tifos 6f 6f) (Autonomous Colleges) வாரம் ஒருமுறை தேர்வுகள் வைத்து மாண வனை மூளை சலவை செய்
கின்றனர். பல அறிவியல் நுணுக்கங்களை யெல்லாம் மாணவர்கள் கட்டுரைகளாக
உருப் போட்டு எழுதி உடனே மறந்து விடுகின்றனர். உள் னிட்டு மதிப்பீடு (Intern assessment) முறையினால் ஆசிரியர்களிடம் மாணவர்கள் கைகட்டி, வாய்பொத்தி வீற்றி ருக்கும் இழிநிலைக்கு (குருகுல கல்வி முறை?) தள்ளப்பட்டுள் ளனர். இதனால் வகுப்பில் சந்தேகம் கேட்பது கூட முடி டியாத ஒன்றாகிப் போய்விட் டது. மனித சிந்தனை தேர்வு களினால் சித்திரவதை செய்
யப்படுகிறது. தேர்வு, கொடு ரத்தின் உச்சம் என்ற ஜே. கிருஷ்ணமூர்த்தியின் ଗaffrá). லை நிரூபிக்கின்றன இந்த
தன்னாட்சி கல்லூரிகள்.
கல்வியும் கலாச்சாரமும்
சமூக வாழ்வின் அம்சங்க ளான தொழில், பொருளாதா ரம், மதம், சாதி மற்றும் ஏனைய பழக்க வழக்கங்கள் அனைத்தையும் உள்ளடக்கி யது கலாச்சாரம். இந்திய நாட்டை பொறுத் தைைர கலாச் சாரம் என்பது பழமையின் பாதுகாக்கப் பட்ட சொத்து. அதை எதிர்த்து கேள்விகேட் பதே இங்கு மிகப்பெரிய குற்ற மாகும். சாதி, பெண்ணடிமை சமுதாய ஏற்ற புதிய முன்னேற்றகளுக்கு வக் கரித்துப் போன பாலுணர்வு
கொள்கைகள் போன்றவை நமது கலாச்சாரம் நமக்கு அளித்திருக்கும் பொக்கிஷங்
தாழ்வுகள், !
கள். இவையனைத்தும் கல்வி யின் மீது தாக்கத்தை ஏற் படுத்தி சின்னாபின்னமாக்கு கிறது. என்ன தான் படித்தா லும் பெண் ஆணுக்கு அடங் கிப் போக வே ண்டும். கண வன்தான் பெண்ணுக்கு எல் லாம் என்கிற புற்று நோய் கலாச்சாரம் கல்வியின் மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. கணவன் பன்னிரண்டு ஆண்டு தகாத பாதையில் போய்வந்தா லும் ஒரு கேள்விகூட கேட்கா மல் அவனுக்கு அடங்கி அவன் சொல்படி நடந்தாள் கண் 6ண கி. அதுதான் பெண்ணின் கற்பு என்று கல்வி கற்பிக்கப்படுகி றது. பெண்ணடிமைத் தனம் கல்வியினால் வலியுறுத்தப்படு கிறது. இருபாலாரும் சேர்த்து படி க்கும் கல்வி நிறுவனங்க 6fad(co-education) gih ag6oir 4. காரந்தின் கட்டுபாடுகள் ஆண் பெண் இருவரும் பழகவிடா மல் தடுக்கிறது. சேர்ந்து பழ கினால் போதும் சமுதாயத் தின் பிற்போக்குத் தனமான பார்வை அவர்களின் ஆடை களை உரித்து நிர்வாணம் ஆக்குகிறது. அவர் உறவுகள் கொச்சைப் படுத்தப்படுகின் றன. எந்த முற்போக்கு சிந் தனை உயர்வுகளையும் பிற் போக்குத்தனமாக சிந்திக்க வைக்கிறது இச்சமூக கலாச் சாரம். இச்சமூகத்தின் உற் பத்திகளான பல சிந்தனை யற்ற மாணவர்களால் கல்வி நிறுவனர்களின் eo8b ዐዐ! &b 6ù பாதிக்கப்பட்டு, இருபாலாரும் சேர்ந்து படிக்கும் முறைக்கு எதிரான கருத்துக்கள் உரு வாகின்றன.
மதக் கோட்பாடுகள் கல்வி யை பாதிக்கின்றன. முக்கிய மாக மத அமைப்புகள் நடத் தும் கல்விகூடங்கள் மனித னின் கேள்வி கேட்கும் திற
(8-ம் பக்கம் பார்க்க)

Page 8
புதிய கல்வி (காலாண்டு இதழ்) ஆசிரியர்:
ஜே. பால் பாஸ்கர்
எம்.ஏ., எம்.லிட்.
முகவரி:
புதிய கல்வி 11.சி. கிருஷ்ணய்யர் சந்து கசசேரித் தெரு திண்டுக்கல்ல624001
ஆண்டு சந்தா ரூ 15
எதமிழ் தெரிந்த கற்றறிந் தோர் மத்தியில் காணப்படும் விஞ்ஞான னோபாவமின்மை துணிப்புல் மேய்தல், இவற் றிற்கு எதிரான குரல், ஆசிரியர் களுக்கும், கல்வித்துறை of r iif ji5
தவர்களுக்கும் பரீட்சார்த்த புதிய முயற்சிகளை அறிமுக செய்வதற்கும் விவாதிப்பதற
கான மேடை
இதில் சில மாறுபட்ட கருத் துகளும் வெளியாகக் கூ டும். இருந்த போதிலும் அவற்றை யும் தெரிந்துக் கொண்டு விவா திக்கவே விரும்புகிறோம்.
கல்வி அளிக்கும் ஆசிரியர் கள் கல்வி மற்றும் வேறு பல முறைகள் குறித்தும் விசால மான அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க விய்ப்பில்லை.
ஆசிரியர்களின் பொருளா தார மேம்பாடு அவர்களின் சமூக அந்தஸ்து உயர்வு அவசி யம் என்று உணர்கிற அதே வேளையில் மாறிக் கொண்டி ருக்கும் சமூக பொருளாதார சூழலில் அவர்களின் வெளியுல க ஞானம் பெருக புதிய கல்வி பாடுபடும்.
- இந்த நோக்கோடு கல்வி சார்ந்த காலாண்டிதழாக புதிய கல்வி வெளிவந்துள்ளது.
udéhs Gr D
(7-ம் பக்கத் தொடர்ச்சி) ,
னையே சாகடித்துவிடும் ஆர்க் கிமிடிஸ் தத்துவம்கூட ஆண் டவனுக்கு சாதகமானதா இல் லை பாதகமானதா என்ற கண் ணோட்டத்தில் தான் கல்வி கற்பிக்கப் படுகிறது. கல்வி யோடு சேர்ந்ததொரு மத போதனை என்ற பெயரில் மத வெறி ஊட்டப்படுகிறது.
புதிய கல்வி கொள்கை
மேற்கூறிய அ ம் சங்க ளை யெல்லாம் நன்கு பரிசீலிக்கா மல் ஆக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை. பலதரப்பின ரும் விவாதங்களில் கலந்துக் கொண்டாலும் கல்வி கொள் கை நகல் முழுக்க அதிகார வர்க்கத்தின் நலனுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது, 1 19 பக்கங்களில் ஒரு ஆவணம் வெளிவந்துள்ளது, பலருக்கு படிக்க பொறுமை இருக்காது என்று நினைத்தார்களோ என்னவோ 18 பக்கங்களில் ஒரு சுருக்கத்தையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது இறுதி அறிக்கை இல்லை என வும் விவாதத்திற்கான ஆவ னம் தான் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
பெண்கள் கல்வி (4.85) அடித்தள மக்களுக்கு கல்வி வாய்ப்பு (4.85) சமூகமாற்றம் (1-11) ஆரம்பக் கல்விக்கு முக் கியத்துவம் (1-12) போன்ற முற்போக்கு ஜிகினா சொற் களை உபயோகித்து மக்களை கவர நினைத்து இருக்கிறார் கள். இந்த கவர்ச்சியில் மயங்கி மக்கள் சொள் கையின் ஆபத் தானவைகளை கண்டு கொள்
ளாதிருக்கும் ஓர் முயற்சியாகத்
ஆசிரியர் இல்லாத கல்வி குழந்தைகள் என்ன கழுதை களா? அமெரிக்காவில் கல்வி ரோபோட், ஆசிரியத் தொழில் விரும்பத்தகாத ஒன்றா? சமூக கல்வி முதலான பல ஆய்வுச் கட்டுரைக்கும், கல்வி பல கவி தைகளும் இந் 5 முதலிதழில் இடம் பெற்றுள்ளoப .
படித்து ப யன் பெறத்தக்க இதழாகும் புதிய கல்வி. C
 

றுவாழ்வு
GFL dit o 8 GB
தாய்மொழி கல்வி மூலமே ஒருவர் அறிவு பெற முடியும்
தான் நான் இதை கூறுகி றேன்.
பயிற்று மொழி
ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை பயிற்று மொழியாக கொண்ட கல்வி முறைகள் (4-45, 4-19) வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. நான் 1835, மார்ச் 17-ஆம் தேதியை இந்திய சரித்திரத் தின் ஒர் துக்கநாளாக கருது துகின்றேன். லார்ட் வில்லி யம் பெனடிக்ட் என்ற ஆங்கில கவர்னரின் கீழ் மெக்கலே பிரபு ஆங்கில பயிற்றுமொழி சட் டத்தை அன்றுதான் நிறை வேற்றினார். தாய்மொழிகல்வி யை வலியுறுத்திய H H. வில் சன் போன்றவர்களின் கருத் துக்கள் புறக்கணிக்கப்பட்டன.
மனிதன் சிந்திப்பது தாய்மொழியில் தான்
தடையில்லா கருத்து உரு வாக்கத்தை ஒருவன் தாய்மொ ழியில் சிந்திப்பதன் மூல மே
பெறமுடியும். உலக அறிஞர் கள் மிகப் பெரும்பான்மையான
வர்கள் தம் தாய் மொழியிலே
தான் கல்விகற்று பெறும் சாதா னை களைப் புரிந்துள்ளனர். ஆங்கிலேயனுக்கு அவனுக்கு பணியாற்ற குமாஸ்தாக்கள் தேவைப் பட்டனர். அதற்கு, அன்று ஆங்கில கல்வி அவசிய மாக இருந்தது. இங்கே ஆங்கி லம் தெரிந்தவர்கள் எல்லாம் தங்களை மேதைகளாக நினைத் துக் கொண்டு மற்றவர்களை யும் நம்பவைக்கிறார்கள் ஆங் கிலம் இங்கு அறிவின் அளவு
கோலாக உள்ளதால் மடையர் : s
நாதன் தலைமையில் நடந்த
கள் தலையில் மகுடம் சூடப் படுகிறது.
விஞ்ஞானத்தையும் மற்றதத் துவங்களையும் தாய்மொழியில் கற்பித்தால்தான் ஒருவனால் நன்கு புரிந்து கொள்ள முடியும் மார்க்ஸ் முதல் விஞ்ஞானி ஐன்ஸ்டின் வரை எல்லோரும்
அவர்களுக்கு இயல்பான மொ ழியில் சிந்தித்தவர்கள் தான்.
தாய்மொழியில் கல்வி கற்க வாய்ப்பு அளிக்க மறுப்பது மக் களின் இயல்பான மன வளர்ச்சி மன வளர்ச்சியின் வெளியாக் கம், படைப்பு திறன் அத்தனை யும் அழிப்பது ஆகும்.
பாரம்பரியத்தைகாத்தல் என் ற பெயரில் இந்து நிலவுடைமை கருத்துக்களை கல்வியில் திணி த்து இருக்கிறார்கள் (4-178) கல்வியில் தனியார் ஆதிக்கத் தை அதிகரித்துள்ளனர்,(8.45 8-75)
தனி மனிதனுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது அரசாங்கத் தின் கடமையாகும். அந்த பொருப்பிலிருந்துவிலகி கல்விக் கும் வேலைவாய்ப்புக்கும் தொ டர்பில்லை என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளனர் (3-62, 4. 28) இப்படி அடித்தள மக்க ளின் நலன்கள் புறக்கணிக்கப் பட்டு ஒர் கல்விகொள்கை அறி முகப் படுத்தப் பட்டிருக்கிறது. ஒரு நல்ல சமுதாய மாற்றத் திற்கு வழி வகுக்காத எந்த ஓர் திட்டமும் கானல் நீர்தான்.
ஈழத்தமிழர் கருத்தரங்கு
ஈழத் தமிழர் பாதுகாப்பு கழ
கத்தின் 4வது மாதாந்தர கருத் தரங்கு
8O-8-86 அன்று சென்னை மகாஜன சபா மண் டபத்தில் நடைபெற்றது.
கழகக் செயலாளர் ஈழத்து
கருத்தரங்கில், 'ஈழச் சிக்கலில் அனைத்துலக அரசியல் தாக் கம்" என்ற பொருளில் வழக் குரைஞர் திரு. செந்தில்நாதன், டாக்டர் க. விக்னேஸ்வரன் ஆகியோர் கருத்துரை வழங்கி ଶor if . Ο

Page 9
செப்டம்பர் 83 மக்கள்
தோட்டப் புறத்து (நாட்டுப்) பாடல்களில் காதல் சுவை
ண்ேணோடு கண்நோக்கி கருத்தொருமிக்கும் இரு உள்ளங்களில் காதல் பிறக்கிறது.
*காதல் உள்ளப் புணர்ச்சி, மன விவசவு என்று பொருள் கொள்லலாம்" காதல் என்னும் தொழிற்சொல் பல அன்பு றவுகளைக் குறித்தாலும் காதலன், காதலி என்ற சொற்கள் பாலுறவுகளையே குறிக்கும். இதனால் காதற்சொல் உள் ளன்பை உணர்த்துவது எனவும் முதலாவதாகப் பாலுறவைக் காட்டி நிற்பது எனவும் அறியலாம்."
தமிழ்க்காதல் பந்றி ஆய்ந்தெழுதிய டாக்டர் வ. சுப. மாணிக்கம் அவர்கள் காதலுக்கு இவ்வாறு விளக்கம் தந் துள்ளார்.
காதல் பற்றி சங்க இவக்கியங்கள்-தமிழ் நூல் பாடி இருக்கின்றன.
முல்லையில் காதலனுக்கு ஏங்கி நிற்கும் காதலியையும் குறிஞ்சியில் காதலர்கள் கூடிக்களிவதையும், மருதத்தில் காதலர்கள் ஊடல் கொள்வதையும் நெய்தலில் ஒருவர் ஒரு வர்ககாக மனம் ஏங்குவதையும் பாலையில் காதலர் பிரிந்து வாடுவதையும் காணலாம். wM
கருத்தொருமித்த காதலுக்கு எதிராக ஒருதலை காதலும் உண்டு, இங்கே அவள் வீரும்பாவிட்டாலும் அவன் விரும் புவது அவன் விரும்பாவிட்டாலும் அவள் விரும்புவது இது கைக்கிளை; வயது பொருந்தாத காதலும் உண்டு. இது பெருந்திணையாக.-பண்டைய இலக்கியத்தில் இந்த காட்சி களை ஏராளமாகக் காணலாம்.
ஆயினும் இவற்றை ஏட்டிலும் எழுத்திலும் “இலக்கியத் தில், கொள்கையில் தான் காணமுடிகிறதே தவிர, கண்டு களிக்கப்படுகிறதே நடைமுறை வாழ்வில் காணமுடியாது, யாரும் காண சகிக்க மாட்டார்கள்.
வயது வந்த ஆணும் பெண்ணும் கூடி பேசுவதையே விரும்பாமாட்டார்களாயின் அவரது காதலுக்கு ஆதரவேது?
பெண்ணையும் ஆணையும் கட்டுப்படுத்துவதும் காதல் வயப்பட்டோர் மீது ஊரார் அலர் தூற்றுவதும் பெற்றோரும், உடன்பிறந்தோரும் அன்றைய நாளிலும் இருந்ததை இலக் கியம் மூலம் காணலாம். இன்றும் காணக்கூடியதே. ஏட்டி லும், எழுத்திலும், திரைப்படத்திலும் நாடகத்திலும் காதலை கைத்தட்டி வரவேற்பார்-உள்ளம் சுவைக்க ரசிப்பார்.
ஆனால் நடைமுறையில் எதிர்ப்பதும் பெண்ணை வீட் டில் அடைத்து வைப்பதும் விருப்பத்திற்கு மாறாக திரு மணம் செய்து வைப்பதும் ஊரார் சிலர் தூற்றுவதையும் நாம் காணத்தவறுதில்லை.
ஆனால் காதல் வயப்பட்டோரை யாரால்தான் தடுக்க முடியும் இரவில் கூடுவதும் இரகசியமாக சந்திப்பதும் தூது விடுவதும் ஊடுவதும் பிரிவால் இரங்குவதும் மனிதவாழ் வில் அன்றாடம் காணும் காட்சிகள்தாம்,
()

மறுவாழ்வு
இலங்கைத் தோட்டப் புறவாழ்விலும் இந்த காதல் உணர்வை, உணர்ச்சியை, காட்சியை காணத் தவறு வோமா! தோட்டத்துப் பீலிக்கரையிலும், பெரட்டுகளத்தி லும் கொழுத்தெடுக்கும் மலையிலும் முள்குத்தும் மலையிலும் கவாத்துக்காட்டினும் வேலைசெய்யும்போதும் பந்தடிக்களத் திலும் இதைக்காணலாம்; அந்தரங்கத்தில் சந்தித்து பேசி யும் அம்பலத்தில் கண்களால் காடை பேசியும் தமது காதலை வெளிப்படுத்தும் பாங்கு.
இங்கே இவர்கள் காதலைக் கண்டு புரளி கிளப்புவோ ரும் உண்டு. பெற்றோர்களில் ஏச்சுக்களும் பேச்சுகளும் ஆளாவது உண்டு, சா டைப் பேச்சும், ஊடல் போக்கும்; பிரிவுத் துயரும் உண்டு.
ஒரு தோட்டப்புறத்துக் காதல் சாடையில் ஆரம்பமாகி றது பாருங்களேன்--
* கண்டிக்கடை ஆப்பம்
கல்லாத்து வெல்லாப்பம் கால்சட்டை சேப்பிலத்தான் காயுதடி ஆறு மாதம் ”
ஆறு மாதமாக அவளைப்பார்த்து வருகிறான். அவளது கடைக்கண் பார்வைக்காக ஏங்குகிறான். அவளுக்காக வாங்கி வந்த கல்லாத்து வெல்லாப்பம் ஆறு மாதமாக அவனுடைய கால் சட்டையில் காய்கிறதாம். அதோடு விட்டானா? காதல் வயப்பட்டவர்கள் தான் தம் காதலை வெளிப் படுத்த ளன்ன பாடுபடுகிறார்கள்?
அவள் மூக்கில் மூக்குத்தி அணிந்திருக்கிறாள். அது தொங்கட்டான் மூக்குத்கி அதில் பதித்திருக்கும் கல்லில் அவ னது பிம்பம் தெரிகிறது.
கடன் அவனது காதல் நெஞ்சத்தில் ஒரு கற்பனை மின் னிடுகிறது; சொல்கிறான்
" தொங்கலயத்துக் குட்டி
தொங்கட்டான் போட்ட குட்டி தொங்கட்டான் மூக்குத்தியில தொங்குலுறான் உன் புருஷன்” அவன் எத்துணை நயமாக அதைக் தெரிவிக்கின்றான்.
(தொடரும்)
ஐந்தாவது ஆண்டு மலர் sigis Luss dius GaIT T CD8
வெளிவருகிறது
மலையக மக்களின் வரலாறு, வாழ்க்கை, சமூகம், கலை, இலக்கியம் மற்றும் தாயகம் திரும்பியோர் பிரச்சனைகள் குறித்தும்
பலர் எழுதுகிறார்கள். -
தொடர்புக்கு : மக்கள் மறுவாழ்வு அஞ்சல் பை எண்: 5560 Graf gwr sgwrs) GOST - 6300,094

Page 10
O
LAD&hä Gifur utd
குடிசையின் ஏழ்மை قونؤگے யைபோல் விளக்கும் அழுது கொண்டே எரிந்தது அரை வயிறு உணவு; அவர்களுக்கு திரிக்கு எட்டாத அரைகுறை எண்ணெய் விளக்குக்கு.
முடங்கி கிடந்த ராசாத்தி இருமத் தொடங்கினாள். கண் களை இறுக மூடினாலும் உறக் கம் வரவில்லை,
காற்று சிறிதாய் வீசியது
கூரை வாயை திறந்து மூடி க் கொண்டது பெருங்காற்றுக்கு குடிசை என்னாகுமோ.
தூரத்தில் நாயின் குரைப்பு கள் பயங்கரமாய் கேட்டன, பணம் வாங்க சென்ற கணவன் வருகின்றான்.
ராசாத்தி கடந்த இரண்டு வாரமாகவே படுக்கையில் கிட க்க வேண்டியதாயிற்று, திடீ ரென பிடித்துகொண்ட இருமல்
காய்ச்சலாய் வதைப்பட்டாள்
வருத்தத்தையும் பொருட் படுத் தாமல் வயிற்றுக்காக உழைக்க சென்றாள் . கால்கள் இரண் டும் விங்கி கொள்ளவே படுத்து விட்டாள்.
ரா சா த் தி அந்த தேயிலை தோட்டத்தில் ஒரு தொழிலாளி. கணவன் முருகேசு, மகன் பாபு, மகன்ராணியுடன் சின்ன குடும் பந்தான்,
மாதம் ஒரு முறை சம்பளம். சாப்பாட்டுக்கே போதாத அந் த சம்பளத்தில் என்ன செய்ய முடியும்.
உழைத்து உழைத்து இவர் கள் ஓடாய் போகையில் உதிரத் தை குடித்த தேயிலைச் செடி கள் உரமாக வளர்ந்தன. முத லாளிகளும் தான்.
பக்கத்தில் படுத்திருந்த பாபு
புரண்டான், அவன் தலையை
வருடிக் கொடுத்த ரா சா த் தி அழுதே விட்டாள்
93
மாலையின் நிகழ்ச்சிகள் அவ ன் மனதில் மீண்டும் தோன்றின. ராணி சிரட்டையில் மண்ணை வைத்துசோறு-கறி விளையாட் டு விளையாடிக் கொண்டிரு தாள்.
பாபு அப்போதுதான் புத்த கப்பையை சுமந்தபடி ஸ்கூலில்
இருந்து ஓடி வந்தான், பையை ஆணியில் கோத்துவிட்டு தாயி
"
YLLAASLLLLSLLSMLSSLSLSLMLLLLLSLSLSSLATS0YSLLSMLTTTLSeMkkLLMLTLSSMqS
பெரிய மனுச
டம் ஓடிவந்து அமர்ந்து கொண் டான்,
"அம்மா, பகல் சாப்பிட்ல . காலு வலிக்குதாம்மா?”
மெதுவாக தொட்டு பார்க் கும் தன் மகனின் பிஞ்சு முகத் தையே பார் த் து கொண்டி ருந்தாள் ராசாத்தி
"ஏம்மா பேசமாட்டேங்கிற" தாயின் கன்னத்தைத் தடவி 60 ft 66 .
"யம்மா பேசும்மா, நீ பேசாட் டி எனக்கு பயமா இருக்கும்மா பேசும்மா? கண்ணில்பொங்கிய நீரை துடைத்தான் பாபு.
'இல்லடா பாபு . நீ படிச்சு பெரியமனிஷனாகனும், எங்க மா திரி உழைச்சி உழைச்சி உருப்படமா போக கூடாதுடா உயிரோட போராடிக்கிட்டிருக் கேன், மருந்து வாங்க ஒரு பை சா இ ல் ல , , , உங்கப்பாவை பார் எனக்காக நாயா அழையி றார். பாபு பணக்காரன் வீட் டு குழந்தை மாதிரி உன்ன வளர்க்காவிட்டா பரவாயில்ல டா, இந்த சின்ன வயசில வயி று நி  ைற ய சாப்பாடாவது கொடுக்க முடியல்லடா, போட் டுக்க ஒரு சட்ட." ரொம்ப பொங்கி அழுதாள்.
'அம் மா ஏம்மா அழுவுற எனக்கு ச ட்  ைட வேணும்னு ஒங்கிட்ட கேட்டேனா எனக்கு தெரியாதாம்மா, நம் ம வீட்டு கஷ்டம் அப்பா அந்த கிழிஞ்ச கால்சட்டையோட வேலைக்கு போறதும் நீ கிழிஞ்சசீலையை தச்சி கட்டிக்கிறது.ம். சரி நம்ம ராணி பாப்பாவுக்கு ஒரு சில்க் சட்டை உண்டா!"
*டேய் பாபு நீ சின்ன பை யன் இல்லடா பெரிய மனுஷன் என் கன்னு . . இப்படித்தான் டா வளரனும் . . சரி பழைய சோறு இருக்கு சாப்புடுப்பா போய்யா .
மீண்டும் இருமத் தொடங் னாள்

றுவாழ்வு
N
னாகனும்.?
சோறு தட்டோடு தாய் க்கு அரு கே வந்தமர்ந்தான் பாபு விளையாடி கொண்டிருந்த ராணி பாபுவை பார்த்தான்?
*வா .. ராணி பாப்பா? ஆன் னு சொல்லு"
ஊட்டினான்: தின்னான்.
ராணிக்கும் பசி போலும். முகத்தில் தெரிந்தது அரைவாசி
தட்டோடு ராணிக்கு கொடுத்து விட்டு எழும்பிவிட்டான் பாபு.
பாபுவுக்கும் பசி தீரவில்லை. மூலையில் கிடந்த மரவள்ளி கிழங்கை எடுத்து தின்றபடி 'அம்மா அப்பா எங்கம்மா”
நம்ம தோட்டந்து டாக்டர் வந்து பார்த்தார் இங்கஒன்னும் ஆகாதாம், பெரிய ஆஸ்பத்தி
கே. கணேஷ்குமார்
ரிக்கு கொண்டுபோக சொல்லி ட்டார் . அதான் ஒங்கப்பா மொதலாளிகிட்டபோய் பணம் வாங்க போயிருக்கார் .”
"யம்மா நான் படிச்சு பெரிய தொரை ஆகுவேம்மா . . . அப் பனாம்மா, உனக்கு சீலை, அப்பாவுக்கு சாாம் தங்கச்சிக்கு நல்ல சட்டை ...”
'அய்யோ என்பாபு ஒனக் குத் தா ன் எ த் த  ைன மனசு என் நோய் குணமான தும் நல்லா உழைச்சு பாபுவை நல்லா படிக்க வைக்கனும் பெரி ய ஆப்பீசராக்கனும் .
器
உள்ளே வந்தான் முருகேசு கையில் பிடித்து கொண்டு வந் த மெழுகு திரியை கட்டை மீது வைத்தான் , ஒளிகூடியது வீட் டில், நல்ல வெளிச்சத்தில் முரு கேசின் சோக முகம் தெரிந்தது
FLút ut " B B
என்னங்க என்னமோ, போ ல இருக்கீங்க பணம் கெட்சு துங்களா ?
நீண்ட பெருமூச்சு விட்டான் 'இல்லை ராசாத்தி. ரத்தம்
இல்லாததால்தான் இப் படி நோய் வருதாம், வழியில டாக்
டர் சொன்னாரு, கூடியவிரை
வில் பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலன்றா யிருக் கே ஆபத்தாம் . ஜீப் தாங்க மொதலாளின் று கேட்டேன், அதுக்கு அட. சனியன் புடிச்ச வனே இப்ப அவசர வேலை இருக்குடா, தோட்டத்திற்க் கெல்லாம் உரம் போடறகாலம் மலைக்கு உரம் கொண் டுபோக ஜீப் வேனும் ஜிப் கிடைக்காது மெதுவா நடத்தி, பஸ்ஸில கூட்டிட்டுபோன்னுட்
Tř**
ராசாத்தி இருமத் தொடங்கி விட்டாள், தன் மனைவியின் இருமல் முருகேசனின் நெஞ்சில் குத்தியது
"பாபு தூங்கிட்டானா”
படுத்திருந்த பாபுவின் தலை யை தடவினான்,
ராசாத்தி நம்ப முதலாளிங்க அக்கா வூடுபெங்கலூர் ல இருக் காங்களாம், அவுங்களுக்கு புள் 656) ஸ்கூலுக்கு கூட்டி கிட்டு போக வர ஒரு பையன் வேணும்னு சொன்னாங்க நம்ப பாபுவை வேணும்னு அவுங்க சொல்ல. நான் ஒத்துக்கல தான், மாசம் சம்பளம் தர்ராங் களாம், ... கடைசியா அவுங்க தான் நூறு ரூபா கொடுத் தாங்க. நாளைக்கு அவங்க ஊருக்கு போறாங்களாம்,நம்ப பாபுவை யும் அவுங்ககூட அனுப்பி வச் சிடனும்’
** என்னங்க என்ன சொல் றிங்க நம்ப பாபு போறதா, வே னாங்க அவன் படிக்கனும் ஆபி பிசராகனும் அய்யோ"
"உனக்கிருக்கிற க வ  ைல ஆ  ைச எனக்கில்லையா ராசாத்தி நம்மால அவன் படிக் க வைக்க முடியுமா, அங்க போனா சரி நல்லா சாப்புட்டு கிட்டு நல்லா இருக்கட்டும் . அவனை அனுப்புறதா சொன் னத்தால் நூறு ரூபாய் கிடைச் சது நாளைக்கு ஆஸ்பத்திரி போகலாம்”
(11-ம் பக்கம் பார்க்கவும்)

Page 11
FA kat o B G3
மக்கள்
(10-ம் பக்கத் தொடர்ச்சி)
"என் மகன அடகு வைச்சு நா ன் குணமடையனும்மா, வேனாங்க, நான் செத்தாலும் பரவாயில்லை, அவனை அனுப் பாதீங்க”
*ராசாத்தி என்ன சொல்ற. ஆஸ்பத்திரி போகாம நீ (குணம் அடைய போற தில்ல, நீ குண மடையாம உன் புள்ள ய எப் படி படிக்க வைப்ப, ஆளாக் குவ. ஆசைகள் வேனுந்தாம் மா. ஆனா ஏழைகள் அதுக்கு லாய்க்கில்லாதவங்கம்மா.
அவன் குரல் தெரித்தது.
உடைந்து
Ο
ପ୍ତି, , மன வேதனையால் என்னவோ, மிகவும் நோய் பாதித்தது. விடியற்காலை யிலேயே டவுனுக்கு போய் ஒரு வண்டி பிடித்து கைத் தாங்க லாய் ஏற்றினான் ராசாத்தியை. பாபுவை ஏதேதோ கூறி முத லாளியின் அக்காவிடம் ஒப் படைத்தான். தாயை விட்டு வரவே மாட்டேன் என அடம் பிடித்தான் பாபு. முருகேசு. அம்மா’ என்ற பாபுவின் கத றல் நெஞ்சை அடைத்தது,
கண்களில் பொல பொல வென நீர் வழிந்தது. போயிட்டு வா கொர.”அவன் வாய்தான் முணுமுணுந்தது. தொண்டை கட்டிக் கொண்
- து
இரண்டு நாள் கழித்த பின்
னர்தான் சு ய நிைை வடன் ஆஸ்பத்திரியில் கதைத்தாள். 贝f于T卤函, .-
என்னங்க நம்ப பாபு எங்கங்க எனக்கென்னவோ நான் இனி மேல் பொழைப்பேங்கிற நம் பிக்கை இல்லங்க, ஒருமுறை பாபுவை கூட்டியாங்க.ஏங்க
மரம்மா நிக்கிறீங்க. அவனை ରt_w fi ul, மனுஷனாக்கனுக்க
னுங்கி.
T
ரோசாத்தி."
அவள் தலையை தடவியபடி அழுதான் முருகேசு.
"நம்ப மாதிரி ஏழைகளுக்கு குழந்தைகளே இருக்க கூடா தம்மா, அய்யோ பாபு.’
கணவனின் கரக்லத வெறி யோடு உணர்வோடு பற்றிய ராசாத்தியின தலை மெதுவாக சாய்ந்தது*
'அய்யோ ராசாத்தி, 岛...
Ë... ë...”
அலறினான் முருகேசு,
வெளியே கூ.கூ. டக் டக் என பெங்களுர் ரயில் செல்லும்
சத்தம் அவ ன் நெஞ்சை உடைத்தது.
ஆம்.!
பாபு என்னும் அந்த பச்சை குழந்தை அடமானம் வைக் கப் பட்டது. அய்ந்து வயதி லேயே, அடுத்தவன் குழந் தைக்கு அடிமையானது
உணர்வுகள் அடைக்கப்பட
அந்த
எரிமலை, பனிமழையானது
இது கதையல்ல நிஜ வாழ் வின் நிதர்சனம். O
நகரப்புற.
(2-ம் பக்கத் தொடர்ச்சி)
தங்கள் பரம்பரைத்தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலில் மூலம் பொருளாதார முன்னேற் றம் காண விரும்பினால் அவர் களும் இந்தக் கடனுதவியைப் பெற முடியும்,
ரிக்ஷா ஒட்டுதல், நெசவாளர் கள், மிதியடி பழுது பார்த்தல் தச்சுவேலை, மண்பாண்டம் செய்வோர், புத்தகம் தைட்
i Editor & Publisher. T, S.RAJJ,
amman koi 2nd Street,
1, South Gangai Madras-600094. Printed:
L. S. Srinivasan at Jai Kalidas Press, 29. B. E. Colony,
4th Street, Madras -24.

·s-
மறுவாழ்வு
மக்கள் மறுவாழ்வு மன்றம்
புதிய கிளைகள் அமைப்பு
டீப்டேல்
கோத்த கிரி, கெங்கரை டீப் டேல் (அரசு தேயிலை தோட் டம்) தோட்டத்தில் மக்கள் மறுவாழ்வு மன்றத்தின் புதிய கிளை ஒன்று 24.8.86 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளையின் தலைவராக திரும் பெ. பொன்னுசாமி, துணைத் தலைவராக திரு இராமஜெயம் செயலாளராக திரு சு. ஆனந்த ராஜ் துணைச் செயலாளராக திரு செ குமார் பொருளாளராக திரு வே. பாக்கியநாதன் ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளனர்.
திருவாளர்கள், சா. முருகை யா, சு. செல்வநாதன், செ. வசந்தன், இ. சந்திரகுமார், ப. யோகேஸ்வரன் , க. தரும லிங்கம், ம. சுந்தரலிங்கம், செ. சுப்பிரமணியம், வே. செல்லப் பா, கோ. செல்வராஜ் ஆகி யோர் செயற்குழுவில் உறுப் பினர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
போர், காய்கறிவிற்போர், நிலக்
கடலை விற்போர், கொல்லர்,
குழாய் ரிப்பேர் வேலை, பிரம்பு நாற்காலி செய்வோர் ஸ்கூட் டர் ரிப்பேர் கடை, வெற்றிலை பாக்கு கடை , ஸ் ட வ் மற்றும் பிரஷ்ஷர் குக்கர் ரிப்பேர் கடை வெல்டிங் - கடை, டீ க்கடை, சிலை நெய்தல், காகிதப்பை மற்றும் பாலிதீன் பைகள் விற்ப வர்கள், சஞ்சிகைகள், நாவல் கள், செய்திப் பத்திரிகைக் கடைகள், பழக்கடைகள் , பழர சக் கடைகள், தையல் மற்றும் ரெடிமேட் ஆடைகள் ,அகர்பத் தி செய்தல், அட்டைப் பெட்டி தயாரித்தல், டயர் பழுது பார்க் கும் கடை, செய்திப் பத்திரிகை விற்போர், பால்விற்போர், மீன் விற்போர், பீடி சுற்றுவோர், ஷ9 பாலிஷ் போன்ற இ த ர தொழில்களில் ஈடுபட்டுள்ளோ ருக்கு இந்தக் கடனுதவி கிடை க்கும். O
கீழ் கோத்தகிரி அண்ணா நகர்
கீழ் கோத்த கிரி அண்ணா நகரில் மக்கள் மறுவாழ்வு மன் றத்தின் கிளை ஆரம்பிக்கப்பட் டுள்ளது.
மற்ற நிர்வாகிகள்: தலைவர் கோ. ராஜூ, துணைத்தலை வர் ம. ஆறுமுகம், செயலாளர் லெ. பத்மநாதன், துணைச் செயலாளர் மு, சுப்பிரமணியம் பொருளாளர் ம. முத்தையா.
r
செயற்குழு உறுப்பினர்கள் : திருவாளர்கள் த. பரமசிவம், க. சுப்பையா, வ. செல்வசேக ரன், த. முருகன், மு, இராம சாமி, மூ. சாமிநாதன், மா. சுப் பிரமணியம், க. சேகர், நா. ஞானசேகரன் வே. நாகையா, ஆகியோராவர். Ο
rsártwarr
உங்கள் கவனத்திற்கு
கதை
கட்டுரை
கவிதை
செய்திகள்
மற்றும்
அனைத்துக்கும்
கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பும்படி
மக்கள் மறுவாழ்கூ
அஞ்சல் பை எண். 5560 சென்னை-600 094

Page 12
Regd. No, R. N. 4255683,
தாயகம் திரும்பியோரின் வழிகாட்டி
Regd. No. FN
MIV ssmSse
தொடர்பு முகவரி : அஞ்சல் பை எண்.
சென்னை-600 094
- 556
ஈழவிடுதலை இயக்கங்களை சமரச பேச்சில் ஈடுபடுத்துக
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தற்போது நடந்துவரும் பேச்சு வார்த்தையின் அடுத்த கட்ட பேச்சு வார்த்தையை டில்லியில் நடத்த இந்திய அர சாங்கம் ஏற்பாடு செய்ய வேண் டும் என்று தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் திரு அமிர்தலிங் கம் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சு வார்த்தையில், ஈழத் தமிழர் விடுதலை இயக் கங்களின் எல்லா அமைப்பு "பிரதிநிதிகளும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள் 6m st,
கடந்த பேச்சு வார்த்தையில் வடக்கு - கிழக்கு மாகாணங் களின் இணைப்பு, சட்டம், ஒழுங்கு,நிதி, நிலக்குடியேற்றம் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதி காரங்கள் பகிர்வு குறித்து விவா திக்கப் பட்டதாக தெரிவிக்கப் பட்டது.
இந்த பேச்சு வார்த்தையில் சில விஷயங்களில் , கருத்து வேற்றுமைகள் குறைந்துள்ளன என்றும், முக்கியமான விஷ யங்களில் இறுதி முடிவு ஏதும் ஏற்பட வில்லை என்றும் தெரி விக்கப்படுகிறது.
முஸ்லிம் மக்கள் தமக்கென ஒரு மாநிலம் வேண்டும் என்ற புதிய கோரிக்கையை வைத் திருப்பதாகவும் இதன் மூலம் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு விஷயத்தில் புதிய
சிக்கல் தோன்றி இருப்பதாக வும் தெரிவிக்கப்படுகிறது.
ஆயினும் கூட இரு பகுதி களையும் இணைப்பது என்ற கோரிக்கையில் உறுதியாக இருப்பதாக த.வி.ஐ.மு. தெரி விக்கிறது,
ஒட்டு மொத்த சமாதான உடன்பாடு இறுதியாக வெற்றி 60. வேண்டுமானால் போராளி குழுக்களை இந்த சமரசப் பேச்சுக்களில் ஈடுபட வைப்பது மிக முக்கிய விஷய மாகும் என்று அரசியல் வட்டா ரங்கள் கருத்து தெ" விக்கப்படு கிறது.
() கோத்தகிரியில் சுதந்திரதின விழா
கேர்த்த கரி மக்கள் to வாழ்வு மன்றம் 15 - 8.86 அன்று சுதந்திர தினத்தை
கோலாகலமாகக் கொண்டாடி
g.
கோத்தகிரி ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவை கோத்தகிரி போரூராட்சி மன்றத் தலைவர் திரு. எச். ஏ. பெள்ளன் அவர் கள் துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் தாயகம் திரும்
பியே!ர் மறு வாழ்வு ஆய்வு மய்யூப தகயேல் 60மய இயக்கு
 
 

IMS (c) 702
MAKKAL MARUVAZHV9
as
னர் திரு. ஆர்.ஆர் சிவலிங்கம், வழக்கறிஞர் திரு துரைசாமி வணபிதா ரொபர்ட் குட்டினா மற்றும் பலர் கலந்துக் கொண் டார்கள்,
திரு. சிவலிங்கம் பேசுகை யில், "இழிவுகள் அறவே அகன்ற இந்தியா உருவாக நாங்கள் பாடு படுவோம். தாய கம் திரும்பியோர் உண்மை யான இந்தியப் புதல்வர்கள் இந்த
துணையாக இருப்போம். எவ
ருக்கும் எதிராக இருக்க மாட்டோம், உண்மையான to is 36T Tes ஊரோடு - மக்க
ளோடு - இயற்கையோடு ஒன்றி வாழ நமது மக்கள் தயாராக இருக்கிறார்கள்” என்று மக்கள் மறுவாழ்வு மன்றத்தின் சார்பில் உறுதி மொழி எடுத்தார்.
இந் த விழாவில், கயிறு இழுத்தல், சங்கீத நாற்காலி, பலூன் உடைத்தல் முதலாக பல போட்டிகள் நடைபெற் pது போட்டிகளில்,ஆண்களும் பெண்களும், சிறுவர்களும் கலந்துக் கொண்டனர்.
மக்கள் மறுவாழ்வு மன்ற உt க் கு  ைசீ க ள் எடுத்துக் கொண்ட முயற்சியில் முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தி லுள்ள தோட இளைஞர்கள் கொண்ட கரப்பந்தாட்ட குழு வொன்றும் போட்டியில் கலந் துக் கொண்டது.
போட்டிகளில் கலந்துக் கொ ண்டவர்களில் குயின் சோலை இளைஞர்கள் வெற்றிக்கேடயம் பெற்றார்கள், பரிசுகளை கோத் த கிரி ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் திரு ஜே. உச்சிகவு டர் வழங்கினார்.
தாயகம் திரும்பிய மக்கள் பெரும்பான்மையேசர் கலந்துக் கொண்ட இவ்விழா ஏசு சபை ஏதிலிடர் ச  ைப யி ன் தேசிய இணைப்பாள சீ வ ண | த |ா ரொபர்ட் குட்டினா அவர்களின்
மண்ணின் நலனுக்கு
ஆதரவோடு அய்லண்ட் அறக் கட்டளையின் ஒத்துழைப்
போடு நடைபெற்றது. Ο
O
கோரிக்கைகளை கிராகரிக்கும் நிர்வாகம்.
கர்நாடக ரப்பர்த் தோட்டத் தில் க ட ந் த 7-8-86 முதல் தொழிலாளர்கள் போராட்டம் தொடங்கியுள்ளனர், த ங் க ள து நியாயமான கோரிக்கை களை முன் வைத்தபோது நிர் வாகம் ஏனோ நிராகரித்து கொ ண்டே போகின்றது க ட ந் த இரண்டு மாதங்களாக போரா டும் தொழிலாளர்களுக்கு எந்த வித சம்பளம் கிடையாது.
இந்த ரப்பர் தொளிலாளர் மத்தியில் பல கட்சிகள் இருந் தாலும் இந்த போராட்டத்தை ஜெனரல் எம்எாயர் யூனியன் தf ன் நடத்துகின்றது.
பலமுறை பேச்சு . வார்த் தைக்கு அழைத்த நிர்வாகம் தண்ணிகாட்டி கொண்டேயுள் ளது 1 1-8 86 அன்று ஒரு பேச்சு வார்த்தை நடை பெற் றது அதில் முடிவுகள் ஏதும் ஏற்படவில்லை. :
உழைக்கின்ற பாட்டாளிகள் உரிமைக்காய் போராடும் இவ் வேளையில் சில தொழிற்சங்க தலைவர்களும், அதன் தொண் டர்களும் இதில் கலந்து கொள் ளாமல் இருப்பது மிகவும் வேத னைக்குறிய ஒன்று.
உரிமை போராட்டத்தில் இவர்கள் ஒன்றுபட வேண் டாமா? உழைக்கும் கரங்களில் ஒற்றுமை வேண்டாமா ? சிந் திப்பார்களா?
--கே கே.