கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1987.06

Page 1
  

Page 2
Lbé566fr :
unsi : 5 ஆனி-ஜூன் 787 இதழ்: 9
இலங்கையின் போக்கும் இந்தியாவின் நடவடிக்கையும்
யாழ்ப்பாணம் மீது பறந்து சென்று யாழ்ப்பாண மக்க ளுக்கு உணவும், மருந்தும் அத்தியாவசிய டொருட்களும் வினி யோசித்து விட்டு வந்த இந்தியாவின் செயல் எதிர் பார்த்தி ராத நிகழ்ச்சி என்றாலும் பாராட்டி வரவேற்கும் செய லாகும்.
கடந்த 5 மாதங்களாக யாழ்ப்பாண மக்களுக்கு ST 50g aras பொருளாதார தடை விதித்தும் சில வாரங்களாக அந்த அப் பாவி மக்கள் மீது குண்டுகள் விசியும் இலங்கை அரசு கொடுமைகள் செய்து வருகிறது.
இந்த பொருளாதார தடையை நீக்குமாறும் அப்பாவி மக்
கள் மீது இராணுவ நடவடிக்கையாக குண்டு வீசும் கொடு
மையை நிறுத்துமாறும் இந்தியா எவ்வளவு வற்புறுத்தியும் செவிசாய்க்க மறுத்து விட்டது.
இலங்கை அரசின் இன. கொலை வெறியில் சிக்கி நிர்க்க தியாக பசியும், பட்டினியுமாக மடியும் மக்களுக்கு இந்திய அரசு உதவ முடிவு செய்தது.
இந்த அடிப்படையில்தான் முற்றிலும் அகிம்சை வழியிலும் ஆக்கிரமிப்பற்ற மனிதாபிமான முறையில் யாழ்ப்பாண மக்களுக்கு உதவச்சென்ற இந்திய உணவுப் படகுகளை அனுமதிக்க இலங்கை அரசு மறுத்தது,
ஆயினும் ஆகாய மார்க்கமாக போர் விமானங்களின் உதவியுடன் இந்த பணியை சிறப்பாக முடித்தது இந்திய
ه J r 9
இலங்கையோ, நிராயுதபாணியாக உணவு பண்டங்களை ஏற்றிச் சென்ற படகு அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பிய தோடு மாத்திரமல்ல; விமானத்தின் வினியோகித்த செயலை யும் கண்டித்துள்ளது. இலங்கையின் ஆதிபத்தியத்தை, சுதத் திரத்தை மீறிய அட்டூழிய செயல் என்றும் இந்த உதவியின் அவசியத்திற்கு தவறான காரணங்களையும் வழக்கம் போல கற்பிக்கிறது.
இலங்கையின் பேரக்கு குறித்தும், மனிதாபிமான மற்ற பேச்சுகள் குறித்தும் நாம் ஆச்சரியப்பட முடியாது ஏனெனில் கடந்த காலங்களில் இது தமிழர் பிரச்சனையில் காட்டிய அச் கறை, எடுத்த நடவடிக்கைகளிலிருந்து இதை அறியலாம்
எங்கள் " நாட்டிலுள்ள பயங்கரவாதிகளை - தீவிரவாதி களை ஒழிக்கிறோம் என்ற பெயரில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மீது இராணுவத்தையும் குண்டர்களையும் ஏவி விட்டு இனக் கொலைகள் செய்கிறது; சிறையில் தள்ளி சித்திர வதை செய்கிறது.
 

றுவாழ்வு
-
ஆனால் நாட்டில் சிங்களவர்கள் தமிழர்களோடு ஒற்று மையாக இருக்கிறார்கள். தமிழர்களுக்கு எந்த தீங்கும் இல்லை எல்லா உரிமைகளையும் அனுபவிக்கிறார்கள் என்று உல கிற்கு கதையளந்து வருகிறது.
தமிழர் உரிமைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக பறித்துக் கொண்டு விட்டது. அவ்வப்போது தமிழர் பிரச்சனை குறித்து செய்துக் கொண்ட ஒப்பந்தங்களையும், வாக்குறுதிகளையும் உடைப்பையில் போட்டுவிட்டது.
இலங்கை இதே கபட நாடகத்தை தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை தடத்திய போதும் காட்டியது
பார்த்தசாரதி போனார்; பண்டரரி பேசினார்; திம்புவில் கூடினர்; கொழும்புவிற்கு தூதுக்குழு சென்றது. சார்க் மாநாடு போது பேசப்பட்டது. சிதம்பரமும், நட்வர்சிங் விஜ யம் செய்தனர் கடைசியில் தினேஷ் சிங்கும் போனார்.
இப்படி எத்தனையோ பேச்சு வார்த்தை நடந்தன. ஒவ் வொரு பேச்சுவார்த்தையின் போதும் இலங்கை பேசுவதும் பின்னர் மறுப்பதும், "பல்டி" அடிப்பதுமாகவுமே தனிக்கே யுரிய செயலில் ஈடுபட்டது.
பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தனது இராணுப் பலத்தையும் மொஸாத், பிரிட்டிஸ் கூலிப்படை போன்ற
பிறநாட்டு உதவிகளையும் பெற்று தமிழர்கள் மீது மேலும்
மேலும் இனப்படு கொலையை அதிகரித்து இன்றைக்கு ய்ாழ்ப் பாணத்தின் மீது போர், என்று வெளியடையாக கூறி குண்டு மழைகளைப் பொழிந்துக் கொண்டிருக்கிறது.
இலங்கை அரசின் சுயரூபத்தை அறியாமலே தமிழ்
போராளிகளை ஒரு வழிக்கு கொண்டு வருவதிலும், இலங்கை
அரசின் முடிவுக்கு வருவதிலும் இந்திய அரசு முயற்சிகள் மேற கொண்டது. கடைசியில் இலங்கை வழக்கப்போல இந்தியா வில் முகத்திலும் கரிபூசுவது போல நடத்துக் கொண்டது.
இப்போதுதான் இந்தியா, இலங்கையில் உள்தொக்கங் களையும் தமிழர்களுக்கு எதிரான போக்குகளையும், இந்தியா வுக்கு எதிரான கொள்கைகளையும புரிந்துக் க்ொண்டுள்ளது.
இலங்கை அரசுப் பற்றி உண்மை உணர்ந்ததன் எதி ரொலிதான் விமானங்கள் மூலம் உணவு வினியோகம் செய்த இந்த நடவடிக்கை என்று நாம் உறுதியாக நம்பலசம், ச்
இந்த நடவடிக்கையோடு நின்று விடாமல் தமிழர் பிரச் சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வரவும் இந்தியா நடவடிக் கைகள் மேற் கொள்ள வேண்டும்,
காலம் கடத்துவது இலங்கை தமிழர் நலனுக்கு நல்லதல்ல என்பதோடு, இந்திய துணைக் கண்டத்தின் பாதுகாப்புக்கும் உகந்த தல்ல.
இந்தியாவின் உணவு விநியோகத்தை தொடர்ந்து இலங்கை கடந்த 5 மாதமாக யாழ்மக்களுக்கு எதிராக போட்
டுள்ள பொருளாதாரத் தடையை நீக்கத் தொடங்கியுள்ளது
குறிப்பிடத்தக்க ஒரு மாற்றம் என்பதோடு இந்தியாவுல் நட வடிக்கையின் எதிரொலியாகும்.
ஆயினும் இலங்கை இன்னமும் மூர்க்கமாண்ப் போக் கினை கடைப் பிடிக்கலாம் வெளிநாடுகளின் ஆதரவை நாடி தனது பலத்தை பெருக்கிக் கொண்டு சண்டித்தனம் பண்ண லாம். இன்னமும் படுகொலை செயலை நிறுத்தவில்லை,
எனவே இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நான்கைந்து ஆண்டுகளாக பேச்சுவார்த்தை என்று காலம் கடத்தப்பட் டதை போலில்லாமல் உடனடியாக உரிய முறையில் இந்தியா பரிகாரம் காண முனைந்தால் முடிவுக்கு கொண்டுவரலாம். 0
ggs 87

Page 3
say '87 uddässu
- - -
அடக்குமுறையிலிருந்து பெண்
பெண் கருத்தரங்கில் வலியுறுத்தல்
**இந்திரா காந்தி, அன்னை Casg ar T, ஜான்சி ராணி, கவிக்குயில் சரோஜானி நாயுடு போன்றோர்கள் பெண் க ள் முன்னேற்றத்திற்கு முன்னுதா ரணமாகப் பே சி வருகிறார் கள், மறைந்த இவர்களை முன்னுதாரணமாக கொண்டு
GBu & d', கொண்டிருக்கக்
éña. - ).
இன்றைய ஏழை எளிய
மக்களாக தம் வயிற் று ப்
பிழைப்புகளுக்காக காடுகளில் விறகு பொறுக்கி விற்று வளிய வாழ்வு வாழ்ந்து தூன் பத்தி
லும், துயரத்திலும் மூழ்கி இருக்கும் ஃப்ே ண் கல்லூரி' நினைத்துப் பார்க்க வேண் Gh.
இலக்கியத்தில் மட்டுமே புகழப்படுகிறார்கள், வாழ்க்
கைபில் அ ட க் கி ஒடுக்கப் படுகிறார்கள்.
இன்று பெண்கள் Jrgy காப்பு அற்றவர்களாக ஒடுக் கப்படுகிறார்கள். ஆண்கள் பெண்களை மயக்கமும், மறுச் சியும் உடையவர்களாக்கி வைத்திருக்கிறார்கள். இந் த இழிவு நிலை - அடக்கி ஒடுக் கும் நி லை போக்கப்பட வேண்டும்."
நீல கிரி கோத்தகிரியில் நடந்த பெண்கள் கருத்தங் கத்தில் கலந்துக் கொண்டு பேசிய தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு ஆய்வு மற்று ம் தகவல் நிலைய இயக்குனர் ஆர்.ஆர் சிவலிங்கம் அவர்கள் பேசுகையில் இவ்வாறு குறிப்
lff.
மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தினர் மே 31, ஜூன் 1 ஆகிய தினங்களில் தடத்திய இக்கருத்தரங்கை திரு, திருச் செந்தூரன் துவக்கி வைத்தார்.
அ ன் றைய கூட்டத்தில் பேசிய அகில இந்திய மாதர் சம்மேளன மாநிலத் தலைவர்
திருமதி சரோஜா அபோஜி
பேசுகையில், "அரசு ஊழியர்
களாக இருக்கும் பெண்கள் த ங் கள் கருத்துகளையே சொல்ல அச்சப் படுகிறார்கள். அந்த அளவிற்கு இந் தி ய ஜனநாயகத்தில் பெண் கள் அடக்கப் பட்டிருக்கியார்கள் என்றார். இந்த இழிநிலை யை போக்க பெண் களுக்கு வகுப்புகள் நடத்த வேண் டும் - பயிற்சி முகாம்கள் ஏற்படுத்த வேண்டும்" என் gorff.
ஆணாதிக்கம்
மறு தா ள் கருத்தரங்கில் பேசிய பெண்ணுரிமை இயக் கத்தைச் சேர்ந்த சரஸ்வதி ராஜேந்திரன் அ வ ரி க ள் பேசுகையில், பெண்கள் ஆணாதிக்கத்திற்கு அடிமை
பட்டவர்களாக மட்டுமல்ல; சமுதாயந்தில் விளம்பரப் பொருட்களாகவும் போகப் பொருட்களாகவும் அறிமுகப்
படுத்தப் படுகிறார்கள். இந்த நிலையிலிருந்து விடுதலைப் பெற எதிர்த்துப் போராட வேண்டும், ஒன்று திரண்டு போராட வேண்டும்"என்றார்.
மேலும், "பெண்கள் பலவீன மானவர்கள் என்கிறார்கள். குழந்தையை பெற்று ஆளாக்கு வதும் வீட்டில் அனைத்து வேலைகளை செ ய் வது ம பெண்கள், உ த் தி யோ க ம் பார்க்கும் பெண்கள் கூட வேலை செய்து விட்டு வந்து வீட்டில் சமைப்பது முதல் கண வன் குழந்தைகள் எல்லோரை யும் கவனிப்பவளாக இருக்கி றாள். இவளர பலவீனமான வள். ஆண்களைவிட பலசாலி கள் என்று அல்லவா சொல்ல வேண்டும். இத்தகு பெண் கள் ஒன்று திர கனடு எழுந்தால் எப்படி இருக்கும்? " என்றார்.
"பெண்கள் தங்களை இந்த சமூகம் அடங்கி ஒடுங்கப் பட் டவர்களாக வைத்திருக்கிறது. இதிலிருந்து மீள வேண்டும்
என உணர வேண்டும், என்று *கலந்து கொண்ட - (திருவண்
ணாமலை) வன,
சகோதரி

ரகள்விடுதலைபெறவேண்டும்
டாக்டர் ஞான ஜோதி தெரி வித்தார். *
வீட்டில் பெண்கள்
"பெண்கள் விட்டுக்குள் ளும் அடக்கப்பட்ட வர்களாக ஒதுக்கப் பட்டவர்களாகவே வைக்கப் பட்டிருக்கிறார்கள்
தாம் ஒரு வீட்டு போனோ மென்றால் அங்கு இருக்கும் பெண்கள் வீட்டில் ஒருவ ருமே இல்லை என் பார்கள். அவர்கள் இருப்பார்கள். ஒரு வருமே இல்லை என்பது வீட் டைச் சேர்ந்த ஆண்களைத் தான். விட்டில் இருக்கும் பெண்கள் தங்களை ஆட்க ளா க - முக்கியமானவர்கள் எண்ணாத அளவிறகு மனப் பான்மை வளர்த்திருக்கிறது,
இந்த நிலையை மாற்ற வேண்டும். சமுதாயத்தாலும், மதத்தாலும், கலாச்சாரத்தா லும் ஒடுக்கப் பட்டுள்ள பெண் கள் சமூகத்தை சேர்ந்தவர் கள் தா ன் யாழ்ப்பானப் பெண்கள் அவர்கள் இன் 60) foul இலங்கை அரசின் G as tro G6 6oo to Roo u_u எதிராக துப்பாக்கி தூக்கி சண்டைசெய் கிறார்கள். அதே சமூக, மத, கலாச்சார அடக்குமுறைக்கு உட்பட்ட நீங்கள் ஏன் முன் னுக்கு வர முடியாது. இந்த அடக்கி ஒடுக்கப்படும் நிலை யிலிருந்து விடுதலை பெற முடியாது?" என்று இக்கருக் தரங்கில் கலந்துக கொண்ட போாசிரியர் மு, நித்திய 20 ந் தன் அவர்கள் தெரிவித்தார்,
கூட்டுறவு மூலம்
"நாம் எதை செய்தாலும் பொருளாதார வாய்ப்பு - வசதி வேண்டும், அது இருந்தால் பெண்கள் ஒன்றுப்பெற்று எழ வாய்ப்பு உண்டு எ ன வே பெண்கள் கூட்டுறவு அடிப் படையில் ஒன்று கூட வேண் டும் சேமிப்பின் ep su b பொருளாதாரத்தை ஏற்படுத்த
வேண் டும்? எ ன் றா f, கரு த் தர வ் கில் கலந்துக் கொண்ட செல்வி ஆறுமுகம்,
இவரது கருத்தை ஆமோ தித்து அது மாதிரிப்ா ன
வே லைத் திட்டங்களை வைத்து செயல்படுத்தி வரு கிறோம் என்று மன்றத்தைச்
G夺时画五 ஒருங்கிணைப்பாளர் திரு, சாந்த கிருஷ்ணன் தெரி வித்தார்.
இக்கருத்தரங்கில் ஈழக் கவி ஞா வ. ஐ. ச. ஜெயபாலன் áblfg R-600T fáját மிகுந்த கவிதைகளை வாசித்தார்
முதல் நாள் மா லை யி ல் t.Ju? ÖF (ypsa th ஒ ன் று ம் இடம் பெற்றது; திரைப்படம் ஒன்றும் காட்டப் பட்டது
கருத்தாங்க முடிவில் வண. பிதா. குட்டினா, வண. பிதா, ஏப்ரஹாம் ஆகியோர் பெண் கள் மத்தியில் செய்ய வேண் டிய பணிகள் குறித்து பேசி 60T Art.
ஜூலை 19-ந் தேதி மாதர்
தினம் ஏற்பாட்டிற்கான திட் டங்களை இந்த கருந்தரங்கம் முடிவு செய்ததோடு, பெண் களால் தயாரிக்கப்பட்ட கை வினைப் பொருட்கள் சம்பந் தப்பட்ட கண்காட்சி ஒன் றும் தடத்த முடிவு செய்யப்
• التي ساسكالا
அமெரிக்கப் பெண்கள்
ஒரு புறம் பெண்களின் வெளி
உலக சாதனைகளும், படிப்புத் தகுதிகளும், மறுப்புறம் பெண்
600l tras, 80 ul uir s', குடும்பத் தலைவியாக வாழ விரும்பும் ஆவல் இரண்டும் நடுவில் இன்று சிக்கித்தவிப்பவள்
பெண் தான். பெற்றுள்ள சுதத் திரம் உண்மையிலேயே சுதந்தி ரம் தானா என்னும் கேள்வி யும் அவளிடம் எழுந்துள்ளது. -அமெரிக்க நாவல் ஆசிரியை ல்ோடா பெர்மன்.

Page 4
கல்வி கற்க விரும்புகிறவர்களுக்கு
ஆலோசனைகள் - த
இந்தியாவில் பள்ளிக்கல்வி மாநிலத்துக்கு மாநிலம் வேறு படுகின்றது. சில மாநிலங்களில் பள்ளிக்கல்வி 10 ஆண்டுகளும் மேல்நிலைக் கல்வி 2 ஆண்டு களும் கற்பிக்கப்படுகின்றது,
தமிழ்நாட்டில் தற்போது இம் முறையே பின்பற்றப்படுகிறது. வேறு சில மாநிலங்களில் பள் ளிக்கல்வி 11 ஆண்டுகளும் பின் புதுமுகவகுப்பு (PU, C.) ஓராண்டும் கற்பிக்கப்படுகின் [ወòj•
மத்திய அ ர சி ன் பள்ளி (C B.S.E.) களில் மெட்ரிகுலே ஷன் என்னும் பள்ளியிறுதி பின் இன்டர் மீடியட் வகுப்பும் போதிக்கப்படுகின்றது.
இனி தாயகம் திரும்பியோர் கள் பற்றி பார்ப்போம். இலங்
கையில் பள்ளியிறுதி வகுப்பு G. C. E. (OIL) G355 usuf கள் - ஆங்கிலம் உட்பட
ஐந்து பாடங்களில் தேரியிருந்
as A 6), இங்கு S. S L Cமெட்ரிகுலேஷன் தேரியதற்கு an Ofsdi கருதப் படுகிறார் 86î7,
இவர்கள் இங்கு மேல்நிலைக் issisuasi) HGHER SECOND ARY EDUCATION (9ssio 2) முதல் வருடப் படிப்பில் சேரத் தகுதி வாய்ந்தவராவர். இவர் கள் பிற மாநிலங்களில் புது முக வகுப்பு மற்றும் மத்திய அரசுப் பள்ளிகளில் இண்டரி மீடியட் வகுப்புகளிலும் சேர 60s b.
இந்த மேல் நிலைக்கல்வி யில், தமிழ் நாட்டுப்பள்ளிகள்
தபால் மூலம் பட்டப் படிப்பு
சென்னைப் பல்கலைக் கழகத்தின் அஞ்சல் வழிக்
கல்வி நிறுவனம் அஞ்சல் மூலம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிபபில சேர
விரும்புவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரியுள் ளது.
பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க க ஏற ட சி நாள்: 31, 7. 1987; மற்றைய படிப்புக்கு விண்ணப்பிக்க sGOlaf (Snr sit: 13. 8. 87,
விண்ணப்பத்தையும், சுயமுகவரி எழுதப்பட்டு, அஞ்சல் தலை ஒட்டப்படாத 1 A26 செ. மீ. அளவுள்ள மேலுறையுடன், கீழ்கண்ட முகவரிக்கு ரூபாயத்துக் கான வரைவோலை (Demand Draft) அல்லது இ.திய 365 affo g60) 600T (Potal Order) pig Guapá கொள்ளலாம்.
இயக்குனர் அஞ்சல் வழிக் கல்வி நிறுவனம் சென்னை பல்கலைக் கழகம் Gg sirosur 600 005
மேல் விவரங்களை 4.6.87 தேதியிட்ட தி.சரி களில் பார்க்கலாம்,
 

கவல்கள்
சில வற்றி ல்
கலை, ம ற் றும் பாடங்களுடன் "செக்ரட்டரி சீப்," கமர்ஷியல் பிராக்டிஸ் மற்றும் பிற பொறியியல் துறைவர்த்தக தொழில் நுட் பப் (Vocational Course) fo களிலும் பாடங்கள் போதிக்கப் படுகின்றன.
வழக்கமான அறிவியல்
தொகுத்துத் தருவோர் : ப. செல்வராசன் சி பரந்தாமன்
இந்த தோழில் நுட்பப்பாடங் கள் குறிப்பிட்ட சில பள்ளி களில் மட்டுமே கற்பிக்கப் படு வதால் மன அணவர்கள் தம் பகு தியிலுள்ள மேல் நிலைப்பள் ளிகளுக்குச் சென்று இவை பற்றிய தகவல்களை அறிந்து
கொள்ளலாம்.
ஆண்டுதோறும் ஜூ ன் மாதத்தில் இவற்றிற்கான
சேர்க்கை நடைபெறும்.
அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பாலிடெக்னிக் கல் எனப்படும் தொழில் நுட்பக் கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படும் பட்டய வகுப்பு களிலும் (டிப்ளமா கோர்ஸ்) இவர்கள் சேரலாம்.
தமிழ் நாட்டில் சென்னை வேலூர், திருச்சி, மதுரை
്കt ഞഖ്, நாகர்கோயில்,
காரைக்குடி, அறந்தாங்கி, தூத் துக்குடி, சீர்காழி செட்டி நாடு, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களி லுள்ள அரசு பாலிடெக்னிக்கு களில் கட்டி டவியல், இயந்திய வியல், மின்னியல், மின் அணு வியல், மீன் வள இயல், செயற் கை உறுப்பு தயாரித்தல் முத suo6o 626Aa6 பயிற்றுவிக்கப் படுகின்றன,
பெண்களுக்கென சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களிலுள்ள J FT 66 a. aš
golair ?87
னிக்குகளில் சிவில் , எலக்ட் ரானிக்ஸ், மெக்கானிக்கல் எஞ் (டிசைன் மற்றும் டிராப்ட்டிங்), இன் ஸ்ட்ரூ மன்ட் டெக்னாலஜி, ஆர்க்கி டெக்சுரல் அஸிஸ்டன்ட் சீப், பேக்கரி மற்றும் கன் பெக்ஷ  ைரி, ஆடைகள் தயாரித்தல் முதலிய பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன.
(விபரங்கள் தொடரும்)
மருந்தாளுனர் (D. Pharm)
Lullu
S S.LC. (பத்தாம் வகுப்பு) piq-5 n fasi CD. Pharm) o(bè தாளுனர் படிபுப்க்கு படிக்க லாம் ,பத்தாம் வகுப்பு படித்தி ருந்தால் இரண்டு வருடங்களும், பிளஸ் டூ - மேல்நிலைக் கல்வி (Higher secondary) j4-b6g பின் ஓராண்டும் படிக்கவேண் டும். இதற்கு பிளஸ் டுவில் (Biology or Bo to ny and Zoology) த ரா வர வி ய லும் விலங்கியலும் முக்கியமான விருப்பப்பாடமாக படித்திருக்க வேண்டும்,
த ற் போது மருந்தாளுனர் படித்தவர்களுக்கு _L-6IIIயாக வேலை கிடைக்கின்றது.
மதுரை மருத்துவக் கல் லூரியில் மட்டும் தான் அரசாங்
கத்தால் நடத்தப்படுகின்றது.
தமிழகத்தில் பல இடங்களிலும் தனியாரால் தடத்தப்படுகின் றன. சேலம், மதுரை, நாகர் கோவில் சென்னையில் டாக் டர் கார்த்திகேயன் பார்மஸி கல்லூரி, தஞ்சை, ராயபுரத்தி லும், மேத்தா பார்மஸி கல்லூரி துரைப்பாக்கக் திலும் நடத்து கின்றன. இப்படிப்பில் சேரு முன் அந்த கல்வி நிறு வன மும் தமிழக அர ச ரீ லும் (Tamil Nadu Government and Pharmacy Council of India) இந்திய பார்மஸி கவுன்சி லாலும் அங்கீகாரம் செய்துள்ள
னவா என அறிந்து சேர வேண்டும். இல்லையெனில் (Non-recognised) el álásas filá கப்படாத நிறுவனங்களில்
படித்தால் பயன் இல்லை.
மேல் நிலை கல்வியில் பயின் Goff "Opthanology' abr (11-ம் பக்கம் பார்க்க)

Page 5
cyfochr °87
மக்கள்
"வறுமைக்கோடு, வறுமைக் கோடு" என்கிறோமே. இது என்ன?
மனித உயிர் வாழ்வதற்கு
உடலில் சக்தி இருக்க வேண் டும். அதாவது உஷ்ணம், இதைத்தான் 'கலோரி" என்ற முறையில்
9.
நாள் முழுதும் உடலுழைப்பு
செய்யும் கிராமவாசி ஒரு வருக்கு 2400 கலோரிகள் தேவை. நகரவாசிக்கு 2100
கலோரிகள் போதும்.
இந்த கலோரிகளைப் பெறு வதற்கு ஒரு நபர், ஒரு மாதத் திற்கு செலவழிக்க வேண்டிய தொகை கிராமப்புறத்தில் ரூபா 5ே ஆகவும், நகரப்புறத்தில் ரூபா 75 ஆகவும் (இது 197778 விலைவாசி நிலவரப்படி) இருக்கும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. அப்படி என்றால் இந்த பத்தாண்டுகளுக்குப் பின் உள்ள விலைவாசிப் படி என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
இந்த அடிப்படையில், மிக வும் குறைந்த பட்சம் உணவுக் காக செலவிடக் கூடிய வரு மானம் பெற்றவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே இருப்பதா கவும் அந்த வருமானம் இல் லாதவர்கள் வறுமைக் கோட் டிற்கு கீழே இருப்பதாகவும் கணக்கிடப்படுகிறது,
கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர் கள் எண்ணிக்கை மிக மிக அதிகம். 1981 ல் கிராமப் புறத்தில் இந்த பிரிவினர் 154.8 மில்லியன்களாக உயர்ந் g576i. 677 as Ts கணக்கிடப்பட் டுள்ளது.
இந்தியாவின் உயிர் நாடியே கிராமங்கள்தான். 1981 மக்கள் தொகை கணக்குப்படி, தமது நாட்டில் மொத்த மக்கள் தொகை 68 கோ டி யை தாண்டி விட்டது, இ ன் று
70 கோடிக்கு மே ல் இருக்கி
றது. இதில் 76,3 சதவீதம் கிராமப்புற மக்களே ஆவார் கள். இவர் களி ல் 1000 ஆண்களுக்கு 954 பே ச் பெண்கள்.
மொத்த மக்கள் தொகை
யில் எழுதப்படிக்கத் தெரிந்த
கணக்கிடப்படுகி
வறுமைக்ே ŠJTIDÚ|
வர்கள் 36 1 சதவீதமாகும், கிராம மக்களை மட்டும் கணக் கில் எடுத்துக் கொண்டால் 29,6 சதவீதத்தினர் தான் எழுதப்படிக்கத் தெரிந்தவர் ö6ከr பெண்களின் விதம் அதைவிட மிகவும் குறைவு,
உழைக்கும் பாட்டாளி வர்க் கம் கிராமப்புறத்தில் 20 கோடியும் நகரப்புறத்தில் 5 கோடியும் வாழ்கிறார்கள்,
கிராமங்கள் வறுமையின் பிறப்பிடமாக இருக்கின்றன. கிராம வாசிகளில் சராசரி நுகர் G35J a di GSF Iut6n : 977-78 6io ரூபா 75.60 தான்.
ஆனால் இந் த வரு மானத்தை எத்தனை கிர ம வாசிகள் பெறுகிறார்கள் என் பது தா ன் கேள்விக்குறி. பெரும்பான்மையோர் குறைந்த பட்ச இந்த தேவையை பெற (ADI- u jsib "வறுமை கோட்" டிற்கு கீழ்பட்ட மக்கள் தான் இருக்கிறார்கள்.
"இந்தியப் Cur (SMT ar 5 Ar y நிலையின் மாதாந்திர விளக் கம்" என்ற இதழில் வெளி
வந்த ஒரு கட்டுரை 'இந்திய
ஏழ்மையினை மூன்று வளை
யங்களாகக்
6FTS.
கணக்கிட்டுள்
முதல் வளையம் - முற்றும் கைவிடப் பட்டவர்கள் கிராமப் புறத்தில் ரூபா 21க்குக் கீழும், நகரப்புறத்தில் ரூபா 28க்குக் கீழும் செலவு செய்யும் மக்கள் இவர்கள், 119 இலட்சம் பேர் அல்லது மக்கள் தொகையில் 21.9 சதவீதமாகும்,
இரண்டாம் வளையத்திற் குட்பட்டவர்கள், F (TAssfy 600T மாகக் கைவிடப்பட்டவர்கள்; கிராமப்புறத்தில் ரூபா 24க்குக் கீழும் நகர்ப்புறத்தில் ரூபா 35க்குக் கீழும் செலவு செய்

மறுவாழ்வு
காட்டின் கீழ் புறங்கள்
யும் மக்கள், இவர்கள் 175 இலட்சம் பேர்கள் அல்லது மக்கள் தொகையில் 35 சதவிகி தமானவர்கள்,
மு ன் றா ம் வளையத்தில் இருப்பவர்கள் ஏழைகள். கிரா மப்புறத்தில் ரூ பா 28க்குக் கீழும் நகாப்புறத்தில் ரூபா 48க்குக் கீழும் செலவு செய் யும் மக்கள். இவர்கள் 245 இலட்சம் பேர் அ ல் ல து மக்கள் தொதையில் 45 சதவி தமான வர்களாவர்கள்,
இந் த கணக்கு 1981 ஆண்டு கணக்கை ஒப்பிட்டு பார்க்கும்போது 10,121 ரூபாய் தான் அதிகம். இன்று அந்த தொகை?
150 ஆண்டுகளுக்கு முன்
நாடு இருக்கவேண்டிய நிலை
யில் தான் இன்று இருக்கிறது மக்கள் பின் தங்கிய நிலையில் இருப்பதால் வறுமையில் வாடுகிறார்கள்,
கிராமப்புறத்தில் வறட்சியும்
லஞ்சமும் வேலை வாய்ப்பு இன்மையும் மேலும் மக்களை வறுமைக்குள்ளாக்கி வருகி
Dg.
கிராமப்புறத்தில் ஒரு நபர் செய்யும் வேலை நாட்கள் வருடத்தில் சுமார் 3 மாதங்கள் தான்.
இ ந் த நிலைமை மேலும் நீடிப்பது கசப்பான தேன கரு தும் மத்திய மாநில அரசுகள் "வறுமை ஒழிப்பு" அல்லது, "வறுமை குறைப்பு" திட்டங் களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதாவது ஐந் தாண்டு திட்டத்தில் பல யுக் திகளை செயல் ப டு த் த முனைந்துள்ளது.
பிரதமரின் 20 அம்சத் திட்டம் கிராமப்புற வறுமை
யை ஒழிப்பதையே முதன்மை
யான அம்சமாக கொண்டு செயல்படத் தொடங்கியுள் 65.
கிராமப்புறத்தில் வறுமையை ஒழிக்கும் நோக்கத் தோடு வறு மைக் கோட்டுக்குக்கீழ் உள்ள குடும்பங்களுக்கு உ த வும் வகை யில் தா ன் "ஒருங்கி ணைத்த ஊ ர க வளர்ச் சித் திட்டம்" செ ய ல் படுத்தப் பட்டு வருகிறது,
வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், கிரா மிப்புற வேலை வாய்ப்புறுதி திட்டம், தே சீ ய ag y 5 வேலை வாய்ப்புத் திட்டம் ஆகியவை செயல் படுத்தப் பட்டு வருகிறது.
இத்திட்டங்கள் மூலம் கிரா
மப்புற மக்கள் 6J 6O) in ஒழியுமா? வறுமைக் கோட் டிற்கு கீழ் உள் ள மக்கள்
விமோசனம் அடைந்து துயர் நீங்குவார்களா?
6J- I -
மக்கள் மறுவாழ்வு
Fågor Satyre
தனிப்பிரதி 75 காசு
ஆண்டுச்சந்தா ரூபா 10.00
மாதிரி பிரதி வேண்டுவோர் ரூபா 1-க்கான அஞ்சல் தலை அனுப்ப வேண்டும்.
முகவரி :
மக்கள் மறுவாழ்வு
அஞ்சல் பை எண். 5530,
சென்னை-600 094

Page 6
சுற்றுப்புறச் சூழல் = நிலம், நீர், காற்று, மக்கள் உயிரினங் கள் வாழும் இடம், தொழிற் சாரில்கள், அனைகள், சுகர தாரம், காடுகள் கழனிகள் எல் லாமே சுற்றுப்புறச் சூழல்கள் #T$]] ,
இந்த சுற்றுப்புறச் சூழல் அழிவுப்பாதையில் சீர் கேட்ான நிலைக்கு தள்ளப்பட்டு வருகி
து.
விஞ்ஞா ன மும், தொழிற் நுட்பமும் இந்த சீர்கேட்டினை வெகுவாக உருவாகி வருகின் றன இவற்றை கையாளும் மணி தர்கள் தமது சொந்த வாழ்வை. சு யலாபத்தைக் குறிக்கோளா கக்கொண்டும் இந்த சுற்றுப் புறச் சூழலையே தமது சொந்த பொருலாகக் கருதி செயல்படும் விதத்தால் கேடுகள் விளைகின் pétT
மண் வளம்
"நிலத்தின் உயிர் நீர் நீரின்
உயிர் தாவரம் " என்று ஆயிரம் ஆயிரம் ஆண் டு க்கு முன்
தோன்றிய உபநிஷம் கின்றது.
சிங் நிறு
தான் ரங்களை வளர்ப்பதற் காக - விவசாயம் செய்வதற் காக இயற்கை உரத்திற்குபதில் இரசாயன உரங்கள் இடப் படுகின்றது. மருந்துகள் தெளிக் கப்படுகின்றன, g] L&IDT கஸ்தர வயால் இயற்கையான வளத்தையும் சத்தையும் நிலம் இழந்து விடுகின்றது.
மழை வெள்ளத்தால் விலை மதிப்பற்ற சத்து கரைந்து வீணாகிப் போய் விடுகின்றது, நெருப்பினாலும் அழிந்து விடுகி ATP.
தொழிற்சாலைக் கழிவுகளால் அமிலங்களால் நிலம் n னாகிப் போய் விடுகிறது.
ஃ வருடத்திற்கு 18 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுகிறது. இதனால் வறட்சியும், வெள்ளமும் ஏற்படு கிறது.
ஃ இயற்கை மூலாதாரங்கள் சரிவர காப்பாற்றப்பட்டால் நமது நாட்டு மக்கள் தொகையைப் போல 8 மடங்கு மக்கள் தொகைக்கு நம்மால் உணவு அளிக்க முடியும்,
ஃ 180 மில்லியன் ஹெக்டேரி மீட்டர் நீர் மண்ணலோ நீர்ப்பாசனத் திட்டங்களாகலோ, தொட்டிகளாலோ தேக்கி வைக்கப்படாததால் கடலில் கலக்கிறது.
潮
ஃ காடுகள் அழிக்கப்படுவதால், அடுப்பெரிக்க விறகுகள் கிடைப்பது அரிதாகிவிட்டது. இதனால் மாட்டுச் சானத்தை அடுப்பெரிக்க பயன்படுத்துகிறார்கள். இதனால் விவசாய உற் பத்தி குறைகிறது.
徽
ஃ நீர், காற்று, மண் ஆகியவற்றில் ஏற்படும் தூய்மை சீர் கேடுடன் பெருநகரங்களில் இறைச்சலும் சேர்ந்து விடுகிறது வாகனப்போக்கு வரத்தாலும் தொழிற்சாலைகளின் இயந்திரங் களிலிருந்து எழும் சப்தம் அதீத சப்த சீரி கேட்டுக்கும் காரண மாகிறது,
 
 

Lrdissir Lifeguan Tupai
ப்யாதையில்
தீமைகளிர8 ருந்து நிலங்கள் காப்பாற்ற படா
இதுபோன்ற
தால் பல்லாயிரக் கணக்கான ஹெக்டர் நிலங்களில் வளர்ந்த மரங்கள் தலைகள் இழந்த முண்டங்களாகப் போய் விட் டன; காலடி சிே ர் பிடித்து கவாம் வரை வழி இல்லாது போயிருக்கின்றன.
தண்ணிர்
த ன ரீை ரி ல் 70% வீதம் அசுத்தமாகவே இருப்பதாக கண்டாறியப்பட்டுள்ளது. இத னால் 7 கோடியே 20 லட்சம்
வேலை நாட்கள் வீணாகின் .5HTתן
தொழிற்சாலை கழிவு நீரா லும், சரக்கடை நீராலும் தண் னிேர் அசுத்தமாகிறது. இந்த அசுத்த நீரை துடிப்பதால் மக் கள் நோய் வாய்ப்படுகிறார்கள் குழந்தைகள் ஊனமுடன் பிறக் கிறார்கள். கழிவுநீர் விஷ்த் தால் கால் நடைகள் வாத நோயுக்கு ஆளாகின்றன,
அனைத்துலக சுற்றுப்புற சூழல் தினம்: ஜூன, 5
இராசாயனக் கழிவுகளால் நீர் வாழும் மீன்கள் போன்ற உயிரினங்கள் அழிந்து வருகின் றன. செடிக்கொடிகள் வளர முடியாது போகின்றன.
காற்று மண்டலம்
தொழிற்சாலைகள் கக்கும் புகை, தூசி, கழிவுகளால் காற்று மண்டலம் அசுத்தமாகிறது.
இதனால் பெரியநகரங்களில், கல்கத்தா போன்ற நகர்களில் நுரையீரல் நோயுக்கு ஆளா கிறார்கள்.
வளர்ச்சியுற்ற கரியமலை
நாடுகளில். வாயுவின் அதி
கரிப்பு 75 சதவீதமாக இருக் கிறது. இதனால் தப்ப வெட்ப நிலை மாறுகிறது.
வெப்பம் 1 முதல் 2 செல்சடி பஸ் கூடினால் இந்தியாவில் கோடையில் வரட்சியும், மாரி யில் மழை வெள்ளமும் ஏற்படு கிறது, இதனால் வேளாண் மைக்கு பெருந் தீங்கு ஏற்படு கிறது
காடுகள்
மழை வளத்திற்கும், நீர் வளத்திற்கும் காடுகள் ஆவா
தாமாக இருக்கிறது
அதிக மழை வளமிக்ஆசிர புஞ்சி காடுகள் அழிப்பால் இன் மேக்கு தரிசு பூமியாகக் கிடக் கின்றது.
காடுகள் அழிப்பில், காட்டை நம்பிவாழும் மக்கள் பாதிக்கப் பட்டு வருகிறார்கள் காகித ஆலேகளுக்காக மூங்கில்கள் வெட்டப்படுவதால், மூங்கிலை கொண்டு கூடை பின்னுவது போன்ற தொழிற் செய்வோர் வாழ்வு பறிபோய்விட்டது.
எரிபொருளாக இருக்கும் விறகு போன்றவை ஏழை மக்க ளுக்கு கிடைக்க வழியில்லாது
போகிறது, இதனால் பெண் களே பெரிதும் பாதிக்கப்படு கிறார்கள்,
வணிக ரீதியாக காடுகள்
அளிக்கப்பட்டு, வணிக மதிப் புள்ள மரங்களே வளர்க் ப்படு கின்றன .
காகித கூழுக்கும், செயற்கை நூலிழை தயாரிக்கவும் bi di லிப்ட்ஸ் போன்ற ஒரே மாதிரி யான மரத் தோப்புகள் வளர்க் கப்படுகின்றன,
இந்த மரங்கள் எரிபொரு ளோ, தீவனமோ தருவதில்லை தழை வித்தோ, நிழலோ தருவ தில்லை நீர் மட்டத்தையும் கீழே இழுத்து செல்கிறது. இத01 ஆம் வரட்சித்தான்.
இந்த மரங்கள் "சுநறுப்புற8
占芷
L IT
HL L
கு

Page 7
சுற்றுப்புறச்
சமூக ஆய்வாளர்கள் குறிப்பிடு காரிகள்,
மக்கள்
மக்களின் நலம் புறக்கணிக் கப்பட்டே வருகிறது விசைப் படகுகளின் அறிமுகம் கரை யோரங்களில் மீன் பிடித்து வாழும் பல்லாயிரக் கனக்கான ஏனழ மீனவர்களை பாதித்து இரு க் கிற து, விஞ்ஞான வளர்ச்சி - இயந்திர மயம் பல் பாயிரம் பேருக்கு வேலை இழப்பை-வேலை இன் மையை ஏற்படுத்தி வந்துள்ளது.
காடுகள் அழிப்பினால் 44 கோடி பழங்குடிகள் சமூக ரீதி பாக உயிரற்ற மக்களாகி வி ட் டார்கள் நாடு நவீன மயமாக்கு தல் பழங்குடி மக்களை இரை யாக்கி விட்டது.
கால் நடை களரிப்பு புறக் கணிக்கப்பட்டு வ ரு கி ற து. மேய்ச்சல் நிலங்கள் விவசாய நிலங்களாக்கப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களே வணிக ரீதியான "சமூக காடுகளாக" உருமாறி வருகின்றன.
நாடோடி மக்களின் மூலவலங் கள் அழிக்கப்பட்டதில் நில மற்ற கூலிகளாகப் பட்டாரி ஸ் , ஏழைகள் திறன்கள் ஏதுமற்ற வர்களாக கொடிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.
குடியிருப்பு
மக்கள் தொகை 20 ஆண்டு களில் நகரங்களில் இரட்டிப் பாகி விட்டது. 10 ஆண்டு களில் 29 லட்சத்திலிருந்து 48 பட்சமாக உயர்ந்திருக்கிறது.
நகரங்களில் நெருக்கமான குடியிருப்புகள்-சாலைகள்.
குடியிருப்பு வசதியில்லை, போதிய தண்டிரீசீ வ ச தி
யில்லை, சாலையில் விபத்து களுக்கு பஞ்சமில்லை,
சுதந்திரமடைந்து 87ஆசிண்டு கள் ஆகியும் இந்தியாவில் 'ப்' கிராமங்கள் தூய்மை யா ைகுடிநீருக்கு வழியில்லா மல் இருக்கிறது. ā L口r 门 20,0000 பாதிக்கப்பட்ட கிரா மங்களில் வசிக் கும் | L 18 காடி மக்கள் தண் அணff பற்றாக் குறையால் அவதிப்படு கிறார்கள்
கிராமப் புறத்தில் 98%,
கழிப்பீட வசதியே இல்லை
சுகாதாரம்
இந்தியாவில் காணப்படும் நோய்களில் P றில் இர ଧୈr(g
பங்கு தண்ணிர் 3l+EF salism! யால் ஏற்படுபவையாகும். 5 வயதுக்குட்பட்ட குழந்தை
களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒரழ்மை ஊட்டச் சத் து இன்மை, துப்புரவில்லாத சுற்றுப்புறம் தூய்மையற்ற குடிநீர் முதலினவற்றிற்கு பலி பாகின்றனர்.
தேனி
வயிற்றுப் போக்கு என்பது குழந்தைகளை பிரதானமாக தாக்குகிறது, இதனால் ஒவ் வொரு நிமிடமும் 3 குழந்தை கள் இறக்கிறார்கள். ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் குழந்தைகள், இநக்கின்றார்கள்,
டைபாய்டு, மஞ்சள் காமாலே, வபவிற்றுப்போக்கு, дыг Глг போன்ற வியாதிகள் அசுத்த மான நீரினால் ஏற்படுகின்றனர்
ஏழ்மையின் காரணமாகவும், ஏற்படக் கூடிய நோய்களும் வருகின்றன.
இந்தியாவில் பழைய நோய் கள் மலிந்துக் கிடக்கின்றன, புதிய நோய்களும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. நமக்கு தெரியாதிருந்த மூளைக்காய்ச்
 

EARNSFARENSE GEEFSREGEREA
SSSMSSSLSSSLSLS SLSLS
Jisi
Fலைப் பரப்பும் கொசுக்கள் போன்றவற்றின் உற்பத்தி,
குடிநீர்க் குழாய்களில் சாக் கடை நீர் புகுதல், சிகரெட், புகையிலை இர சா ய ன ப் பொருட்கள் பயன்படுத்தல்,
சிகரெட்டினால் புற்று நோய் ஏற்படுகிறது. ஏற்கனவே ஒவ் வொரு ஆண்டும் புற் று நோய்க்கு 5 லட்சம் பேர் பலி பாகி இருக்கிறார்கள்.
விஷச்சூழல்
இப்படி சுற்றுப்புறச் சூழல் மாசன -ந்து வருகிறது. விஷ்ச்
h4, h4, h4, h4, dh é héish
மேற்கத்திய நாடுகளில்
சூழலில் சுற்றுப் புறச்சூழல் சீ கித் தினறுகிறது.
சுற்றுப்புறச் சூழலுக்கு ஏர் படும் தீங்கு கொஞ்சநஞ்சமல்ல; அ ர சர் தத்தம் பொறுப்பி"ான உனர்ந்து செயல் படத் தவறி வருகிறது. இதை நாம் உணர வேண்டும்,
சிற்சில இடங்களில் மக்கள் தாமாகவே முன் வ ந் து பாது காக்க முற்பட்டுள்ளது நல்ல காலம் தான்.
சிற்சிஸ் இடங்களில் இயக்க ரீதியாக தம்மை சூழ்ந்துள்ள இயற்கையையும் பாதுகாத்திட போர் கொடி ஏற்றி புறப்பட்டு விட்டார்கள். இது அழிவுப் பாதையில் செல்லும் சுற்றுப்புற சூழலைத் தடுத்துக் காக்கும் நம்பிக்கையின் அறிகுறி.
அதே வேளையில் சூழல் பாதுகாப்பு என்பது மக்கள் முன்னேற்றத்திற்கு பொருளா தார வளர்ச்சியை தடைசெய் யும் என்பதும் தவறான போக்கு என்பதை உணர வேண்டும்.
ta/A4Aaaaae
தடை செய்யப்பட்ட பூச்சிக்
கொல்லிகள் மூன்றாம் உலக நாடுகளில் புழக்கத்தில் இருப்ப தால் ஒவ்வொரு வருடமும் 22,000 பேர் இறக்கிறார்கள் . இது ஐ.நா. வின் சுற்றுப்புறச் சூழல்திட்டக்குழு தரும் தகவல்,
紫
1973-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்திலுள்ள சமோலி மாவட்டத்தில் முதலில் பெண்களாலும், பின்னர் ஆண்களா லும் சேர்ந்து மரங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட தன் விளைவாகவே "சிப்கோ" என்ற இயக்கம் தோன்றியது"
ஃ தென்னரிந்தியாவில் மூங்கில் காடுகள் காகித ஆலை களுக்காக அழிக்கப்படுவதால் உள்ளூரிகளில் கூடைபின்னி
தங்கள் வாழ்க்கையை ஒட்டிய தொழிலாளர்கள் இன்று அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலைகளிலிருந்து கலக்கும் கழிவு நீரால் மீன்கள் அதிக காலம் வாழ்வதில்லை. மீன் உற்பத்தி குறைவ தால் மீனவர் வாழ்வு பாதிப்புக்குள்ளர்கிறது.
泉宇
காடு வளர்ப்பு திட்டங்கள் பெருமளவில் மேற் கொள் எப்படவில்லை என்றால் அடுத்த 15 ஆண்டுகளில் பாலை வனப் பகுதிகள்தான் இருக்கும்.
ΗΣ ΕΙ

Page 8
Dé55 sh. Le
தோட்டப் புறத்து (நாட்டுப்) பாடல்களில் காதல் சுவை
(10)
இன்னொரு காதலர்கள். அவர்களுக்கும் தடை, கண் காணிப்பு. அவனும் அவளிடம் பேச வேண்டுமென்று ஆசைப்படுகிறான். ஆனால்
* பேரீச்சம் பழமே
பெரிய இடத்துக் கிரீடமே Guara Tůh 6Tirpi tid பெத்த தாயி சத்துராயி”
என்று தனது தாயே தனக்கு தடையாக - எதிரியாக இருப்பதாக உணர்த்துகிறான்.
கட்டில் சட்டம், கடைந்த எடுத்த பம்பரம் போல அவ கள் பொருத்தமானவர்கள். ஆனாலும் அவர்கள் காதலுக்கு இடையூறு வந்து விடுகிறது. தோட்டத்திலேயே இருக்க முடியாது போல இருக்கிறது.
ஆதலால் அவளை வெளியூருக்கு அழைக்கிறான்
"கட்டலு சட்டம் போல கடஞ் செடுத்த பம்பரமே வாடிப்புள்ள ரஞ்சிதமே வதுளை பக்கம் போய் பிழைப்போம்" (குறிப்பு: வதுளை - பதுளை; இலங்கையிலுள்ள ஒரு நகர்)
எத்துணை தடை போட்டென்ன? காதல் வயப்பட்டு, கருத்தொருமித்தப்பின் யார் தான் தடை சொல்ல முடியும்?
ஆனால் பெற்றவர்களுக்கு ..? அவர்களது ஆசையில் இது மண்ணையும் போட்டுவிடும்"ஆசைக் கிளி வளர்த்தேன்
அக்கறையாய் மேய விட்டேன் பாவி என்ன சொன்னாலோ பரந்திருச்சே பச்சைக் கிளி" ஊர்பழி, பெற்றோர் தடையால் காதலர் கூடிப்பேச முடியவில்லை.
வேலைக்கு போகிற போது - திரும்புகிற போது சாடை யாக தான் பேச முடியும் அந்த பேச்சுக்காக ஒருவர் வரவை ஒருவர் நோக்கி காத்திருப்பர். ஆனால் சில வேளை ஏமாற்ற மாகவே போய்விடும் -
'அஞ்சு மணியாச்சு
ஆள் எல்லாம் போயாச்சு கொஞ்சம் கிளி ரஞ்சிதமே இன்னும் வரக்கானல்லயே”

sh Fra foldr og 7
"செக்கச் சிவந்த கிளி சேக்கு வெட்டுகிளி என்னைத் தேடும் பச்சைக் கிளி இன்னும் வரக் காணலயே”
தங்கள் காதலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதே இல்லை. அவனோ அவள் தெருவிலே எதிர்ப்பட்டாலும் ஒரு வார்த்தை பேசு வதில்லை. அது அவளுக்கு பொறுக்கவில்லை.
தெம்மாங்கு பாடி நான் தெருவழியே போனாலும் அன்பான வார்த்த சொல்லி ஆதரிப்பார் ஆருமில்ல’’
என்று அவள் குமுற அவன் எப்படி G5 fu Lor தைரியம் ஊட்டுகின்றான்?
"இடி இடிச்சி மழை பொழிய இருகரையும் பெருகிவர
கொடை பிடிச்சு நான் வருவேன் குணமயிலே கலங்கிடாத"
அவன் அவளை விட்டு பிரிந்து விட்டான். பிரிவு துயர். வாட்டுகிறது. அவனோடு கூடி களித்த நாட்கள் நினை வுக்கு வருகிறது. அதற்கான நேரம் மீண்டும் விடுமா? :
'தேனுTரன்'
முட்ட போட்ட சுட்ட ரொட்டி மொத கம்பர் கோழி கூட்டு தேனால செஞ்ச தீனி தின்னு திவ்வியமா பசியாரலாமேர"
** LI ởưfìđì u6öfluumựử பகிர்ந்து தின்றோம் பலகாரம்
-இ இன்பமுடன் வேளைகுள்ளே 莎 இருந்து தின்ன நேரமில்ல”
பிரிவுதுயர் உணவு கொள்ளவும் முடியவில்லை.
"சந்தனக் கும்பா மேலே சாதம் போட்டு உங்கயிலே உங்க கெனவு வந்து திங்க மனம் கூடுதில்லை.
அஞ்சி விரலழகா ஆடும் தொடை இரண்டழகா கொஞ்சும் காளை போனவுடன் கஞ்சுக் குடி நான் மறந்தேன்"
கஞ்சி குடிப்பது மட்டுமா மறந்தது? நினைத்தால் கண்ணி ரும் தாரைத்தாரை யாக கொட்டுகிறது -
"ஒரு நாள் ஒரு பொழுது
rius (y asb u T U TID தாரையிட்ட கண்ணிரு சஞ்சலமாய் தோணுதய்யா"
(இத்தொடர் அடுத்த இதழில் முடிகிறது)

Page 9
to) al o 87
cast
தொழிற்சங்க அமைப்பின்
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
5) ஆ யி ர க் கணக்கான தொழிலாளர்கள் ஒரு அமைப் பின் கீழ் திரளும்போது அத் தொழிலாளர்கள் அவ்வமைப் பின் மூலம் சமுதாயக் கடமை களாக சமுதாய நலப் பணி களைச் செய்யமுடியும்,
6) உறுதியான, வலுவான தொழிற்சங்கங்களின் மூலம் அரசாங்கத்தின் தொழிற்கொள் கைகளில் மாறுதலை ஏற்படுத்த இயலும்.
7) தொழிற் சங்கங்களின் மூலம் தொழிலாளர் நலச்சட் டம் உருவாகவும், அது சரியான முறையில் செயல் படுத்தப்படு கிறதா என்பதனையறிந்து அர சுக்கு ஆக்கபூர்வமான ஒத்து ழைப்பினை நல்கவும் முடி கிறது
தொழிற்சங்கமும் அங்கத்தினர்களும்
தொழிற் சங்கத்திற்கு வலி வும் பொலிவும் தந்து ஆதார மாக இருப்பது உறுப்பினரின் எண்ணிக்கைதான். ஒவ்வொரு அங்கத்தினரும் தொழிற்சங்கம் ா னும் பரந்த மண்டபத்தின் தூண்களாக இன்றியமையாத வர்களாவர். தனிப்பட்ட உறுப் பினர்கள் ஒன்று சேர்ந்துதான் சங்க நிர்வாகிகளை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுககின் றவர். உறுப்பினர்கள் தொழிற் சங்க நடவடிக்கைகளில் காட் டும் ஆர்வத்தைப் பொறுத்துத் தமி ைதொழிற்சங்கத்தின் வலி மையும் செயல்பாடு 6 இருக்கும், ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு தoனிமனிதனுக்கும சிறப்பிடம் உண்டு. அதைப்போன்றுதான் தொழிற்சங்க ஜனநாயகத்தி i gypi f) ذفہ لڑں رہوoh {;آ )D அங்கத்தின ருக்கும் முக்கியத்துவம் உண்டு
அங்கத்தினர்கலின் பொறுப்புக்கள்:
தொழிற்சங்கம் நிலையாக நடைபெற அதற்கு க்பர்.மான
தேவை.
நிதி வசதிகள் அவசியமாகிறது தொழில் தகராறுகள் பற்றிய சட்ட சம்பந்தப்பட்ட வழக் காடவும், தொழிலாளர்களின் குறைகளுக்குப் பரிகாரம் காண தொழில் கோர்ட்டுகள் மற்றும் பேச்சு வார்த்தைகள் முதலிய வற்றில் ஈடுபட சங்கத்திற்கு நிதிவசதி இன்றியமையாதது. சங்கத்தின் நிர்வாகச் செலவு 6 ளுக்கான இந்த நிதிக்கு ஆதா ரமாக இருப்பது அங்கத்தினர் கள் செலுத்தும் சந்தாத் தொகைகள் தாம். அங்கத்தின ரின் சந்தாத் தொகை சங்கத் திற்கு இன்றியமையாதது. எனவே அங்கத்தினர் ஒவ்வொ ருவரும் தங்களின் பொறுப் புணர்ந்து சந்தாத் தொகையி னை தவறாமல் செலுத்துவது அவசியமாகும்.
ஒரு தொழிற் சங்கத்தின் சிறப்பும் அதன் வெற்றியும் அது தன் உறுப்பினர்களுக்கு ஆற்றும் பணியினைப் பொறுத் ததாகும். தொழில்களில் மட்டு மின்றி தொழிலுக்கு வெளியே சமுதாயக் கண்ணோட்டத்தி லும் உறுப்பினர்களுக்கு பல நன்மைகளைச் சங்கம் பெற்றுத் வேண்டியிருக்கிறது. தொழிற் சங்கத்தின் தலையாய பணி கள் கீழ்க்கண்டவாறு வரைய றை செய்யப்படுகிறது.
கூட்டுப் பேரம்
தொழிலாளி தனிப்பட்ட முறையில் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்க வோ, ஒப்பந்தம் செய்துகொள் ளவோ இயலாது, தொழிலா ளர்களின் சார்பில் நிர்வாகத் துடன் பேச்சு வார்த்தை தடத்தி ஒப்பந்தம் செய்வது தொழிற் சங்கத்தால்தான் சாத்தியமாகி றது. இப்படி ஒப்பந்தங்கள் ஏற்படுதற்கு தொழிலைப் பற் றிய அறிவும் வாதத்திறமை யும் இன்றியமையாதது. கூட்டு பேரம் வெற்றிகரமாய் நிகழ உறுதியான தொழிற்சங்கம் n6oTaT if 5 3 Uğ* Pr வார்த்தைகளில் ஈடுபடும் நிர் வாகம், நீக்குப் ஃபாக்காய்ச்

segisansur Þon B)
அங்கத்தினர்
வ குறை களைதல் அவசியம் கு".
சென்று விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, ஒப்பந்தம் காணவேண்டும் எனும் முடி வார்ந்த ஆசை, கோரிக்கை s636T அனுபவபூர்வமாக, சட்ட ரீதியாக வெளிப்படுத் தும் தொழிற்சங்க பிரதிநிதிகள், ஒப்பந்தங்கள் அமுல்படுத்த &ff Abstaf 60T அரசியல் சூழ் நிலைகள் எல்லாம் கூட்டுப் பேரத்திற்கு அவசியமாகும். இவ்வகையில் தொழிற்சங்கம் தனித்தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சட்ட நடவடிக்கை
தொழிற்சங்கம் தனது தொழி லாளர்களுக்காக வெவ்வேறு வழக்குகளையும் தொழில் தக ராறுகள் பற்றியும் வழக்காடத் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் ஒவ்வொரு தொழிற் சங்கமும் சட்ட நிபுணரின் ஆலோசனை யையும் சட்ட விபரங்களையும் தொகுப்புகளையும் பெற்றிருக்க வேண்டும், இது நீங்கலாக அமுலில் இருக்கும் தொழிலா ளர் நலச் சட்டங்களில் திருத் தங்கள் கொண்டுவரவும் புதி தாகத் தொழிலாளர் நலச் சட் டங்களை உருவாக்கவும் தொ ழிற்சங்கங்கள் ஆலோசனைகள் வழங்கும் பணியிலும் ஈடுபடல் வேண்டும். சட்ட நடவடிக்கை களை மேற்கொள்ளும் போது நமது அனுபவத்தோடு சட்ட துணுக்க அறிவையும் பெற்று தொழிலாளர்களில் வழக்குக ளைத் திறமையாக வாதாட வேண்டும். புதிய சட்டங்கள் உருவாக, இந்திய முத் தரப்பு மாநாட்டிலும், நிரந்தரத் தொழி லாளர் குழுவிலும், சட்டசபை களிலும், பாராளுமன்றத்திலும், தொழிற்சங்க ஊழியர்கள் சிறப் பாகத் தங்கள் பணிகளைச் செய்தல் வேண்டும். சட்டங் களை அமுல் நடத்தும் போது உரிய அதிகாரிகளின் ஒத்து ழைப்பையும் பெற்றுத் திறமை யாகச் செயலாற்ற வேண்டும்
அன்றாடக் குறைகளைக் கேட்
டறிந்து அவதூறுக்கான தீர்வு காண முயற்சிப்பது தொழிற் சங்கத்தின் இன்றியமையாப் பணியாகும், தொழிலாளர்க ளின் தனிப்பட்ட பிரச்னையை நிர்வாகத்துடன் பேசி தீர்வு காண்பதன் மூலம் தொழிலா ளர்களுக்குச் சங்கத்தின் மீது பற்றும் பாசமும் வளர வாய்ப்பு
ஏற்படுகிறிது,
நலப்பணிகள்
போதுமான நிதி வசதியுள்ள தொழிற்சங்கங்கள் தனது அங் கத்தினர்களுக்கு மருத்துவ வசதி, கல்வி வசதி, பொழுது போக்கு வசதிகள், கூட்டுறவு கூட்டுறவு ,טה (60 וו 354-L ז&L160 நாணய வங்கி, விட்டுவசதி, காப்பீட்டுவசதி, சங்க கலாச் சாரப் பணிகள், சிற்றுண்டிச் சாலை வசதிகள், நூலகங்கள், தொழிற்பயிற்சி போன்ற பல் வேறு நலப் பணிகளை ஏற்று நடத்துவதின் மூலம் தொழிலா ளர்களுக்கு சங்கத்தின் மீது நம்பிக்கையும் நேச உணர்வும் வளர்கிறது.
பிரச்சாரப் பணிகள்
சங்கத்தின் கொள்கைகளை யும் முடிவுகளையும் உறுப்பி னர்களுக்கும் மற்றவர்களுக்கும் அடிக்கடி செய்தித்தாள் மூல மும், கூட்டங்கள், துண்டு பிர சுரங்கள் இதர வெளியீடுகள் மூலமும் அறிவிப்பதன் மூலம் உறுப்பினர்களுக்கு சங்கத்தின் நடவடிக்கைகளை உணர்த்த முடிகிறது. இ ச் செய் தித் தொடர்பு சங்கத்தின் ஜீவ நாடி களாகும் சங்க விதிகள், அனை வருக்கும் விளக்கப்படல் வேண் டும். சாதனைகளை தட்டிகளில் எழுதி வைக்கலாம். இவ்விளம் பரப்பணி அத்தியாவசியமான் a" (goth.
(அடுத்த இதழில் முடியும்)

Page 10
LIUOJUS Open sou JRD
நோய் தீர்க்கும் மருந்து:
வயிற்றுப் போக்கு
இன்று இந்தியாவில் இறக் கும் இழந்தைகளின் மரணத் திறகு பெரும்பாலும் காரணம் நீர் இழப்பு தான்.
இந்த நீர் இழப்பு ஒவ்வாறு ஏற்படுகிறது. தொடர்ந்து வயிற் றுப் போக்கின்போது - வாந்தி எடுக்கும் போது இது ஏற்படு கிறது. அசுத்த உணவு தூய் மையற்ற நீர், சில கிருமிகளா லும் வயிறு உணவை ஏற்றுக் கொள்ள தயாரான நிலையில் இல்லாத போது வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது.
குறிப்பாக குழந்தைகளின் உச்சி தடத்தை தொட்டு பார்த்தால் குழுவிழும் இந்த நிலை மோசமானது. தலை யை பிடித்து விட்டால் பழைய நிலைக்கு திரும்பாது.
இவ்வாறு நிலை ஏற்படும் போது மரணம் ஏற்படுகிறது.
இதனை சரி செய்ய பெரும் பாலும் மருந்து தேவையில்லை.
இந்த நீரை ஈடு செய்வதன்
மூலம் சரி செய்யலாம்.
சாதிய விவரக்கா
O တ္တိငါ့ ለ y 660T 60T8F •
O e 儒 அசைவற்றுத் தெரியும்
DJ rius S & KA L- ಸಿ? sori என் இத பார்வை தொடரும், அது. கான் மெளனத்தில் இந்த சமூக கரைத்த நாட்களை நாம் பின்னி uD 6xr ub 60 pas 6Tr ni au மறுபடியும் அசைபோடும். சாதீய விஷக்
கம் உறவின் ெ ಕ್ವೀಲ್ಡ: ட்களில் Gurianatur
ழந்து போன நாட்களில் யார் முறித்தெறிந்தார் ? జ్ఞ உனக்குத் தெரியாமல் ulatio telup. நான் தொடர்ந்த gair GL ! uusroTub ந்த மரங்க உன் நிழலை பற்றியல்லவா? ೩: எல்லா இரவுகளிலும், 8 Cusir இதயம் முறிந்தலும் தலைகவிழ்க் உயிரொன்றின் துயர கீதமல்லவா sar 60 g. used என் கவிதைகளில் Unrir ! rst6sf உருவம் கொண்டன ? புதிய தொ ஏனாம் ? மனிதனாய்
 

youtu pol
兰至
etol SG sysbrig-, Softbassor நான்கு கரண்டியை ஒரு கோப் பை நீரில் கலந்து அல்லது மூன்று விரல் சிட்டிகை அளவு ஒரு சிட்டிகை உப்பும், நான்கு சிட்டிகை சர்க்கரையும் சாதா ரணமாக கொதித்து ஆறிய நீரில்- ஒரு தம்ளரில்போட்டு கலந்து சிறிது சிறிதாக
குடிக்க கொடுத்து வந்தால்
சிறிது தேரத்தில் சுய நினை வுக்கு திரும்ப முடியும்,
ஜோஸ்மா ?
இழந்த உப்பு நாம் அருந் தும் நீர் மூலம் உள்ளே சென்று திசுக்களை அடைகிறது அங்கு உப்பு தங்கி இருக்க சர்க்கரை உதவி செய்கிறது. சர்க்கரை யை குடல் எளிதில் உறிஞ்சும் ஆதலால் உடம்பில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது.
b
நிழலில் தோமோ
Ruandoufásið
ப புதிய து எவ்விதம் ?
காற்று மேனியில் ய் கவிந்ததும் sólo ar
O6T.
ளைப் போலல்ல ததை அனுபவிப்பது.
து சாதியத்தின் நசுங்குண்டு போனாய்? ன்னும்
nyesa Ta உயிர்க்கிறேன்.
UJJuu T ES A
இந்த உப்பும் சர்க்கரையும் கலந்த நீர் தான் குளுக்கோஸ் என்று கூறப்பட்டு உடலில் தேரடியாக இரத்த நாளங்கள் வழியாக செலுத்தப்படுகிறது.
நோயாளி மயக்க நிலையில்
இருந்தால் இதைத் தவிர்க்க வேறு வழி இல்லை எனவே நீர் இழப்பு ஏற்பட்டவுடன் பாணத்தை வீட்டிலேயே
தயார் செய்து சிறிது சிறிதாக கொடுப்பதன் மூலம் பெரும் பாலான வயிற்றுப் போக்கு கட்டுப்படுத்தப்பட்டு விடலாம் இறப்பும் தவிர்க்கப்படும்,
சர்க்கரை - உப்பு கலந்த பாணம் கொடுப்பது சிறந்த வழி . சிலவும் இல்லை. பின்
னர் தேவைப்பட்டால் மருத்
துவமனைக்கு கொண்டு செல் லலாம்.
இந்த பாணம் அருந்தக் கொடுப்பதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது,
இதை அருந்தக் கொடுப்ப கன் மூலம் மேலும் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்று நினைக்கலாம் , அவ்வாறு ஏற்படாது. இந்த சர்க்கரை - உப்பு assog & F6) நீர் குடலின் திசுக்களிலேயே தங்கிவிடும். மலக்குடலுக்கு செல்லாது. O O
எடை குறைந்தால் மூளை பாதிப்பு
அண்மைக்கால ஆராய்ச்சி குழந்தை பிறக்கும் போது எடைக் குறைவாக இருப்பின் அதன் மூளை பாதிக்கப்பட்டி ருக்கும் என்பதை உறுதிப் படுத்தியுள்ளது. éFrab a J 6097 எடையுடன் பிறக்கும் குழந் தைகளில் 1%க்கும் குறைவா னவையே மூளை பாதிப்புக்கு
ஆளாகின்றன. cab 6of 6), aFT 6 g 6OOT ாடைக்கு 1. கி லோ கிராம் குறைவாக
பிறவி எடையுள்ள குழந்தை களில் சரி பாதி (50%) மூளை வளர்ச்சிக் குன்றியவைகளாக இருக்கின்றன. இதே போல ஊட்டக் குறைபாடு குழந்தை யின் முக்கியமான முதல் 5 ஆண்டுகளில் மூளை வளர்ச் சியை மேலும் பாதிக்கிறது.

Page 11
மக்கள் மறுவாழ்வு மன்ற, மாதர் சங்கச் செய்திகள்
நீலகிரி, கோத்தகிரி மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம். மாதர் சங்க கிளை நிர்வாகிகள்
6ör AJObnar apy:
டானிங்டன்
தலைவர் திரு. வி. வேலு. துணைத் தலைவர் திரு, என். கப்பிரமணி. செயலாளர் திரு. கே, வேலுசாமி. துண்ணச் செய லாளர் திரு. பாலகிருஷ்ணன் , பொரு ள எ ன ர், திரு. பி. Cast 6955 J Teg”.
செயற்குழு உறுப்பினர்கள்: திருவாளர்கள். குமார், ரவி, மகேஸ்வரன், பன்னீர், லெட்சு மன், முத்து ரெத்தினம், சிவ ஞானம், நாகராஜ், அமிர்தலிங் கம், சண்முகம், தேவேந்திரன், எம், ஆசீ. நடராஜன், பால கிருஷ்ணன், மணி. கே. மகேஸ் வரன், பத்மநாதன், எஸ். செல் வம், ஆறுமுகம், ஜெயராம், முனியாண்டி.
கிளிப்பி, கெங்கரை
தலைவர் திரு. எஸ்.பி. தங்க வேல், துணைத் தலைவர் திரு. பாலு, செயலாளர் திரு. எஸ், சுப்பையா. துணைச் செயலா ளர் திரு. ராஜாராம். பொருளா ளர் திரு. ஜெயராஜ்.
செயற்குழு உறுப்பினர்கள்: திருவாளர்கள், முரு4ேஸ். டி. பரமநாதன். நமஸ், சுப்பிரமணி, அழகிரிசாமி, ராஜேந்திரன், வி, உதயன், பி. மகேந்திரன் எஸ். சேகர். சண்முகம், எஸ். மாட சாமி, ராஜேந்திரன், எம், ரவி, ராஜாராம், கே. மகாலிங்கம், கே.திருச்செல்வம், எம்.மூர்த்தி, சின்னராஜ், எம். மாரியப்பன்.
குண்டுகோம்பை
இடுகரை
தலைவர் திரு. எஸ். சின்னப் பன். துணைத் தலைவர் திரு. கிருஷ்ணசாமி செயலாளர் திரு. டி சண் முகம், துணைச் செய லாளர் திரு. பெருமாள், பொரு ளாளர் திரு. கே. பாலன்.
செயற் குழு உறுப்பினர்கள்: திருவாளர்கள். எம் ரவிசங்கர், பி சுப்பிரமணி, ஜேயதேவன், செல்வராஜ், மணி, தன ராஜ், குணசேகர், கண்ணன்,குமார், கே. ராஜி, புஸ்பராஜ். புகணே சன், வடிவேல், நாகேந்திரன். பாலகிருஷ்ணன் ,
வள்ளுவர்நகர்
கோத்தகிரி
தலைவி ஏ. ரஞ்சிதம், உப தலைவி ஆர். பசுபதி, செயலா ளர் பி. இந்திராணி, துணைச் செயலாளர் எஸ். யோகேஸ்வரி பொருளாளர் எஸ். ராணி.
செயற்குழு உறுப்பினர்கள். Gogur, 6Ýîg Lu T. J. Ar Gor un 60of, வள்ளியம்மை, கமலம். காளி யம்மாள். தங்கமுத்து தவமணி, லெட்சுமி. ரஞ்சனி.
மூனுரோடு அரவேணு
தலைவர் திரு. டி. எஸ். பி செல்லையா. துணைத் தலை வர் திரு. ஆர். ராஜா. செயல ளர் திரு. பாக்கியம், துணைச் செயலாளர் திரு. பி, குமார் பொருளாளர் திரு. பி. பழன யாண்டி ,
Editor & Publisher: Amman koil
T. S. RAJU, 1, South Gangai 2nd Street,
Madras-600094. Printer;
l. S. Srinivasan at Jai Kalidas Press, 29, B. El Colony,
4th Street.
Madras-600024.
 

1
மறுவாழ்வு
செயற்குழு உறுப்பினர்கள்
திருவாளர்கள். ஆர். செல்வ ராஜ், கே. சன்னாசி வி. சக்தி வேல். பி. செல்வம், வி. லெட்சு மன், எஸ். செல்லத்துரை, ஆர் சு ப் பி ர மணி, கே. லட்சிய ஜானன். ராஜி, செல்வராஜி. கே. ராம கி ரு ஷ் ண ன், சே, அ ங் க முத் து, எ ம். கே. இராஜேந்திரன். ஆர். சிதம் பரம், ஆர். பெருமாள், பி. பி.
வள்ளுவர் நகர் நிகாங்-கோத்தகிரி
தலைவர் திரு. எஸ். கண் ணையா, துணைத் தலைவர் திரு. எ ஸ், இரத்தினவேல், செயலாளர் திரு. வி. தட்சினா
மூர்த்தி, துணைச் செயலாளர்'
திரு. ஏ. பத்மநாதன், பொரு ளாளர் திரு. எஸ். இராமன்.
செயற்குழு உறுப்பினர்கள்:
திரு வ ச ள சீ க ள். ஆர்,
இராஜேந்திரன், வி.இராமையா
எம். இர ஈ ஜே த் தி ர ன் . ஜி. செ ல் வ ர ன ஜூ, எஸ். எம். இராஜேந்தீரன், ராசு, எஸ். பூவேந்திரன், எம். அருட்செல் வம், என். சுப்பிரமணி, எஸ் , சிதம்பரம்,
O கல்வி.
(4-ம் பக்கத் தொடர்ச்சி) சம்பந்தப்பட்ட ஈராண்டு எழும் பூர் கண் மருத்துவமனையில் நடத்தப்படுகின்றது.
மேலும் மேல்நிலைகல்வியில் விஞ்ஞானப் பாடம் எடுத்தவர் கள் கண்ணாடி செய்வது பற் றிய இரண்டாண்டு படிப்பும் படிக்கலாம்.
இது கண்கண்ணாடி கடை வைப்பதற்கு தேவையானது ஆகும். w o
மேற்கண்ட படிப்புகள் பற்றி ஜூன், ஜூலை மாதங்களில் நாளிதழ்களில் அறிவிப்பு வெளி - பாகும்.
தொழில் நுட்டம் மற்றும் எகுந்தாளுனர் முதலின படிப்
புக்கு விண்ணப்பங்கள்கோரும்'
விளம்பரங்கள் ஜூன் முதல் வார தினசரிகளில் இடம் பெற்று ன் ள ன. கவனிக்கவும்.
l
கலப்பு மணம் செய்தோர் பிள்ளைகளுக்கு சாதிச்சான்றிதழ்
சமீபத்திய பாராளு மன்றத் தில் சபைகளில் வெளியான தக வலை ஆதாரமாகக் கொண்
- الوتنه -
கணவன் மனைவி அதாவது தந்தை, தாய் ஆகியோரில் தந்தை உயர் ஜாதியில் இருந்து தாயார் தாழ்த்தப்பட்ட இனத் தையோ அல்லது பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவராக இருந் தால், குழந்தை உயர் வகுப் பைச் சேர்ந்தவராகவே கருதப் படும். அப்படி இல்லாமல் தந்தை, கீழ் இனத்தவராக இருந்து தாய் மேல் இனத்த வாராக இருப்பின் குழந்தை தந்தையின் கீழ் இன ஜாதியாக கருதப்படும்.
அல்லது தந்தை அல்லது
A5 Tuust (BJ (T இல்லையெனில்
குழந்தை எந்த சூழ்நிலையில்,
வளர்ந்து வருகிறதோ (தாய்
அல்லது தந்தையிடம்) அவ
ருடைய இனமாக கருதப்பட்டு வழங்கப்படும்.
Ο
மத்திய- மாநில அ ர சி ன் கல்வி நிறுவ ன ங் களி லும் வேலை வாய்ப்பு நிறுவனங்களி
லும் தாழ்த்தப்பட்ட மற் று ம்
மலைசாதி வகுப்பினர்களுக் கும், பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கும் குறிப்பிட்ட வீதத் தில் இட ஒதுக்கீடு செய்யப்படு கிறது,
தாயகம் திருப்பியோர் மத்தி யிலுள்ள இப்பிரிவின் சாதிச் சான்றிதழ் பெற்று விண்ணப் பிப்பதன் மூலம் தேர்ந்தெடுக் கப்பட அதிக வாய்ப்புகள் உண்டு.
இதுபோலவே கல்விக் கூடங் களில் உதவிப்பணம் என்பன பெறுவதற்கும் மாணவர்கள் தமது பெற்றோர்களின் வரு
மானச் சான்றிதழ்கள் பெற வேண்டும்,
V இச்சான்றிதழ்களை தாம்
வசிக்கும் கிராம நகர்ப்பகுதியி லுள்ள கிராம அலுவலர், வரு மான ஆய்வாளர் ஆகியோரின் அத்தாட்சியுடன் தாசில்தாரி டம் பெற வேண்டும். Ο

Page 12
Ragd, No. R. N. 45556/83
Ragd. No. TNIMS (C)702
MAKKAL MARUWAZHWOO
முகவரி :
அஞ்சல் பை எண்.
556O.
ஒன்றா - 600 094,
========##Fl
ஒருங்கிணைந்த ஊரக வளர் தாயகம் திரும்பியோருக்கு மற
AST LUGLI திரும்பியோர்க்கு ஒருங்கிணைந்த EE வளர்ச்சித் திட்டத்தின் ஒருங் அனைத்து மறுவாழ்வு உதவி
வழங் க திட்டமிடப்பட் டுள்ளது.
தாயகம் திரும்பியோர்
கருக்கு மறுவாழ்வுத் திட்டத் தின் வியாபாரக் கடன்
பீட்டுக்கடன் வழங்கப் படு கின்றது, ஆனால் இந்த உதவிகள் பெற்ற பெரும்பான் நமயோர் தகுந்த பலனை அடைய விங்லை.
இடைத்தரகர்களால் காண் டிராக்காரர்களால் இவர்கள் ஏமாற்றப் பட்டும், பீரங்ாடப் பட்டும் தமது மறுவாழ்வை அமைத்துக் கொள் ஞ ம்
வாய்ப்பை இழந்து விட்டார் air .
இவ்வாறு வாய்ப்பிழந்தும், LULJ - as ATiFuL Ft Tas Lurij FILJ&J) esas 65fgkj மறு பாழ்வு உதவிகள் பெற முடியா து கை விடப்பட்ட
வரிகளாக" இருக்கிறார்கள்.
இவர்கள் கை விடப்பட்ட வர்களல்ல; இவர்கள் ஒருங்கி னைந்த ஊரக வளிர்ச்சி திட் டத்தின் (ஐ.ஆர்.டி.பி) கீழ் உதவிகள் பெற தகுதியுடைய வரிகள் என தெரிவிக்கப் படு கிறார்கள்.
இவர்கள் மட்டுமல்ல; இனி வரும் தாயகம் திரும்பியோ களும் ஐ.ஆர்.டி.பி திட்டத் தின் உதவிப் பெற வழிவகுக் கப் பெற்றுள்ளது.
சிவானந்த குருகுலம் வேண்டுகோள் விடுகிறது !
சீவானந்த குருகுலம் காட் டாங்கொளத்து ரில் I - isii sTr ஆதான்பற்ற குழந்தைகளில் நலம் நாடும் நன்கொடையா பார்கள் ான முடிந்து வரும் ஆல்வி ஆண்டில் அவர்களுக் குத் தேவையான நோட்டுப்புத் தகங்களாகவோ, சீருடைகளாக வோ அல்லது பணமாகவோ நன்கொடையாக அ ரி க் க விரும்பும் அன்பர்கள் "சிவா காந்த சரஸ்வதிசேரி ஸ்ரமம்" பன்ற பெயருக்கு காசோலை பா சூடோ I னரியாட மூலமோ அளித்தால் தாங்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப் பேரம், தொடர்புக் கொள்
வேண்டிய முகவரி நிர்வாகி சிவானந்த சரஸ்வதி சேவாள் ரமம், நெ, 20, கம்பர் தெரு கிழக்கு தாம்பரம், சென்னை BOOO59.
தொடர்புக் கொள்ள வேண் டிய தொலைபேசி எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன அதன் விவரம்:
பழைய எண் மாற்றப்பட்டாண்
1 , 4:24: 401D7B 2, 433384 402354
மேற்குறிப்பிட்ட புதிய எண் ரிைல் தொடர்புக் கொள்ளவும்
 

ச்சி திட்டத்தில் வாழ்வு உதவி!
AT LI u si திரும்பியோர் a gibdiiig GP LILIT LI TJ di di L-GRATT li வழங்கப்படும் ரூபா 7500/- யை பிணைத் தொகையாக ஏதேனும் தேசீய மயமாக்கப் பட்ட வங்கியில் வைக்கப்பட்டு, ஐ.ஆர்.டி.பி. திட்டத்தின் கீழ் கடன் வழங்கும். . ஆர்.டி.பி. அதிகாரிகள் அலு வலர்கள் இவர்களுக்கு உதவு வார்கள். இதன் மூலம் பாதிக் கப்பட்ட - மறுவாழ்வு அமைப் பதில் தோல்வியுறற தாயகம் திரும்பியோர்கள் மறுவாழ்வு அரசின் "வறுமை ஒழிப்புத்
திட்டத்தின் கீழ் பிணைந்து விடும்.
இனிவரும் தாயகம் திரும்பி யோருக்கும், முதறாக உதவி as siT பெறாதவர்களுக்கும் பெற்று தோல்விகள் கண் டவர்களுக்கும் ஐ.ஆர்.டி.பி திட்டத்தின் கீழ் உதவிகள் பெற முடியும்.
ஐ.ஆர்.டி.பி. திட்டத்தின் கீழ் உதவி பெறுவோர்களாக இலங்கையிலிருந்து தாயகம் திரும் பி யே ச ரீ க கள யும் இணைத்துக்கொள்ள வேண்டு மென்று ஊரக வளர்ச்சித்துறை, மாவட்ட நன்ரக வளர்ச்சி முகா மையின் அனைத்து அலுவ லர்களுக்கும் ஒ அர சீர் ஆனை (கடி தம் 7252 IND 111 (27) B3-1 தேதி 27,11,88) அதுப்பி புள்ளது. O
படித்து வேலையற்றோருக் கான சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் க ட ஆறு த வி பெற்றவர்கள் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி தட்ட த்தின் கீழ் உ த வி பெறுவதற்கு தகுதி கிடையாதென ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது என்று பத்திரிகை செய்தியொன்று சு நூறு கிற து: அதே போல் ஒருங்கினைந்த ஊரக வளர்ச்சி திட்டத்தின் ழ் கட துதவி பெற்ற ஃபர் ஆள் II வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடந்துதவி பெற தகுதி 1டையா தெகர் பூம் கூறியுள் $1 து
ஆனால் ஒரு திட்டத்தின் கீழ் கடனுதவி செய்யப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மற் பொருஷ்ர் வேறு திட்டத்தின் கீழ் உதவி பெறுத்தில் தடை யேதும் கிடை பாது, வங்கிகள் இது கு தி து மீளக்கங்கள்
சுயவேலை வாய்ப்பு திட்டம் பற்றி ரிசர்வ் வங்கியின் கருத்து!
கோரியதை தொடர்ந்து ரிசர்வ்
வங்கி இதை தெரிவித்துள்ளது.
ஒரு திட்டத்தின் கீழ் உதவி பெற்றவர்களுக்கு இன்னொரு திட்டத்தின் கீ ழ் உ த வி செய்யக் கூடாதென்று விதி முறை ஏதுமில்லை என்றாலும் ஒருவருக்கே இரண்டு திட்டங் களின் மான்ய உதவிகளும் கிடைப்பது விரும்பத்தக்கதல்ல என்று ரிசரிங் பங்கி கூம்புள் ாது. குறைந்தவட்டியில் (4சத வீதம் வட்டி) கடனுதவி வழங் கும் தி ட் டம் பற்றி குறிப்பிட் டுள்ள ரிசர்வ் வங்கி ஒருங் கிஷனந்த காரக வளர்ச்சி திட் டம் அல்லது மத்திய, மாநில அரசுகளின் மான்ய உதவி யோடு கூடிய திட்டங்களிர் கீழ் உதவி 1ெ ம் ற வ ரி க ஸ் குறைந்த விட்டியில் கடனுதவி பெறும் திட்டத்திற்கு தகுதி கிடையாதென்றும் தெரிவித் துளி எாது. O