கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1987.11

Page 1
மறுவாழ்வு அமைச்சராக
ஆர். எம். வீ. !
மறுவாழ்வுத் துறை அமைச்ச ராக ஆர். எம். வீரப்பன் அவர் கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
த மி ழ க அமைச்சரவையில் ஆர். எம். வீரப்பன் அவர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உள்ளாட்சித் துறைக்கு அமைச்சராகிறார்.
உள்ளாட்சி துறை அமைச் சராகும் அவர், தாயகம் திரும்பி யோர், அகதிகள் மறுவாழ்வு, மற்றும் நகராட்சிகள் நிர்வாகம், பஞ்சாயத்து, பஞ்சாயத்து ஒன் றியங்கள், சமு த ர ய நலன், தொழிலாளர்நலத்துறை, மக்கள் கணக்கெடுப்பு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, இரும்பு உருக்கு, பத்திரிகைக் காகிதம், அரசு அச் சகம் மற்றும் எழுத்து பொருள் துறை ஆகியவற்றின் பொறுப்பு களை கவனித்துவருவார் தெரி விக்கப்படுகிறது.
மறுவாழ்வுத்துறை பொறுப்பு களையும் ஏற்கும் ஆர். எம். வீரப்பன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளை தெரிவிப்பதோடு பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வரும் தாயகம் திரும் பியோர் நலனில் அக்கறை காட்டி அவர்கள் வாழ்வில் நலம் காண பாடுபட வேண்டு மென்று மக்கள் மறுவாழ்வு கேட்டுக்கொள்கிறது. O
கார்த்திகை உநவம்பர் 198
மீண்டும் இல 93,55GTT) இலங்கை ெ
இந்தியக இலவீஇ ஐ இம் ஏற்பட்டதால், இகயிலிருந்து இத் புகுந்த இலங்கைத் தலது தாயகம் திருப் இந்திய அது இன் ( அஜ க தி க எா க வர யமர்ந்து ஜி என இலக் வs க்சா வ3ஜி தமிழரீ ஆ% துன்வா என நீர்
இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரங்களால் இலங்கைபி லிருந்து சுமார் ஒன்றரை லட் சம் தமிழ் மக்கள் அகதிகளாக இந்தியா வந்திருக்கின்றனர்.
இவர்களில் இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவழி மக் கள் சில ஆயிரம் பேர்களாவார் கள். இவர்கள் 1983 ஏற்பட்ட இனக்கலவரங்களில் பாதிக்கப் பட்டு வந்தவர்கள்.
வட- கிழக்கு மாகாணங்களல் லாத மலையகம், கொழும்பு, மற் றும் தென்னிலங்கை பகுதியில் வாழ்ந்த ர்கள். இ வ. ர் கன் வாழும் பகுதி சிங்கள மக்கள் செறிந்த பகுதி. ஈழப் போராட் டத்தின் தாக்கத்தில் என்றும் இல்லாதவகையில் அந்த பகுதி களில் 1983 ஏற்பட்ட கொடு மையான இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு தமது உரிமை களை யெல்லாம் இழந்த நிலை யில் இந்தியாவுக்கு வந்தார்கள்.
இ ன க் க ல வ ரத் தில் தாம் உழைத்து சேர்த்து வைத்
 
 
 
 

Z Sa Esse seo 7 5 SHTE Sir SS sur
இதழ் 3 2
1ங்கைக்கு திரும்பிச் செல்ல
இந்தியா வந்திருக்கும்
III.
இந்தியர் கலக்கம் !
$க அமைதி ஒப்பந் saegea 6 i fra gli sate தியோ ஆக்கு தஞ்சம் த் தமிழ் அகதிகன் யூ வேண்டும் என் ஐே தெரிவித்திருப்பதால் ந்து இ இச்கு குடி 9 அக வாழ் இந்திய கலக்கம் essee al-já
திருந்த சொத்து சுகம் அனைத் தும் இழந்து விட்டவர்கள் இவர்கள். இனவெறி மிகுந்துப் போன சிங்கள மக்கள் மத்தியில் இனி வாழ முடியாது என்ற நிலையில் இந்தியா வந்தவர் (56t.
தங்கள் குடும்ப நலன், எதிர் கால நலன் கருதி இங்கே தங்கி விடுவது என்ற முடிவில் நிலை யாக குடியமர்ந்து விட்டார்கள்; எந்தவாய்ப்பும் இல்லாதவர்கள்; தனியார் நிறுவனங்களில் சிறு சிறு வேலைகளிலும் ஈடுபட்டுள் ளனர். முதலீடுகள் செய்து வியாபாரம், விவசாயங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமது பிள்ளைகளை L១ នាfi=6វិb சேர்ந்தும் படித்தும் வருகிறார் 56.
இவர்கள் இந்திய வம்சா வழித் தமிழர்களாவார்கள். பிழைப்புக்காக இலங்கைக்கு சென்றவர்கள். தமது பொருளா தார மேம்பட்டிற்காக அங்கேயே தங்கிவிட்டவர்கள், ஆரம்பக்
காலங்களில் இனக்கலவரம், எது வும் இல்லாது தமிழர். சி ;க ளவர் “ஒற்றுமை யாக இருந்த காரணத்தால் அங்கே தங்கிவிட எண்ணி அந்த நாட்டின் குடி யுரிமையும் பெ நீ று வாழத் தொடங்கியவர்கள்.
இவர்களது சொந்தப்பந்தம் உறவுகள் எல்லாம் தமிழ் நாட் டில்தான் இருக்கின்றன, பரம் பரை ஆசொத்துகளும் இங்கு உடைய்வர்கள் என்பதும் குறிப் பிடத்தக்கது,
Na இலங்கையில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள இனக்கலவரங் கள். அமைதியின்மையால் இவர்களில் பெரும்பான்மை யோர் இலங்கை செல்ல விரும்ப வில்லை.
இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அகதிகள் அனைவரும் தங்கள் நாடு திரும்பவேண்டும் என்றும், டிசம்பர் 31ந் தேதிக்கு மு ன் அந்தந்த மாவட்ட ஆட்சியா ளர் அலுவலகத்தில் göİ9ğl பெயரைப் பதிந்துக் கொள்: வேண்டும் என்ற அரசின் அறி விப்பு இலங்கையிலிருந்து அகதி களாக வந்துள்ள இந் தி ய வம்சா வழி த மி ழ ரீ க ள |ாகிய இவர்களுக்கு பெரிதும் கலக் கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தென்னிலங்கை பகுதியில் புதிதாக வெடித் துள்ள கலவரம், அமைதி ஒப்பந் தத்திற்கு எதிராக ஜே. வி. பி. (11-ம் பக்கம் பார்க்க)

Page 2
III,
I
ஏனிந்த பிழைகள் ?
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம், "மக்கள் மறுவாழ்வு" பத்திரிகை பார்த்து மகிழ்ந்தேன். பல நல்ல செய்திகளை தாங்கி வந்துள்ள இந்த பத்திரிகை வளர்க, வளர்க என வாழ்த்துகிறேன்.
மேலும், இந்த இதழில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள். அத னால் சில வேளை கருத்துத் தடுமாற்றம் இதை நிவர்த்தி செய் தால், பத்திரிகை இன்னும் சிறப்பாக இருக்கும்.
அத்துடன் 3-ம் பக்கத்தில் வெளிவந்துள்ள "சர்வதேச வீடற்றோர் ஆண்டு" கொண்டாடும் வேளையில் பட்டாவை ரத்து செய்து வீதியில் விரட்டுவதா? என்ற தலைப்பில் வெளி வந்துள்ள கட்டுரையின் இரண்டாவது பந்தியில் குறிப்பிட்டுள் ளதைப் போன்று, அனைவரும் தாயகம் திரும்பியவர்கள் அல்ல என்பதை தெரிந்து கொள்ளவும். இந்த 9ே பேரில், படுகர்கள், மலையாளிகள், உள்ளூர் தமிழர்கள், தாயகம் திரும்பியவர்கள் அடங்குவர் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
எம். சந்திரசேகரம் செயலாளர், இணைச் செயலாளர் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் கோத்தகிரி நீலகிரி
தவறுகளுக்கு வருந்துகிறோம்.
- ஆசிரியர்
மத்திய அரசுக்கு அனுப்புங்கள்!
தங்களுடைய "அக்டோபர் 87 இதழில்" 5 ஆண்டு முடிந்த வர்கள்களுக்கு மறுவாழ்வு உதவி மறுப்பு" என்ற தலைப்பில் திரு மோகன் குமார் அவர்களின் கட்டுரை உண்மையை படம் பிடித்து காட்டியது.
நல்ல உண்மையான தொலை நோக்கு திட்டங்கள் இல்லாத காரணத்தினாலேயே கோடிக்கணக்கான ரூபாய்களை "அகதிகள் மறுவாழ்வு' என்று செலவழித்தாலும், உண்மையான மறுவாழ்வு பலருக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.
மேற்கண்ட கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மத்திய அமைச்சருக்கும் அனுப்பி வைக்குமாறு கோருகிறேன்.
0 எழுதியவர் பெயர் புரியவில்லை, 0 ஊர் பெயரும் எழுதவில்லை.
 
 
 
 
 
 

துவாழ்வு
கூடலூரில் நடந்த
அனைத் து மக்கள் ஒற் று  ைம கூட்டம்
கடந்த அக்டோபர் 25, 28 இல் நீலகிரி கூடலுTரில் அனைத்து மக்கள் ஒற்றுமை மாநாட்டினை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தார் நடத்தினார்.
நாட்டில் இரண்டு வர்க்கம் தான் உண்டு என்றும் அந்த இரண்டு வர்க்கங்களில் பலமிக்க வர்க்கமானது உழைக்கும் வர்க் கம்; ஜாதி, மதம், இனம், மொழி பிரதேசம் என்று பிரிக்கப்பட்டு நிற்பதனால் உழைக்கும் மக்கள் சொல்லொண்னா துபர் ஆடை கின்றார்கள், எனவே ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால், பிரதேசத் தின் பெயரால் மக்களை பிரித்து வைக்கும் நயவஞ்சக நாட கத்தை முறியடித்து, உழைக் கும் மக்கள் எல்லோரும் ஒன்று பட்டு போராட வேண்டும் என் றும் குறிப்பாக இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்று, சமுதாய மாற்றத்திற்கு தயாராக வேண் டும் என்று மக்கள் ஒற்றுமை சம் பந்தமாக பேசிய திரு. LG கீதா நந்தம் கூறினார்.
23-10-87 ம் நடந்த பேரணி யில் சுமார் 3500 இளைஞர்கள் செஞ்சட்டை அணிந்து, "இந்தி யாவை மாற்றுவோம் இந்தி பாவை காப்போம், வறுமையை ஒழிப்போம், பிரிவினையை எதிர்ப்போம், அன்னியநாட்டு சதியைமுறியடிப்போம்,"என்று
முழக்கமிட்டு வந்தனர். கூட் டத்திற்கு திரு. ரகுநாதன் பி. எஸ். சி. தன்லமை தாங்கி $1 tit.
மாக்கிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி கோபாலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1. பால கிருஷ்னன் ஆகியோர் (ËLuf 5.1 Tisi, i.
தி ரு ப் பூ ர் சுப்பராயன் எம். எல். ஏ. பேசு கை யி ல், "எந்த கட்சியினாலும் பாராளு மன்ற தேர்தலில் கிடைக்கும் ஒட்டுக்காக, தற்செயல் லாபமே குறிக்கோலாக கொண்டதால், மக்கள் மத் தி யி ல் தமிழ்
凸击 கோசங்களை எழுப்பி பிழையான வழியில்
வெறியை
மக்களை ஒட்டுவேட்டை ஆடுவதை உழைக்கும் மக்கள் அனுமதிக்க லாகாது. இன்று பஞ்சாபில் சிறு பான்மையினரான இந்துக் களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலை, முற்போக்கு எண் னம் கொண்ட நமது இளைஞர் களும், கட்சி தொண்டர்களும், எதிர்த்து போராடுகின்றார்கள். சிறுபான்மை மக் க ன் எங்கு தாக்கப்பட்டாலும், அங்கு நமது இயக்கம் முன்னின்று போரா டும்" என்று கூறினார்.
"இந்த பகுதியிலுள்ள படகர் இனமக்களும், தாயகம் திரும்பி யோர்களும், மலையால மொழி பேசுவோர்களும், பிரிவினை வாதிகளின் பிடியில் சிக்காமல், ஒன்றுபட வேண்டும்' என்றும் கூறினார் !
மாநாட்டில் தீர்மானங்கள்:
1, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கனிவளங் களையும் பயன்படுத்தி அலு மினிய தொழிற்சாலை, காசி தொழிற்சாலை, இரும்பு தொழிற் சாலை, பீங்கான் தொழிற்சாலை களை ஆரம்பி க் + தமிழக அரசை வற்புறுத்துவதாக தீர் மானிக்கப்பட்டது.
3. நீலகிரியில் தலைதூக்கும் அனைத்து பிரி வினைவாத சக்திகளையும் அரசு தடைசெய்து குண்டர்கள்
ஊட்டிடகியும்,
எடுக்கப்பட்ட
தற்போது
தடுப்பு சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுக்க வற்புறுத்து கின்றது.
3. கூடலூர், கோத்தகிரி பகுதிகளில், அரசு கல்லூரிகளை கட்ட வற்புறுத்துகின்றது.
4. இலங்கையில் சகஜநிலை ஏற்பட போரானிகள் குழுக்கள் ஐந்தினையும் TULF மற்றும் ஆலங்கை அரசையம் அழைத்து பேசி, அமைதியை ஏற்படுத்த துரித நடவடிக்கை எடுத்து, உயிரின அழிவை தடுக்க வற் புறுத்துகிறோம் எ ன் று தீர் மானங்கள் கூறுகின்றன. O

Page 3
giñarbuiat P837
and 4s
-ܒܚܦ*
சென்னையில் நடந்த
"1984-ம் ஆண்டு செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம், பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கனையோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை போ கலந்து ஆலோசிக்காமல் இரண்டு அரசாங்கங்களும் செய்துக்கொண்ட ஒப்பந்தம். மனிதாபிமான மற்றது; ஜனநாயக விரோதமானது. இந்த ஒப்பந்தத்தை மறு
uafás0606VT Gisr Lu Lu BastorGih.”
கிருஷ்ணய்யர்
ராஜீவ் காந்தியும், இலங்கை
அதிபர் ஜயவர்த்தனாவும் சமீ
பத்தில் செய்து கொண்ட ஒப் பந்தமும் இதே போன்று இலங்
கையிலுள்ள சிங்களவர் களையோ அல்லது தமிழர் களையோ இந்தியாவிலுள்ள தமிழர்களையோ க ல ந் து ஆலோசிக்காமல் செய்து க் கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தான்.
இலங்கையிலிருந்து தமிழகத் திற்கு அகதிகளாக வந்தவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பு வதும், இலங்கையிலிருந்து இந் திய வம்சாவழியினர் திரும்பு வதும் ஒரே சமயத்தில் நடக்கும் என்று ராஜீவ் - ஜயவர்த்தனா ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருப் பது பொறுப்பற்ற அநீதியான செயலாகும்"
தாயகம் திரும்பியோர், அகதி கள் மத்தியில் பணி செய்யும் *டெக்ராஸ்" சார்பில் 'இந்தியா வில் தாயகம் திரும்பு வோரை குடிப் பெயர்த்துதல்; மறுவாழ்வு அளித்தலில் இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் தாக் கம்"குறித்து நடந்து தேசீயஅள விலான ஆலோசனைக் கூட் டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யர் இவ்வாறு தெரி வித்தார்.
சூரிய நாராயணன்
இந்த கருத்தரங்கில் கலந்துக் கொண்டு பேசிய சென்னைப் பல்கலைக் கழகத்தின் தென், தென் கி ழ க் கா சி ய ஆய்வு ம்ையத்தின் பேராசிரியர் டாக் டர் வி சூ ரிய நாராயணன்
தோட்டத்
அவர்கள் தாயகம் திரும்பியோர் களின் பிரச்சனைகள் குறித்து விளக்கியதோடு, இவர்களுக் காக திட்டம் போடுகிறவர்கள் இவர்கள் பிரச்சனைகள் குறித்து அறிந்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தி 60 TT.
பி ர ச் ச  ைன யி ல் மலையகத்திலுள்ள
தொழிலாளர்கள் ஈழவிடுதலைப் போராட்டத் தில் தங்களின் எந்த பங்கினை யும் செலுத்தா விட்டாலும் சிங்களவர்களால் குழப்பட்டி ருக்கும் இவர்கள் 1977, 1982, 1883 கலவரங்களில் தாக்கப் பட்டதையும், அந்த வகையில் குடியுரிமைப் பெற்று "அங்கு வாழும் இம்மக்கள் குறித்து அக் கறை எடுக்கவும் நாம் கட்டா யத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக் கிறோம் என்றும் தெரிவித்தார்.
ஈழப் இல்ங்கை
சிவலிங்கம்
தாயக ம் திரும்பியோர் களின் பிரச்சனைகளை இந்திய மண்ணில் அவர்களுக்கு ஏற் பட்ட அனுப வங்க  ைள க் கொண்டு அபிந்துக் கொள்ள முடிகிறது. அவர்கள் குடியேறிய இந்த நாட்டில் ஒரு புது வாழ்க்கையை பெற ம ஒறு தாபிமான க ரமா ன அணு முறையே எதிர்ப்பார்க்கப்படு கிறது” என்று அக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட மறுவாழ்வு ஆய்வு மற்றும் தகவல் மையத் தின் இயக்கினர் திரு ஆர். ஆர். சிவலிங்கம் தெரிவித்தார்.
இதில் கலந்துக் கொண்ட ஸ்டெல்லாமேரி காலேஜ் பேரா சிரியை ஹில்டா ராஜா பேசுகை யில், “ஏற்கனவே வறுமையும்,

leg (alsT6a
டெக்ராஸ் கருத்தரங்கம்
அளவிட முடியாத ம க் க ள் தொகையும் கொண்ட நாட் டிற்கு வந்ததே பிரச்சனைகள் எழுவதற்கு காரணம். நல்ல வாழ் க் கை  ைய பகிர்ந்துக் கொள்ள வரவில்லை. வறுமை யையும் துயரத்தையும் பங்கு போட்டுக் கொள்ள வந்திருக் கிறார்கள் என்பதையும் தாயகம் திரும்பியோர் உரைவேண்டும்" என்று குறிப்பிட்டார்.
இந்த கூட்டம் 9-10.87 அ ன் று சென்னையிலுள்ள 'ஜகப்" அரங்கில் நடைப்பெற
Dģi.
மாற்றம் இல்லை
தாயகம் திரும்பியோர் மறு வாழ்வு உதவிகள் பெற்று புது வாழ்வில் சுபீட்சமுடன் வாழ் கிறார்களோ அல்லது அதற் கான வழி முறைகள் தெரிகிற தோ இல்லையோ அவர்கள் பிரச்சனைகள் குறித்த கூட்டங் கள், கருத்தரங்கங்கள் எல்லாம் தவறாது நடக்கின்றன. அது போன்று.
கடந்த 15 ஆண்டு காலங் களில் எத்தனையோ கூட்டங் கள், கருத்தரங்குகள், ஊர்வலங் கள், உண்ணா விரதங்கள் எல் லாம் நடந்திருக்கின்றன.
ஆனால் தாயகம் திரும்பி யோருக்கு மறு வாழ் அளிக்கும் திட்டத்திலோ, அவர்கள் வாழ் விலோ எந்த மாற்றமும் ஏற் பட்டு விடவில்லை. மே லும் கீழான நிலைக்கே தாயகம் திரும்பியோர் தள்ளப்பட்டிருக் கிறார்கள். இதற்கு என்ன கார 600Th?
இவைகருத்தரங்குகள் நடத்தி தீர்மானங்கள் போட்டு, சம்பந் தப்பட்ட துறையினரிடம் தூது போவதோடு நின்று "விடுகின் றன. அடுத்த கட்டம் என்ன? அதை நோக்கி போக என்ன தயக்கமோ.
கோபாலன்
இதையே, இந்தியன் எக்ஸ் பிரஸ் நிருபர் திரு. டி. என். கோபாலன் அவர்கள் சுட்டிக் காட்டினார்.
தாயகம் திரும்பியோர்கள் பற் றிய இந்த நடவடிக்கைகள் மக் கள் இயக்கியமாக மாற வேண் டும், சம்பந்தப்பட்ட மக்களை யும் ஒருங்கிணைத்து ஒரு எழுச் சீயை உண்டாக்காத வரை இது போன்ற நடவடிக்கைகள் வெற்றி பெறாது - த ரா ய க ம் திரும்பியோர்கள் மத்தியில் எந்த மாற்றமும் ஏற்படாது" என்று சுட்டிக் காட்டினரர். இவர் குறிப்பிட்டது போல, இம் மாதிரியான மக்கள் மத்தியிலி ருந்து பிரதிநிதிகளை அழைக் கத் தவறிவிடுகின்றனர். சம்பந்
தப்பட்டவர்.
இந்த கூட்டத்தில் தா. தி மத் தி யி ல் நீண்ட காலம் சேவை செய்யும் அமைப்புக ளின் தலைவர்கள் கலந்து , கொண்டார்கள். அ வ ரீ க ள் ஏனோ த மது கருத்துகளை எடுத்துச் சொல்ல முன் வரவில் லை. ஒரு வேலை தாமாக முன் வந்து கருத்து சொல்ல தமது *அந்தஸ்து இடம் கொடுக்கா மல் இருந்திருக்கலாம்.
இரண்டொருவரே இந்த கூட் டம் முழுவதையும் ஆக்கிரமித் துக் கொண்டனர்.இதுவும் வருந் தத்தக்கது இவர்கள் மற்றவர் கள் தம் கரு த்  ைத சொல்ல வாய்ப்பளிக்க தவறிவிட்டார்கள் ஒரு வேளை இங்கு வந்திருந்த வர்களையெல்லாம் ‘ulu IT f யாரோ” என்றிருந்திருக்கலாம். ஆமாம் வந்தவர்கள் பற்றி ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தி இருக் கலாம் - முக்கியமான சிலரை தமது கருத்துகளை சொல்ல வும் அழைத்திருக்கலாம்.
தேசியக் குழு
இந்த கூட்டம், தேசிய அள விலான பல்வேறு தரம்பினரும் பங்கு கொள்ளும் பெரும் குழு
(10-ம் பக்கம் பார்க்க)

Page 4
ஆந்திராவில் :
மில் மூடப்பட்டதால் தாயகம்
ஆ ந் திர பிரதேசத்திலுள்ள கூட்டுறவு நூற்பாலை மூடப் பட்டதால், தாயகம் திரும்பியத் தொழிலாளர்கள் உட்பட 2000 தொழிலாளர் வேலை இழந்துள் எனர்.
ஆந்திரப்பிரதேசத்தில் அனந் தபூர் மாவட்டத்தில் குண்டக் கல்லிலுள்ள ஆந்திரப்பிரதேச கூட்டுறவுநூற்பாலை செப்டம்பர் மாதம் 23ந்தேதி மூடப்பட்டது. இதனால் பணிசெய்த தொழி லாளர்கள் வேலைஇழந்து தவிக் கிறார்கள். இவர் க ளில் 178 பேர் இலங்கையிலிருந்து தாய கம் திரும்பியத் தொழிலாளர் கள் ஆவார்கள்.
98)-8II fi )55u35להוu Ligtנ சேர்ந்த இத்தொழிலாளர்கள் வேறு எந்த வசதியும் வாழ்வுக்கு எந்த வழியும் இன்றி தவிக் கிறார்கள்,
ஆந்திரப்பிரதேச மறுவாழ்வு ஆணையரிடம், மாவட்ட ஆட் சியாளரிடமும் பல முறை சென்று பேச்சுவார்த்தை நடத் தியும் எந்த பலனும் கிடைக்க வில்லை,
"எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ்நாடு சென்று
முறைபிடுங்கள்" என்று அவர் கள் கைவிடப்பட்டதைத் தொ டர்ந்து அனைத்து தா. தி. தொழிலாளர்களு1ே 1-10-87 அன்று சென் ை வந்து மறு வாழ்வுத் துறை இயக்குனரிடம் முறையிட்டுள்ளார்.
மறுவாழ்வுத்துறை இயக்கு னர் பழ அரிச்சாரி இ. ஆ. ப. அவர்கள் சம்பந்தப்பட்ட ஆந் திரப்பிரதேச அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து பல ன் கிடைக் காத பட்சத்தில் 178 தா. தி.
தொழிலாளர்களும் 3 வ  ைல கிடைக்கும் வரை உண்ணா விரதம் இருக்கப் போவதாக
முடிவு செய்துள்ளன -
திறக்கப் அது விரை அளிக்கப்பட
உடனடியாக மில் பட வேண்டும்;
நிவாரண உதவி
வேண்டும்; வேலை செய்யும்
|T
சுக்கு வேல்ை கொடுக்க வேண் டும்; ஆறுக்கு மேற்பட்டவர் கள் இருக்கும் குடும்பத்தில் இரு வருக்கு வேலை கொடுக்க
5-வது ஆண்
கட்டுரைகள் கவிதைக ܕ؟
ஃ காலம் முழுவதும்போது பல முக்கியமான தகவ LJ Fl படங் ன் ! ஃ புள்ளி விவரங்கள் ! ஃ மூவண் என அட்டே !
salsa su
தனிப்பிரதி வேண்டுவோர் விற்பரையாளர்களுக்கு
தொடர்பு கொள்ள
# மக்கள் ம
D. FILI, ET சென்னை
 
 

fsant Isf "FT
திரும்பியோர் வேலை இழப்பு
வேண்டும்;விட்டுவசதி அளிக்க வேண்டும் என்பதே அவர்கள் கோரிக்கைகளாகும். O
கேரளாவில் :
அடிப்படை வசதியின்றி அவதி !
கேரளாவில் மறுவாழ்வுத் திட் டத்தின் கீழ் குடியமர்த்தப் பட்ட தாயகம் திரும்பிய குடும் பங்கள் அடிப்படை வசதியின்றி அவதிப்படுகிறார்கள்.
கேரளாவில் வண்டிப்பெரியா ருக்கு அருகில் கெவி, பம்பை டேம்ப், மீனார் ஆகிய ஏலக் காய் தோட்டங்கள் இருக்கின் நன, கேரள பாரஸ்ட் டெவலப் மெண்ட் கார்ப்பரேசனைச்
டு நிறைவு மலர்
ள், கதைகள் துகாத்து வைக்கக் கூடிய ல்களுடன் வெளிவந்துள்ளது.
- O
12 மணியார்டர் செய்க தகுந்த கமிஷன் உண்டு வேண்டிய முகவரி:
ாகி றுவாழவு জািন্ত্রা 1 5560 -E0) Ա9 գ
சேர்ந்த இந்த டிவிஷன்களில் சுமார் 300 தாயகம் திரும்பி யோர்கள் - குடியமர்த்தப்பட்டி ருக்கிறவர்கள். வியாபாரக்கடன் பெற்று சென்றவர்களும் சுமார் 800ருடும்பங்கள் இங்கு வேலை செய்கிறார்கள்.
கம்பமலை டி. எஸ்டேட்டிலும் 30 தாயகம் திரும்பியத் தொழி லாளர்கள் பணி செய்கிறார்கள்.
இவர்களுக்கு gH Lq-l'ILI 5JAL வசதிகள் எதுவும்இல்லை, வீடு, சுகாதார வசதிகள் எதுவும் இல்லை. பிள்ளைகள் படிக்க வைக்கவோ-தாய்மொழி தமிழில் கற்றுக்கொள்ள வழியோ இன்றி சிரமப் படுகிறார்கள்.
புனலூர்,குளத்துப்புழா றப்பர் தோட்டங்களிலும் தா. தி. தொ ழிலாளர்கள் குடியேற்றப்பட்டி ருக்கிறார்கள்,
பொதுவாக கேரளாவில் குடி யமர்த்தப்பட்ட குடும்பங்கள்
அடிப்படை வசதிகள் - கல்வி வசதி எதுவும் இல்லாதிருக்கி றார்கள்.
இவர்கள் | இட்டு தாபகம் திரும்பியோர்
ஐக்கிய முன்னணி சம்மேளனம் கேரளா மறுவாழ்வு துறை கமி ஷனர், மந் நூறு ம் சம்பந்தப்பட அதிகாரிகளுடனும், மத்திய மறு வாழ்கி இயக்குனருடனும் பல முறை பே ச் சீ போர்த்தைகள் நடத்தியும் பயன் அளிக்க வில்லை,
"இவர்கள் விசயத்தில் கேரள அரச தட்டிக் கழிக்கிறது, தமி ழர்கள் என்ற வகையில் திட்ட மிட்டு புறக்கணிக்கப்படுகிறார்.
"சமூக நல அமைப்புகள் இவர்களது பிரச்சனையில் தலையிட்டு உதவ வேண்டும்; இவர்களுக்கு வீடு, சுகாதாரம் கல் வி 6 ச தி பு பம் மற்றும் தாய் மொ ழி யி ல் படிக்கவும் வசதி கிடக்கவழி செய்ய முன் வரவேண்டும்" என்று தா. தி. ஐக்கிய முன் எ ஈரி சம்மேளனத் தலைவர்_ஆர். எம். ராமச்சந்தி ரன்கேட்டுக் கொள்கிறார். ()

Page 5
Dan Last 87
LEIDSGIVAGG
கடந்த 31-8-1987 அன்று நடந்த தாயகம் திரும்பியோர் கூட்டுறவு நிதி மற்றும் அபிவி ருத்தி வங்கியின் 5-வது பிரதி நிதித்துவ பேரவைக்கான சார் LITFTTř (டெலிகேட்)களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.
பல தொகுதிகளில் சார்பாளர் கள். போட்டி இன்றி ஏகமன தாக தெரிவு செய்யப் பட்டார் கள். சில தொகுதிகளில் கடும் போட்டிகளுக் கிடையில் தெரிவு செய்யப்பட்டார்கள், தெரிவு செய்யப்பட்ட சார்பாளர்கள் விபரம் In Iris IL-L – 51 TifllLIIré,
இங்கு தருகிறோம்.
வடசென்னை 1
1. சி. ஆர் சந்திரன் 2, ஏ. இருதயம் 3. ஐசாக் 4. ஆர். நீலமேகம் 5 ஜி. பெருமாள்
வடசென்னை 2
.ே அர்ஜுனன், 7. கணபதி 8. ஞானப்பிரகாசம் 9. கஞ்ச மலை 10. எஸ். கனகராஜ் 11. முருகப்பன் 12. டி. ஆர். ரங்க நாதன் 13. வி. சி. சாமி என்ற உதயணன்,
தென்சென்னை
14. ஏ. சந்திரதாஸ் 15. எம். கலில் அகமட் .ே எஸ். சுந்தர ராஜ் 17. எம். வாசிம் அகமட் 18. கே. அப்துல் காதர் மொகி உன் 19, எம். சந்திரன் 0ே. பி. செல்லையா 21. வி. முத்துசாமி 22. ஆர். சண்முகம்.
வடஆற்காடு
23. ஏ. எஸ். ஆறுமுகம் 24. Ć. AFGEGOTTFGT 325. Tajir. ராமசாமி ேே. பி. சதாசிவம் 27, ஏ. சிவஞானம் 28 ஜி. சுப்பிர மணியம் 23. பி. திராவிடமணி
தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கித்
65 Tf6 6F ÎLIŽIH
தென்னாற்காடு
பாண்டிச்சேரி
BC. s. 355 Tirar 31. Th. 5:1, LIGO). JELIT 3:2. Trh. Su Ťij Glagogii வநாயகம் 38 எஸ். மருதை
34.
எஸ். சுப்பிரமணியம் 35. Gr Giv... Fi!" 5 JOE, IL IT
LDS60).)
ேே. ஏ. பூபதி 37. ஜி. டார் வின் சாம்சன், 38 எஸ். ராஜ கோபால் 39, துளசி 40. ஜி. காளிமுத்து
தஞசாவூா
41. எம். ராமசாமி 43. ஆர். சதாசிவம் 48. ஜி. கணபதி 44. பி. மகாலிங்கம்
புதுக்கோட்டை
15. ஆர். கனேசன் 18. கே. சிவலிங்கம் 47. கே. கதிரேசன்
காமராஜ்
48. பெரிய தம்பி 49. வேலு 50. வி. விரப்பன்
சிதம்பரனார்
51. பி. ஆறுமுகம் 38. கே.
கிருஷ்ணசாமி 53. ஐ. குருநா
தன் 54. எஸ். ஜெயகுமார்
திருச்சிராப்பள்ளி
Ēā. 5. ji āTā . என்எம்ஏ அடதுல் ரஹீம 5'. டி. பாலகிருஷ்னன் 58. ஆர். ஜெகநாதன் 59, எம் எஸ் கே. கட்சிமொஹிதீன் BL). பி. கந்தையா 81. ஸ்ட்சுமனான் ேே. பி. முத்துசாமி 3ே, எம். ஏ. நடராஜ் 4ே. கே. நடராஜ் சிே. எஸ். நடராஜா ՅՅ. Iդ. எஸ். ராஜூ 7ே. எஸ். இராமச் சந்திரன் 8ே எம். ரட்னம் 9ே. ஜி. சகாதேவன் ' எம். தியா கராசன் 71. வி. வீரையா
கோயம்புத்தூர்
73. இ. பாஸ்கரன் 73. வி. காளிமுத்து 74. கே. கே. ஆர்.
 

மறுங்ாழ்வு
தேர்தல்
FIT ÎLITAT Î56îT LIIQ IIIâ)
படிகரஸ் 75. கே. எம். சண் முகம் 78. ஏ. சுந்தரராஜன் 77. எம். தங்கவேல்
சேலம்
78. ஜி. சிவசண்முகநாதன் 79. எஸ். ஜெகநாதன் 80 கே.
பெரியசாமி 81. கே. தியாக ராசன்
ஆந்திரபிரதேஷ்கரீம் நகர்
82. பி. அப்பாராவ்
தா. தி. சார்பு
ஹைதராபரத்
853. IL FILIITLI LÈ Ligi
கர்னாடகம்
84. எம். ஆரோக்கியம் 85.
எஸ்.தர்மு 88.டி, முனியாண்டி 87. ஜி. செபஸ்டியன்
கேரளா
88. கே. பி. கிருஷ்ணன்
இயக்குனராக
யாரை தெரிவு செய்யப் போகிறீர்கள்?
தாயகம் திரும்பியோர் கூட்டு நவு வங்கியின் 5-வது பிரதிநி தித்துவ பேரவைக்கான தேர் தலில் சார்பாளர்கள் (டெலிகேட் டுகள்) தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள்-இனி தா ய கம் திரும்பியோர் சார்பில் ஒரு இயக் குனரை சார்பாளர்கள் தேர்ந்
தெடுப்பார்கள். இத்தேர்தல் இனி வரும் பிரதிநிதித்துவ பேரவை கூட்டத்தில் நடை பெறும்,
கடந்த காலங்களில், இயக்கு ஒனராக யார் தெரிவு செய்யப் படப் போகிறார்கள் என்பதும்தேர்ந்தெடுக்கப்படுவதும் - கூட் டத்தின் போது தான் முடிவு ஆகும். இதுவெறும் சம்பிரதாய மாகத்தான் நடைபெறும்,
இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பேரவை கூட்டத் திற்கு முன்னதாக - இந்த தேர் தல் நடக்கும் நாளுக்கு முன்ை தாகவே இயக்குனராக யார்யார் போட்டி இடப்போகிறார்கள்? அவர்கள் கடந்த காலத்தில் தாயகம் திரும்பியோர் மத்தியில் செய்த சேவை - சா த  ைபின T GT TIL 505 JGJ JG5l TihנET Sir s உதரிய வேண்டும்.
அப்போதுதான் தகுதியான வர்களை இனங்கண்டுதேர்ந்தெ டுக்க அவகாசம் ஏற்படும். தகுதியானவர்களையும் தேர்ந் தெடுக்கவும் முடியும்.
எனவே, பார் பார் போட்டி யிடப் போகிறார்கள் அல்லது தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை"மக்கள் மறுவாழ்வில் பிரசுரியுங்கள்.
-இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்ட-தொடர்ந்து சார்பாளர்க எாாக இருக்கும் பலர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
அவர்களது வேண்டுகோ ரூக்கு இனங்க இந்த அறிவிப் பை வெளியிடுகிறோம் -
எனவே,
நீங்கள் இயக்குனராக போட் டியிடப் போகிறீர்களா?அல்லது யாரை தேர்ந்தெடுக்க விரும்பு கிறீர்கள் என்ற விபரத்தை "மக்கள் மறுவாழ்வுக்கு எழு தும்படி கேட்டுக்கோள்கிறோம். அவ்வாறு எழுதி அனுப்பும் விபரங்களை மக்கள் மறுவாழ்வு
பிரசுரம் செய்யும்.
-ஆசிரியர்

Page 6
Edris is
L. L. SS SLS DSLLSSLLS KSLL S L S S L L L L L S M S L LLLL LL LSL SLL LS S LSLSL AASLSLS L L S S L L L L L L LSLS LS S LSLS LSLSLLL LSLSL LSLSLSS LSAASLLLLSLLS
of: 8 கார்த்திகை-நவம்பர் 87 இதழ் 2
இந்தியத் தமிழர் பிரச்சனையில் தலையிட வேண்டும் !
இலங்கையில் மலையகத்தில் வாழும் 10 லட்சம் இந்தியத் தமிழர்களும் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகிறார்கள். அவர்கள் பிரச்சனையும் கவனிக்கப்பட வேண்டும். இலங்கைப்பிரச்சனையில் எல்லாவற்றையும் ஒன்றாக கவனிக்க முடியாது; இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் அமுல் நடத்த ஆாம்பித்ததும் இவர்கள் பிரச் சனை குறித்துப் பேசப்படும்"
இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் (இ) தலைவர் பழனியாண்டி அவர்கள் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி படையக் கூடிய செய்தியாகும். ஒரு பொறுப்பு வாய்ந்த தலைவர் இதை தெவிேத்திருக்கிறார் என்ற வகையில் இது பொய்யாகிப்போய் விடாது என்று நம்புகிறோம்
இன்றைக்கு இலங்கைத் தமிழர்களில் மலையகத்தி லுள்ள இந்தியத்தமிழர்கள் பல பிரச்சனைகளை அணுப வித்து வருகிறார்கள்
49 ஆண்டுகளாக நாடற்ற மக்களாக இருக்கும் துர்ப்பாக்கியநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். சுமார் 4,50, 000 பேர் இந்த நிலக்குள்ளாகி இருக்கிறார் 芭菌T。
இவர்கள் அனைவருக்கு குடியுரிமை வழங்கப்போவ தாக நிலங்கை அரசு அறிவித்தும் இதுவரை வழங்க வில்லை. 18 மாதகாலத்தில் இது பூர்த்தி செய்யப்படும் என்று கூறியும் இதுவரை ஒரு நபருக்கு கூட வழங்கத் தவறிவிடடது.
வாக்களிப்பது போன்ற குடியியல் உரிமைகள் மறுக்கப்படுவதோடு - பேரினவாதமும் அவ்வப்போது கட்டவிழ்த்து விடப்படுகிறது.
பல்லாண்டுக் காலம் அந்த நாட்டிற்கு உழைத்தும். அதன் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தும் நாடற்ற மக்களாக்கப்பட்டு, காடு கடத்தப்படுவதி லேயே குறிவைக்கப்படுகிறார்கள்
பொதுவாக மனித உரிமைகளுக்கு மாறாக இவர் களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதற்கும் கொடுமை கள் இழைக்கப்படுவதற்கும் முடிவு காணப்படவில்லை. இவர்களது பிரச்சன்ைகள் ஒரு பொருட்டாகவே எடுத் துக் கொள்ளப்படவில்லை.
அதற்கு பதில் நாடு கடத்தவே வழி செய்யப்படு கிறது. அதற்கு இந்தியாவும் உடன்பட்டிருக்கிறது.
இலங்கை- இந்திய அமைதி ஒப்பந்தத்தில் இவர் களை சம்பந்தப்படுத்தவே வேண்டியதில்லை. ஆனால் நாடு கடத்தவே தாக்க மூட்டப்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் (இ) தலைவரின் பேச்சு நெஞ்சில் பால் வார்க்கிறது.
மலையக மக்களின் - இந்தியத் தமிழர்களின் பிரச் சனை உணர்ந்த இவரைப்போன்ற தலைவர்கள் இம் மக்கள் பிரச்சனையில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாடு கூடத்தப்பட்டு இபடகு வந்து அவர்கள் சீரழிக் துப் போவதை விட அங்கேயே - வாழ்ந்து வரும் அந்த நாட்டிலேயே சகல உரிமைகளையும் பெற்று வாழும் வகையில் இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வும், வழிவகைகள் செய்யவும் கேர்ர வேண்டும்.
 
 

in sa Tig sing
BiniGITI ii II
சமூக சேவை அமைப்புக
இலங்கையில், பெருந்நோட் டங்கள் (மலை தோட்டங்கள்) தோன்றி அவற்றில் உழைக்கும் தொழிலாளர் சமூகம் பிறந்து 150ஆண்டுகளுக்கு மேலாகும். 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக் கள் தொகையாக இருந்த இவர் கள் மத்தியில் பல தொழிற்சங்கங் கள் இருந்தன. தொழிற் சங்கங் களில் அங்கம் வசிக்காமலும் இவர்கள் இருக்கவில்லை.
சுமார் 50 ஆண்டு காலம் தொழிற் சங்கங்கள் இவர்கள் மத்தியில் பணி செய்தும் இவர் கவிால் 11லயகத் தமிழ் மக்க புதுக்கு - மலைத்தோட்ட தொழி
லாளர் விர்க்கத்திற்கு அவர்க னது (துடிபுமையை வென்றெ
டுத்து கொடுக்க முடியவில்லை. பெற்றுத் தரவும் தவறிவிட்டன. இதனால் இவர்களையே நம்பி இருந்த தொழிலாளர்கள் நாடற் நன்ர்:ாது மாத்திரமல்ல; நாடு கடத்தவும் பட்டார்கள்.
இப்படி நாடுகடத்தப்பட்ட தாயகம் சிரும்பியோர்கள் மத்தி யில் தமக்குரிய உரிமைகளை பெற்றுக்கொடுக்கத்தவறிவிட்ட தங்களை நிற்கதியாக்கி விட்ட தொழிற் சங்கங்கள் மீது வெறுப் பும் சலிப்பும் வெகுவாக குடிக் கொண்டிருக்கிறது
இப்படி சலிப்பும், வெறுப்பும் மிகுந்த மக்கள் மத்தியில் பல சமூக சேவா அமைப்புகள் பனரி செய்து வருகின்றன.
உள்ளூரை" சேர்ந்த சிற்சில அமைப்புகள் தாயகம் திரும்பி யோர் மத்தியில் பரேரிசெய்தா லும் பெரும்பாலும் தாயக ம் திரும்பியோர்களே தாயகம் திரும்பியோர் அமைப்புகளைக் கட்டி சேவையாற்றி வருகின்ற
இலங்கையில் அடைந்த ஏமாற்றம் சலிப்பு வெது ப் பு இங்கும் அவ்வமைப்புகளை
அவநம்பிக்கையோடு, வேண்
டாைெறுப்போடு பார்க்கும் நிலையே இருக்கிறது.
,மனோ நிலைக்கு آتh/*بیت சூழ்நிலைக்கு மத்தியில் தாயகம் திரும்பியோர் மத்தியிலான பணி
என்பது சமூக சேவா அமைப் புகளுக்கு ஒரு சவாலாகவே
இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்த காரணங்களுக்கு உரம் ஏற்றுகிறார் போல - தூபமிடுகி நார் பே நல்ல முறையில் சேவையாற்றுகின்ற அமைப்புக இருக்கு எதிராக பிரசாரம் செய் யப்படும் நிலைமைகளும் இச்சே வைக்கு ஒரு சவாலாடும்.
மிகுந்த சவாலோடு இவை சேவையாற்றும் போது எதிர் கொண்டுள்ா பிரச்சனைகளை அனுபவத்தின் ஊ டாகவே
ார்க்க வேண்டும்.
t:"- ei -ti LDL- fTTO L'ILFITA, சேவே செய்து மக்கள் மத்தி யில் ஆதரவு பெரும்போது அது மற்ற அமைப்புக்கு பிடிப்புதல் லை பொறாமை, காழ்ப்புணர்ச் சீயோடு, செய்யும் நற்பணிகள் நடக்க முடியாது செய்ய முயல் வதோடு தப்பான பிரச்சாரங் களை கட்டவிழ்த்த விடுதல்இந்தி அமைப்புகளால் இதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத கைலாகாதத்தனம்,
இடைத்தரகர்கள் - Tធំ ... Tj Td, முதலானோ ருக்கு எதிராக ஏதேனும் நட வடிக்கை எடுக்கும் போது இவர்கள் அந்த அமைப்புகள் மீது செய்யும் திட்டமிட்ட பிரச் சாரம்=
கான்டி
இவர்கள் லஞ்சம் கொடுத்து வீ டு க் கடன், வியா பாரம் கடலைப் பெற்று கொடுக்கும் (கணிசமாக தொகையை எடுத் துக் கொள்வது அல்லது முழுவ
தையும் ஏ ப் ம் விடுவது உண்டு) வேகத்தின் முன்
L

Page 7
[[ସ୍ପିରି ୱିରା ଗର୍ଭି!
னால் சேவா அமைப்புகள் லஞ் சம் கொடுக்காமல் சட்டப்படி செய்வதில் ஏற்படும் காலதாம தம்- இயலாமை இதை சாதாக மாக இடைத்தரகர்கள், காண் டிராக்காரர்களை பயன் படித்தி சம்பந்த அலுவலகத்தைச் சார்ந் தவர்கள் பிரச்சாரம் செய்தல்
ஏதேனும் காரணங்களால் ஒரு அமைப்பிலிருந்து பிரிந்து போன வர்கள் அல்லது வெளியேற்றப் பட்டவர்கள் அந்த அமைப்புக் கெதிராக பிரச்சாரம் செய்வது
தாயகம் திரும்பியோர் மத்தி யில் சென்று எந்த சேவையும் ச ய்யாமலே, ஏதோ பெரிய பெரிய சேவை செய்வதாக நினைத்துக்கொண்டு கண்னை மூடிக்கொண்டு மேடையில்பத்திரிகையிலும் - து எண் டு ப் பிரசுரங்கள் மூலமாக திட்டித் தீர்ப்பது (இது மட்டுமே அவர் கள் சே:ை)
ஆக ஒரு புறம் அவ நம்பிக் கை- மற்றொரு புறம் மேற்படி சக்திகள் பிரச்சாரங்கள்.
தாயகம் திரும்பியோர் மத்தி யில் அமைப்புகள் கட்டி பவேரி செய்வதில் இன்னொரு பிரச்ச னையும் உண்டு.
தாயகம் திரும்பிபோர்கள் தமிழகத்தில் பரவலாக சிதறி குடியேறியிருக்கிறார்கள். இவர் களை ஒருங்கினைத்து பணி செய்வதென்பது இயலாத காரி LILI LI
அமைப்புகள் அவர்களைத் தேடிபிடித்து போக வேண் டி புள்ளது. அ வ ர் க சி எ ப் பொறுத்த வரை தமக்கொரு பிரச்சனை என்றால் தான் சங் ਸੰT வளருவார்கள். சிரச்சனை தீர்ந்து விட் டால் அல்லது அதன் மூலம் நீர்க்கப் படாது விட்டால் இன்ன்ொன் றை நாடிப் பொய்விடுவார்கள்
ܠܐ-ܐ
(555 625 FGITGT3,
தமது உரிமைகளுக்காக ஒன்று பட்டு போராடுவது என்பதில்
அவர்களுக்கு ஈடுபாடில்லை. அதற்கேற்ப வளர்த்தெடுக்கப்
படவும் (தொழிற்சங்கங்களால்) தவற விடப்பட்டார்கள்.
இந்நிலையில் சிதறி பரவலாக குடியேறியவர்களை அமைப்பு கருக்குள் கொண்டுவர மூடிய ຜູ້ນີ້:
ஆயினும் எங்கெங்கு கூட்ட மாக இருக்கிறார்களோ அங் கெல்லாம் அமைப்பு கட்டுவது வெற்றி பெற்றுள்ளது
நீலகிரி மாவட்டத்தில் தேயி லைத் தோட்டங்களிலும், பின் ரிையாகுமரி, சுள்ளியா, சுப்பிர மணியா (கர்னாடகம்) றப்பர் தோட்டங்களிலும், தமிழ்நாடு முழுவதிலுமுள்ள நிலக்காலவி கள், நூற்பாஸ்ை, சர்க்கரை ஆலை, நீலகிரி, கொடைகால் புதுக் கோட்டை போன்ற பகுதி யில் அதிகமாக வாழும் இடங்
களிலுமே இது சாத்தியமாகி இருக்கிறது. தொழிலாளராக நிலத்து வாழும் இடங்களில் தொழிற்சங்க அமைப்புகளும், பிற்பகுதிகளில் சமூக சேவை செய்யும் அ  ைம ப் புக ஆம்
தோன்றி சீரான பணிகளை செய்ய முயன்று வருகின்றது.
தொழிற்சங்க அமைப்புகள் தாபகம் திரும்பிய தொழிலாளர் Eள் மத்தியில் பல பிரச்சன்ை களைத் தீர்த்து வந்திருக்கின்
Ահնr
உள்ளூர் மக்களோடு ஐக்கி யத்தை ஏற்படுத்தி உள்ளூர் மக்களோடு வி வ ச | ய கூவி ஆாப்பு போன்றவற்றை ஏற் படுத்தி இருக்கின்றன.
ஊள்ளூர் மக்கள் உட்பட தாய கம் திரும்பியோர்களை ஒன்றி னைக்கும் வகையில் பொது
 

வாலா தொ. சங்கங்கள், சேவை அமைப்புகளை உருவாக்கி, தா ய க ம் திரும் பியோ ர் :ள்ே அதன் த  ைல  ைம ப் பொறுப்புகளையும் ஏற்று சிறப் பான சேவையாற்றி வருகின்ற ர்ை- தமிழ்நாட்டில் மட்டுமல்ல; ஆந்திரா, கர்நாடகத்தில் குடி
யேறியவர்களும் இந்த சாதனை
களை நிலை நாட்டியுள்ளனர்
என்பதும் இங்கு குறிப்பிடத்
தக்கது
சுய வேலை வாய்ப்பு திட் டங்கள் மூலம் பல தாயகம் திரும்பியோர்களுக்கு வாழ்வழித் திருக்கிறார்கள்.
-நிலக் குடி யிருப்பு களில் கூரை வீடுகளை திருத்திக் கொடுத்தல், சுய ,ே வ  ைல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல், குழந்தைகளுக்கு பால்வாடி அமைத்துக் கொடுத் தல் போன்ற பணிகள் செய்து வருகின்றன.
-அரசு தா. தி, மறுவாழ்வு a Gáfu Lili " "Ready Built” filடத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றன. (அரசின் ஆதி திராவிட வீடமைப்பு பணியில் தாயகம் திரும்பிய அமைப்பு களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்
எாது குப்பிடத்தக்கது)
தாயகம் திரும்பியோர் மத்தி யில் பழைய ஏமாற்றங்கள்
சலிப்பு, வெறுப்பு இருந்தாலும், மேற்படி பிரச்சாரங்கள் செய்யும் சக்திகள் இருந்தாலும் தாயகம்
திரும்பியோர்கள் த ங் க ள் தேவையின் அ வ சி ய ம் உனர்ந்து சேவையாற்றும்
அமைப்புகளை நாடியும் மல் இல்லை.
חותJהם
தாயகம் திரும்பிபோர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு இப்போதைய தேசிவ மூன்று
7
வேளை உணவு கிடைக்கா விட்டாலும் அரைவயிறு கஞ்சி
யாவது கிடைக்க வேண்டு மென்பதுதான். en F#LI I ITIST வீடு கிடைக்கா விட்டா லும்
ஒ எண் டி க் கொ ள் ள கூாை  ேவ ய் ந் 盟 ஒ 击 凰 L Li கிடைக்க வேண்டும் என்பது தானே.
தேவை நிமித்தமாக மட்டுமே நாடிவரும் சூழ்நிலை- அவர் களது அவநம்பிக்கை, "பிரச்சார சேவையாளர் இவர்கள் மத்தி யில் தாயகம் திரும்பியோர்களுக் கTET சேவை என்பது சமும் சோ அமைப்புகளுக்கு ஒரு சிவால் தான்.
தாயகம் திரும்பியவர்கள் அமைப்பு ரீரியாக ஒன்றினைய வேண்டும் உரிமைக்கு போராட வேண்டும்" என்கிற மனப் பான்மையோடு - உறுதியோடு முன் வந்தால் இந்த சக்திகளை முறியடிக்கலாம்.
அமைப்புகள் அனைத்தும் என்றிணைந்து செ ய ல | ற் ற வேண்டும்; தேசிய அளவில் ஒருங்குனைந்து GFEI Iri:LHDI = வேண்டும் என்று அடிக்கடி பேசப்படுகிறது.
ஆனால் இங்கு குறிப்பிட்ட காரணங்களே இதற்கு தடை LLITSE – tự L'_{ñā ā!" (SFILLLIT+ இருக்கிறது. இந் த முட்டுக் கட்டைகளே கடந்த காலத்தில்
மேற்கொள்ளப்பட்ட இந் த ஒருங்கினைப்பு முயற்சகரள முயடித்தர் - அ வ ற் ன் ற
அகற்ற வேண்டும்.
AITLIJELh திரும்பியோர்கள் பேரால் "குளிர்காய்ந்து கொண் டிருப்பவர்களை இனங்கா வேண்டும். இந்த போலிகளை கண்டு களைந்தால் தாயகம்
திரும்பியோர் மத்தியிலான ந ஒன் நை ப ய ர 3 சேவை தொண்டு என்பதும் சவாலாக
இருக்காது. சிறப்பான சீரான பணியாக இருக்கும் திண்னம்.
என்பது
- மோகன் குமார்

Page 8
udéias ar
இலங்கை- இந்திய
அமைதி ஒப்பந்தம்
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
இலங்கையிலிருக்கும் முற் போக்குசக்திகள் இந் தி ய எ தி ர் ப் புப் பிரச்சாரத்தை எதிர்த்து இந்தியாவின் அணி சேரா சர்வ தேசிய நிலைப்பாட் டின் முற்போக்கான அம்சங் களையும் இந்தியா எவ்வாறாக விடுதலை இயக்கங்களுடன் துணையாக நிற்கின்ற தெனவும் இலங்கை மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டும். அத்துடன், இந்தி ய ர மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்குத் தலைமை தாங்கி வருகின்ற சோவியத் நாட்டுடன் வளர்த்துவரும் நட் புறவுகளையும் இலங்கை மக்க ளுக்கு எடுத்துக்காட்டுவதன் epson Tas சோஷலிசத்தின் சிறப்பு அம்சங்களை அவர் களுக்கு காட்டி இலங்கையின் சோசலிச புரட்சிக்கான பாதை களை தயார் செய்யலாம்.
இலங்கை இந்திய கலாச்சாரக் கழகத்தின் ஆரம்ப கூட்டத்தில் தமிழர் ஐக் கி ய விடுதலைக் கூட்டணியின் பொது செயலா ளர் திரு. அமிர்தலிங்கம் அவர் கள் எடுத்துக்காட்டியதுபோல் "இலங்கையின் வருங்காலம்; இலங்கையினுடைய பொருளா தார, இராணுவ, அரசியல் வருங் காலம் முழுவதுமே, இந்தியா வுடன் பின்னி பி  ைண ந் து இருக்க முடியுமே தவிர இந்தி யாவை வி ட் டு விலகியதாக இருக்க முடியாது எ ன் ப து யதார்த்தமாக சிந்திப்பவர்கள் எ வ ரு ம் ஒத்துக் கொள்ள வேண்டிய தொன்று”
இந்த உண்மையை மறுத்து, இந்தியாவை எதிர்த்து எழும்பும் எந்த ஒரு அரசியல் சக்தியும் முற்போக்குக்கான ஜனநாயக சக்திகளிலிருந்து தனிமைப்படுத் தப்பட்டு ஏகாதிபத்திய ஆட்சி களின் சூழ்ச்சிகளுக்கு ஆளாகி ஏகாதிபத்தியத்தின் கருவி ஒன் றாகவே செயல்படும் என்பதை இலங்கையின் அனைத்து மக்க ளும் தெளிவாக உணர்ந்து இந்த மறுக்கமுடியாத உண் மைக்கு ஏற்ற முறையில் தமது அரசியல் ஈடுபாடுகளை முன்
னெடுக்க வேண்டும்.
-ஆனந்த குமாரதாசன்
கொழும்பு
வங்கக் கடலோரம் சிங்கக் கொடி ஏந்தும் பொன்னிலங்கை நாட்டில் வாழ புகுந்த நாங்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களே
அங்கம் சுருக்கி வியர்வையைத் தெளித்து தங்கம் விளைவித்தோம் தேயிலைத் தளிர்களாக எங்கும் பசுமை எதிலும் புதுமை - இருந்தும் ஏளனப் பொருளாய் ஆனோம் அங்கே
உழைத்து உழைத்து உருக்குலைந்த நாங்கள் - உரிமைக்காக போராட மறந்து விட்டோம்- எங்கள் உழைப்பை உறிஞ்சி வளர்ந்த இலங்கை உரிமையை மறுக்கையில் பரிதவித்தோம்
நாடற்றவன் என்றும் நாதியற்றவன் என்றும் நமை ஏளனப்படுத்திய சிங்களவன் நம்மிடம் உழைப்பைக் கற்றுக் கொண்டு - இன்று நாட்டை விட்டே துரத்து
இலங்கை தமிழர் நாங்கள் என்றும் இந்தியத் தமிழர் நீங்கள் என்றும் - தமிழ் இனத்தை மனத்தால் பிரித்தெடுத்தோம் - இன்று எந்தத் தமிழரும் இலங்கையில் வாழ முடியவி இதுதான் இன்று பெருங் ே

Dg6an Tipsa நவம்பர் 287
நாங்கள்
டக, அமிர்தலிங்கம்
உழைப்பை அங்கு விட்டு விட்டு உயிரை மட்டும் W எடுத்துக் கொண்டு புறப்பட்ட இடத்திற்கே வந்தடைந்தோம் புதுவாழ்வு புனர்வாழ்வு கிடைக்குமென்று
தாய்த் தமிழ் நாட்டுக்கு திரும்பிய நமக்கு தாயகம் தருவதோ அகதி என்ற பட்டம் தமிழ் நாட்டுத் தமிழர்கள் நாம் என்றாலும்
அன்று தவித்திட வைக்குது
ஒரு கூட்டம் 方 அரசாங்கம் வழங்கும்
ஒரு சில சலுகையை அபகரிக்கப் போடுது பல திட்டம் அதனால் இன்று அகதிகளாகி தெருவினில் நிற்குது ஒரு கூட்டம்
சொந்தமுண்டு பந்தமுண்டு சொத்திருந்தால் மதிப்புண்டு வந்த பின்தான் புரியுது இன்று வாய்த்த சொந்தம்
கிறான்! W பணத்திற்கென்று !
தத்தளித்த போது அங்கு தாய் நாட்டை நினைத்திருந்தோம் பெற்றெடுத்த பிள்ளை வாழ பெருமையுடன் ஓடிவந்தோம் தஞ்சம் புகுந்த நாட்டைவிட தாயகத்தின் கொடுமை கண்டு நெஞ்சம் வெந்து ஒன்று சொல்வோம் isio60s தாயகம் திரும்பும் நாங்கள்
கவலை தமிழ் நாட்டுத் தமிழர்களே ! !

Page 9
நவம்பர் 787
மகாராஷ்டிர அரசின்
5J 55J (36)16)06) QATT till
நிரந்தர வேலை வாய்ப்பு உறுதி திட்டம் ஒன்றை மகாராஷ் டிர அரசு செயல்படுத்தி வருகிறது. அம்மாநில கிராம மக்கள் இடையே இது குறிப்பிடத்தக்க சமூக பொருளாதார மாற்றங்
களை ஏற்படுத்தி இ குறித்து,
ருப்பதாக பலர் பாராட்டுகின்றனர், நீலகிரி மாவட்டத்திலுள்ள கிராமிய அபிவிருத்தி
இயக்கம் வெளியிட்டுள்ள பிரசுரத்திலிருந்து சிலப் பகுதிகளை
இங்கு பிரசுரிக்கிறோம்.
-ஆசிரியர்
நாட்டின் முதுகெலும்பு கிரா மங்களே ஆகும். எனவே நாட்டு அமைப்பின் அடிதளத்திலுள்ள தும் அடிப்படையானதுமான கிராம மக்கள் எல்லா வளமும் பெற்று உற்பத்தி பெருகினால் தான் நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு அடையும். ஆனால் நமது நாட் டி ல் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நிறை வேற்றப்பட்ட திட்டங்கள் யாவும் கிராமங்களின் பொருளா தார நிலையை உயர்த்த இய லாமற் போனது.
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச் சித் திட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டம், சிறு விவசாயிகள் மேம்பாட்டுத் திட் டம் ஆகிய திட்டங்கள் மூல மாக கிராமங்களில் மறைமுக மான வேலை வாய்ப்பு அளிக்க மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பயன் அளிக்கவில்லை.
கிராமங்களில் வசிக்கும் லட் சக்கணக்கT1 நிலமற்ற ஏழை மக்கள் வாழ்க்கைக்கு நேரிடை யான வேலைவாய்ப்பை எதிர் நோக்கி உள்ளார்கள் என்பது தெரிய வருகிறது. விவசாயத் தின் மீது அதிகம் சார்ந்திரா மல் சிறுதொழில்கள் மூலமும் விவசாய சா பற்ற பொருளா தார மேம்பாட்டுத் திட்டங்கள் மூலமும் வேலை வாய்ப்புகள் அளிப்பது அவசியம். அதற்கு நமது நாட்டின் தொழில் நுட்ப கொள்கையில் ஒரு அடிப்படை மாற்றம் தேவை. ஆதாயமுள் ாதும் பயனுள்ளதுமான வே ை வாய்ப்புகளை கிராமங் களிப் புகுத் தி கிராம மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்ந்த
ஒரு புதிய அணுகுமுறை அவசி யம். இப்படிப்பட்ட மாற்றத் திற்கு நமது நாட்டின் திட்டக் கொள்கையையும் பயிற்சித்திட் டங்களையும், முழு"ைாயாக
மாற்றி அமைக்க வேண்டும். ஆனால் இது ஒரு மாறுபட்ட
நீண்டகால கொள்கையாகும், ஏழை எளிய கிராம மக்களின் உடனடி தேவைபைப் பூர்த்தி செய்யத் தேவைப்படுவது நேரி டையான வேலை வாய்ப்புக் களே.
ஏழை எரிேய கிராம மக்களது உடனடி தேவையை நிறைவேற் றுவது மகாராஷ்டிரா நிரந்திர வேலை வாய்ப்பு உறுதித்திட் டமேயாகும்.
இத்திட்டத்தின் வரலாற்றை சுருக்கமாக ஆய்வு செய்யலாம். ஐந்தாண்டுத் திட்டங்கள் அனைத்தும் வேலை பில்லாத் திண்டாட்டத்தை போக்க குறிப் பிடத்தக்க முறையான வழிகளை கையாளவில்லை. மகார விஷ்டிரா
மாநிலத்தின் வழிகாட்டிகள் உடனடியான வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதற்கான חזונודה E!.
வழி முறைகளைப்பற்றி ஆலோ சனைகள் நட த் தினார் கள், 1989ம் ஆண்டில் ஒரு சிறிய அளவில் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் திட்டம் ஒரு கிரா மத்தில் நிேைவற்றப்பட்டது. திட்டத்தின் பயனைக் கண்டு அடுத்த கட்டமாக 100 கிரா மப் பகுதிகளில் நிறைவேற்றப் பட்டு மேலும் 2000 கிராமங் களில் நிறைவேற்ற ப் பட்டு 1972ம்ஆண்டில் மாநிலம் முழு எதிலும் விரிவுபடுத்தப்பட்டது. 1974-ம் ஆண்டில் திட்டத்தை
 

I Le TiEmilit pa
TSMSSSLSLSLMMMLSLSSLSLSSLSLSLSS LLSMMSLMS Emiss
| ១_ញ ព្រឹ រឿ
நிறைவேற்றுவதற்கென திட்ட வட்டமான உத்தரவுகள் பிறப்
க்கப்பட்டு 1978-ம் ஆண்டில் வேலை வாய்ப்பு உறுதி திட்டம் அமுலாக்கப்பட்டு தற்போது உடழைப்பு அளிக் க முன் பிந்த எந்த ஒரு கிராம வாசிக் கும் வேலை வாய்ப்பு உறுதி அளிக்கும் அதிகாரப் பூர்வமான பொறுப்பை மகாராஷ்டிரா மாநில அரசே ஏற்றுக்கொண் டுள்ளது.
திட்டத்தின் (g% #45 PKD1 53 F நோக்கங்கள்
திட்டத்தின் תש ,b=R.I IIזה, חח நோக்கம் யாதெனில் "சி" வகுப்பு மு னி சி பா வி ட் டி க ளையும் சேர்த்து கிராமப் பகுதிகளிலி ருந்து தங்கள் சுய முயற்சியி GJ Tisi, -j531|LLI Lք էդ- Lll T ե வேலை வாய்ப்பினை அடைய விரும்பும் அனைத்து கிராம வாசிகளும் அரசால் அங்கீகரிக் கப்பட்ட வேலைகளில் சேர்ந்து உடலுழைப்பை அளித்து பிரதி பரோடு ஆதாய புள்ள வேண் ப் வாய்ப்பைப் பெறுவதே ஆகும்,
வேலை வாய்ப்பு உறுதி "சி. விருப்பு பூ:ரிசிபாவிட்டிகTr பும் சேர்த்து கிராமப் பகுதிகளி லிருந்து வ ரு ம் வயது வந் தோர்க்கு மட்டும் உரியதாகும். பயிற்சி பெறாத உடல் உழைப்பு மட்டுமே அளிக்கக் கூடியவர் களுக்கு |- அளிக்கப் படுகிறது. 18 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு ம ட் டும் வேலை வாய்ப்பு அளிக்க உறுதி அளிக்கப்படுகிறது. ைே ல்ை வாய்ப்பு வேண்டியவர்கள் த ப் கள் இஷ்டத்திற்கேற்ற வேலை யையோ அல்லது இடத்தை யோ தேர்ந்து எடுக்க முடி யாது. வழக்கமாக வே ைல வாய்ப்பு தேவையானவர்களது குடியிருப்புகளுக்கு El f3 LITT மீட்டர் சுற்றளவுக்கு உட்பட்ட இடங்களில் தான் வாய்ப்பு அளிக்கப்படும்.ஆனால்
சில எதிர்பாராத சந்தர்ப்பங்க விளில் மாவட்டத்தில் எந்த இடத்தில் வேலை வாய்ப்பு அரிக்கப்படலாம், ஐந்துகிஷோ மீட்டர் சுற்றளவுக்கு மேற்பட்ட இடத்தில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவ்விடத் தில் தங்குவதற்கும் மலிவு கடை களில் உணவிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள் வதற்கும் அரசே தேவைப்பட்ட விசதிகளை வேலை வாய்ப்பை பொறுபவர்களுக்கு செய்து கொடுக்கும், வேலைவாய்ப்பை
பெறுபவர்கள் ஒரு முறை வேலைக்கு செல்வதற்கும் வேலை முடிந்த பின் தங்கள் குடியிருப்புகளுக்கு திரும்பிச் செல்வதற்கும் உரிய போக்கு வரத்து ஏற்பாடுகளை அரசு
அளிக்கும். 68+\fה: נת לנתJTIFJנני | உறுதித் திட்டத்தின் பயராக விவசாய உற்பத்தி எவ்விதத் திலும் பாதிக்கப்படாமல் கன்
காணிக்கப்படுவது மான்ட் ஆட்சி தலைவர்களது பொறுப் பாகும்.
Gah Gh sh,1 gr 15 u fti t s "a . பெறுவது எவ்வாறு
"சி" வகுப்பு முனீசிபாலிட்டி உட்பட கிராமப்பகுதியிலிருந்து பயிற்சி பெறா உடலுழைப்பு அளித்து வேலை வாய்ப்பு கோ ரிவரும் எந்த ஒரு வயது வந்த நபரும் சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலர் அவர்களை அணு . தனது பெயரை பதிவு செய்த பின் ஒரு பதிவு அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புப்பெற பதிவு செய்யப் பட்ட நபர் 3 சில வாய்ப்பு பெ. கிராம பதிவு அலுவலர் அடர்களுக்கோ அல்லது ப து சமயத்து சமிதி அஆவார். அவர்களுக்கோ விண்ணப்பம் மூலம் தெரிவிக்க வேண்டும் பஞ்சாயத்து சமிதி அலுவ
(= பிந்த பக்கம் பார்க்க)

Page 10
O
und -sis = Le
(9-ம் பக்கத் தொடர்ச்சி)
என்பது தாசில்தார் அவர்களை குறிக்கும் வேலைவாய்ப்பு கோரி விண்ணப்பம் அல்லது கேட்பு கடிதம் ஒன்று பெறப்பட்டவு டன் வேலை வாய்ப்பு தேவைப் பட்ட நபருக்கு பஞ்சாயத்து சமிதியின் எல்லைக்குள் நடை ப்ெ நூறும் அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு வேலையையும் ஏற் றுக்கொள்ள தாசில்தார் வாய்ப்பு அளிக்க வேண்டும். குறிப்பிட்ட வேலையின் பொறுப்பிலுள்ள அலுவலர் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கோரிவரும் நபருக்கு வேலை அளிக்க தாசில்தார் அவர்கள் ஒரு கடிதம் மூலம் உத்தரம் அனுப்பலாம். வேலை வாய்ப்பு அளிக்க சமிதி ஆலு வலர் அவர்கள் உத்தரவிட்ட கடிதத்துடன் உத்தரவு பெறப் பட்ட ஏழு நாட்களுக்கு ன் வேலை வாய்ப்பு கோரி வந்த நபர் வேலையை எடுத்து செய் யும் அலுவ9ர் அவர்கள் அல்லது அவரது பிரதிநிதிக்கு முன் ஆஜ் ராகி EħI LI 5T LI I ஏற்றுக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். எந்த ஒரு நபருக்கா வது வேலை வாய் ப் பு அளிக்க இயலாமற் போனால் வேலை வாய்ப்பு கோரிவந்த வரை வேலையின் பொறுப்பி லுள்ளவர் சமிதி அலு வலர் (தாசில்தார்) அவர்களை அணுகி வேறு இடக் கில் வேலைவாய்ப்பு பெறச்செய்ய வேண்டும். தாசில்தார் அல்லது சமிதி அலுவலர் அவர்கள் வேலைவாய்ப்பு கோரி யு ஸ் எT விண்ணப்பதாரருக்கு 15 தினங் களுக்குள் வேலைவாய்ப்பு அளிக்க ஆவன செய்ய வேண் டும். 15 தி ன ங் த ரூ க்கு ஸ் இவலைவாய்ப்பு அளிக்கப்பட விட்டால் தாசில்தார் வேலை வாய்ப்பு அளிக்க கோரி வந் துள்ள நபரிடமிருந்து தினப்படி அளிக்க் கோரி ஒரு விண்ணப் பம் பெற்று வ்ேலையின்மைப் படியாக நாளொன்றுக்கு ரூ.P/ வீதம் வேலை வாய்ப்பு உறுதி நிதியிலிருந்து அளிக்கலாம். வேலையின்மைக்கென அளிக் கப்படும் ஈடுதொகையை பெறு வதில் நடைமுறையில் அநேக சிக்கல்கள் காணப்படுவதால் அநேகர் ஈடுதொகையை பெறா மல் உள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் செயல் படுத்தப்படும் வே  ைலக இரண்டு நிபந்தனைகளுக்கு
II filija) ||
நாடற்றவன் கதை
சிரியர் :
சி வி வேலுப்பிள்ளை
வெளியீடு : ஐலண்ட் அறக்கட்டளை
கிடைக்குமிடம் : மறுவாழ்வு ஆய்வு மற்றும் தகவல் நிலையம் 132 ஒர, வன்திரியர் தெரு, குளை மேடு, சென்னை-0ே0 094,
விலை: ரூ. 7-00
நாடற்றவர் கதை, இலங்கை யில் மல்யகத்தில் தேயிலை, றப்பர் தோட்டங்களின் வாழும் இந்தியத் தமிழர்களைப் பற்றி கதை.
உட்பட்டதாகும். முதலாவதாக சமுதாய சொத்துக்களை உரு வாக்குவனவாகவும் கிராம மக் கள் பயன் பெறும் வகைக்கேற் றதாகவும் இருக்கவேண்டும், மக்கள் பயன் அடையும் வகை என்பது நேர்முகமாகவோ மறை முகமாகவோ நாட்டின் உற்பத் தியைப் பெருக்குவனவாகும். இரண்டாவதாக மனித உழைப் பை அதிகமாக பெறக்கடlடிய தாக இருக்க வேண்டும். அதா வது வேலையின் மொத்த மதிப் பிட்டு தொகையின் 0ே சதவி கிதம் உழைப்பவர்களுக்கு ஊதி பமாக எரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இத்திட் டத்தின் கீழ் நிறைவேற்றப்படும் வேலைகள் தொழில் நுட்ப ரீதி யில் இயலக் கூடியதாகவும் நிதி நிலைக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.வழக்கமான வளர்ச்சி Lifessifi கையாளப்படும் தொழில் நுட்பகோட்பாடுகளும்,
நிதி நிலை கோட்பாடுகளும் பொதுவாக ைேலவாய்ப்பு
உறுதி திட்டத்தின் கீழ் நிறை
வேற்றப்படும் வேலைகளுக்கும்
பொருந்தும்,
(அடுத்த இதழில் முடியும்)

is pay
Gaufus '87
இந்தியத் தமிழர்கள் பிழைப் புக்கு வழி தேடி இந்தியாவிலி ருந்து இலங்கைச் சென்ற கதை
இது, இந்தியாவிலிருந்து பெயர்ந்து செல்ல ஏற்பட்ட நிர்ப்பந்தம்; செல்லும் போது உண்டான இடர் பாடு
கள்; வழி நடையில் ஏற்பட்ட துன்பங்கள், துயரங்கள்; இலங் கையில் தோட்டங்கள் திறக்கப் பட்டது; கங்காணிகளின் ஆளு மை, அவர்களது வாழ்க்கை படாடோபம்; அவர்களும் தொ ழிலாளர்களும் இருந்த உறவுகள் என்று 1930 வரை கதை சொல் லப்படுகிறது.
கதையல்ல; சித் தி ரங் கள் இடையிடையே ஒலிக்கும் நாட்
டுப்பாடல்கள். பாடல்களுக்கு ஏற்ப-அதன் கருத்துக்கேற்ப மலையக மக்களின் வாழ்க்
கையை சித்தரிக்கிறது இது.
பாட்டிகள், பேரப்பிள்ளை களுக்கு கதை சொல்வது போல இதன் ஆசிரியர் மிகஅழ காக சித்திரங்களைத் தீட்டி இருக்கிறார். இது இவருக்கே உரிய நடை.
அமரராகிவிட்ட ஆசிரியர் சி. வி. மலையகத்தின் முதுப் பெரும் எழுத்தாளராவார். ஆங் கில எழுத்தாளராக எழுத்தின் மூலம் இவர் மலையக மக்கள் வாழ்க்கையை உலகுக்கு படம் பிடித்துக் காட்டினார்.
இவரைப்பற்றி இந்நூலுக்கு மதிப்புரை செய்துள்ள இர. சிவ லிங்கம் அவர்கள் விவரமாக தந்துள்ளார்.
முடிவுறாத நாடற்றவர் கதை இதில் முடிவுறாத கதையாக ஒரு குறிப்பிட்ட காலத்தோடு முற்றுப்பெற்று விடுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நூலில், நாடற்ற அம்மக் களின் இன்றைய பிரச்சனை கள் குறித் து "ஈழ நாடு" நாளேட்டின் 85 வது ஆண்டு விழா மலரில் பிரசுரமான அம ரர் சி வி.யின் கட்டுரையொன் றும் இடம் பெற்றுள்ளது.
அழகி அட்டைபடம் தாங்கி வெளி வந்துள்ள இந்நூல், மலை யகத் தமிழர்கள் பற்றி அறிந்து கொள்ள உதவும்.
செல்வா ஈட்டிய செல்வம் (இலங்கை-இந்திய ஒப்பந்த வரலாறு)
வெளியீடு :
தமிழர் விடுதலைக் கூட்டணி 2, தனிகா ஈலம் தெரு, சென்னை-600 017
விலை : குறிப்பிடவில்லை,
ஜூலை 23-ந்தேதி உண் எ
டான இந்திய - இ ல ங்  ைக அமைதி ஒப்பந்தம் உருவாவ தற்கு முன்னதாக- இலங்கைத் தமிழர் பிரச்சனை எவ்வாறு தோன்றியது; இது குறித் து இலங்கைத் தமிழர்கள் எடுத் துக்கொண்ட முயற்சிகள்,இனப் படுகொலைகள், இந்தியா-இலங் கைக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தைகள். என இந்திய- இலங்கை அமைதி ஒப் ஏற்பட்ட வரலாற்றை இந்த நூல் விளக்குகிறது
தமிழர் விடுதலை கூட்டணி யின் தலைவர்கள் இப்பிாச்ச னைகள் குறித்து தமிழக தலை வர்களுடனும், இந்திய பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் கூட்டங்கள், உண்ணாவிரதம்
முதலானவற்றை விளக்கும் நிழற்படங்கள் இடம் பெற்றுள் T. O
(3-ம் பக்கத் தொடர்ச்சி)
வொன்றை "டெக்ராஸ்" ஏற்ப டுத்தும் என்று தலைமை தாங் கிய ஆர்ச்பிஷப் கஸ்மீர் ஞானா திக்கம் தெரிவித்தார்கள்.
பல் வேறு தரப்பு என்று சொல்லும் போது வெறும் புத்தி ஜி பிகள் மட்டும் இதில் இடம் பெறக்கூடாது. பல்வேறு பட்ட பகுதிகளிலுள்ள தாயகம் திரும்பியோர்கள் - அவர்களது பிரதிநிதிகளும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்,
எல்லா பகுதியுள்ள தாயகம் திரும்பியோர்கள் பங்கு கொள் ளூம் வகை யி ல் - அவர்களும் பங்கு கொள்ளும் எழுச்சி மிக்கதாக்கத்தை உண்டாக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை யாக இந்த குழு செயல்பட வேண்டும். அப்போதுதான் தாயகம் திரும்பியோர்க்கு நன் மை பிறக்க முடியும், O

Page 11
shift as 7
மீண்டும் இலங்கைக்கு
(முதல் பக்கத் தொடர்ச்சி)
நடத்தும் போராட்டம் அச்சத் திற்கும் ஆளாக்கி இருக்கிறது.
சிங்களப் பிரதேசமாக இருக் கும் கொழும்பு, மலையகம் மற் றும் தென்னிலங்கைப்பகுதியில் வாழ்ந்து வந்த இவர்கள் இந்த கலவரங்கள்ால் மீண்டும் அப் பகுதிகளுக்கு ,ெ ச ன் று வாழ அச்சப்படுகிறார்கள் - அ ங் கு சென்று அமைதியுடன் வாழ முடியுமா என்று துயருகிறார்
5.
இவர்களுக்குள்ள சிக்கல் களையும், பிரச்சனைகளையும் பற்றி பேச இலங்கை- இந்தியர் சங்கம்" முடிவு செய்துள்ளது.
இச்சங்கம் மேற்படி அகதி களாக வந்துள்ள இந்திய வம்சா வழித் தமிழ் மக்களுக்காகஅவர்களால் ஸ்தாபிக்கப்பட்
மத்திய அமைச்சர் ப. சிதம்
பரம் முதலானவர்களை சந் தித்து மத்திய அரசுக்கு இவர் கள் பிரச்சனையை தெளிவுப்
படுத்தவும், டரி நாாம் காணவும் சங்கம் முடிவுசெய்துள்ளனர்.
அகதிகளாக வந்து ஸ் எ அனைத்து இந்திய வம்சாவழித் தமிழ் மக்களையும் இச்சங்கத்து டன் தொடர்பு கொள்ள இதன் பொறுப்பாளர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
தொடர்பு கொள்ள வேண்
டிய முகவரி:
இலங்கக இந்தியர் சங்கம் ஆர். ஆர், ஆர். ஐ. சென்டர்
132 A வன்னியர் தெரு, சூளைமேடு இசன்னை - 0ே094
இந்தியத் தமி பிரச்சனைப்பற்
"இலங்கை யின் மலைப் பிரதேசத்தில் இந்திய தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கும் பிரச்சனைகள் இருக்கின்றன. இவர்கள் பிரச்சனைகளையும் கவனிக்க வேண்டியுள்ளது"
இவ்வாறு ஒ-11-87 அன்று சென்னை கலைவாணர் அரங் கில் தமிழ்நாடு காங்கிரஸ் (இ) தலைவர் பழனியாண்டி குறிப் பிட்டார்.
"இந்தியாவும், இலங்தைப் பிரச்சனையும்" குறித்து தேசிய தமிழ் இளைஞர் பேரவை நடத் திய கூட்டத்தில் பேசிய இவர் மேலும் தெரிவித்ததாவது
"இவர்கள் பிரச்சனையும் பேசித்தீர்க்கவேண்டும்.இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் நடத்தப்பட வேண்டும். இந்த வேளையில் எல்லா வற்றையும் ஒரே நேரத்தில் செய்ய முடி பTது.
இந்த ஒப்பந்தம் அமுல் நடத் தப்பட தொடங்கியதும் மலைய கத்தில் வாழ்கின்ற பத்து லட்சம் இந்திய தமிழர்களின் பிரச்சனை யும் பேசித் தீர்க்கப்படும்"என்று தெரிவித்தார். O
濠上
மனித சங்கிலிப் போராட்டம் !
"இந்திய அரசே ஈதத்தில் நடத்தும் போரை நிறுத்துபேச்சு வார்த்தை நடத்து" என்று அமைதி படையின் நடவடிக் கைக்கு கண்டனம் தெரிவித்து
Editor R. Publisher: Alan koi 2nd Street,
T. S RAJU
1, South Gangai Madr:55-600 094. FFIFltET :
L., S. Srinivasan at Jai Kalidas Press, 29, B. E. Colony,
4th Street
Maidrias - 600 02:4.
 

மறுவாழ்வு
IL TIL
]றி பேசுவோம்
தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மரித சங்கிலி போராட்டம் தமிழகத்தில் அனைத்து நகர்க ளிேலும் நடத்தப்பட்டு வருகிறது
இதில் பல கட்சிகள், கல் லூரி மானவர்கள், மற்றும் பல தரப்பட்ட துறையைச் சார்ந்த வர்கள் கலந்து கொண்டார்கள்.
盖
ஐலண்ட் அறக்கட்டளை
தாயகம் திரும்பியோர்க்கு வீடுகள்
நீலகிரி, கோத்தகிரி, ஹொன் ட்ைடியில் முத்தமிழ் நகரில் தாயகம் திரும்பியோருக்கு வீடு கள் கட்ட அடிக்கல் நாட்டப் பட்டது
தாயகம் திரும்பியோர் மத்தி யில் சேவையாற்றும் ஐலண்ட் அறக்கட்டளை பொறுப்பில் கட்டப்படவிருக்கும் இவ்வீடுக குளுக்கான அடிக்கல்லை, ஸ்டேட்
வங்கி நிர்வாகி செட்டம்பர் 23-ந் தேதி முத்தமிழ் நகரில் நாட்டினார்.
இலங்கை இருந்து யரும் தாயகம் திரும்புவோருக் காக இத்திட்டத்தில் 48 வீடு கள் கட்டப்பட விருக்கின்றன. ஏற்கனவே ஐலண்ட் அறக்கட் Lளை 21 வீடுகள் கட்டியுள் ளது. தாயகம் திரும்பியோருக்கு செய்யும் பணிகளில்வீடுகள் கட் டிக் கொடுப்பதையும் ஐலண்ட் அறக்கட்டளை ஒரு பணியாகக் கொண்டுள்ளது. O
இத்திட்டம்
குடிப்பெ
கொத்தடிமைகள்
விடுவிக்கமறுவாழ்வளிக்க சேவை
அமைப்புகளுக்கு பொறுப்பு
கொத்தடிமைகளாக இருப் போரை விடுவித்து, அவர்க ஞக்கு மறு வாழ்வு அளிப்பதில் தொண்டு நிறுவனங்களை ஈடு படுத்தும் வகையில் ஒரு திட் டத்தை தொழிலாளர் நல அமைச்சகம் உருவாக்கி இருப் LijiTÈ பத்திரிகை செய்தி யொன்று தெரிவிக்கிறது.
இத்திட்டப்படி தொண்டு நிறுவனங்களுக்கு அவற்றின் நிர் வாக உதவித் தொகையாக ஆண்டொன்று ரூபா 5000/- வழங்கவும், கொத்தடிமைகளாக இருப்போரைவிடுவிக்கும் போது 20 பேருக்கு அதிகமாவோருக்கு தலைக்கு ரூபா 100-வழங்கவும் வழிவகுக்கிறது. இந்த உதவித்தொகையும், விடு விக்கும் போது கொடுக்கப்படும் தொகையும் LIT 10,00 க்குட்பட்டதாக இருக்கும்.
இவ்வேலையில் ஈடுபடுத்தப் படும் தொண்டு நிறுவனங்களை மாநில அரசோ அல்லது கபாட் (CAFART) டோ தெரிவு செய் பும்,
LIëriflufsi.
இந்த ஈடுபடக்
கூடிய தொண்டு நிறுவனங்கள்
கிராமபுறத்தில், பின் தங்கிய பகு திகளிலுள்ள நலிவுற்ற மக்கள் மத்தியில் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக மூன்று ஆண் டுகளுக்கு குறையாமல் வேலை பாற்றி இருக்க வேண்டும் என்று திட்ட அமைச்சு வரைந்துள்ள திட்டமாகும்.
மேலும் கொத்தடிமைகளாக இருக்கும் மக்கள் விடுவிக்கப் படுவதும் அவர்களுக்கு மறு வாழ்வளிப்பதும் இந்த தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாகும் என்றும் தெரிவிக்கிறது. O

Page 12
Regd No. R. N. 42556/83
Regd No. TN MS (C) 702
MAKKAL MARUWAZHIWO G9
முகவரி : அஞ்சல் பை எண். 5560 Gafsir GaGa - 300 CG94.
(a) 5 CG)
இந்திய- இலங்கை அமைதி ஒப்பந்தம் நிறைவேறி இலங் கைத் தமிழர்கள் உரிமையுட னும் வாழ்வார்கள் என்ற நம் பிக்கை இப்போது இல்லை. நிலைமைகள் முன்னைவிட மிக வும் மோசமாகப் போய்விட்
= لئ=L
"ஒப்பந்தத்தை றியே தீருவோம், புலிகள் ஆயு தங்களை ஒப்படைக்கும் வரை போர் ஓயாது" என்று இந்திய அரசு உறுதியுடன் இருக்கிறது. அமைதிப்படையும் புலிகளின் மறைவிடங்களைக் கண்டு பிடிக்கவும், அவர்களது ஆயு தங்களைப் பறிக்கவும், அகப்பட் டோரைக் கைது செய்தும் வரு கிறது.
நிறைவேற்
ஆனால் நிலைமைகள் கட் டுக்கடங்கவில்லை; அமைதியும் ஏற்பட்டபTடில்லை.
சம்பந்தப்பட்ட இந்திய அர சும் சரி, இலங்கை அரசும் சரி, போராளிகள் குழுக்களும் சரி தமிழர்களின் p ரி : ம க )ை எ பாதுகாக்கும் வகையில், அதற் காக ஏற்பட்ட அமைதி ஒப்பந் தம் நடைமுறை படுத்தும் வகை யில் தக்க நடவடிக்கையைஉரிய அணுகு முறையுடன்எடுக்கத்தவறிவிட்டன.
இதை அமுல் படுத்துவதிலும் உள்நோக்கங்கள் கொண்டே இலங்கை அரசும் சரி, இந்திய அரசும் சரி செயல்படுவதால் இந்த ஒப்பந்தத்தின் மீது தமிழ் மக்களுக்கு அவநம்பிக்கையும்
சந்தேகமுமே ஏற்பட்டிருக் கிறது.
இதற்கிடையில் இலங்கை நாடாளுமன்றத்தில் நவம்பர்
அதிருப்தி!
13ந்தேதி இரு நிறைவேற்றப்பட்டன. 13வது அ ர சி ய ல் சட்ட திருத்த மசோதா, மாகாசன கவுன்சில் மசோதா ஆகியவை நிறை வேற்றப்பட்டன. இந்த சோ தாக்கள் இந்திய - இலங்கை அமைதி ஒப்பந்தத்தை ஒட்டிநிறைவேற்றப்பட்டது #THẵT[]| சொல்லப்பட்டாலும் இது ஒப் பந்தத்திற்கு முரனாகவே இருப் பதாக தெரிவிக்கப்படுகிறது.
மசோதாக்கள்
இந்த மசோதாக்கள் குறித்து ஒப்பந்த அடிப்படையில் இந்தி யாவுடன் கலந்து ஆலோசிக்கப் படவில்லை. மாசோதாக்களைப் பொறுத்தவரை தமிழர் கள் உரிமைகள் குறித்த அனைத்து விடயங்களையுமே பாராளுமன் றத்தின் தீர்ப்புக்கே விடப்பட் டுள்ளது. உத்தரவாதம் ஆனிக் கப்பட வில்லை. இது தமிழர் கள் அனைவருக்கும் அதிருப் தியை அளித்துள்ளது. தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணித் கூட இந்திய அரசிடம் இதை சுட்டிக் காட்டியுள்ளது.
மசோதாக்கள் தாக்கல் செய் யப்பட்ட போது விவி ரதத்திற்கு பதிலளித்த பிரேமதாசாவும் இந் தியாவைத் தாக்கிப் பேசினார் அமைதிப்படை வட- கிழக்கில் ஆட்டுழியம் செய்வதாக குற்றம் சாட்டினார். வட- கிழக்கு இணைப்பை எதிர்ப்பதாகவும், அதை தடுக்க தாம் போராட போவதாகவும் குறிப்பிட்டார்.
ஒப்பந்தத்தின் பின் ஜே.ஆர். ஜயவர்த்தனாவும் L-il) (L 33) "பல்டி" ஆடிக்கும் பிடரிகயில் பேசி வந்துள்ளார்.
இலங்கை அரசை பொறுத்த வரை அதில் அங்கம் வகிக்கும்
 
 

FjÍ6F)|| 6. jÍÍ|!
ஜயவர்த்தனா, | 753 TIL ň5 TFIT போன்றவர்கள் கூட தமிழர் விடயத்தில் மன மாற்றம் பெற்று விடவில்லை. உள்நோக்கம் கொண்டே அமைதி ஒப்பந்தம் ஏற்பட வழி செய்திருக்கிறார் கள். அது இந்திய ராதுவக் தைக் கொ எண் டு தமிழ்ப் போராளிகள்ை ஒடுக்குவதற் காகத்தான் என்பது தெளிவா கிறது.
வட- கிழக்கில் தேர்தல் நடக் கும் வரை இடைக்கால நிர்வாக அரசு அமைக்கப்படும் என்று ஒப்பந்தம் தெரிவிக்கிறது. இப் போது அந்த பேச்சுக்கே இடம் இல்லாது இருக்கிறது.
இந்த ஒப்பந்தம், மசோதாக் கள் குறித்து தமிழ் மக்கள் அதி ருப்தி அடைந்திருக்கிறார்கள் ஆனால் சிங்கள மக்களோ தமி ழர்களுக்கு உரிமை வழங்கு வதையும் அ த ற் கு இந்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதை பும் வன்மையாக எதிர்த்து வருகிறார்கள்.
இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து தென்னிலங்கை எங்கும் ஜே. வி. பி. என்ற ஜனதா விழுத்தி பெரமுன் வன்முறைகளில் ஈடு
பட்டுள்ளது. ஆளும் கட்சியை சார்ந்த பலரை கொலை செய் தும் வருகிறது.
தமிழர் உரிமைக்காக {{Li TİTET டும் ஈழப்போராளிகள், டிரி0மக்காக எதிராக காட்டிக் கொடுக்கும் தமிழர்களை "தமிழ் துரோகிகள்" என்று கொலை செய்தார்கள், ஆதே பரணியில் தான் இன்று ஜே. வி. பி. பினர் ஈடுபட்டுள்ள் வர்.
இந்நிலையில் அமைதி ஒப்
பந்தத்தை அமுல்படுத்துவ ல் சித்தவே தோன் புள்ளது.
தமிழ்
சிங்கள தீவிரவாதிகளுக்கு மத்தி யில், இந்த ஒப்பந்தத்தை செய் து கொண்ட இலங்கை அர சின் அதிபர், பிரதமர் போன் றோரின் உள்நோக்கங்களுக்கு மத்தியில், ஒப்பந்தத்திற்கு மாறான மசோதாக்கள் மூலம் நிறைவேற்றப்படுமா, வெற்றி பெறுமா என்பது ஐயமே.
அமைதி ஒப்பந்தத்தின் மூலம்
இலங்கைத் தமிழர்களுக்கு உரிய உரிமைகள் கிடைத்து சபீட்மாக வாழும் ஒரு சுமூக மான நிலையை ஏற்படுத்து
தெற்குப்பதில் இலங்கை அர சின் மசோதாக்கள்- நடவடிக் கைகள்- அதிபர், அமைச்சர் களின் பேச்சுகள் சந்தேகத்தை யும், அவ நம்பிக்கையும் ஏற் படுத்தியுள்ளன."
இரு மசோதாக்கள், நடவடிக் கைகள், பேச்சுக்களின் தன்மை அமைதி ஒப்பந்தத்தை அவ மதிக்கச் செய்கின்றன. இந்த நிலையில்ஒப்பந்தப்படி போராளிகள் ஆயுதங்கினை ஒப்படைத்து விட்டு சுமூகமான சூழ்நிலை நிலவ பாடுபட வேண்டும் என் பது ஒரு நிபந்தனை. இந்த பொறுப்பு இந்திய அமைதிப் படையைச் சார்ந்தது என்ற வகையில் இந்திய அமைதிப் படை ஈழப்போராளிகளான விடு தலைப் புலிகளின் ஆயுதங்கி ளைப் பறிப்பதிலும், ஒடுக்குவதி லும் ஈடுபட்டிருக்கிறது.
இது சரியானது தானா? ரன் இந்த ஒருசார்புநடவடிக்கையில் இந்தியா மட்டும் ஈடுபடுகிறது என்பதும் ஒரு கேள்விக் குறி யாக இருக்கிறது. தமிழர் நல வில் இந்தியா எடுக்கும் நட வடிக்கையிலும் ஐயத்தையும்
அவநம்பிக்கையையுமே ஏற்ப டுத்தியுள்ளது. -եյ, լեl.