கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1988.01

Page 1
மறைந்த முதல்வர் எம். ஜி. ஆருக்கு எங்கள் அஞ்சலி
(கட்டுரை ga Giu :6T ... )
இந்தியாவிலிருந்து இலங்கை அகதிகளை திரும்பி அனுப்பு வதில் இந்திய அரசு மனிதாபி மானம் காட்ட வே ண் டு ம். அவர்கள் விரும்பாத வரை அவர்களை பலவந்தமாக தள்ள முயலக் கூடாது.
இலங்கையில் அமைதி திரும்பி விட்டால் இலங்கை அகதிகள் அங்கு திரும்பி விட வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அமைதி திரும்பி விட் டதா என்பதை நீர்மானிக்க வேண்டியவர்கள் nág(BaT. சாதாரண த மி ழ் மக்களின் வாழ்வுக்கு அங்கு ஆ ப த் து இருந்த போது அகதியாக இந் தியா வருவதற்கு தீர்மானித் தவர்களும் மக்களே. ஆனால்
இந்தியா இலங்கை உடன்பாடு
-இந்திய அமைதி காக்கும் படை யின் நடவடிக்கை ஆகியவற் றின் பி ன் னு ம் இலங்கையின் எந்த பகுதியாவது அமைதிக்கு திரும்பி விட்டதாக கூற முடி யாத நிலைதானிருக்கிறது.
ஆகஸ்ட் 1987ல் தாங்களா கவே முடிவு செய்து இலங்கை
திரும்பிய அகதிகள் அங்கு அமைதியின்மை காரணமாக
மீண்டும் இந்தியாவுக்கே திரும் பியுள்ளது இதை உறுதிப்படுத் துகிறது. எனவே அகதிகளை திருப்பி அனுப்புவதில் அவு சரம் காட்டுவதை வி டு த் து இலங்கையில் அமைதி திரும்புப் வரை, இதுவரை இவர்களுக்கு இந்திய அரசும் மக்களும் š厅L டிய மனிதாபிமான ஆதரவை தொடர்ந்து அளிக்க வேண்டும்
 
 
 
 

圈盟
Gí FEB Gað 7 5 கா ககன்
இதழ் 4
1ள்ள இலங்கை அகதிகளை
மையை மறுக்கும் செயல்
இலங்கையில் யாவரும் ஒரே வகையினர் அல்ல. அவர்கள் வாழ்ந்த இடம், அவர்கள் இங்கு வர சேர்ந்த சூழ்நிலை, வயது போன்ற காரணங்களால் அவர் கள் வேறுபடுகின்றனர். இன்று இந்தியாவில் உள்ள அகதிகள் கீழ்காணும் வகையினராக இருக் கிறார்கள்
1. முகாம்களிலுள்ள அகதி கள் அ) இலங்கையர் ஆ) இந் தியர் (இ) நாடற்றவர்.
2 முகாம்களுக்கு வெளியே உள்ள அகதிகள்
அ. இந்தியாவில் வே  ைல செய்யும் அகதிகள்.
ஆ. பாதுகாப்பிற்காக திரும் பாதிருக்கும் அரசியல் பாதிகள், வல்லு: ச்கள்.
இ. வட, கிழக்கு மாகாணங் கள் தவிர்ந்த 'இந்தியத் தமிழர் issir
ஈ. மாணவர்கள்,
உ. இலங்கை திரும்ப விரும் பாது இந்தியாவில் இருக்கும்
ஒய்வு பெற்றோர்”
ஊ. வேறு நாடுகளுக்கு செல் வதற்காக அனுமதியை எதிர்ப் பார்த்திருப்பவர்கள்.
எனவே சக ல அகதிகளும் ஒரு கு இப்பிட்ட காலத்திற்குள் திரும்பி3 சென்று விட வேண் டுமென்பது உச்சதமானதல்ல
பெருந்தகையான அகதிகள் வரும்போது, பல காரணங்களுக்
TOK'S
காக மீண்டும் அனைவருமே திரும்பி விட்டதாக இது வரை நடந்ததில்லை. இரண்டாம் உலக யுத்தத்தின்போது பாதிக் கப்பட்ட யூத அகதிகள் ஜெர் மணியை விட்டு செல்ல விரும் பாதது போல இனக் கலவரத் தின் போது மிகவும் பாதிக்கப் பட்டு வேதனையும் கசப்பான அனுபவங்களுமடைந்த மக்கள் மீண்டும் இலங்கை திரும்ப விரும்பவில்லை.
இந்தியா வந்துள்ள இலங்கை அகதிகளை பதிவு செய்யுமாறு இந்திய அரசு மறுவாழ்த்துறை இயக்குனரைப் பணித்திருப்பது இலங்கை அகதிகளை பெரிதும்
அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.
புள்ளி சேமிப்பது போ ல இலங்கை அகதிகளை பதிவு செய்வதை வெறும் மறுப்பு தெரிவிக்க முடியாது.
ஆனால் இந்த அறிவிப்பு அதன் நோக்கத்தை நிறை வேற்றக் கூடியதாக இல்லை. 100, OU0 - Ֆյ5:Բ&60)Sir L:Ք6ւ
செய்வதற்கு 0ே நாட்களே
கொடுக்கப்பட்டுள்ளது. இது நிறைவேற்ற முடியாததொன்று. நவம்பர் 15 வரையில் கூட இப் பதிவு பற்றிய முறைகள் தீர்மா ரிைக்கப்படவில்லை. ஆனால் டிசம்பர் 31 க்குள் இந்த பதிவு கள் நிறைவேற்ற வேண்டுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. தவிர டிசம்பர் 13 க்குள் அனைவரும் திரும்பிவிட வேண்டும் என்று பயமுறுத்துவது, நடைமுறை (15-ம் பக்கம் பார்க்க)

Page 2
மக்கள் மறு
உண்மையான சேவையை நினைத்து பார்க்க வேண்டும்
தாயகம் திரும்பியோர்கள் பெயரால் கடத்தடிக்கலாமா ? என்று ஒருவர் எழுதியிருந்தார். இது உண்மையில் சரியானது தான்.
மூன்று வருடத்திற்கு ஒரு முறை திடீரென்று சிலர் தாங் கள் ஏதோ தாயகம் திரும்பி போர் மத்தியில் சேவை செய்து வருகிறவர்கள் போல தோன்று கிறார்கள். மக்களுக்கு சேவை செய்வதில் தங்களை அர்ப் பணித்து விட்டவர்கள் போப் டெவிகேட் தேர்தலில் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். இயக்குனராக வேண்டுமென்று துடிக்கிறார்கள்
ப த வி சுகம் காண்பதும், பனம் பண்ணவேண்டுமென் பதே இவர்களுக்கு குறிக் கோளாகும்.
ஆனால் இவர்களுக்கு எல் லாம் மாறாக சிலர் மிகவும் அடக்கத்தோடு சேவை செய்து வருவதை இவர் உணரவேண் டும் கடந்த காலங்களில் குறிப் பிட்ட அளவிற்கு - டெவிகேட் களில் நா ன்  ைகந் து பேர் தொடர்ந்து தாயகம் திரும்பி போர்கள் பிரச்சனைகளில் அக் கறை செலுத்தி வந்துள்ளதை யும்- அவர்களது பிரச்சனை தீர்க்கவும், நன்மைகள் பெறவும் பாடுபட்டு வந்திருக்கிறார்கள்.
கடந்த வருடம் வரை நான்
வங்கியின் டெவிகேட்டாக இருந்தவன். அந்த கால கட் டத்தில் நான் - என்னோடு
சேர்ந்த சக டெலிகேட் நண்பர் கள் என்ன செய்தோம் என்று பார்த்தால் மலைப்பாக இருக் கிறது.
என்னுடைய சேவைகளுக்கு துணை நின்று சேவையாற்றிய மக்கள் மறுவாழ்வு - அதன் ஆசிரியர் திரு. டி. எஸ். ராஜ" அவர்களை மறந்து விட முடி யாது
நாங்கள் செய்தவை எத்த னையோ.தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி மூலம் வேலை பெற்ற பலரது பிரச்சனைகள் தீர பாடுபட்டிருக்கிறோம்.
IT IT 53 af ' ( ." GPL, "FIT5 வெக்ஸ்" கம்பெனி மூடப்பட்ட வேலை இழந்த 13 தாயகம் திரும்பியோர் குடும்பங்களுக்கு பெரும் போராட்டத்திற்கிட்ை யில் தூந்துக்குடி நூற்பாலையில் வேலை பெற்றுக் கொடுத்திருக்
கிறோம் திருவலம் சர்க்கரை ஆலையில் பணி செய் யு ம் தொழிலாளர்களின் வீட்டுப்
பிரச்சனைக்கு வழி கண்டோம், இன்னமும் "மாஸ்க் லெதர்ஸ்" எயில் பணி செய்த தொழிலாளர் கள் பிரச்சனை குறித்து நீதிமன் நம் சடட சென்று போராடிக் கொண்டிருக்கிறோம்,
வ ங் கி அங்கத்தவர்களுக்கு மட்டுமல்ல; தனிப்பட்ட எத் தனை தாயகம் திரும்பியோர் கள் பிரச்சனைகள் தீரவும்நன்மைகள் பெற்றுத்தரவும் நானும் மக்கள் மறுவாழ்வு ஆசி ரியரும் முன்நின்றிருக்கிறோம். ஆசிரியர் டி. எஸ். ராஜ" அவர் கள்" "சென்னைக்கு வந்து, தன்னை அணுகும் எவரது
5 ॥ லர்களை அணுகி தீர்க்க முயற்சி கள் மேற்கொண்டு வந்துள் ளார்; தி ர் த் திருக் கி ந ம ர் - இதற்கு இவர் சங்கமும் வைத்
துக் கொள்ள வில்லை; சந்தா வசூலிக்க வில்லை.
எங்கள் பணிகளுக்கு ஒரு
கால கட்டத்தில், வங்கி நிர்வாக இயக்குனராக இருந்த திரு. சுந்தரராஜ் இ. ஆ. ப. அவர் களும், இயக்குனராக இருந்த எம். ஆர். லிங்கம் அவர்களும் பெரிதும் உதவியிருக்கிறார்: தாயகம் திரும்பியோர் பலருக்கு முன்வந்து நன்மைகள் பல செய் தார்கள் என்பதை மறக்க முடி பாது-மறுக்கவும் முடியாது
உண்மையான சேவையை யார் நினைத்துப்பார்க்கிறார் கள் ? பணத்தையும் பதவியை யும் குறிக்கோளாகக் கொண்டு போடுகிற வேசத்திற்கே மதிப் பும் மரியாதையும் அளிக்கிறார் கள்.
எஸ். ஆறுமுகம்
முன்னாள் டெலிகேட் தா. தி, கூ, வங்கி ராணிப்பேட்டை O

雕 . அளவில் சிறியதுஎன்றாலும் அவலங்களை எடுத்தியம்பும் கருவியிது!
பேரன்பு கொண்ட நண்பர்க்கு
மக்கள் மறுவாழ்வு என் வாக களுக்கு கிட்டும் போதெல்லாம் என் நினைவு அலைகள் கடல் கடந்து ஈழ நாட்டுக்கு போகின் நன. நானும், நீங்களும் மற்ற தோழர்களுடன் இலங்கையில் தமிழின முன்னேற்றங்களுக்காக கை கோர்த்து நி ன் ந து ம், உரிமைகளுக்காக உரத்த குரல்
எழுப்பியதும் என் நெஞ்சை விட்டு அகலாத நினைவக் களஞ்சியங்கள்.
த ய க ம் திரும்பியவரின் அவல வாழ்க்கை நிலைமை களை நீங்கள் ஒரு சிறிய படப் பிடிப்புக் கருவி கொண்டு நிழற்
577FFT 5uEDITour 11 L 5651 # தொடர்ந்து காண்பது போல அமைகின்றன.
இந்த பத்திரிகையை பணபல் மின்றி எப்படி இவ் வ ள வ துணிச்சலுடன் நிலைகுலைந்து போகாமல் தொடர முடிகிறது உங்களால் என்று வியந்து போகிறேன்.
கருத்துப்பிழைகளை கான வில்லை ஆனால் எழுத்துப் பிழைகள் ஏராளமாக புகுந்து விடுன்றன. இதில் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.
உங்கள் நோக்கம் இன நலம் காப்பது; உங்கள் சமூக சேவை
படங்களெடுத்து விநியோகிக் புனிதமான து தொடரட்டும் கிறீர்கள். "பட்ங்கள் அளவில் இந்த நல்ல முயற்சி. சிறிதென்றாலும், இன உணர் வுடன் படிக்கும் (பார்க்கும்) எம். ஏ. வேலு தமிழருக்கு வெள்ளித்திரையில் கேரளம்
வாசகாகளுககும,
எங்களது புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள் !
ஆதரவாளர்களுக்கும்

Page 3
pa sa sa f * 88
மறுவாழ்வு உதவி என்
கொத்தடிமைகள்
கொடைகானலில் கொத் தடிமைகள் விடுதலை; அவர் களுக்கு மறுவாழ்வு என்று பரப் பரப்பாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன வல்லவா ? இந்த செய்திகள் வந்து ஒன் றரை வருடங்களாகி விட்டன.
ஆயினும்- அ ர சு அவர் களுக்கு மறுவாழ்வு உதவி அளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தந்தது வாக்குறுதி.
மிகவும் கசப்பான அனுபவத் திற்கும், துன்பத்திற்குமுள்ளாகி யுள்ள விடுவிக்கப்பட்ட இக் கொத்தடிமைகள் 606T600rst மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பல கோரிக்கைகளை முன் வைத்து, உடனடி விசாரணை ஒன்றை கோரியுள்ளனர்.
கடந்த ளுக்கு அரசு அளித்த வாக்கு றுதிகள் இவை
அரசு அளித்த வாக்குறுதிகள்
1. எங்களது கொத்தடிமை வழக்கில் உச்ச நீதி மன்ற விசா ரணைக் குழுவில் அண்ணா மாவட்ட கலெக்டர் திரு, மாத வன் நம்பியார் அவர்கள் கடக் காலில் 2400 ஏக்கர் இருப்பதா கவும், இலவச வீடுகள் கட்ட வும் தயார் என்று உறுதி கூறி ாைர்.
காலத்தில் இவர்க
பொங்குகிறார்கள்!
2. 12.7.87 அ ன் று மாவட்ட வருவாய் அதிகாரி, (ஆர். டி. ஒ) கொடைக்கானல் சப்கலைக்டர் ஆகியோர் நடத் திய ஆய்வின்படி சர்வே நம்டர் 66|1, 15 மற்றும் 1158ல் சுமார் 2000 ஏக்கர் நில ம் இருப்பதாக உறுதி அளிக்கப் பட்டது.
3. 20-7-86யில் மாவட்ட வருவாய் அதிகாரி ஆர் டி.ஒ. மறுஆய்வு செய்ததில் சர்வே எ ண் க ள் 557, 558, 800 1.15ல் சுமார் 550 ஏக்கர்கள் இருப்பதாகக் கூறப்பட்டது.
4, 23-10-86 அன்று பெங் களூரில் நடந்த கப்பாட், தமி ழக அரசு, யங் இந்திய புரா ஜக்ட் கலந்து  ைர யா ட ல் அறிக்கையின்படி (காண்க : எண் 5) வீட்டு மனைப்பட்டா 1986 நவம்பர்க்குள்ளும், விவ சாய நிலப் பட்டாக்கள் 1988 டிசம்பருக்குள் அனைவருக்கும் அவசியம் தரப்படும் என்று தமி ழக அரசு உறுதி அளித்தது,
5. 8-8-86 se För gp FpE நலத்துறைச் செயலர் உச்ச நீதி மன்றத்திற்கு சமர்ப்பித்த அறிச் 605-1955r Luq- (Affidavit Seconc Supplementary) G5 Tifou Tsits கோரிகையான 2 ஏக்கர் நிலம் வீட்டு மனை ஆகியவற்றை அரசு ஏற்றுக் கொண்டதா 95.655 Tif. P. A. No. 101 & 1078 GO Ms. No 162 S. W. Dept dt 28-6.86
 

மறுவாழ்வு 35
6. 16-10.86 அன்று உச்ச 10. செப்டம்பர் 1987ல் நீதிமன்றம் தமிழக அரசின் கொடுப்பதற்குப் போதுமான மேற்கண்ட் வாக்குறுதிகளின் நிலங்கள் இல்லாத காரணத் அடிப்படையில் மறுவாழ்வுத் தால் முதலில் 1 ஏக்கர் நிலம் திட்டங்களை உடனடியாகத் மட்டும் தரப்படும். பிறகுஆக்கிர
தொடங்க அரசினைப் பணித்.
திது.
7. 6-11-86 அன்று தமிழக அரசு நில நிர்வாக ஆணையர் திரு. இராமமூர்த்தி இ. ஆ. ப. அவர்கள் பத்திரிக்கையாளர் களுக்கு அளித்த பேட்டியில் "195 ஏக்கர் நிலம்’ இருப்ப தாகவும் வளமான விவசாயத் திற்கு உகந்த நிலம் உள்ள
O'Da'il
(ஹிந்து
தாகக் கூறினார். 7-11-86 இதழ்)
8. மேற்கண்ட குறிப்புகள் (1முதல் 7) அரசு உடனடியாக மறுவாழ்வுத் தி ட் டங்க ள் தொடங்க போதுமான நிலங்கள் இரு ப் ப த ரீ க உறுதி கூறிய வாக்குறுதிகள்.
9. 1987 ஏப்ரல் 28ல் நாங் கள் நடத்திய போராட்டத் தால் அரசு எங்களுக்கு சில நிலங்களை சுட்டிக்காட்டி இது தான் உங்கள் நிலம்" என்று சொன்னது. ஆனால் அளிக்கப் படவில்லை.
மிப்புகளை அகற்றி இரண்டா வது ஏக்கர் தரப்படும் எனக் கூறப்பட்டது. சில கடும் நிபந் தனைகளுக்குப் பி ன் ன f இதனை ஏற்றுக் கொண்டோம்.
எங்களது ug đFeb sama 6 ou as su
1. அரசு தந்த வாக்குறுதி கள் எதுவுமே நிறைவேற்றப்பட
III TQIT ?
வில்லை. 1986 டிசம்பருக்குள் அரசால் நில த்  ைத அடை யாளம் காட்டக்கூட இயலாமல் போயிற்று.
2. கடந்த ஒரு மாதமாக மேற்போக்காக அரசு நிலம் அளந்து வருகிறது. ஆர்.டி.ஒ. எங்களிடையே பெரும் குழப் பத்தை உண்டுபண்ணி பிளவு ஏற்படுத்தும் முயற்சியாக முத லில் சிலருக்கு வரிசையாகவும்
பிறகு குலுக்கல் முறையிலும் நிலம் தார்.
(4-ம் பக்கம் பார்க்க)
தருவதாக அறிவித்
தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி
6LIJ6) 635 Jin [LÍÏ
தாயகம் திரும்பியோர் கூட்டு றவு வங்கியின் பன்னிரண்டா வது பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் எதிர்வரும் 27-1-88 புதன்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா பவளவிழா கூட்டு றவு கல்யாண மண்டபம் (சென்னை மத்திய கூட்டுறவு வங்கிக் கட்டிடம்), எண் 114/1 பிரகாசம் சாலை (பிராட்வே) சென்னை 600 108 இல் நடை பெற விருக்கிறது.
இக்கூட்டத்தில் 1986-87
ஆண்டறிக்கை, கணக்கு பட்டி யல் வைத்தல், வரவு செலவு திட்டம் அங்கீகரித்தல் மற்றும் தாயகம் திரும்பியோருக்கு வழங்கப்பட்ட வியாபாரக்கடன் மீது விதிக்கப்பட்ட வட்டி விகி தம் 12 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து சலுகை அளித்ததன் பேரில் ஏற்பட்ட வசூலிக்க முடியாத தொகையை தள்ளுபடி செய்வது பற்றி தீர் மானித்தல் மு த ல |ா க பல விடயங்கள் இடம் பெற விருக் கின்றன 9

Page 4
தாயகம் திரும்பியோர்களுக்கு வழங்கப்படும் வீட்டுக்கடவில் பல்வேறுபட்ட 2ள மு ல் க ஸ் நடந்து வருவதை யாவரும் அறிவார்கள்.
இதில் ஈடுபடும் இடைத் தரகர் கள் காண்டிராக்ட்காரர்கள் எப் படி எப்படி எ ல் லா மோ கொள்கள அடிக்கிறார்கள். தாயகம் திரும்பியோர்களை ஏமாற்றி ஏப்பம் விடுகிறார்கள்.
வீட்டுக்கடனை வாங்தித் கொடுப்பதிலும், வீடுகளைக் கட்டிக் கொடுப்பதிலும் ஊழல்கள் புரிந்து கொள்ளை யடிப்பது மட்டுமல்ல; இப்போது புதுமாதிரியான கொள்ளையும் அடித்து சம்பந்தப்பட்டதாயகம் திரும்பியோரை முழுமையாக ஏமாற்றி, ஏப்பம் விட முனைந் திருக்கிறார்கள்.
தாயகம் திரும்பியோர்கள் சுயமாக வீடுகட்ட முடியாத சூழ்நிலையில் இந்த இடைத்தர கர்களையும் - காண்டிராக்ட்கா ரர்களையும் நாடுகிறார்கள். வீட் டுக் கடனை பெற்று வீடுகட்டிக் கொடுப்பதாக இவர்களே முன் வந்து ஏஜெண்டுகள்" மூலம்
அவர்களது மறுவாழ்வுத் திட் டக் குடும்ப அட்டைகளையும் கடவுச் சீட்டுகளை வாங்கிக் கொண்டு காரியத்தில் முனை கிறார்கள்.
இந்த இடைத்தரகர்கள்காண்டிராக்ட்காரர்கள் அரை குறையாக வீடுகள் கட்டிக் கொடுப்பதும் உண்டு, கடன் உதவி மூலம் கி  ைடக் கும் பணத்தை முழுமையாக ஏப்பம் விட்டு விடுவதும் உண்டு. ஒரே விட்டுமனையை பலருக்குமாற்றி எழுதி வீட்டுக்கடன் பெற்று நாமம் போடுவது போன்ற காரியங்களும் இவர் க ரூ க்கு  ை5 பைந்தக் கலை,
இப்போது க ட் டி ய எபீடு களையே அந்த வீட்டுக்கு உரிமை புள்ள தாயகம் திரும்பி போர்கள் இல்லாமலே விற்று விடுவதாக நம்பகமான தகவல் நமக்கு கிடைத்துள்ளன.
தாயகம் திரும்பியோர்களைப்
பொறுத்தவரை வீ டு க ட் ட வேண்டும் என்ற ஆசையோடு
தாம் சுயமாக எதுவும் செய்ய முடியாத நிலையில் - இந்த இடைத்தரகர்களை
நாடுகின்
(3-ம் பக்கத் தொடர்ச்சி)
3. அளக்கப்படும் நிலங்கள் அனைத்தும் பிரச்சனைகுரியன வாரு உள்ளன; சர்வேயர்கள் அளவிடும்போதே சங்கிவிகள் பறிக்கப்படுகின்றன.நிலம் வைத் திருப்பவர்கள் அனந்த நிலங் ஆரின் அடையாளங்களை அழித்து விடுகின்றனர்
4. இதுவரை 97 குடும்ப களுக்கு மட்டுமே விவசாய நிலம் அளக்கப்பட்டுள்ளது. இவற்றில் 71 பேருக்கு அளக் கப்பட்ட நிலம் ஓரளவு விவசா யத்திற்கு ஏற்றதாக இருந்தா லும் உள்ளே பிரவேசிக்க முடி யாமல் பிரச்சினைக்கு உரியதா யிருக்கிறது. 27 பேருக்கு அளக் கப்பட்ட நிலம் வி வ ச | ய ம் செய்யமுடியாத பாறை நிலமாக உள்ளது.
5. அதிர்ச்சியூட்டும் நட வடிக்கை: 49 பேருக்கு மட் டுமே நிதத்தைக் காட்டிவிட்டு 31-11-87 அன்று ஆர். டி. ஒ. 137 குடும்பத்திற்கும் பட்டா
தயாரித்து வந்து (நிலங்கள் அளிக்கப்படாமலே) எங்களை ஒரற்றுக்கொள்ளக் கட்டாயப் படுத்துகிறார்.
 ேசிலவருடங்களுக்கு முன்பு அரசு இதே இடத்திற்கு வந்த "மைராடா' காலணி அகதிகள் "மலட்டுப்பட்டாக்கள்" (நில பற்ற பெறும் காகிதப் பட்டாக் கள்) தந்து பெருந்துன்பத் கிற்கு ஆளாக்கியுள்ளது. அந் நிலை நாங்க ளு ம் அடைய விரும்பவில்லை.
7. தற்போது இப்பகுதியில் 74 ஏக்கர் நிலம் மட்டு மே உள் எது என்று கனம் தாசில்தார் திட்டவட்டமாக அறிவித்துள்
8. 800, 300 ஏக்கர் ஆக் கிரமிப்பு நிலமுள்ள பெரும் பன க் காரர் த  ைள ஆரசு தொடவேயில்லை என்பதை யும் சுட்டிக்காட்ட விரும்பு கிறோம்.
 

றார்கள் - குடும்ப அட்டை முத லான வற்றையும் அவர்களி டமே ஒப்படைத்து விடுகிறார்
அதன் பின்னால் இவர்களி டம் இடைத்தரகர்கள் வெற்றுத் தாள்களில் கையொப்பம் வாங் கிக் கொள்வதோடு சரி. பிறகு நசீட்டுக்கடன் பெறுவதோ,
வீட்டு மனை வாங்குவதோ வீடுகட்டுவது குறித்தோ, சம்பந்தப்பட்ட தாயகம் திரும்பி யோர்களுக்கு தெரிவதே
இல்லை. கடன் வாங்கும் போது அது சி ம் ட ந் த ப் பட்ட (அலு வல்க) கடன் கட்டு எண் முத லான விபரங்கள் கூட தெரிவ if i is:
வீட்டுக்கடன் பெற்று கட்டிய வீடுகள் இவர்களிடம் ஒப படைக்கப்பட்டாலும், இவர்கள் அபிற்பில் குடியிருப்பதில்லை, வேலை வாய்ப்பு நிமித்தமாக கொடைகானல் பே ா ன் ந மலைப்பகுதிக்கு சென்று விடு கின்றன.
இந்த வாய்ப்புகளை யெல் லாம் பயன்படுத்திக் கொண்டு அரியர்களது சம்மதம் இல்லா மலே - அவர்களுக்கு தெரியா
எங்களது
(47s | Ff" ĝis-sa-sa-E 

Page 5
sus saar o B B
மக்கள்
GLITTñIJGaIT (GITñIJ5ã)
பொங்கிடும் பொங்கலோடு தை பிறக்கிறது. பொங் க ல்
என்றவுடன் ந ம க் கு புதுப்
பானையும், புத்தரிசியும், மஞ்ச ளும், இஞ்சியும், செங்கரும்பும், சர்க்கரையும், மாடும்-சூரியனும் கூட-நினைவுக்கு வருகின்றனஎல்லாமே பொங்கலில் இடம் பெறுகின்றன.
பொங்கலோ பொங்கல் என்று எல்லோருக்கும் பொங்கல்தான்.
பொங்கல் உழவர்களின் திரு நாள்.உழவு தொழிலில் ஈடுபடும் அத்தனைபேருக்கும் பெருநாள். இந்நாள் உழவர்க்கும், உழவர் தமக்கு துணை செய்யும் மாடு களுக்கும், மழையைப் பொழி யும் வருணனுக்கும். என்று தமக்கு உறுதுணையாக இருக் கும் அனைவருக்கும் நன்றி கூறும் நாள்
வருடம் பிறந்து விட்டால் வழக்கம் போல கொண்டாடப் படுகிறது. இருந்தாலும், இல்லா விட்டாலும்- கடனோ உடனோ பட்டு - தமது வீட்டில்- பட்டி, தொட்டியில் பொங்கலோ டொங் கல் என்று பொங்கலிடுகின்றனர்
புதுப்பாணையில், புத்தரிசி யும், சர்க்கரையும் பொங்கி வழி வது போல அவனுள்ளமும் பொங்கிவருகிறது - எல்லோர் உள்ளமும்மகிழ்ச்சியாலா பொங் குகிறது ? இல்லை. இல்லாமை, சிலரை பொங்க வைக்கிறது.
உழவன் கணக்குப்பார்த்தால்
உலக்குக்கு கூட மிஞ்சாது என்
பது பழமொழி. அ வ னு க் கு கணக்கு பார்க்கக் கூட வ, வு ஏது ?
வரட்சி தான் அவன் கணக் கில் இருக்கிறது - கண்ணல் தெரிவதும்.
அடிக்தடி வரட்சி- தொடந் தும் வரட்சி இந்த வரட்சியில் உழவு தொழில் பாழ்பட்டு வரு கிறது. வரணத்தை நம்ப முடிய 6:ல்லை; ஆழத் தோன்றிய கிணறுகளிலும் தண்ணிரை காணமுடியாத கொடுமை.
இந்த கொ டு  ைம யிலும் 6) Τοστή பெய்யாவிட்டாலும், பூமி கசியாவிட்டாலும் இவன் வியர்வை சிந்துகிறான்; கையில் இல்லாவிட்டால் கடன் படு கிறான். பசியில் வாடினாலும் அயராது உழைக்கிறான்.உழுது பயிர் செய்கிறான். உலகுக்கு உணவளிக்கின்றான். உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத் தோர் என உலகினை உய்விக் கிறான்
இப்படி உழுதுண்டு வாழ்ந் தும் மற்றெல்லோரும் தொழு துண்டுஇவன் பின்செல்லத்தக்க வனாக இருந்தும் இவனே இரந் து செல்லும் நிலையில் இருக் கிறான்.
*ANS
కాస్టోన్స్
D リ iĝis? ܣܛܝ . §ಳಿ
) بیک
ニ /ニー
Saaret
வரட்சி என்பதே இவனுக்கு சாபக்கேடு. உணவுக்கும், நீருக் கும், வேலைதேடியும் பல மைல் கள், பல ஊர்களைச் சுற்றித்திரி யும் நிலைமைக்கு ஆளாகி இருக்கிறான்
உணவு உற்பத்தி உபரியாக அபரிமிதமாக இருக்கிறது என் பது அரசின் த க வ ல் கள். ஆனால் இவனுககு இவனைப் போன்ற கோடானு கோ டி. கிராம மக்களுக்கு பசி என்பதே வாழ்க்கையாகிவிட்டது.
கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பு- உண்மையான இந்தியாவை கிராமங்களிலேயே
 

Ud Do FastTop
& T 600" (ԼԲ lգ- սկ ւհ என்றார்
மகாத்மா காந்தி,
ஆனால் நகரங்களை கண்டு
கொண்டு கவனிக்குமளவிற்கு கிராமங்களை கண்டுக்கொள்வ தில்லை - கவனிப்பதில்லை.
கிராம மக்களின் முன்னேற்ற்த் திற்கு 20 அம்சத்திட்டங்கள் வழி வகுத்தாலும், பல்வேறு பட்ட திட்டங்கள் போடப்பட் டாலும் அது சரி வர செயல் படுத்தப்படுவதில்லை; இந்நியா வின் முதுகெலும்பான கிராமங் கள் கூன் விழுந்து தள்ளாடும் நிலையிலேயே இருக்கின்றன.
சுற்றுப்புறச் சூழலின் அழிவும் அவ்வழிவில் ஏற்பட்டு வரும் வரட்சியும், ஆள்வோரின் அலட்சியப்போக்கும், பாரபட்
கங்களும் கிராமத்து மக்களை நம்பிக்கை இழக்கச் செய்து விட்டது. பரம்பரை பரம்பரை
யாக நிரந்தரமாக நம்பி இருந்த உழவுத்தொழிலை
கைவிட்டு
விட்டு, பூர்வீக கிராமங்களை விட்டுவிட்டு நகரங்க  ைள நோக்கி நடையைக்கட்டும் நிலைமைக்கு உள்ளாகி வரு கிறார்கள்.
“வீட்டைவிட்டுப் போன
தில்லை வெளியூரக் கண்ட தில்லை பட்டி நெறஞ்சிருக்க
பால்பசு வந்திருக்க
பட்டணம் தெரியாம
பக்குவமாய் இருந்த காலம் விட்டு மறஞ்சதய்யோ
வீடெல்லாம் காடாச்சே
சிறு சம்பா பெருச்சம்பா சீரகச் சம்பா வரகு
( பெறுஞ்சம்பா அவரை
துவரை யெல்லாம்
அழிஞ்சு முடிஞ்சததனால்
அரவயறு தண்ணியில்லே
தெய்வத்து சோதனையோ
தேசம் விட்டு போவதற்கு”
என்று உள்ளம் பொங்கி பிழைப்பைத் தேடி பிற ஊருக் குப் பெயர்ந்து செல்லும் காட்சி கள் அன்றாட கிராமத்துக் காட்சிகள் ஆகிவிட்டது.
தைப்பிறந்தால் வழிப்பிறக்கும் என்பர் எத்தனை தைபிறந்தா லும் இங்கே வழிபிறக்காதோ ?
- தேனி
துன்பம் தொடர்ந்தொழிய! aul D stufansion coor of
அஞ்சி யஞ்சி அல்லலுற்று அழுகின்ற மாந்தருக்கு நெஞ்சிலே பால் வார்ப்பாய் நீணிலத்தில் வாழ வைப்பாய் நெஞ்சோறு அவர்க்களித்து சேர்ந்தணைப்பாய்தைப்பாவாய் துன்பம் தொடர்ந்தழிய
துயரமது வெகுண்டோட இன்பம் தழைத்தோங்க இதயங்கள் நிறைந்தோங்க அன்பு சிறந் தோங்க அகிலமதில் வளமோங்ச பண்பு எழுந்தோங்க பாரதனில் நலனோங்க என்பும் சதையுமென எவரிடத்தும் செழித்தோங்க நன்னெஞ்சம் கொண்டோர் தன் வாழ்வு தனை மறந்து தரணிக்கு உழைப்போர்கன் என்றும் நிலைத் தோங்க
எழுந்தளுள்வாய் தைப்பாவாய்!

Page 6
Lbdossir Lf
தொழிலாளர் நலக்
பிரச்சனைப் பற்
கல்வி
6. i اختصاص)
SMSMN) "NIMstillIfh
தொழிலாளர்களுக்குக் கற்பிப் பது என்பது அவர்களிடம் ஒரே யடியாக வெறும் கருத்துக்களை மட்டும் பொழிவதல்ல.
தொழிலாளிகள், தொழிற்சங்க வாதிகள், குடிமக்கள் எ ன் ற முறையில் தொழிலாளர்களு டைய பிரச்சினைகளைப் பற்றி அறியும் ஆற்றலை அவர்களி டையே வளர்ப்பது இதனு டைய குறிக் கோளாகும்.
இந்த அறியும் ஆற்றல் படிப்பு தால் வளரும், எனவே கற்றுக் கொடுக்கும் முறை படிப்பதில் ஆர்வம் காட்ட தொழிலாளர் களுக்கு உதவவேண்டும்.
(1) தொழிலாள பயிற்சி யாளர்கள் பள்ளிச் சிறுவர்கள்
அல்ல என்பதைக் கருத்தில்
கொள்ளுங்கள்
(2) அவர்கள் கல்வி அறிவு
அற்றவர்களாகவோ அல்லது
மாணவர்கள் என்ற முறையில் அனுபவமில்லாதவர்களாகவோ இருக்கலாம். வகுப்பு அறைச் சூழ்நிலைக்கேற்ப த ங் க ைள மாற்றிக் கொள் வது அவர் களுக்கு கடினமாக இருக்கலாம்
(3) வ ய து வந்தவர்களாக இருப்பதால் அவர்களுடைய சிந்தனையிலும் நடத்தையிலும் திட்டவட்டமான போ க் கு காணப்படுகிறது. பிறர் தங்க ளுக்கு கற்பிப்பதை அவர்கள் எதிர்க்கலாம்.
(4) வாழ்க்கையிலே இவர் களுக்கு அதிக அனுபவம் உண்டு அவர்களுடைய அணு பவத்தோடு ஒட்டிக்கற்பித் தால் அவர்களால் பொருளைப் புரிந்து கொள்ள முடியும்.
(5) சொல்லாற்றல் அவர் களுக்கு மிகக்குறைவாக இருக்
கலாம். அவர்களுடைய எண் ணங்களை வெளியிடுவது அவர் களுக்குக் கடினமாக இருக்க லாம். எண்ணங்களை வெளியி டு ம் ஆ ற் ற ல் இல் லா த தை குறைந்த அறிவுடைமை என்று தவறாக புரிந்து கொள்ள
கூடாது.
(6) அவர்களுடைய உலகம் குறுகியதாக இருக்கலாம். அவரி களுடைய அன்றாட வாழ்க்கை யோடு நேரிடையாகத் தொடர் பில்லாத பொருள்களை கற்பதில் அவ்வளவாக விருப்பமில்லாது இருக்கலாம்.
(7) கண்கூடாக உணர்ந்து அறிய முடியாத சிந்தனைகளை அவர்களுக்குப் பழக்கமில்லாது இருக்கலாம்.பாடத்தை ஏட்டள
வில் நடத்துவதை விரும்பா திருக்கலாம்.
தொழிலாளப்பயிற்சியாளரின்
இந்தத் தனிப்பட்ட இயல்பு களை ஆசிரியர் நன்கு கருத்தில் கொள்ள வேண்டும்
பாடங்களை தயார் செய்யுங்கள்!
உங்களை நீங்களே பின்
வரும்மாறு கேட்டுக் கொள்ளு ශීග්r :-
* நான்" கற்றுக் கொடுக்கப் போகும் பொருள் என்ன?
* பொருளைப் பற்றிய கருத் துக்கள், சார்ந்த செய்திகளின் மூல நூல்கள், வெளியீடுகள் எவை?
* அ  ைத ப் பற்றி பயிற்சி
யாளர்கள் எந்தளவுஅறிந்திருச்
கிறார்கள்?

gisa aurpena
you aart 1788
குறிக்கோள்
* எந்த விளக்கங்கள் பொரு ளைச் சுவையுள்ள தாக்கும்?
* கற்பிப்பதற்கு நான் என் னென்ன சாதனங்களைத் தேர்ந் தெடுக்கலாம்?
இந்தக் கேள்விகளுக்கு உங் களிடம் தயாராக விடைகள் இருக்கும் என்று கருதிக் கொண் ருக்க வேண்டாம். விடைகளை சிந்தித்துக் கண்டு பிடியுங்கள். இந்தக் கேள்விகளுக்கு விடை களை எழுதினால், நீங்கள் உங் களுடைய “பாடத்திட்டத்தை” தயாரித்தவர்கள் ஆவீர்கள்.
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பாடத் திட்டத்தை தயாரிக்க வேண்டும். அது கற்பிப்தையும் அதிகப் பயனுள்ளதாக்கும் நன் றாகத் தயாரிக்கப்பட்ட பாடம் உங்களுக்குப் பின் கூறப்படும் முறையில் உதவ வேண்டும்.
1. கேட்போரின் ஆர்வத் தைத் தூண்டும் முறையில் பாட த்தை தொடங்கப் பயன்பட வேண்டும்.
2 பாடத்  ைத க் க ட் டுக் கோ ப் பா ன தன்மையிலே அளிக்க உதவ வேண்டும்
3. பாடப்பொருளை விளங் கும்படி மறுபடியும் தொகுத்துக் கூற அல்லது சுருங்கக் கூற உத வ வேண்டும்.
பாடத்திற்கு தயார் செய்தல்
தொழிலாளப் பயிற்ச்சியா ளர்கள் உடல் அளவில் வகுப்பு
அறையில் இருந்தாலும் அவர் களுடையஉள்ளங்களில்கவலை
களும் பொறுப்புகளும் நிறைந்தி
ருப்பதால் அவை வெளியே அலையலாம்
கற்கும் பொருளுக்கு அவர்க ளுடையமனதைத்திருப்புங்கள். உடனடியாக ஆர்வம் ஊட்டக் கூடிய வகையிலே பொருளைப் பற்றி பேசத் தொடங்குங்கள்.
கவரும் முறையில் சொல்லுங்கள்!
1. கற்றுக் கொடுக்கும்முறை உயிரோட்டம் உள்ளவதாக இருக்கட்டும். பயிற்ச்சியாளர் கள் கவனிப்பதோடு மட்டுமின்றி இதில் தீவிரமாகப் பங்கும் கொள்ள வேண்டும்.
* நான் கேட்டால் மறக்கி றேன்" *நான் பார்த்தால் நினைவில் வைக்கிறேன் ” , 'நான் செய்தால் அறிகிறேன்” என்ற பழமொழியை கருத்தில் கொள்ளுங்கள்.
2. கேள்விகளைத் தாராள மாகவும், ஆனால் தெளிந்த அறி வுடனும் பயன் படுத்துங்கள். பயிற்ச்சியாளர்களையும் கேள்வி கேட்குமாறு தூண்டுங்கள். இரு வழித் தொடர்பு இருக்கட்டும்.
3. கதைகள், நொடிக்கதை கள், விளக்கம் இவை போன்ற வற்றின் மூலம் கற்றுக் கொடுப்ப தை சுவையுள்ள தாக்குங்கள்.
4.கரும்பலகையையும்,கண்டு கேட்டு அறிய கூடிய சாதனங்க ளையும் முழு அளவில் பயன் படுத்துங்கள்.
2. முதலில் பயிற்சியாளர்க ளுக்குத் த்ெ ரிந்த எ ஸ்ரி தாக உள்ள குறிப்புக்களோடு பாடத் தைத் தொடங்குங்கள், பின்பு புதிதாகவும், கடினமாகவும் உள் எ மற்ற குறிப்புக்களை கூறுங் கள்,
தெரியாத சிக்கலாக உள்ள பொருள்களைப் பற்றி பயிற்சியா ளர் புரிந்து கொள்ள இம்முறை உதவும்
6 நினைவில் வைத்து கொள்வதற்கு முக்கியமான குறிப்புகளைத் தொகுத்துக் கூறுங்கள்.
(12-ம் பக்கம் பார்க்க)

Page 7
ஜனவரி 8 8
சாமி நகர் காலனி
தாயகம் திரும்பியோர்களின் வீட்டுக் கடனை இடைத்தரகர் களும்-காண்டிராக்ட்காரர்களும் ஏப்பமிட்ட கதைகள் ஆயிரம் உண்டு. இவர்களால் ஆயிரக் கனக்கான வீடுகள் - வெறும் மேையாடும், அத்தி வாரத் தோடும், குட்டிச் ச பெர்களோ டும், கூரையில்லாமலும் நின்று போய் இருப்பதை காணலாம்.
இந்த ஊழல்களுக்கும் மத்தியி லும்கூட கொஞ்ச காண்டிராக்ட் காரர்களும், மிக நாணயத்தோடு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ள தாயகம் திரும்பியோர் குடியிருப் பதைக் கானலாம்.
இதற்கு ஒரு உதாரனம் சேலம் நகரிலுள்ள சாரி நகர் காலனிகள்,
இந்த காலணிகளை சென்று பார்க்கும்போது நமக்கு திகைப்
பாகவும் அதே வேளையில் திருப்தியாகவும் கூட இரு க் கிறது.
நாம் சென்று பார்த்த வேலை யின் அங்கு ஒவ்ப்ொரு வீட்டி லும் தாயகம் திரும்பியோர் குடி யிருக்கிறார்கள்.
இந்த கால அரிகள் சேலத்திலி ருந்து ஒரு கிலோமீட்டர் தூரத் நிலுள்ள அமானி கொண்டலாம் பட்டி என்ற பகுதியில் இருக் கிந்து,
சாமி நகர் ஒன்று, சாமி நகர் இரண்டு என்று இர ண் டு காலனிகள் இருக்கின்றன. ஒன் றில் 113 வீடுகள் கட்டப்பட் டுள்ளது. இரண்டில் 101 வீடு கள். 30 வீடுகள் கட்டப்பட விருக்கின்றன. அதற் கான வேலைகள் நடந்துக்கொண்டி ருந்தன, வீடுகளை தனித்தனி யாக அல்லாமல் சேர்த்தினைத் ့Jjl ဖါး கட்டியிருக்கிறார்கள். - 년 {انتے.4Fے 533) 13 "X"18 அளவாகும்.
கோயில், பொதுகினறு உண்டு. கழிவுநீர் வடிகால் வசதியில்லை; குடித்தண்னர் வசதி, மின்சார வசதியில்லை.
"நாங்கள் ஊராட்சிக்கு வரி செலுத்தியும் இன்னமும் இந்த வசதிகள் செய்துக் கொடுக்கப் படவில்லை" என்று தெரிவிக் கின்றனர்.
தாயகம் திரும்பியோருக்கு வேலை இருந்தால் வீ டு இல்லை: வீ டு இருத்தால்
வேலை இல்லை என்ற நிலை யில்தான் இருக்கிறார்கள் புதுக் கோட்டை போன்ற பகுதிகளில், வீட்டுக்கடன் பெற்று வீடுகள் "கட்டிக் கொண்டாலும் வாழ முடியாது - வேலை இல்லை என்று இடம் ப்ெயர்ந்து போய் விட்டார்கள்.
இங்கே வேலைப் பிரச்சனை இஸ்ல என்று தெரிவிக்கிறார்
 

Egil "Pogla 7
கள். சேலத்திலுள்ள சவுத் இந் தியன் ஸ்டில் பிளா கண் ட், சிலர் கம்யூனிஸ்ட் கட்சியில்
பருத் தி மில், பிளாவர்மில், ஆயுல் மில், "மொசைக்குக்கு தேவையான வெள்ளைக்கதிகள் அறைக்கும் மில்கள் போன்றவற் நில் வேலை செய்கிறார்கள், சிலர் ஆட்டோ டிரையர்களாக இருக்கிறார்கள். | || || வேலைகளில் ஆ விண் கள் நானொன்றுக்கு ரூபா பே வரை தின க் கூட லி பெறுகிறார்கள். பெண்கள் 10 வரை பெறுகிறார்
கள்.
வீடுகள் கட்டிக் கொடுத்து
காப்ரரியை உருவாக்கியவர்
"ஆட்டோ" பெரியசாமி என்ப
வர் - தற்போது தாயகம் திரும் பியோர் கூட்டுறவு வங்கியின் சேலம் டெலிகேட்களில் ஒருவ ராக இருக்கிறார். இவரது பெய
ராலேயே அந்த காலணிகள்
"சாமிநகர்" என்று அழைக்கப்
படுகிறது.
"நான் நன்றாக இவற்றை
அ  ைமத்து க் கொடுத்திருக் கிறேன். ஆனாலும் என ரைன் துாற்றியே வருகின்றனர்" என்று பெரியசாமி தெரிவித்தார்.
பெரியசாமி
'நானே சொந்தமாக வாங் கிய இடத்தில் இந்த வீடுகளை கட்டிக் கொடுத்தேன். தாயகம் திரும்பியோர் களுக்கான வீட்டு கடன் திட்டத்தில் ரெடிபில்ட் திட்ட அடிப் படையிலேயே இதை கட்டிக் கொடுத்தேன், முதலில் வீடுகட்டி முறைபடி அரசிடம் ஒப்படைத்த பின்னர் அதற்குரிய கடன் தொகையை பெற்றேன்.
"ஆனால் என் மீது திட்ட மிட்டு துஷ்பிரச்சாரம் செய்து செய்து வருகின்றனர்.
சேர்ந்துக் கொண்டு தூற்றி வரு கின்றனர்,
ஒரு குறிப்பிட்ட பிரமுகர் மூலம் எனக்கு அவப்பெயர் ஊட்டி வருகின்றனர்.
நான் அகசிகளுக்கான வீட் டுக்கடனில் மோசடி செய்துள்ள TT: Garh, Jr - 5000 åJj Lih பெருமதியில்லாத வீடுகளைக் கட் டி க் கொடுத்திருப்பதாக கூறிவருகிறார்கள்.
த ரக் குறைவாகவெல்லாம் பேசி வருகின்றனர். இதற்கெல் லாம் காரணம் சுயநலம் அர சியல் ஆதாயம் தேடத்தான்.
இன்னும் பல வீடுகள் கட்டப் படவிருக்கின்றனர். இ  ைவ களையும் கட்ட விடாமல் முயலுகின்றனர்" என்று தெரி விக்கிறார்.
நாம் பார்க்கும் பல வீட்டுக் காலணிகளுல் இவை குறிப்பிட்டு கூறத்தக்கவொன்றாக இரு க் கிறதென்றே சொல்ல வேண்
டும்
ஏனென்றால், பல வீட்டுக் காலணிகள் காணாமலே போய் விட்டன. காண்டிராக்ட்காரர் களில் மோசடிகளில் உரியவர் கள் உரிய பலனை பெறாமல் மறு வாழ்வு மூலம் கிடைத்த வீட்டுக்கடன் - அதன் மூலம் ஒரு வீடு என்ற உரிமையை சலுகையை இழந்து வீடற்றோர் களாக நிற்கும் வேலையில் தமக் கென:ஒரு வீடு என்று குடியிருப் பதும் வோழ்வதுவும் لم التقليل بالمقيTا வையே அளிக்கிறது.
இந்த நிறைவில் பெரியசாமி அவர்கள் தெரிவிக்கும் கருத்து கசப்பாகவே இருக்கிறது. அப்
படி இருக்குமாயின் அந்த கசப்புகளை அவர் களைய வேண்டுமன்பதுவும், لی تھی۔[ மாதிரியா? கசப்பான கருத்து
கள் வராதவகையில் செயலாற்ற வேண்டுமென விரும்புகிறோம்.
- "சஞ்சயன்'

Page 8
மக்கன் ம
"உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சேராதியல்வது நாடு" -குறள்
மனிதாபிமானம் காட்டவேண்டும்
இலங்கை இந்திய அமைதி ஒப்பந்தம், இலங்கை யில் இந்திய அமைதி பனடயின் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவில் வந்திருக்கும் இலங்கை அகதிகளே திருப்பி அனுப்புவதில் இந்தியா ஈட வடிக்கை எடுத்து 'ருகிறது. ܕܸܒ
சமீபத்தில் மண்டப முகாமில் அகதிகள் நடவடிக் கை எடுத்த போது "இலங்கை அனுப்புகிறார்கள் என்று அதிர்ச்சியாகி இருக்கிறார்கன் பலர் செல்ல மறுத்திருக்கிறார்கன்"
இந்த சூழ்நிலைகளை சம்பந்தப்பட்ட அதிகாரி கள் - இந்திய அரசு எண்ணிப்பார்க்க வேண்டும் - இப் படி விருப்பத்திற்கு மாறாக, பலாத்காரமாக திரும்பி அனுப்பப்படுகிறவர்கள் எம்மாதிரியான மனோநிலைப் பாதிப்பு ஆளாகிறார்கள் கஷ்டத்திற்கு உள்ளாகிறார் கள் என்பதை உணர்ந்துப் பார்க்க வேண்டும்.
இாக்கலவரங்களால் எல்லாம் இழந்து உயிர்தப்பி னால் போதும் என்று வந்தவர்களே அதிகம், பலதரப் பட்ட சூழ்நிலைகளில் இங்கு 4 ந் திருக்கிறார்கள். இவர் கள் பாதிப்புகுள்ளாளவர்கள் - இனக் கலவரத்தின் - இராணுவத்தின் கொடுமைகளை கண் முன்னாலே பார்த்து அவற்றிக்கு ஆளாகி அனுபவித்து வந்தவர்கள். அப்படிப்பட்டவர்கள். அங்கு இன்னமும் பூர்ண அமைதி ஏற்பட்டு விட்டதா? போனால் உயிருக்கு என்ன உத்திரவாதம் என்று அச்சப்படுவதற்கு நியாயம் உண்டு. அதற்கு ஏற்றப்படி அங்கிருந்து வரும் செய்திகளும் இருக்கின்றன.
அதுமட்டுமல்ல; கடந்த காலத்தில் அமைதி ஏற் பட்டு விட்டது என்று திரும்பிச் சென்றவர்கள் மீண்டும் இங்கு திரும்பியதையும் நினைவு கூற கடமை பட்டிருக் கிறோம்.
இந்த சூழ்நிலையில், மனித உரிமைக்கும் - சர்வ தேச நியதிக்கும் மாறானது, அகதிகளை அவர்களது விருப்பத்திற்கு மாறாக அனுப்புவது.
இதுவரை எந்த நாட்டிலும் தஞ்சம் புகுந்த அகதி கள் முழுமையாக திரும்பிப் போனார்கள் என்ற சான்று கள் இல்லை, இதில் இந்தியா வந்த பாகிஸ்தான், வங்க தேச, திபத்திய அகதிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்க வேண்டும்.
இலங்கை அகதிகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை திரும்பிச் செல்ல கெடுபிடிகள் செய்வது மனிதாபிமானதல்ல; அவர்கள் விரும்பும் வரை தஞ்சம் புகுந்த மண்ணில் தங்கி வாழ அனுமதிக்க வேண்டும்.
இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்த அகதிகளில், இலங் கையிலிருந்து வந்த தமிழ அகதிகள் விசயத்தில் மனித உரிமை - சர்வ தேவி நியதிக்கு முரனாக நடவடிக்கை எடுப்பதை விட்டு மனித நேயத்தோடு நடந்துக்கொள்ள வேண்டும். O
 

மக்களைக்
எம். ஜி. ஆர் எ வின் கி : மூன்று எழுத்துகள் லட்சோப லட்ச தமிழ் நெஞ்சங்களை விறு கொள்ள செய்கிற தாரக மந்தி ரம். தமிழ் நெஞ்சங்களை மட்டு மல்லாது ஜாதி, மதம், இன வேறுபாடுகளை கடந்து இனம் உள்ளங்களை ஈர்த்து நெகிழ வைத்த எழுத்துகளாகும்.
இந்த எழுத்துக்குரிய மாமணி தர் தமிழகத்தின் முதல் மந்திரி யாக இருந்து மறைந்த எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களாவார் !
கடந்த 24.12.87 அன்று அதிகாலை மூன்று மணிக்கு ஆழ்ந்துயிலும் போது LT് ரைப்பு ஏற்பட்டு இ ய ற்  ைக எய்தினார் என்ற செய்தி இந்த லட்சோபலட்ச நெஞ்சங்களின் இதய துடிப்பை நின்து விடவே செய்தது.
வாழ்ந்தால் இவரைப்போல வாழவேண்டும் என்று சொல் லும் அளவிற்கு வாழ்ந்து விட்டு சென்றவர் தோன்றின் புரு ழொடு சோன்றுக" எ ன் ற வள்ளுவரின் வாக்குக்கொப்ப வாழ்ந்து பு:ழோடு மறைந்தார்,
1917 ஆம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி இலங்கை யி ல் கண்டியில் பிறந்தார்.
நாடகத்தில் நடித்தார். திரை புலகில் கொடிகட்டிப் பறந்தார். "புரட்சி நடிகர்" என்று புகழ் பாட திரைப்படங்களில் சாத னையை நிலை நாட்டினார்:
சிறந்த நடிகராகவும் திரைப் பட இயக்குனராகவும் தயாரிப் .T II Ir.sh But fi எம். ஜி. ஆர்ה.ITו ז விளங்கினார்.
அவர் கதாநாயகனாக எந்தப் படத்தில் நடித்தாலும், மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற எந்த தீயப்பழக்கமும் கொண்டவராகவும் நடிப்ப தில்லை, தீமைகனை சாடும் நல்லவனாக, எதையும் சாதிக் கும் வல்லனாகவே நடித்து காட்டினார். அந்த கொள் கையே, லட்சியமே இவருக்கு பேரையும் புகழையும் தேடித் †àಿàತ್ರೆ,
:
20 ஆண்டு காலம் தமிழ் மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தி. மு. கழ கம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது என்றால் அதற்கு காரணம் இவரது பேரும் புகழும் கலந்த பணியே என்று புகழப் படுகிறார்.
1939 ஆண்டு அண்ணா மறைந்த பிறகு, கி.மு.கழகத் தின் பொருளாளராக இருந்தார். 1971-ம் ஆண்டு பொது தேர் தலுக்கு பிறகு தி.மு.க. வில் ஏற் பட்ட கருத்து வேறுபானடத் தொடர்ந்த வெளியேற்றப்பட் டார்.
அடுத்த ஒரிரு மாதங்களில் 1972 அக்டோபரில் அவர் இதயக்கனரி என்று த இன க் கு பெயர் சூட்டிய அண்ணாவின் பெயரால் "அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்" என்ற கட்சி யைத் தொடங்கினார்.
இந்த கட்சி தமிழக அரசி யவிலேயே ஒரு திருப்பு முனை யாக இருந்தது. சில மாதங் களுக்குள்ளாக நடந்த திண்டுக் கல் தேர்தலில் வெற்றி பெற்றது. அடுத்த 1974புதுவை மாநிலத்
தில் நடந்த தேர்தலில் அதன் ஆட்சிப்பிடித்தது IB7 7 լի ஆண்டு நடைபெற்ற பொதுத்
தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று தமிழ் நாட்டின் ஆட் சியை பிடித்தது.
1977 ஆண்டில் ஆட்சியைப்

Page 9
பிடித்த எம். ஜி. ஆர். தனது இறுதிகாலம் வரை முதலமைச் சராக் இருந்தார். இடையில் அமைச்ச التي لا الأما النادي قناة T تقتات التي
ரவை டிஸ்மிஸ் செய்யப்பட்ட காலம் நீங்கலாக அவர் முதல் வராக இருந்து வந்தார்.
இள  ைம யி ல் வறுமை கொடிது" என்றார் ஒளவை அந்த கொடுமைக்கு ஆளாகி வறுமை என்ற ல் sitäts. It
என்று உணர்ந்திருந்த எம். ஜி. ஆர். சமுதாயத்தில் - குறிப்பாக ஏழை எளிய மக்கள் மத்தியில் பல புரட்சிகரமான சீர் திருத்தங் கள் " திட்டங்களை செய்துக்
காட்டியவர்.
னைவு திட்டம், மார்களுக்கு ஊட்டச்
கருவுற்றத்தாய் சத்துத் திட்டம், ஏழை குழந்தை களுக்கு இலவச சீருடை-பாடப் புத்தகத்திட்டம், இலவசப் பல் பொடித் திட்டம் முதியவர் உதவித் தொகை போன்ற திட் டங்களைக் கொண்டு வந்து நடை முறைப்படுத்தினார்.
இவர் திரைப்படத்தில்நடித்து தெரிவித்த கருத்துகள் - நம் பிக்கைகள் தீர்க்க தரிசனமாக அமைந்தது போல ஆட்சிக்கு வந்தார் - முதல்வராகி வந்து அவ்ற்றை செயல்படுத்தினார். என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் லட்சோபலட்ச
திருச்செங்கோடு கைலாஷ் un Haar uéli Sun மனை பட்டா வழங்குகிறார் (பள்ளிப்பாளையத்தில் நடக்
"இளமையில் நானும், எனது சகோதரரும், எனது தாயாரும் பட்டினி கிடந்திருக்
திறோம். பசிக்கொடுமை என்ன வென்று எனக்கு நன்கு தெரி யும்" என்று து நிப்பிட்டுள்ள இவர் குழந்தைகளுக்கு சத்து
மக்களை, ரசிகர்களை மட்டு பெறவில்லை. தன்னை பின் தொடரும் தொண்டர்களா: புேம் பெற்றார்.
"புரட்சித் தலைவர்' 'பொன் பச் செம்மல்" "மக்கள் திலகம்
 
 

என்று உலகமெங்கும் வாழும்
தமிழ் மக்களால் அழைக்கப் பட்டு வந்த எம் ஜி. ஆர் சவாலையே சாதனை யாக்கிக்
கொண்டவர். நடிப்புத் துறை யிலிருந்து அரசியல் துறைக்கு வந்து அதில் வெற்றி கண்டவர். கட்சி ஆரம்பித்த சில ஆண்டு களிலேயே ஆட்சியையும் பிடித்து இந்தியாவின் கவனத் தையே ஈர்த்தவர்.
இவர் ஒருவருக்காகவே கட்சி, இவருக்காகவே தொண் டர்கள் என்று சொல்லும் ஆள விற்கு அண்ணா திராவிட முன் ன்ேபற்ற கழகமே எம். ஜி. ஆர். எம். ஜி. ஆரே அண்ணா திரா
1ம் திரும்பியோர்க்கு வீட்டு
கூட்டமொன்றில்)
விட முன்னேற்ற கழகம் என்று அரசியல், பொது வாழ்வில் யாரும் செய்யாத சாதனையையாரும் பெறாத பேரை இவர் பெற்றார்.
"நான் செத்து பிழைத்த வன் டா" என்று ஒரு திரைப்
படத்தில் பாடியிருக்கிறார். அதற்கொப்ப இவர் இருமுறை செத்துப்பிழைத்தவர்.
1987யில், மறைந்த நடிகர் எம். ஆர். ராதாவினால் சுடப் பட்டு பிழைத்துக் கொண்டார். 1984 ஆம் ஆண்டு ஆக்-ேT Lifisit siplinu i Titit நோய்வாய்ப் பட்டு உயிர்பிழைக்க மாட்டார் என்ற நிலையில் பிழைத்துக் ஒகாண்டார் - இரண்டு பிறவி எடுத்தவர் என்று மக்க ஒரு L LUTT TIL "L-FTIT f.
1933 பிலிருந்து 1984 வரை மேலவை உறுப் பின ர கி இருந்து 1987யில் முதல் (F பாக பறங்கிமலைத் தொகுதியி லிருந்து போட்டியிட்ட அவர் தொடர்ந்து மிக அதிகப்படி பாடி வாக்குகளைப்பெற்று மூன்று முறை தமிழக க் சின் முதல்வரானார்.
அண்ணாவின் ஆட்சி காலத் தில் சிறு சேமிப்பு இயக்கத் து  ைன த் த  ைல வ ர ாகவும், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மறு விலக்கு ரத்தானபோது மதுவிலக்கு பிரச்சார குழுக் தலைவராகவும், ஒன்றுபட்ட தி.மு.க. வின் பொருளாளராக வும் இருந்தார்.
1952 யிலிருந்து 1972 வரை தி.மு.க.வின் தீவிர அங்கத்த
ாகவும் இருந்த அவர் 1972 அக்டோபரில் அக்கட்சியி விருந்து வெளியேற்றப்பட்ட தும் அண்ணா தி.மு.க, வைத் துவக்கி அதை அகில இந்திய
நீட்சியாகவும் மாற்றி முதல் அமைச்சர் பதவியையும், கட் சியை நடத்திச் செ ல் ஒ1 ம்
பொறுப்பையும் கவனித்து வந் தார்.
நடிகராகவும், அரசியல்வாதி பாகவும், அரசியல் தலைவராக வும் உயர்ந்து நின்ற எம்.ஜி.ஆர் கண்டியில் பிறந்து கடல்கடந்து வந்து வறுமையின் கொடுமை யில் வாழ்ந்து உழைப்பால் வளர்ந்து "வாழ்ந்தார் இவரைப் போல வாழவேண்டும்" என்று
சொல்லிப் புகழ்ந்திட பேர பெற்று நின்றார். அனைவது நினைவுகளிலும் நிலைத்து விட்டார்.

Page 10
| CB மக்கள் ம
மகாராஷ்டிர அரசின்
%a 160a) a Tifrifir 8_png
(சென்ற இதழ் தொடர்ச்சி)
வேலைவாய்ப்பு உறுதி திட் டத்தின் கீழ் நிறைவேற்றி எடுக் கப்பட்ட பணிகள் ஒரே மாதிரி பாண் பணிகளானதால் சம்பந் தப்பட்ட திட்டபணிகளுடன் இ  ைன க்க ப் படுகின்றன. வேலைவாய்ப்பு உறுதி திட்டத் தின் கீழ் நிறைவேற்றப்படும் பணிகளுக்காக செலவிடப்படும் தொகை -ஆதாயமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதால் முறையான திட்ட பணிகளுக்கு தேவையான i Irs 凸 பெறா உழைப்பை வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தக் கூடிய பாரி களை ஒவ்வொரு துறையும் தெரிவிக்க வேண்டும். சிறு அளவிலும் பெரு அளவிலும் வாய்க்கால்கள் வெட்டுதல், நடுத்தர மற்றும் சிறு நீர்பாசனங் கள் சாலை வேலைகள்,ஆயக் ஒட்டு வளர்ச்சி, காடு வளர்த் தல், தோட்டக்கால ஆகிய பனரிகள் சேர்ந்ததாகும்.
உழைப்பின் தரத்துக்கும் அளவுக்கும் ஒரற்றவாறு வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ்
ஊதியம் வழங்கப்படுகிறது. அதாவது பணியாட்களுக்கு
குறிப்பிட்ட வேலை அளவுக் குத் தக்கப்படி ஊதியம் வழங் கப்படுகிறது. திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் Tsi, T. விதமான வேலைகளுகேற்ப சீரான ஊதியவிகிதங்கள் அடங் கிய அட்டவனை தயாரிக்கப் பட்டுள்ளது
ஊதியம்
சராசரியாக நாளொன்றுக்கு ஏழு மணி நேரம் வேலை செய்
பும் சாதாரண உழைப்பாளி ஒருவர் பெறும் ஊ தி யம் மாநிலத்திலேயே கு  ைற ந்த
பட்ச ஊதியம் பெறும் ஒரு விவ சாய தொழிலாளி பெறும் ஊதி பத்துக்கு சமமாக இருக்கும் வகையில் ஊதிய விகிதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அளக்க
(யூ டியாத }531 הן ינ53*הו{54יT ."ו பொத்தவரை குறைந்த பட்ச ஊதியம் பெறும் ஒரு விவசாய தொழிலாளி பெறும் i தியம், அதாவது த ப் போது ஒரு நாளைக்கு ரூ. /ே- வீதத்தில் வழங்கப்படும். ச ரி பத் தி ல் பம்பாய் உயர்நீதி 1 ன் n ம் அளித்த தீர்ப்பின்படி ஒவ் வொரு மண்டலத்திலும் வித்தி
யாசமான திெயம் விவசாய தொழிலாளர்களுக்கு வழங்கப் படுவதால் வேலைவாய்ப்பு
உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் தொழிலாளர்களுக்கும் வெவ்வேறு மண்டலங்களில் வழங்கப்படும் :திபத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
உயர்நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பின்படி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வெவ் வேறு மண்டலங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு வித்தியாசப்பட்ட Eதியம் அளிக்கப்படுவதால் தொழிலா னர்கள் மத்தியில் الزاي لاتت في 4 بلدينية பாட்டை உருவாக்கியதுமன்றி சிக்கலான
ஒரு சூழ்நிலை 53) եւ , եւ յւր உருவாக்கியுள்ளது. "J.list வேலைவாய்ப்பு
உறுதி திட்டத்திற்கு ஒரு பிரத் தியேகமான ஊதிய விகிதத் தையும் முறையையும் மாற்.
மைப்பது அவசியமா துேள், திேய விகிதம் தொழிலாளர் களது அடிப்படை தேவைகள் அதாவது படப் பு, ஆருப்பிடம்,
உடை, மருத்து வசதிகள், கல்வி, பிற فائل تجویا til11 چ فٹ بلائیii மற் று ம் பண்டிகைக்கான
தேவைகள் ஆகிய பற்றை கருத் தில் கொண்டு நிர்னயிக்கப்பட வேண்டும். கிராம பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களில் உள்ள வரிகள் சராசரி குடும்பங்களில் வசிப்பவர்களை விட அதிக எனவே வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் குடும்பங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கைக் கேற்ப நிர்ணயிக்கப்பட வேண்டும்.
|Ti।
 

Eg ganu Glau rif ”ag 8
Bij gif st
வேலைகள்
ஆற்கனவே EGS வேலைகளுக்கு
விளக்கியபடி செய்த
வேலை அளவுக்கு தக்கப்படி 2 தியம் பிழங்கப்படுகிறது. மண்பெட்டுதல், பாறைகளை
உடைத்தல், பொருட்களை துர எடுத்துச் செல்லுதல், கல்' மண், ஆகியவற்றை பரப்புதல் போன்ற பலதரப்பட்ட வேலைகள் நடை பெறுகின்றன. தரப்பட்ட அசைத்து வேலைகளுக்கான ஊதியத்தை அரசாங்கா Ěi னேயித்துள்ளது. ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் பேண்டே செ யும் ஒரு வேலை ஆள் சராசரி பாபி ஒரு நாளைக்கு ஆறு ரூபாய் ஊதியம் பெறுமாறு ஊதிங்ஜிகிதங்கள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன: ஆயினும் ஒவ் வொரு வேலை ஆளும் ஆறு ரூபாய் திெயம் பெறுவதில்: அவரவர் முயற்சிக்கும் : கும் திக்கவாறு சிலர் குறைவாக வும், சிலர் அதிகமாகவும் :) பம் பெறுகின்றார் 1983-8: ஆண்டில் EGS திட்டத்தின் கீழ் பணி புரிந்த வேலை ஆட்கள் எவ்வளவு ஊதியம் பெற்றுள் ளார்கள் என்பது குறித்து يت لا تقت ஆய்வு குறிப்பு எடுக்கப்பட் டது. சுமாராக 88,780 பணி யாட்களின் வேதிய விகிதம் சோதிக்கப்பட்டதில் ஒரே 锣、 ச த வீதம் வேலையோட்கள் 4 ரூபாய்க்கு குறைவாக ஊதியப் பெற்றுள்ளார் என்ற விவரம் தெரிந்துக் கொள்ளப்பட்டது.
தமிழகத்திலும் அமுலாக்க வேண்டும்
இந்திய பொருளாதாரம் கிர
மத்தில்தான் தங்கியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவ
திற்கு முன்ால் கிராமப்புற மக் கள் டெ சொதாரத் சில் சுதந்தி Tம் அடைய டேண்டும் என்று
சொன்னார் அண்ணல் காந்தி ஆனால் சுதந்திரத்திற்கு பின் கடந்த 7-வது ஐந்தாண்டு திட் டத்தின் கீழ் கோடான கோடி, குபாயை அரசு அள்ளி இறைத் தும் கிராமப்புறங்களில் எதிர் பார்த்த அ எா வு பொருளாதார மாற்றம் ஏற்படவில்லை,
இவ்வேளையில் மகாராஷ் டிரா மாநிலம் கொண்டு வந் துள்ள ல்ேலை உத்தரவாதச் சட்டம் அம்மாநில கிராம மக்கள் இடையே குப்பிடத்தக்க சமூக பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது என்பது பு: "கிறது
மத்திய அரசின் 20 அம்ச F" L-3.f35ir EII NREH, RLEGP HADP TRYSEM 3LITiro FL." டங்களில் கிடைக்கும் பணத்தை திரட்டி, பற்றாக்குறையை வேறு துறைகள் மூலம் வரியாக பெற்று மாநில அரசு இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும்,
தமிழகத்தில் மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள மாநிலங்களிலும்:கோராஷ்டிரா மாநில வேலை இத்தரவாத சட் டத்தை அமுலாக்கினால் கிரா மப்புர் மக்கள் ஓரளவிற்காவது பொருளாதார சுதந்திரம் பெறு வார்கள் எ ன்பதில் ஐயமில்ன்ை.
தனி ஒரு இயக்கம், தனி ஒரு நபர் இத்திட்டத்தை சட்டப்பூர் வமாக நம் மாநிலத்தில் கொண் டுவர முயற்சி எடுக்க முடியாது எான்ே, கிராமப்புற மக்கள் நல் வாழ்வில் அக்கறை கொண் டுன் அத்தனை பேரும் இம் முயற்சியில் இறங்க வேண்டும்.
- என் கே.பி.
மக்கள் மறுவாழ்வு சந்தா விபரம்
தனிப்பிரதி 75 காசுகள் வருட சந்தா ரூ. 10-00
விபரங்களுக்கு : மக்கள் மறுவாழ்வு Glap iTag TT 500 094.
மாதிரி பிரதி வேண்டுவோர் ரூ. 1-க்கு அஞ்சல் தலை ஆதுப்பவும்
॥

Page 11
ஒரு விமர்சனம்
அடிமைத்துவம் €Q16TTGÎ IDoùIGofâ).
Where Serfdom Tries
The Plantation Tamils of Sri Lanka
by Mayan Wije
Tamilm formation & Research unit, Madras, 1987, pp 110
இலங்கையில் ம ன ல ய கத்
தோட்டத் தொழிலாளரது நிலைமை குறித்த ஆய்வுக ளூக்கு அவசர - அவசியத் தேவை நிலவும் இன்றைய சூழலில் திரு. மயன் விஜே ஆங்கிலத்தில் எழுதியுள்ள இந்த நூல் ஒரு கல்லூரி
மாணவன் அவசரக் "கோலத் தில் அள்ளித் தெளித்த கட்டு ரையின் முதல் வரைவாகவே (first draft)3:5Thplf b{U} FDSI,
மலையத் தொழிலாளர்களின் சுருக்க வரலாறு, பிரஜா வுரி அமைப்பிரச்சினை கல்வி,சம்பளம்
வீட்டு, சுகாதார வசதிகள் தோட்டத் தொழிலாளாக ளுக்கு எதிரான வன்முறை,
தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காஃப்ம் என்று ஏழு அத் தியாயங்களில் மலையகமிக் களின் பிரச்சினைகளே ஆராய முயன்றிருக்கிறார்.
நூலின் மூன்றில் ஒரு பகு தியை " பீ ர ஜா வு ரி மை " என்ற வேது அத்தியாயம் எடுத்து கொண்டிருக்கிறது. இந்த அத்தியாயமே இந்த
நூலில் சிறப்பாக எழுதப்பட் டுள்ள பகுதியாகும்."தேTட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை" என்ற வேது அத் தியாயத்தையும் சிரத்தையோடு செய்திருக்கிருர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1987 மார்ச் மாதத்தில் கண்டியில் 43 வது வருடாந்த மாநாட்டுத் தீர்மானம் நிறைவேற்றும் வரை தோட்டத்தொழிலாளர் மீதான வன்முறைத் தாக்கு த  ைல ஒழுங்கு முறீையாகத் தொகுத் துத் தந்திருக்கிருர்
கண்டி, நுவரெலியா, மாத் திரிை, பதுளை, கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி, மொனறாகலை போன்ற மாவட் டங்களைக் கணக்கில் எடுத்து, மலையகத் தமிழருக்கான தனி மாவட்டத்தை வரையறுப்பது பற்றி மயன் விஜே தெரிவித் துள்ள கருத்து சிந்தனைக்குரி யதாரும்.
ஆக, மலையகத் தொழிலா எாசி பற்றிய ஒரு இ.தொ. கா. பார்வை இது. ஒரு தொழிற்சங்க வரம்பை மீறி இவரால் மலைய கப்பிரச்சினையை தரிசிக்க முடி பவில்ை
தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களின் சாராம்சங்களையும் வட கிழக் கில் தமிழர்கள் ந ட த் தும் ஆயுதப் போராட் டத்தின் தாக் கம் மலையகத்தில் எதிரொலித் திருப்பதையும் தொண்டமா எரின் தலைமைக்கு அப்பால் ம லை ய கத் தமிழர் க ரி என் கிளர்ச்சி வேர் பிடித்திருப்பதை யும் நூலாசிரியர் நவ்ஷாத்தில் எடுத்துக்கொள்ளவிலலை.
இ.தொ. கா. மாநாட்டில் தீர் மானங்களிலும் ஆண்டடக்கை களிலுமே மலைகமக்களின் பிரச்சினைகளுக்கான நிபார rங்களில் மயன் விஜே தேடிக் கொண்டிருக்கும் வே ஒரு ஸ் வியர்த்தமானது
ஃ 1983ஜனவரியில் நாடற்ற மக்களுக்கு பிரஜா வுரி மை வழங்க இலங்கை அரசு முன் வந்தமைக்கு பூ தொ. க. 1988
 

நுவாழ்வு
ஜனவரியில் "பிர ார்த்தனை ' களின் வழிகாட்டலில் மலை மேற்கொண்டது தான் என்று பகத் தமிழர்களின் தலைவிதி
மயன் விஜே உண்மையில் நம் புவாராயிருந்தால் அவர் இந்தப் புஸ்தகம் எழுதும் வேலையை விட்டு விட்டு வேறுவேலை பார்ப்பது சமூகநலன் சார்ந்த விவகாரமாகும் வட, கிழக்கில் இரத்த வெள்ளம் பெருகி ஒடு வதை-மண்டை ஓடுகள் குவி வதை யாழ்ப்பாம்ை LDLIJITSUJIT bisa யாய் மாறு: அனுமதித்த ஜெயவர்த்த: - இந்திய அர சாங்கம் இலங்கையைக் கைப் பற்ற வேண்டுமானால் 24 மணி நேரத்திற்குள் அதனைச்செய்து முடித்து, என்னையும் கைது செய்யலாம் அப்படி நடக்கு மானால் சிங்களவர் மத்தியில் வாழும் சகல தமிழர்களும் காலி பாகி விடுவார்கள்" என்று எச் சரிக்கை விடுத்த ஜெயவர்த் தனா இ.தொ.கா. வின் பிரர்க் தனை இயக்கத்திற்கு மசித்து விட்டார் என்று எப்படி இவ ரால் நம்பமுடிகிறது? Dear Wija
Do you seriously be live this? Iñu jinsi J75L.
ICFTU, WFTU, IFPA AW
போன்ற சர்வதேசத் தொழிற்
சங்கங்களுடன் இலங்கையின் தோட்டத் தொழிற்சங்கங்கள்
இனைந்திருப்பதன் காரணமாக
நிர்ணயமாவது என்பது தான் எவ்வளவு துக்ககரமானது?
இனி, இந்த நூலாக்கம் பற்றிச் சில குறிப்புகள் :
போதிய ஆய்வு நெறிப்பயிற்சி யின்றி இத்தகைய நூலை எழுத முனைவதில் உள்ள குறைபாடு கள் நூலின் முதல் அத்தியாயத் தைப் புரட்டியதுமே முகத்தில் அடிக்கிறது. 1830 களில் தலை மன்னாரிலிருந்து கண்டிவரை புள்ள 150 மைல் தூரத்தை தோட்டத் தொழிலாளர் நடந்து போய் பட்ட அவலத் தை T. J. L. சட்டோபாத்யாய வினை மேற்கோள் காட்டி விப ரிக்கிறார். இது ஒரு இரண்டாம் நிலைப்பட்ட ஆதார மே. (Secondary Source). Giz, Tடத் தொழிலாளர்கனைத் திரட் டும் துண்டு முறையின் கொடு மையை விபரிக்க .ே A. ஞான முத்துவை மேற்கோள் காட்டு கிறார். இது புெ ம் இரண்டாம் நிலைப்பட்ட ஆ த Tர மே. து அண் டு முறை யி ன் கொடு மையை ஆதாரபூர்வமாக விட ரிக்கும் மெஜோரிபேங்ஸ் - மரக் காயர் குழுவின் 1917ம் ஆண் டின் அறிக்கை மட்டுமே இது
எஸ் இராமசாமி
மலையகத்தமிழரின் பிரச்சினை T சர்வதேசமயப்படுத்து வது லேசானது என்கிறார் நூலாசிரியர் 40 ஆண்டு கால மாக இ. தொ. கா. போன்) தொழிற்சங்கங்கள் இந்த சர் தேச ஸ்தாபனங்களில் அங்கம் வைத்துக் கொண்டுதானே வந் திருக்கின்றன.செனாமிய மூர்த்தி
களுக்கும் அசீஸ்"களுக்கும் தெரியாததா? 1974ல் மாதச்
சம்பளம் கோரி பெரும் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துவிட்டு, சில தினங்களுக்குப் பின்சா ஜனநாயக தொழிலாளர் காங்கி ரஸ் வே  ைப்ே நிறுத்தத்தில் சேர்ந்துவிட்டது சான் படிப்பாக, காரிக்கைகள் எதுவுமே நிறை வேற்றப்படாத நிலையில் ஆ. தொ.கா. தனது வேலை நிறுத் தத்தை வாபஸ் பெற்றன: நூலாசிரியரே தான் ஆரம்பத் திலேயே நினைவ படுத்தியக் கிறாரே! இத்தகு தலைவர்
குறித்த அடிப்படையான சான் நாதா மாகும். இந்த நாலாசிரி பர் உண்மையில் மேற்கோள் காட்டுவதைத் தவிர்த்து விட்டு, இந்த விஷயங்களைத் தான் வாசித்து, கிரகித்துக் கொண்ட அளவில் ஆ சி ரி ய எங் வாயி வாகவே வெளியிட்டிருக்கலாம்: இந்த மேற்கோள் சிலுவைகள் அவசியமேயில்லை.
மேலும், இந்த நூலை Edit பண்துவதில் போதிய கவனம் செலுத்தப்படவிங்ஸ். உதா ரணமாக, 1934ம் ஆற் ன் டு. பூமா-சாஸ்திரி ஒப்பந்தத்தை மட்டும் வி வ ரித் து விட்டு (பக் 24) அந்த ஒப்பந்தத் துடன் 1974ம் ஆண்டு ஒப்பந் தத்தையும் பற்றிய விமர் சனத்தை, தாயக ம் திரும்பி யோர் தொழிலாளர் ஐக்கிய முன்னணி அறிக்கை பிருேந்து
(12-ம் பக்கம் பார்க்க)

Page 12
2.
Lissisir
அடிமைத்துவம் வேரோடும் மண்ணில்.
(11-ம் பக்கத் தொடர்ச்சி)
மேற்கோள்காட்டுகிறார். (பக். 25) 1974ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்ப ந் தம் என்ன என்பதைப்பற்றி பிறகு தான் விபரிக்கிறார். (பக். 27) இலங்கை தொழிலாளர் காங் கிரளின் இன்றுமொரு நிழலான தாயகம் திரும்பியோர் தொழி லாளர் ஐக்கிய முன்னணியின் அறிக் கை யை (1984) தனது நூலில் எங்காவது மேற்
கோள் காட்ட மயன் விஜே விரும்புவதை நாம் கு  ைறு சொல்லவில்லை. சம்பந்தப்
பட்ட மக்களின் தலைவிதியைப் பற்றி எந்தவிதமான அக்கறை பம் செலுத் தாம ல், இந்த இரண்டு நாடுகளும் தமக்கிடை யில் எவ்வளவு பேரை எடுத்துக் கொள்வது, எவ்வளவு பேரைத் தள்ளி விடுவது என்று கணக் குப்பிரிப்பதில்தான் முக்கிய கவ னம் செலுத்தியுள்ளனர் என் பது இ ந் த ஒப்பந்தங்களில் இருந்து புலனாகின்றது" என் gjil தாயகம் தி ரும்பியோர் தொழிலாளர் ஐக்கிய முன்ன ஐரியின் 1984, 1971 ஒப்பந் தங்கள் பற்றிய விமர்சனக் குறிப்பு.
1984ம் ஆ விண் டு பூநிமாசாஸ்திரி ஒப்பந்தம் மேற் கொள் எப்பட்ட மறு கணத்திலேயே இந்த ஒப்பந்தங்கள் சம்பந்தப் பட்ட மக்களைக் கணக்கில் எடுக்கவில்லை எ ன் தும் வெறும் எண்ணிக்கை விளை யாட்டு என்றும் கருத்துகள் மிகப்பரவலாக முன் வைக்கப் பட்டன 1984ம் ஆண்டு ஒப் பந்தம் பற்றிய இந்த அபிப்பிரா யத்தைப் பெற்றுக் கொள்ள தாயகம் திரும்பியோர் தொழி லாளர் ஐக்கிய முன்னணி 198ல்ே ஆண்டு அறிக்கை வெளியிடும் வரை - அதாவது 24 ஆண்டுகள் மயன் விஜே காத்திருக்க வே ண் டி ய தில்லை.
நூலின் இறுதியில் 5 இலங் கைப்புற உருவப்படங்களை இ  ைபணத் திருக்கிறார்கள், இலங்கை மாகாணங்களைக் காட்ட ஒரு படம், மாவட்டங்க
ளைக் காட்ட ஒரு படம், இலங் கையின் மத்திய மலைநாட் டைக் காட்ட ஒரு படம் என்று படங்களைப் போட்டு நிரப்பப் பார்த்த மாதிரி தெரிகிறது.
சி. வி. கவிதையிலிருந்து மான வரிகளை எடுத்து - " " Where Serfdom Thr | Wes’’ என்று நூலுக்கு தலைப்பிட் டிருப்பது சிறப்பாயுள்ளது. மிக வும் கவனம் எடுத்து, நேர்த்தி பாக அச்சிட்டுள்ள் மை பாராட்
டத்தக்கது. O
வேலுப்பிள்ளையின் பொருத்த
(-ேம் பக்கத் தொடர்ச்சி)
ஆசிரியருக்கு சிறு குறிப்பு
1. தொழிலாளப் பயிற்சியாள ரிடம் தோழமையோடு கள்; அவர்களுக்குக் கற்பிக்கும் போது அவர்களிடமிருந்து ய்ேது கொள்ளும் போக்கின: பும் மேற்கொள்ளுங்கள்.
2. அவர்களுடைய இன்னல் களையும் இடையூறுக்ளையும் அறிந்து கொள்ளுங்கள்-வகுப்பு அறைக்கு வெளியேயும் தொழி லாளப் பயிற்சியாளருடன் தொ டர்பு கொள்ளுங்கள்.
3. உங்களிடம் தவறுகளோ, குறைபாடுகளோ எவையேதும் இருந்தால் அவற்றே ஒப்புக் கொள்ளத் தயாராய் இருங்கள். உங்களையும் பயிற்சியாளர் களில் ஒருவராகக் கருதுங்கள்
4. பயிற்சியாளர் களுக்கு ஆர்வம் ஊட்ட உங்களுடைய சொல் நயத்தையும், நகைச் சுவை உணர்பையும் பயன் படுத்துங்கள்.
3 ப யிற் சி பு: T எா ரிட ம் இருந்து பதில் வரவில்லை என் றால் நம்பபிக்கையை இழந்த நிலையில் கையைப் பிசையா தீர்கள். அவர்களிடம் ஆர் வத்தை ஏற்படுத்துவது உங்க ஆடைய பொறுப்பு ஆகும்.
.ே பெரிதும் பொறுமை வேண்டும். உ ங் களு டை- ப வேலையில் நம்பிக்கை இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உங்களிடம் பயிற்சி பெறுவோரிடம் அ ன் பை வளர்க்க வேண்டும்,
=====ع الا لا تتر
(தமிழாக்கம்: கோ.வேணு கோபால்சாமி, எம்.ஆர, தொழி லாளர் தலக் கல்வி பிரசுரம் ஒன்றிலிருந்து.)

துவாழ்வு gogor Ghanido * 88
எங்கள் பொங்கல்
அருள் அன்டனி
அன்று பச்சரிசிபானையிலே பொங்கக் கண்டேன்
இன்று பச்சைக் குழந்தைகள் அதில் வேகக்கண்டேன் அன்று மாக்கோலம் வாசலிலே போடக்கண்டேன்
இன்று பினக்கோலம் போடுகின்ற கணவர் கண்டேன் அன்று கரும்புண்டு சிறுவர்கள் சிரிக்கக் கண்டேன்
இன்று இரும்பினால் அடிப்பட்டு இறக்கக் கண்டேன் அன்று பட்டாசு வானவேடிக்கைக் கண்டேன்
இன்று துப்பாக்கியுடன் வெடிக்குண்டும் கண்டேன் அன்று அமுத சிரிப்பில் அழகு கண்டேன்
இன்று அழுகுரல் ஓயாதிருக்கக் கண்டேன் அன்று உறவுகள் ஒன்று கூடக் கண்டேன்
இன்று அகதியாய் அவர்கள் மாறக் கண்டேன் அன்று தைப்பொங்கல் நாளில் இன்பங் கண்டேன்
இன்று தமிழ் விடுதலை காண விழிப்பு கொண்டேன்
(1985யில் இலங்கை அகதிகள் நலம்புரி அமைப் பின் சிறப்பு மலரில் (தட்டச்சி இதழ்) வெளியிடப் பட்ட கவிதை)
சிரிப்பும் சிலையும்!
6Isfa Ligu Gi GF GAB
அவன்
சண்டாங்கி வளசைபலே செதிலடிக்கும் கெண்டை மீனே ! கண்டாங்கி சேலைகட்டி கருத நுக்கப் போற புள்ளே !
அருகம்புல் மேனியிலும் அணி (ல்) வாலு கொண்டையிலும் சிரிக்கும் சிலையழக செதுக்கியது பாருபுள்ளே ?
அவள் :
கொத்தவரை மேனிக்கொரு கருததுவா மீசை வச்சு கடைத்தெருவு போற மச்சான் கண் ண்டிப்ப தென்ன முறை ?
பெண்ணுக்குப் பேரழகு பருவம் வந்தா தேடி வரும் ܨܠ ܐ எ ன் மேலே ஆசையின்னா ஆத்தாக்கிட்டே வந்து கேளு !

Page 13
தேயிலை நாத்து
"என்னா.பயமா இருக்கா?" -குரல் வந்த திசையில் அவன் பார்வை சென்றது, எங்கும் வேலை செய்பவர்களின் பேச்சு இனிமையாக ஒலிக்கும் التي தக்குரல் பழக்கமானது தான். ரங்கராஜூவின் கண்கள் அலை மோதின.
"ஒ. நீயும் இங்கேதான் இருக்கயா..? " ஆர்வமுடன் துறுதுறுக்கும் கண்களை அவள் மீது நிறுத்தி ரங்கராஜ கேட் டான். அவளுடைய பார்வை யும், அவன் மீது ஆழப்பதிந்
திருந்தது.
"எனக்குத் தெரியும். மாமா
சொல்லிட்டாங்க. நீங்க இன்
னைக்கு வேலை க்கு வரப்
போரீங்கன்று." அவள் உற் சாக மிகுதியால் பாய்ந்து மண்
குவியலைத் த ர னின் டி க் கொண்டு, அவனருகில் வந்து சேர்ந்தாள்.
ரங்கராஜூவின் அப்பா துரை ராஜதான், இந்த 'நச்ஸ்சிபாம்" கங்காணி. டீ. எஸ்டேட்டுக்குத் தேவையான புதிய நாற்றுகள், இவரால்தான் வளர்க்கப்படு கிறது. மனமும், ருதியுமிகுந்து ,F செடிகளிலிருந்து, נה. ננuTiנב: 5) கிளைகளை வெட்டி எடுத்து இங்கு பதியம் போட்டு வளர்க் கப்படுகிறது. கிளைகள் பதியங் களில் பேர்பிடித்து, துளிர் விட்டு, இலைகள் வளர்ந்துசெடிகள் வiர ஆரம்பித்த வுடன், காடுகள் வெட்டி அழிக் கப்பட்டு துப்புரண்பாக்கப்பட் டுள்ள ம  ைல ச் ச ரி வு க ரி ல் மழைக்கால ஆரம்பத்தின் போது, பெயர்த்து நட ஆரம் பித்து விடுகிறார்கள். அது வரைக்கும் டி நாற்றுகளை பதியங்களில் கவனித்துக் கொள் வது, துரைாஜ"தான்,
"வேலை, ரோம்ப மாக இருக்கு இல்ல?"
கஷ்ட்ட
"இல்லை" என்றாள் அவள். "நானும் நேற் று த் தே ன் வேலைக்கு வந்தேன். வயி றுன்னு இருக்கும்போது உங் கலை மாதிரி கஷ்ட்டம்னு பேச எனக்கு வரலே."
'வயிறு இ ரு க் கு. அதற் குன்து உண்மையை சொல்லச் சடடாது- அப்படியா ? இது ரொம்ப நல்ல விசயம். சொன்: வங்களாலே கூட இ ப் படி நடந்துகிற முடியாது."
"அப்பாவுக்கு ரொம்ப முடி பலே, அவரு ஆனி எழுந்திரிச்சு வேலை செய்ய முடியாது, இந்த மலைச்சாரலிலேயும், குளிரிலே யும் அவர் இனிமே நடப்ாடக்
கூட முடி ய T து; படுத்த படுக்கையாயிட்டார். அம்மா மட்டும் உழைச்சு, வருமானம் படுத்துரிச்சு, தம்பி தங்கை
எல்லாத்தையும், பாக்கனும் அதனாலே, நானும் வேலைக் குப் போறது நல்லம்னு - இந்த நிலைமையிலே, கார்ட்டம் து சொல்லிக்க முடியுமா?" அவள்
விபரத்தை தாழ்ந்த குரலில் சொல்லும்போது, து ய ர ம் இழைந்தது.
"உனக்கு மட்டும் எப்படி மானேஜர் உடனே வேலை
கொடுத்தார் ? இன்னும் எத்த னையோ பேருக்கு" மூணு மாசம் நாலு மாசம் முன்னாலேயே வேலைகேட்டுப் பதிவு செஞ் சும், இன்றும் வேலை கிடைக் கலே, நான், உன்னைய வச்சு சண்டைப் போட்ட பிறகுதான், எனக்கு இ i வேலையே கடைச்சது."
"நிஜமாவா, எப்படி?"
 
 

1 மறுவாழ்சிபு
"எப்படியா? அ ழ க ர ன பொண்ணு; நீ போய் வேலை கேட்டிருக்கே, 70. , ( GJIT அடுத்த நாள் வேலை மானே ஜரின் போக்கியத்தை இதிலே புரிஞ்சுக்க வேண்டாமா, நீ ?"
அ | ஸ் பிரமிப் படைந்து நின்று விட்டாள், சற்று நிதானம் அட்ைந்து மெதுவாக, கலங்கிய குரலில் அவள் சொன்னாள்.
"நான் த பி. நான் பி பூ பில் காங்கிட்டேன் இறு,
நிரலாக்கிறிங்களா ?"
"இல்லை ! நான் அப்படி நினைக்கல்ல தவறான நிலை
t உண்டாக்கும்று நினைக்கிறேன். -ԵլճilմllalTեl! தான்!"
கங்காரியார், வந்து அவர் களைப்பார்த்தார். அவர்களின் வேலை அவ்வளவு நயமாகத் தெரியவில்லை, "மண்சலிக்கப் பட்டது குறைவு" என்றார். இன் ஒனும் ஏதேதோ து  ைற க ள் சொன்னார். அப்பனும் பிள் ளையுமாக இ ரு நீ த ப லு ம் வேல்ை சுத்தம் வேண்டும்" என்பதில் கண்டிப்பாலாவர்.
கங்கானியார் போனபிறகு ரங்கராஜூ வெறுப்புடன் நின் நான் இன்று அவன் மண்ணை வெட்டி குவித்தான். ஜெக ஜோதியும் அண்டனுடன் கலந்து கொண்டாள். அவர்களுக்கு
நாதன்
இது புதிய அனுபவம், உடல் வேதனையாக இருந்தது. கை விரல்களின் ஒரங்களும், உள் விளங்கை களிலும் பாரிச்சல் கண் டது. முட்டுக்கள் விேத்தன. கைகால்கள் சோர்வடைந்தன. அவர்களைவிட சிறியவர்களும்
பெரியவர்களும் ஆண்களும், பெண்களும் எவ்வளவு சுறு சுறுப்பாக, தங்களின் வேலை
களை செய்துக் கொண்டிருக் கிறார்கள் ?
மண் வெட்டுவது. சல்ல
டையில் சலிப்பது. அள்ளி: செல்வது, சிறிய சிறிய இருபக்க
மும் ஓட்டையுள்ள நைலான் பாக்கெட்டுகளில் கீழே நழுவி கொட்டிவிடாமல் மண் 1 என
நிரப்பி கெட்டிப்படுத்தி வைப் பது - பிரககள் எவ்வளவு வேக
as
சிறுகதை
மாக இயங்குகின்றன? சின்னர் சின்ன யந்திரங்களைப் போல, அந்தக் கைகள் இயங்குகின்
அவர்களுக்கு அவர்களின் வேகத்தைப் பார்க்கும் போது ஆச்சரியத்தை உண்டாக்கின. வேலைகள் மலைப்பை ສງ ສງhr டாக்கிா,
ஜெகஜோதி ம ாகிப்பிலிருந்து தன்னை சுதாகரித்துத் துெ ாண்டு  ெச ர ன் என 'ன் "இதோ, பாருங்க , ! மீசை முளைச்ச ஆம்பனா நீங்க ந் இப்படி மலைக்கgறும் ? வேலை செய்தா என்ன, கொறஞ்சா போயி
டும்?"
"நான் புதிசுதானே. இன் னைக்குத்தாரே வேலைக்கு வந்தேன்."
"இதைப் பாருங்க உங்க Lin Tiff (Ġ LI JITF irringer li jirrif கிட்டு வேலை பாக்க * Fir-Li Tigr. இதைப் போயி எங்கேயும் கத் துக்கிட்டு பிரமுடியாது. இங்கே தான் வேலை செய்து கத்துக் கறும் .י"י
அவள் நிமிட நேரங்களுக்குள் FT பாக்கட்டுகளை உருவி மண்ரைத் திணித்து. ஒன்று.இரண்டு. மூன்று.
அவள் கூட அந்த யந்திரகை வாகைக் கற்றுக் கொண்டு விட் டாள். ரங்கராஜூக்கு ஒரு உற சாகமான மன நிலை உண்டாகி யது.'ஐகவெரசாத்தான் நீயும், ஆரம்பித்து விட்டாய் ! எப்படி பழகிக் கொண்டாய் ?"
"மயம் வேப்பட்டா, எதுவும் பழகிக்கிறது ரொம்ப சுலபம் ! ஆமா முதல்ல மனசுல உறுதி வேனும்; "நான் இந்த வேலைய செய்யப் போறேன்கிற உறுதி
LT -- Fr') alsT LIT giff FIT வேலையும் பாதிமுடிஞ்சுடும்
நீங்க ஏதோ அதிருப்தியோட இந்தபேலைஸ் ஈடுபடு நீங்க. வேலை செய்யிரதில வெட்கப் U —di Jln. L-ITAJ.”
"ஜெகஜோதி எங்க அப்பா வாராரு ' என்றான் ரெங்க ராஜூ மெல்லிய குரலில்
(14-ம் பக்கம் பார்க்க)

Page 14
4
ud i Is fr Indt
(18ம் பக்கத் தொடர்ச்சி)
பார்த்து வரட்டுமே. , நான் கேட்கிறேன். வீட்டிலவச்சர் GFrp GSLUITL— UA - U " G L0, வேலைக்கு அனுப்பி வச்சிட் உங்களான்னு’ என்றாள். அவி ளின் விழிகள் குறும்புத்தன மாக அவன் மீது சுத்தியது.
அவள் திரும்பிப் விட்டு,
கங்காணியார் மீ ன் GG h G366O)6) நிலைமைகளை கவ னித்துக் கொண்டு வந்தார். ஜெகஜோதி சொன்னபடியே அவரருகில் சென்று கேட்டாள்.
பிறகு சிரித்துக் கொண்டே f fornr 5 T6ốr வேணும்னா சோறுபோடுரேன். எங்க வீட்
டுக்கு அனுப்புங்க!”
s அது வம்பா போயிடும்மா” போங்க மாமா”
கங்காணியார் ஏதோ சொல்ல திருப்பினர். அவர் கண்களில் பள்ளத்திலிருந்து மேலேறிவரும் புகைச் சுருள் பட்டுவிட்டது. சின்னவன் என்கின்ற பத்து வயதுப் பையன், காற்றை சுவா சிக்கும் போதே புகையிலைத் தூள் வாசனையை கண்டு பிடித்து விட்டான். உடனே 'கங்காணியாரே, கூனி மானே ஜர் வரார்” என்றான்.
ரங்கராஜூக்கு இது பெரும் ஆச்சரியமாக இருந்தது. கண் ணுக்குத் தோன்றாமல் பள்ளத் தாக்கிலிருந்து ஏறி வந்து கொண்டிருக்கும் பீல்டு மானே ஜர். ஜானை ப்பற்றி சிகரட் வாச னையை நுகர்ந்தே சொல்லிவிட் டதைப் பார்த்து வியப்படைந் தான்'தம்பி’ என்று கூப்பிட்டு கங்காணியார் சொன்னார் ! அவனுக்கு வயது கொஞ்சம் தான். பீடி. சுருட்டு, போயிலை எல்லாம் அத்துப்படி. தனித் தனியா இது பிடி, இது சுருட்டு, இது சிகரெட்டுன்னு மோப்பம்
sardö கட்டுரை கவிதைகள் வரவேற்கப்படுகின்றன: அனுப்பும் படைப்புகள் மக்கள் மறுவாழ்வில் ஒரு பக்கத்திற்கு * الذي 1 ساعة فة صالاhهG
தினசரி நிலைமை
சொல்லிடுவான்.” மேலும் அவர் தொடர்ந்து சொன்னார். f srsio3sor 60 guth பேர் சொல்லித்தான் கூப்பிடு ான். யாரையாதிெ அண் னே?ன்னு கூப்பிட்ட அதுக்கு ரெட்டை அர்த்தம்; டேதம்பிங் கிறது அதில் ஒரு அர்த்தம்" கிண்டல் பேர்வழி !”
பிடிச்சே
தம்பி. நிறைய பீடி சீக ரெட்டு குடிப்பியா அப்பா ?” ஜெகஜோதியின் இந்தக் (85ട് விக்கு, சிகரெட்டு பணம் கிடைப்பதில்லை அக்கா!' ரொம்ப தமாஷாகவே அவனு டையப் பதிலைச் சொன்னான்.
மானேஜர் ஜான் குடித்திருந் தார். அவருடைய கண்களில் சிவந்து தெரிந்தது. அவர் வந்து போது வேலை செய்பவர்களின் இரைச்சல் நின்றுவிட்டது; இவ் வளவு அமைதியுடன் வேலை (@gFuiሀሀ ! (Uይtዓ-t!!ህዐበ| ; மற்றதேரங் களில் என்பது அவர்களுக்கே சந்தேகம் !
மானேஜரின் வாயிலிருந்து புகை குட்குப்பென்று வெளிவந் தது கண்கள் உப்பிப்போயிருந் தன. கையில் ஒரு கைத்தடி, நீண்டு வளைவுடன் அவர் வில் விளையாடியது. வி (3. li (3a i b5! (36,15059 செய்யும் இம்மாதிரியான இடங்களில், சற்றுமுன் நிலவிய இரைச்சல் அடங்கிப் போய் அமைதி அடைவதற்கு காரணம் என்ன என்பதுபற்றி ரங்கராஜு சி 66ರ :ಟ! செலுத்தினான். ஜெ ஜோதிக்கு இம்மாதியான நிலைமை புரியவில்லை; ஆவல் முகத்தில் குழப்பம் நிலவியது இப்படி: தான் இருக்கும்' என்பது அ6 ஆக்குத் தெரியாது.
மானேஜர் ஜான் நேர ர கைத்தடியை தரையில் தட்டி கொண்டு ரங்கராஜூம் ஜெ ஜோதியும் நிற்கும் இடத்திற் வந்தார் அவர் நடைய மிடுக்கு இருந்தது. ఆof , లేపని கள் சிவப்பாக உப்பித் தெரி தாலும், கோபக்கனல் வீசு தாகத் தோன்றவில்லை, அலி களின் நெஞ்சுக்குள் 6. போன்ற உணர்வு மேலோ கியது. முகத்தில் அவசரம! வேலை செய்யும் உணர் களைத் தேக்கிக் கொண் வேறு எவ்வித சலனம் க

வாழ்வு
er saar o88
டாது மண்ணை அள்ளி பாக் கட்டுகளில் நிரப்பினார்கள்.
மானேஜர் ஜான் பாக்கட் பாத்திகளிலிருந்து ஒதுங்கி நடைபாதையில் மூன்று பாக்
கட்டுகள் இருப்பதை கவனித் தார்.அவரின் சுழலும் கைத் தடி அந்தப் பாக்கட்டுகளில் விளை யாண்டு, கீழே தட்டிவிட்டன. யாரோ அதை கவனமின்மை யால் வீசியெறிந்துள்ளதாக அவருக்குப் பட்டது.
'ஏய் காங்காணி!". கத்தினார்.
என்று
கங்காணி மூச்சிரைக்க ஓடி ஓடிவந்து தலையை சொரிந்து கொண்டு என்னக்க சார்? என றார் குரலில் பயம், அமுங்க லாக வெளிவந்தது. உ ட ல் குறுகி போயிருந்தது.
ஒருவரும்பேசவில்லை. மூச்சு
finL யாரும் விடவில்லை வேலைத்தளம் இவ் வள வு அமைதியாக இருக்குமா என
தோன்றுகிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அடர்களுக்கு இது பயங்கர அமைதி !
*பாக்கட்டுகளை போட்டது யார்?’ உக்கிரமான அவருடைய குரலில், கனல் தெறித்தது. அந்தக் உக்கிரம் தான் அவரின் கடமையை, அவரது பதவியின் பொறுப் புணர்வை கா ட் டு கிற து போலும். தனது பதவிகாலத் தில் எந்த த வ  ைற யும் அணு மதிக்க இவர் இடம் கொடுத்த தில்லையாம் பல லட்சக் கணக் கான ரூபாய் முதலீட்டில் நடக் கும் எ ஸ் டே ட், பாக்டரி, குவார்ட்டர்ஸ், வேலை செய் யும் ஆட்கள் மீது, மானேஜராக நியமனம் பெற்றதிலிருந்தே ஒரு கடுமையான நிர்வாகத்தை கொண்டு நடத்துபவர்.
இவர் தவறு செய்பவரை கண்டு பிடித்தாக வேண்டும். இது இல், ரின் பொறுப்பு அத் துடன் தண்டனை கொடுத்தாக வேண்டும். ரிப்போர்ட் எழுத வேண்டும். ஒழுங்கீனமான வேலை ஆட்களை வேலையி லீருந்து நீக்க வேண்டும். எதற் கும் ஒரு சரியான காரணம் இல்லாமல், காரியத்தை செய்ய முடியாது இவரால் !
இவர் ஆழ்ந்து சிந்தித்தார். எஸ்டேட்டுக்கு உரிய பொருள்
கள். துறும்பானாலும் இப்படி வீசப்படுவதை இவர் கண்டித் தார். இதுவும் தனது மானேஜ் மெண்டில் இது தண்டனைக் குரியது என்று இவர் தீா மானத்திற்கு வந்தார்.
கங்காணி இன்னும் இவருக்கு முன்னால் கூனிகுறுகி நின்று கொண்டிருந்தார். இவரின் மூளையில் *பாக்கட்டுகளை வீசியது யார்’ என்று கேள்வி அலைமோதியது.
ஜெகஜோதி எழுந்து வந் தாள். மானேஜர் ஜானுடைய
கைத்தடி இந்தப் பாக்கட்டு களை கீழே தள்ளி, மண்ணை சிதரவிட்டுள்ளதைப் பார்த்
தாள்: கைத்தடி இன்னும் பாக் கட்டுகளின் மீது தொட்டுக் கொண்டிருந்தது ஏதோ ஒரு வேகத்தில் கைத்தடியை இப் புறம் நகர்த்தி, பாக்கட்டுகளை
மண்ணைக் கீழே கொட்டி விட்டு எடுத்துக் கொண்டு நிமிர்ந்து, "நான் இதை வீசி
யெறியவில்லை. அடுக்கி வைத் திருந்தேன்” என்றான்.
மானேஜருடையப் பார்வை அவளின் மீது விழுந்தது. அவ ரின் பார்வை சரியாக இல்லா ததை அவள் உணர்ந்தாள். கண்கள் தறி கெட்ட மாடுகள் மாதிரி எங்கெங்கு மேய்கின் றன. ?
பயங்கரமான அமைதி. வெகு நேரமாக யாரும் மூச்சுக்கூட விடவில்லை ஜெகஜோதிக்கு தன்னம்பிக்கை அற்றுப் போய் விட்டது. அந்த அமைதியை அவளால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. தலை குனிந்த வாறே வேலை செய்பவர்களின் மீது விழிகளை செலுத்தி, ரங்க ராஜ மீது பார்வை நிறுத்தி 6οι Πτοίr.
வேலை செய்பவர்கள் யந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக் கும் போது, தன்னியல்பாகவே அவர்களின் விழிகள் அனுப்பிக் கொண்டிருந்தன. ஒரு கருத்துப் பரிவர்த்தனை நடந்து கொண் டிருப்பதை ஜெ க ஜோ தி உணர்ந்தாள்.
விழிகளிலே ஒரு மொழி! இம் மாதிரியான ஒரு மொழியை விளங்கிக் கொள்வது கடினம். தங்களுடைய முழு வேலையின்
(15-ம் புக்கம் பார்க்க)

Page 15
ஜனவரி 88
(14-ம் பக்கத் தொடர்ச்சி)
தன்மை, பகுதி வேலையின்
தன்  ைம, பிரத்தியேகமாக தோன்றுகிற பிரச்சனைகளை விளங்கிக் கொள்கிற ||
நிலைமை, இவ்வாறு தங்கள் முன்னுள்ள நிலைமைகளை யூகித்து உணர்ந்து கொள்வது, வேலையில் ஈடுபட்டிருப்பவர்க எளிடம் வெகு சாதாரணம்.
தனது விழிகளை அவர்களிட மிருந்து பெற்று மானேஜரைப் பார்த்தாள், ஜெகஜோதி. அவ ரின் பார்வை பயங்கரமாயிருந் தது. சிவந்து உப்பிய அவரின் rട്ട് ¤-L). மேலும் கீழும் விழுந்து எழுகின் றன! கண்களா அவை?
தொண்டையில் விக்கலும், அழுகையும் வந்து விடும்போல் இருந்தது. உடல் குறுகிபோய் இறுக்கம் அடைந்து விட்டது அவளுக்கு. ஆனால் ஒரற்கனவே மனதிற்குள் அழுது விட்டாள்.
"ஆண் பிள்ளை வேலை செய்கிற இடத்தில் உனக் கென்ன வேலை?" மானேஜர்
ஜான் சம்பந்தமற்ற ஒரு கேள் வியைக் கேட்டார்.
அவளால் பதிலளிக்க முடிய வில்லை. தலையை தாழ்த்திக் G, TILITsir.
மானேஜர் ஜானுக்கு விசார னைக்கு இப்படி ஒரு கேள்வி அவசியமற்றது என்று பட்டது. IL ESTAT கங்காரிையாரைக் கூப்பிட்டு, ஜெகஜோதியை ஆபிஸ்"க்கு வரும்படி உத்தர ନୌl"LLITIf.
பிறகு சிறிது நேரத்தில் கம்பீர மாக, தொப்பியை இ ட து
தையில் மாற்றிக் கொண்டு. ġej, l-ista u II GLD Ten T5 LIDITJE சுழற்றிக் கொண்டு, வாயில் புகை குபி
ரென கிளம்பிக் கொண்டு சென் றார். அவரின் பின்னால் ஜெக ஜோதியும் நடந்து சென்றாள்.
ஆபீஸ் பக்கத்திலுள்ள, எஸ் டேட் ஸ்டோர் ரூ மு க் குன் விரைப்புடன் சென்றார். ஆபிஸ் பையனை அழைத்து பிளாஸ்கில் தேனீர் கொண்டு வரும்படி சொன்னார். அவன் சென்ற பின்பு ரூமுக்கு வெளியே தயங்கி நின்ற ஜெகஜோதியை அழைத்து "இது என்ன?” என்றார்.
"உரம்" என்றாள் தயக்கத் துடன்
Editor & Publisher: Alla koi 2nd Street
மக்கள் ம
விருப்பத்திற்கு.
(முதல் பக்கத் தொடர்ச்சி)
படுத்த முடியாத - கற்பனை செய்துக்கூட பார்க்க முடியாத திட்டமாகும்
இவ்வாறு பதிவு செய்யப்படா தவர்கள் வெளிநாட்டவர் சட் டத்தின் கீழ் விசாரிக்கப்படுவர் என்னும் பயமுறுத்தப்படுகிறது. இந்த எ ச் சரி க்  ைக புரிந்து கொள்ள முடியாதது. ஒரகொல்ை இலங்கை அகதிகள் இந்தியா
i Lu 5T 5 GTI ?””
"யூரியா"
" உன்பேரைக் கேக்கிறேன்" என்றார் அவர்
உதடுகளில் சிரிப்பை முழுங்கி ாைள். அவள் இப்பொழுது அவ ரின் இடது தோளில், அவரின் வலது கை, அமர்ந்தது. கைத் தடியையும், தொப்பியையும், ஏற்கனவே வெளியில் வைத்தி ருந்தார்.
அவளின் தோளில் பதிந்தி ருந்த விரல்கள் முதுகுப்புறம் நெருடுவதை அவள் உணர்ந்
தாள். அவளின் கண்களில் யாசிக்கும் பார்வை தோன்றி EIl
"உனக்கு வேண்டுமா?" அவள் நிமிர்ந்து நேராக அவ
ரைப் பார்த்தாள்.
" நான் தர்ரேன்" அவளிடம்
நகர்ந்து சென்றுக் கன்னங்க ரூக்கு கைவிரலை மாற்றினார். பையன் தேனிர் கொண்டு
வந்தான், அவர் வெ if f is சென்று வ ச ங் கி வந்த Tர்.
பிளாஸ்க் முடியில் தேனீரை ஆற்றி அவளுக்கும் தந்தார். அ பிய ஸ் indri|-Fi, Glih Tsir RTT வில்கல்
! நீயும், உன் தேனீரும்"
ஜெகஜோதி பிளாஸ்க் மூடியை பள்ளத்தில் வீசி எறிந்தாள், பாரங்களை கழற்றி விசியதைப் (UTiju,
ஆபிஸ் காம்பெளண்டுக்குள் கதவை உடைத்துக் கொண்டு, Tջ": "tք: நர்ஸரிப ITILF لتلك قال பிளாஸ்டிக் பையில் மண்ணடிப் பவர்களும் வந்து கொண்டிருந் தார்கள்.
நல்ல வருகை நாத்துக்களின் போல, அவர்களின் வேகமாக இருந்தது!
தேயிலை தளிர்களைப் வருகை
O
T. S. RAJU 1, South Gangai
Madras-600 094. Prinler :
L. S. Sriniiwasan at Jai Kālidas Press, 29, B. El Colony,
4th Street, Madras - 600 024.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றுவாழ்வு
வின் பாதுகாப்பின் கீழ் இருப்ப தால் இவர்கள் மீது இந்த சட் Lம் பிரயோகிக்க முடியாதி தாகும். மேலும் வெளிநாட்ட வர் சட்ட விதிவிலக்க (1957) சட்டப்படி காமன்வெல்த் நாட்டு பிரஜைகள்'வெளிநாட்ட வர்" என்பதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது Tiiri I தாகும்.
அகதிகள் தங்களை பதிவு செய்துக் கொள்ளுமாறும், இல்லையேல், பெரும் பிரச் சனைகளை எ தி ர் நோ க்க வேண்டியிருக்கும் it sit II போனோர் மிரட்டுவதாக பல புகார்கள் வந்துள்ளன.
இந்திய அரசும், சம்பந்தப் பட்ட அதிகாரிகளும் அகதி களைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமென நாம் கேட்டுக் கொள்கிறோம். இந்திய அரச தனது மனிதாபிமான அறுது முறையையும், அனுதாபத்தை பும் திடீரென நிறுத்திவிட்டு தம்மை பலவந்தமாக வெளி யேற்றத் தொடங்கிவிட்டது என, இனக் கலவரத்தால் பாதிக் கப்பட்ட அகதிகள் உணரும் நிலையை உருவாக்கி விடக் சிட்டாது;
சட்டத்தையும், ஒழுங்கையும் குலைக்கும் வகையில் ஒரு சில இலங்கையர் குற்றச் செயல் களில் ஈடுபடுவதாக செய்திகள் அறியும்போது பெரிதும் வருந்து கிறோம். இப்படிப்பட்ட புல்லு ருவிகயை அகற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகளை நாங்கள் Լո (Lք In ճծr Hi! I- இன் வரவேற் கிறோம். ஆனால் குற்றவாளி களுக்கு எதிராக எடுக்கப்படும் இம்மாதிரி நடவடிக்கைகள் சூழ் நிலையிலும், வழியில்லாத தாலும் இங்கு வந்து தங்கியுள்ள எல்லா இ லாங்  ைக ய  ைர யும் பாதிப்பதாய் இருக்கக் கூடாது. இந்திய அரசும் மக்களும் நல் கிய உதவிகளுக்கும் அனுதாபத் திற்கும் ஒத்துழைப்புக்கும் எங் கள் நன்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விசா நீடிப்பதற்காக வரும் இலங்கையர்களின் விண்ணங் களை கூட்டு மொத்தமாக மறுப்பு தெரிவிக்காமல், ஒவ் வொரு விண்ணப்பத்தின் தகுதி யையும் ஆ ர T ய் ந் து அவர் களுக்கு விசா வழங்கவும் சம் பந்தப்பட்ட அதிகாரிகள் நட
வடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் இதTள் கிறோம்.
-ஆர். ஆர். எஸ்.
உண்னாவிரதம்
(13-ம் பக்கத் தொடர்ச்சி) இந்திய வம்சாவழித்தமிழர்கள் தம்மை இலங்கைக்கு அனுப்பு வதைக் கண்டித்து 11-1-88 அன்று உண்ணாவிரதம் மேற் கொண்டனர்.
திருச்சி, தூத்துக்குடி, தாளை பூத்தி (நெல்லை), மண்டபம் முதலான பல அகதிகள் முகாம் களில் இந்திய வம்சாவழி தமிழ் அகதிகள் இந்த உண்ணா விர தத்தை மேற்படி கொண்டனர். 18-1-88 அன்று அனைத்து அகதிகளும் மதுரை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை முன் உண்ணாவிரதம் மேற் கொண்டனர்.
"இலங்கை அரசு எ והם חו Lח இந்தியத் தமிழர்கள் எ ன் று இங்கே விரட்டியது இந்திய ஆரசோ எம்மை இலங்கையர் நள் என்று கூறிதிருப்பி அனுப்பு கிறது. அப்படியான ஸ் எமக்கு சொந்தமானது வங்கக் கடல் ஒன்றுதானா ?
ஏற்கனவே கண்ணிர்க் கட வில் மிதந்து கொண்டிருக்கும் எங்களை வங்கக் கடலுக்குள் வீழ்த்தும் இந்த அநியாயத் துக்கு எதிராக குரல் கொடுங் கள் எமது போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள் 1 எ ம து விருப்பத்துக்கு மாறாக எம்மை இலங்கைக்கு அனுப்புவதை தடுத்து நிறுத்தங்கள் !
மத்திய, மாநில அரசுகளே! இநதிய வம்சாவழித் தமிழர் களை இலங்கைக்கு திருப்பி அனுப்பாதே !
இந்திய வம்சாவழியினருக்கு
இவகேயே நிரந்தர மறுவாழ்வு கொடு"
எண் மத்திய, மாநில அரசு
களைக் கோரி இந்த உண்ணா விரதம் மேற் கொண்டனர்.
O
ரிட்மனு தாக்கல்
இலங்கை அகதிகளை அவர் களது விருப்பத்திற்கு மாறாக LIGJITHSESITT I m T5 திரும்புவதை உடனே நிறுத்தி வைக்க வேண் டும் என்று ரிட்மனு ஒன்று உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டுள்ளது.
பியூசி எல் என்ற மக் குடியியல் உரிமை க் கான அமைப்பின் தமிழ்நாட்டின் அமைப்புச் GFU GLU TGTTT5JT அட்வகேட் ஹென்றி இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Page 16
Regd No. R. N. 42556/83
4ーve-e-a。
Regd No. TNIMS (C) 702
MWAKKAL WARUWAZHW O O
முகவரி :
அஞ்சல் பை எண். 5560
För GusJ - 3 () () ()3<.
1964 ஒப்பந்தத்தில்
அகதிகளோடு
அகதியாக வந்ததால், இந்தி யக் குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவழித் தமிழரையே பல வந்தமாக இலங்  ைக க் குத் திரும்பி அனுப்புவதா ?
இப்படி ஒரு கொடுமை மண் டய முகாமில் நடந்துள்ளது. இத்தகு கொடுமையை மனிதாபி மான மற்ற முறையில் சம்பந்திப் பட்ட அதிகாரிகள் நடத்துகிறார் கள்
ஞ T னே ஸ் வ ரி ਹੈ। ேெமளி. இவர் ஒரு இந் திய வம்சா வழித் தமிழர்
இவர் இந்தியாவுக்கு சென்று குடியமர ரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தில் மறு செய்து குடி யுரிமை பெற்றுள்ளார் குடியுரி மையை இலங்கையிலுள்ள இந் தியத் தூதரகம் வழங்கியதைத் தொடர்ந்து, இவருக்கும் இவ ரது குடும்பத்திற்கும் இந்திய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட் டிருக்கிறது. மறுவாழ்வு திட் டத்தின் மூலம் குடும்ப அட்டை கள் பெற்றுக் :ெண்டு இந் தியா திரும்புவதற்கு முன்பாக அங்கு கலவரம் மூண்டதால், அகதிகளோடு அகதியாக இந் தியா வந்து சேர்ந்தனர். அவ ரைப் போல் பல இந்திய வம்சா வழித் தமிழ் குடும்பய்கள் சிறி மாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தில் குடியுரிமை பெற்று பாஸ்போர்ட் பெற்றவர்கள் அவர்களில் பல இங்கு மறுவாழ்வு துறையுடன் தொடர்பு கொண்டு குடும்ப அட்டைகள் பெற்று அகதிகள் என்ற அந்தஸ்திருந்து விடு பட்டு தாயகம் திரும்பியோர்க எாக மாறியுள்ளார்கள் நான்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி கப்பலில் அை
ஆனால் ஞானேஸ்வரிக்கும் அவரது குடும்பத்திற்கும் மறு வாழ்வு திட்ட அடிப்படையில் குடும்ப அட்டை பெறவில்லை.
அவர்கள் அகதிகiோடு அக திகளாக வந்தது தான் கொடு மை அவர்கள் இந்திய குடி புரிமை பெற்றப் பிரஜைகளாக இருந்தும் அவர்களது விருப் பத்திற்கு மாறாக வலுகட்டாய மாக இலங்கை அனுப்பி விட் டனர், சம்பந்தப்பட்ட அதி
|
முதலாவது கப்பலில் இவர் கள் ஏற்றப்படுவதற்கு முயன்ற போது இவர் மறுத்துக் கதறி பயிருக்கிறார். சு ற் றியிருந் த அகதிகள் எதிர்ப்பு தெரிவித்த தும் இவ்விடம் விரட்டப்பட்டு
ନୌl"lt_tif ஆனால் இவரது பிள்ளை அனுப்பப்பட்டு விட் L--21 f. Eflir tr-1}ir Eiri (SLITsar
தால் வேறு வழியில்லாது அந்த பெண்மணி இரண்டாவது கப்ப வில் சென்று விட்டார்
இவர்களைப்போல இன்னும் படி இந்திய வம்சாவழித் தமி ழர்கள் இந்திய குடியுரிமைபெற் றும் இது மாதிரியான சூழ் நிலைக்குத் தள்ளப்பட்டுதிகில டைந்து அச்சத்திற்கு ஆளாகி இருக்கின்றார்கள்
இது மாதிரி இக்கட்டார் நிலைமைக்கு சுமார் 700 குடும் பங்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்களது F STEJ LI LI JT. fil:1425014. அவர்களுக்குள்ள உரிமைகளை புரிந்துக் கொள் எாவோ தயாராக இல்லாத நிலை யில் தயவு நாட்சண்யம் பளிங்ா பிமான மில்லாதவர்களாக சம்
 
 

ΟΚιο του ρ.
க்
ரப்பப்பட்டார் !
பந்தப்பட்ட அதிகாரிகள், அலு வலர்கள் நடந்து கொள்வதாக வரும் செய்திகள் தெரிவிக்கின்
|ԱՀՃT.
O
உண்ணாவிரதம் நாங்கள் இலங்கையிலிருந்து
வந்துள்ள இந்தியத் தமிழர்கள்.
தமிழகத்திலிருந்து அண்மையில் இந் திய இந்தியாவில் ரத்த உறவினர்களையும் பூர்வீக
சென்று குடியேறிய வம்சாவழியினர்.
ஊர், உறவினையும் கொண்ட வர்கள். இந்திய குடிமக்களுக்
குடியுரிமை பெற்றவர்
குரிய அத்தனை உரிமைகளை பும் சட்ட ரீதியாகப் பெறுவ தற்கு உரிமை உடையவர்கள்
இப்போது இலங்கையின் வடக்கு. கிழக்குப்பகுதிகளி லிருந்து வந்துள்ள இலங்கைக் குடிபுரிமையுள்ள பூர்வீகத் தமிழர்களை இலங்  ைக க் கு திரும்பி அனுப்பும் அதேவேளை யில் இந்தியத் தமிழர்களான எம்மையும் திரும்பிச் செல்லு மாறு மத்திய மாநில அரசுகள் நிர்ப்பந்திக்கின்றன.
இது மிக வு ம் கொடுமை யானது, மனிதாபிமான அற்றது நீதியில்லாதது"
இவ்வாறு கோரி, இந்தியா வில் அகதிகளாக வந்திருக்கும்
(15-ம் பக்கம் பார்க்க)
K LLMLGLeLeLLLuKKZY0L0YeS eKYK LOLSZKYuKZuY uKueSLLGGLZYSZYZGYZLSSLS S SSSSS
SLSSSLS
புதிய மந்திரிசபை பதவியேற்பு
முதல்வராக இருந்த எம். ஜி. ஆர். அவர்களின் மறைவைத் தொடர்ந்து அவரது L1{}5333ם &ijl ஜானகி அம்மையார் தலைமை யில் 8 மந்திரிகள் கொண்ட புதிய மந்திரி சபை 7-1-88 அன்று பதவி ஏற்றுள்ளது.
புதிய மந்திரி சபையில் வி. என் ஜானகி உட்பட, ஆர்.எம். வீரப்பன் (உள்ளாட்சி அமைச் சர்) ப. உ. சண்முகம் (மக்கள் நல்வாழ்வுத்துறை) சி. பொன்
,கல்வி, சட்டம்( זTLIrishהםננת. வேளாண்மைத்துறை) TāĪu, முத்துசாமி (போக்குவரத்து),
வி. வி. சுவாமிநாதன் (செய்தி, அற நிலையம்) டி. இராமசாமி (வணிகவரி) ஏ. அருணாசலம் (அரிசனநலம்) ஆகியோர் இடம் பெறுகின்றனர்.
எம். ஜி. ஆர் הננהפכו לש5חו !+ தொடர்ந்து அ. இ. அ. தி. மு. கழகத்தில் பிரிவு ஏற்பட்டுள் ளது இதனால் இந்த மந்திரி சபைக் குரிய பலம் இ ன் தும் கிடைக்கவில்லை ஜானகியின் அணி, நெடுஞ்செழியன் அணி என்று மேற்படி கழகம் இரண் டாக பிரிவு ஏற்பட்டுள்ளது. பிளவைத் தொடர்ந்து இடைக் முதல்வராக இருந்த நெடுஞ்செழியன், திருநாவுக் கரசு ஆகியோர் பதவி இழந் துள்ளனர்.
எதிர்வரும் 38-ஆம் திகதி சட்டசபை கூட இருக்கிறது. அப்போது புதிய மந்திரிசபை ஆதரிப்போர் எதிர்ப்போர் Tவ் வளவு பேர் ? இந்த மந்திரிசபை நிவைக்குமா என்பது மாநில மத் களின் கேள்விக் குறியாகும். கு