கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1988.02
Page 1
La Gaos 3 8
墨登器器
aஇாசி எ பிப்ரவரி
தாயகம் திரும்பியோர்களுக்கு
மறுவாழ்வுக்கான
இலங்கையிலிருந்து தாயகம்
பிரச்சனைக்கு தீர்வு காண வுல்,
அஜவகரீக
வாழ்வு உதவிக ைகி: உக்கவும் பலத்திய , வலிவுறுத்த தேசிய ஆளவில் ஒரு சகை விருக்கிறது. மார்ச் ஐ ந் தால் தேதி சென் ை கூட்டம் கட்ட இருக்கிறது.
இலங்கை நாடற்ற மக்களாக இருந்து, 1964 ஆம் ஆண்டு ரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தத் தின் கீழ் இந்திய குடிமக்களாகி 1938-ம் ஆண்டில் இருந்து இந்தியாவுக்கு குடியெர்ந்து வருபவர்கள் தான் தாயகம் திரும்பியவர்கள்
17 ஆண்டுகளுக்குள் இவர் கள் குடியெர்த்தப்பட்டு இந்தி யாவில் குடியமர்த்த வேண்டு மென்பது திட்டம். இந்த காலக் கெடு 1981 அக்டோபர் 31ந் தேதியுடன் முடிவடைகிறது ஆயினும் இந்த குடிப்பெயர்வு
என்பது சாகாதவரம் பெற்ற ಆb5@g போல தொடர்ந்து
கொண்டிருக்கிறது.
இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தம் இந்திய வம்சாவழித் தமிழர்கள் தொடர்ந்து நாடு கடத்த வலிகோலியுள்ளது. இந்தியாவிலிருக்கும் இலங்கை அகதிகள் இலங்கை திரும்பி யதும் இலங்கையில் இருக்கும் ஒப்பந்தப் படி குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவழி மக்கள் குடிப் பெயர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கிறது.
1984 வரை சுமார் 5 லட்சம் பேர் இந்தியா திரும்பிவிட்ட ர்ை. அவர்களில் 10% மட்டுமே முறையான மறுவாழ்வு பெற்றி ருக்கிறார்கள் 90 % சதவீத மான மக்கள் தமிழ்நாடு, கர் ாைடகம், கேரளம், ஆந்திரா என்று அலைந்து துன்பத்திற் கும், துயரத்திற்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசைப் பொறுத்தவரை இவர்களுக்கு உரிய மறுவாழ்வு அளிப்பதில் பெ ரும் தவறு விட்டுவிட்டது எனவே மேலும் தாயகம் திரும்புவோர் வரு கையை வரவேற்பதோ, ஊக்கப் படுத்தி ஆதரிப்பதோ அர்த்த மற்றது.
இந்த சூழ்நிலையில் அரசு சரியானதும் நிலையானதுமான மறுவாழ்வு திட்டங்களை உரு இத்திட்டங்களில் அரசு அல்லாத அமைப்புகள்தொண்டு நிறு வ ன ங் களு ம் இணைந்து தாயகம் திரும்பி
வாக்கவும்
யோர்கள், திரும்ப இருப்பவர் கள் ம த் தி யி ல் படவும் மத் தி ய, மாநில
விஐ ஒ 73 இg ஆ இ விர
學克璽 器
உரிய உதவிகள் கிடைக்க
Staf f afgas Dess sfer இருக்கு உரிய உற்று உரை நில அது சுக ஆ என s s ge (Esti sas (a 3-a és R S alஉன:பில் இதற்கான
அரசுகளை வலியுறுத்த வேண் டியது அவசியமாகும்.
இந்த தேவையை | set ճՎ3*ց: மானதும், அவசியமானதுமாக கருத்தில் கொண்டு மறுவாழ்வுக் கான தேசிய சபை ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற முனைப்புடன் செயல்படுத்தப்
பட்டு வருகிறது.
தாயகம் திரு ம் பி யே ர் - திரும்புகிறவர்கள் மத்தியில் மறுவாழ்வு திட்டங்கள் உரிய முறையில் நடப்பதை கவனிக்க வும், உரிய திட்டங்களை வலி யுறுத்தவும், உரிய திட்டங்களை ஏற்படுத்தி அம்மக்களை குடி யமர்த்தவும், அத்திட்டங்கள் உரிய முறையில் சென்றடைய
உதவுவதுமே இச்சபையில் பணியாகும். ܓܠ
இச்சபை அமைப்பதற்காக
முதலாவது கூட்டம் எதிர்வரும் மார்ச் ம ப த ம் 5-ந் தே தி
II GDI
சென்னை பாந்தியன் சாலையி லுள்ள எக்ஸா மண்டபத்தில் நடைபெற விருக்கிறது.
ஆதரவில்லாத தாயக ம் தி ரு ம் பி யே T ர் க ள், மனித உரிமைகளுக்கான சகல உரிமை களையும் பெற்று மனித சமுகத்
தில் அனைத்து அந்தஸ்தையும் வாய்ப்பினை
பெறுவதற்கான ஏற்படுத்திக் கொடுப்பதே இச் சபையின் நோக்கமாகும்.
இச்சபையில் அகில இந்திய அளவில் இருக்கும் அரசியல்வா திகள், கல்விமான்கள், சமூக சேவையாளர்கள் இடம்பெற இருக்கிறார்கள். زق
இந்த தேசீய மகாசபையில்,
அங்கம் வகிக்கும்வகையில் நடைபெறவிருக்கும் கூட்டத் திற்கு முன்னாள் மத்திய
அமைச்சர் திரு சி. சுப்பிரமணி யம், முன்னாள் நீதிபதி திரு. வி.ஆர். கிருஷ்ணய்யர், சுவாமி அக்னிவேஷ் சரோஜினி வர தப்பா, அதி வண. டாக்டர் கஸ்மிர் ஞானாதிக்கம், திரு. ம. பொ.சி., முன்னாள் தலைமை செயலர் திரு கார்த்திகேயன், டாக்டர் திரு, ஹால்கம் ஆதிசே ஷய்யா, டாகடர் திரு. எஸ். விசிட்டிபாபு, டாக்டர்உர்மிளா பட்டேல் முதலானபலர்கலந்துக் கொள்ள விருக்கின்றனர். O
Page 2
உதவிகள் செய்வதன் மூலம் ஒன்று படுத் தி முன்னேற்றலாம் !
இலங்கையிலிருந்து தாயகம்
திரும்பியவர்களிடையே றுமை இல்லாமல் இருப்பது மிக வும் வேதனைப்படவும், வெட் கப்படவும், அதே வேளையில் இவர்களுக்காக அனுதாபப்பட வேண்டியதும் மிகவும் முக்கிய மாகும். இதற்கு அடிப்படை காரணம் பெரும் பாலோனோரி டம் படிப்பறிவு இல்லாமையே யாகும்.
இந்த நிலை இவர்களுக்கு எப்படி ஏற்பட்டது? இலங்கை யில் நமது இலங்கை படிப்பறிவு இல்லாமல் செய்தது அங்குள்ள அரசர் ஒரு புறமும், மறுபுறம் இவர்கள் பரம்பரை பரம்பரை யாக வாழ்ந்து வந்த தோட்டப் பகுதிகளிலும், ஏனைய பகுதி களிலும் இருந்த தொழிற் சங்கங் களும்ேயாகும் இந்த தொழிற் சங்க தலைவர்கள் மற்று முள்ள முக்கியஸ்தர்கள் நிலையை உயர்த்திக் கொள் வதற்காகவும், இவர்களுக்கு படிப்பறிவை வளர்த்தால்னங்கே இவர்கள் தோட்டப் பகுதிகளில் வேலை செய்ய மாட்டார்கள்
என்பதாலும் இலங்கையில் மிக
முக்கிய பொருளாதாரம் வீழ்ச்சி யடைந்து போய் விடும் என்ற பயமும், அதே வேளையில் அங்குள்ள சிங்கள இனத்தவர் களால் கடும் குளிரிலும் மழை
யிலும், வேலை செய்ய மாட் டார்கள் ஷ்ேறல செய்யவும் முடியாது என்ற காரனத்
தாலுமே இந்த இனத்தை படிப் பறிவு இல்லாமல் கிணற்றுத் தவளையைப் போல் வைத்து
கொண்டு இருந்தது. இன்னும் இருந்து வருகிறது
இதனால் தாயநம் திரும்பிய
வர்களிடையே சரியாக சிந் தித்து செயல்பட முடியாத நிலை உருவாக இவர்களி
டையே எந்த ஒற்றுமையையும் காண முடியாமல் இருக்கிறது. எனவே, முதலில் நாம் இவர் களிடையே நல்ல ஒற்றுமை உணர்ச்சியை உண்டு பண்ண வேண்டும்.
முதலில் தாயகம் திரும்பிய நாம் அந்திகள் அல்லது தாய கம் திரும்பியவர்கள் எ ன் ற
சொல்லை மறந்துவிட்டு நாமும் இந்தியர் என்று உணர வேண் டும். ஒரு இந்திய குடிமகனுக்கு இந்நாட்டில் என்னென்ன உரி மைகள் இருக்கிறதோ அந்த அத்ததை உரிமைகளும் நமக் கும் இரு க் கிற து என்ற உண்ர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஒரு நிறுவனத் தில் அல்லது தொழில் செய்யும் இடத்திலோ பொது இடத் தில்ோ, நம்மில் ஒருவருக்கு
எந்த ஒரு பாதிப்பும் ஏற்படும் பட்சத்தில் அந்த இடத்தில் நாம் அனைவரும் சேர்ந்து
அந்த ஒரு நபருக்காக போராடி அவரை காக்கவோ? மீட்டுக் கொள்ளவோ வேண்டும். இப் படி செய்யும் போது நாம் நமது சலுகையை மட்டும் பெற்றுக் கொள்வதுடன், நமது நிலையை யும் உயர்த்திக் கொள்ளலாம். அத்துடன் பிறர் நம்மைப்பற்றி
E85. It ipsa
LITGAF PER ER
ஒரு உயர்வான எண்ணத்தை கொள்ளவும் ஏதுவாகிறது.
தாயகம் திரும்பிய படித்த இளைஞர்கள் இன்று தமிழகத் கில் மட்டு மல்லாது, பிற மாநி லங்களான ஆந்திரா, 岳门 நாடகா, கேரளா பே ஒன்ற மாநிலங்களிலும் பரவலாக இருக்
கின்றார். இப்படி படித்த மெபேர்கள் தாயகம் திரும்பி பங்களுக்காக, தன்னாலான
சிறு சிறு உதவிகளை செய்து கொடுக்க முன் டிர வேண்டும்
நம்மில் ஒரு சிலர் வீடு கட்டும், ஓ ப் பங் த க் கா ர ர்களுக்கும், தாசில்தார், ஆர் டி ஓ, ஆர் ஐ. மற்றும், சி அரசியல் முக்கி யஸ்தர்களுக்கு துண்ை போவ தால் அப்பாவி மக்களான தாய கம் திரும்பிய ஒன்றும் தெரியாத
விர்களை L என ம், குடும்ப அட்டை பாஸ்போட் மற்றும் முக்கிய பொருட்கடை இழந்து விடயும் நேர்ந்து விடுகிறது.
இப்படி துணை போகும் நபர் களை பிடித்து சட்டப்படி தண்டித்தும், புகார் கொடுக்க வும் வேண்டும் அல்லது இப் படிப்பட்டவர்களிடம் இருந்து இவர்களை காப்பாற்ற முயற்சி கள் செய்ய வேண்டும்.
அன்றாடம் தாலுக்கா அலு
வலகம் மாவட்ட ஆட்சியர், Gail' T Flif அலுவலகங் களில் தாயகம் திரும்பியோர்
அலைந்து திரிவதை நாம் கான முடிகிறது. இப்படிப்பட்டவர் களுக்கு நாம் நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகளை செய்தல் வேண்டும், மேலும், இவர் களுக்கு அந்தந்த தேவைகளுக் காண் வழிமுறைகளை ШТА ГД, கூறி இவர்களை தெளிவுபடுத்த வேண்டும். இப்படி நாம் செய் யும் போது இவர்கள் தாமே முன்வந்து நம்புடன் ஒற்றுமை யாக இரு ந் து இவர்களின் வேலைகளை செய்து கொள் வார்கள்
மேலும், தாயகம் திரும்பிய வர்களுக்காக தாயகம் திரும்பிய சங்கங்கள், சமூக .ே ச ைவ ஸ்தாபனங்கள் அடிக்கடி ஒவ் வொரு நகரிலும் கூட்டங்களை
பும். கருத்தரங்குகளையும் ஏற் படுத்தி ஒற்றுமையாக வாழ, எப்படி இருக்க வேண்டும்,
என்னென்ன செய்ய வேண்டும்
என்பவைகளை விளக்கி கூறு வதுடன், வானொலி, பத்தி ரிகை போன்றவற்றில் நாடகங் கள் மூலமும் தெளிவுபடுத்தல் வேண்டும்.
தாயகம் திரும்பிய மக்கள் இன்று தமிழ்நாட்டில் மிகவும் துன்பங்களை அனுபவித்து வரு கின்றதை நாட்டின் எல்லாம் பகுதிகளிலும் இருந்து அவ்வப் போது, பத்திரிகைகள் மூலமாக வும் நேரில் பார்த்தும் வரு கிறோம். இதற்கெல்லாம், ஒரே காரனம், நம்மிடையே சரியான ஒற்றுமை இல்லாமையே, நாம் நம்மை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவோமேயானால் நிச்சயம் தமிழ் நாட்டில் நாம் அனைவரும், கலங்கரை விளக்க மாக ஒளி வீசும் வாழ்க்கையை உண்டாக்கி கொள்ள முடியும் நம்மிடையே, சாதி, மத இன,
பேதங்கள் இல் லா ம ல் பய உணர்ச்சிக்கும் வெகுளியாக
இருக்கவும், இடம் கொடுத்தல் கூடாது, இவைகளை மறந்து ஒந்றுமையாக வாழ்வோம், வெற்றி காண்போம் எனவும், நாழும், அனைவரும் இந்தியர் என்ற உணர்வுடன் ஒன்றுபட்டு வாழ்வோம் ETT இரு கரம் சுடப்பி சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறேன்.
இரா. முருகள் அரியூர்
*N eᏄᏰ, ᎼᏈᏈj Ꮆ ᎥᏝ6u Ꮷ
மக்கள் மறுவாழ்வு தாண்டு நிறைவு மலரி கிடைத்
#j! பெருமை
மலர் குறித்து நிச்சயம்
படலாம். வாழ்த்து
aFTf Tg får) o vruchur
பூண்டு லோயா இலங்கை,
Page 3
Py mer o 8 8 LEéhes sur
"அங்கத்தவர் கோரிக்ை
வங்கி பேரவைக் கூட்டத்தில் நிர்வாக
"அங்கத்தவர்கள் பயன்பெ றும்வகையில், இந்த வங்கியை வர்த்தக வங்கிகள் போல மாற்றி அமைக்க உரிய வேலை களை ஆரம்பித்துவிட்டோம் பணம் போடவும், நகைகள் முதலினவற்றின் பேரால் கடன் பெறவும் - சிறுதொழில்கள் தொடங்கவும் தக்க வகையில் வங்கித் திட்டங்களை ஆரம் பிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து இருக் கிறோம்.”*
இவ்வாறு, தாயகம் திரும்பி யோர் வங்கியின் பிரதிநிதித் துவ பேரவைக் கூட்டத்தில் வங்கி நிர்வாக இயக்குனர் திரு. பாலசுப்பிரமணியம் அவர் கள் அங்கத் த வ ரி க ளின் கோரிக்கைளுக்கு பதிலளித்துப் பேசுகையில் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகை யில் தெரிவித்ததாவது
டெலிகேட் தேர்தல் குறித்து குறிப்பிட்டீர்கள். வங்கியில் 8000 உறுப்பினர்கள் இருக் கிறார்கள் இவர்கள் ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக தேர் தல் குறித்து அறிவிக்க சாத்திய மில்லை. ஆயினும் பல பத்திரி கைகளில் விளம்பரம் செய்ய ஆவன செய்வோம்’ என்றார்
'தாயகம் திரும்பியோர் சார்பு இயக்குனர் தேர்தலை இன்னும் மூன்று மாதத்தில் நடத்துவோம்” என்றும், "4 இயக்குனர்கள் நியமிக்கலாம் என்ற கோரிக்கையை பரிசீ லனை செய்வோம்" என்றும்
தெரிவித்தார்.
**கடந்த காலங்களில் வங்கி மூலம் வேலை வாய்ப்பு பெற்று பல காரணங்களால் வேலை இழந்தவர்களுக்கு மாற்று வேலை வழங்க மத்திய அர சுக்கும் மாநில அரசுக்கும் பரிந் துரை செய்து எழுதி இருக் கிறோம். அனுமதி கிடைத்தால்
வேலை வாய்ப்பு அளிக்க முடி யும், அதற்குரிய நடவடிக்கை களை வங்கி எடுத்துள்ளது.
நூற்பாலைகளிலும் மற்றும் சில நிறுவனங்களிலும் பணி செய்யும் தொழிலாளர்களது பிரச்சனைகள் புரிகிறது. கஷ் டத்திற்குள்ளாகி இருக்கிறார் கள். இவர்களது பிரச்சனை கள் தொழிற் தகராறு சம்பந்தப் பட்டது. இவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தொழிலாளர் நல அதிகாரிகள் உதவியுடன் தீர்வு 5ffé06 போம்” என்றார்.
மேலும், "வங்கி அங்கத்தவர் களைப் பொறுத்தவரை வங்கி வாழ்நாள் முழுவதும் பிரச்ச னைகளை கவனிக்க வேண்டும் என்று கருதுவது தவறு. கஷ் டப் படுகிறவர்கள் வங்கியின் உதவியையே நாடி நிற்பது தவறு. இந்திய குடிமக்களாக தேசீய நீரோட்டத்தில் கலந்து நாட்டுமக்கள் பெறுகிற உதவி களையும், சலுகையும், உரிமை களையும் பெற்று வாழவும் முயலவேண்டும் - சொந்தக் காலிலேயே நிற்க முயல வேண்
டும்.
ஆயினும் வங்கி த ன து பொறுப்புகளைத் தட்டிக் கழிக் காது” என்று தெரிவித்தார்.
27.1-88 அன்று சென்னை பிராட்வேயிலுள்ள பேரறிஞர் அண்ணா பவளவிழா கூட்டு றவு திருமண மண்டபத்தில் நடைபெற்ற 12 வது பிரதிநிதித் துவ பேரவைக்கூட்டத்தில் மத்திய மறுவாழ்வு இணைச் செயலர் திரு. ஜி.பி.எஸ். சாஹி இ. ஆ. ப. ஆந்திர வருவாய் துறை செயலர் திரு என் லூதர் இ.ஆ.ப. மத்திய மறுவாழ்வுத் துறை துணை செயலர் திரு. இராதா கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு பொதுத்துறை செயலர் சுந்தரம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
Dag 6 na Tipsa
A NA ANA NA • • • ககள் பரிசீலிக்கப்படும்'
இயக்குனர் கருத்து
இந்த பேரவைக் கூட்டத்தில்
கலந்துக் கொண்ட சார்பாளர் கள் (டெலிகேட்கள்) பிரச்சனை களை எடுத்துக் கூறினர் - பல கோரிக்கைகளை முன் வைத்த னர்.
சார்பாளர்கள் சார்பில் கீழ் கண்ட கோரிக்கைகள் முன் வைத்து, தா தி. கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் உதயணன் பேசினார்.
கோரிக்கைகள்
ஆ9 நமது வங்கியின் பேரவைப் பிரதிநிதிகள் தேர்தல் பற்றிய அறிவிப்பு சில பத்திரிக்கைகளில் மட்டுமே வெளியிடப்படுவதால் அனைத்து வங்கி உறுப்பினர் களும் தெரிந்து கொள்ள வாய்ப் பில்லாமல் இருந்து வருகிறது. இதனைத் தவிர்த்திட வங்கி உறுப்பினர்கள் ஒவ்வொருவருக் கும் தனி அறி விக் க ப் பட வேண்டுமென கேட்டுக் கொள் கிறோம்.
ஆ9 தனிப்பட்ட உறுப்பினர் களால் தேர்ந்தெடுக்கப்பெறும் பேரவைப் பிரதிநிதிகளால் சார் பில் நான்கு இயக்குநர்களும் கொண்டதாக இயக்குநர் குழு அமையும் என்று வங்கி சட்ட விதி 32 (சி) பிரிவு கூறுகிறது. இந்த விதி முறையை நிறை வேற்றிட வெண்டுமென கேட் டுக் கொள்கிறோம்.
ஆ வங்கியின் சட்டவிதிமுறை 24 (2. ஏ) பிரிவில் பேரவை பிரதிநிதிகள் சார்பில் இயக்குநர் குழுவிற்கு தேர்வு செய்யப் பெற்று வரும் இ ய க் கு ந ர் தொடர்ந்தோ அல்லது தொட ராமலோ இரு முறைக்கு மேல் இயக்குநர் குழுவில் பொறுப்பு வகிக்கக் கூடாது என்று கொண்டுவரப்பட்டுள்ள திருத்த சட்டத்தை உடனடியாக நீக்க கிட வேண்டுமெனவும் கேட்டுக்
கொள்கிறோம். இது நமது இந் திய ஜனநாயக நெறி முறை களுக்கு முரணாகவும் இருக் கிறது.
ஆ9 11வது பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்டத்தில் அளிக் கப்பட்ட தீர்மானம் எண் 8ல் குறிப்பிட்டுக் கோரியிருந்தபடி, வங்கி சேவையை விரிவுபடுத்தி மற்றைய வர் த் தக வங்கி போன்று நமது வங்கியும் கிளை கள் அ ைம த் து செயல்பட வேண்டும் என மீண்டும் வலி யுறுத்தி கே ட் டு க் கொள் கிறோம்.
ஆ கோவை ஒஸ்வால்மில் நிர் வாகம் மில்லில் பணி செய்யும் சில தாயகம் திரும்பியோர் மீது வங்கி அதிகாரிகளை தாக்க வந்ததாக அவதூறாக வழக்குப் போட்டுள்ளது. இதை வன்மை யாகக் கண்டிப்பதோடு இந்த வழக்கை வாபஸ் வாங்க வேண் டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
ஆ வங்கியில் வேலை வாய்ப் புத்திட்ட அடிப்படையில் மறு வாழ்வு அளிக்கப்பட்ட முறை யில் எத்தனை நபருக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது. அவர்க ளில் எத்தனை நபர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளார்கள் என்ற புள்ளி விபரம் தயாரித்து, வேலை இழந்த அனைவருக் கும் வேறு வேலை வாய்ப்புகள் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
ஆ வங்கியின் வேலைவாய்ப்பு பெற்ற தாயகம் திரும்பியோர் வீடுகட்ட வீட்டுமனைக்கடன் பெறுவதில் சிரமம் அனுபவித்து வருகிறார்கர். இவர்க : க்கு விட்டுமனை பெற்றுக் கொடுத்து வீடு கட்டுவதற்கான ஆரம்ப உதவிகள் அனைத்தையும் வங்கியே செய்ய வேண்டுமென
கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், சார்பாளர்கள் திரு. திராவிடமணி (வடாற்காடு)
(4-ம் பக்கம் பார்க்க)
Page 4
LD5ssh Legs n.
தா.தி.கூட்டுறவு வங்கி G. 6665 fillii புதிய நிர்வாகிகள் தெர்வு
27-01-88 அன்று தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி Lெவிகேட் சங்கக் கூட்டம் திரு. டி. எஸ். ராஜூ அவர்கள் தலைமையில் சென்னை பிராட்
வேயிலுள்ளபேரறிஞர் அண்ண" பவளவிழா கூட்டுறவு திரு மண்டபத்தில் நடை பெற்றது.
முன்னாள் தாயகம் திரும்பி யோர் சார்பு இயக்குனர் திரு. லிங்கம், திருச்சி பர்மா தமிழர் சங்கத் தலைவர் திரு, முத்து சாமி ஆகியோரின் முன்னிலை யில் சங்கத்தின் நடப்பு ஆண்டு களுக்கான புதிய நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவராக சென்னையைச் சார்ந்த வர்த்தகரும், சமூக சேவையில் ஈடுபாடும் உள்ள வருமான திரு நீலமேகம் அவர் கள்தெரிவு செய்யப்பட்டார்.
செயலாளராக, "மக்கள் மறு வாழ்வு" ஆசிரியர் திரு.டி.எஸ். இராஜ" அவர்கள் தெரிவு செய்யபபட்டார்.
தமிழ்நாடு, கேரளம், கர்னா டகம், ஆந்திரம் ஆகிய மாநிலங் களில் தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கியில் பங்கு தாரர்களாக அங்கம் வகிக்கும் தாயகம் திரும்பியோர்கள் மத்தியிலிருந்து தேர்தல் மூலம் மொத்தம் 88 டெலிகேட்கள் தெரிவு செய்யப்பட்டுள்னர். தெரிவு செய்யப்பட்ட டெலி கேட்களால் உருவாக்கப்பட்ட சங்கமே தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி டெலிகேட் சங்கமாகும்.
நிர்வாகிகளாகவும், செயற் (ֆԱր உறுப்பினர்களாகவும், தேர்வு செய்யப்ப்ட்டுள்ளவர்கள் பின்வருமாறு
தலைவர்: திரு ஆர். நீல மேகம் (சென்னை)
டி எஸ் ராஜூ
துணை தலைவர்கள் : திரு பி. முனியான்டி (கர்னாடகம்) திரு. பி. மகாலிங்கம் (தஞ்சை திரு எஸ். ரா சகோ பால் (மதுரை)
Tipsa
3-ம் பக்கத்தொடர்ச்சி.
திரு. ஜெகநாதன் (சேலம்), திரு.ஆறுமுகம் (சிதம்பரனார்) திரு. ரட்னம் (திருச்சி) திரு. குருநாதன் (தூத்துக்குடி) திரு. அப்துல்ரஹீம் (திருச்சி), முதலானோர் வங் தி பி தந்ா ப்ொதுப் பிரச்சனைக் குறித்தும் தங்கள் தங்கள் பகுதிகளிலுள்ள பிரச்சனைகள் குறித்தும் பேசி
தனியார் தொழில் நிறுவனங் களில் வேலை வாய்ப்பு பெற்று வேலை இழந்தவர்கள் நிலை குறித்தும் கோரிக்கை வைக்கப் - أيت عتاب "الL
சில நிறுவனங்கள் மூடப்பட் டது குறித்தும், அங்கு பணி செய்தோருக்கு சம்பளம், இதர படிகன் வழங்கப்படாதது குறித்
ம் தெரிவிக்கப்பட்டது
இதற்கெல்லால் அதிகாரி களே காரணமாக இருக்கிறார் கள். தா. தி. பிரச்சனை அறிந்
தும் அறியாதவர்கள் Lu Tiālu இருக்கிறார்கள் என்று குறிப் பிட்டனர்.
இந்த கூட்டுறவு வங்கியில் அங்கத்தவர்களாக இருப்பதால்
பிற கூட்டுறவு வங்கிகளில் கடனோ வேறு உதவி ளோ பெறமுடியவில்லை. எனவே
FIGLT திரு. டி.எஸ்
ராஜ" (திருச்சி).
துணை செயலாளர்கள்: திரு. ஏ. எஸ், ஆறுமுகம் (வட ஆற் காடு) திரு ஜெயகுமார் (சிதம் பரனார்)
பொருளாளர் திரு.எம். தங்க வேலு (கோவை)
செயற்குழு உறுப்பினர்கள்
திரு.வீ. வீரப்பன் (காமராஜ்) திரு. எஸ். சுப்பையா (தென் னாற்காடு), திரு.பி திராவிட மணி (வடஆற்காடு) திரு கே. கதிரேசன் (புதுக்கோட்டை) திரு. பி சதாசிவம் (கோவை) திரு. எஸ். க : "ய ரா ஜி (வட சென்னை), திரு. எம், சந்திர தாஸ் (தென் சென்னை). திரு. பி. கந்தையா (திருச்சி). O
Fysun" *BB
பிற கூட்டுறவு வங்கிகளில் கடனுதவி பெற இந்த வங்கி பரிந்துரை செய்ய வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைக் கப்பட்டது.
இன்னும் இலங்கையிலிருந்து வரப்போகும் 2லட்சம் பேருக்கு ைமாதிரியான திட்டங்கள் பைங் கி வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு இப்போ தைய நிலையில் எந்த திட்ட மும் இல்லை. ஆனால், நல்ல நிலையிலுள்ள, பெரிய தொழில் நிறுவனங்களில் அவர்களுக்கு வேலை கிடைக்க தகுந்த திட் டங்கள் திட்டப்படும் என்று வங்கி நிர்வாக இயக்குனர் தெரி வித்தார்
மே லு ம் சார்பாளர்கள் வைத்த கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாக இயக்குனரும். கலந்து கொண்ட நிர்வாக குழு அங்கத்தவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். O
நீங்கள் சந்தா செலுத்தினீர்களா ?
உங்கள் சந்தாவை புதுப்பித்து விட்டீர்களா? உடனடியாக செலுத்துங்கள் !
மக்கள் மறுவாழ்வு உங்களை தேடிவரும்.
O
சந்தா விபரம்
தனிப்பிரதி 75 காசுகள்
5. 10.00 மாதிரி பிரதி வேண்டுவோர்
ரூ. 1க்கு அஞ்சல் தலை அனுப்ப வேண்டுகிறோம்.
வருட சக்தா
முகவரி : மக்கள் மறுவாழ்வு
pl. subu, at bit. 司司BD
l-art anger - 50 D 094,
LSSSSTSSMSSSSSS
Page 5
ya " PEBB
மலையக மக்கள் மறுவாழ்வு மன்ற ஆண்
செய்த சாதனைகளும் செயல்
"1988-ம் ஆண்டில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக் குவோம். நமது துயரமிகு பிரச் சினைகளை இந்த நாடும், உல கமும் உணரச் செய்ய உழைப் பேTம். என்ற உறுதியுடன், மன்ாமும் ம க் களு ம் ஒன்றி கரனந்து செயல்படும் போது பல சாதனைகளை செய்யமுடி யும் என்பதை கடந்த காலம் நமக்கு நன்கு உணர்த்துகிறது"
இவ்வாறு மலையக மக்கள்
மறு வாழ்வு மன்றம் தனது ஆண்டறிக்கையில் தெரிவித் துள்ளது.
நீலகிரியில் செயல்படும் மலை யக மக்கள் மறு ைTழ்வு மன்றம் 3-வது ஆண்டு நிறைவினை கோத்தகிரியிலுள்ள தி னது மன்ற மண்டபத்தில் 81-1-88, 1-2-88 ஆகிய தேதிகளில் மிக சிறப்பாக கொண்டாடியது.
ஆண்டறிக்கையில் கடந்த காலத்தில் மன்றம் செய்த சாத னைகளை முன் வைத்தது -
LD60Ts) சாதனைகள்
1985யில் ஆரம்பித்த இம் மன்றம், நீலகிf கோத்தகிரி பகுதியில், 31 இளைஞர் மன் றக்கிளைகளையும், 23 -மாதர்
மன்றக்கிளைகளையும் ஸ்தா பித்தது.
மன்றத்தின் பணியாளர்கள்
ஊக்குனர்களுக்கு பயிற்சியளித் ததோடு பல கருத்தரங்கங்களை நடத்தியது.
1987- பில் பிரமாண்டமான அளவில் தாயகம் திரும்பியோர் தினத்தை அனுஷ்டித்ததோடு, இளைஞர் விழா, மகளிர் கைப் பணி கண்காட்சி ஒன்றையும்
+ازآئللاقی فلمT ہاتھ
பெங்களூரில் தாயகம் திரும் பிய பிள்ளைகளுக்கான கல்வி பயிற்சி முகாம் ஒன்றை 10 நாட்கள் நடத்தியதோடு 128 பிள்ளைகளை தமிழகத்தின் பல வேறு பகுதிகளில் உள்ள பள்ளி களில் சேர்த்தது.
முதியோர் கல்விக்கு 18 பேர் நியமிக்கப்பட்டு இரவுப் பள்ளிகளை தா. தி குடியிருப்பு பகுதிகளில் நடாத்தி வருகிறது.
சுகாதாரப்பணி
நம் மக்கள் வாழும் குடியி ருப்புகளில் உள்ள சுகாதார நிலையை கருத்தில் கொண்டு, அவர்கள் மத்தியிலே "சுத்தம்
சுகாதாரம் - நோய்த் தடுப்பு முறைகள்" போன்றவற்றை ஊக்குவிக்கு முகமாக, மேற்படி
குடியிருப்புகளிலே வாழும் "24 பெண்களை, வேலூர் - சேத் துப்பட்டு என்னும் இடத்திற்கு ஒரு மாத பயிற்சிக்காக, 198ம்ே வருடம் செப்டம்பரில் அனுப்பி, பயிற்றுவித்து, அவர்கள் தற் போது, நம்மவர்கள் மத்தியிலே "சுகாதார பணி செய்து வருகி
து.
1987-ம் வருடம் ஜனவரி 23-ம் நாள் "இந்திய குடியரசு" நாளை, கீழ் கோத்தகிரியில், அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து நடாத்தியது.
அதே வருடம் ஏப்ரல் திங்கள் 28-ம் நாள் கோத்தகிரி பாரிஸ் மண்டத்தில் கலை விழா மிகச் சிறப்பாக கொண்டாடியது. அத்துடன் கோத்தகிரியில் முதன் முறையாக நடத்தப்பட "மலர்க் கண்காட்சியின் போது, நமது மன்றத்தின் சார்பில், மலர்க் கண்காட்சி ஆரம்ப நாளன்று 'காமன் கூத்து - பரத நாட்டியம், நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகளைநடாத்தி, பல தரப்ப-ட மக்களின் ஏகோ பித்த பாராட்டுக்கள்ை பெற்றது.
ாடு விழா:
பட விருக்கும்
வீட்டு மனை; வழக்குகள்
"குன்னூர், கேத்தி பாலாடா இடத்தில் வாழ்ந்து נז, ז$ד 51 வந்த தாயகம் திரும்பிய மக்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டா" நிலத்தில் வீ டு கன் கட்ட ஏற்பாடுகள் செய்த .ே து. அத்து மீறி வீடு கட்ட எத்தனித்தார்கள் என்று குற் Tம் சாட்டி, போலீசாரால் மிரு கத்தனமாக தாக்கப்பட்டு, போசோரை கொலை செய்ய எத்தரித்தார்கள்"என்று பொய் பாக பூ ற் நம் சாட்டி, 28 பேனா சிறையில் அடைத்தார் நள் " அந்த 28 பேரையும் பிணையில் விடுவிக்கவும்.அவர் நஆளுக்காக வக்கீலை நியமித்து, வழக்கை நடத்தவும் மன்றம் உதவி செய்து வருகிறது.
மேலும் குன்னு பெட்போர் டிற்கு அண்மையில் உள்ள "ஹைலேண்ட்ஸ்" மைசூர் விஜய நகர மகாராஜா
திட்டங்களும்
வுக்கு சொந்தமான, மாளிகை யில் குடியிருக்கும், தாயகம் திரும்பிய 80 குடும்பங்களை வெளியேற்ற போடப்பட்டிருக் கும் வழக்கிற்கும், மன்றம் உதவி களை யும், ஆலோ சனைகளையும் வழங்கி வருகி |Tl:I:
கோத்தகிரி கன்னேறிமுக்கு என்ற இடத்தில், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 39 பேருக்கு
வீடு கட்ட பட்டா கொடுக்கப் பட்டு, வ ச தி படைத்தவர்க ளின் தூண்டுதலால், "மண்
சரிவு ஏற்படும் என்ற பொய் LLITեյT காரணத்தைக் கூறி, 1985-ம் ஆண்டு கொடுத்த பட்டாவை, 1987-ல் ரத்து செய்வதாகஅரசு கூறியுள்ளதை எதிர்த்து நமது மன்றம், அந்த 9ே பேருக்கு நீதி கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதை குறிப்பிடுகிறோம் இங்கு பட்டா கொடுக்கப்பட்டவர்களில், படு கர்கள்,மலையாளிகள், உள்ளூர்
(3-血 பக்கம் பார்க்க)
மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம்
புதிய நிர்வாகிகள் தெரிவு
விழா இறுதியில் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்திற்கு நடப்பு ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள், செயற்குழு உறுப் பினர்கள் தெரிவு செய்யப்பட்ட if [נ5
நிர்வாகிகள்:-
காப்பாளர்கள்: வன, பிதா, ஆர் குட்டிரோ சே ச. திரு. ஆர, டி. அல்போன்சஸ்,
த ைல வ ர் திரு. திருச்செந் தூரன்.
துணைத் தலைவர்கள் திரு. ஏ. ஜி. டீன், திருமதி இராஜம் LOTest.
பொதுச் செயலாளர் திரு' எம். சந்திரசேகரன்,
செயலாளர்கள்
திரு.
து ைன ச் திரு. ஏ. ஆனந்தராஜா, அரசன்.
பொருளாளர் ஆர். சிவலிங்கம், கோவிந்தசாமி
திரு ஆர். திரு. எஸ்.
செயற்குழு உறுப்பினர்கள் : னை. பிதா, ஏப்ரம் சே, ச, திரு கே. சாந்த கிருஷ்ணன். என். சுந்தரம்பாள், திரு. பி. பரமநாதன், திரு. எஸ். அண் GJITTgjGJ)J.
Page 6
மன்ற தீர்மானங்கள்
1. மறைந்த தமிழக முதல் பெருக்கு இம் மன்றம் அஞ்சலி செலுத்துகிறது. தமிழகத்தின் ஏழை மக்களை உய்விக்கும் LI JfI JET மேற் கொண்ட தமிழக முதல்வரின் கொள்கை கள் மேலும் பொழிவுற்று ஓங்க நாம் உழைப்போம் என இம் மாநாடு நீர்மானிக்கிறது.
2. நீலகிரி பகுதியில் நில மற்ற மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா காலதாமதமின் வழங் கப்பட வேண்டுமெ இம் மாநாடு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
போலி காரணங்களை காட்டி கொடுக்கப்பட்ட பட்டாக்களை பர்க்கும் அதிகார ஆணவப் போக்கை இம் மாநாடு வன்மை யாக கண்டிக்கிறது.
வறிய மக்களின் வீடு கட்டு சிதற்கான உதவித் தொகை அதிகரிக்கப்பட்டிருப்பதை இம் மாநாடு வரவேற்கிறது. அதே போன்று தாயகம் திரும்பிய மக்களுக்கும், வீட்டுக் கடன் உயர்ந்தப்பட வேண்டுபெர இம்மாநாடு கேட்டுக் கொள் கிறது.
3. கோத்தகிரி பகுதியில் வாழும் மக்களின் குறைகள் போக்குவதற்காக குடிநீர் திட் டம் வகுக்கப்பட்டு, கிராமங்களி லும்,குடியிருப்புகளிலும், குடிநீர் பற்றாக் குறையை நீக்க, தமிழக அரசையும், மாவட்டஆட்சி யாளரையும், இம் மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது.
4. கோத்தகிரி பகுதியில் வேலை வாய்ப்பு அற்று இருக் கும் பெண்களுக்கும், இளைஞர் களுக்கும், சுய வேலை வாய்ப்பு விரிவாக்க திட்டத்தின் மூலம் வங்கிக் கடன் வழங்கி, வேலை
வாய்ப்பை பெருக்க வேண்டு மென தமிழக gITËulf மாவட்ட ஆட்சியாவரையும்
கேட்டுக் கொள்கிறோம்.
.ே இலங்கை யி லிருந்து
மேலும் மலையக தொழிலாளர்
களை தாயகம் திரும்ப அணு
பாதிக்கக் கூடாது. இங்குள்ள நாங்களே மறுவாழ்வு உதவிகள் இன்றி திண்டாடும் பொழுது, மேலும் பலரே இவ்வாறு அவ திக்குட்படுத்தக் கூ டா து. ஆகவே இலங்கையிலிருக்கும் மலையக த மி ழ ரீ க ைள் தொடர்ந்து நாடு கடத்தப்படு வதை, இந்திய அரச அறு மதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு, இம் மாநாட்டின் மூலமாக வேண்டுகோள் விடுக் கிறோம் என்பன தீர்மானங்கள்.
(5-ம் பக்கத் தொடர்ச்சி)
வாசிகள், தாயசம் திரும்பியோர் உள்ளடங்குரி!ர்.
சேமிப்பு
தாயகம் திரும்பியோர் மத்தி யிலே, சிறு சேமிப்பை ஊக்கு விக்கு முகமாக "சிறு சேமிப்பு திட்டம் மன்றத்தால் உருவாக் கப்பட்டு, தற்போது, எட்டு குடியிருப்புகளில் T () - ( JF இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
1987-ம் ஆண்டு பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில், நம்மவர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பில் சேர்க் கப்பட்டது இதில் மன்றத்தின் உடனடி செயல் திட்டம் பற்றி விசேடமாக குறிப்பிட வேண் டும்.
FIIgli. L5) ஆண்டறிக்கை GIT:fi],
Tਹ ਸੰ
குறிப்பிட்டுள்
அடுத்த ஆண்டு : திட்டங்கள்
அடுத்த ஆண்டுகளில் கீழ் கண்ட திட்டங்களை மன்றமும் மக்களும் இணைந்து செயல்
படுத்துவது என்று உறுதி எடுத் துக் கொண்டது.
ஃ கல்விப் பணிகள் விஸ்த
ரிக்கப்படும் குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள்,
றுவாழ்வு
Llais y ganrif ?88
பெண்கள் ஆகியோரின் கல்விப் பணி மேலும் விரிவாக்கப்படும். மேலும் கல்வி, சட்டம் ஆகிய கருத்தரங்குகள், கல்விச் சுற் துலா, தொழிற் பயிற்சி, ஆங்கில வகுப்புகள் போன்றவை நடத்
தப்படும்.
են նե3յ է:
படும்,
Ln.
விழா நடத்தப்
ஃ வீடுகள் கட்டும் திட்டம் விரிவாக்கப்படும்.
ஃ குடியிருப்புகளில் தண் ரீைர் , மின்சாரம், பாலர் கல்வி நிலையங்கள், போக்கு வரத்து போன்றவை செய்து கொடுக்க திட்டங்கள் மேற்கொள்ளப் படும்.
ஃ சுகாதார க ங் வி யி ல் அதிக அக்கறை செலுத்தப் படும்.
ஃ தேர்தலில் மக்கள் முழு மையான பங்கு பெறுவதற்கு ஒரற்ற வகையில் அமைப்புகள் உடனடியாக உருவாக்கப்படும்.
ஃ மாதர் பேரரரி கோத்த கிரியிலும், பிற இடங்களிலும் நடத்தப்படும்.
ஃ சிறு சேமிப்பு திட்டம் விஸ்தரிக்கப்படும்
1 : புபே T ரு எா Tதார முயற்சிகளுக்கு ஆதரவு வழங் கப்படும்,
ஆண்டு விழாக் கூட் டத்தில் பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்
$ୋi T.
முதல் நாள் நிகழ்ச்சி பில் பிப் பகல் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. பல சீர்திருத்த நாட கங்கள் மேடையேறின பரத நாட்டியம், கிராமிய 1 7 ہوا۔#ih, கும்மி முதலாக வை இடம் பெற் ற ைபலர் தமது இசைத் திர மையை வெளிப்படுத்தினர்,
இரண்டாம் நிகழ்ச்சியில் மன் நத்தில் திர்காலப் பணிகள்,
செயல் திட்டங்கள் குறித்து மன்றத்தைச் சார்ந்தவர்கள்
LJ-Fs.
திரு. திருச்செந்தூரன், திரு து. சி. டின், எம்.சந்திரசேகரன்
கே சாந்த கிருஷ்ணன் மற்றும் திரு இர. சிவலிங்கம் அவர்கள், வன, பிதா, ஆர். குட்டினா, பின. பிதா, ஏ, ஏப்ரம் ஆகி யோரும் கலந்து கொண்டு தமது கருத்துகளை வழங்கினர்.
சென்னையில்
பேரணி !
சென்னையில் ஏப்ரல் முற் பகுதியில் தாயகம் திரும்பி ேய | ர் பேரணியொன்றை
நடத்த டெக்ராஸ்"திர்மானித் துள்ளது.
பல சமூக சேவா அமைப்பு கருடன் டெக்ராஸ் இனைந்து நடந்தும் இப்பேரஐரியில் நோக் கம் தாபகம் திரும்பியோர் பிரச் சனைகளை உரிய தீர்வு கான வும், மறுவாழ்வு திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கோருவது, இவர்கள் நிலையை எல்லா தரப்பு மக்களுக்கும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே,
பெப்ரவரி, ந்ேதேதி நடைப் பெற்ற கூட்டத்தில் இப்பேரணி நடத்த தீர்மா ரிக்கப்பட்டது. அதற்கான ஒரு கு மு பி ம் அமைக்கப்பட்டது.
பேரணி நடத்துவதோடு சுவரொட்டிகள், து எண் டு பிரசுரம், சுலோக அட்டைகள் மூலம் தாயகம் திரும்பியோர் பிரச்சனைகளை JJ Firy படுத்துவதென்று முடிவெடுக் கப்பட்டுள்ளது. O
ಔ6ಳಿ:5 கட்டுவிர, கவிதைகள் வரவேற்கப்படுகின்றன; அனுப்பும் படைப்புகள் மக்கள் மறுவாழ்வில் ஒரு பக்கக்திற்கு மேற்படக் கூடாது.
Page 7
பிப்ரவரி 88
அகதிகளுடன் ஒரு பேட்டி :
ஒப்பந்தப்படி குடியுரிமைக்
நிர்பந்தித்து
இலங்கையில் அமைதி ஏற் பட்டு விட்டதா அல்லது ஏற்பட
வில்லையா என்பது எங்கள் பிரச்சனை இல்லை.
நாங்கள் அகதிகளாக வரு வதற்கு முன்பாக இந்தியாவுக்கு வந்து விட தீர்மானித்தவர்கள். ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தப் படி, இந்தியாவுக்கு மறு செய் தோம் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட கலவரத்தால் அகதி களாக வந்தோம், எங்களுக்கு இங்கேயே கு டி புரி ைம கொடுத்து வாழவைப்பதில் என்ன தவறு இருக்கிறது ?
இவ்வாறு இலங்கையிலிருந்து அகதிகளாக வந்திருக்கும் இந்தியா வம்சாவழித் தமிழர் கள் கேட்கினறனர்.
மதுரை கூடல் நகரிலுள்ள அகதிகள் முகாமில் சிலரை சந்தித்து கேட்ட போது இந்த தகவலைத் தெரிவித்தனர்.
எம். பழனியாண்டி 1985யில் இங்கு அ க தி யாக வந்தார். ஆவர் இலங்கையில் வட்டக் கொடையிலும், கதிர் காமத்தி லும் வாழ்ந்து வந்தவர். 1977 கலவரத்திற்கு பின் பன்னா ருக்கு சென்று குடியேறியவர்.
இவர் தெரிவிக்கிறார்
"என் ஒரே மகன் இராணு வத்தால் சுட்டுக் கொல்லப்பட் LTir.
அதற்கு பின் அங்கு இருக்க எனக்கு மனம் இல்லை. என் மகள், பேரக் குழந்தைகளை வைத்துக் கொண்டு அந்த கல வரத்தில் இருக்க முடியவில்லை அதனால் இந்தியா திரும்பி 5ñ"CEL5iT.
ஏற்கனவே பிரச்சனைக்கு செய்திருக்கிறேன்.
நான் இந்திய
விண்ஒாப்பம் -RhätilJTij
இலங்கைக்கு
நான் இலங்கை செல்ல விரும்ப வில்ல்ை.
நானும் இந்த மண்ணில்தான் பிறந்தவன். என்தாய் தந்தை யரும் இங்கே தான் பிறந்தார் கள். எனது பூர்வீகம் மனப் பாறையைச் சேர்ந்த விளார் என்கிற கிராமம் தான்.
இனி இங்கேயே வாழவிரும்பு கிறேன், இலங்கைக்கு போக விரும்பவில்லை" என்று தெரி விக்கிறார்.
Ο
ஜி. அம்மாசி இலங்கையில் மலையகத்தில் ரங்கல தோட் டத்தில் வாழ்ந்தவர் ! 7 கல் வரத்திற்குப்பின்னால் தலை மன்னாருக்கு குடியேறியவர். த ஞ் ைச : பேராஜ்பூர30ரிக்கு அருகில் ஊமத்த நாடு என்பது இவரது பூர்வீக கிளர்.
இவர் தெரிவிக்கிறார்:
அங்கு நடந்த கொடுமை களை கண்ணால் பார்த்து காதால் கேட்டவர்கள் நாங்கள். அந்த காட்சிகளை எல்லாம் பார்த்த பிறகு எங்க ரூ க் கு இருக்க முடியவில்லை. எங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அகதிகளாக வந்து தோம்.
ஆனால் ஏற்கனவே இந்தியா வுக்கு வர பூரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின் மனு செய்துக் கொண்டிருக்கிறோம்.
இலங்கை அமைதி ஏற்பட் டது குறித்து எங்களுக்கு என்ன இருக்கிறது ? நாங்க ள் ஏற் க3:வே சட்டப்படி மனு செய் துள்ளோம்- இந்தியாவுக்கு வந்து விட தீர்மானித்தோம். ஆதலால் எ ங்க ைஎா அங்கு அனுப்பி கொடுமைக்குள்ளாக் it is ar. LIT.
கு மனு செய்துள்ளோம்! அனுப்புவது நியாயமா ?
அங்கு அமைதி ஏற்பட்டு விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் அங்கு போனவர்கள் இ ன் னு ம் அமைதி ஏற்பட வில்லை. இங்கு வந்து விடா தீர்கள் என்று எழுதுகிறார் களே,
ஒரற்கனவே ஒப்பந்தப்படி வந்தவர்கள் கஷ்டப்படுகிறார் கள். நீங்கள் எப்படி இங்கு வாழப்போகிறீர்கள் Ꭶ r Ꭶil Ꭲll கேட்கிறீர்கள்.
கஷ்டப்படுவதற்காக நாங்கள் கவலைப்படவில்லை.எப்படியும் பிழைத்துக் கொள்வோம். இது எங்கள் தாய் நாடு. இங்கே சுதந்திரம் இருக்கிறது. எங்கள்
இனத்தவர்கள் வாழும் Бт б6) பயம் இல்லாது வாழலாம்
இல்லையா ?
அதுமட்டுமல்ல; ஒப்பந்தப் படி எங்கள் உறவினர்கள் எல் லோருமே இங்கு வந்து விட் டார்கள் எல்லோரும் இங்கே தான் இருக்கிறார்கள்.
என்று தெரிவித்தார்
O
உலகநாதன் நாவலப்பிட்டி தொலஸ்பாகை, ஹெலிகுருப் தோட்டத்தில் வாழ்ந்தவர் 1973 யில் ம ன் ைT ருக் கு சென்று குடியேறியவர்.
இவர் கூறுகிறார்
அமைதி அமைதி என்கிறார் கள். ஆனால் பத்திரிகைகள் என்ன என்ன.ோ எழுதுகின் றன இலங்கைக்கு சென்றவர் களுக்கு இன்னும் அமைதி ஏற் படவில்லை வராதீர்கள் என்று எழுதுகிறார்கள்
Tilf, JIT பொறுத்தவரை அங்கு அமைதி ஏற்பட்டு விட் டாலும் நாங்கள் இலங்கை செல்ல விரும்பவில்லை.
கலவரத்திற்கு முன்பாகே நான் இந்தியாவுக்கு வந்" விடவே தீர்மானித்தோம்’ பூநிமவோ- சாஸ்திரி ஒப்பந்தப் படி இந்தியாவுக்கு மனுவும் செய்திருக்கிறோம்
அ த ன எ ல் இலங்கையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற் கும், அமைதி வந்து விட்டது என்பதற்கும் நாங்கள் போவதற் தும் சம்பந்தம் இல்லை. அதை பற்றி நாங்கள் கவலைப்பட ஒன்றும் இல்லை, நாங்கள் இந் தியாவுக்கு வருவதற்கு தீர்மா கணித்து மறு செய்திருக்கிறோம்.
மனு செய்தி LI TGħI u Ir I IT f'L- (Li ĜOJIL :|_IIT-Hs வருவதற்குபதில்
அகதிகளாக வந்து சேர்ந்துள் ளோம் அவ்வளவு தான்.
நாங்கள் இங்கு வாழவே நீர் மானித்து விட்டோம். வேறு வழியில்லை. இந்திய அரச கட்டாயப்படுத்துமானால் தீக் குளித்தும் சாவோம் - இவ்வாறு தெரிவித்தார்.
O
நமது கருத்து
அநீதிகளாக வந்தவர்களில் போக வே ண் டு ம் என்று விரும்புகிறார் ள் உடனடியாக அனுப்பலாம்.
IġI I IT-i5 துணிவில்லாதவர் ஆளை - போக மறுப்பவர்களைஇங்கேயே தங்கிவிட நினைப் வர்தனன் ஆரன் அசர அவசர மாக நிர்ப் பந்திக்கவேண்டும்.
அகதிகளில் வடகிழக்கு மாகாணங்களை சார்ந்த அகதி கள் பெரும்பாலும் அங்கு செல் லவே விரும் பு கி ற ர ரீ க ன் - விரும்புகிறவர்கள்
ஆனால் இந்திய வம்சாவளிக் தமிழர்கள் யாரும் செங்கி விருப்பவில்லை. அவர்களில் (13-ம் பக்கம் பார்க்க)
Page 8
பறக்க இர
உறுபசியும் ஒரிசாப்பினரியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு,
i ffurf: { மாசி -பிப்ரவரி "88 இதழ் 5
மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் !
தாயகம் திரும்பிய மக்களின் பெரும்பாள்கை
யோர் தமது மறுவாழ்வு உதவிகளை முழுமையாக இது வஈர பெறவில்லை.
பெற முடியாத நிலையில் காலக்கெடுகள் முட் டுக்கட்டையாக இருக்கின்றன. ஓராண்டுக்குள் விண் ாைப்பம் செய்ய வேண்டும் என்றும் ஐந்தாண்டுகளுக் ஆள் மறுவாழ்வு உதவிகளை பெற்றுக்கொள்ள வேண் டும் என்ற காலக்கெடுக்குள் உதவிகள் பெற பலர் தவறி விட்டார்கள்.
இதற்கு தாயகம் திரும்பியோர்களை மட்டும் கார ணமாக சொல்ல முடியாது. சம்பந்த அலுவலர்கள் உரிய காலத்தில் நடவடிக்கை எடுத்து உரிய உதவி களை அளிக்கக் தவறியதும் பிரதான காரணமாகும்வீட்டுக்கடன் போன்றவற்றில் வீட்டு மனை |- வாங்கி விண்ணப்பம் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் அது போன்ற பிரச்சனைகளால் உரிய காலத்தில் விண் ஈர்ப்பிக்க முடியாமை-கடன் பெற முடியாமை காரணங் களாக இருக்கின்றன.
ஆக, முழு மொத்தமாக தாயகம் திரும்பிபோர் மீது குற்றம் சாட்டி காலக்கெடு முடிந்துவிட்டது என்று உதவிகள் செய்ய மறுப்பது, மனுக்கரிை தள்ளு படி செய்வது நியாயமானதல்ல -
இவர்களுக்கு உதவிகள் அளித்தே ஆக வேண் டும்-உதவிகள் பெற தவறி பவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்க வேண்டும்.
உதவி பெற தவறியவர்கள் மீண்டும் மனு செய்ய வும், அவர்களுக்கு உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவரை தாயகம் திரும்பி உதவிகள் பெறாதவர் களுக்கு நியாயமான ஒரு காலக்கெடு ஒன்றை கொடுத்து மனு செய்யவும்; உதவிகள் வழங்கவும் நட் வடிக்கை எடுக்க வேண்டும் - இந்த கோரிக்கையே அனைத்து தாயகம் திரும்பியோர் அமைப்புகள், சேவா அமைப்புகள் முன் வைத்து அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.
SL MLSSSMSSSL LSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSSMSSSLSSSMSSSLSSSL
பநிறுவாழ்சிபு
தமிழ்நாட்டில் அ. தி. மு. க.
வின் ஆட்சி கலைக்கப்பட்டு ஐாாதிபதி ஆட்சி நடைபெறு கிறது. அடுத்த தேர்தலுக்கான (பு ஸ் தீ புக் கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
பேருகின்ற இந்த தேர்தலில் தாயகம் திரும்பியோர்களாகிய நாம் பாரை ஆ த ரிப் பது ? மாருக்கு நமது வாக்கை அளிப்பது ?
போட்டியிடும் கட்சிகள்
கி.மு.க, அ.தி.மு.க வின் ஜானகி ஆரிை, ஜெயலலிதா அணி, காங்கிரஸ் (இ), ஜனதா பிஸ்து கம்யூனிஸ்ட் இடது கம்யூனிஸ்ட் மு: த லா க பல சின்னஞ்சிறு கட்சிகள் எல்லாம் தேர்தல் காலத்தில் குதிக்கப் போகின்றன.
இந்த கட்சிகளில் நாம் யாரை ஆதரிப்பது ? என்ற கேள்வி எழுகிற போது நம்மை அறியா மலே இந்த கட்சிகள் நரிக்கு என்ன செய்தன என்ற கேள்வி பும் எழுகிறது. நமது பிரச்சன்: களுக்கு இந்த கட்சிகளில் யார்? எந்தள்கையில் முகம் கொடுத்து
உதவியது என்பது நமது கேள்வி,
I5ւDց: பிரச்சனைகள்
1938 பிடியிருந்து இலங்கையி விருந்து இந்தியாவுக்கு குடிப் பெயர்ந்து வந்தவர்கள்ாகிய நமது தொகை சுமார் 4 லட்ச மாகும் இன்று அது இயற்கை அதிகரிப்புடன் 8 லட்சத்தை பும் தாண்டி இருக்கும்,
குடிப்பெயரத் தொடங்கி இருபது ஆண்டுகளாகிறது இந்த இருபதாண்டுகளாக தாய கம் திரும்பியோர் பல பிரச்
சனைகளுக்குள்ளாகி வருகிறார் ஆகள்.
நமக்கு மறுவாழ்வு உதவிகள் அளிக்க பல வகையில் அரசு ஆனை இருந்தும் அவை ஒழுங்காக கிடைப்பதில்லை.
கடனுதவி உரிய நேரத்தில், உரிய முறையில் கிடைப்பு தில்லை; விட்டுக்கடரிைல் பல 2ழல்கள் வீடு கட்ட வீட்டு மனை பட்டா கிடைப்பதில்லை; கொடுக்க மறுக்கப்படுகிறது.
போதிய வேலை வாய்ப்புகள் இல்லை. வேலை கிடைத்தா லும் நிரந்தர மில்லை.
தமிழ்நாட்டிலும் சரி, பிற மாநி லங்களிலும் சரி, பல வருடங்கள் வேலை செய்தும் வேஸ்ை இழந்து நிற்கும் நிலை.
ெந ய் வே லி விவசாயப் ப விண் ைஎன மூடப்பட்டு 700
குடும்பங்கள் வேலை இழந்
ଗal, if gail - seif it gööö ஆயிரக் நரக்காடி வர்கள் கொத்தடி
ாைருளாக இருக்கிறார்கள் சிலர் விடு பிக்கப்பட்டும், மறு வாழ் புக்கு வழி இல்லாது தவிக் கிறார்கள்.
நீலகிரி போன்ற மாவட்டங் களில் வீட்டு மனைப் பிரச் சனை: பட்டா வழங்க மறுப்பு: வழங்க ப் பட்டவைகளுக்கும் பறிப்பு, அந்த மாவட்டத்தில் தாயகம் திரும்பியோர் குடி யேறக் கூடாது என்று எதிர்ப்பு
in L.
உதவிகள் பெற்றாலும் பெறா விட்டாலும், ஐந்து ஆண்டுகள் கடந்தால் தாயகம் திரும்பி யோர்களுக்கான உதவிகள், சலுகைகள் இல்லை என்று மறுப்பு: எல்லா மக்களுக்கும் பொதுவான உதவிகள், சலுகை கள் தோரினாலும், தாயகம் திரும்பியோர்களுக்கு தனியாக உதவிகள், சலுகைகள் உண்டு என மறுப்பு.
Page 9
இப்படி தாயகம் திரும்பியோர் மீது இழைக்கப்படும் கொடுமை கள், மறுக்கப்படும் உரிமைகள் ஒரராளம்,
குரல் கொடுத்தது யார்?
இந்த கொடுரைகளுக்காக வம், மறுக்கப்படும் உரிமை
களுக்காக அரசு அலுவலகங் களில் படிகளில் ஏறி இறங்கி, நடத்திய ஊர்வலங்கள். இருந்த உண்னா விர த ங் த ஸ் எ த் தனையோ ?
அதுமட்டுமல்ல;
தாயகம் திரும்பியோர் தமது பிரச்சனைகளுக்கு tւք * If கொடுக்க வேண்டும், தீர்வு #ETEյեր உதவ வேண்டுள் என்று அரசியல் கட்சிகளை அணுகி இருக்கிறோம். கட்சித் தலைவர்களைக் கண்டிருக் கிறோம்.
இவர்களில் யார் நமது பிரச் சரையைத் தீர்க்க ஓடோடி வந்திருக்கிறார்கள் ? LITE ஆதரவு கோடு க் ஆப் குரல் எழுப்பியிருக்கிறார்கள்.
மேலும் வருகை
அதுமட்டுமல்:-
இன்னமும் 8 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் ஒப்பந்தப்படி தாயகம் திரும்ப இருக்கிறார்கள். இங்கு வந்தவர்களுக்கே உரிய மறுவாழ்வு உதவிகள் திட்டங் கள் இல்லை என்னும் போது மேலும் தாயகம் திரும்புள்தை அனுமதிக்க வேண்டுமா ? இதற்கும் நாம் எதிர்ப்பு தெரி வித்துக் கொண்டிருக்கிறோம்
இப்போது அகதிகளாக வந்த வர்கள் திருப்பி அனுப்பப்பட் டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் இந்திய வம்சா வளித் தமிழர்களும் இருக்கிறார்
கள். அவர்கள் இலங்கையில் இருக்கும் போது பூரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு மனு செய்துக் கொண்டவர்கள், கலவரத்தின் காரனமாக அகதிகளாக இங்கு விந்து விட்ட இவர்கள், தங் களை திருப்பி அனுப்ப வேண் டாம் இங்கேயே தங்கி விடவியும் ஒப்பந்தப்படி இந்தியக் குடி யுரிமை வழங்குங்கள் என்றும் போராடுகிறார்கள்,
ெம ப த் த த் தி ல் தாயகம் திரும்பியோர் பிரச்சனை இங்கு மட்டுமல்ல; இலங்கை மலையக
ਕ। பிணைந்தது
ਜ| தாபிமாத்தோடு தீர்வு கானா நமக்கு ஆதரவு அளித்தார் பார் ? தீர்வுக்கு வழிகோலவும். போராடவும் முன் நின்நவர்கள் பார் ?
எதிர்காலத்தில் யார் ஆதரவு ?
தீர்க்கப்படாத பிரச்சனைகள் 11 தா ப த h திரும்பியோர் அனைவருமே முழுமையான வ பய் ப் பு கள் பெற்று க் கொள்ளவில்லை தா ப கம் திரும்பியவர்களில் 3, 9 பேர் .ெ பூ எ | த | ந த் தி ல் நலி வைடந்த நிலையிலே நிற்கிறார்
கள் வறுமைக் கோட்டிரகு கீழேயே நிற்கும் இவர்களது எதிர்கால வாழ்வுக்கும் பச்
உத்தரவாதம் - உறுதி அளிப் பார்கள்? துணை நின்று உதவு
Titsi
15 LDS சக்தி.
நமக்கு உதவும் அளவுற்கு, உறுதியளிக்கும் அ எ வி ற் கு நாம் அவர்களது வெற்றியை நிர்ணயிக்க கூடிய சக்தியா ? சக்தியிருந்தால்தான் அவர்களும் நம்மை அணுகு
t
6.
L
பார்கள்: ான் தும்
ஆதரிப்பாளர்கள் உண்மை,
ஆனால் நாமோ - அரசியல்
மூக பொருளாதார ரீதியாக __ பறிக்கப்பட்டவர் :ள் ந ம க் கிெ ஒன்று குரல் காடுக்க அரசியல் ரீதியா வோ, சமூக ரீதியாகவோ, பாருளாதார ரீதியாகவோ க்தியற்றவர்கள் என்பதையும் டனர வேண்டும்.
ஆயினும் நீலகிரி மாவட்டத் ல்ே அத்தொகுதிகளின் வெற் யை நிர்னயிக் கூடிய சக்தி ாக இருக்கிறோம்
இங்கே தாயகம் திரும்பியோர் பு: பிபரும் விக் நாளர்களாக தியும் பட்சத்தில் அங்கு யார் பாட்டி இட்டாலும் வெற்றி ாய்ப்பு தாயகம் திரும்பியோர் ாககளில் இருக்கிறது. இதை ம் நம் உணர வேண்டும்.
இனம் கான வேண்டும் !
எHவே நாம் நமது உரிமை ளை பென்றெடுக்க நமக்கு ஆதிரன் அணிக்கக் கூடிய : ட்சியே இரசம் கான :ே சூன் |ւն
கடந்த காலத்தையும், நிகழ் ாலத்தம், எதிர் காலத்தை |ம் க ைக் கி ல் எடுத்துக் காண்டு ஒரு க சியை தேர்ந் தடுத்தாக வேண்டும்.
யாரும் நம்மை ஒரு பொருட் ாக கருதுவதில்லை: நமது ரச்சனைகள்ை மரிதாபி ார்த்தோடு பார்ப்பதில்லை, எனவே எந்த கட்சிகளுக்கும் பாக்களிக்கக் கூடாது. ஆேர் லை பகிஷ்கரிப்போம் என்ப ம் சரியானதல்ல,
ஒடுக்கப்பட்ட Dக்களாக . . .
நாம் அரசியல், சமூக, பொரு Tாதார சக்தியற்ற நிலையில்,
எந்த கட்சியின்
மீது ங் என்பது இல்லை என்று பாராமுகம் காட்டிடும் நி என பே யி ல் நமது கடமை
ாங் ஆ ?
வெற்றிக்கும்
தாயகம் திரும்பியோர்கள் என்ற நிலைமையை கனக்கில் எடுத்துக் கொள்வது நின்று விடாது நாம் இந்த நாட்டு மக்க எளில் எப்படி பட்டவர்கள் ? நமது அரசியல், சமூக, பொரு
T__ பதை அறிய வேண்டும்
அந்த வகையில் நாம் ஒடுக் கப்பட்டவர்கள். பின் தள்ளப் i II" (E , Tsitsur ரிட்டத்திலும் நசீர்க்கப்பட்டவர்கள் 醚岳 நாட்டின் அடக்கப்பட்ட, ஒடுக் கப்பட்ட தொழிலாளர் வர்க் பித்தைச் சார்ந்தவர்கள்.
கவே அந்த மக்கரின் பிரச்ச33 ஈய அதிகப் டி
LI JT., 5th - அழுத்த T1:பும் எடுத்துக் கொண்டு முன்வந்த்முன் பிரப்போகும் ,פ L" :FBaשנ I ஆதரிப்பதே சரியான வழி !
எ ன நிறது ஆதரவு யாருக்கு ? வாக்குச் சிட்டுதானா யாருக்கு போடுவது ? சிந், புங்
- ஸ் ஆர்.
õ2jJg5-5F63) SIGUT
கண்ாைதி அன்று ligiloj tri Jii II எரித்தால் நீதின்: எடுத்து காட்ட ! நாங்கள் இன்று 5 TIĚFG5J)īIT எரித்து கொள்கிறோம் ! வரதட்சனையை எடுத்துகாட்ட !
இரா.செல்வ ஆார் :
ஒட்டேரி
Page 10
நீங்கள் தொடங்குவதற்கு
அடிப்படையிலும் அகதிகளாகவும் இந்திய திரும்
ஒப்பந்த
பும் மக்கள் இங்கு அரசின் மறுவாழ்வு மூ ல மே 1ா, சுய மாகவோ தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். தமது பிழைப்புக்கும், பொரு ளாதார உயர்வுக்கும் பலதரப் பட்ட தொழில்களை செய்ய முன் வருகிறார்கள்.
ஆனால், முன் அனுபவம் இல்லாததாலும். எதை செய் வது என்று தெரியாமலும் தடு மாறுகிறார்கள்.
என்னென்ன தொழில்கள் இருக்கின்றன. விபரம் தாருங் கள் என்று பலர் எழுதுகிறார் d:56.
இவர்கள் செய்வதற்கு எத் தனையோ தொழில்கள் உண்டு. மிக மிக சிறிய மு த லீ டு கொண்டும், இத்தொழில்களை செய்யலாம்.
தாயகம் திரும்பும் ம க்க ள் மறு வாழ்வு திட்டத்தின் கீழ் வியாபாரக்கடன் பெற்று என் னென்ன வகையான தொழில் களையெல்லாம் என்று 55 வகையான வியா பாரம், தொழில்களை வரை யரை செய்து வைத்திருக்கிறது.
அரசாணையிலுள்ள அ ந் த தொழிற்பட்டியலை இ ங் கு தருகிறோம்
1 வெங்கள, செப்புப்பாத்திரக் கடை, 2 பிரட், பிஸ்பட் தயா ரித்தல், 3. பா ல் பண் ைண வகைப் பொருட்கள் கடை, 4 முட்டை கடை, 5, பழக்கடை 6 அலுமினியப்பாத்திரம் தயா ரித்தல், 7. பலசாக்குகடை, 8. வெற்றிலை,பாக்கு மற்றும் குளிர் பானக் கடை, 9 தேநீர்கடை 10. எண்ணெய்கடை, 1 1 வளையல்கடை, 12, சைக்கிள் கடை 13 பிரம்பு பொருட்கள்
தயாரித்தல், 14. பட் ட ன் தயாரித்தல், 15 இரு ம் புக் diséODL
16. பேனா பழுது பார்த்தல் விற்பனை செய்தல், 7. LT
செய்யலாம்
சாரப் பொருட்கள் விற்பனை 18. ର ୬t liq - ($ ud u'', 6.ບໍ່ பனை மற்றும் தையல் கடை 19. மூ க்கு ப் பொடிக் கடை 20 மண்ணெய் விற்பனை.
21. காய்கறி விற்ப ைன, 22 பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை, 32 சாப்பாட்டுக் கடை 4. எழுத் துப் GLJ r(5sir (Stationary) விற்பனை 25. 'ஜாதிக்காய் பெட்டி செய்தல்,
28. எம்பிராய்டரி (தையல்) வேலை, 57, வீட்டுத்தளவாட விற்பனை, 28 யூனானி வைத் தியம் கற்றல், செய்தல் 29. தட் டச்சு, 30.விறகுக்கடை.
31 கரி வியாபாரம் 32. ஒட் (6 ' l_u 6v) 60D 35 (PLYWOOD) வியாபாரம் 33, ரோஸ்வூட் வியாபாரம், 34 க டி கா ர ம் பழுதுபார்த்தல், 35 சுவர்க்கடி காரம் விற்பனைக் கடை.
36. பாதணி கடை, மளிகை அல்லது மளிகையும் அழகு ச ரா த ன (FANCY) வியாபாரமும், 38. எவர்சில்வர் பாத்திரம் தயாரித்தல், 39. தையல்கடை 40 பே ப் பர் (அச்சிடும் தாள்) வியாபாரம்,
87.
4. பத்திரிகை விற்பனை 42. காப்பிக் (கொட்டை) வியாபாரம், 43 பால் டிப்போ,
44. காப்பிக்கடை, 45 கணக் குப் பதிவேடு, எழுத்துக் பொருட்கள் மற்றும் புத்தக
பைண்டிங்கடை
46 வண்டியும் மாடும் 47. ஜட்கா வண்டியும் குதிரையும் 48. மிட்டாய் தயாரித்தல், 49 சில்லறை ஜவுளிக்கடை, 50 தகரபெட்டிகள், வாளி முதலா னவை தயாரித்தல் 51. பாபர் af Til (SALOON) 52 Qu' டிக்கடை வியாபாரம், 58. ரே டி யே பழுதுபார்த்தல் 54 பணியன் வியாபாரம்
இத்தனை தொழில்களை வகைப்படுத்தியிருக்கிறது,
ar y pola
u, fysansf 'RB
אהבהיר
தொழில்கள் பல இதோ..!
இத்தொழில்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் தாங்கள் வா மு ம் சூழலுக் கேற்ப, சாத்தியக் கூற்றுக்குத் தக்கபடி இவற்றை செய்யலாம்.
தகுந்தவாறு கூட்டாகவோ
முதலீடுக்கு தனியாகவோ, ஈடுபடலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் ஆரம்பிப்பதற்கு உரிய விபரங்களை :ெற அரசின் சிறுதொழில் தகவல் நிலையங் கள் இருக்கின்றன. அல்லது சென் ைன யி ல் - கிண்டியி லுள்ள மத்திய அரசின் சிறு
தொழில்கள் சேவை நிலையத் தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
அத்தொழிலுக்குத் தேவை யான பொருட்கள். முதலீடு தள் மற்றும் சந்தைப்படுத்தல் போ ன் ற பல விபரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.
நீங்கள் ஒரு தொழி ைல தேர்ந்தெடுத்து உங்கள் மத்தி யிலுள்ள படி த் த . வி ச யம் தெரிந்த நபர்களை வைத்துக் கூட்டவோ - தனியாகவோ
ஆரம்பிக்கலாமே !
(மறு பிரசுரம்)
தெரிந்து கொள்ளுங்கள் :
தொழிலாளர் நல சட்டங்கள்
கொத்தடிமை ஒழிப்புச் சட் டம்: யார் கொத்தடிமை ? ஒரு தனி நபர் ஒரு ஏழ்மையான சூழ் நிலையில் வாழ்ந்து வருகி றார். அவர் வேறு வழியின்றி தனது உழைப்பை சட்டத்தில் குறிப்பிட்ட குறைந்த பட்ச ஊதியத்தை விடக் குறைவாக வாங்க நேர்ந்தால் அது கொத் தடிமை முறை. விடுதலை பெற: யாருக்கு மனு கொடுப்பது : ஆர். டி. ஒ. அல்லது சப்கலெக் டருக்கு மனு கொடுக்க வேண் டும்
அ. சமூகப் பாதுகாப்புச் சட் டங்கள் : பி. எஃப், கிராஜூ விட்டி, இ. எஸ். ஐ, தொழி லாளர் நஷ்ட ஈட்டுச் சட்டம், பிரசவகாலச் சட்டம் தொழிலா ளர் நிதிச் சட்டம் இவையே சமூக பாதுகாப்புச் சட்டங்களா கும்.
ஆ. ஊதிய வகைச் சட்டங் கள் : குறைந்த பட்ச ஊதியம், சம ஊதியச் சட்டம், போனஸ் ஆகியவையாகும்.
இ. தொழில் வாரியான சட் டங்கள் : கடைகள் - ஹோட் டல்கள், நிறுவனங்கள், பீடி -
சுருட்டு, கைத்தறித் தொழில் துறைமுகம் - ரயில்வே,கட்டிடத் தொழில், மோட்டார் தொழில். ஈ.வேலை நிலைச்சட்டங்கள்: குறிப்பிட்ட நேரம் தங்குமிடம், வேலை பழகுவோர்,வாராந்திர, பண்டிகைக் கால விடுமுறைச் சட்டங்களே வேலை நிலைச் சட்டங்களாகும்.
உ. தொழில் வரவுச் சட்டங் கள்.
ஊ. தொழிற்சங்க சட்டங்கள் எ ஒப்பந்தக் கூலிச் சட்டங் 556
ஏ. தொழிலாளர் நிவாரணச் சட்டங்கள்.
யாரை அணுகுவது? இவை தொடர்பாக அறிய அவைதொடர்பாக நடவடிக்கை எடுக்க அணுக வேண்டியவர்: அந்தந்த மாவட்டங்களிலுள்ள *டெப்டி, இன்ஸ்பெக்டர் ஆஸ்ப் லேபர்” (தொழிலாளர் நல துணை ஆய்வாளர்)
தகவல் டெக்ராஸ் சட்டப்பயிற்ச்சி கருத் தரங்கு தொகுப்புரையிலிருந்து.
Page 11
Tsar's B
நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் :
Jin (606-6)
தனிம எரிதனாக நின்று நமது பிரச்சனைகளுக்கு தீர்வு கான முடியாது.
Tந்த ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டாலும்-ஒரு தேவையாக இருந்தாலும். அந்த பிரச்சனையை நீர்க்கவேண்டு மென்றாலும் பிறரது உதவி யுடன்தான் சாதிக்கவேண்டும் சாதிக்க முடிகிறது.
இது "சாதாரண் பாமரமக்கள் மத்தியில் குறிப்பாக ஏழை எளி பர்கள் மத்தியில் காணக்கூடி, பதாக இருக்கிறது.
ஒரு சின்ன காரியத்தை செய்வத்ென்றாலும் எவ்வாறு செய்வது என்பது ஒரு பிரச் சன்ன, எங்கே சென்று யாரி டம் அணுகுவது என்பது ஒரு கேள்விக்குறி.
பிறகு அணுகியவுடன் எப் படி செய்வது? என்ற குழப்பம்,
ஒரு பிறப்பு சான்றிதழ் வாங்க வேண்டும், அல்லது உ ைபுே பங்கீட்டு அட்டை வேண்டும். இந்தக்கூட சிலவேளை பெற் றுக் கொள்ள முடியவில்லை.
கடன்பெறவேண்டும் தொழில் செய்ய வேண்டும் அரசு அலு
வலர்களில் உதவிகள் பெற வேண்டும்.
ஆனால் தனி மனிதனாக
நின்று இவற்றை சாதிக்க முடிய לה ננ3נiנתy$
ஒரு அமைப்பு ரீதியாக - சங்க ரீதியாக நின்று சாதிக்கமுடியும்.
இந் நூறு ஒரு சிறு பகுதியில் சட்ட - தங்கள் தேவைகளுக்கு ஒரு அமைப்பு கட்டி காரிய மாற்றுகிறார்கள் -
} - பலருக்கு
தரிமளிதளின்
ஒரு சமூகத்திற்கு உரிய பிரச்சனை.
இதை ஒரு பொது பிரச்சனை
33.JILITה, נ55,455J
盟、= கருத்து
ர் அறிமுகம்
அணுகும் போது வெற்றி
கிடைக்கிறது
எனவே ஒன்றிணைந்து ஒரு அமைப்பு அடிப்படையில் செய லாற்றுவது மிக மிக அவசியமா கும்,
இங்கே நாம் கூட்டுறவு அமைப்புகள் குறித்து அறிவோ
Tஆ=
O
கூட்டுறவு அமைப்பு என் றால் என்ன ? இதனுடைய அடிப்படை நோக்கம் லட்சியங் கள் என்ன ? இது எவ்வாறு அமைக்கப்படுகிறது ? இத்து டைய நன்மை என்ன? என்பது பற்றி அறிமுகம் செய்து வைக் கிறோம்.
கூட்டுறவு
(ଶ எனபtolதனன :
கூட்டுறவு என்பது ஒன்றாய் இணைந்து பணி செய்ன்தென்ப ாேகும் இது ஒரு தொழில் வர்த்தக ரீதியாக அமைப்பு.
குறிப்பிட்ட ஒரு மக்கள் குழு
eilst Ti ஆரம்பிக்கப்பட்டு, அவர்களுக்கு உரியதாகவும், அவர்களது கட்டுப்பாட்டில்
இயங்குவதும் ஆகும்.
இதை ஆரம்பித்து இயக்கும் நபர்கள் ஐந்து பி ர த . கொள்கைகளுக்கு கட்டுப்பட்ட வர்தளாவர்,
கூட்டுறவு அமைப்பு அந்த ஐந்து பிரதான கொள்கைகளை 3yI-III JILLUTä. கொண்ட தாகும்.
והם מהציונ=ם
1. தன்னா வ த் து டன் இணையும் அங்கத்துவம்,
2. ஜனநாயக கட்டுப்பாடு.
3. பங்கு முதலீட்டிற்கு வரை பறுக்கப்பட்ட வட்டி,
வீ மயூவாழ்வு
4. உபரி வருமானத்திற்கு உரிய பகிர்ந்தளிப்பு.
.ெ கல்விக்கான ஒத்துழைப்பு
药ā百市Q拉
அங்கத்துவம்
சம்பந்தப்பட்ட கூட்டுறவு அமைப்பில் பலன் பெறக் கூடிய பிர்கள் மட்டுமே அங்கத்தவர் கள்ாகலாம். அவர்கள் தன்னார் பித்துடன், சுய விருப்புட:1யே
சேர வேண்டும்; சேர்த்துக் கொள்ளப்படுவர்.
அங்கத்தவராக இருந்து
உரிய பலன் அடைய முடியும் என்ற தtருந்த காரணம் இல்லா மல் ஒருவர் சள் ந்தப்பட்ட கூட்டுறவு அமைப்பில் சேர்ந் துக் கொள்ள முடியாது. ஒரு வரை வலுக்கட்டாயமாக இதில் சேர்க்க முடியாது என்பதும் இதன் பொருளாகும். அங்கத்த வம் என்பது இங்கே சுய விருப்பு ஆகும்.
山T可Fü
GOGG
பெறமுடியும்?
அங்கத்தவராக இரு ந் து பலன் பெறக்கூடிய ஒருவரே கூட்டுறவில் ஆங்கி க்தவராக முடியும் என்றோம் அல்லவா ? அப்படி என்றால் யாரால் பசிபன் பெற முடியும்? சாதாரணமாக, ஒரு விவசாயி தனது உற்பத்தி
பொருளை சந்தை (விற்க) படுத்த வேண்டுமென்றால் அவர் ஒரு சந்தைப்படுத்தும்
கூட்டுறவு அமைப்பில்(Marketing Co-o parative) kaj JJJ Th. ஒரு குடும்பப் பெண் தனது வீட் டிற்கு தேவையாக பொருட் களை வாங்க வேண்டும் என் றால், அவளுக்கு தேவையாக பொருட்களை விற்பனை செய் யும் கூட்டுறவு அமைப்பில் சேர லாம். ஒரு கூட்டுறவு அமைப் பின் சேவை தேவை என்றும்
பயன்பெற முடியும் என்றும் நினைப்ப பரே அங்கத்தவராக
முடியும்,
ஆனால் குறிப்பிட்ட சில
கூட்டுறவு அமைப்புகளில்
அங்கத்துவம் கட்டுப்படுத்தப்
படுகிறது. 40 5 TTG-JENTI DIT IS பொருட்களை உற்பத்தி செய் பும் ஒரு கூட்டுறவு அமைப்பில் அதன் உற்பத்தியில் தேர்ச்சி பெற்ற - உதவி க்கூடியவர் மட் டுமே அங்கத்தினர் எாக முடி பும் அதன்பணிக்கு உட்படாத அதிகமான அங்கத்துவம் என் பது இங்கு பிழையானதாகும்.
தகுந்த காரணம் இல்லாமல் ஒருபேர் கூட்டுறவில் சேர்வதை தடுக்க முடியாது. சாதாரண மாக ஒரு கிராம விவசாயிகள் கூட்டுறவு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது அந்த கிராமம், கிராமத்தைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்காக இருக்கிறது. நிலம் உடையவர் கள் மட்டுமே அதில் அங்கத்த Ĝi i if35571 (ITF55 J Tuĥ Ĥ I şiiT (TZI G #FITsij5l) லாம். ஆனால் நிலமுடைய அவர் மதத்தால் வித்தியாசப் பட்டவர் என்ற காரணம் காட் டியோ வேறு காரணங்கள்
காட்டியோ சங்கத்தவராக சேர முடியாது என்று சொல்ல முடி யாது.
(தொடரும்
ஆண்டுகள் பதவி வகித்தவர்
30 ஆண்டுகள் ஒரு நாட்டின்
அதிபராக பதவி வகித்தவர் டூனிசியா நாட்டின் அதிபராக
இருந்த ஹபீப்பர்ஜிபா.
ஆப்பிரிக்கா கண்டத்தல் வடக்கு கடற்கரையில் லிபியா நாட்டின் அருகே உள்ள நாடு டு னி சி ய T. IEEE-լ: ஆண்டு பர்ஜிபா அதன் அதிப ரானார் அதன் பின் ஐந்தாண்டு களுக்கு ஒரு முறை நடநத நான்கு தேர்தல்களில் பர்ஜிபா வெற்றி பேந்தார். 卫粤了司一山 ஆண்டு டுரிசிபா அரசியல் அமைப்பை நாடாளுமன்றம் திருத்தியது, அதன்படி பர்ஜிபா "ஆயுளுக்கும் அதிபராக நிய நீக்கப்பட்டார். சைன் எல் அபிடைன் பிரதமராக இருந் தார் 7-11-87 ல் திடீரென அதிபர் பதவியை சைன் பிடித் தார் நாட்டின் ராணுவ தல மைப் பொறுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார் கடந்த அக்டோபர் 2-ம் தேதி தான் சைன் எல் பிரதமராவார். 80 ஆண்டுகள் அதிபராக இருந்து பதவி இழந்த பர்ஜிபாவுக்கு இப் போது 85 வயதாகிறது. 0
Page 12
胃墨
மக்கள் ம
முகம்
(மாத இதழ்)
கம் பொங்கல் சிறப்பிதழ் வரப்பெற்றோம். பல கட்டுரை கள், கவிதைகள், குது நாவல் முதலான அம்சங்கள் தாங்கி வெளிவந்துள்ளது.
மணிக்கொடி கால எழுத்தா வார் நாரண துரைக்கண்னன் அவர்கள் தான் படைத்த கதை மாந்தர்கள் கிளப்பிய சல சலப் புகள் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
பன்மொழிப்புலவர் ET அப்பாத்துரை அவர்களின் ஒரு ஆய்வுக் கட்டுரை = நாத்திகம் குறித்தும், அதற்கு மூலகர்த்தா வாக இருந்தவர் யார் என்பது குறித்து எழுதியுள்ளார்.
பொதுவுடமை இயக்கமும் சாமி சிதம்பரனாரும்" என்ற கட்டுரை - சாமி சிதம்பரனார் பற்றி தொடர்கிறது.
"ஆயT வந்தாள்" TTjTTsf För பெற்றுள்ளது
என்ற குர குறுநாவல் இடம்
மேலும் சில கட்டுரைகள், கவி தைகள், கிந்தனர்கள் பதில்க குளுடன் சிறப்பாக வெளிவந்துள் ளது முகம் பொங்கவிதழ்.
இதழாசிரியர் : ம, புகழேந்தி
முகவரி:
18, 88வது தெரு, 11-வது பிரிவு, கருணாநிதி நகர், சென் னை-80) 178 விலை தனிப் பிரதி, ரூபா-150. ஆண்டிக் கட்டணம் : ரூபா 10,
O
சிறகுகள்
(மாத வெளியீடு)
சின்னச்சிறு இதழாக வந் துள்ள இந்த இதழில் சிறு சிறு கட்டுரைகள், துணுக்குகள் கவி தைகள் இடம் பெற்றுள்ளன.
முகவரி : 1, 3 வது குறுக்குத் தெரு, டாக்டர் அம்பேத்கார் நகர், குரோம் பேட்டை, சென் .424-8L} U _J- נהצנהם
விலை: தனிப்பிரதி 50காசுகள் ஆண்டு சந்தா ரூ. 10
D
சுட்டும் விழிச்சுடர் (மாத இதழ்)
ஜனவரி இதழ் வரப்பெற்றோம். பல சமூக நலக்கட்டுரைகள் மற் றும் அம்சங்கள் தாங்கி இந்த இதழ் வந்திருக்கிறது
அதே வேளையில் இலங்கை சிறப்பிதழாக இவ்விதழ் வந்தி குப்பது குறிப்பிடத் தக்கது.
இலங்கை ஒப்பந்தம் குறித்து பிற பத்திரிகைகள் என்ன சொல் கின்றன? இந்து சமுத்திரத்தில் ரத்தக்கறை,- அகதிகளின் அவ லக் குரல்" இலங்கை - இந்திய
Sy na nr * B B
gs. Tpa
ஒப்பந்தம் குறித்து கட்சிக எரின் நிலைபாடு, இ. இ. ஒப்
பந்தம் -ஒரு புதிய பார்வை என பல ஆய்வுப் பூர்வமாக அம்சங் கள் இடம் பெற்றுள்ளன.
ஈழப்பிரச்சனைகள் குறித்து கவிதைகள், சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
ஈழப்பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறார்
களுக்கு இவ்விதழ் ஒரளவு தெளிவை ஏற்படுத்தக் கூடிய
வகையில் வந்துள்ளது.
இதழாசிரியர் சுபத்ரா
முகவரி சி=97, வடகிழக்கு
விஸ்தரிப்பு. தில்லை நகர், frij SF 1 (JJJ CJ18. விலை தனிப்பிரதி : LITT 2- ));
ஆண்டுசந்தா ரூபா 24-00
O
துளி
(மாத இதழ்)
புதுக் கவிதைகள், மரபுக் கவிதைகள், கட்டு ரை கள், துணுக்குகஅ தாங்கி வந்துள் எாது ஜனவரி இதழ்.
ஆசிரியர் :
கவிஞர் சேலம் பாலன்
விலை: ரூபா 1-00
முகவரி பி - 2), சீரங்க
முதலியார் வீதி, ஈரோடு
O
5-வது ஆண்டு நிறைவு மலர்
ஃ கட்டுரைகள், கவிதைகள், கதைகள் ஃ காலம் முழுவதும் பாதுகாத்து வைக்கக் கூடிய
பல முக்கியமான தகவல்களுடன் வெளிவந்துள்ளது LI GO LI LI 9, ir . புள்ளி விவரங்கள் ! ရှို့ဝှို ஃ மூவண்ண ஆட்டை !
in Atol sao na 7 CD தனிப்பிரதி வேண்டுவோர் ரூ. 12 மனியார்டர் செய்க 器 விற்பனையாளர்களுக்கு தகுந்த கமிஷன் உண்டு 蠶
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: s
TELLI மககள மறுவாழ்வு
து பை, எண். 5869 சென்னை - 600 094
போதை பொருட்கள்
புகைப் பிடிப்பதால் இறப்ப வர்களின் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் போதை மருந்துகளால், ஒரு லட் சம் பேரும் குடியில் 8 லட்சத்து 50 ஆயிரம் பேரும் இறக்கிறார்கள். ஆனால், புகையிலை போடுவதா லும் புகைப் பிடிப்பதாலும் ஏழரை லட்சம் பேரும் இறக்கின் நனர்.
குடிப்பதை எதிர்த்து பிரசா ரம் செய்யும் அரசுகள் L|$]]ଞ யிலை பழக்கத்தை எதிர்த்து பிரசாரம் செய்வதில்லை, கார நாம் சிகரெட் விற்பனையில் IT சுக்கு if வருமானம்ليج கிடைக்கிறது. சிகரட்பிடிப்பதை எதிர்த்து கடும் பிரசாரம் செய்ய வேண்டும்.
போதைப் பொருட்கள் மூளை யைப்பாதிக்கின்றன. பலர் பைத் தியமாகி விடுகின்றனர்"
"இளைஞர்களிடையே போ தை மருந்துகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இப்படி நரம்பியல் நிபுனர் டாக்டர் பி. ராமமூர்த்தி கூறியுள்ளார். 0
Page 13
Minn 5 mill ” atti B
tfify T U5. ர்னாமி இரவு என்றால் வேலூர் மாநகரே கூடும். வலம் வ ரு கி ன் ற
பூ பல்லக் கினை க் காண கோட்டை வளாகத்தில் ஓங்கி உயர்ந்த மரங்களும், griff மாளிகையும் மின்சார விளக்கு அலங்கரிக்கப்பட்டு ஒலியையும் ஒளியையும் வான ளவு பரப்பின.
சென்ற ஆண்டு பூபல்லக்கு நினைவு செங்கமலத்திற்கு வந்தது. ஆண்டுக்கொரு tւրեմնչեւ வலம் விரும் இப்பூபல்லக் கினைக் கான இன்று செல்ல வில்லையே என்ற ஏக்கம் தலைவிரித்து ஆடும் தண் இrர்ப் பஞ்சத்தினால் வாரக் திறகு ஒருமுறை லாரி மூலம் வழங்கும் த ன் ன ர் முறை இன்றானது. நள்ளிரவு பன்னி ரெண்டு இருக்கும். பவுர்ணமி இரவு பகலாய்க் காய்ந்தது. லாரியின் வரவை எதிர் நோக்கி மண்குடத்துடன் காத்துக் கிடந்தவளின் எண்ணங்கள் தோன் ல் மாணலாகச் சென்
j5G! .
O
புறநகரின் மலையடி வாழ் கல்லுடைப்போர், காலை முதல் மாலைவரை கஞ்சிக்கும் கள் ார் சாராயத்திற்கும் கல்வினை உடைப்பார்கள். அவர்கள் ஒவ் வொருவருடைய சொத்து பத் துக்குப்பத்து ஆடி- அளவிலான குடிசிை. அங்கிருக்கும் ஆடவர் குடித்து விட்டு வலு க் கச் சண்டையிடுவார்கள் அவர் களை விலக்குவது வாடிக்கை. பாம்பு, நாய் மற்றும் வேண்டா தோரை அடித்தல் பொதுக் தொண்டு. தேர்தலின் போது தேடிவரும் காரில் சென்று ஒட் டளித்தல் செல்வாக்கு.
இப்பகுதியில் முன்னுTறு பேருக்கு மேல் வசிக்கிறார்கள் இதேமக்கள் ஜவ்வாதுமலையில் வசித்து வந்தால் மலை வாழ் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாக் கப்பட்ட குடி நீர்க்
கிடைக்க 20 அம்ச திட்டத்தில் இடம்உண்டு கிராம குடியிருப்பு எளில் சேந்து கிணறு வெட்ட
தன்னிறைவுத் திட்டத்தில் இடம் உண்டு நகரினை ஒட்டி யுள்ளதால் நன்மை பெற இயலா மல் நெடுந் தொலைவு சென்று நீர் சுமக்கும் நிலை.
பாதகமான பருவநிலை நீர் மட்டம் நாளுக்குநாள் குறைந்து அக்கம் பக்கத்து சேந்து கிணறு கள் வறண்ட ன பட்டாகார் களும், புறம் போக்கினர்களும் இணைந்து குடிநீர்க் கோரிக் கைக் குரலினை ஒருமித்து எழுப்பினார்கள். அதன் பலன் வாரத்திற்கு ஒருநாள் குடிநீ ரெ: லாரிமூலம் வந்தது
நிலவும் தண்ணீர்த் தட்டுப் பட்டினை நிரந்தரமாகத் தீர்வு தார புறம்போக்கினர் ஒன்றா கக் கூடி, "வீட்டுக்கு ஒருவர் உழைப்போம்" என கடப் பாரையும் கையுமாக வந்தார் கள், மலையின் நீர்த் தாரியைப் பார்த்து, இராமனின் குடிசை இருக்கும் இடம் ஒரற்றது என முடிந்தனர், குருசேத்திரப் போரில் பலியான அரவான் போல இராமனின் குடிசை பலி UITË||
O
பொதுக்கிணற்றுக்காக பூசை இட்டு எழுமிச்சை வெட்டி வீசி யதை தனவந்தரான தாண்டவ ராயன் வீட்டிலிருந்தவரே பார்வையிட்டார். அவரின் வீடு கோடி விடு, மலையை பார்த்தி வாசல், நாளும் இசைக்கும் சிவ தா டேப்'. மலையை ஒட் டிய புற ம் பே T க் கினை ல்னைத்து முள்வேலி இட்டு தோட்டமாக்கிறார். கேட்டார் அற்று கிடக்கும் பொதுச் சொத் துக்களை தனதாக்கியவர்.
ஐ ம் L து அடி ஆழம் போனதே தெரியவில்லை.
மலையிலொரு கு ன் ற ர க க் ஆாட்சியளித்த்து வெட்டி
ா மறுவாழ்வு
எறிந்த மண், "கங்கை கண் திறப்பாள்" என்று ஏங்கி யோர்க்குப் பாறை தெரிந்தது. ஐம்பத்தைந்தாவது அடியில் தண்ணீர் கிடைக்கும் என வசூர் குறிமேடை முருகன் சொன்னான். பாறையைப் பிளக்க வெடிவேண்டும் தரும மிகு தாண்டவராயன் TI எண்ணி நன்கொடை பெறலாம் என்ற நம்பிக்கையோடு சொன் னார்கள்.
O
"போங்கடா போக்கற்றவங் களே! யாரைக் கேட்டு கிாைறு வெட்டுனிங்க, புறம்போக்குல நூறுகாலை நட்டுட்டா. உங் ளூக்கே சொந்தமா? அது தெரி பாம கிணறு வெட்டுநீங்க"-இவ ரின் கோப வெடிக்கே பாறை அருகில் இருந்தால் மூச்சினை விட்டு இருக்கும்.
" гӀплгілJL" — ஆட்சியரிடம் மன்டே பிட்டிஷன் கொடுத்
சிறுகதை
"குடி வெறியிலே குதிரையா, கழுதையா என வித்தியாசம் தெரியாம குருவியிலே குத்திட் தங்க ஓங்க ஒ ட் ைடக் கவுண்ட் பண்ணினா தோற்ப வங்க நாங்க"
'நன்கொடை வாங்க நாலு பேரா வந்துட்டோம். சும்மா போக விரும்பலே, நன்கொடை வசூலுக்கு வந்தவங்க நன் தொஒட கொடுத்ததா இருக் கட்டும், இந்தாங்க பத்துருபா, இரசீதி கொடுங்க, சித்திரா பவுர்ணமி வான வெடி முடியா துக்குள்ளே எங்க தினத்துவே தங்கை கண்ணைத் தொறக்க னும், இல்லேன்னா கிணத் துலே விழுந்து சாவோம்.
சவாலா விடுரீங்க சவால்
கே. கிருஷ்ணசுவாமி
தோம், "பட்டா" கொடுக்க, சன்னு சொன்னாங்க வெடிக்கு மட்டும் உதவுங்கோ, உங்க
பேரினைச் சொல்வி பிழைச்சிப்
t"
"திருமலை முதல் தென் குமரி கூரையுள்ள திருத்த வங்களில் என் பெயரி ல் லா த ட்யூப் லைட்டுகளே இல்லை, என்று டைய புகழினைப் பாடா இதழ் கள் இல்லை. பாராட்டி வெர் யிடாத மலர்கள் இல்லை. புறம் போக்குப் பசங்க நீங்க சிேற என்னோட பேச் சொல்லலுமா? தண்டச் சோற்றுக் தடியறுங்க வேலை வெட்டியில்லாம வெட் டுங்க சித்திரா பவுர்ணமி வா வெடி வசூலுக்குப் போகலும் நேரமாச்சி வெளியே போங்
ELIT"
"போறதுக்கு முன்னாடி சொல்லிட்டுப் போறோம். எலக் ஷனுக்கு வருவாங்க, அவங்களி டம் எங்களைக் காட்டி கட்டுக் கட்டா வாங்குவீங்க இல்லே'
எங்கிட்ட விட்ட சவால் இல் லேடா தெய்வத்திடம் விட்ட சவாலுடா ? செ த் து ஒழி புங்கோ, போய்த் தொல்ை புங்கோ."
O
ஏழை எளியவர்களான அவர் களிடம் இருந்த உலோகங்களும் ஆலோகங்களும் விஸ்ைபோயின அதில் வந்த தொகை வெடியாக வெடித்தது. இப்பதோ இருபது நசன், வாழ்வா ? சாவா? நாள் நெருங்க இரவு பகலாக வேலை
நடந்தது. பவுர்ணமி காலை பத்து மணியளவில் தடித்
தாண்டவராயன் கிணற்றடியில் வந்து பார்வையிட்டாராம். தண்ணீர் வந்ததா ? என்ற நல் நோக்கிலா 1 அல்ல. இத்தனை பேரும் விழுந்தால் இக்கிணறு தாங்குமா ! என்ற சந்தேகம் தான்.
(14-ம் பக்கம் பார்க்க)
Page 14
4
Lodè46 et La
(13-ம் பக்கத் தொடர்ச்சி)
மஞ்சள் நிறைந்த மகளிர் மனதிலே போராட்டம். கங்கைக் கண்ணைத் திறக் கா து போனால் பதியைப் பறிகொடுப் போமே ! என்று. 'குடிக்க இல்லையென்றாலும் பிணத் தினைக் குளிப்பாட்ட வேண் டுமே தண்ணீர்’ என லாரியை நோக்கினார்கள். பீடம் டம் டம்" என புவுர்ணமி வெடி வெடிக் கத் துவங்கியது. மண் குடத் தினை வீசி எறிந்து விட்டு தம்
பதியை நோக்கி ஓடினாள் செங்கமலம். இருந்த இறுதி வெடிக்குத்தீயினை வைத்து
விட்டு வேகமாக வெளியேறி னான் இராமன். அது 'தனக் குத் தானே கொள்ளி வைத்துக் கொண்டான்"போல நினைத்து வெந்தாள்.
வேலூர் வெடியின் எதிரொலி யோடு கிணற்று ெவ டி யு ம்
இணைந்து வெடித்தது. புகை மண்டலம் நிலவொளியை உட்புக விடாமல் தடுத்தது. வானவெடி ஓய்ந்தது. 'சாகத் தானே போகிறோம் சாப்பாடு ஒரு கேடா” என செங்கமலம்
கொண்டு வந்து கொடுத்த காசில் கடைசியாக வாங் கி வெடித்த வெடி வெடித்ததும் *கங்கை கண் திறக் க வில் லையே’ என்ற ஆத்திரத்தில் யார் தடுத்தும் கேளாது புகை யுள் குதித்தான். ஓ. என செங்கமலம் அலறினாள். ஒரா யிரம் முறை எதிரொலித்தது இம்மலை. அப்போது புகை மண்டலம் குலைய முழுநிலவு கிணற்றில் தவழ்வது போலும், அந்நிலவினைக் கையில்பிடிக்க இராமன் முயல்வது போலும் தெரிந்தது.
வானவெடியின் எதிரொலி கேட்டுத் திறந்தாளோ, பொதுக் கிணற்றினால் தன் பாதிக்கும் என்ற தாண்டவராய வெடி தாளாது செங்கமலத்தின்
கி ன ற
6of6ör Gissru
திறந்தாளோ கண்ணிர் வற்றாத ஜீவநதியாக வடிந்து கங்கையின் புகழினை மங்கச் செய்யுமோ என அஞ் சிய கங்கை கண் திறந்ததுடன்
நிIரும் ே
அந்த குனிந்த மனிதனின் கோபக் கண்கள் ஆதிக்க வெறியின் பாதத்தை தான் பரிசோதிக்கின்றது
Ο
நம் கண்ணிர் துளிகளில் அமிலத் துளிகள் அடங் கியுள்ளதை அவர்கள் அறிவார்களா?
Ο
உஷ்ண பார்வை ஒருமுறை பட்டால் உருகி போவதை
உணர்வார்களா?
கதிர்களை கண்டு
கைக்கொட்டி
மகிழ்ந்து
தாண்டவராயன் கிணற்றில் ேத ங் கி நின்ற பத்து அடி நீரினையும் அன்றோ ക്കങ്ങT திறந்த கையுடன் கொண்டு சேர்த்தாள்.
கிணற்றுக்கான இட மு ம். உழைப்பும் தந்ததுடன் உயிர்த்
தியாகமும் செய்யத்துணிந்த இராமனின் பெயரினை ப் பொதுக் கிணற்றிற்குச் சூட்டி னார்கள்.
நிலைமை தலைகீழானது. இராமன் கிணற்றிலிருந்து தாண்டவராயனும் தண்ணிச் எடுத்துச் சென்றார். புறம்
போக்குக் கிணறுதான். பட்டா தாரரும் பயன்படட்டுமே என்ற பரந்த மனம் ஏழையின் நெஞ் சில் நிலைத்து நின்றது. O
Sgi sal Tipeag ny arri "aB 8
(8 O LITTI... கணேஷகுமாா
அறுவடை முடிந்து மேல் நோக்கி கூலி கேட்டு பார்க்கின்றன. கூனி குறுகி Ο நின்றவன் பார்வைகள் இதயம் மீது ஒன்றையொன்று சிந்தனை காற்று சந்திக்கின்ற சில்லென பட்டபோதுதானே வேளை
உரிமைகள் பற்றி உணர முடிந்தது அடிமை வாழ்க்கைக்காக அவலப்பட முடிந்தது
Ο
அதோ. கண்ணிர் தொட்டில்களில் வெந்நீர் ஊற்றுகள் வெடிப்பதால் அவன் கண்கள் மெதுவாக
மெதுவாக.
உறுதியாகும்.!
சல சலப்பாக உதிரத் துளிகள் அருவியாக பாயும்.
எப்படியோ (ԼՔlգ-6N என்னவோ உழைக்கும் கைகளில் தான் உறவாடும் என்பது
Gø síð5í .
அந்தரத்து வாழ்க்கையின் ஊஞ்சலுக்கு
நாங்கள்
நூல்கயிறுகள்
O 8
அர்த்த மில்லா ஆசைகளுக்கு அடித்தள மில்லா கட்டிடங்கள் பட்டினியைத் தாங்கித் கொள்ளவே எங்களுக்கு பள்ளிப் படிப்பு
தட்டினில் சோற்றுப்பருக்கைகளே வெள்ளிப் பண முடிப்பு
வி. வி. டி எண்ணெய் என்பார்கள் ! எங்கள் தலையோ பாலைவனங்கள் தான்
ஏழை குழந்தையின் கண்ணிர்
y sing
விளக்கெண்ணெய்யும் கண்ட தில்லை. கோல் கேட் என்பார்கள் ஒரு கோலத்தையும் அறியோம் முள் விறகுகளின் கரித்துணடங்களே எங்கள் பற்களுக்கு வாசனைப் பற்பொடிகள்
s
எங்கள் சுற்றம் என்று சொல்ல விட்டுப் பிரியாது இருக்கிறாள் வறுமைத் தாய் ! இவள் பாசம் மிருந்த வள் 6th60)ts பற்றிக் கொண்டவள் !
Page 15
Tsar o B B
Dj Gish L
மக்கள் மறுவாழ்வு மன்றம் புதிய கிளை நிர்வாகிகள்
மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் சில புதிய கிளைக35ா அமைத்துள்ளது. அக் கிளைக் ளிேல் நிர்வாகிகள் விபரம் வரு IT[]=
குயின்ஸ் சோலை
செட் கிளை
தலைவர் - திரு. முருகுகுமார் துனைத் தலைவf - திரு.
ஆர். ராஜ் செயலாளர் - திரு. க. குமார், துணைச் செயலா எார் - திரு. கா. கணபதி
பிள்ளை. பொருளாளர் - திரு. எல். சி. செல்வரத்தினம்,
செயற்குழு உறுப்பினர்கள்:
திருவாளர்கள். பழ. சிவநா தன். துரை, ராஜேந்திரன். அருணா, காமராஜ், கா. பத்ம நாதன், ம. ஆனந்தராஜ் எஸ்.
ஜோதிராஜ் எம் கணேசன், க, சின்னையா, கே போதேஸ் பேரன்,
FF6) TLT
பாரதி நகர் கிளை
தலைவர் - திரு, ஆர் தர்ம ராஜ் துனைத் தலைவர் திரு. ஏ. காளிமுத்து. செயலாளர் - திரு. கே. மாணிக்கம், துணைச் Fur TT if திரு. எஸ். முத்தையா. பொருளாளர் - திரு என். செல்வராஜ்
செயற்குழு உறுப்பினர்கள்.
திருவாளர்கள் பி. சுப்பையா, எம்.துரைசாமி பி ஆண்டியப் பன். ஆர். தர்மலிங்கம் எஸ் முனியாண்டி கே. துரைசாமி. கே. எம். கருப்பையா பி. ராம கிருஷ்னன். பி கருப்பையா பி. சக்திவேல் கே. கோபால், எம்.பி.குமார் என் ஆறுமுகம் கே. ராஜேந்திரன்,பி கணேசன் டி. ஜெயசீலன். எம். கிருஷ்ண் காந்தன். எஸ். சங்கர் எஸ் செட்டி, எஸ் சதாசிவம்,
சோலூர் மட்டம் புதுகாலனி கிளை
தலைவர் - திரு. எம். இரா ஜேந்திரன், துணைத் தலைவர் - திரு வி ஆறுமுகம், செயலா ளர் - திரு டி. எட்வர்ட்ஜார்ஜ், துணைச் செயலாளர்-திரு.எஸ். நீலன், பொருளாளர் - திரு. எஸ் கிருஷ்ணன்
செயற்குழு உறுப்பினர்கள்:
திருவாளர்கள். பி. பாண்டி யன். எ. அருள் ராஜ் பி செல் பேராஜ் கே. வடிவேல். ஆர். கருப்பையா, எம். சின்ன கருப் பன் பி. மாEரிக்கவாசகன்.எஸ் எஸ் இராமசாமி பி. ரட்னம் எம் அருச்சுனன். எஸ். தமி ழ்ச் செல்வன். எம். கணபதி, எஸ் தருமராஜ். வி. சுந்தரம், என் பழனியாண்டி,
காப்பாளர் திரு எம். ஆதித் தன்.
தேவாலா கைத கொள்ளி
தலைவர் - திரு. எம். ஆர். தர்மலிங்கம், துணைத் தலைவர் - திரு. பி. பூபாலன், செயலா எார் - திரு. எஸ். ஆர். வனச் துணைச் செயலா ளேர் - திரு. பி. விஸ்வநாதன். பொருளாளர் - திரு. எஸ் ராஜ காந்தன், பிரதிநிதி - திரு. எஸ். சிவலிங்கம், துணைப் பிரதிநிதி - திரு. பி. யோகராஜ்,
செயற்குழு உறுப்பினர்கள். திருவாளர்கள். பி. திருச்செல் வம் செல்வராஜ் எம், ரமேஸ். ஆர். செல்வசந்திரன் செல்வம் பி. பொன்ராஜ். பி. ரவிச்சந்தி ரன், பி. புன்னியராஜ்.
கிராம பிரச்சனைகளுக்கான பஞ்சாயத்து குழு.
திருவாளர்கள். எம். ஆர். தர்மலிங்கம். எஸ். கணேசன், காம், டொமினிக். பி. விஸ்வநா தன். எஸ். ஆர். வனச்சந்திரன் பி. பாலகிருஷ்ணன். பி. எஸ் சிவலிங்கம், !
Editor El Publigir y Alma Koi 2nd Street,
L. S. Sri was an at Jai Kalid is Press,
M3 dTF S. 60 0 024.
4th Street,
T. S, FAJԱ 1. South Gangai
WFS - E5 OG 994
Pofiter : 29, B.E. Colony,
) GITA
(13-ம் பக்கத் தொடர்ச்சி)
களுக்கும் அழிகமான தீர்வுக்கு பேச்சு வார்த்தை நடத்தி வந் தார்.
இவரது மறைவு தமிழக இதுக்கும் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் போ ராளிகளும் கண்டனம் தெரி வித்துள்ளன்ர்.
ஐக்கிய சோஷலிஸ் GamGODifl
இலங்கையில் 4 இடது சாரி IL-F-5 TT T5UT இஸ் பங் ைக மகாஜனக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை சமசமாஜ கட்சி நவ சம சமாஜக் கட்சி ஆகியவை இணைந்து ஐக்கிய சோஷலிஸ் முன்னேரி கூட் டணியொன்பை ஏற்படுத்தியுள் եlTեյI -
இக்கூட்டணியின் வேலை திட்டத்தில் H கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட் டுள்ளனர் மகாஜனக்கட்சியின் சார்பில் மறைந்த கட்சித்தலை
Gulf gjim TJ TIJITij, Ja, Tafir மனைவி கையெழுத்திட்டுள் öTTTif.
பூரீமாவோ கட்சி எதிர்ப்பு
மாகாண சபைகளுக்கு நடக்க விருக்கும் தேர்தல்களை இலங் கையின் முக்கிய எதிர் கட்சி யான நீல பகா சுதந்திர கட்சி புறக்கணிக்கும் என்று அதன்
செயலாளர் தசநாயக்கா தெரி வித்திருக்கிறார்.
மாகாண சபைகளை ஏற்
படுத்துவதற்கு வகை செய்து நாடாளுமன்றத்தினால் நிறை வேற்ற பட்ட அரசியல் சட்ட 18-வது திருத்தம் பொதுமக்க வின் கருத்தறிவும் வாக்கெடுப் புக்கு விடப்படாததால் மாகாண கவுன்சில் தேர்தலை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆயினும் இது இறுதி முடி வல்ல என்றும் இது சம்பந்த T கட்சியிலுள்ாவர்களி டையே விவாதம் நடைபெறு வதாகவும், தெற்கு மாகாணங்க
அளிக்கக்கூடியது.
ளைச் சேர்ந்தவர்கள் இந்த மாகாணங்களில் அதிகாரத்தைக் கைப்பற்ற வாய்ப்பிருப்பதால் போட்டியிட வேண்டும் என்று தெரிஜயித்துள்ளதாகவும் தெரி விக்கிறார். O
(7-ம் பக்கத் தொடர்ச்சி)
பெரும்பான்மையோர் ஏற்க எனவே நிமாவோ-சாஸ்திரி ஒப் பந்தப்படி இந்தியாவுக்கு வந்து விட மனு செய்தவர்கள். அவர் கள் "முறை" படி வருவதற்குப் பதில் அகதிகளாக வந்து விட் டார்கள். அவ்வளவுதான்.
இவர்களை திரும்பிச் சென்று முறைப்படி வாருங்கள் என்பது முறையானதல்ல; மாளிதாபிகர மான செயலும் அல்ல;
அகதிகளாக வந்து வ று நிறமிப்பட்டு வாடும் இம்மக் கள் மீண்டும் திரும்பி சென்று
முறைப்படி திரும்புவது என்பது இயலக்கூடிய ,Taדלת. תחTחו+iהטהונ ஆவர்கள் மத்தியில் இல்லாத பிரச்சனைகள்ை வளர்த்து அர சர்க்கும் பெரியபஞவை ஏற்படுத் நிக் கொள்வதும் சிறப்பான բեհնճւ):
அவர்கள் இந்திய வம்சா வளியினர்; இந்தநாட்டு பாக்கள்; அவர்களை இரண்டாந்தர மக் ளோக கருதி நிர்ப்பந்தங்களுக்கு உட்படுத்துவது வே த னை மனித உரி மையை வேரோடனுக்கும் செய லுமாகும்.
ஆனால் இவர்கள் செல்ல மறுத்தும் - 1934 ஒப்ப ந் த அடிப்படையில் இந்தியாவுக்கு மனு செய்துள்ளவர்கள் என்று தெரிவித்தும் - உரக்கக் குரல் கொடுத்து செவிசாய்க்காது பலர் பலாத்காரமாக அனுப்பப் பட்டுவிட்டார்கள்.
அரசியல் அனாதைகளாக குர்ல்கொடுக்க சக்தியற்ற இம் மக்கள் திரும்பிச் சென்றே ஆக வேண்டுமென்று அவசர அவசர மாக நி ர் ப ந் தி ப் பது த ர ன் 5 JH IT ? a Tir = gris:Jarnir ? வந்தவர்களுக்கு இங்கே குடியு ரிமை கொடுத்து நிறுத்துவதில் என்ன குழப்பம் ? தவறு ?
-கமது நிருபர்
Page 16
Regd No, R. N. 42556/83
Regd No. TN/MS (C) . 702
MAKKAL MARUWAZHWOO
முகவரி : அஞ்சல் பை எண். 8560
|-
ArtEstatastrict Air
தமிழ்நாட்டில் தேர்தல்
தமிழ்நாட்டில் தேர்தல் சாரங்கள் இப்போதே சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.
தேர்தல் எப்போது நடக்கும் என்று இன்னும் தெரியவில்லை, வெகு விரைவில் நடைபெற நடவடிக்கைகள் எடுப்பதாக புதிய தமிழக ஆளுநர் அலெக் ஸாண்டர் அறிவித்துள்ளார். ஆனால் ஆகஸ்ட் செப்டம்பர் வாக்கில் நடக்கலாம் என ஆர
॥ வட்டாரங்கள் விக்கின்றன. காலம் தாழ்த்த காரணம் காங்கிரஸ் (இ) தனது திட்டங்களை மக்கள் மத்தியில்
அறிவித்து கவர்ச்சிகரடி பிரச்சாரங்களை வைத்ததன்
பின்னாலே நடைபெறும் என்பது பத்திரிகை செய்தி.
இருந்தும் தேர்தல் தொடர் பாண் கட்சிப் பிரச்சாரங்கள் ஆரம்பமாகி விட்டன. குறிப் பாக அ.தி.மு. க உடைந்து இரு அணியாக நிற்கும் ஜானகி அணி, ஜெயலலிதா அணி இரண்டும் தீவிரமாக ஈடு பட்டுள்ளது - பிரமாண்டமாக கூட்டங்களை ஏற்பாடு செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
5L-ig. கால ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழல்த் ளையும், நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்துவதன்மூலம்தங் கள் அணிகளுக்கு ஆதரவைத் திரட்டிக் கொண்டிருக்கின்றன,
காங்கிரஸ் (இ)- ஜெயலலிதா
அணி கூட்டு குறித்தும், தொ குதி பங்கீடு குறித்தும் பேசப் பட்டு வருகின்றன.
காங்கிரளிலிருந்து சிவாஜி அணியினர் பிரிந்து தமிழக
தெரி
முன்னேற்ற முன்னணி என்ற
பெயரில் ஒரு கட்சியை ஆரம்: பித்துள்ளது எம் பி. சுப்பிர மணியம் அணியினரும் காங்கி ரன்பிலிருந்து பிரிந்தனர், இவர் சிவாஜியுடன் சேரலாம் என்று பேசப்படுகிறது. சிவாஜி அணி
யினர் ஜானகியுடன் கூட்டு என்பது ஒரு חו הטביJah Au הם נמם செய்தி,
காங்கிரஸ் (இ}- ஜெயலலிதா
கூட்டணி, ஜானகி கூட்டணி,
தி. மு. க கூட்டணி ஆகிய Fன்றுக்குமே மும்முனை போட்டி நடைபெற இருக்கிறது.
இதற்கிடையில் தி மு.க, தமிழ் நாடு - பாண்டிச்சேரியில் பல இடங்களில், ஈழப்பகுதியில் இந் திய ராணுவ நடவடிக்கையைக் கண்டித்து உண்ணாவிரதம் (20 2-88) மேற்கொண்டது.
எம். ஜி. ஆர் மறைவினில், பத்தாண்டுகள் ஆண்ட அ.தி. மு. க், ஆட்சி கலைக்கப்பட் டது- இரண்டாக் பிளவு பட்ட தைத் தொடர்ந்து தமிழக அர சியலில் பெரும் சூறாவளியே அடிக்க ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் தேர்தல்
இலங்கையிலும் 9 மாகாரே கவுன்சில்களுக்குத் தேர் த ல் நடத்தப் படவிருக்கிறது.
Tifi 翌-ü தேதி முதல் 9-ü தேதி வரை தேர்தலுக்கு வேட் LI TGT il-Gir மனு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈழப் பகுதிகளில் தேர்தல் நடத்துவது இந்திய - இலங்கை
ஒப்பந்தத்திற்கு விரோதமானது என்றும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்படும் என்ற வாக் குறுதிக்குக்செய்யும் நம்பிக்கைத் துரோகமாகும் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, மற்றைய விடுதலை இயக்கங்க ளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ދުޗާ#&|{{
குமார்ரணதுங் சுட்டுக்கொலை
இலங்கை மகாஜனக் கட்சித் தலைவரும், சிங்கள நடிகரும்,
Fiftint (salt Liliar LTT TL IIT வின் மருமகனுமான விஜய குமார ரனதுங்கா (1--E5) இவரது விட்டின் முன்னால் சுட்டிக்கொல்லப்பட்டார்.
இலங்கையிலுள்ள தமிழர் சிங்களவர்கள் Fidji:JYLMILLI TE வாழ வேண்டும் என்பது ரன துங்காவின் லட்சியம் இலங்கை இனப் பிரச்சினைக்கு அமைதி
பான தீர்வு காண வேண்டு மென்று அவர் வலியுறுத்தி வந்தாரி - போராளிகளுடன்
தொடர்பு கொண்டு பிரச்சனை (15-ம் பக்கம் பார்க்க)
அகதிகளை அனுப்ப
நீதிமன்றம் தடை
இந்திய வம்சா வழி இலங்கை தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்பி அனுப்புவதற்கு Դl:FFir னை உயர் நீதி மன்றம் கிபிவிதித்துள்ளது.
இலங்கையில் தொடர்ந்து நடந்த போரில் அங்கிருந்து தமிழகத்துக்கு அகதிகள் வந் துள்ளனர்.
இவ்வாறு வந்த தமிழ் மக்க எரின் எண்னணிக்கை லட்சத்துக் கும் மேல் இங்கு இவர்கள் அகதிகளாக தங்குவதற்கு அணு மதிக்கப்பட்டனர். அவர்
களுக்கு தங்குவதற்கான அனை
த்து வசதிகளையும் மத்திய மாநில அரசுகள் தந்து உத
இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தங்களை தொடர்ந்து இந்தியாவில் அகதிகளாக தங் கிய மக்கள் கொஞ்சம் கொஞ்ச மாக இலங்கைக்கு திரும்பத் தொடங்கினர். முகாம்களில் தங்கியிருந்த மக்களை அரசே இலங்கைக்கு அனுப்பி வைக்க தொடக்கியது. இதற்கு இந் திய வம்சாவழித் தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தங்களுக்கு இந்தியாவில் தங்
கும் உரிமை உண்டு என் குறிப் பிட்டு எங்களான இலங்கைக்கு
திரும்ப அனுப்பக் கூடாது என்று போராட்டம் நடத்தி னர். இறுதியில் கோர்ட்டின்
உதவியை நாடினர்.
நேரு நொத்தலாவலை உட ன்படிக்கை, சிரிமாவோ சாஸ் திரி உடன்படிக்கை ஆகியவற் றின் அடிப்படையில் திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகா மை சேர்ந்த பெருமாள் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்திய வம்சா வழித் தமிழர்களை இலங்கைக் g அனுப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். ஜ்னவரி மாதம் 18-ம் தேதி பெருமாள் மனு மீது உயர்நீதி மன்ற நீதிபதி மோகன் விசா ரித்து இந்திய வம்சாவழித் தமி ழர்களை இலங்கைக்கு அனுப் புவதற்கு 4 வார காலம் தடை விதித்து உத்திரவிட்டார,
மதுரை கூடல் நகரிலுள்ள அகதிகள் முகாமைச் சார்ந்தவர் களும் ரிட்மனு தாக்கல் செய் யப்பட்டு தடை விதிக்கப்பட் டுள்ள து