கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிர்நிழல் 2001.05-08

Page 1
|-
 

፭ኛ مینویسیسییو K): صہrases
statusكک%82%ی
TA26
USA سن
2/

Page 2
மறையாத மறுபாதி (புகலிடத்துப் பெண்கள் கவிதைத் தொகுப்பு)
முதற் பதிப்பு: பெப்ருவரி 1991
ਤਨ
எனக்குள் GLJuulib LD60)p மூன்றாம் உலகப் பெண்நிலைவாதம்: இருபத்திரண்டு ஆசியக் கவிகள் தொகுப்பும் மொழியாக்கமும்: யமுனா ராஜேந்திரன் முதற் பதிப்பு: மே 1999
எமது அடுத்த வெளியீடாக
நெடுங்காலத்தின் பின்னொரு நாள் (சிறுகதைத் தொகுப்பு)
തുല്ല്ല)
S
tlá (19)
Vol. V No. 3&4 தொகுப்பார்கள் MAY - AUG. 2001 கலைசெல்வன்
02
 
 

தமிழிற் தரிப்புக்குறிகளின் Lju6TLITGS
சி. சிவசேகரம் முதற் பதிப்பு: ஏப்ரல் 1994
பனிவயல்
Զ Աք6ւ
(கவிதைத் தொகுப்பு)
திருமாவளவன்
முதற் பதிப்பு: டிசம்பர் 2000
பிரதிகட்கு EXIL 27 Rue Jean Moulin, 92400 Courbevoie, FRANCE e-mail: EXILFRG2aol.com
அன்பளிப்பு: வருட சந்தா - 120FF (6 பிரதிகள், தபாற் செலவு உட்பட)
காசோலைகள் அனுப்பவேண்டிய வங்கியும், இலக்கமும்: CREDIT LYONNAIS CODEBANQUE30002 COMPTE 554/6788M/21 ASSOCIATIONEXIL
வங்கி முகவரி: 49Bd Clémenceau 92400 COUrbeVoie FRANCE
தொடர்புகளுக்கு: EXL 27 Rue Jean Moulin 92400 CourbeVoie, FranCe
e-mail: EXELFRGaol.com
曾
G G
N° d'enregistrement de l'association: 13023204

Page 3
இன்றைய இலக்கியம் என்பதுத க. பஞ்சாங்கம். தமிழ்நாடகச்சூழலில் புதியவரு திருமாவளவன். One Way
விசா. உயிர்த்தெழும் காலத்திற்காக” தி. ராஜ்குமார். கூட்டுக்கண் அரசியல்
ஆழியாள். தமிழியல் சூழலில் தலித்து இல லெனின் மதிவானம். சருகுகள் = சமாதிகள்
பாலைநகர் ஜிஃப்ரி. சந்திப்பு: ஜனனி, அது என்னை பிரதீபாதி. கரும் குருதி ஓடியநதிக்கரையில் பலவேசக்காரன். அலெக்சாந்திரா கொலந்தாய், பு தமிழரசன். துர்க்காவின் கவிதை ஒன்று
அதுர்க்கா. ஒற்றைத்திரி
வினோதன். கவிதை
மிதுஷன். 20வது பெண்கள் சந்திப்பு
தயாநிதி SSS LS LS LS LS LS S LS LS LS LSSLLSSLLSSLLSLLSSLLSSLLSSLLSLLLLLSLLLLL LSL LSL LSL LSSSLL0LLLLLLLLLL LLLLLLLL0L 0SLL LL LSL LSLLLLLL மூச்சு முட்டுகிறது
g516). D66..................................... மதமரபு, அதிகாரம், தலித்தியம்,
ஞானியுடன் யமுனா ராஜேந்திரன் தலித் இயக்கத்தின் முன்னோடி யோகன். ஐரோப்பாக்கோட்டைக்கு வெளி கலையரசன். கவிதை
வசந்திராஜா. 6.Th6n (Bry(B6nguu eyp6Jub: Bjork V தமிழில் தயாநிதி. சிதைந்த இரவிலொன்று
இளங்கோ. ஆவணக்குறிப்புகள், தேவரையா கந்தையா நடேசன். ஸ்பாட்டகஸ்தாசன் words with ெ
எப்பாட்டகளப்தாசன். சாதியமும் புத்தூர் சோமஸ்கந்த
நீட்சேயும் நீட்சேயும்
வாசுதேவன். 28வது இலக்கியச்சந்திப்பு
எதிர்வினை கனடாவில் மையங்கொள்ளும் ட திருமாவளவன். கந்தன் கருணை நாடகப்பிரதி எ
கலைச்செல்வன்.

தலித்து இலக்கியமே
a 05 கை, நாளை நாடகஅரங்கப்பட்டறை
16
18 நூல்வெளியீடு, பாரிஸ்
19
23 க்கியம் - ஓர் முன்குறிப்பு
O X O I AV O X 26
SO க் கண்காணிக்கிறது (சிறுகதை) 00CCLLLLLLL00LLL0LLLLLLL0L00 00L000LLL0000LL0L LLL 0 LLLLLLLL0LLLLL S LSL S S SSCCSSL SLLSSLLSSLSLL LLLLL LS LLLLLCSLLLLLLSLLLLLLLL LLLLLLLL 3. ல் மக்கள் கலைவிழா * 4 KK 46 Dறக்கப்பட்ட மார்க்சியப் பெண்ணிலைவாதி
49
54
55
57
58
................... 62 தமிழ்த்தேசியம்
உரையாடல். 6S கே. டானியல் C C C C LCLLLLLSLLLLLSLLLLSLL000L LSLSL0LLSLLL 79 யே அகதிப்படைகள்
80
84 ik)
85
93 ளிச் சமூகமும் ஆசிரியர் க. முருகேசு அவர்களும் CC0CCC CCCLCCLCCCCL LLLLLLLL00CLLL0LCLL00LL0L0CLLL00L00LLLLLL0LLLSLLL LLLLLLLLSLLLSCLLLLCLLLLLCLLLLCSLLLLLSLLLSLLLLLSLL S SLSSLL SLSLS 94. டாமினிக் ஜீவா 0CL0 00000000000 CL L CCC00S CCCCC CCLCCCCCCCCCC CCCC CLCCLCLCLLLCL0L0LLL00LL0LLLL0LLLLL00LLLLLL0L LLLLLLLL0 103 ா கல்லூரியும் - குறிப்பு L C C CC 0SCC C CCCL0 0SLL0 C L LLL LL00000L000 LC S SCLCLLLSSLSL LL 0LSLS LLL LL LS0LLLLLLLLSLSLLLLL0SLLLSSLS 0L LSL 0 LLLLLLLLSLLLLLSLLSLLSSLS SSSS S 105
107
LLL0L0LLCC CCLC L0LCLLLLLCLLLCLLLLLLL L0LLLLLL0LLLL0LLLLLL0LLLL0LLLLLL0LLL0LLCLLL LLLL0LLLLL0LSLLLLLLLLLLSLLLLLLLLLLL0LLLLL0LLLLLLLLLLLLLSLLLLLLLS 111
திய நாடகவெளிகள் மீதான.
112 ன். கே. ரகுநாதனுடையதே
113
114
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200 03

Page 4
மார்க்சியம் பெண்ணியம்
தலித்தியம்
சூழலியல் பின்நவீனத்துவம் பெரியாரியம் நாடக அரசியல் நவீன சினிமா போர்க்கால இலக்கியம் ஈழத்து இலக்கியம் புகலிட இலக்கியம் ஆய்வுகள் வரலாற்று ஆவணங்கள் அகராதிகள் தமிழக, ஈழ, புலம்பெயர் சிற்
மேலும் உங்கள் வாசிப்புக்கான வெ தேவைகளை, பாடசாலை - அலுவ தொலைபேசி அட்டைகள் அனைத்
PARIS ARIWALAYAM 7 RUE PERDONNET 75010 PARIS FRANCE.
M°: La Chapelle/Gare du Nord
*|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001
 

பாரிஸ் மாநகரில்
த்தகசாலை VALAYAM
றிதழ்கள்
ளியீடுகள், பாடசாலை - அலுவலக லக தேவைக்கான உபகரணங்கள், துக்கும்
TEL: 0144720334 FAX: 01 44720335
e-mail: arivaalayamG37.com

Page 5
I ம்முடைய இந்தக் காலகட்டத்தில், 102/12/1 தமிழ்ச் சிந்தனைச் சூழலில் எங்கும் காரைக் தலித்தியம், தலித்து இலக்கியம், தலித்துப் பண்பாடு, தலித்து அரசியல், தலித்து ഗ്രഞ്ഞങ്ങഖ அரங்கம், தலித்துப் பெண்ணியம், தலித்து இசை, தலித்துக் கலை எனப்பலவாறு பல்கிப் பெருகும் சொல்லாடலைக் கேட்கமுடிகிறது. இதன் தொடர் விளைவாகத் தான் நானும் இன்று உங்கள் முன் ‘தலித்து இலக்கியம்' பற்றிப் பேச நேர்ந்துள்ளது என நினைக்கிறேன். என்னுடைய இந்த ஒரு மணி நேரப் பேச்சை தலித்து அரசியல் , தலித்து இலக்கியமென இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள விரும்பு கிறேன். ஏனெனில், மனிதக்கூட்டம் அடிப்படையில் அரசியல் நடத்தக் கற்றுக் கொண்ட ஒரு விலங்குக் கூட்டம், மனிதனின் ஒவ்வொரு அசைவிலும் அரசியல்
அனுப்போல் கலந்திருக்கிறது. அதுவும் இலக்கியம் என்கும்போது அரசியல் இல்லாமல் இல்லை. ஏனென்றால் எவ்வளவுதான் தங்களின் வாதத்திறமை யின் மூலமாக - இலக்கியத்தில் தூய்மைவாதத்தை முன்வைத்தாலும் இலக்கியத்துக்கும் அரசியலுக்கு மான அடர்த்தியான உறவை யாராலும் இதுவரை அறுத்தெறிந்து வெள்ளைச்சீலை உடுத்திவிட முடியவில்லை. "தூய்மைவாதம்" பேசுவதும் வரலாற்
 
 
 

2000 அன்று கால் சிந்தனை-கலை இலக்கிய அமைப்பில் ர் க. பஞ்சாங்கம் நிகழ்த்திய உரை
றில் ஒரு நிகழ்வுதான் என்ற புரிதல் இன்று நிகழ்ந்துள்ளது. எனவே, தலித்து இலக்கியத்தின் தன்மையை அலசுவதற்குத் தலித்து அரசியல் பற்றிய புரிதல் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிறது என நம்புவதால், தலித்து அரசியல் வரலாற்றில், நேரம் கருதித் தமிழகத் தலித்து அரசியலின் வரலாற்றை மட்டும் உங்கள் முன்வைக்கிறேன். இதைச் சாக்காக வைத்துத் தமிழ் தலித்து இலக்கியத்தின் இருப்பிற் கான ஞாயத்தை நிலைநிறுத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் என் பேச்சைத் தொடர்கிறேன்.
தமிழ் நாகரீகத்தைப் பலப்படுத்தும் தொன்மை யான ஆதாரமாக இன்று கிடைத்திருக்கிற தொல் காப்பியத்திலேயே ஏற்றத்தாழ்வான ஒரு சமுகத்தைத் தான் நாம் காண நேர்கிறது. சொத்துடைமைச் சமுக மாக மாறிவிட்ட ஒரு சமூக அமைப்பில் சொத்து இருப்பவரை உயர்வானவராகவும் இல்லாதவரைத் தாழ்வானவராகவும் கருதுகிற சொல்லாடல்களும் அதன் தொடர்ச்சியாக அதற்கான மனஅமைப்பும் உரு
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 05

Page 6
வாகி விடுவதும் இயல்பானதுதான். அதுவும் சொத்து டைமைச் சமூகம் கூடவே வேலைப்பிரிவினைகளையும் கொண்டுவரும்போது மனிதர்களிடையே மேல்/கீழ் என்ற மனப்பான்மை உருவாவது தவிர்க்க முடியாதது தான். இந்த உயர்வு/தாழ்வுமனப்பான்மை தொல்காப் பியர் காலச் சமூகத்தில் நிலவியது என்பதை ஈ, தா, கொடு, என்ற சொற்களுக்கு அவர் கொடுக்கிற விளக்கம், மேலும் ‘அடியோர் பாங்கினும்', 'வினைவலர் பாங்கினும்" என்று வரும் சொற்கள் எல்லாம் தெளி வாகப் புலப்படுத்துகின்றன. சங்க இலக்கியக் காலச்
சமூகத்தில் இந்த ஏற்றத்தாழ்வுகள் நிலைபெற்று விட்டன என்பதை இழிசனர், கடையர், துடியர், பாணர், பறையர் என வரும் சொற்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ஒன்றை இந்த இடத்தில் சொல்லவேண்டும். அதாவது, நமக்கு இப்பொழுது அறிய வருகிற இந்தத் தொன்மையான தமிழ்ச் சமூக அமைப்பு, தனக்கேயுரிய மரபான பண்பாட்டு வளர்ச்சிக் கூறுகளைக் கொண்ட தாகவும் வெளிப்படுகிற அதே நேரத்தில் வடக்கே இருந்து வந்த வைதீக, சமண, பெளத்த மதச் சிந்தனைகளின் புதிய வரவை எதிர்கொள்ளும்போது ஏற்படுகின்ற சலனங்களையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
உற்பத்தி உறவுகளில் ஏற்படுகின்ற மாற்றத்திற்கு ஏற்பச் சமுகத்திலும் இயல்பாக ஏற்படுகின்ற மாற்றங் களோடு மேல்/கீழ் மனப்பான்மையைப் பிறப்பிலேயே நிலைநிறுத்த முயல்வதையும் அதற்கு அன்றே எதிர்ப் புக் கிளம்பியுள்ளதையும் திருவள்ளுவர் முலமாக அறிய முடிகிறது.
பிறப்பொக்கும் எல்ல7 உயிர்க்கும் சிறப்பெ7வ்வர செய்தொழில் வேற்றுமை யான் என்ற குறள்தான் இன்றையத் தமிழ் தலித்து அரசியலின் முதல் குரல் எனச் சொல்லவேண்டும். ஆனாலும் தலித்துகளின் மேல் ஏவப்பட்ட மிகக் கொடூரமான ஒடுக்குமுறையின் வடிவமான தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் பக்தி இலக்கிய காலகட்டத்திலும் அதைத் தொடர்ந்து வந்த பிற்காலச் சோழமன்னர்களின் காலத்திலும்தான் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது என யூகிக்க முடிகிறது. முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'திண்டாச்சேரி என ஒரு ஊர்ப்பகுதியைச் சுட்டுகிறது
06|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200
 
 

என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது - கி.பி. 10ம் நூற்றாண்டு) ஒர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் ‘தீண்டாதார்' எனக் குறிப்பிடுகிறது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணு கோபால் விளக்குகிறார். மேலும், சோழர்காலத்தில் தான் இந்தத் ‘தீண்டத்தகாதவர் சேரிகள் அரசாணை யின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல்சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்சாதி யினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான்
முற்றத்தில் வரும் மழைத்தண்ணிர்கூடத் தீட்டுப் படாததாயிருக்கும். மேலும் குனிந்துபோகும்படியாகத் தான் குடிசை கட்டவேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக்கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்கக்கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்கவேண்டும். பொதுக் குளத்தில் தண்ணிர் எடுக்கக்கூடாது என்றெல்லாம் ஆணை போட்டுத்தான் அமுல்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஆணைகளில் வெளிப்படுவது அடக்குமுறை யின் கொடுமை மட்டுமல்ல. எந்த அளவிற்கு கலகம் செய்பவர்களாக இருந்திருந்தால் இத்தகைய ஒடுக்கு முறை அதிகார முளையில் உதித்திருக்கும் என்கின்ற புரிதலும் தான். எப்பொழுதெல்லாம் அதிகார உடைமை வர்க்கத்தினருக்கு இடையே முரண் பாடுகள் முற்றி ஆன்மபலத்தைத் திரட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் இந்த இல்லாதவர்களை நோக்கி அந்த அதிகாரக் கும்பல் இறங்கி வருவதை எல்லா நாட்டு வரலாறுகளும் பதிவுசெய்கின்றன. பக்தி இலக்கிய காலகட்டத்திலும்
ఫళ స్ట్యxxxx"భ##ళళ్లు:ళ$K;.
ல்லுங்கள்,
சமண, பெளத்த மதங்களைப் புறச்சமயமென புறந் தள்ளுவதற்கு வைதீக மதங்களுக்கு இல்லாதவர் களின் ஆள்பலம் தேவைப்பட்டிருக்கிறது. அதனால் தான் அப்பருக்கு "ஆ உரித்துத் தின்று உழலும் புலையராக இருந்தாலும், அவர் நெற்றியில் திருநீறு இருக்குமானால், அவர்தாம் நாம் வணங்கும் கடவுள்" எனப் பாடவேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. நந்தனாரையும் கண்ணப்பனையும் நாயன்மார்களாகச் சேர்த்திருக்கிறார்கள். திருப்பாணாழ்வாரும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக எண்ணப்பட்டிருக்கிறார். இதன் தொடர்ச்சியாகத்தான் 12ம் நூற்றாண்டில் சைவவைணவ முரண்பாடு முற்றிய சூழலில் இராமானுசர்

Page 7
'திருக்குலத்தார்' என இவர்களுக்குப் பெயரிட்டுப் பூணுரல் அணிவித்து வைணவர்களாக மாற்றி இருக்கி றார். இங்கே குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டிய மற்றொன்று, இவ்வாறு செய்வதன்முலம் தனக்கான ஆள்பலத்தை உருவாக்கிக் கொள்ளமுடிகிறது என்பதோடு அதற்கும் மேல் அதிகமான பயனாக தங்களின் உரிமைக்காக ஒன்று திரளும் அடிநிலை மக்களின் எழுச்சியைச் சிதைத்துத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளுகிற நுண்அரசியலும் அரங்கேறி விடுகிறது.
இராமானுசருக்குப் பிறகு இடைக்காலத்தில் சித்தர்களின் குரலில் சாதியத்திற்கு எதிரான கருத்துக்களைக் கேட்க முடிகிறது. "சாதிப்பிரிவில் தீயிட்டுக் கொளுத்துவோம்" என்றும் “பறச்சியாவது ஏதடா" என்றும் ஒலிக்கின்ற அந்த வார்த்தைகளின் வேகத்தைப் பார்த்தால் அன்றைய சமுகத்தில் எழுந்த கலகக் குரலின் அடர்த்தியை அவதானிக்க முடிகிறது. நாயக்கர் காலத்தில் எழுந்த இடங்கையர் x வலங் கையர் போராட்டம் என்பது சாதியப் போராட்டமாக
இன்று அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தச் சாதியப் போராட்டத்தின் விளைவாகத்தான் இன்றைக்கு விளங்கும் ஆயிரக்கணக்கான உட்சாதிப்பிரிவுகள் பல்கிப் பெருகியுள்ளன. நாயக்கர் கால ஆட்சியில் இந்தச் சாதிய அடக்குமுறைகளும் பன்மடங்கு பெருகியுள்ளன. மேலும் எந்நேரமும் இராணுவநடமாட் டங்கள் நடந்துகொண்டே இருந்ததன் காரணமாகவும், தாசிகளின் நடமாட்டங்கள் நடந்துகொண்டே இருந்ததன் காரணமாகவும் தாசிகளின் வாழ்க்கை முறை பெருகியதன் காரணமாகவும் சாதி அடையாள மற்ற அனாதைக் குழந்தைகள் பிறப்பதும் பிறகு அவைகளுக்கெல்லாம் வேறொரு சாதிப் பெயர் வந்து சேர்வதுமாக இந்தக் காலகட்டத்தில்தான் தமிழ்ச் சமுகம் உளவியல்ரீதியாகவும் கன்னாபின்னா என்று சிதறடிக்கப்பட்டிருக்கிறது. அரசவையில் இடம்பெற வழியற்றுப் போன தமிழ்ப்புலவர்கள் (அரசவையில் தெலுங்கு மொழியினருக்குத்தான் மரியாதை கிடைத் திருக்கிறது) பள்ளுப்பாட்டு என்றும் குறவஞ்சி என்றும் ஒரத்து மக்களின் வாழ்க்கை நிலையைப் பாடி அன்றைய தமிழ்ச்சமுகத்தின் அவலநிலையைப் பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து ஐரோப்பியர் வரும்போது தமிழ்ச் சமுகம் பெரிதும் மாற்றத்திற்கு ஆட்படுகிறது.
 

ஒவ்வொரு கிராமத்து மனிதனையும் வாழ்நாள் முழுக்க அந்தக் கிராமத்து எல்லையை விட்டு வெளியே நகர வேண்டிய தேவை இல்லாதபடிக்கு நிலவுடைமைச் சமுகம் சார்ந்த ஒரு கிராமத்துக்கு வேண்டிய குயவனிலிருந்து சக்கிலியன்வரை எல்லா ரையும் வரிசைக் கிரமமாக குடியிருக்க வைத்து ஒவ்வொரு கிராமத்தையும் முடுண்ட ஒரு சிறு நிர்வாக அமைப்பாகச் சாதியில் பல்லாண்டு பயிற்சி பெற்ற இந்தச் சாதிய அரசு வடிவமைத்திருந்தது.
1857 - சிப்பாய்களின் போராட்டத்திற்குப் பிறகு பிரிட்டிஷ் அரசாங்கமும் உயர்சாதித் தலைவர்களின் ஆதரவைத் திரட்டித் தக்கவைத்துக் கொள்ளவே முயன்றது. எனவே சாதிய அமைப்பிற்குள் முக்கை நுழைப்பது தனக்கு வேண்டாத வேலை என்ற முறையிலேயே அதன் அணுகுமுறை இருந்தது. ஆனாலும் பிரிட்டிஷ் அரசின் வரியமைப்புமுறை, கிராம நிர்வாக முறை, காலனித்துவ ஆட்சி முறை ஆகியன இந்தக் கட்டுண்ட அமைப்பை உடைத்தன. தேயிலைத் தோட்டத்திற்கும் இராணுவத்திற்கும்
நகரத்துத் தொழிற்சாலைக்குமென இந்தக் கிராமத்து மக்கள் எல்லாச் சாதியிலிருந்தும் வெளியேறினார்கள். சாலைகள் பெருகின போக்குவரத்து அதிகரித்தது. எல்லோருக்குமான கல்வி வந்தது. ‘மனிதர்கள் எல்லோரும் சமம்" எனக் கிறிஸ்துவப் பாதிரிமார்கள் இருண்ட கிராமங்களின் தெருக்களுக்குள் நுழைந்து பிரசங்கம் செயததோடு தங்களுக்கிருந்த அதிகார பலத்தின் துணையோடும் தங்களின் மதத்தை வளர்க்கும் பொருட்டும் அதனை ஒரளவு செயலிலும் செய்து காட்டியுள்ளனர். வரலாற்று நெருக்கடியினால் இத்தகைய புதிய மாற்றங்கள் நிகழுகின்ற சூழலைப் பயன்படுத்தித் தங்களை உயர்த்திக் கொள்ளத் தீண்டத்தகாதாரோ தங்களுக்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்குவதைச் சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் காணமுடிகிறது.
1869 தொடங்கி 1945 வரை ஏறத்தாழ 14 பத்திரி கைகளைத் தாழ்த்தப்பட்டோர் நடத்தியுள்ளனர். சூரியோதயம் (1869), பஞ்சமர் (1871), திராவிடப் பாண்டியன் (1893), ஆந்திரோர் மித்ரன் (1886), மகாவிகட தூதன் (1888), பறையன் (1893), இல்லற ஒழுக்கம் (1898), பூலோக வியாசன் (1900), தமிழன் (1907), திராவிட கோகிலம் (1907), தமிழ்ப்பெண் (1916),
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200|07

Page 8
ஆதிதிராவிடன் (கொழும்பு, 1919), தீனபந்து (1924), தமிழன் (ஜி. அப்பாத்துரை, 1925), ஆதிதிராவிட மித்ரன் (1933), சமத்துவம் (1945) முதலிய பத்திரிகை களை நடத்தி அன்றைக்குப் புதிதாக வந்த செய்தித் தாள் ஊடகத்திற்குள் உடனே புகுந்து தங்களுக்கான சொல்லாடலைக் கட்ட முயன்றுள்ள முயற்சி அப்படி யொன்றும் எளிதான காரியம் அல்ல. இந்தப் பத்திரிகைகளில் எழுதிய அயோத்திதாஸ் பண்டிதர், பெரியசாமிப் புலவர், பண்டிட் முனிசாமி, ரெட்டைமலை சீனிவாசன், ஜான் ரெத்தினம், முத்து வீரப் பாவலர், திருமதி கே. சொப்பனேஸ்வரி அம்மாள் முதலியோர் சாதியத்தையும், பிராமணியத்தையும் மனு தர்மத் தையும், கல்ப சூத்திரத்தையும் மிகக் கடுமையாகத் தாக்கி எழுதியுள்ளனர்.
புதிய காலனிய அரசாங்கத்தையும் ஆதிக்க உயர் சாதியினர் தங்களுக்கான ஒன்றாக ஆக்கிக் கொண்ட
சூழலில் இந்துமதச் சீர்திருத்தவாதிகளும் தாழ்த்தப் பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல், மாறிவரும் சமூக மதிப்பீடுகளால் உயர்சாதி இந்துக்கள் எதிர்கொள்கிற பிரச்சினை களை முன்வைத்தும் அரசாங்க மதமான கிறித்துவ மதத்திற்கு மதம் மாறிச் செல்கின்ற போக்கினைத் தடுத்து நிறுத்தும் நோக்கோடும் இயங்கிய சூழலில் தங்களின் பிரச்சினைகளைத் தாங்களே எடுத்துப் பேசவேண்டிய தலித்துத் தலைவர்கள் உருவாயினர். (இந்தச் சூழல் இன்றைய தலித்து இயக்கங்களின் தோற்றத்திற்கும் அப்படியே பொருந்தி வருவதைக் கவனிக்குமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள் கிறேன்). அயோத்திதாஸ் பண்டிதர்,ஜி. அப்பாத்துரை, மாசிலாமணி, மதுரையார், ரெட்டைமலை சீனிவாசன், ஜே. எஸ். கண்ணப்பன், எம். சி. ராஜா, மேயர் சிவராஜ், மேயர் சிவசண்முகம்பிள்ளை, முனுசாமிப்பிள்ளை, பாலகுருசிவம் முதலியோர் தங்களுடைய மக்கள் விழிப்புணர்வும் சுயமரியாதையும் பெற அயராது பாடுபட்டனர். 1916இல் நீதிக்கட்சியும், 1925இல் பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்பே‘சுயமரியாதை என்ற கருத்தை முன்மொழிந்து உழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவர்களுள் அயோத்திதாஸ் பண்டிதர் (1845-1914) குறிப்பிடத்தக்கவராக விளங்குகிறார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாலி எனப்பல மொழி வல்லு னரான இவர் இந்து, சமணம், பெளத்தம், இஸ்லாம், கிறித்துவம் ஆகிய மதங்களையும் கற்றுத் தேர்ந்த
08 உயிர்நிழல் ேெம - ஆகஸ்ட் 2001
 

வராக விளங்கியுள்ளார். நீலகிரியில் 1870இல் அத்வை தானந்த சபாவைத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து 1881இல் திராவிட மகாஜன சங்கத்தையும் 1898இல் சாணக்கிய புத்தர்கள் சங்கத்தையும் சென்னையில் தொடங்கிச் செயல்பட்டுள்ளார். 1891 டிசம்பர் 1ம் திகதி ஊட்டியில் 'திராவிட மகாஜன சங்க மாநாட்டை நடத்தியுள்ளார். பல சட்ட உரிமைகள் கோரியும், கல்விச் சலுகை கோரியும் கிராம நிர்வாக அலுவலர் உட்படப் பல அரசாங்கப் பணிகளில் தலித்துகளுக்கு இடம் ஒதுக்குவதன் மூலம் அவர்களைப் பொருளாதார அடிப்படையில் உயர்த்தக் கோரியும் தலித்துகளுக் கெதிரான சிறைச் சட்டங்களில் உள்ள குறைகளை நீக்கக் கோரியும் பல தீர்மானங்களை அந்த மாநாட்டில் நிறைவேற்றியுள்ளார். தொடர்ந்து 1892இல் சென்னை மாநிலத்தைச் சேர்ந்த தலித்துத் தலைவர்கள் பலரும் 'ஆதிதிராவிட மகாஜன சபா'
என்ற அமைப்பின் கீழ் ஒன்று கூடியுள்ளனர். தங்களின் கோரிக்கைகளுக்காகப் போராடியுள்ளனர். ரெட்டை மலை சீனிவாசனும் எம். சி. ராஜாவும் அழுத்தமான விழிப்புணர்வோடு தீவிரமாகச் செயல்பட்டுள்ளனர். அன்றே அரசாங்கமும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக இரண்டு அரசாணை ab66nity (SuTGS6irging, (G.O. N. 1010, 1010(A), Revenue dated 30th September 1892 and G.O. N 68, Dated 1st February, 1893)
மேலும் 1891க்கும் 1935க்கும் இடைப்பட்ட காலங் களில் அன்றைய சென்னை மாநிலத்தின் பல பகுதிக ளில் 40 மாநாடுகளைப் போட்டு பொதுமேடையிலேயே தங்களுடைய தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினை களை வெளிப்படையாகப் பேசிப் போராடியுள்ளனர். நண்பர்களே, இந்தப் புள்ளி விபரங்களை இவ்வளவு விரிவாக நான் முன்வைப்பதற்கு என்ன காரணம் இருக்கிறது? இவ்வளவு பத்திரிகைகள் நடத்தி ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளில் நாற்பது மாநாடு களை நடத்தித் தங்களுக்கான சொல்லாடலை அரசாங்கத்தின் செவிக்குக் கொண்டு செல்லும் அளவிற்கு தங்களின் தலைமையின் கீழேயே ஒன்று திரண்ட தாழ்த்தப்பட்ட மக்களின் இயக்கம் பிற்காலத்தில் என்ன ஆயிற்று? 1916இல் மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கம் பிறப்பெடுக்கிறது. 1925இல் பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து (சென்னை மாகாணம் என்கிற பெரிய மாநிலத்தில் காங்கிரஸ் கட்சித்தலைவர் என்ற உயர்

Page 9
பதவியை வகித்தவர், பெரும் பணக்காரர், பிறமொழிப் பின்னணி உள்ளவர் என்பதெல்லாம் கவனத்திற் கொள்ளப்படவேண்டும்) பிராமணர்களுக்கு எதிராக சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குகின்றார். 1924இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றம் கொள்கிறது. 1916இல் தொடங்கிய நீதிக்கட்சி மிகக் குறுகிய காலத்திலேயே ஆட்சியதிகாரத்தைப் பிடித்துபிராமணரல்லாத உயர்சாதிக்காரர்களுக்கான கட்சிதான் எங்கள் கட்சி என்பதைக் காட்டிக் கொள்ளும் நிலையில் இயங்கும்போதும் கூடக் கொஞ்சமும் தயக்கமின்றி பெரியார் அந்தக் கட்சி யோடு தன்னுடைய சுயமரியாதை இயக்கத்தை இணைத்து 1944இல் 'திராவிடர் கழகத்தை அமைக் கிறார். ஐந்தாண்டிற்குள் 1949இல் தி.மு.க. உருவா கிறது. இதே காலகட்டங்களில் காங்கிரஸ் கட்சியும் தேசிய விடுதலையை முன்வைத்துத் தமிழ்நாட்டில் வேகமாகத் திரட்சி கொள்கிறது. இவ்வாறு தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் பிராமணர் அல்லாதார் எனப்படும் திராவிடக் கட்சி இயக்கங்கள், பொதுவுடைமை
இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் ஆகிய அனைத்து இயக்கங்களின் அரசியல் செயல்பாட்டின் நடைமுறை உத்திகளையும் சொல்லாடல்களையும் நீங்கள் உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்தால் எல்லாமே தாழ்த்தப்பட்ட அந்த மக்களைத் தாங்கள் வீசுகின்ற முறையில் பிடிப்பதற்கான முறையிலேயே அமைந்திருப்பதைக் காண முடியும். தாழ்த்தப்பட்ட மக்களின் தலைமையை இப்படித்தான் சிதைத்திருக் கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் சாதியைச் சேர்ந்தவரின் தலைமையின் கீழேயே திரளுவது தங்களுக்கு ஆபத்தாக முடியும் என்ற எச்சரிக்கை உணர்வோடுதான் அன்றைய பிராமணரல்லாத உயர் சாதியினர் இத்தகைய இயக்கங்களைத் தங்களுக் கிருக்கும் மதம், அதிகாரம், பொருள் சார்ந்த பலத்தினால் வேகவேகமாகக் கட்டி இருக்கிறார்கள் என்பதை இன்றைக்குத் தெளிவாக அறிய முடிகிறது. நண்பர்களே, இன்றைய சூழலையும் இத்துடன் இணைத்துப் பாருங்கள். தலித்து மக்கள் எப்பொழு தெல்லாம் தங்கள் மேல் திணிக்கப்பட்ட அவமானம் மிக்க வாழ்க்கையை உதறுவதற்கு விழிப்புற்றுத் திரளுகிறார்களோ அப்பொழுதெல்லாம் உயர்சாதி யினர் அனைவரும் இப்படித்தான் அவர்களைச் சிதைப்பதற்குப் பல வழிகளில் முயலுவதைக் காணமுடிகிறது.
நண்பர்களே, ஒன்று தெரியுமா? இன்றைக்கு எப்படி பிராமணர் உட்பட அனைவரும் சாதிச்சங்கங்களை ஒடிஓடிக் கட்டுகிறார்களோ அவ்வாறேதான் அன்றைக் கும் தலித்துக்கள் சாதிச் சங்கம் அமைத்துத்
 

தலைமையை உருவாக்க முயன்றபோது பிராமணர் உட்பட ஒவ்வொரு சாதியினரும் சாதிச் சங்கம் அமைத்துள்ளனர்.நான் கேட்கிறேன், இவர்கள் சாதிச் சங்கம் அமைப்பதன் அர்த்தம் என்ன? அதில் என்ன ஞாயம் இருக்கிறது? தலித்துகள் சாதிச் சங்கம் அமைப்பதற்கு அடிப்படையாக இருக்கும் மனித அறம், மனித தர்மம் இவர்களுக்கு இருக்கிறதா? இரண்டா யிரம் ஆண்டுகளாக மனிதப் பிறவி என்ற முறையில்கூட நடத்தப்படாமல், நசுக்கப்பட்ட ஓரினம் இன்று, "எங்களுக்கான மனித உரிமையை வழங்குங்கள், குறைந்தது எங்களை மனிதராகவாவது நடத்துங்கள், இல்லையென்றால் நீங்களும் இங்கே மனிதராக வாழமுடியாது" என்ற உன்னதமான லட்சியங்களோடு திரண்டு போராட்டத்தை முன்வைப்பதில் இருக்கிற மனித அறம் இந்த உயர்சாதிச் சங்கங்களுக்கு இருக்கமுடியுமா? இவர்கள் சாதிச் சங்கம் அமைப் பதே, இந்தச் சமூகம் இப்படித்தான் இருக்கும், நாங்கள் உயரேதான் இருப்போம், நீ இப்படித்தான் இருக்க வேண்டும், மேல்/கீழ், உயர்வு/தாழ்வு என்பதுதான் சரி,
இதை மீறினால் நாங்கள் உன்னை இல்லாமல் ஆக்குவோம். நாங்கள் கல்கட்டிடத்தில் வாழ்கிறோம், உன்னால் என்ன செய்யமுடியும் என்று கேட்பதற்குத் தானே வேறு எதற்கு?
நண்பர்களே, இது மட்டுமா? விழிப்புணர்வு ஏற்பட்டு மக்கள் திரளும்போது எந்த ஒரு இயக்கத்துக்கும் தலைமைக்கான போட்டி ஏற்படுவது வரலாற்று இயல்புக் குணம் கொண்டதுதான். இந்த இயல்பைப் பயன்படுத்தி அட்டவணை இனத்தவராகச் சுட்டப்படும் ஏறத்தாழ 76 சாதியினரில் பெருவாரியாகத் தமிழ் நாட்டில் இருக்கும் பறையர், பள்ளர்(மள்ளர்), அருந்த தியர் ஆகியோர் ஒன்று சேர்ந்து இயங்கவிடாமல் பூரீகட்சிஸி அரசியல் வேறு நடத்துகின்றனர். மள்ளர்கள் (பள்ளர்) தங்களைத் தேவேந்திர குல வெள்ளாளர்' என்று அழைக்கவேண்டும், ‘தலித்’ என்று அழைக்கக்கூடாது என்கின்றனர். தமிழ்நாடு தேவேந் திரகுல வேளாளர் சங்கம் வைத்து நடத்துகின்றனர். டாக்டர் குருசாமிச் சித்தரும் டாக்டர் தே. ஞானசேக ரனும் தங்களைப் பற்றிய வரலாற்றை மறுஉருவாக்கம் செய்வதில் பத்திரிகை (மள்ளர் மலர்), கருத்தரங்கம், பதிப்பகம் என்று பல முனைகளில் செயற்பட்டு வருகின்றனர். இதுபோலவே தமிழ்நாடு அருந்ததியர் சங்கம், தமழ்நாடு பறையர் முன்னேற்றச் சங்கம், விடுதலைச் சிறுத்தைகள் சங்கம் (திருமாவளவன்), புதிய தமிழகம் (டாக்டர் கிருட்டிணசாமி), இமானுவல் பேரவை (பீ. சந்திரபோசு), ஆதித்தமிழ் விடுதலை இயக்கம் (அ. வினோத்), அம்பேத்கர் பேரவை (சி. நிக்கோலசு), ஆதித்தமிழர் பேரவை (இரா. அதிய
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 |09

Page 10
மான்) என்று ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு சங்கம் அமைப்பதும் அந்த ஒவ்வொரு சாதிக்குள்ளும் பல பிரிவுகளாகத் தலைவர்கள் இயங்குவதும் தொடர் கின்றன. புதுச்சேரியில் மட்டும் தலித்துகளுக்கான அமைப்புகள் ஏறத்தாழ 25க்கு மேல் இயங்குகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தமிழ் நாட்டைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
இவ்வாறு தலித்து அரசியலுக்கு மேல் சாதிக்காரர் களும், மரபார்ந்த ஆதிக்க சக்திகளும், உட்சாதிப் பூசல்களும், தலைமைகளும் தடையாக இருப்பது மட்டுமல்லாமல், தலித்துகளின் மேல் அக்கறை கொண்ட சில தமிழ்த் தேசிய இயக்கங்களும் இடது
8:
சாரி இயக்கங்களும் தலித்து அரசியலை வெறுமனே ஒரு சாதி அரசியல் என்றே குறைவாக மதிப்பிட்டு சாதியைத் தாண்டி முறையே தமிழின அரசியலுக் குள்ளும் வர்க்க அரசியலுக்குள்ளும் வரவேண்டும் என வாதிடுகின்றனர். ஒரு நூற்றாண்டு காலத் தமிழின, வர்க்க அரசியலின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து சுயவிமர்சனம் செய்து கொள்ள அவர்கள் தயாராக இல்லை.நண்பர்களே! அவ்வாறு சுயவிமர்சனம் செய்து கொண்டால் தெரியும், இங்கே தமிழ்நாட்டில் இன அரசியலும் வர்க்க அரசியலும் உயர்சாதி அரசியல் தன்மையைத்தான்சாரமாகக் கொண்டு இயங்கியிருக் கின்றன என்பதை. இந்தப் புரிதலுக்குப் பிறகுதான் அம்பேத்காரின் (1891-1956) நூற்றாண்டு விழாவிற்குப் பின்பு தலித் இயக்கம் தலித்துக்களுக்காகத் தலித் துத் தலைமையின் கீழ் இயங்கியே தீர வேண்டிய ஒன்றாய் வெடித்துக் கிளம்பி இருக்கிறது.நண்பர்களே! வரலாற்றில் இம்மக்களைத் திருக்குலத்தார், ஆதித் திராவிடர், பழந்தமிழர், ஹரிஜன், தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர், பறையர், பஞ்சமர், அட்டவணை இனத்தினர், சண்டாளர், புலையர், அவர்ணத்தர் எனத் தங்களின் அரசியல் ஆதிக்கத்திற்கு ஏற்பப் பெயரிட்டுக் கொண்டு ஒன்று திரண்டுள்ளனர். அந்தப் பெயர்தான் ‘தலித்’ என்ற பெயர். ‘தலித்’ என்ற இந்த மராட்டிய மொழிச்சொல் இன்று இந்தியா முழுக்க, ஏன் உலகம் முழுக்க ஒலிக்கிறது. (தலித்’ என்ற சொல் ஹிப்ரூ மொழியில் இருந்து சமஸ்கிருத மொழிக்கு வந்து அங்கிருந்து மராட்டிய மொழிக்கு வந்ததாகவும் ஒரு விளக்கம் கொடுக்கப்படுகிறது) ஒடுக்கப்பட்டவர், நொறுக்கப்பட்டவர், பள்ளத்தில் வாழ விதிக்கப் பட்டவர் என்றெல்லாம் பொருள் தரும். இந்தச் சொல் தலித்துகளுடைய வேதனையின் குரலாகவும் எதிர்ப்பின் குறியீடாகவும் விளங்குகிறது. இன்று டில்லித் தலைமைச் செயலகத்தில் ஒருவன் தன்னைத் 'தமிழன்' என்று சொல்வதைவிட ‘தலித்’ என்று சொன்னால் உடனே மொழி, இனம், மாநிலம் கடந்து
10 உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200
 

அணுக்கமாகிற மனிதர்களின் தொகை கூடியிருக் கிறது. "பெயரிடுதலின் அரசியல்" எவ்வளவு வலுவா னது என்பதை இந்த தலித் என்ற சொல் இன்று காட்டி நிற்கிறது. என்றாலும் நண்பர்களே, கடந்த பத்து ஆண்டுகளில் இந்த இயக்கங்களின் செயல்பாட்டு உத்திமுறைகளைக் கவனித்து வருபவன் என்ற முறையில், தலித்துக்களின் தலைமையின் கீழும் தலித்துகள் ஏமாற்றப்பட்டு விடுவார்களோ என்கிற அச்சம் கலந்த ஐயம் எனக்குள் எழுகிறது. அரசியல் - அதிகாரம் - தலைமை என்பன ஓர் அமைப்பியல் இயங்குமுறை என்பதால் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டத்தில் தலித்துக்களின்
நலனைப் பணயம் வைத்துவிடுமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
நண்பர்களே! தலித்து அரசியலின் இந்தப் பன்முகப்பட்ட சிக்கல்களையும் அதன் இன்றையத் தீவிரத்தையும் வரலாற்றுப் பின்னணியில் புரிந்து கொண்டால்தான் இன்றைய காலகட்டத்துத் தமிழ் இலக்கியம் என்பது தலித்து இலக்கியமாகத்தான் இருக்கமுடியும் என்பதை நீங்கள் உள்வாங்க முடியும் என்று நான்நம்புவதால் இங்கும் பாதிநேரத்துக்கு மேல் அதற்காகச் செலவழிக்க நேர்ந்திருக்கிறது.
திலித்திலக்கியம் முதலில் இன்றைக்குத் திரண்டு வரும் தலித்து அரசியலுக்கான கருத்தாயுத மாகச் செயற்படவேண்டிய வரலாற்றுச் சுமையைக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இந்தச் சுமையின் காரணமாக தலித்து இலக்கியத்தைத் தலித்துகனே எழுதவேண்டும் என்னும் வாதமும் முன்னுக்கு வருகிறது. தலித்து அரசியலுக்கு தலித்துகளே தலைமை தாங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு என்ன ஞாயமோ அந்த ஞாயம்தான் தலித்து இலக்கியத்தைத் தலித்து களே படைக்கவேண்டும் என்பதிலும் வெளிப்படுகிறது. எனவே தலித்து அரசியல் நடவடிக்கையின் நீட்சிதான் இந்த வாதம், படைப்பாக்கத்தளத்தில் இப்படி எல்லாம் விதிகளைப் போட்டுவிட முடியாது. படைப்பு என்பது அனுபவம் மட்டும் சார்ந்தது. மொழியைப் பயன் படுத்தும் தொழில்நுட்பம் சார்ந்தது என ஒற்றைவாதம் பேச முடியாது. அது ஒரு சிக்கலான பன்முகப்பட்ட வேதியியல் கலப்புப் போன்ற ஒரு கலவைச் செயல் பாட்டினால் வந்து அமைவது என்பதெல்லாம் உண்மை தான் என்றாலும் ஏமாற்றப்பட்ட தலித்துக்களின் பார்வையில் நின்று அணுகும்போது இந்த வாதத்தி லுள்ள வலுவினைப் புரிந்துகொள்ள முடியும்.
தலித்து அரசியலுக்கு ஒரு வரலாற்று விளக்கம் அளித்தது போலவே தலித்து இலக்கியத்துக்கும் ஒர்

Page 11
வரலாற்றினை இங்கே விரித்துக் காட்டமுடியும். என்றாலும் காலம் கருதி இன்றைய தீவிரமான சிக்கல் நிறைந்த தலித்து அரசியல் சூழலில் தலித்து இலக் கியம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை மட்டும் அதுவும் தனிப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துக் களை எல்லாம் தனித்தனியாக விளக்க முயலாமல் தமிழ் தலித்து இலக்கியத்தின் பொதுவான தன்மை களை மட்டும் உங்கள் முன் வைக்க நினைக்கிறேன்.
பொதுவாக இன்றைய தலித்து இலக்கியம் சமுகத் தின் அனைத்து மட்டத்திலும் உள்ள ஆதிக்கக் கருத்தாக்கங்களை சிதைத்து அழிக்க முயலுகிறது. அழிவு நிகழாமல் ஆக்கம் நிகழாது என்ற உண்மை
யின் மேல் இயங்குகிறது. எனவே புனித உடைப்பு களை, அதன்மூலம் வெளிப்படும் 'அதிர்ச்சிகளை உற்பத்தி செயவதை தனது எழுத்துப் பாணியாக கொள்ள முயலுகிறது. "குணமும் மணமும் நிறைந்த குசுவிலிருந்து எடுத்துக் கொள்கிறேன் என் அசலான கவிதைக்கான கச்சாப் பொருட்களை" என அறிவிக்கிறார் "நெரிந்து என்ற கவிதைத் தொகுப்பில் ம. மதிவண்ணன். அடிப்படையில் "மீறல்" என்பது தலித்து இலக்கியத்தின் ஆன்மாவாக உருவெடுக் கிறது. சமுகத்தில் இயங்குகின்ற கருத்து உலகம் அனைத்தும் ஆதிக்க சக்திகளின் வடிவமைப்புத்தான் என்ற புரிதல் நிகழ்ந்துவிட்ட பிறகு இத்தகைய வெடிப்புகள்தானே கிளம்பும். அம்பேத்கார் சொன்னார், "அடிமையிடம் சொல்லுங்கள், அவன் அடிமை என்று. அவனை அந்தக் கணமே கலகக்காரனாகக் காண்பீர் கள்" என்று. இன்றைக்கு இதுதான் நிகழ்ந்து கொண்டி ருக்கிறது. இதைத்தான் தலித்து இலக்கியம் தலித்து அழகியலாக வடிவமைக்கிறது. அடிமை, தன்னை அடிமை என்று உணரும் தறுவாயில் ஏற்படும் தன் வாழ்வு பற்றிய அருவருப்பும் அவமானமும் வேதனை யும் இவற்றுக்கெல்லாம் காரணமானவர்கள் மேல் ஏற்படும் கோபத் தீயும் நிலைநிறுத்தப்பட்ட எல்லாவற்றுக்கும் எதிராகக் கலகம் செய்வதைத் தவிர வேறு ஒரு வழிமுறை இல்லை என்ற விழிப்பு ணர்வும் தலித்து இலக்கியத்தின் தன்மைகளாக வெளிப்படுகின்றன.
தலித்து இலக்கியத்தின் மற்றொரு கூறு, தலித்து மக்களின் வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை, பண்பாட்டு அடையாளங்களைத் தங்கள் எழுத்தில் பதிவு செய்வதன்மூலம் மனித நாகரீக வளர்ச்சிக்கு தாங்கள் ஆற்றி இருக்கும் பங்களிப்பினை உரக்கக் கூவுதலாகும். இவ்வாறு எடுத்துரைப்பதற்கு நாட்டுப்புற மரபினைப் பின்பற்றுவது ஒர் உத்தியாகப் பயன்படுத் தப்படுகிறது. நாட்டுப்புற மரபுதான் ஆதிக்க மரபிற் கான எதிர்மரபினைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுவந்திருக்கிறது. எனவே தலித்து இலக்கியம்,
 

நாட்டுப்புறக் கதைகளையும் சொல்லடைகளையும், சடங்குகளையும், நம்பிக்கைளையும், தொன்மங் களையும், நையாண்டி முறைகளையும் தனது எடுத்து ரைப்பின் தன்மையாகக் கொண்டிருக்கிறது.
எப்பொழுதுமே தனக்கான மொழியை உருவாக் காமல் தனக்கான அழகியலை வடிவமைக்க முடியாது என்பதை உணர்ந்து தலித்து இலக்கியம் உயிரோட்ட முள்ள பேச்சு மொழியை, அதனுடைய எல்லாவிதமான கூறுகளோடும் பயன்படுத்த முயலுகிறது. பேச்சுமொழி தான் உண்மையான தாய் மொழி. எழுத்துமொழி செயற்கை மொழி. அதிகார வர்க்கம் அதிகாரம் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மொழி.
எனவே மொழியைக் கையாளுவதிலும் தலித்து இலக்கியம் கவனமாகச் செயல்படுகிறது. தடுக்கப் பட்ட வார்த்தையாடல்களை, உச்சரிக்கக் கூசுகின்ற உயிர்ச் சொற்களை எல்லாம் கவனத்திற்குக் கொண்டு வந்து இறக்குகிறது தலித்து இலக்கியம். இதன்மூலம் அறியப்படாதிருந்த கவனிப்பாரற்றுக் கிடந்த ஒரு முடுண்ட உலகம் தமிழ் வாசகர்களின் முன் விரித்துப் போடப்பட்டிருக்கிறது.
தலித்து இலக்கிய எழுத்துக்கள் பெரும்பாலும் சுயவரலாற்று எழுத்துக்களாகவே வெளிப்படுகின்றன. மராட்டியத்திலும் கன்னடத்திலும் இப்படித்தான் வெளிப்பட்டுள்ளன. மறக்கடிக்கப்பட்ட நினைவுகளை - இறந்த காலங்களை - நுணுக்கமாகத் தோண்டி வெளியே கொணர்வதன்மூலம், ஆதிக்க சக்திகளின் அசிங்கமான முகத்தை - மனிதாபிமானமற்ற முரட்டு முக்த்தை தோலுரித்துக் காட்ட முடிகிறது. வாசகர் களின் சிந்தனை உலகத்திற்குள்ளும் சரசரவென்று எளிதாகப் பாய்ந்து பரவிவிட முடிகிறது.
தலித்து இலக்கியத்தின் இத்தகைய விழிப்புணர் வோடு இன்றைக்குக் கவிதையில் சுப்பையா (யுத்தம் தொடரும்), தலையாரி (எங்கே எமது முகம்), உஞ்சை ராசன், ராஜமுருகு பாண்டியன், ப்ரதிபா ஜெயச்சந் திரன், பாரதிவசந்தன், தலித் தமிழ்மணி, இளந்துறவி, கந்தசாமி, ம. மதிவண்ணன் (நெரிந்து), ராஜ்குமார் எனப் பலபேர் எழுதி வருகின்றனர். ராஜமுருகு பாண்டி யன், தணிகைச் செல்வன் போன்ற பலபேர் வர்க்கப் பார்வையில் எழுதிய கவிதைகள்கூட, அவர்கள் தலித் துகளாக இருப்பதனால் இன்று தலித்துக் கவிதை களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
கவிதையைவிட புனைகதைகளில் தலித்திலக் கியம் தன் முத்திரையை ஆழமாகப் பதித்துள்ளது எனக் கருத வாய்ப்பிருக்கிறது. பாமா (கருக்கு, சங்கதி, கிசும்புக்காரன்), இமயம் (கோவேறு கழுதை கள்), சிவகாமி (பழையன கழிதலும், ஆனந்தாயி), அபிமானி (நோக்கு, பனைமுனி), விழி. பா. இதய வேந்தன் (தாய்மண், நந்தனார் தெரு), அறிவழகன்,
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2011

Page 12
பூமணி (பிறகு, வெக்கை, ரீதி), க. பா. அருகன் (சாதி பாத்தியம்) முதலிய பல பேர் தலித்துகளின் வாழ்க் கையை உரைநடை இலக்கியமாக வடித்துள்ளனர். இங்கேயும் இடதுசாரி நோக்கில் எழுதப்பட்ட பூமணி யின் எழுத்துக்கள், இன்று தலித் எழுத்துக்களாகக் கொண்டாடத் தக்கவையாக உள்ளன.
நாடகத்தில் ‘தலித்து அரங்கியல்' என்றெல்லாம் எழுதிச் செயற்படும் கே. ஏ. குணசேகரன் (பலி ஆடுகள்), ரவிக்குமார் (வார்த்தை மிருகம்), ஜீவா (நீ), முகில் இராமையா (குடிசை), சுப்பையா முதலியோர் பங்காற்றிக் கொண்டிருக்கின்றனர்.
தலித்து அல்லாதவர்களும் தலித்துகளின் வாழ்வை - உணர்வை - ஆர்வத்துடன் இலக்கிய மாக்கும் போக்கும் பெருகுவதைக் காணலாம். இன்குலாப், பழமலயப், செயப்பிரகாசம், மாற்கு, பாவண்ணன், தேவிபாரதி, ரமேஷ்-பிரேம், இராசேந்திர சோழன், பெருமாள் முருகன், ச. இராசநாயகம் முதலியோர் உள்ளார்ந்த ஆர்வத்துடன் எழுதியுள் ளனர்.
தலித்து இலக்கியப் படைப்புக்களோடு இந்த இலக்கியம் பற்றிய சொல்லாடல்களும் பெருக வேண்டும். அதுபோலவே சமூகத்தில் நிலைநிறுத்தப் பட்டுவிட்ட தொன்மையான இலக்கியங்களைத் தலித்திய பார்வையில் விமர்சனம் செய்யவேண்டும்.
இ
கெளதமன் போன்றோரும், தலித்து 59 விமர்சகர்களாக அ. மார்க்ஸ், கோ. கேசவன், பொ. வேல்சாமி போன்றவர்களும் செயற்படுகின்றனர். (இவர்கள் எழுத்தில் பழைய இலக்கியங்களைப்பற்றிய விமர்சனத்தை விடவும் அவற்றை எளிதாகப் புறந்தள்ளிவிடுகிற போக்கே துக்கலாகத் தெரிகிறது. சமகால எழுத்துக்களையும் பழைய எழுத்துக் களையும் அணுக வேறு வேறு அளவுகோல்கள் தேவை) இத்தகைய சொல்லாடல்களைப் பெருக்கு வதில் எப்போதுமே பத்திரிகைகளுக்குப் பெரும் பங்குண்டு. இந்த வகையில், நிறப்பிரிகை, தலித், கோடாங்கி, தலித்முரசு என்ற பத்திரிகைகளும் ஐரோப்பாவில் இருந்த வெளிவரும் உயிர்நிழல், அம்மா, எக்ஸில் ஆகிய பத்திரிகைகளும் ஆர்வத் துடன் செயல்படுகின்றன. தலித்துப் புத்தகங்களை வெளியிடும் அலைகள் பதிப்பகம் (சென்னை), விளிம்பு பதிப்பகம் (கோவை) ஆகிய பதிப்பகங்களும் தலித் துச் சொல்லாடல்களைப் பெருக்கப் பயன்படுகின்றன.
தலித்து இலக்கியம் இப்பொழுதுதான் வரலாற்றுத் தளத்திற்குள் நுழைந்திருக்கிறது. எனவே அதை அழகியல்ரீதியாக மிகத் துல்லியமாக இப்பொழுதே மதிப்பிட்டுவிடமுடியாது. ஆனால் ஒன்றை எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. தலித்து எழுத்துக்கள் தங்களுக்கான அழகியலைத் தாங்களே எதிர் காலத்தில் அமைத்துக் கொள்ளும் என நம்புகிறேன்.
12 உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001
 
 
 
 
 

மற்றொன்றையும் இங்கே சொல்ல ஆசைப்படுகிறேன். தலித்து இயக்கங்கள் மிகத் தீவிரமாக நிகழ் காலத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பல போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கினறன. பலவிதமான ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளு கின்றன. சான்றாகக் கொடியன்குளம் நிகழ்வு, பொருதையாற்றில் அடித்துத் தூக்கியெறியப்பட்ட நிகழ்வு என்பன. இவையும் பல சாதிக்கலவரங்களும் களஆய்வு செய்யப்பட்டுக் கட்டுரைகளாக, தகவல் படங்களாக வெளிவருகின்றன. ஆனால் ஒரு கவிதை யாக, ஒரு நாவலாக, ஒரு சிறுகதையாக ஏன் எழுதப் படவில்லை? கட்டுரைகளாக வரும்போது அவைகள் தகவல்களாக மூளைக்குத்தான் போய்ச் சேருகின் றன. ஆனால் அவைகள் படைப்புகளாகும்போதுதான் - உணர்ச்சியாக வெளிப்படும்போதுதான் - மனித உணர்வுகளுக்குள் கலந்து மனிதமனத்தை மாற்றிய மைக்கப் பயன்படும். இதை ஏன் தலித்து எழுத்தா ளர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தலித்து இலக்கியம் என்பது போராட்டக் களத்தில் இருந்து புறப்படாமல் மேட்டிமை மிக்க அறிவுஜீவிகளிடம் இருந்து மட்டும் புறப்பட்டு வருகிறதா? இப்படி வருபவை தலித்து மக்களின் உண்மையான விடுதலைக்குத் துணை போகுமா? அல்லது கல்வியாளர்களின் இலக்கிய
ஒரு பகுதியாகப் போய் ஒட்டிக்கொள்ளத்தான் துணை போய்விடுமா என்ற ஐயம் எனக்கு இருக்கிறது.
ஐயப்படுவதுதான் அறிவுக்கு அழகு என நான் எப்பொழுதும் நம்புவதால், இத்தகைய ஐயத்தோடு என் பேச்சை முடித்துக் கொள்ளலாம் என்று நினைக் கிறேன். காரைக்காலுக்கு வருவது என்பது என் சொந்தக் கிராமத்துமடியில் தலை சாய்க்கப் போவது போன்று சுகம் தரும் ஒன்றாகும். வேலை கிடைக்காமல் எதிர்காலம்பற்றி எந்த நம்பிக்கையும் கொள்ள முடியாமல் தவித்துக் கிடந்த அந்த வாலிப மனது, இங்கே வந்துமுதன்முதலில் வேலையில் சேரும்போது எப்படி மகிழ்ந்திருக்கும் அந்த அற்புதக் கணங்களை இப்போதும் என்னால் உணரமுடிகிறது. இந்த வாய்ப்பை எனக்களித்த காரைக்கால் சிந்தனை கலை இலக்கிய அமைப்பு நண்பர்களுக்கு எனது நன்றியை மீண்டும் ஒரு முறை கூறிக்கொண்டு ஒரு கவிதையோடு இந்தப் பேச்சை முடித்துக் கொள்கிறேன்.
இது யாருடைய வாழ்வு யார் பட்டி மந்தைகள் நாம் கூடல் கழிதல் பெருகல் பிரிதலென்று நம் இருப்பு/யாருடைய கணித விளையாட்டு ബ///ബL ബff 5;ffbff ള്ള ബഗ്രങ്ങLu/ áffികമ’
(வ.ஐ.ச. ஜெயபாலன்)

Page 13
மருத்துவர் என். ராஜாராமன்:
நான் முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திக்க விரும்புே என்பவர்களும் ஒன்றுதானா? இதை நான் ஏன் கேட்கிறே போட்டிருக்கு, ஆனா நீங்க தலித்துகளைப் பத்திப் பேசி பேச்சாளர்:
‘தலித் அரசியல்' என்கிற புத்தகத்தைப் பாண்டிச்:ே போன்றோர் வெளியிடும்போது, அட்டவணை இனத்தினர் கிறித்துவம், இஸ்லாம் சார்ந்த சிறுபான்மை இனத்தி பாதிக்கப்பட்ட அனைவருக்குமான அரசியல்தான் - மக்களுக்கான அரசியல் என்ற முறையில்தான் - முன இனத்தினருக்கு மட்டுமான சாதி அரசியலாகத்தான் அ ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட அவர்கள் இனி யா பிறருக்குக் கொடுக்கத் தயாராக இல்லை. இதுதான் வட டாக்டர் கிருஸ்ணசாமியும் பெரிய அளவில் உருவெடுத்த மருத்துவர் என். ராஜாராமன்:
அப்படின்னா, தலித்துகள் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் ம அப்படியேதான் இன்னைக்கும் கொடுமைப்படுத்தப் படற எனக்குப் படுது. முந்தி மாதிரியா இன்னைக்கி அவங்கள் பேச்சாளர்:
நீங்க மன்னிக்கணும். பொதுவா படிச்ச உயர் சா வச்சிருக்காங்க. ஆனா உண்மையிலபாத்திங்கன்னா இன செருப்புப் போட்டுப் போக முடியாத தெருக்கள் இருக்கு இருக்கிறதா ஆய்வுசெய்து சொல்லியிருக்காங்க,
ஏன் இன்னும் நகரத்தில், அதுவும் சென்னை போன்ற ஏன் தன் சாதியைச் சொல்லி வீடு வாடகைக்கு எடுத்து எம்.எல்.ஏ.வை ஒருமையில விளிக்கிறதைப் பார்க்கிறோம் மரியாதை என்பது நமக்குத் தெரியாததல்ல. அலுவல துறைதான் தலித்து அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படுது. 6 அவங்க மட்டும்தான் ஊழல் பேர்வழின்னும், வேலையே பேராசிரியர் முத்தன்:
ஏன்? காரைக்காலிலேயே எடுத்துக்குங்க; தலித்து இருந்தாலும், அவங்க பக்கத்தில இருக்கிற குடியிருப்புநி போனாலும், வேற உயர்சாதிக்காரங்க இருக்கிற இருபத்தஞ்சாயிரத்துக்குக் கேட்கிறாங்க தெரியுமா? எா மருத்துவர் என். ராஜாராமன்:
நம்ம வந்து இருக்கிறவங்க இல்லாதவங்கன்னுதான் பிராமணர்களாகப் பிறந்திட்டாங்கறதனாலேயே அவ ஞாயங்க? பேச்சாளர்:
நான் ஒண்னு சொல்றேன். தஞ்சாவூர்ல பேருந்து நி கூட்டம் அவ்வளவா இல்ல. ஒரு பூனூலு போட்ட உச்சி வருகிறார். எனக்கு அதிர்ச்சியா இருந்துது. அதுவரைக் என்னைப் போலவே வண்டியில இருந்த அத்தனை பே இங்குள்ளவங்கள்ல எத்தனை பேரு பிராமணன் பிச்சை எ பார்த்ததில்ல.) மத்தவங்க பிச்சை எடுக்கிறது நம்மள ஒ வண்டியில் இருக்கிற எல்லாரையும் பாதிக்குது. இதுதான்
 

றேன். 'ஒடுக்கப்பட்டவர்கள்' என்பவர்களும் ‘தலித்துகள் ன் என்றால் அழைப்பிதழில் ஒடுக்கப்பட்டவர்கள் என்று யிருக்கிங்க,
சரியிலே நிறப்பிரிகை சார்பா அ. மார்க்ஸ், ரவிக்குமார் , பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தினர், னர், பெண்கள், முதியோர் என ஆதிக்க அரசியலால் அதாவது (subaltern) சபால்டெர்ன் எனப்படும் ஒரத்து ர்வைக்கப்பட்டது. ஆனால், இன்று அது அட்டவணை ஆகியிருக்கிறது; அப்படித்தான் ஆகும். இரண்டாயிரம் ாரையும் நம்பி, யாரோடும் கைகோத்துத் தலைமையைப் மாவட்டங்களில் திருமாவளவனும், தென் மாவட்டங்களில் தற்குக் காரணமாகும்.
ாற்றங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக்காம, அவங்க ராங்கன்னு மிகையா கற்பனை பண்ணிட்டு பேசறமாதிரி ா நடத்துறாங்க?
திக்காரங்க பலரும் இப்படிப்பட்ட கருத்துக்களதான் *னைக்கும் பல கிராமங்கள்ல'தனிடம்ளர் முறை இருக்கு. 1. கிட்டத்தட்ட 400 கிராமங்கள்ல இன்னும் இந்த முறை
பல பண்பாடுகள் கலக்கும் நகரங்களில்கூட, ஒரு தலித்து நூற முடியாத நிலைமைதான் இருக்கு. இன்னும் தலித்து .தலித்துமந்திரிகளுக்கே இங்கே மந்திரிசபையில என்ன )கங்கள்ல எடுத்துக்குங்க; ஒன்னுக்கும் உதவாத ஒரு ான்னமோ இவங்க எல்லாம் ஒழுங்கா இருப்பது போலவும் செய்யாதவங்கன்னும் பிரச்சாரம் செய்யப்படுது.
கள் இருக்கிற ஏரியா, நகரத்துக்குப் பக்கத்திலேயே லங்கள் விலைக்கே போவதில்லை தெரியுமா? அப்படியே ர இடத்தில ஒரு லட்சம் போனா, இந்த நிலத்த ங்கங்க இல்ல சாதிய ஒடுக்குமுறை?
பார்க்கணும். பிராமணர்கள்லயும் ஏழைங்க இருக்கிறாங்க. ங்களுக்குச் சலுகை காட்டாதேன்னு சொல்றது என்ன
லையத்தில நான் வண்டிக்குள்ள உட்கார்ந்திருக்கேன். சிக் குடுமியும் சிறிது உள்ள ஒரு பிராமணர் கையேந்தி 5கும் ஒரு பிராமணர் பிச்சை எடுத்தத நான் பார்த்தில்ல. ரும் ஆச்சரியத்தோட பார்த்தாங்க. நான் கேட்கிறேன். டுக்கிறதப் பார்த்திருக்கீங்க. (அவையினர் நாங்க யாரும் ண்ணும் உறுத்தறத்தில்லை. ஆனா ஒரு பிராமணன் பிச்சை நம் இந்திய சாதிய சமூகத்தின் மனநிலை. இரண்டாயிரம்
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 13

Page 14
ஆண்டுகளாக மட்டுமல்ல, இன்னைக்கும்கூட, நாயினும் காட்சி நம்மள ஒண்ணும் செய்யமாட்டேங்குது. ஆனா ஒ பார்க்கிறேன், எனக்குக் கீழே இருக்கிற சாதியைச் மனநிலையும், எனக்கு மேலே இருக்கிற சாதிக்காரனோ மருத்துவர் ச. வீரப்பிள்ளை:
முதல்ல செயல்படுவது சுப்பீரியாரிட்டி கொம்ப் கொம்ப்ளெக்ஸ் பேச்சாளர்:
டாக்டர் சரியாகச் சொன்னார். இந்தியச் சாதிக் க உணர்வு போலச் சாதிய மேல்/கீழ் உணர்வு கலந்து புராணத்தில், மதத்தில், அரசியலில், கலை இலக்கிய நமக்குள்ளும் பரவிக்கிடப்பதில் ஆச்சரியமில்லை. இப்பட வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்லும், அதற்கு இத்தன் சமீபத்தில் பாலாவினுடைய ஒரு கவிதை படிச்சேன். மனிதரில்லை என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்" இ நிறுத்தாமல் தொடரும்போதுதான் மனித அறத்தைக் க மற்றொன்றையும் இங்கே சொல்ல வேண்டும். பிராமன இந்தச் சாதிய சமுகத்தில் ஒன்றல்ல. ஒரு பிராமண ஏழை ஆனால் பறையன்? நினைத்துப் பாருங்கள். இட்லிக்க எத்தனைபேர் போவார்கள்? ዶ* பேராசிரியர் கே. எம். ஷெரீஃப்:
நிகழ்வுகள் புனைவுகளாக உருப்பெற எப்பொழுதுே எங்குமே முதலில் கவிதையாகத்தான் வெளிவரும், பேச்சாளர்:
ஆமாம். ஆனாநான் என்ன சொன்னேன்னா, குறிப்பிட் அவற்றுக்கேயுரிய வேகத்தோடும் சிக்கலான பின்னே என்றுதான். மருத்துவர் ச. வீரப்பிள்ளை
இன்றைய காலகட்டத்தில் தலித்து இலக்கி இலலேங்கிறீங்களா? குறிப்பா பெண்ணியல் இலக்கியங்: பேச்சாளர்:
அப்படியில்ல இந்த இடத்தில நான் தலித்து இலக்கிய தேசிய இனத்தவர்கள் என அனைவருக்குமான இலக்கி மருத்துவர் ச. வீரப்பிள்ளை
உங்க பேச்சில சமகாலச் சாதியப் போராட்டங்க6ை குறிப்பிட்டீங்க. அதற்கு திரு. ஷெரீஃப் சமகால நிகழ்6 கவிதைகளாகத்தான் ஆகும் என்று சொன்னார். அதுத என்று எதிர்பார்க்க முடியாதல்லவா? பேச்சாளர்:
உண்மைதான். படைப்பாக்கத் தளத்தில் அப்படித்த தீரவேண்டிய வரலாற்று நெருக்கடிக்குள் இருக்கும் தலி நிகழ்வுகளையும் உடனுக்குடன் கவனத்தில் எடுத்து பத்தாண்டுக்கு அந்த நிகழ்வை உயிருடன் காப்பாற்று நிகழ்த்தப்படவேண்டும் என்றுதான் கருதுகிறேன். கவிஞர் யுகசிற்பி:
சார் பேச்சில் எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இ விட்டதை இங்கே சுட்டிக் காட்டலாம்னு நினைக்கிறே கம்பனிகளின் கொடூரமான ஆக்கிரமிப்பு மிக்க சூழலில் என்பதையும் எண்ணிச் செயல்படவேண்டும் இல்லையா? வகுக்கும்போது இந்தப் புதிய சூழலையும் கணக்கில் எ( பேச்சாளர்:
உண்மைதான். தாராளமயப் பொருளாதாரத்தை மன் கட்டுமானம் நிறைந்த கிராமத்துத் தலித்துகளுக் வரவேற்கத்தக்க ஒன்றுதான் எனச் சில தலித்தியச் ச உடையும் என நம்பினர். ஓரளவிற்கு அவர்கள் நம்பி பெருகியதன்மூலம் சாதிய இறுக்கம் தளரவும் தலித்தி ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், இந்தப் பொருள் உடையவர்கள் மேலும் அதிக உடையவர்களாக மாறியி
14 உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001

கேவலமா குடிசையில வத்தலும் தொத்தலுமா கிடக்கிற ரு பிராமணன் வாடினா நாமெல்லாம் பதறுகிறோம். நானே சேர்ந்தவனோடு நான் பேசும்போது செயல்படுகிற என் நி பேசும்போது செயல்படுகிற என் மனநிலையும் ஒன்றல்ல.
ளெக்ஸ். அடுத்துச் செயல்படுவது இன்ஃபீரியாரிட்டி
ாற்றில் பிறக்கிற நம்அனைவருக்குள்ளும் ஓர் இயற்கை கிடக்கிறது. நம்முடைய மொழியில், கதையாடலில், த்தில் - இப்படி அனைத்திலும் பரவிக் கிடக்கும்போது, டிக் கிடக்கிறோமே என்ற விழிப்புணர்வு அடைவதே நம்மை கைய கூட்டங்கள், உரையாடல்கள் பயன்படலாம். மேலும் "உங்கள் மகிழ்ச்சியை அளந்து பாருங்கள்/ நீங்கள் ப்படி நம்மை நாமே சுயவிமர்சனம் செய்து கொள்வதை ாப்பாற்ற முடியும். ான் ஏழையாக இருப்பதும் பறையன் ஏழையாக இருப்பதும் 2 ஒரு இட்லிக் கடை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம். sடை வைத்திருப்பது பறையன் என்று தெரிய வந்தால்
மே கால இடைவெளி தேவைப்படும். எனவே நிகழ்வுகள்
-டுக் கூறும்படியா இன்னும் தமிழில் தலித்துக் கவிதைகள் லாடும் வெடிக்கும் மெளனங்களோடும் பிறக்கவில்லை
யம்தான் இலக்கியம் மற்றதெல்லாம் இலக்கியம் கள்?
பங்கிறது ஒடுக்கப்பட்ட தலித்துகள், ஏழைகள், பெண்கள், யத்தை உட்படுத்தித்தான் குறிப்பிடுகிறேன்.
ளத் தலித்துகள் இன்னும் படைப்பாக மாற்றவில்லைன்னு புகள் உடனே புனைவுகளாக ஆகாது. அவை முதலில் ானே சரி, உடனே ஒரு நிகழ்வு புனைவாகிவிட வேண்டும்
ான் நிகழ்கிறது. ஆனால் ஒரு கலக அரசியலை நடத்தித் த்து அரசியல் சார்ந்த தலித்து இலக்கியம், இத்தகைய க் கொள்ள வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஒரு றுவதற்காகவாவது உடனுக்குடனான சொல்லாடல்கள்.
ல்லை. அப்படியே உடன்படுகிறேன். ஆனால் சார் பேச்சில் }ன். இன்றைய உலகமயமாதல் சூழலில் - பன்னாட்டுக் - தலித்துகளின் அரசியலும் இலக்கியமும் என்ன ஆகும் தங்களின் நடைமுறைச் செயல்பாட்டுக்கான யுக்திகளை டுத்துக் கொள்ளத்தானே வேண்டும்?
மோகன்சிங் 90களில் அறிமுகப்படுத்தியபோது, சாதியக் பகுப் பெரிய விடுதலையாக அமையும், எனவே அது சிந்தனையாளர்கள் கருதினர். இதனால் சாதி இறுக்கம் யதைப் போல நகரத்திற்குப் பெயர்ந்து வர வாய்ப்புப் ய அரசியலை உலகம் தழுவியதாகக் கட்டவும் வாய்ப்பு ாதார நடவடிக்கையின் மூலம் கடந்த பத்தாண்டுகளில், ருக்கிறார்கள்;இல்லாதவர்கள் மேலும் இல்லாதவர்களாக

Page 15
மாறி இருக்கிறார்கள் எனப் புள்ளி விபரங்கள் கூறுகின்ற சமூகத்தில் பெரும்பாலும் தலித்துக்களைத் தவிர வே இலக்கியமும் இந்த நோக்கில் சிந்தித்துச் செயல்படவே மருத்துவர் ச. வீரப்பிள்ளை
இதுவரை இங்கு நடந்த விவாதங்களில் இருந்து ஒ தியரியின் அடிப்படையில் நடைபெறவில்லை என்பதுதா6 போராட்டமும் வெற்றி பெற முடியாது. மார்க்சியப் கொண்டதனால்தான், மார்க்சியம் செத்துவிட்டது என்னு பெற்றுப் புதிய புதிய இலக்கிய சமூகக் கோட்பாடுகள் வர பொருள்முதல்வாதம் ஆகியன அத்தகைய அண்மைக்க காலத்தில் ஏற்பட்ட நிலை எதிர்காலத்திலும் ஏற்படாமல் தியரி உருவாக்கப்படவேண்டும். அந்தத் தியரியின் அ அமையவேண்டும். எனவே தலித்துச் சிந்தனையாளர்களு திசையில் உடனடியாகச் செயல்படவேண்டும். பேச்சாளர்:
போராட்டம் தொடங்கிய பிறகுதானே தியரி தோன்ற பேராசிரியர் கே. எம். ஷெரீஃப்:
இல்லை, இல்லை. தியரிதான் முதலில் வருகிறது. இத பேராசிரியர் குழந்தைசாமி.
தலித்து இயக்கத்திற்குள்ளேயே ஒற்றுமை இல்லாமே எதிராகப் போகாதா? பேச்சாளர்:
ஒரு சாதிய சமுகத்தில வேறுவேறா இருக்கும்போது அ இருக்கும். இப்படிச் செய்வது அரசியல்ரீதியாக அதி வார்த்தையில சொல்றதுன்னா, "பெருங்கதையாடலை"க் திரட்டுறத விட, தனித்தனியான அடையாளத்தோட இய படுகுது. ஏன்னா, பெரிய பெரிய பேனரில் திரட்டின இயக் ஒரத்து மக்களுக்கு எதிராகத்தான் - மையத்தோடு இன் பிரிச்சுவக்கிறது மேல்சாதிக்காரங்க உத்தின்னு தெரிய 6 அளவிற்குச் சுயவிழிப்புணர்வோடு இயங்கவேண்டும் என்று உங்களுக்குப் புரியும்.
இப்போ'தமிழன்’னு சொல்லிமக்களை ஒரு பேனருக்கு கன்னியாகுமரித் தமிழன், கரிசல்காட்டுத் தமிழன், கொ தமிழன். ஏன் கன்னியாகுமரி மாவட்டத்திலேயேநாலஞ்சுத தமிழன், முப்பனாறும் தமிழன், முக்காத் துட்டு இல்லாத சொல்லித் திரட்டினாங்க. இன்னிக்கு என்ன ஆச்சு? ஆ முப்பனாரா, முக்காண்டியா? வேளாளரா பறையனா? க விடைகள் வெளிப்படை. அப்போ பெரிய பேனரை யாருக் அவங்க மத்தவங்கள பயன்படுத்தி முன்னேறிக்கிட பிரதிபலிக்கனுமா என்பதுதான் பிரச்சினை. அதே நேர பேனர்ல வரும்போது நாமும் தமிழன்னு பெரிய பேனர்லத இருக்கு.
மருத்துவர் வீரப்பிள்ளை அவர்களின் நன்றியுரைக்கு மணிக்கு முடிந்தது.
இச்சொற்பொழிவிற்குப்பயன்பட்டவை:
நூல்கள்
1. அர்ஜுன் டாங்ளே,திசு. (மொ.பு), தலித் இலக்கியம்-போக்கு 2. இந்திரன் (மொ.பு) பிணத்தை எரித்தே வெளிச்சம், அலைகள் 3.ரவிக்குமார் (தொ), தலித் - கலை-இலக்கியம்-அரசியல், தள 4.இராசேந்திலசோழன், தீண்டாமை ஒழிப்பும் தமிழர் ஒற்றுமைய 5. கேசவன். கோ, சமுகவிடுதலையும் தாழ்த்தப்பட்டேர்ரம், சரள 6. கேசவன், கோ, தாழ்த்தப்பட்டோர் இலக்கியம், பசிறுகள் பதி 7. குருசாமிச்சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்); அ 8. ஞானசேகரன். தே-தலித் சிந்தனை விவாதம், மாமன்னர் பதி 9. தங்கவேலு. கோ., தமிழன் அயோத்திதாசப் பண்டிதர், நளினி 10.தணிகைச் செல்வன், தலித்தியம், தமிழியம், இந்தியம், பலக 11. மார்க்ஸ் அ.தலித் அரசியல்,நிறப்பிரிகை வெளியீடு, புதுச்ே 12. ராஜ்கெளதமன், தலித் பண்பாடு, கெளரி பதிப்பகம், புதுச்சே 13. Manickam.S., "Depressed Class Movements in South India' in Anniversary Celebrations committee, Chennai, 1996. இதழ்கள்: நிறப்பிரிகை, கோடாங்கி, தலித், தலித்முரசு, உயிர்நிழல்

ன. இப்படி அதிகம் இல்லாதவர்களாக ஆகியவர்கள் நம் று யாராக இருக்கமுடியும்? எனவே தலித்து அரசியலும் ண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் இருக்கத்தான் செய்கிறது.
ஒன்று தெளிவாகத் தெரிகிறது. தலித்துப் போராட்டம் ன் அது. தியரியை அடிப்படையாகக் கொள்ளாத எந்தப் போராட்டம் வலுவான தியரியை அடிப்படையாகக் ம் மாயை பரப்பப்படும் இன்றுகூட, அதனால் உத்வேகம் ந்தவண்ணம் இருக்கின்றன. நவ-வரலாறியம், கலாச்சாரப் ாலக் கோட்பாடுகள். தலித்துப் போராட்டத்திற்கு கடந்த இருக்கவேண்டும் என்றால் தலித்துப் பிரச்சினை பற்றித் அடிப்படையில்தான் எதிர்காலத் தலித்துப் போராட்டம் ம் அக்கறையுள்ள ஏனைய சிந்தனையாளர்களும் இந்தத்
முடியும்?
தற்கு மார்க்சியமே சரியான உதாரணம்.
வறுவேறாகப் பிரிஞ்சுகிட்டே போனா, அது.அவர்களுக்கே
அதை வேறுவேறாக அடையாளப்படுத்தறதுதான் சரியாக காரத்தைத் திரட்டுகிற நோக்கில் பின்நவீனத்துவ கட்டறத்துக்கு எதிரா முடியலாம். இப்படி ஒட்டுமொத்தமா ங்குவதுதான் எதிர்காலத்துல சரியாக இருக்கும் போலப் கங்கள் எல்லாம் சிறுபகுதியினருக்கு எதிராகத்தான் - ணைஞ்சு போயிருக்கு. ஆனா அதே நேரத்தில, இப்படிப் வந்தா, அப்போ ஒன்றிணைந்து போரிடவும் முன்வரக்கூடிய றும் சொல்லத் தோன்றுகின்றது. இதை இப்படி விளக்கினா
தக் கீழே திரட்டினாங்க. ஆனா'தமிழன்னா ஒரு தமிழனா? ங்குநாட்டுத் தமிழன், தஞ்சாவூர்த் தமிழன், சென்னைத் தமிழன் இருக்கான். பிறகு வேளாளரும் தமிழன், பறையரும் நம்முரு முக்காண்டியும் தமிழன். எல்லாரையும் தமிழன்னு அந்தப் பெரிய பேனருக்குக் கீழ யாரு பயனடைஞ்சா? ன்னியா குமரி மாவட்டமா, வட ஆற்காடு மாவட்டமா? 5குக் கட்டமைத்துக் காப்பாத்தி வளர்க்கத் தெரியுதோ முடியுதில்லையா? இது சாதிய இயக்கத்திலையும் த்தில சேட்டு, மார்வாடி, இந்தி, ஆங்கிலமுன்னு பெரிய திரளத்தான் நேரும். வரலாறு இப்படித்தான் போய்க்கிட்டு
ப் பிறகு மாலை 6:30மணிக்குக்கூடிய கூட்டம் இரவு 9:30
நம் வரலாறும், தாமரைச் செல்வி பதிப்பகம் சென்னை, 1992 ா பதிப்பகம் சென்னை. பித் கலைவிழாக் குழு, நெய்வேலி, 1969 பும், அலைகள் பதிப்பகம், சென்னை, 1997 பணபாலு பதிப்பகம், விழுப்புரம், 1994 ப்பகம், சென்னை 1995. டிப்படைச் சான்றுகள், தேவேந்திரர் மன்றம், கோவை 1993. ப்ெபகம், கோவை 1999,
ப் பதிப்பகம், சென்னை 1999 லைப்பதிப்கம், சென்னை, 1998.
சரி, 1994
rf, 1993. distory and Society, ed. Manikumar, K.A., Professor S. Kathirvel Sixtieth
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001|15

Page 16
நாளை நாடக
.
தீருமாவளவன்
புகலிடத் தமிழ் நாடகச்சூழலில் நாளையை நோக்கிய புதிய தடம் பா. அ. ஜயகரன். இவரது நாடகங்கள் ஐந்து, இருநாட்கள் தொடர்ந்து ஆடப் பட்டது. ஆரம்பத்தில் கவிஞராக புகலிடத் தமிழ் கலை இலக்கிய சூழலுக்குள் பிரவேசித்தவர். தமிழர் வகை துறைவள நிலையத்தின் நீண்டகால உறுப்பினர். இன்று நல்ல நாடகராகப் பரிணமித்திருப்பது உவப் பான செய்திதான்.
நாளை நாடக அரங்கப் பட்டறை கனேடியத் தமிழ்ச்சூழலுக்கு புதிய உச்சரிப்பு. ஒவியர் மாற்குவின் அழகிய ஓவியங்களோடு நாளை நாடக அரங்கப் பட்டறை ஊடாக பா. அ. ஜயகரன் தனது நாடக விழாவுக்கு விளம்பரம் செய்திருந்தார். முதல் நாளில் அரங்கு நிறைந்த சுட்டம், இரண்டாம் நாளில் இடையிடையே ஓரிரு இருக்கைகள் எஞ்சியிருந்தன.
முதல் நாடகம் "சொல்லின் ஆழத்துள். சொற்கள் அவரவர் சமூகத் தன்மைகளுக்கேற்ப எங்ங்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது என்ற விடயத்தை பெண்ணியம், சாதியம், புகலிட வாழ்வு போன்ற வாழ்வியல் முரண்களுடாக சொல்ல முனைந்தார். வடிவம் தனிநடிப்பு வகை சார்ந்தது. பா.அ. ஜயகரனே கதைசொல்வியாக மேடையில் தோன்றினார். சிறுகதை சொல்லுகின்ற பாணியே மிகையாய் இருந்தது. முன்று நான்கு பாத்திரங்கள். பாத்திரங்களின் தன்மைக்கேற்ப தொனி மாற்றிப் பேசுவது போன்ற உத்திகள் கையாண்டார். ஒரு ஒளிப்பொட்டளவு மேடையே பயன்படுத்தப்பட்டி ருந்தது. கனேடிய தமிழ் மேடைக்கு இது புதிய வடிவம். பேசப்பட்ட விடயம் காத்திரமானது. மண்ணின் ரனங்களையும் நினைவுகளையும் மீட்டியது. இக் காரணிகளால் அரங்கம் கட்டுண்டிருந்தது. தனிநடிப்பு என்ற கலை தமிழர்களுக்கு புதிதல்ல, அது நேர் கோட்டு வடிவம், நவரசம் ததும்ப பிரதி தயாரிக்கப் பட்டிருக்கும். நடிப்பு ஒன்றே பிரதானமாக கவனத்தில் கொள்ளப்படும். இங்கு பா.அ. ஜயகரன் கருத்துக் களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்திருந்தார். சற்று கவனஞ் செய்தால் மேடை சரிவரக் கையாளவும், நடிப்பிற்கு சமஅளவு இடங்கொடுக்கவும், ஒரு முழு நாடகமாகச் சிறக்கவும் வாய்ப்புண்டு.
"எல்லாப்பக்கமும் வாசல் பா.அ. ஜயகரன் எழுதிய இரண்டாவது நாடகம், இந் நாடகமே இவரை நாடக உலகின் பார்வைக்குள் கொணர்ந்தது எனலாம். ஒரு சித்த சுவாதீனமற்றவர், வேரூன்றாத ஒரு புகவி.
'உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200
 

5 TOT
என்னுப்பதமும் வாச தீப்ரு பாபு ெ
ஒரு உப பாத்திரத்தினுடாக வாழ்வின் இருப்புப் பற்றி நிறையவே பேச முனைகிறார் ஜயகரன். இந்நாடகம் முன்னரும் நான்கைந்து தடவைகள் மேடையேற்றப் பட்டு பாராட்டுதலை பெற்றது. குறிப்பாக இந் நாடகத்தின் உத்தி, மேடைச் சமநிலை, நடிப்பு (குறிப்பாக டிலிப்துமார்) மிக உச்சமாக இருக்கும் இருந்தது.
"எதிர் காற்றினிலே' என்ற தலைப்பிலமைந்த நாடகம் போரிலே வாழ்க்கைத் துணையை இழந்த தாய், அவள் வாலிபப் பருவத்து மகள் இருவர்க்கிடை யேயான வாழ்வியல், புகலிட, தலைமுறை இடைவெளி முரண்களைப் பேசுகிறது. நேர்கோட்டுநாடக வடிவம். இவ்விடயம் மிகமிக ஆழமானதும் சிக்கலானதும் ஆய்விற்குரியதும், இன்னமும் நிறையவே சொல்ல - விவாதிக்கப்பட்டிருக்கலாம் போலத் தோன்றியது. ஆனாலும் பாத்திரங்களின் ஆளுமை மிக்க நடிப் பாற்றல், உத்தி, படிமங்கள் என்பவற்றால் இக் குறைவு தெரியவில்லை,
புகலிடச்சூழலில் அனைவரும் எதிர்நோக்கும் வெறுமை உணர்வு, உளவியல் தாக்கம், கூட்டு வாழ்க்கைச்சிதைவு என்பவற்றை நாடகம் பேசுவதால் சுவைஞர்களால் இலகுவில் இந் நாடகத்தை எட்ட முடிந்தது. சுமதி ரூபனின் நடிப்பாற்றலில் பூரணத்
எதிர்க்காற்றினில்ே. சத்யா, சாதி ரூபன்

Page 17
தன்மை தென்பட்டது. உடன் நடித்த சத்தியா தில்லைநாதனும் சளைத்தவர் அல்லர், சம்பவங்களை மட்டும் சொல்லிக் கொண்டு விலகி விடுவது ஜயகரனின் பண்பு, தீர்வுகள் சொல்வதோ அன்றில் தீர்வுகளை நோக்கி கோடிட்டுக் காட்டு வதோ கிடையாது. இது இந் நாடகத் திற்கு மேலும் சிறப்பூட்டியிருக்கிறது.
இறுதி நிகழ்வாக "மீறல்கள்' என்ற பொதுவான தலைப்பிலும் தனித்தனி உபதலைப் போடும் இரு நாடகங்கள் அளிக்கை செய்யப்பட்டன. ஒன்று'முதல் வர் வீட்டுநாய். அதிகார வட்டங்களுக்கு எங்ங்னம் சாமானியர்கள் இசைவாக்க மாகிறார்கள் என்பதே நாடகம் சொன்ன சேதி. அபத்த வடிவில் அங்கதச் சுவையுடன் அமைந்திருந்தது. அன்ரன் செக்கோவின் சிறுகதையொன்றே நாடக உத்திக்கான பொறி எனச் சொல்லப்பட்டது. இந்நிகழ்வை பல தளங்களில் தரிசிக்க முடிந்தது.
எங்கள் நாட்டுச் சூழலில் மாறி மாறி வருகின்ற அரச இயக்க அதிகாரங்களுக்கு எம்மக்கள் எங்ஙனம் இயல்பாகிப் போயினர் என்பது எங்கள் கண்முன் நிகழ்ந்த விடயம், அதிகாரத்தின் குறியீடாக முதல்வர் என்ற படிமமும் அவருக்கு ஜெயலலிதா போன்ற தோற்றப்பாட்டுடனான வேடஅமைப்பு கொடுக்கப்பட் டதும் நாடகத்தின் பன்முகத் தன்மையைக் குறுக்கி விட்டதோடு எங்களிடமிருந்தும் அன்னியமாக்கி விட்டது. இங்கு முதல்வர் வீட்டு நாய் ஒன்றே பிரதான பாத்திரம், நாய் வேடத்தில் நடித்த டிலிப்குமார், நாய் மேய்ப்பனாக ஜயகரன் போன்றோரின் நடிப்பாற்றல் பாராட்டத்தக்கது.நாடகம் தேவைக்கதிகமாக நீண்டு விட்டது போலத் தோன்றியது. ஆனாலும் பல ரசனை மட்டத்தில் உள்ள சுவைஞரையும் (பாலகரையும் கூட) கவர்ந்த நாடகம்,
இந்நாடகவிழாவின் கடைசி அங்கம் "மீறல்" இரண்டு - இரசிகன், வடிவத்தில் வார்த்தைகளற்ற ஜாமம் கையாளப்பட்டது. எத்தகை அவலத்திலும் மணிதம் தன் நிலையை இழக்காது என்பது இந்நாடகத்திற்கு கொடுக்கப்பட்ட அடைமொழி விளக்கம்.
இதிலும் மனிதம் இழக்காத அவல மனிதனாகத் தோன்றியவர் ஜயகரனே
முடிவாக பா. அ. ஜயகரன் தனித்துவ முத்திரை பதிந்த நல்லதொரு நாடகவிழா,
நங் விட்டு நாப் La ALIII
 
 

ால்ஜாப்பந்தமும் வாசல் திட்ப்யூமர் தாள்ப
நாளை நாடக அரங்கப்பட்டறையின்நாடக விழா வெற்றிக்கு அப்பாலும் கனேடிய தமிழ்நாடகச் சூழலில் இந் நாடக அமைப்பின் வருகை குறித்து உசாவுதல் அவசியமாகிறது.
ப. அ. ஜயகரன் தேடகம் அமைப்பின் நீண்டகால உறுப்பினர். அவ்வமைப்புக்காக பல நாடகங்களை தயாரித்து வழங்கியிருப்பவர். இன்னொரு புறத்தில் "மனவெளி கலையாற்றுக் குழு"விற்காக இரண்டு நாடகங்களை தயாரித்து வழங்கியவர். இந் நாடகங் களால் ப. அ. ஜயகரனும் "மனவெளி கலையாற்றுக் குழுவும் பெருமை பெற்றன.
இப்பின்னணியில் "நாளை நாடக அரங்கப் பட் டறையின் வருகையானது நாடகம் சார்ந்த அமைப்பு களை விமர்சனத்திற்கு உட்படுகிறது. இங்கு இன்னு மொரு விடயத்தைக் குறிப்பிடவேண்டும். "மண்வெளி கலையாற்றுக்குழுகூட முன்னாள் தேடக உறுப்பினர் களாலும் அது சார்ந்தவர்களாலும் நிறுவப்பட்ட ஒன்றுதான்.
பல அமைப்புகள் உருவாகுவதும் பல முனைகளில் நாடகத்தை எடுத்துச் செல்வதும் நாடகம் பற்றிய தேடலுக்கு ஆரோக்கியமானது என்பதில் இருபேச் சுக்குஇடமில்லை. எனினும் உடைவுகளும் பிரிவுகளும் ஒரு வட்டத்துக்குள் நிகழும்போது விசனந்தருகிறது. நாளை நாடக அரங்கப்பட்டறையின்நாடக விழாவில் பங்குபற்றிய அனைவரும் இவ்வட்டத்துக்குள் உள்ள பழையவர்களே.
நாள்ை நாடக அரங்கப் பட்டறையின் நாடக விழாவின் வரவேற்புப் பிரசுரத்தில் நாடகந் தொடர்பாக வும், அதை எடுத்துச் செல்ல வேண்டிய வழிவகைகள் பற்றியும் நிறையவே பேசியிருக்கிறார். இவ் வகையில் நிறையவே எதிர்பார்ப்பை தந்திருக்கிறார்.
இருந்துங்கூட மேடையில் ஜயகரனின் தனியா ளூமை ஒன்றே வெளிப்பட்டது. இந்நிலையில் டி. ராஜேந்தர் தோற்றப்பாடு மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. "எல்லாப்பக்கமும் வாசல்" தவிர்ந்த மற்றைய நான்கு நாடகங்களிலும், இயக்கத்திற்கப் பால் மேடையிலும் அவரைக் காண முடிந்தது. குறிப் பாக "எதிர்க் காற்றினிலே நாடகத்தின்போதுவாலிபப் பருவத்து மகளோடு தொலைபேசியில் பேசுகிற அவளைவிட இரண்டு, மூன்று வயது குறைந்த சிறுவனுக்கும் கூட அவரே குரல் கொடுத்தார்.
இது போன்ற விடயங்கள் சுட தனித்து செயல்படும்போது ஏற்படுகின்ற அவலங்கள்தான். எனினும் முதல் முயற்சி என்ற வகையில் இவற்றை சுட்டிக் காட்டுவதோடு நிறுத்தி பட்டறைகள் முலம் புதிய கலைஞர்கள் உருவாகவும் தமிழ்நாடகம் புதிய உத்வேகம் பெற உதவுவார் எனவும் நம்புவோம்.
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 7

Page 18
One W
னெக்கு இப்படியான கதை பிடிக்கும், அதிகாரம் இல்லை! நான் இப்படித்தான்.
இந்தா.பிடி.வீசு. இல்ல.மெதுவா.நம்பிக்கை. வருது.விடாத. ஏலாது. சரியாப்பிடி.விட்டிடுவன். இல்ல. சரிவரும். (Մ0lգեւIT35l.
முன்னுக்கு வா. வீசு. பிடிக்கவராது. வரும். வராது.நம்பு. ஐயோ. சனியன்.
6)JT65. JT65....... ó!... 65. göl. 25. giláb+2-". 2-t. உ. உயிரெழுத்து? 3ம் வகுப்பிலசொல்லித் தந்தது. இன்னும் அந்த உயிரெழுத்தோடு கட்டியழுது எனது நம்பிக்கை யீனத்தையே ஜடமாக எண்ணியா? அந்தக் கடதாசியை வீசுடா. கசக்கினதை விசுடா. இல்லை. அது வெறும் கடதாசியில்லை. கடிதம், நம்பிக்கை, எனக்குக் கிடைக்கும்.
ம். உனக்கு எல்லாம் கிடைக்கும்.
அதுவும். வெறுப்பும். கிடைக்காட்டி வெறுப்பும். இல்ல. பாலைவனத்தில் மணல்மலை ஏறுவதுபோல உன்னிடம் இருந்து எனக்குக் கிடைத்தவை எல்லாம் என் தியாகத்தின் ஆறுதலுக்காக?
குழப்பியிருக்கிறதுக்கும், குழம்பியிருக்கிறதுக்கும் குழம்புறதுக்கும் கிடைக்கும் சமாதானம்!
அடே, இப்பவாவது கொடுடா, இன்னும் என்னைக் கத்தச் சொல்றியா.
வன்னியில இருந்து விடுபட்டு, தடைபட்டு, கொடுபட்டு, கால், கை, வாய், காது எல்லாம் பட்டு இனி யாவது கொடு. என்ரை உறுப்பில நீ தொடுபடவும் கொடு. என்ன, உன் முன்னால் நிக்கிறவள(ன) வளர்த்த துகளுக்கு கொடு, வெள்ளைப் பேப் பரை சுருட்டிக் கசக்கிச் சும்மாவா கொழும்பில என் தேசிய உடையில
ஒடச் சொல்றியா ளால, வேர் ை நனைந்து பிசுங் எல்லாம் மறந்து எப்படி மறக்கச் நாயா?நாயர் பர கண்ணுக்கு முன் பிரமையைத் தி சாதி - தேசி மரணத்தை. ே உன்னையும் ந கிறாய். போதுமட விளங்காம இன்
உட்காரடி, இந்த மரக்கட்ை
Ꭷl!
யிருந்து இங்க சுகமடா உனக்கு உன்னை உறுத் பேன். நீதா பின் கலாச்சாரத்துள் மரக்கலையே 6 விருப்பம். ஆனா வேர்வைத்துளி தில்லை. எல்லா முன்னால்நாணி, தோண்ட சிவப்6 தா, வெள்ளை விட்டு எதிரைத் நேரைத்தா?எை கேட்கவில்லை. உறவோடு, பல ம நிர்வாண நீரோ காடட எனககு அப்படியே!
அன்போடு உ உன்னுடைய போலவே உ வும் வலிமை தாயக் கட்ட முயற்சிக்கி என்னுடனான வும் அவ்வ நினைக்கிே களில் எண்க
18உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200
 
 
 

? அந்த வயலுக்குள் வயால் கவடுகள் க(கி).! உனக்கு போயிருக்கலாம். சொல்றா நாயே, ம்பரையில்லை! என்ர னாலேயே எத்தனை ணித்திருக்கிறாய். காய் எல்லாம். காழைத்தனத்தை, ம்ப திணித்திருக் -ா எங்கட பாரத்தை தும். வெடிபட்டு விழுந்த டயின் மேல், அங்க
图阿=
வந்ததும் எவ்வளவு ந. என் தியாகங்கள் தாமல் நான இருப் நவீன காலனித்துவ ர் எனக்கு எல்லாம் விருப்பம், எனக்கும் ல் முடியலையே. ஒரு பும் கேள்வி கேட்ப ம் அதிகாரத்திற்கு கோணிநிலத்தைத் பைத்தா, கறுப்பைத் யைத் தா? நேரை
தா? அதை விட்டு தயும் நான் விரும்பிக் அவன் என்னுடனான டங்கான காலங்கள் Gம். தன்ர அன்பைக் அனுப்பிய கடிதமும்
உனக்கு,
சிருஷ்டிகள் ன் கேள்விகள் மிக பானதாக இந்த சமு மைப்பை உடைக்க றது. உன்னுடைய புரிந்துணர்வு உற ாறே என்று நான் ரன். பழகிய காலங் னைப் புரிய வைத்த
என் வெளிப்பாடுகள் இயற்கை யானதே. அது ஒரு புதுமை யல்ல. அப்படியென்றால், உன் னுடைய கேள்வியில் நாம் எங்கே நிற்கின்றோம் என்ற கேள்வியே மிச்சமாக இருக் கும் என்றுகூட என்னால் நினைக்க முடிகிறது. உன் என்னுடனான உறவு சிருஷ்டி களில் இணையும் என்பதில் நிச்சயம். இன்னும் நீ பேச நினைப்பவையெல்லாம் பேச என்னிடம் உனக்கான வெற் றிடம் நீண்டு இருக்கிறது. நீ பேசு. நிறையப் பேசு. சுத்தங் கள் சுத்தமாகட்டும். அப் போது உன் உணர்வுகள் மதிக்கப்படும். ஆனால் தவிர்க்கமுடியாதவை என் பவையெல்லாம் தவிர்க்க முடியாதவையாக இருத்திவிட முயற்சிக்காதே. அதைத் தோல்வியடையச் செய். அது உன் சிந்தனை வீச்சிற்கும் இன்னும் சக்தி சேர்க்கலாம். இன்னும் நம் முன்னால் முகத் துக்கு முகமான சுத்தமான விமர்சனப் பரிமாறல் இல்லை. அந்த ஆரோக்கியமான கட் டங்களை நாம் தாண்டிச் செல்வோம். இன்னும் தூசி களைப் பிடித்து மேலே வா என்பவர்களே நம்மில் அதி கம். அதற்குள்ளே நம் உறவு
சுத்தமாக இருக்கட்டும். இருக்கும்.
அன்புடன்
நந்திசா.
ஏவல் தீர்மானம் இல்லாத அதி காரம், உன் கடிதம், பதில் சொல் லும் சிருஷ்டி விமர்சிப்புகளை உடைக்கும். நீயும் நானும் 2 p.606) உண்மையோடு உறைந்து, வன்னி வயல்வெளி களில் எனது சிருஷ்டி நிழல்வெளி தொட, நீவழி திறந்து விடவா..? ஏக்கத்தின் மூச்சிறைப்பில் கதை யென்றால் இதை நிறுத்துகிறேன். கழுத்தறுப்பென்றால்.
நிரம்பிய குடத்தில். ததும்பிய நீர்..! தவறியபோதும் வெறுமை. வெறுமைகளைக் காட்டி வெறுப்புகளை வளர்த்த.! நீண்ட பயணத்தில் வெறுப்புகள் கடந்தவையே..!
இனியாவது எம்முறவோடு நடைபோ..?

Page 19
கவிஞர் சு. வில்வரத்தினத்தி *உயிர்த்தெழும் ச
நூல் வெளியீடு (பாரிஸ்)
"தமிழ்க்கவிதைப் பரப்பில் ஈழத்துக் கவிதைகள்" - சு. வில்வரத்தினம்
நெடிய வேரோட்டம் மிக்க பரப்பில் அதில் ஈழத்துக் கவிதையின் இடம் இன்னதெனக் குறிப்பிடுவது மிகப் பெரிய விடயம்.
தமிழ்க்கவிதைப்பரப்பு என்பது சங்க கால இலக்கி யத்திலிருந்து அதனுாடாக தமிழ் வரலாற்றுக் காலம் அவ்வக்காலத்தின் தாக்கங்களையும் பாதிப்புக்களை யும் பெற்று தனது பண்பாட்டு வேரை அறுந்து விடாமல் ஒவ்வொரு காலத்தினுர டாகவும் பயணம் செய்த பல்வேறு முகங்களை நாம் அவற்றினுடாகப் பார்க்கிறோம். தமிழ் இலக்கிய உலகு பல் வேறு இடங்களுக்குரி யனவாகவும் நால் வகை இல்லங்களுக்கு ரியனவாகவும் அல்லது ஐந்திணைக்குரியனவா கவும் பேசப்படுகின்ற தாகிய ஒவ்வொரு இடங்களுக்கும் ஒவ் வொரு வகை ஒழுக் கங்களும் என்று பேசப் பட்ட ஒரு வாழ்வியல் நெறியையும் தன்ன கத்தே கொண்டது. S நாம் கற்பனையில் நினைத்துவைத்திருப்பதைப்போல தமிழ்ப்பண்பாடு என்ற ஒருமைப்பண்புக்குள் அதுவந்து விடாது. அது பல முகங் களைக் கொண்டது. பல நதிகள் சங்கமிக்கின்ற செழுமை மிக்க பராம்பரியம் தமிழ் கவிதைகளுக் குண்டு. ஈழத்தமிழர் கவிதைப் பரப்பை எடுத்துக் கொள்வாமாயின் ஈழத்தமிழர் கவிதை பண்டைய வேர்கள் உண்டு என்று சொல்கி றார்கள். திருமலையில் தொல்பொருள் ஆய்வின் மூலம் தமிழகத்திற்கும் ஈழத்துக்குமான தொடர்புகள் இடங்களின் பெயர்களுடன் இருந்திருக்கின்றன என நாம் கண்டு கொள்ளலாம். இவற்றையெல்லாம் சேர்த்து பார்க்கின்ற பொழுது ஈழத்துத் தமிழ்க் கவிதைக்கு ஒரு தொல்மரபு இருந்திருக்கிறது என்று தெரிய வருகிறது. தனித்தன்மை பேணப்படாமல் பெயர்கள் பொருந்தியிருக்கின்றதேயல்லாமல் ஒரு செழுமை யான தமிழ்க் கவிதைப் பராம்பரியத்தின் ஒரு முழு ஒட்டமும் ஒரு பிரதான ஓட்டத்திற்குள் ஒன்றிக் கலந்தவையாக அந்த ஓட்டம் இருக்கிறது. ஈழத்தில் அவ்வவ் இடங்களுக்குரிய கவிதை மரபு அந்தக் காலத்தில் வெளிப்படுத்தப்படவில்லை. யாழ்ப்பாணம் மட்டக்களப்பு பகுதிகளில் சம கவிதைக் காலப்பரப் பினைக் கொண்டதாக நாம் கொள்ளலாம். அந்நியர் வருகை, பண்பாட்டு கலாச்சார அடையாளங்கள் இழக்கப்படுதல், அவற்றை பதிவுசெய்ய ஏற்பட்டதான
 

காலத்திற்காக”
O/07200/
போக்கு காணப்படுகிறது. உதாரணமாக தட்சண கைலாயத்தை இங்கு குறிப்பிடலாம். இவை எங்களுடையவை, இவை இவ்வளவு காலத் தொன்மை மரபுடையவை, இதற்கும் கைலாசத்திற்கும் தொடர் புண்டு இவ்வாறு பண்பாட்டுத் தேசியம் ஒன்று எழுகிறது. புராணங்களைப் பதிப்பிக்கின்ற பொழுது நாவலர் மரபு தமிழ் தேசியத்தின் எழுச்சிக்கும் சம்பந்தம் இருக்கின்றதா என்று பார்க்கும்போது அங்கு முற்று முழுதாக சம்பந்தம் இருப்பது போல தென்பட வில்லை. அங்கு தமிழ்த் தேசியம் ஒன்றை சைவத் தேசியமாக மட்டும்தான் நாவலர் அடையாளம் காண் கின்றார்.
அந்நியர் வருகையின் போது போத்துக்கீசரும், ஒல்லாந்தரும் தனியே சுரண்டலுடன் கோயிலை இடித்தல் போன்றவற்றில் ஈடுபட் டார்கள். ஆனால் ஆங்கிலேயர் மொழியையும் திணித்தனர். 1956 க்குப் பின்னால் எஸ். டபிள்யு . ஆர். டி. பண்டாரநாயக்கா பெய ரால் சிங்கள மொழி ஆதிக்கம் வந்ததிற்குப் பின்னால்தான் ஒரு போராட்ட எழுச்சி ஏற்படுகிறது. காலிமுகத் திடலில் சத்தியாக் கிரகம். ஆனால் வெளிநாட்ட வர்கள் வந்து கைப்பற்றியது போலவே சுதந்திரத்திற்கு முன் 1930- 1940 காலப்பகுதியில் எஸ். டபிள்யு. ஆர்.டி பண்டாரநாயக்கா போன்றவர்களும் இணைந்து உருவாகிய யு என்.பி. கட்சியிலிருந்த டி. எஸ். சேனநாயக்கா அவர்கள் மிகவும் திட்டவட்டமாக மொழிவழியாக்கலில் கை வைக்காமல் அவர்களுடைய பண்பாட்டுத் தளத்தில் கை வைத்துஉசுப்பி விடாமல் மிகவும் கபடத்தனமாக நிலப்பறிப்புக் கொள்கையை கடைப்பிடித்தார். வெள்ளையர் இருந்த காலத்திலேயே கல்லோயா, அம்பாறை குடியேற்றத் திட்டங்களை உருவாக்கு வதை மனதில் வைத்துக் கொண்டு, விவசாய அபிவிருத்தி திட்டங்களைச் செய்தால் என்ன என்று ஆலோசித்துள்ளார்கள். அவ்வேளை வெளிவந்து கொண்டிருந்த ஆங்கிலப்பத்திரிகை நிருபர் ஒருவரை இஸ்ரேலுக்கு அனுப்பி எவ்வாறு குடியேற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என ஆராய்ந்து வர ஆறுமாத அவகாசம் வழங்கப்பட்டது. அவரது ஆலோசனை களின்படி திட்டமிட்ட குடியேற்றம் பின்னர் நிகழ்ந்தது. இதன்போது தமிழ் முஸ்லீம் மக்கள் கொல்லப்பட் டார்கள். அவ்வேளை எதிர்ப்புணர்வுப் பாடல்கள் இயற்றப்பட்டன. 56இல் சிங்களமொழிநடுத்தர வர்க்க மக்களைப் பாதிக்கின்றபோது அங்கு பிரச்சனை தோன்றுகின்றது. போராட்டமாக வெடிக்கிறது. 1956 இல் கிழக்கு மாகாணமக்களின் எழுச்சி தேசியப்பாடல் களாகவும் கவிதையாகவும் வெளிவருகின்றது. சுதந்திரன், தமிழ் இன்பம் போன்ற பத்திரிகைகளில்
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 19

Page 20
தேசிய எழுச்சி மிக்க கவிதைகள் வெளி வந்தன. இந்தியாவில் சுதேசமித்திரன் பத்திரிகைக்கு சந்தா சேகரிப்பதற்காக வந்த நடேசய்யர் அவர்கள் மலையகத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படாமையால் வியாபாரி போல் வேடமணிந்து அங்கு சென்று, அவர் கள் அங்கு மிகவும் கேவலமாக நடத்தப்படுவதை உணர்ந்து மீனாட்சி அம்மாள் நடேசய்யர் மேடை களில் கவிதைகளைப் பாடல்களாகப் பாடியுள்ளார். பாடல் தொகுதிகளும் வெளிவந்துள்ளன. 1956 இல் குறிஞ்சித் தென்னவன், தமிழ் ஓவியன் போன்ற மலையகக் கவிஞர்களும் வடக்குக் கிழக்கைச் சேர்ந்த கவிஞர்களும் தேசிய உணர்வுடையவர்களா கவும் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகவும் வர்க்கரீதியான ஒடுக்கு முறைக்கு எதிராகவும் குரல் எழுப்பியவர்களாக இருக்கின்றனர். யாழ்ப்பாணத்துக் கவிதை மரபு, ஆரம்பத் தில் சோமசுந்தரப்புலவர், முத்து தமிழ்புலவர் போன்றோர் யாழ்மரபுச் சாயலையும் அவர்களுக்கே உரிய தேசிய பண்பாட்டு பழக்க வழக்கங்களையும் கொண்டதாகப் ჯჯ
பாடல்கள் அமைந்திருந்தன உதாரணமாக, ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை கொழுக்கட்டை, புழுக்கொடியல் போன்ற சொற் பதங்கள் பாவிக்கப்பட்டன. சைவ இலக்கியங்களைப் பதிப்பிக்கின்ற போது சைவத்திற்குள் தமிழை நாவலர் அடக்குகின்றபோது சோம சுந்தரப்புலவர் பிக்குகளைப்பற்றிப் பாடுகின்றார். தமிழை வளர்த்ததில் சைவத்திற்கு மாத்திரம் பங்குள் ளதாக நாம் கருதினால் அது தவறு. மைலாப்பூர் வெங்கடசாமி பெளத் தமும் தமிழும், சமணமும் தமிழும் எனப் பல வரலாற்று நுால்களை எழுதியுள்ளார். உலகம் எல்லாம் மாறிக் கொண்டிருக்கிறது என்று புத்தர், பிராமணியம் வகித்த மாறாமை என்பதை எதிர்த்து மாற்றம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கலப்பில்லாத கலை இலக்கியம் என்று ஒன்று இல்லை. இந்த வகையில் அந்தப் பின்னணியில் பார்க்கும்போது சோமசுந்தரப்புலவரும் சமகாலக் கவிஞர்கள் மகாகவி, முருகையன், நீலா வணன் போன்றோர்களை எங்கே வைத்துப் பார்ப்பது என்ற கேள்வி தோன்றுகிறது. மாற்றங்கள் நிகழ் கின்றன. பாரதியின் கவிதைகள், பல்வேறு பண் பாட்டுத் தாக்கங்களைத் தன்னகத்தே கொண்டதாக வும் பார்ப்பனிய மரபு எதிர்ப்பு போன்றவை ஈழத்திற்கு வருகிறது. மகாகவி, முருகையன், நீலாவணன் ஆகி யோர் கவிதைகள் வேறுபட்ட தமிழ்ப்பிரதேச மரபு களை கொண்டதாகவும் அமைகின்றன. க. ராமலிங் கத்தின் கவிதை சீறி எழும் போக்கு கொண்டதாகவும் மரபுக் கவிதைக்குப்பின் மு. பொன்னம்பலம், சண்முகம் சிவலிங்கம், வ. ஐ. ச ஜெயபாலன், சோலைக்கிளி ஆகியோரின் ஓட்டங்கள் அமைகின்றன. எந்தப்பிரச்ச னையை எடுத்துக் கொண்டாலும் இன்றைய தமிழ்த் தேசிய பிரச்சனையாக இருக்காது அல்லது தமிழ்த் தேசியத்தை முற்றாக எதிர்க்கின்ற எதிர்வினையை எடுக்கின்ற பண்பையுடையதாக கவிதைகளாக இருக்கின்றன அல்லது இவற்றிற்கு இடைநிலையில் ஒரு சமரசம் கண்டு அல்லது இவையெல்லாவற்றையும் தாண்டிக் கொண்டு வேறொரு பாய்ச்சலை எடுக்கின்ற போக்குக்குரியவர்களாக இருந்தபோதிலும் ஈழத்துத் தமிழ்க்கவிதைகள் தமிழகக் கவிதைகளுடன் பார்க்கும்போது பரப்பு என்பது தனித்த ஓட்டமாகவே
20 உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அமைந்துள்ளது.
"ஈழத்து இலக்கியப்பரப்பில் தேசிய இனப் பிரச்சனையின் வெளிப்பாடு"- அ. யேசுராசா
தேசிய இனப் பிரச்சனை, தேசிய இனம் பொது மொழி, பொதுக்கலாச்சாரம், பொது நிலப்பரப்பு. முக்கியமாக ஈழத்தமிழர்கள் தேசிய இனமா என்ற விவாதமும் நடைபெற்றுள்ளது. எழுபதுகளின் நடுப் பகுதியிலிருந்தே நாம் ஒரு தேசிய இனம்தான் என நிறுவுவதற்குரிய கருத்துப் பரிமாணங்கள் இடம் பெற் றுள்ளன. இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் தேசியத்தை மறுப்பதற்கான ஒரு சில குரல்கள் இருக்கின்றன. ஆனால் தேசிய இனம் என்ற கருத்து மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரதானமாக இயக்கங்களின் தோற்றம், 77இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி யினால் வடக்கு கிழக்கு பகுதியில் முன்வைக்கப்பட்டு ஐ 65 வீதமான மக்கள் தாயகக் கோட்பாட்டிற்கு சார்பான தீர்வை ஜனநாயக ரீதியில் வழங்கி யுள்ளார்கள் என்பது வரலாற்று முக்கியத்துவத்தையும் நாம் இங்கு நினைவு கூரலாம். பொதுவாகத் தேசிய இனம் தொடர்பான பல விடயங்களை எடுத்துக் கொள் ளும்போது அரசியல் பொதுக்கூட் டங்களில் அடையாளம் காணப்படு கின்ற விடயங்களை சுருக்கமாகக் கூறினால் மலையகத் தமிழர் தனித் தேசியஇனம் என்றொரு கருத்து வளர்கிறது. அந்த மக்களின் பிரச் சனைகளையும் ஒரு பகுதியாக எங்களுக்குள் எடுக்கின்ற ஒரு கண்ணோட்டம் இருக்கின்றது. 1948 இல் மலையக மக்களின் குடி யுரிமை பறிக்கப்பட்டபோது இலங்கை நாடாளுமன்றத்தில் சார்பாக வாக்களித்து அந்த மக்களின் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டு அந்த மலையக வம்சாவழி மக்கள் நாடற்றவர் களாக்கப்பட்டனர். தந்தை செல்வநாயகம் அவர்கள் அன்று நாடாளுமன்றத்தில் இன்று மலையக மக்களுக்கு நிகழ்வது போல பின்பு ஈழத்தமிழர் களுக்கு நிகழப் போகிறது என்று அவர் தீர்க்க தரிசனமாக குறிப்பிட்டார். அதற்குப் பின்னால் வந்த வரலாறு அவரது தீர்க்கதரிசனத்தை கூறுவதாக அமைந்தது.
ஐம்பதுகளில் தொடங்கிய குடியேற்றப் பிரச்சனை காரணமாக நிலம் பறிக்கப்பட்டதும் வடபகுதியில் மணலாற்றுப் பகுதி சிங்களமயமாக்கப்பட்டதும், 1956இல் அமுல் நடத்தப்பட்ட தனிச் சிங்கள மொழியுரிமைச்சட்டம் அதைத் தொடர்ந்து நடை பெற்ற கலவரங்களில் பல தமிழர்கள் கொல்லப் பட்டனர். 1958, 77இல் இனக்கலவரங்கள் நடைபெற்று இருக்கின்றன. 1981இல் இரத்தினபுரி, பலாங்கொடை பகுதிகளில் மலையகத் தமிழர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 77இல், 81இல் கலவரங்களினால் இடம் பெயர்ந்த மக்கள் வடபகுதி நோக்கி இடம்பெயர்ந்த போது தொண்டர் ஸ்தாப னங்கள் அவர்களை அங்கு குடியேற்றினர். எழுபது களில் தரப்படுத்தல் சட்ட மூலம் தமிழ் மாணவர் களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டதும் அதையொட்டி எழுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து பல்வேறு இளைஞர் இயக்கங்கள் தீவிர முனைப்புடன் வெவ்

Page 21
வேறு விதமான கண்ணோட்டத்துடன் அரசியல் வேறுபாடுகளுடன் ஆனால் அடிப்படையில் இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு விடுதலையை காணு கின்ற முனைப்போடு செயற்படத் தொடங்குகிறார்கள். அரசு தனது படையினரை ஏவி விடுகிறது. கைது, பாலியல் பலாத்காரங்கள் தொடர்கின்றன. யுத்தம் தீவிரமடைகிறது. போக்குவரத்துத்தடை, பொருளா தாரத்தடை, மக்கள்மீது திணிக்கப்படுகிறது. இவ்வா றான ஒரு பரந்த போக்கில் அடையாளம் காணுகின்ற இப்பிரச்சனை எமது கலைஇலக்கியங்களில் அவ்வப் போது வெளிப் பட்டுள்ளன.
தமிழர்கள் தனித் தேசிய இனம் அவர்கள் விசேட மாக இலங்கை அரசினாலும் பெளத்த பேரினவாத கருத்தியலைக் கொண்டு இயங்குகின்ற அமைப்புக் களாலும், இத்தகைய கருத்தியல் மனோபாவங்களி னால் இயக்கிச் செல்லப்படுகின்றநிர்வாகக் கட்டமைப் புக்களினாலும் நடைபெறுகின்றது என்பது கலை இலக்கியங்களில் வெளிப்படுத்தப்படவேண்டும் என்ற கருத்து ஆரம்பத்திலிருந்தே வலுப் 8 பெற்றிருப்பதாக நாம் கொள்ள முடியாது. அதற்குப் பிரதானமாக வரலாற்றுரீதியான காரணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தில் 1954இல் அமைக்கப்பட்ட முற் போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற இடதுசாரி அமைப்பானது கலாச் சாரத் தளத்தில் மிகச்சக்தி வாய்ந் ததாக இயங்கி வந்தது. எழுத்தா ளர்கள், நிறுவனங்களும் பல் கலைக்கழகம் சார்ந்த விரிவுரையா ளர்கள் போன்றவர்களும் இந்த அமைப்பினுள் செயற்பட்டார்கள். இவர்கள் தாம் சார்ந்திருந்த இடது சாரிக் கட்சிகள் குறிப்பாக கம்யூ னிஸ்ட் கட்சி, சமசமாஜக்கட்சி போன்றவற்றின் கருத்தியலுக்கு ஏற்ப இந்த இன முரண்பாட்டை ஒரு பிரதான முரண்பாடாக எடுப்பதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் நம்பியதும் சொல்லியதும் என்ன வெனில் வர்க்கரீதியான முரண்பாடுதான் இலங்கை யில் பிரதான முரண்பாடு இனரீதியானது அல்ல. சிங்களவர்களால் தமிழர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்வது பிற்போக்கு வாதமாக, பிழையான தாக அவர்களால் சொல்லப்பட்டது. சமுக முரண் பாடுகளை வர்க்கவேறுபாடுகளை சமுதாய முரண்பா டுகளை சாதிய முரண்பாடுகளை சரியாக அவர்கள் கணக்கிட்டார்கள். அதற்காக உழைத்ததைப்போல அவர்கள் இனரீதியான பாரபட்சம், ஒடுக்குமுறைகளை அடையாளம் காணவில்லை. சிங்களப் பெருந்தேசிய வாதத்தின் கருத்தியலை அதன் கருத்து நிலையை முழு இலங்கைக்குமான தேசியமாக விளங்கிச் செயற்பட்டார்கள். ஆனால் இந்த பெருந்தேசியவாதக் கருத்தியலுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் அபிலாஷைகளையும், எதிர்க்குரல் களையும் அவர்கள் குறுகிய தேசியவாதமாக, வகுப்புவாதமாக சித்தரித்தார்கள். இது இலங்கையின் இடதுசாரிகள் விட்ட பாரிய தவறு என இன்று நேர்மையான இடதுசாரிகளால் உணரப்படுகிறது. இத்தகைய கருத்து நிலையின் தாக்கத்திற்குட்பட்டு அதையே கருத்தியலாகக் கொண்டு இயங்கிய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தலைமைத்து வத்தைக் கொடுத்து சக்தி வாய்ந்ததாக இயங்கிய தால் ஆரம்பத்திலிருந்தே ஒடுக்குமுறைகள்,
 

பாரபட்சங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தபோதிலும் போதியளவில் இந்த ஒடுக்குமுறை பற்றிய அதனுடைய பல்வேறு பிரிவுகளை கலை இலக் கியங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பு பரவலடையாமல் போய்விட்டது. ஆங்காங்கே எழுந்த சிறு குரல்களும் வகுப்புவாதம், பிற்போக்குவாதம், சீர்குலைவு வாதம், எதிர்ப்புரட்சி வாதிகள் என்ற சொற்பிரயோகங்களுக்கூடாக ஒதுக்கப்பட்ட ஒரு துர்அதிஷ்டமானநிலை இருந்தது. இதற்கு மறுபுறமாக தமிழ்த்தேசியவாதத்தை இளைஞர் இயக்கங்கள் தோன்றும் வரை கையெடுத்துப் பிரச்சனையை பிரச்சனையாக வைப்பதில் ஓரளவு சாதகமாகப் பங்காற்றிய தமிழரசுக் கட்சியினரோ ஒரு கலைஇலக்கிய நிறுவனத்தை பொருத்தமான முறை யில் கட்டியமைப்பதில் போதிய அக்கறையினைக் கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக ஒடுக்கு முறைக்கு எதிராக தமிழ்த் தேசியவாத உணர்வு கொண்டவர்கள் அணி திரண்டு தங்களுடைய சக்தியை ஒன்று திரட்டி கலைச் செயற்பாடுகளை மேற் கொள்ளக் கூடிய சூழலும் இருக்கவில்லை. இதன் காரணமாகத்தான் இன்று நாம் மீள்நோக்கி எமது வரலாற்றை பார்க்கின்றபோது நாம் அடைந்தி ருக்கவேண்டிய வளர்ச்சியை எவ்வளவு துாரம் எட்டியிருக் கிறோம் என்பது கொஞ்சம் தயக் கத்துடன் தான் அதைப்பற்றி சொல்லக்கூடியதாக இருக்கின்றது. ஆனாலும் தமிழரசுக்கட்சியின் பிரச் சார ஏடாக வெளிவந்த சுதந்திரன் வாரவெளியீடு ஓரளவு கலைஇலக் கியத்திற்கான பங்கினை ஆற்றி வந்தது. அந்த காலகட்டத்தில் சில கவிஞர்கள் தமது படைப்புக்களை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆனால் அவர்களிடம் உணர்வுரீதி யான உணர்ச்சிரீதியான வெளிப்பா டுகளாக அவை அமைந்திருந்தன. மொழிச்சட்டம், குடியேற்றம் என்ப வற்றிற்கு எதிராக கவிதைகள், சிறுகதைகள் வெளிவந்திருந்தன. இக்காலத்தில் 'சுடர்' என்ற மாத சஞ்சிகையில் இனஒடுக்குமுறை சார்ந்த விடயங்கள் கட்டுரை வடிவத்திலும், கவிதை, சிறுகதைகளாகவும் வெளி வந்தன. இதற்குப் பிறகு அலை, புதுசு சஞ்சிகைகள் வெளிவருகின்றன.
75ம் ஆண்டிற்குப்பின் ஒடுக்குமுறைக்கு எதிரான எண்ணத்தை கொண்ட இளைஞர்கள் ஒடுக்கு முறைக்கு இளைஞர்கள் அரசியலும் பல்வேறு சமுக விஞ்ஞானத் துறைகளிலும் ஆர்வம் கொண்டு செயற்படுகின்ற பார்வை காலகட்டமாக இருக் கின்றது. இந்த மாறுங் காலத்தில் வெளிவருகின்ற ‘புதுசு', 'அலை போன்ற சஞ்சிகைகள் சுதந் திரன் போன்றவை முன்வைத்த கருத்தியலுக்கு சற்று விரிவாக சமுதாய அக்கறையுடன் இன்னும் கூர்மையான முறையிலும் நவீன இலக்கியங்களைக் கையாள்வது தொடர்பான அதற்கு ஊடாக வளர வேண்டும் என்ற தன்னுணர்வினைப் பரப்புவனவாக செயற்படத் தொடங்குகின்றன. அந்த சஞ்சிகைகளில் வெளிவந்த இனஒடுக்குமுறை அல்லது தேசியஇனப் பிரச்சனை சார்ந்த தலையங்கங்கள் குறிப்புக்கள், மொழிபெயர்ப்புக்கள், கதைகள், கவிதைகள், போன் றவற்றில் எல்லாம் இந்த அம்சம் வெளிப்படுவதைக் காணலாம். இதில் காணப்படுகின்ற நவீனத்தன்மையும்
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200 |21

Page 22
இவர்கள் இடது சாரிகள் எனச் சொல்ல முடியாது விட்டாலும் சமுதாய மாற்றத்தில் அவா கொண்ட ஒரு இடதுசாரிமனோபாவம் இவர்களிடம் இருந்திருப்பதை இணைத்துப் பார்க்கின்ற ஒரு போக்கினை , கலை வளர்ச்சியில் ஏனைய உலகப் பரப்பில் காணப்படுகின்ற சிறப்பான கூறுகளை உள்வாங்கிக் கொண்டு வெறுமனே கோட்பாட்டுக்குள் முடங்கி விடாமல் எம்முடைய பண்பாட்டுப் பின்புலத்தில் வரலாற்றுப் பின்புலத்தில் எம்முடைய தேவைக்கு உகந்த வகை யில் அதனை எவ்வாறு பிரயோகிப்பது என்ற ஒரு கவனமான செயற்பாட்டினை இந்த சஞ்சிகைகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. சஞ்சிகைகளில் தேசியஇனப் பிரச்சனையை வெளிப்படுத்துகின்ற படைப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. வெளிச்சம், பாலம் எனப் பல்வேறு இயக்கங்களினால் வெளியிடப் பட்ட பல்வேறு வெளியீடுகளில் எல்லாம் இத்தகைய படைப்புக்களை நாம் காணமுடியும். இதன் பின்பு வெளிவருகின்ற திசை வாரப்பத்திரிகை முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. யாழ்ப்பாணத்தில் இளைஞர் இயக்கங்க்ள் வளர்ச்சியுற்ற சூழலிலும் இலங்கை யரசின் ஒடுக்குமுறை மீறப்பட்ட நிலையிலும் வெளி வந்த ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி போன்ற பத்திரி கைகளில் இத்தகைய படைப்புக்களுக்கு முதன்மை கொடுத்து செயற்பட்ட தன்மையை காணலாம். கொழும்பிலிருந்து வெளிவந்த சரிநிகர் என்ற பத்தி ரிகை பல்வேறுவித கவிதைகளையும், சிறுகதை களையும் இது சார்ந்து வெளியிட்டதுடன் பல்வேறு விதமான பார்வைகளைக் கொண்ட படைப்புக்களை அப் பத்திரிகை தந்துள்ளது. ஈழத்துக் கவிதைகள் பெருமளவு இனஒடுக்குமுறை கூர்மையடைந்த கால கட்டத்தில் உருவாகி வந்த இளைஞர்களின் பங்க ளிப்பு மிகக்கூடுதலாக இருந்து வந்திருக்கிறது. எமது முன்னோடிகள் முருகையன், மு.பொன்னம்பலம், க. இராமலிங்கம், சண்முகம் சிவலிங்கம் போன்றவர் களின் பங்களிப்புக் கூட இதற்குள் உள்ளடக்குகிறது. இந்த காலகட்டத்தில் சில தொகுப்பு முயற்சிகள் வெளிவந்திருக்கின்றன. அவை உள்ளடக்கத்திலும் அதனுடைய கலையம்சம் உருவம் சார்ந்த விடயங் களிலும் கூட கவனத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளாக இருந்தன. இந்த மண்ணும் எங்கள் நாட்களும், மரணத்துள் வாழ்வோம் போன்றவை இந்த விதத்தில் முக்கியமானவை. இவை தவிர பல கவிஞர்கள் தனித் தொகுப்புக்களை தந்துள்ளனர்.
நாவலைப் பொறுத்தவரையில் மிகக் குறைவான முயற்சி என்றுதான் கூறவேண்டும். 1964இல் யாழ்ப்பா ணத்தில் வெளிவந்த கலைச்செல்வி என்ற சஞ்சிகை நாவல் போட்டியினை நடாத்தியது அதில் முதலாவது பரிசை மு. தளையசிங்கம் எழுதிய ஒரு தனிவீடு என்ற நாவல் பெற்றது. இனப்பிரச்சனை சூழலில் தனிநாடு தான் தீர்வு என்ற கருத்தினையும் அதற்காகப் போராட வேண்டும். தலைமறைவு இயக்கம் கூட தோன்ற வேண்டும் என்று வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வாறே லங்காராணி என்ற நாவல் 77 இல் இனக் கலவரத்தால் தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டு லங்கா ராணி கப்பலில் இடம்பெயர்கின்ற கதை கலையம்சம் குறைவாக இருந்தபோதிலும் பழைய வரலாற்றையும் சமகால அரசியல் வாழ்வியல் நிலையையும் கூறுவதுடன் போராட்ட வளர்ச்சிக் காலகட்டத்தில் வெளிவந்த மாறுபட்ட படைப்பு இது. ஒரு கோடை விடுமுறை என்ற நாவலையும் புதியதோர் உலகம் என்ற நாவலையும் நாம் குறிப்பிடலாம்.
77இல் மலையக மக்கள் பாதிக்கப்பட்டது
2|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200

தொடர்பாக அவர்களது அவலங்கள் பற்றி சீனி வேலுப்பிள்ளை எழுதியுள்ளார். இதேபோல் மலைய கத்தைச் சேர்ந்த தெளிவத்தை யோசப் அவர்கள் மூன்று நாவல்களை எழுதியுள்ளார். காலங்கள் சாவதில்லை, நாங்கள் பாவிகளாக இருக்கின்றோம், குடைநிழல் இந்த 3 நாவல்களும் முக்கியமானவை. இளைஞர்கள் இலக்கிய உலகில் பல ஏராளமான சிறுகதைகளைப் படைத்துள்ளனர். போராட்டம் தீவிரமடைந்து பல்வேறு இயக்கங்களிலும் இளைஞர்கள் செயற்படுகின்றபோது பல படைப் புக்களை வெளியிட்டுள்ளார்கள். விடுதலைப்புலிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற கால கட்டத்தில் களமுனையில் இருக்கின்ற பல போராளிகள் கவிதைகள் சிறுகதைகளை எழுதியுள்ளனர். கவிஞர் அருந்ததியின் உரையிலிருந்து . அ. யேசுராசாவின் உரை பற்றி சிலவார்த்தைகள்
அன்றைய சூழலில் பல்கலைக்கழகத்திலிருந்து இலக்கிய நிகழ்ச்சிகள் வீச்சாக வெளிவந்து கொண்டிருந்தன. அந்த வீச்சான இலக்கிய முயற்சிக ளில் இடையில், ஒரு காத்திரமான இடத்தை வகித்தது 'அலை' சஞ்சிகை இச்சஞ்சிகையின் ஆசிரியர் பொறுப்பை அவர் வகித்திருக்கிறார். அவரோடும் அவருடைய அலை சஞ்சிகையோடும் அவருடைய கருத்துக்களோடும் நான் முழுக்க முழுக்க உடன் படுபவனல்ல.
தேசிய இனப்பிரச்சனை தொடர்பான அவரது கூற்றில் இடதுசாரிகள் எவ்விதமாக தமது பங்க ளிப்பை செய்தார்கள் என்று குறிப்பிடும்போது அவர், சாதிய அடிப்படையிலான முரண்பாடுகளை எவ்வாறு தெரிந்துவைத்திருந்தார்களோ அதேயளவு இனவேறு பாட்டு முரண்பாடுகளை அதன் கூர்மையைப்பற்றி அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்ற ஒரு கருத்தை முன் வைத்தார். எமது காலுக்குள் சாதி யத்தை வைத்துக் கொண்டு இனமுரண்பாடுகளை நாம் கதைக்க முடியாது. டானியல் தனது நூல் ஒன்றில் குறிப்பிடுகின்றார் யாழ்ப்பாணத்தில் பொது நூலகம் எரிக்கப்பட்டபோது அதிர்ந்துபோனோம் உண்மை. ஆனால், புத்தூரில் தாழ்த்தப்பட்ட மாணவன் பாடசாலைப் புத்தகங்களைக் கொண்டு வரும்போது உனக்கென்னத்திற்கு பாடசாலை என்று சொல்லி புத்தகங்களை தீயிட்டுக் கொளுத்துகின்றார்கள். இதற்கும் அந்த நூல்நிலையம் எரிக்கப்பட்டதற்கும் என்ன வித்தியாசம்? ஒன்றைச் சிங்களவர் செய்தார் மற்றதை நாங்கள் செய்தோம். இது பெரிய முரண்பாடு. இங்கு டானியலை, அகஸ்தியர் போன்றவர்களை நாம் ஒதுக்கிவிடப்பார்க்கிறோம் அதுமுடியாது. இந்த முற்போக்காளர்களின் பங்களிப்பு இலக்கியத்தில் மிகவும் ஒரு காத்திரமான இடத்தை வகித்துக் கொண்டிருக்கிறது. எமது யாழ்ப்பாணத் தமிழர் களுக்குள் இருக்கின்ற இந்த முரண்பாடுகள் எப்போது நீங்குமோ அன்றுதான் நாங்கள் பேரினவாதத்தின் கொடுமைகளை சரியாக இனங்காண முடியும் அது வரை எமது கோசங்களான ஆண்ட பரம்பரை, மறத்தமிழன் என்பவை வெற்றுக் கோசங்களாக இருக்குமே தவிர ஒருபோதும் நாங்கள் சுயநிர்ணய உரிமைக்கு தகுதியுடையவர்களாக ஆகமாட்டோம்.
தி. ராஜ்குமார்

Page 23
கொ ஞ்சநேரம் பாருங்கள், அவற்றின் செயற்கையான நடை, உடை, பாவனைகளை அவதானி |F5ിf. சிரிப்புத்தானே வருகிறது. என்ன பைத்தியக்கார உயிரினம்?
விலங்குகளில் ஒருவகையாக இருந்து கொண்டு விலங்காக இல் லாமல் இருப்பதற்கான அனைத்து வழிகளையும் கடைப்பிடிக்கின்றன. இவ்வாறு ஏன் கூற முடிகிறது என் றால் அதற்கு இவற்றின் செயற்கை பான நடை உடை பாவனைகள் தான் காரணம். இதற்குமேல் இவ் வகை மிருகங்கள், இவ் விலங்கு கள் என்று குறித்தால் அது மனிதர் என்ற பிராணிக் கூட்டத்தையே குறிக்கும்.
எதை முதலில் சொல்ல என்று குழப்பமாக இருக்கின்றது. ஏனென் றால் இவை பற்றிக் கூற என்வ எவோ உண்டு. அத்தனை விசித் திரமான பிராணிகள். எங்களில் ஒருவகை மிருகம்' பறவை கடல் உயிரினத்துக்குக் கூட உணவு, தங்குமிடம், உல்லாசமாக பொழு தைக் கழிப்பது, இனம் பெருக்கு
உற்றுப்
வது தவிர வேறு முக்கிய தேவை கள் இல்லை. உதாரனத்துக்கு
எங்கள் கூடவே பூமிக்கோளத்தில் வசிக்கும் பறவை இனத்தை எடுத்தால் அவை தினமும் அதி காலையில் எழுந்து விரும்பிய அளவு தூரம் பறந்து இரை தேடிச் சாப்பிடுவதோடு குஞ்சுகளையும் சீவிக்கப் பழக்கும். அதற்குப் பிறகு ஏதாவது மரத்திலோ மலையிலோ, எங்கே நல்ல நிழலும் தரித்து நிற்கிற இடமும் கிடைக்கிறதோ அங்கேயிருந்து சுவிச் சத்தமாய்ப் பாடுவதுதான் வேலை. சிலநேரம் கண்ணை முடி குட்டித்துக்கம் போட்டபடி மரக் கிளைகள் காற் றோடு போடும் ஆட்டத்தில் சேர்ந்து
கொள்ளும். ஆ அடிக்கடி ஜாலி அடித்து சோடிக மாக குளிக்கும். ெ தொடங்கும்போது மிடத்துக்கு வந்த கதைத்து, சிரித கஎைாபபாற துாங்கும் - எல்ல தொடங்கும் வை வழக்கம் போல தொடங்கி விடும். இனி, மனிதர் கூட்டத்தை எடு லாம். இவை கா விடும், எழுந்ததும் இரை விழுங்கு குச்சியால் கிை கழுவுவதுதான். :
டத்திலேயே (சி குகை) வைத்த என்றால் பழம், ! இறைச்சியோடு நிறைய விதங்கள் தம் குட்டிகளை சின்னப் பெட்டிக் கும். சில நீண்டு பெட்டிக் குகைது நிறைய நேரமா
 
 

று குளங்களில் யாக இறக்கை ளூடன் சந்தோச வளிச்சம் மங்கத் தத்தமது தங்கு து கொஞ்ச நேரம் ந்துவிட்டு உடற்
கனநேரமாகத் ாம் வெளுக்கத் ரதான். பிறகு இரை தேடத்
என்ற பிராணிக் த்துக் கொள்ள லையில் எழுந்து முதல் அலுவல் - ம் குழியை ஒரு ர்டி தண்ணிரால் இரையை தங்துமி
ன்னப் பெட்டிக் திருக்கும். இரை நாய், பூச்சி, புழு,
வேறு ஏதோ ர் வைத்திருக்கும். க் கவனிக்க சில துகையில் இருக் உயர்ந்த பெரிய நக்கு போகும். க வராது. தங்கு
மிடத்தில் இருப்பவை முழங்கும் போது முதலில் வருமே மின்னல் அதைப் பிடித்து மின்னல் பெட்டிக்குள் அடைத்து குச்சியாக வைத்திருந்து தேவைக்கு கொஞ் சங் கொஞ்சமாக இரை ஆக்கப் பாவிக்கும். அதை அவை குட்டி களுக்கும் கொடுக்கும் - தாமும் சாப்பிடும், பெரிய பெட்டிக்குகை களுக்குப் போனவை வெளிச்சம் மாங்க தங்குமிடம் வந்து சேரும்.
இவ்விலங்குகள் தம்மை ஒரு வகைப் பொருளால் சுற்றி முடி ஒழித்து மறைத்து வைத்திருக்கும். மறைத்து வைத்திருப்பதைப் பற்றிச் சொன்னபடியால் சின்னக் கட்டுக் குளத்தைப் பற்றியும் சொல்ல வேண்டும். சின்னக் கட்டுக்குளம்
அதன் பெயரைப்போலவே இருக் கும். குடிப்பு. குளிப்பு தேவைகளுக் காக மனிதப்பிராணிகள் மண் னைக் கிண்டி சின்னக் குனமாக்கி அதைச் சுற்றி கால் தென்னை கட்டுக் கட்டி வைத்திருக்கும், 5, 6 உருப்படிகளுக்கு ஒன்றிருந்
தோலும், அவை சின்னக்கட்டுக்
குளத்தில் எம்மைப்போல சிரித்து கதைத்து சோடிகளாக குளிப்ப தில்லை. தனியே ஒத்தை ஒத்தை பாகத்தான். அப்படி குளிக்கும் போது நாங்கள் அவையை பார்க் காத மாதிரி பார்ப்பதுண்டு - எதை ஒழித்து மறைத்து உருப்படிக்கு உருப்படி காட்டாமல் மூடுகின்றன என்று. அங்கு ஒன்றுமே இருப்ப தில்லை, நாங்கள் எவ்வளவோ மூளையை கசக்கி யோசித்து வருகிறோம். பல காலமாக புரியாத புதிர் இது. இன்னும் புரிந்தபா
IգՃնճմո5լ.
அவை பற்றி அன்றைக்கும் சொல்லிச் சொல்லிச் சிரித்தோம். என்னவென்றால் இவ்வளவு விதம் விதமான கற்குகைளும், பெரிய பெரிய மரங்களும் அவற்றின்
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 23

Page 24
நிழல்களும் இரு ஏன் பெட்டிக் து கின்றன என்று? தற்காக, இரு உயரமான மரங் கொண்டு பே குறைக்கு நண்டு எரின் கல்வீடு அள்ளிப் போய் கற்களாக்கி த குகை கட்டும், ! பூசும், ஆறுகள் இனிரை வேற இதெல்லாம் எர் செய்யும் என்று ஏன் கனவு சு முடியாது. எல்: ஆபட டாங் தி நிறைந்தவை பு சரி, ஒரு பெட்டிக் பரவாயில்லை, பெட்டிக்குகைக தங்களுக்குள்ள ஆளையாள்துத் கொண்டு கெ போவதைத்தா பார்த்து விாறம், என்று சேர்க்கு: அவை ஒன்றும் சில்லை, எங்க போலவோ, ஒட்ட டாமிருகம் போ: அன்றைக்கு கா - தங்களில் சிகி விட பென்னா எங்களை விட்( கின்ற ஒட்டக தெரியுமா? க மலைப்பாம்பு நண்பர்களுக்கு இருந்து, ஆனா
L ëIFTET E Tij கிற பொதுவா அளவுக்கு மீறி அநியாயம் ப உயிரோட இரு நாங்கள் யாருே எங்கட பலர்ர தானே. ஆனா இருக்கே, மரத்தி தம், அறுத்து த துகை கட்டும்,
பெட்டிக்குை ளூக்கு பொறாக கேலாது. ஏனெ அழகான், அழ சுடுகள் கட்( குழிஞ்ச வளை: குகைகளின் மு வலையா பின் அலங்கரிக்கி
 

க்கும்போது, அவை 167)&&୍]]: Stef, dfil', 0) அவற்றைக் கட்டுவ க் தம் அத்தனை களையும் வெட்டிக் ாகும். போதாக் நி, புழுக்கள், பூச்சிக களை எல்லாம் நொறுக்கி சின்னக் மக்கென பெட்டிக் பிறகு வெள்ளையும் ர் ல இருந்து தண் இறைச்செடுக்கும். ங்களைக் கேட்டுச் நினைக்கக்கூடாது. ட அப்படிக் கTE பாம் தம் விருப்பம், நிமிரும், மடமையும் மனிதப்பிராணிகள், க்குகை இருந்தாலும் சிலவற்றிற்கு 3, 4 கள் கூட இருக்கும், ா சண்டை போட்டு,
தியில செத்துப் ன் காலங்காலமாக பிறகு எதுக்கு 3, 4 து? இவ்வளவுக்கும் * அத்தனை பெரி ஸ் நண்பர் யானை கச்சிவிங்கி, காண் uவோ பெரிசில்லை. ாரல்மீன் சொன்னது பர் இந்த மனிதரை ம் பெரிசு என்று. டு தூரத்தில் இருக் ம் என்னா பெரிசு ரடி, கொரில்லா,
இப்படி நிறைய பெரிய உருவங்கள் அவங்க ஒருத்தர் ப்லோருக்கும் இருக் "ன பொருட்களை எடுக்கிறதுமில்லை, ண்றதும் இல்லை, க்கிற மரங்களை ம கொல்றதில்லை. தங்குமிடமும் அது மனிதப்பிராணிகள் த உயிரோட அறுக் மக்கெனப் பெட்டிக்
ாக கட்டினா எங்க மை என்று நினைக் ன்றால் நாங்களும் கான சித்திரமான நிறனாங்க. சிலர் கட்டுறனாங்க, சிலர் முலைகளை வலை னி வட்ட வட்டமா ரனாங்க, ஆனா
இதுக்கெல்லாம் யாரையும் கொல் நதும் இல்லை மனம் நோகப் பன்ற தும் இல்லை.
சரி, அவை தத்தமக்கு பெட்டிக் துகை கட்டி இருந்தா எங்களுக்கு ஒன்றுமில்லை. அதுகள் எங்களுக் தும் எல்லா கூடு கட்டுதுகள். அது தான் ஆகப் பகிடி, பறவைகள்ல கிளி, மைனா, புறா, மயில், கோழி என்று பொதுவாக எல்லோரையும் பிடிச்சு கூட்டுக்குள்ளே போட்டிருங் கள். இவ்வனத்துக்கும் காகத்தை விட்டிருங்கள், காகங்கள்தான் அதுகளுக்கு சரி. எங்களிட்ட இருந்து மனிதர் வளங்களை பறிச்சா, அதுகளிட்ட திரும்பி பறிக்கவேலும் என்று சொல்லும், அவை இரை வச்சிருந்தா காகம் பறிச்சிட்டு வந்திரும் - வந்ததும் வராததுமா எல்லா நண்பர், உறவின ரையும் சுப்பிட்டு இப்படிதான் செய்யவேணும் என்று சுவிச் சொல்லி சந்தோஷமாக எல்லோ ரும் சாப்பிடுவார்கள், அந்தப் பயத்தில் தானாக்கும் காகத்தை மனிதப்பிரானிகள் பிடிக்கிற தில்லை. இல்லாட்டி காகத்திட பளபளத்த கறுப்புப் பளிங்கு வடிவுக்கு இதுகள் என்றைக்கோ பிடித்து சுட்டுக்குள்ள அடைச்சி ருக்க வேணுமே,
எங்கள் நண்பர்கள் மீன்களுக் கும் இதே கெதிதான். சின்ன மீன்களை கொண்டு போய் சின்னப் பெட்டிக் கூடு செய்து கொஞ்சம் தண்ணி விட்டு நினைப்பு வரேக்க தங்கட இரை போட்டு அடைச்சு வச்சிரும், பாவம் மீன்கள். எங்கட நாட்டை விட மீன்கள்ர நாடு முன்று மடங்கு பெரிசு. அதுகள் ஒவ்வொரு நாளும் முன்று நாலு ஊருக்கு போகுமாம். ஒரு ஊரிலே குளிர் காலம் என்றT மற்ற ஊருக்கு போகு மாம் நித்திரை கொள்ள, பிறகு சாப்பிட வேறொரு ஊருக்கு போதுமாம், ஒடிப்பிடிச்சு விளையாட வேற ஊர், இனம் பெருக்க வேற ஊர் என்று கடலோடித் திரியுமாம், எல்லா இடமும் எங்கட நாட்டை விட கொள்ளை அழகாக இருக்கும் என்று காணாத நிறங்களைக் கண்ட ஆமை சொல்லும், குறிப்பாக கடல் ஆழ் எரிமலைகள் மென்மை யாக கொதித்துக் கொண்டிருக்கும் பின்னணி இசையில் பல்வேறு குழம்புக்கலவைகள் வடிவதுபோல் தோற்றம் தரும் நிறங்கள், பதுக்க முடியாத கனத்துள் பெருங் கதம்ப மாலையாக நீள்வதும், தும் மிரு எாய்க் கண்மணிகளை மிரளச் செய்வதும், எண்ணற்ற ஒளிச்சக்

Page 25
கரங்களாகச் சுழன்றோடி ஜாலவர் னங்களாய் உருமாறுவதும் உயி ரைச் சுழித்து கிறங்கப்பண்ணும் விளையாட்டுக்களாம். இந்த கழி விளையாட்டுகளுக்காகவே தான் அடுத்த பிறப்பிலும் கடல்உயிரினமா கத்தான் பிறப்பேன் என்று ஆமை எங்களிடம் சொல்லியபடி இருக்கும், இவ்வாறு விளையாட்டுக்கள், சந்தோசங்கள் என்று அதிகமிருப்ப தால் ஆமை அதிக காலத்தை அங்கேதான் கழிக்கும், எப்பவாவது எங்கள் நினைப்புகள் வந்தால் ஒருக்கா தலையைக் காட்டிட்டு, மீன்நாட்டுக்கு போகிறேன் என்று ஒடிப் போய்விடும். அப்பிடியான இடத்துக்கு பழக்கப்பட்ட மீனை அடைச்சு வச்சால் எப்படி? அதால அடைபட்ட மீன் ஒரே அழுதழுது தொட்டியை ஊத்தையாக்கிக் கொண்டு இருக்கும்-அப்பிடியாவது தங்களுக்கு விடுதலை வரும் என்று மீன் ஊத்தையாக்கினா இந்த மனுசமிருகம் என்ன செய்யும் தெரியுமா? பெட்டித் தண்ணீரை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும்,
அவைக்கு இலேசில எதுவும் புரியாது, புரிந்தாலும் பிறகு மறந்து விடும். புரிந்திருக்கும் நேரம் பார்த்தால் எங்கள் நண்பர் போல இருக்கும் பிறகு படாரென்று எப்படி மாறும் தெரியுமா? பழையபடி மனுச குனத்துக்கு வந்திரும். மனுச குணம வநதுது எனறால முரகக மாயிரும். யாரைப் பிடிக்க, யாரை அடைக்க, எந்த மரத்தைக் கொல்ல என்று மனுசம் மேலோங் கித் திரியும். ஒருவேளை ஆகவும் முளை மழுங்கித்தான் இப்படி எல்லாம் மொக்குவேலை செய்யுது என்று நினைச்சு, போனாப் போதுது 5 ஆவது அறிவையும், 6 ஆவது அறிவையும் வைச்சு பிழைச்சுப்
போகட்டும் என் தட்டில போட்டு த G (LITÈ. LIIGEf சிட்டத்துக் து போதல்லை, போ ஏழாவது, எட்டான் கடனில் கொடு இரண்டு யுகத்தில பித் தரச் சொல்லி கலாம். இதுபற்ற களோட ஆலோ ஆனா நம்ப மும் பிரானிகள் எங் னாலும், ஏமாத்தி ஏபோது,
STIFTETT 5 FTLU யேயும் சிலருக்கு விகனைப் பார்த் சிலநேரம் மனுக உண்டு. அதை பிடிக்கிறது என்ற எங்களில் யார் ம நார்களோ, யார் த பண்ணுகிறார்கே காற்றை அசுத்த களோ, நிலத்தி
நார்களோ அந்த துனம்
வந்து
 
 

று நாங்கதான் லையில் வைச்சு தப் பிரானிக்
சுடப் ாகிற போக்கில பது அறிவுகளை த்திட்டு ஒன்று, கெதியா திருப் பி கேட்டுப் பார்க் ரி மற்ற நண்பர் சிக்க வேணும். ஓயாது. மனிதப் களை ஏமாத்தி ப்போடும். நம்ப
ர் உறவினரிடை ஒரே மனிதப்பிரா து பார்த்தாக்கும் Fகுனம் வாறது எப்படிக் கண்டு து மிகவும் இலகு. ரத்தை கொல்கி தண்ணீரை விரயம் னோ, யார் யார்
கப்படுத்துகிறார் தை இம் சிக்கி நாளுக்கு மனுச பிட்டது
அர்த்தம், தண்ணீரை விரயம் பண்ணினால் தண்ணீருக்கு தெரியா விட்டாலும் கூட நிலத்துக்கு தெரிய வந்திரும், நிலத்தை இம்சித்தால் மரத்துக்கும், தன்னிருக்கும் தெரிய வரும், மரத்தைக் கொன் றால் காற்று கண்டு பிடிக்கும். காற்றை அசுத்தப்படுத்தினால் உயிரினங்கள் எல்லோரும் கண்டு பிடித்திடுவோம். தி அமைதியா யிருக்கும். ஆனால் எல்லோரையும் வானம் கவனிக்கும்.
அப்படி எங்களில் யாருக்காவது மனுசதனம் வாற மாதிரி இருந்தால் உடனே எல்லோரும் கூடி அந்தக் குறிப்பிட்ட உருப்படியோட கதைப் போம். எங்கள் பூத, தாவர, உயிரி னங்களின் குணங்களை எடுத்துச் சொல்லுவோம். எங்களைப் போல சுதந்திரமாக வாழக் கிடைத்த அதிர்ஷ்டத்தை கூறுவோம். எங்க ரூக்கு இல்லாத கட்டுக்களைப் பற்றி கதைப்போம். இயல்பாய் எமக்கு அமைந்த அருங்குனங்கள் பற்றி அன்பாய்ப் பரிமாறுவோம், மனுசதுனத்துக்காக மனிதப்பிரா னிகளுக்கு அமைந்த பெட்டி வாழ்க்கையைசுட்டிக் காட்டுவோம். எல்லாம் முடிய இறுதியின் நிசப்தத் தில், வானம் நீண்டதொரு கேள்வி கேட்கும், பல சமயங்களில் அக் கேள்வியோடு மனந் திருந்தி எம் மோடு வந்து விடுபவர் பலர். சிலர் மனுசி துனத்துக்கு ஆட்பட்டுக் கிடப்பர். அப்படியானோரை காற்று, நிலம், மரம், நீர் மற்றும் நாங்கள் சேர்ந்து, மனிதப்பிராணிகளின் முட் டையும், விந்தும் கலக்கும் கனத் தில் கொண்டு தள்ளி விடுவோம், அது கரு உயிராகி மனிதப்பிராணி யாகும். அதன் பின்னர் நாங்கள் அதைப்பற்றி கவலைப்படுவதே கிடையாது. ஏனெனில் அந்நிகழ் வின் பின் அதற்கு மனுசம் மேலோங்கி விடும், அவ்வளவுதான் பிறகு எங்களுக்கும் அவைகளுக் கும் சுட்டுப்போட்டாலும் ஒரு பொட்டுத் தொடர்பில்லை.
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001
25

Page 26
தமிழியல் சூழலில் தலித் இலக்கியம்" ஒர் முன் குறிப்பு
‘தலித் இலக்கியம்' எனும் தொகுதி தமிழ் இலக்கி யத்தில் முக்கிய கூறாக போற்றப்பட்டு வருகின்றது. சிறுகதை, நாவல், கவிதை, திறனாய்வு, நாடகம் முதலிய துறைகளிலேயே இதன் செல்வாக்கை அதிக மாக காணலாம். இலக்கியத்தில் ஜனநாயகப் பண்பு வளர, வளர இதன் முக்கியத்துவம் சிறப்பாகவே உணரப்பட்டுள்ளது எனலாம்.
தலித் இலக்கியம் குறித்த ஆய்விற்கு ‘தலித் என்ற சொல்லின் பரிணாமம், முக்கியத்துவம் பற்றி நோக்கு தல் அவசியமானதொன்றாகின்றது.
இந்திய சாதிய அமைப்பு என்பது ஆரியர்களது வர்ணக் கோட்பாடும், வர்க்கங்களாக பிளவுபட்டிருந்த சிந்துவெளி மக்களின் கருத்தியல்களும் கலந்து தோற்றம் பெற்ற ஒன்றாகும். "இந்திய சமுதாயம் பல்வேறு சாதிகளின் வலைப்பின்னலாகவே இயங்கி வந்தது. ஏனெனில் தொடக்கத்திலே வைதீக நெறி யின் அடிப்படையிலேயே நால் வருணப் பாகுபாடு நிலவியபோது அது இந்துமத நிறுவனமாய் இருந்தது. காலப்போக்கில் பெருகிக் கொண்டே போன சாதிய தர்மமானது இந்திய நிறுவனமாகியது" எனப் பேராசிரியர் க.கைலாசபதி குறிப்பிடுகின்றார். சாதியத் தின் பிறப்பிடம் இந்தியாவாக இருப்பினும் வரலாற்றுப் போக்கில் அதன் வடிவம் பற்பல மக்களிடையே பல அளவுகளில் எடுத்துச் செல்லப்பட்டது.
சாதியம் அதன்பாற்பட்ட தமிழர் சமுக அமைப் பிலும், பண்பாட்டிலும் நீண்ட காலமாகவே பல்வேறு பட்ட சுரண்டல்களுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும்
GG இந்திய சமுதாயம் பல்வேறு சாதிகளின் வலைப்பின்னலாகவே இயங்கி வந்தது. ஏனெனில் தொடக்கத்திலே வைதீக நெறியின் அடிப்படையிலேயே நால் வருணப் பாகுபாடு நிலவியபோது அது இந்துமத நிறுவனமாய் இருந்தது. காலப்போக்கில் பெருகிக் கொண்டே போன சாதிய தர்மமானது
இந்திய வீொ)ே 9
 ைபேராசிரியர் க. கைலாசபதி
26|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001

சாதகமாக பிரயோகிக்கப்படும் கருவியாகவே இருந்து வந்துள்ளது. சாதியத்தின் தோற்றத்திற்கும் வளர்ச் சிக்கும் நிலப்பிரபுத்துவ சமுதாயமே களம் அமைத்துக் கொடுத்தது. நிலப் பிரபுத்துவச் சமுதாய அமைப்பின் சிதைவிலிருந்துதான் முதலாளித்துவம் தோற்றம் பெற்றது என்ற போதிலும், இறந்து கொண்டிருக்கும் நிலப்பிரபுத்துவத்திலிருந்து தமக்கு சாதகமான அம்சங்களை அது பெற்றுக் கொண்டது. எனவே, முதலாளித்துவத்திலும் சாதியமைப்பு என்பது புதிய வடிவில் வேரூன்றி நின்று நிலைக்கவே செய்தது.
மொழியின் தொடர்பாடல் தன்மைகள், எப்போதும் அதிகாரம், மேலாட்சி என்ற கருத்தியல் சார்ந்தே செயற்பட்டு வந்திருக்கின்றது. இவ்வம்சத்தினை நாம் சாதியம் பற்றிய அடையாளங்களிலும் காணக்கூடிய தாக உள்ளது. சிற்சில பிரிவுகளையும், கிளைகளை யும், அவை தன்னகத்தே கொண்டிருப்பினும் அடிப் படையில் இரண்டாக வகுத்து அடையாளப்படுத்தப் படுகின்றது. அவையாவன:
1.) உயர் சாதியினர் 2) தாழ்ந்த சாதியினர் “உயர் சாதியினர்' என்ற பதம் சமுதாயத்தில் உயர்ந்தவர்கள்,நாகரீகமானவர்கள் தலைமை வகிக் கக்கூடியவர்கள், உழைப்பில் ஈடுபடாமலே உண்டு கொழுக்கக்கூடியவர்கள் என்ற அர்த்தத்திலும் "தாழ்ந்த சாதியினர்' என்ற பதம் சமூகத்தில் கீழான வர்கள், தீண்டத் தகாதவர்கள் இழிசனர், மேல்சாதி யினருக்கு உழைப்பதே இவர்களின் கடமை என்ற
லெனின் மதிவானம்
அர்த்தத்திலும் பொருள்கள் வெளிப்பட்டு நிற்கின்றன. காலப்போக்கில் இச் சமுதாய அமைப்பு முறையில் சிற்சில மாற்றங்கள் இடம் பெற்றன. 'உயர்சாதியினர் என அடையாளப்படுத்தப்பட்ட சிலர் உழைப்பாளர் களாகவும் "தாழ்ந்த சாதியினர்' என அடையாளப் படுத்தப்பட்ட சிலர் முதலாளிகளாகவும் மாற்ற முற்றனர் என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கது.
எங்கெல்லாம் ஒடுக்குமுறைகளும், அடக்குமுறை களும் இடம்பெறுகின்றதோ அங்கெல்லாம் போராட் டங்களும் போராட்ட வீரர்களும் தோன்றுவதுதான் வரலாற்றின் நியதி. அந்த வகையில் சாதியரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களிடையே அதற்கு எதிரான உணர்வுகளும், சிந்தனைகளும் தோன்றி வலுப்பெறத் தொடங்கின.
ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிகளையும் வளர்ச் சிகளையும் பின்னணியாகவும் பொருளாகவும் கொண்டே 'தாழ்ந்த சாதியினர்' என்ற சொல்லை நிராகரித்து ‘தலித்’ என்ற சொல் தோற்றம் பெற்றது. காந்தி சாதிய ரீதியாக ஒடுக்குமுறைக்குள்ளான மக்களைக் குறிப்பதற்காக 'அரிஜன் என்ற சொல்லை பயன்படுத்தினார். குஜராத்திய எழுத்தாளர் நரசிம் பேத்தா தனது 'தேவதாசி நாவலில் தேவதாசிக்கு பிறக்கின்ற குழந்தையை குறிப்பதற்காகவே இச் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார். காந்தி யடிகளும் இச்சொல்லையே கடன்பெற்றிருந்தார். கலப்பு மணத்தாலோ அல்லது கலப்பு உறவாலோ பிறக்கின்ற குழந்தை என்ன சாதி? தந்தையின் சாதி என்று விதிமுறை குறிப்பிடுகின்றது. இவ்வம்சம் ஆணாதிக்கத்தை மட்டுமன்றி சாதி உணர்வுமிக்க சமுகத்தன்மையையும் குறிப்பிடுகின்றது. அவ்வகை யில் பார்க்கின்றபோது "அரிஜன்' என்ற பதம்கூட

Page 27
GG ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிகளையும் வளர்ச்சிகளையும் inspiroprotroflurs6th பொருளாகவும் கொண்டே
"தாழ்ந்த சாதியினர்' என்ற சொல்லை
நிராகரித்து "தலித்’ என்ற சொல் தோற்றம் பெற்றது”)
சாதியத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தினை பலவீனப்படுத்தியுள்ளது எனலாம். ‘தலித்’ என்ற சொல் 'அரிஜன் சொல்லுக்கு எதிரான குணாதிசயம் கொண்ட தொன்றாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஒர்நாகரீக சமூகத்தின் மூலத்தைப் போலவே ஒரு புறமான சமுகவுருவாக்கமும் மறுபுறமான ஒடுக்கு முறையின் செயற்பாடுகளும் தாம் தனித்துவமான இனம் என்ற உணர்வை பலப்படுத்தியுள்ளது. இந்த சமூக உணர்வின் பிரக்ஞையின் பிரதிபலிப்பாகவே ‘தலித்’ என்ற பதம் அண்மைக்காலத்தில் முக்கியத் துவம் பெற்று வருகின்றது. ‘தலித்’ என்ற சொல்லில் தொனிக்கின்ற பொருளை மேலோட்டமாக அர்த்தப் படுத்திப்பார்க்கும்போது குறுகிய வாதமாகப்படலாம். சற்று ஆழமாக நோக்குகின்றபோதுதான் ஒர் ஒடுக்கு முறைக்குட்பட்ட மக்கள் சமுதாயத்தின் இனத்துவ அடையாளத்தை, சமூகவுருவாக்கத்தின் அசைவியக் கத்தை அங்கீகரிக்கும் ஒரு போக்காகவும் இக் குரலைக் கொள்ளலாம்.
சமுதாயத்தில் சாதிய அமைப்பின் தோற்றத்து டனேயே அதற்கு எதிரான உணர்வுகளும் தோற்றம் பெற்று வந்துள்ளன. இவற்றின் செல்வாக்கினை நாம் பண்டைய இலக்கியங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. இருப்பினும் அவை பாலில் கலந்த நெய்போல மறைபொருளாகவே இலக்கியங்களில் இடம்பெற்று வந்துள்ளன.
அவ்வகையில் "தலித் இலக்கியத்தின் பிறப்பிடம் மராத்திய மாநிலமாகும். 1958ம் ஆண்டில், ஒடுக்கப் பட்ட எழுத்தாளர்களின் முதல் மகாநாடு பம்பாயில் நடைபெற்றபோது, அம்மாநாடு நிறைவேற்றிய தீர்மா னங்களில் ஒன்று பின்வருமாறு தலித் இலக்கியத்தை கோடிட்டு காட்டியது. "மராத்தியில் ஒடுக்கப்பட் டோரால் எழுதப்பட்ட இலக்கியமும், ஒடுக்கப்பட்டோர் பற்றி மற்றோரால் எழுதப்பட்ட இலக்கியமும் தலித் இலக்கியம் எனும் தனியடையாளத்துடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அதன் பண்பாட்டு முகாமை
இந்தியாவில் ஆதிவாசிக சார்பாக மார்க்சிய லெனின்
G பாத்திரம் குறித்தோ, வடஇ
ஒழிப்பு வெகுசன போரா
வகித்த பாத்திரம் குறித்தே கொள்ளாதிருப்பது இவர்க
வெளிப்படுத்துகின்றது.

உணர்ந்து பல்கலைக்கழகங்களும் இலக்கிய அமைப்புகளும் அதற்கேயுரிய சரியான இடத்தை அளிக்கவேண்டும்." இவ்வாறு தலித் இலக்கியம் அதன் ஆரம்ப வரையறுப்பை பெற்றுக்கொண்ட போதினும் 1969ம் ஆண்டிலிருந்து பரவலான புழக்கத்திற்கு வந்தது." (செவ்வந்தி - 1994)
தலித் இலக்கியத்தின் தோற்றம் மராத்திய மாநில மாக இருக்கின்ற அதே சமயம் தலித் மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த தலைவர்கள் சிந்தனையாளர்கள் என்போரின் தாக்கமும் அவ்விலக் கியத்தில் பதிந்துள்ளது எனலாம். மகாத்மா ஜோதி ராவ் பூலே (1828-1890), பேராசிரியர் எம். எம். மாதே (1886-1957), டாக்டர் அம்பேத்கார் (1891-1957) போன்ற தலைவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில், டாக்டர் அம்பேத்கார் அவர்களின் தாக்கமே தலித் இயக்கங்களிலும் இலக்கியங்களிலும் அதிகமான செல்வாக்கை செலுத்துகின்றது எனலாம். இந்து மதத்தின் வர்ணாச்சிரம தர்மத்தை ஆராய்ந்து அதன்கீழ் தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலையடைய முடியாது என்ற கருத்தினை அவர் முன்வைத்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடுதலை என்பது கல்வி பெறுவதும், பெளத்த மதத்தைத் தழுவுவதுமே சரியான மார்க்கம் எனக் கருதி செயற்பட்டார். தாழ்த் தப்பட்ட மக்களின் பொருளாதார மாற்றத்தையோ, நல்வாழ்வுக்கான போராட்டத்தையோ டாக்டர் அம் பேத்கார் ஏற்க மறுத்தது அவரது உலக நோக்கின் துரதிர்ஷ்டமாகும்.
"சமயப் போர்வையிலே இதுவரை கால சாதியப் பிரச்சினை நோக்கப்பட்டு வந்தமையால் மிக சமீப காலம்வரை அதாவது நவீனகாலப் பகுதியிலும் பலர் சமய அடிப்படையில் இப் பிரச்சினைக்கு விடிவு காண எண்ணினர். கிறிஸ்தவம், பெளத்தம் முதலிய சமயங் களை சேருவதால் சாதியப் பிரச்சினைக்கு (தம்மள விலே) தீர்வு காண்பதாக பலர் கருதியிருக்கின்றனர்.
பிரச்சினை என்பது ஒரு முரண்பாட்டின் உருத் தோற்றமாகும். அம்முரண்பாட்டை இயக்கத்தினால் அதாவது செயலினால், போராட்டத்தினால் தீர்க்க லாமேயன்றி அதிலிருந்து நழுவுவதனால் தீர்க்கவிய லாது. அவ்வாறு வேறு மதங்களை சார்ந்த பின்னரும் வேறுவகையான ஏற்றத் தாழ்வுகளும் முரண்பாடு களும் தோன்றக் காண்கிறோம். எனவே நிவாரணம் தவறாக இருக்கின்றது என்பதை உணர்கின்றோம்." (க, கைலாசபதி - 1969)
அமரர் கே. டானியலின் 'கானல்’ நாவலில் இவ் வம்சம் சிறப்பாகவே படைப்பாக்கப்பட்டுள்ளது. “உலக சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதன்மூலம் தங்கள் அவல நிலையை போக்கிக் கொள்ளலாம் என பல ஒடுக்கப்பட்ட மக்கள் அன்று கருதினர்கள். 'கானல் நாவலில் வரும் ஞானமுத்து சுவாமியாரும் அப்படியே நம்பி செயற்பட்டார். ஆனால் இறுதியில் வயிற்றுப் பசி
ள், தாழ்த்தப்பட்டவர்கள் னிய போராளிகள் வகித்த இலங்கையில் திண்டாமை 99 ாட்டத்தில் இடதுசாரிகள் நா இவர்கள் கவனத்தில் ளது நேர்மையினத்தையே
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 27

Page 28
என்ற நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் மனிதர் களிடம் அவர் தோற்றுப் போகின்றார் என்பதை நாவல் சிறப்பாகவே வெளிக் கொணர்கின்றது.
சாதிய முரண்பாடுகளை வெறுமனே வெறும் சமயப் பிரச்சினையாக நோக்கியதன் விளைவாகவே டாக்டர் அம்பேத்கார் 'கானல்நாவலில் வருகின்ற ஞானமுத்து பாதிரியாராக எம்முன் காட்சியளிக்கின்றார். இப்புரிந்து கொள்ளலின் பின்புலத்தில் நின்று டாக்டர் அம்பேத் காரின் சிந்தனைகளை நோக்குகின்றபொழுது சமூக சிந்தனையாளராகிய அவர் தன் காலகட்டத்தில் ஏற்பட்டு வந்த வர்க்கப் போராட்டத்தை தடுக்கவும், கூர் மழுங்கவும் செய்துள்ளார் என்பது வெளிப்படை யாகும்.
தற்கால தலித் இலக்கிய செல்நெறிகள்:
இன்று தலித் இலக்கியம் குறித்து இருநிலைப்பட்ட எதிர்ப்போக்குகள் காணபபடுகின்றன.அவை வருமாறு: 1. தலித்துகளால் தலித்துகளுக்காக எழுதப்படும்
இலக்கியங்கள். 2. தலித்துகளுக்காக எழுதப்படும் இலக்கியங்கள்.
மொழியின் தொடர்பாடல் எப்போதும் அதிகாரம், மே G கருத்தியலி சார்ந்தே
வந்திருக்கின்றது. இவ்வம்ச சாதியம் பற்றிய அடைய காணக்கூடியதாக உள்ளது.
தலித்துகளால் தலித்துகளுக்காக எழுதப்படு வதே தலித் இலக்கியம் என்ற போக்கு குறித்து நோக்குவோம். இப்பார்வையானது சமுதாயத்தில் சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உட்பட்டு உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டங் களையும் அதன் அடிநாதமாக உள்ள சிந்தனைகளை யும் நிராகரிக்கின்றது. தலித் மக்களின் விடுதலைக் காக குரல்கொடுக்கக் கூடிய தமது நேசசக்திகளை நிராகரிப்பதுடன் தலித் தீவிரவாத சிந்தனையும் முன்வைக்கின்றது. இப்பார்வையின் பலவீனத்தைக் காட்ட இரண்டு வினாக்களை எழுப்பலாம்.
1. பாரதி ஒரு தலித் இல்லை என்பதற்காக அவன் சாதிய எதிர்ப்பு தொடர்பாக முன் வைத்த முற்போக்கான கருத்தினை மறுப் பதா? 2. மார்க்சியத்தின் மூலவர்களான மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்றோர் பாட்டாளிகள் இல்லை அல்லது பாட்டாளி வர்க்கத்திலிருந்து வந்த வர்கள் இல்லை என்பதற்காக இவர்களின் பாட்டாளி வர்க்கச் சிந்தனையை நிராக ரிப்பதா? இப்போக்கின் தீவிரத்தில் பார்த்தால் மறுப்பது அல்லது நிராகரிப்பது என்பதே விடையாக அமையும். இவ்வம்சம் எதனை வெளிப்படுத்துகின்றது? சகல இடதுசாரி ஜனநாயகச் சக்திகளை நிராகரிப்பதுடன் தலித் மக்களின் போராட்டத்தை தனிமைப்படுத்தி குறுக்கி, இறுதியில் படுதோல்வி காணச் செய்வதா கவே இப்போக்கு அமைந்து காணப்படுகின்றது. மா ஒ குறிப்பிடுவது போல வர்க்க சமுதாய அமைப்பின் செயற்பாடுகளில் அனைத்தின் பின்னும் ஓர் வர்க்க முத்திரை குத்தப்பட்டேயிருக்கின்றது எனலாம். இப்
28 உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 20

பண்பு இயல்பால், பிறப்பால் ஏற்படுகின்ற ஒன்றல்ல, தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த ஒருவர்கூட தலித் மக்களின் போராட்டங்களுக்கு எதிராக செயற் படலாம். எனவே ஒரு எழுத்தாளனின் சிந்தனையை, பார்வையை தீர்மானிப்பதில் அவனது குடும்பம், பிறப்பு எனும் விடயங்கள் மாத்திரம் முக்கியமானதொன்றல்ல. மாறாக தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்திற்காய் அவன் வழங்கும் பங்களிப்பு யாவற்றுக்கும் மேலாக சமுதாய நடைமுறை மூலமும் அவன் பெறும் உணர்வு என்பன வற்றிலேயே தங்கியுள்ளன.
இந்திய சமூகவமைப்பில் சாதியமானது புதிய தொழில்நுட்ப வளர்ச்சியுடனும் முதலாளித்துவ சமுகவமைப்பின் மாற்றங்களுடனும் முற்றாக சிதைந்து விடும் என நம்பினர். முதலாளித்துவம் என்பது பூரணமாக வளர்ச்சியுறவில்லை எனினும், ஏற்பட்ட மாற்றங்களால் சாதியமைப்பில் எவ்வித தகர்வும் இடம்பெறவில்லை என்ற அடிப்படையைக் கொண்டு சோஷலிச சமூகவமைப்பிலும் அது தொடரவே செய்யும் என்ற கருத்தை முன்வைக் கின்றனர். எனவே சோஷலிசத்திற்காக போராடுவதை
O O விட சாதியத்திற்கா தனமைகள கப் போராடுவதே
லாட்சி என்ற 99 முதன்மையான பணி
செயற் U C என்பது இதன் சாராம்
娜 O சமாகும். த்தினை நாம் இந்தப் பின்புலத் ாளங்களிலும் தில் நின்று கொண்டு இவர்கள் பாவிக்கின்ற
பிரம் மாஸ் திரமே பின்நவீனத்துவமாகும். நவீனத்துவம் என்பது மக்களை ஒட்டியதாய் இருக்க, பின்நவீனத்துவம் மக்களை விட்டுப் பிரிந்து பிறழ்வடைந்து உள நோய்க்கு ஆட்படும் தத்துவமாக அமைந்து காணப்படுகின்றது. இதற்கான வழிகாட்டலை, சிந்தனைகளை இவர்கள் பிரித்தானியாவிலிருந்தும், பிரான்சிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் எடுத்து வரத் தயங்குவதில்லை. பாட்டாளி வர்க்க அடையாளத்துக்குள், சாதியம் கரைவதனால் இழவு நீங்காது என்ற வாதத்தை முன் வைத்து ராஜ் கெளதமன் தனது பார்வையை நியாயப்படுத்து கின்றார். உழைக்கும் மக்களில் பெரும்பாலானோர் (விகிதாசாரப்படி) தலித்துக்களாக உள்ளனர். எனவே தலித் மக்களின் போராட்டம் (தலித் தீவிரவாத சிந்தனையில்) என்பது உழைக்கும் மக்களின் போராட் டம் என இவர்கள் மேலும் அழுத்திக் கூறுகின்றனர்.
இவர்களின் கூற்றின்படி உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினர் தலித்துக்கள் என்பதற்காக தலித்துக்கள் அனைவரையும் உழைக்கும் வர்க்க மாக கருதுவதா? சொத்துடைமையற்ற உயர்சாதியி னரை எந்த வர்க்கத்தினுள் சேர்ப்பது? போன்ற தெளிவீனங்களும் நேர்மையீனங்களுமே இவர்களை இவ்வாறான கோமாளித்தனமான பார்வைகளுக்கு இட்டுச் சென்றுள்ளன எனலாம். இதன் காரணமாக பரந்துபட்ட உழைக்கும் மக்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக தலித் விடுதலைப் போராட்டத்தைக் காணத் தவறி விடுகின்றனர்.
இந்த நோஞ்சான் கோட்பாட்டு நிலை நின்றுதான் இவர்கள் மார்க்சிய தத்துவத்தையும், இயக்கங்க ளையும் தாக்க முற்படுகின்றனர். மக்களை தம் பக்கம் ஈர்க்கும் பொருட்டு இந்திய மார்க்சிய கட்சிகளின்

Page 29
சாதியம் பற்றியநிலைப்பாடுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். சாதியம்பற்றி இக் கட்சிகள் கவனத்திற் கொள்ளாதது விமர்சனத்திற் குட்படுத்த வேண்டிய ஒன்றே.
பொதுவாக விமர்சனங்கள் எந்த முகாமிலிருந்தும் யாராலும், எந்நோக்கத்திற்காகவும் எழுதப்படலாம். மார்க்சிய இயக்கங்கள் குறித்த விமர்சனத்தை ஓர் மார்க்சியவாதியும் முன்வைக்கலாம்; ஒர் பிற்போக்கு வாதியும் முன்வைக்கலாம். இவ்விரு விமர்சனங்களை யும் ஒன்று எனக் கொள்வதா? நிச்சயமாக முடியாது. அவை இணைய முடியாத இரு துருவங்களாகும்.
பின்நவீனத்துவ வாதிகள் மார்க்சியக் கட்சியின் இவ்வாறான பலவீனங்களை சாதகமாக பயன்படுத்தி முழு மார்க்சிய கோட்பாட்டையுமே தகர்க்க முற்படு கின்றனர்.
இந்தியாவில் ஆதிவாசிகள், தாழ்த்தப்பட்டவர்கள் சார்பாக மார்க்சிய, லெனினிய போராளிகள் வகித்த பாத்திரம் குறித்தோ, வட இலங்கையில் தீண்டாமை ஒழிப்பு வெகுசன போராட்டத்தில் இடதுசாரிகள் வகித்த பாத்திரம் குறித்தோ இவர்கள் கவனத்தில் கொள்ளாதிருப்பது இவர்களது நேர்மையீனத்தையே வெளிப்படுத்துகின்றது எனலாம். பின்நவீனத்துவ வாதிகள் அறிந்தோ, அறியாமலோ சமூக மாற்றத்திற் காக செயற்படும் தேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளை தாக்கவும் மட்டந்தட்டவும் முனைகின் றார்கள். இது தற்செயல் நிகழ்ச்சியல்ல.
ஒர் கால ஆர்ப்பரிப்பில் மார்க்சியப் பார்வையில் கொடிகட்டிப் பறந்தவர்களே தற்சமயம் முழுமுச்சாக அதற்கு எதிரான போர்க்களத்தில் யுத்த சன்னத்த னாய் நிற்கின்றனர். ஏகாதிபத்திய, முதலாளித்துவ சக்திகளின் ஆசீர் வாதத்துடன் மார்க்சியத்தை தாக்குவதிலும் தகர்த்துவதிலும் இப்புதிய மதம்மாறி களே மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்.
சில மார்க்சிய கட்சிகளின் குறைபாடுகளை இவர் கள் தமக்கு முன்னால் கொடியாக உயர்த்தி நீட்டிக் கொண்டு குதியாட்டம் போடுகையில் இவர்களின் வரவு ஏதோ நல்வரவு போலவும் நியாயமானதாகவும் தோன் றும். சற்று ஆழமாக நோக்கினால்தான் அதன் பின்ன ணியில் ஏகாதிபத்திய நிறுவனங்களும் அதற்கு இலகுவாக விலை போகக்கூடிய அ. மார்க்ஸ் போன்ற புத்திஜீவிகளும் காணப்படுவர்.
தலித் இலக்கியம் குறித்த மார்க்சிய நிலைப்பாடு:
தலித் இலக்கியம் பற்றிய பிறிதொரு சிந்தனை அதனை வர்க்க சிந்தனையுடன் இணைத்துப் பார்ப்ப தாகும். அதாவது தலித் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அம்மக்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கக்கூடிய எவராலும் தலித் இலக்கியம் படைக்கலாம் என்ற கோட்பாடாகும். இவ்வம்சமானது சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்டு, சுரண்டல், வறுமை போன்ற ஒடுக்குமுறைக்குள்ளானவர்களின் உணர்வு களை வெளிக்கொணரவும் அவர்களை இயக்கரீதி யாக இணைக்கக்கூடியதாகவும் இருப்பது அதன் LIGuLDIT60, 9théFLDITg5b.
தலித் போராட்டமானது சாதியத் திமிர் கொண்ட உயர் சாதியினருக்கும் சொத்துடையவர்கட்கும் எதிரான போராட்டமாக முன்னெடுத்தலாகும். தெளி வாக நோக்கின் சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானவர்க்கப் போராட்டம் என்ற சமுக விஞ்ஞானத் துறையுடன் இணைந்து செயற்படல் இதன்

effry ITibeforegjib.
இந்நிலைப்பாட்டுக்கு உதாரணமாக, இலங்கை யின் வட பகுதியில் இடம்பெற்ற தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டத்தை குறிப்பிடலாம்.
யாழ்ப்பாணத்தில் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டமானது 1960களில் புதியதோர் பரிணாமத்தை எட்டியது. இவ்வியக்கமானது மக்கள் மத்தியில் கிளை பரப்பி வேர்கொண்டபோது புத்தி ஜீவிகள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர் கள் என பல்வேறு ஆளுமைகளை தன்னை நோக்கி ஆகர்ஷித்திருந்தது. இதன் விளைவாக தலித் மக்க ளின் போராட்டமானது புதிய உத்வேகத்தைப் பெற் றது. நண்பன் யார்? எதிரி யார்? என்பதில் தெளிவான நிலைப்பாட்டினையே கொண்டிருந்தனர்.
இத்தகைய போராட்ட களத்தில் அப்போராட்ட இயக்கம் வரித்து வளர்ந்த இலக்கிய கர்த்தாக்களாக கே. டானியல், பசுபதி, சுபத்திரன் முதலானோரைக் குறிப்பிடலாம்.
பசுபதி, சுபத்திரன் முதலானோரின் கவிதைகள் வெறும் அழகியல் வெளிப்பாடுகளாக அல்லாமல், செயற்திறனுக்காக உந்துதலும் அவற்றில் காணப் படுகின்றன.
இவ்வாறே இலங்கையின் வடபகுதி தலித் மக்க ளின் உணர்வுகளையும் வாழ்வியலையும் வெளிக் கொணர்வதில் டொமினிக் ஜீவாவின் சிறுகதைகளும் தலித் மக்களின் போராட்டவுணர்வுகளை வெளிக் கொணர்வதில் டானியலின் சிறுகதைகளும் நாவல் களும் முக்கியத்துவம் பெற்றதாக காணப்படுகிறது.
டொமினிக் ஜீவாவின் சிறுகதைகளில் சாதியை கடந்தவொரு வர்க்க ஒற்றுமை காட்டப்படுகின்றது. ஆனால், டானியலின் சிறுகதைகளில் வர்க்கப் பார்வையில் சாதியத்துக்கு எதிரான போர்க் குணத்தை காட்டுகின்றார். இது டானியல் சிறுகதை களின் பலமாக அமைந்து காணப்படுகின்றது. ஐம்பதுகளில் டானியல் எழுதிய சிறுகதைகளில் காணப்படுகின்ற இந்தத் தெளிவான பார்வை பிற்கால அவரது நாவல்களில் காண முடியாதுள்ளது. டானி யலின் நாவல்களில் சாதியமும் வர்க்கத்தன்மையும் ஒன்றாக இணைந்து நோக்கப்படுவதானால் இங்கு சாதியத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் வர்க்க சிந்தனைக்கு அளிக்கப்படவில்லை. அத்துடன் அவரது நாவல்களில் "உயர்சாதி என அடையாளங் கொண்ட பெண்களை பாலியல் வாஞ்சைக்கு உட் படுத்தி படைப்பாக்கியிருப்பதும் டானியலின் பலவீன மான அம்சமாகும்.
இருப்பினும் டானியலின் 'கானல்" நாவல் இத்தகைய போக்குகளிலிருந்து அந்நியப்பட்டதா கவே காணப்படுகின்றது. தலித் மக்களின் போராட் டத்தை உணர்வுடனும் நேர்மையுடனும் முன்னெடுக் கின்ற சக்திகளுக்கு இந்நாவல் ஆதர்சமாக அமைந்து காணப்படுகின்றது. அந்த வகையில் தமிழில் தோன்றிய சிறந்ததொரு சவாலாக 'கானல் திகழ்கின்றது. டானியலின் ஏனைய நாவல்கள் யாவும் கானல் எழுதுவதற்கான பயிற்சிக் களமாகவே அமைந்திருந்தன எனக் கூறலாம்.
ஒர் காலகட்டத்தின் யதார்த்த தளத்தினை 'கானல்’ நாவல் பிரதிபலித்து நின்றமையால்தான் தமிழவன் போன்ற அமைப்பியல்வாதிகளுக்கு இந் நாவல் உயர்சாதி சார்பு கொண்ட நாவலாக தென் படுகின்றது. இது அவரது இலக்கிய கோட்பாட்டின் கோளாறாகும்.
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 20029

Page 30
ԱքլԶ6N6ԾՄ:
சாதியம் என்பது சமுதாய அமைப்பு சார்ந்ததாக இருப்பதுடன் அதனை உருவாக்கும் பொருளாதாரம் சார்ந்ததாகவும் உள்ளது. சோஷலிச சமுதாய அமைப்பில்தான் எல்லா ஏற்றத்தாழ்வுகளும் முரண்பா டுகளும் முற்றாக அழியும், வர்க்கப் போராட்டத்தி லிருந்து சாதியத்தை பிரித்தெடுப்பது என்பது அடிப் படையில் தலித் விடுதலைக்கு எதிரான குரலாகும். ஆகவே போராட்டம் என்பது ஒன்றுதான், அதன் களம்தான் வேறுபடுகின்றது.
அடிக்குறிப்புகள்:
1. கைலாசபதி, ‘அடியும் முடியும்': 1970,
சென்னை பக்.277 2.'செவ்வந்தி, தலித் இலக்கியம்: தாயகம், 1994
யாழ்ப்பாணம் 3. க. கைலாசபதி,"போராட்டமும் வரலாறும், 1969,
தீண்டாமை ஒழிப்பு சிறப்புமலர், யாழ்ப்பாணம்
சருகுகள் =
பாலைநகர் ஜிஃப்ரி
30 (உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 20
 

GG ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிகளையும் வளர்ச்சிகளையும் பின்னணியாகவும் பொருளாகவும் கொண்டே "தாழ்ந்த சாதியினர்" என்ற சொல்லை நிராகரித்து "தலித்’ என்ற சொல்
தோற்றம் பெற்றது. 99
சமாதிகள்
நிஜத்தின் விழயலில் மொய்த்த மனங்களில் நீண்டு கிடக்கின்றன விழவுகுறித்த ஏக்கங்கள்./
இருளடர்ந்த வெளியில் எழும் துயரினர் உறைவிடங்களாகியது மனங்கள்தானி up6fgs up60Tries6/ பற்றைக்காடுகளுக்குள் ஒளித்த Uட்சிகளாய் மனவேக்காட்டுக்குள் ஒளிவதென்ன துயர் காவிய நிகழ்வுகளா..?
உதிர்த்து உதிர்த்து விருட்ஷங்களால் உதாசீனப்படுத்தப்படும் சருகுகள் சமாதிகளுக்கு நிகராயின.
எனின, சருகுகளைப் போல சரிந்து கிடப்பது சமாதிகளா..? முன்பு நானும், நியும் சருகுகளைத்தான் மிதித்தோம் கால்களால். இண்றெம் கால்களுக்குள் நசிபட்டு விளைகிறதே சமாதிகள்/
இந்தச் சமாதிகளொன்ன காலமுதிர்த்த சருகுகளா? வாழ்வு விருட்ஷம் வெளித்தள்ளிய ஒழந்த கிளைகளோ?
குருத்தோலைகளுமேனி சருகுகளாயின.? காவோலைகள் அதனி கணிகளுக்குத் தைக்காமல் விட்டிருக்கலாம்!
எதைச்சொல்கிறாய் நீ.? எங்களுடலை சல்லடையாய்த் துளைத்த துப்பாக்கிகளையா..? சமாதியின் கேள்வியில் மயான வெளி
அதிர்ந்து நடுங்கிற்று!
O2O3OO

Page 31
நீசிறு அறைக்குள் இராஇராவாப் சத்தம் பே பார்க்க நினைக்கிறாய். கீழ் நகரத்தின் சந்தடிகள் பழைய புத்தகக் கடைகள் விதிப் பாடகன்கள் மகா உன்னத வேலைப்பாடுகளை கழிந்த அ முதிர்ந்த லிப்ஷ்ரிக் விழுற குறைந்த றேற் வி அடிமையான மகா சிற்பிகள் - உன் தளத்தில் நகரத்தில் அவர்களில் ஒருத்தியாக என்னைத் . பின் பட்டங்களும் அற்று, மழை நாளில் வளர் இந்த வீதிகளில்தான்- என் வீறுகளுடன் என் குழந்தைத் தனங்களுடன் என் அசட்டுத் வெகுகாலம் வாழ்ந்து வருகிறேன்.
 

டுகிற உன் பழங் கணணியூடாப் உலகத்தைப் ல் -வியாபார தந்திரங்களற்று - மறைந்துள்ள பாடகிகள், ஓவியப் பெண்கள் - ஆண்கள். தம் ப விலைக்கு விடும் கஞ்சாவுக்கும் மது (வயது லை மாதுக்களும் சேர்த்த இன்ன பிற) வுக்கும் உனக்கு வலை விரிக்கவில்லை. இங்கே, இந்த தூக்கி நிறுத்தப் பிரமுகர்களும் வாய் ஜாலர்களும் புநாய்களதும் விதி மனிதரதும் மலம் மிதிபடுகிற
தனங்களுடன் என் வேசைத் தனங்களுடன்

Page 32
ரு டஜன் சிலிர்ப்புகளை எடுத்தெறிந்து சிறுவர்கள் வி: கொன்டிருக்கிறார்கள். உடம்பின் ஆடலும் பரவசமும், ! போதையும் ஊறி ஊறி எழ பிரமிப்புடன் பார்த்து சிலநேரம்த கண்காணிப்பின் ஆதிக்கத்தை கொஞ்சமும் தாங்காதவர்களாய், ஆட்டத்தின் விசையும் ஆரவாரமும் சுதி குலைந்து விழுகிறது. உடல் அழைப்பை மறுத்து ‘காலம்காலமாய்’ ‘யுகயுகமாய் இந்த களுக்குக் கீழ்/கீழும் -சத்தமில்லாமல்- bra விளிம்புகளுடே ந காணிக்கப்படுகிறேன். வெளியில் விளையாடுகிற அச் சிறுவ மனிதர்கள் எக் குறுக்கீடுமற்று வெறுமனே போய்க் கொன வேண்டும். அவ் உடல் கிறக்கு மாலையில், காதை நிறைத் குரல்களின் ஒசையில், எழுச்சியுடன், என் பிரத்தியேகமான கறுத்த புன்னகையால் ஈர்க்கப்பட்டு நான் அவதானித்திருப்பதை, எள்ளளவும் அனுமதிப்பதில்லை. அதற்கெதிராக, முரண்டும் எரிச்சல் ஒலியும், வெறுப்புமாய், என் இருப்பின் அநாவசியத்தை, உ அவசியத்தைக் கற்றுத் தந்தார்கள். “புல்வெளியில் படுத்திருந்து படி, கனவு காணி, போரடித்தால் கவிதை எழுது. கீறு, வேண் சிலநேரம் கவனிக்கவும் செய். ஆனால் கண்காணிப்பின் ஆண6 செருக்காய் பின்தொடராதே! அது எங்கள் உலகை அத்துமீ
அவர்கள் இப்போது உருபுகளாய் மாத்திரம். நான் எதி வீழ்ந்ததும், சிறுத்ததும் ஆன காலம். முதிர்ந்த மேபிள் மரங்க இளம் தென்றல்.
நீ வருவதாக சொன்னபோது, கறுப்பும் ஒறேஞ்சும் கலந்த பயாமா போட்டிருந்தேன். என் உடலையும், உணர்ச்சிகளையும் விடுகிற லத்தீன் அமெரிக்கப் பாடல்கள். எண்ணைச் சூழ்ந் அவற்றைச் சூழ்ந்திருக்கிற நம்பிக்கையும், தீரமும் காட்டு மரத் விழுகிற கொப்புகளை கேட்டுக்கொண்டே, மங்கலா, மிக கரடுமுரடான பாதைகள்ல பல நகருது. ஒரு சோடி விழிக விரல் பதிய- யன்னலுக்கு வெளியில் பாத்துக் கொண்டிரு கடற்கரை ஊடா ஒடுது. நெடுந்தூரம் கடல் காய்ஞ்சு போய், உப்புக் குவியல்.
கடகட எண்டு சென்னை எக்மேர் இல ரெயில் ஒடுது. மன எப்பவும் ஒரு சின்ன ஊரில இருந்து யாழ்ப்பாணம் போன சி நினைப்பு.
என்னை, அந்த நிகழ்ச்சிகளிலிருந்து விலக்கி, -இன்றுவேண்டாம் ' என்கிற முன்மொழிதலுடன், ஆண்களின் கீழ் நடத்தும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு வரும்படி அழைக்கிறாய் நிபந்தனையின் பிரகாரம், நான் ‘அவர்களின’ அரசியலைப் பேசாது அதன்பதிலாக கோயில்களாகும் மதங்களின், விளம்பரங்கள் பத்திரிகை சமூக சேவகரின், மாடியிலிருந்த குதிக்கிற டெ அரசியலைப் பேசுவேன். உங்களது ஊடகத்தில், ‘சுவாமி---ஐ முடியுமா? கேட்டால் அவர்கள் உனக்கு சொல்ல மாட்டார்களா, யை நம்புவரின் மனதை எப்படிப் புண்படுத்துவது’ என? உயிர்ப்பான அரசியலும், நிறுவனங்களுக்கும் வியாபாரி ஆண்களுக்கும் - அவர்களால் ஆன அதிகார குழுக்க பிடித்தமானது அல்ல.
எனினும்: உயர் கட்டடங்கள் நிரம்பிய ஒரு நகரத்தில், வசி ஒரே பயனாய் பெரும் மழை அடித்துப் பெய்கிறபோது, பல்க்கனி பாத்துக்கொண்டிருக்கிற இரசனைமிக்க ஆண் ஒருத்தன், அது அபார இசை வித்தையை உணர விரும்புகிறவனாக தன் அங் இறுக்கத்தை தளர்ப்பான். அந்த ஆண், என்ன விதமான பின் வனாயும் இருக்கட்டும். அவனை எடுத்துக் கொள்கிறேன். என எந்த விவாதத்துக்கும் ஆன்மாவைத் தளர்த்த அவனால் முடி சங்கடம் தருகிற உன் வற்புறுத்தல்களைத் தொடர்ந்து, திறந்து பேசுகையில்/அல்லது பேச்சின் சிக்கல்களுக்குள் முயல்கையில், நிறுவனங்களுக்குரிய குணங்களை பரிசீலிக் குடும்பத்தில், அவனைப்போல, நூறு சிறுவர் இருப்பார்கள். நெடுமையைத் தொடர்கிற தாயின் வேட்கையை காணுகிற சி சில குழந்தைகளிடம் நீடித்ததான ஒரு வாசனை.
32|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200

ளையாடிக் மகிழ்வின் ான், என் அவர்கள் பொங்கும் த கோஷங் ான் கண் பர்களுக்கு ண்டிருக்க த பூரித்த பையனின் அவர்கள் -செல்லணர்த்தும் புத்தகம் ர்டுமானால் வத்துடன், றுகிறது’
திர்த்ததும், ரிலிருந்து
நைலோன் தூண்டி திருக்கிற, திலிருந்து
ᏓᏝᎥᏏᎥᏭᏏᏛᎠfᎢ... ள் -சிறு did, Lianj
கரையில்
எசுக்குள்ள றுமியோட
‘அரசியல் பெண்கள் ப். அந்த விடுகிறேன்
தாங்கும பண்களின் ஐ எதிர்க்க “சுவாமி” எந்த களுக்கும் ளூக்கும்
ப்பதற்கான யிலிருந்து கவிழ்க்கிற கங்களின் iனடைந்த ர்னோடான
Mபுல்வெளியில் படுத்திருந்து
புத்தகம் படி, கனவு காண், போரடித்தால் கவிதை எழுது. கீறு, வேண்டுமானால் சிலநேரம் கவனிக்கவும் செய். ஆனால் கண்காணிப்பின் ஆணவத்துடன், செருக்காய் பின்தொடராதே! அது எங்கள் உலகை அத்துமீறுகிறது.J
வாஞ்சைமிக்கவர்களாக, உடனிருப்பவர்களை கட்டி அணைத்துவிட்டு வெளியில் செல்பவர்களாக, வளர்வார்கள். அன்பு குழுகிற உலகம், அம்மா ஆட்சி செய்த காலம், பாடப் புத்தகங்கள் சொல்கிற வீடு. தாய் என்பவள் தலைவியாக இருந்ததும், ஆண்களை ஆண்டதும், வேட்டையாடியதும், பொறாமைப் பட்டதும், உடமை தோன்றியதும் கதை சொல்லியால் சொல்லப்படுகிறபோது அவர்களின் உள்ளிளுப்பில் நான் எண் சகல பின்னடைதல்களையும் மறப்பேன்.
இன்று உனக்கும் எனக்கும் தேவையானது ‘அரசியல் வேண்டாம் ' என அரசியல் பேசிற இந்த தொடர்பூடகங்கள் அல்ல. செயற்பாடு. நீ சொல்கிற நிகழ்ச்சிகளில், என் நிறங்களை மாற்றி, ஒரு தலைப்புக்கு கீழ் பேசவோ, அதற்குள் என்னைக் கட்டுப்படுத்துதலை ஏற்றுக் கொள்ளவோ, நான் பேசப்படவேண்டும் என்பதற்காக எதையும் செய்துகொண்டு, உலகம் கொண்டாடும் அழகு, ஆணவம், அரைவேக்காடு சினிமா, நாடகம், வானொலி இவற்றில் மறைமுகமாக எதிரொலித்துக் கொண்டிருப்பதோ என்னால் முடியாது. எந்த அழகும், உலகம் கொண்டாடும் அறிவும்

Page 33
Mஇன்று உனக்கும் எனக்கும் தேவையானது
அரசியல் வேண்டாம் என அரசியல் பேசிற இந்த தொடர்பூடகங்கள் அல்ல.
செயற்பாடு. V
பிரம்மைகளும், எனக்கு வேண்டாம். எண்ணையும் எல்லோரையும் (போல) செலுத்திக் கொணர்டிருக்கும் கடும் வேலைகளுக்குப் பிறகு இறுதியாய்மண்டைக்குள் தங்கிவிடும் வெறுமை இல், ஒரு இசையின், அதன் அதிர்வு களுக்குப் பிறகு, எனது நம்பிக்கைகள் பலதை இழந்துவிட்டேன் எண்பதன் உறைப் பில், நான் சோர்ந்து போகிற போதில், ஒயா உழைச்சலுக்குள் இருந்து காற்று அசைய அந்த பலிக்கனியிலிருந்து பாக்கிற ஆண்: எண் சிறுவர்கள் போன்ற உன்னோடு ஒரு காற்றைப் போல, பறவையைப் போல, அசையும் மரத்தைப் போல இயல்பாய், நான் பேச விரும்புவேன்.
9) 6T
இருபத்தி இரண்டு. அம்மாவின் நூறு ரூபாய்த் தாள்களை வாங்கிக் கொண்டு வெளியேறினேன். நிலங்களை நம்பிய பெருவாரியான குடும்பங்களில், சரிந்த மண் வீடு. திருமண வயசு. - எனக்குப் பிறகு வளர்ந்த தனித்துவைக்கப்பட்ட தம்பி தவிர்த்து- நான் கடைசிப் பெண்ணாகப் பிறந்தேன். எனது அக்கா, நிலங்களை உடைய ஒரு பெரிய குடும்பத்து ஆணை கட்டி இருந்தாள். அவளுக்குப் பிறகும் முதலுமாய் நான்கு ஆண்கள் குடும்பமாய். அத்தானையும் சேர்த்து, குடி குடும்பத்து ஆண்களின் இணங்குதளமாயிருந்தது.
அங்கே பாஸ்கி என் தம்பியும் நானும் தனித் தீவுகளாய் உருவாகினோம்.
நாண் சிறுமியாய் இருந்தபோது நாங்கள் பனைமரங்கள் இருக்கிற அக்கா வீட்டில் இருந்தோம். அப்போது அது எங்கள் வீடாக இருந்தது. மாட்டுப் பட்டியில், சறத்தை உதறி மடிச்சுக் கட்டிற அப்பர். அவரோட நினைவு, சில திரைகளோட.
மாலை மயங்கி விழும் பட அறையில விளக்கு நூந்து வெளிக்கும். இருட்டிக் கொண்டிருக்கும் மாலையில் மணலில் மாமர இலையசைவு குளிரடிக்கின்ற நேரம். உயரமான, மெல்லிய மண் நிற கோட்டுச் சறத்தால கொடுக்குக் கட்டி பனைமரத்தில ஏறிய கள்ளுக்காரன் போனபிறகு, "அவுக’ குடிக்க ஆரம்பிப்பார்கள்.
காற்றில் அவர்கள் காலத்துக்குரிய
அந்தப் பாடல்கள் கதைகளை 'அவி அடுப்பு மேல் தொ என ஏதாவது போ அம்மா. சோடா கையில், அதை இ எனக்கு அவுக 6 வன்னிக்கு எ காட்டை அழித்து காலைப் பணியில் இருக்கிற நீள் ச பெத்தபடி வாழ, ந வீடுகளைப்பற்றி, ெ அது வெளியில வந்ததற்காக, தமது பெருமைப் பட்டு பக்கத்தில் இருந்
நாலைந்து விளையாடலாம். பயங்கர கெட்டித் இருப்பவர்கள், ெ அவன் தொடர்ந்த
இன்னும் ம8 அமிழ்ந்தெழுகிற கலைத்து அம்மா பாஸ்கரன், அம்ப பதினெட்டில் இய போல் ஆனா ெ வந்து நின்றான். தெரியாதவன் புதி வந்தனாங்’ கண் மார்பு, அவனது வசீகரம் சொல்ற அழகுகள், சின்ன
அண்டைக்கு களில் ஒன்றைப் மாசச் சம்பளம் குடிசைகள். த நவாவிடம் போே வொல்காவிலிருந் வாசிக சாலைக மேற்தரையில், பா அவனும் நானும் காற்றில் அசையு
சைக்கிளைச்
திரும்பி நின்றிரு
Aஅவன்கள்
சீத்தை,
o6.
8FIT35T வாழ்
UT6606085
வீடுகள் மு

எழும்பி உச்சத்துக்கு இட்டுச் செல்லும். உள்இருக்கும் பிட்டு விட்டபடி உரத்துப் பாடுகின்ற அவர்களுக்கென, சாணி ங்கியிருந்த கன்னங் கரும் மாட்டு வத்தல், வெங்காயம், ஊறுகாய் ய்க் கொண்டிருக்கும். 'ஒழுங்குடன், அவற்றை செய்வதற்கென மூடி, "தண்ணி அதுகளோடு ரகசிய விளையாட்டு விளையாடு தை எடுத்துக்கொண்டு போகுமாறு அவள் கட்டளையிடும்போது ரில் ஒருத்தியாய் இருப்பதே சுலபமென்று தோன்றும். ானது தலைமுறையின் தந்தைகள்தான் முதலில் வந்தார்கள். , வயல் செய்யக் குடிபெயர்ந்தார்கள். செவ்வரத்தம் பூக்களின் கொலுசெய்கிற சிவப்பழகு அவர்களால் வந்ததாம். எனக்காய் துர வீடு -பிறகு இதில் ஒடிப்போன அக்கா, பிள்ளைகளைப் ாங்கள் முன்காணியில் ஒலைவீட்டில் பெயர்ந்தோம். 'தனித்தவர் வெத்திலையை மடிச்சு, அமுக்கி வாய்க்குள்ள வச்சுச் சப்பியெண்டு பறக்க, ஊர்க் கிழவி சொல்கிற கதைகளில், தம் கண்முன் து மூதாதையர் அவர்களை "பீமட்டை தோய்த்து’ அடித்ததுக்குப் க் கொண்டது. வெள்ளையா உயரமா இருந்த அவளிற்கு, த நவாவோடு சேர்ந்து தீவினை வைத்தோம். வீடுகள் தாண்டின, வாழைத் தோட்டங்களில்தான் பயமின்றி
இதுபற்றி அப்போது ஒரு கதை சொன்னான், தாங்கள் தனமாக ஆக்கள் என்றும், அது பொறுக்காமல் கதிரையில் வயிலில் போட்டு இப்படிக் கறுக்கினார்கள். ஆனால் பாவம்' ான், “கறுப்பு அசிங்கமென்று அவர்கள் கருதினார்கள்.”
ணற் பரப்பு கழிந்து மிருதுவான மண்தரையில் சைக்கிள் காட்சி. இடுப்பில் செருகியிருந்த சேலைத் தலைப்பைக் வாயைப் பொத்திக் கொள்கிறாள். ஒரு ஒப்பாரிக்கான ஒத்திகை, xா வளர்த்த என்ர தம்பி, எனக்குக் கீழ நின்ற பயல், என் க்கத்துக்குப் போனவன் தொடர் நான்காம் வருடம், நவா வப் நட்டையா, ஒல்லியா கறுத்துத் தேகத்தில நட்சத்திரங்களோட அவன் கம்பி ஐது முடி நிறை நீள் வட்டத் தலை, எனக்குத் யவன் என்கிற நீட்டல்களை தடுத்து ‘அக்கா ஒரு வேலையா கள் கிடக்க, வாயால மலருற அவன் வெளிப்பட்ட கணம், என் நெஞ்சுக்குக் கீழ் முட்ட, அணைத்த பரவசிப்பு, அவன் பற்களின் ஒரு படமும் இல்லை, அவனது இருப்பு -தனித்தன்மைாத்தனங்கள் எதுவுமே. , நெஞ்சுக்குக் கீழ் இலாவிரிக் வைத்துத் தைத்த கவுண் போட்டிருந்தன். அம்மாவின் ரூபாய்த் தாள்கள், எண் ரெண்டு ஊர்: ஒருசில வெள்ளை அடித்த பெரிய வீடுகள். ஒலைக் ள்ளி, தனித்து வைக்கப்பட்டவர்கள். கடைசியா அவன்களில், னன். பதினாறு வயசில் --- பத்திரிகையில் ராகுல் இன் து பாத்துவிட்டு பகிர்ந்து கொண்டவன். ஊருக்கு வெளியால், ரில் பெரியபெரிய புத்தகங்கள் கொண்டு வருகிற தோழன். ல மர நிழல் விழுகிற அக்கா வீட்டு படலைக்குக் கீழ்வீதியில் பிரிந்து போகாது கதைத்துக் கொண்டு நின்றிருப்பம். எம்முடன் ம் மர இலைகள். சாத்திவிட்டு, தயக்கத்தோடு போறன், அவன் உதட்டைக் கடித்தபடி ந்தான். சும்மா என்றால் அவன் நுண்ணிய காதில் ஒரு சிறு
அரை ரெளசர்களோடையும், நாங்கள் சீலைத் துணிச் சட்டைகளோடையும் லாக் குழந்தைகளையும் போல, ரணமாய்த்தான் ஆரம்பித்தது அந்த க்கை, கடந்த நூற்றாண்டுக்குரிய ரூம், ஒழுக்கங்களும் இருந்த போதிலும் மற்றுகையிடாத காடுகள் தேடிய பருவம்
அங்குதான் இருந்தது. J
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 |33

Page 34
  

Page 35
Mவர்க்கப் பிரச்சினைகள்
மாற்றங்கள் என்றெல்லாம் விவாதத் தளத்தில உடனடியா ஏற்றுக் கொள்ற இவங்கள் பெண் சார்ந்த எதிலும் இடு$ைற்ேகு ஆ அதிர்ந்து போறத எந்த எழுவாலயும எனனால ஏற்க முடியேல்ல.
பெண்கள்தானே இவங்கட தாழ்வுநிறைந்த முறிவுகள பாதுகாக்கிறது,
பலியாகிறது எல்லாம்)
தனித்தவர்களை தேவைக்காக இழுத்துக் கொண்ட குழுக்களின் தோன்றலில், “சந்தைக்காக என்னைத்
தயர்படுத்தாதே அம்மா’ என்ற இடையறா
வேண்டுதலுடன் நான் வளர்ந்தேன். ஒரு சாதாரண மனித மூளையின்ர, இரண்டு
மூண்டு குழந்தை அல்லது அதுக்கு மேல வருமானமும் capable ஆ இருந்தா இன்னும் சில குழந்தைகள் வீடு வருமானம் கொபி ஊத்தி வழியில விழி வைக்கிற மனைவி போன்ற கல்யாணம் கட்டோனுமெண்டிறதுக்காக கல்யாணம் கட்டி, குழந்தை
பெறோணுமெண்டிறதுக்காக பிள்ளை
பெறுற ideal" உருவாக்கமி இருக்கேல்ல.
வழியில், மகளிர்
தாங்க முடியவில்லை. எல்லா “செயல் பட்டியலுக்குப் பிறகும் 9 (5 தலைமையைத் துாக்கி முடிக்கிற அமைப்பில் கணிணை திறந்தபடி இருக்கும் சாமர்த்தியமும் பத்தாததால், -ஒரு காலில் பலத்துடன் - வீடு திரும்பினேன். உனக்குத் தெரியும், வீட்டை விட்டுப் போன பெண், அவள் எப்பேர்ப்பட்ட போராட்டத்துக்கு தன்னை 'அர்ப்பணித்திருந்தாலும் ஆணைப்போல் திரும்ப வரவேற்கப்படுவதில்லை. விநோதமான புத்தகங்களைப் படித்த அம்மாவைக் குறை கூறிக்கொண்டே என் அப்பாவி அப்பர், எனக்காக நிறைய முயன்றார்.
அப்பரோட எனக்கிருந்த உறவு, காதலும் வெறுப்பும்தான். எம்முள் நிலக்குடும்பங்கள் தாங்கிய இடைவெளி.
எங்களை நிராகரி ஒவ்வொரு ஆகு திருமண வியாபா தன்னம்பிக்கையை கணங்களின் மெளன திருப்திக்காக என்கி போலித்தனங்களை மட்டும், நாங்களும் ! யானவர்களத் தானே எந்த அமைதிக் கால் ஒன்றில் பலம் எவன் தொட விரு வரைக்கும் “பொல் அவள சீரழிச்சிற்று
செண்டுதான் அப்ப
வீட்டில இரு நாவல்களுக்குள் நம்பிக்கை அப்பரு எதுவும் புலப் துார திதில பா( அடையாளப்படு படுத்திருப்பண். நம்பினவை பொய்த் கிடந்தன.
அவன திரு என்றுறதுக்கான சா அழிஞ்சுப் போச்சு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கிற உரிமையை ணுக்கும் தருகிற ரத்தை, எங்களின்
உறிஞ்சும் அந்த வெறியை அப்பரின் ற பெயரில் செய்தன்.
கேள்வி கேட்காத
தவறுக்கு உடந்தை ா இருக்கிறோம்.
கோட்பாடும் இன்றி, நிரம்பிய பெண்ணை ம்புவாண்? இறுதி
லாத புத்தகங்கள்
எண்டு அங்கலாச்
i (LTsongTi. si நக்கிற @一 60碼 ளால கிளம்பின க்கு தெரியாது. படாத இரவுகள்ல, டுற பறவையை தீத முயன்றபடி, நம்பிக்கையுடன் து ஆயுதங்களாய்க்
மீப சநீதிப் பணி த்தியங்கள் எல்லாமே
பெண்ணால இலட்சிய மிக்க ஆண்கள் தடம் புரளுவார்கள் -பழைய "அவங்கட- கண்டுபிடிப்பு எவ்வளவு அபத்தம். ஆத்மார்த்தமான தழுவல்கள் கூட அபூர்வமாய். அவ் உறவில், உலகத்திற்காக, மனிதர்களுக்காக, இந்தக் குழந்தைகளுக்காக நாங்கள் எத்தினை தடவை மண்டையை உடைசிருப்பம். "அப்பிடிச் சொல்லேலாதுதானே ந. ’ சொல்லி முடிக்க முன்னம், அவனோட பற்கள் ஒளிரும்.
எனக்கெண்டா நான் காணுற எல்லாப் பிரத்தியேகமான குழந்தைகள்லையும் அவனி இனினும் வாழிநிது கொண்டிருக்கிறதா தோணுது.
(நிறுத்தம்)
நான் கடலால் ஆளப்பட்டவள். நதியாய் அடையாளப்படுத்த முடியாத போது அலைகளால் பரிகசிக்கப்பட்டவள். நாண் சின்னப் பெண்ணாய் இருந்த போது, என் வீட்டு பக்கத்தில் இருந்து, அநீதப் பெணிகளை பாத்துக் கொண்டிருப்பேன். பெரிதாய் சிரித்துக் கொண்டு. கோலம் போட்டுக் கொண்டு. தலை முடியை வெட்டி அல்லது மடித்துக் கட்டி, பேர் அலையைக் கிழித்துச் செல்கிற கப்பலாய் அசைந்தசைந்து போகிற பெண்கள். குடிகார நாயகர்கள் கண்களை முறிக்கிற பலம் மிகுந்த அவர்கள் ஏதோ ஒரு வகையில் கவனிக்கப்படுகிறார்கள், பின்தொடரப்படுகிறார்கள் என்று ஏக்கமாய் இருக்கும். நான், அவர்கள் செல்லும் கூட்டங்களில் அவர்களுக்கு அருகே,
-மிக அருகே- கவனிப்பு வேண்டி தொடர்ந்தேன். அவர்கள் பெரிதாக சிரித்தபடி என னைக் கடநீது செல்வார்கள். அந்த கூட்டத்தில்
இருக்கும் நான்காமவது ஆண் என்னை கவனிப்பதை இட்டு எனக்கு பெருமை
பேர் அறிவும், போராட்ட
திறனும், பலமும், அதன்முலம் என்றுமே அழியாத அழகும் நிரம்பிய அந்தப் பெண்கள் வெறுமனே வடிந்த வடியாத நடமாடும் உடல் பிண்டங்களாய் அறிமுகமாவது எத்துணை துர்ப்பாக்கியம்?ர
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 |35

Page 36
இல்லை. அந்தப் பெண்கள். நான் வளர்ந்து, அவர்களை கேள்வி கேட்பவளாக, உருவானபோது எவ்வாறு அவர்கள் என்னை மறுத்தலித்தார்கள்? ஏனெனில் அவர்களின் போலித்தனங்களை நான் சாடினேன்.
என்னால் இந்த பாடல்களில் மயங்க முடியும். என்னை இழந்து ஒருவ னுக்காய் ஏங்கவும் முடியும். அவன் உயரமானவனாக, திடகாத்திரமாணவனாக, அதிகாரம் செலுத்துபவனாக, எப்போதும் மீடியாவில் தனது ஆணிமையை பரிசீலிப்பவனாக, பெணிகளினி மார்பகங்களை உற்று நோக்குபவனாக, அவர்களை மனதுள் நிர்வாணமாக்கி மகிழ்பவனாக, இத்தனையுடனும் என்னை நேசிப்பவனாக உலகத்தில் எது தெரியுமா அதி உச்சமான ஆதிக்க உணர்வு, அது உன் உயிரோடு இருக்கிறது. நீ நிதம் நிதம் மனிதர்களை அவனுக்கு அவள் சரியில்லை அவளுக்கு அவன் சரியில்லை எனச் சொல்லுகிறாய். எப்போதும் நீ அதன்மூலம் இந்த மீடியா தருகிற பிம்பங்களை தொடர்ந்தபடி இருக்கிறாய். எனக்கு உயரமான - வயதிலும், உடம்பிலும் - , அதிகாரமீ
நான் ஒவ்வொருத்தனோட நினைவை அழிச்சது ஒரு சந்தேகக் கணவனுக்
இருந்தது.
எண்டாலும், ரொம்பவு
நிராகரிச்சிருந்தம். மனசு எண்டிறது
நிராகரிச்சு என்ன.
செலுத்துபவனான ஒரு ஆண் தேவைப் பட்டுக்கொண்டிருக்கையில் உன்னையும் நான் புதிதாய்ப் பாக்கிறேன். நீ எனது எதிரியாக நிறுத்தப் பட்டிருப்பதற்கு, இந்த இரு அதிகார உலகங்களும் எவ்வாறு தொழிற்பட்டன என நாண் தேடிச் செல்கிறேன். இவற்றினூடாக, எண்ணைக் கேள்வி கேட்பதை நான் விரும்பினேன். முதலில், உரிமை எடுத்துக் கொள்வது மற்றும் நான் இவனின் ஆளாக இருக்க வேண்டியதன் அவசியங்கள் பற்றி. இன்னாரின் ஆள் என்பதே என்னை மீறிய ஒப்பந்தமாகத் தோன்றியது.
எனினும் அவனது பெயரோடி ணைத்து எனது பெயரை எழுதினேன் (உச்சக் குரலில்). அதை யாருக்கும் தெரியாமல் மறைமுகமாய் எழுதினேன். எழுத எழுத சுகம் தந்தது. தேவ சுகம் அது உடம்பை அளைந்து மயக்க, என் இருப்புக் கட்டில், கம்பியின் தடிப்பில் ஒரு இறைஞ்சலோடு இளைந்து போனேன்.
(சலிப்போடு) தோன்றுவதைப் பகிரங்கமாய் சொல்லாது, சமயத்தில், புதுமையானவர்களாய் நமக்கு நாமே
அடிமைத்தனம்
காட்டிக் கொள்ள காட்டிக்கொள்ளல் எ இந்தக் காலத்தில், " பெண னப் பா பயமாயிருக்கு
வாசலில் அவ அப்புறம், இலக்கிய ஆணி உலகம் தனதுடம்பை மூ பெண் உடம்பு அவ உணர்ந்த- ஒரு 66n6oxiguu Auñuuf தோரணைகளோ பேசுவான். அதை, கூறாய் உணராத மறுவாசிப்பெல்லாம் எணர்டு நான் கே சமயங்களில் எல்லா ஆண் மற்ற ஆக்க பார்த்து அதிர்ந்து அவனப் போல எண் எல்லாம் பு சொன்ன பெணி தொடர்ந்து ஆர் முடியேல்ல. இந்
*உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200
 

நடுவீதியில மிதிச்சு நான் ‘திராங்கி போட்டுப் பூட்டிக் கட்டி காத்த கற்ப அளிச்சத பாத்துக்கொண்டு, ‘நீ ஒழுங்கான உடுப்புப் போட்டிருக்கலாந்தானே’ எணர்டு அவங்க குரூரமா சிரிச்சதா நான் உணந்தத மறந்து, சாவதானமா அவங்களபற்றி அவனப்போல இந்தக் கதை நல்லம், இது கூடாது' எனத் தரம் பிரிக்க முடியேல்ல. உணர்ச்சி களுக்கு இலகுவா ஆட்பர்ற எண்னோட முட்டாளர் தீதனமாக் கூட இது இருந்திருக்கலாம். அதுகளுக்காக நான் எப்பவும் வருந்தேல்ல. அதிலதான் நான் ஒரு மனுஸியா உணர்ந்தி ருக்கிறன். என்ன இழிவு படுத்தின அவங்கட சப்புக் கொட்டல்களும் தேசிய உணர்வும், என்ன எவ்வளவு அடிமைப் படுத்திச்சு என்டிறத நான் நேரடையா உணர்ந்திருக்கிறன். அதனூடா அவன் நம்பின நிறைய விசயங்கள நான் உடைச்சுப் போட்டது அவன காயப் படுத்திச் சு. ஆனா,
வர் கி கப்
பிரச்சினைகள் மாற்றங்கள் என்றெல்லாம்
விவாதத் தளத்தில உடனடியா ஏற்றுக் கொள்ற இவங்கள் பெண் சார்ந்த
பயும் என்ர ஆன்மாவோட அனுமதியின்றி க்கு பயப்பர்ற மனைவியிலும் கேவலமா ம் உயர்ந்த அர்த்தத்தில சடங்குகள அதிகாரமா வெறிச்சிருக்க என்னத்த , அது எங்கட உடம்போட இருக்குர
வேண்டியிருந்தது. னக்கு சரிவரவில்லை. கண் பார்த்துப் பேசிற க்க எனக்கும்
ன் அறிமுகமானான். ம், பெண் உலகம் என. “விபச்சாரி pலதனமாக்குகிற - ளேடது என்கிறதை மறுவாசிப்பு செய்ய *’ என்பதுபோன்ற டே எப்போதுமி அவள் விடுதலையின்
பட்சத்தில், உண்ர * எந்த மசிருக்கு ட்கிற, அப்படியான ம் அவனோட அந்த ள திரும்பிப் பார்த்து போய் நிற்பான். RTTs frossTsins - டிக்கவோ, அவன்
எழுத்தாளர்கள்ல i வங் காட்டவோ தியன் ஆமி என்ன
எதிலும் Sensitive ஆ அதிர்ந்து போறத எந்த எழவாலயும் என்னால ஏற்க முடியேல்ல. பெண்கள்தானே இவங்கட தாழ்வு நிறைந்த முறிவு கள பாதுகாக்கிறது, பலியாகிறது எல்லாம்? அவன் பேசற பெண் எல்லைய நான் மீறேக்குள்ள, அவனால மேல பேச முடியாதபோது எண்ணட்ட ‘வாதத்தில தோத்துப் போறதாத்தான் அவன் முதல்ல நடந்தான். அப்ப, என்னோட ‘வாதத் திறமைக்கான காரணமா, “பெரு நகரத்தில், உயர்மட்டக் குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு ஆங்கிலமும் பிற புலமைகளும் அதிசயமில்லை என்று சொன்னான். நான் கேட்டண், நகரப் பெண், உயர் மட்டமென்று எதை வைச்சுக் சொல்ற ஆங்கில உச்சரிப்பும், அவ்வாறு நினைக்கத் தூண்டும் எம் பிம்பங்களும், அவை தருகின்ற அனுமானங்களும் சகலவற்றிலும் எவ்வளவு வரட்டுத்தனமானது?
அவற்றை மீறி, என்ர ஆர்வத்தப் பாத்திற்று, அவன் தேடித் தேடிக் கூட்டிப் போன ஓவியக் கணி காட்சிகள் நினைக்கும்போது, ரம்யமாயிருக்கு.

Page 37
ஒத்துக்
கொள்றனர், கணர் காட்சிகள்,
அந்தக் и ai s Gат тц
தொடர்புபடுத்தப்படேல்ல, நவீனம் வசதியிருந்த சிலபேருக்காகத்தான்
அப்பவும் இருந்தது.
வரும்போது,
திரும்பி கொஞ்சும் குரலில்
இன்னொரு ஆன்மா என்னுடன் கூடி, அசை போடுகிறது கிராமத்து இளம் பிராயங்களை. பிரத்(தி)யேக சொற்கள்
சகலர்க்கும் இருக்கும்.
எனக்குள்
விசாலமான ஒருவனின் இதயம் கடாசிய உணர்வுகள் போல.
மக்களோட
கூச்சல்கள இரசிக்கப்
பழகி, தகர வழிகள் நெடுக நெருசல்
தெரியாம நடப்பம்,
அப்போது
தோன்றுகிற லயம், சேருகிற சுருதி சாதாரண மனிதர்களோடான எனது
உறவைக் கேட்கும்.
காதலைப்
பாடுவது
(அதை உள்வாங்கள்)
அவன விட்டுப் பிஞ்சு இங்க வந்த பிறகு, எனக்குள்ள சிதறுது அலை விந்துக்கள், கனவிலும் பகலிலும், ஒரு
ஓயா நினைவா.
நான் நேசித்த அவன், என்னிலும் உயரம் குறைவானவனாக இருந்தான். இன்னும் அவனோடு செல்கையில் நான் ஆளுமை செலுத்துபவளாக, குரல் உயர்த்துபவளாக, முடிவுகளை முதலில்
நெருங்குபவளாக
இருந்தேனி.
புத்தகத்தில் மாத்திரம் தாய்வழிச் சமுதாயம் அதுஇது என சப்பித் துப்பிய ஒவ்வொருவரும் என்னோடு அவனை
நினைத்துப்
பார்க்க கஸ் ரமாக
இருந்ததென்றார்கள். நான் கேட்டேன் "ஏன் நீங்கள் நினைத்துப் பாக்கிறீர்கள்?’. நீங்கள் எழுதும் கதைகளை, படுக்க விரும்பும் சினிமா நாயகியை-நாயகரை நினைத்துப் பாருங்கள். “ஏன் என்னை நினைத்துப் பாக்கிறீர்கள். '
அது என்னை கண்காணிக்கிறது. அது என்னை தடுமாற்றுகிறது. என்னை நோக்கி வெளியில் வா எனக் கூகீ குரலிட்டபடி கணினிப் பெண்களை தொடும் கனவுகளுடன் திரியும் ஒவ்வொரு அறிவின் ஜீவியும்
நாணி
எதிர் கீ குமி
ஒவி வொரு
அடக்குமுறைகள் என எண்ணினேன். அப்போது அவர்கள் அவனுக்குள் நான்
அமிழ்ந்து போனதாக, நீ ஒரு பிற்போக்கு
வாதி என்றார்கள். g
யார்
இல்லையென்றது.
(சிறிது கோபமாக) என்னுடம்பின் ஒவ்வொரு கலங்களுக்கும் நான்
கொடுக்க
வேணி டிய
விலை
அநியாயமாய் இருக்கிறது.
செதில்கள் பிராண்டப்படுற மீன்கள்
ளிச்சலை மூட்டுகின் மதித்த, நட்பு ே எத்தனையோ பெண் எனக்கு அறிமுகப "அவளிட வடிஞ்ச لیے Luit ”. - - - - திறனும், பலமும், அ அழியாத அழகும் பெண்கள் வெறுமே நடமாடும் உடல் அறிமுகமாவது துர்ப்பாக்கியம்?
இராக் காலங்கள் நறும கிடக்கிற உணர்ந்தேன், எ தீர்மானிப்பு என் இல்லை. உயர்வா உடம்பு, அது வடியு சிலவேளை அசிங்க ஆனாலும் அதன் காலங்களோடு, எழு உயர்வானது. எ இவர்கள் என்னிடம் சந்தையில் விபரிக்க
இவர்கள் விரு ஒருபோதும் நான பரிசோதனைகி நினைக்கவில்லை எனக்குரிய தோழை உண்மையா வாழ் மனிதர்களோட மனிதர்களோட என
 

றன. நான் நேசித்த பண விரும்பிய ர்களை இவர்கள் படுத்தினார்கள். டடம்பு, மற்றவனிட அறிவும், போராட்ட தன்மூலம் என்றுமே நிரம்பிய அந்தப் ன வடிந்த, வடியாத பிணிடங்களாய் எதி துணை
ரில் பல்லும் மனசும் நாழிகைகளில் ண் எல்லைகளின் எல்லைகளுக்குள் னவள் நான் என் ம், ஆடும், எழும்பும் மாயும் மல்லாக்கும் தன்மைகளோடு, ழச்சிகளோடு அது ண்றென்றைக்குமாய், எதிர்பார்ப்பதெல்லாம், மற்றொரு பிண்டம். ருப்பின் பிரகாரம், ர், எனதுடம்பை குழாயாக்க
அதோடான • لا மயை மதிக்கிறேன். ந்ததா, என்னோட நாணி நேசிச் ச
ர்னோட உடம்பும்
நட்சத்திரங்கள் மினுக்கிற பின் கோடியில், மயக்கும் என்னை மேயிற பாடல்கள் உடன் - உட்கார்ந்திருப்பேன்.
அவனைப்போலஆயிரக்கணக்கான நட்சத்திரங்களை சந்தித்து விட்டேன். எல்லாம் மின்னுகின்றனஉடம்பின் சிலநேர இணைவிற்காய் LDrtisabib.M
ஆண் மாவும் ஒருங்கே பேசினதா நினைக்கிறன். அவங்க எண்ணட்ட இருந்து கற்றுக் கொண்டிருக்க வாய்ப்பில்ல. என்னப் பொறுத்த மட்டில ஒவ்வொரு காலத்திலும் தளதள எண்டு ஒரு நடிகை வர்றத எதிர்பாக்கிற பாமரங்களப் போலதான் இவங்களுக்கு நான் ‘ஒரு காலத்து நடிகை.
அவர்களுக்கு ஆணிகளாய் இருப்பது வசதியாயிருக்கிறது. எத்தகைய தத்துவங்களை பேசினாலும், பெணிகள் விஸயதி தில் எந்த உடமி படிக்கைகளுக்கும், எந்த மாற்றங்களுக்கும் -இறக்கும் முன்னம் இன்னும் எத்தினை பேருடன் எனக் கணக்குப் போடும் - அவனிகளில் ஒருவனும் தயார் இல்லை. இதில், விளம்பரப் பலகைகள், பத்திரிகைகள், ஊடகங்கள், திரைப் படங்கள் எல்லாமே தோளுக்குக் கீழ் பெண்மையும், மேல் ஆணி மையும் என காட்டிதி தொலைக்கையில் எங்கிருந்து வரும் மனிதர்களுடனான சம்பாசணை? இதை மின்சாரம் பாய்வதைப் பற்றியும், இரசாயனப் பொருத்தம் பற்றியும், பட்டாம்பூச்சி பறப்பதாயும் நம்புபவர்களிடமா சொல்ல முடியும்? மீடியா ட சாயலற்ற உறவு ஒரு பெரிய மித் (myth). மாயைகளை நான் நம்புவதில்லை.
ஒரு போது, இவங்களுக்குள் மடத்தனமா, நான் நினைச்சன், ஒரு மூடப்பட்ட அப்பாட்மெண்ர் உக்குள்ள ஒரு முற்போக்கான ஆணோட வாழி நீ திரலாம் சுலபமா இநீத வாழ்க்கையை எணர்டு. எனக்கு வாழ்றது ரொம்ப சுலபமா இருந்தது. மரம், கல், நிறம் போல மாறிக்கொண்டே இருக்கிற சுலபமா. அவனுக்கு வாழ்க்க சுலபமா மட்டும்தான் இருக்கேல்ல. என்ர
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200 |37

Page 38
Mதிருமணம் என்பதற்கு
அவங்கட மாற்றீடு தன்வயப்பட்ட வாழ்க்கைதான். அதிலும் பெண்கள் கருவிகள்தான். திருமணத்தப் போல அதுவும் என்()ைன இம்பறஸ் பண்ணேல்லர பலவீனமான உடம்பில அவன் செய்யிற பயிற்சிகளும் , வாழ்க்கையை உண்மையா வாழோணு மெண்டு நினைக்கிற பெண்ணுக்கும், அத மட்டும்தான் செய்யக் கூடாதெண்டு நினைக்கிற ஆணுக்கும் எப்பிடிப் பொருந்தும்? என்னப்போல இல்லாம, கிடைக்கிற உடம் போட படுத்து எழும்பின அவனுக்கு, என்னோட நினைவுகள், நட்புகள், தடயங்கள் எதையுமே ஏற்க முடியேல்ல, ஒரு இணையா, சக ஜீவியா. இதுக்குள்ள ரொம்பவும் சிலேடையா ஜனநாயகம் பேசின அவனுக்காக, நான் ஒவ்வொருத் தனோட நினைவையும் என்ர ஆன்மா வோட அனுமதியின்றி அழிச்சது ஒரு சந்தேகக் கணவனுக்கு பயப்பர்ற மனைவியிலும் கேவலமா இருந்தது. எண்டாலும், ரொம்பவும் உயர்ந்த அர்த்தத்தில சடங்குகள நிராகரிச்சிருந்தம். மனசு எண்டிறது அதிகாரமா வெறிச்சி ருக்க எண்ணத்த நிராகரிச்சு என்ன. அடிமைத்தனம், அது எங் கட உடம்போட இருக்கு.
முதலாமுலக நகரமொணிடில, அவனிலும் வேகமா நடக்க முயன்று, புத்தகங்களை மணப் பாடம் பண்ணாச் சிண்ணப் பெணினாய் பட்டதை சொல்லியபடி, நான் போனது என்ன கிழப்பு:து. ஒரு ஆணுக்காக, சமயத்தில எங்களுக்கெண்டு இருக்கிற இலட்சியம், கனவு, அரசியல், தேடல் எல்லாத்தையும் விட்டு, அவன பராமரிக்கிற தாதியா ஆகோனுமெண்டிற உருவாக்கம், அது எப்பிடி நிகழுது?
சதா பிரமிப்பூட்டுற கணிகள் பொல்லாதது. இரவுகளானா அவனோட பரிசோதனை உடம்பு என்னை விரும்பின
கடமைகளும் .
மாதிரி நிக்கச் சொல்லும். மறுக்க முடியாதபடி, எனது விடுதலை உணர்ச்சிகள் சீண்டப்படும். நீ
முற்போக்கானவள் அல்லவா?
மிகவும் மெல்லிய மாலைகளா அவை இருக்கும். எளிதில் உடைந்து போகிற, ஆதரவு தேடிய பெண், அப்ப நானா இருந்தன். என்னோட நினைவை,
காமத்தை, காலத் மாலைகள். நான் விட்டுப்போய் பல புதுப்பிக்கோணும் தோனேல்ல. அப்பி என்னை மறந்து வாய் ஒரு மாதிரி அர்த்தங்கள். எங்ே கொச்சை தெ அர்த்தப்படுத்தும் அருவருப்பும் கீழி நடுவிரலைக் கா வாயுக்குள் வைத்து குரல்களும் துரத்தி நட்சத்திரங்கள் கோடியில், மயக்குப் TL656ft pills - -அவனைப்போலநட்சத்திரங்களை ச எல்லாம் மின்னுகி
சிலநேர இணைவி
Guscissor e di
செல்றது மட்டும்தா விடயமென நினைக் ஒருவனாத்தான் அ இப்போ, எல்லாராலும் கொள்றமாதிரி, அ சமைச்சு படுக்கைை தருவிக்கப்பட்ட ஒ "அவருக்கு நிறைய என்கிற அவளோ வாழ்வாள்.
மனைவியிடமி உடற் பரிசோதனை உறவுகள் தொடர் கேட்கப்படாது, அ ஆசீர்வதிக்கப் பட்
*உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200
 

தைத் தூண்டிற ----பலரோட ரச் வருஷம். திரும்ப எணர்டும் ஏனோ டியே போச்சு---- பகிரவும், அவனின் வளைந்தது. பல கனும் இரட்டையாய் ரிகிறதா 6s ஒரு சூழ்நிலையில். றைத்தலும் தொடர ட்டி, பிறகு அத சூப்பின அத்தனை
,
மினுக்கிற பின் b என்னை மேயிற உட்கார்ந்திருப்பேன். ஆயிரக்கணக்கான ந்தித்து விட்டேன். ன்றன- உடம்பின்
ம்காய் மாத்திரம்.
*சத்துக்கு இட்டுச் ன் மிகப் புரட்சியான க்கிற கணவன்களில் அவனும் இருந்தான். * நினைச்கம், ஏற்றும் வனுக்கு ஒழுங்கா யையும் போடுற ஊரில் ரு பெண், கன்னி, ப விசயம் தெரியும் " ட பெருமையோட
ருந்து, அவனது கள் பற்றியோ, பிற பான கேள்விகளோ அவன் ஆம்பிளையா
டிருக்கிறான்.
“என்னோட காமத்தைப் போல, ரம்மியமா அலையுது கடல். எனக்குப் பிடிச்சமான நடிகையோட இயற்கையான வறணிட கணினத்திட சிரிப்பிணி மொழுமொழுப்புப் போல. அதிட வசீகரத்தில நாணி கணிடுணர்டு கிடக்கிறன். என்ர நிர்வாண உடம்பில அலையிட தொடுகை என்னோட காமத்த அமத்தாம ஒரு இயல்பா ஏறுது. திடீரென அது பற்றி எரிய ஆரம்பிக்குது. கடல், ஆண்களும் பெண்களும் நிறைஞ்ச கூடம். நான் அந்த எரிவ உணர்றன், கூட்டத்தில் ஒவ்வொரு பெண்ணும் உணர்கிறார்கள். ஆனா ஒரு சினி ன சூட்டிலயே ஆணிகள் தானி கதறுகிறார்கள். மெளனமா இருக்கிற பெண்கள ஆச்சரியத்தோட பாத்து, அவர்கள் எனின சுடேலலையா’ எனக் கேட்கத்தான், பெண்கள் கிளர்றாங்க 'ஒ சுடுகுதுதான்.”
எண்ணை எனக்காக கதற சொல்ற நிலையில அவன்தான் இருக்கிறான். எனது எந்த துயரிலும் அவனோட நலன அவன் மறக்கிறதில்ல.
psissi 30, radical feminist, g58, மிஞ சினா இப்பிடித் தானே சொல்லுவாங்கள்.
ஆண்களுக்கு தஸ்லிமா நஸ்ருதின் அதிர்ச்சிதான். ஒரு பெண்ணால இப்பிடி இப்பிடி பேசிறதையே தாங்கிக் கொள்ளாதவங்களுக்கு தலையில கொண்டந்து கடற்பாறையைப் போடுற அது எப்பிடி இருக்கும் அவங்கள் அவவ எதிர்த்தா எங்க தாங்க anti ஆயிருவோமோ எண்டு பயந்து, அத மறைச்சாலும் அவங்கட உதட்டிலும் கணிணிலும் இருந்து தெறிக்கிற யுகயுகமான அதிர்ச்சிய நான் குரூரமா இரசிச்சிருக்கிறன். விந்துகள மட்டும் தெறிக்கப் பழகிய இவங்கள அவளோட எழுத்து அச்சுறுத்துது எண்டிறதும், அவளப்போல பெண்கள இவங்கள் பயமா பாக்கிறாங்கள் எண்டிறதும் மனோரீதியான ஒரு முடியாதது’ என்ற தனிமைய,
4உதட்டைக்
கடிச்செண்டு அழுகைய
விழுங்கிக் கொண்டு விறைக்கிற வீதிகளுடா நடப்பன். உடம்பைத் துளைத்து, அதுமுலமா
மாத்திரமே பாத்துப்
பழகிய மனிதர்கள்.ர
‘எனினால

Page 39
M இந்த நாட்டிலேயே சந்தடி நிறைஞ்ச நிரம்பிய- கீழ்நகரம்தான் எனக்கு பிடித்து ஆன்மாக்கள், மக்டோனால்ட்ஸ் ஓரங் உறங்கிக் கொண்டிருக்கும், சகஉலக
குதூகலத்த(ப்) பெண்களுக்குத் தருது. சின்ன விதிகளோட அதனாலதான் அவள் பேசிறதோட விரோதிச்ச அவர்களு முரண்பாடான பெண்களே, அவளோட ஈடுபாடு இருக்கே ஆணர்கள் தொடர்பான எழுத்தப் கொஞசக் கால படிக்கேக்க கொடுப்புக்கு வெளியால தேர்ந்தெடுத்தாங் சிரிக்கிறாங்க. ஆணி வெறுப்பு எண்பதற்கு அவ கடையள் தெருக்கள் புத்தகங்கள் தன்வயப்பட்ட வாழ்க பஸ்கள் நாயின் நாக்குத் தெரியிற பெண்கள் கருவிகள் கண்கள் என இதில எங்கையோ போல அதுவும் எ
அவங்கட மூளையில பதிஞ்சிருக்கு. பண்ணேல்ல.
இவங்களால திரும்பத் திரும்ப வெளியில வரு
உருவாக்க முடிஞ்சதெல்லாம் அவளப் இவர்கள் காட்டிற வி
போன்ற பெண்களைத்தான். எழு புறப்படு வகை
இவர்களால் புத்தகங்களை அடுக்கி, eagóg5 csigógó a -6 இந்தப் பக்கத்தில் இன்ன இடத்தில் என எழு’ என்பார்கள். ஆரம்பங்களில் நிற்கிற உண்ணிடம், பிரமிக்கும் மாதிரி பேச முடியும். முக்கியமாக, என் வாயை அடைப்பதில் இவர்கள் ஆற்றிய பங்கின் தந்திரங்களும், வியூகங்களும். ஒரே அடியில் நான் என் வாயை மூடும் அந்த காலத்தில், பொருளாதார சுதந்திரத்தாலும்(!), அவர்களுக்கென்று ஓர் நாடு இருப்பதாலும், என்ர மனசில ஐரோப்பா அமெரிக்காவில எல்லாம் பெண்கள் பறக்காத குறை! வக்கிரங்கள ஒழுக்கமீறல் என்று ‘நியாயப்படுத்திற மிக மோசமான செயலை இவங்களிட்டத் தான் கண்டன். பிறகெல்லாம் இவர்கள் பாமரர்களைப் போல அல்லாம உயர்ந்த அர்த்தத்தில’ ‘கற்பப் பற்றிக் கதைச்சா அது உங்கட தேசியம்போலதாண்டா எண்டு சொல்லுவன். உடன, (அலட்சியமாக) உப்புச் சப்பற்ற அந்தக் கோபம் வந்திரும்.
கலாச்சாரம், கட்டுப்பாடு, குடும்பம் போன்ற பின்தொடர்தல்களை சின்னச்
மட்டும் ஊற்றி ஆர6 தம் பெண்ணில்லை காதலியோ, தமக்ெ எல்லா சாமுத்திரிக பெண் வேண்டும் எனக்குள்ள எழுந்த ஒரு கூட்டம் போட்(
O முத்திரையோடு பே அழகான கவிதையைக் கூட்டத்திலும் வெள்
கிழிச்சுப் ‘ரிப்ரொப்பான ஒரு
போட் O O நீ எதிர்கொணி ( பாடடவாகளுககுளளால பொறுமையாப் பதி
-அதப் அவன், நிதானமா, பாதுகாக்கோனும், வைசசு, எலலாத
O O O “ஒவ்வொரு காலத் பறிச்சிருவரங்கள் எனற பேர் இப்பிடி ஆண் பயங்களுக்கூடா- என்ர அதை மறைக்கப் விடுதலையை என்னால ', ", ருக்கிறிங்க நறுமு உணர முடியேல்ல. JV வார்த்தைகள் ெ
 

-போதைப் பொருட்கள்சார் பயங்கள் ப் போனது. அங்கதான் என்னப்போல கள்லும் பஸ் தரிப்புகளிலும் சுருண்டு ந்தின் மீதான பயமற்ற, சிநேகத்தோட. JV
(தமக்குத் தகுந்த) க்கு திருமணத்தில ல்ல. அதன்மூலம் றொமாண் ரிஸ்தீத S. திருமணம் 1ங்கட மாற்றீடு கைதான். அதிலும் நான். திருமணத்தப் ன்()ைன இப்பறஸ்
நற பெண்களுக்கு ழியெல்லாம் பொங்கி தான். எண்ணெய்
*ன ஏற்றி விட்டு, நீ எரிஞ்சு சாம்பலாக
பாரிப்பார்கள், பேசிறது யே மனைவியோ, கன்று வரும்போது ாலட்சணங்களோடும் இவர்கள் உனக்காக }, முற்போக்கு’ சுவார்கள். எல்லாக் ளை ஆடை போட்ட நிதானமான ஆணை சலிப்படையாம, ஸ் சொல்ல வேணும். கன்னத்தில கையை தையும் கேட்டிட்டு, திலையும், கொஞ்சப் ள -ளிச்சல் எழும்பி பிரயத்தனப்பட்டபடிட வெளிக்கிட்டி ம் பற்களை, நல்ல
ால்வதில் இருந்து
மறைத்து, கைகளை காட்டிப் பேசுவான். நீ பொறுத்து, உன்னை அடக்கி, எது எது கூடாதென கிளர்ந்தாயோ அதையே, தொடர்.
(கழுத்தையும் மனசையும் கீறும் மெளனம்)
மனிதர்கள் எண்ணைக் கிழிச்சி ருக்கிறார்கள்.
"நாண் கல்யாணம் எண்டோணி ணையே முடிவு செய்திற்றன். மனுசி இதுகள் சுத்தமா தெரியாத ஆளா இருந்தாத்தான் நல்லம், வசதி எண்டு. பிறகு இரண்டு பேரும் இலக்கியம், எழுத்து, கவிதை எண்டு வெளிக் கிட்டாக் குடும்பத்த யார் பாக்கிறதாம்’ ‘எங்கட தங்கைச்சியாக்கள் உங்கள
மாதிரி இல்ல. 's Isld, L 'விதி தியாசமீ தானே” “அவன நினைப் பியோ?” இங்கயும்
தொட்டவனோ’ ‘இதுக்காகக் தானே' உதட்டைக் கடிச்செண்டு அழுகைய விழுங்கிக் கொண்டு விறைக்கிற வீதிகளுடா நடப்பன். உடம்பைத் துளைத்து, அதுமூலமா மாத்திரமே பாத்துப் பழகிய மனிதர்கள். இவர்களால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் அழியாது, நீலத் திரைச் சீலை அசைய நான் படுத்திருக்கிறேன். எதிர்ப்புறத்தில்: சமூகத்தின் உடைந்த இவர்கள் - மலர்களைப் பற்றி பேசிக கொண்டிருக்கிறார்கள். அவற்றின் மேன்மை பற்றி. மகரந்த கிளர்த்தல்கள் குறித்து. ஆளன் எப்போதும் ஆணாக இருப்பதால் அவர்கள் பேசிக் கொணடிருக்கும் போதே அவை
("நீ, என் மார்புக்
கச்சையை மெல்ல விலக்கி சுகம்
கானுவதாய் கவிதை எழுது, பிரா கூக்கை கழட்டி. விபரமாய்
கதையும் எழுது. ஆனால் அதுள் நான் சுதந்திரம் பேசினால் 'இதுதானே வேண்டும் என வக்கிரம் கொள்,
பாய்."
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 39

Page 40
(குரல் திடீரென, உடைந்து காற்றில் ெ
ஜனா! நான் நிறையத் தப்புப் பண்ணி ஆனா நான் செய்தது என்றுறதுக்காகே அவர்கள் மறக்காமலிருப்பது, அது என்
உதிர்ந்து, காய்ந்து, இல்லாமலே போய்விட்டன.
எனக்குள்ள எழுந்த ஒரு அழகான கவிதையைக் கி களுக்குள்ளால -அதப் பாதுகாக்கோணும், பறிச்சிருவாங்கள் எண் என்ர விடுதலையை என்னால உணர முடியேல்ல.
நான்: என்ர நம்பிக்கைகளோட, அதுகள பாதுகாக்கிற உலகத்தை உருவாக்கி அதில வாழ்ந்து கொண்டிருந் இவங்களுக்குள்ள விழுந்து கொண்டிருக்கிற அதேநேரம் எ SPOb பிரம்ம.
கஸல் பாடகர்கள் உருகும், அதிகாரங்களால் சூழப்பட்ட ஹிந்துஸ்தானிபோல, குழந்தையின் குழுகுழு கன்னங்கள்இன் போல உருக்குவார்கள். ஆனால் அஃதால் எதையுமே பெறாத ஒரு தாயின் சூம்பின முலையை நம்பிக்கையோட திரும்பத் திரும்பச் இழப்பும் நம்பிக்கையும்தான் எனது குரலாக இருந்தது. 6 மயக்கங்கள் நிரம்பிய உலகத்தில், நானே சுத்திகரித்து உரு அந்தக் குரலில் ஒரு ஆணைக் கிறக்கும் தந்திரமோ, கு கவிழ்ப்பு நாடகங்களோ இல்லை என்பதை மறந்திருந்தேன்.
சுவர்களில் மொழி நிர்க்கதியில் மோதும். இறுதியாய் எண்()ைன நினைக்கத் தூண்டும்.
அவன் என்னை விட்டுப் பிரிந்த போது, நீலமும் பச்சையு சீலை ஊதா தருகிற கருணையில் உதட்டைக் கடித்துக் கு கொன்றேன். அவன் என்பது: எண்ணைக் கசியப் பண்ணும் < வரிகள் நினைவுறுத்தும் கிளர்வு. எல்லாவற்றிலும்விட, அவன், நான், கூரிய ஆயுதத்தால் என்னை அடக்கி, அவனை நினைவு வாய்ப்புகளை அறைந்து சாத்தினேன்.
மொழி: வாதம் செய்வது, மொழி உணர்வை அழிப்பது பூட்டி வைச்சிருந்த மொழி, உடம்பை மட்டுமல்ல, வாயையும் அ மாதவிலக்கை எழுதும்போதுகூட, மிக நுட்பமாக, கத்தியில் கணம். நாகரீக மொழி மறைத்த வலிகள், மேலெழுதல்கள், த கட்ட உடைச்சு எழும்பேக்க எந்த தடையும் பிடிக்காது. விட்டு செல்ல எவன்ர தலையீடும், எவன்ர இடையூறும் இன்றி இ ‘எல்லாத்திலும் அப்பிடித்தானா’ எண்டு வக்கிரம் கேட்கும்.
கண்காணிப்பை எண்டைக்குமே தாங்கிக் கொள்ளேலாத மனுஷர் கேட்டார், ‘நீங்களோ அது? நீங்க எவ்வளவு நல் சந்தோசம்). இன்னும் அவரிட்ட இருந்த திகைப்பு "உண்மையாவே செக்ஸி ஸ பற்றி அவ்வளவு அசிங்கமா எ( என்னால நம்பவே முடியேல்ல. செக்ஸ் அசிங்கமானது என ஒரு சமுதாயத் திருவாயிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும். காமத்தைப் பிரித்து எவ்வாறு வாதிட முடியும்?
நான் கேட்டன், 'ஏன் நீங்க சொல்ற நல்ல பிள்ளையஸ் அந்த ஈடுபடுறதில்லையோ'. அவர், கூடாத ஆள் இல்லைத்தான். அக்கறையோட கூட கதைச்சிருக்கலாம் -அதற்கு நன்றி- என் எழுத்துக்குமான இணைப்பை போட முடியாத குழப்பத்திலயும் ஆனா எனக்கு அந்தத் தொனி பிடிக்கேல்ல. எவனுக்கு தெ காமத்தைப் பற்றி? நான் அவரோட பார்வையில நல்ல இருக்கோணுமெண்டிறதுக்காக பூசி மெழுகிற ஒரு பதில ‘கற்ப எண்னவோ சொல்லோனுமா. கம்மா போ. என்ர பேருக்குப் இன்னொரு பேர் எனக்கு தேவையில்ல. அத தவிர்க்கிறதுக்காக கதை புனைய நான் தயார் இல்ல. அதக் கேட்டுட்டு ‘ம் அட் என புழிச்சுப்போன முறையில, கண்ட கசவாயும் தூக்கிக் முடிவுகளுக்கு எண்ணட்ட விளக்கம் கேட்க கோபமா வருது. கேட்டு அதுக்கு தாம் எதிர்பாக்கிற பதில நான் செ
*உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200

சருகிற்று. யிருக்கிறன் வ அவற்றை
அவங்களுக்குத்தான் வித்துவ நோய்,
எனக்கென்ன?
பத்திரிகையோ, பஸ் இருக்கைகளோ
எனக்கு சலுகைகள் வேணடாம்
ன நியாயம்.Jஎன்றேன். 'நீ ஒரு பெண்ணிலைவாதி.
ழிச்சுப் போட்டவர் ற பயங்களுக்கூடா
துக்காக, வேறோர் ததா உணர்ந்தன். ழுறதும் நிகழ்ந்ததா
டிருந்த காதலிகள்
களங்கமற்ற விரிவு ந ஏழைக் குழந்தை,
சூப்பிறது போலான ானது பிடிவாதமான வாக்கிக் கொண்ட ழ்ச்சிகளோ, ஆள்க்
விழுகிற மெளனம்,
ம் கரைகிற திரைச் வித்து, மொழியைக் அந்தச் சிரிப்பு. சில
மொழியின் காதலன். றுத்தும் பேச்சுக்கான
1. நாகரிகமெண்டு அஃதாலேயே போர்த்தி,
இருந்து எழுதும் ழுவல்கள். எனக்கு வீதியா, உச்சத்துக்கு இயங்க விரும்புவன்.
5 என்()ைண, அம் ல பிள்ளை (ரொம்ப
மறையவில்லை. ழுதினதும் நீங்களே. கட்டமைத்திருக்கும் அதிலும் பெண்களது
மாதிரி அசிங்கங்கள்ல ஒரு அன்போட, னோட இயல்புக்கும் ம் பேசி இருக்கலாம் கரியும் பெண்ணோட பிள்ளை’ எண்டு னைதானே’ எண்டோ பின்னால புனையிற பதிலாய் இன்னொரு பிடி சொல்லேலாது” கொண்டு திரியிற தாங்களா கேள்வி ால்ல எதிர்பாக்கிற
தொடர்ந்து, காற்றில் இருக்கிற அதிகார மொழியைப் பேசினேன்: ‘நீங்கள் பெண்ணிலைவாதிகள் சொல்லுவிங்கள். மூன்றாம் தொனிப்பின் இடையூறில், ‘இவர்களின்’ அகராதி தெரியாமல் குழம்பி ‘நான் ஒரு பெண்ணிலைவாதி அல்ல' என்கிறபோது, தயாராய் வைத்திருந்தார்கள் உலுக்கிற ஆயுதமாய் அநீதகீ கேள்வியை: “ஏன் பயப்படுகிறாய்?’
பெண்ணியம் வரைமுறைகளுக்குள் அடங்கவில்லை. பெண் சிந்தனையில்அடியில் - அடிப்படை அறிவில் - இருக்கும் மனிதனி முதல் , வித்தியாசமானவன் எனப் பிரிந்து நிற்கிறவன்கூட பெண்நிலைவாதம் பேசுபவளை கேட்டுப் பாக்கலாம் லிஸ்ற் ரில் வைத்திருந்தால், அத மறுப்பதும் ஒவ்வொருத்தியோடையும் தேர்வுதான். ஏதோ ஒரு வகையில் அவர்கள், என் எல்லா முடிவுகளையும் தமக்குச் சாதகமாக்குவார்கள். இங்கே எனது விடுதலை உடம்பை நாலு பேருக்கு போட்டு விடுவதில் முடிவடைந்து விடுகிறது.
எனக்கோ எண் உடம்பு நிறைய காதலுடன், உலகத்தின் ஒவ்வொரு மாற்றத்தையும் அரசியலையும் விவாதித்து வாழும் எளிமையோடு வேண்டும். அது எவரோடோ அல்லது தனித்தோ ஆனால் வாழ்தல் என்பது நேர்மையாக.
“நீ, என் மார்புக் கச்சையை மெல்ல விலக்கி சுகம் காணுவதாய் கவிதை எழுது, “பிரா கூக்கை கழட்டி. விபரமாய் கதையும் எழுது. ஆனால் அதுள் நான் சுதந்திரம் பேசினால் 'இதுதானே வேண்டும்’ என வக்கிரம் கொள், பாய்."
எண்னைப் போல பெணிகளினி
4 குழுக்களின் மீதான
நம்பிக்கையும், மாயையும் அழிய, ஆணோ பெண்ணோ, தாம் பேசப் படவேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றையும் காவி, எல்லாவற்றையும் கடைப்பிடித்து நாசமாக்கினார்கள். V

Page 41
Mதன்னுடைய வாழ்தலின்
கடுமையை புகையில் மறக்க விரும்பிய என் தோழியைப்போல, என்னை நெருங்கிய அவனில் எனது தோல்விகளை, காயங்களை அள்ளி விசினேன். உடம்பையும் ஆன்மாவையும் கொன்று போட்ட இறந்த காலத்து மனிதன்கள் முலமாக, எந்த உறவையும்
சந்தேகித்தேன்.J
எதிர்காலம், மரண அதிர்வுகள் நிறைந்த இறந்த காலத்த விட மோசமா இருந்தது. என்னாலும் முடியேல்ல. கடைசியா என்ர கவிதைகளில் - என்னை விட- நேசங்கொண்ட தோழி பிரசுரிக்கக் கேட்க, பொறுமை இழந்து, “என் கனவுகளைப் போல கவிதை களையும் இழப்பதற்கில்லை’ என்றேன். அவ்ஒரு பெண்ணின் விழிகட்குள் எழுந்த வலியின் வார்த்தைகளை எழுதுவதற்கும் அவங்களில் யாரும்தான் பிறக்க வேணர்டுமோ எண்னவோ! எங்களது கூடத்திலி அவளும் நானும்தான் மிஞ்சியிருந்தோம்.
நன்றாக சிகரட் புகைப்பாள். தொண்டை, சுவாசம், நுரையீரல், புற்று நோய் என அடுக்கினால், அதை எதிர்த்து அவள் வாதம் செய்வதில்லை. பணத்துள் அழிந்த குழந்தைப் பிராயத்தின் எச்சம். விடுதலையின் சின்னமா என அறுக்காத’ என்று, உலகத்தால் தரப்பட்ட வேதனைகளை எல்லாம், புகைத்து ஊதிய அந்தக் குழந்தை, பின்தங்கிய கிராமம் ஒன்றில் போய் இறங்கியபோது, அவர்களில் ஒருத்தியாகி, ஒருநாளைக் கும் ஒன்றென்று கூட இருக்க முடியாதவள், அவி மூண்று கிழமைகளையும் எவ்வளவு இலகுவாய் நெட்டித் தள்ளினாள்.
கிடைக்காத காதலையும் , ஆதரவையும் மனிதர்களில் தேடிய அவள், பேசுகின்ற மொழி தனிமை. நீளும் மெளனங்களைக் கிழித்து, அவளோடுதாணி, உடல் சார்ந்த கேள்விகளையும், கட்டற்ற காதலையும், பாலியல் சுதந்திரத்தையும் அஃதால் பெணிகளுக்கு இருக்கக் கூடிய
நலன்கள் பற்றியும் உண்மையாய், விவ 9fedigpyuh, uavon காற்றில் செருகிற்று. நான் செய்தது என் என்ன நியாயம்’.
நம்பிக்கைகளை என்னவென்று { கிழிக்கிற குற்ற உ6 சம்மந்தப்பட்ட ஆன அவளது வாழ்க்ை எனக்குச் சொல்லத் ( அவள், தன் காதை தூக்கக் கூடிய பலரு இருந்தன. அவன மாற்றினார்கள். பெ. மார்புள் எறிந்தது. முத்தமிட்டுருக்க அ கமையிறைப்பில் - சுவாசம் தருகிற பி என்னோடு பேசி அடக்கினார்கள், பகி மிகக் குரூரமாய் இ இந்தக் காலத்தில் அவன்களில் எவனு நான் படுக்கையில 6 அகங்காரத்தின் தி கிணற்றடியில் நான் பற்றி நூலகத்தில் சொல்லிக் கொண்டி .(ஏக்கம்). அது இறுதிக் மாயையும் அழிய, ஒவ்வொன்றையும் எங்கட குழுவில ஒ சம்பிரதாயங்கள் இல்ல போயின. ஜோடிகளு செயற்கையான நிறநீ தாலிக்கு பதிலா ஒ6 இரண்டு நாணயங்க ‘சாறிக்கு தாலி வடிவி தெரிந்து சினிமாவை சினிமா தருகிற பிம் வீட்டில், தொலைபே மன்னித்துவிட நான் என் உள்ளிருந் கொள்ளாத, ஏதாவது
4த்தகக் E.
படைப்புகள், புகழ்ெ பெண்நிர் வளவளப்பு
பெண் உ

-For heaven Sake அப்படி ஏதும் இருப்பின்- சுதந்திரமாய், ாதிக்க முடியும். ாறு பேசிக் கொண்டிருந்தவள், குரல் திடீரென, உடைந்து “ஜனா! நான் நிறையத் தப்புப் பண்ணியிருக்கிறன் ஆனா றுறதுக்காகவே அவற்றை அவர்கள் மறக்காமலிருப்பது, அது
இழந்திருந்தாள். சொல்ல முடியாத பொழுதில், என்னுடைய அவள், மரணங்கள் ணர்வுகளோடு சுய கொலை செய்து கொண்டாள். அவளோடு ர்களையும் சேர்த்த சமூகம் அங்கீகரிக்காத உறவுகள் நிறைந்த க காலத்தில், எத்தனை நாழிகை வாழ்ந்திருப்பாள் என்பதை தெரியவில்லை. எதிர்ப்பட்ட ஒவ்வொரு மனிதப் பிரகிருதியிடமும், ல, உயர் நேசத்தை தந்துவிட விரும்பினாள். மலையைத் மும், அண்டத்தை அதிர வைக்கக் கூடிய வீரியமும் அவளிடம் ளை பால் இயலின் தம் இன்னொரு தேர்வாய், இவர்கள்தான் ரும் பாரத்துடன் எழுந்த அவ் மூச்சு, அடங்க மறுத்து என்
வெகுகாலம் மிகச் சமீபமான சுவாசமாய். அவளை நான் 4ல்லது இரவில் தொடுவதற்குரிய தூரத்தில், கைகள் தருகிற அதிகம் அர்த்தம் தருகிற இராக் கால பகிர்வில், அவளது ணைப்புடன்- அவள் பிரசன்னித்திருக்க வேண்டும். சிய, வாழ்ந்த, கிளர்ந்த அந்தப் பெண்களை இவர்கள்தான் ரங்கமாய்க் கொன்றார்கள், எல்லாவற்றிலும் அதுதான் எனக்கு ருந்தது 0 என்னோட கலந்து கொண்ட அவன்கள் ஞாபகம் வருகிறார்கள். ம் என்னை கீழிறைத்து, என் நம்பிக்கைளைப் பறிக்கவில்லை. ாப்பிடி இருப்பேன் எனக் கற்பனை செய்து, அதை யுகபுகமான னாவெட்டுடன் எழுத்தேற்றவில்லை. நெல்லி மரத்தருகுக்
தண்ணி அள்ளிக்கொண்டிருக்கும்போது அவன்கள் பிராய்ட் படித்ததை கிசுகிசுப்பாய் ஒரு மெதுவான குருவியின் குரலில் ருப்பார்கள்.
கனவா இருந்தது. பிறகு, குழுக்களின் மீதான நம்பிக்கையும், ஆணோ பெண்ணோ, தாம் பேசப் படவேண்டும் என்பதற்காக காவி, எல்லாவற்றையும் ‘கடைப்பிடித்து’ நாசமாக்கினார்கள். ஒருத்தி, திருமணம் செய்தாள், தாலி, ஐயர் இத்யாதி இத்யாதி ாம எனக்கும் தோழிக்கும் குழுவில மிச்சமிருந்த நம்பிக்கைகளும் நக்கு விருந்து நடந்தது. விசாலமான வீட்டு தோட்டத்தில, நிற மின் குமிழ் மினுப்பூடா அவளோட கழுத்து ஜொலிக்குது. ன்று, கழுத்தோட ஒட்டி, நெக்லஸ் வடிவில் ஆனால்ல் அதில் ளும் நடு அங்கமும், தடைகளும் அச்சாக அவள் சொன்னாள்: வு. ‘புது டிசைன், எப்பிடி புதுமையா இருக்கில்ல?” எனக்குத் விட வேறெதிலும் தாலி வடிவாய் இருந்து நினைவில்லை. பத்தையே தவிர்க்க முடியாதவள், வழுக்கி விழுகிற படிக்கட்டு சியில் பேசிய வீறாப்புகளை ஒரு குழந்தையின் கள்ளத்தனமாய்
தயாராய் இல்லை. து, அவர்களுக்குள் -ஒரு பொது உடன்பாட்டுடன்- கலந்து து ஒரு திருப்தியுடன் வாதம் செய்ய முடியா, எதுக்குள்ளும்
டைகளில் ஓவியர்களின் சுயசரிதங்கள்,
சுயப்பிரதிமைகளை மேந்தபடி, உலகப் பற்றவர்களை அவர்கள் படைத்த வாணத்தில் இருந்த /வணங்கல் 2/ 3/நளினம் ஊடான -அவர்கள் விரும்பியஉருவாக்கம் என வரிசைப்படுத்தியபடி
இருந்தேன் J
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 |41

Page 42
என்னுடைய அன்ை கட்டுப்படுத்துகிற நிர்ணய மாசற்ற குழந்தைகளிடமு முனுைமுனுைத்தவாறே நகள் மாலைக் குடியின் மகிழ்ச் நிறைந்திருக்கிற பாடல் மனிதர்களிடமு
கட்டுப்படா, எளிதில திருப்தியடையாத அந்தப் பெண், என் எதிரியாய்த் தான் இருந்தாள். அதுவரை வாள/ழாதிருந்த நான், தன்வயப்பட்ட வாழ்க்கையை, நியாயப்படுத்தும் அவர்கள் அரசியலை சகிக்கவேண்டிய கடப்பாடு நேர்ந்தபோது எவ்வித தூய படைப்பியல் சென்ரி மென்ற் றும் இன்றி வெளியேறினேன்:
“ஓம். நான் பெண்ணிலைவாதிதான். மூச்சிலும் பேச்சிலும் பெண்ணைப் பற்றி சிந்திக்கிற அதேநேரம் உலகத்தில் பிரக்ஞையும் உடையவள் ஆனா எந்தக் காலத்தி()ைலயும், நான், நீ நினைக்கிற பெண்ணியவாதி இல்லை.”
செண்ணை: இறுதி நாள்
இந்தக் கரை மண் ஓயாது போர் செய்கிறது, நீரின் அரிப்புக்கு எதிராய். சன்டில்ஸ் ஐ கழட்டி எறிந்துவிட்டு, மர்பு உருக உருக, மெல்லிய பாதங்கள் புதையப் புதைய நடக்கையில், பேச்சில் எந்தக் கவனமும் இல்லை. அவன் கூட வந்தான். அவனது பேரறிவில்
நான் சிற்றலை எனினும் அவனை பார்த்து கடலைப் Gшта, பிரமிப்புற்றதில்லை.
எத்தனை நதிகள் நாம் அறியாமலே கலக்கின்றன. சோகியும் சிப்பியும் பொறுக்கி பத்திரப் படுத்திக் கொண்டேன். வண்ண வணிணமான நிறங்களில் காப்புகளும் தோடுகளுமாய் கரைந்திருந்த, ஏழை தொழிலாளிகளிடம், காப்புகளை வாங்கி, ஆசையுடன் கை நிறையப் போட்டுக் கொண்டேன். நீங்கள் ஆண்கள்’ என கைகாட்டிப் பேசும் என்னை அவன் ஆச்சரியத்துடன் பார்த்திருந்தான். புரிந்துதான் இருந்தேன். எனக்குள் இருக்கும் சிறுமி, தன் திருவிழாக் காலங்களில் அந்தக் கணம் வாழ்ந்தபடி இருப்பாள். காடுகளுக்கு ஊடாகப் போகிற ஆற்றில், கால்களை நனைத்தபடி உலகத்தை வாங்கிய என் உட் சின்னப் பெண்.
கடற்காற்று மூக்கை முகத்தை தீண்டி தலைமயிரைக் கலைத்துப் போகும். கணவனை இழந்த பெண்ணிடம் மல்லிகை சரம்சரமாய் வாங்கி வைத்துக் கொண்டு மோகம்
கொண்டது மனசு. நூற்சேலை என்ை எனக்கோ இவனை
அப்பால் சிறு கழிவுகளும் குப்பை நகரம் இது. என் எழுத்தாளர்கள், நய கழிசான்களுடாய்த் 8 அச் சிறுவனைத்
ள்ண்னிடமிருந்த என்னை ஆகவாசம் ஒரு மத்தியான வரும் பக்கங்களிலி நான் அதைக் கே ஆன்மாவின் தேட
A.
த்து வரு உடனடியாக பெ பெறாத (இ.ை பறவைகளின் ே கொள்ளல்" தவிர்த் அரசியல் நாண்" நீணட இடைே ஜனணியினர் பிரதேசங்களும் கண்காட்சி கடந்த கிழமைகளில் - நான்கு மணி முத
அந் நெடும் அலட்சியம், சிநே
சகல அமைப் முறித்துக்கொண நிறுவனங்கள் சார உறுப்பினர்களில் வாழ்ந்த காலத்தின் வசதியும் சூழலும், ஒவிய வளர்ச்சியே வைத்திருக்கவி
42|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200

ப, முரட்டுத்தனமாய் பங்களை, கீழ்நகரத்தில், ம், நாடோடிப் பாடல்களை கிற பூர்வீகக் குடிகளிடமும், சியோடும் பிரகாசத்தோடும் களுடன் மறைகிற புதிய JUV pம் இழந்தேன்.
சுவாசம் என் உடம்பை முழுவதுமாய் வருடிற்று. இந் ன இவனுக்கு இன்னொரு பெண்ணாய் மாத்திரம் காட்டும்.
இவன் ஒருவனாய் மட்டும். தள்ளி, கடலுக்கு அங்கால், எனது சுதந்திரத்தை மறைத்து, களும் மனித மலங்களும் மனிதர்களும் வறுமையும். எப்படிப்பட்ட ன கட்டமைப்பு. அருகிருக்கும் கோயிலுக்கு காரில் வரும் டிகர்கள் கடலை விற்கும் சிறுவனின் கிழிந்த ஊத்தைக் தூய்மை, அவனை நான் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். தவிர, ஆண்கள் என்னை மலைக்கவில்லை.
பயம் போயிருந்தது. பல்கலைக்கழக பிள்ளைகளின் கலகலப்பு மாய்ப் போர்த்திற்று. ம் வடியும் மாலை. எனது விடுதலையும் தோல்வியும் துர்நாற்றம் ருந்தும் கடலின் வாளிப்பிலிருந்தும் ஒலித்துக் கொண்டிருந்தது. ட்டேன், எண் காதின் கரங்களின், கணிகளின் உடம்பின், ல் அழியும் வரைக்கும்.
f மழை விட்டு மரக்
கிளையிலிருந்து விழும் கடைசித் துளிகளுக்குப் பின்னும் எஞ்சியிருக்கும் ஈரத்தைப் பற்றினது என்னோட நம்பிக்கைகள். J
டங்களுக்கு முன் ரும் கவனத்தைத் டயிலி நிகழ்ந்த பெயரை அறிந்து து) "என் வேர்கள்: இற்குப் பிறகான வேளை கடந்து, *அழிக்கப்பட்ட நானும் ஓவியக் மாதத்தின் இறுதிக் ஹோலில் மாலை நல் இடம்பெற்றது. உருவத்தில் அதே
S. புகளோடும் உறவை ர்ட இவர், அரசு “சிறுவர் ஸ்தாபக ஒருவர். தான் ர், தனது புரிதலும் இலங்கையின் நவீன பாடுகூடத் தொடர்பு ல்லை என்கிறார்.
பூர்வீகக்குடிகளின் கலை கலாச்சா ரத்தால் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், முகத்தின் சுருக்கங்களுடன் தனது கலாச்சாரத்தை உட்தாங்கிப் படைக்கிற Daphne Odjig Dao gßuqLarrar பிணைப்பு இப்போது தன்னைக் கவர்ந்த ஒன்று என்றும் கூறினார் (சமீபத்தில், ரொறன்ரோவில் அவரது கணிகாட்சி இடம்பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது). Af
"நெக்லஸ்/தாலி’, ‘அழகு - அசிங்கம் - அழகு" "கோழிகளும் சேவலும்”, “கனவு’, ‘நவா”. பிணைப்பு. குளியலறை”, “கடல்" ‘மாயா' என ஏறத்தாழ முப்பது ஒவியங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. காலத்திற்கும் படைப்பிற்குமான எணர்ணிக்கை குறைவாக இருந்தது நிச்சயம் ஏமாற்றம்தான்.
விமர்சனங்களில் தனினைக் கவர்வது பார்வையாளரினர்

Page 43
இரண்டாவது பார்வை (ஓவியரோடு சம்மந்தப்படாத)யைத் தொடர்கிற பதிவுதான், என்கிறார்.
இவரது ஒவியங்கள் இயற்கை யோடான சிநேகம், ஒரு கலாச்சாரத்தின் தடயங்களைத் தேடல், காதல், பெண் உடல் மறுஉறுவாக்கம், குழந்தைப் பாலியல் என்பனவற்றை பேணுவன. அவற்றை விடவும், நீர் நிலைகள் தொடர்பான ஊடுருவலும் பாடல்களும் லயங்களும் இவரது படைப்புகளில் நீணர்ட பாதிப்பை செலுத்துகிறதெனவும் தோன்றுகிறது.
ஒரு குழந்தை பால் குடிக்கிறது. தாயின் முகம். மார்பகம், தெளிவாக, முகத்தில் அளவு கடர் ஆனந்தமும், மோகமும். மார்பகத்தைப் நோக்கி வர்ணங்கள் நகர்கின்றன. பச்சையான அடர் சிவப்பும், மஞ்சளும், கறுப்பும் (முளைகள்) கூர்வாக, கிளர்ச்சி தருமாய் உபயோகிக்கப்பட்டிருக்
கின்றன. (“கிறக்கம்?). ஒரு ஜனரஞ்சக/குலுங்கும் மார்பு முதிர் மார்பு, எலி லா மார்பிலும்
வெள்ளையாய்க் கறுப்பாய் குரூரமாய் பெணிகளுடையதல்லாத கரங்கள் ("நித்யகலயாணி). கதிதல் கேட்கும்போது கீழ் கார்பெற் இல் எந்த சங்கோஜமும் இல்லாமல் குந்தி, ஒலிக்கிற தொலைபேசி. தவிர்ந்த விசிறியின் சத்தம் மாத்திரம். ஒலி, நிதானம் என்பன நிற சிதறலாப் அலைகளாய் உணர்த்தப்பட்டு, வெள்ளை சுவர்கள் விஸ்தாரமாய் விரிய ஒரு கறுத்தப் பெண் உட்கார்ந்திருக் கிறாள். அவளைச் சூழ இருப்பவை துல்லியமாய் கீறப்பட்டுள்ளனர் ("இரவின் பயங்கள்"). அடுப்பும் நிர்வாணப் பெண்ணும்'- மாட்டுச் சாணத்தின் நிறம் உலர்ந்த தரை மணி அடுப்பு. நெருப்பு எரிந்தது. தணலாய். உரு ஆரோக்கியமான நடு வயதுப் பெண் அதற்கு மேல் நிற்கிறாள். அவளது இரு கரங்களும் இரு புறமும் இருப்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. கைகள் சிலுவை போல இருபுறமும், தடித்த கயிறால் கட்டப்பட்டிருக்கின்றன. அடுப்பு எரிகிறது” அவளது மர்மங்களை அவை சுடவே செய்யும். எந்த நிழலுமற்ற கடும் இருள். விளக்கு வெளிச்சம் தணலாக எரிவதே போல தீட்டப்பட்டிருக்கிறது. அப் பெண்ணுக்கு பலமான கணிகளோ, முக அங்கங்களோ இல்லை. தனியே மர்மங்கள் மாத்திரம் மிகக் கூர்மையாக -தேவைக்கு அதிகமாக என்றும்
சொல்லலாம் - தீ முகத்தில் வெளித்தி அவளைப் பார்க்கி அவளைத் தாக்கு மார்பகங்கள் புதிரான் பலமாதிரியாய்ப் ப நுணுக்கமாய். மு: இரத்த நிறம், புன தொடர்ந்து நிகழ் பேசுகையில், “அன வத்தல்களையும் க * அடுப்பும் நிர்வ வயதுகள்தான்.
வடிவங்களிலும் தே ஆனால் தளம் கிர தன் மர்மங்களை ே உபகரணங்கள்தா ஒவியங்களில், ஒரு (அவை எங்கும் ( வடிவான கட்டட அப்பால் மிகவும் பூ வடிவில் - கூரைய இடங்கள் . முச் நிற்(த்)யகல்யான( தரப்பட்டு, நிகழ்வி ᏌᏓᏘᎢ வியாபியும், குணாதிசயங்கை
-ஓவிய விமர்சகர்
இருபத்தி எட ஆங்கில இலக்கிய வழமைபோல பி பாடப் புத்தகங்களுக் ஆட்சி அமைப்புக நடக்கும் ஓவியக்
இலைஉதிர்கால கூர்மையோட சிவர் யூனிபோர்ம் வை கொண்டிருக்கிறத பொருட்கள்சார் பய அங்கதான் என்னப்டே சுருண்டு உறங்கிக்
60605667, 6676. ஆக்கிரமிப்பார்கள். அவற்றுாடாக ஒவ்ெ இங்குதான் திை செய்கிற வீடுகளிலிரு எனக்கு வேண்டும சலுகைப் பிச்சையி அம்மா அப்பரை வி விட்டு ஒடிப்போய், த கொள்வதாய் கனவு சமீபத்தில் புலம் கறுப்பாயும் இருந்: நேரப் பயணிகளது

ட்டப்பட்டிருக்கிறது. அதிர்ச்சியான காட்சி இதுதான்ருக்கிற மனிதன் கையில் வெள்ளை நுரைக்கும் போத்தலோடு றான். அவனது முகம் பயங்கரமாய் இருக்கிறது. அவன் கிறான் போலவும், அவளது கணவன் போலவும், அவள் ன முறையில் அரூபமாயும். காட்சியில் குரூரம், பீதி, அதிர்ச்சி நியப்பட்டிருக்கிறது. முலைகள் இல்லை. பெண் குறி" தல் இழை. இரண்டாம் இழை. ரோசா நிறம், பிறகு கடும் ழ. அருகில் கூர்மையான உடைந்த போத்தல் ஒடுகள். வில் அதிகம் கவனத்துக்குள்ளான ஒவியங்கள் குறித்து வ ஆழ்மனத்தில் பாதிப்பு செலுத்துகிற". அதிகம் மாட்டு யூக் காய்களையும் உண்ட பருவம் கிழப்பிய பால் இயல். ாணப் பெண்ணும் உருவான ஆண்டு எனது ஆறேழு முப்பதுகளின் தொடக்கத்தில் - எல்லா வெளிப்பாட்டு ால்வி உற்ற பிறகு- நான் அதை உருவாக்கி இருக்கலாம். ாமிய மெல் வெளிச்ச மாலையில், சிறுமி, அறைமூலையில் நாக்கி உபயோகித்த ~போத்தல் மூடி, உள் நீர் ~ போன்ற ண்” என்றார். இவை தவிர்ந்த ஏனைய அதிகமான வீடிருக்கிறது. உடைந்த தலை, சிதறுபட்ட கோடுகள் முடிவதில்லை,ே எஃதோடும் ஒட்டுவதில்லை) மேலும் வட்ட ங்கள், தூங்குகிற மரங்கள், தெரு விளக் கொழுக்குகள் நூதனமான இடங்கள் (உ + ம்) அடந்த காடு -பெட்டி ாக ஓடுகிற ஆற்றுள் விழுந்திருக்கிற நிழல், சிற்பிகள், மீன்கள். $கியமானவை இவர் கையாகின்ற வர்ணங்கள். "ர(த)ாலி ணி) போன்ற புது வார்த்தைகள் இற்கும் விளக்கங்கள் ல் முழுமை தந்தன.அவரது வரியில் “விஷ நாக்கு உடல் சலனமற்று, மலைப் பாம்பென ஊரும்,ே நதிக்குரிய நிராகரிக்க வேணர்டி வந்தது.* * ஆங்கில தினசரி ஒன்றில்
வெளி
ட்டு, இருபத்தி ஒன்பது. கற்கைக் காலங்கள். பகுதிநேரம்:
பிளானர்ஸ் இன் இறுதிப் பக்கங்கள் வெறுமையாய் இருக்கும். பகுப் பதிலாய் இலக்கிய இதழ்கள் - மொழிபெயர்ப்பு முயற்சிகள். ளின் அறிமுக அட்டைகள், தேர்தல் அறிக்கைகள், மேலும் கண்காட்சிகளுக்கான நுழைவுச் சீட்டுக்கள். ம். நிலஇரயில்ல போகேக்குள்ள நீண்ட மரங்கள் செம்மஞ்சள்ல திருக்கும். கட்டிட வீதிகள் சுத்தம் செய்பவன், கடும்நீல க உடையில் தினமும் மேப்பிள் இலைகளை கூட்டிக் காணுவன். இந்த நாட்டிலேயே சந்தடி நிறைஞ்ச -போதைப் ங்கள் நிரம்பிய- கீழ்நகரம்தான் எனக்கு பிடித்துப் போனது. ால ஆன்மாக்கள், மக்டோனால்ட்ஸ் ஓரங்கள்லும் பஸ் தரிப்புகளிலும் கொண்டிருக்கும், சகஉலகத்தின் மீதான பயமற்ற, சிநேகத்தோட. பளப்பான வயிறு தெரியிற, சிகரட் புகையிற விபச்சாரப் பெண்கள் சந்தடிகளுள் இயங்கிற இறுக்கமும், அமைதியும் நுட்பமாய், வொரு முகங்களும் பயணிக்கிற தூரம் பரந்தது. ாந்தினம் கொடுமை செய்கிற வீடுகளிலிருந்து, அரசு ஒழுங்கு ருந்து நாளுக்கு நாள், ஓடிவருகிற சிறுவர்களைச் சந்தித்தேன். ானால் ஒரு தங்கிடமும், உணவும் கிடைக்கலாம், அரசின் ல், அதை தவிர்த்தால் அவர்களைப் போலதான் நானும். ட்டு ஓடிவந்த, அவர்களை திருப்திப்படுத்தாத குழந்தை, வீட்டை னது உரிமைக்காக சத்தம்போட்ட வீடற்ற கிழவனுடன் படுத்துக்
&6s。 பெயர்இனப் பெண் ஒருத்தியை ரக்ஸி ஓட்டுனர்கள் -அவர்கள் துவிட்டால்.- பலாத்காரப்படுத்தியிருந்தார்கள். இது இரவு
பாதுகாப்பை அச்சுறுத்தியது.
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 43

Page 44
எனக்கு, சியாமின் கவனமும், பாதுகாப்புணர்ச்சியும் குழப்ப மூட்டின. தன்னுடைய வாழ்தலின் கடுமையை புகையில் மறக்க விரும்பிய எண் தோழியைப்போல, என்னை நெருங்கிய அவனில் எனது தோல்விகளை, காயங்களை அள்ளி வீசினேன். உடம்பையும் ஆன்மா வையும் கொன்று போட்ட இறந்த காலத்து மனிதன்கள் மூலமாக, எந்த உறவையும் சந்தேகித்தேன். சியாம், ஒவியன். என் ஒவியங்களைப் பார்வையிடும்போது, இயல்பாய் நவாவைப் பற்றிக் கேட்பான் அதன் அழுத்தமான கோடுகளையும், கீறல்களையும் காட்டி மறைகிற வடுக்களை பிய்க்கும் குரூரத்துடன், “ஓ! அவனோட நான் படுத்தனான், ஒருக்கா எங்கட வீட்ட, என்ர அறைக்குள்ள, பிறகு. “ என் சடுதி பேச்சில், அவன் என்ன பேசுவதென்ற தெரியாமல் முழிக்க, “அவன் இல்லாமப் போன பிறகு நெடுங்காலம், தலைவணியப். “ அவனது முகத்தைப் பார்த்துவிட்டு நிறுத்துவேன். வருத்தத்தோடு, “வதைக்கிற எண்டு முடிவெடுத்தாச்சு” சொல்லிவிட்டு, என்னை எந்த பயமும் ஊட்டாது, பாத்துக்கொண்டிருக்கிற கண்களை, சற்றே சலிப்புடன் பார்த்தேன்.
எனக்கும் வலித்தது.
அவன்பால் சின்னச் சின்னத் தளர்வுகள். அவனா நானா உச்சத்திற்கு அழைத்துச் சென்றோம் என உறவைக் குலைத்த அவர்கள், கண்ணில் கண்ணிரை வர வைக்க காத்திருந்த விழிகள்: இரவுகளில் அருவருத்துகிற ஆண் இடுப்புக் கீழ்கள். இவன் என்ன செய்வான். எனது வேதனைகளின் பிரவாகம், தொடர் துன்புறுத்தல்களின் அடைத்தல், நான் அழுதேன், இனிமேலும் அவன்முன் எச் சங்கடமும் அற்று அழுவேன் என. கடந்து போன காலத்தில் பிடித்தமான மனிதன்களின் பெயர்களை மட்டுமே உச்சரிக்க விரும்பிய என் உதடுகள், மஞ்சள் நிறத்தை விரும்பிய விண்சண்ர் வான் கோ வை அவனது தூரிகையின் வீச்சிற்காகவும், கிளர்விற்காகவும், தொடரலாயின.
புத்தகக் கடைகளில் ஒவியர்களின் சுயசரிதங்கள், படைப்புகள், சுயப்பிரதிமைகளை மேய்ந்தபடி, உலகப் புகழ்பெற்றவர்களை அவர்கள் படைத்த பெண் நிர்வாணத்தில் இருந்த 1/வணங்கல் 2/வளவளப்பு 3/ நளினம் ஊடான - அவர்கள் விரும்பிய- பெண் உருவாக்கம் என வரிசைப்படுத்தியபடி இருந்தேன் (வரிசைப்படுத்தல் பிறகு ஒரு நோயாக மாறிவிட்டது). பெண் மர்மங்களில் இருக்கிற காட்டுத்தனமான முடிகளை மறைத்துக் கீறிய ஒவியர்களை வெறுத்து, உடம்பைச் சக்கை பிழியிற இழப்போடும் வெம்பலோடும் திரும்பிற ஒவ்வொரு மாலையிலும், மலைப் பகுதிகளிலும், ஏரிக்கரைகளிலும் “சியாம்ம்ம் " எனப் பெரும் குரல் எடுத்துக் கத்தினேன். என்மேல் விழுற எல்லா அற்புதங்களையும், அசிங்கங்களையும் கண்வெட்டுற வர்ணங்களோடு பூச ஒரு மேனி.
அதன் மூலமாய் மோகத்தை அடர்த்தியான அன்பை, சுதந்திரத்தை உரிமையை ஏற்றி, என்னுடைய அன்பை, முரட்டுத்தனமாய் கட்டுப்படுத்துகிற நிர்ணயங்களை, கீழ்நகரத்தில், மாசற்ற குழந்தைகளிடமும், நாடோடிப் பாடல்களை முணுமுணுத்தவாறே நகர்கிற பூர்வீகக் குடிகளிடமும், மாலைக் குடியின் மகிழ்ச்சியோடும் பிரகாசத்தோடும் நிறைந்திருக்கிற பாடல்களுடன் மறைகிற புதிய மனிதர்களிடமும் இழந்தேன்.
பரந்த அவன் கூர்முகத்தில் உள் மறைகிற
纖
முத்த ராய்ச் தோன
தத்து
g இருர்
இடை நொடி பொரு பொரு
LJITL
44உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 20
 
 
 

முறும் கண்ணில், கறுத்த உதட்டில், நான் காது வழி நெருத்தி மிட்டேன். உயர்ந்த கட்டிடங்களுள், அடர் வனத்தில் அகழ்வா சியில் கண்டடையமுடியாத ஆழத்தில் அவனது காதல் ண்டப்பட்டு விட்டது. அவன், இந்த உலகத்தில் அனைவரும் வாழ்வதற்கான வங்களை நேசித்தான். உழைப்பில் ஒளிர்கிற நெற்கதிர்களாய் வீச, புகைந்திருந்த அவன் உதட்டை நிரந்தரமின்மையிலும் காப்பின்மையிலும் உறவுகள் தந்த நம்பிக்கையின்மையிலும்
து வெளியேற்றினேன். சிறுவர் ஒரு கனவின் நிர்மாணமாய் எழுந்த பிறகு, -வெளிகள் குன்ற அவனும் நானும் நடக்க ஆரம்பித்த சொற்ப களில், மழையின் குதூகலத்தில், ஆடைகளின் சுமையைப் நட்படுத்தாது, குடைகளுள் விரைகிற மனிதர்களுள், நட்டற்று, உல்லாசமாய், எனது பாடல்களை பாட ஆரம்பித்தேன். காரத்தோடு தழுவி தணியிற, உயிரைத் தீண்டிற, உண்மைக்கான
க்கள்.
மழை விட்டு மரக் கிளையிலிருந்து விழும் கடைசித் துளிகளுக்குப் பின்னும் எஞ்சியிருக்கும் ஈரத்தைப் பற்றினது என்னோட நம்பிக்கைகள்.

Page 45
"இரத்தத்தில் உருகுகிற நிலையில் என்னை வரைந்த என ‘ஒரு கனவுக்குப் பிந்திய வாழ்க்கையை நான் வாழுவதாகச் சொ உன் ப்ரியத்துடன், பழைய உடைந்துபோன உறவுகளைச் சொல்ல களத்தில் ரத்தமும் சதையுமாய் கிடந்த உடலை, அதன் ஆண் விந்துக்களின் சுகத்தை, இன்னமும் உயிராய் அவனோடு எழு உன்னோடு பகிர்ந்தேன். தொடர்ந்த நம் இருவரின் ஒத்த அழு அநாவசியத்தை கற்றேன். உடம்பில் ஆரம்பித்த ஓராயிரம் ே மடிந்தன. எனது மோகம் உன்னில் மோதி மோதி எழுகிறதுஉன்னில் களைப்படைந்து விடுவதில்லை.
அன்று அந்த அபூர்வ வகை மரங்கள் தூங்கி விட்டன. நீ முதல், தொலைவில் இருந்தபோது, எழுதியிருந்ததை நான் சொல் கேள்வியில் ஒருவரின் வாழ்வில் மாற்றத்தை உண்டு பண்ணிவிட பிடித்தவள்’
நான் கனவு காண விரும்புகிறேன், உனது மடிகளில் குழ ரெளத்திரம் அடங்கும் வரை. எதுவும் உன்னில் அடங்காதென்ற கனவு காணுகிற எனது ஆன்மா, அதன், தனிமையும், களைப்பும், ! கொஞ்சம் மிதமானவை, கலங்கலானவை, தனிமையானவையும் சகல சின்னத்தனங்களுடனும், நீ என்ன நினைப்பாய் என்கிற மூ உன்னோடு: என் இழந்த இயல்புகளை, வர்ணங்களை, வ செல்லலாம். உன்னை நான் இறுக்கிக் கொள்கிற போது, '; அழித்து விடும் ' எவளோ ஒரு பெண் எழுதியதை கிசுகிசு கனத்த பயத்துடன், நம்பிக்கையின்மையுடன், தொடர்ந்து எழுதி நெருக்கமாய் நேசித்தால் வெகுவிரைவில் பழகி அலுத்து 6 காதல், என்றென்றைக்குமாய் தொலைவே, தூர இருந்து’ எ புறந் தள்ளி விடுகிறேன்.
ஒவ்வொருநாளும் வானம் உன் கீழே கிடந்தது. உனதிரு என்னை இருத்த, சாய்மானத்தில் சிலிர்ப்புகளை எடுத்தெறிகிறது
எனது பாடல்கள் வீதியில், காற்றில் நிறைந்தன.
999)
இன்று, என் கற்றைகளில் மசுக்குட்டி சுருளுகிற வெள்ளை அது, அதன் பச்சை இலைகளின் குளிர்மையோடு கோதுகிறபோது அழகானது இதுதான். ஒரு பென்னை வைத்து, நிற்கவேண்டும் கரத்தற்ற காமத்தை மீறி, விழுந்து நிற்கும் மார்பகங்களோடு ஆழ ஊன்ற முனையும் வேர். பாழ் மரங்கள். தூரத்தே க இதுவரையில், பச்சை வர்ணம் நீரில் தெறிக்கிற குளிர்மையும், சிருங்காரமும் நானாக இருந்தேன்.
கீழ்நகரத்தில், விரக்தியோடு உலவிக் கொண்டிருக்கும் அ வர்களிடம் நம்புவதற்கான எந்த தடயங்களும் அற்று தனிமை த நானோ, என்னுடைய கால்களின் விலங்குகளை இங்கிருந்துத ஆக்கினேன்.
999)
ஒரு மழைக்கால முன்றலில், அக் கூடாரத்தின் தாழ்6 வெளிச்சத்தில் ஆடிக் கொண்டிருக்கிற பெண்ணின் எதிர்காலத்ை உணர்கிறேன். ஊரில் படஅறைக்கு, மூலை ஒட்டையால் பாம் ஆண்களின் யெளவன மாலைகளுடாய், கங்காணிகள் வந்து கடத்திப் போகிற கதைகளில் மூழ்கி எழுந்து கழிந்த பருவ விரிந்திருக்கிற புத்தகமூடாக எழுகிற உறவின் தாபமும் எ ஆழமாய்த் தொந்தரவு செய்வதில்லை.
மழை விட்டு மரக் கிளையிலிருந்து விழும் கடைசித் து5 எஞ்சியிருக்கும் ஈரத்தைப் பற்றினது என்னோட நம்பிக்கைகள்
('வானலையில் அடுத்ததாக’ !

* அன்பே, அன்று ன்னாய். தழுவிடும் கையில் நீ அழுதாய். ம வீரத்தை, அதன் கிற தீராத காதலை கையில், மொழியின் கள்விகள் விழுந்து
எப்போதும் அது
நீண்ட காலத்துக்கு கிறேன்: ‘ஏதாவொரு - முறியும் அவசரம்
ந்தையாய் உறங்கி, போதும். நித்தமும் பலமும் பலவீனமும், bகூட. அவற்றின் ன்றாம் குரல் இன்றி ாசனையை தேடிச் திருமணம் நம்மை க்கிறேன். அவள் ய "அருகிலிருந்து விடுவாய். ஆதலால் ன்கின்ற வரிகளைப்
ப்பு, உனது குரல், குழந்தைகள் குரல்.
ஒளியாய் முதுமை. , என் பருவங்களில் என்ற அவன்களின் நிமர்ந்திருக்கிறேன். டல் மேல் மின்னல். நீளமும் எழுகின்ற
லைச்சலுக்குள்ளான ங்கி விட்டிருக்கும்.
ான் சலங்கைகளாய்
வாரத்தில், விழுகிற த நான் எப்போதும் பு வருகிற, குடிகார
லயப் பெண்களை பங்கள். இப்போது ாழுச்சியும் என்னை
ரிகளுக்குப் பின்னும்
இடம்பெறாதது) 88888 பிரதீபாதி
ஈழத்திலிருந்து அண்மையில் வெளியாகியிருக்கும்
யாழ்ப்பாணம் சமூகம், பண்பாடு, கருத்துநிலை - கா. சிவத்தம்பி ଘରuଗfuf(ତ: குமரன் புத்தக இல்லம்
யாழ்ப்பாணச்சரித்திரம் - செ. இராசநாயகம்
ଇରuଗfuj(ତ: ஆசிய கல்விச்சேவை
யாழ்ப்பாண இடப்பெயர்வு
- கா. குகபாலன் ଇରuଗfuj();
புராதன இலங்கையின் தமிழ் சிங்கள உறவுக - லயனல் சரத் வெளியீடு:
இனத்துவ தொடர்பியல் அமைப்பு
மண்ணின் மலர்கள் - சி. சிவாணி (தொகுப்பு) வெளியீடு:
மல்லிகைப்பந்தல்
எல்லை கடத்தல்
- ஒளவை வெளியீடு: மூன்றாவது மனிதன்
இலங்கையில் பழங்குடிகள் - கா. குகபாலன் வெளியீடு: வணக்குறவர் வாழ்வியல் ஆய்வு
பாரிஸில் கிடைக்குமிடம்: Paris Arivaalayam 7 rue Perdonnet 75010 Paris.
France, Tél:014472 0334 Fax: 01 44720335 e-mail: arivaalayam037.com
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200|45

Page 46
ழாக்கள் எல்லாம் இன்று வித்தியாசமாகத் தான் நடக்கின்றன. காதலுக்கு ஒரு விழா எனத் தொடங்கி முட்டாள் விழாவரை விழாக்களுக்குப் பஞ்சமில்லை. ஒவ்வொரு தினங்களும் அன்றைய வருடத்தின் பணம் கொழிக்கும் விழாக்கள்தான். பண்பாட்டுப் படையெடுப்பின் தொடர்ச்சி இன்றுவரை குரூரமாக நடந்துவரும் வேளையில், பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியும் ஒருபுறம் நடந்துதான் வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலின் ஊடாக என்றும் இருப்பு கொண்ட இசை பாடல், நாடகம் தீட்டாய் மாற்றப்பட்டு தெருஓரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட தடையை உடைத்து பறை இசைத்து, உறுமி இசை விண்ணை அடைய விடிய விடிய எம்மக்களின் வாழ்வியல் பிரச்சினைகள், அடக்குமுறைகள், ஆதிக்கச் சாதிகளின் அடாவடித் தனங்கனை நாடகங்களாக, பறை இசையாக, அசைவுகளின் வழிது யாக எடுத்துக் காட் டும் விழாக்களும் நடக்கத்தான் செய் கின்றன. அவ்விழ 5 TG37 LI JTL JTL JT) கலைகளை மீண்டும் தூக்கி நிறுத்த ஆதிக்கச் சாதிக ளின் மத்தியில் ஓய் பாரமாய் நடந்துவது வழிவகை செய்க றது. ஆம்! "தலித் கலை விழா"தானி அவ்வழிவகைகை செய்கின்றது.
ஆனால், இத்தகைய கலைவிழாக்களில், சில இடங்களில் நடைபெறுவன வித்தியாசப்பட்டு நிற்கின்
றன. உதாரணமாக, மதுரையில் வருடந்தோறும் நடைபெறும் "தலித் கலைவிழா"வில் மக்களைத் தேடித்தான் பார்க்கவேண்டும். மக்கள் விழாவில் மக்களைக் காணமுடியாது. மாறாக பசித்தவன் வயிற்றைக் காட்டி பணம் சம்பாதிக்கும் வித்தை கற்ற அறிவாளிகள்தான் டாடாசுமோ கண்டசாவில் வந்து அதைக் கண்டு, இடையில் நண்பர்களுடன் சேர்ந்து வளிப்துக்களை அருந்தி, அவர்களுடன் நவீன இலக்கியங்கள் பற்றியும் வெளிநாட்டுப் பயனங்கள் பற்றியும் கதைத்துவிட்டு நடுநிசி 2 மணிக்கு கண்ட சாவில் பறந்து விடுவார்கள். இரண்டு மணிக்கு மேல் பார்வையாளர்கள் விரல்விட்டு எண்ணுமளவில்தான் இருப்பர். அவர்கள், கொள்கைரீதியாய் இயக்கத்தை கட்டமைக்கும் என்னம் கொண்ட இளைஞர்களா யிருப்பர். மற்றபடி அனைவரும், மக்கள் கலைஞர்கள் 45 உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்ரும் குருதி ஓடிய நதிக்கரையில் மக்கள் கலைவிழா
தான். இவர்களே. இவர்களின் நிகழ்த்துதல்களின் பார்வையாளர்கள். இது மதுரை தலித் கலைவிழா,
இந்த தலித் கலைவிழா கடந்த ஏப்பிரல்மாதம், தாமிரபரணி நதியின் கரையில் அமைந்த சாதியத் திமிர் - எதிர்ப்புப்போர், அரசியல் அடாவடித்தனம் - மாணவர் எழுச்சி, கல்விச்சிறப்பு:நாகரீகத்தின் குற்றம் என வேறுபட்ட மனோபாவங்களைக் கொண்ட திருநெல்வேலி நகரத்தில் 24 அமைப்புகளால் முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது. ஆனால், திருநெல்வேலி கலைவிழா, மதுரையைவிட முற்றிலும் முரண்பட்டு காணப்பட்டது. திருநெல்வேலியில் மண்ணின் மைந்தர்கள், அவர்களின் இடத்தில்கூடி அவர்களின் கலையை இறுதிவரை கண்டு களித்தார்கள், மாலையில் மக்கள் ஊர்வலத்திலிருந்து ஆரம்பிக்கப் பட்ட கலைவிழாவில் பறையாட்டம், கட்டைக் குழல் இசையுடன் கூடிய கழியலாட்டம், ஜிக்காட்டம், - கடு யரிலாட்டம் , கர கா ட டமர் , சக்கையாட்டம், கணியான் சிந்து, ாணிக காரர் தி தாட்டம் ,
மக்கள் கலை புகள் மிகவும் வீரி பத்தோடு நிகழ்த் தப்பட்டன. Lusaf மாற்கு எழுதிய
என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
வீரியத்தோடு நிகழ்ந்து கொண்டிருந்த கலை களின் ஊடே, மக்கள் கலைகளை கையகப்படுத்தி அதன்முலம் ஆதாயம் தேடிவரும் இரண்டாம் தர கலைக்குழுக்களின் கலை நிகழ்த்துதல்கள், மக்கள் கலைபற்றிய மக்கள் நம்பிக்கைகளை உடைத்தெறி வதாய் அமைந்திருந்தது. மக்கள் விடுதலைக்கான போர்க்கருவியான "பறையை பெண்ணை அடிமைப் படுத்தும் கருவியாக, கயிறாக, பெண்ணை எரிக்க மண்ணெண்ணெய் டின்னாக, தீப்பெட்டியாக, அடிக்கும் கம்பாக, மண்ணள்ளும் சட்டியாக என என்ன வெல்லாமாக பயன்படுத்த முடியுமோ அத்தனை யுமாகப் பயன்படுத்திக் கேவலப்படுத்தியிருந்தனர் - திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினர். 'பறை' வெறும் இசைக்கருவி மட்டுமல்ல, அக்கருவிக்குள் ஒடுக்கப் பட்ட எம் சமூக மக்களின் ஒட்டுமொத்த வரலாறு புதைந்துகிடப்பதை மறந்துபோனது, இவர்கள் யாராக இருக்கலாம் என்று சந்தேகப்படவைத்தது. இதனால்

Page 47
" التثنیتہیی = ئی மக்கள் கலைகள்ை மக்கள் நிகழ்த்தும்போதுதான் அதன் வீரியமும் பின்னணியும் வெளிப்படும் என்பது தெளிவாகிறது. மற்றோரின் கையில் போதும்போது சின்னாபின்னமாகி விடுகின்றது. இக்குழு நிகழ்த்திய கரகாட்டமும் மக்கள் நிகழ்த்துதலிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. இவற்றையெல்லாம் கடந்து பார்க்கும்போது மக்கள் பாடகர்களான வீரம்மாள், அந்தோணியம்மாள், சக்கையன், நெல்சன், முருகன் போன்றோரின் பாடல்கள் மிகத் தெளிவாக மக்கள் வாழ்வியலை அதன் வீரியம் குறை யாமல் சிறப்பாக வெளிப்படுத்தின.
முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டி: பவை, இங்கு மூன்று நாடகங்கள் நிகழ்த் தப்பட்டன. அவை: தாமிரபரணி, உக்கிரம்: வட்டி என்பன. முதல் இரண்டு நாடகங்களு ஒடுக்கப்பட்ட மக்கள் படுகொலைகளையும். மக்கள்மீதான வன்முறைகளையும் வெளிக் காட்டின. மூன்றாவதாக நிகழ்த்தப்பட்ட "வட்டி' நாடகம், யாரைப்பற்றிப் பேசுகிறோம் பாரை நோக்கிப் பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம், ஏன் பேசுகிறோம் என எந் நோக்கமுமின்றி, மக்கள் கருத்தியலை வெளிக்காட்டும் தைரியமுமின்றி, வெறுமை யாப் நின்றது. முதலாவதாக நிகழ்த்தப்பட்ட "உக்கிரம்' நாடகம், குண்டுப்பட்டி, சிதம்பரம், மேலவளவு போன்ற இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள்மீது நடத்தப்பட்ட தேர்தல் வன்முறைகளை அப்படியே காத்திரமாக எடுத்தியம்பியது. மேலும், சம உரிமை கோரியதால் அன்று கொல்லப்பட்டு தெய்வங்களாக மாற்றப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுக மக்களான காத்தவராயன், வீரசின்னம்மாள், சப்பாணி மாடன் போன்ற தெய்வங்களை மீண்டும் அழைத்து, ஆதிக்க வர்க்கத்தினால் இன்றும் அவதிப்படும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எம்மக்களுக்கு நல்ல வார்த்தை சொல்லுங்கள் என கேட்பது சிறப்புற்றிருந்தது. இறுதியில், தெய்வங் களாக மாற்றப்பட்ட மூவரும் தங்களிடம் உள்ள ஆயுதங்களை மக்களிடம் நாடக நடிகர்கள்) கொடுத்து, "அடோப் ஆயுதங்களை என்னிடம் கொடுத்துட்டு நிராயுதபாணியா நீ இருந்தா எப்படிடா விடுதலை பெறமுடியும்" எனக் கூற அனைவரும் எழுந்து, இந்த ஆயுதங்களுடன் எங்கள் கலை இகளையும், எழுத்துக்களையும், எங்களையும், எம்மக் 'களின் விடுதலைத்து ஆயுதங்களாக்குவோம் என 'உக்கிரமடைய நாடகம் முடிவடைகிறது."புவியரங்கம் என்னும் அரங்க அமைப்பினால் நிகழ்த்தப்பட்ட இந்நாடகத்தை எழுதி, வடிவமைப்புச் செய்தவர் "விளிம்புகப்பையா' என்பதும் மக்கள் விடுதலைக்கான 'கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட பணி. பிரிட்டோ வின்சென்ட், சவரிமுத்து.பனி-துமார், கிளேர் சகோ, செகநாதன், மணிமாறன், அழகு போன்றோர் இந் நாடக உருவாக்கத்தில் பங்கு கொண்டவர்கள் என்பதும் "உக்கிரம்' நாடகம் பற்றிய இரண்டாம் கட்டத் தகவல்கள்.
இரண்டாவதாக, சரியாக பன்னிரண்டுமனியளவில் அனைவரின் எதிர்பார்ப்புக்களுடன் 'தாமிரபரணி" நாடகம் மேடையேறியது. காரணம் என்னவென்றால்,
திசம்பர் 25இல் கீழவெண்மணியில் 42 தலித் மக்கள் கொடுரமாக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வுக்குப் பின் தமிழகத்தில் சூலை 23, 1999இல் திருநெல்வேலியில் காவல்துறையினர் நிகழ்த்திய தாக்குதலில் 17 மக்கள் படுகொலை செய்யப்பட் டார்கள். இம்முறை இம்மக்களின் உயிரைப் பறித்தது நெருப்பல்ல; நீர், ஆம்! இம்மக்கள் அடித்து நீரில் முழ்கடிக்கப்பட்டார்கள். இந்நிகழ்வு நடந்து இரண்டு வருடமாகும் சூழலில், வரலாற்றில் மீண்டும் ஒரு கருப்பு தினமாக பதிவுசெய்யப்பட்ட தாமிரபரணி படுகொலை நிகழ்த்தப்பட்ட இடத்தில், அந்நிகழ்வை அப்படியே திவு செய்த "தாமிரபரணி" நாடகம் நிகழ்த்தப் படுவதால் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
இருளாக்கப்பட்ட மேடையினுள் கட்டைக்குழல் இசையும், உறுமி இசையும் பிரவேசிக்க, ஒப்பனை செய்த நடிகர்கள் கைகளில் தீபச்சட்டிகளுடன் "தோன்றினர். பின்நதி பற்றிய மக்கள் நம்பிக்கைகளை எடுத்துக்கூறி, இத்தகைய நதி படுகொலைக்களமாக மாறிய முரண்பாட்டை முன்வைத்துச் செல்கிறது ஒரு உருவம், அடுத்ததாக, மேடையினுள் கட்டப்பட்டுள்ள வெண்திரையில் தாமிரபரணி படுகொலை நடந்த ேேநரத்தில் எடுக்கப்பட்ட படுகொலையான மக்களின் Bಲ್ಲಿ புகைப்படங்களும், அதை ஒட்டி செய்தித் தாள்களில்
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200|47

Page 48
வெளிவந்த செய்திகளும், மோகன் கமிஷன் அறிக்கையும் வீடியோ படமாக ஓடியது. அவற்றினூடே கட்டைக்குழல் இசையும், உறுமி இசையும், ஒப்பாரியும், ஒலித்து சம்பவத்தின் கொடுரத்தை வெளிக் கொணர்ந்தது.
சாகடிக்கப்பட்ட 17 உயிர்களும் தங்கள் இறப்பைத் தாங்களே சற்றுவதாக நாடகம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்இ நிகழ்விற்குள்ளே பார்வையாளர்களை" பயணிக்க வைத்து ஒருவித குற்ற உணர்ச்சியைதோற்றுவித்தது. மறைக்கப்== பட்ட உண்மைகளையும், தடைசெய்யப்பட்ட, கொடுரமாகத் தாக்கப்பட்ட5ஆ மக்கள் புகைப்படங்களையும் முன்:
வைத்து அதிகார, ஆதிக்க வர்க்கத்தை பகிரங்க மாக சாடியது நாடகம், மக்கள் இசை, மக்கள் வழக்காறுகள், மக்கள் விளையாட்டுக்கள், மக்களின் ஒப்பாரிப் பாடல்கள் என மக்கள் வாழ்வியல் கூறுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது நாடகம்.
மக்கள் பிரச்சினையை முன்னிறுத்தி இரு ஊடகங்களைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த நிகழ்வில் திடீரென்று திரை செயலிழக்கப்பட்டது. இருளாக்கப்பட்ட மேடை வெளிச்சமாக்கப்பட்டது. பார்வையாளர்கள் ஏதும் புரியாமல் நின்றனர். நாடக நடிகர்களோ நடிக்கத் திணறினர். சில நிமிட நேரங்கள் மேடையில் குழப்பம் தோன்றியது. பின் அனைத்து உருவங்களும் ஒன்று சேர்ந்து நின்றுகொண்டு,
முகமறியா சகோதரர்களே! நாம் ஒருவருக்கொருவராய் சாகத் தயாராவோம் கணப்பொழுது நீட்சிகளில் நாம் ஒருவரையொருவர் அறிந்திருக்கக்கூடும் ஆனால் அறிந்தும் அறியாதவராய் காணிபித்துக் கொணிடிருக்கிறோம் இது உடைத்தெறியப்படவேண்டும் என்பதை உறுதி செய்வோம்" என்ற க்யூபா புரட்சியாளர் சேகுவாராவின் வரிகளை உரக்கக் கூறிவிட்டு மேடையிலிருந்து கீழிறங்கினர்.
நாடகம் பாதியில் நிறுத்தப்பட்டு முடமாக்கப் பட்டது தெரிந்து விசாரிக்கும்போது, "போலீசு நிப்பாட்டச் சொன்னாங்க அதான் தடுத்து நிறுத்தினோம்" என்று ஒருவரும், இன்னொருவரோ "இந்த நாடகத்தினாலே எங்களுக்கு 5000 ஒட்டு
ஈழத்து இலக்கிய 6 பழைய வேர்களை விழுதுகளையும் விரும்புவோர்களுக் உள்ளவர்களுக்கு பயனுள்ள இதழ். பதினொரு இதழ்கள் வாசகர்களிடை.ே கவனத்தைப் பெற்று
48 உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200
 
 
 
 
 
 
 
 
 

ஆர்--ெபறையாட்டம்= LTTA AuAuSJSKA T L A Au uL uu ueu SASASJKK SJJJSu A e K SAAAAS இல்லாமல் போயிடும்யா, அதனாலதான் நிப்பாட்டு னோம்" என்று அரசியல்கட்சிப் பிரமுகர் சொல்ல, ஏற்கனவே இக்கட்டுரையில் முதலில் குறிப்பிட்டது போல், "திருநெல்வேலி வேறுபட்ட'முரண்பட்ட மனோபாவங்களைக் கொண்டது" என மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டது என்றே தோன்றியது.
தடைசெய்யப்பட்ட இந் நாடகம், திருநெல் வேலியில் செயல்படும், வினிம்பு-பண்பாட்டுப் புரிதலுக் கான தளம் மற்றும் புதுவை ஆப்டிஎப்ட் குழுவால் உருவாக்கப்பட்டது என்றும், இது இரண்டாவது நிகழ்த்துதல் (முதல் நிகழ்வு மதுரை தலித் கலைவிழா) என்றும் தெரியவந்தது. இத் தாமிரபரணி நாடகத்தை எழுதி வடிவமைப்புச் செய்தவர் "உக்கிரம்' நாடகப் பிரதி எழுதி வடிவமைத்தவர்) "விளிம்புசுப்பையா' நாட்டுப்புறவியல் துறையில் ஆய்வு மேற்கொண்டு வரும் சுப்பையா, பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறையின் படைப்பாக்கக் கலைஞர் என்பதும் திருநெல்வேலியில் மக்கள் பிரச்சினைகளையும் கலை இலக்கியங்களையும் முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் "விளிம்பு அமைப்பின் அமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், நாடகத்தை நெறியாளுகை செய்த முனைவர் ஜீவா, சிபு, எஸ். கொட்டாரம், கலியாணி குமார், முனியராஜ், உறுமி பாரதி, கட்டைக்குழல் சண்முகசுந்தரம், ராமர், பொன்னுச்சாமி போன்ற கலைஞர்களின் பங்கு முக்கியமானது.
தொடர்ந்து இது போன்ற படைப்பாக்க நிகழ்த் துதல்கள், நிகழ்த்தப்பட வேண்டுமே தவிர தடை செய்யப்படக்கூடாது. அப்படியே தடைகள் இருந் தாலும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நிகழ்த்தப் படல் வேண்டும். இத்தகைய நிகழ்வுகள்பற்றிப் பதிவு செய்யப்படல் வேண்டும், பண்பாட்டு வரலாற்றை மீட்டெடுத்தல் அவசியமானது. கலையின் முலம் அவற்றை சாத்தியமாக்க முனையலாம்.
விருட்சத்தின் ாயும் புதிய
தரிசிக்க Li க்க: கும் தேடல் :"
ਕ 37/14 Vauxhall Lane,
Colombo-02, Sri Lanka, {{"ဦးနှီ*| [ဦဒွိပ္ပံးဒ္ဓိō?78ဖွံ့ဖြိုဝ်နီဇို့035 து வருகிறது. E-mail:3man Osltnet.lk

Page 49
LDTர்ச் 8, சர்வதேசப் பெண்கள் தினம் தனது 90வது வருடத்தை நிறைவு செய்துகொண்டு போயிற்று. உலகின் பல திக்கிலும், வெவ்வேறு போக்குடைய பெண்ணிய அமைப்புகள் அதை நினைவில் கொண்டன. தத்தம் வர்க்க விருப்புக்கு ஏற்ப அவரவர் மட்டத்தில் பெண்ணியக் கருத்துக்கள் பேசப்பட்டன. எழுத்தில் பதியப்பட்டன. பெண்ணிய மானது ஏனைய மனிதப் பிரச்சினைகளுடன் வேரும் விழுதும் கொண்டது. சமூக இயக்கத்தோடு பகுதியா யும் மொத்தமாயும் உறவு கொண்டது என்ற புரிதலுக்குப்பதிலாக, ஆண் பெண் பாலியல் வித்தியா சங்களின் அடிப்படையில் உடற்கூற்று கருத்தியல் களின் பின்னணியில், பெண்ணைத் தனிமைப்படுத்தி விளக்கும் போக்குகள் இன்று பலம் காட்டுகின்றன. பெண் அடிமைத்தனம் பெண் மேலான பொருளாதார ஆதிக்கத்தில் இருந்தே எழுகிறது. மனித வரலாற்றின் முத்த வர்க்க விரோதம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒருதார அமைப்புகள் குடும்பத்தினுள் தோற்றம் பெறுகின்றது. எங்கே நிலமும் தொழிற் சாலையும் சமூகச் செல்வங்களும் தனிச்சொத்து டைமையின் கட்டுக்குள் அதிகாரத்துள் உள்ளதோ? அங்கு ஆண் ஆதிக்கம் பெண்ணை அடிமைப் படுத்துகின்றது. பொருள் பண்டத்தின் வரிசையில் இருத்துகின்றது. வீட்டிலும் சமுகத்திலும் தன் நாட்டாண்மையுள் வைத்துக் கண்காணிக்கின்றது. முதலாளிய அமைப்புள் மறுபுறம் பெண்ணை தன் கட்டுக்குள் கொண்ட வந்துள்ள ஆணும் சுதந்திரமாய் இல்லை. அவன் அடையாளமற்று சிதைகின்றான். பெண்ணைப் போலவே உழைப்பில் இருந்து அன்னிய மாகின்றான். ஆண் பெண் இருவருமே மனித இழிவுள் விழுவதிலிருந்து தப்பிக்க முடியாதுள்ளது.
மேற்குலகில் 19ம், 20ம் நூற்றாண்டு முதலாளிய சமூக அபிவிருத்தியோடு பெண்ணியவாத இயக் கங்கள் எழுந்தன. தம் ஜனநாயக உரிமைப் போராட் டங்களை முன்மொழிந்தன. கல்வி, வேலைவாய்ப்பு உரிமை, வாக்குரிமை, விவாகரத்து உரிமை, கர்ப்பத் தடை உரிமை, சொத்துரிமை எனப் பலவகை வாழ் வியல் உரிமைகளை அவை எழுப்பின. இவைகளில் பெரும் பகுதி இன்று மேற்குலகில் சாதிக்கப் பட்டுவிட்டது. ஆனால் இன்னமும் முதலாளிய வாழ்வுப் போக்கை பெருமளவு அனுபவிக்க வாய்ப்பற்ற பெருந்தொகையான ஆசிய, ஆபிரிக்க, லத்தீன
மெரிக்க நாட்டுப் பெண்கள் இன்னமும் செத்தொழிந்து
 

ாந்திரா கொலந்தாய்
மறக்கப்பட்ட மார்க்சியப் பெண்ணிலைவாதி
- தமிழரசன்
போகாமலுள்ள விவசாய சமூக உற்பத்தி உறவு களாலேயே கையாளப்படுகின்றனர். இவர்கள் தமது அடிப்படை உயிர்வாழ்வு ஆதாரங்கட்கே போராடும் நிலையிலுள்ளனர். ஊதியமறியா உழைப்புள் வீழ்ந்து வெகுவிரைவில் முதுமையெய்தி அழிகின்றனர். எனவே மத, தேசிய, பிரதேசம் சார்ந்த போக்குகளால் மூச்சு முட்ட அடிக்கப்படும் பழைய வாழ்க்கைமுறையை விட்டு வெளியேற முடியாமல் சுற்றிவளைக்கப்பட்டுள்ள கீழைத்தேசப் பெண்களின் நிலையும் மேற்குலகப் பெண்களின் நிலையும் பாரிய சமூக பொருளாதார வித்தியாசங்களைக் கொண்டது. ஆண் பெண்ணை அடித்தால் மேற்குலகில் பெண் ஆணைத் திருப்பி யடிப்பாள். பொலிசுக்கும் கோட்டுக்கும் போவாள். அவளுக்கு பொருளாதாரம் சார்ந்த சமூகப் பாதுகாப்பு உண்டு. ஆனால் எம் தேசப் பெண்ணோ கோபம் இருந்தால் என்னை அடி, தண்டனை கொடு, வீட்டை விட்டுக் கலைத்துவிடாதே என்று தன் கணவனை கெஞ்சும், போக்கற்றவள்! புகலிடமற்றவள்!! நிர்க்கதி யானவள்!!!. கீழைத் தேசங்களின் நகர்ப்புறம் சார்ந்த கல்வி கற்ற பெண்கள் தொகையில் மிகவும் சிறு பிரிவான பெண்கள் மேற்குலகப் பெண்ணியத்தின் கருத்தியல்களை அரசியல் இன்றி போதிய விமர்சன மற்று உள்வாங்கியுள்ளனர். மேற்கத்தையப் பெண்ணி யத்தின் மரண வாக்குமூலத்தை மற்றைய பிரிவுப் பெண்களுக்குப் பிரயோகிப்பது பற்றிய, பொருத்தப் பாடு பற்றிய ஆழமான பார்வை இவர்களிடம் இல்லை. மாறாக, தம் வர்க்கம் சார்ந்த சமுகத் தேவைகளை சகல பெண்களின் தேவைகள் என்பதாய் பொருள் கொண்டு பொதுமைப்படுத்தி விடுகின்றனர்.
மறுபுறம், மார்க்சிய சித்தாந்தம் மற்றும் கடந்த சோசலிச சமூகங்களின் வாழ்வு எதையும் பெண் களுக்கு கண்டு கொள்ளுமளவு சாதிக்கவில்லை என்ற சில பெண்ணிய மதிப்பீடுகள் உண்டு. இவர்கள் ஸ்டாலினிசம் பற்றிய உணர்வற்றவர்கள் என்பதோடு சோசலிச சமூகத்தில்கூட தனிச்சொத்துடைமை அமைப்பின் பல ஆயிரமாண்டு காலத்திய சமூக இயக் கத்தை, அது சார்ந்த கருத்தியல் தொடர்ச்சியின் கூறுகளை உடனடியாக அறுத்தெறிய முடியாது என்பது சமூக இயக்கவியல், சோசலிசம் தனிச்சொத்து டைமையைத் தகர்த்து பெண்களுக்கான சமுக வாய்ப்பை சமத்துவத்தை தொடக்கி வைக்கும், பெண் ஒடுக்குமுறையைக் குறைந்த மட்டத்துக்குக் கொண்டு வரும் ஆண் ஆதிக்கம் தொடர்ந்து வளரவும்
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 49

Page 50
நிலவவும் தடைகளை ஏற்ப டுத்துவதோடு அதை இறங்கு முகமாக மாற்றும். எனினும் பெண் உரிமையை பரிபூரண மாய் அடைய, உண்மையான மனித சமத்துவத்தைப் பெற நீண்ட காலம் கோரப்படும். சில தூய பெண்ணிலைவாதி அலெக்சாந்திரா கொலந்தாய் ஆர் பறந்தடிப்பதுபோல் இது ஏதோ நொடிப்பொழுதுகளின் விடயமல்ல அல்லது தனியே சதி நோக்குடைய ஆணின் செயலாய் கற்பிக்கும் விடயமுமல்ல, பெண் எவ்வாறு மெல்ல மெல்ல அடிமை கொள்ளப்பட்டாளோ அவ்வாறே அவளை விடுவிக்கும் மனித முயற்சிகளும் மெல்லவே நடைபெறும். உலகின் கலாச்சாரமடைந்த மனித இனம் தோன்றும் வரை சோசலிசம் தன் இறுதி இலக்கை அடையும்வரை இவை தொடரும், இன்றைய முதலாளிய பொருள்வகை நுகர்வு அனுபவிக்கும் வெறியே தனிமனிதவாதத்தின் சுகசிவியமே சகலதுமாய் சிரசேறிநிற்கிறது. ஆண்டு அனுபவிப்பதே இலட்சியமாய் உள்ளது. கூட்டு, ஐக்கியம், மனிதம், அரசியல் என்பன பலவீனமடைந்து சிறுசிறுகுழுக்கள், கூட்டுகள், உதிரிகள் முதன்மை பெறப் போவதாய் பயம் காட்டுகின்றன. குறுகிய இன, மத, பிரதேச வாதங்கள் கூர்மை பெறுகின்றன. அடையாளம் இருப்பு தேடுவ தாய் கதை பேசுகின்றன. தனிமனித அகங் களைப் பேசுவதும் குறுங்குழுவாதப் போக்குகளும் பெருக்கெடுக்கின்றன. இவை உலகு தழுவிய ஏகாதிபத்திய கட்டமைப்புக்கு எதிரான உலகு தழுவிய புரட்சிகர அரசியல் அமைப்புகளின் தேவை யை நிராகரிப்பதன் மூலம் அவை உலக மயமாதலுக்கும் உலகின் மூலதன இயக்கத்துக்கும் அரசியல் தொண்டுழியம் செய்கின்றன. இங்கு தூய பெண்ணியவாத அமைப்புகளும் வர்க்க மதிப்பீடுகளைச் செய்யும் அரசியற் தற்துணிவு இன்மையால் அகநிலையான முதலாளிய மதிப்பீடுகளில் தம்மைக் கரைத்துக் கொள்கின்றன.
இந்த அரசியல் தருணத்தில் ஸ்டாலினிசத்தால் மட்டுமல்ல, பெண்ணியவாதப் போக்குகளாலும் இருட் கிடங்குகளில் விடப்பட்ட மிக முக்கியமான மார்க்சியப் பெண்ணியவாதியான அலெக்சாந்திரா கொலந் தாயை அறிமுகமாகவேனும் பார்க்க முனைவது காலப் பொருத்தமானது. கிளாரா செட்கின், ரோசா லுக்சம்பேர்க் போன்றோரின் பரம்பரையாய் பெண் ணியச் சிந்தனை மற்றும் சோவியத் புரட்சி இவைகளின் செய்தியாகவும் விளைபொருளாகவும் கொலந்தாய் எழுந்தவர். 1911இல் ஜெர்மனியின் பிராங்போட்(Franfurt am Mein) நகரில் மார்ச் 8 அன்று உலகின் முதல் பெண்கள் தினத்தை கிளாரா செட்கினுடன் இணைந்து பிரகடனம் செய்தவர். உலகின் முதல் உழைக்கும் மக்களின் அரசான சோவியத் யூனியனில் உலகின் முதலாவது பெண் மந்திரி, அயல்நாட்டுத் தூதர், இராஜதந்திரி எனும் பதவிகட்கு உரியவர். லெனின், ரொட்ஸ்கி, புகாரின் போன்ற போல்சுவிக் புரட்சியாளர் அணியின் முக்கியமான பெண் சகாபுரட்சியாளர்! ஏழு மொழிகளில் பழக்கம் உடையவர். பல ஐரோப்பிய மொழிகளில் எழுதியவர். லெனினின் எழுத்தை முதல் முதலில் ரஷ்ய மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கு
30|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001
Rabotnitsa
 
 

மொழி பெயர்த்தவர். திருமணம், குடும்பம், குழந்தை இவைகளின் பின்பே கல்வி, அரசியல், எழுத்து, புரட்சி வாழ்வு இவைகட்கு வந்தவர்.
இன்றைய தீவிர பெண்ணியம் விமர்சனம் கடந்து தன்னை இருத்திக் கொள்ள முயல்கிறது. மனிதப் பொதுவான தத்துவ, அரசியல் சிந்தனைகூட ஆண் ஆதிக்க பிரச்சாரக் கருவியாய் கண்டஞ்சுகிறது. அரசிலற்ற கோபம் காட்டுகிறது. பெண்ணியத்தை விமர்சனம் கடந்த புனித இருப்புள் கடத்த முயல்கிறது. தன்னுள்தானே சுருங்கிக் கோபம் காட்டுகிறது. இவை உண்மையில் முதலாளியம் சார்ந்த சீர்திருத்தவாதப் பெண்ணியமே. வர்க்க உணர்வைச் சார்ந்து நிற்கப் பலமற்ற, தற்காலிக அரசியல் பலவீன நிலைகளில் முளை கட்டும் அரசியல் போக்குகளாகும். இவை தம் குழு சார்ந்த மட்டங்களில் முச்சு விடுவதோடு ஆண், பெண் உயிரியல் வேறுபாடுகளை முதன்மைப்படுத்தி சுய ஆக்கினைப்படுகின்றன. இவர்கள் முதலாளிய அமைப்பைவிட ஆண்களையே வெறுக்கின்றனர். வர்க்கக் கருத்தியல்களைத் தவற விட்டு ஆண் கருத்தியல் வடிவங்களை மட்டுமே சுற்றிவருகின்றனர். ஆண் வெறுப்பை முலமாய்க் கொண்ட முதலாளியப் பெண்ணியப் போக்குகளை தன் காலத்திலேயே கண்டு கேட்டு அலுத்தவர் கொலந்தாய். இப் போக்குகளை பிரிவினைவாதப் பெண் ணியம் என அவர் அழைத்தார்.
"அதீத பெண்ணியவாதம் என்பது முத லாளிவகைப்பட்ட சிந்தனை ஒழுங்கே, இவர்கள் ஆண்களை முக்கியமான எதிரி sıSl யாய்ப் பார்ப்பர். ஆண்கள் நீதியற்ற முறை NgA யில் தம் உரிமைகளையும் வசதி வாய்ப்பு . . . . . களையும் ஒடுக்கிச் சுரண்டி தமக்கு விலங்
கிட்டுள்ளதாய் கருதுவர்" M ஆண் ஆதிக்கத்தை கட்டமைத்து வழி நடத்தும் சமூக அமைப்பை, தனியு டைமையை இவர்கள் பேசுவதில்லை என்பதைக் காட்டுகின்றார் கொலந்தாய். ஆண் எப்படி சமூகத்தின் தலைச்சன் ஆசிரியர் குழு ஆனான்? கருத்தமைப் பின் மூலமும் இயங்கு சக்தியும் எங்குள்ளது? போன்ற சமூக இயக்கம்மீதான விசாரணையை பெண்ணியப் போக்குகள் பெரும்பாலும் கைவிடுகின்றன. தத்துவ ஆய்வு ஒன்றினூடாக ஆண்ஆதிக்கத்தின் சமுகப் பொருளியல் மூலங்களை வெளியே வாரிக்கொட்ட விசாரிக்க முடியாதபோது சமூகத்தின் மேற்கட்டு மானக் கருத்துக்களை சலிக்குமளவு சுற்றிச் சுற்றிவந்து உருப்போடுகின்றனர். மனித நடத்தை களை, அது சார்ந்த கருத்தியல்களை மட்டுமே விமர்சிப்பதானது சமூகத்தை பேசாமல் விடும் தவறுக்கு மறைவிடம் ஆகிவிடுகிறது. நிலவும் அமைப் பின் எல்லையுள்ளேயே தம் வர்க்க இருப்பிடங்கட்கு ஏற்ப தமக்குப் பாதுகாப்புத் தேடிக்கொண்டு இவர் களைவிடத் தாழ்நிலையிலுள்ள உழைக்கும் வர்க்கப் பெண்களைக் கைவிடுவதுமாகும்.
"முதலாளியப் பெண்ணியவாதிகட்கு இந்த முதலா ளிய அமைப்புக்குள்ளேயே ஆண்களுக்கும் பெண் களுக்கும் சமத்துவத்தை நிலை நாட்டுவதே இலட் சியம், உழைக்கும் வர்க்கப் பெண்களுக்கோ பெண்ணி யவாதமென்பது இந்தப் பொருளாதார அடிமை வாழ்வைத் தகர்க்கும் தொழிலாளவர்க்கப் போராட்ட அணிகளில் ஒன்றாகும்."எனப் பேசும் கொலந்தாய் தன் வாழ்நாள் முழுமையும் ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ்,

Page 51
சுவிஸ், சுவீடன், டென்மார்க், நோர்வே, ஒஸ்தி ரியா என்று முதலாளியப் பெண்ணியப் போக்கு களை எதிரிட்டவர். இன்று கிழக்கு நாடுகளின் வீழ்ச்சியின் பின்பு, முதலாளியம், சோசலிசம் எனப் பேசுவதெல்லாம் காலம் கடந்தது என்று கருது மளவு அப்பாவித்தனத்தால் சூழப்பட்டுள்ள சிந்தனைகள் பெண்ணியப் போக்குகளையும் எட்டியுள்ளமையை நாம் காண்பது கடினமல்ல. பச்சையான முதலாளிய நிட்டுரங்களை உலக மயமாகும் ஏகாதிபத்திய பொருளாதார ஒழுங் கின் வெறியாட்டுகளை கண்டு கேட்டுக் கொண்டு, அனுபவித்து அழிந்து கொண்டுவர்க்க அரசியலை கையேற்காமல் விடுவதென்பது மனித குலத்தின் மேலான குற்றமாகவே அமை யும். மீண்டும் மீண்டும் கொலந்தாய் முதலாளியப் பெண்ணியத்தின் வரலாற்று முலங்களைத் தேடுகின்றார்.
"இவர்கள் ஆண்கள் அனுபவிக்கும் அத் தனை உரிமைகளையும் தாமும் பறிக்க வேண்டும், அனுபவிக்கவேண்டும் என்று கோருவார் களே தவிர நிலவும் அமைப்பில் நல்ல தொழிலுக்கும் ஒடுக்குமுறை இல்லாத வாழ்வுக்கும் முயற்சிப்பார் களே தவிர சகல ஒடுக்குமுறை நிர்வாகியான முதலாளியம் தகரவேண்டும் என்று கோரமாட்டார்கள்"
இன்றைய பெண்ணியப் போக்குகளின் மூலங்கள் 1960, 1970களின் சீர்திருத்தவாதப் பெண்ணியத்தில் வேர் கொண்டவையாய் இருப்பது தற்போதைய அரசியல் சீரழிவின் வேண்டுதலுமாகும். பல்துறைப் பார்வை என்ற குரலோடு அரசியல் உறுதியற்ற கதம்பவாதப் போக்குகளில் வெறும் கருத்தியல் வடிவங்களில் இவை வீங்கி நிற்கின்றன. தமிழ்த் தேசிய விடுதலையின் வீச்சில் பிறந்த புகலிடத் தமிழ்ப் பெண்ணியம், மேற்கத்தைய பெண்ணியப் போக்கு களை விமர்சனமின்றி விழுங்கிவிட்டு செமியாக் குணத்தால் ஒடுப்பட்டுத் திரிகிறது. யாழ் நடுத்தர வர்க்கத்தின் தீவிரத்தோடு புறப்பட்டு, தீவிர பெண்ணியக் கூறுகளை தனக்குரியதாய்க் காட்ட முயல்கிறது. இலங்கையின் தமிழ், சிங்கள, இஸ்லாமிய, மலையகப் பெண்களின் வாழ்வுப் போராட்டத்தின் ஒட்டு மொத்தக் கல்வியையும் படிப்பினையையும் பெறாமல் அவர்களது கடந்த காலப் போராட்டங்களின் பெறுமதிகளைக் காணாமல் புகலிடத் தமிழ்ப் பெண்ணியம் தேறமுடியாது. வெறும் மேற்கத்தைய பெண்ணியப் பூச்சுகளால் சாயம் தீட்டுவது தமிழ்ப் புகலிடப் பெண்ணியத்தின் தோற்றக் காரணிகளை மதிப்பிட முடியாமைக்கு இட்டுச் செல்லும்,
ஜெர்மனியில் கொலந்தாய்
கொலந்தாய் ஐரோப்பாவில் தொழிலாளர் மற்றும் பெண்ணிய இயக்கங்களில் பரவலாய் பங்கு கொண்டவர். பிரான்சில் வாழ்ந்த ரஷ்யப் பெண்களின் போராட்டங்களில் நேரடியாய் பங்கெடுத்தவர். 1906இல் அவர் பின்லாந்தில் ரோசா லுக்சம்பேர்க்கை சந்தித்த பின்பு தொழிலாளர் இயக்கத்தில் பெண்களுக்கான சொந்த அமைப்பைக் கட்டுதல் என்ற கருத்தியலை நாடினார். இதன் தொடர்ச்சியாக மான்கைமர் (Manheimer)இல் நடந்த சமூக ஜனநாயகக் கட்சியின் SPD மாநாட்டில் கிளாரா செட்கினுடன் இணைந்து பெண்களுக்கான தனி அமைப்புப்பற்றிய விவாதத்தை தொடக்கிவைத்தார். "கட்சியின் கீழ் பெண்கள்” எனும்
 

தலைப்பில் பெண் பிரதிநிதிகள் சார்பில் கொலந்தாயும் பேசினார். பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு, சோசலிச விடுதலையில் பெண்கள் போன்றவை பேசப்பட்டன. இவற்றில் ஒற்றிலி பாடர் (Otie Baader) DiTjta5GJgëögöIT GM66öyGoat56üb6mü (Margeretta Wengels) (GUIT 6örso பெண்ணியவாதப் போக்காளர்களும் கலந்தனர். 1907இல் ஸ்ருட்காட்(Stuttgart) நகரில் முதலாவது சோசலிசப் பெண்கள் மகாநாடு (Internationalen Sozialistichen Frauen Konferenz) sb60)_GlLösDGuITg5 கொலந்தாய் ரஷ்யப் பெண் தொழிலாளர்கள் சார்பில் பங்கேற்றார். இம் மாநாடு எல்லாப் பெண்களுக்குமான வாக்குரிமை, பால்வினைத் தொழிலாளர் நலன்கள் உட்பட பல முக்கிய விடயங்களைப் பேசியது. இங்கு வலதுசாரிப் போக்குடைய பெண்ணியவாதிகட்கும் கொலந்தாய் மற்றும் இடதுசாரிப் போக்குடைய பெண்ணியச் சிந்தனையாளர்கட்கும் முறிவு ஏற்பட்டது. ஒஸ்திரியப் பெண்ணியவாதியான லில்லி பிரவுண் (Lily Brown) இதை ஒட்டுப்போட முயன்றார். எனினும் கொலந்தாய் முதலாளியப் பெண்ணியப் போக்கு டனான உடைவு இயல்பானது, ஆக்க சக்தி கொண்டது என்று கருதினார்.
ஜெர்மனியில் 1911இல் உலகின் முதற் பெண்கள் தினப் பிரகடனத்தோடு, 1912இல் ஐரோப்பியத் தொழி லாளர் பற்றிய இவரின் ஆய்வுநூல் வெளிவந்தது. இது uoss6)GLib Glgjud6ör Guoffguss6ö "Durch der Europa der Arbeiter" என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த நூல் உடனடியாகவே SPDயுடன் தத்துவார்த்த அரசியல் சச்சரவுக்கு கொலந்தாயை இட்டுச் சென்றது. இதற்கு முன்பாக கொலந்தாய் காவுட்ஸ்கியின் "Die Neuzeit" மற்றும் பெண்ணிய ஏடான "Die Gleichheit" மற்றும் ஒஸ்திரிய பெண்ணிய இதழ்களில் எழுதி வந்தார். திருமணம், பாலியல், குடும்ப அமைப்பு போன்ற அன்று அரிதாகப் பேசப்பட்ட விடயங்களை அவர் எழுதினார். SPDயுடன் ஏற்பட்ட மோதலையடுத்து கிளாரா செட்கின், ரோசா லுக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட், ஒஸ்கார் கொன் போன்றோருடன் கொலந்தாய் அரசியல்ரீதியில் மிகவும் நெருக்கமானார். கார்ல் லீப்னெக்டின் நெருங்கிய அரசியல் நண்பராகவும் இருந்தார். 1913இல் இவரின் "புதிய பெண்கள்" (DieNeuen Fraun) வெளியாயிற்று.
இக்காலத்தில் ஜெர்மனி 1ம் உலகயுத்தத்துக்கு தயாரிப்புச் செய்துகொண்டு இருந்தது. ஏகாதிபத்திய
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 |51

Page 52
உலக முரண்பாடுகள் இராணுவ, பொருளாதார, அரசியல்துறைகளில் வெளிப்பட்டன, "தந்தையர் நாட்டுப் பாதுகாப்பு" எனும் கருத்தியல் ஆக்கிரமிப்பு யுத்தங்கட்கான சுலோகமாயிற்று. “கலாச்சார மடைந்த ஜெர்மனிய நாட்டின் வெற்றி" பற்றிய பாசிச வார்த்தையாடல்கள் "மக்கள் யுத்தத்தைக் கோரு கிறார்கள்" என்ற பிரகடனங்கள் பலம் பெற்று வந்த பாசிசத்தின் குரலாக இருந்தது. SPDயும் இந்தப் போக்குகட்கு பின்புறமாய் இழுபடத் தொடங்கியது. தந்தையர் நாட்டுப் பாதுகாப்பு முதல் யூத விரோதம் வரை அதன் அரசியலுள் நுழைந்தது. ஜெர்மனியப் பாசிச சக்திகள் ரஷ்ய எதிர்ப்பைக் கூர்மைப்படுத்தி வந்தவேளையில் SPDயின் கட்சிப் பத்திரிகையான Worwarts புரட்சியாளர்கள் போர்வையில் ஜெர்மனியில் உலவும் ரஷ்ய உளவாளிகளைப் பற்றிப் பேசியது. Sg56ör SP66Ué55256o Fangt die Russischen spionel (T6röu உளவாளியைப் பிடியுங்கள்) என்ற பெரும் சுவரொட் டிகள் ஒட்டப்பட்டு இருந்தமைபற்றி கொலந்தாய் தன் நாட்குறிப்பில் குறிப்பிடுகின்றார். ரஷ்யக் காட்டு மிராண்டித்தனத்தை தண்டிக்கும் நாகரீகத்தின் பாற்பட்ட ஜெர்மனிய உரிமைபற்றிப் பேசப்பட்டது. பாசிச சக்திகள் மட்டுமல்லாமல் SPDயும் இணைந்து ஜெர்மனிய மக்களை அழிவு யுத்தமொன் றுக்காக வெறியூட்டி வந்தனர்.
இச் சமயத்தில் யுத்த எதிர்ப்பு, வரப் போகும் மாபெரும் மனித அழிவு, தொழி லாளர் இயக்கங்களை எதிர்நோக்கியுள்ள ஆபத்து இவைகளை ரோசா லுக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் போன்றோர் பிரச்சார * ரீதியில் முன்னெடுத்தபோது கொலந்தாயும் அவர்களுடன் இணைந்தார். ஜெர்மனியப் பாசிசம் கோழைகள், துரோகிகள், ரஷ்யக் கூலிகள் இவர்களைப் பிரச்சாரங்களால் சூழ்ந்துகொண்டது. யுத்த எதிர்ப்பைத் 1921இல் தீவிரமாய் தொழிலாளர் மத்தியில் பேசி அலெக்சாந்திரா வந்த கார்ல் லீப்னெக்டின் இராணுவ கிளாராசெட்கி3 உடையணிந்த புகைப்படத்தை வெளி சர்வதேசப்பெனி யிட்டு அவர் தனது சொந்த விருப்பத்தின் பெயரில் ரஷ்யர்களை எதிர்க்க யுத்தமுனைக்குச் செல்ல விண்ணப்பித்துள்ளதாய் ஒரு பாசிச ஏடு பொய் பேசியது. சர்வதேச அணியில் நின்று மனிதமொழி பேசிய கொலந்தாயும் மகனும் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு கார்ல் லீப்னெக்டின் கடும் பிரயத் தனத்தால் விடுதலையாகி ஸ்கன்டினேவியன் நாடு கட்கு தப்பிச் சென்றனர். ஜெர்மனியின் ரோசா லுக்சம் பேர்க்கை, கார்ல் லீப்னெக்டை 1918 நவம்பர் புரட்சியில் வீழ்ந்த பல ஆயிரம் புரட்சியாளர்களை கொலந்தாய் தன் இறுதிக்காலம்வரை நினைவில் கொண்டிருந்தார் என்பதற்கு அவரின் எழுத்துக்கள் சாட்சியம்.
போல்சுவிக் புரட்சியில் கொலந்தாய்
உக்கிரேனியத் தந்தைக்கும் பின்லாந்துத் தாய்க்குமாக ரஸ்யாவில் பிறந்தவரான கொலந்தாய் தேசியவாதத்தைக் கடந்து சர்வதேசியத்திற்காக நின்றவர். 1898இல் ரஸ்யமார்க்சியப் பத்திரிகையான Obrasowanjeஇல் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அப்போ நவீனமாய் கருதப்பட்ட நிகிலிசப் போக்கு களையும் அது சார்ந்த நீட்சேயின் சிந்தனைப் போக்கையும் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினார். நீட்சேயில் அரிஸ்டோட்டலின் தத்துவப் போக்கின் தாக்கத்தை கண்டு சொன்னார். ஜெர்மனியில்
32|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200
 

மட்டுமல்ல, ரஷ்யப்பரப்பிலும் நீட்சேயின் கருத்துக்கள் தேசிய மற்றும் உயர் மேலாண்மைக் கருத்தியல்கட்கு ஆதாரமாய் இருந்த சமயம், இவரது நீட்சே மேலான விமர்சனங்கள் வெளிவந்தன. தம்மைப் புத்திஜீவி களாய் கருதிக்கொள்ளும் வட்டக் கண்ணாடி அணிந்த, தீவிர நிகிலிசப் போக்குடைய, அரசியல் கோளாறு கொண்ட மாணவர்களைப்பற்றி கொலந் தாய் குறிப்பிடுகின்றார். 1877-1878 பல்கேரிய துருக்கிய யுத்தம் அதனுடனான ரஸ்யத் தொடர்பு, ரஸ்யஜப்பானிய யுத்தம் இவைகள் மூட்டிச் சென்ற சமூக அவலம் அரசியல் பரப்புகளில் அவநம்பிக்கைவாத வடிவில் நிகிலிசக் கூறுகளாய் வெளிப்பட்டன. 19041905 ரஸ்யாவின் மக்கள் எழுச்சிகள், மாணவர் கலகங்கள் இவைகளிலும் 1905இன் "இரத்த ஞாயிறு" என அழைக்கப்படும் குளிர்கால அரண்மணை முன்பான மக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் இவர் கலந்து கொண்டார். போல்சுவிக்குகளோடு மட்டுமல்லாது ஏனைய மார்க்சியப் போக்குடைய இயக்கங்களோடும் தொடர்பு கொண்டு இருந்தார்.
ரஸ்யாவில் பீற்றர்ஸ் பேர்க்கில் முதல் எழுந்த ரொட்ஸ்கி தலைமையிலான முதல் சோவியத்திலும் (பீற்றர்ஸ்பேர்க் கொமிட்டி) பெண்களுக்கான தனி அமைப்பு எழுந்தபோது கொலந்தாய் அதில் பிரதானமானார். 1908இல் முத்த ரஸ்யப் பெண்கள் காங்கிரசை ரஸ்யப் பெண்ணியவாதிகளான எலேனா ஸ்டஸ் (36Fft6it (Elena Stassowa), (36)git inilabi (Vera Finger) இவர்களுடன் இணைந்து கூட்டி னார். இதே வருடம் இவரின் "பெண்களின் சமூக அடிப்படைகள்" என்னும் எழுத்து வெளிவந்தது. இதை மென்சுவிக்குகள் போல்சுவிக்குகளின் ஆவி என்று வர்ணித் தனர். 'ரஸ்யத் தாய்மாரின் மாநாடு' பெண்கள் பத்திரிகையான Robotnizaஇன்
கொலந்தாய் ஒத்தாசையுடன் கொலந்தாயால் கூட்டப் றுடன் பட்டது. 1910இல் கொப்பன்காகனில் கள் மகாநாட்டில்
நடைபெற்ற சர்வதேசப் பெண்கள் மாநாட் டில் கலந்துகொண்டார். 1913இல் முதன்முறையாக ரஸ்யாவில் பெண்கள் தினத்தைக் கொண்டாடத் தொடங்கியதில் கொலந்தாய் முக்கியமானவர். போல் சுவிக் பத்திரிகையான பிராவ்தாவிலும் மென்சுவிக் பத்திரிகையான லூட்சா (Lutche)விலும் பெண்ணியம் தொடர்பான கட்டுரைகள் எழுதினார். அதேசமயம் தாய்நாட்டுக்கு உதவி போன்ற பெயரில் இயங்கிய ரஸ்ய அரசு சார்பு மற்றும் ரஸ்யப் பெருந்தேசியவாதத்தை முன்னிறுத்திய முதலாளியப் பெண்ணியவாத அமைப்புகளை அவர் ஏற்கவில்லை, ரஸ்ய தேசியவாதத்தையும் அதன் ஆதிக்கத்தையும் பாதுகாப்பது பெண்ணடிமைத்தனத்தை ஏற்பதே என்று அவர் விளக்கினார்.
1916இல் கொலந்தாய் எழுதிய‘சமுகமும் தாய்மை யும் ஆண், பெண் உறவுகள், பாலியல் சமத்துவக் கருத்துக்களைப் பேசியது. மரபான ஆபாசக் கருத் துக்களை உடைத்தார். பெண்ணின் பாலியல் சுதந்திரமே புதிய சுதந்திரமான நாகரீகமான சமூகத்துக்கான அளவுகோல் என்றார். 1917இல் பெண்கள் பத்திரிகையான Robotnizaவில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள்பற்றி ஆய்வுவகைப்பட்ட கட்டுரைகளை எழுதினார். மறுபுறம் ஒக்டோபர் புரட்சிக்கான போல்சுவிக் கட்சியின் நடவடிக்கை களில் தீவிரமாய் இயங்கினார். 12 பேர் கொண்ட

Page 53
புரட்சிக் குழுவில் புரட்சியை நடாத்தத்திர்மானித்த 10 பேர் கொண்ட ரொட்ஸ்கி, லெனின் அணிக்கு ஆதரவாய் கொலந்தாய்வாக்களித்தார். அதில் இடம் பெற்றார். புரட்சிச் சமயத்தில் புரட்சியின் மிகவும் முக்கிய தலைவராக இருந்து தெருக்கள், தொழிற் சாலைகள், இராணுவ முகாம்கள், விடுதிகள், பெண் தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் மற்றும் புரட்சி கர நடவடிக்கைகளை மேற்கொண்டார். பெத்ரோ கிராத் போல் சுவிக்குகளது இராணுவப் பிரிவின் பிரதிநிதியாய் கொலந்தாய் நியமிக்கப்பட்டு பெத்ரோ கிராத் சோவியத்துக்கு அனுப்பப்பட்டபோது போல்சு விக்குகளது இராணுவப் பிரிவுப் பிரதிநிதியாக ஒரு பெண் வந்திருப்பதை அங்குள்ள ஆண்கள் ஏற்கத் தயங்கினர். சோவியத் யூனியன் பிறந்தபோது சோவியத் அரசின் அரசு விநியோகம் மற்றும் நிதி வழங்கலுக்கான மந்திரி(மக்கள் கொமிசார்)யாக நியமனமானார். புரட்சி நடந்த ஒன்றரை மாதங்களில் பெண்களுக்கான வாக்குரிமை, சம சம்பளம், விவாக ரத்துச் சுதந்திரம், கர்ப்பத்தடை உரிமை, கர்ப்பிணிப் பெண்கள் தாய்மாருக்கான விசேட உரிமைகள் என்பன சட்டபூர்வமாக்கப்பட்டன. பெண்களின் வீட்டு வேலைச் சுமையைக் குறைப்பதற்காக பொதுவான உணவுத் தயாரிப்பிடங்கள், குழந்தை பராம ரிப்பு நிலையங்கள், ஆடைகள் துப்பரவு செய்யும் இடங்கள், மருத்துவ உதவி நிலை யங்கள், தனியான கல்விக்கூடங்கள் என்பன தொடங்கப்பட்டன. 1920இல் பெண்கள் கருத் தடை செய்யும் உரிமை பூரணமாக்கப்பட்டது. 1921 மார்ச் 8 தினம், சோவியத் யூனியனில் உலகின் முதலாவது பெண்கள் தினமாய், விடுமுறை தினமாய் ஆகியது.
ஜெர்மனியுடன் லெனின் தற்காலிகமாக சமாதானத்துக்குச் செல்வதையும் ஜெர்மன்சோவியத் ஒப்பந்தமான Brest-Litowskஐயும் ? தீவிரமாய்எதிர்த்த தீவிர இடதுசாரி அணியில் கொலந்தாய் இடம்பெற்றதோடு, அதற்கு அலெக்சாந்தி எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு தன் மக்கள் கொமிசார் பதவியையும் விட்டு விலகினார். எனினும் பலத்த வாதாட்டங்கட்குப் பின்பு அவர் லெனினுடன் உடன்பாட்டுக்கு வந்தார். தொழிற்சங்கங்களை "சோசலிசத்தின் பள்ளி" என்று வாதிட்ட கொலந்தாய் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் பங்கை சோசலிசக் கட்டுமானத்தில் அதிகரிக்க வேண்டும் என்று சொன்னதோடு ரொட்ஸ்கியின் நிர்வாக ரீதியிலான அறிமுகங்களை விமர்சித்தார். போதிய தொழிற்துறை வளர்ச்சியைச் சாதிக்காத, போதிய அரசியல் ஜனநாயக உணர்வுகள் வளர்ந்திராத நாடாகவே ரஸ்யா புரட்சியைச் சந்தித்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போன்ற பலமான தொழிற்சங்க இயக்கம் அங்கு இருக்கவில்லை. மேற்கு நாடுகளில் தொழிற்சங்க இயக்கத்திலிருந்தே தொழிலாளர் கட்சிகள் தோன்றியபோது, ரஸ்யாவில் கட்சியில் இருந்தே தொழிற்சங்க இயக்கங்கள் பிறந்தன. ரஸ்ய தொழிற்சங்க இயக்கம் போதிய அரசியல் முதிர்ச்சியும் பக்குவமும் வாய்ந்ததாய் இருக்கவில்லை. எனவே கட்சியானது தொழிலாளர் களது முழு வலிமையையும் ஈடு செய்யும் நிர்ப்பந்தம் இருந்தது. வரலாற்றின் தவிர்க்கமுடியாத இந்த நெருக்கடியைப் பிற்காலத்தில் ஸ்டாலினிசம் கட்சியை சகலமுமாக்கி புரட்சியை அதிகார வர்க்கத்துக்கு அடிபணிய வைத்தது. கொலந்தாய் முன்னேறிய
 

ரா கொலந்தாய்
மேற்கு ஐரோப்பிய தொழிற்சங்க இயக்க நடைமுறை களை ரஸ்யாவுக்கு நேரடியாய் பொருத்திவிட முயன்றார். எனினும் சோசலிச அம்சமான தொழிலாளர் களின் சுயநிர்வாகம், தொழிலாளர்களின் கட்டுப்பாடு போன்றவற்றை உயர்த்திப் பிடித்தவர் கொலந்தாய் என்பதை மறந்துவிடாது இருப்பது அவசியம்.
பெருமளவு முதலாளிய ஜனநாயக இயக்கங் களைப் படைத்து அரசியல் சமூக இயக்கங்களில் நின்று போராடிய அனுபவம் குறைவாக உள்ள ரஸ்யாவுக்கு சோவியத் புரட்சியானது இடியாக இறங்கியபோது அதைத் தாங்க வல்ல நிர்வாக ரீதியிலான அறிமுகங்கள் மூலமே பயிற்சியும் அனுபவமும் வழங்கக் கூடியதாக இருந்தது. மக்க ளைப் புரட்சி அரசியலுக்கு இழுப்பதை ஊக்குவிக்கும் ரொட்ஸ்கியின் நடவடிக்கைகள் புரட்சியின் கட்டாய மாக இருந்தன. புகாரின் போலவே கொலந்தாயும் ஆரம்ப நாட்களில் தீவிர இடதுசாரிப் போக்குகளைச் சார்ந்து நின்றார். அவரின் கோசங்களான உற்பத்தி யில் ஜனநாயகம், தொழிலாளர்களின் சுதந்திர சுயநிர்வாகம் இவைகளை நோக்கி சோவியத் புரட்சியானது லெனின் காலத்தில் வளரப் போராடியது. அக்காலத்தில் ஸ்டாலின் அம்மமுண்டியாய் பெரும் பான்மைக்குத் தலையாட்டும் நபராய் இருந்தார். பின்பு ஸ்டாலினிசத்தின் வருகை யோடு சோசலிசப் புரட்சியானது தனிநாட்டு சோசலிசமாய் ரஸ்ய வகைப்பட்ட தேசிய சோசலிசமாய் இறுகிப்போனது. சோவியத் எழுச்சியின் சர்வதேசப் புரட்சியின் அம்சங் கள் ஸ்டாலினிசமாய் விகாரமடைந்தன. கட்சியுள் கருத்துச் சுதந்திரம், ஜனநாயக பூர்வமான வாதங்கள், தத்துவப்போர் என்பன செத்தொழிந்தன. லெனின் மறைவு, ரொட்ஸ்கியின் மேலான நாடு கடத்தல், புகாரினின் ஸ்டாலினிசத்துடனான இடைக் கால சமரசம் இவைகளோடு கொலந்தாய் கட்சியின் கீழ்மட்டத்துக்கக் கடத்தப் பட்டார். லெனினுடன்கூட அஞ்சாமல் வாதிட்ட போல்சு விக் கட்சியின் முத்த தலைவரான கொலந்தாய் ஸ்டாலினிச அதிகாரத்துக்கு முன்பு தன் பெண்ணியக் கருத்துக்களையும் தத்துவச் சண்டைகளையும் துறந்து, கைவிட்டு சமரசம் செய்துகொள்ள வேண்டிய வரானார். 7
போல்சுவிக் கட்சியின் உன்னதமான புரட்சியா ளர்கள், உயர்ந்த அரசியல் பண்பாடு கொண்ட மார்க்சியவாதிகள் கொலை, சித்திரவதை மூலம் அகற்றப்பட்டு 1930களில் பல இலட்சக் கணக்கான புரட்சியோடு நேரடித் தொடர்பற்ற புதிய வளர்ந்து வந்த சக்திகள் ஸ்டாலினிச அதிகாரத்தின் இராணு வம், கூட்டுப்பண்ணைகள், நிர்வாகம், கட்சி, தொழிற் சாலைகளில் இட்டு நிரப்பப்பட்டனர். இப்படியாக போல் சுவிக் கட்சியின் புரட்சிகரப் பாரம்பரியம் முடிவுக்கு வந்தது. தனிமைப்படுத்தப்பட்ட கொலந் தாய் வெளிநாட்டுத் தூதர், இராஜதந்திரி என்ற பதவிகளினூடு அரசியல் அஞ்ஞாதவாசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வெறும் கட்டளைகளை நிறைவேற்றும் ஸ்டாலினிச அதிகாரத்தின் கருவியாக் கப்பட்டார். முதலாளிய வாழ்வு வழங்க வேண்டிய பரந்த கல்வி, ஜனநாயக உணர்வு, அரசியல் அபிவிருத்தி இவைகளில் ஏற்பட்ட குறைபாடானது ஸ்டாலினிச மூர்க்கமும் அரசியல் கலாச்சார மின்மையும் தோன்றத்தக்க விளைநிலமானது.
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200 |53

Page 54
கொல்பந்தாய் நோர்வே, மெக்சிக்கோ, பின்லாந்து போன்ற நாடுகளில் சோவியத் தூதராக இருந்தார். முதலாவது ஐரோப்பிய நாடாக நோர்வே 1924இல் சோவியத் யூனியனை அங்கீகரித்தது. 1926இல் கப்பல் போக்குவரத்து மற்றும் பொருளாதார உறவுகளைத் தொடங்கியது. இதே ஆண்டு மெக்சிக்கோவுடன் பொருளாரதார மற்றும் வர்த்தக உடன்படிக்கைகள் செய்யப்பட்டன. 1932இல் கெரன்ஸ்கி அரசால் சுவீடன் வங்கிகளில் வைக்கப்பட்ட ராய்யாவின் தங்க இருப்பு சோவியத்துக்கு திருப்பி வழங்கப்பட்டது. மேற்கண்ட நடவடிக்கைகளில் கொலந்தாயின் இராஜதந்திர நடவடிக்கைகள் முக்கியமானவை. இவரின் கெரன்ஸ்கி அரசுபற்றிய நூல் 1927இல் வெளிவந்தது. 1922-1940 கால இராஜதந்திரக் குறிப்புகள் பற்றிய நூலும் பின்பு வெளிவந்தது. 1925இல் இவரது "காதலின் பாதை" (Wege der Liebe) ரனப்ய மற்றும் ஜெர்மன் மொழிகளில் வெளிவந்தது. ஸ்டாலினிச காலத்தில் இவரது அரசியல் எழுத்துக்கள் எதுவும் பிரசுரிக்கப் படவில்லை. இவர் 1952இல் இறந்தபின்பு குருஷ்சேவ் காலத்தில் 1963, 1954களில் இவரது லெனின்பற்றிய நினைவுக்குறிப்புகள் உட்பட பல நூல்கள் வெளி வந்தது. 1974இலேயே இவரது வாழ்க்கை வரலாறு சோவியத் யூனியனிலும், 1980இல் ஜெர்மனிய மொழி யில் கிழக்கு ஜெர்மனிய அரசாலும் வெளியிடப்பட்டது. இப்போது ரஸ்யாவிலும் ஜெர்மனியிலும் சோவியத் யூனியனின் ஆவணக்காப்பக ஆதாரங்களுடன் புதிய ஆய்வுகள் கொலந்தாய்பற்றி செய்யப்பட்டு வரு கின்றன. புதிய வெளியீடுகளும் வெளிவந்துள்ளன. கொலந்தாய் தத்துவரீதியில் மீண்டும் படிக்கப் படுகின்றார்.
54 உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001
 

உனக்காக சில வார்த்தைகள் சொல்ல விரும்பினேனி எல்லாமே காயங்களாக
கனக்கின்ற காயங்கள் மழை மேகமாய் கண்களில் கசக்கின்ற இரவு கைகளில் குழந்தைகள் தொலைபேசியில் தொடரும் மாங்கல்ய உறவு நேசித்துப் பேசும் முகமூடி முகங்கள் அவமானமும் பரிதாபமும் மாறி மாறி பார்வை காட்டும் நிலவுக்குத் துனையாக
நீ" நனைக்கின்ற இரவுகள்
பொய் மயக்கங்களில் புதைந்து போய் நானும் இங்கே
மனது உடைந்து
dEGxfá55ľŤ úETLCDTE மறுபக்கங்களின் வேதனை கிளர்ச்சிகர் மீளவும் சந்தோஷங்கள் தேடுகையில் பூவாகும் மனம்
இனியைப்போ உடையும், இனிபக் கனத்தினர் கடைசித் துணிக்கையிலும் தவித்துக் கொள்ளும்

Page 55
"நடுநிசி எது வில்லை. நடந்து எங்கே. எதற்கு எதுவோ தெரிகிற அழகிய பெண் அ வருகின்றாள். இரு விட்டனர். எட்டிய கைகளைப் பிடிக்க கைகளை நீட்டி அவளைத் தொட6 சிலையாக நின்ற முடியாது. நெரு ஒருவரையொருவ ணம் இருந்தனர்."
தொலைபேசி கொண்டே இருந்த டிரிங். டிரிங். டிரிங். டிரிங். டிரிங். டிரிங்.
d56況s 56ö)6ITó5 இருட்டாகவே இரு ஒரு தடவை கசக் கவே இருந்தது. தடவை கசக்கின காணவில்லை.
ஒ. கனவு. கனவுக்கும் ந வித்தியாசம்.
மீண்டும் தொ6 *க். கலோ" "அண்ணா எத் கிறது. ஒருக்கா மாடு மாதிரி நித்த "சரி, சரிசொல் "நீ இஞ்சை 6 so so)60T 6). 96) "திங்கட்கிழ வேலைக்குப் போ "அண்ணா, இது அக்கா எல்லாரும் அதற்குள் 6 விட்டாள். அவள் எழும்புவது ஓர் அ ö56の6UBg5 ón血Bg5 கண்கள். நீண்ட ஒர் தேர்ந்த ஒவிய ஒவியம்போல், பா, இருக்க வேண்டு சொன்னால் "உ தியம்" என்பாள். ரித்துச் செல்லும்ே அழகைப் பாராட் அவள் கவலை, அ துக்கம் க6ை "யாரது" “வேறை யார், "என்னவாம்" "உடனை ஒ வரட்டாம்"
“வேலை? "sö5) GuITüolgt
 

துவுமே தெரிய
வருகின்றான். , எங்கும். எது து. தூரத்தே ஓர் வனை நோக்கி வரும் நெருங்கி தூரமே. அவளது 5 வேணும். அவன் னான். ஆனால் வில்லை. அவள். றாள். அவளால் ங்கவில்லை. ர் பார்த்த வண்
மணி அடித்துக் து.
. டிரிங். . டிரிங். டிரிங்.
கசக்கினான்.
நந்தது. மீண்டும் கினான். இருட்டா
மீண்டும் ஒரு ாான். அவளைக்
ணவுக்கும் என்ன
லைபேசி.
தனை தரம் எடுக் எடுத்தா என்ன? திரை" லு என்ன விசயம்" வீட்டை ஒருக்கா சரம்”
6) O 5606) D கவேணும்" து அவசரம், தம்பி
வருகினம்." வாசுகி எழுந்து நித்திரையால் ற்புதமான அழகு. 6). 6ing 60). Du JIT60T அவள் இமைகள். னின் அற்புதமான ர்த்துக்கொண்டே ம் போலிருந்தது. ங்களுக்கு பைத் அவள் அலங்க பாது நான் அவள் டவில்லை என்பது பூதங்கம் எல்லாம். Uந்த குரலில்.
தங்கச்சி"
ருக்கா வீட்டை
டு வரட்டாம்"
"என்ன செய்யப் போறியள்" வாசுகிக்கு விடைகூறி வீட்டை விட்டுக் கிளம்பும்போது நன்றாக விடிந்திருந்தது. பசுமையான மரங் கள் இதமான காற்று. கோடை வந்துவிட்டாலே போதும் மனிதர் களைவிட மரங்கள் செடிகொடிகள் தான் சந்தோஷமாக உள்ளன. நேற்றைய மழை விட்டுச் சென்ற நீர்த்துளிகளில் சூரிய ஒளி பட்டு பிரகாசித்தது. ஊரிலே இருக்கும் போது ஏன் இவற்றை ரசிக்க முடிய வில்லை. யோசித்துக்கொண்டே கதவைத் தட்டினான். என்னவாய் இருக்கும்! ரசனையை மிஞ்சிச் செல்கிறது யோசனை. "வா அண்ணா" கூடம் அமைதியாக இருந்தது. எனது முழுக் குடும்பமுமே அங்கு காட்சி தந்தனர்.
நீண்ட கதிரையின் ஒரு முனையில் அம்மா. மறு முனையில் அப்பா. இவர்களுக்கிடையில் காற்றும். வெளியும்.
அப்பாவின் அருகில் ஒர் மரம். ஆறடி மரம். அழகாகக் காட்சி தந்தது. தூரத்தே நின்று பார்த் தால் அதற்குப் பக்கத்தே நின்று அதன் சுவாசிப்பை ஒரு தடவை நாமும் சுவாசிக்க வேண்டும் என்று தோன்றும். கிட்டே சென்றால் அது வெறும் செயற்கை மரம். ஏனோ தானோ எனச் சில கதிரைகள் தம்பி, தங்கை, அக் கா. ஒரு கதிரையில் நான், கோடையின் புழுக்கமோ அல்லது நாங்கள் விடும் முச்சின் வெப்பமோ வியர்த்தது. எழுந்து சென்று யன்னலை சிறிது திறந்துவிட்டேன். அப்பாவின் முகம் அமைதியாக, கடுமையாக. கீழே பார்த்த வண்ணம். என்ன நடந்தது எனபதை நான் ஊகிக்க முன்னமே அக்கா கொட்டி விட்டாள். அவள் முகத்திலும் பேச்சிலும் ஏதோ பதட்டம். நடக்கக்கூடாதது நடந்து விடக்கூடாது என்ற அச்சம். கண் கள் துடித்தன.
"அம்மா அப்பாவிடமிருந்து பிரியப் போறாவாம். தனியாய் போய் இருக்கப் போறாவாம். விவாக ரத்துக் கேட்கப் போறாவாம்.
நீதான் ஒருக்கா. மானம் போகுது. யாராவது கேள்விப்பட்டால்." அவள் உதடுகள் வேகமாக படபடத்தன. தம்பி தன் காலில் ஏறப் போன கரப்பான் பூச்சியை அடிப்பதில் தீவிரமாய் இருந்தான். பொதுவாகவே எதுவும் பேசமாட் டான். அவனது முடிவுகளும் பொது
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200 | 55

Page 56
வானவையே. பொதுவிதிகளை மீற மாட்டான். தேவையற்றது என்பது அவன் வாதம்.
"இன்னும் கொஞ்சக் காலம் தானே இருக்கப்போறியள் அதற் குள் இது தேவையா? சாகப் போற வயசிலை. இது தேவையோ" இது அவனது வாதம்.
கேத்தலில் இருந்து வெளிவந்த ஆவி தன் முகத்தில் படக்கூடாது என்ற பயத்துடன் தேநீர் போட்டாள் எங்கள் வீட்டுக் கடைசிக் குட்டி.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதும் தேநீரில் ஒரு வாய் குடிப்பதுமாக சில நிமிடங்கள் கழிந்தன. அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். கலக்காமல் இருக்கும் நீர்நிலைபோல் முகம் தெளிவாக இருந்தது. தேநீர் கோப்பையை அவளது கை இறுக்கமாக பிடித்தி ருந்தது. அப்பாவின் கைகளில் கோப்பை ஆட்டம் கண்டது.
"அடுத்து என்ன செய்ய உத்தேசம்" அம்மாவைப் பார்த்துக் கேட்டேன்.
"தனியாய் ஒரு சீனியர் அப்பார்ட் மெண்ட் பார்த்திருக்கிறன். அங்கை போயிருக்கப் போறன்." குரலில் பிசிறில்லாமல் தெளிவாக வந்தது.
"நான் உனக்கு என்ன குறை வைச்சனான்? ஏன் என்னை விட்டு விட்டு." அப்பா அழத் தொடங்கி விட்டார்.
முதற் தடவையாக அப்பா அழுவதைப் பார்க்கிறேன். ஏன் அழுகிறார்..? அம்மா செத்திருந் தால்கூட இப்படி அழமாட்டார். கண்களைத் துடைத்துக்கொண்டு அறைக்குள்ளே சென்றுவிட்டார். பாவம் அப்பா. அவருக்கு இதற்கு விடைகள் தெரியாது. அடுத்த பிறவியில்கூட விடையைக் கண்டு பிடிக்கவும் முடியாது.
"எப்ப அம்மா புது அறைக்குப் போகப் போறியள்"
"இன்னும் ஒரு கிழமையிலை" "அதுவரை இஞ்சையே
இருங்கோ, நான்
எவரிடமும் ெ ளாமல் வெளியே வேகம் குறைந்தி மிதக்க வேண்டுப் வாணவெளியில் சுதந்திரமாய் உல விளக் கொளியி வேணும்.
மங்கிய ஒற் கொளி ஒரு புறம் சின்னதும் பெரிய எங்களுக்காகே போல் ஒற்றைத் எரியும். கைகளி கதைப் புத்தகம கொப்பியாய் இரு பொழுது அதே அம்மா. மறுபுறம்ற அம்மாவின் முகத் சிக்கும். பரீட் விழித்துப் படிக் திரியுடன் இரு சு ருக்கும். அதன நிமிடங்கள் பிர எங்களுக்கென் ஆனந்தமானவை மறுபுறம் நாங்க போல் சுழன்று ெ சிரிப்பு, அழுை எல்லாம் அங்கே ருந்தது. மழைக் வின் அணைப் போதும் அம்மாவி மின்னல் வெட்டுப் கைகளே எங்க விளக்கை அ பிரகாசமாய் அை உள்ளே தெரியா நாங்கள் திரிகள
எத்தனை untilafrtsosuus) பாடப்புத்தகத்த ஒவ்வொரு நாய அவள் சொற்கள் தடவை. அவள் சோற்றுடன் உ எத்தனை நாட்க மாய் அமைதி யொருவர் பார்த் அப்பாவைத காணவில்லை. கிறேன். காண6 போது வந்திறங் நின்று பார்ப்பே தங்கையையும் அணைத்ததை அவர்கள்கூட இ மேல்நிற்க மாட்ட விடுவார்கள். அ நாட்களில் ஒற்ை
*உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001
 

பிறகு வாறன்"
சொல்லிக் கொள் வந்தேன். காற்றின் ருந்தது. காற்றில் ம் போல் உணர்வு. பரந்து நெளிந்து Lா வரவேண்டும். ல் குளிர்காய
றைத்திரி விளக் அம்மா மறுபுறம். துமாக நாங்கள். வே சுடர்விடுவது óf jgaöfráFuDruů ல் ஏதோ ஒன்று. ாய் இருக்கும். நக்கும். சாப்பிடும் திரி. ஒரு புறம் நாங்கள். சுடர்ஒளி த்தில் பட்டுப் பிரகா சைக்குக் கண் தம்பொழுதும் ஓர் கண்கள் விழித்தி ர் ஒளியில் சில காசித்துள்ளேன். றோர் உலகம். வ. ஒரு புறம் அம்மா 56T dO6) LD காண்டிருந்தோம். க, பயம், வீரம் சுழன்று கொண்டி குளிரிலும் அம்மா பு, இடிமுழங்கிய பின் அரவணைப்பு. ம்போதும் அவளது *ளுக்கு ஆதரவு. ணைத்தபோதும் வள். வெளியிருட்டு து. அவள் சுடரில் rT66O7ITb.
அறிமுகங்கள். ஆசிரியர்களால் தில் அறிமுகமான கனும் நாயகியும் ாால் மீண்டும் ஒரு து கைத்திரளைச் ள்ளே சென்றன. கள். சுற்று வட்ட பாய். ஒருவரை தவண்ணம். த் தேடுகிறேன். மீண்டும் தேடு வில்லை. அவ்வப் குவார். தூரத்தே ாம். தம்பியையும் சில சமயங்களில் பார்த்ததுண்டு. ரு நிமிடங்களுக்கு டார்கள். ஒடி வந்து அவர் வந்து நின்ற றச் சுடரொளியை
காண முடியாது. பாலைவனத்து இரவுபோல் நாங்கள் நால்வரும்
ஒருவரையொருவர் untigs 25 வண்ணம் நீட்டுக்கு பாயில் படுத்திருப்போம்.
பெரிய பள்ளியில் படிக்கும் போது அங்கே இங்கே சிலதுகள் காதில் விழுந்தது. அப்பா ஊர் மேய்கிறார். அதுதான் கொழும்பி லிருந்து இடமாற்றம் பெற்று வரவில் லையென. அப்போது பெரிதாக விளங்கவில்லை.
"மாமி ரெலிபோனிலை" என்னை உலுக்கிய வாசுகியின் குரலையும் மீறி அவளது முகத்தில் அந்த ஒற்றைத்திரியைத் தேடுகி றேன். அவளிடமும் உண்டு. ஆனால் அந்த வட்டத்தில் நான் அமரும் பொழுது அவளது முகத்தில் தெரியும் பிரகாசம் சூரிய ஒளியைப் போல் அதனால்தானோ என்னவோ ஒவ்வொருநாளும் வாசுகியில்தான் நான் அந்த ஒளியைக் காண விழைகிறேன்.
"என்ன அம்மா” "தம்பி நான் எடுத்த முடிவைப் பற்றி என்ன நினைக்கிறாய்"
"நீங்கள் என்னநினைக்கிறியள் அம்மா”
"நான் தெளிவாய் இருக்கிறன். 35 வருஷம். எந்த விஷயத்திலை எங்களுக்குள்ளை ஒற்றுமை, நீங்கள் வளரேக்கை அவர் ஊர் ஊராய். இப்ப எல்லாரும் கலி யாணம் கட்டி சந்தோஷமாய். இனியாவது நான். எனக்கு சில ஆசைகள் இருக்கு அதுக்காய்"
"அம்மா உங்கடை முடிவிலை நீங்கள் உறுதியாய் இருந்தால் சரி"
杀举举举帐举举条条条教条
எங்கடை வீட்டிலை சில கோழி களும் ஆடும் இரண்டு கன்றுக் குட்டிகளும் அம்மா ஆசையாய் வளர்த்தவ. கடைசிக்குட்டி தந்தை ஆட்டுக்குட்டியோடை சேர்ந்து வளர்ந்தது. ஒவ்வொரு தடவை

Page 57
அப்பா வரும்போதும் ஆடும் கோழி யும் அப்பாவின் இரைப்பை தேடிப் போயிடும்.
"கொப்பர் வந்தால் நான் வேறு லகுக்கு போயிடுவன்."
அம்மாவே ஒரு தடவை எங்க ளிட்டைச் சொன்னவ, அவளின்ரை கண்களில் கண்ணிரை நான் கண்ட தேயில்லை.
"அழுது என்னடா பிரயோசனம்" தெளிவாய்ச் சொல்வாள். அந்தத் தெளிவுதான் இந்தத் தெளிவுக்குக் காரணமோ?
இனிமே வேலைக்குப் போக முடியாது. சரி, ஒரு குட்டித் தூக்கம் போடுவம். கனவில் விடுபட்ட வளைத் தேடுவம், தூக்கம் வர வில்லை புரண்டு படுத்தேன். வாசுகி வந்து கதவைத் தட்டினாள்.
"எல்லாரும் இஞ்சை வந்திருக் கினம். அங்கை மாமா மாமி இருக்கி
ళ్ల 8.
滚
மனிதம் காணவென иртирбобloeJa)
முழவில் வந்து விழுந்தது
பாதாள விளிம்பில், ஒருபுறம் ஏற இயலா நிலைக்குத்து மலை
மறுபுறம் இறங்க இயலா
பாதாளக்குழி, பாதம் ஒரு சாண்
பாறையில் ஊசலாடுகிறது
மயக்கத்தை கலைத்து மலையில் சாய்ந்தபடி
шошқұшт60x6р ав6рі "இதிலை க என்ன இருக்கு. அ திரம் அது. அவவி யிலை நாங்கள் டுவான்?
நான் சொல் தம்பி, "அப்பாவு வருஷம் ஒன்றாய்
"25 வருஷம் எ ஒன்றாய் வாழ்ந் பொருளாதார ந தான். ஒற்றுமைய மித்து காதலால்
"அது சரி. அப் "அப்பா எங் தங்க வேண்டும் தேத்தண்ணிகூட தெரிந்தாலும் பே ராலை தனியாய் அவரது கோட்
பற்றிக்கொள்ள எதுவுமில்லை படியாய் குந்த இடமுமில்லை
மனிதம் தேடி தொலைந்த
மனிதனாய் உயிரின் வலிமை மேலும் அதிகமாய் வேண்டி
 

க்கேலாதாம்."
தைக்கிறதுக்கு ம்மாவின்ரை சுதந் ன்ரை வாழ்க்கை ஏன் தலையி
லி முடிக்க முன் ம் அம்மாவும் 25 வாழ்ந்தவை." ான்ன 50 வருஷம் தவைகூட சமுக திர்ப்பந்தத்தால் ால் கருத்து ஒரு அல்ல." ப. அப்பா." களோடைதான் . அவரால் ஒரு ப் போடமுடியாது. TLDLIT. 96) இருக்கேலாது. டை நொருங்கி
விழுவதை அவராலை தாங்க முடியாது."
அம்மாவின் புதிய அறை. மழை பெய்யும்போது ஒழுகாத அந்த ஒற்றை அறையில் நாங்களெல்லாம் ஒடுங்கிக்கொண்டதுபோல் அன்றும் 'அம்மா’ சிறகு முளைத்த பறவை போல். சிறகுகளில் விசை அதிக மாகவே இருந்தது. அவளுடன் சேர்ந்து நாங்களும் பறக்க வேண்டும் போலிருந்தது.
இல்லை. இல்லை. அவள் அந்த சுகத்தை சுதந்திரத்தை அனுபவிக்க வேணும். மேகத்தைக் கீறி, மழை முகிலில் மிதந்து ஆனந்தமாய் அவள் வான வெளியில் படரவேணும்.
ஒற்றை விளக்கொளி சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது. சுற்றிவர நாங்கள்.
அப்பாவைக் காணவில்லை.
எனினருகே எவரும் இல்லை எவருமே இல்லை என்றைக்காயினும் நம்பிக்கையுமில்லை இறக்கும்வரை இவ்விடம் ஒன்றே என எல்லா வலிதும் திப்ந்தாயிற்று வானரங்கள் வந்து
மொய்க்கின்றன என் உடலைவிட இரையாய் எங்கு கிடைக்கும் இம்மலையில் உயிரின் பெறுமானம்? உலகிற்கு வேண்டாம் என் உயிரறுந்து போனUனியும் உடல் உயிர் கலங்களாகட்டும் முழயும்வரை உயிர்களை மென்று உயிர்கள் வாழட்டும் மனிதம் மட்டும் தொலைந்து போகட்டும்!
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 57

Page 58
பெண்கள் சந்திப்பின் இருபதாவது தொடர், பேர்லின் மாநகரத்தில், மே மாதம் 19ம் திகதி, சனிக் கிழமை காலை 9 மணியளவில் உமாவின் ஆரம்ப உரையுடனும் கலந்து கொண்ட பெண்களின் சுய அறிமுகத்துடனும் ஆரம்பமாகியது.
முதல் நிகழ்ச்சியாக, சுந்தரியின் (சரிநிகர், 1998) ‘கேட்டிருப்பாய் காற்றே சிறுகதை, ஜெசிந்தா அவர்களால் வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அக்கதை மீதான விமர்சனமும் உரையாடலும் இடம் பெற்றன. கந்தரி ஈழத்து இலக்கிய உலகில் சர்ச்சை களை எழுப்பிய படைப்புக்களைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் பார்வையில் பெண்மீதான பாலியல் வல்லுறவை சித்தரித்திருந்தது அக்கதை. இது பாலியல் சித்ரவதை தொடர்பான விமர்சனங்களுக்கு இட்டுச்சென்றது. பெரும்பாலும் பெண்கள் தமக்கு நன்கு அறிமுகமானமற்றும் பழக்க மான ஆண்களாலேயே வல்லுறவுக்கு உட்படுத்தப்படு கிறாள் என்பதுடன், எந்தக் குடும் • Χ. Χ. Χ. Ο Χ. Χ. Χ. ΝΟ பத்திலும் எந்நேரமும் இது நிகழக் கூடிய ஒன்றாகவும், தாய் பொரு ளாதார ரீதியில் தந்தையில் தங்கி யிருப்பதால், பல சந்தர்ப்பங்களில் அவர் சார்பாக நடந்து கொள்வ தும், இதனால் பாதிக்கப்பட்டவர்; கள் மேலும் பாதிக்கப்படும் நிலை: மையும் ஏற்படுவதோடு சில இடங் களில் தந்தையரின் பாலியல் வேட் கைக்கு ஈடுகொடுக்க முடியாத தாய்மார் மகள்களை ஒரு விதத் தில் பலியாக்குகின்ற போக்குகளும் நிலவுவது பற்றியும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. பாலியல் வதைக்குட்படுத்தப்பட்டவர்கள் எமது சமுக கலாச் சார விழுமியக் கட்டமைப்புக்களால் மேலும் சிதைக் கப்படுவதுடன், அவர்களது துயர்மிக்க அநுபவங்கள் பலரால்நம்பப்படாமல் போவதும் மிகவும் வேதனைக்கு ரியவையாகும். பெண்களுக்கு உடற் கூற்றுக்கல்வி அவசியம் என்று வலியுறுத்தப்பட்டதுடன் பெண்கள் தம்மீது தொடரப்படும் வன்முறை களுக்கு எதிராக புகார் கொடுக்கவேண்டும் எனவும் மற்றும் பெண்கள் தமது பிரச்சினைகளை தமது பார்வையில் எழுத்துக் கள் மூலம் வெளிக்கொணர வேண்டும் என்ற கருத் துக்களும் முன்வைக்கப்பட்டன.
'சிறார்கள் மீதான பாலியல் வன்முறை' என்ற தலைப்பில் விஜி(பிரான்ஸ்) அவர்களின் பேச்சினைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம் பெற்றது. தாய் லாந்து, இந்தியா போன்றநாடுகளிலிருந்து அதிகளவு
58 உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 20
 
 

சிறார்கள் இவ் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதற்கு காரணம் குடும்பத்தில் நிலவும் வறுமை மற்றும் சூழல் காரணமாகவும் போதியளவு சட்டநடவடிக்கையின்மை பாதுகாப்புக் காரணங்களினால் அவை மேலும் தொடர் கின்றன எனவும் பிரான்ஸ் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட விவரணப்படங்களில் குறிப்பிடப்பட்ட பல சம்பவங்களைப்பற்றியும் உரையாடல் இடம் பெற்றது. கீழைத்தேய நாடுகளுக்கு செல்லும் உல்லாசப்பிரயாணிகள் இத்தொழிலை ஊக்குவிப் பதில் பெரும் பங்கினை வகிப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது நிலவிவரும் சமுக அமைப்பு பெண்களைப் பாலியல்பண்டமாகவும் மற்றும் கோப்பி, சீனி,தளபாடம் போன்றவற்றிற்கு பெண்களின் பாலுறுப்புகள் விளம்பரமாகக் காண்பிக்கப்படுகின்ற தன்மைகளும் விமர்சனத்துக்குட்படுத்தப்பட்டது. பிரான்சில் சிறார்கள் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களும் மற்றும் பாடசாலையில் பிள்ளைகள் பாலியல் வதைக்குட்படும்போது இதில் சம்பந்தப்பட்டவர்கள், குற்றவியல் தடுப்புச் சட்ட வயதெல்லையை அடையாதவர்களாக இருப்பது போன்ற காரணத்தினால் உடனடியாக தண்டிக்கப்பட முடியாமல் போவதும், இன்னும் பாலியல் வதையில் ஈடுபடுவோர் இறுதியில் மனநோயாளி எனக்கூறி கடும் இதண்டனையிலிருந்து தப்பிக் கொள்ளும் தன்மையும் சிறார்கள் மீதான வன்முறை களை மேலும் அதிகரிக்கின்றன என்றும், :பிள்ளைகளை நாம் வளர்க்கும் போது ; அவர்கள் தமது சொந்த உடலையும் x உணர்வுகளையும் மதிப்பவர்களா கவும் நேசிப்பவர்களாகவும் அதே போல் மற்றவர்களின் உணர்வுக *ளையும் உடலையும் மதிப்பவர்களா கவும் நாம் வளர்க்கவேண்டும் என்பதுடன் பாலியல் கல்வியின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. கலந்து ரையாடலில் சகலரும் கலந்துகொண்டு கருத்துக் களையும் கண்டனங்களையும் தெரிவித்ததுடன் சட்டங்கள் மாற்றியமைக்கப்படவேண்டும் என்பதுடன் இவைகள் தொடர்ந்து பேசப்பட்டு இது குறித்த பிரக்ஞை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப் பட்டது.
அடுத்து, இலங்கையில் கடந்த பத்து வருடங் களாக இயங்கி வரும் சூரியா பெண்கள் அபிவிருத்தி அமைப்பில் சட்ட ஆலோசகராகப் பணிபுரியும் வழக் கறிஞர் மங்களேஸ்வரி அவர்கள் 'கிழக்கிலங்கைப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்' பற்றிய உரையை நிகழ்த்தும் முன், சூரியா அமைப்பு எப்
X

Page 59
போது, எவ்வாறான நிலைமைகளில், ! எங்கே ஆரம்பிக்கப்பட்டது எனவும் கூறினார்.தற்போது அது மட்டக்களப்பில்x இயங்கி வருவதாகவும், அதன் கட்ட மைப்பு பற்றியும், பணிபுரிபவர்கள் பற்றிய விபரங்களையும், அவர்களது நோக்கம் மற்றும் அவற்றை அடையும் வழிகள் பற்றியும் குறிப்பிட்டார். பெண்கள் அபிவிருத்தி அமைப்பில் குறிப்பிட வேண்டிய பல முக்கிய விடயங்களில் ஒன்று, அங்கு சாரதி முதல் ஏனைய பணிகளில் ஈடுபடும் சகலரும் பெண்கள் என்பதும் அது மிகவும் பாராட்டப்படக்கூடிய விடயமும் ஆகும். நோக்கங்களில் ஒன்றான பெண்களது உரிமைகளை சட்டரீதியில் பெற்றுகொடுப்பதன் மூலம் அவர்களைப் பலமுள்ளவர்களாக்குதல், தனித்தனி யாக உரிமைகளை நிலைநாட்டுவதற்குரிய வழிவகை கள் தெரிந்திராதவர்களுக்கு தகவல்களை வழங் குதல், சட்டஉதவி வழங்குதல் மற்றும் உதவிகளைப் பெறும் பெண்கள் குழுவாக இணைந்து செயற்பட வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் என்பவற்றை குறிப்பிட்ட அவர், மேலும் தனது உரையில் போர்ச்சூழல், எல்லைக் கிராமப்பெண்கள் மீதான அச்சுறுத்தல், துன்புறுத்தல், வன்முறைகளுடன் உரிமை மீறல், தேடுதல், கைது, தடுப்புக்காவல், சிறை, இடப்பெயர்வு, காணாமல் போதல், சட்டத்திற்குப் புறம்பான மரண தண்டனை, பாலியல் தொல்லை, பாலியல் வதை போன்றவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுதல் இவைகள் பற்றி தான் முன்பு தயாரித்த அறிக்கைகள், புள்ளி விபரங்களுடன் தனது உரையாடலில் குறிப்பிட்டார். 1991இல் இடம்பெயர்ந்தோர் ஒரு லட்சத்தி எழுபதி னாயிரம் பேர்களாவர். இதில் 2000 ஆண்டில் மீண்டும் மட்டக்களப்பில் குடியேறியோர் 3374 குடும்பங்களும் தற்போதும் வாழைச்சேனை, மண்டூர் முகாம்களில் கிட்டத்தட்ட 3000 குடும்பங்கள் அரசின் நிவாரண உதவியில் தங்கியுள்ளனர். முகாம்களில் ஆண்கள், பெண்கள் எல்லோருமே ஒன்றாக இருக்கின்றனர். இந்த முகாம்களில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஏராளம், பாலியல் பலாத்காரம், வறுமை, வருமான மிழந்து வேறொருவரில் தங்கி வாழும் அவலம், குழந்தைக்கு பால்மா இல்லாதபோது, பால் மாவை
 
 

வைத்திருக்கும் முகாம்காரனின் பாலியல்வதைக்குப் பணிந்து போகும் அவலம் போன்ற கொடுமைகளும், மாதவிடாய் காலங்களில் தங்கள் உடைமைகளை வைத்துக் கொள்வதற்கோ, சுகாதாரத் துவாய் களைப் பாவிப்பதற்கோ, அவற்றை மாற்றுவதற்கான வசதிகள் இல்லாமை, சுகாதாரக் குறைவு, மருந்துத் தட்டுப்பாடு, மாலை 6 மணிக்குப் பின்பு வெளியே வருவதில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவை பற்றியும் சுட்டிக் காட்டப்பட்டது.
1990களில் அநேகமான ஆண்கள் காணாமல் போனார்கள். இந்நிலையில் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா போன்ற தகவல்களை 8 xதெரிந்து கொள்வதற்கு நீண்டகாலம் எடுப் பது வழக்கம். இந்நிலையில் இலங்கையில் லவும் கலாச்சாரங்களினால் பெண்கள் மேலும் பாதிக்கப்படுகின்றார்கள். துணை வன் காணாமல் போன சூழலில் பெண் பொட்டு வைத்து வெளியே சென்றால் உடனே, துணைவன் உயிருடன் இருக்கி ானோ இல்லையோ இவர் அலங்கரித்து செல்கிறார் என்று, அவர் பற்றி உறுத்த ணுலான விமர்சனமும், அதே xxபோல பொட்டு வைக்காமல் சென்றால் துணைவன் எங் காவது உயிருடன் இருக்க ாம் இவர் அதை மறுத்து ன்னொரு வாழக்கைக் குத் தன்னை தயார்ப்படுத் ՏՀՏ துகின்றார் என்று மறுவிமர் சனமும் முன்வைக்கப்படுகிறது.
இது தவிர, பொருளாதார ரீதியாக துணைவர் களில் தங்கியிருப்பவர்கள் அவர்களின் இழப்பு காரணமாக, குழந்தையுடன் வருமானம் இழந்த இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சமுக அழுத்தங்கள், நஷ்டஈடு வழங்குவதில் காணப்படும் மந்தமான போக்கு, மற்றும் மரணஅத்தாட்சி பத்திரங் களை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள், கிராமங்களில் வசிக்கும் பெண்கள் நிவாரணத் திற்கான பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்காக நகரத்திற்கு வருவதும், இதனால் அவர்களுடைய நாளாந்த வருமானம் இழக்கப்படுவதும் அதைத் தொடர்ந்து நகரில் தங்கியிருந்து அலுவல்களை முடித்துக் கொண்டு செல்வதற்கான வசதிகள் இல்லாமை போன்றவற்றையும் அவர் குறிப்பிட்டார்.
யுத்தத்தின் காரணமாக, ஆயுதம் ஏந்திய அனை வருமே சிவில் நிர்வாகத்தை குலைப்பதில் ஈடுபடு கின்றனர். இதனால் குற்றமிழைத்தவர்கள் கூடத் தப்பிவிடுகிறார்கள்.
சட்டக்கோவையில் யாரையும் அவசியமின்றிக் கைது செய்யமுடியாது, கைது செய்யப்பட்டவர்கள் உரிய காலத்தில் விசாரணைக் குட்படுத்தப்பட வேண்டும், யாரையும் பாலியல் வதைக்குட்படுத்த முடியாது போன்றவை மிகவும் அழகாக பொறிக்கப் பட்டுள்ளன. ஆனால் பெண்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு பாலியல் வதைக்குட் படுத்தப்படுகின்றனர். சிவில் நிர்வாகம், இரு நிர்வாகங்களினால் கட்டுப்படுத்தப்படுகின்றன எனக் கொள்ளலாம். விடுவிக்கப்பட்ட பிரதேசம், விடுவிக்கப் படாத பிரதேசம் எனப் பிரிக்கப்பட்டு இவ்விரு பிரதேசங்களிலும் வேறுபட்ட சட்டங்கள் அமுலில் இருக்கின்றன.
ჯაზ
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 59

Page 60
சட்டரீதியிலான உதவிகளைப் பெண்கள் பெறுவ தில் பல சிக்கல்கள் நிலவுகின்றன. சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு பாலியல் வதைக்குட் படுத்தப்பட்டுள்ளனர். மருத்துவ அத்தாட்சிப்பத்திரங் கள் கிடைத்திருந்தும், போதிய ஆதாரங்கள் இருந்தும், சட்டநடவடிக்கை எடுக்க முயலும் வேளை யில் பெண்ணின் சசோதரர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுதல் போன்றவையும் ஆயுதக்குழுக்களுடன் சேர்ந்திருப் பவர்களால் அச்சுறுத்தல் மற்றும் பாலியல் வல்லுற வுக்குட்படுத்தப்படல், பிள்ளைகளை, துணைவனைப் பாதுகாப்பதற்காக வழக்கு தாக்கல் செய்யாதிருத் தல், இப்படியாக பெண்கள் பன்முனைகளாலும் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். மற்றும் இராணு வத்திலிருந்து தப்பியோடியவர்கள் தம்முடன் ஆயுதங்களையும் கொண்டு வெளியேறுவதுடன் வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். சட்டத்திற்கு முன் பாக நிறுத்தப்படும் போது இவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அதிலிருந்து தப்பி விடுகின் றனர். இதேபோன்று விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் குற்றமிழைத்தவர்கள், விடுவிக்கப்படாத பிரதேசத் தில் போய் ஒழிந்து கொள்வதானால் சந்தேக நபரைக் கைது செய்யமுடியாமல் போகிறது. இவை தவிர, சட்டத்தில் இருக்கும் இடைவெளிகளைப் பயன்படுத்தி தப்பித்துக் கொள்ளல், வழக்கு விசாரணைக்கு நீண்ட காலம் எடுத்தல், தவணைகளைக் கொடுத்து இழுத்த டித்தல் அல்லது முதலாவது சந்தேக நபர் மற்றும் ஏனையோர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமல் விடல் போன்றவை. இவ்வாறு நிலைமைகள் காணப்பட்ட போதிலும், முதல் தடவையாகப் பாதிக்கப்பட்ட பெண் களை விட, இரண்டாம் தடவையாகப் பாதிக்கப்படும் பெண்கள் மிகவும் உறுதியாக நடந்து கொள்
கின்றனர்.
சூர்யா பெண்கள் அமைப்பு இயங்கத் தொடங்கிய பின்பு கிராமங்களில் உள்ள இ% பெண்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்பதுடன் பெண்கள் ஆலோசனை’ வழங்குபவர்களாகவும் பாகுபாடின்றி எல்லா வேலை
0ே உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001
 
 
 

களிலும் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றனர். சூர்யா அமைப்பினால் 'பெண்' சஞ்சிகை, பெண்கள் செய்தி மடல்' தொடர்ச்சியாக வெளியிடப்படுவதுடன் அண்மையில் 'பெண்களின் குரல் என்ற ஒலிநாடாவும் வெளியிடப்பட்டுள்ளது. பாடல்களை சூர்யா கலாச் சாரக் குழுவினர் பாடியுள்ளனர். மங்களேஸ்வரி அவர் களின் உரையைத் தொடர்ந்து அவரிடம் பல வினாக் கள், கிழக்கிலங்கையில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக வினாவப்பட்டதும் சபையில் ஈழத்தில் நடைபெறும் சம்பவங்களையிட்டு அதிர்ச்சியடைந் தவர்களாகவும் உற்சாகமாக சம்பாஷணையில் கலந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது.
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (இலண்டன்) அவர் களின் "காற்றும் புயலும் போட்டிச் சிறுகதைத் தொகுதியை அறிமுகம் செய்து அவர் உரையாற்று கையில் பெண்களின் எழுத்துக்களுக்கு களம் கொடுக்கு முகமாகவும், அவர்களின் எழுதும் ஆர் வத்தை ஊக்குவிக்கு முகமாகவும் இம்முயற்சி ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதன் தொடர்ச்சியில் இது மூன்றாவது வெளியீடு எனவும், கதைகள் பெண்களின் உணர்வுகள் மற்றும் அவர்களின் வெளிப்பாடுகள் பற்றியதாகவும் அமைந்திருந்தன. மேலும் அவர் தனது உரையில், சிறுகதைத் தொகுதிகள் வெளியிடுவதில் ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் குறிப்பிட்டார். இவ் வெளியீடு பற்றிய உரையாடலில், "சோரம் போன பெண்கள்', 'காதலனுடன் ஒடிய பெண்கள்' போன்ற வார்த்தைப் பிரயோகங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கேட்கப்பட்டது. அத்துடன் யாழ்ப் பாணம், மட்டக்களப்பு பகுதியில் நிலவி வரும் வேறுபட்ட சமுக அமைப்பு முறைகள் பற்றிய விமர்ச னங்களும் முன்வைக்கப்பட்டன. கலந்துரையாடல் பல்வேறுபட்ட உதாரணங்களுடன் கலகலப்பாகவும் வேடிக்கையாகவும் நிகழ்ந்தது.
'பெண் வாழ்வியல் பற்றி ஜெபா வழங்கிய கவிதா நிகழ்வு, மேடை அமைப்புக்கள் எதுவுமின்றி ஒரு இசைஒலி நாடாவுடன் நிகழ்த்தப்பட்டது. அந்நிகழ் வில் பெண்களின் உடல் பற்றிய வர்ணனைகள், பெண்மீதான சமுகத்தின் எதிர்பார்ப்புகள் மீது காறி உமிழ்வதாக ஒரே வரிகள் வேறுபட்ட ஒலி அதிர்வு களுடன் திரும்பத்திரும்பப் பேசப்பட்டது போன்றவை மிகவும் நன்றாக அமைந்திருந்ததுடன் பலத்த வரவேற்பையும் பெற்றது. கவிதைகளின் தேர்வும் ஓட்டமும் நேர்த்தியாக அமைந்திருந்தன.
தொடர்ந்து, 'பெண்ணிய எழுத்தும் பெண்ணியம் சார்ந்த எழுத்தும்' என்ற தலைப்பில் xநிருபா(ஜேர்மனி) உரையாற்றுகையில் * பெண்ணியப் படைப்புக்கள், பெண்ணியம்
&
s
* சார்ந்த படைப்புக்கள், பெண்களின் பிரச்சனைகளைக் கருவாகக் கொண்ட டைப்புக்கள் அனைத்தையும் பெண்ணிய ழுத்துக்களாக கொள்ளலாமா? இவ் வரையறைகள் தேவைதானா? என்கின்ற வினாக்களுடன் ஆரம்பித்து கடந்த காலங்களில் இலங்கையிலும் புகலிடச்
 ைசூழலிலும் வெளிவரும்/ வெளிவந்த பத்திரிகை கள்/சஞ்சிகைகள் என்ப வற்றில் வெளிவந்த படைப் புக்கள், படைப்பாளிகள் * பற்றியும் அவர் குறிப்பிட் * டார். பெண்களாகிய நாம்

Page 61
எம்மீதான அடக்குமுறையை உணர்கின்ற ஒவ்வொரு எழுத்து வடிவமும், உணர்த்து கின்ற ஒவ்வொரு வார்த்தையும் பெண்; ணிய எழுத்தாகும். இந்த எழுத்துக்கள் தமதளவில் எந்தக் கோட்பாட்டையும் * கொண்டிருக்கத் தேவையில்லை. பெண்ணிய எழுத் துக்கள் போராட்டம், விடுதலை என்கிற கருத்துக் களை உள்ளடக்கி அவற்றை அப்படியே வெளிக் கொண்டு வரும் உதவி கேட்கும் ஒடுக்குமுறைக்கான காரணத்தை விளக்கி, அதற்கு சமூக உளவியல் ரீதியான காரணத்தைக் கண்டு கொள்கிறது.
பெண்ணியமானது கறுப்புப் பெண்ணியம், தலித் பெண்ணியம், தீவிரப் பெண்ணியம், மார்க்சியப் பெண்ணியம், சோசலிசப் பெண்ணியம் என்ற பல போக்குகள் இருப்பதற்கு ஏற்ப பெண்ணிய எழுத் துக்களும் தமதளவில் தமது நிலைப்பாட்டை ஒத்த தாக இருக்கும். பெண்ணிய எழுத்துக்கள் ஒடுக்கு முறைக்கான காரணங்களின் பல்வேறு போக்குகளை உள்ளடக்கிநிற்பினும் ஆணாதிக்கம் என்பது பொது எதிரியாக மையப்பட்டிருப்பதைக் காணலாம். எண்பதுகளில் சிவரமணி, செல்வியின் ஆக்கங்கள் புகலிடத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவையாக அமைந்ததுடன் இலங்கையிலிருந்து வெளிவந்த 'சொல்லாத சேதிகள்' என்ற கவிஞைகளின் கவிதைத் தொகுப்பும், புலம்பெயர் சூழலில் வெளிவந்த 'மறையாத மறுபாதியும் பாதிப்பை ஏற்படுத்தியவை யாகும். புகலிடச் சஞ்சிகைகளில் வெளிவந்த படைப்புக்கள், இங்கு நிலவும் அடக்குமுறை, மற்றும் பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரங்களாகப் பாவிக்கப்படல், புகலிடத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சார்ந்தவையாக அமைந்திருந்தன.
பெண்களின் பிரச்சனைகள் பற்றிய ஆண்களின் படைப்புக்களை பெண்ணிய எழுத்துக்களாகக் கொள்ள முடியாது. அவற்றை பெண்ணியம் சார்பான எழுத்துக்களாகவே கொள்ளலாம். இதற்கு உதாரண மாக, செ. கணேசலிங்கன் அவர்களையும் புகலிடத் தில் பார்த்திபன், மற்றும் ஷோபாசக்தி ஆகியோரைக் குறிப்பிடலாம். ஆனால் ஷோபாசக்தியின் தற்போ தைய படைப்புக்களில் பெண்ணியத்திற்கு முரணான
 
 

போக்கு காணப்படுகிறது. அத்துடன் புகலிடத்தில் வெளிவந்த பெண்களின் படைப்புக்கள் பற்றி இவர் நிறப்பிரிகைக்கு எழுதிய விமர்சனம் ஒன்றில் மிகவும் கொச்சைத்தனமாக புகலிடப்பெண்களின் எழுத்து வெறும் வீட்டுச் சுதந்திரத்தையே நாடி நிற்கின்றது இதற்கு மேல் செல்லவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். பெண்ணியத்திற்கு எதிரான படைப்புக்களில், பெண்விடுதலையைத் தனியே பாலியல் விடுதலை யாகக் காட்ட முனையும் போக்கும், பெண்களின் பிரச்சனைகளில் பெண்களை விட தாமே அதிகமாக உணர்வது போன்ற போக்கு, தத்துவ உளவியல் ரீதியான விளக்கம் போன்றவை (ஷோபாசக்தியின் xநானும் எனது மற்றதும்' என்ற படைப்பைக் குறிப்பிட வேண்டும்) அமைந்துள்ளன. பெண்ணிய எழுத்துக்களில் எழுதுவதற்கு ஒரு காலத்தில் ஆர்வம் தோன்றின. இதில் ராஜேஸ்வரிபாலசுப்ரமணியம் அவர்களை யும் குறிப்பிடலாம்.
“பெண்ணிய நோக்கில் பால்வினைத் தொழிலாளர்கள் பற்றிய றஞ்சி(சுவிஸ்) யின் கட்டுரைக்குப்பின் கலந்துரையாடல் 盗签° டைபெற்றது. பெண்கள் பால்வினைத் தொழிலில்
xஆண்களின் சுரண்டலுக்கு பலியாகிப் போவதாயும், * பெண்களை அறநெறிப் பண்புகளின் பொக்கிசங்களாக கருதுகிறார்கள் எனவும் இத் தொழிலில் ஈடுபடுவதன்முலம் கறைப் படுத்துகின்றனர் என்ற கருத்தும் நிலவியது. வாக்கு ரிமைக்காக போராடிய அமைப்புக்களும் மிதவாதக் குழுக்களும் இதை மாற்றி அமைத்தன எனவும் 60,70 களில் பெண்விடுதலையானது பாலியல் விடுதலை யுடன் சமச்சீரான பாதையில் செல்லவேண்டியவை என்ற கருத்து வலுப்பெற்றது. பெண்ணியலாளர்கள் ஒழுக்க நெறியிலிருந்து பாலியல் தொழிலைப் பார்ப்பதற்கு தயங்கினர். மரபு ரீதியான ஒழுக்க விதிகள் பெண்களை ஒடுக்குகின்றன. பெண்ணின் தேவைகளை ஆணின் தேவைகளுக்கு அடுத்ததாக தள்ளியதால், பாலியல் மற்றும் சமுகநிலையில் தாழ்நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் கருதினார்கள் என்பதுடன் பால்வினைத் தொழிலை சட்டரீதியாக் குவதன் மூலம் நீண்ட காலப் போராட்டத்தின் முலம் பெற்றுக்கொண்ட பல உரிமைகள் செயற்படாமல் போவதாகவும் ஒரு சாராரும் கருத்துத் தெரிவித்தனர். அதேவேளை இத்தொழிலை ஏற்றுக் கொள்வது பெண்விடுதலை நோக்கிலான ஒரு துணிகரமான செயல் எனவும் தமது வாழ்வை தம் கைகளில் எடுத்துக் கொள்ளத் துணையாக இருக்கின்றது என்று ஒரு பகுதியினரும் கருதினர். அமெரிக்க சமுக வியலாளர் ஒருவர் பால்வினைத் தொழிலில் ஈடுபடு வோர் பற்றி நிகழ்த்திய களஆய்வில் பால்வினைத் தொழில் பெண்விடுதலையுடன் எநத விதத்திலும் சம்பந்தமுடையதல்ல எனவும் பாலியல் வன்முறையின் தவிர்க்க முடியாத அம்சம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தொழில் குற்றத்தன்மை வாய்ந்தது என்ற நிலைமாற்றப்படவேண்டும். ஏனெனில் காலம்காலமாக இதனால் இவர்கள் சட்டத்திலிருந்து அந்நியப்படுத்தப் உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2061
४४

Page 62
படுகிறார்கள். நெதர்லாந்தில் இத்தொழிலில் ஈடுபடு வது குற்றமற்ற செயலாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்கள் ஒரளவேனும் சமுகத்திலிருந்து அந்நியப் படுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படலாம். இந் நிலையில்பால்வினைத் தொழிலை ஒரு துறையாக்கும் நடவடிக்கையை பால்வினைத் தொழிலாளர்கள் எதிர்ப்பதாயும் இதன் மூலம் மேலும் இத்தொழிலாளர் கள் சுரண்டப்படலாம் எனவும் இவர் தெரிவித்தார். இது பற்றிய விவாதம் நிகழ்ந்த போதிலும் காத்திரமான முடிவுகளை நோக்கியதாக கலந்துரையாடல்கள் அமையவில்லை என்றே கொள்ளவேண்டும்.
இறுதியாக 'மிலேனியத்தில் பெண்களின் உரிமைப் போராட்டம்' பற்றி தயாநிதி(நோர்வே) கருத்துக்களைத் தெரிவிக்கையில், எழுபதுகளி லிருந்து உலகமயமாக்கலுக்கான அடித்தளம் சர்வதேசரீதியில் ஆரம்பிக்கப்பட்டது என்று நாம் கொள்ளலாம் எனவும் எல்லைகளற்ற விரிவுபடுத் தல் மூலம் எவ்வாறு தொழிலாளர்களின் நலன்கள், தொழிற்சங்க உரிமைகள் பறிபோகின்றன என்பது பற்றியும் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடை யேயுள்ள உறவு எவ்வாறு அந்நியப்பட்டுப் போகின்றது, சுதந்திர வர்த்தக வலையங்களில் பெண் தொழிலாளர்கள் எவ்வாறு சுரண்டப்படுகின் றார்கள், தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்ட நிலைமைகள் என்பன பற்றியும் முதலாளித்துவம் தமக்குள்ளே கொண்டுள்ள அகமுரண்பாடுகளை வெகு கச்சிதமாகக் கையாள்வதன்மூலம் எவ்வாறு தொழிலாளர்களைச் சுரண்டுகின்றது என்பதையும் இந்நிலையில் பராம்பரிய போராட்ட வடிவங்கள் காத்திரமானவைதானா, எவ்வாறான புதிய போராட்ட வழிமுறைகளை நாம் கையாளவேண்டும் என்பது பற்றியதாக உரை அமைந்திருந்தது. இது பற்றி ஆரோக்கியமான கலந்துரையாடல் இடம் பெறவில்லை.
"பெண்கள் சந்திப்பு மலர்' வெளியீடு நடை பெற்றது. 104 பக்கங்களைக் கொண்ட இம்மலர், 26 எழுத்தாளிகளின் படைப்புக்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முன்னட்டையை, ஓவியை வாசுகி (சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலையம்)யின் ஒவியமும் பின்னட்டையை ஆரதி (வயது 4, சுவிஸ்) அலங்கரிக்கின்றன. 'சனதருமபோதினி தொகுப் பில் வெளிவந்த 'உன்னத சங்கீதம்' சிறுகதை பற்றிய காட்டமான விமர்சனங்களும் முன்வைக்கப் பட்டன. தொடர்ந்து, எதிர்கால ஆலோசனைகள் பற்றிய கலந்துரையாடல் வேளையில், 19வது பெண்கள் சந்திப்பில், பதிவு செய்யப்படுவதற்காக கொடுத்த கசட்டுக்களை திருப்பித் தராதமை பற்றிய கேள்வியை லகூழ்மி அவர்கள் எழுப்பிய போது இந்நிகழ்வு மீதான கருத்தாடல்களும் விமர்சனங்களும் நடைபெற்றன. பிழைகள் நடந் துள்ளதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ் வுகள் ஏற்படாவண்ணம் நடந்து கொள்ளவேண்டும் எனவும் கூறப்பட்டது.
அடுத்து, 21வது பெண்கள் சந்திப்பு ஜேர்மனியில் நடைபெறுவதாகவும் அடுத்த பெண்கள் சந்திப்புமலர் வெளியீட்டிற்கான பொறுப்பை லகூழ்மி , தயாநிதி ஆகியோர் பொறுப்பெடுத்துக் கொண்டனர். இவர் களுடன் ஆக்கங்கள் சேகரிப்பதில் றஞ்சி(சுவிஸ்) உதவுவதாகவும் முடிவு செய்யப்பட்டது.
? (உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 20

முச்சு முட்டுகிறது
உயிர் குறுகி மூச்சு முட்டி திரும்பும் திசையெல்லாம் எனி குரல்வளை இறுகிக் கொள்ளும் ஜீவிதமற்ற பயணம்.
வெறும் காற்றடைத்த பலூனி போல். இலக்கற்று; திசையைங்கும் சுழனிறாடும் 6τ6ο Φ μjήύυήII) υιμ60Ότώ.
நானிகு சுவர்களிலும் மூச்சுக்காற்று முட்டிமோதி என் குரல்வளையை இறுக்கிக் கொள்கிறது.
நிர்மலமான வானவெளியினர் அழகையும் குளிர்ச்சியையும் தொலைத்துவிட்டு, கட்டாந்தரை வெளியாக. புதர்மணிழய காடாக. என் உயிர்ப்பற்ற வாழ்வு
ஒட்டைப்பானையில் இருந்து ஒழுக்கொண்டேயிருக்கும் நீர்த்துளிகள் போல். எப்படித்தானி பிழத்துவைத்தாலும்: ஓரிடத்தில் நில்லாது சல்லடையிட்ட ஜீவனுடன் எனி ஜீவிதம்.
எனி கண்களை அறியாமலே, என் குரல்வளையை இறுக்கிக் கொள்வதற்கு கைகள் நீளுகின்றன.
மூச்சு முட்டுகிறது எனினால் எண் சிறையைத்தானி உடைக்க φρυω6ύ60)6υ. நீங்களாவது சுவர்களில் துளையிட்டு விடுங்கள் மூச்சு முட்டுகிறது. குரல்வளை இறுகிக்கொள்கிறது. கொஞ்சமாவது நான் சுவாசிக்க வேண்டும்.

Page 63
Ln5LOUL அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்
தமிழகத்தில் ஞானியோடு பரிச்சயமில்லாத தமிழிலக்கியப் படைப்பாளிகள் தமிழ்ச் சிந்தனை யாளர்கள் எவருமேயில்லையெனச் சொல்லலாம். ஞானி சகல விஷயங்களையும் தத்துவ தளத்திலிருந்து சதா இடையிடு செய்தபடியிருப்பவர். இவர் சம்பந்தப் பட்ட அல்லது இவர் துவங்கி நடத்திய “புதிய தலைமுறை ‘பரிமாணம் நிகழ்' தற்போது ‘தமிழ் நேயம்" போன்ற சஞ்சிகைகள் தமிழ் சிந்தனைச் சூழலில் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்த /செய்து வருகிற சஞ்சிகைகள். உலக அளவில் மார்க்சியத் துக்குள் நிகழ்ந்து வந்த சகல விதமான விவாதங் களையும் தமிழ்ச்சூழலுக்குள் இந்தச் சஞ்சிகைகளே கொண்டு வந்தன. அடிப்படையில் ஞானி நடைமுறை அரசியல்வாதியோ கட்சி சார்ந்த சித்தாந்தியோ அல்ல. தன்னைச் சுற்றிலும் நடக்கின்ற அறிவார்ந்த விஷயங்களை - அது இலக்கியமாயினும் தத்துவமா யினும் அரசியலாயினும் அனைத்தையும் செரித்துக் கொள்வதும் தத்துவரீதியில் . அரசியல் ரீதியில் அல்லது அரசியல் பரிமாணம் கொண்டிருப்பினும் . இடையிடு செய்வதும் தான் இவருடைய சிந்தனை அமைப்பின் தனிமையாக இருக்கிறது. இவர் கருத்தியல் சார்பாளர்களோடு இயக்கம் அல்லது கட்சி சார்ந்தவர்களோடு உடன்பட்ட தருணங்கள் என்பது மிகவும் சொற்பம். அது இந்தியக் கமயூனிஸ்ட் இயக்கம் சார்ந்த பிரச்சினையாயினும் தலித்தியமாயினும் தேசியமாயினும் இதுவே அவரது நிலைப்பாடாக இருந்திருக்கிறது. அனைத்துவிதமான நெருக்கடி களிலும் வாழ்க்கை, மனிதன், அன்பு, விடுதலை, சமத்துவம், சமதர்மம் போன்ற விஷயங்கள் இவருக்கு முக்கியம். அனைத்து விதமான விடுதலை சார்ந்த அரசியல் இயக்கங்களும் தமது செயல் போக்கில் அரசியல் நிறுவனமயமாகிற போக்கில் தவறவிட்டு விடுகிற விஷயங்களும் இதுதான். இந்தக் காரணங்களே தமிழ் அறிவுச்சூழலில் ஞானியின் குரலுக்குரிய முக்கியத் துவத்தை நிலைநாட்ட வல்லது. ஞானி பேசுகிற தத்துவதரிசனம் சார்ந்த விஷயங்கள் உடனடி அரசியல் செயல்பாட்டாள னுக்கு ஒப்புக் கொள்வதில் நிறைய சிக் கலைத் தரக்கூடியவை. ஆனால் தத்துவத்துக்கும் கலைக்கும் அரசியல் செயல்பாட்டுக்கும் இருக்கும் முரனைப் புரிந்து கொள்கிறவர்கள் ஞானியின் அக்கறைகளைப் புரிந்து கொள்ளமுடியும். மார்க் ஸிலிருந்து வள்ளலாரிலிருந்து, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ரஜனிஷ்,

நானியுடன்
முனா ராஜேந்திரன் உரையாடல்
ஜீவராமு, புதுமைப்பித்தன், சைக்காவ்ஸ்க்கி என நிஜத்தில் தேடலில் ஈடுபட்டிருக்கிற மனிதர் ஞானி. அரசியல் காரணங்களினால் ஆவேசப்பட்ட தருணங்களில் இவருடனும் இவரது நெருங்கிய நண்பரும் எனது தகப்பனாரின் நண்பருமான எஸ். என். நாகராஜனிடமும் நானும் எனது கட்சி சார்ந்த நணி பர்களும் வன்முறையாக நடந்து கொணர்ட சந்தர்ப்பங்களும் உணர்டு. வாழ்க்கையின் விரிந்த கேள்விகளையும் அது தந்த அனுபவங்களையும் நான் எதிர்கொண்டபோது எனது கடந்த கால நடத்தைக் காக வெட்கமுற்று ஞானியிடம் மன்னிப்புக்கோரிய தருணமும் என் வாழ்விலிருக்கிறது. பன்னிரண்டு ஆணி டுகளுக்குப் பிறகு கோவையில் அவரது இல்லத்தில் ஞானியை நணர்பன் விசுவநாதனோடு சந்தித்தபோது அதே பழைய வாடகை விட்டில்தான் இருந்தார். புத்தகங்களுக்கு நடுவில்தான் இருந்தார். முதிய வயதுக் காலத்தில் இரணிடு விழிகளும் முற்றிலும் தெரியாத நிலையிலும் கூட சமகால அறிவுசார் விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் தேடலுடன் தான் இருந்தார். அனைத்துக்கும் மேலாக ஞானி அன்பு மயமான மனிதர். அதன் அனைத்து அர்த்தங்களிலும் தன்னைக் கடந்து போய்க் கொண்டிருக்கும் மனிதர். முதுமையும் குழந்தைமையும் கலந்து போகிற நிலை உன்னத மனிதம் நோக்கிய நிலை. அந்த நிலையை எங்களோடு ஞானி கோவை காந்திபுரத்திலிருக்கும் பொது மதுவிடுதிக்கு வந்தி ருந்து பகிர்ந்து கொண்ட அனுபவங்களிலிருந்தும் பிற்பாடு கையேந்தி பவனில் தெருவோரத்தில் அமர்ந்து உணவருந்திய வேளையிலும் நானும் எனது நண்பர்கள் விசு, பழனிச்சாமி, பாமரன் போன்றோரும் பெற்றோம். அவர் ஆவேசத்துடன் பகிர்ந்து கொள்கிற பல்வேறு விஷயங்கள் நடைமுறைவாதிகளுக்குக் கசப்பானவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாம் அனைவருமே செய்யத் தவறியிருக்கிற பல்வேறு விஷயங்களை அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார் என்பதை எவரும் மறுக்க முடியாது. இரணர் டு அமர்வுகளிலான உரையாடலுக்கு வாய்ப்பளித்த ஞானிக்கும் இந்த உரையாடலுக்கான நடைமுறைச் சாத்தியங்களை உருவாக்கித் தந்த எனது ஆருயிர் நணபனி விசுவநாதனுக்கும் எனது மருமகன் சுரேஷக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
யமுனா ராஜேந்திரன்.
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001| 63

Page 64
臀
2 تstuقوچه - ملی اشترامرزiلسله]64
O
L. T:
நீங்க துெ கொண்டு வர் உங்களுடை நான் நினைக் அந்தப் புத் பொருத்தம் பார்வை' எல் காலத்திை அடிக்கட்டும 5ILILILş 56TCT: பாதிப்புச் ெ உங்களுடை முக்கியமான உங்களுடை நான் மு வாழ்க்கையு தான் இன்ை கேள்வி அ பிர்ச்சினைக
I நெருக்கடிக் இல்லைன்ன மரபிலிருந்து உருவாக்கி வலியுறுத்தி விருந்துதான் வேர்களை நாங்க போ! அப்பிடிப் TogfLUGGIT 57 தளங்கன்னு மரபை வலி முக்கியமான இந்திய ம
Gall FfiLLLC' G5. அம்பேத்கா இன்னுஞ் ே இதற்கான எழுபத்தியை ஒப்பீட்டளவி ஆண்டு கா 35 LDLj5:U ருக்குது.
EITs Lissi தேர்ந்து ெ ஒடுக்கப்பட்ட
ஞானி :
என்னுை பற்றிச் சொ
EdIធំ முன்வைக் கொண்டவர் uj। ଗର୍ଭୂiରut சுருக்கமளச் |gaf|tität qu! தொடக்க நாளடைவி வாழ்க்கைங்
 

நாடர்ந்து சில விஷயங்கள தமிழ்ச் ஆழல்ல வலியுறுத்திக் நீங்க. உதாரணமா, மதம் பற்றிய உங்களுடைய பார்வை, ய புத்தகங்கள்ல முக்கியமான ஆதாரமான புத்தகம்னு க்கறது "இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் இன்றைக்கும் தகத்திற்கு எதிர்மறையாவும் நேரமறையாவும் நெறையப் இருக்கு. மற்றது 'கலை இலக்கியம் ஒரு தத்துவப் ன்கிற உங்களுடைய குறுநூலும் அந்த அளவு அந்தக் முக்கியமான புத்தகமா இருந்தது. மேல் கட்டு, ானம் சமபந்தமான விஷயங்கள் - மற்றது பொருளாதாரம் ச்சாரம், கருத்தியல் சம்பந்தமான விஷயங்கள்ல நேரடியா சலுத்தறநில்ல என்று நீங்கள் வலியுறுத்திய எழுத்துக்கள்ய வளர்ச்சியிலை இப்ப சமீபத்தில ஏற்பட்டிருக்கிற மிக பரிமானமா நான் பார்க்கறது, தமிழ்த்தேசியம் சம்பந்தமான ய பரிமானம். pதலில் உங்களிடம் கேட்கிற கேள்வி, இந்த இந்திய ம், மார்க்சியமும் என்கிற பிரச்சினையோடு ஒட்டிய கேள்வி றக்கு நடக்கிற விவாதங்களோட சம்பந்தப்படுத்தி அந்தக் மையுது. மார்க்சியம் எங்களுடைய வாழ்க்கையினுடைய ருக்கு அவசியமில்லைன்னா அந்த மார்க்சியத்தை நாம் iளத் தேவையில்லை. அது மாதிரி எங்களுடைய து சில சிந்தனைகள் உதவுமுன்னா அதை எடுத்துக்கவும் ா அது எங்களுக்குத் தேவையில்லை. எங்களுடைய மாற்று வாழ்க்கை - மரபினுடைய வேர்களிலிருந்து க் கொள்ளோனும் அப்பிடிங்கற விஷயத்தை நீங்க ட்டு வர்றிங்க. அதுமாதிரியே இந்திய வாழ்க்கை முறையி சோசலிசத்துக்கான அல்லது கம்யூனிஸ்த்துக்கான வந்து நாங்க கண்டடைந்து அதிலிருந்து பரிணாமமா it (Լplգեւկլք ճlճելIIIւն,
பாத்திங்கன்னா இன்னைக்கி மிக முக்கியமான ஒரு பந்திருக்கிறது. அதனுடைய இலக்கிய, கலாச்சார, அரசியல் எல்லாத்திலேயும் தலித் பார்வைதான். நீங்க தொடர்ந்து புறுத்திக் கொண்டு வர்றிங்க, தலித் பிர்க்ஞையில் மிக ா விஷயம் என்னன்னு கேட்டிங்கன்னா. இப்ப மரபுன்னா ரபு வந்து ரென்டாயிரமாண்டு கால மரபுன்னு நாம *னா- தலித்துக்களினுடைய அறிவார்ந்த மரபுங்கறது ருக்குப் பின்னாடிதான் வளர்ச்சியுற்று வந்திருக்கிறது. சான்னா அவங்களுடைய இலக்கிய மரபு. காவிய மரபு மரபென்றதே இனித்தான் உருவாக்கப்படவேணும். ஒரு பந்தாண்டு கால மரபிலிருந்துதான் உருவாக்கப்படவேணும்லை ஆப்ரோ, அமெரிக்கக் கறுப்பு மக்களுக்கு இருநாறு ல வரலாறு இருக்குது - இந்திய மரபென்பது ஜாதிய அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவ மரபாத்தான் இருந்தி தலித்துகளினுடைய பிரசன்ஸ் என்பது இந்தியக் லேயோ மரபுகளிலேயோ இல்லை. இந்த மரபுகளிலிலிருந்து காள்வதற்கு இந்திய வாழ்வினுடைய கடைக்கோடி மக்களுக்கு என்ன இருக்குதென்று நீங்க நினைக்கிறீங்க?
டய முதல் நூல் "இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும்' ான்னிங்க. அதற்குத் தொடக்கத்திலை எதிர்மறையான Bள் மருதமுத்து, செந்தில்நாதன் போன்றவங்களாலை கப்பட்டது. அன்று மார்க்சியத்தை உள்வாங்கிக் ங்களுக்கு மதம் பற்றி சரியான பார்வை கிடையாது. மதம் ன பார்வை ஒரு மார்க்சியனுக்கு ரொம்ப ரொம்ப அவசியம். சொன்னா "இதயமற்ற உலகின் இதயம்' போன்று மார்க்ஸ் ரையறை ரொம்ப முக்கியமானதுன்னு நான் நெனைக்கிறன். காலத்தில நான் இந்திய வாழ்க்கைன்னு பேசினேன். ல இந்திய வாழ்க்கைங்கறதக் காட்டிலும் - இந்திய கற தொடர் மிகச் சரியான கருத்து அப்பிடின்னு நா

Page 65
நினைக்கல்ல- அப்புறம் இந்தியான்னு சொல்றதே பின்னாலை தரப்பட்ட பேராக இருந்தாலுங்கூடபொதுவாக இந்திய நாகரீகம்னு ஒரு தொடரை நாம எடுத்துக்கலாம். இந்தியாவுக்குரிய நிலப்பரப்பு எது, இந்தியாவுக்கு முன்னாடி என்ன பெயர் இருந்திச்சு என்கிறதெல்லாம் இப்ப அவசியமுன்னு எனக்குப் படல. இந்தியா என்கிற நிலப்பரப்பு அது எவ்வளவு சிறிசாவோ பெரிசாவோ இருந்தாலுங்கூட நீண்ட கால மாபெரும் மரபொன்னு தொடர்ந்து இருக்கு. வரலாற்றுச் சூழல் மாறியிருக்கிறபடி மரபுகளும் மாறியிருக்கு. இருந்தாலும் மரபுன்னு நாம அடிச்சிச் சொல்ல வேண்டிய முக்கியமான கூறுகள் இருக்குன்னு நான் நெனைக்கிறேன். இரண்டாவது இந்திய வாழ்க்கை யிலை இந்திய நாகரீகம் அப்படீன்னு பாரக்கிறபோது டாக்டர் ராதாகிருஷ்ணன் முதலியவர்கள் எல்லாம் சொன்ன ஒரு கருத்து இந்த விஷயத்தை ரொம்பத் தெளிவுபடுத்தும் னு தோணுகிறது. இந்திய நாகரிகம்கறதைப் பத்தி சுனிதி குமார் சட்டர்ஜி போன்றவங்களும் இதே கருத்தைச் சொல்லி யிருக்காங்க. இந்திய நாகரிம்கறதினுடைய மேலடுக்கு ஆரிய நாகரீகம். அந்த மேலடுக்கை நீக்கிட்டுப் பாத்திங்கன்னு சொன்னா உள்ளிருக்கறது முழுக்க திராவிட நாகரிகம்னு சொல்றாங்க. இங்கிருக்கிற வேளாண்மை, மருத்துவம் இப்படித் தொடங்கி நீர்ப்பாசனத்திட்டங்கள், நகரஅமைப்பு முதலியவற்றைப் பற்றியெல்லாம் நான் விரிவாகப் பேசறதுன்னு சொன்ன அது திராவிடக்கூறுகளாகத் தான் இருக்கிறதுங்கறது பலருடைய கருத்து. ஸ்லேட்டர் சொல்லும்போது இந்த மாதிரி ஏராளமான விஷயங்களை அந்த பிரிட்டிஷ்காரர் சொல்கிறார். ஆகவே திராவிட நாகரிகந்தான் இந்திய வாழ்க்கையில் நெடுங்காலமா ரொம்ப அழுத்தமான கூறுகளா இருந்திருக்குன்னு நான் நெனைக்கிறேன். பொதுவாக ஆரிய நாகரிகம் திராவிட நாகரிகங்கறதை குறிப்பிட்ட தேவைகளினடிப் படையில் நாம வேறுபடுத்திப் பார்க்கிறம். இப்பிடி வேறுபடுத்திப் பார்க்கும்போது ஆரிய நாகரிகங்கறதை மேலுலகச் சார்பு, திராவிட நாகரிகங்கறது மனித வாழ்க்கை- நிலம், வேளாண்மை ஆகியவற்றைச் சார்ந்தது என்கிறதை முக்கியமா நாங்க வேறுபடுத்தலாம். ஆரியருடைய தெய்வங்கள் வழிபாடுகள் போன்றவற்றைப் பாரத்திங்கன்னா வேள்வியை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர்களுடைய வழிபாடு கோயிலை அடிப்படையாகக்கொண்டது.
திராவிட நாகரிகத்தினுடைய மிகமுக்கியமான ஒரு கூறுன்னு எடுத்துக்கொண்டா திருமுருகாற்றுப்படை யிலிருந்து ஒரு அருமையான மேற்கோளை நான் சொல்லலாம். முருகன் என்கிறவன் எல்லா இடங் களிலும் இருக்கிறான். அறுபடை வீடுகள்னு சொல் லிட்டு உயர்ந்த மலை உச்சிகள் லதான் அவன் இருக்கிறான் என்று இல்லை. நீங்க விரும்பினா ஒரு சாதாரண மரத்தடியிலை உட்கார்ந்துகிட்டு நீங்க முருகனை நினைச்சீங்கன்னா அவன் ஓடி வருவான். அந்த முருகன் அன்புமயமானவனா இருக்கிறான்னுட்டு திருமுருகாற்றுப் படையிலை இருக்குது. இந்தக் கருத்தை நீங்க கவனமாய் பார்த்திங்கன்னா - சித்தர் இலக்கியத்துல மட்டுமில்லை சித்தர் இலக்கியத்துக்கு மிக முற்பட்ட திருமூலர்கிட்ட இருந்து திருக்குறளி லிருந்து இந்தக் கருத்தை நீங்க எடுக்கலாம். கடவுள்

என்கிற கருத்தையும் மனிதச் சார்புள்ளதாகத்தான் நாங்க கருதி வந்திருக்கிறம். அப்ப கடவுளைப் பத்திப் பேசும் போதெல்லாம் நீங்க கடவுள் என்கிறது ஒரு கருத் தாக்கம், கட்டமைப்பு- அந்தக் கட்டமைப்பு என்கிறதை நீங்க கலைச்சுப்போட்டுப் பார்த்திங்கன்னா மறுபடியும் மனித வாழ்க்கை- இந்திய வாழக்கைங்கறதை இந்த வகையில தொடர்ந்து பொருள்படுத்திகிட்டு வரறேன் நான். இப்படிப் பொருள்படுத்தறபோதுதான் சங்க இலக்கியங்கள் போன்றவற்றையெல்லாம் இப்படிப் பார்க்க வேண்டியிருக்குது.
உடுமலைக்குப் பக்கத்திலிருக்கிற என்னுடைய நண்பர் பழனிவேலனார் என்கிறவர் ஒரு பெரிய ஆய்வை எழுதி-அதை வெளியிடறத்துக்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது- புறநானூறு மாதிரி இலக்கி யங்களிலை குறவர், குறமகளிர் போன்றதெல்லாம் சேர்த்து அவர் ஒரு பத்துப் புலவர்களைச் சொல்கிறார். அந்தப் புலவர்களுடைய வாழ்க்கையிலிருந்து பார்த்திங்கன்னு சொன்னா குறவர், குறமகளிர் போன்றவங்க தாழ்த்தப்பட்ட சாதியாக் கருதப் படவேயில்லை. அவர்களும் ஒரு தொழிற்பிரிவைச் சேர்ந்தவங்க அப்பிடிங்கறதுக்கு அப்பால, அவங்க கீழ்ப்பட்ட நிலையில வாழ்ந்தாங்க அப்படீங்கறதுக்கு ஆதாரங்க கெடையாது. குணாவினுடைய வள்ளு வத்தின் வீழ்ச்சி என்கிற நூலிலை பார்த்திங்கன்னா அந்த வள்ளுவர்கள்னு சொல்றவங்க கணிதத்துல தேர்ச்சி பெற்றவங்களா இருந்தாங்க. வானவியலிலை தேர்ந்தவங்களா இருந்தாங்க. மருத்துவத்துல தேர்ந்தவங்களா இருந்தாங்க. மெய்யியல்ல மிகமிகத் தேர்ச்சியடைஞ்சவங்களா இருந்தாங்க. அந்த வைசேடிகம்னு சொல்லக்கூடிய மெய்யியல் பள்ளிக்கு மூலவர்கள் வந்து அந்த வள்ளுவர்கள் தான் என்கிறதை ரொம்ப ரொம்ப நிறைய ஆதாரத்தோட அவர் நிறுவியிருக்கிறார். வள்ளுவர்கள் என்கிறது பிற்காலத்துல பாத்திங்கன்னா ஒரு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியாயிருக்குது. அப்ப சங்க காலத்துல பாத்தீங்கன்னா சாதி வேறுபாடுங்கறது பெரிய அளவுக்கு ஏற்றத் தாழ்வோட இல்ல.
புறநானுாற்றிலை பார்த்திங்கன்னா துடியன் அப்பி டின்னு ஒரு நாலு சாதியைச் சொல்லி இவர்களன்றி வேறு குடியும் இல்லை என்கிற அற்புதமான மேற்கோள் இருக்குது. அத்தோடை மேற்பிறந்தார், கீழ்ப்பிறந்தார் போன்ற விஷயங்க வர்றது. ஆனா, கல்விய றிவுடையவன், கீழ்க்குடியில பிறந்தாலும் மேல்குடியில பிறந்தவங்க அவர்களைச் சமமா மதிப்பார்கள் என்று வருகுது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்னு வள்ளுவர் சொல்றார். அது மாதிரி நற்றிணையில் ரொம்ப அருமையான ஒரு பாட்டு. நெய்தல் தலைவி, தலைவன் என்கிறவன் நகரத்திலிருந்து கடற்கரைக்கு வந்து அவளைச் சந்திச்சிட்டு போய்க்கிட்டிருக்கிறான். அவ சொல்றா? நீ நகரத்திலை வாழக்கூடியவன். நீ வணிகம் முதலியவற்றோடு சார்ந்து வரக்கூடியவன். உன்னு டைய சாதி வேறு - சாதிங்கற வார்த்தை இல்லாட்டியுங் கூட நீ வேறு- நாங்களோ இந்த மீன் பிடிக்கக்கூடிய பரதவர் குலத்தைச் சேர்ந்தவங்க-பக்கத்துல வராதே புலவு நாறும் அப்படின்னு சொல்லி- காதலிக்கறதில அது ஒரு கட்டம். அப்பிடி ரெண்டொரு தடவை அவனைத் தொரத்திப் பார்த்திட்டு - அப்படியும் காதல் கொள்ளுவதற்கு அவன் தயாராயிருக்கிறானா என்று
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200 | 65

Page 66
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001
அறிந்து செ முதலிய நூ கைக்கிளை ஒண்ணு- 3 அநத வை புகுந்துவிட் காணககூடி வரையறை பார்க்கலாம் இலக்கணம அந்த இல
இன்னு அடிபட்டுட் சொல்லக்சு போன்றவற் இயல்பான போன்றவை இதைமீறித்
தொல்காப்
66TLDT60 GI சங்க இலக் அர்த்தம் பணடிதரகள் ஒத்துக்கொ பொருள் ே இன்னொரு LIGuT&ELD இலக்கணர் ருடைய இ ஒதுக்கி வ யெல்லாம் வேறு பொ நெறைய இ
தெலுங் 'கலாசப்த முறையிலை ருக்கிறார். ஐந்திணை அற்புதமான அந்த வடி தொகுப்பா நுழைஞ்சே உட்புகுத்தி பார்த்திங்க சாதிவேறு மட்டுமில்ை அல்ல- 2 என்னன்னு முறைகளெ
 

ாள்வதற்கு ஒரு முயற்சி இது. அதே மாதிரி கலித்தொகை ால்கள்ல பாத்திங்கன்னா-இலக்கணப்படி பாத்திங்கன்னா ா, பெருந்திணை, ஐந்திணைக்கான இலக்கணம்கிறது அது இலக்கணப் புலவர்கள் செஞ்ச சில வரையறைகள் - ரையறைக்குள்ளதான் மேலு, கீழுங்கறது கூடுதலாகப் டதாக நான் நினைக்கிறேன். மற்றபடி இயல்பாகக் உய பாடல்கள் முதலியவற்றில் பார்த்தீங்கன்னா இந்த களுக்குப் பொருத்தமா அந்தப்பாடல்களை வைச்சுப் >னு எனக்குத் தோணல்லை. அதே மாதிரி காதலுக்குரிய ா இன்னார்தான் காதல் புரியலாம்னு சொல்லி வைக்கிறார். க்கணமானது நற்றிணைப்பாடல்கள்ல அடிபடுது. ம் தேடிப்பார்த்தமுன்னா கலித்தொகையிலை அது சுத்தமா போகுது. அதனாலை இலக்கணப் புலவர்கள்னு கூடியவங்க இந்த சாதி வேற்றுமை, வருண வேற்றுமை றுக்கு எப்படியோ அழுத்தங் குடுத்துட்டாங்க. ஆனா வாழ்க்கையிலை அப்பிடி இல்லை. மேல்க்குடி, கீழ்க்குடி களை பிரிச்சுப் பாரக்கவேண்டிய தேவையிருந்தாக்கூட தான் காதல் நடந்து வந்திருக்கிறது. சொல்லப்போனா பியர் சொல்லக்கூடிய திணைமயக்கம்கிறது ரொம்ப து. சொல்லப்போனா சங்க இலக்கியம் முழுவதையுமே கம் என்கிற கருத்திலை பொருள்படுத்துறது ரொம்ப ரொம்ப பாருளைத் தரும் தொல்காப்பியரோ நாற்கவிராசன்நம்பியோ கியப் பாடல்கள் முதலியவற்றுக்கெல்லாம் படுத்தியிருக்கிற இருக்கு பாருங்க - இந்தப் பொருள் கோடல்களை ா அப்பிடியே ஒத்துக் கொண்டாங்க. அதை நாம அப்பிடியே ாள்ளவேண்டிய அவசியமில்லை. இன்னும் இப்படியான காடல்களை வேரடிப்படையில் நாம் திரட்டுவது வகையான ஆய்வைச் செய்யறத்துக்கு நமக்கு ரொம்ப ா இருக்கும். அதாவது அகத்திணை, புறத்திணை முதலிய $க இருக்குது பாருங்க - இதையுங்கூட தொல்காப்பிய லக்கணம்னு வெச்சிட்டு- இதையுங்கூட நாம கொஞ்சம் ச்சிட்டு- மறுபடியும் இந்தப் பாடல்கள் முதலியற்றை கொஞ்சம் கூடுதலான ஆய்வுக்கு உட்படுத்தினம்ன்னா ருள்களுக்கு நாம் செல்ல முடியும். அதுக்கான நியாயம் இருக்குது. கு மொழியிலே சங்க காலத்திலேயே எழுதப்பட்ட நூல்கதி’ன்னுட்டு - முகுந்தராஜா ரொம்ப அருமையான D ஆந்திரநாட்டு அகநானுாறுன்னுட்டு மொழிபெயர்த்தி அந்த நூல்ல பாத்திங்கன்னா கைக்கிளை பெருந்திணை ங்கற வேறுபாடு எல்லாம் இல்லை. அது ரொம்ப சில கூறுகளச் சொல்லுது. சங்க இலக்கியம் நிச்சயமா வத்துலதான் இருந்திருக்க முடியும். சங்க இலக்கியத் ளர்கள் இலக்கணப்புலவர்கள் எல்லோரும் உள்ளே பாதுதான் இந்த மாதிரியெல்லாம் சில வேறுபாடுகளை ட்டாங்கன்னு எனக்குத் தோன்றுகிறது. அந்த வகையிலை ன்னா தொடக்ககால சமூகத்திலை ஏற்றத்தாழ்வுகளோ பாடுகளோ இவ்வளவு அதிகமா இல்லைங்கறதை ல- அது பெரிய அளவுக்கு பொருட்படுத்தப்பட்டதும் உண்மையில் சங்க இலக்கியம்ன்னு சொல்லப்படறது சொன்னா திணை வேறுபாடுகளெல்லாம் வந்து, ஆட்சி ல்லாம் வந்து- செல்வம் மக்கள் மத்தியிலை வந்துதியிலை சில ஏற்றத்தாழ்வுகளெல்லாம் ஏற்பட்ட காலத்திலை ன்றோர்கள்னு சொல்லப்படுறவங்க அந்த ஏற்றத் தாழ்வை ல. அவங்க மறுபடியும் அன்பினைந்திணைன்னே பேசறாங்க. க்கிடையிலை வேறுபாடு இருந்தாலுங்கூட அன்பைப் ரைக்கும் ஆண் பெண் இடையில் உறவை ஏற்படுத்த அவங்க ரொம்ப வற்புறுத்துறாங்க. இதுக்காக கபிலர் களையெல்லாம் நான் மேற்கோள் காட்ட வேண்டிய

Page 67
அவசியமில்லை.
அப்ப இந்த வடிவத்திலை எடுத்துட்டிங்கன்னு சொன்னா இன்னைக்கி தலித்தியம் அப்பிடின்னு சொல்லப்படறது ஒரு வகையில் அரசியலாக்கப் பட்டிருக்குது. இந்த அரசியல் பார்வையோட அந்தச் சங்க இலக்கியத்தைப் பார்க்கறதுல சில பேர் ரொம்ப ஒரு அரசியல் ஆவேசத்தோட - கூடுதலான ஒரு ஆவேசத்தோடு- அந்த இலக்கியத்துக்குள்ள புகுந்து அந்த இலக்கியத்துக்குள்ள எங்கே தலித்துக்கு மரியாதை அப்படீன்னு கேட்கறாங்க. உயர்சாதியி னுடைய இலக்கியந்தானே அது அப்பிடீன்னு எல்லாம் சொல்றாங்க. எனக்கென்னமோ நீங்க அப்பிடிச் சில கூறுகளை - நீங்க இன்றைய தேவை கருதி கண்டு புடிக்கறதுங்கறது உங்களுக்குத் தேவையின்னு சொன்னாக்கூட - இந்தக் கூறுகள் இருக்கிறதா வெச்சிட்டாலும்கூட- ரொம்ப அதிகமா இல்ல- ரொம்ப லேசான கூறுகள்தான்- சாதிங்கறது ஒரு சூழல்ல லேசாத் தோன்றி நாளடைவில்தான் அது வெவ்வேறு சூழல்கள்லதான் அது பலப்பட்டிருக்க வேணும்கறது ஒரு பொது உண்மை. அதை அப்பிடிப் பார்க்கும்போது இந்த வள்ளுவர் சொல்றாரு பாருங்க - மேற் பிறந்தாராயினும்- அந்தக் கருத்தை எடுத்திட்டு அந்த வேறுபாடுகள் சமூகத்துக்குள்ள வந்துவிட்ட சமயத்தில் கூட - முரண்பாடுகள் வந்துவிட்ட சமயத்தில்கூட- இந்த முரண்பாட்டுக்கு அழுத்தம் தரவேண்டாம் இதைமீறி நாங்க இயங்கவேணும் என்கிறது வள்ளுவர் முதலியவர்களுடைய நெறியாக இருந்திருக்கிறது. அப்படின்னா தமிழ் இலக்கியத்தை நீங்க இந்த மாதிரி பொருள்படுத்துவதைக் காட்டிலும் அந்த மனிதர்கள் மத்தியில் ஒருசமத்துவத்தை உருவாக்குவதை இந்த இலக்கியம் கொண்டி ருக்கிறது- உள்ளுரையாகக் கொண்டிருக்கிறது எனப் பார்க்கும்போது நமக்கு இன்னும் கூடுதலான அரத்தத்தை வழங்கக்கூடும்னு நான் நெனைக்கிறேன். தமிழ் மரபுங்கறதை நாங்க அங்கிருந்து தொடங்க வேணும். அதை நீங்க பலவகையிலை அர்த்தப் படுத்தலாம். ஆனா என்னைப் பொறுத்தவரையிலும் இந்த சமத்துவம் என்கிறது தமிழ் மரபுக்குள்ளை இருக்குது. சமதர்மம்கறதும் தமிழ் மரபுக்குள்ளை இருக்குது. ஏன்னா ஆதி பொதுமைச் சமூகத்துல மனிதர்களுக்கிடையில வர்க்க வேறுபாடுகள் இல்லை. மனிதர்கள் பொதுமைக்கூறுகளோடு வாழ்ந்தார்கள். சங்ககாலத்திலைதான் அது மாறுது. மாறத் தொடங்கிட்டு இருக்குது. நாகரீகம், அரசு, ஆதிக்கம் முதலியவைகளெல்லாம் வரும்போதுதான் மாறுது. ஆனா இந்த மாற்றத்துக்கிடையிலை ஏராளமான போராட்டங்கள் நடந்திருக்குது. பாரி மற்றவங்க கடையேழு வள்ளல்கள், கோப்பெருஞ்சோழன் மற்றவங்களுடைய வாழக்கைக்குள்ளே பார்க்கலாம். அந்த பழைய பொதுமைக்கூறுகளை புலவர்கள் மட்டுமல்ல சில வேளிர்களும் மன்னர்களும் கூட இழக்க விரும்பவில்லை. ஆனால் வேந்தர்களைப் பொறுத்தமட்டிலும் அதை அடிச்சு நொறுக்க வேணும்னு அவங்க ஆத்திரத்தோட இருந்தாங்க. பொதுமைக்கூறு என்கிறது தொடர்ந்து- திருக் குறளுக்குள்ளே ஒப்புறவுன்னு சொல்றம் - அந்த ஒப்புறவுங்கறது சமதர்மம் சமத்துவங்கற அர்த்தம் தரக்கூடியது. நிறைய இது மாதிரி குறள்கள் இருக்

குது. நீர் நிறைந்தற்றே- அதுக்கு என்ன அர்த்தம்ன்னா, மழை பெய்யுது. ஊர் நடுவிலிருக்கிற குளம் நெறையுது. தேவையுள்ளவங்க நீர் எடுத்திட்டுப் போகலாம்யாரையும் கேக்கத் தேவையில்லை. அது ஊருக்குச் சொத்து- வளங்களை யார் வேணுமென்னாலும் எடுத் துட்டுப் போகலாம் அப்பிடீங்கற கருத்தெல்லாம் இருக்குது. இந்த மரபு தமிழ் இலக்கியத்திலை தொடர்ந்து வருது. சித்தர் இலக்கியத்துலை நீங்க இதை ரொம்ப அழுத்தமாகப் பார்க்கலாம். இப்பதான் சாதியென்ன சடங்கென்ன என்கிற விஷயங்களெல்லாம் வருகுது. மனசுக்குள்ளை இருக்கிறது கடவுள் என்கிற மாதிரி அவங்க அர்த்தம் கொள்றாங்க. இந்தக் கடவுள் மனித எல்லையைக் கடந்த ஒரு கடவுள் அல்ல. மனிதனுக்கும் இது நெருக்கமான கடவுள்.
மதுரையிலை இருந்த தெய்வம், ஒரு தவறு நடந்து மதுரை நகரம் தீக்குள்ளாகிற சமயத்துல அது வரைக்கும் சும்மா இருந்துட்டு கண்ணகியை வந்து ரொம்ப கெஞ்சிக்கேட்டு அக்கினிகிட்ட இருந்து விடுதலை பெறுகிறது- அப்பிடின்னா அந்தத் தெய்வம் வந்து ஒன்னும் மனிதனுக்கு மேம்பட்டதல்லன்னு ஒரு கருத்து வருகுது. வள்ளுவரும் அது மாதிரித்தான். வறுமையைத்தான் கடவுள் படைச்சான்னா அவனும் அலைஞ்சு திரிஞ்சு பிச்சையெடுத்துச் சாகட்டும் என்கிறார். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் ரெண்டு கருத்தாக்கங்களை வைச் சிட்டு இதை யோசிச்சுப் பாருங்க. பிற்காலத்திலை சித்தருங்கற வடிவத்திலை நாம பேசினாலுங் கூட இந்த இயக்கம்கறது தமிழ் மரபுக்குள்ளை ஆழமா இருக்கு. வள்ளுவருக்குள்ளை இருக்கு- நக்கீரனுக்குள்ளை இருக்கு-இதையெல்லாம் எடுத்துக் கொள்ளும்போது தமிழ் மரபை நீங்க சமதர்மம்னு அர்த்தப்படுத்தலாம்சமத்துவம்னா மனிதர்களுக்கு மத்தியில் வேறுபாடுங்கறது அவசியமில்லை. சமதர்மம் என்கிறது எல்லாத்தையும் பொதுவாக வைத்துக்கொள் என்பது. இந்த மரபு மீண்டும் நமக்கு வேண்டும் அப்பிடிங்கன்னு சொன்னா தலித் அரசியலுங்கறதை இவ்வளவு துரம்இன்னைக்கு குறிப்பிட்ட தேவைக்காக தூக்கறாங்க பாருங்க- அப்பிடித்துக்க வேண்டிய அவசியமில்லை. இன்று வேறுபாடு ரொம்ப கனமாய் போச்சு பெரிசாப் போச்சு - மறுக்கத்தான் வேணும், அதுல நமக்கு ரெண்டு மாறுபட்ட கருத்தில்ல - இதன் காரண மாகக்கூட நீங்கள் பழைய இலக்கியங்களை எல்லாம் தற்காலிகமாக மறுத்தோ இழிவுபடுத் தியோ பேசுவதுகூட என்னைப் பொறுத்தளவில் பெரிய தப்புண்ணு எடுத்துக்கொள்ளமாட்டன். இலக்கியத்தை காப்பாத்தறமா மக்களைக் காப்பத்தறமான்னு பார்த்தமுன்னா மக்கள்தான் நமக்கு முதன்மையானவங்க. அதுக்குப் பிறகுகூட இலக்கியத்தை எப்பிடிப் பாக்கறது அதை எப்பிடிச் செழுமைப்படுத்தறதுங்கறது என்பதை அப்பறங்கூட பார்த்துக்கலாம்னு நெனைக்கிறேன் நான். அப்படிப் பார்க்கும்போது தமிழ் மரபுங்கறது அப்பிடி யொன்னும் ஆதிக்க மரபல்ல. தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக்கழகத்தைப் பொறுத்தவரையிலும் அவங்க மூவேந்தர்களைப் பாராட்டுறது ராஜராஜசோழனுக்கு விழா எடுப்பது போன்றதிலை தமிழ் மரபினுடைய ஆதிக்கக்கூறு இருக்கிறது.
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் of 67

Page 68
|ெ * 腈 闇蠶
LILI...TTT...:
உண்ை <[#55]#&ll வாழ்க்கை, சொல்லியிரு யமைப்பில் முதல்ல அ விஷயத்து தேசியம்தா
ஞானி :
இங்கை இந்திய வா தொழில் மு; மககளB : ഖിu് { ரொம்பச் சிறு கைவினை இவங்களுக் தொழில்கள் ஆதிக்கம் |T காலங்களி இவங்களு சாதியென்ன ஆனை உத்தரப்பிர அந்த மக் நாம இந்தி ஆனா அர ஒரு மொழி இந்த மொ தான, அவ வாழ்க்கை வேதியர்கள் இன்றும் இ விலை நெடு இந்தியாவி GL15II.E.L.T. வைசேடிக ஆதிக்கத்து எதிரானது. எடுத்துக் Gill LITS சொல்லக்க f.pu ീ] கண்டிக்கிற
இப்ப பிரெஞ்சுக்க வாழ்ககை ரொம்ப அழ தினுடைய தத்துவங்க வர்றார். அ ஓலைச்சுவ புவனேஸ்வ பிராமணர்த சொல்லக்
68|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200
 

மயா ஞானி, நாங்க தொடங்கின கேள்வி வந்து, இந்திய பும் மார்க்சியமும் சம்பந்தமானது. ஆனா நீங்க, தமிழ் தமிழ் பொதுமை, தமிழ் தலித்தியம் சம்பந்தமாதான் நக்கீங்க- இப்படி இன்றைக்கு உங்களுடைய சிந்தனை நிறைய மாற்றங்கள் இருக்குது. இந்திய வாழ்க்கைன்னு 4ழுத்தம் தடுத்த நீங்க, இப்ப தமிழ் வாழ்க்கை என்கிற க்கு அழுத்தம் தடுக்குறிங்க. நீங்க பேசுற தமிழ்த் என் இப்ப தமிழ் வாழ்க்கை தமிழ் மரபுன்னு=
வந்து நான் ஒரு சின்ன இடையீடு பண்ணிக்கிறேன். ழ்க்கைன்னு சொன்னா இந்தியாவில பல்வேறு வகையான தலியவற்றைச் செய்யக்கூடிய மக்கள் இருக்கிறாங்க. இந்த ஆரியர்னு சொல்லக்கூடியவங்க - அவங்கள்ல சத்திரியர், போன்றவங்களை உள்ளடக்கினாக்கூட அவங்க வந்து துபான்மைதான். மக்கள்ல பெரும்பான்மையினர் உழவர்களும் நர்களும் ஆதிப்பழங்குடி மக்களும் பெண்களும்தான். டைய வாழ்க்கைங்கிறது வேளாண்மை மற்றும் கைவினைத் தான். இவர்கள்தான் அசலான மனிதர்கள். இவங்களை பன்றவங்கதான் மற்றவர்கள். அவர்கள் ஆரியர்களோ இந்த மக்களுடைய வாழ்க்கை என்பது எல்லாக் லும் உழைப்பும் பகிர்வும் என்றுதான் இருக்கும். க்குள்ளை பாத்திங்கன்னா வேற்றுமை இருந்தாலும் கூட மதமென்ன என்கிற கருத்துத்தான் பெரும்பாலும் இருக்கும். முத்துவினுடைய அனுபவத்தை நான் சொல்றன். தேசம், பீகார் போன்ற மாநிலங்களிலை பயணஞ்செஞ்சு களோட அவர் பேசியிருக்கிறார். அவங்க கேட்கறாங்க, பேசறம் எப்பிடி நம்முடைய மொழி ஆதிக்கம் பண்ணும்னு சியல்வாதிங்களுக்கு வியாபாரிங்களுக்கு ஆதிக்கத்துக்கு தேவையா இருக்கு. பீகார் மக்களைப் பொறுத்தளவில் ழி ஏன் போய் மற்ற மக்களை ஆதிக்கம் பண்ணுதுங்கறது பங்களுடைய கருத்தா இருக்கு. அதே மாதிரி இந்திய என்கிறதை வந்து நாங்க ஒற்றைப் பரிமாணத்திலை வேதம் போன்றவங்களைக் கொண்டு அர்த்தப்படுத்துகிற போக்கு ருக்குது. வேதத்துக்கு எதிரான போக்குத்தான் இந்தியா 3ங்காலமா இருந்து வர்ற போக்கு வேதக் கருத்துங்கறதை லை பெரும்பகுதி மக்கள் ஒத்துக்கல்ல. சமணமாகட்டும் கட்டும். சாங்கியம் எடுத்துக்குங்க, சார்வாகம், நியாயம், ம் எல்லாம் எடுத்துக்குங்க. இதுவெல்லாம் வேத துக்கு எதிரானது வைதிகர்களினுடைய ஆதிக்கத்துக்கு உபநிடதங்கள்பற்றி டாக்டர் கய்ரமணியம் ரோம்ப அற்புதமா காட்டறார். வேதங்களைக் காட்டிலும் கொள்கை, கள் போன்றவற்றையெல்லாம் அழுத்தந் திருத்தமாக் டடியது உபநிடதங்கள். உபநிடதங்கள் வேள்வி செய்யக் ாமணர்களையெல்லாம் நாய்கள் பேய்கள் என்றெல்லாம் துகள் அதுல இருக்குது. 'குடிசையிலிருந்து'ன்னு ஒரு நாவல் வந்திருக்கு, bாரர் ஒருத்தர் இந்தியாவுக்கு வந்து- தனது இந்திய அனுபவங்களைச் சொல்லக்கூடிய ஒரு சின்ன நாவல்கான நாவல், அந்த நாவல்ல பார்த்திங்கன்னா இங்கிலாந் அரச சமூகத்திலை இருந்து இந்தியாவினுடைய ளையெல்லாம் தெரிஞ்சுக்கறத்துக்காக ஒரு ஆய்வாளர் வரு பல்லக்குக் கட்டிட்டு இந்தியா முழுக்க அலையறார். டிகளையெல்லாம் தொகுக்கிறார். எல்லாரும் ஒரிஸ்ளபாவிலை ர்லை இருக்கிற கோயில்ல இருக்கக் கூடிய தலைமைய் ான் இந்தியாவினுடைய தத்துவத்துக்குச் சரியான விளக்கம் கூடியவர் அப்படின்னு சொல்றாங்க. அவரு வந்து

Page 69
சிரமப்பட்டு புவனேஸ்வர் அனுமன் கோயிலுக்குப் போய்- அந்தப் பிராமணனைச் சந்திக்கிறது ரொம்பச் சிரமம் ஏன்னா அவரு ரொம்ப உயர்ந்த பீடத்தில் இருக்கிறவரு- அவரைப் போய் பார்க்கிறாரு. அவரு கிட்ட தன்ரை சந்தேகத்தைக் கேட்கிறாரு- கடவுள்னா என்ன- எல்லாக் கேள்விக்கும் அந்தப் பிராமணர் களோட தலைவர் நான் நான் நான்ங்கறார். ஆய்வாளர் ரொம்ப மனம் நொந்து போய் வெளியே வர்றார். அவர் திரும்ப பல்லக்கிலை ஒரு காட்டு வழியில போய்க்கிட்டி ருக்கிறபோது இரவுநேரம், பலத்த மழை பெய்ஞ்சி கிட்டிருக்குது. தூரத்திலை ஒரு குடிசையில் விளக்கு எரியறதைப் பார்க்கிறார். அங்கே போய் அவங்ககிட்ட, உள்ளே வரலாமான்னு அனுமதி கேட்கிறார். அவங்க அனுமதிச்சு உட்கார வைச்சு உபசரிச்சு பேசிக்கிட்டி ருக்காங்க. அப்புறமா அவர் அந்த மனுஷன்கிட்ட தன்னுடைய சந்தேகத்தைக் கேட்கிறார். அந்த மனுஷன் ஒரு பறையன். அவருக்கு ஒரு மனைவி- பிராமண விதவை. ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. காலை நேரம். நல்ல வெளிச்சம். அந்த மனுஷன் கண்ணைத் தூக்கி வானத்தைப் பார்க்கிறார். தரையைப் பார்க்கிறார் இரண்டையும் கையெடுத்துக் கும்பிடறார். இதுதான் கடவுள் என்கிறார். அந்த ஆய்வாளருக்குப் புரிஞ்சு போச்சு. இந்தியத் தத்துவத்தினுடைய மிச்சம்கறது இங்கைதான் இருக்குது, பிராமணங்கிட்ட இல்ல என்கிறது அவருக்குப் புரிஞ்சு போச்சு.
உண்மையிலை நீங்க வேதங்கள், உபநிடதங்கள் முதலியற்றையெல்லாம் பழுதற ஆராய்ச்சி பண்றதுன்னு சொன்னா-அம்பேத்கர் வேதங்களைப் பத்தி ரொம்பச் சிறப்பான முறையில் ஆய்வு செய்தவர். அவர் வேதங் களைப் பத்திச் சொல்றபோது கடைசியில் ஒன்றைச் சொல்கிறார். வேதங்களை தோண்டிகிட்டே போனிங் கன்னா எல்லாவற்றுக்கும் மூலம் கடவுள் என்கிற ஒரு கருத்தை காணமுடிகிறது- ஆனா அதே வேதத்திலை இன்னும் தேடினிங்கன்னா எல்லாவற்றுக்கும் மூலம் மனிதன்னு கருத்து காணப்படுகிறது என்று அம்பேத்கர் சொல்கிறார். அப்ப சாங்கியம், சார்வாகம், சமணம், பெளத்தம். இதை எல்லாம் உள்ளடக்கிப் பாருங்க தர்ம சாஸ்திரம் என்கிறது மனு மட்டுமல்ல - ரொம்பக் கதை யடிக்கிறாங்க- இந்த மனுதர்ம சாஸ்திரத்தை மறுக்கிற தர்ம சாஸ்திரங்கள் உண்டு. ஆகமம் என்று சொன்னா ஒன்று தான் என்று இல்லை. பல ஆகமங்கள் இருக்கு. இதனுடைய விளைநிலமெல்லாம் என்ன என்று பாத்திங் கன்னா இந்திய வாழ்க்கைதான். வாழ்க்கைக்குள் இருந்துதான் இதுவெல்லாம் வருகுது. ஆதிவாசிகள், பெண் கள் , வேளாண்மை செய்பவர்கள், கைவினைஞர்கள் இவங்கதான் அசலான வாழ்க்கை உடையவர்கள். மனிதன்னு சொல்லக் கூடியவன் இங்கிருந்துதான் வர்றான். அப்படின்னா பிராமணனுக்கு மண்ணு தெரியாது, உழைப்பு தெரியாது, காடு தெரியாது. வேறை எதுவும் அவனுக்குத் தெரியாது. அவனுடைய தத்துவத்தை நாம் மையப்படுத்த வேண்டிய அவசிய மில்லை. ஆனா சிலபேரு அதை மகிமைப்படுத்தி வைச்சிருக்கிறாங்க. சங்கரர் கூட அதை மகிமைப் படுத்தினார் என்று நான் நினக்கேல்ல. நம்ம பெரியார் தாசன் போன்றவங்க ஆதிசங்கரரோட உண்மையான படைப்புக் கள் எதுங்கறதை ஆய்வு செஞ்சு கடைசியிலை ஒரு ரெண்டோ மூனோதான் ஆதிசங்கர ருடைய அசலான படைப்புக்கள் என்கிறார். அதிலை

பிராமணனைப்பத்தி பெருமையாச் சொல்லக்கூடிய வரிகள் எதுவும் இல்லை என்கிறார். வாழ்க்கைன்னு ஆரம்பிச்சீங்கன்னு சொன்னா உழைப்பிருக்க வேணும், பயிர் இருக்கவேணும். இதுக்குள்ளதான் மற்ற பண்புகள் மேன்மைகள் எல்லாம் அடங்கியிருக்குது. உழைக்கிற வன்தான் மனிதன். உழைக்கிறவன்தான் கடவுள். இப்படியான கருத்துக்கெல்லாம் போனாத்தான் இந்திய வாழ்ககையை சரியானபடி அர்த்தப்படுத்துவதாகும்.
இந்துத்துவவாதிகள் சொல்லித் தொலைச்சிட்டாங்க என்கிறதுக்காகவே நாம் அதைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை. திராவிடன் என்று சொல்லக்கூடியவன் தமிழன் என்று சொல்லக்கூடியவன் இந்த மாதிரி ஆழமான ஒரு பார்வையை எடுத்திட்டு- வரலாற்றிலை இதுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கு- ஆரியன் நமக்கு எதிரின்னா அவன் சொல்லக்கூடிய மதிப்பீட்டை நாம் எதுக்கு எடுத்துக்கொள்ளவேணும். நமக்கான அர்த்தத்தைத் தேடுவோம். நமக்கான தத்துவத்தை கண்டுபிடிப்போம். நமக்கான வாழ்க்கையைத் தேடு வோம். அது இந்திய வாழ்கக்ைகுள்ளை இருக்கு தான்னு பார்த்து அடையவேணுமேயொழிய பிராமணன் சொல்லிட்டா நானே புத்திசாலி- நீ போ மடையன்னுஆமா நான் மடையன்னு ஒத்துக்கிறத்துக்கு என்ன பெரிய ஆய்வு வேண்டிக் கிடக்குது. நான் எந்த பிராம ணனுக்கும் இளைச்சவன் அல்ல. என்னுடைய அறிவு மகத்தான அறிவு. எந்தப் பிராமணனுக்கும் நான் அடிமைப்பட வேண்டிய அவசியமில்லை. பிராமணன் சொல்றதை அப்பிடியே நம்பி-ஆதிக்கம் செய்யறவன் சொல்றதை அப்பிடியே நம்பி- அது தான் என்னுடைய மரபுன்னு எடுத்துக் கொண்டு இப்பிடியே நாம அழிஞ்சு போகவேண்டிய அவசியமில்லை. நமக்கு நெடுங்கால மரபுண்டு. பத்தாயிரம் இருபதாயிரம் ஆண்டு கால மரபுண்டு. இந்த இருபதாயிரம் ஆண்டு மரபை திரும்ப நாம நினைச்சுப் பார்த்தமுன்னா நிச்சயம் அது நம்மை நிலை நிறுத்தும். புத்தனையும் மற்றவங்களையும் நாம இழந்துவிட வேண்டிய அவசியமேயில்லை. எந்த பிராமணனுக்கும் ஈடாக மட்டுமல்ல, மேலாக நாம் நிமிர்ந்து நிற்க முடியும்.
L.U.T.:
கடவுள், மதம், மரபு சம்பந்தமான இடதுசாரி அணுகு முறைகளின் போதாமைகள் சம்பந்தமாகப் பேசிக் கொண்டு வந்திருக்கிறோம். எங்களுடைய தமிழ்ச் சூழலில கட்டுடைப்பு என்கிற போக்கு வந்து எங்களு டைய கலாச்சாரத்திலை நாங்க தேர்ந்து கொள்ளக் கூடிய நேர்மறையான விஷயங்களக்கூட இழிவு செய்யக் கூடியதாக இருக்குங்கிற விஷயத்தை நீங்க சொன்னிங்க - இடையில நான் ஒன்று சொல்ல வேண்டியிருக்கிறது. கட்டுடைப்புங்கற விஷயம் வந்து உண்மையிலை தமிழ்ச் சூழலிலை ரொம்ப விகாரமாப் புரிஞ்சு கொள்ளப் பட்டிருக்கிறது. தெரிதா கட்டுடைப்பைப்பற்றிச் சொல்லும் போது தான் கட்டுடைக்கிற படைப்பாளிகள்மீது தனக்கு நிறைய மதிப்பிருக்கு என்கிற விஷயத்தை அவர் தெளிவாகச் சொல்றார். ஆனால், தமிழ்ச்சூழலில் படைப் பாளிகளை இழிவு செய்வது என்கிற மாதிரித்தான் கட்டுடைப்பு என்கிற கண்ணோட்டம் நிலைநாட்டப் பட்டிருக்கிறது - அது ரொம்பவும் துரதிருஷ்டவசமான விஷயம். இன்னும் தெரிதாவினுடைய பார்வையில் கட்டுடைப்பை ஒரு அரசியல் செயல்பாட்டுக்கான கருவி என்றும் அவர் பார்க்கிறதாத் தோனல்ல- தெரிதா மேலே,
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200 |59

Page 70
நெடுங்காலமா இருந்து
வர்ற போக்கு வேதக் கருத்துங்கறதை இந்தியாவிலை பெரும்பகுதி மக்கள் ஒத்துக்கல்ல.
ஏடுத்துக்குங்க
இதுவெல்லாம் வேத
திக்கத்துக்கு
அவர் கட்டு சனமும் தொடர்ந்த (SuTeig LDs தெரிதாவினு ஈகிள்டன் ெ 669uldt g அடிப்படைய வேண்டியிரு கொள்ளமுடி நினைக்கிற நாங்கள் நாம் முதலி அனுபவங்க எங்களுக்கி காரணங்கை களுக்கான கடந்த கா காலத்தை வேணும்.
நிகழ்காலத்
பாரக்கும்பே படைப்பாளி எப்பிடி மீறி நிலையோடு படுத்துகிற
இல்லையெ
ஞானி :
தெரிதா நாகாரஜனன் வைத்துக்ெ öruILDT 6 எனககுள்ே அர்த்தப்படு யெல்லாம் : எப்படிக் கட் இரண்டாவ அதை அர் எதுவோ அ வரலாற்றை உருவாக்க தேவைகளி புரிந்துகொ மாதிரித்தான் மில்லை. எ சக்திகளோ அப்பிடி இ அவனுக்கு தேவைகை படுத்திக்கிே இருந்திருச் பொருள்கே வரலாறு ே தேவையில்
LLUT -:
இங்கே இருக்கில்ல
 

டைப்பு முறை மேலே பல்வேறு ஆட்கள் வைக்கிற விமர் அவர் தொடர்ந்து எல்லாத்தையும் கட்டுடைக்கிறதை ஒரு அறிவார்ந்த முறையாகக் கொண்டு போகிறார். இந்தப் ார்க்சியம் தவிர்த்த மார்க்சிய அணுகுமுறை என்றுகூட டைய மார்க்ஸ் தொடர்பான பார்வைபற்றி விமர்சிக்கும்போது சொல்றார் - தெரிதா கட்டுடைப்பை ஒரு அதிர்ச்சி தர்ற ழிவுபடுத்தற விஷயமாச் செய்ய இல்ல என்கிறதைத்தான், ான விஷயமா, விசேஷமா தமிழ்ச்சூழலிலை சொல்ல க்கு - அந்தப் பகுப்பாய்வுக் கருவியை சரியாக விளங்கிக் டியாததினுடைய நிலைதான் தமிழில் நிலவுது என்று நான்
s.
ஏன் கடடுடைப்புச் செய்கிறோம் என்கிற விஷயத்தை ல் பார்க்கவேணும். எந்த விஷயத்தையும் நாம் நிகழ்கால களிலிருந்துதான் பாரக்கிறோம். நிகழ்காலத்தில் ருக்கிற நெருக்கடிகள்- இந்த நெருக்கடிகளுக்கான ளெத் தேடிக்கொண்டு போகும்போது . இந்த முரண் வேர்களை நாங்கள் தேடிக்கொண்டு போகும்போது நாம் லத்தைப் பார்க்க வேண்டியிருக்குது - அந்தக் கடந்த நாங்க அந்த வரலாற்றுச்சூழலில்தான் வைச்சுப் பார்க்க துரதிருஷ்டவசமா என்னன்னா கடந்த காலத்தையே தினுடைய தேவைகளோடு வைச்சுப் பார்க்கிறாங்க. அப்படிப் ாது அன்றைய சமூகச்சூழலில் அப்படி இருந்தது. ஒரு அல்லது சிந்தனையாளன் அன்றைய சமூகச்சூழலில் ப் பார்த்தான். புதுமைப்பித்தனைக்கூட அவனது வாழ் ஒட்டி அப்படித்தான் பார்க்கவேணும். அவரை இழிவு மாதிரியான பார்வை சரியான கட்டுடைப்புப் பார்வை ன்றுதான் நான் நினைக்கிறன்.
வை மூலத்துல நான் படிக் கலை. தமிழ்நாட்டுல ன், அமார்க்ஸ் மற்றவங்க எப்பிடிச் சொல்றாங்களோ அதை காண்டுதான் நான் பார்க்கிறன். ஆனா படிக்கும்போதேஇது பற்றிய சில கருத்துக்கள் எனக்கு உண்டு. ளயே நான் தேடிக்கிறேன். கட்டுடைத்தலை இப்படி த்துவதன் மூலமாகச் சரியான தமிழ் மரபு இவற்றை கண்டுபிடிக்கமுடியும் - கடவுள் என்கிற கருத்தாக்கத்தை டமைச்சாங்க என்கிறதையெல்லாம் கண்டுபிடிக்க முடியுது. தாக வரலாறுங்கறது பெரும்பகுதி ஒரு கட்டமைப்புத்தான். த்தப்படுத்தும்போது எப்படின்னா நிகழ்காலத் தேவைகள் அதுதான் முன்னின்று அதற்கேற்றாற் போல ஒரு பழைய )க் கட்டமைக்கிற போக்குத்தான் வரும். வரலாற்று 5ம் என்பது நிகழ்காலத் தேவைகள், எதிர்காலத் னுடைய அடிப்படையிலைதான் உருவாகுது என்கிறதைப் ண்டு பார்க்கமுடியுமானால் பழங்காலத்திலும் இதே ன் நிகழ்ந்தது அப்படின்னு சொல்லவேண்டிய அவசிய துக்கு அப்பிடிச் சொல்றம்னா இன்னக்கி இருக்கிற சில - போராடறதுக்காக அப்பிடிச் சொல்றம். வரலாறு முழுக்க இருந்ததுன்னா சொல்றம். அப்பிடி இல்லைங்கறது த் தெரியவேணும். தெரிஞ்சு சொல்ல வேணும். நிகழ்காலத் ள வைத்துத்தான் நாம பழைய வரலாற்றைப் பொருள் றாம்கிறது புரிஞ்சிட்டு- வரலாறு வேறு ஒரு வகையில் bக முடியும்- நாம் படுத்துவது ஒரு வகையில் ஒரு ாடல் அப்பிடிங்கறதை புரிஞ்சுகிட்டோம் என்றால் - பழைய மல் இவ்வளவு ஒரு கோபத்தை நாம் கக்க வேண்டிய 606),
ஒரு சிக்கலான விஷயம் இருக்கு ஞானி. இப்ப அதிகாரம் . அதிகாரம் என்கிற விஷயத்தை நாம மேல் தளத்தில

Page 71
ரொம்ப மேற்போக்காதான் பார்த்து பழக்கப் பட்டிருக்கிறோம். பெரும்பாலும் மார்க்சியவாதிகள் நுண்தள அரசியல், நுண்தளத்திலை வந்த அதிகாரம் என்னவா இருக்கு -சாதாரணமா பார்த்திங்கன்னா குடும்பம்னு எடுத்திட்டா ஆண் பெண்ணுறவு - அப்புறம் குழந்தை - அதனுடைய செல்லப் பிராணிகள் - அந்தப் பிராணிகள் கொல்கிற சிற்றுயிர்கள் இப்பிடி அதிகாரமும் வன்முறையும் வேறுவேறு வகைகளிலை வேறுவேறு தளங்களிலை இருக்கு. அதிகாரம் சம்பந்தமான ஆய்வு மிக முக்கியமாக தற்போது மேற்கில் வரக் காரணம். சமூகத்தினால் ஒதுக்கப்பட்டவங்க இப்ப ஜிப்ஸிக்கள் இருக்கிறாங்க- அல்லது சிறைக்கைதிகள் இருக்கிறாங்க - அல்லது பால்வினைத் தொழிலாளர்கள் இருக்காங்க - ஓரினச் சேர்க்கையாளர்கள் இருக்கிறாங்க - இவங்க எல்லோருமே இந்தச் சமூகத்திலை மோசமா ஒதுக்கப் பட்டிருக்காங்க. இவங்க இப்படி ஒதுக்கப்பட்டதுக்கான மாரல் எதிகல் வேல்யூஸ் வந்து எதன்மீது கட்டப்பட்டது என்று பார்க்கும்போதுதான் இந்த அதிகாரம் சம்பந்தமான ஆய்வுகள் வந்து மேற்கிலை வருது - பூக்கோவுக்கு அதிகாரம் சம்பந்தமான ஆய்வுகள் ஒன்று வந்து பாலியலில் தொடங்குது -ஏன்னா அவர் ஒரு ஹோமோ செக்சுவல் - அதே மாதிரி அவர் சிறைக்கைதிகள் மற்றும் மனநிலை மருத்துவமனைகளில் இருக்கின்ற ஆட்களைச் சந்திக்கும்போது இம்மாதிரி ஒதுக்கப் பட்டவர்களைப் பற்றின ஆய்வுகளிலிருந்து அதிகாரம் சம்பந்தமான அக்கறை அவருடைய எழுத்துக்கள் எல்லாத்திலையும் விரவிக் கொண்டு போகுது - அதி காரம் பற்றிய ஆய்வுகள் சம்பந்தமான முக்கியத்துவம் அதிலிருந்துதான் அவருக்குத் தோன்றுகிறது.
அதே மாதிரி தமிழ்ச்சூழலிலை பார்த்தமுன்னா தலித் சம்பந்தமான கேள்விகளைப் பெரும்பாலானவர்கள் எழுப்பிக் கொண்டாலும் தலித் சம்பந்தமான விஷயங்கள அதிகம் பேசாமல் - நான்-தலித் என்ற உரையாடலுக் குள்ளேதான் இது வரைக்கும் நாம் பேசிக் கொண்டி ருக்கிறோம். இந்தச் சூழலிலிருந்துதான் சகல விதத் திலும் அதிகாரம் சம்பந்தமான ஆய்வுகளின் தேவை இந்தியச் சமூகத்தில் இருக்கிறதென தலித் கோட்பாட் டாளருங்க நினைக்கிறாங்க. இதுவரைக்கும் நீங்க பார்த்துக்கொண்டு வந்த எல்லா விஷயங்களையுமே தத்துவரீதியில்தான் பார்த்துக்கொண்டு வந்திருக்கீங்க. ஆனால் அன்றாட உறவுகள் அரசியல், பொருளாதார உறவுகளிலைதான் இருக்குது. இதிலிருந்து அன்றாட அதிகாரத்தை எதிர்கொள்றவங்கதான் அதிகாரத்தி னுடைய வேர்களைத் தேடிப் போறவங்களா இருக் காங்க. இப்படித்தான் எங்களுடைய பழந்தமிழ் இலக்கி யங்களில் எந்த விதத்தில் அதிகாரம் உறைஞ்சி ருக்குங்கற விஷயத்தைப் பாரக்க வேண்டிய தேவை 6l(55.
மராத்திய தலித் கோட்பாட்டாளரும் இலக்கிய வாதியுமான அர்ஜூன் டாங்க்ளே சொல்லும்போது - முதன்முதலில் மகாராஷ்டரத்தில் தலித் இலக்கியம் வந்தபோது - மரபான விமர்சகர்கள் முன்வைத்த முதல் விமர்சனம் என்னன்னா . இதிலை அழகியல் இல்லை. இதுக்கு அழகியல் மதிப்பு இல்லை - இவங்களுக்கு வடிவம் தெரியல்ல - மொழியைச் சரியா பாவிக்கத் தெரியேல்லை என்கிற குற்றச் சாட்டுக்களை முன் வைக்கிறாங்க - இதிலை பார்க்க வேண்டியதென்னன்னா அழகியல் மதிப்பீடுன்னா என்ன? அழகியல் அறம்ன்னா என்ன? மொழி சம்பந்தமான பயிற்சி அல்லது தேர்ச் சின்னா என்ன? இந்த மாதிரியான அடிப்படையான கேள்விகள் வரும்போது- இதற்கான அடிப்படைகள்

மரபிலிருந்துதான் வருகிறது என்கிறபோது - அப்ப இந்த மரபுக்குள்ளே நாங்க இல்லாதபோது எங்க ளுக்கான அழகியலை நாங்க உருவாக்கிறது எப்ப டிங்கற கேள்வியை முன்வைக்கிறாங்க. இந்த மாதிரிச் சூழலிலைதான் அதிகாரம் சம்பந்தமான கேள்விகள் மிக முக்கியத்துவம் பெறுகிறது. லெவி ஸ்ட்ராஸ்கூட பிரேஸில் மக்களுடைய கலாச்சாரத்தைப் பார்க்கும் போது எப்படி அதை மேற்கத்தைய விழுமியங் களிலிருந்து விலகி கல்ச்சுரலி ரிலேடிவிஸ்டிக்காக பார்க்கவேனும் என்கிறார்.
ஞானி :
அதிகாரத்தைக் குறித்த பார்வை என்பதை எனது நண்பர்கள் சொன்னபோது அது எனக்கு அதிர்ச்சியே தரலை. ரொம்பவும் அற்புதமான ஆய்வுக்கருவியா அதை தொடக்கத்திலேயே என்னால் எடுத்துக்கொள்ள முடிந்தது. அந்த வகையில் பார்த்திங்கன்னு சொன்னா மன்னராட்சி அப்பிடிங்கறதை நாம் மகிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. பொருள் குவிப்பை நாம் மகிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதிகாரம் யாரு செஞ்சாலும் நிச்சயமா அதிகாரம் கெய்யற வனையும் அது அழிக்கும். மார்க்சினுடைய ஒரு அற்புதமான மேற்கோள், நாகராஜன் அடிக்கடி குறிப்பிடுவார் “ஆண்டானுக்கு விடுதலை தேவைன்னு சொன்னா அடிமைக்கு விடுதலை தரவேண்டும்” அப்படீன்னு ஒரு கருத்து. ரொம்ப அற்பதமான கருத்து. இது நமக்கு எவ்வளவோ விஷயங்களை துல்லி யப்படுத்துகிறது. இதை நாம் எளிமையாய் புரிஞ்சிக்கலாம். இப்ப மத்தியதர வர்க்கம் - சாதி வர்க்கம் ஏதோ ஒரு படிநிலையிலை நான் இருகக்கிறேன்னு சொன்னா - எனக்குக் கீழே தலித் மக்கள் இருக்கிறாங்க. என்னுடைய படிப்பு, என்னுடைய வாழ்க்கை, என்னுடைய இலக்கியம் இது எல்லாங்கூட எனக்கு எவ்வளவோ சக்தியைக் கொடுத்திருக்கு. எவ்வளவோ பார்வைகளைக் கொடுத்திருக்கு. பார்த்திங்கன்னா இதுக்கெல்லாம் ஆதாரமா இருக்கறது அவங்களுடைய வாழ்க்கை தான். அவங்க வாழ்க்கைக்கு மேலைதான் என்னுடைய வாழ்க்கையானது கட்டப்பட்டிருக்கு. சரியாச் சொல்லப்போன அவங்களுடைய வாழ்ககையினுடைய அழகை அழிச்சிட்டுத்தான். எனக்குள்ளை அழகை நான் வளர்த்திருக்கிறன். அவங்களுடைய அழிவை அழிச்சிட்டுத்தான் எனக்குள்ளே அழிவை நான் தேடிக்கிட்டிருக்கிறன். அவங்களை அதிகாரஞ் செய்துதான் எனக்குள்ளை அதிகாரத்தை நான் தேடிக்கிட்டிருக்கிறேன். இப்பிடிப் புரிஞ்சிக்கிறது ஒரு மார்க்சியவாதிக்கு ரொம்ப ரொம்ப எளிமை.
மார்க்சியத்துக்குள்ளயும் அதிகாரம் ஏராளமாச் செறிஞ்சு கெடக்கு. ஸ்டாலினியம் மட்டுமல்லபாட்டாளிவர்க்க சர்வாதிகாம் என்கிற அந்த மாபெரும் அதிகாரம் மட்டுமல்ல- இந்த அடித்தளத்துக்குத்தான் முதன்மை என்கிறபோதே அதற்குள் அதிகாரம் வந்து விட்டது. இதை மாவோ கூட குறிப்பிட்டிருக்கிறார். அப்ப இந்த அதிகாரம் என்கிறது அவசியமில்லை. இந்த அரசு உதிர்வது என்கிறது, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் முடிஞ்சு அப்புறம் அரசு உதிர்வது என்கிறது சாத்தியமேயில்லைங்க. அப்ப நீங்க எப்ப அதிகாரத்துக்குள்ளே வர்றிங்களோ அன்றைய அந்த நிமிடத்திலிருந்தே அதிகாரத்தைக் களைவது உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2007

Page 72
மக்களிட அதிகாரம நடந்திருக் சீனாவினை பெரிய அ அதிகாரத்தி அரத்தப்ப முதலாளிய அதிகாரமு பதிஞ்சிட்ட முதன்மைவருகிறபே இதனாஸ்: விமர்சனப முதலாளிய சேரந்துக்கு தஞ்ை GJITëIGJITË அந்த இய எத்தன மர எங்கெ கம்யூனிஸ்ம் நாகராஜன் 35 Tg Eigy எங்கெல்ஸ் நான் பார் மேற்கோை சோலிசமு அதிகாரபிட மிகப்பெரிய கட்டுடைப் எற்படுத்து: செய்யும், ! pih:LL ILICITI களைவது நான் நிை மற்றவங்க சூனியத்து TILIf திருடர்கை filluftLIT TË மார்க்ஸ் செ வேறொரு முக்கியமாக தொழிலாளி அவனி கே குற்றம் செம் ஜெயிலுக்கு எங்களுை வரையறை மக்களை பு அவன் வி பொருளாத தெரியுது. இ நிலைக்கு அ పొతివTHI தள்ளப்பட்டு
அப்ப
O
 

த்தில் கொண்டு போய் ச் சேர்ப்பது. மக்களை யப்படுத்தறது அப்பிடிங்கற ஒரு போக்கு நிச்சயமா க வேணும். ஆனா ரஷ்யாவிலை அப்பிடி நடக்கல்ல, ப ஓரளவு முயற்சி மேற்கொள்ளப்பட்டாலுங்கூட அது ளவுக்கு நடைபெறவில்லை. மார்க்சியத்துக்குள்ளிருந்து மதக் களையறது. இநத அதிகாரம் என்கிறதை நான் எப்பிடி டுத்திறேன்னு சொன்னா - மார்க்சியத்துக்குள்ளேயே பம் போய் இறுக்கமாய் பதிஞ்சிருச்சு. முதலாளியமும் ம் பிரிக்க முடியாதது. முதலாளியம் போய் மார்க்சியத்துல தனால உற்பத்தி சக்திகளுக்கு முதன்மை- அடித்தட்டுக்கு கட்சிக்கு முதன்மை- இந்த மாதிரியெல்ாம் கோட்பாடுகள் ாது இது எல்லாத்துக்குள்ளேயும் அதிகாரம் புகுந்துக்குது. தான் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் பில்லாமல் ஏற்றுக் கொள்ளும்போது அதுக்குள்ளே பம் ஏகாதிபத்தியமெல்லாம் பதுங்கி உள்ளே வந்து
مليات
சப் பல்கலைக்கழகத்தில் ஒரு அச்சு இயந் திரம்னு க. ஒரு நாளைக்கு லட்சம் பக்கம் அது அடிக்கும்னாங்க. ந்திரம் முழு அளவிலே வேலை செய்யறதுன்னு சொன்னா ங்களை அழிக்க வேண்டி வரும் சொல்லுங்க. ல்சினுடைய அற்புதமான ஒரு மேற்கோள். புகாரினுடைய ங்கற புத்தகத்துலதான் அந்த மேற்கோளை நான் படிச்சன், கட்டிக்காட்டினார். என்ன மேற்கோள் பெருந்தொழிலும் pம் ஒத்துப் போகாதன்ன ஒரு மேற்கோள். மார்க்ஸ், படைப்புகளில் எந்த இடத்திலேயும் இந்த மேற்கோளை க்கவேயில்லை. புகாரின் எங்கெல்ஸிலிருந்து அந்த எா எடுத்து ரொம்ப அற்புதமா சொல்றார். பெருந்தொழிலும் ம் ஒத்துப் போகாது என்று- பெரிய நகரம், பெரிய ம் மையத்திலை அதிகாரத்தைக் குவிச்சுக் கொண்டிருக்குது. ராணுவம் மிகப்பெரிய கட்சி இப்பிடி இந்த பிரம்மாண்டமான புகளை எந்த வகையில் செஞ்சாலும் அதிகாரக் குவியலை து. அது மக்களை எந்த வகையிலாவது அழுத்தத்தான் ருஷ்யா உடைஞ்சு போச்சுன்னு சொல்றத்துக்கு ஒரு ன காரணம் இதாங்க. அப்ப இந்த அதிகாரத்தைக் என்பது மார்க்சியத்துக்குள்ளை இல்லாதது அப்படீன்னு னக்கல்லை. அப்பிடிப் பார்க்கும்போது தெரிதாவோ ளோ அதிகாரத்தைக் களைவதுங்கறதை விட்டுட்டு க்குப் போய்ச் சேரவேண்டியதில்லை. இதை ஒப்புக் கன்னா எத்தனையோ விஷயங்க நமக்குத் தெளிவுபடும். எ ரொம்ப பேரு நம்ம சமூகத்துல குற்றஞ் சாட்டுறம். கறவனை விடப் பெரிய திருடன் வேறெவனுமில்லை. ான்னமாதிரி முதலாளியைவிட கற்பழிப்பு செய்யக்கூடியவன் த்தன் கிடையாது. இவனெல்லாம் சமூகத்திலை னவன்னு சொல்லிட்டு சில பெண்களை பால்வினைத் - உடலை விற்பனை செய்யக்கூடிய பெண்கள் என்று வலய்படுத்தறான். இந்த மாதிரிப் பார்த்திங்கன்னு சொன்னாயறவன் தய்பிட்டு குற்றத்துக்கு உள்ளாகக்ப்பட்டவங்களை ள்ளை தள்ளுறாங்க-விளிம்புநிலைக்குத் தள்ளுறாங்க - டய சமூகம் ரொம்ப ஆரோக்கியமானது சட்ட க்குள்ளே இயங்கற சமூகம் அப்பிடிங்கறாங்க. தலித் பட்டுமல்ல சமூகத்தினுடைய ஒவ்வொரு பகுதி மக்களா ரிம்பு நிலைக்குத் தள்ளிகிட்டே வர்றான். இது சந்தைப் ார உலகமயமாதல் சூழல்ல அது ரொம்ப வெளிப்படையாத் இன்னைக்கி இருக்கிற அத்தனை உழவர்களயும் விளிம்பு அவன் தள்ளிகிட்டு இருக்கிறான். உழவர்களை மட்டுமல்ல நர்கள் மற்றவர்களெல்லாம் ஏற்கனவே விளிம்பு நிலைக்குத் டுட்டாங்க. இந்த அதிகாரம்ங்கற கருத்தாக்கத்தை சரிவரப் புரிந்து

Page 73
கொண்டோம் என்று சொன்னா - பூங்குன்றன் ரொம்ப அழகாகச் சொல்றாரு- தமிழ்ச்சூழல்ல அரசாங்கம் என்பது சோழப் பேரரசு உருவாகிறபோதுதான் ஓரளவுக்கு அதை அரசுன்னு சொல்லமுடியும். அதுவரைக்கும் அதை அரசுன்னு சொல்லமுடியாது. இது ஒரு முக்கியமான ஆய்வா எனக்குத் தோணுது. நமது முக்கியமான நண்பர்கள் மார்க்சியவாதிகள் என்று சொல்லப்படுகிறவர்கள். கேசவனைப் போன்றவர்கள் - மன்னன்னு ஒருத்தனிருந்தா அது நிலவுடமை அப்பிடின்னு உடனே வந்திடறாங்க. அட மன்னனாஅவனுக்கு என்ன அதிகாரம் இருக்கு என்ன கட்டமைப்பு இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணும்போது அதை நிலமானியம்னு சொல்லித் தொலைக்கிறாங்க. நிலமானியம்ங்கறது ஐரோப்பாவிலே இருந்த முறை அது. இங்கே நிலமானிய முறை இல்லை. இங்கே இருக்கிறது வேறை. மார்க்ஸ் ஆசிய உற்பத்தி முறைன்னு சொன்னாரு. அதுதான் இங்கு சரியாகப் பொருந்தும் ஆசிய உற்பத்தி முறைச் சமூகங்கறதுதான் இந்தியச் சூழலுக்கு புரிந்து கொள்வதற்கு ஒரு சரியான ஆய்வு முறையா இருந்திருக்கும். எப்படியோ மார்க்சுக்குப்பிறகு அந்த ஆய்வுமுறை ஒதுக்கப்பட்டு விட்டது. சோவியத் யூனியனிலேயே அவங்க அந்த ஆய்வு முறையைத் தொடரேல்லை. தொடராததற்கான காரணங்களெல்லாம் உண்டு. இந்த மாதிரியெல்லாம் பாரக்க முடியுமானால் இந்த அதிகாரம் கட்டமைப்பு போன்ற எல்லாத்தையும் உள்வாங்கிட்டு நாம் மார்க்சியத்தை அழகாக அர்த்தப்படுத்தமுடியும். மாரக்சியத்தை வளர்த்தெடுக்க முடியும்.
இந்த அதிகாரம், கட்டமைப்பு, கட்டுடைப்பு மற்றதெல்லாம் வந்துட்டதனாலேயே மார்க்சியம் எங்களுக்கான ஆய்வுமுறை அல்ல. அது எங்களுக் கான தத்துவமல்ல. அப்படின்னு புறக்கணிக்கிறதை - வேறெந்த வார்த்தையில சொல்றது- முட்டாள்தனம் என்கிறதைத் தவிர - புரிஞ்சிக்கலிங்க என்கிறதைத் தவிர வேற எந்த அர்த்தத்திலை சொல்லமுடியும்?
JT. இப்ப சோவியத் யூனியன் வீழ்ந்திருச்சு கிழக்கு ஐரோப்பிய நாடுகளினுடைய அனுபவங்கள் இருக்கு. ஸ்டாலினியம், அதிகார வர்க்க சோசலிசம் போன்ற விஷயங்களையும் இதனுடைய வீழ்ச்சியோட வைச்சு விவாதிக்கலாம். இது எல்லா காலனியாதிக்க எதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு தேச விடுதலைப் போராட்டங் களுக்குப் பின்னான சமூகங்களுடைய அனுபவங்கள் இருக்கு. இந்த மாதிரி புரட்சிக்குப் பிந்திய சமூகங் களிலை ஜனநாயகமின்மை என்கிறது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கு. இது மாதிரியான விஷயங் களைக் கொஞ்சம் முன்கூட்டியே சொல்கிற மாதிரி இந்தப் பிரச்சினகளை எர்னஸ்ட் லக்ளாஷ், சந்தால் மொபே ரெண்டு பேரும் சேர்ந்து எழுதின "ஜெர்மனி அன்ட் சோஷல் ஸ்ரேடஜி - ஒரு புரட்சிகர ஜனநாயகத்தை நோக்கி என்கிற புத்தகத்துல பேசறாங்க. இப்ப ஜனநாயகத்தை அதிகம் வலியுறுத் துகிற தாராளவாத சமூகத்தில்கூட அதிகாரம் என்கிறது தனிநபர் முதலாளிகளினுடைய அதிகாரமாக வந்து மக்களுக்கான சமூகப் பாதுகாப்புகூட இல்லாம போய்க்கிட்டிருக்கு - பியர் போதிரியோ மாதிரி பிரெஞ்சு சமூகவியலாளர்கள் இப்ப இந்த ஆபத்தைப் பத்தியும் பேசறாங்க. ஸ்டாலினியத்தினுடைய லெகஸிஸ் தேசவிடு

தலைப் போராட்ட இயக்கங்களிலையும புரட்சிகர இயக்கங்களிலையும் இந்த நிமிஷம் வரைக்கும் தொடருது.
இந்தச் சூழல்ல தேசியம் என்கிற பிரச்சனை, ஒரு மிக முக்கியமான பிரச்சினையா வந்திருக்கு. தேசியம் ஒரு கருத்தியலாக வரும்போது பாசிசத்துக்கான கூறுகள் அதுக்குள்ளை செரிஞ்சு போகுது. தியாகு, மணியரசன் போன்ற மார்க்சியர்கள் இப்ப தமிழ்த் தேசியத்தை வரையறுத்துட்டு வர்றாங்க. இவங்க ளுக்கிடையில் கருத்தியல் அடிப்படையிலை வித்தி யாசங்களும் இருக்குது. இப்படியான சூழல்ல, நீங்களும் சமீப காலமா தமிழ்த் தேசியத்தில் ரொம்ப அதிகமா ஆர்வங்காட்டி வர்றது, தமிழ்நேசத்துல வர்ற கட்டுரைகள், சமகாலத்திலை வர்ற உங்களுடைய பல்வேறு எழுத்துகளைப் பார்க்கத் தெரியுது. மார்க்சியத் திட்டம் உலகு தழுவிய சில மதிப்பீடுகளை முன் வைச்சுது. இனம், மொழி, வர்க்கம், பால் வேறுபாடுகள் போன்ற வற்றைக் கடந்து சர்வதேசிய மனிதனுக்கான மதிப்பீ டுகளை முன்வைச்சுது. இன்றைய சூழல்ல. பின்நவீ னத்துவ யுகம் ணு சிலர் சொல்றாங்க- இந்த உலகமதிப்பீடுகளுக்கு எதிரான பிராந்திய மதிப்பீடுகளை வைச்சுத்தான் போராட்டம் என்கிறது முன்னெடுக்கப் படுகுது. தேசியம் சம்பந்தமான பிரச்சினைகளையும் நாம் அப்பிடியும் புரிஞ்சு கொள்ள முடியும். நீங்க மனிதனை மனிதன் நேசிக்கறது என்கிற விஷயத்தை தொடர்ந்து வலியுறுத்திகிட்டு வர்றிங்க. குணா போன்றவர்கள் பொஸ்னியாவில் முஸ்லீம் மக்களை இனச் சுத்திகரிப்பு செஞ்சமாதிரி தமிழகத்திலிருந்து தெலுங்கு மக்களை வெளியேற்ற வேணும்னு சொல் றாங்க. இப்படியான சூழல்ல தமிழ்த் தேசியத்தினுடைய மானுட உள்ளடக்கத்தை நீங்க என்ன மாதிரி விளக்குவீங்க?
ஞானி :
மார் க்சியவாதிகளப் பொறுத்தவரைக்கும் ஸ்டாலினுடைய நான்கு வரையறைகளை குறிப்பாகச் சொல்லுவாங்க. சொல்லப்போனா நேஷனலிசம்ன்னு சொல்லக்கூடியது ஐரோப்பாவிலை முதலாளியத்தோட வளரச்சி பெற்ற ஒரு கருத்தாக்கம். நிலக் கிளாரி யத்துக்கு எதிராக, மன்னராட்சிக்கு எதிராக தொழிலா ளர்களை அணிசேர்த்துக்கொண்டு தொழிலதிபர்கள், வியாபாரிகளோடும் தொடர்புடையவங்க வந்தாங்கஅவங்க ஆட்சியைக் கைப்பத்தினாங்க. அந்தச் சமயத்துல மக்களை தங்களோட இன்)ணத்துக் கொள்றத்துக்கான என்னுடைய மொழி, என்னுடய தேசம் அப்படிங்கறதை ஒன்னாக் கொண்டு வந்தாங்க. இப்படிப் பார்த்திங்கன்னா, தேசத்துக்கு மதம் வேண்டியதில்லை. இது நம்முடைய தேசம் அப்படிங்கறமாதிரி ஒரு கருத்துக்கு வந்து சேர்ந்தது. ஸ்டாலின் தன்னுடைய வரையறையை அந்த அனுபவங்களிலிருந்துதான் தொடக்கறாரு. ஒரு தேசம்ன்னு சொன்னா ஒன்னு மொழி. அப்புறம் குறிப்பிட்ட நில எல்லைகள். ஒரு பொருளியல் அமைப்பு. அப்புறம் வரலாறு சார்ந்த பண்பாடு இந்த மாதிரி நான்கு கூறுகள். இந்த வரையறைகளை வைக்கிறார் ஸ்டாலின். வைக்கறது ஒரு தேசம் அப்பிடிங்கறதுக்கான வரையறைகள் மட்டுமல்ல. இந்த வரையறைகள் முதலாளிய வரையறைகள்தான் அப்படிங்கறதையும் நாம கண்டுபுடிச்சிக்க வேணும். முதலாளியச் சூழல்ல ஏற்பட்ட வரையறைகள்தான் என்பதையும் சேர்த்துக்
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 173

Page 74
மனிதர்களுக்கு மத்தியி வேறுபாடுங்கறது அவசியமில்லை என்பது
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001
கொள்ளோ
தொழிலாளி போராட்டப் பலவீனப்ப அளவக்கு சொன்னார் எம்.என்.ரா நாடுகள்ல ஏகாதிபத்தி
பூர் ஷ்வா போராட்டப தேசவிடுத சொன்னாரு ஸ்டாலின்,
கடைசிவ6
ஷேக்கை ஈடுபட்டாரு திரும்ப முதலாளிய முதலாளிய அந்த முத என்கிறதை நமக்கான நாம கண் தேசம், இ மக்களுக் வரையறை இருக்கும்ே GöT(660)LD வரையறை இது நம்ப ഖണിഡേറ്റ அப்படிங்க இதைப் ப வரையறை என்கிற அ இருக்கிற பார்க்கவே தமிழ்ந அன்மையி ரெண்டு6ை 56tgoL சமத்துவம் வேணும்னு சமத்துவம் வரையறை சொன்னா
கூறுகளை 6) IGOJu6Og இதை ஆ 6T60606)
மான ஒரு கட்டுரைக
 
 

300),İLD. ளியச் சூழல்ல லெனினைப் பொறுத்தவரைக்கும் நிச்சயமா லை அப்படின்னு சொல்லக் கூடியது ஒரு தேசிய னுடைய தலைமையிலை நடக்கக்கூடியது. தேசிய ளினுடைய தலைமையிலை நடக்கக்கூடிய இதில fகள் தங்களை அணி சேர்த்துக்க வேணும். இந்த ) ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது. அது ஏகாதிபத்தியத்தை டுத்துவதற்கு தேசவிடுதலைப் போராட்டங்கள் பெரிய ப் பயன்படும் அப்படிங்கறதை ரொம்பத் தெளிவாச் . இதற்கு கொஞ்சம் முன்னாலை பார்த்திங்கன்னா ய் போன்றவங்க கடுமையா மாறுபட்டு மூன்றாம் உலக தேசிய முதலாளிகள் கிடையாது. இவங்க ஏற்கனவே யத்திற்கு சேவை செய்யக்கூடிய தரகு முதலாளிகளா க்கிறான். ஆகவே தேசவிடுதலைப் போராட்டங்கறது ஒரு வினுடைய தலைமையிலே மேற்கொள்ளக் கூடிய )ல்ல. தொழிலாளி வர்க்கம் தன்னுடைய தலைமையில லைக்காகப் போராட வேணுமுன்னு சொல்லி எம்.என்.ராய் ). இதைச் சரியானபடி கடைப்பிடித்தவரு மாவோதான். சியாங்கே ஷேக்கோட சேர்ந்து நீ நில்லுன்னுதான் ரைக்கும் சொல்லிட்டு இருந்தாரு. ஆனா சியாங்கே உதறிட்டுத்தான் மாவோ அந்தப் போராட்டத்துல ). வெற்றியும் கண்டாரு. அந்த முதலாளிய வரையறையைத் நாம சரியாப் புரிஞ்சிக்க வேணும். அப்ப அந்த ம்தான் தேசத்தினுடைய மொழியை வரையறை செய்கிறது. ந்தான் தேசத்தினுடைய எல்லையை வரையறை செய்கிறது. லாளியம்தான் இந்த தேசத்தினுடைய முன்னைய வரலாறு தயும் வரையறை செய்கிறது. அதே முதலாளியம்தான் பண்பாடு என்ன என்பதையும் வரையறை செய்கிறது. இதை டுபிடிச்சுக்க வேணும். இதைக் கண்டுபிடிச்சிட்டு இந்த ந்த வரையறை பாட்டாளி வரக்கத்துக்கு உழைக்கும் கு உரிய வரையறை அல்ல. அப்படின்னா இந்த யை நாம என்ன செய்யலாம்? முதலாளிய வரையறையா போது தான் அதிலிருந்து ஹிட்லர் வந்து சேர்றார். மற்ற கள் எல்லாம் வந்து சேருது. பாசிசம் இந்த முதலாளிய க்குள்ளிருந்துதான் வருகுது. இது நம்முடைய தேசம். ) பூர்வீகம். இவன் இடையிலை வந்தவன். இவனை ]று. வெளியேற மறுத்தான்னா அவனைக் கொல்லு றதெல்லாம் வரும். ஆனா முதலாளிய வரையறைன்னு புரிஞ்சிட்டமுன்னா இதை எப்பிடி பாட்டாளிவர்க்க யாக மாற்றுவது அப்படிங்கிற கேள்வி வருது. தேசியம் ந்தக் கருத்தாக்கத்துக்குள்ளை அந்த வரையறைக்குள்ளை அந்தக் கூறுகளைக் களைய முடியுமா அப்படின்னு ணும். களையமுடியும்கறது நமக்குப் புரிகிறது. ாட்டுல கு. சா. ஆனந்தன்னு சொல்லி ஒருத்தர் இருந்தார். ல் அவர் காலமானார். திராவிட இயக்கம், மார்க்சியம் லயும் அழுத்தமாக இருந்த ஒரு அறிஞர் அவர். இவர் ய நூல்ல இந்த ஸ்டாலினுடைய வரையறைகளுக்குள்ளை , சமதர்மம் என்று ரெண்டு வரையறைகளை உள்ளடக்க சொன்னார். சமத்துவம்னு சொன்ன சாதிகளுக்கிடையிலை 1. சாதியற்ற நிலை. சமதர்மங்கறது உடமைக்கெதிரான ஒரு ம. இந்த ரெண்டு வரையறைகளை நுழைச் சிங்கன்னு அந்த முதலாளிய வரையறைக்குள்ளிருக்கிற முதலாளியக் க் களைய முடியும், களைந்து பாட்டாளிவர்க்கத்துக்குரிய )யாக அதை மாற்றமுடியும்ன்னு, அதை அவர் சொன்னார். ரம்பத்தில கட்டுரையாக எழுதி எனக்கு அனுப்பியபோதே புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ரொம்ப அற்புத கோட்பாடாக அது இருந்தது. அதுக்கு ஆதரவா பல ளை மேற்கோள் காட்டி எழுதினன் நான். ஆனா புத்தி

Page 75
சாலிகள் திரும்பத் திரும்பய் பார்த்தீங்கன்னு சொன்னா அவங்க இந்த வரையறையை எந்த வகையிலும் பொருட்படுத்திக்கவேயில்லை.
இந்த தேசங்கறது உழைக்கும் மக்களுக்கு உரியது. 90, 99சதம் மக்களுக்கு உரியது. இந்த நிலம் எங்க ளுக்கு உரியது. இந்த இயற்கை எங்களுக்கு உரியது. இந்த அரசியல் நாங்கள் தீர்மானிக்கக்கூடியது. இதனு டைய பொருளியல் எங்களுக்கு உரியது. இதனுடைய கல்வி மருத்துவம் அனைத்தும் எங்களுடைய தீர்மா னத்துக்குள்ளைதான் இருக்கும். திராவிட முன்னேற்றக் கழகப் பண்பாடு என்று சொல்வது முதலாளிய தேசியப் பண்பாடுதான். திராவிட முன்னேற்றக்கழகம் சொல்கிற வரலாற்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் நமக்குக் கிடையாது. தமிழ் வரலாறு என்னங்கறத நாமதான் கண்டுபிடிக்கோணும். நிச்சயமாக உழைக்கும் மக்கள்னு சொல்றவங்க, இந்த முதலாளிய சக்திகள் வரலாறுன்னு என்ன சொல்லியிருக்காங்களோ, பண்பாடுன்னு என்ன சொல்லியிருக்காங்களோ, எல்லைன்னு எதைச் சொல்றாங்களோ, தேசம்ன்னு எதைச் சொல்றாங்களோ, மொழின்னு எதைச் சொல்றாங்களோ எல்லாத்தையும் பொருண்மையான பகுப்பாய்வுக்கு உட்படுத்தியாக வேணும். இந்தக் காரியத்தை தமிழ்த் தேசியச் சக்திகள் என்று சொல்றவங்க செய்யவேயில்லை. தொடங்கவேயில்லை. இதுக்குள்ள போனிங்கன்னு சொன்னா, நீங்க ஏற்கனவே சொன்ன மாதிரி இந்தத் தமிழ்த் தேசியத்துல ஒரு பாசிசப் போக்கை அவங்க கொண்டு வர்றாங்க. தெலுங்கனை வெளியேற்றவேணும். அருந்ததியரை வெளியேற்ற வேணும். கொன்னு தீர்க்க வேணும் அப்பிடின்னு கொண்டு வர்றாங்க. இந்தக் கூறுகள வேறு சிலரும் கடைபிடிக்கிறாங்க. சில பேரு வாய் மூடி மெளனிகளா இருக் காங்க. நாம இதை வெளிப்படையாப் பேசவேணும். வெளிப்படையாப் பேசறப்ப- ஏய்யா நீ தெலுங்கை வீட்டுல பேசினாலும் சமூகத்திலை, வெளியிலை கல்வி கற்கிற இடத்திலை, மற்றவங்களோட உனக்குத் தாய்மொழியா இருக்கிறது தமிழ்தான். அறிவையும் உணர்வையும் தரக்கூடிய மொழி எதுவோ அது தாய்மொழி, நீ வீட்டிலை தெலுங்கை பேசினாக்கூட அடுத்த தலைமுறையிலை உன்ரை குழந்தைங்க தெலுங்கு பேசப்போறதில்லை. உன்னுடைய ஆளுமைகள் இந்தச் ஆழல்லைதான் வளருதுன்னு சொன்னா நீ தமிழன் என்கிறதை தயவு செஞ்சு நீ புரிஞ்சிக்க வேணும். நீ மறுபடி தெலுங்கன்னு சொல்லி ஆந்திராவுக்குப் போகமுடியாது. இந்தத் தேசம்தான் உன்னுடைய தேசம் இந்த மரபுதான் உன்னுடைய மரபு அப்படின்னு சொல்லி அவங்களோட கொஞ்சம் நிதானமாப் பேசி ஒரு அன்பான முறையிலை உரையாடல் நிகழ்த்தித்தான் நாங்க நெறிப்படுத்த முடியுமேயொழிய மற்றபடி நீ தெலுங்கன் தெலுங்கன்னு சொல்லி அவனை நாம எதிரியாக்கிறது நம்மை பலவீனப்படுத்தும். அருந்ததியர்களா இருக்கிறவங்க எந்த மொழி பேசினாலும் அவங்க நம்ம சமூகத்துக்கு ஆக்கத்துக்கு எவ்வளவு காலமா உழைச்சிருக்காங்க. அவங்களை எப்பிடி நாம அன்னியராக்க முடியும். அதே மாதிரித்தான் மற்றவங்களையும் நாம கவனமா ஆய்வுக்கு உட்படுத்தினா இந்த தேசியம் என்கிற கருத்துக்குள்ளை சமதர்மங்கற கருத்தை உள்ளடக்க முடியும். சமத்துவத்தை உள்ளடக்க முடியும். நிச்சயமா

உலகளாவிய மனிதனா இருக்கமுடியும்.
தமிழன்னு சொல்லக்கூடியவன் உலகளாவிய மனிதன் என்கிற தகுதியைப் பெறுவதற்கு ஏராளமான வாயப்புக்கள் இருக்குது. திருக்குறள் சித்தர் இலக்கியங்களையெல்லாம் மனசில் வைச் சுப் பார்த்தீங்கன்னா இதுதான் தேசியங்கற அர்த்தத்தைத் தரக் கூடியது. தேசியத்தையும் பாசிசத்தையும் பிரிக்கமுடியுமுன்னு எனக்குத் தோணுது. தமிழ்த் தேசியத்துக்குள்ளை பாசிசம் ஒரு கூறாக இருந்து தீரவேணும்கற கட்டாயம் கிடையவே கிடையாது.
Lytt.
சமூகத்தில் மதத்தினுடைய பங்கு பற்றி விளங்கிக் கொள்றதை நீங்க அதிகம் வலியுறத்துறதினால, தேசியத்திலை மதத்தினுடைய பங்கு என்னங்கறதைப் பத்திப் பேசலாம்னு நெனைக்கிறன். ஆப்கானிஸ்தான் தேசியத்தை இஸ்லாமிய அடிப்படைவாதத்திலிருந்து பிரிச்சுப் பார்க்கமுடியாது. ஐரோப்பாவிலைகூட தேசங்களுக்கிடையிலான யுத்தத்திலை புராட்டஸ்தாந்து, கத்தோலிக்கப் பிரிவினை ஒரு மிகமுக்கியமான கூறா இருந்திருக்குது - உதாரணமா அயர்லாந்துப் பிரச்சி னையை இப்பிடிப் பார்க்கலாம். இப்பிடிப் பார்க்கிறபோது நீங்க சொல்ற தமிழ்த் தேசியத்துக்குள்ளை மதம் சம்பந் தமான பங்களிப்பு மற்றது பல்வேறு மதங்களுக்கிடை யிலான உறவுகள் என்ன மாதிரி அமையும்ன்னு நீங்க நினைக்கிறீங்க?
ஞானி :
மனோன்மணியம் சுந்தரனார் திராவிடம்னு பேசிய காலத்திலை சைவமதச்சார்பை அவருக்குள்ளை வச்சிருந்தாரு, திராவிடம் என்கிற கருத்தாக்கத்துக் குள்ளை அது இருந்திச் சு. மறைமலையடிகள் போன்றவங்களுக்கு அந்தக் கருத்தாக்கம் இருந்ததுங்கறதை மறுக்கறதுக்கில்லை. அதே மாதிரி ரொம்ப ஆச்சரியப்படுகிற முறையிலை திராவிடர்கள்னு பெரியார் பேசும்போது சாதி இல்லை மதம் இல்லைன் னுட்டு இன்னொரு எல்லைக்கு அவர் போனாரு. அப்படின்னு பார்க்கும்போது பெரும்பாலான தமிழ்த் தேசியர்கள் பெரியார் சொன்னதைச் சொல்றாங்க. எங்களுக்கு கடவுள் வேண்டாம், சாதி வேண்டாம், மதம் வேண்டாம். சாதி மதம்னாலே பார்ப்பனியம்தான். அப்பிடீங்கறமாதிரி அவங்க சில திரிபுவாதங்களை மேற்கொள்றாங்க அவங்க. எனக்கு என்ன தோணு துன்னா மதம் என்கிறது, ஏற்கனவே முதலாளிய வரையறைகளிலை பண்பாடுன்னு சொன்னங்க பாருங்க, அந்தப் பண்பாட்டினுடைய ஒரு கூறு மதம் ஏற்கனவே இருந்த ஆதிக்கவாதிகள் அந்த மதத்தை தேசத்தோடு ஐக்கியப்படுத்தியிருக்காங்க. இந்தியாவுக்குரிய மதம் ஒன்னுன்னு ஒருத்தன் சொல்வான். தமிழ்நாட்டுக்குரிய மதம் சைவம், வைணம்னு இன்னொருத்தன் சொல்வான். தமிழ்ச்சூழலிலை சில ஆய்வாளர்கள் செஞ்ச அக்கிரமங்களை நாம யோசிச்சுப் பார்க்கவேணும். சதாசிவ பண்டாரத்தார் போன்றவங்கள் எல்லாம், சமணம் பெளத்தமெல்லாம் அந்நிய மதம் என்கிறாங்க, சைவம் வைணவந்தான் தமிழனுடைய மதம் என்று சொல்லி. இந்த மாதிரி கதைகளையெல்லாம் - பொய்யுரைகளையெல்லாம் பண்ணியிருக்காங்க- ஐயா, சமணம், பெளத்தம் தமிழ்நாட்டுக்கு வந்தபொழுதுதான் தமிழ்ச்சூழல்ல திருக்குறள், அறம் முதலிய விஷயங்
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001) 75

Page 76
களெல்லாம் சூழலுக்குள் நிறைய மார் இந்த மதங் சங்கள் தாக வேண்டியதி
கோயில், ! பேசக்சுடடி கூடியவங் சித்தர்கள். | AHi5 LCT କ୍ଳୀ கலகக்காரர்
ஆதிக்கத்த தோனநாங் என்கிறது சொல்கிற காட்டுமிரா நிச்சயமா ஆய்வே ச பெரியாரிப
உயர்ந்த சா வை என்கி வர்றார். பே காருங்க. அதிலை எ வேறை வே நாரு வேத எல்லாமே
நானென்ன
சொல்லுது குழந்தைகள் கிடக்குது, ! அற்புதமாக
இயேசுகிறி பாரத்திருக் கிறிஸ்தவ யாத்திரை தனிமனித வராகத்தால் அவருக்குப் வரலாற்றுப் போராட்டத்;
| ... :ர் சுதந்திரத்தி
EGIL 2001
75|உயிர்நிழல் 0 மே - ஆ
 

மேலுக்கு வருகுது. ஏராளமான விஷயங்கள் தமிழ்ச் 1ளை வந்து சேருது. முந்திய விஷயங்களுக்குள்ளை iறங்களைக் கொண்டு வந்து இவனைத் தமிழனாக்கியது கள்தான். சமணம், பெளத்தம் போன்ற கருத்துப் பொக்கி ன். மதம் என்கிறது சமம் பாரப்பனியம்ன்னு பாரக்க ல்லை . வந்து நிறுவனமயமாகிறபோது சொத்து முதலியவற்றை சகரிக்கிறபோது அது அதிகார பீடமா மாறும் அது மக்க ரானது. மக்களுக்கு எதிராக மதம் மாறுகிறபோது எல்லா தள்ளிருந்தும் கலகம் புறப்படும். அது மக்கள் சார்பான த்துல எய்பவும் ரெண்டு போக்கு இருக்குது. ஆதிக்கத்துக்கு ய்போக்கு இருக்குது. கிளரிக்கலிசம்- புரோகிதம் அதுதான் சடங்கு, பார்ப்பனியம், மந்திரம், தந்திரம் இதுவெல்லாம் யது. இதற்கு எதிரான தீர்க்கதரிசிகள்னு சொல்லக் b மக்கள் சார்பா கலகம் செய்வாங்க- அவங்கதான் சாதியேது சடங்கேது என்று பேசக்கூடியவங்க, இயேசுநாதர் நிரி முன்னே இருந்த மதப்போக்குக்கு எதிரான ஒரு தான். பின்னாடி இதே கிறிஸ்தவம்ன்னு சொல்லக்கூடியது ன்மை பெறும்போது அதிலிருந்து லிபரேஷன் தியாலஜிஸ்ட் க. ஆதிக்கத்தைக் களையற போக்கு அப்ப வர்றது. மதம் வெறுக்கத்தக்கது, அருவருக்கத்தக்கது-. பெரியார் மாதிரி பரப்பியவன் அயோக்கியன், கண்டுபிடிச்சவன் ண்டி, இப்பிடியெல்லாம் போறதிலை மாரக்சியவாதிக்கு உடன்பாடா இருக்கவே முடியாது. இது மதம் பற்றிய கிடையாது. தமிழ்நாட்டிலிருக்கிற மார்க்சியர்களெல்லாம் ந்தான் ஒரே வழின்னு கொண்டிருக்கிறாங்க. இது தை முடமாக்குகிற போக்கு. ன்கிறது அதுக்குள்ளை மக்கள் சார்பு என்கிறது ஒன்னா விவேகானந்தரைப் பாருங்க. பாரதியாரைப்பாருங்க. என்கிறது. எல்லாம் ஒன்னுன்னு சொன்னா நீயென்ன தி நானென்ன தாழ்ந்த சாதி- எல்லாத்தையும் பொதுவாய் ற கருத்துக்கு அத்வைதத்தை வைச்சே விவேகானந்தர் ரியார் ரொம்ப அற்புதமா ஒரு கட்டுரை எழுதி வச்சிருக் 1தை பெரியாரியர்கள் யாரும் பொருட்படுத்தறது இல்லை. ஸ்ன சொன்னாருன்ன சொன்னா, வேதமும் கம்யூனின்பமும் 1றை அல்ல. அப்படின்னு சொல்லிட்டு விளக்கஞ் சொல் ம் என்ன சொல்லுது எல்லாமே ஒன்னுன்னு சொல்லுது, கடவுள்னு சொன்னா நீயென்ன பெரிசு நானென்ன சிறிசு. அடிமை நியென்ன ஆதிக்கம்- வேண்டாம்-. மதம் என்ன நாம் எல்லாம் கடவுளின் குழந்தைகள் என்று சொல்லுது. ர்னு சொன்னா அப்புறமென்ன ஏற்றத்தாழ்வு வேண்டிக் வேதமும் கம்யூனியசமும் ஒன்னுன்னு பெரியார் கண்டுபிடிச்சு ச் சொல்லி வைச்சிருக்காரு.
2யானிட்டி, எஃபரேஷ்ன் தியாவிஜி மற்றதெல்லாம் இலத்தீன ரட்சிகர இயக்கங்களை வைச்சுப் பார்க்கும்போது ஒப்புக் டியதாக இருக்கு இன்னமும் பொலிவிய விவசாயிகள் ஸ்துவினுடைய இன்னொரு வடிவமா சே குவேராவைப் கிறாங்க. இப்ப அவருடைய எலும்புக்கூடு கிடைச்ச இடம் நம்பிக்கையுள்ள இலத்தினமெரிக்க மக்களுக்கு ஒரு எஸ்தலமா ஆகியிருக்கு. இயேசு கிறிஸ்து ஒரு தனிநபராக சுதந்திரம் பொறுப்புணர்வு போன்றவற்றை வலியுறுத்திய இருந்தார, ஒரு சமூகத்தில ஒரு தனிநபரின் விடுதலை பிரச்சினையாக இருந்தது. அப்படித்தான் தனிநபருக்கான பொறுப்புக் கருதி விபரேஷன் திட்டாலஜிண்ட் புரட்சிகரப் நுஸ் பங்கேற்கிறதை வலியுறுத்தினாங்க, யினுடைய இந்திய நிருபர் மார்க் டெல்லி இந்திய னுடைய பொன்விழா சம்பந்தமா எடுத்த டாக்குமென்டரி

Page 77
யிலகட, ஒரு தலித் பொண்ணு சொல்லும்போது கிறிஸ்து தங்களைப்போலவே ஒண்ணுமில்லாதவரு. நிராகரிக்கப்பட்டவர்களுக்காக போராடினவரு. அதனாலை அவரு எங்க கடவுள்னு சொல்றாங்க. ஆனா இந்து மதத்தைப் பொறுத்தளவிலை அப்படியான லிபரேஷன் தியாலஜிகல் ட்ரெண்டை பார்க்க முடியாது. சாவர்க்கர் லை இருந்து அரவிந்தர் வரைக்கும் இந்துமதத்தை தேசவிடுதலை மற்றது வன்முறை யோடை இணைச்சவங்க எல்லாம் சமூக அளவிலை வலதுசாரிகளாத்தான் இருக்காங்க. இப்பகூட இந்திய தேசம், வன்முறை, தேசியம், விடுதலைன்னு பேசறவங்க ஆர்.எஸ்.எஸ்.காரங்களாதான் இருக்காங்க. அதேமாதிரி இவங்க எல்லாம் ஒரு ஐடியல் சொசைட்டியை - பிராமினிகல் சொசைட்டியை - உருவாக்குகிற கும்பல்ல ஒருத்தராதான் இருக்காங்களே அல்லாம, பிரக்ஞையுள்ள விடுதலையுணர்வுள்ள தனிமனிதர்களா இல்ல. இப்படி யான ஆழல்லை லிபரேஷன் தியாலஜிகல் டிரெண்ட், இந்து மதத்துக்குள்ளிருந்து சாத்தியமாகும்னு தோணல்ல.
ஞானி :
மதம் என்கிறது அடிப்படையிலேயே பார்ப்பணியம்னு சொல்லி- மதம் என்கிறது அடிப்படையிலேயே முட்டாள்தனம் என்னு பேசிப்பேசி நம்ம திராவிட இயக்கத்தார் என்ன பணணிட்டாங்கன்னா மக்களிட மிருந்து ஒரு வகையிலை அன்னியப்பட்டிருக்காங்க. இந்த இடத்திலை இந்துத்துவவாதிகள் வந்து கெட்டியா உட்கார்ந்துக்கிறாங்க. மக்களுக்கு என்னைக்கும் கோயில் தேவைப்படுது. கோயில் திருவிழாக்கள் தேவைப்படுது. இவங்க எல்லாத் தையும் மறுக்கறாங்க. அப்ப என்னான்னு சொன்னா இந்துத்துவவாதிகள் ரொம்ப சாமர்த்தியமா அந்த இடத்தைக் கைப்பற்ற முடிகிறது. அதுக்குப் பதிலாக நீங்க மதம் என்கிறது என்ன, கடவுள் என்கிறது என்னசடங்குகள் இல்லாம இந்தச் சமூகம் எந்தக் காலத்திலும் இருந்தது இல்லை- இந்த மாதிரிக் கொஞ்சம் ஆய்வுகளோடை போயிருந்திங்கன்னு சொன்னா மக்களை நீங்க உங்க வயப்படுத்தியிருக்க முடியும். கேரளாவிலை நாராயண குருவினுடைய உதாரணம் பாருங்க. அவர் ஒரு சிவன் கோயிலைக் கட்டினாரு. சிவன் கோயிலைக் கட்டறதுக்கு உனக்கு அதிகாரமில்லைன்னு பார்ப்பனருங்க சொன்னாங்க. இது உங்களோட சிவன் இல்லைன்னு அவரு சொல்லிட் டாரு. அப்படி இந்த மாதிரி நீங்க மதத்துக்கு அர்த்தம் கொடுத்திருக்க முடியுமானால் - மனோன்மணியம் சுந்தரனார், மறைமலையடிகள் போன்றவங்க அந்தக் காலத்திலை வந்தாங்கன்னு சொன்னா - மறை மலையடிகள் மதங்கற வகையில என்னென்ன வித்தி யாசமான கருத்தை கொண்டிருந்தார் தெரியுங்களா - மதத்திலை துறவு தேவையில்லை. புராணங்கள் முழுவதும் பொய்க்கதைகள். இப்பிடியெல்லாம் தீவிரமாகச் சில கருத்துக்களை அவர் முன்வைக்க முடிஞ்சுது. குன்றக்குடி அடிகளும் அந்த மரபிலை வந்து அதைக் கடைப்பிடிச்சவர்தான்.
மதம் பற்றி உங்களுக்குச் சரியான பார்வை இருந்தி ருக்குமானால் தமிழ் வரலாறு, தமிழ் இலக்கியத்திலை நீங்கள் மதம்ங்கறத ஒரு அம்சமா அர்த்தப்படுத்தவே முடியாது. அப்பிடிப் பார்த்திங்கன்னா தமிழிலக்கியம் முழுதும் உங்களுக்கு மாபெரும் நியாயங்களா மாறும்.

அந்த மாதிரிப் போக்கு உங்க கிட்டக்கிடையாது. உங்க போக்கில எடுத்திட்டிங்கன்ா திருக்குறளைக் காப்பாத்த முடியாது. பெரியாரும் அதை ரொம்ப வெளிப்படையாச் சொன்னாரு. இறுக்கிப் பிடிச்சா திருக்குறளிலை 300 குறள்தான் தேறும்ன்னாரு. அதையே வேறைமாதிரி சொல்லிப்பாருங்க 1000குறளைத் தள்ளக்கூடிய தைரியம் இன்னைக்கி யாருக்கு இருக்கு. உங்க பார்வையில் எடுத்திட்டிங்கன்னா சிலப்பதிகாரத்தை நீங்க ஏற்கவே முடியாது. அப்படிப் பாரக்கும்போது சைவம், வைணவம் அத்தனையும் உங்களுக்கு ஆகாத விஷயங்களாயிரும். நான் ஒரு முறை சொன்னன் அய்யா - சித்தர் மரபில வந்தவர்தான் பெரியார். அமார்க்ஸ், வேலுசாமி கெக்கலி கொட்டினங்க. சித்தர் மரபுல வந்தவன்தான் ஜெயகாந்தன். சித்தர் மரபுல வந்தவன்தான் புதுமைப்பித்தன். சித்தர் மரபுல வந்தவன்தான் நான்னு உரத்துச் சொன்னன். அது அவுங்களுக்கு எட்டல, புரியல. மதம் என்கிறதை மக்கள் சார்பிலிருந்து உங்களால் அர்த்தப்படுத்திக்க முடியுமானால்
மக்களுடைய கடவுள், மற்றதையெல்லாம் நீங்க முடத்தனம்னு சொல்லி மூர்க்கத்தனம்னு பேசறதினாலேயே இந்த மக்கள் அந்தப் பக்கம் நகர்றாங்க. நீங்க அதிகமா எதிரிகளை உற்பத்தி பண்ணிகிட்டு இருக்கீங்க. நம்ம மக்களை அவங்கிட்ட தள்ளி விடறிங்க. அவன் சக்தியை அதிகப்படுத்தறிங்க. மார்க்சியவாதிகள்னு சொல்றவங்க இதைத்தான் காலம் பூரா செஞ்சிட்டு வந்தாங்க. இந்துத்துவத்தை தமிழ்நாட்டிலை வலுப்படுத்தின சக்திகள் யாருன்னு சொன்னா முதல்ல இவங்கதான். இப்ப இந்துத்துவம் இன்னக்கி மேலை வந்திருச் சு. 15 வயசுப் பசங்களெல்லாம் காவி என்ன, திருநீறென்ன பூசிக்கறான். அவன் பயிற்சி நடத்தறான். வீர விளையாட்டெல்லாம் சொல்லித்தர்றான். பாடஞ் சொல்லித்தாறான். பாடம்ன்னா கேள்வி பதில், திருப்பி அப்பிடியே சொல்வான். பாரதிய ஜனதா பையன்கிட்ட நீங்க விவாதிக்கும்போது ஒன்னையே திரும்பத் திரும்பச் சொல்வான். மீறினா அவன் கை வப்பான். நமக்கெல்லாம் கை வைக்கிற தைரியமேயில்லை. நமக்கு யாரும் பயிற்சியே குடுக்கல்ல. பெரியாரிகளும் அடிவாங்குவாங்க. மாரக்ஸியர்களும் அடிவாங்குவாங்க. சில மதங்களுக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னு சொன்னா சிங்க நல்லூர்ப் பக்கம் ஒரு தெருவுல திராவிட இயக்கத் துக்காரரு பிரச்சாரத்துக்குப் போனபோது உள்ள வரக்கூடாது அப்பிடீன்னுட்டான். வரக்கூடாதுன்னா வரக்கூடாது. உங்க பிரச்சாரம் எங்களுக்கு வேண்டாம் என்னுட்டான். பெரியநாயக்கன்பாளையம் பக்கம் புத்தகம் விற்கப் போனாங்க. ஸ்டால்ல துாக்கிட்டுப் போங்க அப்பிடின்னானாம். அவன் அடிக்கத் தயாரா இருக்கான். நீங்க திருப்பித் தாக்கத்தயாரில்ல.
ரொம்ப அறிவோட பேசறதா நீங்க நெனச்சிட்டி ருக்கீங்க. இது ஒண்ணும் அறிவோட பேசக்கூடிய பேச்சல்ல, பாரதியாரை எவ்வளவு கேவலப்படத்துறிங்க நீங்க. கடைசியா நீங்க எவ்வளவு ஒரு அழிவு சக்தியா மாறித் தொலைச்சிருக்கிறீங்க- பாரதியாரை அவ்வளவு கேவலமா நீங்க எதிரணிக்குத் தள்ளுறிங்க - பாரதியாரை மட்டுமல்ல தைரியமிருந்தா நீங்க எல்லாத்தையும் செய்யுங்க. பாரதியார் மட்டுமல்ல பாரதிதாசன் ஒரு கடவுள் உண்டென்போம்னு
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200 |77

Page 78
OG TSÓIDITÉEGGITAT மொழின்னு எதை QersprisGor
iiiiiiiiiiiiiiiiii
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001
சொன்னார் அவரைப் குமரகுருப வேணும். க இப்பிடியிரு 3bábab(ypL வேண்டாம் பெரியாருக் இல்லிங்க கொண்டாட நல்ல அச புரோகிதர், மற்றபடி ெ கொண்டு (
6)6 வளர்ந்திரு அற்புதமான நாத்திக வ காட்டினிங்
பெரியாரிய
எதிரப்புக்கு தயாரிச்ச லிருக்கக்சு Fig.606 TLD6 வேண்டும். அப்படின்ன நீங்க பேச நான் ெ BULUTT L ஆதிக்க அரசதிகார படு புத்திச பார்ப்பனிய பார்பபனிய மாரக்சுக்கு
இந்த என்கிற எ அப்படின்ே அப்பிடின்ன மற்ற சாதிச் Qf T6T60III (3 தத்துவம்6 சம்பந்தமா6 கொள்ள { இந்துமதம் நீங்க அற காப்பாத்தர
 

. தமிழ்த் தேசிய மாநாட்டிலை பேசும்போது பெரியார்
புடிச்சு திட்டு திட்டுன்னு திட்டினார். பாரதிதாசன் ாரைப் பாராட்டினார். பாரதிதாசனுக்கு இலக்கியங்கள் ம்பர் வேணும். உங்களுக்கெல்லாம் அவசியங் கெடையாது. ந்தா தமிழ்ச் சமூகத்துக்குரிய இயக்கமா நீங்க எப்பிடி டியும். கடவுள் இல்லை. வழிபாடு வேண்டாம். சடங்கு நீங்க நடத்தறது என்ன? பெரியாருக்கு சிலை வைக்கறிங்க. குத் துதி பாடறிங்க. பெரியாரை மீறி ஒரு சிந்தனையாளன் றீங்க. பெரியாருக்கு மாலை போடறிங்க. விழாக் -றிங்க. என்னன்னு சொன்னா நீங்கல்லாம் பெரியாருக்கு லான புரோகிதர்களா இருக்கிங்க. புரொகிதர்ல யார் சிறந்த மோசமான புரோகிதர்ன்னு வித்தியாசப்படுத்தலாமேயொழிய பரியாரிசத்தை நீங்க வளர்த்தெடுக்க வேண்டாமா? மேலே போக வேண்டாமா? அளவுல நாத்திகவாதம்கறது எவ்வளவு பிரம்மாண்டமா digg? Dictionary of believers and non believers (b. ா ரஷ்யன் டிக்சனரி. பெளத்தமதத்தை விடவா உங்களுக்கு ாதம்? ரஸ்ஸலை ஒரு காலத்திலை லேசா மேற்கோள் க. டார்வினை நீங்க பெரிய அளவுக்குப் பேசலை. ம்னு உள்ள போனிங்கன்னு சொன்னா ஏகாதிபத்திய நீங்க முதன்மையா இருக்க வேண்டாமா? சிங்காரவேலர் ஈரோடு தீர்மானத்திலை என்ன சொல்றார் : இந்தியாவி உடிய பிரிட்டிஷாரின் சொத்துக்கள் அனைத்தையும் நஷ்ட b பறிமுதல் செய்ய வேண்டும். ஜமீந்தார்களை ஒழிக்க
எத்தனை விஷயங்களை அவர் சொல்லி இருக்காரு. ா இன்னைக்கி உலகமயமாதல் பத்தி எத்தனை உருக்கமா வேணும்? உங்களுக்கு அது தோணவேயில்லையே? சான்னன் : ார்ப்பனியம்ன்னு இன்னைக்கி நீ பேசற. நமக்கிடையிலை சக்திகள் இருக்குன்னா, ஏகாதிபத்தியம், முதலாளியம், ம் அப்பிடீன்னு சொன்னேன். உடனே ஒரு புத்திசாலிாலி சொன்னாரு - ஞானி நீங்க சொல்ற ஏகாதிபத்தியமும் ம்தான். முதலாளியமும் பார்ப்பணியம்தான். அரசதிகாரமும் ம்தான். அப்பிடீன்னு முடிச்சிட்டாரு அவரு. எனக்கும் ம் பெரிய சண்டை வந்திருச்சு. வகையிலை செயல்படுகிற அதிகாரத்தை பார்ப்பனியம் ளிய சொல்லாலை சொல்லாத- வேறை சொல் சொல்லு னேன். இல்லை இந்தச் சொல்தான் சரியான சொல் ாரு. இதையெல்லாம் பார்ப்பான்தான் கொண்டுவர்றானாம். காரன் இருந்தாக் கொண்டு வரமாட்டானாம். தத்துவம்னு ல மதம்ன்னு எப்படியப்பா உங்களால புரிஞ்சிக்க முடியுது. ன்னு சொன்னா - பரந்த அர்த்தத்திலை வாழ்க்கை னது- பிலாஸ்பி அப்பிடின்னு பெரிய அர்த்தம் உங்களாலை முடியாதா? தத்துவம்ன்னா அது மதம். மதம்ன்னா அது . இந்துமதம்ன்னா அது பார்ப்பனியம். இவ்வளவு தூரம் வில கீழே போயிட்டு ஒரு தேசத்தை நீங்க எப்பிடி ģi?
தேசியத்தையும் பாசிசத்தையும் க்கமுடியுமுன்னு எனக்குத் தோணுது. ழ்த் தேசியத்துக்குள்ளை பாசிசம் ஒரு றாக இருந்து தீரவேணும்கற கட்டாயம்
கிடையவே கிடையாது.

Page 79
தலித் எழுத்தியக்கத்தின் முன்னோடி கே. டானியல்
ஐரோப்பிய கீழைத்தேய தொடர்பு மையம் (சி.டி.சி) கடந்த 08.07.2001 பாரிஸில் ஒன்பது நூல்களை வெளியிட்டது. பாரதிநேசன் வீ சின்னத்தம்பி எழுதிய 'கம்யூனிஸ் இயக்க வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள், நல்ல மனிதத்தின் நாமம் டானியல், விரி. இளங்கோவ னின் 'மண் மறவா மனிதர்கள் கட்டுரைத்தொகுதி, தலித் போராளி எழுத்தாளர் கே. டானியலின் "என் கதை' எனும் சுயசரிதை முதலிய நூல்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. எழுத்தாளர் எம். அரியநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சி. டி. சி.யின் இயக்குனர் வி.ரி. இளங்கோவன் பேசுகையில் "சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக இறுதிவரை போரா டிய, எழுதிய கே.டானியல் ஒரு மகத்தான மனிதராவர். யாழ்ப்பான சமூகத்தில் புரையோடிப் போயிருந்த சாதிய மற்றும் சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக எழுத்தாலும் வாழ்வினாலும் போர்க்குரல் எழுப்பியவர். டானியல் எப்பொழுதும் சொல் வேறு, செயல் வேறாக வாழ்ந்தவர் அல்ல. யாழ்ப்பாண மக்களின் இருண்ட பகுதிகளை வெளிச்சமிட்டு வரலாறாக பதிவு செய்தவர் இவர்" என்றார். கவிஞரும் திரைப்பட நெறியாள ருமான அருந்ததி கே. டானியலின் என் கதை' எனும் சுயசரிதையை வெளியிட்டு அறிமுக உரையாற்றுகையில் "தலித் எழுத்தியக்கத்தின் இன்றைய முன்னோடி டானியலே ஆவர். இவரின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் தமிழ்ச் சூழலில் படிந்து கிடக்கும் சாதியத்திற்கு எதிரான வீறு கொண்ட எழுத்துக்களாக மிளிர்வதை நாம் காணலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, கம்யூனிச கொள்கையும் பற்றும் உறுதியும் அவரை எல்லோரும் மதிக்கும் ஒரு போராளியாக மாற்றியது" என்றார்.
பத்மா இளங்கோவனின் ‘பாப்பா பாடல் கள்', 'மழலைப் பாடல்கள்', 'பிள்ளைப் பாடல்கள் ஆகிய நூல்களை வெளியிட்டு அறிமுக வுரை நிகழ்த்திய தமிழ்த் தொலைக்காட்சி,வானொலி சிறுவர் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், கவிஞையுமான ஜெயந்தி சாம்சன் உரையாற்றுகையில், "சிறுவர் இலக்கியப் படைப்புக்கள் தமிழில் அவசியமானவை. ஆனால், அவற்றின் மீதான எமது பார்வை மிகக் குறைவாகவே இருக்கின்றது. சிறுவர் இலக்கியங்கள், பிறமொழிகளில் பெறும் முக்கியத்துவத்தை எமது தமிழ்ச் சூழல் புரிந்து கொள்ளத் தவறிவிடுகின்றது. எனவே, நாம் இவற்றின் மீது கவனம் செலுத்துதல் அவசியமாகும். இங்கு கவிஞை பத்மா இளங்கோ வனின் இம் முயற்சி அனைவரது பாராட்டுக்களுக்கும் உரியதாகும்" என்றார்.
பாரதிநேசன் வீ சின்னத்தம்பி எழுதிய “கம்யூனிஸ் இயக்க வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள் எனும் நூலின் அறிமுக உரையை நிகழ்த்திய அசோக், "தமிழ் பேசும் சூழலில் மலிந்து காணப்படும் பன்முக ஒடுக்குமுறை களுக்கு எதிராகப் போராடிய இடதுசாரிகளின் பங்க ளிப்பு தமிழ் வரலாற்றாசிரியர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது. எப்போதும் தமிழ் பேசும் சூழலில் குறிப்பாக யாழ்ப்பான சூழலில் 'கம்யூனிஸ்ட்டுகள்’ என்பவர்கள் தீண்டத்தகாத நபர்களாக புறக்கணிக்கப்பட்டு வந்த சூழலை நாம் அவதானிக்க முடியும். இந்நிலையில் கம்யூனிஸ் இயக்கப் பெண்களின் செயற்பாடுகள் என்பது யாழ்
 

மேலாதிக்க சமூகத்தினால் எங்ங்ணம் கணிக்கப்பட்டி ருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இந்நூல் கம்யூனிச இயக்கத்தில் பெண்களின் வரலாற்றுப் பாத்திரத்தைக் கூறுகின்றது. இலங்கை அரசியல் வரலாறு, பெண்களின் அரசியல் பங்களிப்பு கவனத் தில் கொள்ளப்படுவதை எப்போதும் தவிர்த்துக் கொள்கின்றது. இந்த ஆண்மேலாதிக்க நிலையிலி ருந்து சற்று விடுபட்டு இந்நூல் பெண்களின் அரசியல் வரலாற்றுப்பங்களிப்பை எடுத்துக் கூறும் ஒரு தொடக் கப்புள்ளியின் ஆரம்ப முயற்சி என நாம் கொள்ள முடியும்" என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சி. காராளபிள்ளை அவர் கள், நாவேந்தன் இறுதிக்காலத்தில் எழுதிய "மகத லேனா மரியாள் மற்றும் அவரது ‘கும்பகர்ணன்' நூல் பற்றிய அறிமுகத்தையும், அவரது படைப்புக்கள், சேவைகள் குறித்தும் உரை நிகழ்த்தினார். மேலும் “நாவேந்தன் ஐம்பதுகளில் தனது பேச்சாலும் எழுத் தாலும் தமிழ்பேசும் மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர். அவரது வீறு கொண்ட இலக்கிய ரசம் பொங்கும் பேச்சாற்றலும் எதிரிகளைச் சுட்டிடும் உணர்வுமிக்க எழுத்தாற்றலும் நிகரற்றவை" என்றார்.
த்தில்ரு பகுதியினர்
இவ்வெளியீட்டு நிகழ்வில், பத்திரிகையாளர் இ. கந்தசாமி மற்றும் தமிழர் வித்தியாலய அதிபர் எம். சச்சிதானந்தம், சிவகணேசன் ஆகியோரும் உரை நிகழ்த்தினார்கள். இவ்வெளியீட்டு நிகழ்வின் உரை யாடலில் கலந்துகொண்ட 'உயிர்நிழல்' சஞ்சிகை ஆசிரியர் லக்ஷ்மி கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் பேசும் சூழலில் பாவனையில் இருந்து வரும் சொல்லா டல்கள் பொதுவாக ஆணாதிக்கக் கூறுகளை வெளிப்படுத்துவனவாக இருக்கின்றன. உதாரணத் திற்கு, பொதுப்பாற் சொற்கள் பாவிக்கப்படும் இடங் களில் அவற்றிற்குப் பதிலாக ஆண்பாற் சொற்கள் மிகவும் இயல்பாகப் பாவிக்கப்பட்டு வருகின்றன. இது பெண்களைப் புறந்தள்ளிநிற்கும் மொழியின் கோளாறு என்றும், அதனை இன்று பேசியவர்களின் உரைகளி லும் காணக் கூடியதாக இருந்தது என்றும், பெண்களும் ஆண்களும் தங்களது பேச்சிலும் எழுத்திலும் இப் பாவனையின்மீது பிரக்ஞையுடன் செயற்படுதல் தேவையானது என்றும் குறிப்பிட்டார். இக் கருத்தினை அங்கிருந்த பலரும் ஏற்றுக் கொண்டதை உணரக் கூடியதாக இருந்தது.
சமீபகாலத்தில் பாரிஸ் இலக்கிய ஆர்வலர்களின் ஆர்வமும் தேடலும் புதிய திசைகளை நோக்கி நகர்கின்றது என்பதற்கும் இங்கு கலந்து கொண் டோரின் கருத்துக்களும் விமர்சனங்களும் சான்றாக அமைந்திருந்தன. - (3tunts60
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 179

Page 80
பெர்லின் மதில் பற்றி கேள்விப்படாதோர் இருக்க முடியாது. ஆனால் செயுத்தா, மெலிய்யா மதில்கள் பற்றி(?) தெரிந்தவர்களை விரல்விட்டு எண்ணலாம். மொராக்கோ நாட்டின் வடபகுதியில் அமைந்திருக்கும் ஸ்பெயினுக்கு சொந்தமான சிறு துண்டு நிலப்பகுதிகளே செயுத்தாவும் மெலிய்யாவும். இவை வறிய மூன்றாம் உலகமான ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்திருப்பதால், ஐரோப்பாவினுள் நுழைய விரும்பும் அகதிகள் சுலபமாக ஊடுருவலாம் என்ற அச்சம் முதலாம் உலகைச் சேர்ந்த ஸ்பெயி னுக்கு எழவே, மதில் கட்டவாரம்பித்தது.
இங்கே கட்டப்பட்டுள்ள மதில்கள், பெர்லின் மதிலைவிட நீளமானதும் மிகவும் பாதுகாப்பானதுமாகும். இரும் புக் கம்பிகளால் ஆக்கப்பட்ட இந்த மதில்களில் மின்சாரம் பாய்ச்சப்பட் டுள்ளது. இதைமீறி எந்த அகதியும் ஐரோப்பிய சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது.நுழைபவர் உயிரோடு திரும்ப (yplgшTgö!.
இந்த நுழைவாயில் மதில்களை ஊடுருவ முடியாது என்பதை அறிந் துள்ள அகதிகள் வேறு வழியை' நாடுகின்றனர். மொரோக்கோவிற்கும்* ஸ்பெயினுக்கும் இடையில் ஜிப்ரால்டர் நீரிணை உள்ளது. இதன்தூரம் வெறும் 20 கிலோ மீட்டர்கள் மட்டுமே. ஒரு சிறு வள்ளத்தின் உதவியோடு கடந்து விடலாம். ஆனால், கடற்படையினர் கண்ணில் எண்ணையை விட்டு ரோந்து புரிகின்றனர். சிலவேளை கடற்படை யினர் அகதி வள்ளங்களை வழிமறித்துத் தாக்கலாம். இந்தத் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆனா லும் என்ன? தினம் தினம் இந்த நீரிணையைத் தாண்டி அக்கரை செல்வதற்கு, மொரோக்கோவில் ஒரு அகதிகள் பட்டாளமே காத்திருக்கின்றது.
ஐரோப்பாக் கண்டத்தின் மேற்கு எல்லையில் அட்லாண்டிக் சமுத்திரம் உள்ளது. இந்த வழியாக வருவதானால் கப்பல்மூலம்தான் வந்திறங்க வேண்டும்.
80|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200
 
 

பெப்ரவரி மாதத்தில் ஒரு நாள் தென் பிரான்ஸின் கரையை வந்தடைந்த மாலுமிகளற்ற கப்பலில் 908 குர்திய அகதிகள் வந்திறங்கினர். அதிர்ச்சியடைந்த பிரான்ஸ் அரசு ஐரோப்பாவெங்கும் எச்சரிக்கை மணிய டித்தது. சில நாட்களின் பின்னர் நெதர்லாந்தின் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த கப்பலை ‘அகதிக்கப்பல்" எனத் தவறாகப் புரிந்து கொண்ட கடற்படை ஹெலிகாப்டர்கள் கப்பலைச் சுற்றி வட்டமிட்டன. சோதனையின் பின்னர் அது நிலக்கரி வந்த கப்பல் என்று தெரிந்த பின்பும் அரசியல்வாதிகளின் மனதில் எழுந்த கிலி
அகலவில்லை.
பெரிய பிரித்தானியா: ஐரோப்பிய பெருநிலத்தோடு ஒட்டாத் தனித்தீவு. இதனால் அங்கு சட்ட விரோதமாக நுழைவதும் சுலபமல்ல. ஆனால் இங்கி லாந்து செல்வதை தமது வாழ்வின் “இலட்சியமாக கருதும் முன்றாம் உலகைச் சேர்ந்த பல அகதிகள், தடை பல கடந்து லொறிகளுக்குள் ஒளிந்தி tருந்து செல்வதுண்டு. அப்படியொரு முறை நெதர்லாந்திலிருந்து சென்ற லொறியொன்றினுள் பொருட்களோடு பொருட்களாக மறைந்திருந்து சென்ற 60 சீன அகதிகள், இங்கிலாந்தினுள் நுழைந்தபோது உயிரற்ற உடல்களாக மீட்கப்பட்டனர். உலகை உலுக்கிய இந்தச் செய்தி ஏற்படுத்திய உணர்வ லைகளின் பின்னால் உண்மை மறைந்து போனது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட *நாடகம் என்பது பலருக்குத் தெரியாது. ; இந்த அகதிகளை ஏற்றிச் சென்ற லொறி நெதர்லாந் திலிருந்து புறப்படும்போதே அதனுள்ளே சீன அகதி கள் ஒளிந்திருக்கின்றனர் என்ற விடயம் நெதர்லாந்து
அரசு அதிகாரிகளுக்குத் தெரியும்! இந்தக் கடத் தலை ஒழுங்கு செய்த நபர்களை கொலைக் குற்றச்சாட்டில் பிடிப்பதற்காக லொறி இங்கிலாந்து எல்லைவரை செல்ல விடப்பட்டது. அங்கே எல்லைக் காவல்துறை லொறியை ஒரு நாள் முழுவதும் மறித்து வைத்து வேண்டுமென்றே தாமதப் படுத்தியதாலேயே

Page 81
இந்த மரணங்கள் சம்பவித்தன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசு அகதிகளைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை அமுல்படுத்தி தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது. இப்படியான சட்டங்களும் எல்லைகள் இறுக்கப்பட்டதுமே மேற்படி மரணங்கள் நிகழ வழி சமைத்துள்ளன என சிலர் கூறிய விமர்சனம் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று.
ஐரோப்பிய சாம்ராஜ்யத்தின் கிழக்கு எல்லையில் அமைந்திருப்பவை "முன்னாள் சோசலிச முகாம்' நாடுகள். மேற்கைரோப்பிய பாணி ஜனநாயகத்தை தழுவியதிலிருந்து வறுமையில் வாடும் இந்த நாடு களுக்கு அகதிகள் பட்டாளம் வந்து சேர்கின்றது. இங்கிருந்தபடியே கண்ணுக்குப் புலப்படாத கிழக்குப் புறமதில்களை ஊடுருவி ஐரோப்பிய சொர்க்கத்தினுள் நுழையும் முயற்சிகள் இடையறாது நடைபெறும். எல்லைகளைக் கண்காணிக்கும், இருட்டிலும் துல்லிய மாகப் படம் பிடிக்கும் கமெராக்கள், அகதிகளின் "படையெடுப்பு இடம்பெறுவதை எல்லைக் காவல் துறைக்கு அறிவிக்கும். பிறகென்ன, ‘ஊடுருவல் காரர்கள் கை * செய்யப்பட்டு வந்த 冷* இடத்திற்கே
சில எல்லைப்புற நுழைவாயில்கள் ஆபத்து நிறைந்த மலைப்பாதைகளாகவிருக்கும். குளிர்காலத்தில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது, பனி படர்ந்த மலையுச்சியில் ஏறி இறங்கி நடந்து வரவேண்டியி ருக்கும். வழியில் கூட வந்தோர் செத்து மடிந்தாலும் அதைப் பார்க்காது தொடர்ந்து நடக்க வேண்டும். இது சிலவேளை சீனாவில் மாவோ தலைமையில் நடந்த நீண்ட அணிவகுப்பை நினைவு படுத்தலாம். ஆனால் எமது அகதிப்படையின் இலட்சியங்கள் ஐரோப்பிய சொர்க்கத்தை அடைவது மட்டும்தான்.
இதுவரை கூறப்பட்ட விவரணங்கள் யாவும் ஐரோப்பிய சாம்ராஜ்யத்தின் எல்லைகள் பலமான கோட்டை மதில்களைப்போல பாதுகாக்கப்படுவதைத் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய கோட்டை என அழைக் கப்படும் இந்த எல்லைப்புற மதில்களைத் தாண்டி உள்ளே நுழைய முயன்ற சுமார் 2000 அகதிகள் தமது உயிர்களை இழந்துள்ளனர்.
காத்திருக்கும் ஆபத்துகளை அறிந்திருந்தும் ஐரோப்பாவினுள் நுழைவதற்காக எல்லைப்புற நாடுகளில் பல்லாயிரக்கணக்கான அகதிகள் தமது உயிரைக் கொடுக்கவும் தயாராகவிருக்கின்றனர். ஐரோப்பியர் இந்த அகதிகளை 'அரசியல் அகதிகள் 'பொருளாதார அகதிகள்' என வகைப்படுத்தலாம். ஆனால், அவர்கள் எப்படி இந்த அகதிகளை அழைத்தபோதும், இவர்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான பிரச்சினைகளையுடைய மூன்றாம்
 
 

உலக நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.
சில நாடுகளில் நடைபெறும், நடைபெற்ற யுத்தங் களின் பின்னால் பொருளாதாரக் காரணிகள் உள்ளன. வேறு பல நாடுகளில் அமைதி நிலவுவது போன்று தோற்றமளித்தாலும் அது புயலுக்கு முன்பான அமைதி தான். பெரும்பாலான பொதுமக்கள் இந்த நாடுகளில் வறுமையில் வாடுகிறார்கள் அல்லது வசதி வாய்ப்பு களற்று வாழ்வதற்கு சிரமப்படுகிறார்கள். இவர்கள னைவரும் வறுமை நிலையில் இருந்து மீளவும் வசதி படைத்தோர் போல வாழவும் விரும்புகின்றனர். பண்டைக் காலத்திலிருந்தே இத்தகைய மக்களை தமது 'குறைகளை போக்க ஆண்டவனிடம் சென்று முறையிடுமாறு கூறப்பட்டு வந்தது. இந்தக் கோட்பாடு பிற்காலத்தில் சிறிதே மாற்றப்பட்டு, பணக்கார நாடுகளுக்குச் செல்லுமாறு வழிகாட்டப்பட்டது. இதுவேயதார்த்தம் என நம்பும் அப்பாவிமக்கள் தமது உறவை விட்டு, ஊர்விட்டு ஐரோப்பிய சொர்க்கத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.
‘உலகமயமாக்கல் பொருளாதாரத்திட்டங்களில் ஒன்று வறிய நாடுகளில் உள்ள மனிதவளத்தை பயன்படுத்திக் கொள்வதாகும். இந்நாட்டுத் தொழி லாளர்கள் பெறும் குறைந்த ஊதியம், எந்தவொரு பன்னாட்டு நிறுவனத்தையும் முதலீடு செய்யத் துண்டும். குறைந்தளவு முதலீட்டில் கூடிய இலாபம் ஈட்ட ஏதுவாகவிருக்கும் மூன்றாம் உலகநாடுகளின் வறுமை நிலை மாற எந்தவொரு வர்த்தக நிறுவனமும் விரும் பப்போவதில்லை. இந்நாடுகளில் நடக் கும் ஊழலாட்சிகளைக்கூட, தமது வர்த்த * கத்தைப் பாதிக்கும்போது மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். இந்நாடுகளின்மீது சுமத் À தப்படும் கடன் சுமை, வறுமையி பூத்திலுரலிலிருந்து மீட்சியைத் தடுக்கும் இன்னொரு காரணம். சில நாடுகள் ஐ. எம்.எஃப், உலக வங்கிக்கு வருடாந்தம் செலுத்தும் வட்டி மட்டுமே அந்நாடுகளின் மொத்த உற்பத்திகளில் 30 சத வீதத்தை எடுக்கின்றன. இவ்வாறாக மக்களிடம் இருந்து பெறப்படும் வரியில் கணிசமான அளவு கடனுக்கான வட்டியாக பணக்கார நாடுகளுக்குப் போகின்றது. இதிலிருந்து பணக்கார நாடுகள் அந்நிய நாட்டுக் கடன்கள் மூலம் தமது நிரந்தர வருமானத்தை நிச்சயப்படுத்திக் கொண்டுள்ளமை தெளிவாகும். பணக்கார நாடுகளுக்கும் வறிய நாடு களுக்குமிடையிலான உறவை வைத்துப் பார்க்கும் பொழுது பணக்காரநாடுகளை நோக்கி இடம்பெயரும் வறிய நாட்டு அகதிகளின் பக்கமுள்ள நியாயத் தன்மை புலனாகும்.
மூன்றாம் உலக நாடுகளின் அகதிகள் இந்த உண்மையை அறிந்திராவிட்டாலும், பணக்கார நாடு களின் அரசுகள் இதைப்பற்றி நன்றாகவே அறிந்து வைத்துள்ளன. செல்வந்த நாடுகளில் குவியும் செல்வத்தில் தமக்கும் பங்கு கேட்டு வறியநாடுகளின் மக்கள் தமது நாடுகளை நோக்கிப் படையெடுக் கலாம் என்ற அச்சமே அவர்களை தமது ஐரோப்பிய சாம்ராஜ்யத்தை சுற்றி"கோட்டை மதில்களை கட்டத் தூண்டியது. அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையில்கூட இத்தகைய கோடடை மதில்கள் கட்டப்பட்டுள்ளன. அப்படியானால் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து தமது நாடுகளை நோக்கிப் படையெடுக்கும் மக்களை பணக்கார நாடுகள் எதிரி
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 81

Page 82
P(b அகதிக்கப்
கடைசியில் அந்த அகதிக் கப்பல் ஆழ்கடலின் அகதிகளின் எலும்புக்கூடுகளும் அவர்களின் சில உ தினத்தன்று இத்தாலிக் கரையை வந்து சேர்ந்த சி துயரச் சம்பவத்தை உலகுக்கு அறிவித்தனர்.
இத்தாலியை நோக்கி வந்து கொண்டிருந்த பங்கள7தேவுைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பாவில் அe தேடும் கனவுகளோடு பயணித்தனர். இத்தாலிக்க நடுக்கடலில் வைத்து 300க்குமதிகமான கப்ப மாற்றப்பட்டனர். போக மறுத்தவர்கள்துப்பாக்கி மு. தள்ள்ாடியபடி பெரிய கப்பலுடன் மோதியபோது அந்: ஆழ்கடலின் அடியில் சென்று சமாதியாகியது. நிந்த ஆனால் உயிர் தப்பியோர் சொன்ன கதைக6ை நம்பவில்லை. இது திருப்பி அனுப்பப்படுவதைத் தவிர் தாம் எந்த உயிரற்ற உடலையும் கண்டுபிடிக்கவில்6ை மீட்புப் பணியையும் அரசாங்கம் முடுக்கி விடவில்ை இருந்திருந்தால் அன்று நடந்தது வேறாகவிருந்திரு. உடைந்த கப்பலின் சிறு துண்டையாவது கண்டெடு ஐரோப்பியரல்ல; ஆசியாவைச் சேர்ந்த விரும்பத்தக மேற்கொண்டு யாரும் அலட்டிக்கொள்ளவில்லை அமெரிக்க விமானம் ஒன்று வெடித்துச்சிதறியது. அெ உடல்களைத் தேடியது. உலக மக்களனைவரும் இ தொலைக் காட்சி" CNN மீட்புப் பணி குறித்த செ மேற்கத்தைய அரசுகள் மட்டுமல்ல, தொடர்பூடக ச7 பார்க்கின்றன. நடந்த கப்பல் விபத்தில் தமது பிள் எழுதியனுப்பிய கடிதத்திற்கு பதிலளித்த இத்தாலிெ தாம் நம்பவில்லை எனக் குறிப்பிட்டு இருந்தார். பொ கட்டுக் கதைகள் எனநிராகரிக்கும் மேற்தைரோப்பி பார்க்க முடியும்?
இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கும் நூற்றுக் கன எந்தவொரு கட்சியும் வாய் திறக்கவில்லை. சு சம்பவத்திற்கான பொறுப்பை ஏற்று சர்வதேச விசா ஆனால் அண்மையில் ஆட்சிக்கு வந்த வலதுசு - வெளிநாட்டவர் எதிர்ப்பை தமது அரசியல் கொள்ை நடவடிக்கையும் எடுக்காது எனவே நம்பப்படுகிறது . ஆட்சிக்கு வந்தால் அத்துறிநழையும் அகதிப்பட என வாக்குக் கொடுத்துள்ளன.
களாகத்தான் பார்க்கின்றனவா? இந்த ஆயுதந் தரிக்காத "எதிரிகளின் படையெடுப்பில்' இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் எல்லைக ளைப் பலப்படுத்துகின்றனவா?
சிலவேளைகளில் இந்தப் பணக்கார நாடுகளின் இரட்டை வேடம் அம்பலமாகும். உதாரணமாக, துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தினுள் சேர விரும் பியபோது அதை நிராகரித்த ஒன்றியம், அதற்குக் காரணமாக துருக்கியின் குர்திய மக்களுக்கெதிரான மோசமான மனித உரிமை மீறல்களை சுட்டிக் காட்டியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் "இரக்க மனப்பான்மையை மெச்சியபடியே துருக்கியில் இருந்து கப்பல் கப்பலாக இத்தாலியில் வந்திறங்கிய குர்திய அகதிகளைப் பார்த்ததுமே ஐரோப்பிய ஒன்றியம் தலையில் அடித்துக்கொண்டு குளற ஆரம்பித்து விட்டது. பின்னர் துருக்கியரிடம் போய் "நான் சும்மா மனித உரிமை, அது இது என்று சொல்ல, நீ அதை சீரியஸாக எடுத்துவிட்டாயே" என சமாதானப்படுத்திய பின்னர்தான் அகதிகளின் வருகை நின்றது. பின்னர் ஒரு நேரம் கொசோவோ அல்பேனியர்மீது திடீர்ப்பாசம்
82 உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200

லின் சோகக்கதை
அடியில் கண்டுபிடிக்கப்பட்டபோது எஞ்சிஇருந்தவை டமைகளும் மட்டும்தான். 1996ம் ஆண்டு கிறிஸ்துமஸ் ல அதிர்ஷ்டக்கார அகதிகளே முதன்முதல் அந்தத்
அந்தக் கப்பலில், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் கதித்தஞ்சம் கோரும் அல்லது வசதியான வாழ்க்கை ரையை அண்மிக்கும்போது சில மைல் தொலைவில் ல் பயணிகள் இன்னொரு சிறிய மரக்கப்பலுக்கு øpøwuhisió gJMühimpulzul Løff, LuI/TUJINĖ; 25/7/zsváz5/7625 &#Eøólu v ázszúLu6ió த விபரீதம் நிகழ்ந்தது உடைந்த கப்பல் 283 பேருடன் த் தெரிந்த ஒரு சிலர் மட்டுமே உயிர்தப்பினர்.
7 முதலில் யாருமே (இத்தாலிய அரசு அதிகாரிகள்) க்க சொன்ன கட்டுக்கதை என்றனர். கடற்படையினர் ல எனக் கூறினர். இதைத்தவிர வேறு வேறு எந்தவொரு ல. இதுவே காணாமல் போனவர்கள் ஐரோப்டரிடராக க்கும். பெருஞ் செலவில் தேடப் புறப்படும் மீட்புப் படை, க்காமல் திரும்பியிருக்காது. ஆனால் இறந்தவர்கள் 5ாத பொருளாதார அகதிகள் ஆகவே இதையிட்டு அதே ஆண்டு அட்லாண்டிக் சமுத்திரத்தின்மது மரிக்கமிட்புப்படை வாரக் கணக்கில் இறந்தவர்களின் ந்த துயரத்தை பகிர்ந்து கொள்ள ஏதுவாக உலகத் ய்திகளை ஒரு மாதம் முழுவதும் ஒளிபரப்பியது. தனங்கள்கூட வறியநாட்டுமக்களை பாரபட்சமாகவே ளைகளைப் பறிகொடுத்த பாகிஸ்தானிய பெற்றோர் வெளிவிவகார அமைச்சர்கப்பல் உடைவு சம்பவத்தை துவாகவே தஞ்சம் கோரும் அகதிகள் சொல்பவற்றை ய அரசு அதிகாரிகளிடமிருந்துநாம் வேறு எதை எதிர்
7க்கான அகதிகளின் ஜலசமாதிபற்றி இத்தாலியில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே, அரசாங்கம் இந்தச் 7னை நடத்தப்படவேண்டுமென கோரியுள்ளது
ரிக் கட்சிகளின் (நவ பாசிஸ்டுகள் உட்பட) கூட்டரசு கயாக கொண்டிருப்பதால்-மேற்கொண்டு எந்தவொரு இந்தக் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கையில், தரம் குகள்மிதுதுப்பாக்கிச்சூடுநடத்த உத்தரவிடுவோம்"
கலையரசன்
பொங்கி வரவே, அவர்களைப் "பாதுகாக்க எடுத்த இராணுவ நடவடிக்கை புதிய அகதிகளை தமது நாடுகளை நோக்கி ஈர்க்கலாம் என்ற கவலை வாட்டத் தொடங்கிவிட்டது. இதனால் ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் தமக்குத் தேவையான அளவு அகதிகளைப் போய்க் கூட்டி வந்து, தமது நாடுகளில் சிறப்பு முகாம்களில் சிலகாலம் வைத்துப் பராமரித்து விட்டு, இராணுவ நடவடிக்கை முடிந்ததும் திருப்பி அனுப்பி விட்டன. இது வருங்காலத்தில் ஐரோப்பிய அரசுகள் "யுத்த அகதிகள்’ விடயத்தில் எப்படி நடந்து கொள்ளும் எனக் காட்டுகின்றது. அதாவது, எங்கா வது ஒருநாட்டில் ஐரோப்பாவின் நேரடித்தலையீட்டின் பின்னர் யுத்தம் தீவிரமடையின், அங்கிருந்து வரும் அகதிகளை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றிய Crisis management.
ஐரோப்பா முழுவதும் ஒரே அகதிச் சட்டங்களை உருவாக்குவதற்கும், சுமைகளை (அகதிகளை) தமக்குள் பங்கிட்டுக் கொள்வதற்குமென பின்லாந்தில் கூடிய ஐரோப்பிய ஒன்றிய மகாநாடு இறுதியில் எதையும் சாதிக்கவில்லை. பின்தங்கிய ஐரோப்பிய

Page 83
நாடுகளான ஸ்பெயின், போர்த்துக்கல், கிறீஸ் ஆகியன செல்வந்த வடஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து பங்கு போடத் தயாராகவில்லை. எனினும் ஐரோப்பா முழுவதும் ஒரே அகதி(களை ஒடுக்கும்) சட்டம் நடைமுறையில் வருவதற்கு அதிக காலம் எடுக்காது. மேலும் "ஷெங்கன் டப்லின்" என புதிது புதிதாக வரும் சட்டங்கள்; ஒரு நாட்டில் நிராகரிக்கப் படும் அகதிகள் மற்ற நாடுகளாலும் நிராகரிக் கப்படுவதற்கு வழிவகுப்பதால், வாய்ப்பற்ற அகதிகள் தத்தமது நாடுகளுக்கே திரும்ப வேண்டியேற்படும். இதனால் பணக்கார நாடுகளை நோக்கிய வறிய நாடுகளின் மக்களின் இடப்பெயர்வுகணிசமான அளவு குறைக்கப்படுகின்றது. இப்படியான மாற்றங்களினால் பணக்கார நாடுகளுக்கு பாதகமான விளைவுகளும் வருங்காலத்தில் ஏற்பட வாய்ப்புண்டு. காலனித்துவ காலத்திலிருந்து ஐரோப்பாவை மையப்படுத்திய போதனைகளினால் ஊட்டி வளர்க்கப்பட்ட மூன்றாம் உலக மக்கள், இனி தமது ஐரோப்பிய எசமானர்கள் மீது வெறுப்படையும் நிலை உருவாகும்.
ஐரோப்பிய சொர்க்கத்தை நோக்கிப் போகும் பயணம் நிச்சயமற்றது, ஆபத்துகள் நிறைந்தது எனத் தெரிந்து கொண்டும் மூன்றாம் உலக மக்கள் 8 தமது பணத்தையும் காலத் தையும் விரயமாக்குவதேன்? அரசியல் அல்லது யுத்த அகதிகளைத் தவிர்த்துவிட்டு பொருளாதார நோக்கங்களுக் காக இடம்பெறும் மக்களைப்பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.
நாடுவிட்டு நாடு போய் வேலை தேடும் போக்கு ஐரோப்பிய காலனித் துவ காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது. 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்ட பின்பு, இந்திய, சீன "கூலிகள்’ காலனிகளை வளப்படுத்த 'ஒப்பந்தக் கூலி அடிப்படையில் வேலைக்கமர்த்தப் பட்டனர். முன்னர் ஆப்பிரிக்க அடிமைகள் செய்த அதே வேலையை, இந்த மிகக் குறைந்த ஊதியம் பெற்ற ஒப்பந்தக் கூலிகள் செய்தனர். குறைந்த கூலி, குறிப்பிட்ட கால ஒப்பந்தத்தின் பின்னர் நாடு திரும்பும் வசதி, மற்றும் மேலதிக ஊக்குவிப்புத் தொகை என்பனவே இந்தக் கூலிகளை அடிமைகளிடம் இருந்து வேறுபடுத்தியது. இவற்றைத் தவிர வேலைப்பளு, வேலைநேரம், தங்குமிடம், கடுமையான சட்டங்கள் என்பன அடிமைகளுக்கு இருந்ததைப் போலவே கூலிகளுக்குமிருந்தது. இவ்வாறுதான் நவீன அடிமை கள் உருவானார்கள்.
பின்-காலனித்துவ காலத்தில் காலனிப்படுத்திய ஐரோப்பிய எசமானர்களின் நாடுகள் செல்வந்த நாடுகளாக மாறியிருக்க, புதிதாக சுதந்திரமடைந்த அடிமை நாடுகள் வறியநாடுகளாக காட்சியளித்தன. பழைய நிலவுடைமைச் சமுதாயங்களுக்குள் சந்தைப் பொருளாதாரம் நுழைந்து இடம் பிடித்தது. இந்தப் புதிய பொருளாதார ஒழுங்கை பராமரிக்கவென ஐரோப்பிய எசமானர்களால் பேணி வளர்க்கப்பட்ட மேல்தட்டு, மத்தியதர வர்க்கம் வசதி படைத்தி ருந்தது. அவர்களின் கைகளில் பரவலாக அறிமுகப் படுத்தப்பட்ட மந்திரக்கோல் (பணம்) இருந்தது. அதன் மந்திரசக்தியைக் கண்டு வியந்த மக்கள் அதைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெற விரும்பினர். பெரும்பாலான மக்கள் வசதியற்ற ஏழை மக்களாக இருந்தபோதும் அவர்களும் வசதி படைத்தோராய் மாற விரும்பினர். "அவரவர்க்கு விதிப்படிதான் எல்லாம் நடக்கும். இப்பிறவியில் ஏழையாய் இருப்போன் மறுபிறவியில் செல்வந்தனா வான்" என்றுமதங்கள் கூறிய‘உபதேசங்களை இன்று யாரும் நம்பத் தயாராகவில்லை. "எந்த வழியிலாவது பணம் சம்பாதிக்க வேண்டும். வசதியாக வாழ வேண்டும்" எனக் கூறும் புதிய கடவுளான"பணம் கூறும் ‘உபதேசங்களை பின்பற்றும் பக்தர்கள் பல கோடி இன்று. இவர்கள் தமது கடவுளைத் தரிசிக்க, அருள் வேண்டி, அவரிருக்கும் இடம் தேடிப் போவதில் வியப்பில்லை.
கண்கண்ட தெய்வமான பணக் கடவுளும் தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு அவ்வளவு சுலபமா க அருள் வழங்குவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் முன்பு துருக்கி, வட ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஒப்பந்தக் கூலிகள் செய்த அதே "ஊத்தை வேலை"களையே, இன்று வரும் பன்னாட்டு அகதி களும் செய்ய வேண்டி இருக் கிறது. (இவ்விடத்தில் முன்பு ஆப்பிரிக்க அடிமைகளின் இடத்தைப் பிடித்த இந்திய, சீனக் கூலிகளின் வர லாற்றை நினைவுபடுத்திக் கொள்க) அதிலும் இரண்டு அல்லது மூன்று பேர் செய்யும் & வேலையை தனியொரு வரே செய்யுமாறு நிர்ப்பந்திக்கப் படுவதும், "விசா" இல்லாதவர்களாயின் அதிக நேர வேலை, மிகக் குறைந்த சம்பளம் என இந்த நவீன அடிமைகளான பன்னாட்டு அகதிகள் சுரண்டப்படுகின்றனர். ஒரு பக்கம் இவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் ஐரோப்பிய முதலாளிகள் மேலும் மேலும் அதிக லாபம் சம்பாதிக்கையில் உடல் நலிவடையும் நவீன அடிமைகள் நடைப்பிணமாகி வருகின்றனர். இவ்வாறு சொர்க்கத்தின் ஒரு இருண்ட முலைக்குள் தள்ளப்பட்ட இவர்களைப்பற்றி யாரும், அவர்களின் உறவினர்கள்கூட, அக்கறைப்படுவது கிடையாது. மிகுந்த சிரமமெடுத்து ஏழு கடல் தாண்டி, ஏழுமலை தாண்டி வருபவர்கள் காண்பது இதைத்தான்.
இந்தவிடத்திலாவது வறியநாட்டு மக்கள் ஒரு கணம் சிந்திக்கவேண்டும். நாம் இன்னும் எத்தனை காலத்திற்கு இவ்வாறு ஒடிக்கொண்டிருக்கப் போகி றோம்? நவீன நாடோடி வாழ்க்கைக்கு உந்தித் தள்ளிய காரணிகள் எவை என சிந்திக்க வேண்டும். "எமது நாடுகளில் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை. படிப்புக்கேற்ற வேலை இல்லை. எவ்வளவு உழைத்தும் எமது கஷ்டங்கள் தீருவதில்லை" எனப்பல காரணங் களை முன் வைக்கலாம். ஆனால் இப்படிச் சொல்ப வர்களில் எவராவது இந்த நிலைக்கு யார், எது காரணம் எனச் சிந்தித்ததுண்டா? உள்நாட்டில் வறுமையை ஒழிக்கப் போராடி இருக்கிறார்களா? மூன்றாம் உலக நாடுகளில் இன்றுள்ள வறுமை நிலையை, ஐம்பது வருடங்களுக்கு முந்திய ஐரோப்பாவுடன் ஒப்பிடலாம். 12 மணித்தியால வேலை நேரம், கடின உழைப்புக்கு மிகக் குறைந்த ஊதியம்,
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2008

Page 84
சிறு பிள்ளைகள்கூட இப்படியான சூழலில் வேலை செய்யும் நிர்ப்பந்தம், அசுத்தமான சேரிகள், வாக்கு ரிமையற்ற உழைப்பாளர் வர்க்கம், இவைதான் அன்றைய ஐரோப்பாவின் அவலநிலை.
இந்த அவலநிலை திடீரென ஒரே நாளில் மாறிவிடவில்லை அல்லது ஆளும் வர்க்கம் தாமாகவே மனமிரங்கி விட்டுக் கொடுக்கவில்லை. மக்கள் நிறுவனமயப்படுத்தப்பட்டமை, அடித்தட்டு மக்களிட மிருந்து கிளர்ந்தெழுந்த இடையறாத போராட்டம், வேலை நிறுத்தங்கள் ஆகியன ஜனநாயக மயப்படுத் தலுக்கும், தற்போது நாம் காணும் "நலன்புரி" அரசுக்கும் வழிவகுத்தது. சுருங்கச் சொல்லின் மக்கள் தமது உரிமைகளை போராடித்தான் பெற்றுக் கொண்டார்கள்.
மக்களது நியாயமான அடிப்படைத் தேவைகள் அனைத்து நாட்டு அரசியல் நிர்ணயச் சட்டங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆயினும் மக்களின் அறியாமையை அல்லது நிறுவனமயப்படுத்தாமையை அல்லது அடங்கிப் போகும் குணாம்சத்தை தமக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளும் அரசுகள் ஊழலால் உயிர்வாழ்கின்றன.
கலாச்சாரப் புரட்சியின்போது சீனா சென்று வந்த இத்தாலிய எழுத்தாளர் அல்பேர்ட்டோ மொராவியா பின்வருமாறு கூறினார்:
"ஐரோப்பிய மக்கள் போர்க்குணாம்சத்தோடு பிறந்தவர்கள். அவர்களுக்கு இப்போது கலாச் சாரம் பற்றிக் கற்பிக்கப்படுகின்றது. ஆசிய மக்கள் இதற்கு மாறாக, கலாச்சாரத்தோடு பிறந்தவர்கள். அவர்களுக்கு இப்போது போர்க் குணாம்சம்பற்றி கற்பிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது"
*உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200
 

வசந்தி - ராஜா
l.
மூச்சு முட்ட வைக்கும் ஆசுவாசப் படுத்தல்கள் அற்றதான
தனிமை
என் வட்டத்திற்குள்ளான அவனினர் பிரவேசம் அர்த்தம் தருவதாய்
மனசின் தினவு மட்டும் இல்லை என்றாகும் அவனுக்கான
6τ6οί பிரத்தியேக பாவனைகள்
இன்னமும் மூச்சு முட்ட வைக்கும் நெருடல்கள்
9.
எப்போதும் ஒரே வட்டத்துள் நிர்ப்பந்த வெப்புசாரம்
கரையுடைப்பின் சாத்தியம் சக்தி சேதாரமாய்
இனினும் வட்டம் தேட அத்தனையும் அர்த்தம் இழக்கும்
3.
பருந்துப் பார்வையில் பரிமாணம் இழந்திருக்கும்
மண்ணின் மாற்றங்கள்
உறவின் சிராய்ப்புக்கள்
பாலுறவுப் பரிசோதனைகள்
கவிதைக் கருவிற்கு
மனிதம் நசுங்கையில் மனசிறுக்கி மறைந்து போகும் எல்லோரையும் போலவே வாழ்வு பற்றிய பார்வை
கவிதை கட்டவிழும் மூச்சு முட்டும் கணங்களில்

Page 85

அழுக்கடைந்த பச்சை நிற சேட்டை அணிந்தபடி, பெற்றோல் நிரப்பவும், புகையிலை வாங்கவும் தயாராகிக் கொண்டிருப்பதை அவள் காண்கிறாள். அவளுள் ஏதோ ஒரு வேதனையுணர்வு ஏற்படுகிறது. குசினிக்கும் குளியலறைக்கும் இடையி லான பகுதியில் எதிர்பாராதவிதமாக நின்று அவனை நோக்கி ஏசுகிறாள்.
"இந்த சேட்டோடையே போகப் போறிங்கள்?" கடுமையான குரல் அழுத்தங்களுக்குப் பின்பு அவன் போய்விட்டான். அமைதியுடனும் பயத்துடனும் இவளைக் கடந்து செல்லும் பிள்ளைகள் மட்டுமே எஞ்சியிருந்தன. அவர்களுக்கு என்ன கொடுக்கலாம் என்ற எண்ணத்துடன் அலுமாரியில் ஏதாவது இருக் குமா என்று தேடுகிறாள். ஒரு பிஸ் கற் பெட்டி அகப்படுகிறது. அதை அவர்களிடம் கொடுத்துவிட்டு, குளியலறையில் உடுப்புத் தோய்க்கும் வேலையைத் தொடர்கிறாள். இடுப்பைச் சற்றுநிமிர்த்தி, கைவிரல்க ளால் தலையைக் கோதியபடி புகார் மண்டிய கண்ணா டியில் முகத்தைப் பார்க்கிறாள். இறுகிய கடுமையான சகிப்புத்தன்மைக்குப் பழகிப்போன கரிய ஒளியிழந்த கற்களைப்போல கண்கள்.
இலக்கத்துண்டுகள் 5:45 என்று சுட்டுகின்றன. எலாம் அடிக்கிறது. அவள் கை நீட்டி சோம்பல் முறிக்கிறாள்.
கைகள். கைகள், நினைவுகளும் கூடவே எழுகின்றன. கைகள், கைகள் மாத்திரம் அவர்களால் பயன்படுத்தப்படக்கூடியவை.
தள்ளாடியபடி குளியலறைக்குள் செல்கிறாள். ஏணிப்படிகளில் ஏறுவதுபோல ஒவ்வொரு அடியாக நிதானமாக வைக்கிறாள். கீழே பார்க்கக் கூடாது பார்த்தால் தலைசுற்றுவந்துவிடும். முன்னோபின்னோ பார்க்கக்கூடாது. பார்த்தால் அந்தச் சலிப்பு வந்து விடும். சிவேன் குளியலறையில் நிற்கும்போது, அவள் உடையணிந்து கொள்கிறாள். பிள்ளைகளுக்கு எடுத்து வைத்த உடைகளை சரி பார்த்து, மணிக் கூட்டை அவர்களுக்கு அருகே வைக்கிறாள். கட்டிலை விரித்து சரிப்படுத்திவிட்டு சாப்பாட்டைக் கட்டுகிறாள். கோப்பியைக் குடிக்கிறாள்.
பிள்ளைகளுக்கு! படிகளை கழுவவும் அல்லது தளவிரிப்புகளை உதறவும், மழை பெய்தால் துணிகளை உள்ளே எடுக் கவும், பால், பாண், உருளைக்கிழங்கு வாங்கவும், சப்பாத்துக்களைத் துடைக்கவும், சைக்கிளைப் பூட்டவும் துண்டு எழுதி வைக்கிறாள்.
6:20இற்கு அவர்களுடைய வாகனம் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கு இடையேநகர்கிறது. ஆரம்பநாட்க ளைப் போல இந்த அதிகாலை விழிப்பு, குளிர்ந்த துாய காலைக்காற்று, பத்திரிகை போடுவோர், தொழிலாளர் களை ஏற்றிச் செல்லும் முதல் பஸ் இவைகள் எதுவுமே இப்போது எந்த உணர்வையும் ஏற்படுத்துவதில்லை. பாதையோரமாக நீண்டிருக்கும் மரங்களை இலக் கின்றி பார்த்தபடி அவள் இருக்கிறாள். இலைகள் புதியனவாகவும் பிரகாசமாகவும் இருக்கின்றன. தோட்டங்களில் துல்லிபான்கள் நிற்கின்றன. இலை துளிர்காலம் பகலை மற்றவர்களுக்காக அலங்க ரிக்கத் தொடங்குகிறது, அவளுக்காகவோ சிவேனுக் காகவோ அல்ல. ஸ்ரியரிங்கில் அவனது பாரமான கைகள் கைகள் கைகள் இவைகள்தான் அவர்களுக் குத் தேவையானவை. காற்றின் சுவாசம் தோலைத் தடவுகிறது. மூச்சை உள்ளே இழுக்கிறாள்.
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200185

Page 86
படைப்பாற்றலை வெளிப்படுத்
Bjørg Vik: (Sibīrij (3 கருதப்படும் இவ காத்திரமான பங்: அசமத்துவம் பற் 66uTë 5 TIJ UGiruTL இவரது அநேக எழுபதுகளில் ெ சிந்தனைகளின்
குறிப்பிடத்தக்கவர் 1935இல் ஒஸ்லோ தொகுப்பான “ஞாயி நாவல்கள் எனப்
தி அநேக விருது மொழிகள் உட்பட 30க்கு மேற்பட்டமொழிகளில்
இவரது ஐந்து பெண்களும் இரண்டு காட்சிகளும் சர்வதேசரீதியில் மேடையேற்றப்பட்டு பேசப்பட்ட
இவர் தற்போது ஊடகவியலாளராகப் பணிபுரிகில்
லிவ் நில்சன் உங்களுக்கு வயது 32. உங்களுக்கு ஒரு நோயும் இல்லை. உடல்நிலை நன்றாக இருக்கிறது.
தொழிற்சாலையின் பிற்பகுதி யிலுள்ள நெருக்கமான பக்கத்துத் தெருவில் காரை நிறுத்துகின்றனர். கதவுகள் இவர்கள் உள்ளே வந்த தும் பூட்டப்படுகிறது. அந்தப் பூட்டு இவர்களைப் பெரிதாகப் பாதிக்கப் போவதில்லை. ஆனால், மிருகங்க ளைக் கூட்டுக்குள் வைத்து அடைப் பது எம்மை மிகவும் சிறியவர்க ளாக்குவதுடன் விருப்புவெறுப்புக் களற்ற மனிதர்களாகவும் ஆக்கு கின்றது.
அவள் வேலைக்கான உடை களை அணிந்து காலணிகளை மாற்றிவிட்டு உடுப்பு வைக்கும் அலுமாரியை பூட்டுகிறாள். இளம் பெண்களின் சிரிப்பொலி அவள் உடலைத் தழுவிச் செல்கிறது. போகும் வேகத்தில் ஒரு புன்னகை, ஒரு தலையாட்டல். இவைகள் ஒருவருக்கொருவர் வழங்கும் ஆறுதல் என அவள் நினைப்ப துண்டு. கூடத்தில் இயந்திரத்திற்கு முன்பாக சிலரும், மேசைகளுக்கு முன்பாக சிலருமாக பிரிகின்றனர். காலைச் சூரியனின் கதிர்கள் தூசு படிந்த யன்னலூடாகச் சென்று கூரைகளிலிருந்து வரும் ரியூப் வெளிச்சத்துடன் கலக்கிறது. கால நிலை எப்பிடி இருந்தால் என்ன? இந்த அழுக்கடைந்த கண்ணாடி களுக்கூடாக அவர்களை அது எட்டவே எட்டாது. சீமெந்து பூசிய தரை, வர்ணம் பூசப்படாத சுவர்கள், இயந்திரங்கள், வண்டில்கள்,
உலர்த்தும் தட் வழமைபோல.
சக்கரங்கள் கைகள் இயங்கு வேலை அவளு அவளால் ஒரு நா யிரம் தட்டுக்க பண்ணமுடியும். அ நான்கு சக்கரங் அந்த நான்கு களுடன ஏனை அதிர்வுகளும் :ே றன. இது தவிர, களைக் கொன இயந்திர ஒலி தொடர்ச்சியான கதைப்பதை அ கின்றன. அவள் ஒ வெளிற்றியினாலு உரஞ்சி பொலிவ முன்றே முக்க இரண்டாயிரத்து முடிய வேண்டும். உடைந்த பொ கூடையில் விழு டையே தனது காலிருந்து ம மாற்றிக் கொள்க களில் இடுப்பை லுள்ள பிடிப்புக் கொள்ள முயல்க அவள் தன: வேறு ஏதாவது வண்டும். திரும் மாதிரியான ே மூளையிலும் த வருகின்றது. அ சுழல்கின்ற சிறி களை மிதிப்ப
86|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200
 

வஜிய பெண்கள் இலக்கியத்தின் முன்னோடியாகக் ர் யுத்தகாலத்திற்குப் பின்னான இலக்கியத்திற்கு 5ளிப்பை வழங்கியவராவார். சமூகத்தில் நிலவும் றியும் பெண்களின்மீது கட்டமைக்கப்படும் சமூக டு கருத்தியல்கூறுகள் மீதான விமர்சனங்களாகவும் படைப்புகள் அமைந்துள்ளன.
பண்கள் எழுச்சிக்குப் பின்னான ஆரம்பநிலைச் மீதான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில்
வில் பிறந்த இவர் 1963இல் தனது முதல் சிறுகதைத் ற்றுக்கிழமை பிற்பகல்" ஐ வெளியிட்டார். நாடகங்கள், பல்வேறு கலை இலக்கியப் பரப்புகளில் தன் களைப் பெற்ற இவரது படைப்புகள் சீன, ரஷ்ய மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
என்ற நாடகம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியதுடன்
தொன்றாகும்.
flpTh.
டுகள் எல்லாமே
சுழல்கின்றன. நகின்றன. இந்த க்குத் தெரியும். "ளைக்கு இரண்டா களை பொலிஷ் அவளுக்கு முன்னே கள் சுழல்கின்றன. சக்கர அதிர்வு ய சக்கரங்களின் சர்ந்து கொள்கின் சாப்பிடும் தட்டுக் ன்ட தன்னியக்க , காற்றாடியின் சத்தம் எல்லாமே அசாத்தியமாக்கு ஒவ்வொரு தட்டாக லும், பஞ்சினாலும் * பண்ணுகிறாள். 5ாலுக்கு முன்பு ஐநூறு தட்டுக்கள் சில தட்டுக்கள் ருட்கள் போடும் கின்றன. இடையி பாரத்தை ஒரு ற்றக் காலுக்கு கிறாள். சிலவேளை நிமிர்த்தி தோளி களை தளர்த்திக் கிறாள். து யோசனையை பற்றித் திருப்பே பத் திரும்ப ஒரே வலை செய்வது திரும்பத் திரும்ப வள் வேலையில் ய சிறிய வட்டங் துபோல தலைக்
குள்ளேயும் இயந்திரங்கள் சுழல் கின்றன. ஒன்றில், பிள்ளைகள் சைக்கிளில் கவனமாகப் பள்ளிக் கூடம் போகிறார்களா? வீட்டைக் குப்பையாக்குவார்களோ, உடுப் புக்களைக் கிழிச்சுக் கொண்டு வருகிறார்களோ, வகுப்பில் ஒழுங் காக இருக்கிறார்களோ என்பன போன்ற யோசனைகளும், அந்த நேரத்தில் ஒரு தவிப்பும் ஏற்படு கிறது. பிள்ளைகளுக்காக ஏதாவது செய்திருக்கலாம். அவர்களுடன் கூடுதலான நேரத்தை செலவிட்டி ருக்கலாம். சேர்ந்து செய்யக் கூடியவற்றைக் கண்டுபிடித்திருக் கலாம். மறுபக்கத்தில் வீட்டில் செய்யப்படவேண்டியவை பற்றிய சிந்தனைகள். என்னென்ன திருத்த வேலைகள், புதிதாக வாங்க வேண்டியவை, என்ன செலவுகள் வரவிருக்கின்றன என்பவை வந்து போகும். இந்தச் சுழல்களுக்குள் சிவேனும் வந்து போவான். அவனும் ஓயாது உழைக்கிறான். சாமான் கள், செலவுகள், கார் - அதைத் திருத்துவது. தவிப்பு அங்கேயும் எழுகிறது. பாவம், சிவேனும் எட்டு மணித்தியாலங்கள் பாரமான சாமான்களுடனும், வண்டில்களு டனும், சூளைகளுடனும், போதாத திற்கு இளமையான ஆனால், சாம்பல் பூத்த தோலும் பழுப்பு நிறத் தலைமயிரும் கொண்ட இவளுடன் வாழ்க்கை. வலியுடைய தோள்கள் நினைவு வருகின்றது. கால்கள் கனக்கின்றன.
வெறுமை, வெறுமை, தலைக் குள் சக்கரங்கள் சுழல்கின்றன. கனகாலத்திற்கு முன் அவன் மின்

Page 87
மென்னியலில் தொழிற்கல்விகற்கப் போவதாக சொல்லியிருந்தான். இந்தத் தொழிற்சாலை கேற்றைக் கடந்து உள்ளே வந்தவர்களுக்கு வேறு வழிகள் இல்லை. அவளுக் குக்கூட ஒரு புதிய வழியும் தென் படுவதாக இல்லை.
பிள்ளைகள் சிறியவர்களாக இருந்தபோது இவள் வீட்டில் இருந் தாள். சிவேன் வீட்டுக்கு வெள்ளை யடித்தல், கூரை சரிபார்த்தல், கட்டி டங்கள் தகர்த்தல் என நாள் முழுவதும் கஷ்டப்படுவதை அவ ளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவர்களால் அவ னது வருமானத்தில் சமாளிக்க முடிந்தது. ஆனால், வருமானம் ஒருபோதும் போதியதாக இருக்க வில்லை. அவளுக்கு அந்தத் தொழிற்சாலையில் மீண்டும் வேலை தொடங்குவது கஷ்டமா கத்தான் இருந்தது. அவள் அரை நேரம் வேலை செய்ய விரும்பினாள். முன்பெல்லாம் பிள்ளைகள் படுக் கைக்குச் செல்லும்போது அவள் மிகவும் களைப்படைந்து விடுவாள். ஆனால் இப்போ ஏற்படும் களைப்பு வித்தியாசமானதாக இருந்தது. இது நாள் முழுவதும் அவளுடன் கூடவே வந்தது. தலைக்குள் சுழலும் சக்கரங்கள் மந்த கதியில் சுழன்று கொண்டிருந்தன. இயக்கத் திற்கு நிற்கும் வழி தெரியாதது போல மீண்டும் மீண்டும் சுழல்வதாக ஒன்றுமே இல்லாத நிலை.
அவள் ஒரு பெட்டியில் சிவப்பு வெள்ளைப் பூமரங்களை மிக நெருக்கமாக வைக்கிறாள். அடுத்த பெட்டியில் நெல்லிக்கு களையும் வைக்கிறாள். தக்காளிச் செடி வைக்கும் பெட்டியினுள் சிலவற்றை வைக்கலாம் என நினைத்துக் கொள்கிறாள். அவள் செடிகளுக்குத் தண்ணிர் ஊற்றி மண்ணை இலகுவாக்கி வாடிய பூக்களை களைகிறாள். மிதிக்கப் பட்ட புல்வெளிகளால் அலங்கரிக் கப்பட்ட தொகுதிகளுக்கிடையே குழந்தைகள் கூச்சலிட்டு விளையா டுகிறார்கள். கார்கள் சாலையோ ரத்தில் தரித்து நிற்கின்றன. பிற்பகல் வெய்யிலில் கொடியில் தொங்கும் துணிகளும், மண் பெட்டி களும், சைக்கிள்களும், யன்னல் கண்ணாடிகளும் மினுங்குகின்றன.
அவர்கள் தனி வீட்டில் அல்லது தொடர்மாடி வீட்டில் வசித்திருந் தால் பல விடயங்கள் வேறுவித மாக அமைந்திருக்கலாம். கார் வாங்குவதற்கு பணத்தைச் சேமித்த போதும் அவர்கள்
அப்படித்தான் மாறவில்லை. ஆ6 இருந்தது.
பல்கணியில் வீட்டைப்பற்றிய ந புதிதாக வெட்டப் பூங்கன்றுகள் இ யிருக்கும்? நாங்க லைத் தடுக்கும் ெ கொள்கிறாள்.
கீழே ஏதோ பார்வையை ஒட பார்ப்பது விநோத பழகிக் கொள்கிற வாழ்க்கை இவர் இவர்கள் வாழப்ே
தட்டுக்கள் செய்கின்றன. இய துளிகள் பறக்க இலைதுளிர்கால குறுக்கும் நெடு வெளிற்றியையும் வண்டிலில் அடுக் உற்பத்தி என்று ஆனால், அச் செய்யப்போவதில் நேரம் என்ன செய்யமுடியுமா? சிந்திக்கிறாள் கேட்டதில்லை.அ தட்டுகளை எண்ணு பண்ணுகிறாளா,
அவள் தனக்கு தட்டு நிரையை மீற்றருக்கு பத்தா உயரமுள்ள தட்டு பொலிஷ் பண்ணிய வாரங்களுக்குப்பி அல்லது நாலு ம அல்லது எட்டு வ
 

நினைத்தார்கள். ஆனால் நிலைமைகள் எதுவும் ால் மாற்றங்கள் பற்றிக் கனவு காண்பது இனிமையாக
இருக்கும் பூமரங்களைப் பராமரிக்கும்போது அவளுக்கு தினைவு வருவது வழக்கம். அந்த வீடு எப்படியிருக்கும்? பட்ட புற்தரை நீண்ட வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் வற்றின் மீது சூரிய ஒளி பட்டுத் தெறித்தால் எப்படி ள் தோட்டத்தில் மேசைகளும், கதிரைகளும், வெய்யி பெரிய குடைகளும் வைக்கவேண்டும் என்று நினைத்துக்
செய்து கொண்டிருக்கும் எரிக்மீதும் சிவேன்மீதும் விட முயற்சிக்கிறாள். தூரத்திலிருக்கும் அவர்களைப் மாக இருக்கிறது. அவர்கள் ஒருவரோடு ஒருவர் எப்படிப் ார்கள். சிலவேளைகளில் ஒரு பயம் எழுவதுண்டு. என்ன களுக்கு காத்திருக்கிறது? என்ன மாதிரியான உலகில் பாகிறார்கள்? சுற்றுகின்றன. கைகள் செய்ய வேண்டியவற்றைச் பந்திரம் சத்தம் எழுப்புகிறது. காற்றில் அழகான துாசு நின்றன. கால்கள் களைப்படைகின்றன. வெளியே ம் பரிகசிக்கிறது. சாமான்களை ஏற்றிய வண்டில்கள் க்குமாக. அவள் தட்டையும் அச்சு வடிவத்தையும் கையில் எடுக்கிறாள். செய்து முடித்த தட்டுக்களை குகிறாள். மிக விரைவாக வண்டிலை நிரப்புகிறாள். அது சொல்லப்படுகிறது. கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. சொல்லின் உள்ளடக்கம் அவளுக்கு எதையும் 266). ா? அவளால் அன்றைய தொகையை உற்பத்தி இங்கு யாரும் அவளை நீங்கள் யார் என்றோ, என்ன என்றோ, எப்பிடி வேலை செய்கிறீர்கள் என்றோ தற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பொலிஷ் செய்யப்பட்ட ணுவார்கள். ஒவ்வொரு நாளும் 2500 தட்டுக்கள் பொலிஷ் அதுதான் முக்கியம். அதுதான் எல்லாமே. ந முன்னே அடுக்கி வைக்கப்பட்ட பொலிஷ் பண்ணப்பட்ட பார்க்கிறாள். ஆயிரம் தட்டுக்கள் ஒரு மீற்றர். பத்து பிரம் தட்டுக்கள். அவள்நாளாந்தம் இருபத்தைந்துமீற்றர் களைப் பொலிஷ் பண்ணுகிறாள். ஒரு வாரத்தில் அவள் தட்டுகள் கோபுரமாக உயர்ந்து வளர்ந்திருக்கும். நாலு பிறகு இந்தக் கோபுரத்தின் உயரம் எவ்வளவாக இருக்கும் ாதங்களுக்குப் பிறகு, நாலு வருடங்களுக்குப் பிறகு நடங்களுக்குப் பிறகு எப்பிடியிருக்கும்? ஈபிள் கோபுரம்
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 187

Page 88
300 மீற்றர் உயரமானது. 3 வாரத்தில் அவள் ஈபிள் கோபுரத்தைவிடக் கூடுதலான உயரத்திற்குத் தட்டுக்களை பொலிஷ் பண்ணியிருப்பாள். சென்ற ஆண்டு எத்தனை ஈபிள் கோபுரத்திற்கு சமமான உயரத்தில் தட்டுக்களை செய்திருப்பாள்? இந்த யோசனையே அவளுக்கு தலைச்சுற்றைத் தருவ தாக இருந்தது. கைமுட்டுக்கள் விறைக்கின்றன. அவள் வேறு எதையாவது நினைக்கவேண்டும் என்று நினைக்கிறாள்.
அலுவலகங்களில் நடைபெறுவதை யாராவது கணக்கெடுக்கிறார்களா? எத்தனை கடிதங்கள் அவர்கள் எழுதுகிறார்கள்? எத்தனை தொலை பேசி அழைப்புக்கள்? சிரிப்பாக இருந்தது. அவர்கள் தங்களுக்கு வசதியானபோது தொழிற் சாலைக்குள் நடந்து திரிகிறார்கள், கடைக ளுக்கும் பல்வைத்தியரிடமும் தங்களுக்குப் பொருத்தமான நேரத்தில் போகிறார்கள். அவர் கள் வெளியே செல்வதற்கு அட்டைகள் எதுவும் தேவையில்லை. சம்பளத்தில்கூட எதுவும் கழிப்ப தில்லை. தொழிலதிபர்களுக்கு, தொழிலாளர் களுள் மிகச் சிறந்த தொழிலாளரின் சம்பளத்தின் 3 மடங்கு என்றும் சம்பள உயர்வு என்றும் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் யாருக்கும் எதுவும் திடமாகத் தெரியவில்லை. யாரோ எதையோ கேள்விப்பட்டதாக வதந்திகள் உலாவு கின்றன. அவர்கள் வசிக்கும் தோட்டங்களுடன் கூடிய பங்களாக்களும், அவர்களுடைய ஓய்வுகால வீடுகள், அடிக்கடி மாற்றிக் கொள்ளும் கார்கள் பற்றி இவர்களுக்குத் தெரியும்.
அலுவலகங்களில் பணி புரியும் பெண்கள் இவர்களைக் கடந்து செல்லும்போது இவர்கள் அவர்களுடைய உடைகள் சிகையலங்காரம் கைகளைக் கவனித்துக் கொள்கிறார்கள். பலர் மாறுபட்ட வேலையையே விரும்புகின்றனர். இந்த மணித்தியாலய சம்பளம், களைப்பான ஒரேமாதிரி யான அசைவுகள், சிலர் தங்கள் ஆத்மாவைவிற்று மாதச் சம்பளத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.
குண் சொல்கிறாள் எங்களுக்குள் ஒருமைப் பாடு இருக்கவேணும். இது ஒரு சொல் தான். இந்தச் சொல் பார்ட்டிகளிலையும் கொண்டாட்டங்களி லையும் சொல்லுறதுக்கு சிலவேளையில நல்லா இருக்கும். எம்மில் பலர் விரும்புவதெல்லாம் நாம் இருக்கும் சூழ்நிலையிலிருந்து வெளியே வந்தால் போதும் என்பதுதான். இந்த தெளிவற்ற மந்தமான
உயிர்நிழல் ேெம - ஆகஸ்ட் 2001
6
 

“தனக்குப் பக்கத்தில் இருக்கும் விரிந்த பரந்த உடலைப் பார்க்கிறாள். அது எவ்வகையான துன்பங்களை எதிர்நோக்குகிறது என்பதையும் நினைத்துப் பார்க்கிறாள். நாளாந்த வாழ்க்கையில் அவனது உடலும் அவளது உடலும் விவகையான பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன.
இருந்தபோதிலும் அவர்களிடம் பரிமாறிக் காள்வதற்கு நிறையவே அன்பு இருந்தது. இந்த
உணர்வு அவளுள் அமைதியை ஏற்படுத்துகிறது” யந்திரத்திற்கு முன்னால் கட்டளைக்கு கீழ்ப்படியும் ருகங்கள் போல எந்த உணர்வுகளும் மிச்சம் இல்லாமல் பான வெறுமையான வாழ்வு.
தொழிற்சாலைக் கட்டிடத்தையும் அலுவலகத்தையும் ரு சிறிய புற்தரை மாத்திரமே பிரிக்கிறது. ஆனால் அந்தப் ரிவு இரு வேறு உலகங்களுக்கானதாகவல்லவா மைந்து விடுகிறது. எத்தனை வேறுபாடுகளைக் காண்டது அந்த இரண்டு உலகங்களும், எங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்தது மிகக்குறைவானவையே. அது பால, அவர்களுக்கு எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு ருப்பதும் மிகக் குறைவானவையே. இது சிலவேளை ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் ஆனால், உண்மை துதான்.
கெட்விக்கின் முதுகுப் பகுதியை அவள் பார்க்கிறாள். மசைக்கு முன்பாக உருளையாக நிற்கும் வயதடைந்த }துகு, அவள் அந்த இடத்தில் 44 வருடங்களாக ன்றிருக்கிறாள். கடைசியாகக் கிடைத்த சம்பள உயர்வில் அவளுக்கு மணித்தியாலத்திற்கு 10 குரோணர் ள் கிடைத்தது. 20 வருடங்களுக்குப் பிறகு அவளுக்கு ணித்தியாலத்திற்கு 25 ஒராக்கள் கிடைத்தன. இது அவளுடைய நீண்டகால அநுபவத்திற்கு கிடைத்த ன்மானம். நிச்சயமாக பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டும் ான். 25 வருடங்கள் சங்கத்தில் அங்கத்தவராக இருந்த )மயால் அவருக்கு தங்கஊசியும் கிடைத்தது. இன்னும் ல ஆண்டுகளில் அவளுக்கு ஆயிரம் இரண்டாயிரம் நீண்ட ால விசுவாசமான உழைப்புக்குக் கிடைக்கும் அதோடு ரு பூச்சாடியும் கிடைக்கும்.
குண் சொல்கிறாள், நாங்கள் கவலையீனமாக ருப்பதாகவும், என்ன நடக்கிறது என்பதை அவதானிக்க வண்டும் என்றும், கருத்து சொல்லவேண்டும், கூட்டங் ளுக்கு வரவேண்டும் என்றும் ஆண்களுக்கு மணித்தி ாலத்திற்கு 50 குரோணர்கள் சம்பளம் கிடைப்பதாக சால்லுகிறாள். இது எங்களுக்கு முன்பு தெரியாது.
கூட்டங்களுக்கு போவதா, யாருக்குத் துணிவு வரும் ாயைத் திறந்து எதையாவது கதைப்பதற்கு, நாங்களும் அவர்களும் ஒரே வேலையைத்தான் செய்கிறோம் என்று சால்வதை யார்தான் கேட்கப் போகிறார்கள்?
பொம்பிளையஸ்! இதைத்தான் அவர்கள் சொல் வார்கள். நாங்கள் அவர்களையொத்த பெறுமதியையுடையவர்கள் அல்ல. வர்கள் வீடுகளில் இருக்கவேண்டியவர்கள். கட்டாயம் வலை செய்யவேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்ட பண்கள் மிகவும் முட்டாள்தனமான ஒன்றைத் தெரிவு சய்துள்ளார்கள். வீட்டில் வைத்து பாராமரிக்கப்படும் ற்றைய பெண்களைப்போல் இவர்களில்லை. இரண்டு பரும் வேலை செய்தால் துணைவியின் மேலதிக பருமானத்தையிட்டு சந்தோசப்பட வேண்டியதுதான். இங்கு இவர்களுக்கு துணைவியின் வருமானம் தேவையானது. அங்குள்ள அவர்களுக்கு அந்த உழைப்புத் தேவை

Page 89
யில்லை.
இவர்கள் கூட்டங்களுக்குச் சென்று தமது கருத்துக்களை மற்றவர்களுக்கு சற்ற வேண்டும். இவர்கள் தன்னம்பிக்கையை தமக்குள் வளர்த்துக் கொண்டு பிறகு கூட்டங் களுக்கு வருவோருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது நிகழக்கூடியதா?
குன் சொல்கிறாள் "இவர்கள் எப்போதா வது ஒருநாள் அதை உணர்வார்கள். அதோடு எங்களுக்கு ஒரே சம்பளம் கிடைத்தால் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்வோம் என்றும் அவர்கள் பங்கிடுவதற்கு விரும்பமாட் டார்கள் என்றாள் இங்ளில், அவர்கள் கஷ்டப் பட்டுச் செய்யவே விரும்புகிறார்கள் ஏனென் றால், அவர்களுக்கு தாங்கள் முதலாளியாக இருப்பதற்கு நாங்கள் தேவை. நாங்கள் இருந்தால்தானே அவர்கள் முதலாளிகளாக இருந்து அதிகாரம் பன்னமுடியும். இந்த நிலைமைகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண் டுமா என்று துண் கேட்கிறாள். அவளால் இப்படிக் கேட்கமுடியும்தானே. அவள் இளமை யானவள், கலியானமாகாதவள், குழந்தைகள் அவளுக்கு இல்லை, அந்த மந்தத் தன்மையும் புகாரான கஎைாப்பும் அவளுக்கு இப்போது வருவதற்கு நியாயமில்லை. அவளைப்பற்றி தொழிற்சாலையில் பலவாறு பேசிக் கொள்கி றார்கள். கருக்கலைப்புச் செய்து கொண்டதா கவும், எல்லோரையும் விட மிகவும் வேகமாக வேலை செய்கிறாள் என்றும், சங்கக் கூட்டங் களுக்கு அடிக்கடி செல்கின்றாள் என்றும் ஆண்கள் மத்தியில் நல்லெண்னம் ஏற்படுவ தற்காக இவற்றில் ஈடுபடுவதாகவும் வதந்தி கள் உலாவுகின்றன.
கைகள் வேலையில் ஈடுபடுகின்றன. இவர் கள் அமைதியாக நிரையாக நின்று பால் கறக்க அனுமதிக்கும் மாடுகள் போலிருக்கி றார்கள். இந்தத் தொழிற்சாலையிலுள்ள வேலைகளை மாற்றித் தந்தால் எப்படியி ருக்கும்? ஒவ்வொரு நாளும் ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்யாமல் இருக்கலாம், ஆனால் அவர்களால் முடியாது. மற்றவர்க ஞக்கு உற்பத்தி பற்றித் தெரியாது. நேரத் திற்கு ஏற்றபடி வேகமாக வேலை செய்ய வேண்டும் என்பதோ என்ன படிமுறைக்கூடாக இவைகள் நிகழ்கின்றன என்பதோ எதுவும் அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு இதுவரை யாரும் இவற்றையெல்லாம் விளங்கப் படுத்தியதும் இல்லை.
போனஸ் பற்றியும் சுயமாக நிர்வகிக்கும் குழுக்கள் பற்றியும் துண் கதைக்கிறாள். பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்வது, ஒருத்தருக்காக ஒருவர் வேலை செய்வது, மணித்தியாலத்திற்கு ஒரு தடவை மாறுகின்ற ஒழுங்கில் ஓய்வு எடுப்பது என்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதுபற்றியும் சொல்கிறாள். ஆனால், இங்கிருப்பவர்கள் இந்த நடைமுறைக்குப் பழக்கப்பட்டவர்கள். வேறு எதிலாவது ஈடுபட முடியும் என்று சிந்திக்கவே முயலாதவர்கள். சிலவேளை சம்பளம் குறையலாம். இவர்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டி ஏற்படலாம்.
(alshЈ5 யிருந்த GF5252ğFi வாரிக்ெ வேண்டு ஞாயிற்
மற்றவர் பன்னல் நேரத்தி சம்பாதி கிறாள். படுத்தில் ஏற்படும்
பூங்கன் பாவிப்பு
அல்லது ஒருமை தனக்கு மனிதர் கூட்டங் களில் க
ஒழுங் மணித்த
 

ஸ்ளிக்கிழமை பின்னேரம் வீட்டைக் கழுவிசுத்தப்படுத்தி ாள். சனிக்கிழமை கட்டில் விரிப்புக்களை மாற்றுதல் யன்னல்களைக் கழுவுதல், முழுகி, தலையை அழகாக காண்டாள். பிற்பகல் குளிர்சாதனப் பெட்டியை கழுவ ம் அல்லது ஏதாவது சாப்பாடு பேக் பண்னவேண்டும். றுக்கிழமை வெளியில் போவதாயின் அன்றைய மதிய வயும் தயாரிக்க வேண்டும். அவளுக்குத் தெரியும் தான் களைவிட அதிகமாக சுத்தமாக்கலில் ஈடுபடுவது, கழுவுவது, உடுப்பு தோய்ப்பது போன்ற வேலைகளில் தை வீணாக்குவதுடன் வீணாகக் களைப்பையும் த்துக் கொள்கிறீர்கள் என்றுதான் துண்ணும் சொல் நான் நினைத்தபடி எல்லாவற்றையும் கழுவிச் சுத்தப் விட்டு களைப்படைந்தாலும் இருந்து அநுபவிக்கும்போது
அந்த உணர்வு அவளுக்குத் தெரியாது. ாவில் சுற்றிச்சுற்றி நடக்கிறாள். சிவப்பு பெத்தின்யா ாறு மேசையில் இருக்கிறது. சோபாவின் போர்வை க் காரணமாக மங்கி இருக்கிறது. அவள் தள்பாடங் அழகுபடுத்தும் பயிற்சியை பெற்றிருக்க வேண்டும் ஆங்கிலம் படித்திருக்க வேண்டும்-தொழிற்சாலை ப்பாடு பற்றி ஏதாவது ஒன்று படித்திருக்கலாம். அவள் 1ள் சிரித்துக்கொள்கிறாள். எல்லாக் கெட்டிக்கார களும் எதையும் பெரிதாகச் செய்யவில்லையே, அடிக்கடி களுக்குப் போகிறார்கள். எங்களால் இந்தச் சந்திப்புக் கலந்து கொள்ள முடிவதில்லை அவ்வளவுதான். ஈடகளை மாற்றிக் கொள்கிறாள். தலைமயிரை படுத்துகிறாள். இன்று யாரும் அவளைப் பார்த்து எட்டு தியாலங்கள் யந்திரத்திற்கு முன்னால் நிற்பவள் என்று
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200 89

Page 90
“பொம்பிளையர் இதைத்தான் அவர்கள் சொல்வார்கள். நாங்கள் அவர்களையொத்த பெறுமதியையுடையவர்கள் அல்ல. இவர்கள் வீடுகளில் இருக்கவேண்டியவர்கள். கட்டாயம் வேலை செய்யவேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்ட பெண்கள் மிகவும் முட்டாள்தனமான ஒன்றைத் தெரிவு செய்துள்ளார்கள்” சொல்லக்கூடாது. மற்றவர்களைப்போல இருக்க வேண்டும். அந்த அலங்காரமான பளிச்சிட்ட, முகமுடி களை அணிந்த, கச்சிதமான உடையணிந்த, சூரிய னில் காய்ந்த தோலுடைய, தோட்டங்களில் லில்லிப் பூமரங்கள் வைத்துக்கொண்டும், வீடு கழுவுவதற்கும் வேலைகளுக்கும் உதவி ஆட்கள் வைத்துக் கொண்டு அடிக்கடி வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்பவர் களைப்போல் இல்லாமல் நான் வேறுவிதமாக என்னை அலங்கரித்துக் கொள்ளவேண்டும்.
பத்திரிகைகளை அடுக்குகிறாள். திரைச்சீலை களைச் சரி செய்கிறாள். சிவேன் பெற்றோல் நிரப்பும் இடத்தில் காரைக் கழுவி விட்டு, வீட்டுக்கு வந்து உடைமாற்றிப் பின் வழமைபோல சனிக்கிழமைகளில் சாமான் வாங்கச் செல்வதற்கு இருக்கிறார்கள். அவளுக்குப் பொருட்களின் விலை தெரியும், எங்கே எவற்றை மலிவாக வாங்கலாம் என்பதும் அவளுக்குத் தெரியும், அதுக்குப் பிறகு கோப்பிக்கடையில் கோப்பி குடிப்பது.
நேரம் 12:30, மணியடிக்கிறது. மதிய உணவுக்கான இடை வேளை. அவள்கை, முகம் கழுவிவிட்டு கன்ரீனுக்குள் சென்று வழக்கமாக இருக்கும் மேசையில் குண், இங்கர், அனெஸ் உடன் அமர்கிறாள். சத்தங்கள், சிரிப்புக்கள், கதிரையின் கால்கள் இழுபடும் ஒலியும், ஆட்கள் உள்ளேயும் வெளியேயும் வந்தபடியும் உணவு வாங்குவதற்காக பலர் கியூவில் நிற்பதுமாக அந்த இடம் சத்தத்தால் நிரம்பி வழிகிறது. சூரியஒளி யன்னலுக்கு ஊடாக அவசரமாய்த் தலைகாட்டுகிறது. யாரோ போய் யன்னல் சீலைகளை இழுத்து விடுகிறார்கள்.
"என்ன களைச்சுப் போயிருக்கிறீங்கள், முதுகு நோவே?" குண் விசாரிக்கிறாள்.
"தோள்கள்" எனப் பதிலளித்தபடி லீவ் கதிரைக் கம்பிகளில் சாய்ந்து தோள்களை ஆறுதல்படுத்த முயல்கிறாள். குண் கோப்பியை எடுத்து வருகிறாள். இவர்கள் சாப்பாட்டுப் பார்சலை அவிழ்க்கிறார்கள். இவர்களுடன் இதே இடத்தில் இருந்து இப்படி எத்தனை தடவைகள் சாப்பாட்டுப்பார்சலை அவிழ்த்திருப்பேன்? அவ்வப்போது அவர்களின் கதைகளைக் காதில் விழுத்தியபடி, கைகளை முகங்களைப் பார்த்தபடி, அவர்களுடன் சேர்ந்து சிரித்து, கடுமையானவை பற்றி கதைத்து விவாதித்து, நம்பிக்கையிழந்து கைவிட்டு, சேர்ந்து கண்ணிர் விட்டு!
தொலைக்காட்சியில் திரையிடப்படவிருக்கும் திங்கட்கிழமைப் படம்பற்றி அவர்கள் கதைக்கி றார்கள். பிறகு இங்கா கட்டும் வீட்டைப் பற்றிக் கதைக்கிறார்கள். அவளும் பிரடெறிக்கும் சேர்ந்து நிலத்தை சமப்படுத்த படும் கஸ்டங்களைப் பற்றிச் சொல்கிறாள். இதனால் அவளால் காலையில் எழும்பு
90|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200

வது மிகவும் கஸ்டமாக இருப்பதாகவும் சொல்கிறாள். இங்கர் கீழுதட்டை அடிக்கடி கடித்தபடி இருக்கிறாள். இந்தப் பழக்கத்தை இவள் இப்போதுதான் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறாள். முயல் மாதிரி விரைவான ஒரு கொறிப்பு. அங்னெஸ் தாங்கள் வாங்க இருக்கும் சுற்றுலா வண்டி பற்றி கதைக்கிறாள். அதில் கழிவ றையும், கழுவுவதற்கான இடமும் இருப்பதாகவும் யன்னலுக்கு சீலை தைத்துப் போடவேண்டும் என்றும் சொல்கிறாள்.
"பின்னேரம் கூட்டம் இருப்பதை மறந்து விடவில் லைத்தானே" என்று குண் விசாரிக்கிறாள். "நான் உடுப்புத் தோய்க்க வேணும்" என்று அங்னெஸ் தொடங்க, "நாங்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இருப்பது பற்றி கதைக்க இருக்கிறம். பெண்கள் எல்லா ரையும் குறைந்த சம்பளத்துக்குள் வைக்கிறதுக்கு இது இலகுவாக இருக்கிறது. நீங்கள் எல்லாரும் கட்டாயம் வரவேணும்"
"நாங்கள் சுவர் பொலிஷ் பண்ணவேனும்" இது இங்கர்.
"லிவ் நீங்கள் வருவீங்கள்தானே?" "நான் முயற்சி செய்யிறன்." "உங்களை நம்ப ஏலாது. நீங்கள் இப்பிடி சோம்பே றிகளா இருந்தால் ஒண்டுமே செய்யேலாது. நீங்கள் வீட்டை இருந்து ரிவி பார்த்து, உடுப்புத் தோய்ச்சுக் கொண்டு வீட்டிலேயே இருந்தா, உண்மையிலேநாங்கள் சொல்லுற எதையும் அவங்கள் கேட்க மாட்டாங்கள் தான்."
"அப்ப ஆர் உடுப்புத் தோய்க்கிறது?"நகைப்புடன் அங்னெஸ் கேட்கிறாள்.
"வேலைகளைப் பங்கிடவேணும். நீங்கள் என்ன அடிமைகளா? வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் செய்ய? எனக்கு விளங்கேல்ல எப்பிடித்தான் இப்பிடி உங்களால சீவிக்கேலுது?"
அங்னெஸ் சிரித்தபடி இங்கரை முழங்கையால் இடிக்கிறாள்.
"ரோல்வ் உடுப்புத் தோய்க்கிறது? பிடரெறிக் பிளவுஸ் அயன் பண்ணி காற்சட்டைகளுக்கு துண்டு வைச்சுத் தைப்பது?
"கடவுள்தான் உங்களுக்கு உதவ வேணும் உங்களுக்கு இதெல்லாம் விரும்பம் எண்டுதான் நான் நினைக்கிறன். அடிமையாக இருப்பது அவையஞக்காக வேலை செய்வது" என்கிறாள் குண்.
"நீங்க சொல்லுறது சரி” இது லீவ், "நாங்கள் உண்மையில அடிமைகள் தான். நாங்கள் இதுகளை எல்லாத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்

Page 91
ளுறம். அதாலதான் ஒரு மாற்றமும் வருகுதில்லை."
அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.
இலையுதிர்கால கடும் வெளிச் சத்தில் சாம்பல் நிற முகங்களை உற்று நோக்குகிறாள். உலர்ந்த வைரம் பாய்ந்த கைகள் சிகரட் பற்றுகின்றன. நெருப்புக்குச்சுகள், கோப்பிக் கோப்பைகள். யாரும் சிரிக்கவில்லை. எதுவும் பேச வில்லை. குண் அவர்களைப் பார்த் தபடி அமைதியாக இருக்கிறாள். மற்ற நேரங்களில் தெரிவது போல, ஆத்திரமோ வேகமோ அவள் முகத்தில் இல்லை. அந்த இளம் முகத்தில் புதிய வெளிப்பாடுகள் தோன்றியிருப்பதாகவும் ஒருவித குழப்பத்தையும் லீவ் உணர்கிறாள். அவளுக்கு இந்தப் பெண்களை நீண்ட காலமாகத் தெரியும். இவர்க ளின் அருகாமையை அவளால் உணரமுடியும். அவர்களது உணர் வுகளைக் கூட அவளால் இனங் காணமுடியும். அங்னெசினதும் இங் கரினதும் வயோதிபமும் களைப்பும் குண்ணின் புதிய குழப்பமும் இவை களைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் துன்பமானது.
திரும்பவும் சுழலும் சக்கரங் களுக்கு முன்னால் அவள். அந்தப் பழக்கமான ஒலி தெரிந்த அசைவு கள் அவளை அமைதிப்படுத்து கின்றன. மணித்தியாலக் கணக்கில் நின்றபடி ஒரே வேலையை திரும்பத் திரும்பச் செய்தபடி குழப்பமடை யாமல், ஆத்திரமடையாமல், யாரால் முடியும்? இந்த ஒலி யாரை அமைதிப்படுத்தும், இதில் உண்மை என்னவென்றால் மிகச்சிறந்த சோம் பேறித்தனம் தான். இதைத்தான் குண் உதவாது என்று அடிக்கடி சொல்வாள். சுற்றிவர இருக்கும், தட்டுக்களை அடுக்கும் குழாய்கள் இயங்குகின்றன. அவளது கட்டுப் பாட்டையும் மீறி கோபுர உயரமும் வானத்தைத் தொட்டுவிடும் தட்டுக் கள் உற்பத்தியும் ஊசலாடுகிறது. ஒரு நாளைக்கு வானை எட்டுகிற உயரமான கோபுரத்தட்டுச் சரிந்து அவள் மேல் விழுந்தால் எப்படி யிருக்கும்? இப்போது அவள் நிஜமா கவே தான் பொலிஷ் பண்ணிக் கொண்டிருக்கும் தட்டு நிரையைக் கவனிக்கிறாள். பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது. ஒரு நாள் திடீரென்று தட்டுக்கள் காய வைக் கும் அலுமாரியை உதைத்தும் தட்டுகள் இருந்த வண்டிலை சரித் 5 LD sg9H6I6m) 60)g5Lu Lu L 4 AFg5AT60)6)I நினைத்துப் பார்க்கிறாள். அவள்
தன்னைச் சூழ இரு இழுத்துக் கொட் மிகவேகமாக அ அவர்கள் கடைச தூக்கிக் கொன வேண்டியிருந்தது. அந்த வானத்ே தட்டுக்கோபுரத்ை இங்கர் இப்ே யிருக்கும் முயல் ெ யோசித்துப் பார்க் வண்டிக்கு யன்ன இருக்கும் அங் நினைக்கிறாள்.
நாளாந்தம் 1 களை தயாரிக்கு ரீனில் இருந்து சி கவும் முடியும். அ ஒரு ஆறுதல் இரு ளால் பொறு.ை அதை அநுபவிக் அவள் சனி நிகழ்ச்சிகளை
பிள்ளைகள் குளி பாடுகள் சாப்பிட் முடிந்துவிட்டது. விடுகிறாள். தோ உணரக்கூடியத மேல் வீட்டில் விரு ருக்கிறார்கள். இ கலந்து வருகிற யில் எரிக் இருக் திரையில் எதை சிரிக்கிறார்கள். கிழமை பற்றி யே வும் வழக்கம்போ போகிறது. காரி கோப்பியைச் சுடு லில் ஊற்றி எடுத் வேளை உதைபந் கண்காட்சி, பெற் சகோதரங்களிட போய்ப் பிள்ளைக் விடுமுறையை க பற்றிப் பேசுவது பற்றிக் கதைப்ட கிழமை படத்தை வீட்டுக்கு வந்து தோய்ப்பதற்கான நனைய விடுவது வாரத்தைத் திட்
அவள் பின்ே பாத்திரங்களை
 

நந்த சகலதையும் டினாள். அதுவும தைச் செய்தாள். சியில் அவளைத் ண்டுதான் போக சிலவேளை ஈதா தைத் தொட்ட தக் கண்டாளோ? பாது தொடங்கி கொறிப்பைப் பற்றி 5கிறாள். சுற்றுலா ல் சீலை தைக்க னெஸை பற்றி
2ஆயிரம் கப்புக் ம் அவளால் கன் ரிக்கவும் கதைக் அவளது சிரிப்பில் நக்கிறது. இவர்க மயாக இருந்து க முடியுமா?
க்கிழமை ரிவி ப் பார்க்கிறாள்.
ரித்தாயிற்று. சாப் டாயிற்று. பியரும் அவள் கொட்டாவி ள்களில் வலியை ாக இருக்கிறது. ந்தாளிகள் வந்தி இசையும் சிரிப்பும் து. சிவேனின் மடி கிறான். இருவரும் நயோ பார்த்துச் அவள் ஞாயிற்றுக் ாசிக்கிறாள். அது ாலத்தான் கழியப் ல் ஒரு சுற்றுலா, தண்ணிர் போத்த துக்கொண்டு சில தாட்டம், நாய்கள் றோரிடம் அல்லது ம் போவது. அங்கு கள், நோய், காசு, ழிக்கும் வீடுகள் து, படகுகளைப் து, ஞாயிற்றுக் ப் பார்ப்பதற்காக விடுதல், திங்கள் ஈ உடுப்புக்களை து, வரவிருக்கும் டமிடல்,
sogó ditLGBú க் கழுவுகிறாள்.
சிவேன் பிள்ளைகள் படுக்கைக்குச் செல்வதற்கு உதவுகிறான்.
லீவ் உங்களுக்கு எந்தப் பிழை யும் இல்லை எனக் கம்பனியின் மருத்துவர் சொல்லியிருக்கிறார். இரத்தத்தின் அளவில் குறையும் இல்லை. இரத்த அழுத்தமும் நன் றாக இருக்கிறது. அவளை ஆறுத லாக நடந்து திரியும்படியும் விற்ற மின்மாத்திரைகள் சாப்பிடும்படியும் அவர் சிபாரிசு செய்திருந்தார். அவ ளுக்கோ தலைக்குள் சுற்றுகின்ற வளையங்களுக்கு ஓய்வு கொடுத் தால் நன்றாக இருக்கும்போல் இருந் தது. பிள்ளைகளுக்கு நல்லிரவு கூறி கன்னங்களில் முத்தமிடுகி றாள். தோய்த்த கட்டில் விரிப்பின் சோப் மணம் முக்கைத் தொடுகின் றது. இது நன்றாக இருக்கிறது. வரவேற்பறையில் சிவேன் இரு சிறிய கிளாசுகளையும் ஒரு சிறிய போத் தலையும் எடுத்து வைத்திருந்தான். அவன் பிள்ளைகள் விழித்திருக்கும் போது ஒரு போதும் அவற்றை வெளியே எடுப்பதில்லை. அவளை அவனுக்காக தயார்ப்படுத்துவ தாக அவன் கருதுகிறான். சியர்ஸ் கூறி கண்ணை சிமிட்டுகிறான். கன நாட்களுக்குப் பிறகு? இது நிகழ் கிறது. அவள் அதை உறிஞ்சியபடி இந்தப் பானம் என்னை உற்சாகப் படுத்தினால் எப்பிடியிருக்கும்? என்று நினைத்துக் கொள்கிறாள். எந்த நாளும் சோர்ந்து களைத்து அவனுக்கு முதுகைக் காட்டியபடி நித்திரை கொள்ளாமல் அவன் வற்புறுத்துவதை தவிர்த்துக் கொள்ளலாம். அடுத்தநாள் அவன் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட் டவனாக இருப்பான். அவள் அக் னெஸை பற்றி யோசிக்கிறாள். அவளும் ரொல்பும் சண்டையிட்டுக் கொள்வதும் வேறுவேறு ரெஸ்ரொ றண்டுக்குச் சென்று சாப்பிட்டுக் கொள்வதும் இதையிட்டு அக் னெஸ் பெருமையாக பேசிக் கொள் வதும் பற்றி நினைக்கிறாள். நாங்கள் சந்தோசமாக இருக்கி றோம். சிவேன் ஒரு போதும் இப்படி நடந்து கொள்ளமாட்டான்.
மேல் வீட்டில் ஒரு பிள்ளை எழும்பி அழுவதும் அந்தக் குழப்பமான குழந்தையின் அழுகை ஒலியுடன் இசையும் நிலத்தில் தட்டும் சத்தமும் கேட்கிறது. தனக்குப் பக்கத்தில் இருக்கும் விரிந்த பரந்த உடலைப் பார்க்கி றாள். அது எவ்வகையான துன்பங் களை எதிர்நோக்குகிறது என்ப தையும் நினைத்துப் பார்க்கிறாள். நாளாந்த வாழ்க்கையில் அவனது
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 91

Page 92
உடலும் அவளது உடலும் எவ்வகையான பிரச்சனை களை எதிர்நோக்குகின்றன. இருந்தபோதிலும் அவர்களி டம் பரிமாறிக் கொள்வதற்கு நிறையவே அன்பு இருந்தது. இந்த உணர்வு அவளுள் அமைதியை ஏற்படுத்துகி றது. இது போதும் அவளுக்கு கனவு காண்பதற்கும் ஏங்கு வதற்கும்.
15:40, விறாந்தையில் எல்லோரும் நெருக்கமாக நிற்கின்றனர். உடைகள் மாற்றிவிட்டார்கள். வெப்ப மாகிய உடலின் மணங்கள் அழகுசாதனப் பொருட் களின் மணத்துடன் கலக் கின்றது. அதுமட்டுமல்லாமல் துாசு மணமும் பொருட்களின் மணம், தோலின் மணம் எல் லாம் கலந்து எல்லாமே ஒரே மணமாகவே இருக்கிறது. ஏதோ ஒரு நல்ல வாசனை இருக்கத்தானே வேணும் என்று அவள் நினைத்துக்
கொள்கிறாள். ஏன் அவ ளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை?
16:45க்கு அவர்களை வெளியே விடுகின்றனர். காருக்குள் அமர்வதற்கு முன் சில சாமான்களை ஒடிப் போய் வாங்கிக் கொள்கி றாள். சிவேனின் உடம்பிலி ருந்தும் வியர்வை மணக்கி றது. அவளுடைய உடம்பிலி ருந்தும் மணக்கும். இது அவளுக்குத் தெரியும். அவ னுடைய கைகளைப் பார்க்கி றாள். ஒவ்வொரு நாளும் உணர்ச்சி குறைந்து கொண்டு வருவதாக அவள் உணர்கிறாள். பழமரங்கள் பூத்திருந்தன. இன்ப அதிர்ச் சியாக அவளுக்கு இருந்தது. அவள் உண்மையிலேயே இதைக் கவனிக்கவில்லை. பூக்களின் நல்வரவை அவள் கார்க் கண்ணாடிகளுக்கு ஊடாகப் பார்க்கிறாள். தோட்டங்கள், மரங்கள், பற்றைகள், இலைதுளிர்கால நாளை தன்னுள் உள்வாங் கிக் கொள்ள முயற்சிக்கி றாள். பின்னேரம்போல் வெளியே போய் நல்ல காற் றைச் சுவாசித்து, பூக்கள் பறித்து, இலைகளின் சுகந் தத்தை முகர்ந்தால் எப்படியி ருக்கும் என்று நினைத்துக்
கொள்கிறாள். அவளுக் பாட்டிற்குப் பிறகு பாத்தி குளிர்சாதனப்பெட்டியை டும், சிலவற்றைப் பத பண்ணுவதற்கு ஒரு கெ றது. குளிர்கால உடுப்பு வேணும், கடவுளே மேே அறையை ஒதுக்கவேணு
மிகுதி நேரம் வழக் அழுத்தங்களுடனும் ந திரும்பத்திரும்ப ஒரே ம செய்வதை அவதானி போதும் வித்தியாசமாக
தில்லை. எல்லாவற்ை முடியாது என்பதும் அவ னையோ பத்திரிகைகள் கின்றன, பல புத்தகங் போய்விடுகின்றன, சில நினைத்ததுண்டு அவ கற்றுக் கொள்ளவே6 துண்டு. நினைவுகளு கொண்டிருந்தது. அ எத்தனையோ! வழமை பகுதியில் அமர்ந்திரு போது இயலாமையுடன் வெறுமையும் வெறுப்பும் கிடைத்தவற்றை 6 ளுக்கு நன்றி சொல் அவளால் முடியவில்ை வேலையைத் தேடிக் அடிக்கடி நினைத்துக் ஒன்றைப் படித்திருக்க நபரையாவது தெரிவு நினைவுக் குழப்பங்க மோதிக் கொள்வதுண்
92 உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001
 

குத் தெரியும் மதியசாப் ரங்கள் கழுவ வேண்டும், ப ஒழுங்குபடுத்த வேண் னிட வேண்டும், அயன் ாள்ளை உடுப்பு இருக்கி க்களை மடித்து ஒதுக்க ல சாமான்கள் வைக்கும் அம்.
கமான வேலைகளுடனும் கர்கிறது. அவள், தான் திரியான விடயங்களைச் க்கிறாள். அவள் ஒரு * விடயங்களைச் செய்த
றையும் செய்து முடிக்க பளுக்குத் தெரியும். எத்த வாசிக்கப்படாமல் இருக் கள் வாசிக்கப்படாமலே ரிடம் போகவேனும் என்று ள் புதிதாக எதையாவது ண்டும் என்று நினைத்த -ன் காலம் மட்டும் ஓடிக் வள் நினைத்தவைகள் யாக பிரிமென் தகட்டுப் க்கும் அந்த ஏக்கம் இப் சேர்ந்து வெளிப்படுகிறது.
ஒன்றுபட ஏற்படுகின்றன. வைத்துக்கொண்டு கடவு லிக் கொண்டிருக்க ஏன் ல? ஏன் நான் ஒரு புதிய கொள்ளவில்லை என்று
கொள்வாள்? ஏதாவது லாம், அல்லது வேறு ஒரு செய்திருக்கலாம். அந்த iளுள் அவள் அடிக்கடி டு. அவள் மாற்றங்களை
செய்யக் கூடிய நபர் அல்ல என நினைத்துக் கொள் வாள். தற்போது அவள் சற்று வித்தியாசமாக யோசித்தாள். இதில் ஏதோ இருக்கிறது. இந்நிலைமைக் குப் பின்னால் காரணம் ஒன்று இருக்கிறது. ஆனால் அந்த நிஜத்தை அவள் காண விரும்பவில்லை. அவ ளையும் சிவேனையும் இணைத்து ஏதோ ஒன்று இருக்கிறது. இது ஒரு விசித்திர விளையாட்டைப் போல. அவர்கள் இருவருமே இழந்தவர்களாக, பாதிக்கப் பட்டவர்களாக, மீள எழுவ தற்கான சக்தியை இழந்த வர்களாக, இந்த விசித்திர விளையாட்டை மாற்றுவ தற்கான தன்மையை இழந் தவர்களாக, திரும்பவும் திரும்பவும் இந்த வட்டத்தில் முழ்கி நாள் முழுவதும் நிகழ்கின்ற ஒன்றாகி.
இது நீண்டகாலமாக இருக்கிற உணர்வு அவ ளுக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்தே பள்ளிக் கூடம் முடிவடைந்த காலத் தில் வீட்டில் இருக்கும் போதும் எல்லாத்தையும் விட்டுவிட்டு ஓடிவிட வேண் டும் என்ற ஆசை, வேறு ஏதாவது செய்ய வேண்டும், சுற்றி இருப்பவற்றில் மாற் றத்தை ஏற்படுத்த வேண் டும், வேறுவிதமாக உடுப்பு போட வேண்டும், புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என் றெல்லாம் நினைத்ததுண்டு. முதல் நாள் தொழிற் சாலைக் கதவினுள் நுழைந் ததும் இதைத்தான் நான் தெரிவு செய்தேனா? அல் லது ஏதோ ஒன்று இந்தத் தெரிவை எடுத்துக்கொள்ள காரணமாக இருந்ததா?
அயன் பண்ணுவதற் கான துணிகள் மலை போலக் கிடந்தது. நாளைக்கு மிச்சம் வைத் தால் 2,3 நாட்களுக்கு மதிய உணவு தயாரிக்க முடியாது. போன புதன்கிழமை செய் ததுபோல. சிவேன் குளியல றையில் செய்ய வேண்டிய வற்றை செய்து விட்டு ஸ்ரிவின் சைக் கிளை ஒட்டுப்போட்டுக் கொடுத்து

Page 93
விட்டு தன் நண்பன் ஒருவனின் படகைத் தண்ணிரில் இறக்கு வதற்கு உதவச் சென்றுவிட்டான். அவள் குப்பையை எடுத்துக் கொண்டு சிகரட்டைப் பற்ற வைத்த படி கீழே இறங்குகிறாள். கால்கள் பாரமாக இருக்கின்றன. அடுக்கப் படாமல் இருக்கும் மாடியிலிருக்கும் சாமான் வைக்கும் அறையைப் பற்றி யும் சங்கக் கூட்டத்தையும், மதிய உணவு இடைவேளை நேரத்தில் குண்ணின் முகத்தையும் நினைத் துப் பார்க்கிறாள்.
அவள் உடுப்புக்களை அடுக்கி வைக்கும்போது பிள்ளைகள் உள்ளே வருகிறார்கள். அவர்கள் குசினியில் சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடும்போது நிலத்தில் சிந்து கின்றார்கள். எரிக் ரிவியைப் போடு கிறான். அவள் ஹோலில் நுழைகி றாள். பால் நிலத்தில் சிந்தப்பட்டி ருப்பதைக் கண்டதும் அவளுக்குப் பற்றிக் கொண்டு வருகிறது. அவ னைப் பார்த்துச் சத்தம் போட்டபடி அவனது முகத்தில் கடுமையாக அடிக்கிறாள். அவன் திரும்பிச் செல்லுமுன் அவளது பார்வையை சந்திக்கிறான். அவனது பார்வை உணர்ச்சிகள் எதுவுமற்றதாக இருக்கின்றது. இதை அவளால் உணரமுடியுமா? அவர்கள் இப்போ இந்தக் கடுமையான குரலுக்கும் கரங்களுக்கும் பழக்கப்பட்டு விட் LITiab6ft.
பிள்ளைகளிடமிருந்து வெளிப் படும் வெறுப்பு மிக்க அமைதி அவளைச் சூழ்கிறது. சிவேன் திரும்பி வந்தபோது அவனில் பியர் மணத்தது. உடுப்புக்களில் பெயின்ற் அடையாளங்கள். கூட்டத் திற்குப் போகவில்லையா என்று அவன் அவளைக் கேட்கிறான். அவள் அழத் தொடங்குகிறாள். தொடர்ந்து அழுதபடி இருக்கிறாள். அவளது அழுகைச் சத்தம் பல்வேறுபட்ட ஒலிகளுடன் சேர்ந்து விலங்குகள் அழுவது போன்ற சத்தத்தை எழுப்புகிறது. பிள்ளை கள் வாசலில் நின்று பார்க்கி றார்கள். சிவேன் உதவி செய்ய இயலாதவனாக நிற்கிறான். அநுப விக்கவேண்டிய இலைதுளிர்கால மாலை, அவள் செல்ல முடியாத கூட்டம், அந்த நினைவுகள் அவளுள் ஒர் அழுகை ஒலத்தை ஏற்படுத்துகிறது.
யார் இவர்கள்? எப்படியிருப்பார்கள் இந்த மனிதர்கள்?
அவளுடைய வாழ்க்கையை இப்படிச் சிதைக்கின்ற மனிதர்கள் எவ்வளவு கொடுமையானவர்கள்?
 

இலக்கியம் பேச மாலையில் வருவதாய் கூறிய பனிப்பொழுதில் நேரந்தாழ்த்தி நிகழ்கிறது அவனி வருகை
குரூரம் வழியும் நவீனத்துவம் எதற்கென விலக்கி எதிரேயிருந்த இரவுவிடுதியுள் நுழைகிறோம்
நள்விரவுக்கப்பாலும் தொடர்கிறது மதுவும் நடனமும்
f8 ft (8tone960* அழுக்குவழியும் நடைவழிப்பாதையில் ஜாஸ் கலைஞனை உச்சிமோர்ந்து முத்தமிடும் சப்வே பிச்சைக்காரிமேல் ஒன்றிப் போகிறது அவனர் கவனம்
அந்தக் காட்சியை அற்புதமென வர்ணிக்கிறானி தோழியருடன் சூழவிருந்து பரீட்சைக்கு தீவிரமாய் கற்கும் ஓர்பொழுதிற்கு தொடர்பற்று
நான் இடைமறிக்கையில் இருத்தலின் இல்லாமை குறித்துப் பேச போதிய அவகாசமில்லை விரிவுரைகளுக்கு ஒழுங்காகச்சென்று கற்றலும் விவாதித்தலும் வாழ்வின் அபத்தத்தினை ஆறப்போடுமெனிகிறான்
இனிறு எல்லாவற்றிலும் நியாயத்தின் திசை நிற்குமவன் நெஞ்சுறுதி என்னுள் அச்சமூட்ட அவுனுறவைத் துணிமுத்து காத்திருக்கின்றேனர் நள்ளிரவிற்கான கடைசி பஸ்சிற்காய்
காலம் இப்பழத்தானி நல்லவர்களை நகர்த்தி வீணேகழியும் மெளனமாய் நினைவுகளை மட்டும் வழிநெடுகிலும் சிதறவிட்டு.
இளங்கோ
OOO6.O.
"Rideau Mall - A largest mall in Ottawa
உயிர்நிழல் ேெம - ஆகஸ்ட் 2001 93

Page 94
பஞ்சமர்களின் வரலாறும் சமூக வரலாறு இருட்டிப்புச் செய்யப்பட்டே வந்துள்ளன. பஞ் தள்ளப்பட்டிருக்கும் மக்களுடைய வரலாற்ை வெளிவரத் தொடங்கியுள்ளன.
இந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்க நடேசன்) முக்கியமான ஒருவராவர். வ மலரில் தெணியான் எழுதியுள்ள கட்டுரைை
இது வடஅல்வை முருகேசனார் பவளமலர் வெளியிடப்பட்டது. இத்தகைய சமூக வரலா பிரசுரிக்க விரும்புகின்றது. இத்தகைய சமூக உயிர்நிழலின் இந்த முயற்சிக்கு வாசகர்க அவற்றை எழுதி அனுப்பி அனை
கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தேவரையாளி இந்துக்கல்லூரி வரலாறு, பெரும் பாலான கல்விக்கூடங்களின் வரலாறுகள் போல தோற்றம், வளர்ச்சி பற்றிச் சொல்லும் வெறும் சம்பவக் கோவை அல்ல. இது ஒரு சமூக வரலாறு.பேராசிரியர் கா. சிவத்தம்பிஅவர்கள் குறிப்பிடும் "தேவரையாளிச்சமுகத் தின் வரலாறு", "தேவரையாளிச் சமூகம்" என்பது இக்கல் லூரியைச் சூழவுள்ள பிரதேசம் சார்ந்ததும், இக் கல்லூரியினால் வளர்த்துருவாக்கம் பெற்ற பண்புக் கூறுகளையுடைய மக்களைத் தன்னகத்தே கொண்டது மாகும். இத்தகைய சமுக உருவாக்கத்துக்குக் காரண மாக அமைந்த தேவரையாளி இந்துக்கல்லூரி, 1917இல் பொதுமையான எண்ணக் கருவுடன் தேவரையாளிச் சைவவித்தியாசாலையாக நிறுவப் பெறுகின்றது. இவ் வித்தியாசாலை உதயமான ஆண்டு, உலக வரலாற்றி லேயும் வெகுமுக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இது அமைகின்றது. அடிமைப்பட்டுக் கிடந்த மக்களின் சினம் முற்றிய எழுச்சி, அக்டோபர் புரட்சியாக இந்த ஆண்டிலேயே வெடிக்கின்றது. யாழ்ப்பாணச் சமூக வரலாற்றில் புதியதொரு சமுக உருவாக்கத்துக்கான கால்கோளாக வடமராட்சியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் அறியாமை இருள் ஒட்டும் அகல்விளக்கினை ஏற்றி வைத்த காலமாகப் பொருந்தி வந்ததும், இந்த 1917இல்தான். இந்த நிகழ்வின் பேறாக வந்த கல்வி வரலாற்று முக்கியத்துவத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
94|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200
 

ம் காலம்காலமாக ஆதிக்க சக்திகளினால் சமருடைய வரலாற்றைப் (கீழ்மட்டத்திற்குத் றப்) பதிவு செய்யும் ஆவணங்கள் இப்போது
களில் எழுத்தாளர் தெணியான் (கந்தையா டஅல்வை முருகேசனாருடைய பவளவிழா யை நன்றியுடன் மறுபிரசுரம் செய்கிறோம்.
க் குழுவினால் டிசம்பர் 1993இல் அல்வையில் ற்றுப் பதிவுகளை 'உயிர்நிழல்' தொடர்ந்தும் வரலாற்றுப் பதிவுகளை வெளிக்கொணரும் ளும், ஆய்வாளர்களும், எழுத்தாளர்களும்
வருடனும் பகிர்ந்து கொள்ளும் படி
"யாழ்ப்பாணப் பெருநிலத்தின் பொதுவான எழுத் தறிவுப் பாரம்பரியத்தின் பின்னணியில் வடமராட்சியின் அப் பாரம்பரியம் நோக்கப்படுகின்றது. கல்விக்கூடங் களை நிறுவியவர்களின் வரிசையிலே வடமராட்சியின் பள்ளர் சமுகத்தைச் சேர்ந்த திரு.கா. சூரன் அவர்களது பணி இங்கு தனித்துவத்தைப் பெற்றுள்ளது. "சாதிமான் களுக்கும்" கிறிஸ்தவ பிரச்சாரகர்களுக்கும் எதிராகத் தேவரையாளி சைவவித்தியாசாலையை (பின்னர் தேவ ரையாளி இந்துக் கல்லூரி) நிறுவிய அன்னாரது பண்பும் பணியும் விரிவான ஆய்வுக்குரிய விடயப் பரப்புடையன." (வாழ்த்துரை, வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும், 1984)
தேவரையாளிச் சைவவித்தியாசாலையின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க கல்விப் பாரம்பரியத்தின் தோற்று வாயாக அமையும் முதல் அறுவடைகளுள் ஒருவர் அல்வாய் வடக்கு திரு. க. முருகேசு ஆசிரியர் அவர்கள். ஏனையோராக கவிஞர் திரு. மு. செல்லையா அவர்கள், சைவப் புலவர் திரு. சி. வல்லிபுரம் அவர்கள், திரு. ஆ. ம. செல்லத்துரை அவர்கள் இடம்பெறுவர். ஆசிரியர்களான இந் நால்வரும் காலத்தினால், வரன்முறையான கல்வி யினால், சமூக அக்கறையினால், சமூக செயற்பாட்டினால் சைவப் பெரியார் திரு. கா. சூரன் வழிவந்த கல்விப் பாரம்பரியத்தின் முதல்வர்களாகக் கொள்ளத் தகுந்த தகைமைகளை உடையவர்களாவர்.
"மிகவும் பின்தங்கியிருந்த எங்கள் சமுகம் - அமுக்கி வைத்துஆதிக்கம் செலுத்திய சமூகத்தின் அங்கீகாரத் தையும் உடன்பாட்டையும் பெற்றுக் கொள்ள - சைவ

Page 95
1928ம் ஆண்டில் சம ஆசனம், சம போசனம் என்னும் இயக்கத்தை அமெரிக்க மிஷனரிமாரின் உதவி யுடன் சகல அரசியல்வாதிகளையும் அழைத்து திரு. யோவெல் போல்
உடுவில் பெண்கள் கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார்."
ஆசாரம், காந்தியக் கொள்கை, நெறியான கல்வி என்பனவற்றாலே தன்னைச் செம்மைப்படுத்தி, சமூக மறுமலர்ச்சி காண்பதற்கு ஆதார சுருதியாக விளங்கிய வர்களின் தொகையை ஒரு கையில் விரல்கள் கொண்டு கணித்துவிடலாம்" (தெணியான், "தேவரையாளி இந்து1", 1975) எனக் குறிப்பிடப்படும் ஒரு கையின் நான்கு விரல் களாக விளங்குகின்ற "நால்வர்” இவர்கள். இந்த நால்வரும் தேவரையாளி சைவவித்தியாசாலையைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றவர்களாவர். நான்கு விரல்களை மாத்திரமுடைய ஊனமான கரமாக இது விளங்காது, ஐந்தாவது விரலாக அமைந்தவர் தேவரை யாளி இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அதிபர் திரு. மு. சி. சீனித்தம்பி அவர்கள். சைவத்தின் வரலாற்றில் சமய குரவர் நால்வருடன் ஐந்தாம் குரவராகவும் பின்னர் ஒருவர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் அருணகிரிநாதரும், யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலரும் ஐந்தாம் குரவ ராகக் கொள்ளப்படும் தடுமாற்றம் ஒன்றுண்டு. தேவரை யாளி இந்துக் கல்லூரி வரலாற்றில் காலவரன்முறையால் ஐந்தாவது இடம், அதிபர் சீனித்தம்பி அவர்களுக்குண்டு. ஆறாம் குரவர் சைவசமயத்திலும் இதுவரை தோன்ற வில்லை. கரமொன்றில் ஆறாவது விரல் ஒன்று முளைப் பதும் அங்கக் குறைபாடுதான்.
தேவரையாளி இந்துக்கல்லூரியின் வரலாற்றினாலும் தேவரையாளிச் சமூக உருவாக்கத்தைத் தோற்றுவித்த வர்கள் என்னும் வரலாற்றினாலும் தலைமைத்துவம் பெறும் குறிப்பிட்டவர்களுள் ஆசிரியர் திரு. க. முருகேசு அவர்களின் வரலாறு 1930இல் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்கு செல்வதாக மாத்திரம் குறிப்பிட்டு, பின்னர் 1932இல் இருந்தே சொல்லப்பட்டு வருகின்றது. ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி முடித்து தேவரையாளி சைவவித்தியாசாலையில் ஆசிரியர் பணியை ஆரம்பித்த காலம் 1932. தேவரையாளி இந்துக் கல்லூரியின் வரலாறு, தேவரையாளி இந்துக் கல்லூரி சார்ந்த தமது சுயவரலாறு என்பவற்றை எழுதியவர்களால் திரு. க. மு. அவர்கள் 1930-32இல் மெல்லச் சுட்டிக் காட்டப்படு கின்றார். ஆனால் ஏனையவர்கள்போல திரு. க. மு. அவர்களுக்கும் தேவரையாளிச் சைவவித்தியாசாலை யோடு இணைந்த முன்வரலாறு ஒன்றுண்டு.
தேவரையாளிச் சைவவித்தியாசாலையை 1917இல் இன்றுள்ள பொருத்தமான நிலையத்தில் நிறுவனமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் சில ஒருங்கிணைந்து 1914இல் ஒரு சைவப் பள்ளிக்கூடமாக இயங்குவதற்கு ஆரம்பித்தது என்பதே தொடக்க கால வரலாறு. இந்த வரலாற்றின் தொடர்ச்சி 1920இல் தேவரையாளிச் சைவவித்தியாசாலை அரசினர் நன்கொடை பெறும் வித்தியாசாலையாக அங்கீகாரம் பெறும் காலம்வரை நீண்டு செல்லும் தனித்தொகுதியான ஒரு காலகட்டமாகும். இந்தக் காலகட்டத்தில் ஆசிரிய ராக இருந்து பணிபுரிந்தவர் திரு. க. மு. அவர்களின் தந்தையார் கந்தப்பு அவர்கள். தேவரையாளிச் சைவ வித்தியாசாலையின் முன்னாள் ஆசிரியரான தந்தை வழிவந்த ஆசிரியத் தனயன் என்னும் வரலாற்றுப்
 
 

பெருமை திரு. க. மு. அவர்களுக்கு மாத்திரமே உண்டு. 26.11.1910இல் தகனை கந்தப்பு, மயிலம்மை தம்பதி களுக்குச் சிரேஷ்ட புதல்வனாக துன்னாலையில் தோன்றிய திரு. க. மு. அவர்களின் ஆரம்பக்கல்வி, அப்பொழுது அல்வாய் வடக்கில் இயங்கி வந்த வெஸ்லியன் மிஷன் பாடசாலையில் ஆரம்பமானது. ஐந்தாம் வகுப்புவரை அங்கு கல்விகற்றுத் தேறிய பின்னர் 1921இல் தேவரையாளி சைவவித்தியா சாலையில் 6ம் வகுப்புக் கல்வியைத் தொடரலானார். அப்பொழுது கவிஞர் திரு. மு. செ. மேல்வகுப்பு மாணவ னாக இங்கு கல்வி கற்றுக்கொண்டிருந்தார். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கற்று 1923இன் இறுதியில் சுயபாஷா பாடசாலை விடுகைத் தராதரப் பத்திர வகுப்பு -8ம் வகுப்பில் (V.S.L.C.) தமதுபதின்மூன்றாவது வயதிற் சித்தி எய்தினார். ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை புகுமுகப் பரீட்சைக்குத் தோற்றுவதற்குப் பதினெட்டு வயது நிறைவுற வேண்டியிருந்தது. அதனால் மூன்று ஆண்டுகள் பாடசாலையில் இருந்து விலகி இருந்து, பின்னர் 1927இல் மாணாக்க ஆசிரியராக தேவரையாளிச் சைவவித்தியாசாலைக்குள் மீண்டும் வருகின்றார். பாடசாலைக்கு ஒழுங்காக வராதிருக்கும் மாணவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களைக் கூட்டி வருதல், ஆசிரியர்கள் வருகை தராதபோது அவர்களது வகுப்பு களுக்குக் கற்பித்தல் என்பனவே மாணாக்க ஆசிரியரின் கடமைகளாக இருந்து வந்தன. இந்த ஆசிரியருக்கான மாதாந்த வேதனம் முன்று ரூபா. பாடசாலைகளுக்கு வழங்கப்பெற்ற அரசினர் நன்கொடைப் பணம் வருட இறுதியில் வந்து சேரும்போது ஒரு வருட வேதனமும் மொத்தமாகக் கொடுக்கப்பட்டு வந்தது. திரு. க. மு. அவர்கள் மாணாக்க ஆசிரியராக நியமனம் பெற்ற ஆண்டு, கவிஞர் திரு. மு. செ. அவர்கள் கோப்பாய் சைவாசிரியர் கலாசாலையிற்பயிற்சி(1925-1926) முடித்து வெளியேறி தேவரையாளியில் ஆசிரியராகப் (1927) பணிபுரிய ஆரம்பிக்கின்றார். ஐந்தாம் வகுப்புடன் தமது கல்வியை இடைநிறுத்திவிட்டுத் தொழிலின் பொருட்டுக் கொழும்பு சென்ற சைவப்புலவர் திரு. சி. வ. அவர்கள் அங்கிருந்து திரும்பி வந்து 1928இல் ஆசிரியர் கா. சூரன் அவர்களால் ஆசிரியராகத் தேவரையாளியில் நியமிக் கப்படுகின்றார்.
பின்னர் திரு.க.மு, சைவப்புலவர் சி.வ. ஆகிய இருவ ரும் 1930இல் ஆசிரிய பயிற்சி பெறுவதற்காகச் செல்கின் றனர். அச்சம்பவம் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது:
"இனி, 1922ம் ஆண்டளவில் தோற்றுவிக்கப்பட்ட கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைப் பிரவேசப் பரீட்சையை வருடந்தோறும் கலாசாலைப் பேராசிரியர் குழுவே நடத்தி வந்தது. அக்குழுவினர் ஒவ்வொரு வருடமும் ஒன்று இரண்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் தெரிவு செய்து பயிற்சி அளித்து வந்தனர். ஆனால் சமாசன, சமபோசனச் சட்டம் அமுலுக்கு வந்த பின்பு, இரண்டு முன்று வருடங்கள் பிரவேசப் பரீட்சைக்குத் தோற்றிய எந்தத் தாழ்த்தப்பட்ட மாணவனும் தெரிவு செய்யப்படவில்லை. இது குறித்து ஆசிரியராகிய சூரனும் தெல்லிப்பளை யோவேல் போல் என்னும் "முதற்குரல் எழுப்பிச் சாதி முறியடித்திட்ட வீரனும்" அரசாங்கத்துக்குச் செய்துகொண்ட விண்ணப் பங்களினால் பிரவேசப் பரீட்சையை நடத்தும் உரி மையை அரசாங்கம் எடுத்துக்கொண்டது. அரசாங்கம் பொறுப்பேற்ற 1930ம் ஆண்டில் நடத்திய முதற் பரீட்சையிலேயே கோப்பாய்க்கு நானும், தெல்லிப் பளைக்கு முருகேசு ஆசிரியரும் தெரிவு செய்யப் பட்டோம். தெல்லிப்பளையில் சமபோசன விஷயமாக எதுவித கிளர்ச்சியும் உண்டாகவில்லை. ஆனால் கோப்பாயில் பெரும் கிளர்ச்சி உண்டாயிற்று" (சைவப் புலவர் சி. வல்லிபுரம் - “புலவர் தேறல்", 1990)
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 20095

Page 96
கவிஞர் மு. செ. 1925-26 ஆகிய இரண்டு ஆண்டுகள் கோப்பாய் சைவ ஆசிரியர் கலாசாலையிற் பயிற்சி பெற்றார். இக்கால கட்டத்தில் சம ஆசன, சமபோசனக் கிளர்ச்சி என்பது எழவேயில்லை. இதனை ஆரம்பித்து வைத்தவர் திரு. யோவேல் போல் அவர்கள். "1928ம் ஆண்டில் சம ஆசனம், சம போசனம் என்னும் இயக் கத்தை அமெரிக்க மிஷனரிமாரின் உதவியுடன் சகல அரசியல்வாதிகளையும் அழைத்து திரு. யோவெல் போல் உடுவில் பெண்கள் கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார்." (சுப்பிரமணியம் சந்திரபோஸ் - 20ம் நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி, 1989)
இவரின் முயற்சியினால் கல்விக்கூடங்களில் சம ஆசனம், சமபோசனம் இடம்பெறுதல் வேண்டுமென்னும் பணிப்புரையைக் கல்விமா அதிபதியாக இருந்த திரு.எல். மைக்கிறே என்னும் ஆங்கிலேயர் 1930இல் பிறப்பித்தார். அதே சமயம் யாழ்ப்பாணத்து நிலவுடைமைச் சக்திகள், விட்டுக் கொடுக்காத சாதி அகம்பாவத்துடன் தீவிர மாகச் செயற்பட்டன. உயர்குல தமிழர்களின் தலைவரும் இலங்கையின் உயர்கல்விமானும் நிலப்பிரபுத்துவத்தின் பிரதிநிதியாக விளங்கியவரான சேர் பொன்னம்பலம் இராமநாதன் தலைமையில் சம ஆசனம், சமபோசனத் திற்கெதிரான நடைமுறைகள் இயக்கப்பட்டன. 1928ம் ஆண்டில் சேர் பொன். இராமநாதன் 79 கிராமச் சங்கப் பிரதிநிதிகளுடன் அன்றைய வெள்ளைக்கார தேசாதி பதியைப் பேட்டி கண்டு, சாதி அமைப்பு முறையிலான பாடசாலைகளை வலியுறுத்தினார். தேசவழமையின்படி தமிழர்களின் பாரம்பரியம் காப்பாற்றப்படுவது அவசியம் என வாதம் புரிந்தார். 04, 11. 1929இல் நூற்றி முப்பத் தொரு "சைவப்பெரியார்கள்" யாழ்ப்பாணம்றிகல் தியேட் டரில் இந்து மகாசபையின் தலைமையில் ஒன்று கூடி கோப்பாய் அரசினர் பயிற்சிக் கலாசாலையை உயர்சாதி யினரின் தனி ஸ்தாபனம் ஆக்குமாறு தேசாதிபதிக்கு மனுச் செய்தனர். (என். கே. தர்மலிங்கம் எம். ஏ. - கீழைத்தேய கல்வியியற் சிந்தனைகள்)
கோப்பாய் சைவ ஆசிரியர் கலாசாலையில் இருந்து 1926இல் கவிஞர் திரு.மு.செ. வெளியேறிய காலம் முதல் 1930இல் சைவப்புலவர் திரு. சி. வ. பயிற்சி பெறுவதற்கு அங்கு அனுமதிக்கப் பெறும் காலம் வரையுள்ள மூன்று ஆண்டுகள் மிகவும் பிரதானமான ஆண்டுகளாகும். இக் காலகட்டத்தில் (1928) திரு. யோவேல் போல் அவர்கள் சம ஆசன, சம போசனக் கிளர்ச்சியை ஆரம்பிக்கின்றார். திரு. போல் அவர்களுடன் இணைந்து திரு. சூரன் அவர்கள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு தாழ்த்தப் பட்டவர்களும் அனுமதிக்கப்படுதல் வேண்டும் என்னும் கோரிக்கையை விடுக்கின்றார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலை உயர்சாதியினருக்கு மாத்திரம் உரியதாக் கப்படவேண்டும் என 1929இல் சைவப் பெரியார்கள் தேசாதிபதியைக் கோரி நிற்கிறார்கள். இவற்றை அடிப் படையாகக் கொண்டு நோக்கும்போது இக்கால கட்டத்தில் "சைவப்பெரியார்கள்" எச்சரிக்கையாவ தற்குக் காரணமான நிகழ்வு ஏதோ இடம் பெற்றிருத்தல் வேண்டும். 1930இல் சைவப் புலவர் சி, வ. கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் அனுமதி பெறுகின்றார். இதற்கு 30இல் கொண்டு வரப்பட்ட சட்டமும் அதே ஆண்டு ஆசிரிய கலாசாலைப் பிரவேசப் பரீட்சையை அரசாங்கம் நடத்துவதற்கு ஆரம்பித்ததும் சாதகமாக அமைகின்றன. ஆயினும் சைவப்புலவர் சம ஆசன, சம போசனப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டி நேருகின்றது. இதற்கு முன்னர் 1929இல் சைவப் பெரியார் கள் மாநாடுகூட்டிக் கோப்பாய் ஆசிரிய கலாசாலையைப் புனிதப்படுத்தும் நடவடிக்கையில் ஏன் இறங்குகின் றார்கள் என்னும் வினா இப்பொழுது எழுகின்றது. இவ்வினாவுக்கான விடையைத் தேடுமிடத்து சம ஆசன,
96 உயிர்நிழல் ேெம - ஆகஸ்ட் 2001

"1928ம் ஆண்டில் சம ஆசனம், சம போசனம் என்னும் இயக்கத்தை அமெரிக்க மிஷனரிமாரின் உதவி யுடன் சகல அரசியல்வாதிகளையும் அழைத்து திரு. யோவெல் போல் உடுவில் பெண்கள் கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார்."
சம போசனப் போராட்டத்தில் திரு. க. மு. அவர்களின் பங்கு என்னவென்பது தெளிவாகத் தெரியவரும். சைவப் புலவரின் கோப்பாய் (1930) வரலாறு, க. மு. அவர்களின் (1929) வரலாற்றுத் தொடர்ச்சி என்பது உணரப்பட வேண்டியது அவசியம். இற்றைவரை க. மு. அவர்களின் வரலாற்று ஆரம்பம் முங்கையாகவே விடப்பட்டுக் கிடக்கின்றது. அதனை இச்சமயம் மீட்டுப் பார்க்க வேண்டியது தேவரையாளிச் சமூக வரலாற்றின் நேர்மை யான ஒரு பணியாகும்.
தேவரையாளிச் சைவவித்தியாசாலை மாணாக்க ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் திரு. க. மு. அவர்கள் கோப்பாய் சைவாசிரிய கலாசாலையில் அனுமதிப் பரீட்சைக்குத் தோற்றுகின்றார். பரீட்சைக்குத் தோற்றிய 365 பரீட்சார்த்திகளுள் 13 பேர் தாழ்த்தப் பட்டவர்கள். இவர்களுள் 80 பேர் மாத்திரமே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுகின்றார்கள். இந்த எண்பதில் ஒன்று திரு. க. மு. என்னும் தாழ்த்தப்பட்ட சமுகத்து ஆசிரியர். ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம் (16-071927) அமைத்து சம ஆசன, சம போசன கிளர்ச்சியை ஆரம்பித்த திரு. யோவேல் போல் அவர்கள் எடுத்த முயற்சிகள் காரணமாக ஆசிரிய கலாசாலைகளுக்கு தாழ்த்தப்பட்ட சமுகத்திலிருந்தும் பயிற்சி ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படவேண்டும் எனும் எழுத்தில் இல்லாத ஒரு தீர்மானம் 1928முதல் இருந்து வந்தது. எனவே 1929இல் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப் பெற்றிருந்த திரு. க. மு. அவர்கள் தமக்கு அனுமதி கிடைக்கும் என்றே பெரு நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் சம ஆசன, சமபோசனக் கிளர்ச்சி காரணமாக நேர்முகப் பரீட்சைக்குச் சென்றவர்கள் இருபாலைச் சந்தியில் கோப்பாய்ச் சாமிநாதன் என்பவரால் தடுத்து நிறுத்தப் பட்டார்கள்.
சம ஆசனம், சமபோசனத்துக்குச் சம்மதமா? என்ற வினா நேர்முகப் பரீட்சையின்போது கேட்கப்பட்டது. திரு. க. மு. அவர்கள் தவிர்ந்த ஏனைய 79 மாணவர்களும் உடன்பாடில்லாதிருந்தனர். ஆங்கிலேயரான கல்வி அதிகாரி சம ஆசனம், சம போசனம் இல்லாதவிடத்து ஆசிரிய பயிற்சிக் கலாசாலைநடத்தக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார். அதன் காரணமாகச் சில காலம் கோப்பாய் ஆசிரிய கலாசாலை முடிக் கிடந்தது. பின்னர் சைவப்பெரியார்களின் விடாமுயற்சி காரணமாக திரு.க. மு. தந்திரமாகப் பயிற்சிபெறுவதிலிருந்துநீக்கப்பட்டார். அதன் பின்னர் சைவ ஆசிரியர் கலாசாலையை நடத்து வதற்கு எந்தவொரு இடையூறும் அவ்வாண்டில் குறுக்கே நிற்கவில்லை.
இதன் பின்னர் 1930இல் சம ஆசன, சமபோசனச் சட்டம் கல்வி அதிபதியினால்நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகின்றது. ஆசிரியர் கலாசாலை அனுமதிப் பரீட்சை நடத்தும் உரிமையை அரசாங்கம் கையேற்றுக் கொள்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் அனுமதிக்கப் பெறும் சைவப் புலவர் சி. வ. அவர்கள் சம ஆசன, சம போசன எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு முகம் கொடுக்கவேண்டி நேர்கின்றது. சமூகப்பிரச்சினைகள் வெறும் சட்டத்தினால் தீர்ப்பதற்கு

Page 97
இயலாதவை என்பதனை இச்சம்பவம் வலியுறுத்துவதாக அமைகின்றது. முதல் ஆண்டில் ஆசிரிய பயிற்சி பெற வியலாது போன அனுபவம் காரணமாகப் போலும், 1930இல் திரு. க. மு. தெல்லிப்பளையில் மெதடிஸ்ட் மிஷனரிமாரின் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் இணைந்து கொள்கின்றார். எனவே ஆசிரிய கலாசாலை யுடன் தொடர்புபட்ட சம ஆசன, சம போசன போராட்ட வரலாறும் திரு. க. மு. அவர்களிலிருந்து தொடங்கு கின்றது. சைவம் வளர்ப்பதற்காகத் தோன்றிய தேவரை யாளிச் சைவவித்தியாசாலையினால் உருவாக்கம் பெற்ற சிறந்த சைவர்களான இவர்களுக்கு இந்தச் சைவமே எதிரியாக அரக்கத்தனமாக நிற்கின்றது. ஆயினும் இவர்களது சைவாபிமானம் "தாழ்த்தப்பட்ட சமுகத்தில்
ஆங்கிலேயரான கல்வி அதிக இல்லாதவிடத்து ஆசிரிய பயிற் என்பதில் கண்டிப்பாக இருந்தார். கோப்பாய் ஆசிரிய கலாசாலை
பெரியார்களின் விடாமுயற்சி கார பயிற்சி பெறுவதிலிருந்து நீக்கப்பட்
முதலாவது பயிற்றப்பட்ட சைவ ஆசிரியன் நான்" எனக் கவிஞர் திரு மு. செ. அவர்களும் "தெல்லிப்பளை கிறிஸ் தவ ஆசிரிய கலாசாலையிற் பயிற்றப்பட்ட முதலாவது சைவ ஆசிரியன் நான்" என திரு. க. மு. அவர்களும் "உயர்சாதியினருடன் சமத்துவமாகப் பயிற்சி பெற்ற முதலாவது சைவ ஆசிரியன் நான்" எனச் சைவப் புலவர் திரு. சி. வ. அவர்களும் பெருமை பேசும் அளவுக்கு இவர்களிடம் வேரூன்றி இருக்கின்றது.
சைவத்தின் பெயரினாலும் சாதியின் பெயரினாலும் கல்வியின் சமவாய்ப்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டுவந்திருக்கிறது. கல்வியிற் சம வாய்ப்பினை யார் மறுத்தார்களோ, அவர்களது சமவாய்ப்புகள் மறுக்கப்படும்போது பிரச்சினை வேறு வடிவம் எடுக்கிறது என்பதனை திரு. அ. கெளரிகாந்தன் "யாழ்ப்பாணச் சமூக உருவாக்கமும் விபுலானந்தரும்" என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “இன்று சிங்கள மாணவர் களுக்கு உள்ள வாய்ப்புகள் தமிழ் மாணவர்களுக்கு இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது. சாதிப் பிரச்சி னையாய் இருந்த சம வாய்ப்பின்மை ஒரு தேசிய இனப் பிரச்சினையாக மாறியுள்ளது."
ஆசிரியப் பயிற்சியினை திரு. க. மு. அவர்கள் முடித்துக்கொண்ட பிறகு 1932இல் தேவரையாளிச் சைவவித்தியாசாலையில் நியமனம் பெறுகிறார். அடுத்த ஆண்டு உறவுப்பெண் இலட்சுமிதேவிக்கும் திரு. க. மு. அவர்களுக்கும் திருமணம் நடைபெறுகின்றது. இக் காலகட்டத்தில் பாலர் வகுப்புக் குழந்தைகளுக்கு கல்வி போதிப்பதில் பெரிதும் அக்கறை செலுத்துகின்றார். பூமிசாத்திரம் (புவியியல்), சரித்திரம் (வரலாறு) போன்ற பாடங்களைக் கற்பிப்பதில் நிபுணத்துவமுடையவர் க.மு. தேசப்படங்களை வெண்கட்டியினால் கரும்பலகையில் அநாயாசமாகக் கீறும் ஆற்றல் மிகுந்தவர். பட்டதாரி களாக இருக்கும் ஆசிரியர்கள் ஆரம்ப வகுப்புகளில் கற்பிப்பதற்கு இக் காலத்தில் விரும்பாது தட்டிக் கழிப்பதுபோல, அக்காலத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியர் கள் ஆரம்ப வகுப்புகளை விரும்புவதில்லை. அப்படிக் கற்பிப்பது கெளரவக்குறைவு என்னும் கருத்தே நிலவி வந்தது. இத்தகைய மனப்பாங்கினை உடைத்தவர் திரு. க. மு. அவர்கள். தற்சார்பும் போலிக் கெளரவம் பேணும் இயல்பும் இல்லாதிருந்தமை, சிறந்த கையெழுத்து, ஒவியத் திறன், நடிப்பாற்றல், அக்கறை என்பவற்றுடன் பொறுமை என்னும் அருங்குணமுமே பல ஆண்டுகள்
 
 
 
 
 
 
 

பாலர் ஆசிரியராக விளங்குவதற்குரிய காரணங்களாக அமைந்தன.
திரு. க. மு. அவர்கள், நடிகமணி VV வைரமுத்து அவர்களின் குருவும் வளர்ப்புத் தந்தையுமாவார். கிரிமலை செல்லும் சந்தர்ப்பங்களில் காங்கேசன்துறை வைரமுத்து அவர்கள் இல்லத்துக்கு அக்காலத்தில் போய் வருவது வழக்கமாக இருந்து வந்தது. இந்தப் பழக்கம் காரணமாக V.V. வைரமுத்து அவர்களை 1934ம்ஆண்டு அழைத்துவந்து அல்வாய் வடக்கில் தமது இல்லத்தில் தங்கியிருந்து தேவரையாளி சைவவித்தியா சாலையில் படிக்க வைத்தார்கள். நாடகத்துறையில் திரு. க. மு. அவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்து வந்தது. நாடகங்களை எழுதி மாணவர்களுக்குப்
ரி சம ஆசனம், சம போசனம் சிக் கலாசாலை நடத்தக்கூடாது அதன் காரணமாகச் சில காலம் மூடிக் கிடந்தது. பின்னர் சைவப் ணமாக திரு. க. மு. தந்திரமாகப் LITj.
பயிற்றுவித்தார். நாடகப்போட்டிகளில் திரு. க. மு. வின் நாடகங்கள் பரிசில்கள் பெற்றன. நாடக நடிகர்களுக்கு ஒப்பனை செய்வதிலும் கைதேர்ந்த கலைஞனாக விளங்கினார். 'பக்த குசேலர்', 'மார்க்கண்டேயர்', 'மயான காண்டம்’, ‘சகுந்தலை' என்பன குறிப்பிடத்தக்கன எனலாம். பாடசாலைக்கு வெளியேயும் திரு. க. மு. எழுதி நெறிப்படுத்திய நாடகங்கள், சிவராத்திரி போன்ற காலங்களில் அரங்கேறின. அப்படி அரங்கேறிய ஒரு நாடகந்தான் 'மதிவதனா சத்தியசீலன்' என்பது. இந்த நாடகத்தின் சிறிய பாத்திரமொன்றில் VV வைரமுத்து அவர்களை முதன்முதலாக நாடகமேடையில் ஏற்றி வைத்தார். நடிகமணியின் வாழ்க்கையைத் தொடக்கி வைத்தவர் என்ற வகையில் இந்தச் சம்பவம் திரு. க. மு. அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் மகாமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகின்றது. திரு. க. மு. அவர்கள் கிராம, பிரதேச வேற்றுமை உணர்வுகளைக் கடந்தவர். தன்னையும் தான் சார்ந்த பகுதியையும் உயர்வாகப் பேசும் குணம் இல்லாதவர். இவ்வாறான குணச்சிறப்பு களினால் VV வைரமுத்துவும் இன்னும் சிலரும் திரு. க. மு. வின் குடும்பத்தவர்களாகி வளர்ந்து வருவதற்கு முடிந்தது. 1936இல் விக்னேஸ்வரா வாசிகசாலை தமது கிராமத்தில் திரு.க.மு. அவர்களால் நிறுவப்படுகின்றது. இந்நிலையத்துக்கூடாக வளர்ந்தோருக்கான கல்வி வகுப்புகளை நடத்தினார். குறிப்பாக, சமயபாடப் போதனைகள் செய்து விவேகானந்த சபைப் பரீட் சைக்கும் தோற்றச் செய்தார். இக்காலகட்டத்தில் “சமுகப் புனருத்தாரண ஐக்கிய சங்கம்' என்னும் ஒரு நிறுவனத்தையும் தமது கிராமத்தின் தேவை கருதி உருவாக்கினார்.
பின்னர், தமது கிராமத்து மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு பாடசாலை ஒன்றினைத் தோற்று விக்க முற்பட்டமை. தேவரையாளி சைவவித்தியா சாலை, இப்பகுதிச் சிறார்கள் சென்று கல்வி கற்பதற்கு வெகுதூரத்தில் அமைந்தமையால் இப்பகுதியிலும் ஒரு சைவப்பாடசாலையைத் தாபிக்கவேண்டும் என்ற எண்ணம் உதயமாகியது. 1937ம் ஆண்டு அரசடி விநாயகர் ஆலயத்துக்குத் தெற்கேயுள்ள தெவுளி ஆனை என்ற காணியிற் சைவப்பாடசாலை கட்டப் படுவதற்கான அத்திவாரக்கல் நாட்டப்பட்டது. ஆயினும் அது நிறைவேறாமற் போயிற்று.” (வெள்ளிவிழா மலர் - அல்வாய் றிலங்கா வித்தியாசாலை -1980) எனக்
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 197

Page 98
குறிப்பிடப்படுகின்றது.
வடமராட்சி வாழ் தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றில் 1940ம் ஆண்டுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. நிறுவன அமைப்புக்குள் வடமராட்சி தாழ்த்தப் பட்ட மக்கள் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்த காலம் இது, 'ஒடுக்கப்படும் தமிழ்ஊழியர் சங்கம்' என்ற பெயரில் திரு. யோவேல் போல் திரு. டி. ஜேம்ஸ் ஆகிய இருவரை யும் இணைச்செயலாளராகவும் உயர்சாதிக் கிறிஸ்தவர் நெவில் செல்லத்துரை அவர்களைத் தலைவராகவும் கொண்டு 16.07. 1927இல் சமூக முக்கியத்துவம் வாய்ந்த சங்கம் நிறுவப் பெறுகின்றது. இது போன்றதொரு சங்க மாக, கரவெட்டி திரு. க. இரத்தினம் ஆசிரியர் அவர்க ளின் முன்முயற்சி காரணமாக 18.04.1940இல் 'வடமராட்சி சமூக சேவா சங்கம் உதயமாகின்றது. இச்சங்கத்தி னைத் தோற்றுவிப்பதற்குக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்களுள் திரு. க. மு. அவர்களும் குறிப்பிடத் தகுந்த ஒருவர். இக்காலகட்டத்தைத் தொடர்ந்து 1941இல் ஆலயப் புனருத்தாரணப் பணியில் திரு. க. மு. அவர்கள் தீவிரத்துடன் செயற்படுகின்றார்கள். தமது கிராம ஆல்யங்களில் இருந்து வந்த பலி இடுதலை நிறுத்தி வைக்கின்றார்கள். அரசடி விநாயகர் ஆலயத் துக்கென ஒரு பரிபாலன சபையையும் முன்னின்று நிறுவு கின்றார். இக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றில் மிகவும் பிரதானமான ஒரு நிகழ்வு இடம் பெறுகின்றது. இக்காலவேளையில் திரு. ஜி. நல்லையா அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட 'நல்வித்திய ஐக்கிய வாலிபர் சங்கம், திரு. எம் . பொன்னுத்துரை, திரு. எம். சி.சுப்பிரமணியம் ஆகியோர்களால் 1941இல் அமைக்கப் பட்ட 'சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம், திரு. ஆ. ம. செல்லத்துரை, பண்டிதர் செல்லையா, சைவப்புலவர் சி. வல்லிபுரம், க. முருகேசு ஆசிரியர், சாமுவேல் ஆசிரியர் ஆகியோரினால் உருவாகியஐக்கியவாலிபர் சங்கமும், 'வடமராட்சிசமூகசேவாசங்கமும் ஒன்றிணைந்து 1942ம் ஆண்டு சிறுபான்மைத் தமிழர் மகாசபையை ஆரம்பித் தனர். இதுவே தாழ்த்தப்பட்ட தமிழர்களுடைய சகல விடுதலைக்கும் களம் அமைத்துக் கொடுத்து போராட் டங்களை நடத்தி விடுதலைக்கு வழிவகுத்தது. (சுப்பிர மணியம் சந்திரபோஸ், 20ம் நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கலவி வளர்ச்சி, 1989) திரு. யோவேல் போல் அவர்களின் 'ஒடுக்கப்படும் தமிழ்ஊழியர் சங்கமும்" மகாசபை உருவாவதற்கு காத்திரமான இடத்தை வகித்தது. சிறுச்சிறு குழுக்களாகச் செயற்பட்டுக்
ஆங்கிலேயரான கல்வி அதிக இல்லாதவிடத்து ஆசிரிய பயிற் என்பதில் கண்டிப்பாக இருந்தார் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பெரியார்களின் விடாமுயற்சி கார் பயிற்சி பெறுவதிலிருந்து நீக்கப்ப
கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் சங்கங்கள் ஒருங்கிணைந்து பொதுத்தாபனமாக உருவாக்கப்படு வதற்கு திரு. க. மு. அவர்களும் பங்காளியாகத் திகழ்ந் திருக்கின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
திரு. க. மு. அவர்களின் வாழ்வில் 1944ம்ஆண்டு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு காலகட்டமாகும். திரு. க. மு. அவர்களின் வரலாற்றில் மாத்திரமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றிலும் முக்கியமான ஒர் ஆண்டாகும். அந்நியர் ஆட்சியும் அதனுடன் இணைந்த கிறிஸ்தவப் பரம்பலும் தாழ்த்தப் பட்ட மக்களின் இருண்ட வாழ்வில் பல்வேறு வகையான ஒளிவிளக்குகளை ஏற்றி வைத்தன. அவற்றுள் ஒன்று, 21
98|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200

வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 1931இல் வழங்கப் பட்ட சர்வசன வாக்குரிமை ஆகும். சர்வசன வாக்குரிமை என்னும் ஆதாயத்தை ஆயுதமாகக் கொண்டு தாழ்த்தப் பட்டவர்களும் கிராமச் சங்கத் தேர்தலிற் போட்டி யிடுவதற்குத் தீர்மானிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் (1944) முதலிசின்னத்தம்பி அவர்கள் சாதிவெறியர்களினால் சுட்டுக்கொல்லப்படுகின்றார். யாழ்ப்பாணத்துநீதிமன்றத்தில் முதலிசின்னத்தம்பியின் வழக்கு, விசாரணைக்கு வந்தபோதுநியாயதுரந்தரர்கள் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு முதலி சின்னத்தம்பிக்கான பக்கத்திற்கு வழக்காட மறுத்தபோது திரு. தர்மகுலசிங்கம் ஒருவர் மட்டுமே சாதிமான்களின் கட்டுப்பாட்டை உடைத்துக்கொண்டு வழக்குரைக்க முன்வந்தார். (கே.டானியல், 'திண்டாமை ஒழிப்பு இயக்கம்', 1979) சமதர்மவாதியான இந்த சி. தர்மகுலசிங்கம் (ஜெயம்) அவர்களின் ஆதரவு தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்த திரு.க.மு. அவர்களுக்கும் அவரோடு சேர்ந்தவர்களுக்கும் பலமாக அமைகின்றது. வடமராட்சி சமூகசேவா சங்கத்தின் நான்காவது மகாநாடு மிகச் சிறப்பாகக் குருக்கட்டுப் பிள்ளையார் கோவிலில் (அரசடி விநாயகர் ஆலயம்) இந்த ஆண்டில் நடைபெறுவதற்கு முலகர்த்தாவாக விளங்குகின்றார். இந்த மாநாடு தாழ்த்தப்பட்ட மக்களின் ஒரு எழுச்சி மாநாடு ஆகவும் அமைந்தது.
மகாநாட்டில் ஜெயம் அவர்களின் பிரதிநிதியாக திரு.ஜெயக்கொடி அவர்கள் கலந்து கொண்டார். தேவரையாளிச் சைவவித்தியாசாலையிலிருந்து ஆரம் பித்த இம்மாநாட்டு ஊர்வலம் நெல்லியடிச் சந்திக்குச் சென்று அங்கிருந்து திரும்பி மாலிச்சந்தி ஊடாக திரு. க. ஜெயக்கொடி அவர்களை (பின்னாள் உடுப்பிட்டிப் பாராளுமன்ற உறுப்பினர்) கொண்டு அல்வாய் வடக்கைப் போய் அடைந்தது.
இத்தகைய சூழ்நிலையில்தான் கட்டைவேலி கிராம சபைத் தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களும் போட்டியிடுவ தெனத்திர்மானிக்கப்படுகின்றது. போட்டியிட்டவர்களுள் திரு. க. மு. அவர்கள் அல்வாய், இன்பருட்டி வட்டாரப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுகின்றார். இந்த வெற்றிக்காக தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு உணர்ச்சி மயமானவர்களாகச் செயற்பட்டார்கள். சலவைத் தொழிலாளியும் திரு. க. மு. அவர்களின் நண்பருமான சூசைப்பிள்ளை அவர்கள். "க. மு. அவர்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நான்
ாரி சம ஆசனம், சம போசனம் சிக் கலாசாலை நடத்தக்கூடாது 1. அதன் காரணமாகச் சில காலம்
மூடிக் கிடந்தது. பின்னர் சைவப்
ரணமாக திரு. க. மு. தந்திரமாகப்
LTÜ.
சலவைத் தொழில் செய்யமாட்டேன்." எனச்சபதம் எடுக்கும்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் உணர்வுபூர்வ மாக இணைந்துநின்றார்கள். கிரு. க. மு. அவர்களுக்கு கிடைத்த வெற்றி அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பெருவெற்றியாகக் கொண்டாடப்பட்டது. இக்கால கட்டத்தில் சங்கானையைச் சேர்ந்த பொன்னரும் பளையைச் சேர்ந்த செல்லையாவும் தாழ்த்தப்பட்ட சமுகத்தில் இருந்து கிராமசபை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள்.
திரு. க. மு. அவர்களுக்கூடாக ஒரு சமுகம் பெற்றுக் கொண்ட வெற்றியைக் கண்டு கொதித்தெழுந்த உயர் சாதியினர் பல்வேறு வகையான அச்சுறுத்தல்களை

Page 99
சம வாய்ப்புகள் மறுக்கப்படும்போது பிரச்சினை வேறு வடிவம் எடுக்கிறது என்பதனை திரு. அ. கெளரிகாந்தன் யாழ்ப்பாணச் சமூக உருவாக்கமும் விபுலானந்தரும்' என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "இன்று சிங்கள மாணவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் தமிழ் மாணவர் களுக்கு இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது. சாதிப் பிரச்சி னையாய் இருந்த சமவாய்ப்பின்மை ஒரு தேசிய இனப் பிரச்சினையாக மாறியுள்ளது.”
விடுத்தனர். ஒரு வாரகாலம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கியது. பின்னர் நேரடி மோதல்களைத் தவிர்த்துக் கொண்டு பொருளாதார ரீதியான பாதிப்புகளைக் கொடுக்கத் தலைப்பட்டவர்கள் பனை, தென்னை மரங் களை கள்ளிறக்குவதற்குக் கொடுக்காது தடுத்தார்கள். தோட்ட நிலங்களில் வேலை செய்வதிலிருந்து வெளி யேற்றினார்கள். இந்த வேளையில் தொழில் வாய்ப்பு களை இழந்து கஷ்டத்துக்குள்ளான தமது சமுக மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நோக்கத்துடன் முல்லைத்தீவு, அலம்பில், சிலாவத்துறை, புதுக்குடியி ருப்பு, கனகராசன்குளம், வவுனியா, தம்பலகாமம் என்னும் இடங்களில் அவ்வப்போது கள்ளுத் தவறனைகளைக் குத்தகைக்கு எடுத்தார். தொழில் பாதிப்புற்ற தமது கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கினார். மைத்துனர் வேலுப்பிள்ளை அவர்களிடம் தவறனை களை நிர்வகிக்கும் பொறுப்பினை ஒப்படைத்தார்.
தேர்தல் குரோதம் காரணமாக 20க்கு மேற்பட்ட வழக்குகள் சாதிவெறியர்களால் திரு. க. மு. அவர்கள் மீதும் தாழ்த்தப்பட்டமக்கள்மீதும் தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்குகளிலும் வெற்றியை ஈட்டிக் கொடுத்தார் ஜெயம் அவர்கள்.
திரு.க.மு. அவர்களின் வாழ்வில் 1948இருள் சூழ்ந்த ஒரு காலம், ஏக புதல்வி இந்திராவதியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த குடும்பத்தில் மனைவி இந்த ஆண்டு மறைந்து போகின்றார்.
இதன் பின்னர் 1948இல் பாராளுமன்றத் தேர்தல் வருகின்றது. சமதர்மவாதியான ஜெயம் அவர்கள் பருத்தித்துறைத்தொகுதி வேட்பாளராக போட்டியிடு கின்றார். இந்தத் தேர்தலில் திரு. க. மு. அவர்களும், தேவரையாளிச் சமூக முதல்வர்கள் எல்லோரும் ஜெயம் அவர்களின் வெற்றிக்காக முழுமூச்சுடன் உழைக்கின் றார்கள். தாழ்த்தப்பட்ட சமூக மக்களை ஒன்று திரட்டி ஜெயம் அவர்களின் வெற்றியை நிலைநாட்ட விழைகின் றார்கள். இந்த ஒரு வெற்றியைப் பெறுவதற்காக தமது உயிரை விடுவதற்கும் தயாரான மனோநிலையுடன் செயற்படுகின்றார்கள். இந்த ஆண்டில் திரு. க. மு. அவர்கள் கமலவேணி அவர்களைத் திருமணம் செய்து கொள்கின்றார். இக் காலகட்டத்தினை ஒட்டி தாழ்த்தப் பட்ட மக்களின் அடிமை விலங்கினை அறுப்பதற்கு உந்து சக்தியாக விளங்கும் பத்திரிகைத்துறையில் க. மு. ஈடுபடுகின்றார். விடுதலைக்காகப் போராடும் மக்கள் குரலாகவும் விடுதலை மார்க்கத்தின் குறிகாட்டியாகவும் எப்பொழுதும் பத்திரிகைகள் இருந்து வந்திருக்கின்றன. இந்தப் பொதுநியதி தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற் றத்திற்கான மார்க்கத்திலும் பொருந்தி வருகின்றது. இந்த மக்களின் நலனைப் பேணும் பத்திரிகைகளாக

"ஆதிதிராவிடன் (1915-1918), "மேல் நோக்கம்" (19201925), முன்னேற்றம்', யோவேல்போல் அவர்களின் 'ஜனதாபோதினி" என்னும் பத்திரிகைகள் வெளிவந்தன. இவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சியில் யாழ் வைத்தியர் முருகேசு அவர்கள் 'தூதன்' என்னும் பத்திரிகையை வெளியிட்டு வந்தார். பின்னர் அவரிடமிருந்து 'தூதன்' பொறுப்பினை ஏற்றுக்கொண்ட திரு. க. மு. அவர்கள், சிலகாலம் அதன் ஆசிரியராக இருந்து தொடர்ந்து அதனை வெளியிட்டார். திரு. க. மு. அவர்கள் ஆசிரிய ராக இருந்து வெளியிட்டு வந்த 'தூதன்' பத்திரிகையில் தான் பிரபல எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் முதல் படைப்பு வெளியானது என்பதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது. ஆசிரியர் திரு. கா. சூரன் அவர்கள் வழிவந்த தேவரையாளிச் சமூக முன்னோடிகள் ஆசாரசீலர்களான சைவர்கள், காந்தியவாதிகள், காந்தியச் சின்னமாகக் கதர் உடுத்துக்கொண்டவர்கள். தம்மைப் புனிதர்க ளாக்க ஆன்மீகமும், சமுகநலனுக்காகப் பாடுபடவும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் காந்தியத்தை வாழ்க்கைநெறியாகக் கொண்டவர்கள். முப்பது நாற்பது களில் யாழ்ப்பாணத்துச் சமூகநிலை நின்று பேசத் தகுந்ததாய்ப் பேசும் இயல்பினை உடையவர்கள். இவர்களுக்குள்ளே திரு.க.மு. அவர்கள் குறிப்பிட்ட ஒரு சம்பவத்தின் மூலம் சற்று வித்தியாசமான ஒருவராகத் தோன்றுகின்றார்.
கிராமசபைத் தேர்தலில் இரண்டாவது தடவையும் போட்டியிட்டு வெற்றிபெற்று எல்லாமாக ஏழாண்டு காலம் உறுப்பினராக இருந்து வந்த திரு. க. மு. அவர்கள் 1952 தேர்தலில் தோல்வி அடைகிறார். அதனைத் தொடர்ந்து சாதிவெறியர்களுடன் சண்டை உருவாகின்றது. மூர்க்க மான போர்க்குணத்துடன் அல்வாய் வடக்கு தாழ்த்தப் பட்ட மக்கள் சாதிவெறியர்களோடு மோதுகின்றனர். இத்தகைய போராட்டம் ஒன்றினைத் தலைமை தாங்கி நடத்தியவர் திரு. க. மு. அவர்கள். தேவரையாளிச் சமுகம் எனக் குறிப்பிடப்படும் மக்கள் வாழும் கிராம மக்களுக்குள் அல்வாய் வடக்கு மக்கள் போர்க்குணம் மிகுந்த போராட்ட வீரர்களாகவே காணப்படுகின்றனர். குருக்கட்டுப் பிள்ளையாரின் தீர்த்தோற்சவத்தின்போது இடம்பெற்று வந்த சிலம்பு விளையாட்டு இதன் வெளிப் பாடு என்று சொல்லலாம். திரு. க. ஜெயக்கொடி அவர் களை அழைத்துச் சென்ற ஊர்வலத்திலும் இவ்வியல் பினை உணரலாம். இவை மாத்திரமல்லாது 1966இல் மாவிட்டபுரப் போராட்டம் நடைபெற்ற வேளையில் விழுப் புண்பட்ட தேவரையாளிச் சமுகவீரன் அல்வாய் வடக் கைச் சேர்ந்த சி.கணேசன் அவர்கள் என்பதும் இங்கு கருத்தில் கொள்ளப்படவேண்டியதாகும்.
திரு. க. முருகேசு அவர்கள் சாந்தமானவர், அமைதி யானவர். ஆயினும் அக்காலத்தில் தமது மக்களோடு சேர்ந்து சளைக்காது எதிர்நின்றார். அக் காலகட்டத்தில் திரு. இ. இராசையா, திரு. இ. மகாலிங்கம், திரு. க. சின்னத்துரை ஆகிய முவரும் திரு. க. முருகேசு அவர்களின் உறுதியான மெய்ப்பாதுகாவலர்களாக இருந்து தீரத்துடன் செயற்பட்டார்கள். மக்கள் பலத்து டன் தோல்வியையும் வெற்றியாக்கி நின்ற திரு. க. முருகேசு அவர்களுக்கு இளையதம்பி (சின்னப்பொடி) கனகம்மா, கோவிந்தசாமி (அப்பையா) மணிமேகலை, சின்னப்பிள்ளை (பவா) ஆகிய உடன்பிறந்தோரின் பலமும் இருந்து வந்தது.
எதிரியானவன் மிருகப்பலம் மிக்கவனாக நிற்கும் போது அவனிடத்தே உரிமை கோரிப் போராடுகின்ற நலிந்தவர்கள் தம்மைக் காந்தியவாதிகளாகவே இனங் காட்டிக் கொள்ள நேர்ந்து விடுகின்றது. இந்நிலை தேவரையாளிச் சமுகத்து முதல்வர்களுக்கு நேர்ந்தது புதுமையானதல்ல. இனவெறி பிடித்த சிங்கள அரசுக்கு எதிராக உரிமை கோரி நின்ற வேளையிலும் தமிழ்க்
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 |99

Page 100
கட்சிகள் காந்தியத்தையே கேடயமாகத் தாங்கிக் கொண்டன. எழுச்சி கொண்ட தமிழ் இளைஞர்களின் இன்றைய போராட்ட முறைமை தலைதுாக்கிய பின்னரே இனவெறி அரசு பிரச்சினையை எதிர்நோக்கவும் முகம் கொடுக்கவும் வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருக் கின்றது. இந்த உண்மை திரு. க. முருகேசு அவர்களின் தேர்தல் தோல்வியை அடியொற்றி நடைபெற்ற சம்பவங் களின் பின்னணியில் உணரப்படவேண்டிய ஒன்றாகும்.
திரு. க. முருகேசு அவர்கள் தமது கிராமத்தில் நெசவு நிலையம், பன்னசாலை என்பன தோன்றுவதற்கு முன்னோடியாக விளங்கினார். 'விக்னேஸ்வரா வாசிக சாலை"யை 1952இல் "இளங்கோ சனசமூக நிலையம்" எனப் பெயர் மாற்றம் செய்து புதுப் பொலிவுடன் செயற் படத் தூண்டினார்.
அல்வாய் முத்துமாரியம்மன் கோவிலில் ஒன்பதாம் உபயம் பள்ளர் சமுகத்துக்கு உரித்துடையதாக இருந்து வந்தது. உபயகாரர்கள் திருவிழா சிறப்பாக நடப்பதற்கு வேண்டிய யாவையும் உபயம் செய்துவிட்டு கோவிலுக்கு வெளியே நிற்கின்றவர்களாக இருந்தார்கள். திரு. க. முருகேசு அவர்களின் தேர்தல் தோல்வியினால் விளைந்த உட்பூசல், 1953இல் உள்ளே நீறுபூத்துக் கிடந்த சமயம் ஆலயத்துக்கு வெளியே கற்பூரச்சட்டி எடுப்பதையும் சாதிவெறியர்கள் தடுத்தார்கள்.
இந்தச் சம்பவத்தினால் சீற்றம் கொண்ட திரு. க. முருகேசு அவர்கள் பகிரங்கமாகத் துண்டுப் பிரசுரம் ஒன்றினை அச்சிட்டு வெளியிட்டார்கள். 27.05.1953இல் வெளியிடப் பெற்ற துண்டுப் பிரசுரம், "எல்லோரும் வாருங்கள்! புத்தமதமே நமக்குக் கதி அளிக்கும்" எனத் தாழ்த்தப்பட்ட மக்களைக் கூவி அழைப்பதாக அமைந் தது. அத்துடன் தமது இல்லத்துக்கும் ‘சித்தார்த்தரகம் எனப் பெயர் சூட்டிக் கொண்டார்கள். திரு. க. முருகேசு அவர்களின் வேண்டுகோளை ஏற்று அல்வாய் வடக்கு தாழ்த்தப்பட்ட மக்களுள் ஆண்களும் பெண்களும் சிலர் மஞ்சள் ஆடை தரிக்க ஆரம்பித்தார்கள். திரு. க. முருகேசு அவர்களின் துண்டுப் பிரசுரமும் மஞ்சள் வர்ணத்திலேயே வெளிவந்தது. திரு. க. முருகேசு அவர் களின் இவ்வாறான விறாந்த போக்கிற்குடாக்டர் அம்பேத் கார் அவர்களின் பாதிப்பு காரணமாக இருந்திருக்க வேண்டும். "ஜாதிக்கொடுமையை ஒழிப்பதற்கு கலப்பு மணங்களும் சமபந்தி போஜனங்களும் நடத்தினால் மட்டும் போதாதென்றும் சாதிப்பாகுபாட்டுக்கு அடிப்படை யாக இருக்கும் மதக் கொள்கைகளை ஒழிக்கவேண்டு மென்றும் குறிப்பிட்டிருந்தேன்."(டாக்டர் B.R. அம்பேத்கார் - 'ஜாதியை ஒழிக்க வழி , 1936) என்னும் கூற்று இங்கு கவனத்தில் கொள்ளத் தகுந்தது.
திரு. க. முருகேசு அவர்கள் துண்டுப்பிரசுரம் மூலம் விடுத்த வேண்டுகோள் உயர்சாதி சைவர்கள் சிலர் மத்தியில் மனக் குழப்பத்தை உண்டாக்கியது. எனவே இந்த முயற்சியைத் தடுக்கவேண்டுமென அவர்கள் கருதி தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த திருவாசகமணி கே. எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் யாழ் நகரசபை மண்டபத்தில் கூட்டம் ஒன்றைக் கூட்டினர். இக் கூட்டத்தின் இறுதியில் 'சைவ ஹரிஜன சங்கம்' என சைவர்களுக்குள் ஒடுக்கப்பட்டோருக்கென பிரத்தியேக மான ஒரு சங்கத்தை நிறுவிக் கொடுத்தார்கள். அச்சங்கத்தின் தலைவராக கவிஞர் மு.செ. அவர்களும் செயலாளராக திரு. க. மு. அவர்களும் தெரிவு செய்யப் பட்டார்கள் என்பது வேடிக்கையும் விசனமும் மிக்க ஒரு சம்பவம் எனலாம்.
தேவரையாளிச் சமூகத்துக்கு ஊற்றாக விளங்கிய சைவவித்தியாலயத்துக்கு 1954 முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆண்டாகும். இந்த ஆண்டிலேயே திரு. மு.சி. சீனித்தம்பி அவர்கள் வித்தியாலயத்திற்கு வருகின்றார். தலைமை ஆசிரியராக இருந்த கவிஞர் மு.
100|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 20

செ. அவர்கள் உள்முரண்பாடு காரணமாகப் பாடசா லையை விட்டு வெளியேற வேண்டி நேரிடுகின்றது. திரு. க. முருகேசு அவர்களும் கவிஞர் மு.செ. அவர்களும் மிக நெருக்கமாக இருந்தவர்கள். கவிஞர் அவர்களைக் “காந்தி எனவும், திரு. க. முருகேசு அவர்களை 'நேரு எனவும் மக்கள் அக்காலத்தில் அழைத்தனர். இத்த கைய நெருக்கம் கவிஞர் மு. செ. அவர்களுக்காக வேண்டி ஒரு பாடசாலையை உருவாக்கத் தூண்டு கின்றது. 1937இல் அத்திவாரம் இட்டுப் பின்னர் நிறை வேறாமற் போன எண்ணம் 07. 10, 1954இல் 'அல்வாய் ரீலங்கா வித்தியாலயமாக உருவகம் பெறுகின்றது.
இந்த வித்தியாலயத்தை உருவாக்குவதில் திரு. க. முருகேசு அவர்களும் கவிஞர் மு. செ. அவர்களும் முன்னின்று உழைத்தபோதும் அல்வாய் வடக்கு மக்க ளின் ஆதரவே இவர்கட்குப் பெரும் பலமாக இருந்திருக் கின்றது. பாடசாலை கட்டுதற்குரிய நிலத்தை அதன் உரிமையாளர்கள் சிரமமின்றி வழங்கினார்கள். சமூக புனருத்தாரண ஐக்கிய சங்கத்தால் சேமிக்கப் பெற்ற பணம் திரு. மு. செல்லப்பாக்கியம் ஆசிரியர் அவர்களின் வழிநடத்தல் காரணமாக அங்கத்தவர்களால் பாடசா லைக்கென வழங்கப்பெற்றது. தொழிலின் பொருட்டு யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அல்வாய் வடக்கைச் சேர்ந்த திரு. சி. சிவகுரு, திரு. கா. ஏரம்பு ஆகியோர் பெரும் உதவிகளைச் செய்தார்கள். திரு. க. முருகேசு அவர்களும் கவிஞர் மு. செ. அவர்களும் எடுத்துக்கொண்ட ஒயா முயற்சியின் காரணமாக நான்கு மாத காலத்துக்குள் பாடசாலை புதிய கட்டிடத்துள் தொடங்கியது. வித்தியா விருத்திச் சங்கத்தின் கீழ் இயங்கிய இப்பாடசாலைக்கு "ரீலங்கா வித்தியாசாலை" எனத் தேசியக் கண்ணோட்டத்துடன் இவர்கள் பெயரைச் சூட்டினர் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியதாகும். 'அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் 12வது மகாநாடு 1955ம் ஆண்டு தேவரையாளி இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடைபெறுகின்றது. திரு. ஆ. ம. செல்லத்துரை அவர்கள் செயலாளராக இருந்து நடத்தி வைத்த இம் மகாநாட்டின் பங்காளியாக திரு. க. முருகேசு அவர்கள் விளங்குகின்றார். 1956இல் நடை பெற்றபாராளுமன்றத் தேர்தலின்போது பருத்தித்துறைத் தொகுதியிற் போட்டியிட்ட இடதுசாரி பொன். கந்தையா அவர்களை ஆதரித்துச் செயற்படுகின்றார். 1957இல் அ. இ. சி. தமிழர் மகாசபையின் 14வது மகாநாடு திரு. க. முருகேசு அவர்கள் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. இடதுசாரியான பொன். கந்தையா அவர்களின் தேர்தல் வெற்றி காரணமாக மகாசபை நிர்வாகப் பொறுப்பு இடதுசாரி அரசியல் கொள்கையைப் பின்பற்றுபவர்களின் கைக்கு மாறுகின்றது. மகாநாட்டின்
சம வாய்ப்புகள் மறுக்கப்படும்போது Syggsosol Gong 6l36lb 6TGielg என்பதனை திரு. அ. கெளரிகாந்தன் யாழ்ப்பாணச் சமூக உருவாக்கமும் விபுலானந்தரும் என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “இன்று சிங்கள மாணவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் தமிழ் மாணவர் களுக்கு இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது. சாதிப் பிரச்சி னையாய் இருந்த சம வாய்ப்பின்மை ஒரு தேசிய இனப் பிரச்சினையாக மாறியுள்ளது. ஃ ဒွ န္တိ နို့၊ မွို

Page 101
போது உபதலைவர்களுள் ஒருவராகத் தெரிவு செய்யப் பட்ட திரு. க. முருகேசு அவர்கள் பின்னர் இத்தொடர் பினை அறுத்துக்கொண்டு விடுகின்றார்.
இக்காலகட்டத்தில் திரு. க. முருகேசு அவர்களின் கவனம் புத்துர்க் கிராமத்தை நோக்கித் திரும்புகின்றது. தேவரையாளி இந்துக் கல்லூரியில் இருந்து தாம் வெளியேறவேண்டும் என்னும் நோக்கம் உள்ளத்தில் ஒரு புறம் இருக்க, புத்துர்க் கிராமப்பிள்ளைகளின் கல்வியின் பால் திரு. க. முருகேசு அவர்கள் அக்கறை செலுத்தத் தொடங்குகின்றார். புத்தூரைச் சேர்ந்த நாராயணர் அவர்களின் உறுதுணையோடு இன்னும் பலர் துணை கொண்டு சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் கீழ் "யூரீவிஷ்ணு வித்தியாலயம் புத்தூரில் உதயமாகின்றது. 1957இல் திரு.க.முருகேசு அவர்கள் முறிவிஷ்ணுவித்தியா லயத் தலைமையாசிரியர் பொறுப்பினை ஏற்றுக் கொள் கின்றார். இக் காலகட்டத்தில் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையினரால் பாராளுமன்ற உறுப்பினர் பொன். கந்தையா அவர்களின் ஆதரவுடன் யாழ்குடாநாட்டில் நடத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வாழும் பிரதேசங்களில் பதினைந்து பாடசாலைகள் நிறுவப் படுகின்றன. பொன். கந்தையா அவர்கள் மகாசபை யினால் நிறுவப்பெற்ற பாடசாலைகளுக்கு அரசினர் அங்கீகாரம் பெற்றுக் கொடுப்பதில் கருத்தாக இருந்து செயற்படுகின்றார். சைவவித்தியா விருத்திச் சங்கத்தின் கீழ் உருவாக்கம்பெற்ற புத்தூர் ரீவிஷ்ணு வித்தியா லயம், அரசினர் அங்கீகாரம் பெறுவதற்கு திரு. க. முருகேசு அவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கு. வன்னிய சிங்கம் அவர்களை நாடிச் செல்கிறார்கள். திரு. வன்னிய சிங்கம் அவர்கள், இவர்கள் எண்ணத்தை 1959இல் ஈடேற்றி வைத்தார்.
புத்துரில் தலைமை ஆசிரியர் பதவியை ஏற்றபின்னர் அல்வாய் வடக்கிலிருந்து புலம் பெயர்ந்த குடும்பத்துடன் புத்தூர் சென்று வாழ ஆரம்பிக்கின்றார். புத்துர் கிராம மக்கள் மத்தியில், கல்வி ஒளி மாத்திரமல்லாது சமயப் பண்பாட்டினைப் பரப்பும் பணியையும் திரு. க. முருகேசு அவர்கள் செய்துவந்திருக்கின்றார்கள். தேவரையாளிச் சமுகம் சார்ந்த முதல்வர்களுள் திரு. க. முருகேசு அவர்களின் இப் பணி மிகவுயர்ந்த ஒன்றாகக் கணிக்கப் படவேண்டியதாகும்.
இந்த வேளையில் கவிஞர், சைவப்புலவர், அ. ம. செ. என்பவர்களுடன் திரு. க. முருகேசு அவர்களும் இணைந்து நின்று “அகில இலங்கைச் சைவசமய சமரச சங்கம்" என்ற தாபனத்தைத் தோற்றுவிக்கின்றார்கள். இச்சங்கம் மேற்கொண்ட முயற்சியினால் திருவாளர்கள் C. குமாரசாமி, பூரீகாந்தா, ரீஸ்கந்தராசா, யூரிபத்மநாதன், சிவஞானசுந்தரம் ஆகிய பெரியோர்கள் முன்னின்று 09. 07. 1957இல் நல்லூர்க் கந்தசாமி கோயில், வண்ணை வரதராஜப்பெருமாள் கோயில், வண்ணை சிவன் கோயில் ஆகிய யாழ் நகரத்து ஆலயங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் சென்று வழிபடுவதற்காகத் திறந்துவிடப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்கள் வரலாற்றில் உன்னதமாக இடம்பெறும் இச்சம்பவம் தேவரையாளிச் சமுகத்தினால் தாழ்த்தப்பட்ட மக்கள் சமுகத்துக்குப் பெற்றுக் கொடுக்கப்பெற்ற பெருவெற்றி. திரு. க. முருகேசு அவர்கள் இந்த வெற்றியின் ஒரு பங்காளியாவார்.
திரு. க. முருகேசு அவர்களின் வளர்ப்பு மகன் சி. தங்கத்துரை (தம்பியாரின் புதல்வன்), கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த வேளை, மகள் இந்திராவதி பருத்தித்துறை மெதடிஸ்ற் பெண்கள் உயர்பாடசாலையில் கல்வி கற்று வந்தார். அந்தக் காலத்தில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூ ரியின் கதவுகள் கோவில் கதவுகளைப்போல தாழ்த்தப் பட்ட சமூக மாணவிகள் உள்ளே புகாதவண்ணம் முடிக்

கிடந்தது. அந்தக் கதவையும் திறந்துவைப்பதற்கு திரு. க. முருகேசு அவர்கள் உள்ளம் கொண்டார். அப்பொழுது அரசினர் பகிரங்கப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஒர் ஆண்டு காலம் மாத்திரம் மகளுக்கு இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்திலும் சமுக மேம்பாடு ஒன்றினையே தமது நோக்கமாகக் கொண்டு தமது மகளை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரிக்குக் கொண்டு வந்து சேர்த்ததன்முலம் அந்தக் கதவையும் திறந்து வைத்தார்.
பாராளுமன்றத் தேர்தல் 1960இல் வந்தபோது திரு. க. முருகேசு அவர்கள் பருத்தித்துறைத் தொகுதியில் தமிழரசுக்கட்சி வேட்பாளராக நின்ற திரு. க. துரைரத் தினம் அவர்களை ஆதரிக்கின்றார். திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு. இராஜவ ரோதயம் அவர்களினாலும் திரு. க. முருகேசு அவர்கள் கவரப்படுகின்றார். இந்த ஈடுபாடு காரணமாகவே தமது புதல்வர்களுக்கு கந்தவரோதயன், இராஜவரோதயன், இந்திரோதயன் எனப் பெயர்களைச் சூட்டிப் பெருமை யுறுகின்றார். தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைக்குழு உறுப்பினராகவும் இருந்து செயல்பட்டு வந்திருக் கிறார்கள்.
புத்துர் சோமஸ்கந்தா வித்தியாலயம் சாதி வரன் முறைகளைப் பேணுவதில் அக்காலத்தில் மிக இறுக்க மாக இருந்து வந்தது. சம ஆசன, சம போசனத்துக்கு இடமளிப்பதிலும் பார்க்க, அரசினர் வழங்கும் நன் கொடையை இழப்பதற்குத் தயாராக இருந்தது. திரு. க. முருகேசு, தமது முத்தமகன் கந்தவரோதயனை இக் கல்லூரி மாணவனாகச் சேர்த்ததன்முலம் இதன் கதவை யும் திறந்து வைத்தார்.
அல்வாய்றிலங்கா வித்தியாசாலைத் தலைமையாசி ரியராக இருந்துவந்த கவிஞர் மு.செ. அவர்கள் பதவியில் இருந்து ஓய்வுபெற்றபின்னர், திரு.க.முருகேசு அவர்கள் அல்வாய் வந்து அப்பதவியினை 1968இல் ஏற்றுக் கொள்ளுகின்றார். இக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில், நான்கு பெளத்த பாடசாலைகள் நிறுவப்படுகின்றன. அவற்றுள் ஒன்று அல்வாய் வடக்கில் நிறுவப்பட்ட "அல்வாய் சேய்மகே வித்தியாலயம்", பூரிலங்கா வித்தியாசாலைக்கு மிக அண்மையில் தாபிக்கப்பெற்ற பெளத்த பாடசாலையை திரு. க. முருகேசு அவர்கள் எதிர்த்தார்கள். இதன் விளைவாக ஓராண்டு முன்னதாக 1969இன் இறுதியில் தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து ஓய்வுபெற்றார்கள்.
தமது முத்த புதல்வியை ஆசிரியர் செ. சுந்தரம் பிள்ளைக்குத் திருமணம் செய்து வைத்தார். இந்தச் சுந்தரம்பிள்ளை வேறு யாருமல்லர். ஈழத்து இலக்கியத் துக்குத் "தேனாறு" பாய்ச்சிய கவிஞர், சாகித்திய மண்டலப் பரிசுகள் பெற்றவர். கோப்பாய் ஆசிரிய கலா சாலை விரிவுரையாளர், இசைநாடகத்துறைக் கலாநிதி காரை. செ. சுந்தரம்பிள்ளை அவர்கள்தான். தமது வளர்ப்பு மகளுக்கு ஆசிரியர் ஆ. முருகதாஸ் அவர் களைத் திருமணஞ் செய்து இன்றும் தமது இல்லத்தில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றார். தனியார் கல்விநிறு வனத்தினூடாக சிறந்த கல்வியை வழங்கிகொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பிரபல்யம் பெற்று விளங்கும் கணக்காளர் வே. கருணாநிதி அவர்கள் திரு. க. முருகேசு அவர்களின் சகோதரியின் புதல்வராவார்.
அல்வாய் வடக்கு வீரம் செறிந்த ஒரு மண். மனித வளம் மிக்கதாகவும் அதன் வழிச் சிறப்புகளுக் குரியதாகவும் பெருமை பெற்றிருந்த ஒரு பகுதி. யாழ்ப்பாணத்துக் கிராமங்களை உன்னிப்பாக நோக்கு மிடத்து பல குடும்பக் குழுக்களைத் தன்னகத்தே கொண் டதாக அது அமைந்திருக்கும். இந்தக் கிராமங்கள் சிறுசிறு தெய்வங்களைத் தமது வழிபாட்டுக்குரியவை களாகக் கொண்டு குடும்பக் குழுக்களாகப் பிரிந்து நிற்கும். பல்வேறு காரணங்களினால் இவ்வியல்பு பெரு
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 101

Page 102
மளவு தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலே காணப்படு கின்றது. சிறுதெய்வ வழிபாட்டு முறை சார்ந்த இக் குழுக்கள் பிற்காலத்தில் தனித்தனிச் சனசமூக நிலை யங்களை அமைத்துச் செயற்படும் குழுக்களாக மாறு கின்றன. இவ்வியல்பு அல்வாய் வடக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பிரதேசத்திற் பெருமளவு காணப்படு கின்றது. இக் குழுக்களை ஒன்று சேர்க்கும் தகுதி, ஆற்றல், வரலாற்றுப் பெருமை, அகவை என்பனவற்றை உடைய ஒருவர் திரு. க. முருகேசு அவர்களே. முப்பது களின் நடுப்பகுதியில் 'அல்வாய் வடக்கு சமூகப் புனருத் தாரண ஐக்கிய சங்கம் ஒன்றை திரு. க. முருகேசு அவர் கள் நிறுவுவதற்கும் இதுவே அடிப்படைக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
அல்வாய் வடக்கில் வாழ்ந்த மக்களில் சிலர் யாழ் நகர், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை தமது வளம் பெருக்கும் நோக்கத்துடன் புகலிடங்க ளாகக் கொண்டனர். திரு. க. முருகேசு அவர்களும் புத்துரைத் தமது வாழ்விடமாக்கிக் கொண்டார்கள். இந்தப் புலம்பெயர்வு அல்வாய் வடக்கின் சிறப்பையும் உயர்வையும் இன்று ஒருவகையில் பாதிக்கவே செய்கின்றது.
திரு. க. முருகேசு அவர்கள் சிறந்த உடல் உழைப் பாளி. மனவளம் போல உடல் வளமும் மங்காதவர். அரசபணியில் இருந்து ஒய்வு பெற்ற கமக்காரன் திரு. க. முருகேசு அவர்கள் தமது வாழ்வுப்பாதையினூடே கல்வி, சமயம், சமுகம், அரசியல், இசை, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளிலும் தமது பங்களிப்பினைச் செய்தி ருக்கின்றார்.
திரு. க. முருகேசு ஆசிரியர் அவர்களின் தனிமனித வரலாறானது அல்வாய் வடக்கின் வரலாறு, தேவரை யாளிச் சமுக வரலாறு என்பனவற்றுடன் வெவ்வேறு பரிமாணத்துடன் இழைந்து செல்லும் பெருமையும் சிறப்பும் தகுதியும் உடையதாகும்.
5606)L
நோர்வேயில் சிறுவர் பள்ளி ரொம்ஸ்டார் த ஒன்றை வெளி
ஒவ்வொரு கூத்து என முயற்சியாக விடுமுறை கா: ஈழத்திலே பாடநூல் க6ே குழந்தைகளிட தமிழ்ச்சிறுவர் செயற்படுபவர் எத்துணை களி அரங்கமலரை பல நாடகங்க பாடல்களும் பு போக மிகுதி தமயந்தியினால் குறிப்பிடத்தக்க புகலிட நா இவ் அரங்க ம படைக்க உத்
102 உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001
 

கவிஞர் நா. முத்துநிலவன் எழுதும்
கவிதையின் கதை
தமிழ்க்கவிதை வரலாறு மற்றும் நல்ல தமிழ்க் கவிதைகள் பற்றிய அரிய களஞ்சியம்
ஆதிச்சங்க காலம் முதல், இன்றைய சாதிச் சங்க காலம் வரையிலான தமிழ்க்கவிதையின் பரிணாம வரலாறு; இருபதாம் நுாற் றாணி டின் மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் மற்றும் ஹைகூ கவிதைகள் எனும் முப்பெரும் பிரவுகளில் உள்ளடக்க-உருவமாற்றங்கள். சமூகக் காரணி சான்றுகள்,அந்தந்த வடிவ-சிறந்த கவிதைகள், தொகுப்புகள், பகுப்புகள் வெளிவரும் நாள் - 15.08.2001 நூல் பதிப்பு காலம் வெளியீடு மதுரை, தமிழ்நாடு.
கவிதை வரலாறு மட்டுமல்ல, நல்ல கவிதை களுக்கான அடையாள அணிவகுப்பும் கூட. வெறும் பட்டியல் அல்ல, விமர்சனம்! தொடர்புகளிற்கு: - நா. முத்துநிலவன், எழுச்சியகம் 96 சீனிவாச நகர், 3ம் வீதி புதுக்கோட்டை 622 004, தமிழ்நாடு இந்தியா
தொலைபேசி:04322-23423, 23523 தொலைநகல் : 04322-22434
fad SOTG) 6): muthunilavanGyahoo.com
ல் புலம்பெயர்ந்தோர் தமிழ்ச் சிறார்களுக்கென பல ரிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் மேரெ மிழ்ச் சிறுவர் மன்றம் தனது வளர்ச்சியில் அரங்கமலர் யிட்டிருக்கின்றது, "கலையருவி 2001" வருடமும் தாம் நிகழ்த்தும் ஆடல், பாடல், நாடகம், அரங்கம் செய்யும் நிகழ்வுகளைப் பதிவுசெய்யும் சிறப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். சென்ற வருட லத்திலும் கலையருவி 2000 வெளிவந்திருந்தது. ா இந்தியாவிலோ பயன்படுத்தி வரும் சிறுவர் ாா மற்றும் கற்பித்தல் முறைகளோ இங்கு டத்தில் செல்லுபடியாகாத நிலையில் இங்குள்ள பாடசாலை ஆசியர்களே பாடநூலை உருவாக்கி களாக இருக்கிறார்கள். இவர்கள் இவ்விடயத்தில் வனம் எடுத்து செயற்பட்டிருக்கிறார்கள் என்பது அவ் அவதானிக்கும்போது தெரிகிறது. சிறுவர்களுக்காக ளையும் பல கருத்துச் செறிவுள்ள கவித்துவம் மிக்க திதாய் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஓரிரு பாடல்கள் அனைத்தும் இம் மன்றத்தின் இயக்குநர் கவிஞர் ல் உருவாக்கி இசையமைத்து நெறியாளப்பட்டிருப்பது 65. டுகளில் உள்ள தமிழ்ச் சிறுவர், ஆசிரியர்களுக்கும் லர் மிகவும் பயனுடையது என்பது மட்டுமல்ல, புதிதாய்ப் வேகத்தையும் தரும் என்பது மிகையான கூற்றல்ல.

Page 103
O உங்களின் பலம்? டு எனது சிந்தனை.
9 உங்களின் பலவீனம்?
டு உணர்ச்சிவசப்படல்.
9 உங்களிடம் உங்களுக்குப் பிடித்த பழக்கம்? O (Subjeold.
O உங்களுக்கு உங்களிடம் பிடிக்காத பழக்கம்?
9 முற்கோபம்,
9 உங்களின் பெரிய வெற்றியாக நீங்கள் கருதுவது? இ மல்லிகை
0 உங்களின் பெரிய தோல்வியாக நீங்கள் கருதுவது? டு சிறுவயதில் கல்வி இல்லாமற்போனது.
0 நீங்கள் செய்த ஏதாவதொண்றை செய்யாமல் விட்டிருக்கலாமே என மனம் வருந்துவதுண்டா?
டு அப்படி ஒன்றும் இல்லை.
O யாரிடமாவது மண்ணிப்புக் கேட்க விரும்புகிறீர்களா? இ) பிழை செய்திருந்தால்தானே.
0 யாரைச் சந்திக்க விரும்புகிறீர்கள்? இ காமராச நாடாரை. ஆனால் அது இனி முடியாது
9 யாரைச் சந்திக்க விருப்பம் இல்லை? இ மனுக்குலத்தில் யாரையும் ஒதுக்கமாட்டேன்.
9 யாரைச் சந்திக்காமலே விட்டிருக்கலாம் என நப்பாசை கொள்கிறீர்கள்? இ அப்படி ஒருவரும் இல்லை.
 

O உங்கள் நண்பர்கள் மூவர்? டு டானியல், ஜெயகாந்தன், எனது மகன் திலீபன்.
9 உங்களுக்குப் பிடித்த தத்துவஞானிகள்
p67 டு சோக்கிரட்டீஸ், கார்ல் மார்க்ஸ், காந்தி
9 யாரும் இல்லாத ஒரு தீவுக்கு யாராவது ஒருவரை அழைத்துச் செல்ல உங்களுக்கு அனுமதி கிடைத்தால் யாரை அழைத்துச் செல்வீர்கள்?
O 676air D60)607 656woulu.
9 நீங்கள் சிறை செல்ல நேர்ந்து ஒரு
புத்தகத்தை எடுத்துச் செல்ல அனுமதி கிடைத்தால் எதை எடுத்துச் செல்வீர்கள்? இ திருக்குறள்
9 தற்போது எண்ண வாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள்? டு 'மோகமுள் திரும்பவும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
9 உங்களைக் கவர்ந்த அரசியல்வாதிகள்
p6? டு எனக்கு அரசியல்வாதிகளைப் பிடிக்காது.
o சமூகம் எப்படி உங்களை நினைவில் வைத்திருக்கவேண்டும் என விரும்புகிறீர்கள்? இ எனது உழைப்பு, எனது சாதனை, எனது முயற்சிகளை வைத்து முடிவு செய்யட்டும்.
O I LOVE YOU 6Tedro turreoy List is . சொல்ல ஆசை? டு சின்ன வயதில் காதலித்து தோற்றுப்போன அவளைப் பார்த்து.
9 உங்கள் கல்லறையில் என்ன எழுதி இருக்கவேண்டும் என்று உங்களுக்கு விருப்பம்?
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 |103

Page 104
இ இங்கு இவன் மெளனமாகத் துரங்குகிறான்.
9 உங்களுடைய படைப்புகளில் உங்களுக்குப் பிடித்தவைகள்? இ) எனது சுயசரிதை, "எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்'.
9 இன்னும் சில காலம்தான் வாழலாம் எனத் தெரிந்தால் கடைசிக்காலத்தை யாருடன் கழிக்க விரும்புகிறீர்கள்?
இ புத்தகங்களுடன்.
9 உங்கள் எழுத்தின் நோக்கம்? 9 மனுக்குலத்தின் விடிவுக்கு என்னாலான பங்கு
9 முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பற்றி..? இ இது இல்லையென்றால் நாம் இன்னும் இந்தியாவைக் கும்பிட்டுக் கொண்டிருப்ஆே
ぐ>ぐ>
பின்வரும் கேள்விகளுக்கு நீங்கள் ஒரு வார்த்ை கேள்வி பதில் பெண் . அற்புதமானவள் ஆண் . நம்பத்தகுந்தவன் இளமை . . மறக்க முடியாதது தனிமை . . கவிஞர்களுக்கு முதல் முத்தம். . சொர்க்கம் திருமணம் . . முழுமைப்படுத்துவது குழந்தைகள் . மோட்சம் நண்பர்கள் . . மனித வளர்ச்சியின் முதற் பெண்ணியம். மனுக்குலத்தின் விடுத6ை கருத்தடை மருந்து. . மருந்தென்றால் கசக்கும். டானியல் . ஒடுக்கப்பட்ட மக்களின் து பொன். கந்தையா . வடக்கில் தோன்றிய மகத் Φι 626ή ... ... . நம்பியவர்களுக்கு மாத்தி பூந்தான் யோசப். இலங்கையில் தோன்றிய மாவிட்டபுரம். ஒடுக்கப்பட்ட அனைவரது கார்த்திகேசன் . மண்புழுவாய் இருந்த எம்6 கைலாசபதி . . எமது மண்ணை எமக்குக் சிவத்தம்பி . அடுத்த கேள்வி? ஏகாதிபத்தியம் . மனுக்குலத்தின் அழிவு முதலாளித்துவம் . . தான் மிகப் பெரிய சக்தி சண்முகதாசன் . தமிழில் தோன்றிய ஒரு வ பூபாலசிங்கம் புத்தகசாலை .நவீன எழுத்தாளர்களின் யோவேல் போல் . ஒடுக்கப்பட்ட மக்களின் மு எஸ்.பொ. . . விசித்திரமானவர் (சிரிக்க மரணதண்டனை. நவீன உலகின் சாபக்கே வடக்கு முஸ்லிம் மக்களின்
வெளியேற்றம் . எமது மக்களின் முகத்தில் தளையசிங்கம். . நவீனசிந்தனையை உருள் d5Tg56b ............... . தோல்வியடைந்தவர்களு செக்ஸ் . . மனிதகுலத்தின் ஆரம்பம் சந்திப்பு. eliabib யாழ் நூலக எரிப்பு. எமது இழப்பின் துயரத்தில் யாழ்தேவி . கனவில் மிதப்பது தமிழ் இனி 2000 . பிரமாண்டமானது. ஆனா6 தலித்தியம் . நவீன தமிழ் இலக்கியத்து பேரினவாதம் . சர்வநாசத்துக்கும் காரண பின்நவீனத்துவம் . . அதைப் பேசுபவர்களுக்ே சிரித்திரன் ஆசிரியர். நகைச்சுவைக்குப் புத்து
104|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9 எந்தக் இசையில் நீங்கள் உங்களை மறப்பிர்கள்? இ கர்நாடக இசை,
9 தமிழ் இலக்கிய உலகம் பற்றி சில வரிகள்? இ அன்று இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா என்றிருந்தது. இன்று உலகம் முழுக்க விரிந்து கிடக்கின்றது.
9 கொழும்பு வாழ்க்கை?
இ அவசரமானது நிம்மதியற்றது; ஆனால் தேவையானது.
9 யாழ்ப்பாணத்தில் நீங்கள் இருந்திருந்தால் உங்கள் வாழ்வு எப்படி இருந்திருக்கும்? டு இன்றைய நிலையில் முடங்கிப் போயிருப்பேன்.
ぐ>ぐ>ぐ>ぐ> நயில் பட்டென்று பதில் கூறவேண்டும்.
இது தொலைபேசி உரையாடல் என்பதால்
பதில்களில் ஏதாவது தவறுகள் இருக்குமாயின்
வாசகர்களும் டொமினிக் ஜீவாவும் மன்னிக்க.
- ஸ்பாட்டகஸ்தாசன்
Ug?
பக்கான ஒரு நவீன சிந்தனை
இயற்கையாக இருந்தால்தான் நல்லது.(யோசிக்கிறார்)
துருவ நட்சத்திரம்
ந்தான புரட்சியாளன்
ரம்
மிகச் சிறந்த நாட்டுக்கூத்து நடிகன்
மனத்திலும் அழியாதிருக்க வேண்டியது
மை செதுக்கிய சிற்பி
காட்டியவர்
என நம்பிக் கொண்டிருக்கும் ஒரு நோயாளி பீச்சான இடதுசாரி
தங்குமடம்
முதல் குரல்
சிறார்)
B
ஸ் பூசப்பட்ட கரி வாக்கிய புதிய படைப்பாளி க்கும் சொர்க்கம்
ன் உச்சக் கட்டம்
ப் பிரயோசனம் குறைவு. க்குப் புத்துயிர் ஊட்டியது
க அது விளங்காதது (சிரிக்கிறார்) பிர் ஊட்டியவர்

Page 105
ஈழத்தில் சாதிஒழிப்புப் போராட்டமென்பது கல்விக்கூடம், 30 வருடங்களாகிவிட்டது. அண்மையில் புத்தூர் சோமஸ்கந்தா கலலூரியின் காலங்களாக இந்தியாவில் இந்துத்துவ எழுச்சியும் F தேசிய எழுச்சியும் நமக்குத் தெளிவுறுத்துவன எல் கிணற்றடிகள் மீண்டும் மூடப்படலாம் என்பதைத்தான் அண்மைக்காலங்களாக இந்தியாவில் இந்துத் துவ தமிழர்கள், இந்தியர்கள் மட்டத்தில் மாத்திரமல்ல ஈ மற்றும் தேசவிடுதலைப் போர் தமிழ் தமிழ் என த சக்திகளின் நலன்பேணும் ஆணிவேரை இறுகப்பற் இனச்சுத்திகரிப்பு செய்து கொள்கிறது. நாளை கிறி தலித்துக்களும் தமிழர் அல்லாத நிலைக்கு தள்ள ஆயுதமேந்திய போராட்டங்களும் ஆயுதச் சட்டங்களு மிஞ்சினால் சூடு என அனைத்து அதிகாரச் செயற்ப அது பதுங்கிக் கொள்கிறது என்பதையே எல்லோரு மத்தியிலேயே தலித்துக்களுக்கு கல்வி மறுக்கப் ட சட்டங்கள் தேவைதான். ஆனால் சட்டங்களால் ப (Մ9լգԱ II5l. சமூகங்களின் பண்பாட்டுத்தளத்தில் கலை கலாச்சார நேர்காணல்கள் பொது வைபவங்கள்அனைத்தும் அறிவு இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதிப் பிரிவின் கண்காண துரும்போ துப்பாக்கியோ எதுவும் செய்துவிடப்போவ விடுதலை-சுதந்திரம் என்னும் கோட்பாட்டை முன்னி பெண் ஒடுக்குமுறை போன்றவற்றில் அசிரத்தையா சமூக இருப்பைப் பாதுகாப்பதற்கே என்றுதா6 அனைத்துக்குமானதே என்ற கவனம் சகல மட்டத்தி வாழ்வில்லை. புத்துார் சோமஸ்கந்தா நிகழ்வை அனை: பொருட்டு ஈழத்திலிருந்து வெளிவந்து ெ 01.07.2001 இதழில் இருந்து இச்செய்தி ந
சாதியமும் புத்துார் பூரீ
சோமாஸ்கந்தா கல்லூரியும் கலைமதி சனசமூக நிலையத்தினராகிய நாம் எமது பகுதியில் அமைந்துள்ள பூரீ சோமாஸ்கந்த கல்லூரி யில் இடம்பெற்றுவரும் மிக வருந்தத்தக்க சில செயற்பாடுகள்பற்றி கல்விப்பணிப்பாளருக்கு முறைப் பாடு செய்துள்ளோம். எமது கலைமதி சனசமூக நிலையத்தினரின் இம்முறைப்பாட்டில் கீழ்க் காணு மாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. மேற்படி பாடசாலையில் கல்வி கற்று வரும் எமது "தாழ்த்தப்பட்ட” மாணவர்கள் என்போர் சாதிய அடிப்படையிலான பல்வேறு பாகுபாடு, புறக்கணிப்பு, பக்கச்சார்பு நடவடிக்கை போன்றவற்றால் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் எமது சமூக மாணவ மாணவிகள் உளவியல் தாக்கங் களுக்கு உள்ளாகி தமது கல்வியை இடை நடுவிலே கைவிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதே வேளை வருடாவருடம் பாடசாலையில் எமது மாணவர் களைச் சேர்க்கும்போது கடும் முயற்சிகளின் ஊடா கவே சேர்க்கும் நிர்ப்பந்தத்தை எதிர்நோக்குவது வழமையாகிவிட்டது.
2. இப் பாடசாலையில் இடம்பெற்ற ஒரு பாரதுாரமான சம்பவத்தை சாதிய வக்கிரத்திற்கு ஒரு உதாரணமாக எடுத்துக்காட்டி அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கோருகிறோம். இப்பாடசாலையில் அதிபருக்கு அடுத்த நிலையில் ஒழுக்கத்திற்குப்

ஆலயம், கிணற்றடி நுழைவுகளோடு மட்டுப்படுத்தப்பட்டு
நடவடிக்கைகளைப் பார்க்கும்போதும் அண்மைக் ழத்தில் தேசிய விடுதலை ஏற்படுத்தி வரும் குறுகிய லாம், நாளை மீண்டும் ஆலயங்கள் பூட்டப்படலாம். . ம் எழுச்சி பெற்று வருகிறது. அது உலகளாவிய ழத்திலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. sனது புதிய அடையாளங்களைத் தகர்த்து ஆதிக்க நிக் கொள்கிறது. மொழி பார்த்து, மதம் பார்த்து, ஸ்தவர்களும் தமிழர்களுக்கு அந்நியமாகும் நிலை. படும் சாத்தியங்கள் நிறையவே உண்டு. ரும் பச்சை மட்டையடி, தண்டனைப் பணம், சிறை, ாடுகளும் கோலோச்சும்போதும் சாதி ஒழியவில்லை, நம் புரிந்து கொண்டிருந்தார்கள். இவ் அதிகாரங்கள் படுகின்றதென்றாால். )ாத்திரம் இச் சமூக ஒடுக்கமுறைகளை நீக்கிவிட
நிகழ்வுகளில் கல்விக்கூடங்கள் நிர்வாக மையங்கள் பூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் ஆகக் கீழ்மட்டத்தில் ரிப்புக்குள்ளாகாத வரையில் சாதியை ஒழிக்க ஒரு தில்லை. றுத்தி போராடுபவர்கள் சமதளத்தில் சாதி சமயம் க இருப்பது ஏற்கனவே நிறுவனமயப்பட்டுப் போன ன் கருதவேண்டும். விடுதலை அனைவருக்கும் லும் தீயாய் ஒளிராதவரை வளரும் சமுதாயத்திற்கும்
வரினதும் கவனத்திற்குக் கொண்டு வரும் காண்டிருக்கும் "ஆதவன்' பத்திரிகையின் ன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்படுகின்றது.
பொறுப்பான சிரேஸ்ட ஆசிரியராக இருந்துவரும் திரு பாலசுப்பிரமணியம் (மணியம் மாஸ்டர்) என்பவர் முற்றிலும் சாதியக் கண்ணோட்டத்துடனேயே மாணவர் களுடன் நடந்து கொள்கிறார். நேரடியாகவும் மறை முகமாகவும் மாணவர்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்துக்கூடியவாறு சாதியப்பார்வையுடன் செயற் படுகிறார். அத்துடன் உயர்வகுப்பு மாணவ மாணவி களிடையே இரட்டை அர்த்தம் தொனிக்கும் கதை களைப் பரப்பி வழிதவறிச் செல்லுமாறு ஊக்கப் படுத்துவதில் முன்னின்று வருகிறார்.
3. மேற்படி ஆசிரியரான மணியம் மாஸ்டரின் நடவடிக் கையால் எமது சமுகத்தைச் சேர்ந்த ஆவரங்கால் மேற்கு த.லதீபன் என்னும் உயர்தரவகுப்பு மாணவன் பாடசாலையைவிட்டு வெளியேறிச் செல்வதற்கு நிர்ப் பந்திக்கப்பட்டான். ஐந்து விசேட சித்தியும் இரண்டு திறமைச் சித்தியும் பெற்று கணிதம் கற்றுவந்த அம் மாணவன் பலவழிகளாலும் புறக்கணிக்கப்பட்ட மையால் விரக்தியடைந்து பாடசாலையைவிட்டு வெளியேற வேண்டியதாயிற்று. இதற்கு முழுப்பொறுப்பு தாரியாகச் செயற்பட்டவர் இம்மணியம் மாஸ்டர் என்பரே. அவரே இதற்குக் காரணமாக விளங்கினார். இச் சம்பவம் காரணமாக 05.03.2001 அன்று பாட சாலைப் பகிஷ்கரிப்பு இடம்பெற்றதையும் இங்கே சுட்டிக்காட்டுகிறோம்.
4. மேலும் அம்மாணவனான த. லதீபன் தற்போது இடைக்காடு மத்திய மகாவித்தியாலயத்தில் சேர்ந்து படித்துவருகிறார். ஆனால் அங்கு முறி சோமாஸ்கந்த கல்லுாரியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 105

Page 106
சுயவிபரக்கோவையில் அம்மாணவனது திறமை, பங்களிப்பு, ஒழுக்கம் போன்றவைபற்றி எதுவுமே குறிப்பிடப்படாது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது அம்மானவனை திட்டமிட்டே நாசப்படுத்தி அவனது எதிர்காலத்தைப் பாழடிக்கும் செயலாகும்.
5. இப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் சிலர். விகிதர் போன்றோர் சாதியத்தைப்பேனி மிகவும் நாசூக்கான வழிகளில் நேரடியாகவும் மறைமுகமா கவும் நடந்து கொள்கிறார்கள். உதாரணமாக இப்பாடசாலைக்கு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப் படும்போது "தாழ்த்தப்பட்ட" சமுக ஆசிரியர்கள் வந்துவிடாமல் தடுத்துக்கொள்வதில் நிர்வாகம் மிக விழிப்பாக இருந்து செயற்பட்டு வந்துள்ளது. இன்று ஒருவர் அல்லது இருவர் மட்டுமே அங்கு வெறும் கண்துடைப்பிற்காக எமது "தாழ்த்தப்பட்ட" சமூக ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவ் விடயத்தில் கல்வி அதிகாரிகளும் இப்பாடசாலை நிர்வாகத்துடன் ஒத்து ழைத்து வருகிறார்கள் என்றே நம்பவேண்டியுள்ளது.
.ே ஆதலால் நாம் மேலே முன்வைத்த முறைப்பாட் டினை நீங்கள் உரிய கவனத்திற்கெடுத்து கீழ்வரும் எமது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்வீர்கள் என நம்புகிறோம்.
(அ) பூரீசோமாஸ்கந்த கல்லூரியின் தற்போதைய ஒழுக்கத்திற்குப் பொறுப்பான ஆசிரியர் பால சுப்பிரமணியம் (மணியம் மானப்டர்) பற்றி நாம்
பிந்வர் ருர் ர் (45 I) : மரப் 27ம் ம்ே நபர் நீரப் பார்ப்ட் 3 ந்துவர் iர் LM இந்து பூப் நின்றிந்தர் ருர் ர்ந் ஈர்க் ந்யூரன். :) இெ வெLப பற்று
நூர் ந்ன் நேரு 'ப் ப்ே வின் 1995 ஆப் Wெi, ந்ாது விபவ . கந்த பந்து. I ) ப்ே ii -ஆம் ஆந்து வின் புே h lity DIוון ווAll (Wh, נווi wן וI|ווה (רון איוו הן וו. || || || || || || lili o îi Illihl || || hijJDIl s'))JIA bijblijf, NJ (BI)IJ JJJJ).
il is I அஜ்லுநர், நாரர்கள் | l I wili Ni, பிரைகள் chlil. To I) I ch ME VIII Till||Y IN h) bii இனாலும் ரண் துரு, Iணப்) சிறப்ார் till till ill.
ன்று பூவை பூர் ருர் ப்ர்ந் பல தமிழ் துறை SI Mயப் பேப்) dixxi li iiiL h I LI LI LI titjib ... ' ħ l- I'
மின் பூர் வரப் பற்று ந்தர் நடைப்ெ 2 பீர்கள் வேர் ப்ெ +ர். பேர்ட்டர்
100|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200
 

செய்துள்ள முறைப்பாட்டை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென வேண்டு கிறோம். விசாரணை ஒன்று நடைபெறுமாயின் நாம் நேரில் வந்து கலந்து கொள்ளவும் தயாராக உள்ளோம். அத்துடன் அவ் ஆசிரியர் தொடர்ந்து அங்கு கற்பித்து வருவாராயின் அதனால் எமது மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சு கிறோம். எனவே அவரை இடமாற்றம் செய்து தரும்படி வேண்டுகிறோம்.
(ஆ) இப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பலர் ஊரவர்கள், அயலவர்கள், உயர்சாதியினர் என்று இருப்பதால் இச் சாதியப் புறக்கணிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருந்து வருகின்றன. ஆதலால் எமது சமூக ஆசிரியர் ஆசிரியை என்போரை குறைந்தது பத்துப் பேரையாவது இப்பாடசாலைக்கு இடமாற்றம் செய்வதற்குத் தாங்கள் ஆவனசெய்தல் வேண்டு மென கேட்டுக்கொள்கிறோம்.
எமது இம்முறைப்பாட்டிற்கும் நியாயமான கோரிக்கைகளுக்கும் தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து எமது மானவர்களுக்கும் பின்தங்கிய எமது மக்களுக்கும் கல்வித்துறையில் நீதியும் வழங்குவீர்கள் என நம்புகிறோம்.
கலைமதி சனசமூக நிலையம், புத்துார்.
D60D6): 27. O7. 2001

Page 107
ட்சேயின் சிந்தனை வெளிப்பாட்டிற்கூடான பயன்
கேர்ட்பாடொன்றின் தொடர்ச்சியைத் தேடியவர்கள் பலர்
அதுமட்டுமன்றி, காலவோட்டத்தின் திசையில், நீட்சே தாக்கத்திற்குட்பட்டு முறிவடைந்துள்ளதும் கண்கூடு.
இசைஞானி வாக்னருடனானதும், அவருடைய மனை சகோதரிகளுடனான அடிப்படை முரண்பாடுகள், லூ வொ இன்னபிற சம்பவங்கள் நீட்சேயின் சிந்தனைப் போக்கி கிடமில்லை.
காலந் தாழ்த்திப் புரிந்துகொள்ளப்பட்ட இந்த ஜேர் ஐரோப்பா முழுவதிலுமே ஆதிக்கம் செலுத்தியது என்ற சிந்தனையாய்வாளர்கள் சிலர் ஐரோப்பியச் சிந்தனைப்பா பாகுபடுத்துவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, யாரிந்த நீட்சே? இருக்க முடியும் என்பதைப் பார்க்கும்போது, அநேக விட்டதாகவே தோன்றுகின்றது. நாசி கொடுரமான இனி உளவியலின் தந்தை, சமகால அறவொழுக்கங்களிற் நாகரீகத்தின், விழுமியங்களின் கட்டுமானங்களையும் அ உறுதியுடனும் திர்க்கமாகவும் ஆராய்ந்த சிந்தனைவாத முடிகின்றது.
இப்பதில்கள் எவ்வாறிருப்பினும், யார் நீட்சே என்பதை யார் யாருக்கெல்லாம் எதிரி என்பதைப் புரிந்துகொள்ளல நீட்சேயின் படைப்புகளில் மிக முக்கியமானதாகக் க கவி வடிவச் சிந்தனைத் திரட்டைக் கூர்மையாக நோக் சூட்சுமமாகப் புரிந்துகொள்ளமுடியும்,
எதற்காக எரத்துஸ்த்ரா? பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜேர்மனியச் சிந்தனை
 
 

னத்தின்போது, அங்கு முன்னுக்குப்பின் முரண்பாடற்ற
ஏமாற்றம் கண்டவர்களாகவே காணப்படுகின்றனர். சயின் சிந்தனைப் பரிமாணங்கள் பல புறக்காரணிகளின்
ாவி கோசியாவுடனுமான சந்திப்பு, நோய்ப்பீடிப்பு, தாய் ன் சலோமேயுடனானநிறைவேறாத காதலுறவு. போன்ற ஸ் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதில் சந்தேகத்திற்
மணியச் சிந்தனைவாதியின் கருத்தியற் தாக்கங்கள் ால் எவ்வகையிலும் அது மிகையாகாது. தத்துவவியல் ரம்பரியத்தை நீட்சேபிற்கு முன், நீட்சேயிற்துப்பின் எனப்
என்ற கேள்விக்கு வழங்கக்கூடிய பதில்கள் எவையாக மாக எல்லாப் பதில்களும் ஏற்கனவே வழங்கப்பட்டு ாவாதி, மனநோயாளி, . என்பார் சிலரும் தீர்க்கதரிசி, கப்பால், நன்மை தீமைகளிற்கப்பால், மேற்கத்தைய வற்றின் மூல அதிகாரங்களையும் தயவுதாட்சண்யமின்றி தியென்று பலரும் பதில்கள் வழங்கியிருப்பதைப் பார்க்க
ஓரளவேனும் புரிந்துகொள்ளுவதற்கான வாய்ப்பு நீட்சே பில்தான் ஆரம்பிக்கின்றது.
கருதப்படும் "அவ்வாறுரைத்தான் எரத்துஸ்த்ரா" என்ற ந்குவோமேயானால், அவரின் எதிரிகள் யாரென்பதைச்
ாவாதியொருவர் எதற்காக கி. மு. ஏழாம் நூற்றாண்டின்
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 107

Page 108
பாரசீக தீர்க்தரிசியொரு
TSSRAKE ಡಾ.ഞ്ഞമ്മ ZAR. HUSTRA ஸ்ரத் தூஸ் த்ராவின் அறவியல் அல்லது மதவி 1 யல் நன்மை/தீமை என்ற இருமைக் கோட்பாட்டில் நிலைபெறுவது. நீட்சேயின் கருத்தின்படி, கிறிஸ்தவம், கிரேக்கத் தத்துவவியல் போன்றவற்றின் தோற்றங் களின் முன்னரே இருமைக் கோட்பாட்டை முன்வைத்த தீர்க்கமான பார்வை ஸ்ரத் துஸ்த்ராவிடமே இருந்தது. நன்மை தீமையெனப் பகுத்துணரும் மனித அறவியல் அனுபவங்களை ஆத்மீகவியலாக மாற்றிய தவறை (நீட்சேயின் கண்ணோட்டத்தில்) ஸ்ரத் தூஸ் த்ரா ஆற்றியுள்ளபோதும், முதன்முதலில் இவ்வாறான ஒரு தீர்க்கமான பார்வையைக் கொண்டி ருந்த ஸரத்துஸ்த்ராவை, அவனின் நேர்மை காரண மாக, அவனுடனேயே முரண்பட வைப்பது தனது நோக்கமென நீட்சே பிற்காலத்தில் "இதோ மனிதன்" என்ற தனது படைப்பில் கூறியிருப்பது ஏன் ஸ்ரத் துஸ்த்ரா என்ற கேள்விக்குப் பதிலளிக்கின்றது.
ஏன் ஸரத்துஸ்த்ரா அவவ்வாறுரைத்தான்? நீட்சே டியோனிஸ்ஸின் சீடர். தன்னை டியோனி ஸ்ஸின் அவதாரம் என்றுகூடக் கருதியவர். அறிவு பூர்வமான அப்போலோவிற்கும், உணர்வுபூர்வமான டியோனிஸ்ஸிற்கும் இடையேயான முரண்பாடுகளும், போராட்டங்களும், உராய்வுகளுமே துன்பியலின் பிறப்பிற்குக் காரணமாகின எனவும், தவிர்க்கமுடியாத வாழ்வின் துன்பகரங்களுக்கு மருந்தாக கலைகளே ஆகமுடியும் எனவும் கருதிய நீட்சே, உணர்வு பூர்வமான கவித்துவக் கலைவெளிப்பாட்டு வடிவத்தில் நாட்டம் கொண்டிருந்தார்.
கிரேக்க புராணக் கதைகளின்பாணியில், குறியீட்டு மொழியில், கவித்துவம் செறிய, உள்ளங்களுடன் நேரடியாக உரையாடும் பாணியொன்றை நீட்சேஸரத் துஸ்த்ராவிற்கு வழங்கியிருப்பதற்கு இதுவே காரணம். இமயத்தின் உயரம் 8800 மீற்றர் என்பது அறிவோடு பேசுவது. “விண்ணையிடிக்கும் தலையிமயம்" என்பது உணர்வோடு பேசுவது. உணர்வோடு பேசும் மொழி உள்ளத்திற்கு அண்மித்த மொழி. இவ்வாறான ஒரு கவித்துவ குறியீட்டு மொழிப்பாணியைத்தான் நீட்சே ஸரத்துஸ்த்ராவிற்குக் கொடுத்தார்.
நீட்சேயின் ஸ்ரத்துாஸ்த்ராவும் நீட்சேயும் வேறு வேறானவர்களல்ல என்ற கருத்து அநேகமான ஆய் வாளர்களால் பூரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. வரலாற்றின் நிஜ மான ஸரத்துஸ்த்ராவின் தோலிற்குள் ஒளிந்து கொண்டு நீட்ச்ேதான் தீர்க்கதரிசனம் கூறுகிறார் என்பதும் தெளிவாகி விட்டது.
"கடவுள் இறந்துவிட் டான்" என்ற செய்தியைப் பலமாக வெளிப்படுத் தவும், இந்த இறப்பிற்குப் பின் மனிதனின் நவீன
108|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொறுப்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளவும், புதிய அறவியற் பெறுமானங்களைப் படைப்பவனாகவும் ஸரத்துாஸ்த்ரா முன்வருகிறான். கடவுளின் மரணத் திற்கு முன்னைய நிபந்தனைகளிலிருந்து மனிதனைப் பிடுங்கியெடுத்து உயர்மானிடத்தை உபதேசிக்க வரும் ஸரத்துஸ்த்ரா இருமைக்கோட்பாட்டை நிராக ரிப்பவனாகவும், இவ்வுலகு/மேலுலகு, நன்மை/தீமை, நல்லொழுக்கம்/தியொழுக்கம் என்பவற்றைத் தாண் டிய கருத்துநிலையைத் தாங்கியவனாகவும் காணப் படுகிறான்.
"அவ்வாறுரைத்தான் ஸ்ரத்துஸ்த்ரா"வின் ஆரம்ப அறிமுகப்பகுதியானது எடுத்த எடுப்பிலேயே அவனை யொரு புதிய கிறிஸ்தவமற்றதும், கிரேக்கமற்றதுமான நாகரீகத்தை அறிமுகம் செய்யவிருக்கும் தீர்க்கதரிசி யாகவே முன்காட்டுகின்றது.
திகைப்பூட்டக்கூடிய சூட்சுமக் குறியீடுகளை வெளிக்கொணர்ந்து வெளிச்சம் போடுவதால் மட்டுமே ஸரத்துரஸ்த்ராவின் உள்நோக்கை ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளமுடியும்.
"முப்பது வயதானபோது ஸரத்தூஸ்த்ரா தனது நாட்டுப்புறத்தையும், ஏரியையும் விட்டகன்று மலை களில் பிரவேசித்தான்" என்று ஆரம்பிக்கிறது அறிமுகம்.
எதற்காக இந்த முப்பது வயதுத் தெரிவு? (இப்படைப்பை உருவாக்கியபோது நீட்சேயின் வயது 39)
"முப்பது வயதானபோது யூர்தான் ஏரிக்கரைக்குச் சென்று, யேசு தனது பொதுவாழ்வில் இறங்கினார்" என்று கூறுகின்றது விவிலியம்.
முப்பது வயதில் ஏரிக்கரையில் யேசுவின் பிர சன்னம். முப்பது வயதில் மலைகளுக்குள் ஸரத் துஸ்த்ராவின் அஞ்ஞாதவாசம்.
ஸரத்துாஸ்த்ராவை அறிமுகப்படுத்தும் ஆரம்ப வரிகளிலேயே நீட்சேயின் எதிர்ப்பிரகடனம் தொனிக் கின்றது.
தியானத்திலும் சலனமற்ற சிந்தனையிலும் மலைக் குகையில் தனக்குப் பிடித்தமான விலங்குகளான பாம்புடனும், கழுகுடனும் பத்து வருடங்களைக் கழித்த ஸரத்துாஸ்த்ராவின் மனநிலையில் மாற்றம் உண்டாகின்றது. ஒரு நாள் வைகறையில் விழித் தெழுந்த ஸரத்துஸ்த்ரா, சூரியனை நோக்கிப் பின் வருமாறு வினாவுகிறான்:
"ஒளியூட்ட இவ்வுலகில் யாரும் இல்லையேல், ஆதவனே உனக்குள்ள ஆனந்தமென்ன?”
"பத்து வருடங்களாக என குகைவரையும் பவனி வந்தாய். என் பாம்பும், கழுகும், நானும் இங்கிருந்திரா விட்டால் உள்ளொளியில் என்ன பயன் கிடைத் திருக்கும்?"
மீண்டும் ஒரு தெட்டத் தெளிவான எதிர்ப் பிரகடனம், பிளாட்டோவின் "குகையின்" மீதான எதிர்ப்பு பிரகடனம்.
"அனைத்து அறிவினதும், நன்மையினதும் மூலாதாரமான சூரியனின் மீதான தியான தரிசனம் பெறுபவர்களே ஞானிகள்; மற்றவர்கள் அறியாமையில் வாழும் குகையிலிருந்து தப்பித்தவர்களும் இவர்களே” என்ற பிளாட்டோவின் கருத்தியலுக்கு முரணான எதிர்ப் பிரகடனம்.
தனது குகை வரையும் வந்து ஒளியூட்டும் சூரியனை நோக்கிய ஸ்ரத்துஸ்த்ராவின் கேள்வி எவ்வகையிலும் எதேச்சையானதல்ல. குகையை விட்டுத்தப்பிச் சென்று சூரியனைத்தியானம் செய்யும்

Page 109
நிலையில் ஸ்ரத்துஸ்த்ரா இல்லை. HEmfጀ!፫ክብ ከኣ E፲፱ዉይርዚ ̆።m!!! சூரியன் குகைவரையும் za gå i.u || 656 göIT Gowgõ “ø56opas”uf6ör மீதான பிளாட்டோவின் எள்ளனப் பார்வையை நுள்ளியெறியும் நோக்கம் கொண்டது.
இவ்வுலகு நிஜமில்லை. மாயை நிழலை மட்டும் காணும் குகை வாழ்க் கையே இவ்வுலக வாழ்க்கை. அனைத்தையும் தாண்டிய நிலையிலேயே நிஜமிருக் கின்றது போன்ற பிளேட்டோ வின் தத்துவார்த்தம் தகர்க்கப்படுகிறது. ஸ்ரத்துஸ்த் ராவின் பிரகடனத்தில்,
ஐரோப்பியக் கலாச்சாரத்தின், நாகரீகத்தின், பாரம்பரியத்தின் (மதம், தத்துவம், கலை, விஞ்ஞானம், அறிவியல்.) மூலப் பிறப்பிட நகரங்கள் இரண்டின் மீதான போர்ப்பிரகடனம். ஏதென், ஜெருசலேம் என்னு மிரண்டு நகரங்களின் மீதான கணை தொடுப்பு.
இவ்வுலகம்/மேலுலகம், நன்மை/தீமை, உணரக் கூடியது/அறியக்கூடியது, கருத்து/நிஜம் போன்ற இன்ன பிற இருமைவாதங்களின் மீதான நீட்சேயின் உடன்பாடின்மையையும், ஒருமைவாதத்தின் மீதான பிடிப்பையும் தெட்டத் தெளிவாக உணர்ந்ததும் அற்புதமான குறியீடுகளாக ஸரத்தூஸ்த்ராவின் விலங்குகளைக் காணமுடியும்.
நிலத்தில் ஊரும், இவ்வுலகத்தில் ஒட்டியிருக்கும் பாம்பு, வானில் பறக்கும், எட்டாத உயரங்களில் வாழும் கழுகு. இவ்விரண்டு விலங்குகளும் ஒன்றுகூடி ஸரத் துரஸ்த்ராவின் நட்புத் துணைகளாகின்றன.
கடவுள் இறந்துவிட்டான். மேலுலக மாயைகள் என்றும், சொர்க்க/நரக, பாவ/புண்ணிய வேறுபாடு களென்றும் சுமை கொண்ட உள்ளங்களின் சுமைக ளும் அத்துடன் இறந்துவிட்டன. இனிவரும் காலங் களில் சுமையறுந்த மனங்களின் இலகுவான உயரப் பாய்ச்சல் சாத்தியமாகப் போகிறது என்பதைக் கட்டியம் கூறும் ஸரத்தூஸ்த்ராவின் நட்புத்துணை விலங்குகளின் தெரிவும் இதையே குறியீடாக்கு கின்றது.
மேலுலகும், கீழுலகும், எல்லா உலகமும் இங் கேயே என்ற தரிசனத்தை எடுத்துரைக்க நீட்சே கையாண்ட உத்திதான் இவ்விலங்குகளின் ஸ்ரத் துஸ்த்ராவுடனான பிரசன்னம்.
பத்து வருடத் தனிமையின் பின்னும், தியானத்தின் பின்பும் "நிரம்பல்" நிலையை அடையும் ஸரத்துஸ்த்ரா, மலையினின்றும் இறங்கி மனிதர்களுடன் வாழ விரும்புகிறான். நீட்சேயின் வசனத் தெரிவு இங்கு கவனத்துள்ளாக வேண்டி யுள்ளது. மீண்டும் சூரி யனை விழித்து: "இதோ பார்: நிரம்பி வழியும் இக் கிண்ணம் மீண்டும் வெறு மையடைய விரும்புகின் றது. ஸரத்துஸ்த்ரா மீண் டும் மனிதனாக விரும்புகி றான்"
"இறைவன் மனித அவ
 
 

தாரம் கொண்டு யேசுவாகினார்" என்ற விவிலியக் கூற்றின் சாயல் இவ்வசனத்தில் கலந்திருப்பதைக் காணாமல் இருப்பது கடினம். ஆனால் ஸ்ரத்துஸ்த்ரா உயர்மானிடத்தை உபதேசிக்க வருகிறான். தனியாக யூத-கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளுக்கு மட்டும் ஸரத்துரஸ்த்ரா போர்க்கொடி காட்டவில்லை.
சில கிரேக்க கடவுள்களுக்கெதிரானவனாகவும் அவன் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறான். கிரேக்கக் கடவுளர்கள் மனிதர்களின் முன்னேற் றத்தைக் கண்டு பொறாமை கொண்டு அவர்களைத் தண்டித்ததாக கிரேக்க புராணங்களிலே நிறையக் கதைகள் உண்டு.
"உயர்ந்த மரங்களையும், வீடுகளையும் பார். அங்குதான் இடிவிழுந்து தாக்குகிறது. வானம் உயர்வ தைத் தாழ்த்துகின்றது. அளவிற்கு மீறுவதை அழிக் கின்றது. கடவுள்கள் தம்மைத் தவிர வேறு யாருக்கும் அகந்தையை அனுமதிப்பதில்லை." என்ற கிரேக்கப் புராணக் கூற்று இதைத் தெளிவாக்குகின்றது.
குறிப்பாக கடவுளிடம் தீயைத் திருடி மனிதர் களுக்குக் கொடுத்து அவர்களுக்கு மிகப் பெரிய நன்மையளித்த ப்ரொமெத்தேயிற்கு ஷேஸ் கொடுத்த தண்டனையைப் பற்றி கிரேக்க புராணங்கள் விவரணம் செய்கின்றன.
ஸரத்துஸ்த்ரா சூரியனிடம் கேட்கிறான்: "அளவு கடந்த ஆனந்த நிலையை ஆற்றாமை யின்றிக் காணத் தெரிந்த சலனமற்ற பெருவிழியே, ஆசிர்வதியென்னை"
வாழ்க்கையையும் மனிதனையும், இவ்வுலகையும், ஒருமைவாதத்தையும் வலியுறுத்தும் நீட்சே, கிரேக்கக் கடவுளரின் பொறாமைக்கும், அகந்தைக்கும் எதிராக எழுப்பிய போர்ப்பிரகடனம் இது.
ஆக மொத்தத்தில், பத்தாண்டு காலத் தனி மைக்குள் பெற்ற ஞான முதிர்ச்சியால், சுயநிரம்பலால் அவற்றைப் பகிர்ந்தளிக்கப் புறப்படும் ஸரத் துஸ்த்ராவின் சூரியனுடனான உரையாடல் நீட்சேயின் பிரதான எதிரிகள் யாரென்பதைத் தெளிவுபடுத்து கின்றது.
யூத-கிறிஸ்தவ கோட்பாடுகளும் அவற்றின் கட்டு மானங்களும், கிரேக்கத்தின் வாழ்விற்கு முரணான சிந்தனைக் கூறுகளுமே நீட்சேயின் விரோத உணர் வின் இலக்குகளாகின்றன.
சோக்கிரட்டீஸின் மீதான நீட்சேயின் தீர்க்கமான விமர்சனமும் கருத்திலெடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
சோக்கிரட்டீஸ்"க்கு முன்னைய கிரேக்க மக்க ளின் நம்பிக்கைகளும், வாழ்முறைகளும் சோக்கிரட் டிஸினால் முன்வைக்கப்பட்ட "சீரழிவு அறவியலால்" சிதைக்கப்பட்டது என்பது நீட்சேயின் குற்றச்சாட்டு.
சோக்கிரட்டீஸ் சமூகத்தின் கீழ்மட்டத்தை அடி யாகக் கொண்ட காரணத்தால், மேற்குடிகளின் பலம் பொருந்திய வாழ்வின் மீதான, பலத்தை மையப் படுத்திய அறவியலின் மீதான தனது காழ்ப்புணர்வை புதியதோர் அறவியலாக முன்வைத்து, சீரிய சக்தி நிரம்பிய, தன்முனைப்பான வாழ்க்கைக் கோட்பாடு களை எதிர்த்தான். அறிவால் மேம்படும் அறவியல், அறத்தால் மேம்படும் இன்பம் என்றவாறான சோக்கி ரட்டிஸின் உபதேசம், உள்ளுணர்வால் உந்தி விடப்படும் ஜீவன மேம்பாட்டைச் சீரழிக்கும் அறவி யலாய் உருவானது.
பலத்தைப் பழிவாங்குவதற்கான இழிவழியாக குற்றவாளிப்படுத்தலைப் பலவீனம் கைக்கொள்கிறது
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 |109

Page 110
எனவும் இவ்வகையில்தான் மனுநீதி உட்பட அனைத்து அறவியல்களும் பொய்யளக்கும் உரி மையை தமக்கு வழங்கிக் கொண்டன எனவும் நீட்சே குறிப்பிடுகின்றார்.
பலத்தைக் குற்றவாளிப்படுத்தும் பலவீனத்தின் ஆயுதங்களில் மிகமுக்கியமானது பொய்யுரைத்தல் என்பதை நீட்சே பல தடவை சுட்டிக் காட்டியுள்ளார்.
மனுநீதி சம்பந்தமாக பல முரண்பட்ட கருத்துக் களை நீட்சே கூறியிருப்பதானது இவ்விடயத்தில் நீட்சேயின் தெளிவு எந்தளவு ஆழமானது என்ற கேள்வியை முன்வைக்கின்றது.
இடையீடாக, ஸரத்துஸ்த்ராவின் மீதான தொடர்ச் சியான பார்வையைத் தொடருமுன், மனுநீதியின்மீது நீட்சே தொடுத்த விமர்சனத்தைக் கண்கொள்ளல் உகந்ததாகும்.
“மனுநீதிக் கோப்பு முழுவதும் ஒட்டுமொத்தமான புனிதப் பொய்களினால் கட்டுமானம் செய்யப் பட்டுள்ளது. மனிதகுலத்தின் நன்மையை நோக்கிலமர்த்தியேதான் இத்திட்டம் உருவாக்கப்பட்டதா? அனைத்துக் காரியங்களிலும் "இலாபத்தை நோக்காகக் கொண்ட இந்த மனிதர்கள் இத்திட்டத்தை நடைமுறையில் மேலோங்க வைக்கும் நோக்கம் கொணர்டி ருந்தார்களா? இல்லையா? மனித குலத்தை உன்னதமாக்கல் என்ற நோக்கம் எங்கிருந்து உதித்தது? உன்னதம் என்ற கருத்து எங்கிருந்து எடுக்கப்பட்டது? தம்மை உன்னத மனிதர்களாகவும், எடுத்துக்காட்டு களாகவும் உணரும் ஒருவகை மதாச்சாரிய மனிதர் களையே இங்கு காணர்கிறோம். தம்மை மையமாகக் கொண்டே இவர்கள் உன்னதம் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். தமது முதன்மையை வலியுறுத்தும் இவர்களின் புனிதப் பொய்களின் மூலகாரணம் பலத்தின் மீதான விருப்பமேயாகும். தமது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான ஆளுமைக் கருத்துக்களை உறுதிப்பாடு செய்வதி லேயே மதாச்சாரியத்தின் பலம் தங்கி இருக்கின்றது. உடல்ரீதியாகவோ அன்றி இராணுவரீதியாகவோ இல்லாத பலத்தை பொய்யினி மூலமாக உருவாக்குவது என்பது இவர்களின் உணர்மை சம்பந்தமான புதிய கோட்பாடு. இவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்றோ அல்லது இது பிரக்ஞை பூர்வமற்ற, அப்பாவித்தனமானவொரு வளர்ச்சிப் போக்கென்றோ
பாரிஸில் “அலை யேசுரா
தூவானம
ஈழத்திலிருந்து வெ பத்திரிகையின் உதவி "தூவானம்' நூல் 28.07
திசையில் "தூவான களைத் தொகுத்து முன் கவிஞர் மா. கிறிஸ்ரிய கி.பி. அரவிந்தன், கே நிகழ்த்தினர்.
110|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200
 

கருதுவது தவறாகும். மிகவும் நுணுக்கமான ஆய்வுக்கூறுகளைக் கொண்ட இத்திட்டம் முன்வைக்கும் அடக்குமுறைக் கோட்பாடு சாதாரண மதவெறியர்களால கணிடுபிடிக்கப்பட முடியாதவொன்று. “இலக்கை அடைவதற்கான விருப்புணர்வு, அதை அடையும் வழிகளையும் விரும்ப வேண்டும்” என்ற வஞ சனை அரசியற் சிந்தனையுடனான பிளாட்டோவின் *அரசு? மீதான கோட்பாட்டுருவாக்கத்தைப் போன்று. தீவிர அவதானத்திலும், நிதான சிந்தனையினி அடிப்படையிலுமே மனுநீதி பிறப்பெடுத்துள்ளது” மனுநீதி உட்பட அனைத்து அறவியல் கோட்பாடுகளும் எந்தளவிற்கு பொய்மையில் வேரூன்றியுள்ளது என்பதை இந்த நீட்சேயின் கூற்றுக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
ஆரிய-பிராமணிய ஆதிக்க விருப்பானது பொய்களை அளந்து தள்ளி, தம்மை முதன்மை யாளராக நிறுத்தி மேலுலகின் பெயரால் மனிதர்களை வருணங்களாக்கி அடக்குமுறையை இறையிய லாக்கிய சாதனையானது பல்லாயிரம் வருடங்களுக்கு மேலாக நீடிப்பதானது இந்தியாவின் நித்திய சாபக்கேடாக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தை உருவாக்குகின்றது.
இவ்விடத்தில் நீட்சே பற்றிய ஒரு முக்கியமான கருத்தை முன்வைக்க வேண்டியுள்ளது. நீட்சே பலத்தையும், அதன் முதன்மையையும், பலத்தினை மையமாகக் கொண்ட வாழ்வின் தன்முனைப்பையும் உறுதியாக முன்வைத்தவர்.
பலத்தின்மீதான விருப்பை ஆணித்தரமாக ஸ்ரத்துஸ்த்ரா உயர்வாக் கூறுகிறான்.
புனிதப் பொய்களின் அடிப்படையில் புனையப்பட்ட பலத்தின் மீதான குற்றச் சாட்டுகளையும், இக்குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் முளைத்த அறவியல் களையும், இப்போலி அறவியல்களின் பின்னால் ஒளிந்துள்ள பலவீனங்களின் பலத்தையாளும் வஞ்சனையுணர்வகளையும் ஸ்ரத்துஸ்த்ரா சரளமாக எதிர்க்கிறான்.
இன்றுவரையிலுமுள்ள அனைத்து அறவியற் பெறுமானங்களைத் தகர்த்தெறிவதும் புதிய, பலத்தை மையமாகக் கொண்ட, அறவியற் பெறுமா னங்களைப் படைப்பதுமே ஸ்ரத்துாஸ்த்ராவின் நோக்கமாகும்.
தொடரும்.
சாவின்
ளிவந்திருந்த 'அலை சஞ்சிகை ஆசிரியரும் 'திசை
ஆசிரியருமாக இருந்த அ. யேசுராசா அவர்களின் 2001இல் பாரிஸில் வெளியீடு செய்யப்பட்டது. எம்' எனும் தலைப்பிட்டு எழுதி வந்த பத்தி எழுத்துக் ாறாவது மனிதன் பதிப்பகம் நூலுருக்கொடுத்திருக்கிறது. ன் அவர்கள் விழாவுக்குத் தலைமை வகிக்க கவிஞர் விஞர் சு. வில்வரத்தினம் ஆகியோர் வெளியீட்டுரை

Page 111
புகலிட நாடுகளில் தீவிர இலக்கிய முயற்சிகளின் ஊடுபர்தையாக திகழும் இலக்கியச் சந்திப்பின் 28வது தொடர், நோர்வே நாட்டின் பேர்கன் நகரில் யூலை மாதம் 14ம், 15ம் திகதிகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கடல் தடாகங்களும், மலைக் குவியல்களும், நீரூற்று ஒடைகளும், பனி முகடுகளுமாய் - இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் பேர்கன் நகருக்கு இச்சந்திப்பு முதன்முறையானது. பேர்கனில் நிகழும் இலக்கிய நிகழ்வுகளில் பிறநாடுகளில் இருந்து இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொள்வதும் இதுவே முதற்தடவை.
கவிஞர்கள் பானுபாரதியும் தமயந்தியுமாக இணைந்து, இருநாட்கள் நடைபெற்ற இச்சந்திப்பை சிறந்த முறையில் நடத்த சகல ஒழுங்குகளையும் செய்திருந்தனர். பேர்கனில் 10 வருடங்களாக இயங்கி வரும் "தேன்தமிழோசை வானொலிக் கலைஞர்களும் இச்சந்திப்புக்கு பலவகைகளிலும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தனர்.
ஐரோப்பிய நாடுகளில் இலக்கியச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வரும் அ. யேசுராசா (அலை ஆசிரியர்), கவிஞர் சு. வில்வரத்தினம் ஆகி யோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவர்கள் ஈழத்து இலக்கியத்துக்கு வழங்கி வரும் பங்களிப்புகளுக்காக இலக்கியச்சந்திப்பும் இவர்க ளைக் கெளரவித்துக் கொண்டது.
அ. யேசுராசா அவர்கள், 'ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் 'அலையின் பங்கு குறித்தும், 'ஈழத்துக் குறும்படங்கள்' பற்றிய ஒரு பார்வையையும் முன்வைத்தார். சு. வில்வரத்தினம் அவர்கள், ‘என் இலக்கிய முயற்சிகளின் இயங்குதளம்' பற்றிப் பேசினார். சி. புஸ்பராஜா அவர்கள்‘சனதருமபோதினி நூலைப்பற்றி விமர்சன ஆய்வொன்றைச் செய்தார். விமர்சகர் ந. சுசீந்திரன் அவர்கள் கவிஞர் சு. வில்வரத்தினத்தின் ‘உயிர்த்தெழும் காலத்திற்காக எனும் கவிதைத்தொகுப்பினை விரிவாக அறிமுகம் செய்து விமர்சித்தார். கவிஞை பானுபாரதி அவர்கள் ஆறாவது'பெண்கள் சந்திப்புமலர்'ஐ அறிமுகத்துடன்
28வது இலக்கியச்சந்திப்பு பற்றி வி
பெண்க
தொடர்புகளுக்கு
Tamil Women's Forun ※ ClO SALZ SIG I Waiblingerstr.59 sai S. Dá COI 70372 Stuttgart ११४*** * ४४ ४' ४४१४' ४.४ ४४१४ Germany
 
 

விமர்சனம் செய்தார்.
கலைச்செல்வன் அவர்கள், கவிஞர் இளவாலை விஜயேந்திரனின் நிறமற்றுப்போன கனவுகள் கவிதைநூலை விமர்சனம் செய்தார். அத்துடன் "புகலிட இலக்கிய முயற்சியும் திசையற்றுப்போன வெளியும்’ எனும் தலைப்பில் இன்றைய புகலிட இலக்கிய தேக்கநிலைக்கான காரணங்களை ஆய்வு செய்திருந்தார்.
கவிஞர் சு. வில்வரத்தினம் அவர்களின் "காற்று வழிக் கிராமம்' கவிதை நூலை அரங்காற்றிய தன் அனுபவங்களைக் கவிஞர் தமயந்தி பகிர்ந்து கொண்டார்.
கலந்து கொண்டோரின் கேள்விகளை ஒட்டி, இன்பா(பேர்லின்) ஐரோப்பிய பெண்கள் சந்திப்பின் நிகழ்வுகள், வளர்ச்சி இவற்றின் இன்றைய நிலை பற்றி மிகவும் விரிவாக எடுத்துரைத்தார்.
கவிஞர்கள் பாடல் உருவாக்கத்திற்கு ஏற்ப கவிதை எழுதி ஒத்துழைக்க வேண்டும் என்றும் சிறுவர்களின் தமிழ்மொழிப் பயிற்சிக்கு பாடல்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கவிஞர்கள் செயற்பட வேண்டும் என்றும் வாசுகி ஜெயபாலன் கேட்டுக் கொண்டார்.
இச் சந்திப்பில் பங்களித்துக் கொண்ட பேர்கன் வாழ் இலக்கிய ஆர்வலர்களில் ஞானநாயகம், சேகர், நித்தியானந்தம், எஸ் தக்கி, அமல்ராஜ், சுமதி, சந்திரமோகன், வ.ஐ.ச. ஜெயபாலன், இளவாலை விஜயேந்திரன், ஜூலியஸ், வாசுகி ஆகியோர் விவாதங்களில் பங்குபற்றி கலந்துரையாடல்களைச் செழுமைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
முதல்நாள் மாலை நிகழ்ச்சியாக, பேர்கன் ‘தேன்தமிழோசை வானொலியின் பத்துவருட பூர்த் தியை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சியில் சு. வில்வரத்தினத்தின் "காற்றுவழிக் கிராமத்தை தமயந்தி அரங்காற்றினார். அத்துடன் கவிஞர் சு. வில்வரத்தினத்தின் 'உயிர்த்தெழும் காலத் திற்காக நூலிற்கு ந. சுசீந்திரன் வெளியீட்டுரை ஆற்றினார்.
வாசுகி ஜெயபாலன் அவர்கள் கவிஞர் ஜெயபா லனின் கவிதைகளுக்கு இசையமைத்து தமயந்தியின் 'தனி' மிருதங்கத்துடன் இசைநிகழ்ச்சி ஒன்றை வழங்கினார்.
அடுத்த இலக்கியச் சந்திப்பு பேர்லின் நகரில் நடைபெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
ரிவாக அடுத்த இதழில் வெளிவரும்.
ர் சந்திப்பு மலர் 2001
ஆயுதம் தாங்கியவர்களால் பாலியல் வதைக்குட்படுத்தப்பட்ட சகோதரிகளுக்கும். எமது தாயகத்தில் சிறையில் வாடும் சகோதரிகளுக்கும்.
இவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 |11)

Page 112
பார்க்கிற திசையெலாம் விடுதலை பற்றியே பேச்சு, விதிகள்தோறும் மகரதோரணங்கள். செவியெட்டும் துரமெலாம் விடுதலைப் பாடல்கள், நரபலி கேட்ட "விடுதலைக்காளியிலிருந்துசேரனின்'மாயமான் வரை நாடகம், சுத்தெல்லாம் விடுதலை ஒன்றே குரலாய் ஒலித்தது.
திடீர்திடீரென எழுந்த விடுதலை வேட்கையில் சொல்லாமல் பயிற்சி முகாங்களுக்கு ஓடினர் பள்ளி மானவர். ஒரு காலத்தில் முப்பத்தியிரண்டு இயக்கங் களுக்கு மேல் எண்ணிக்கை பதிவாகியிருந்தது. இதோ கையில் கிடைத்துவிட்டது சுதந்திரம் என்பது போல் விடுதலைமீது மையல் கொண்ட மக்கள் இயக்கங்களைத் திருப்திப்படுத்தப் படாதபாடு பட்டனர். வீட்டுக்குவீடு பொதிசோறு கொடுத்தனர். ஆடு வெட்டிப் படையல் போட்டனர். ஊர்வலம் போயினர்.
இவையெல்லாம் என்பதுகளின் ஆரம்பம், ஆடு விழுங்கிய மலைப்பாம்பு போல விடுதலைப் பயணம் வயிறு வீங்கிப்புடைத்த காலம்,
"கனடாவில் மையங் கொள்ளும் புதிய நாடக வெளிகள்' எனும் தலைப்பிலமைந்த கட்டுரையையும், கனேடியத் தமிழ் நாடகச் சூழலையும் பார்க்குமிடத்து மேற்குறிப்பிட்ட காலம் நினைவில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. கட்டுரையாளர் கலைச் செல்வன் அவர்கள் கனடா வந்திருந்தபோதில் அவர் கலந்துகொண்ட கூட்டங்கள், சந்தித்துக் கொண்டவர் களுடனான உரையாடல்கள் போன்றவற்றில் நாடகம் பற்றிய தொனியே உச்சம் கொண்டிருந்தமையும் மற்றும் அவருக்குக் காண்பிக்கப்பட்ட வீடியோப் பிரதிகள் தந்த உற்சாகமும் அக் கட்டுரையை வரையக் காரணமாக அமைந்திருக்கும் என நம்புகிறேன். கனடாவில் கனேடிய நிகழ்வுகளை பகிர்வதற்கு சிறுசஞ்சிகைகளே இல்லாத நிலையில், கனேடிய தமிழ் நாடக அரங்கியல் தொடர்பாக "உயிர்நிழல் ஒரு கட்டுரை வரைந்ததான செயலானது பாராட்டப்படவேண்டியதொன்று. அக் கட்டுரையில் விடுபட்டுப்போன, இன்னமும் விபரம் சொல்லப்பட வேண்டிய, மற்றும் எனக்கு முரணெனப்பட்ட விடயங்களைச் சொல்வதற்கு அக் கட்டுரையானது வாய்ப்பளித்திருக்கிறது என்பது இன்னொரு பக்க மகிழ்வு.
கனடாவில் மையங் கொள்ளும் புதிய நாடக வெளிகள்' எனும் கட்டுரையையும் பெட்டிச்செய்தி களையும் பொதுமைப்படுத்திப் பார்க்குமிடத்து "மனவெளி கலையாற்றுக் குழு"வே கனேடிய தமிழ் நாடகப்பரப்பை கட்டியாள்கிறது என்ற தோற்றப் பாட்டைத் தருவதை தவிர்க்க முடியவில்லை. இவ்விடத்தில் கனேடிய தமிழ் நாடகம் தொடர்பாக மீட்டிப் பார்க்கவேண்டியது அவசியமாகிறது.
கடந்த ஆண்டில் ஒரு இலக்கிய நிகழ்வின்(எஸ்.
12|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001
 

கனடாவில் மையங்கொள்ளும் புதிய நாடக வெளிகள் மீதான.
திருமாவளவன்
பொ.வியுடனான சந்திப்பு)போது "கனடாவில் மேடையேற் றப்பட்ட நாடகங்கள் தொடர்பாக ஒரு ஆய்வறிக்கை திரு. ஞானம் லம்பேட்டினால் படிக்கப்பட்டது. இதில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக, கனடாவில் மேடையேற்றப்பட்ட நாடகங்களின் பட்டியலை ஆண்டுக் கிரமத்தில் தயாரித்திருந்தார். அந்தப் பட்டியலைப் பார்க்குமிடத்து கனடாவில் தமிழ் நாடக வளர்ச்சி தொடர்பாக எந்தத் தனி அமைப்பையும் பெருமைப்படுத்துவது தவறு அல்லது ஒருதலைப் பட்சமானது எனவே தோன்றுகிறது.
கடந்த பதினொரு ஆண்டுகளாக "வானவில் கலைக்குழுவினர் ஆண்டுதோறும் பல நாடகங்களை மேடையேற்றியிருக்கின்றார்கள். இவர்கள் பாசறையில் பல நல்ல நடிகர்களைக் காணமுடிந்தது. வைரமுத்து சொர்ணலிங்கம், செல்வி தாரணி, அருட்செல்வி அமிர்தானந்தர், சத்தியா தில்லைநாதன், திவ்விய ராஜன், அழகையா, செந்தூரன் போன்றோர் இவர்கள் நாடகங்கள் மூலம் மிளிர்ந்தவர்கள். நண்பர்கள் கழகம் ஊடாக கே.எனப் பாலச்சந்திரன் நல்ல நாடகங்களைத் தந்திருக்கிறார். "மகாஜனக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம்' மஹாகவியின் "கோடை" மற்றும் உலகத் தமிழர் அமைப்பு 'சந்தனக்காடு போன்ற நாடகங்களையும் அளிக்கை செய்திருக்கிறது.
'மனவெளி கலையாற்றுக் குழு" கடந்த முன்று வருடங்களில் எட்டு நிகழ்விகளின் மூலம் பல நாடகங்களை மேடையேற்றியிருக்கிறது. இதில் ஞானம் லம்பேட்டின் "கருக்கல் வழியும் காத்திருப்பும் காத்திரமான சர்வதேசத் தரமுள்ள நாடகம் என்பது இக் கட்டுரையாளரின் அபிப்பிராயம், "மண்வெளி"யின் அரங்காடல் நிகழ்வுக்காக திரு. ஞானம் லம்பேட், திரு. ஜயகரன் போன்றோர் நாடகங்களைத் தயாரித்து வழங்கிக் கெளரவப்படுத்தியிருக்கிறார்கள்.
இக்கட்டுரை வரைகின்ற இக்கணத்தில், இவர்கள் இருவரும் தனித்தனி நாடக அமைப்புகளாகச் செயற்படுவதும், திரு. ஜயகரன் நாளை நாடக அரங்கப்பட்டறை மூலம் தனது நான்குநாடகங்களை இரண்டு நாள் அளிக்கை செய்து பலரின் பாராட்டு தலையும் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கனடாவில் மாற்றுக் கருத்தியல் (அரசியல் - கலை - இலக்கியம் முன்றிலும்) தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டுமாயின் "வணிகதுறை வளநிலையம் (தேடகம்) தவிர்த்துப் பேச முடியாது என்பதே இக்கட்டுரை யாளரின் அபிப்பிராயம். ஒரு நீண்டகால அடிப்படையில் பார்க்கின்றபோது இது தெளிவாகிறது, 1990 ஆண்டில் "எங்கள் மண்ணும் இந்நாட்களும் நிகழ்வின் மூலம்

Page 113
தொடங்கிய பயணம் நிரபராதிகளின் காலம்", "பலிக்கடா', 'எந்தையும் தாயும்', ‘டி.எம்.ஓ.', "யுத்தத்தைத் தின்போம்', 'பொடிச்சி', 'இரு புள்ளிகள் போன்ற நாடகங்களையும், நாடகந் தொடர்பான பயிற்சிப்பட்டறை, கல்வி வட்டம் மூலம் கருத்துரைகள் எனப் பல வகைகளில் பங்களித்திருக்கிறது. இதை விடவும் ‘அகவி வட்டம்', நாடகம் தொடர்பான சில கலந்துரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறது. ‘காலம் செல்வத்தின் பங்களிப்பும் நாடக வளர்ச்சிக்கு வளம் சேர்த்திருக்கிறது.
இவ்விடத்தில் 'தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்), மனவெளி கலையாற்றுக்குழு', 'நாளை நாடக அரங்கப் பட்டறை", ஞானம் லம்பேட் போன்றோரின் நாடகங்களை ஏனையவற்றிலிருந்து தனிமைப்படுத்திப் பார்க்க வேண்டியது அவசிய மாகிறது. இவர்களது நாடகங்கள் சிந்தனைத் தளத்தில் தீவிர கருத்தியல்நாடகங்களாகவும்,நவீன உத்திமுறை அரங்காகவும் இருப்பது சிறப்பம்சம். ஏனையவை ஆரம்பகால சமுக சீர்திருத்த நாடகங் கள் அல்லது அமெச்சூர் நாடகங்கள் என்ற வரை யறைக்குள்ளேயே பார்க்க முடியும்,
இப் பத்துவருடகாலத் தொடரில் பல புதிய கலைஞர் வரவுகள் நிகழ்ந்திருக்கின்றது. ஒரிரு நிகழ்வுகளை மட்டும் வைத்துக்கொண்டு முடிவுக்கு வருவதோ பட்டியலிடுவதோ அழகல்ல.
கலைச்செல்வனின் பட்டியலுக்கப்பாலும் அ.கந்த சாமி (அபசுரம்-நிரபராதிகளின் காலம் - பெருங்கதை யாடல்), பார்வதிகந்தசாமி (கோடை - புதியதொருவீடு - அன்னையிட்ட தி), சாந்திநாதன் (இரு துருவங்கள்), தனா, பாபு, நந்தினி சபேசன் (சரளா - அன்னையிட்ட தீ) நல்ல நடிகர்களாக தம்மை அறிமுகப்படுத்தி யிருக்கின்றனர். இதற்கப்பாலும் ஒரிரு நாடகங்களில் சோபித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.
II ஈழத் தமிழ் நாடக வளர்ச்சி தொடர்பாக கலைச் செல்வன் கூறியிருக்கும் கருத்துக்களில் இக் கட்டுரை யாளருக்கு நிறையவே உடன்பாடுண்டு. வளர்ச்சி ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியானது. என்றாலும்கூட எண்பதுகளிலேயே ஈழத்து நாடகத் தடத்தில் பாரிய மாற்றங் கண்டது. அக்காலத்தில் ‘மண் சுமந்த மேனியர்', 'மாயமான்' போன்ற நாடகங்கள் மூலை முடுக்கொங்கும் மேடையேற்றப்பட்டது. பல்லாயிரக் கானோர் பார்த்துச் சுவைத்தனர். ஆயினும் இவற்றை மட்டும் வளர்ச்சியின் காரணியாகச் சொல்ல முடிய வில்லை. இது ஒரு புறத்தில் விடுதலை முகம் கொண்டி ருந்தது. இன்னொரு புறத்தில் பல்கலைக்கழக நாடகம் உயர்த்தியானது என்ற யாழ் மனோபாவமும் காரணமாக இருந்தது. அத்தோடு அக்காலத்தில் எழுச்சி பெற்றிருந்த போராட்டக் குழுக்கள் சார்ந்த வர்களின் பிரச்சாரமும் காரணமாயிற்று.
ஆனால், அதே காலகட்டத்தில் இன்னொரு புறத்தில் நாடகம், கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்தில் கற்கைநெறியாக்கப்பட்டது. நாடக அரங்கக் கல்லூரியும் யாழ் பல்கலைக்கழகமும் யாழ் செயலகமும் இணைந்து ஆயிரக் கணக்கானோருக்கு நாடகந் தொடர்பான பட்டறைப் பயிற்சி வழங்கியது. இதுவே வளர்ச்சியின் முக்கிய கூறாக அமைந்தது. இதன் வெளிப்பாட்டை, அதன் இன்றைய பரிணா மத்தை, ஆறாந்திணையில் திரு. மெளனகுருவின் கட்டுரை வாயிலாக அறிய முடிகிறது.
இவ்வகையில் நாடக அளிக்கைகள், பட்டறைப்

பயிற்சி, நாடகந் தொடர்பான கருத்துரைகள் மூலம் புதிய தேடல்களை உருவாக்கல், மாறுபட்ட வடிவங் களை உள்வாங்கல், குறைந்த பட்சம் கலைஞர்களின் அகவெளிப்பாடுகளை வளப்படுத்தல் போன்றவையே வளர்ச்சி அல்லது வளர்ச்சி தொடர்பான நம்பிக்கையை ஊட்டுவனவாக அமையும் என்பது கட்டுரையாளரின் எண்ணப்பாடு,
புகலிடத் தமிழர் மத்தியில் குறிப்பாக கனடாவில் நாடக அளிக்கைகள் நிறையவே நிகழ்வது மகிழ்வுக் குரியது. எனினும், தீவிர நாடக வெளிப்பாடுகளை மட்டும் கொண்டியங்கி அண்மையில் திடீரென மக்கள் பிரபலம் பெற்ற மனவெளி கலையாற்றுக் குழு, பிரபலத்தை மட்டும் முதற் காரணியாகக் கொண்டு மக்கள் ரசனைக்கு சமரசம் செய்ய முயல்வதும், நவீன தொழில்நுட்ப அரங்குகளில் நிகழ்த்துகிறோம் என்ற பிரச்சார உத்திகள் மூலம் யாழ்ப்பான மேல்தட்டு மனோபா வத்தை வளர்ப்பதையும், பிரபலமே வளர்ச்சி என்ற எண்ணப்பாட்டோடு எந்தவித பட்டறைப் பயிற்சியையோ, நாடகந் தொடர்பான கருத்தியல் அரங்குகளையோ நிகழ்த்தாமல் நாடக எண்ணிக்கையில் மட்டுமே கவனஞ் செலுத்துவதை காணமுடிகிறது.
இவ் அமைப்பின் ஆரம்ப உறுப்பினர்கள் பலர் (டிலிப் குமார், பாபு, பாலன், ரதன் போன்ற பலர்) வெளியேறியதும், வெளியேற்றப்பட்டதும், இவ்வமைப்புக்காக நாடகங் களை தயாரித்து பெருமைப்படுத்திய திரு. ஜயகரன், திரு. ஞானம் லம்பேட் போன்றோர் விட்டு விலகி இன்று தனித்தனியாகச் செயற்படுவதும், அவர்கள் தங்கள் தனி ஆளுமைகளை வெளிப்படுத்த முனைவதும், பாராட்டும் போது புளகாங்கிதம் அடையும் அதேவேளை முரண் விமர்சனங்களுக்காக போர்க் கொடி தூக்குவதும் கனேடிய தமிழ் நாடகச் சூழலின் அகவளர்ச்சி தொடர் பாக கேள்விக்குள் ளாக்கியிருக்கிறது.
பலமுனைகளிலிருந்து நாடக அளிக்கைகள் நிகழ் வது நல்லது என்றபோதும் அடிப்படை வளர்ச்சியின்றி வெளியே வீங்கிப் பெருப்பதானது கட்டுரையாளர் ஆரம்பத்தில் கூறியது போன்று எண்பதுகளின் ஈழத்து இயக்க வரலாற்றை நினைவூட்டுகிறது.
நன்றி.
SSSSSS
“கந்தன் கருணை’நாடகப்பிரதி என். கே. ரகுநாதன் அவர்களுடையதே.
சாதி ஒழிப்புப் போராட்டம் ஆலய நுழைவுப் போராட்டமாக உச்சம் கொண்டிருந்த காலப்பகுதியில் வடபகுதி எங்கும் அரங்காடப்பட்ட வரலாறு படைத்த நாடகம் ‘கந்தன் கருணை'. இந் நாடகம் என். கே. ரகுநாதன் அவர்களால் எழுதப்பட்டபோதும் தயாரித் தளித்த‘அம்பலத்தாடிகள்'நாடகக்குழுவின் பெயராலே தொடர்ந்து அழைக்கப்பட்டு வருகிறது. தனது பெயர் திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுவந்துள்ளதாக அண்மையில் வெளிவந்த இலங்கைத் தமிழ்த் தினசரி யொன்றில் என். கே. ரகுநாதன் அவர்கள் கவலை தெரிவித்திருந்தார். அண்மையில் என். கே. ரகுநாதன் அவர்களின் முயற்சியினூடு ‘கந்தன் கருணை நாடகம் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. நாடக ஆர்வலர்களும் ஆவணப் பதிவாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் இது விடயத்தில் கவனம் கொள்ளவேண்டும். இவ்விடயத்தை அவசியத்தோடு எனது கவனத்திற்குக் கொண்டு வந்த
திரு. மைக்கல் (கனடா) அவர்களுக்கு நன்றி.
கலைச்செல்வன
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 |113

Page 114
áമ് క్రిసాss్వ
கடந்த 'உயிர்நிழல்'மீது கொஞ்சம்
'உயிர்நிழல்' இறுதியாக வந்த இதழில், யமுனா ராஜேந்திரனின் "போர்னோகிராபி இலக்கியம் பீடபைல்" பேசப்பட வேண்டிய ஒரு விமர்சனம், சாருநிவேதிதாவின் 'உன்னத சங்கீதம்' என்ற போர்னோகிராபி எழுத்து வரிசைத் திரட்டலுக்கு எதிராகப் பல விமர்சனங்கள் கோபத்தோடு வந்த அளவுக்கு விசயஞானத்தோடு வெளிப்படவில்லை. மாறாக, யமுனா ராஜேந்திரனின் மேற்குலக வர்த்தக பாலியல் சந்தைகளின் எழுத்து, திரைப்படம் ஆகிய போக்குகளோடு ஒப்பு நோக்கி சாருநிவேதிதாவின் பிறப்பிடத்தையும் எழுத்தின் மூலங்களையும் காட்டியுள்ளார். கட்டுக் கதையாடல் களைத் தகர்த்து கலக இலக்கியம் படைப்பதாய் கூவித் திரிந்தவர்கள், எவ்வாறு முதலாளிய பாலியல் நுகர்வு வெறியையும் மனித இழிவையும் காவி வருகின்றனர் என்பதைக் கண்டு சொல்லியுள்ளார். தமிழ்ப்பரப்பில் புதிய அறிவுகொழுத்திகளாக தம்மை ஏற்கும்படி வீங்கித் திரிந்தவர்கள் எவ்வாறு வியாபாரப் புத்தித்தனமான எழுத்துக்கு தம்மை விற்றுக்கொண்டனர் என்பதற்கு சாருநிவேதிதாவின் எழுத்து ஆவணமாகிவிட்டது. பெண் உடலை ஆணின் பாலியல் விகாரத்துக்கான சோத னைக் களமாக்கும் ஐரோப்பிய போர்னோகிராபியைவிட, கேடுகெட்ட தசைப் பைத்தியம் கொண்ட 13 வயதுச் சிறுமியைக்கூட விட்டுவைக்காத நோய்க்குறி கொண்ட மனிதனின் எழுத்துக்கள்தான் சாருநிவேதிதாவினுடை யது. ஒரு சிறுமியின் வயது, உளவியல் வளர்ச்சி, பாலியல் அறிவு என்பன போன்ற சாதாரண விடயங்கள் கூட சாருநிவேதிதாவின் பின்நவீனத்துவ பன்முகப்புத்தியின் பிராந்தியங்கட்கு எட்டாதவை. அவர் அறிவுள் தட்டுப்படாதவை. ஒரு பாலியல் விகாரம் கொண்ட மனிதனின் உணர்வுகளை சிந்தனைப் போக்கை இலக்கியத்தின் அழகியல் சட்டகத்துள் நாகரீக மனித உணர்வுப் பரப்புள் படைத்துத் தரும் தகுதியும் திறனும் இவர்களிடம் கிடையாது. பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான இலக்கிய எழுத்துக்கும் போர்னோகிராபி எழுத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள், பலதளப் பார்வை, பன்முகப்பார்வை என்று படம் காட்டுவதும் மரபுகளை மீறுவதாய் உலகறிய ஒப்பாரியிட்டுவிட்டு முதலாளிய நுகர்வெறி மரபுகளை மறுபடைப்புச் செய்வதும்தான் நடக்கிறது. பாலியலை, அந்த அதி அற்புதமான மனிதஉணர்வை, அனுபவத்தை இலக்கிய எழுத்துக்குக் கொண்டு வரும் அழகியல் சார்ந்த நுட்பமோ, மனித உணர்வு சார்ந்த இயற்கையான விபரிப்போ சாருநிவேதிதாவிடம் கிடையாது. பாலியலை வெறும் ஆண்குறி, பெண்குறி சம்பந்தமானதாய்க் கானும் போர்னோகிராபிப் பார்வையே இவர்களை ஆக்கிரமித்துள்ளது. முன்னேறப் போராடும் மனிதப் பண்பாட்டு அம்சங்களைப் புறக்கணிப்பதுதான் இந்த இருட்டுத் தத்துவவாதிகளிடம் மிஞ்சியுள்ள சங்கதி களாகும்.
சூழலுக்கும் எனக்கும் தொடர்பில்லை. அடிப்படை யான மனித வாழ்வியல் நியதிகட்கு கட்டுப்படமாட்டோம் என்று தனிமனித இருப்பு என்னும் பெயர் சூடலில் சொந்த "நான்"களுக்கும் சுயநலப்பிசாசுத்தனத்துக்கும் தீனி தருபவர்கள் பின்நவீனத்துவப் பரப்புகளில் இன்று படைத்து விடப்பட்டுள்ளனர். மனிதப் பெறுமானங்கள்
114|உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001

பற்றிய கவனமும் எச்சரிக்கையும் இவர்களிடம் கிடை யாது. "ஒவ்வொரு பிரதியும் தன்னைப் பற்றியது" என்று எழுத்துள்கூட தனிமனித வாதத்தை நிரப்பி ஏனைய அம்சங்களைக் காணத் தெரியாதவர்கள், மனிதகுலம் இதுவரை படைத்து வைத்துள்ள அத்தனையையும் ஆண்டு அனுபவி1 திகட்டும் வரை தின் !! ஆனால் மனிதகுல நலனுக்கு எதுவும் செய்து விடாதே. உன்னுள் நுழைந்து முடங்கி தாழ்ப்பாள் போட்டுக்கொள் என்பதே செய்தி. நுகர்வு வெறிப்பித்தே இவர்களது வேதம். பொருளோ பண்டமோ, பெண்ணோ ஆணோ, சிறுமியோ சிறுவனோ சகலதையும் அடை. உனக்குக் கீழ்ப்படுத்து. புசி, அனுபவி, நுகர், ருசி பார், அதில் அழுந்திக் கிட என்பதே இவர்களது வேதாகமம். எம் சமுகமும் முன்னோர்களும் அழிவையும் அவலத்தையும் தீமை களையும் மட்டுமா விட்டுச் சென்றனர். மேன்மையையும் மானுடத்தின் பண்புகளையும் சிறப்புகளையும் மாபெரும் மனித ஆற்றலின் சாட்சியாக தமது படைப்புத்திறனையும் கூடவே விட்டுச் சென்றுள்ளனர். அநியாயத்துக்கு எதிராகப் போரிடும் பரம்பரை பரம்பரையாய் தொடரும் மனிதப் பண்புகளையும் விட்டுச் சென்றுள்ளனர். தனி மனிதனும் தனிமனுசியும், உலக மனிதன் உலக மனுசியாய் மாறும் வர்க்கப் பார்வையை வழங்கிச் சென்றுள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டும் புதிதாக 1.5 மில்லியன் பெண்கள் உலக பாலியல் சந்தைக்கு விபச்சாரத்துக்கு வந்தவர்கள். இவர்களில் 75%மான பெண்கள் முன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த சிறுமிகள் என்று செய்தி வந்துகொண்டு இருக்கும் வேளையில்தான், சாருநிவேதி தாவின் 13 வயதுச் சிறுமியை ஏமாற்றி வசப்படுத்தும் கிழட்டு ஆணின் கலக இலக்கிய எழுத்தும் வெளிவந் துள்ளது. அதில் இலக்கியச் செய்தியாக குற்றவு ணர்வோ, கூச்சமோ, எழுத்துக் கோபமோ அணுவளவும் வெளிப்படவில்லை. மாறாக வெற்றி கொண்டு விட்ட, சாதனை படைத்து விட்ட தொனியும் மனித அற்பத் தனமும்தான் வெளிப்படுகிறது. குழந்தைப் பாலியல் துஷ்பிரயோகத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் மனஉணர்வுகளை, விகாரமடைந்த பாலியல் அறிமுகத்தால் வாழ்நாள் முழுவதும் படப்போகும் அல்லல், உளவியல் வதைகளையிட்டு சாருநிவேதி தாவின் எழுத்துக்கு எந்தக் கவலையும் இல்லை. கோடிக்கணக்கான இந்திய மக்கள் தம் வாழ்வாதா ரங்கட்குப் போராடும்போது, கோடிக்கணக்கான இந்தியப் பெண்களும் சிறுமிகளும் பாலியல் சுரண்டலுக்கும் அடிமைத்தனத்துக்கும் உள்ளாக்கப்பட்டு அழியும் போது, அதே இந்திய சமூகத்தில் வந்துதித்த பின்நவீனத்துவ இலக்கியவாதி சாருநிவேதிதாவிடம் இவை பற்றிய எந்த சலனமும் தென்படவில்லை. மாறாக, அவர் தன் சகல கதைகளிலும் ஆண்களையும் பெண் களையும் சிறுமிகளையும் துகிலுரிந்து, குறிகளையும் புட்டங்களையும் மார்புகளையும் தொடைகளையும் கமக்கட்டுகளையும் பற்றி எழுத்தாய்வு செய்கிறார். "வாசிப்பில் உடல் இன்பத்தின் சுகத்தைக் கண்ட றியலாம்" என்று கதை சொல்லும் இந்தப் பின்நவீனத்து வத்தின் கொழுத்த ஆடுபிடித்துத் திரியும் நபர்களின் வர்க்கச் சார்பையும் அடையாளம் காண்பது அவசியம்.
பிஞ்சுநிலையில் உள்ள புகலிட இலக்கியம் உருப்பட

Page 115
激°
இழக்குதுசி{*ழதற%சி క్రిసాss్వహSSQ్య
வேண்டுமானால் சாருநிவேதிதாக்கள் புகலிட எழுத்து எல்லைகளில் இருந்து முற்றாக துடைத்தெறியப்பட வேண்டும். மனிதப் பண்பாட்டை வளர்த்தெடுக்க வல்ல எழுத்துக்களுக்கு உயிர்தர வேண்டும்.
சென்னை கலைச்செல்வனின் கட்டுரை அ. மார்க் ஸின் நூல்களை ஒரு அரசியல் தத்துவார்த்த விசாரிப் புக்கு உட்படுத்த முயன்றுள்ளது; நல்ல முயற்சி. அ. மார்க்ஸ் போக்குகள் நிர்முலமாக்கப்பட வேண்டியவை என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை. ஆனால் சென்னை கலைச்செல்வன் எவ்வளவு தூரம் வெற்றி கண்டுள்ளார்? அவர் முழுவெற்றி அடைய முடியாமல் போனது ஏன்? தடையாய் உள்ளவை என்ன? என்ற கேள்விகளை நாம் எழுப்பவேண்டியுள்ளது. முன்நாளில் அ. மார்க்ஸ் ஓர் விமர்சனமறியா ஸ்டாலினின் பக்தராக இருந்தவர். மாவோயிச விசுவாசியாய் உயிர் தரித்தவர். பின்நாளில் அதே ஸ்டாலினிச, மாவோயிச போக்குகளை முதுசமாய்க் கொண்டுதான்மார்க்சியத்தையே நிராகரிக் குமளவு அரசியல் அருகதையை அடைந்தார். அப்படி யிருக்க அ. மார்க்ஸைப் போலவே ஸ்டாலினிச பாரம் பரியம் கொண்ட சென்னை கலைச்செல்வனே அ. மார்க்ஸை விமர்சிக்கப் புகுவது தவிர்க்க முடியாமல் கேள்விகளை எழுப்புகிறது. கலைச்செல்வன் மாவோ வையும் ஸ்டாலினையும் ஒரு துரும்பளவு விமர்சனம்கூட இல்லாமல், மார்க்சியத்தின் விமர்சன அணுகுமுறையின் சிறு சாயல் கூட இல்லாமல் பாதுகாத்துக்கொண்டு அவர்களே சரியிலும் சரி என்று வேதம் படித்துக்கொண்டு மார்க்சியத்தை எப்படிப் பாதுகாப்பது? நேர்மையான தத்துவ இலக்கை எப்படி அடைவது? ஸ்டாலினிசத்தின் கருவறையில் அரசியல் படித்து வளர்ந்த அ. மார்க் ஸ்"க்கு தெரிந்ததெல்லாம் ஸ்டாலினிச மரபு மீறாத மார்க்சியமே. தமிழ்நாட்டின் பழைய ஸ்டாலினிச, மாவோயிச கூட்டத்தைச் சேர்ந்தவர்களான தியாகு, மணியரசன், அறிவுமதி, அ. மார்க்ஸ், ரவிக்குமார், திருமாவளவன், இன்குலாப், பெரியார்தாசன், சுபவிரபாண் டியன் போன்றவர்கள் இன்று தமிழ்த்தேசியம், தலித் தியம், பெரியாரியம், அம்பேத்காரியம், பின்நவீனத்துவம் என்று காலத்துக்குக் காலம் இடமும் நிறமும் மாறி ஓடிக்கொண்டு இருப்பது ஏதோ தற்செயல், விட்டகுறை, தொட்டகுறை என்றா கலைச்செல்வன் நினைக்கின்றார்? சோசலிச நாடுகள் வீழ்ந்ததினால் கடைசி நம்பிக்கை களையும் விற்றுவிட்ட தமிழ்நாட்டு நடுத்தர வர்க்க துறந்தோடிகளின் வர்க்ககுணம் என்று மட்டுமா பார்க்கின்றார்? மாறாக ஸ்டாலினிசத்தை மார்க்சியமாய் நம்பி தத்துவப்பூசை செய்துகொண்டு இருந்த ஸ்டா லினிச வெறுமையின் வெளியீடுமாகும். ஸ்டாலினிசத்தின் சோவியத் வாழ்வை மட்டுமல்ல, சர்வதேச ரீதியாக அது புரட்சிகர இயக்கங்களை தொழிலாளர்களின் எழுச்சி களை தத்துவ ரீதியாக, நடைமுறை ரீதியாக பலவீனப் படுத்தியது. சோவியத் யூனியனின் உலகப் புரட்சியின் குணாம்சங்களை ரஷ்ய வகைப்பட்ட தேசிய சோசலி சமாக்கியது. மறுபுறம் மாவோயிசத்துக்கும் தேசியத் துக்கும் அதிக தூரம் இல்லை என்பதைக் கலைச் செல்வன் காணவில்லை. இவைகளை நாம் காணத்தவ றினால் தத்துவரீதியில் உருப்பட முடியாது. அ. மார்க் ஸின் சிந்தனைகளை நிலமட்டத்துக்கு தகர்த்தெறிய வேண்டுமாயின் அவரின் பின்நவீனத்துவ இரவல் குரல்களை நொருக்க வேண்டுமானால், சோசலிசத்தின் பெயரால் நடந்தவைகளை ஈவுஇரக்கமில்லாமல் விசா ரிக்கத் தெரியவேண்டும். எல்லாம் சரியாக இருந்துதான் இருக்கின்றன என்ற அரசியல் சுயதிருப்தி தத்துவ வகைப்பட்டதல்ல; தப்பிக்கும் முயற்சியாகவே இருக்கும்.
 

â് "
క్రిష్వా
மார்க்சியத்தின் பெயரால் நடந்த ஸ்டாலினிச அரசிய லின் தவறுகளில்தான் அ. மார்க்ஸ் போன்ற திரட்டல் வாதிகள், உதிரிச் சிந்தனைகளின் தொகுப்பாளர்கள் உயிர் தரித்துள்ளனர். இதை மதிப்பிடுவதில் கலைச் செல்வன் வெற்றியடைவது அவரது சொந்த ஸ்டாலினிச மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்வதிலேயே தங்கி யுள்ளது. அ. மார்க்ஸ் பேசும் பூக்கோ, லக்கான், தெரிதா, சாத்திரே சகலரும் ஸ்டாலினிச மாவோயிசப் போக்கு களில் இருந்தவர்களே. பூக்கோ, ஸ்டாலினிச ஏடான ‘லிபரேசன்"இல் ஆசிரியராக இருந்தவர். சாத்திரே ஸ்டாலினிசத்தைக் கட்டிக் காத்தவர் என்பதை அ. மார்க்ஸ் கடைசிவரை பேசியதில்லை. மாறாக அமைப்பி யல்வாதம் மற்றும் பின்நவீனத்துவப் போக்குகளால் பெத்து வளர்க்கப்பட்டவர்களாக உருவகப்படுத்து கின்றனர். மறுபுறம் கலைச்செல்வன், இவர்களும் ஸ்டாலினிச பாரம்பரியத்தைத் தொடர்ந்து அனுட்டிக்க முடியாமல் அகவயப்பட்ட உலக சஞ்சாரத்துக்கும் மொழி யுள்ளும் உளவியல் போக்குள்ளும் புதைந்துபோனவர் கள் என்பதை பேச மறுக்கின்றார். கலைச்செல்வன் உண்மையில் மார்க்சியத்தை பின்பற்ற வேண்டும் என விரும்பினால் ஸ்டாலினிசத்தின் ஆதியிலிருந்து தொடங்க வேண்டும். அப்படித் தொடங்கினால் ஸ்டாலி னிசத்தின் பரிதாபகரமான தத்துவக் குழந்தைகளாக அ. மார்க்ஸ் போன்றோர் இருப்பதை அவர் காண்பார். எப்படி இருப்பினும், கடும் உழைப்பில் அவர் எழுதிய அ. மார்க்ஸ் மேலான கட்டுரை ஒரு குறிப்பிடத்தக்க விடயங்களைச் சொல்வதில் இலக்கை எட்டியுள்ளது என்பதைச் சொல்லாமல்விடுவது நேர்மையற்றதுதான்.
ஆழியாள் எழுதியுள்ள புகலிடச் சிறுகதை இலக்கி யம் மேலான பார்வை சில பல விடயங்களை போதிய கவனத்தோடு பேசவில்லை என்று படுகிறது. தமிழர் களின் புகலிட வாழ்வு, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் நிலை 1984இன் பின்பே ஏற்பட்டது என்கிறார். ஆனால், 1981இல் தொடங்கிய ஐரோப்பிய நாடுகளிலான தமிழர்களின் குடியேறலை ஆழியாள் காணவில்லை. 1981 யூன், யூலை மாதங்களில் மட்டும் ஜெர்மனிக்கு 5000க்கு மேற்பட்ட தமிழர்கள் வந்தனர் என்பதும் 1984க்கு முன்பே சுவிஸ், கனடா, பிரான்ஸ் என்று பயணப்படத் தொடங்கிவிட்டனர் என்பதையும் அவர் தவறவிட்டுவிடுகின்றார். மேலும் புகலிட சிறுகதைக்குரிய வர்களைப்பற்றிய எழுத்தில் தொடக்க கால சிறுகதை எழுத்துக்களோடு தொடர்புடைய பார்த்திபன், தற்போது சிறுகதையில் கவனத்துக்குரிய ஷோபாசக்தி, நிருபா போன்றோர் கூடத் தவற விடப்பட்டுள்ளனர். இது கட்டுரையின் பூரணமின்மையைக் காட்டுகிறது.
ரஞ்சினியின் ‘உன்னத சங்கீதம் மேலான விமர்சனம் சாருநிவேதிதாவை ஆண் என்ற வரையறைக்குள் வைத்து மதிப்பிடுவதோடு மட்டுப்பட்டு விடுகிறது. ஆண், பெண் இரு பிரிவுக்கும் இடையேயான இயற்கையான உயிரியல் வித்தியாசங்களையும் செயற்கையான, பண்பாட்டுரீதியிலான சமூகக் கருத்தமைவுகளையும் ஒன்றாய்ப் போட்டு குழப்பும் முரண்களில் அவர் சிக்கிவிட்டார். ஆணிடம் இயற்கையாகவே ஆண் ஒடுக்குமுறை அம்சம் குடிகொண்டுள்ளது என்ற உயிரியல்நிர்ணயவாதம் அவரை அரசியல் மற்றும் சமுக ஆய்வைச் செய்யாமல் தடுத்துவிடுகிறது. கோளாறு கொண்ட சாருநிவேதிதா அவர் எழுத்தை மன விகாரங்களோடும் ஆணாதிக்கத் திமிரோடும் படைத்து உலவ விட்ட, பலம் வழங்கிய சமுக அமைப்பை அது சார்ந்த பொருளாதார உற்பத்தி வடிவங்களையும் சேர்த்தினைத்து ரஞ்சினி பேசுவாரேயானால் அது எம்
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 113

Page 116
公
எல்லோருக்கும் பயன் தரும், கற்பிக்கும். நோய்கொண்ட சாருநிவேதிதாவின் எழுத்துக்கள் எம் இன்றைய சமுக அமைப்பு எத்தகைய சீரழிவில் உள்ளது என்பதற்கும், மாற்றை - வேறொரு சமுக அமைப்பை கோரி நிற்கிறது என்பதற்கான அத்தாட்சியுமாகும். ஆண்குறி மைய வாதம், பெண்குறி மையவாதம் என்று லக்கானின் (Lacan) பாலியல் சார்ந்த உளவியல் பகுப்பாய்வுகளில் ரஞ்சினி சிறைபுகுவதும், உடலியல் சார்ந்துநின்று விளக்குவதும் மனித நடத்தைகளை விளக்கத் தேவையான மற்றைய அறிவியல் போக்குகளை கைவிடுவதுமாகும்.
கலையரசனின் ‘சந்திரிக்காவை கைது செய்தல் தொடர்பாக கட்டுரையானது மிகக் கவனமாய் வழிகாட் டப்படும் தமிழ்த்தேசிய விடுதலை சார்ந்த ஒற்றையடிப் பாதைதான். சந்திரிக்காவின் தமிழ்மக்கள் விரோத அரசியலுக்கும் யுத்தக் குற்றங்கட்கும் ஹொலண்ட் அரசோ, மற்றைய ஏகாதிபத்திய நாடுகளோ அவரைக் கைது செய்யாது என்று சரியாக அடையாளம் கண்டவர், சந்திரிக்காவை தமிழ்மக்களின் விரோதியாக மட்டுமே காண்பிக்கும் தமிழ்ப்பார்வையை விட்டு விலகவில்லை. சந்திரிக்கா தமிழ்மக்களின் சத்துராதி மட்டுமல்ல இஸ்லாமிய, மலையக, சிங்கள மக்களினதும் சத்து ராதிதான். இந்த அனைத்து மக்களாலும் சந்திரிக்கா ஒரு பொழுதில் விசாரிக்கப்பட வேண்டியவரே தவிர, ஏகாதிபத்திய நீதிநெறிமுறைகளின்படியல்ல. மறுபுறம் தமிழ்த் தேசியவிடுதலையின் நியாயப்பாட்டுக்குள் மறைந்துகொண்டு சாதாரண சிங்கள, முஸ்லிம் மக்களுக்குமேல் செய்யப்பட்ட பழிக்களுசா கொலை கட்கும் மனித விரோதத்துக்கும் தமிழ்மக்கள் மேல் செய்யப்பட்ட அட்டூழியங்கட்கும் அரசியல் அவமானங் கட்கும் பிரபாகரன் போன்றவர்களும் மற்றையோரும் மக்கள் முன்பு கணக்குக் காட்டவேண்டியவர்கள்தான். ஒரு போது கணக்குக் காட்டவும், திர்க்கவும் வேண்டி வரும் என்பதைச் சொல்ல கலையரசனுக்கு தமிழ்க் கூச்சம் அல்லது பிடரிக் கூச்சம் தடைசெய்கிறது. அவரின் தமிழ்மக்கள் மேலான நியாயமான கரிசனை தமிழ்த் தேசியவிடுதலையின் பின்புறம் பதுங்கிப் பாதுகாப்பா யுள்ள மானுடக் குற்றம் இழைத்தவர்களையும் மறக்கும் படி செய்வது படு ஆபத்தானது. தமிழ்த் தேசியவிடு தலைப் போராட்டம் இன்று குறுந்தேசியமாய் சிதைந்து சீர்கெட்டு நிற்பதையும் தமிழ்மக்களிடமிருந்தே அந்நியப் பட்டுள்ளமையையும் காணமுடியாத அளவு புலி இயக்க வழிபாடு கொண்ட தீவிர இனவாதக் குருடுகளாக நாம் மாறிவிடக்கூடாது.
சிறுகதைகளில் முத்துலிங்கத்தின்"தில்லையம்பலப் பிள்ளையார் கோவில் கவனிப்பைக் கோருகிறது. *காசுமணி களவெடுத்தேன்! காசுமணி களவெ டுத்தேன்!” என நாடகப் பாடல் பாடும், வீட்டை விட்டு அடிக்கடி ஓடிப்போகும் பொன்னி; மாபிள் தராமலே குளத்தில் தாண்டு செத்துப்போன தம்பி;தம்பி குளத்தில் தாண்டுகொண்டு இருந்தபோதும் கைகொடுத்துக் காப்பாற்றாத அண்ணன்; இவர்களிடையேயான போட்டா போட்டி பேசியும் பேசாமலும் நடைபெறும் உளவியல் யுத்தம் என்பன காட்டப்படுகிறது. ஒஸ்டின் செவன் கார், ஆறாம் ஜோர்ஜ் மன்னர் படம் போட்ட ரூபாய்த்தாள் கதையின் காலத்துக்குச் சாட்சி. எமது மண்ணின் நினைவுகளை, அதன் மிச்ச சொச்சங்களை சரி பார்க்க எம்மை முத்துலிங்கம் இறந்த காலத்துக்கு அழைக் கின்றார்.
சிவலிங்கம் சிவபாலனின் 'மாற்றத்து ஊர்வலம்" சிறுகதை யாழ்ப்பாணத்துக் கிராமங்களை, மெல்ல மெல்லச் செத்துவரும் கிராமத்து மொழிகளை வாழ்விக்க
19உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 200
 

ર.
முனைகிறது. கலைச்செல்வனின் கனடிய தமிழ் நாடகங் கள் பற்றிய செய்தியும் மதிப்பீடுகளும் கனடாவிற்கு வெளியே வாழ்பவர்கட்கு புதியது, நம்பிக்கை தருவது.
சண் - இராசையாவின் 'தமிழ் அவைக்காற்று கலைக் கழகம்' கட்டுரையில், நான், எனது, என், என்னை என அவர் பந்திக்குப் பந்தி தன்னைப் பிரகடனம் செய்வதே ஆரம்பத்திலேயே வாசிப்பவரை ஓரமாக்கி விடுகிறது. வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள் நாடகத்தைப் பேசப்போனவர், "அராஜகமும் பாசிசமும் வேடர்களிடம் இருந்துதான் பிறக்கிறது" என்று கூறி எம்மை அஞ்சும் அறிவும் கெட்டுப் போகப் பண்ணுகிறார். இந்த அரசியல் அற்புதச் செய்தியை இந்த மனிதருக்கு கூறிப் போந்தவர் யார் என்ற திகைப்பு ஏற்படுகிறது! இங்கு சண் இராசை யாவுக்கு வந்த வினை, நேர்ந்த கொடுமை, பின்நவீனத் துவ ஒற்றை அரசியல் விளக்கங்களில் மாண்டு மரணித் துப் போனதுதான். அப்பாவி வேடர்கள்பற்றி, கூட்டுவாழ் வின் பெருமைக்குரிய மக்கள்பற்றி விஞ்ஞானக் கேடான மானுடவியல் மற்றும் வரலாற்று விளக்கங்களுக்குள் அகப்படாத ஊகச் சிந்தனைக்குள் அவர் இருத்தி விடப்பட்டுள்ளார். பாசிசம்' என்பது கிரேக்கத்தில் ஒரு மக்கள் பிரிவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல் என்றாலும், அதற்கு அப்பால் அதன் இன்றைய அரசியல், பொருளாதார மற்றும் மேலாதிக்க கருத்துநிலை வேறானது. முதலாளியம் நெருக்கடிக்குள்ளாகும்போது அது பாசிச ஒழுங்கைப் படைத்து சுரண்டல் சமுகத் தொடர்ச்சியை நிச்சயப்படுத்துகிறது. பலம் பொருந்திய பெரும்பான்மையைச் சார்ந்துநிற்பதோடு பாசிசம் நிலவத் தடையான சகலதையும் அழிக்கிறது. பாசிசம் என்ற சொற்பதத்துக்கு திட்டவட்டமான அரசியல், பொருளா தார, கருத்தியல் வடிவம் உண்டு. அதை வளர்ச்சியடை யாத உற்பத்தி வடிவங்களோடும் இயற்கை வாழ்வியலோ டும் தம்மை நாட்டிக்கொண்ட வேடர்களுக்குப் பொருத்து வது அரசியல் அறியாமையின் அதிஉச்சம், ஊகங்களை விட்டும் கற்பனையின் கடாட்சத்தில் அறிவைத் தேடு வதை விட்டும் சன் இராசையா வெளியேறி பாசிசம் பற்றி உருப்படியாய் கற்பது அவரின் அறிவுக்கு ஆரோக்கிய மானது. வெந்தும் வேகாத விளக்கங்களில் அவர் கரைந்து காணாமல் போய்விடாமல் இருக்கக்கடவராக, சேரனின் "FTAA கட்டற்ற வர்த்தகம்' பற்றிய கட்டுரை செய்திகளுடன் கூடிய பொருளாதாரம் சார்ந்த தகவல் கள். அரசியல் விளக்கங்களோடு இணைத்திருப்பின் பலப்பட்டு இருக்கும். இன்றைய காலம் கோரும் தீவிரமான அரசியல் பார்வையின் தேவையை நாம் புறக்கணிக்க முடியாது. பார்வதி கந்தசாமியின் ‘பணிவயல் உழவு கவிதைத்தொகுதி மேலான விமர்சனம் வாசிக்கலாம். லக்ஷமியின் 'பெண்ணியவாத அணுகுமுறைகள் பற்றிய கட்டுரை முரண்பாடான பெண்ணியப் போக்குகள் ஏன் எழுகின்றன?என்பதை வர்க்க வெளிச்சத்தில் ஆராய்ந்தி ருக்கலாம். ஸ்பாட்டகஸ்தாசனின் இராஜேஸ்வரிபாலசுப் ரமணியத்துடனான கேள்வி-பதில் குமுதம் மட்டத்துக்குப் போய்விட்டது. ஸ்பாட்டகஸ்தாசன் தன் பெயருக்கு ஏற்ப உருப்படியான வாதங்கட்குப் போவது நல்லது. பல கவிதைகள் உயிர்நிழலில் வந்துள்ளன.
இன்னும் எனக்குள்/ காதோரச் சருமத்தில்/ அவன் விட்டுச்சென்ற/ வியர்வை விச்சமும்/ வாய்நாற்றமும்/ எரிச்சல7ய் சுமதி ரூபனின் கவிதையில் ஒரு பந்தி படிக்கக் கேட்கிறது.
யோ. கனகசபை, ஐரோப்பா
●●●● 1306/2001

Page 117
ஆறதுசீழேசிறன்சீ *დამზ S$సాక్షిulSSూ
நட்புடன் லக்சுமிக்கு, 'உயிர்நிழல்' தை-மாசியில் நீங்கள் எழுதிய ‘போதை கழற்றிய போர்வை சம்பந்தமாக சில, வார்த்தைகளை ‘உயிர்நிழல்" ஊடாக பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
நிகழ்ச்சிகளுக்கு பெண்கள் தலைமை தாங்குவது முதலாளித்துவத்தின் விளம்பர வெற்றி அல்லது பெண்ணிய போலி கவர்ச்சி நோக்கிலா?? எனக் கேள்வி யெழுப்பியுள்ளீர்கள். அப்படியானால்,பெண்கள் ஒரு நிகழ்வுக்கு தலைமை தாங்கக்கூடாதா என்ன? (பாரீசில் நடைபெற்ற இலக்கியச்சந்திப்பில் நீங்கள் தானே தலைமை தாங்கினிர்கள்). பெண்களையும் நாம் நிகழ்ச்சிகளில் சேர்த்துக் கொண்டுள்ளோம் என பிதற்றும் ஆண்களுக்கு மத்தியில் பல இன்னல்களைச் சந்தித்துக்கொண்டு எம்மாலும் தலைமை தாங்க முடியும், எம்மாலும் நிகழ்ச்சிகளை நடாத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளோம்; காட்டியும் வருகின்றோம். அதைவிட பல இன்னலுக்கு மத்தியில் 10 வருடங்களாக 'பெண்கள் சந்திப்பை நடாத்தி வரும் வேளையில், அப் “பெண்கள் சந்திப்பை இழிவுபடுத்தும் பல முற்போக்கு ஆண்களுக்கு மத்தியிலும், ஏன்! "இவளவை கூடி என்னத்தை கதைக்கப் போறாளவை" என்றும் பிதற்றும் ஆண்களுக்கு மத்தியிலும், அதைவிட, "பெண்கள் சந்திப்பை லேடீஸ் கிளப் ஆகாமல் பார்த்துக் கொள் ளுங்கோ" என்ற நகைப்புகளையும் தாண்டி நாம் செயற் படவில்லையா? ஏன், உங்கள் செயற்பாட்டு நிகழ்வுகள் கூட பெண்கள் பிரச்சினையில் முக்கியம் பெறவில் லையா?? இவை எல்லாம் முதலாளிவத்துவத்தின் விளம்பர வெற்றியிலா? அல்லது பெண்பாலியல் கவர்ச்சி அல்லது பெண்ணிய போலிக் கவர்ச்சி நோக்கிலா?? அப்படியானால் இனிமேல் இலக்கியச்சந்திப்பிலும் சரி, வேறு நிகழ்வுகளிலும் சரி, கலந்து கொள்ளும் பெண்கள் அனைவரையும் இந்த அடிப்படையில் தான் நீங்கள் நோக்குவீர்களா என்ற கேள்வி என்னுள் எழுகிறது.
போதாததிற்கு தாங்கள் பெண்ணியவாதிகள் என தங்களை அறிமுகம் செய்து வருகிறார்கள். அதற்கு என்ன விலை(?) கொடுக்கவும் தயாராக இருக்கின்றார் கள் என்ற வரிகளின் அர்த்தம் எனக்கு புரியவில்லை. இந்த 'எதையும்" என்பதன் அர்த்தம் என்ன? அதாவது “பெண் விடுதலை கதைக்கும் பெண்கள் படுப்பதற்கு ஒருத்தன் காணாது என்றும் பியர், சிகரெட் குடிக்கவும், காற்சட்டை அணியவும், டிஸ்கோவுக்கு போவதற்கும் தான் பெண்விடுதலை கதைக்கிறாளவை" என்றும், ஆண்கள் கலந்து கொள்ளும் சந்திப்புகளுக்கு (இலக்கி யச்சந்திப்பு உட்பட) பெண்கள் வருவதே யாரோடு படுக்கலாம் என வாய் கிழிய கத்தும் பல முற்போக்கு ஆணாதிக்கவாதிகளும் உட்பட, புலம்பெயர் வானொலி களும் கீழ்த்தரமான கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருவதற்கு எதிராக நாம் போராடிக் கொண்டு இருக்கும் தருணத்தில் உங்களுடைய இவ் 'போதை கழற்றிய போர்வை என்னும் விமர்சனம் அவர்களின் கருத்துக்கு ஒப்பானதாக அமைந்தது என்னை விசனம் கொள்ளச் செய்தது. நீங்கள் ஒரு சஞ்சிகையின் ஆசிரியர் என்ற ரீதியிலாவது உங்கள் விமர்சனத்தை விமர்சனமாக எழுதியிருக்கலாம். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை யும் தாண்டி பெண்ணிய சிந்தனையில் சிந்திக்கும் அனைத்துப் பெண்களையும் கொச்சைப் படுத்துவ தாகவே உங்கள் விமர்சனம் உள்ளது.
றஞ்சி,சுவிஸ்
今令令令

భ
స్టీన్ల St
பதில் (றஞ்சியின் கடிதம் தொடர்பாக.)
‘போதை கழற்றிய போர்வை' எனும் உயிர்நிழல் (Wol. IV N°1 - issue 17)இல் வெளிவந்த குறிப்பின்மீது நீங்கள் (மேலதிகப் புனைவுகள் எதுவும் இல்லாது) அதனைப் புரிந்துகொண்டதன் அடிப்படையில் உங்கள் கருத்துக்க ளைத் தெரிவிப்பதற்கு முதலில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் குறிப்பிடும் (சிக்கலாக உள்ளதெனக் கரு தும்) விடயங்கள் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு டையவை எனினும் ஒரு வசதிக்காக வரிசைப்படுத்து கிறேன்.
1. நிகழ்ச்சிகளுக்கு பெண்கள் தலைமை தாங்குவது முதலாளித்துவத்தின் விளம்பர வெற்றி அல்லது பெண்ணிய போலிக் கவர்ச்சி நோக்கிலா?
প্রভেদ ܘܓ̄
భ్స
பெண்கள் ஒரு நிகழ்வுக்குத் தலைமை தாங்கக்கூடாதா என்ன? 2. போதாததிற்குத் தாங்கள் பெண்ணியவாதிகள் எனத் தங்களை அறிமுகம் செய்தும் வருகின்றார்கள். அதற்கு என்ன விலை(?) கொடுக்கவும் தயாராக இருக்கின்றார்கள். 3. பெண்கள் சந்திப்பை இழிவுபடுத்தும் பல முற்போக்கு ஆண்களுக்கு மத்தியில். என்னுடைய குறிப்பினைச் சிறிது விரிவுபடுத்தி எழுதி இருந்திருந்தால் பல குழப்பங்களைத் தவிர்த்திருக்க லாமோ தெரியவில்லை.
முதலாவது விடயத்தை எடுத்துக்கொண்டால், உங்கள் கருத்தோடு எனக்கும் முழுமையான உடன்பாடு தான். பெண்கள் நிச்சயமாகத் தலைமை வகிக்க வேண்டும். அதற்கான முழுத்தகுதியும் எல்லோரையும் போல் பெண்களுக்கும் உண்டு. ஆனால், பெண்களாகிய நாங்கள் எங்கள்மீது திணிக்கப்படும் அரசியலின்மீது அவதானமாகவும் நிதானமாகவும் இருக்கவேண்டிய ஒரு காலகட்டத்தில் எந்த நிகழ்ச்சிக்கு, ஏன் தலைமை தாங்குகிறோம் என்னும் தெரிவும் தெளிவும் அவசியம். இதன் அடிப்படையில்தான் எனது கேள்வி அமைகின்ற தேயன்றி எவர்மீதும் தனிப்பட்ட முறையில் எனக்குக் கோபமில்லை.
இதில் எனக்கு கோபத்தையும் விசனத்தையும் ஏற்படுத்திய விடயம் என்னவென்றால், பெண்ணை, பெண் உடலைப் பாலியல் விகாரமாக்கி, இழிவுபடுத்தி வரும் படைப்புகளை - அதனைப் பின்நவீனத்துவம், புனிதத்தை உடைத்தல் என்றும், இன்னும் விளிம்புநிலை மக்களின் இலக்கியம் என்றும் கோட்பாடுகளையும் விளக்கங் களையும் காட்டி அவைகளை அரங்கேற்றும்/அரங் கேற்றிக் கொண்டிருக்கும் "சாருநிவேதிதா' என்பவர்தான் தமிழ்நாட்டில் இருந்து 'சனதருமபோதினி" என்னும் தொகுப்பினை வெளியிட்டு வைப்பதற்காக வெளியீட்டா ளர்களினால் விசேடமாக பிரான்சுக்கு அழைக்கப்பட்டி ருந்தவர். அவரோ கிடைத்த விமானத்தைத் தவற விடாமல் ஏறி, இங்கு ஓடிவந்து அவருடைய சுற்றுப் பயணத்தை முடிக்கும்வரையிலும் அவர் வெளியிட்டு வைக்க இருந்த தொகுப்பு நூல் தமிழ்நாட்டிலேயே தேங்கி இருந்தது அவருடைய துரதிருஷ்டமே. இந்தச் சாருநிவேதிதா இங்கு தங்கி இருப்பதற்கான அனுமதி யின் கால வரையறை தீர்ந்து போனதனால் அவர் இங்கு மேலதிகமாகத் தங்கி நின்று நூல் வெளியீட்டைச் செய்யாமற்போன அந்த இடத்துக்குத்தான் ஒரு பெண்ணை அழைக்கின்றார்கள் நூல் வெளியீட் டாளர்கள்.
உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001 117

Page 118
. . . . ...: မွို:tS)းဒ္ဒိ
ஆண்கள் ஒழுங்கு செய்யும் ஒரு விடயத்தில் பெண்கள் அவர்களின் அரசியல் குறித்து விழிப்புடன் இருக்கவேண்டும் என்னும் அடிப்படையிலேயே எனது குறிப்பு அமைந்திருந்தது.
உன்னத சங்கரீதம் என்னும் சாருநிவேதிதாவின் படைப்பை(?) (இது குறித்த விமர்சனங்கள் ஆறாவது “பெண்கள் சந்திப்பு மலரி'ல் வெளியாகியுள்ளன) தொகுப்பில் இணைத்து வெளியிடுபவர்களின் அரசியல் எதுவாக இருந்திருந்தாலும் அதனை எந்தவிதமான விமர்சனங்களுமின்றி வெளியிட்டு வைத்தோ, தலைமை தாங்கியோ இருப்பதற்கு ஒரு பெண் ஒப்புக் கொண்டி ருக்கக்கூடாது என்பதுதான் எனது விசனம். இத்தொகுப் பாளர்களில் ஒருவரான சுகன் ஏற்கனவே வெளியிட்டி ருந்த 'இருள் வெளி'யில் படைப்புகளைத் தொகுத்தும் தவிர்த்தும் வெளியிட்டிருக்கின்றார் என்பது, இங்கு நிச்சயமாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டியது.
இவ்விடத்தில், முக்கியமான குறிப் பொன்றைச் சொல்லித்தான் ஆகவேண்டும். கருத்துகளைச் சுட்டிக் காட்டும் போது அவைகளைக் கருத்துரீதியான எதிர் வாகக் கொள்ளாது முற்றிலும் தனிநபர் காழ்ப்புணர்வுகள் என்ற அடிப்படையில் கருத்துக்களைக் குறுக்கிப் பார்க்கும் அரசியலற்ற சூழ்நிலையில் (இதையும் ஒரு அரசியல்' எனக் குறிப்பிடலாம், அதனால் ஆதாயம் பெறுபவர்கள்) இப்படியான விளக்கங்கள் வெறும் விழலுக்கிறைத்த நீராகிப் போய்விடுமோ என்பதிலேயே அநேகமான விமர்சனங்களைத் தவிர்த்துக் கொள்ளும் தேவைகளும் ஏற்படுகின்றன
மேலும், அப்படித் தலைமை தாங்க முடியும் என்றால், ஒன்றில் ஒழுங்கமைப்பாளர்களது ஆண்நிலைநோக்குச் செயற்பாடுகளை அங்கீகரிப்பவராக இருக்கவேண்டும் அல்லது உண்மையிலேயே என்ன அரசியல் இருந்தாலும் அதுபற்றி எனக்கு அக்கறை இல்லை தலைமை தாங்கி னால் போதும்/ வெளியிட்டு வைத்தால் போதும் என்பது நோக்கமாக இருக்கவேண்டும். அதாவது, இந்தப் பிரக்ஞைகள் இன்றி செயற்படுவது ஒருவகையில் தங்கள் நோக்கங்களை விட்டுக் கொடுப்பது என்று கருதுவதில் இருந்துதான், இவர்கள் "இதற்கு என்ன விலை கொடுக் கவும் தயாராக இருக்கின்றார்கள்" என்று குறிப்பிட்டேன். “என்ன விலை கொடுக்கவும் தயாராக இருப்பது" என்பது மார்க்சியச் சொல்லாடல்களில் வெகு சரளமாகப் பாவிக்கப்படும் ஒரு அரசியல் பதம் என்பதனையும் இங்கு பெண்கள் என்றவுடன் அதனைப் பெண்உடலுடன் சம்பந் தப்படுத்திப் பார்ப்பது என்பது பெண்களைப் பாலியல் பண்டமாகப் பார்க்கும் ஆண்நிலைவாத நோக்கிலிருந்து தான் வரமுடியும் என்பதனையும் அழுத்திக் கூற விரும்புகிறேன்.
இறுதியாக, “பெண்கள் சந்திப்பையும் பெண்நிலை நோக்குச் செயற்பாடுகளையும் ஆண் முற்போக்கு வாதிகள் ஏளனம் செய்வதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். நீங்கள் பெண்கள் சந்திப்புகளில் பங்கு கொள்வதற்கு முன்பிருந்தே நான் அதனோடு நெருங்கிய பரிச்சயம் உள்ளவள். அந்த அடிப்படையில் உங்கள் குற்றச்சாட்டு களுக்கு பதில் சொல்லலாம் என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்தவரையில் எந்த முற்போக்கு பேசும் ஆணும் (நீங்கள் முற்போக்கு பேசும் ஆண்களாக யாரைக் கருதுகிறீர்கள் என்பது பற்றிய தெளிவு இல்லாத பட்சத்தில்) பெண்கள் சந்திப்பைக் கிண்டல் அடித்ததாக எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவரையில் புகலிடத்தில் இலக்கியச் சந்திப்பில் ஈடுபாட்டுடன் தொடர்ந்து கலந்து கொள்ளும் ஆண்களும், பெண்கள் சந்திப்புகளில் கலந்து கொள்ளும் பெண்களுடன் கூடி
118உயிர்நிழல் 0 மே - ஆகஸ்ட் 2001
 
 
 

உறுதுணையாய் இருந்திருக்கின்றனரேயன்றி உபத் திரவமாக இருந்ததாக நான் காணவில்லை.
பிரத்தியேகமாக நீங்கள் ஏதாவது அனுபவங்களைச் சந்தித்து இருந்தால் அப்படியான ஆண்களை நீங்கள் குறிப்பிட்டுக் காட்டினால் அது எங்களுடைய பெண்நிலை நோக்கிலான செயற்பாடுகளுக்கு வலுவூட்டுவதாக அமையும்,
உங்கள் குறிப்புகளுக்கும் அவதானத்துக்கும் மீண்டும் ஒரு தடவை நன்றி கூறுகின்றேன்.
令令令今
யமுனா ராஜேந்திரன் சாருநிவேதிதாவின் சிறுகதை குறித்து எழுதிய கட்டுரையைப் படித்தேன். நோபல் பரிசு பெற்ற கவிதைகளை மொழி பெயர்த்த யமுனாவின் பேனா சாநியின் சிறுகதைக்கு இவ்வளவு சிரமப்பட்டி ருப்பது வேதனைக்குரியது.இதனால் சாநியை ஒரு பெரிய எழுத்தாளர் என்று பலரும் நினைக்கக்கூடும். இப்படி விமர்சிக்கப்படுவதாலேயே அவரைப் பெரிய எழுத்தாளர் என்று நினைக்கக்கூடிய சூழ்நிலையை இந்தக் கட்டுரை உருவாக்கி இருக்கிறது. அதையெல்லாம் உதாசீனப் படுத்துவதே சிறந்த இலக்கிய விமர்சகருக்கு அழகு மட்டும் அல்ல, அதுவே சிறந்த இலக்கியத் தொண்டும் ஆகும். சாரு தமிழகத்தில் எழுதி என்ன சாதித்தார் என்று அவர் பாரிசுக்கு அழைக்கப்பட்டார் என்பது எனக்கு இன்னும் புரியாத மர்மமாகவே இருக்கிறது.
.மறுப்பு தொடரும்.
காவியா, (தமிழ்நாடு)
令令令令
ஜீவனின் ஓவியங்கள்
ஜீவனின் 60 e- ஓவியங்கள். ரொறொன்ரோவில்
28-07-2001 அன்று காட்சிக்கு வந்தன.
கணனியூடாக டிஜிற்றல் கலைவடிவங்களின்
s
வெளிப்பாடு என்பதாக அமைந்திருந்தது வடிவங்கள் எனும் இந்த நிகழ்வு
ஜீவனுடைய கோட்டோவியங்கள் ஏற்கனவே தூண்டில் (ஜேர்மனி), சரிநிகர் (இலங்கை), தேடல் (கனடா) ஆகிய சிறுசஞ்சிகைகள், செய்தித் தாள்களில் வெளியாகியுள்ளன. ‘வடிவங்கள்’ நிகழ்வின்போது கணனித் திரையூடாகக் காட்டப் பெற்ற ஜீவனின் ஓவியங்கள், கலை அனுபவ வெளிப்பாடு, வரலாறு, அரசியல் ஆகிய அம்சங்களுக்கும் புதிய ஊடகங்களான டிஜிற்றல் கலை நுட்பம், கணனி, ஆகியவற்றுக்கும் இடையேயான இணைவு, ஒத்திசைவு, போராட்டம், நெருக்கடி என்பவற்றைத் தமிழ்ச் சூழலில் வெளிப்படுத்தியிருந்தது

Page 119
SINGAPORE
Vent
Vêtemen
6 InStruments de n
66)6Y) 66V)
 
 

SILK Point
e de
S Indiens
t musique Indienne
கீழைத்தேய ாச்சார பண்பாட்டு விழுமியங்களின்
சங்கமம்
210 Rue du Fbg St. Denis 75010 PARIS
Tél: 01 46 0708 80 Fax: 01 46 07 0786

Page 120
15 Rue Cail75OOPARIS
Cl42C5○389 M La Charles, Gill, N.
| EIL 27 Rue Jean Moulin, 92400 Courbevoie.
 

France e-mail: EXILFRGaol.com No d'enreg. 13023204