கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிர்நிழல் 2006.01-03

Page 1

等ww.nemer, 靈· ZZ EINSSI - Wo N - IATON
ywysován

Page 2
தவிர்க்கமுடியாத இடைவெளிக்குப் பின் மீண் பங்களிப்பும் ஒத்துழைப்பும் உயிர்நிழலின் வரன் உங்களோடு பேசவும் உங்களுடன் பகிர்ந்து
பின்னட்டை முன்னட்டைப் புகைப்படக் கவிதை
തുല്ല്ല
VO. V NO. 1 Jan.-Mar 2006
தயாரிப்பில் உதவி:
பிரியதர்ஷினி தொகுப்பாசிரியர்கள்: தயாநிதி லகூழ்மி பிரஷாந்தி
கலைச்செல்வன் தமயந்தி N
 

\SR
டும் உயிர்நிழல் உங்களிடம் வருகிறது. உங்கள் வைத் தொடர வைக்கும் என்னும் நம்பிக்கையில் கொள்ளவும் இந்த இதழ் உங்கள் கைகளில்,
முன்னட்டை புகைப்படம் : தமயந்தி
தொடர்புகளுக்கு: EXL 27 Rue Jean MOulin 92400 COUrbeVOie
France. e-mail:uyirnizhal.exilowanadoo.fr
அன்பளிப்பு: வருட சந்தா - 15 euros (4 பிரதிகள தபாற் செலவு உட்பட)
G조
G
J° d'enregistrement de l'association : 13023204

Page 3
V
சுந்தர ராமசாமி
கலைச்செல்வனோடு. 0 முகம் கொடுத்தலே வாழ்வாகிப்ே அருந்ததி .
முகமது முதல் மார்க்ஸ் வரை
கலையரசன் .
கண்ணாடியினுாடாக.
தமிழில்: தயாநிதி (மூல கவிதை
ரஞ்சினி (பிராங்ஃபோட்
தமிழ்த் தேசிய விடுதலைப் போர வி. சிவலிங்கம் .
சிறுகதை
சி. புஷ்பராஜா .
மூச்சோடு கலந்து விடு.
மெலிஞ்சிமுத்தன் . நோர்வேஜியக் கவிதைகள் இர தமிழில் பானுபாரதி
புலம்பெயர்நாடுகளில் பெண்ணி றஞ்சி (சுவிஸ்) .
Paradise Now g6)6)g (5 gs
வாசுதேவன் .
உலகமயமாக்கல், “புதிய ஏகாதி சமுத்திரன் .
வாசுகனின் ஓவியக்கண்காட்சி அர்விந் அப்பாதுரை
ஜேர்மனி மாற்றை விரும்பும் சூழ சந்துவர் .
காதல் பற்றிய ஒரு கவிதை
தமிழில்: கலைவாணி
பழி
திருமாவளவன் .
ஸார்த்தரின் இரண்டாம் வருகை யமுனா ராஜேந்திரன் .
நினைவின் ஒரத்தில் ஒரு அழிய சந்துவர் .................
32வது இலக்கியச் சந்திப்பு-பா uDT6orf ...
காத்திருப்பு
தமயந்தி .
இதழ் 22

UT60T sitsub
05
I AO XIV A NI AK A 07 ܗܝ
2ம்: லைலா ஸ்ரீபன்) . 21
) SqS LS LSL SLSLSS SSLS LSLSLLLSLSLSLLSLLLLLSLLLSLLLSLSLSSLLS SLSSS C LSL SLSLSS LS SS LSLL LS C LS LLSLL LSLS LL LS LS LSL LSL LSL LS LS LS C LSLL LLLLS CLLLCLLLCLLLLLCLLLLCL LL LLL LSLLLLL C CCC C C LLL C0 C CC LLL LL 28
ாட்டம் எதை நோக்கி?
V 29
33
39
có6
(மூலம்: தக்வம் மரிய) . 40
பக் கருத்துகள்
42
ற்கொலைப்போராளியின் உருவாக்கம்
... . . . . 45
திபத்தியம்”; சில குறிப்புகள்
O A NA 50
- ஒரு பார்வை
55
ழலும் தேர்தலும்
0 A 0 AO NI 0 N O NA XI XV 57
(epåvið: Simen Skjønsberg) ....................................... 61
- - - - - 62
- 69
பாச் சுவடு LL 00 0 L0L S 0L0 L S HH LSL0L LH 87
ரிஸ் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 90
100
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006 03

Page 4
கவிதையின் பொருள் அது தன்னைப் பற்றி எழுதவில்லை என்பது
அது துக்கம் கொணர் அந்தத் துக்கம் LEITGE தான் வாடிவிடுவது: என்பது தெரிந்தது.
(4|உயிர்நிழல் - ஜனவரி - பிர்ச் 2006
 

ழுதிக் கொண்டிருக்கும் எனக்குப் புரியவில்லை தன் அழகைப் பற்றி
தெரிந்தது. டிருப்பது தெரிந்தது.
நற்றி அல்ல
- Jaio fruit
இதழ் 22

Page 5
உயிர்நிழல் மறுபடியும் வெளிவரு கின்றது என்னும் செய்தி இயல்பாகவே இதன் எப்தாபகரும், ஆசிரியர்களில் ஒருவருமாகிய கலைச்செல்வனின் நினை அகளுக்குள் எம்மை இழுத்துச் செல்லும் என்பது தவிர்க்க முடியாததாகிறது. எனக்குள் அவருடனான பலதரப்பட்ட அனுபவங்கள் பதிவாகியிருப்பினும் எனது
முகம் திரைப்படத்தில், என் இயக்கத்தில் அவர் நடித்த அந்த படப்பிடிப்புக் காலங்
களை எளிதில் மறந்து விடமுடியாது.
முகம் வெளிவந்து எல்லோரது பாராட் டுக்களையும் பெற்றபோது, குறிப்பாக இவரது நடிப்பு விதந்துரைக்கப்பட்டது. அதுவரையில், ஒரு சமூகப்போராளியாக, ஒரு எழுத்தாளனாக, ஒரு இலக்கிய வாதியாக அறியப்பட்ட கலைச்செல்வன் ஒரு தேர்ந்த நடிகனாகவும் இனம் காணப்பட்டது என்பது அவருக்குள் ளிருந்த பன்முக ஆளுமைகளில் மேலும் ஒன்றினை வெளிச்சமிட்டுக் காட்டிய தாயிற்று. இசையில் மிகுந்த ஆர்வமும், பாடுவதில் திறமையும் பெற்றிருந்த கலைச் செல்வன், இசை வடிவம் பெற்ற ஈழத்துக் கவிதைகளை அதற்குரிய உணர்ச்சி பாவத்தில் கண்களை முடியவாறு பாடு வதைக் கேட்பது ஒரு சுகானுபவம், இது அவரது நண்பர்கள் பலருக்கு வாய்த்தி ருக்கிறது.
எளிதில் உணர்ச்சிவசப்படுவது, கண்ணி விடுவது, கோபப்படுவது பின்னர்
இதழ் 22
 
 

தையைப் போல் அனைத்துக் கொஞ்சுவது, பெரிய நகைச்சுவையுணர்வு இவையெல்லாமே கலைஞனுக்கேயுரிய பண்புகள், இவைகளின்
வதான் கலைச்செல்வன். ண்பதுகளின் இறுதியில் நானும் அவரும் றய எம் நண்பர்களுமாகச் சேர்ந்து ஆரம்பித்த ல்' சஞ்சிகையுடன் எமக்குள் கருத்து பாடும் அதன் பின்னான விலகலும் ஏற்பட்டது. றும்அதற்குப் பிற்பட்ட காலங்களில் ஏதோவோர் நயில் நாம் இருவரும் ஏறத்தாழ ஒரு தளத்தில் ம அறியாமலே பயணித்ததை இப்போது ாத்துப் பார்க்க முடிகிறது. உயிர்நிழல்'இல் நான் எழுதியதும், 'முகம் ப்படத்தில் இவர் நடித்ததும் கூட இத்தகையது இதுவெல்லாம் வெறும் தற்செயல் நிகழ்வு
உயிர்நிழல் - ஜனவரி - மார்ச் 2006 05

Page 6
களுமல்ல. இங்குதான் முரண்பாடுகளுக் கப்பால் எல்லோரையும் நண்பர்களாக்கும் அவரது வசீகரம் தெரிய வருகிறது. 'முகம் படப்பிடிப்புக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்ட நிலையில் "யோகேஸ்' என்னும் பாத்திரத்துக்கு கலைச்செல்வன் பொருத் தமாக இருப்பார் என்று என் மனதுக்குப் பட்டது. நான் கேட்டபோது மறுக்காமல் முழு விருப்பத்துடன் சம்மதித்தார். சமூக அரசியல் தளத்தில் தீவிரமாக இயங்கிய அவர், படம் முடியும் வரை திரைக்கதை சார்ந்து எந்தக் குறுக்கீடுமின்றி ஒத்துழைத்ததை இன்றளவும் மறக்க முடியாது. அக்காலங்களில் படப் பிடிப்பின் இடைவேளைகளின் போது பல விடயங்களைப் பற்றிய பேச்சு, தவிர்க்க முடியாமல், அரசியல் பக்கமும் திரும்பும், இப்படியான சந்தர்ப்பங்களில் நாங்கள் மோதிக்கொள்ளாத கணங்கள் மிகக்குறைவு. சில கணங்கள்தான், அதன்பின் சகஜ நிலைக்குத் திரும்புதல் இயல்பாகும். எப்போதும் கிளர்த்திக் கொண்டிருக்கும் ஓர் படைப்பாக்க மனோநிலையின் பிரதிபலிப்புக்களில் ஆக்கக் கூறுகள் மட்டும்தானே புலப்படும். இதுதான் அவரோடு தொடர்ந்து பழகவும், விவாதிக்க வுமான தளங்களை உருவாக்குகின்றன.
எக்ஸில் - உயிர்நிழல் என்று, ஒன்று முடிந்ததும், இன்னொன்று ஆரம்பித்ததற் குமான இடை நிலையில் நம்பிக்கைக்கும், அவநம்பிக்கைக்குமான, விழுதலுக்கும், எழுத லுக்குமான போராட்டமும், அவரது இறுதி வெற்றியும் இத்தகைய அவரது பண்புகளி லிருந்தே சாத்திய மாகியிருக்கின்றன. ஒரு பொதுத்தளத்தில் முரண்பாடுகளுக்கப்பால் ஒருமித்து இயங்கும் சாத்தியம் பற்றி நிறையவே ஆதங்கப்பட்ட கலைச்செல்வன், அதற்கான முயற்சிகளிலெல்லாம் ஈடுபட்டிருக்கிறார்.
ஆனால் வாழ்ந்த காலத்திலும் சரி, அதன் பின்னரும் சரி இவரது முரண்பாடுகளே மிகப் பிரதானமானதாக முக்கியப்படுத்தப்பட்டு, அதன் காரணமாக நிறையவே கல்லடியும் பட்டிருக்கிறார். காரணமின்றியே இவர் மிக அதிகமாக 'விமர்சனம்' என்ற பெயரில் வசை பாடுதலுக்குள்ளாகியிருந்தமை கருத்துகளுக் கப்பால் நிலவும் இன்றைய தனிமனித தாக்கு தல்களின் வீரியம் பற்றிய புரிதலைச் சுலப மாக்கும்.
பல தளங்களில் இவர் எதிரிகளைச் சந்தித் தார். ஒன்று இவரது அரசியல், மற்றையது பழமை வேர்களில் ஆழ்ந்து உக்கிப் போயிருக்கும் 'கலாச்சாரக் காவலர்களால் ஏளனப்படுத்தப்பட்ட வாழ்வு. இன்னொன்று
06 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006

சமதளத்திலேயே நிலவிய அரசியல் இலக்கிய காழ்ப்பு.
இவற்றிற்கெல்லாம் முகம் கொடுத்தலே வாழ்வாகிப்போன நிலையில் தான் கலைச் செல்வனின் காலம் நகர்ந்தது. இருப்பினும் தனது இருத்தலுக்கான எந்த சமரசத்தையும் தன் வாழ்நாளில் அவர் செய்ததில்லை. ஏறத் தாழ தனது உழைப்பு முழுவதையுமே சஞ்சி கைக்காக செலவளித்தும் கூட அதன் எதிர்த் தாக்கத்தில் எழுந்திருக்க முடியாத சுமை களின் அழுத்தத்தில் நம்பிக்கையினைக் கைவிடாத பயணம் அவருடையது.
ஒரு தலித்தாக எனக்கும் அவருக்கு
மிடையிலான முரண்பாடுகள் நிறையவே எழுந்திருக்கிறது. அது சில சமயங்களில் கருத்தியல் தளத்துக்கப்பாலும் சென்றிருக் கிறது. எனினும் அவரை ஒரு தலித்திய எதிரி யாக நிலை நிறுத்துதல் ஒருபோதும் சாத்திய மில்லை. அவருடனான எனது அனுபவத்தி லிருந்து இதனை நான் கூறமுடியும்.
முகம் திரைப்படத்தில் வரும் கலைச்செல் வனின் முகம் நிஜத்தில் அவரது முகத்தோடு பெருமளவில் ஒத்துப்போனது. திரைப்படத்தில் இவர் பேசுவதாக ஒரு வசனம் இப்படி வரும். "கொஞ்சமும் ரசனையும், கலையுள்ளமும் இல்லாதவங்களோட எப்படிப் பழகிறது, கஸ்டம், பெரிய கஸ்டம்"
உண்மைதான், தன் வாழ்நாளில் கலைச் செல்வன் இத்தகைய பேதம் பற்றிய பிரக்ஞை அற்றிருந்ததுதான் சிலருக்கு வாய்ப்பாகிப் போயிருக்கிறது.

Page 7
.
“புலியூருக்கு நரியூரும் புலி
உலகை உ தற்போது ஐரோப் தனக்கென்னவெ அரசியல் சகதிக் முடியாத கசப்பா6 அதே மக்களின் ( பிரித்தானிய அரச பொதுமக்களைப் நடத்துகிறார்கள் நாலாபக்கமு (வெள்ளையின)ஐ குடியேறிகளிடம் இஸ்லாமியப் பெ நிராகரிப்பவர்கள கண்டனம் தம்மீ வரவில்லை. அது பெரும்பான்மையா இயற்கையான கு குணாம்சம். ஐே போலவே, அரேபி நிலவும் பொருள தப்பிப் பிழைப்பத ஐரோப்பாவில் வ பாதுகாப்பையும் வாழ்வு கிடைத்த கொண்ட உழை பவர்கள், அற்ப ஆ மேற்கத்தைய ளுக்குப்பிரச்சார தத்துவத்திற்கும். அல்கைதாவும் நிறுவனத்தின் அ இஸ்லாமிய மதத்தி மூலம் மட்டுமே சா வரையில் தற்ெ போராட்டத்தின் : கெளரவக் குறை6 மதத்தலைவர்களு ஆன்மீகத்தை மு: வர்க்க அரசியல் தேவையான அை வர்க்கத்திற்கு"இ போதும். அப்படி தோன்றின? அவ உறுப்பினர்களின் சவுதிஅரேபிய இது அல்கைத் வாதத்தின் நதி அழைக்கப்படும்
 

ஜிகாத் உலகமயமாகிறது
ப் பயந்து நரியூர் வந்தால் லியூராகியதாம்” - ஒரு பழமொழி.
லுக்கிய லண்டன் மாநகரக் குண்டுவெடிப்புகள், யுத்தம் பாவரை வந்துவிட்டதை நிரூபித்தது. அதுமட்டுமல்லாது னதன்னலம் கருதி வாழ்ந்துவந்த சாதாரணமக்களையும் குள் தள்ளிவிட்டது. இன்றைய உலகில் யாருமே தப்ப ன உண்மையிது. சாதாரண மக்கள் ஒதுங்கி இருந்தாலும் பெயரில்தான் அரசியல் நடத்தப்படுகின்றது. அமெரிக்க, ாங்கங்களும், அல்கைதாவும் தமக்குப்பின்புலமாகவுள்ள பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறித்தான் அரசியல்
மம் இருந்து கிளம்பிய கண்டனக் கணைகள் ஐரோப்பியரிடம் இருந்து மட்டும் வரவில்லை. பன்னாட்டுக் இருந்தும் வந்தன. குறிப்பாக, அரேபிய அல்லது ாது மக்களும் தனிநபர் பயங்கரவாதச் செயல்களை ாக பகிரங்கமாக இனங்காட்டிக்கொண்டனர். அவர்களின் து தொடரும் சந்தேகத்தைத் தடுப்பதற்காக மட்டும் து அவர்களின் முழுமனதான எதிர்ப்பு. அவர்களில் னோர் குண்டுதாரிகளுக்கு எதிராகவிருப்பது அவர்களின் நணாம்சம். அதாவது, அவர்களின் வர்க்கம் சார்ந்த ராப்பாவில் குடியேறி வாழும் பிறநாட்டு மக்களைப் ய, இஸ்லாமியக் குடியேறிகளும் தத்தமது நாடுகளில் ாதாரக் கஷ்டங்கள். சமுதாய இன்னல்களில் இருந்து தற்காக வந்து சேர்ந்தவர்கள் தாம். இவர்கள் மேற்கு ளமான வாழ்வு, பொருதார வளங்கள் மட்டுமல்லாது தேடி வந்த கீழ் மத்தியதர மக்கள் அல்லது வசதியான 5 பின்னர் மத்தியதர வர்க்க சிந்தனையை வரித்துக் ப்பாளர் வர்க்கம். என்றுமே வாழ்க்கையை அனுபவிப் ஆயுளில் மரணிக்க விரும்புவதில்லை. ப அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும் தமது மக்க ம் செய்வதைப்போல, தற்கொலைக் குண்டுதாரிகளின் இஸ்லாமிய மதத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. பிற இஸ்லாமிய இயக்கங்களும் இஸ்லாமைத் தமது ரசியல் தத்துவமாக பயன்படுத்துவதுடன் தாம் மட்டுமே தின் மீட்பாளர்களாக, அதையும் ஆயுதப்போராட்டத்தின் திக்கமுடியும் என நம்புபவர்கள். அவர்களைப் பொறுத்த காலைக் குண்டுவெடிப்புகள் பரந்துபட்ட ஆயுதப் ஒரு பகுதி. மற்றும்படி தற்கொலை செய்வதை குர்ஆன் வான குற்றமாகப்போதிக்கின்றது. மேலும் பல இஸ்லாமிய ரும், மதநம்பிக்கையாளரும் அரசியலைப்புறக்கணித்து ன்னெடுக்கவே விரும்புகின்றனர். இந்த இடத்தில் மீண்டும் தன்னை இனம் காட்டுகின்றது. தமது வாழ்க்கைக்குத் னைத்து வசதிகளையும் பெற்றுக் கொண்ட மத்தியதர ஸ்லாம்” ஆன்மிகத் தேடலை மட்டும் பூர்த்தி செய்தால் பாயின் அல்கைதா போன்ற இயக்கங்கள் எப்படித் பர்களின் ஆதரவுத்தளம் எங்கேயுள்ளது? இயக்க
பின்னணி என்ன?
T தாவின் பிறந்த வீடு மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படை மூலமும் அதுதான். “பெற்றோல் டொலர்கள் என்று , பெற்றோல் விற்று வந்த லாபம் செய்த முதலீடு, உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2007

Page 8
இஸ்லாமிய அடிப்படைவாதமாகப் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. சவூதிஅரேபியா, இஸ்லாமியப் புனித ஸ்தலங்களான மெக்கா, மெதினாவைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்துடன் இறைது.ாதரும், மத ஸ்தாபகருமான முகம்மதுவின் தாயகம். இந்தக் காரணங் களுக்காக மட்டுமே சவூதிஅரேபியாவைத் தாம் மதிப்பதாகவும், ஆட்சியாளரை அல்ல என சர்வதேச இஸ்லாமிய அடிப் படைவாதிகள் கூறுகின்றனர். சவூதி அரேபிய மன்னர் பரம்பரைபரம்பரையாக "புனித ஸ்தலங்களின் பாதுகாவலர் பட்டத்தைப் பெற்றுக்கொள்கின்றார். முதலாம் உலக யுத்த முடிவில் ஆங்கி லேயர் உதவியுடன் அரேபியாவில் ஆதிக் கம் செலுத்தியதுருக்கியரை விரட்டிவிட்டு ஆட்சியமைத்தவர்கள்தான் சவூதி மன்னர் குடும்பம். துருக்கி மன்னர் பரம்பரை ஒட்டோமான் ஆட்சியின் முடிவு, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் அல்லது இஸ்லாமியதாயகத்தின் முடிவாக அமைந்தது.
1923 புதிய தலைமுறை இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கு நினைவுகூரப்படவேண்டிய முக்கியமான ஆண்டு. அப்போதுதான் சுமார் அறுநூறு வருடங்கள் நிலைத்திருந்த, இறைதுாதர் முகம்மது நபியினால் நிறுவப்பட்டு, ஷரியா எனப்படும் மதச் சட்டங்களால் ஆளப்பட்டு, அனைத்து முஸ்லிம்களுக்குமான தாயகமாகக் கருதப்பட்ட மாபெரும் அரசு மறைந்து போனது. அதன்பின் வந்த காலங்கள் ஐரோப்பியக் காலனியவாதிகளின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன.
ஐரோப்பியர்களான ஆங்கிலேயரும் பிரெஞ்சுக் காரரும் அரேபியர்மீதான அன்பினால் துருக்கியிடம் இருந்து விடுதலை பெற்றுக் கொடுக்கவில்லை. முன்னாள் இஸ்லாமிய அரசு பல்வேறு தேசிய அரசு களாகப் பிரிக்கப்பட்டது. அங்கே உள்ளுர்த் தலை வர்கள் மன்னர்களாக முடிசூட்டப்பட்டனர். தொடர்ந்து முதலாளித்துவப் பொருளாதாரம், ஐரோப்பியக் கல்வி முறை என்பன அறிமுகப்படுத்தப்பட்டன. இன்றைய ஜிகாத் குழுக்கள், தீவிர இஸ்லாமியக் கட்சிகள் தமது பிரதேசத்தில் ஐரோப்பியக் கலாச்சாரமயப்படுத்தலை வன்முறைகொண்டு எதிர்ப்பதை, பிறர் நினைப்பதற்கு மாறாக, காலனிய எதிர்ப்புப் போராட்டமாகக்
“இன்றைய ஜிகாத் குழுக்கள், தீவிர இஸ்லாமியக் கட்சிகள் தமது பிரதேசத்தில் ஐரோப்பியக் கலாச்சாரமயப்படுத்தலை வன்முறைகொண்டு எதிர்ப்பதை, பிறர் நினைப்பதற்கு மாறாக, காலனிய எதிர்ப்புப்
போராட்டமாகக் கருதுகின்றனர்.”
08 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 

கருதுகின்றனர்.
ஆரம்ப காலங்களில் இஸ்லாமிய மத அடிப்படை வாத இயக்கங்களை அமெரிக்காவோ அல்லது மேற்கு ஐரோப்பாவோ தமக்கு எதிரான சக்திகளாகக் கருதவில்லை. அன்று அவர்களின் போராட்டம் தத்தமது நாடுகளில் செல்வாக்குப் பெற்ற (ஐரோப்பியப்பாணி முதலாளித்துவப் பொருளா தாரத்தின் எதிர்விளைவான) கம்யூனிஸ்டுகளுக்கும் சோசலிஸ்டுகளுக்கும் எதிராகவே இருந்தது. மேற்கத்தைய நாடுகளைப் பொறுத்தவரை இது விரும்பத்தக்க ஜிகாத். அப்போதும் பல புத்திஜீவிகள் இஸ்லாமியமத அடிப்படைவாதத்தால் திரட்டப்படும் பிற்போக்காளரின் எதிர்கால அபாயம் பற்றி எச்சரித்தனர். ஆயினும் இதே கம்யூனிஸ்டுகளும் சோசலிஸ்டுகளும் மேற்கத்தைய நாடுகளுக்கும் எதிரிகளல்லவா! அவர்களை அழிக்க எந்தப் பிசாசுடனும் கூட்டுச்சேர முன்வந்தனர். இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துக்கள் மிக வேகமாகப் பரவுவதை ஒரு நல்ல விடயமாகவே பார்த்தனர். அமெரிக்காவின் இணைபிரியா நண்பனான சவூதிஅரேபியா இஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்தத்தை உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வல்லமையை பெற்றுக் கொண்டதும் மேற்குறிப்பிட்ட பின்னணியில்தான். அறுபதுகளின் இறுதியில் உலகச்சந்தையில் திடீரென ஏறிய பெற்றோலின் விலை சவூதி அரேபியாவுக்கு முன்னர் கண்டிராத செல்வத்தைக் கொண்டு வந்தது. கோடிகோடியாக வந்து குவிந்த இலாபப் பணத்தை ஊதாரித்தனமாகச் செலவழித்த மன்னர் குடும்பம் ஒரு பகுதியை பொது மக்களுக்கும் கொடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது. அதேநேரம் பெருமளவு பணத்தை மதநிறுவனங்களுக்கும் அள்ளிக் கொடுத்தது. சவூதிமன்னர் பரம்பரை இஸ்லாமிய மதத்தின் ஒரு பிரிவான வாஹபிஸ் வழியைப் பின்பற்றுபவர்கள். கடும் போக்காளர்களான வாஹாபிகள் ஒரு காலத்தில் பலரால் அறியப்பட்டிராத மிகச்சிறுபான்மையினராக இருந்தவர்கள். சவூதி மன்னரின் அரசியல் பொருளாதார பலம் அவர்களைச் சவூதிஅரேபியாவில் ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட
இதழ் 22

Page 9
மதப்பிரிவினராக்கியது. அரசியல் செல்வாக்கைப் பெற்றுக்கொண்ட வாஹாபிகள் தமது மதக் கொள்கைகளை பிற இஸ்லாமிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய விரும்பினர்.
சவுதிஅரேபியாவில் இருந்து வாஹாபிகள் வெளியிட்ட பிரசுரம் ஒன்றில் வெகுவிரைவில் தமது கொடி லண்டனில் பறக்கும் என எழுதியுள்ளனர்.அதன் ஆர்த்தம் நாம் வெகுவிரைவில் முழுஉலகையும் இளங்லாமியமயப்படுத்துவோம் என்பதுதான்."மரபுவழி இஸ்லாமிய நாடுகளான எகிப்து, பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் தோன்றிய இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள், கட்சிகள் அனைத்தும் சவூதிஅரேபியா வின்நிதிஉதவியில் வளர்ந்தன. முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து உடைந்த "புதிதாக இஸ்லாமைக் கண்டு பிடித்த மத்திய ஆசிய நாடுகளில் சவூதி அரேபியா புதிய மசூதிகளைக்கட்டிக் கொடுத்தது. முஸ்லிம் என்ற பெயருடன் மட்டும் வாழ்ந்து வந்த பொஸ்னியர்களுக்கு இஸ்லாமியமதக் கல்வியூட்டியது. இன்றும் கூட, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் இஸ்லாமிய மத நிறுவனங்கள் சவூதி அரேபியாவில் இருந்து நேரடிநிதிஉதவியைப் பெற்று வருகின்றன. அங்கெல்லாம் கடுமையான மதச் சட்டங் களைக் கொண்ட வாதிரிாபிச சித்தாந்தம் போதிக் கப்படுவதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆனால், ஆச்சரியப்படத்தக்கதாக இதுவரையில் அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் சவூதி அரேபியநிதி உதவிபற்றி ஆராய்ந்ததில்லை.
சவூதி அரேபியாவில் மட்டுமல்ல, எண்ணை வளத்தால் திடீர் பணக்காரநாடுகளாக மாறிய குவைத் முதல் ஒமான் வரையிலான வளைகுடாநாடுகளிலும் தமது இளஞ் சந்ததியினருக்கு மதஅடிப்படைவாதக் கல்வியூட்டுவதில் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டினர். பிற்போக்கு மதவெறி தமது இருப்பிற்கு சாதகமானது என அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஷேக் குகள் நினைத்திருக்கலாம். ஆனால், பூனைக்கும் தோழன்; பாலுக்கும் காவல் என்று இரட்டை வேடம் போடும் இந்த சர்வாதிகாரிகளின் சுயரூபம்
 

“சவூதிஅரேபியாவில் இருந்து வாஹபிகள் வெளியிட்ட பிரசுரம் ஒன்றில், வெகுவிரைவில் தமது கொடி லண்டனில் பறக்கும் என எழுதியுள்ளனர். அதன் அர்த்தம் நாம் வெகுவிரைவில் முழு உலகையும் இஸ்லாமிய மயப்படுத்துவோம் என்பதுதான்.”
அம்பலப்பட்ட காலத்தில்தான் அல்கைதா உருவானது மதவெறியூட்டி வளர்க்கப்பட்ட இளைய தலைமுறைக்கு சுயமாகச் சிந்திக்கும் அறிவு வந்தபோது, தமது அரசியல் தலைவர்கள் மாபெரும் அயோக்கியர்கள் என்பது தெரிந்தது.
இதற்கிடையே ஒரு காலத்தில் எகிப்திய நாசர், லிபிய கடாபி மற்றும் பாத் கட்சியினால் உருவாக்கி வளர்க்கப்பட்ட அரபு தேசிய சித்தாந்தம் பலவீனப் பட்டுச் சிதைவடைந்து மக்கள் ஆதரவை இழந்து விட்டிருந்தது.அப்போது ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப வந்தது இஸ்லாமியவாதம்.அரபுதேசியம் இனமொழி அடிப்படையில் அரபு மக்களை மட்டும் சகோதரர் களாகப் பார்ந்தது. இதற்கு மாறாக, இஸ்லாமியவாதம் ஆபிரிக்கா முதல் இந்தோனேசியாவரை பரந்து வாழும் பன்மொழிபேசும்மக்களைசகோதரர்களாகப்பார்த்தது இதனடிப்படையில் பார்த்தால் அல்கைதா போன்ற இயக்கங்களின் ஆதரவுத்தளம் பிரமாண்டமானது. அரபுநாடுகளில் மட்டும் முஸ்லிம்கள் பெரும்பான்மை யாக வாழவில்லை. பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தோனேசியா,பங்களாதேஷ், பாகிஸ்தான்,இந்தியா ஆகியநாடுகளில் வாழ்கின்றனர்.
எழுபதுகளில் ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவத்தை எதிர்த்துப் போரிட்ட பன்னாட்டுத் தொண்டர் படையணிகளைச் சேர்ந்தவர்கள், பனிப்போர் முடிவில் புதிய அரசியல் - இராணுவ சக்தியாக உருவா கினர். அவர்களில் ஒரு சிலர் தமது அரசியல் எதிர்காலத்தை வரையறுத்து தளம் என்று அர்த்தப்படும் "அல்கைதா" என்ற இயக்கத்தை உருவாக் கியபோது, தாம் விரைவில் உலகப்புகழ் பெறுவோம் என எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். "பயங்கரவாதத்திற்கெதிரான போர்முலம் அமெரிக்கா தேடிக் கொடுத்த சர்வதேசப் புகழ் அல்கைதாவின் அரசியல் இலக்கை விரைவுபடுத்தியது நிழல் 0 ஜனவரி-மார்ச் 2006|09

Page 10
என்றுதான் கூறவேண்டும். இன்று பல அரசியல் ஆய்வாளர்கள் அல்கைதா என்பது ஒரே தலைமை யின்கீழ் இயங்கும் நிறுவனப்பட்ட அமைப்பல்ல என ஏற்றுக்கொள்கின்றனர். குறிப்பாக, மேற்கத்தைய ஆய்வாளர்கள் ஒரு காலத்தில் அல்கைதா என்பது பின்லாடனைத் தலைவராகக் கொண்ட ஒரு சிறிய பயங்கரவாத இயக்கம் என்ற தமது அரசுகளின் பிரச்சாரத்தை மறுத்துரைக்க முன்வந்துள்ளனர் . அவர்கள் இப்போது அல்கைதா இயக்கம் பலருக்கு 'குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகக் கூறி வருகின்றனர்.
ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் உலகில் "அல்கைதா அபாயத்தை அதிகரித்துள்ளதாகப் பலரும் உணருகின்றனர். ஈராக் போர் எதிர்பாராத விதமாக இஸ்லாமியவாதிகளுக்குப் புதிய கூட்டாளிகளைத் தேடிக் கொடுத்திருக்கிறது. ஒரு காலத்தில் எதிரெதிர்த் துருவங்களில் இருந்த அரபுத் தேசியவாதிகளும் இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத் துள்ளமை மேற்குலகிற்குப் புதிய தலையிடியைத் தந்துள்ளது. ஈராக் மீது படையெடுப்பதற்கு அமெரிக்கா கூறிய காரணங்களில் ஒன்று, அன்றைய சதாமின் அரசு அல்கைதாவுடன் தொடர்பு வைத்திருந்தது என்பதுதான். அந்நேரம் அப்படி எதுவும் உண்மையில் இருக்கவில்லை. ஆனால், பின்னர் நிகழ்ந்த அமெரிக்கப் படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் அந்தத் தொடர்பை உருவாக்கி விட்டிருக்கிறது. அதன் அர்த்தம் அரபுத் தேசியவாதிகள் இஸ்லாமிய வாதிகளாக மாறிவிட்டார்கள் என்பதல்ல. இது சீனாவில் யப்பானிய ஆக்கிரமிப்பிற்கெதிராக தேசியவாத குலாமிந்தாங்கும் கம்யூனிஸ்ட்கட்சியும் ஒன்று சேர்ந்து போராடியது போன்றது.
2003
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையோர மாகவுள்ள தெற்கு வாசிரிஸ்தான் மாகாணத்தில் அல்கைதா, தாலிபான், பாத் கட்சி இவர்களுடன் பல்வேறு சர்வதேச இஸ்லாமியவாதக் குழுக்கள் இரகசியமாகச் சந்தித்து ஒருங்கிணைந்த வேலைத் திட்டம் பற்றிக் கலந்துரையாடினர். இதன்படிபோராட்ட
10 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 

வழிமுறைகள், இலக்குகள், புதிய உறுப்பி னர்களைச் சேர்த்தல், பயிற்சியளித்தல், நிதி சேகரிப்பு இன்னபிற பற்றி பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் அல்கைதா தலைவர்கள் வேட்டையாடப்பட்ட பொழுதும் ஈராக்கில் இராணுவத் தேடுதல் வேட்டைகளின்போதும் பிடிபட்ட ஆவணங்கள் மேற்குறிப்பிட்ட அமைப்பு இயங்கி வருவதை ஆதாரப்படுத்தி உள்ளன. மேலும் 'அமைதி யான’ (அல்லது ஆக்கிரமிப்பாளருடன் ஒத்துழைக்கும்) குர்திய தன்னாட்சிப் பிரதேசத்தில் நடக்கும் குண்டுவெடிப்பு களுக்கு “அன்சார்-உல்-இஸ்லாம் எனப்படும் குர்திய இஸ்லாமியவாதிகளின் இயக்கமே பொறுப்பாகும். அன்சார்-உல்-இஸ்லாம், பாத் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திய பிறகே அதன் தாக்குதல்களில் தீவிரத்தன்மை தெரிகின்றது. அதேநேரம் ஆப்கானிஸ்தானில் ஒரிரு வருடங்கள் ‘காணாமற் போயிருந்த தலிபான் மீண்டும் புதிய உத்வேகத்துடன் தாக்குதல்களில் ஈடுபடுவதும் குறிப்பிடத்தக்கது.
முன்னர் ஈராக்கில் சதாமின் கீழ் செயற்பட்ட புலனாய்வுப் பிரிவு அமெரிக்காவிலும், அதனோடு கூட்டுச் சேர்ந்த ஐரோப்பிய நாடுகளிலும் தாக்குதல் களை நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மேற்கத்தைய நாடுகளின் உளவுப்பிரிவுகளுக்கு ஏற்பட்டிருந்தாலும் அதுபற்றி இதுவரை ஆராயப் படவில்லை அல்லது ஆராயவே விருப்பமில்லையோ தெரியாது. வியட்நாம் முதல் யூகோஸ்லாவியா வரையிலான நாடுகள் அமெரிக்காவின் குண்டு வீச்சுகளால் பாதிக்கப்பட்டபோதிலும் அவை எதுவும் அமெரிக்காவினுள் தாக்குதல் நடத்துவதுபற்றி எண்ணியிருக்கவில்லை. ஆனால் "நீங்கள் இங்கே வந்தால் நாங்கள் அங்கே வருவோம்” என்ற போர்த்தந்திரம், பிறநாடுகளை ஆக்கிரமிக்க விரும்பும் ஏகாதிபத்தியப் போக்கிலான தேசங்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் விடயம் என்பதில் ஐயமில்லை.
நவீன உலக வரலாற்றில் ஈராக்கும் ஆப்கானிஸ் தானும் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தி யுள்ளன. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் வாழும், அங்கேயே பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறை முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதிகளாக மாற்றியுள்ளது. இவர்களது மனதில் ஏற்பட்ட
*மேலும் தீவிரவாதத்தின் வேர்களை வெளிநாட்டு விவகார அரசியலுக்குள் தேடாமல் இஸ்லாம் என்ற மதத்திற்குள் தேடுதல் பிழையான அணுகுமுறை என்பதுடன் இது பிரச்சனையை நீடிக்கவே வழிவகுக்கும்.”
இதழ் 22

Page 11
*அப்பாவிகள் என்று யாரும் இல்லை' என்பது தீவிரவாதிகளின் பிரச்சாரம். நீங்கள் எங்களைப் பற்றிக் கவலைப்படாவிட்டால், நாங்கள் உங்களைப்பற்றிக் கவலைப்படமாட்டோம்' என்ற தத்துவத்தினடிப்படையில் செயற்படும் தீவிரவாதிகள் ஐரோப்பாவில் சமூகங்களைப் பிரித்து வைக்க விரும்புகின்றனர் .وو
தீவிரத்தன்மை ஈராக், ஆப்கானிஸ்தான் படையெ டுப்புகள் ஏற்படுத்திய கோபாவேசத்தின் விளைவு . பிரித்தானியப் பிரதமர் என்னதான் இலண்டன் குண்டுவெடிப்புகளுக்கும் ஈராக் போருக்குமிடையில் தொடர்பில்லை என மறுத்துவந்தாலும், உண்மையை மறைக்கமுடியாது. மேலும் தீவிரவாதத்தின் வேர்களை வெளிநாட்டு விவகார அரசியலுக்குள் தேடாமல் இஸ்லாம் என்ற மதத்திற்குள் தேடுதல் பிழையான அணுகுமுறை என்பதுடன் இது பிரச்சனையை நீடிக்கவே வழிவகுக்கும்.
தாடி வைத்தவர்கள் , மரபுவழி உடையணிந் தவர்கள் என்று பார்த்து சந்தேகப்படுவதென்பது முட்டாள்தனமானது என்பதை ஐரோப்பியப்பொலிஸார் தற்போது ஒத்துக் கொள்கின்றனர். அதுமட்டுமல்ல, ஆயுதப்போராட்டத்தை அல்லது வன்முறையை ஆதரித்துப் பேசும் மத போதகர்கள், மற்றும் ஆதரவாளர்களையே ஐரோப்பியப் பொலிஸார் இவ்வளவு காலமும் கண்காணித்துவந்தனர். ஆனால், இவர்களெல்லாம் வெறும் வாய்வீச்சு வீரர்கள் என்பதும் செயல்வீரர்கள் இந்தக் கூட்டத்தோடு சேருவதில்லை என்பதும் தற்போது ஊர்ஜிதமாகியுள்ளது. செயல்வீரர்கள் நவநாகரீக உடையணிந்து ஐரோப்பிய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் சமத்துப்பிள்ளைகளாக இருந்து வருவது நிலைமை எவ்வளவு சிக்கலானது என்பதைக் காட்டுகின்றது. ஆயினும் தற்கால சூழ்நிலை ஆபத்தான காலங் களை நோக்கிநகர்வதை அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அரபுக்காரரைப் போல் தோற்றமளித்த பிரேஸில்நாட்டுக்காரரை இரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்ற லண்டன் பொலிஸின் செயல் வரப்போகும் ஆபத்துகளை கட்டியம் கூறியது. வெள்ளைக்காரர் போல் தோற்றம ளிக்காத மத்தியகிழக்கு அல்லது
இதழ் 22
 

தென்னாசியநாட்டவர்கள், கறுப்பினத்தவர்கள் அனை வரும் ஒரு பக்கம் சமூக வழக்குகளை மீறும் வெள்ளை யரின் வன்முறைக்கும், மறுபக்கம் பொலிஸின் கெடுபிடிக்கும் பலியாகும் சம்பவங்கள் தொடரலாம். வெள்ளையர்களுக்கு, அது பொலிஸாக இருந்தாலும், இந்தியர், இலங்கையர், பாகிஸ்தானியர் என்று வித்தியாசம் பார்க்கத் தெரியாது.
எந்தப் போர் நெறிகளுக்கும் உட்பட்ாத பயங்கர வாதத்தை எதிர்த்துப்போரிடுவது கடினமானது என்பது ஐரோப்பிய அரசுகளுக்கு நன்கு தெரியும். ஆதலால் வருங்காலத் தாக்குதல்களைத் திட்டமிடுபவர்களை முதலில் பிடிக்க வேண்டும் என்ற நோக்குடன் சிறுபான்மை சமூகங்களைத் தங்களுடன் ஒத்துழைக் குமாறு ஐரோப்பியப் பொலிஸார் கேட்டு வருகின்றனர். இந்த சமூகத்தில் பெரும்பான்மையாகவுள்ள மித வாதிகள் குறைந்த எண்ணிக்கையினரான தீவிரவாதி களைக் காட்டித்தருமாறு வற்புறுத்தப்படுகின்றனர். குறிப்பாக, முஸ்லிம் சமூகத்திலும், முன்னர் இக்கட்டு ரையில் குறிப்பிட்டதுபோல, பூலோக சுகபோகங்களை அனுபவிப்பதால் மத்தியதர வர்க்க சிந்தனைக்குட்பட்ட பெரும்பான்மை மக்கள் மிதவாதிகளாகக் காட்சி தருகின்றனர். அவர்கள் யுத்தங்களும் வன்முறைகளும் தமது இருப்பிற்கே ஆபத்தை உண்டாக்கும் என அஞ்சுகின்றனர். அவர்கள் மதத்தைத் தமது தேசிய வர்க்க அடையாளத்தை வலுப்படுத்தும் காரணியாகவே பார்க்கின்றனர். இதனடிப்படையிலேயே இஸ்லாம் சமாதானத்தை. கருணையைப் போதிக்கும் மதமாக சித்தரிக்கின்றனர். இவர்களைப் போலவே மத்தியதர வர்க்க கிறிஸ்தவர்களும், இந்துக்களும், பெளத்தர் களும் தத்தமது மதங்கள் சமாதானத்தையே வலியு றுத்துவதாகக் கூறி வருகின்றனர். இவர்களது கூற்று மதம் பற்றி ஒருபக்க சார்பான பொழிப்புரை மட்டுமே. உலகில் எல்லா மதங்களும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட வன்முறையில் இறங்கியுள்ளன. அல்லா விட்டால், அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உலகளாவியரீதியில்நிலைத்துநின்றிருக்க முடியாது. ஐரோப்பிய முஸ்லிம்கள் மத்தியில் வன்முறைப் போராட்டத்தை ஆதரிக்கும் மதபோதகர்களும்,
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006 11

Page 12
பிரச்சாரகர்களும் ஏற்கனவே தமது வேலைகளைச் செய்து முடித்துவிட்டார்கள். இவர்கள் அப்போது செச்சினிய, பொஸ்னிய யுத்தங்களிலேயே கவனம் செலுத்தி வந்ததால், ஐரோப்பிய அரசாங்கங்கள் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக, சில முஸ்லிம் இளைஞர்கள் களப்பயிற்சிபெற,நிதி வழங்க, தொடர்புகளை ஏற்படுத்த, இன்னபிற காரணங் களுக்காக செச்சினியா போய் வந்ததை ஐரோப்பிய உளவுத்துறையினர் அறிந்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்குக் காரணம், ரஷ்யாவிற் கெதிரான செச்சினிய கிளர்ச்சிக்கு உள்ள மேற்குலக ஆதரவு. இப்போது இந்தத் தீவிரவாத முஸ்லிம் இளைஞர்கள் ஈராக் சென்று நகர்ப்புறக் கெரில்லா யுத்தத்தில் பயிற்சிபெற்று வருகின்றனர். இவர்கள் ஈராக் போரை ஐரோப்பாவின் மையத்திற்கு நகர்த்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த இளைஞர்களுடன் சில புதிதாக மதம்மாறியஐரோப்பிய (வெள்ளை இன) இளைஞர்களும் சேர்ந்து செயற் படுவது புதிய தலையிடியைத் தோற்றுவித்துள்ளது. இந்த ஐரோப்பிய முஸ்லிம்கள், மத்திய கிழக்காசிய நாட்டு முஸ்லிம்களைவிட தீவிரப் போக்குள்ள வர்களாகக் காணப்படுகின்றனர்.
"அப்பாவிகள் என்று யாரும் இல்லை” என்பது தீவிர வாதிகளின் பிரச்சாரம். இதனை நீண்டகாலமாக பாலஸ்தீன ஹமாஸ் இயக்கமும் கூறிவந்தது. இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகள் ஜனநாயகத்தைப் பின்பற்றுகின்றன. அதன் அர்த்தம், அங்கு அரசாங் கத்தைத் தெரிவு செய்ய பிரஜைகள் தமது வாக்குரி மையைப் பயன்படுத்துவதன்மூலம் அவர்களும் அரசியலில் பங்குபற்றுகின்றனர். ஆகவே, ‘மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு பொதுமக்களும் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு போகிறது அவர்களது வாதம். மேலும், ஆப்கானிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம் இங்கெல்லாம் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டபோது கவலைப்படாத ஐரோப்பியர்கள், எதற்காக சில பத்து ஐரோப்பியர்கள் கொல்லப்படும்
12 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 

போதுமட்டும் ஒப்பாரிவைக்கிறார்கள் என்ற கேள்வியை அடிக்கடி கேட்கக் கூடியதாகவுள்ளது. “நீங்கள் எங்களைப் பற்றிக் கவலைப்படாவிட்டால், நாங்கள் உங்களைப்பற்றிக் கவலைப்படமாட்டோம்” என்ற தத்துவத்தினடிப்படையில் செயற்படும் தீவிரவாதிகள் ஐரோப்பாவில் சமூகங்களைப் பிரித்து வைக்க விரும்புகின்றனர். ஐரோப்பிய அரசாங்கங்கள் முழு அரபு அல்லது முஸ்லிம் சமூக மக்களையும் சந்தேகக் கண்கொண்டு பார்த்து அடக்குமுறைகளை ஏவி விட்டால், பெரும்பான்மை மிதவாதிகள் தீவிர வாதிகளுக்கு ஆதரவளிப்பார்கள் எனக் கணக்கெ டுக்கப்படுகின்றது. ஐரோப்பிய அரசாங்கங்கள் புத்திசாலித்தனமாக இந்தப் பிரச்சினையைச் சமாளிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஐரோப்பிய அரசாங்கங்கள் இப்போதும் தீவிர வாதத்தின் மூலத்தை மதத்தினுள்ளும் மதராஸாக் களிலும் தேடிக்கொண்டிருப்பதில் எந்தப்பிரயோசனமும் இல்லை. இன்றைய உலகமயமாகிய தொலைத் தொடர்பு ஊடகங்கள் பன்னாட்டு முஸ்லிம் இளை ஞர்களை தீவிரவாதிகளாக மாற்றும் காரியத்தை கச்சிதமாகச் செய்துவிட்டன. இதனையும் கவனத்தில் எடுத்துள்ள ஐரோப்பிய அரசியல் ஆய்வாளர்கள் மாற்றுக் கருத்துக்களை (அரபு தேசியப் பார்வையில்) வெளியிடும் அரபுமொழி ஊடகங்கள் தடைசெய்யப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். அதனர்த்தம் மேற்குலக நலன் பேணும் CNN, BBC என்ன சொல்கின்றதோ, அதையே பிறநாட்டு ஊடகங்களும் திருப்பிச் சொல்ல வேண்டும். சுதந்திர ஊடகம் பற்றிப்பேசுபவர்கள் வாயை மூடிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் CNN, BBC போன்றவற்றின் ஒரு பக்கச் சார்பான செய்திகளை பார்த்து வெறுத்துப்போன மக்கள்தான், இந்த மாற்று ஊடகங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்த வேண்டும். உலகளாவிய ஊடக சர்வாதிகாரம் வதந்திகள் பரவவும், செய்திகள் மீதான
நம்பகத்தன்மையைக் குறைக்கவும் வழிவகுக்கும்.
தமது சிறந்த, மேன்மையான (ஐரோப்பிய) கலாச்சா ரத்தை இஸ்லாமியவாதிகள் வெறுப்ப தாகவும், அதன் நிமித்தமே தம்மீது தாக்குதல் நடத்தி வருவதாக மேற்குலக அரசியல்வாதிகள், புத்தி ஜீவிகள் நம்புவதுடன் அதையே மக்கள் மத்தியில் பிரச்சாரமும் செய்கின்றனர். ஆனால், தீவிரவாத இஸ்லாமிய வாதிகள் இந்தச் சிறப்பான கலாச் சாரம்’ பற்றி கணக்கெடுத்ததாகத் தெரியவில்லை. அவர்களின் கருத்துக் களை அல்கைதா தலைவர்களான பின்லாடன், ஸ்வாகிரி வெளியிட்ட பிரச்சார வீடியோவில் இருந்து அறியலாம். “நீங்கள் எமது நகரங்கள் மீது குண்டுவீசினால், நாங்கள் உங்கள் நகரங்கள்மீது குண்டுவீசுவோம். எமது மண்ணை விட்டு வெளியேறி, தேசவளங் களைக் கொள்ளையிடுவதை நிறுத்தி, ஊழல்மய ஆட்சியாளர்களை உருவாக்
இதழ் 22

Page 13
208
குவதை நிறுத்தினால்நாமும்நிறுத்துவோம்.”பல்லாண் டுகளாக இஸ்ரேல் மற்றும் அரபு சர்வாதிகாரிகளுக்கு அமெரிக்கா வழங்கிவரும் இராணுவப் பொருளாதார உதவிகள், பின்னர் ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான படையெடுப்பு ஆகியன பெருமளவு முஸ்லிம் இளைஞர் கள் தீவிரவாதிகளாக மாறவும், அல்கைதாவின் ஆதரவுத்தளம் பெருகவும் உதவியுள்ளது.
மேற்குலகம் தற்போது எழுந்துள்ள நெருக்கடியைத் தீர்க்க விரும்பினால், அதனது வெளிநாட்டு விவகா ரங்களில் மாற்றம் கொண்டு வரப்படவேண்டும். அல்லாவிட்டால் நீண்ட அழிவை ஏற்படுத்தும் போரை அனுபவித்த பிறகுதான் ஞானம் பிறக்கும்.
I, அல்கைதா நிழல் நிஜமாகிறது
சிரியா ஈராக் எல்லையோர நகரமொன்று. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11,நியூயோர்க் தாக்குதல் நடந்து முடிந்த சில மாதங்கள். குறுகியகாலத்தில் பிரபலமான ஒரு மதத் தலைவர், நகர இளைஞர்கள் மத்தியில் அறிமுகமாகிறார். அரசியல் ஈடுபாடு கொண்ட இளைஞர்களைத்திரட்டி ஜிகாத்திற்குத்தயாராகுமாறு அறைகூவல் விடுக்கிறார். செப்டெம்பர் 11 தாக்குதல் வெற்றிவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. புதிய இஸ்லாமியவாத இயக்கம் உள்ளுர் மக்களைக் கட்டுப்படுத்துகிறது. நீண்டகாலமாக மதச் சார்பற்ற சர்வாதிகாரத்தினுள் வாழ்ந்த உள்ளுர் மக்களுக்கு நடப்பதை நம்ப முடியவில்லை. இவ்வளவு காலமும் தங்களைக் கண்காணித்த இரகசியப்பொலிசார் எங்கே என வியக்கின்றனர். ஈராக் போர் ஆரம்பித்த பின்னர் பல துடிப்பான இளைஞர்கள் எல்லை கடந்து ஈராக்கிற்குப் போகும்போது, சிரிய எல்லைப் பாதுகாப்புப்படை கண்டும் காணாமல் இருந்தது இன்னும் ஆச்சரியம் அளிக்கிறது. ஈராக் அமெரிக்கப்படைகளின் கட்டுப் பாட்டினுள் வந்த பின்னர் அநாதரவாக விடப்பட்ட சிரிய
இதழ் 22
 

இளைஞர்கள் தாயகம் திரும்பியபின்னர்தான் உண்மை தெரிய வருகின்றது. இளைஞர்களை இஸ்லாமியத் தீவிரவாதிகளாக்கிய மதத் தலைவர் சிரிய அரசாங் கத்தின் உளவாளி என்பதும், அவர் இவ்விளைஞர்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத்திற்குக் கொடுத்துள் ளமை தெரிய வர அதிர்ச்சியடைகின்றனர். மேற்குறிப் பிட்ட சம்பவம் அல்கைதாவின் பெயரைச் சிரியா தனது நலன்களுக்காகப் பாவிப்பதைக் காட்டும் ஓர் உதாரணம் மட்டுமே. இன்று குத்தகைக்கு விடப்பட் டுள்ள அல் கைதா பல்வேறுபட்ட நாடுகளாலும், தத்தமதுநலன்களுக்குப்பாவிக்கப்பட்டு வருகின்றது. இதைச் செய்வதில் மேற்குலக நாடுகளும் பின்னிற்க வில்லை, அதுவும் பனிப்போரின் முடிவின் பின்பு, அதாவது ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவம் வெளியேறி, அல்கைதா வேலையற்றிருந்த காலத் தில். தொண்ணுாறுகளில் ஐரோப்பாவில் பனிப்போர் முடிந்த பின்னர் நிஜப்போர் வெடித்தது. அவற்றில் செச்சினிய, பொஸ்னிய போர்கள் குறிப்பிடத்தக்கவை. இரண்டிலும்இஸ்லாமிய அடிப்படைவாத அரசு அமைக்க முயற்சி நடந்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திய அல்கைதா உறுப்பினர்கள், தமது இஸ்லாமிய சகோதரர்களுடன் சேர்ந்து போராடப் போனார்கள். இந்த வெளிநாட்டுப் போராளிகள் (பெரும்பாலும் அரேபியர்கள்) இன்னமும் செச்சினியாவிலும் பொஸ்னி யாவிலும் தங்கி இருக்கிறார்கள். செச்செனியாவில் அவ்வப்போது ரஷ்யப்படைகளுடன் திடீர்த் தாக்குதலில் ஈடுபடுவதும், சிலநேரம் பிடிபடுவதும் நடந்து கொண்டிருக்கிறது. பொஸ்னியாவில் யுத்தம் முடிந்த கையோடு, இந்த வெளிநாட்டுப் போராளி களுக்கு பொஸ்னியப் பிராஜாவுரிமை வழங்கப்பட்டு அங்கேயே தங்கிவிட்டனர். அவர்களில் பலர் உள்ளுர்ப் பெண்களைத் திருமணம் செய்து வாழ்கின்றனர். இவ்வாறு பொஸ்னியாவில் தங்கிவிட்ட அல்கைதா உறுப்பினர்கள். சரியான எண்ணிக்கை தெரியா
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 200613

Page 14
விட்டாலும், ஆயிரக் கணக்கில் இருப்பதாக, இதைப் பற்றி ஆராய்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட விபரங்கள் அமெரிக்காவிற்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் தெரியாத விடயமல்ல. பொஸ்னிய யுத்தம் நடந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஆயுத விநியோகத் தடை போட்டிருந்தது. இந்தத் தடையை மீறி அமெரிக்கா பொஸ்னிய முஸ்லிம் இராணுவத்திற்கு ஆயுதத் தளபாடங்களை அனுப்பி வைத்தது. அதேநேரம் அல்கைதா உறுப்பினர்கள் பொஸ்னியா வந்ததைக் கண்டுகொள்ளாமல் விட்டது. ஏனெனில் அன்று நடந்த பொஸ்னிய யுத்தம் அமெரிக்க நலன்களுக்கு சாதக மானது. அதேபோலவேரஷ்யாவிற்குத் தலையிடியைக் கொடுக்கும் செச்சினிய யுத்தமும் அமெரிக்க நலன் களுக்கு ஏற்றதுதான்.
அமெரிக்க - அல்கைதா உறவை முறிக்கும் பல சம்பவங்கள், பொஸ்னிய யுத்தம் முடிந்த பின்னர்தான் நடந்துள்ளன. 2004ம் ஆண்டு இத்தாலியில் வாழ்ந்து வந்த முன்னாள் அல்கைதா உறுப்பினர் ஒருவர் திடீரெனக் காணாமல் போனபோது பல அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளிவந்தன. எகிப்தியப் பிரஜையான இவர் சிறிது காலம் அல்பேனியாவில் வாழ்ந்தவர். பின்னர் தனது அல்பேனிய மனைவியுடன் இத்தாலி வந்து அரசியல் தஞ்சம் கேட்டு, அங்கேயும் தீவிர இஸ்லாமிய அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ஒருநாள் வீதியில் சென்று கொண்டிருந்த இந்த நபரை சி.ஐ.ஏ. அதிகாரிகள் கடத்திச் சென்று விட்டதாக அவரது மனைவி பொலிஸில் புகார் கொடுத்தபோது யாரும் நம்பவில்லை. ஆனால் சில நாட்களின் பின்னர் அவர் எகிப்தில் சிறைவைக்கப்பட்டி ருப்பது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் எமக்குத் தெரிவிக்கும் விடயம் முக்கியமானது. ”பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்” அமெரிக்கா புதிய யுக்திகளைப் பயன்படுத்து கின்றது. பயங்கரவாத சந்தேக நபர்களைத் தான் சித்திரவதை செய்தால், தனது பெயர் கெட்டுவிடும் என அஞ்சும் அமெரிக்க அரசு, அந்த வேலையை மனித உரிமை மீறல்களுக்குப் பெயர்போன நட்புநாடுகளின் 14 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 

பொறுப்பில் விடுகின்றது. இதுவரை பத்து அல்லது இருபது சந்தேக நபர்கள் இவ்வாறு எகிப்து, ஜோர்தான். சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது. சிலர் இவற்றை உலக ளாவிய அமெரிக்கச் சிறைகளென வர்ணிக்க பின்றனர். அமெரிக்கா தவிர்ந்த வேறு நாடுகளில் உள்ள இராணுவ முகாம்களில் மட்டுமல்ல, கடற்படைக் கப்பல் களிலும் தற்காலிக சிறைச்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு கைதிகள் விசாரணை செய்யப்பட்டு வரு கின்றனர். 1998இல் தமது உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பாக எச்சரிக்கை செய்யத்தான் ஆபிரிக்காவில் அமெரிக்கத் துாதராலயங்கள் தாக்கப்பட் டதாகக் கதை உலாவுகின்றது.
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ் தானுக்கு விரட்டப்பட்ட அல்கைதா தலை வர்கள், அங்கேயும் வேட்டையாடப்பட்டு, கொல்லப் பட்டோ அல்லது கைதுசெய்யப்பட்டோ விட்டதால் அல்கைதா இயக்கம் பலவீனப்பட்டதென்னவோ உண்மைதான். இன்றைய புதிய அல்கைதா அல்லது மறுசீரமைக் கப்பட்ட அல்கைதா, சாம்பலில் இருந்து உருவான பீனிக்ஸ் பறவை. அதன் புதிய தலைமுறைத் தலைவர்கள் படித்த, வேலையற்ற மத்தியதர வர்க்க இளைஞர்கள். இவர்கள் சமூகத்தின் அனைத்து வர்க்கங்களையும் 'முஸ்லிம் என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றிணைக்கும் வேலையைச் செய்து வருகின் றனர். உதாரணமாக, மொராக்கோ குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் (லும்பன்) பாட்டாளிவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இதற்கு மாறாக இலண்டன் குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் குட்டிமுதலாளியவர்க்கப் பிரதிநிதிகள். அல்கைதா தத்துவாசிரியர் ஸ்வாஹரி கூட ஒரு எகிப்திய மத்தியதர வர்க்கப்புத்திஜீவிதான். ஏழைகள் மட்டுமே தீவிரவாத இயக்கங்களால் கவரப்படுகின்றனர் என்பது முழு உண்மையல்ல. இருப்பினும் மத்தியதர வர்க்க இளைஞர்கள் பெரும்பாலும் உலகப் பிரசித்தி பெறும் வெற்றிகரமான தாக்குதல்களில் ஈடுபட்டுநாயகர்கள் ஆவது, அல்லது
பயங்கரவாதத்திற்கு எதிரான
தானிசித்திரவதை செய்தால்,
பெயர் கெட்டுவிடும் என

Page 15
வேறுவிதமாகக் கூறினால், தமது அரசியல் இலக்கை எட்டத் தனிநபர் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதில் காட்டும் அக்கறை, அவர்களது குட்டி முதலாளிய வர்க்கக் குணாம்சங்களைப் பிரதிபலிக்கின்றது.
இஸ்லாமிய மீட்சிக்குப் போராடுவதாக அல்லது முழு இஸ்லாமிய மதத்தினருக்கும் தாமே தலைமை தாங்கப் போவதாகக் காட்டிக் கொள்ளும் அல்கைதா முழுக்க முழுக்க நவீன காலத்து அரசியல் இயக்கம் தான். இவர்கள் இழந்த சொர்க்கமாக பிரச்சாரம் செய்யும் பண்டைய இஸ்லாமிய சாம்ராச்சியம் பல்வேறு அரசாட்சிகளாக பிரிந்திருந்தது. அவர்கள் பதவிக் காகத் தமக்குள் சண்டையிட்டனர். ஆரம்பகால இஸ்லாமிய அரசைத் தவிர பிற்காலத்தில் பல அரச பரம்பரைகளை உருவாக்கிய கலீபாக்களும் சுல்தான்களும் நிலப்பிரபுத்துவ அடிப்படையில் ஆட்சி நடத்தினர்.
அல்கைதா அதற்கு மாறாக நவீன காலத்து இஸ் லாமிய தேசிய அரசொன்றைக் கனவு காண்கின்றது. அரசியல்ரீதியாக மேற்கே மொராக்கோமுதல் கிழக்கே சீனாவின் துருக்கிய முஸ்லிம்கள் வாழும் ஸின்ஜியங் மாநிலம் வரை பரந்திருக்கும். பொருளாதார ரீதியாக சவூதி அரேபியா, உதாரணமாக, பெற்றோல் முஸ்லிம் நாடுகளுக்கு மட்டும் வழங்கப்படவேண்டும். அதற்கு மாறாக, எகிப்தின் விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது இவ்விரண்டு நாடுகளும் தத்தமது உற்பத்திப்பொருட்களை உலகச் சந்தையில் நிர்ணயிக்கப்படும் விலைக்கே விற்கின்றன. அல்கைதா தனது போர்த் தந்திரங்களையும் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்தே வகுத்து வருகின்றது.
முதலாவதாக தற்கால சர்வதேச பொருளாதார அமைப்பினால் அல்கைதா பயனடைந்து வருவது சுவாரசியமான விடயம். எண்ணைவள வளைகுடா நாடுகள், எண்ணை விற்று பெருமளவு லாபத்தை சம்பாதித்தன. அந்த இலாபப்பணத்தை வீணாக்காமல் தனது நாட்டுப்பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு புத்தி கூறியது அமெரிக்கா. அவ்வாறே சவூதி மன்னர் குடும்பமும், ஷேக்குகளும் அமெரிக்க கம்பெனிகளின் பங்குகளை வாங்கி மேலும் பணத்தைப் பெருக்கினர். எண்ணை வாங்கக் கொடுத்த டொலர்கள் மீண்டும் தமது நாட்டிற்கே வந்ததையிட்டு அமெரிக்கர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர். 2001ம் ஆண்டிற்குப் பின்னர் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அல்கைதா ஆதரவு ஷேக்குகளும், ஏன் ஒசாமா பின்லாடனின் குடும்பம் கூட அமெரிக்காவில் முதலீடு செய்திருந்தமை அப்போது தான் தெரிய வந்தது. இது பற்றிய முழு விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஏனெனில் பங்குச் சந்தை வர்த்தகத்தை பாதித்துவிடும் என்ற அச்சம். இரண்டாவதாக உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் முதலிடம் வகிக்கும் சவூதி அரேபியா, இது இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம். ஏனெனில், அல்கைதாவின் இறுதி வெற்றி அல்லது வீழ்ச்சி இங்கேதான் தீர்மானிக்கப்பட இருக்கின்றது. ஆப்கானிஸ்தானில் போரிட்டு விட்டுத் தாயகம் திரும்பிய சவூதி ஜிகாத் போராளிகள் அனைவரும் ஒசாமா பின்லாடனின் விசுவாசிகள்.
இதழ் 22

O இஸ்லாமிய மீட்சிக்குப்
ாராடுவதாக அல்லது முழு இஸ்லாமியமதத்தினருக்கும்
இவர்கள் சவூதி அரேபியாவில் தமது விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்து நீண்ட காலமாகிவிட்டது. இருப்பினும் அங்கே அவ்வப்போது இடம்பெறும் குண்டு வெடிப்புகளில் வெளிநாட்டவர்கள் கொல்லப்படும் போது மட்டுமே செய்தி வெளியுலகத்தை அடை கின்றது. சவூதி அரசாங்கத்தின் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவின் அமைச்சு அலுவலகம்தாக்கப்பட்டமை, அதிகாரிகள் கொல்லப்பட்டமை போன்று அன்றாடம் நடைபெறும் சம்பவங்கள் சர்வதேச செய்தி ஊடகங் களின் கவனத்தைப் பெறுவதில்லை.
ஒரு காலத்தில் சவூதி அரசாங்கம் அல்கை தாவிற்கு நிதி வழங்கி வந்தது. சவூதி அரேபியாவில் தமது ஆதிக்கத்திற்கு ஊறு வராமல் இருக்க மன்னர் குடும்பம் கொடுத்த லஞ்சம் அது. 2001ம் ஆண்டின் பின்னர் அமெரிக்கா கொடுத்த அழுத்தம் காரணமாக அந்த நிதி உதவி நிறுத்தப்பட்டது. அது மட்டுமல்ல, அல் கைதா உறுப்பினர்களை வேட்டையாடி அழிக்குமாறு சவூதி பாதுகாப்புப் படைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
தான் இதுவரை பல நுாற்றுக் கணக்கான பயங்கரவாதிகளைக் கொன்று விட்டதாக அல்லது கைதுசெய்து விட்டதாக சவூதி அரசாங்கம் தினசரி அறிவித்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் கள நிலவரம் அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு எதிர்மாறாக உள்ளது. பாதுகாப்புப் படைகளின் பல மட்டங்களிலும் அல்கைதா உறுப்பினர்கள் ஊடுருவி விட்டனர். இதனால் அரசபடைகளின் தாக்குதல் திட்டம் முன் கூட்டியே தெரிந்துவிடுகின்றது. மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த சில இளவரசர்கள் கூட அல்கை தாவிற்கு உதவி வருகின்றனர். இதனால் மன்னர் குடும்ப உறுப்பினர்கள் எவரும் அல்கைதாவினால் குறி வைக்கப்படவில்லை.
எதிர்காலத்தில் சவுதி அரசாங்கம் அமெரிக்க அழுத்தத்தால் கடும்போக்கைப்பின்பற்றினால், மன்னர் குடும்பத்திற்கு மட்டுமல்ல, எண்ணைக் கிணறு களுக்கும் ஆபத்து ஏற்படும்.
அத்தகைய நிலைமை எண்ணெய் விலையைப் பன்மடங்கு அதிகரித்து, உலக பொருளாதாரத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தும். நிச்சயமற்ற எதிர்காலத்திற்காக காத்திருப்போமாக.
ஆமென்!
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006 15

Page 16
I, பிரெஞ்சு 'சேரிகளின் கிளர்ச்சி
“இனி இது பாரிஸ் அல்ல, பாக்தாத்!” என்ற கோஷம் 2005ம் ஆண்டு ஒக்டோபர் 27 அன்று பாரிஸ் நகரின் புறநகர்ப்பகுதியான கிளிஷி சூ-புவா (Cichy Sous-Bois)வின் தெருக்களில் கேட்டது. தெருக்களின் அந்தப்பக்கம் கண்ணிப்புகைக்குண்டுகள், குண்டாந் தடிகள் சகிதம் பாரிஸ் நகரப் பொலிஸ். இந்தப்பக்கம் பெற்றோல் குண்டுகளுடன் 18 வயதையும் தாண்டாத இளைஞர்கள் கூட்டம். அமைதியான தெருக்கள் போர்க் களமாகின. தன்னிச்சையாகத் திரிந்த இளைஞர்கள் வாகனங்களுக்குத் தீவைத்தனர். பாடசாலைகள், தபால் அலுவலகங்கள், கடைகள் எதுவும் தப்பவில்லை. அனைத்தும் எரிந்து சாம்ப லாகின. தீயணைப்புப்படையினருக்கு பொலிஸ் பாது காப்பு கொடுக்க வேண்டியிருந்தது. இந்தக்கலவரம் ஒரு நாளோடு அடங்கிவிடவில்லை. அடுத்து வந்த ஒவ்வொரு இரவும் தொடர்ந்தது. கலவரத்திபாரிஸின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தொடர்ந்து பிரான்ஸின் பல நகரங்கள் ஒரே மாதிரியான தீவைப்புக் காட்சிகளைக் கண்டது.
பாரிஸ் நகரத்தின் அமைதியான அழகைப் பார்த்துப் பாடிய கவிஞர்களும், உயர்தரப் பொருட் களுக்காக கடைகளை மொய்க்கும் பன்னாட்டு மேட்டுக்குடி மக்களும் காணாத அல்லது காண விரும்பாத பகுதிகள் உள்ளன. அவை பாரிஸ் நகரத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட புறநகர்ப்பகுதிகள். வருமானம் குறைந்தவர்களுக்காக குறைந்த செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள். அங்கே குடியிருக்கும் சமூகத்தின் கீழ்மட்டத்தைச் சேர்ந்த உழைப்பாளிகள். அவர்கள்நாட்டில் குறைந்த ஊதியம் பெறும் ஆலைத்தொழிலாளர்கள், கட்டடத் தொழிலா ளர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் இன்ன பிற. இவர்களுடன் வேலையற்றவர்களும் வாழ்கின்றனர். இந்தப்புறநகர்ப்பகுதிகளில் வேலையில்லாதவர்களின்
16 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 

“பாரிஸ் நகரத்தின் அமைதியான அழகைப் பார்த்துப் பாடிய கவிஞர்களும், உயர்தரப் பொருட்களுக்காக கடைகளை மொய்க்கும் பன்னாட்டு மேட்டுக்குடி மக்களும் காணாத அல்லது கான விரும்பாத பகுதிகள் உள்ளன. அவை பாரிஸ் நகரத்தைச் சுற்றிக்கட்டப்பட்ட
O B 99 புறநகர்ப்பகுதிகள்.
எண்ணிக்கை 20 வீதம். இது தேசத்தின் மொத்த எண்ணிக்கையை விட இருமடங்கு.
இந்த புறநகர்ப்பகுதிகளை தற்காலத்தில் ‘கெட்டோ’ (Gheto) என்றழைக்கின்றனர். ‘கெட்டோ என்பது 2ம் உலகப்போருக்கு முன்னர் இருந்த ஜேர்மனியில் யூதர்கள் செறிந்து வாழ்ந்த புறநகர்ப் பகுதிகளுக்கு இட்டபெயர். யார் எப்படி அழைத்தாலும் இவை உலகெங்கும் நகரத்தை ஒட்டி ஏழைமக்கள் வாழும் 'சேரி”கள் போன்றவை என்பதைப் பலர் உணர்கின்றனர். மூன்றாம் உலகநாடுகளின் 'சேரிகளில் தகரக் கொட்டில்கள் என்றால், முதலாம் உலக நாடுகளில் அடுக்கு மாடிக்குடியிருப்புகள் என்பதுதான் வித்தியாசம். வேலையில்லாப்பிரச்சினை உருவாக்கும் சமூக விரோதச் செயல்கள் முதலாம் உலகநாடுகளின் சேரிகளிலும் காணப்படுகின்றன. இவை நகரங்களின் பிரமாண்டங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் இருண்ட பகுதிகள். எப்போதாவது கலவரம் நடக்கும் போது மட்டும் தான் உலகம் இந்த இருண்ட பகுதிகள் இருப்பதைக் கண்டு கொள்கின்றது. ஊடகத்துறையின் கமெராக்களுக்கு நன்றி.
பிரான்ஸின் 'சேரி களில் ஒருகாலத்தில் (வெள்ளையின) ஏழை பிரெஞ்சுக்காரர்கள் மட்டுமே வசித்து வந்தார்கள். அன்று பாரிஸ் நகர சேரிகள் எப்படிக்காட்சியளித்தன என்பதை அறிய விரும்பின் விக்டர் ஹியுகோ எழுதிய “ஏழை படும் பாடு” என்ற நாவலைப்படிக்கவும். இந்த சேரிகளில் மக்கள் தினம் தினம் நரக வாழ்க்கை வாழ்ந்தனர். மரணம் மட்டுமே அவர்களுக்கு வருத்தத்திலிருந்துவிடுதலை பெற்றுத் தந்தது. பாரிஸ் மாநகரில் வறுமையால் கஷ்டப்பட்ட மக்கள் தம்மை பாக்கியவான்களாகக் கருதிக்கொண்டு பரலோக வாழ்க்கைக்காக காத்திருக்கவில்லை. பூலோகத்தில் தமது காலத்தில் சொர்க்கத்தைக்கான ஆயுதம் துக்கினர்; புரட்சி செய்தனர்; வென்றார்கள் அல்லது தலை கொய்யப்பட்டு செத்துப்போனார்கள். இருபதாம் நூற்றாண்டு வருவதற்கிடையில் பாரிஸ் நகரத்தின் குறுகலான வீதிகள் புரட்சிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கின்றன என்பதைக் கண்ட 9IJ சாங்கம், தெருக்களை அகலமாகக் கட்ட உத்தர விட்டது. அன்றைக்கு மாறியநகரக்கட்டுமானம் தான்
இதழ் 22

Page 17
இன்று காணும் பாரீஸ்,
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளைப்போலவே பிரான்சும் "பணக்கார நாடாக மாறியது. அப்படியானால் சேரிகளில் வாழ்ந்த ஏழைமக்களும் "பணக்காரர்’ ஆவார்களல்லவா? அப்படி ஆனவர்கள் கடினமான அல்லது 'கீழ்த்தரமானதாகக் கருதப்படும் வேலை களைச் செய்ய முன்வரமாட்டார்களல்லவா? ஆகவே அந்த வேலைகளைச் செய்ய பிரான்ஸின் காலனி நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப் பட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் அல்ஜீரியா, மொறோக்கோ, செனகல் ஆகிய ஆப்பிரிக்கநாடுகளில் இருந்து வந்தவர்கள். முதல் தலைமுறை குடியேறி களான இவர்கள் முன்பு ஏழை பிரெஞ்சுக்காரர்கள் வசித்த சேறும் சகதியுமான 'சேரி களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆனால் இரண்டாம் தலை முறைக் குடியேறிகளான இவர்களின் பிள்ளைகள் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் புதிதாகக் கட்டப்பட்ட புறநகர்ப்பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழும் வசதி பெற்றார்கள். அந்த புதிய நகரங்களை கட்டியெழுப்பியவர்கள் வேறுயாருமல்ல, அவர்களது தந்தைமார்தான். அரசாங்கம் முதல் போட்டது. தனியார் நிறுவனங்கள் கட்டிக் கொடுத்து லாபம் கண்டன.
அது ஒரு பொற்காலம். சீரான பொருளாதார வளர்ச்சி வந்தோரை வாழவைத்துக் கொண்டிருந்தது. எண்பதுகளின் கடைசியில் (பேர்லின் சுவர் விழுந்த தைக் கொண்டாடினார்களே, ஞாபகமிருக்கிறதா? அதற்குப்பிறகு) என்ன நடந்ததோ, பொருளாதாரம் வளரவேயில்லை. மேலேயும் போகாமல் கீழேயும் வராமல் இடையில் நின்று விட்டது. என்ன காரணம் என்று பொருளாதார அறிஞர்கள் முடியைப் பிய்த்துக் கொண்டிருக்கையில், வர்த்தக நிறுவனங்கள் தமது நிகர லாபம் குறைந்து வருவதைக் கண்டு பதறிப் போயின. முதலாளிகளின் வருமானம் குறையக்கூடாது. ஆனால் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கலாமல்லவா? இலட்சக் கணக்கானவர்கள் வேலையிழந்தனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அல்ஜீரியா அல்லது பிற ஆபிரிக்க வம்சாவழியினர்.
வேலையிழந்தவர்கள் மற்றும் பாடசாலை/பல்கலைக்கழக படிப்பை முடித்தவர்கள் ஆகியோர் புதிதாக வேலை தேடினாலும் கிடைக்காததால் விரக்தியில் வாழ்கின்றனர். வெள்ளையின பிரெஞ்சுக் காரருக்கு எப்படியோ புதிய வேலை கிடைப்பது அவ்வளவு கஷ்டமானதல்ல. அதெப்படி சாத்தியம்?பிரான்ஸ்தான் சமத்து வத்தை, சகோதரத்துவத்தை உலகிற்கே சொல்லிக் கொடுத்த நாடாச்சே. ஒரு வேலைக்கான வெற்றிடத்திற்கு வரும் விண்ணப்பங்களில் இருக்கும் பெயர், பிறந்த இடம் ஆகியன விண்ணப்பதாரியின் இனத்தை/மதத்தை காட்டிக் கொடுத்து விடுகிறது. இதை வைத்து நேர்முகத் தேர்வுக்கு கூப்பிடாமலே பெரும்பாலான
இதழ் 22
 

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. வெள்ளை யின பிரெஞ்சுக்காரர்கள் செய்ய விரும்பாத அடிமட்டத் தொழில்களில் மட்டும் எந்தப் பாகுபாடும் காட்டாமல் சேர்த்துக் கொள்வார்கள். இப்படிப்பட்ட யதார்த்தத் திற்கு முகம் கொடுக்கும் அரேபியர்கள் மற்றும் ஆபிரிக் கர்கள் தாம் கடதாசியில் மட்டுமே சமஉரிமை கொண்ட பிரெஞ்சுப் பிரஜைகள் என்பதும் நடைமுறையில் தாம் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே நடத்தப்படுவதை உணர்ந்து கொள்கின்றனர்.
வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, எதிர் காலத்தில் வேலை கிடைக்குமென்ற நம்பிக்கை யின்மை, குறிப்பிட்ட சமூகப்பிரிவினர் வாழும் ‘கெட்டோ’க்களில் இருக்கும் தரங் குறைந்த, கவனிக்கப்படாத பாடசாலைகள் என்பன இளைஞர் சமுதாயத்தை பெருமளவு பாதித்துள்ளது. பல குறைபாடுகளை அரசாங்கம் வேண்டுமென்றே புறக் கணித்து வந்துள்ளது. குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வாழும் நகர்ப்பகுதிகளில் துப்பரவாக்கல் பணிகள் அரிதாகவேநடக்கும். (அப்போதுதானே இந்த சமூகத்தினர் அசுத்தமானவர்கள் எனக்காட்டலாம்.) சில இளைஞர் குழுக்கள் கிரிமினல் வேலைகளில் ஈடுபடுவதும், சிலநேரம் கோஷ்டிச்சண்டையில் இறங்கு வதும் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள். இதனால் இந்த இளைஞர்கள் சார்ந்த சமூகத்தினர் கூட பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அடக்க பொலிஸ் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. (அப்போது தானே இந்த சமூகத்தினரை குற்றவாளிகளாக காட்டலாம்.)
பிரிட்டனிலும், நெதர்லாந்திலும் கடைப்பிடிக்கப் பட்ட பன்முகக் கலாச்சாரக் கொள்கை பிரான்ஸில் இல்லை. பிரெஞ்சுப் புரட்சியின் காலத்திலிருந்தே பிரெஞ்சுமயமாக்கும் கொள்கை பின்பற்றப்பட்டது. அதன் அடிப்படையில், யார் எங்கேயிருந்து வந்தாலும், பிரெஞ்சுப் பிரஜைகள் அனைவரும் சமமான உரிமை கள் கொண்டவர்களாக கருதப்பட்டுநடத்தப்பட்டனர். ஆயினும் அல்சாசியர்கள், பாஸ்குகள், ஒக்கித் தானியர்கள் ஆகியோர் பிரெஞ்சு தேசத்திற்குள் இணைக்கப்பட்டபோது வராத பிரச்சினை, அல்ஜீரி யர்கள், செனகலியர் ஆகியோர்
sus aes, o soort uit 2006||17

Page 18
உள்வாங்கப்பட்டபோது வந்தது. இதை எப்படி புரிந்து கொள்வது? முன்னர் குறிப்பிடப்பட்ட இனங்கள் வெள்ளைத்தோல் கொண்டவர்கள் மற்றும் கிறிஸ்த வர்கள், பின்னர் குறிப்பிட்ட இனங்கள் பழுப்பு அல்லது கறுப்புத்தோல் கொண்டவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்பது மட்டுமே வித்தியாசம்.
பிரான்ஸில் இன, மத அடிப்படையில் சனத்தொகை கணக்கெடுப்பதோ அல்லது புள்ளிவிபரம் சேர்ப்பதோ சட்டவிரோதம். இதனால் எந்தவொரு அரச பதிவேடு களிலும் ஒருவரது இனம், மதம் பற்றி பதியப்பட்டி ருக்காது. இதனால் பிரான்ஸில் எத்தனை முஸ்லிம்கள், எத்தனை அரேபியர்கள், எத்தனை ஆபிரிக்கர்கள் உள்ளனர் என்ற விபரம் யாருக்கும் தெரியாது. ஒருபக்கம் இந்த முறை சிறந்ததாகப் போற்றப்பட்டாலும் மறுபக்கம் பின்தங்கிய சமூகத்தின் முன்னேற்றத் திற்கான திட்டங்களுக்கு தடையாகவுள்ளது. தற்போதைய பிரெஞ்சு அரசியலில் இனப்பிரச்சினைமிக முக்கியமாகக் கருதப்படுவதால் ஆக்கபூர்வமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்படி யல்லாவிட்டால் அரசாங்கம் தீவிர வலதுசாரி அரசியல் பாதையில் போகும் அபாயம் உள்ளது. தன்னைக் கடும் போக்காளராக காட்டிக் கொள்ள விரும்பும் உள்துறை அமைச்சர் சார்க்கோசியின் முடிவுகள் நிலைமை எப்படி மோசமடையலாம் எனக்காட்டுகின்றன.
ஒக்டோபர் 27 அன்று என்ன நடந்தது? இரு (அரபு) இளைஞர்கள் ஒரு கடையில் திருடும் போது, பொலிஸ் வந்து பிடிக்கப்போக ஒடி ஒழிந்த இடத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்து போனதாக சொல்லப்பட்டது. ஊடகங்கள் அப்படிக்கூறின. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ஆனால் சம்பவம் B60_GLim álsfls)á G-l (6)IT (Clichy Sous-Bois) 6)ILLTU மக்கள் வேறு கதை சொல்கிறார்கள். பிரான்ஸில் அண்மைக் காலமாக பிற மேற்கத்தைய நாடுகள் போன்று, வெளிநாட்டுக் குடியேறிகளை அகதிகளை கட்டுப்படுத்தும் முகமாக அனைவரும் அடையாள அட்டையுடன் திரியுமாறுநிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதனை நடைமுறைப்படுத்தும் பொலிஸ் தெருக்களில் போகும் கறுப்புநிற அல்லது அரேபியர் போல
18 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 

தோற்றமளிக்கும் மனிதர்களைப் பார்த்து அடையாள அட்டை கேட்பதும், வெள்ளை நிறத்தவர்களை கண்டு கொள்ளாமல் விடுவதுமாக பாகுபாடாக நடப்பது வழக்கம். அடையாள அட்டை வைத்திருக்கா தவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து இம்சைப்படுத்துவதும் சாதாரண நிகழ்வுகள்.
அந்த துக்ககரமான சம்பவம் நடந்த அன்றும் ஒரு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 15 - 17 வயதுக்குட்பட்ட இளைஞர்களை அணுகிய பொலிஸ், அடையாள அட்டை சோதனை செய்தது. இதில் அடையாள அட்டை வைத்திராத மூன்று இளைஞர்கள், பின்னால் வரப்போகும் தொந்தரவுகளுக்கு பயந்து ஓடி ஒழிந்த இடத்தில் இருந்த மின்மாற்றியில் அகப்பட்டு, மின்சாரம் தாக்கி இறந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய மூன்றாவது இளைஞர் நடந்ததை விபரித்துள்ளார். ஆனால் அரசாங்கம் அவரைப்பேச விடாமல் வாயை அடைத்துவிட்டது. தொடர்ந்து உள்துறை அமைச்சர் தனது அறிவிப்பில், இறந்த இந்த இளைஞர்கள் திருடும் போது பொலிஸ் விரட்டியதனால் ஓடியதாக ஒரு புதுக்கதையை அவிழ்த்துவிட்டார்.
அமைச்சர் எதற்காகப் பொய் சொல்ல வேண்டும்? ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திருடர்களாக மாசு படுத்துவதற்காக "அந்த இளைஞர்கள் ஒரு பிழையும் செய்யாதிருந்தால், எதற்காக பொலிஸிற்கு பயந்து ஒடவேண்டும்? இவ்வாறான வாதங்களை பெரும் பான்மை சமூகத்தினர் முன்வைப்பார்கள். விசா இல்லாமல் சட்டவிரோதமாக இருப்பவர்களும் அவர்கள் பார்வையில் குற்றவாளிகள்தான். ஆகவே அமைச்சரின் அறிவிப்பு, எதிர்காலத்தில் அனைத்து வெளிநாட்டுக் குடியேறிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவிருப்பதான எச்சரிக்கையாகப் பார்க்கவேண்டியுள்ளது.
உள்துறை அமைச்சர் சார்க்கோசி இன்று ஒரு பிரச்சினைக்குரிய நபர். அவர் எரியும் பிரச்சினையில் எண்ணை ஊற்றிவிடும் வேலையை கச்சிதமாக செய்து ள்ளார். கலகம் செய்த இளைஞர்களை வேண்டாத குப்பைகளாகவும், அவர்கள் சமூகத்தில் இருந்து துடைத்தெறியப்பட வேண்டியவர்கள் என்றும் கூறியது பரவலாக கண்டனத்திற்கு உள்ளானது. மேலும் கலகக்கார புறநகர்ப்பகுதிகளில் சாதாரண பொலி ஸாரை எடுத்துவிட்டு கலகத்தடுப்பு பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியமை குறிப்பிட்ட சமூகத்தினரை பயமுறுத்தும் செயலாக கருதப்பட்டது. இதற்கு ஆதாரமாக கூடிய இளைஞர்களை இனவாத பேச்சுக் கள் மூலம் வலுச்சண்டைக்கு இழுத்தமை, ஒரு பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்ட நேரம் வந்து விழுந்த கண்ணிர்ப்புகைக் குண்டு, அந்த களேபரத்தில் மசூதியி லிருந்து பயந்து ஒடிய பெண்களை தகாத வார்த்தை களால் திட்டியமை ஆகிய சம்பவங்கள் அமைந் துள்ளன.
தினசரி இரவுகளில் வீதிகளில் நிறுத்தி வைத்தி
இதழ் 22

Page 19
ருந்த கார்கள் தீப்பிழம்பாகின்றன. கட்டிடங்கள் எரிகின்றன. பாரிஸில் ஆரம்பித்த கலகம் பிரான்ஸ் முழுக்கப்பரவுகின்றது. தேசம் எதிர்நோக்கிய பெரும் நெருக்கடியில் சிக்கிய மக்கள் நாளை என்ன நடக்கு மென்று தெரியாமல் பதறுகின்றனர். பாரிஸ் நகரம் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது ஜனாதிபதி ஜாக் ஷிராக் பிடில் வாசித்துக் கொண்டிருந்தாரா என்பது தெரியாது. சில நாட்களாக மனுசன் தலையே காட்டவில்லை. பின்னர் வலது, இடது என்று எல்லாப்பக்கமும் இருந்து எழுந்த கண்டனக்குரல்களுக்குப் பிறகுதான் ஜனாதி பதிநாட்டு மக்களுக்கு உருக்கமாக உரையாற்றினார். அவரும் தனது அரசாங்கத்திற்குள் தொடங்கியுள்ள பதவிச் சண்டையை கட்டுப்படுத்த முடியாதநிலையில் உள்ளார். பிரதமர் தெவில்பனும் உள்துறை அமைச்சர் சார்க்கோசியும் அடுத்த ஜனாதிபதி யார் என்று இப்போதே போட்டி போடுகின்றனர். தற்கால கிளர்ச் சியை அணுகும் முறையில் இருவ ருக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. பிரதமர் மனிதாபிமான அடிப்படையில் அரச மானியம் அளித்து அபிவிருத்தித் திட்டங் களை முன்னெடுக்க விரும்பு கின்றார். சார்க்கோசி அதற்கு மாறாக தீவிர வலதுசாரி வாக்கு களை குறிவைத்து காய்களை நகர்த்துகிறார்.
பிரான்ஸில் கலகத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரும் அரபு இனத்தைச் சேர்ந்தவர்களல்ல. அவர்களுக்கிடையில் கறுப்பினத் இதழ் 22
 
 

தவரும் இருந்தனர். அனைவரும் முஸ்லிம்கள் அல்ல, கிறிஸ்தவரும் கலந்திருந்தனர். இந்த இளைஞர்களின் கிளர்ச்சியானது பொருளாதார ரீதியிலான பின்னடைவு, பாரபட்சமான அடையாள அட்டை சோதனை போன்ற பிரச்சினைகளை முன்வைத்தே எழுந்தது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் தொடர்பான பிரெஞ்சு முஸ்லிம்களின் அமைப்பொன்று நடந்த கலவரத்தைக் கண்டித்து ஃபத்வா (திர்ப்பு) வெளியிட்டது. வேறுசில முஸ்லிம் மதத்தலைவர்களும் கண்டித்திருந்தனர். பல வசதியான முஸ்லிம்களும் எதிர்த்தனர். ஏனெனில் கலவரத்தில் எரிந்த பல கார்கள் அவர்களுக்கு சொந்தமானவை.நிலைமை இவ்வாறிருக்க இது அல் கைதா தூண்டி விட்ட கலவரம்’ என்று சார்க்கோசி பகிரங்கமாக புழுகினார். அத்தோடு நில்லாது இது ஏதோ முஸ்லிம்களின் ஜிகாத் சம்பந்தமான பிரச்சினை என்பது போல, இஸ்லாமிய மதத்தலைவர்களை அழைத்து பேசினார். மதத்தலைவர்கள் இளைஞர் களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது பிரச்சினையை திசை திருப்பும் வேலை.
ஏனெனில் உள்நாட்டுப் போர்’ வரும் என்று எச்சரிக்கை விடுக்கும் தீவிர வலதுசாரி லெ பென் விரும்புவதும் அதுதான். இப்போதிருந்தே இஸ்லாமிய பிரெஞ்சுப்பிரசைகளை சிறுபான்மையினமாக பிரித்து வைத்துவிட்டால், பிற்காலத்தில் ஒரு இனக்கலவ ரத்தை உண்டாக்கி, தமது பேரினவாத ஆட்சியை கொண்டு வரத்திட்டமிடுகின்றனர் புதிய நாசிகள். எதிர்காலத்தில் வந்தேறு குடிகளுக்கும்’, ‘பூர்வீக குடிகளுக்கும் இடையில் யுத்தம் வருமென்ற கதைகள் சாதாரண (வெள்ளையின) பிரெஞ்சுக்காரர் மத்தியில் உலவுகின்றன. பிற ஐரோப்பிய நாடுகளிலும் இது போன்றநிலைமையே காணப்படுகின்றது. அரசாங்கம் அல்லது ஆளும் கட்சிகள் அவ்வப்போது பேரினவாத அரசியலை தமது கைகளில் எடுத்து புதிய நாஸிகள் ஆட்சிக்கு வருவதை தடுத்து வருகின்றனர். இந்த அரசியல் தந்திரம் புதிய நாஸிகளுக்கு ஒரு சவால், சிறுபான்மை இனங்களுக்கு ஒரு சாபக்கேடு.
பிரான்ஸ் பற்றியெரிந்த அந்த கிளர்ச்சிகரமான வாரங்களில் தொலைக்காட்சியை பார்த்தவர்கள.
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006 19

Page 20
ஒன்றை அவதானித்திருப்பர். உள்துறை அமைச்சர் சார்க் கோசி தினசரி கமெராக்களுக்கு முன்பு தோன்றினார், கருத்துக் கூறினார், கட்டளைகள் பிறப்பித்தார், அங்கே ஓடினார், இங்கே ஓடினார். இவ்வாறு தான் சுறுசுறுப்பாக வேலை செய்வதாகக் காட்டியது, ஏதோநாட்டு நன்மை கருதியல்ல. அடுத்த ஜனாதிபதியாகும் தனது சொந்தநலன்கருதியார் இந்த சார்க்கோசி? தீவிர அமெரிக்க ஆதரவாளர், அரசியலிலும், பொருளாதாரத்திலும், அமெரிக்கா வுடனும், இஸ்ரேலுடனும் நெருக்கமான உறவுகள் ஒரு பக்கம். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் துறைக்கு விற்கும் ஒப்பந்தங்கள்மறுபக்கம், சுருக்கமாக பிரான்ஸின் எதிர்கால அரசியல்-பொருளாதாரத்தை தீவிர வலதுசாரி பாதையில் நடத்திச் செல்ல காத்திருக்கிறார். நாடு செழித்தால் தனியார்மயம், நாசமாய்ப்போனால் தேசியமயம் என்று பொருளாதாரம் நடத்திய சோசலிஸ்டுகளின் காலமில்லை இப்போது, ஆகவே விரைவான உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், கணணிமயமாக்கல் போன்ற முதலா ளித்துவ பொருளாதாரச் சீர்திருத்தங்களும் அதன்
நீண்டகால இடைவெளியின் பின், மீளவும் மூன் உத்தேசித்துள்ளோம்! ఖ
ஈழத்து தமிழ் கலை இலக்கிய சமூகத் விடயங்களைப்பற்றி உரையாடுவதற்கான கள சூழலில் அக்கறையுள்ள சக்திகளிடமிருந்து உள்ளன. இத்தகைய கவலையும் நிலைை மட்டுமன்று, ஒட்டுமொத்த ஈழத்தமிழ் இலக் வேண்டியுள்ளது.
கலை இலக்கிய நண்பர்களுடனான உை
வெளிக்கொண்டுவருவதற்கான ஆரம்ப முயற்சி
மாதத்திலிருந்து மாத இதழாக வெளிவரவுள்ள
அதன் காத்திரமும் அதன் பேசுபொருளிலேே நாமறிவோம்! :
படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், பத்தி 6T(9; ஒருமித்த பங்களிப்பே நமது முயற்சியை சாத்த விரைவான பிரசுர வருகையும் இன்று அவசி 617, AwisaWella Road, Wellampitiya - Sri Lanka.
Te:0773131627
Email: thirdmanpublication@yahoo.com
20 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 
 
 

விளைவாக ஆட்குறைப்பு, சம்பளக்குறைப்பு, தொழிலாளர் நல சட்டங்கள் குறைப்பு, மானியங்கள் குறைப்பு போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.
முடிவாக ஒன்று மட்டும் நிச்சயம். அதிகரிக்கப் போகும் வேலையில்லாப்பிரச்சினை, அதனால் வீதிக்கு வரும் விரக்தியுற்ற இளைஞர்கள் ஆகியன மேலும் பல கலவரங்களுக்கு காரணமாகலாம். இந்த இளைஞர்கள் தாமும் இந்த சமுதாயத்தில் வாழ்கிறோம், தமக்கும் பிரச்சினை இருக்கின்றது என்பதை கார்களை, பஸ்களை, பாடசாலைகளை கொளுத்தித்தான் காட்ட வேண்டியிருக்கிறது. அவர்கள் எரிப்பது சிறிதளவு வசதிபடைத்த சாதாரண பொதுமக்களின் கார்க ளைத்தான், பொதுமக்கள் வேலையிலிடுபடும் பஸ்களைத்தான்மறுப்பதற்கில்லை. ஆனால் எந்தவித அரசியல் அறிவோ அனுபவமோ அற்ற சாதாரணமக்கள் கிளர்ந்தெழும்போது, தமக்குத் தெரிந்த வழியில்தான் அதைச் செய்வார்கள்.
முதலில் பிரான்ஸ் "சுதந்திரம்-சமத்துவம்சகோதரத்துவம்” என்பது வெற்றுக் கோஷமாகி விடாமல் பார்த்துக் கொள்ளட்டும்.
ாடும் து மனிதன் றாவது மனிதன்' சஞ்சிகையை வெளிக்கொணர
தளங்களில், அக்கறைக்குரிய பல்வேறு ாம் இன்மைபற்றிய கவலையை, நமது தமிழ்ச் பல்வேறு தடவைகள் கேட்கக்கூடியதாக >மயும், தனிமனிதர்களுடைய அங்கலாய்ப்பு கியத்தின் பின்னடைவு என்றே கொள்ளப்பட
ரையாடலின் பின், மூன்றாவது மனிதனை கள் தொடங்கப்பட்டுள்ளன. எதின்வரும் ஜனவரி ாது. ஒரு சிற்றிலக்கிய ஏட்டின் உயிர்வாழ்வும், யே (படைப்புகள்) தங்கி உள்ளது என்பதை
த்தாளர்கள், அக்கறை கொண்ட வாசகள்களின் நியப்படுத்தும். தொடர்ச்சியான உரையாடலும், யமாகி உள்ளது.
பிரதம ஆசிரியர் மூன்றாவது மனிதன்.
இதழ் 22

Page 21
bTன் நேரத்ை நான் நேரத்தை நான் இதில் மி நான் இதுபற்றி நான் திரும்பி வ
-ејбој 6). T நான் புகைப்பன
தொலைக்கா கிறார்கள். கொஞ் ஒன்றையே முழுை நான் எங்கே ( கேட்பதை அவர்க என்று நான் அவர்: நான் கட்டாய செல்ல வேண்டும். எல்லாவற்றிலிருந்: எனக்கு விசர் வந்து மணத்தைப் பற் யின் மணம் எனது டைய தீக்கோழிே கூட நான் உடனே( நேரத்தில் நான் என்றால் எனது கரு பனிக்காலம் ஆ முன்வைத்தாள். அடுத்து வரும் அ என்று. இப்படி மா மணிக்கு முதல் அ முடிவில்படுக்கைச் வெகுவாக கலை கூறினாள். ஆன சாப்பாட்டிற்கான இ கூறினேன். மருந்து &LLTulldfréb 2 6ð காலையில் நேர நேரத்துடன் பொரு இப்போது எழும்பும் நான் விரும்பவில்6
@s「@6a) @_6エ{ மணிக்கும் இருப்ப பதினொரு மணிக் கொள்ளத்தான் விடயத்தைப் பற் கொடுக்காமல்
பொறுப்பாளர்வை
இதற்குத் தீர்வாக கிழமை மாற்றி நியாயமானதும் பு நினைத்தேன். ஆ விரைவாக விட்டு
அவள் எனக்கு இதயம் ஒரு துள்ளு விட்டுத்தந்ததை அந்த குறுகிய இ விடயம் பற்றி நிதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைக் கவனித்துக் கொள்கிறேன். தத் தவற விட்டது இதுவரை நிகழவில்லை. கவும் அவதானமாக இருக்கிறேன். க் கதைகள் வருவதை விரும்பவில்லை. பந்ததும், ஒரு சிகரெட்டை அல்லது அதன் சியைப் புகைத்து முடிக்க எனக்கு நேரம் கிடைத்தது. தைக் குறைப்பதற்கு முயற்சி செய்கிறேன்.
ட்சியில் மிகவும் கோரமான விடயங்களைக் காட்டு நச நாட்களுக்கு முன் சுவாசப்பைச் சத்திரசிகிச்சை மயாகக் காட்டினார்கள். போய் வந்தேன், என்ன வாங்கினேன் என்பன பற்றிக் ள் நிறுத்தி விட்டார்கள். கேட்பதற்கு எதுவும் இல்லை களிடம் சொல்லிவிட்டேன். ம் வெளியே செல்ல வேண்டும். எங்கேயோ வெளியே இந்தச் சத்தங்கள், மிதப்போக்குகள், நச்சரிப்புகள் தும் விடுபட வேண்டும். அதிக நேரம் கூடவே இருந்தால் து விடும் போலுள்ளது. ]றிக் கதைக்கவே தேவையில்லை. பொரித்த எண்ணை கழுத்தை நெரிக்கிறது. எனது கழுத்தும் நீண்ட கழுத்து பாலாகிறது. எனக்கு ஒரு அரைமணிநேரம் கிடைத்தால் யே வெளியே செல்லவே விரும்புகிறேன். இந்தக் குறுகிய வெளியே சென்று நல்ல காற்றை சுவாசிக்கவில்லை ழத்து நெரிக்கப்படுவதுபோல இருக்கிறது. ஆரம்பமாகும்போதுமாய் பென்ந்த ஒரு ஆலோசனையை அதாவது, முதல் அரை மணித்தியாலத்தை நானும் ரை மணித்தியாலத்தை தானும் ஒய்வாக எடுக்கலாம் ற்றிக் கொள்வோமா எனக் கேட்டாள். பன்னிரண்டு வளுக்குநல்ல பசிவருவதில்லை எனவும், ஆனால், நாள் க்குச் சென்றால் நன்றாக இருக்கும் என எண்ணுமளவிற்கு ாத்துச் சோர்ந்து பலவீனமடைந்து விடுவதாகவும் ால், நான் இதில் உறுதியாக இருந்து விட்டேன். இடைவேளை சொல்லப்பட்டபடி இருக்க வேண்டும் என்று து எடுப்பதன் காரணமாக நான் பன்னிரண்டு மணிக்கு ணவருந்த வேண்டும் என்று கூறினேன். நான் ஏற்கனவே த்துடன் எழும்புகிறேன். இங்குள்ள உணவருந்தும் நந்துவதற்கு ஏற்ற வகையில் நான் மருந்து எடுப்பதனால் நேரத்தைவிட நடுச்சாமத்தில் எழும்பி மருந்தைப்போட லை என்று சொன்னேன். வு எட்டுமணிக்கும் இடைவேளை உணவு பன்னிரண்டு துமிகச் சிறந்தது. இப்படியிருந்தால் நான் ஏழு மணிக்கும் கும் மருந்தை எடுக்கலாம். இதனை அவள் கருத்தில் வேண்டும். அவள் விட்டுத் தந்தாள். அவள் இந்த றி பிரஸ்தாபித்தபோது அவள் பிடிவாதமாக விட்டுக் இருப்பாள் என்று நான் நினைத்தேன். அத்துடன் விடயத்தைக் கொண்டு போவாள் என்றுநினைத்தேன். பொறுப்பாளர், உதாரணமாக, நீங்கள் ஒன்றுவிட்டு ஒரு மாற்றி இடைவேளையை வைத்துக் கொள்வது த்திசாலித் தனமானதும் எனக் கூறுவார் என்றெல்லாம் னால், அவள் விட்டுக் கொடுத்துவிட்டாள். அதுவும் மிக ந் தந்தபோது எனது இதயம் துள்ளியது ச் சார்பான ஆலோசனையை முன்வைத்தபோது எனது நத் துள்ளியதை உணரக்கூடியதாக இருந்தது. அவள் நினைக்கையில் இன்னும் ஒரு தடவை இதயம்துள்ளியது. டைநேரம் மிகவும் புளுக்கமாக இருந்தது. நான் மருந்து தானமாகவும், தெளிவாகவும் கச்சிதமான முறையில் உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 200621

Page 22
லைலா ஸ்ரியன். 1946இல் பிறந்த இவர் ஒரு பெயர்ப்பாளர், நோர்வேயிலுள் மக்களின் சுதேச மொழியான லிருந்து கவிதைகளை மொழி புதியபாதை' என்ற சிறுகதைத்ெ நகரசபையின் கலாச்சார பரிசைப் இவரின் முதலாவது சிறுகதைத் தொகுப்பான 1979இல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து தெரியும்', 'இப்படி நடப்பதுண்டு' (இது 1980களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டது.) மேலும் இவர் நூல்கள், கதைகள், கவிதைகள் போன்றவற்ை நாளாந்த வாழ்க்கையில் நிகழும் சந்தோஷமான கொண்டு கனமான கதைகளை சிறப்பாக படை திறமைசாலி. இவருடைய எழுத்துக்கள் பல வெவ்ே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய புத்தகா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்
படைப்புக்களில் சில:
ஸ்கட்டரில் ஒரு சிறுமி (1999)
சூரிய வெளிச்சமுடைய விறாந்தை (2003) நீச்சல் பிடிப்பு (சிறுகதைகள் - 2001) கண்ணாடியினுடாக. (சிறுகதைகள் - 1999)
தயார், முடிவு, செய்க (இளம் பருவத்தினருக்கான
தெரிவித்தேன். இது இயற்கை யாகவே வந்தது. நான் வலிந்து ஏற்படுத்திக் கொள்ளவில்லை. நான் உண்மையிலேயே அமைதி யாக இருந்தேன். நான் கிட்டத் தட்ட பனிக்கட்டி மாதிரி குளிராக இருந்தேன். அவள் இதற்குச் சம்ம தித்ததும் எனக்கு இதயப்படபடப்பு மீண்டும் வந்துவிட்டது.
இதனை முன்புநான் அனுபவித் திருக்கிறேன். உண்மையிலேயே ஏதாவது செய்ய வேண்டுமானால், எதையாவது கட்டாயம் செய்து முடிக்க வேண்டுமானால், இவ் வேளையில் நான் உணர்ச்சிகளற் றவளாக மாறிவிடுவேன். ரோக ருடன் எனக்கு இவ்வாறு அடிக்கடி ஏற்படுவதுண்டு. இப்படி மிகவும் கடுமையாக ஏற்பட்டபோதும் நான் எதிலும் சம்பந்தப் படாதவளாக இருந்தேன்; எதுவும் என்னைப் பாதிக்காதவாறு இருந்தேன்; மிகவும் அமைதியாக இருந்தேன்.
நான் மிகவும் அமைதியாக ரோகருடைய பொருட்களை அடுக்கி பொதிகளாக்கினேன். அவற்றை நாங்கள் துாக்கி வெளியே கொண்டு செல்லும் போதும்நான்மிகவும் அமைதியாக இருந்தேன். வாடகைக் கார் சென்ற பின்பு, ஒரு வளைவில் காரின்
பின்பக்க வெளி பின்பு, எல்லா ெ இருள் தன்னுள் d பின்பு ஒரு விதம என்னுள் ஏற்பட்ட மறைந்தும் போயி கொஞ்சம் விஸ் எல்லாம் போய் 6 கொஞ்சத்தை மி றான். அதனைத் எடுத்து முடித்தே களுக்கு முன்பு, நி முன்புநிகழ்ந்தது மாய் பென்ந் ஆளில்லை. அவ முழுவதும் மாறுப கொண்டிருப்பவ( டைய எதிர்பார் எனக்குத் தெரிய இலகுவாக இந்த நான் எதிர்பார்ச் நல்லவளாக இ பிடிவாதமாக இ நான் உடனேே போனேன். இவலி இடைவேளை ே என்னுடைய இத சிக்கிக் கொண்ட
நாங்கள் பல வேலை செய்தவ வேலை செய்பவர்
22 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 

கவிஞர், மொழி ள சிறுபான்மை சாமிய மொழியி பெயர்த்துள்ளார். தாகுதிக்கு றானா
பெற்றிருந்தார். புதிய பாதைகள்' பறவைகளுக்குத் சிறந்த புத்தகளில் சிறுவர்களுக்கான ற எழுதியுள்ளர். r விடயங்களைக் பதில் எழுத்தாளர் வறு மொழிகளுக்கு வ்கள் அமெரிக்கா 6T60T. 96)kB60)LL
நாவல் - 1998)
ச்சங்கள் மறைந்த வளிச்சங்களையும் கரைத்துக் கொண்ட )ான எதிர் விளைவு து. அது விரைவில் ற்று. ஒரு சிகரெட்டும் }கியும் எடுத்தேன். விட்டது. அவன் ஒரு ச்ெசம் விட்டுச் சென் தான் நான் இப்போது 5ன். இது பல வருடங் ண்ட காலங்களுக்கு
. த மனிதாபிமானற்ற ள் எந்த விதத்திலும்
LL 66006055665 ரும் இல்லை. என்னு "ப்பு என்னவென்று வில்லை. இவ்வளவு விடயம் முடியும் என்று க்கவில்லை. அவள் ருந்தாலும் சற்றுப் ருப்பவள். அதனால் ய மிகவும் பயந்து இந்த விடயத்தை நரம் எடுத்தபோது யம் தொண்டையில் gbl. வருடங்கள் ஒன்றாக fகள். ஒரே நேரத்தில் கள். மிகவும் கடுமை
யாக உழைப்பவர்கள். வேலை செய்பவர்கள்; செய்தவர்கள். மோசமான வேலை என்றோ அல்லது வேறெந்தக் குறை யுமோ காணமுடியாதவண்ணம் மிகவும்.நன்றாக வேலை செய்தி ருக்கிறோம். சில சமயங்களில் அவள் சற்று அதிகம் கதைக்
கக்கூடியவள். இது ஒன்றுதான்
சொல்லக்கூடியது, அதுவும் குறிப்பாக, மகளைப் பற்றித் தான் பெரும்பாலும் அவள் கதைப்பாள். அவற்றையிட்டு நான் மிகவும் சலிப்படைந்து விட்டேன். அவள் என்ன சொல் கிறாள், என்ன கருத்தைக் கொண்டுள்ளாள், எங்கே இரு வரும் சென்றுவந்தார்கள், என்ன வாங்கினார்கள், என்ன சாப்பிட் டார்கள் போன்ற எல்லா விபரங் களையும் கூறுவாள். இதைத் தவிர மாய் பென்ந்த மிகவும்
சிறந்த ஊழியர். அவள் பஞ்சிப்
படுவதில்லை. கடுமையாக உழைப்பவள். அவள் இரண் டொருநாட்கள் சுகயினம் காரண மாக வேலைக்கு வராமல் இருந்ததுண்டு. இது எல்லோ ருக்கும் வருவதுதானே. இந் நேரங்களில் நாம் தற்காலிக வேலையாட் களை வேலைக்கு எடுப்போம். பல அனுபவங்கள் கொண்ட தொழிலாளர்களாக அவர்கள் இருந்தாலும் யாரும் மாய் பென்ந்திற்கு இணையாக மாட்டார்கள். அவள் மிகவும் விரைவாகவும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்வாள். இழுத்தடிப்ப தில்லை எல்லாவற்றிற்கும் மேலாக அவள் யாரையும் ஏமாற் றுவதில்லை.
சிலர் தமது நேரத்தைக் கடத்துவதற்காக மேசையைத் துடைத்தபடியும், உருளைக் கிழங்குப் பொரியலை திருப்பு வதாக பாசாங்கு செய்தபடியும், அதில் நின்று வேலை செய்வ தாக பாவனை காட்டிக் கொண் டும் இருப்பார்கள். இவர்கள் இப்படி நடந்து கொள்வதால் மற்றவர்கள் எல்லா வேலை களையும் செய்து முடிக்க வேண்டும். என்னுடன் வேலை செய்பவள் அப்படியல்ல. இதற் காக அவளுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
இதழ் 22

Page 23
உண்மையிலேயே என்னுடைய எதிர்பார்ப்பு என்ன என்று எனக்கே தெரியாது. நான் எதை எதிர் பார்த்தேன் என்று கூற முடியாது. பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியவில்லை. நான் அவளிடம் சொன்னேன். அவள் மிக விரை வாகப் பின்வாங்கி விட்டாள். தன்னுடைய போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. அதுவும் கூட மிக விரைவாக நடந்து விட்டது.நான் என்ன உணர்கிறேன் என்பதையே என்னால் உணர முடியவில்லை. ஆனால், நான் உண் மையிலேயே ஆறுதலாக உணர்ந் தேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இதையும் விட ஏதோ ஒன்று. நான் ஜக்கற்றினை போடும்போது சற்றுநடுங்குகிறேன். விரல்கள் கட்டுப் பாட்டுக்குள் வர மறுக்கின்றன. நான் பொத்தான் களைப் பூட்டாமல் விடுகிறேன். ஜக்கற் திறந்தபடியே தொங்க அனுமதிக்கிறேன். கன துார மில்லை, அடுத்த மூலையில் தான். இருநுாறு மீற்றர் தொலைவில் இருக்கிறது. ஒரு சில நிமிடங்கள் தான் எடுக்கும்.
நான் முதலில் சற்று நேரம் நிற்பேன்.நடைபாதைக்கு வந்ததும் அதில் சற்று நின்று பார்ப்பேன். காற்றை நுகர்ந்து பார்ப்பேன். எனக்குத் தெரியும் என்னில் சாப்பாட்டு மணம் மணக்கிறது என்று. ஜக்கற்றை அலுமாரிக்குள் தொங்க விட்டிருந்தாலும் என்னில்
இருந்த மணம் மேலோங்கியி "
ருந்தது. நான் என கழற்றி வைத் வந்திருந்தேன். e
மணம எனனுடன விட்டது. என்னழு களுக்கு, என்னை வர்களுக்கு மண தலைமயிரிலும் ே கொண்டிருக்கிற களில் இந்த மணம் மிகவும் ஆழமா ளதாக உணர்கிே ளவு குளித்தாலு திரவியங்களைப்பூ மணம் அங்கேயே போதும் அழிந் இல்லை. விடுமுை கூட இது என்னு தாக உணர்கிறே6 ஒரு தடவை காலத்தில் நா6 தந்தையர் வீட் ருந்தேன். என்னு: கிராமப்புறத்தில் ஒரு மலைப்பிரே அமைந்துள்ளது. வில் இருக்கிறது.ந பழங்கள்பிடுங்குள் றிருந்தோம். ச பகுதிக்குச் சென் நிறைந்த காடு. மணத்தைத் திடீ கூடியதாக இருந்த தைத்தாங்கிய எர் நான் அணிந்திருச் வாரமாக விடுமு தேன். பல தடை ருந்தேன். நாங்க அமர்ந்து உண6 பிரித்து சுடுதண் லையும் எடுத்து மு தோம். உண்மைய சந்தோஷமான 6ே ஆம் எனது பெற்ே ஆரோக்கியமாக எனது சகோதரி ருந்தார். அவர் ( வந்திருந்தார்.
6J 60D6ØTu ćFIT DIT 6OTE பையில் சுமந்தபடி காலநிலையும்நிை இருந்தன. எல்லே நிறையப் பழங்க தோம்நாங்கள் நி நிலத்தில் விரித்து ருந்தோம். நான்
 

ாது ஏப்பிரனைக்
துவிட்டுத்தான்
அப்படியிருந்தும் கூடவே வந்து நகே செல்பவர் க் கடந்து செல்ப க்கலாம். மணம் தாலிலும் ஒட்டிக் து. சிலவேளை தோலுக்கு கீழே க புதைந்துள் றன். நான் எவ்வ லும் வாசனைத் பூசினாலும் அந்த இருக்கிறது. ஒரு து போவதாக றக் காலத்தில் டனேயே இருப்ப it. ப விடுமுறைக் ன் எனது தாய் டிற்குச் சென்றி டைய பெற்றோர் வசிக்கின்றனர். தசத்தில் அது மிகத் தொலை தாங்கள் காட்டில் வதற்காகச் சென் காட்டின் நடுப் *றோம். இருள் அங்கும் இந்த ரென்று உணரக் தது. அந்த மணத்
5J52 –60SL 6OL IU (D க்க வில்லை. ஒரு )றையில் இருந் வகள் குளித்தி கள் ஒரிடத்தில் வுப் பொதியைப் ாணிர்ப் போத்த முன்னுக்கு வைத் பிலேயே இது ஒரு வளை. அவர்கள், றார்கள். இன்னும் இருக்கிறார்கள். யும் கூட வந்தி பேர்கனிலிருந்து சாப்பாடு மற்றும் ளையும் முதுகுப் ஓ வந்தார். நல்ல றையப்பழங்களும் Uாரும் வாளிகள் ஸ் சேகரித்திருந் லவிரிப்புக்களை விட்டு அமர்ந்தி மிகவும் ஆறுத
லாக இருந்தேன். இப்படி இருந்து நீண்ட காலத்திற்கு மேலாகி விட்டது. நாட்களை பின்னோக்கி நகர்த்திக் கொண்டது போலத் தென்பட்டது. கடந்த காலத்தை நோக்கியதாக இருந்தது. சிறுபிள் ளைப் பருவகாலத்தை நினைவு படுத்துவதாக அமைந்திருந்தது. அதாவது ரோகருக்கு முன்பு, எல்லாவற்றிற்கும் முன்பான மிக மகிழ்ச்சியான காலம். அம்மாதான் செய்த இனிப்பான கேக்குகளை கொண்டு வந்திருந்தார். என்னு டைய அம்மா வீட்டில் தயாரிக்கும், முட்டை வெண்கருவை நடுவில் விட்டு சீனித்துகள்களை துாவித் தயாரித்திருக்கும் இச்சிறிய கேக்கு களுக்கு நிகராக எதுவும் இருக்க முடியாது. அப்பா பிளாஸ்ரிக் கோப் பைகளை எடுத்து அதற்குள் வார்த் தார். அவரிடம் ஒரு அரைப் போத் தல் eau de we பாலுடன் கலந்த குடிபானத்தை எடுத்து வந்திருந் தார். அப்பா கோப்பிக்கும் பால் கலந்துதான் குடிப்பார். சில நேரங் களில் பால் கலந்த கோப்பி நல்ல சுவையாக இருப்பதாக நானும் நினைப்பேன்.நான்சிறிதளவு குடித் திருப்பேன் என்று நினைக் கிறேன். பின்னேர வெய்யிலில் வாளி நிறைந்த பழங்களுடனும் தாங்கக் கூடிய இடுப்புநோவுடனும் அமர்ந்தி ருப்பது இதமாக இருந்தது. வய தான எனது பெற்றோருக்கும் இடுப் பில் நோ ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைப் பற்றிக் கதைக்கவில்லை. எதுவும் சொல்ல வில்லை. இந்த மாதிரியான விட யங்கள்பற்றி அவர்கள் குறிப்பி டவில்லை. இது இயற்கையானது. பழம் பிடுங்கினால் நோ ஏற்படுவது வழமையானது. இப்படியே எப்போ தும் இருந்துவிட்டால் என்ன என்று மனசு ஏங்கியது. சந்தோஷத்தை உணரக் கூடியதாக இருந்தது. இது நன்றாக இருந்தது. மிகவும் அற்பு தமான நேரமாக இருந்தது. எங்கே கண்ணீர் வந்து விடுமோ என்பது போல இருந்தது.
அந்தச் சந்தோஷமான வேளை யில்தான் ஏதோ ஒன்று அவசரமாக கடந்து சென்றது போல இருந்தது. ஏதோ ஒன்றின் ஆவி மிக வித்தியா சமானது. சாப்பாட்டு மணம். ஏதோ ஒருவித சாப்பாட்டு மணம் அல்ல. சாப்பாட்டுக் கடையில் இருந்து
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 200623

Page 24
வரும் அந்த குறிப்பான மணம், அதே சாப்பாட்டு மணம். தேநீர்க்கடை யிலிருந்து வரும் அதே மணம், ஒரு ஆவி கண்ணுக்குப் புலப்படாது சத்தம் எதுவுமின்றி எங்களைக் கடந்து ஊடறுத்துச் சென்று விட் டது. ஆனால் மணம் மட்டும் தங்கி விட்டது. காற்றுத் துகள்களில் தொங்கிக்கொண்டுநின்றுவிட்டது, என்னுடைய முக்குத் துவாரங் களை துளைத்துக் கொண்டும், தலைமயிரினுள்ளும், உடுப்புக் களிலும் எல்லாவற்றிலும் வலுக் கட்டாயமாக நுழைந்து கொண் டது. மற்றவர்களும் அதை உணர்ந் திருக்க வேண்டும். அந்தக் குறிப் பிட்ட மணத்தை உணராவிட் டாலும், ஏதோ ஒன்றை உணர்ந் திருக்க வேண்டும். "பாய் பிரித்” என்று குரல் கொடுத்தாள் எனது சகோதரி. "நீங்கள் எங்கேயோ கனதுாரத்திற்கு அப்பால் போய் விட்டீர்கள் போல, என்ன ஏதாவது புதிய யோசனையா?"எனக் கேட்டு விட்டுச் சிரித்தாள். அம்மாவும் அப் பாவும்கூட புன்னகைத்துக் கொண் டார்கள். மணம் அவ்வளவு கடும் மணமாக இருந்தது.இதைத்தான் அவளும் உணர்ந்திருக்கலாம்.
நான் இப்படி சற்றுநேரம்நிற்பது
வழககம.
நேரே முன்பாக.
நல்ல காற்றைச் சுவாசிப் பேனோ என்னவோ தெரியாது. ஆனால் நான் நல்ல காற்றைச் சுவாசிப்பதாக கற்பனை செய்ய லாம்தானே. நான் நடக்கிறேன். வீதியின் அதே பக்கத்தில் நடை யைத் தொடர்கிறேன். பயணமுகவர் அலுவலகம் சற்றுபோக்குவரத்துக் கூடிய அகலமான வீதியில் எதிர்ப் பக்கத்தில் அமைந்துள்ளது. எங்க ளுடைய கடை குறுக்கு வீதியில் அமைந்துள்ளது.
நான் இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக ஒரே உடுப்பை ஒரு போதும் அணிவதில்லை. வீதி மிக அகலமானது. போக்குவரத்து
நிறைந்தது. கார்கள் மிக வேக
மாகக் கடந்து செல்கின்றன. பகலில் இந்த நேரத்தில் வாக னங்கள் வேகமாகச் செல்வது வழக்கம். பின்பு மிகவும் அமைதி யாகிவிடும். இந்தப் பாதையின் பச்சை விளக்கிற்காக காத்தி ருக்கிறேன். ஆனால் இப்போது
வேகமாக நகரு விதமான கார்க சத்தம் காது பெ வைக்கின்றன.
கார்களுக்கி நான் பாார்க்கிே தரிசனம். நான் அ வில்லை. ஒரு க விளக்குச் சந்த திரும்பி நகர்கி( நிற்கிறேன். ம நோக்கி நடக்கி பட்ட இடத்திற்ே றேன். அதிலிரு வருவதுமாக சில பயில்கிறேன்.
அவள் வரவே தபடி இருந்தால் தெரியாது. குை பிடரியையும் தை றியின் சிறுபகுதி தெரிகிறது. அவ களைப் புரட்டி கிறாள் அல்லது கொண்டிருக்கிற வலது தோளை தினால் அவள் எ எனக்குத் தெரி களில் அவள் எ அல்லது சற்றுமு நடக்கிறாள். அவளைச் சற்று கூடியதாக இரு வரவேற்பறை டே கத்தை நோக்கி கையாளரைக்க ளும்போது அவ நான் அவள் சி ரசிப்பேன். சில நான் பதிலாக சி பாதசாரிகளு நடுவில் அசடு எ வைத்துக்கொ6 றேன் ஒரு முட்டா என்னைத்திடப்ட நடக்கிறேன். இ நான் இலகுநடை திடீரென வீக பின்னறைக்கு வ யாக அமர்ந்து மி அனுபவித்து புனி
தடவை கதவை ul 19 gStoGJ6ig) வந்தாள். அவள் விட்டுத்தான் வ மாக என்னை ரே
24 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006

]கின்றன எல்லா ளும், சிலவற்றின் மன்சவ்வை அதிர
டையில் அவளை றன். ஒரு கணநேர
அதிக நேரம் நிற்க கணம்தான். வீதி !
தியை நோக்கித்
றேன். சற்றுநேரம் 'இ
ற்றப் பாதையை றேன். நான் புறப் க திரும்பி வருகி ந்து போவதும் தடவைகள் நடை
ற்பறையில் குனிந் பெரிதாக எதுவும் ரிந்த தலையின் லமயிரையும் நெற் யையுமே எனக்குத் 1ள் ஏதோ ஒற்றை க் கொண்டிருக் ஏதோ எழுதிக் ாள. அவளதனது 'ச் சற்று உயர்த் ழும்புகிறாள் என்று யும். மற்ற நேரங் ழுந்து நிற்கிறாள் ன்னும் பின்னுமாக இப்போது நான் அதிகம் பார்க்கக் க்கிறது. அவள் மசையின் முன்பக் ச் சரிந்து வாடிக் வனித்துக் கொள் ள் சிரிப்பதுண்டு. ரிப்பைப் பார்த்து சந்தர்ப்பங்களில் ரிப்பதும் உண்டு. க்குரியபாதையில் வழியும் முகத்தை ண்டு நான் நிற்கி ள் மாதிரி. ஆனால் படுத்திக் கொண்டு இந்த நாட்களில்
பயில்கிறேனர். ாம் காற்று மாதிரி ருகிறேன். அமைதி குெதிச் சிகரட்டை கைக்கிறேன். ஒரு வேகமாகத் தள்ளி அவள் வெளியே என்னைக் கண்டு ருகிறாள். நிச்சய 5ாக்கித்தான் வரு
t
N ܟ"
や N R ། དི་ནི་g༄། A. SNINNAN چ$8آکر مجبر بہت
ஓவியம் : ரஞ்சினி
கிறாள் என்று நான் நினைத்தேன். அத்துடன் என்னைக் கண்டபடி யால்தான் அவள் இவ்வளவு விரை வாக வருகிறாள் என்று நினைத் தேன். நான் அரைவாசி மறுபக்கம் திரும்பி ஒரு சிறுகுழந்தை இனிப்புப் போத்தலினுள் கையைவிட்டு எடுக் கும்போது கையும் களவுமாகப் பிடி பட்டால், அருகே வந்தால் பிளாஸ் ரிக் முள்ளுக்கரண்டியால் கையில் அடி விழும் என்ற எச்சரிக்கையுடன் நிற்கிறேன். விறைத்துப்போய்நிற்கி றேன்.
ஆனால் அவள் தொடர்ந்து வேகமாகச் சென்றுவிட்டாள். அவள்நடையில் வேகம் இருந்தது. கோட்டின் பைகளுக்குள் கைக ளைச் செலுத்தியபடி நடைபாதைக் குச் சென்று விட்டாள். தோள் பை இடுப்பைத் தொட்டது. அவள் மூலையில் சென்று மறைந்து விட் டாள். அவள் எங்கே செல்வதற்கு இவ்வளவு அவசரமாக செல்கி றாள்?நான் நின்ற இடத்திலிருந்து இரகசியமாக வெளியேறுகிறேன். நான் அடுத்த முலைக்கு வந்து சேர்ந்தேன். இதயம் மிக வேகமாக அடிக்கத் தொடங்கியது. களவு செய்தவர் போல இதயம் துடித்தது. அவள் வெளியே சென்று விட்டாள். இதுமாதிரி ஒரேயொரு தடவை மட்டும் நிகழ்ந்தது.
சிலநாட்களில் நான் அவளைக் காண்பதில்லை. அவள் அங்கே இருந்திருக்கலாம். அநேகமாக அவள் அங்கேயே இருந்திருப் பதற்கான சாத்தியம் பெரும்பாலும் உண்டு.
அவர்களுக்கு இன்னுமொரு அலுவலகமும் உள்ளே இருக் கிறது. இருந்தாலும் நான் சற்றுத் திகைப்படைகிறேன். இதுமுட்டாள்
இதழ் 22

Page 25
தனமானது. அறிவுகெட்டதனம் என எனக்கு நான் சொல்லிக் கொள் கிறேன். நான் என்னால் இயன்ற வரை என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வேலை செய்தாலும் நான் இதனை இனங் காண்கிறேன்.நான் விருந்தாளிகளுடன் உரையாடு கிறேன். என்னால் முடிந்தவரை அதைச் சொல்கிறேன். ஆனாலும் அது வழமையாக இருப்பது போல அமையவில்லை. ஆனால், சற்று வித்தியாசமாக இறுக்கமானதா கவும் அமைகிறது. நான் மிகவும் விரைவாக களைத்துவிடுகிறேன். நான் அந்த நீலநிற ஜக்கற் வைத்திருக்கிறேன். அது இடுப் புக்கு கீழே வருமளவிற்கு நீள மானது. கடும்நீலமும், சிவப்பும் சேர்ந்தது. கால்கள் ஒடுங்கியது. டெனிம் ஜீன்ஸ். சற்று மெல்லிய நீலம், ஆனால் மிகவும் வெளிர்நீலம் என்று சொல்ல முடியாது.நீலம் ஒரு நல்ல வர்ணம். நீலநிற உடை அணிந்து சென்றால் கவனத்தைக் கவராது சென்று வரலாம். தார் ரோட்டும் நீலம்தான்.அது கறுப் பல்ல, முழுமையான கறுப்பு அல்ல அது நீலம்,
அவள் என்னைக் காணவில்லை அல்லது இன்னும் கண்டுபிடிக்க வில்லை என்று நினைக்கிறேன். அப்படி எதுவும் இன்னமும் நிகழ வில்லை. இந்தத் தடவை அவள் வெளியே அவசர அவசரமாக வந்த போதும் கண்டுபிடிக்கவில்லை. நான் கவனமாக நடந்து கொண் டேன். பொதுவாக அவள் அதிக வேலையாக இருப்பாள். நிறைய விருந்தாளிகள் எப்போதும் வந்தபடி இருப்பார்கள். ஏனெனில் இந்த இடம் மத்திய பகுதியில் அமைந்தி ருக்கிறது. பல விருந்தினர்கள் அங்கு வருவதுண்டு.நானும் அதிக நேரம் ஒய்வாக நிற்க முடியாது.
இந்தப் பக்கம் ப குறைவு. நான் பார்த்தபடி நிற்ப தின் சுவரில் சாய் அவர்களுக் கட்டிடத்தில்துை விற்கும் விற்ப இருக்கிறது. நேர் வீதி மட்டும்தான் பாதைகள். எப்ே நடந்து சென்ற இடையிடையே நிலையில் நான் ம இருக்கிறேன். ந நடுப்பகுதியில் யைக் கொண்டுள் இந்தக் காலப் வெளிச்சமாக இரு கோடைகால நடு ஒளிமேல்பக்கத்தி போதுநான்நன்ற ஏனைய பருவகா: ணமாக, இலைய வெளிச்சம் சரி: சிலவேளைகளி ஒளிதெறிப்படை கிறது. இது ஒருவ தெரிகிறது.
இவ்வாறான ( நான் மிகவும் குே யைக் கொண்டு தெளிவற்றதாக கள் எங்கே இரு பற்றிய ஒரு மட் படமும் அங்கு ( களின் முகங்க தெரியாமல் அல் டித் தலையை ளாள் என்பை காதில் என்ன உதாரணமாக, தோடுகளை அ றாளா, என்பதை பார்க்க முடிவதி
 

ாத்தபடி நிற்பது ஏற்றுச் சரிந்து துண்டு, கட்டிடத்
gôl.
நேர்எதிரான களை வாங்கும் னை நிலையம் திராக, ஒரே ஒரு இடையில் நடை பாதும் ஆட்கள் டி. இவர்களும் வந்தபடி. இந்த கவும மறைவாக ான் பனிக்கால சிறந்த பார்வை ளேன். ஏனெனில் பகுதி மிகவும் க்கும். அத்துடன் ப்பகுதியில் சூரிய நில் இருந்து வரும் கப்பார்க்கிறேன். Uங்களில், உதார |திர் காலத்தில் வாக வருகிறது. ல் ஒரு விதமாக வதுபோலத் தெரி |கை தடையாகத்
சிலவேளைகளில் றைவான பார்வை ள்ளேன். பார்வை வும் அலுவலகங் க்கின்றன என்பது டுப்படுத்தப்பட்ட இருக்கும் மனிதர் ள் தெளிவாகத் லது அவள் எப்ப அழகு செய்துள் 5யோ, அல்லது அணிந்துள்ளாள், வெள்ளை முத்து ணிந்து இருக்கி யோ தெளிவாகப் ல்லை. மழை பெய்
பழங்களுடனும் இடுப்பு நோவுடனும்
அமர்ந்திருப்ப இதமாக இருந்தது.
囊 籌
தால் பார்வை இன்னும் மங்கிவிடும். மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள எதுவும் இல்லை. ஒரு பீலி போன்று ஆனால் மிகவும் அகலம் குறைந்த ஒன்று இருக்கிறது. கடு மையான மழை என்றால் நீர் நேரடி யாக யன்னலில் விழும். இந்த நாட் களிலும் நான் நடக்கிறேன். சரிவான வெளிச்சத்தில் குழம்பிய பார்வையாக இருந்தாலும் சரி. மழை பெய்து யன்னல்களில் ஒரு சவ்வு போல படிந்து விடும். இது பழைய கால வாழ்க்கையை நினை வுட்டுவது போல அமைகிறது. இதை முழுக்க முழுக்க ஒத்தது எனக் கூறமுடியாது. ஒப்பிடவே முடியாது. ஆனால் சில நினைவு கள் இப்படித்தான்.
அப்போது மழை பெய்ய வில்லை. உண்மையிலேயே மழை யில்லை. ஆனால் கண்கள். நான் அநேகமாக அழுதிருக்க வேண்டும். அதனால்தான் என்னால் தெளி வாகப்பார்க்கமுடியாமல் போனது. சுவர்கள் இரண்டாகவும், கண்ணா டிச்சுவர்கள் இரண்டாகவும், இவற் றுக்கிடையில் ஆவி அடைபட்டுப் போனது போல மங்கலாகவும், தண்ணிர்த் துளிகள் மிகமிக நெருக்கமாக இருந்தன. ஒரு புயல் அடித்து ஒய்ந்த பின்பு இருக்கும் யன்னல் போல அவைகள் இருந் தன. ஆனால் அவைகள் உண்மை யிலேயே இரண்டாக இருக்கும் என நான்நினைக்கவில்லை. அவைகள் ஒற்றையானவை. ஒரு படை கண் ணாடியும் செயற்கையான மூலப் பொருட்களும் தான்.
நீங்கள் ஒரு பக்கம்தான் நிற்க லாம். அடுத்த பக்கம் மிகவும் அரு காமையில் இருந்தாலும் எட்ட முடியாது. நான் எவ்வளவு கஸ்டப் பட்டேன் அடுத்த பக்கத்திற்கு என்னை இணைத்துக் கொள்வதற்
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 200625

Page 26
காக என்பதை நினைத்துப் பார்க் கிறேன். தடைகள் இடையில் இருக் கும்போது நீங்கள் ஒன்றை எட்ட முயற்சிக்கும் போது தடைகள் வரைதான் கைகள் எட்டும் என் பதை நீங்கள் அறிவீர்கள். இருந் தாலும் நான் முயற்சி செய்திருக் கிறேன். கண்ணாடிகள் வரை சென்று அவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறேன். மருத்துவர் பக்கத்தில் நிற்கிறார். அவர் ஏதோ சொல்கிறார். எனக்கு எதுவும் கேட்கவில்லை.
இன்று நான் பார்க்கிறேன்.நான் விரைவாக இருக்க வேண்டும். நான் பார்த்தேன். அவள் அந்த வெள்ளை மேலாடையை அணிந்து கொள் கிறாள். அவளுடைய தோல் நிறம் எப்போதும் ஆரோக்கியமான வெளிர்நிறம்தான். அவள் வெள்ளை ஆடையை அணிகிறாள். அங்கே வேலை செய்பவர்கள் எல்லோரிலும் இவளுக்குத்தான் இந்த உடைகள் மிகப் பொருத்த மாக அமைவது. மேலாடைக்கு மேல் நீல நிறத்தில் கையில்லாத அழகிற்கான மேலாடை அல்லது ஜக் கற்றை அணிந்திருப்பாள். பனிக்காலத்தில் பொதுவாக ஜக் கற்தான் அணிவார்கள். அவளுக்கு வெள்ளைநிறம் மிக அழகாக இருப்
பதால்தான் நா6 முத்து காதணி கொடுத்தேன். அடிக்கடி பாவிக் தான் எல்லாவற பார்ப்பேன். அவ அணிந்துள்ளா6 வெளிச்சமுள்ள லினுடான வெளி விழுந்து பிரகாசிச அவளை நான் ெ கலாம். அந்த காத யான முத்துக்கள் போலிப் பித்த இல்லை. அவளு தரம் குறைந்த எ6 கொடுப்பது பய. தில்லை என்பது எ அவள் இவ்வாறா6 அதிக கவனம் ( நாங்கள் புதிய பிரயாணம் செய்யு விடயங்களை க றோம் அல்லவா ஒன்று. நான் மிக புடன் காத்திருந்;ே எனது அன்பளிட் கிறதா என்று. என் நிச்சயமாகச் ெ வில்லை. உண்மை கள் சிறந்த முத்து
26 உயிர்நிழல் 0 ஜனவரி - nil 2006 ヘ
 

வெள்ளை நிற ளை வாங்கிக் வள் அவற்றை கிறாள். இதைத் Z றிற்கும் முதல் காதில் என்ன என்பதுதான். ாட்களில் யன்ன
கும் வேளையில் S 5ளிவாகப் பார்க்
海
R
ணிகள் உண்மைN \ محمجھے سے
அதில் எந்தவித லாடடங்களும க்கு மலிவான, தையும் வாங்கிக் ன் தரப் போவ னக்குத் தெரியும். ா விடயங்களில் செலுத்துபவள். இடங்களுக்கு bபோது புதுப்புது ற்றுக் கொள்கி அதில் இதுவும் வும் எதிர்பார்ப் தன். அவளுக்கு பு பிடித்திருக் ானால் எதையும் சால்ல முடிய யிலேயே அவை க்களாக இருந்
தாலும் கூட. ஆனால் அவள் தனக்கு அவைகள் பிடித்திருப் பதாக கூறினாள். அவைகள் மிக வும் அழகானவை என்று கூறினாள். அவைகள் ஆடம்பரமற்றதாக எளிமையான அழகைக் கொண்டி ருப்பதால்தனக்கு பிடித்திருப்பதாக கூறினாள். நான் மிகவும் மகிழ்ச்சி யடைந்தேன். நான் பல ஆண்டு களுக்கு அழுது கொண்டிருக்க தேவையில்லை. நான் தொடர்ந்து பல வருடங்களுக்கு அழுதிருந் தால் வெள்ளம்தான் வந்திருக்கும். நான் அழுவதைநிறுத்திக்கொண்டு விட்டேன். கண்ணிர் வற்றிவிட்டது. அதுவும் ஒருவகையில் நல்லதிற் குத்தான். ஆனால் சந்தோசம் வந்துவிட்டது. துவாய்கள் பற்றிய நினைவுகள் வருகின்றது. நான் அன்பளிப்பாக நான்கு துவாய்கள், இரண்டு பெரிய துவாய்களும், இரண்டு சிறு துவாய்களும் வாங்கி யிருந்தேன். அவளுக்கு அந்தநிறங் கள் பிடிக்கவேயில்லை. நான் நினைத்தேன் கதிரை விரிப்புக் களதும் தலையணைகளதும்நிறங் களைத்தான்சிலவேளை வெறுக்கி றோம் என்று. ஆனால் அவளுக்கு எல்லாவற்றிலும் வெறுப்பு வருவ தாக பதிலளித்தாள். அவள் என்னைப் பார்த்துசின்னப்பிள்ளை களுக்குச் சிரிப்போமே அது மாதிரி யான ஒரு சிரிப்பை உதிர விட்டாள். பின்பு மன்னிப்புக் கேட்டுக் கொண் டாள். ஆம், உண்மையிலேயே அவ ளுக்கு அது பிடிக்கவில்லை என்ப தையிட்டும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். பின்பு அவளுக்கு நான் பணம் கொடுப்பதாகவும் அவள்தனக்கு பிடித்தமான வர்ணத் தில் துவாய்களை வாங்கிக் கொள் வதாகவும் இணக்கம் கொண்
ඖෂg 22]

Page 27
டோம்.நான் வாங்கிய அந்த ரோஸ் நிற துவாய்களை நான் பாவிக்க வேண்டும் அல்லது அப்பம்மா அல் லது சித்தியிற்கு அன்பளிப்பு செய்ய வேண்டும். அன்பளிப்பு கொடுக்க வேண்டிய நேரத்திற்காக காத்தி
ருந்தேன். அவள் மிகவும் அன்பாக,
நடந்து கொண்டாள். மேலதிகமாக கோப்பி ஊற்றித் தந்தாள். பிஸ்கட் டுக்களை உண்ணும்படி கேட்டுக் கொண்டாள். இது நிகழ்ந்தது அவ ளுடைய வீட்டில் பிறந்த நாளுக்கு சில நாட்கள் முன்பாக. இரண்டு வருடங்களுக்கு முன்பாக.
நாங்கள் இரண்டு பேரும் வர
லாம் என்ற யோசனையைக் கூறி னேன். சில வேளைகளில் நாங்கள் மூன்று பேரும் சந்தித்துக் கொள்ள
லாம் என்று கூறியிருந்தேன்.
ஆனால் அவள் என்னை அந்த இடத்தில் தடுத்து நிறுத்தினாள். புன்னகைத்தபடி, ஆனால்திடமாக, நாங்கள் மூவரும் சந்திப்பதானால் என்னுடைய வீட்டில்தான் சந்திக்க வேண்டும். வேறொரு இடத்திலும் இல்லை, என்னுடைய வீட்டில் தான்.
அவள் வந்தாள். இரு வாரங்க ளுக்குப்பின்பு அவளுக்குப் போதி யளவு நேரம் இருந்தது. தந்தை அவளுக்காக பூக்களை வாங்கி யிருந்தார். உண்மையான ரோசாப் பூக்கள். அவள் சுமார் ஒரு மணி நேரம் அல்லது அதற்குக் கூடவும் இருக்கலாம் எங்களுடன் இருந் தாள். இருந்துகதைத்துக்கொண்டி ருந்தோம். மிகவும் சந்தோசமாக இருந்தது. அவள் தன்னைப் பற்றி எதுவும் பெரிதாக கூறிக் கொள்வ தில்லை, ஆனால் கேட்பாள். நாங் கள் எப்படி இருக்கிறோம் என்பதை மட்டும் பல தடவைகள் திரும்பத் திரும்பக் கேட்டாள். நாங்கள் நன்றாக இருக்கிறோம் என்பதை திரும்பத் திரும்பச் சொன்னோம். ரோகர் அன்று சந்தோசமான மன நிலையிலும் குடிக்காமலும் இருந் தார். ஆனால், மேலதிகமாக கதைத்து விட்டார். பூரீய்தி என்ப தற்குப்பதிலாக அவளது பெயரைப் பிழையாக கூறினார். அவள் பெயரை திருத்திச் சொன்னாள். அவருக்குப் பெயர்கள் சரியாக ஞாபகம் வருவதில்லை. அவள் தனது பெயரைச் சில காலத்திற்கு முன்புதான் மாற்றிக் கொண்டாள். வாழ்க்கைக் காலத்தின் பெரும்
பகுதியில் அவள் தானே பாவித்த யில்லாமல் வார் யோகிப்பதில்6ை தில் நான் மிக ஆள். நான் எப் பழைய பெயரை திருப்பேன் என்றே அதை நான் மறர் என்றுதான்நிலை பெயரை நான் துடைத்து எறி கிறேன் அவளை,
அந்த நாள் நினைவிருக்கிற கூட, மிக கச்சித நின்றேன் என்ட இருக்கிறது.நான் கறிகளை துண்ட ருந்தேன். அவ6 திலிருந்து வந்து அப்போதுதான் 6 (Bib. Lid*60)6uu கான முதல் அ நோக்கி ஆத்திர நீங்கள் எப்படி இ தனமான பெயை முடியும் என்றுகே இருந்தாள். அணி புததகபபையை பக்கமாகத் துா தாள். நான் அவ காட்டியபடிநின்று ந்தும் மரக்கறிகள் நீங்கள் எங் ரைப் பொறுக்கி 6 தொடர்ந்தாள். ஒ நான் திரும் களை வெட்டிப்பி துண்டுகளாக்கி தேன், சூப்பிற்கா ஆம் என்று வேறெதுவும் ெ மேலதிகமாகச் ெ வும் இருக்கவில் புத்தகத்தில் வ அவள் சொன்னது ரும் அது நல்ல ெ னார். பிள்ளைை செய்த வேளை ே மையாக சந்தோ அவருடைய சே ளையை பாதிரிய திற்குத் துாக்கிக் தான் முதன்முத: உச்சரித்தார். பி
இதழ் 22

மற்றப் பெயரைத் ாள். நான் தேவை த்தைகளை பிர ல. இந்த விடயத் மிகக் கவனமான போதும் அவளது நினைவில் வைத் றநினைக்கிறேன். ந்து விடமாட்டேன் னக்கிறேன். மற்றப் இயன்றவரை ந்துவிட விரும்பு ப்போல. எனக்கு நன்றாக து. அந்தக் கணம் மாக.நான் எங்கே துகூட ஞாபகம் சூப்பிற்கான மரக் ாக்கிக் கொண்டி ஸ் பள்ளிக்கூடத் விட்டாள். அவள் வந்திருக்க வேண் பில் உயர்கல்விக் பூண்டு. என்னை த்தோடு வந்தாள். ப்படி ஒரு முட்டாள் ர எனக்கு வைக்க 'LT6i. (85. TILDITab வள் தன்னுடைய வாசலின் முன் க்கி எறிந்திருந் ளூக்கு முதுகைக் கொண்டு தொடர் ளை வெட்டினேன். கே இந்தப் பெய ாடுத்தீர்கள் எனத் ரு புத்தகத்தில்? பவில்லை. கரட் ளந்து சிறிய சிறிய க் கொண்டிருந்
5. பதிலளித்தேன். சால்லவில்லை. சொல்வதற்கு எது ஸ்லை. நான் ஒரு ாசித்திருந்தேன். து மிகச் சரி. ரோக பயர் என்று சொன் ய ஞானஸ்நானம் ாகர் மிகவும் பெரு சமாக இருந்தார். காதரிதான் பிள் ார் நிற்கும் இடத் F சென்றார். அவர் ல் அந்தப் பெயரை ஸ்ளை சிணுங்கத்
தொடங்கியது. பாதிரியார் தலை யைத் தண்ணிரால் நனைத்தார். பாதிரியாருக்குரிய மேடையில் அலு வல்கள் முடியும் முன்பே பிள்ளை கடுமையாக அழத் தொடங்கி விட்டது. ரோகர் துாக்கிக் கொண் டார். பிள்ளை சற்று நேரத்தில் அமைதியாகி விட்டது. ரோகர் சூரியனைப் போல சந்தோசமான நபர். இந்த ஆண்களின் பெரிய கைகளில் ஏதோ ஒரு அதிசயம் இருக்க வேண்டும். அப்படித்தான். அவர்பிள்ளையை உயரத்துாக்கிப் பிடிப்பதுண்டு. உயரத் துாக்கி அங்கே சில கணநேரம் வைத்தி ருப்பார். பிள்ளை காற்றில் அலை வது போல இருக்கும். பிள்ளை தொடர்ச்சியாகச் சிரிப்பதால் அவ ளுக்கு விக்கல் ஏற்பட்டு விடும். ஆனால் சந்தோசமாக இருப்பாள். ரோகர் என்னையும் சில தடவைகள் துாக்கியிருக்கிறார். ஆனால் பிள் ளையை உயர்த்தும் உயரத் திற்கல்ல.
முத்துத்தோடுகளை அவள் அணிகிறாள். அவை அவளுக்கு மிக அழகாக இருக்கின்றன. வெள்ளை நிறத்திற்கு அவை மிக வும் அழகாக இருக்கின்றன. அவ ளுக்கும் அது தெரிகிறது. அவை கள் கொலருக்கு அருகாமையில் இருக்கின்றன. அவளுடைய நிறத் திற்கு மிகப் பொருத்தமானவை. இவைகள் அவளுடைய அழகிற்கு மேலும் மெருகூட்டுபவையாக இருக் கின்றன. நான் கேட்காவிட்டாலும் அவள் அழகாக இருப்பதாகச் சொல்லுவாள். அந்த முத்துக்கள் மிகவும் அழகானவை என அவள் கூறுவதுண்டு.
நான் திடுக்குற்றுப் போனேன் என்பதை நான் ஒத்துக் கொள்ள வேண்டும். இடைவேளை நேரத்தில் மாய் பென்ந்த வந்திருந்தாள், இடை வேளைபற்றிக் கதைப்பதற்காக, அவள் நேரத்தை மாற்ற விரும்பி னாள். நான் எனது சாப்பாட்டு இடை வேளை நேரத்தை முதலில், அதா வது பதினொன்றரைக்கு மாற்ற முடியுமா என்பதுதான் கேள்வி.
அவர்கள் நால்வர். இரண்டி ரண்டு பேராக சாப்பாட்டு இடை வேளையை எடுத்துக் கொள்வார் கள், மதிய உணவருந்தும் அறை யில் என்று கூறினாள். அவள் மதிய உணவருந்தும் அறை என்று
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006/27

Page 28
சொல்கிறாள். அந்த அறை எப்படியிருக்கும் என்பதை நான் ஒரு போதும் கேட்டு அறிந்து கொண்ட தில்லை. உதாரணமாக, அங்கு மேசையில் மேசைவிரிப்பு விரிக்கப் பட்டிருக்குமா என்பதைக் கூட கேட்கவில்லை. நான் இதைப் பற்றிக் கேட்டால் சிலவேளை முட்டாள்தனமான கேள்வியாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் மேசைவிரிப்புடன் கூடிய மேசை இருப்பதாக நினைத்துக் கொள்கி றேன். அது மிகவும் சிறியதாக இருக்கும். அதில் கோப்பி அருந்தும் கோப்பைகள் இருக்கும். அவை வெள்ளையாக இருக்கும்.
அவள் வேலைக்குரிய சீருடை யில் மிக அழகாக இருக்கிறாள். மேலாடைக்கு மேலே அழகிற்காக அணியும் மேலாடை இடுப்பில் வளைத்து தைக்கப்பட்டுள்ளது. இந்த உடை அவளுடைய சிறிய இடையுடைய அழகான தோற் றத்தை வெளிக்காட்டுகிறது. வேலை செய்யும் இன்னொருவர் சற்று பெரியவர். அவருடன் தான் இவள் உணவருந்துவாள், இடை வேளையின் போது உயரம் மிகவும் கூடினாலும் அது அவ்வளவு அழ காக இருக்காது.
அவள் தலைமயிருக்கு வர்ணம் பூசியிருக்கிறாள் என ஆட்கள் நினைப்பார்கள். ஆனால் அவளுக் குப் பிறக்கும்போதே இந்த நிறம் தான். அப்போதே கடும் பொன்னிற மான கூந்தல். அடர்த்தியானது. சிறுமியாக இருக்கும்போதும் அவ ளது அடர்த்தியான தலைமயிரைப் பற்றி ஆட்கள் பேசிக்கொண்டார் கள், அது அழகாக இருப்பதாக,
அவர்கள் நல்லவர்கள். என்ன ருகே நிற்கிறார்கள், மருத்துவ தாதிகள். அவர்களுக்கு நேரம் இருந்தது. அங்கே பாருங்கள் அவள் எவ்வளவு அழகாக இருக்கி றாள் என்று கூறினார்கள். எல்லாம் சரிவந்துவிடும். எல்லாம் நாளடை வில் சரியாகிவிடும் என்றார்கள்.
நான் தொடர்ந்தும் அங்கேயே நிற்கிறேன். எனது கைகள் எதிர்த் திசைநோக்கிநீளுவதற்குத்தானா கவே முயற்சிக்கின்றன. கைகள் உயருகின்றன.என்னால் அவற் றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவைகள் முன்னோக்கி கண் ணாடியை நோக்கிநீளுதின்றன. O
கவி
28 |உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 
 
 

மளனங்களை %டக்கச் சொல்கிறாய்
உனக்காக உடைவதாக இல்லை. Bf 3: யை அவை கேட்கின்றன.
ரிப்பின் வலி உனக்கு மட்டும்தானா?
ரன்று அறியுமுன் pத்தங்களை
டன் வீணடித்து உணர்வுகளை னாடு சாகடித்து இதயத்திற்கு ால் வலிகைாடுத்து UsTeggsé5606i ால் நானிழந்து
தத்தில்
மளனங்கள் உனக்காக இல்6ை
ரஞ்சினி பிராங்போட்

Page 29
۔ جمہ --ع^ہ جسکہ
உலகம் முழுவதிலும் ஓர் விரைவான மாற்றம்
நிகழ்ந்து வருகிறது.
தொழில் நுட்பம், மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும், பொருளா தார உற்பத்தி உறவுகளில் காணப்படும் மாற்றங்களும் உலகத்தை சிறு கிராமமாக மாற்றியுள்ளன. கடந்த 25 வருடங்களாக செயற்பாட்டில் இருந்து வரும் திறந்த பொருளாதார நடைமுறைகள், பல்வேறு நாடுகளின் பொருளாதாரக் கட்டுமானங்கள், அதற்கேற்றவாறான அரசியல் அமைப்பு மாற்றங்கள் என்பனவற்றைத் துண்டியுள்ளன. -
உலகப் பொருளாதார உறவுமுறைகளில் ஏற்பட்டு வரும் துரித மாற்றங்களால் நாட்டின் எல்லைகள் அகலத்திறந்துவிடப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் தேசியம், இறைமை என்ற கோட்பாடுகளின் காரணமாக,
“ஒரு நாட்டில் நிலவும் GottbelTT5FTU
ஒழுங்கு முறையே அதன் அரசியல் கட்டுமானத்தையும்
தீர்மானிக்கிறது.*
நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு அதன் பொருளா தாரமும்மூடியதாகவே அமைந்திருந்தது. தேசங்களின் இவ்வாறான மூடிய பொருளாதார உறவுகளால் பல நன்மைகளுடன் கூடவே தீமைகளும் இருந்தன. கலாச்சாரம், பண்பாடு, உள்ளுர்க் கைத்தொழில் என்பன விருத்தியடைந்த அதேவேளை, நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்றாற் போல் பொரு ளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. ܝ
தற்போது அறிமுகமாகியுள்ள திறந்த பொருளா தாரம் தேசிய பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் மந்தநிலையைப் போக்கி, துரித வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் என்ற நோக்கில், கட்டுப்பாடற்ற விதத்தில் நாட்டின் எல்லைகள் வெளிநாட்டு முதலீடு என்ற போர்வையில் திறந்து விடப்பட்டன. இதன் காரணமாக ஒர் கலாச்சார ஊடுருவலும் நடந்தேறி வருகிறது.
கட்டுப்பாடற்ற பொருளாதார நடவடிக்கைகளின் பின்னால் பல பல்தேசிய நிறுவனங்களே உள்ளன. பல
இதழ் 22
 
 

நாடுகளின் மொத்த தேசிய வருமானங்களைவிட பல மடங்கு வருமானத்தைப் பெறும் இப்பல்தேசிய நிறுவ னங்கள், தேசிய அரசுகளை மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்தனவாகவும் உள்ளன.
இவ்வாறான சர்வதேசிய பின்னணியை அடித்தள மாகக் கொண்டே இலங்கையில் நிலவும் இன்றைய அரசியல் பிரச்சினைகள் குறிப்பாக தேசியவாதம், சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கைகள் ஆராயப் படுகின்றன.
ஒரு நாட்டில் நிலவும் பொருளாதார ஒழுங்கு முறையே அதன் அரசிய்ல் கட்டுமானத்தையும் தீர்மானிக்கிறது. அந்த வகையில் இலங்கையில் நிலவும் பொருளாதார செயற்பாடுகளை அவதானிப்போ மாயின் அதற்கேற்றாற்போல் அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
எழுபதுகளின் பிற்பகுதியில் உலகம் முழுவதிலும் மிகவும் தீவிரமாக அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கோட்பாடுகள், ஏற்றுமதி வர்த்தகத் தில், குறிப்பாக, அந்நியச்செலாவணி வருமானத்தில் பெரிதும் தங்கியுள்ள நாடுகள், அதன் உள்நாட்டுச் சந்தையை திறந்து விடவேண்டும் என வற்புறுத்தப் பட்டன. இதன் மூலம் உள்நாட்டு மூலவளங்களை அதிகபட்சம் பயன்படுத்தலாம் எனவும், வெளிநாட்டுத் தொழில்நுட்பங்கள் நாட்டுக்குள் நுழைவதால் உள்நாட்டு உற்பத்தியின் தரம் அதிகரித்து பொருளா தார வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் பெருகும் எனவும் வாதிடப்பட்டது.
வெளிநாட்டு முதலீடுகளுக்கு நாட்டின் பொருளா தாரம் திறந்துவிடப்படும்போது, அதன் நடவடிக்கை களில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது எனவும், சந்தையின் சுமுகமான செயற்பாடுகளுக்கு பங்கம் தரும் வகையில் சட்டங்கள் இருப்பின் அவை தளர்த்தப்பட வேண்டுமெனவும், பதிலாக அப்பொறிமுறை நன்கு செயற் படுவதை உறுதி செய்யும் வகையில் அரசு சட்டங்கள் இயற்ற வேண்டும் என்பதும் நிபந்தனையாகிறது.
பொருளாதார உறவுகளை சுமுகமாக்குவதற்கு சட்டங் கள் இயற்றப்பட வேண்டு سمي"
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 06|29

Page 30
மாயின், பாராளுமன்றம் இதற்கு ஏற்றாற்போல் ஒத்து ழைக்க வேண்டும். ஆனால், இலங்கையின் அரசியல் இத்தகைய மாற்றத்தை துரிதமாக ஏற்றுக் கொள்ளும் நிலையில் காணப்படவில்லை. குறிப்பாக, அரசியல் கட்சிகள் மத்தியிலே இக்கொள்கை பற்றிய பொது வான உடன்பாடு இல்லாமை, தொழிற்சங்கங்களின் பலம் என்பன பொருளாதாரத் தீர்மானங்களை துரித கதியில் மேற்கொள்வது சாத்தியமற்றது எனக் கருதப் பட்டதால் தனிமனிதரின் கையில் அதிகாரங்களைக் குவிப்பது அவசியத் தேவையாக உணரப்பட்டு அதற்கு ஏற்றவாறான அரசியல் அமைப்பை நோக்கி பிரச்சா
பலம் பொருந்திய அதிகார வாதத்தினையும்
ரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பொருளாதாரக் காரணிகளை மையமாக வைத்தே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டதாயினும் அதற் கான பலமான அரசியல் காரணங்களும் இருந்தன. 1970ம் ஆண்டு முதல் 1977 வரை சிறீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பன இணைந்த ஐக்கிய முன்னணி அரசு பதவியி லிருந்தது. இவ் இடைக்காலத்தில் நாட்டின் ஏகாபதி பத்திய ஆதரவுஅரசியல் அமைப்புமாற்றப்பட்டுமுதலா வது குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டு, சுதந்திரநாடாக
“குடும்பம் என்ற சமூகக்
கட்டுமானம் முன்னெப்போதையும் விட
மிக அதிகளவு
அழுத்தத்தை 99 அனுபவிக்கிறது.
மாற்றப்பட்டது. இம்மாற்றத்தைத் தொடர்ந்து தேசிய பொருளாதாரத்தைச் சீரமைக்கும் விதத்தில் பல தேசிய உற்பத்தித் துறைகள் தேசிய மயமாக்கப் பட்டன. அத்துடன் மக்கள் தமது எதிர்காலத்தைத் தாமே தீர்மானிக்கும் விதத்திலான பல ஜனநாயக விஸ்தரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இவை யாவற்றையும் மாற்றி அமைக்க வேண்டிய தேவையும் திறந்த பொருளாதாரத்தை ஆதரிப்ப வர்களின் தேவையாக அமைந்தது.
இதே காலத்தில் தமிழ்ப்பகுதிகளில் ஆயுதப் போராட்டத்திற்கான, குறிப்பாக, பிரிவினைக் கோரிக் கைகள் தீவிரமடைந்து காணப்பட்டன. இதுவரை காலமும் பாராளுமன்றத்திற்குள் விவாதிக்கப்படும் பிரச்சினையாக அமைந்த இனப்பிரச்சினை, அவ்வப் 30 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 

போது அகிம்சாவழிப் போராட்டங்களாகவும் இருந்த நிலைமாறி, பாராளுமன்றத்திற்கு வெளியில் பேசப்படும் பிரச்சினையாக மாறிச் சென்றது. மிக உக்கிரமாக வளர்ந்து சென்ற இப்பிரச்சினையைப் பாராளுமன் றத்தால் கையாள முடியாது எனக் கருதி, பலம் பொருந் திய அதிகார அமைப்பினால் மட்டுமே பிரிவினை வாதத் தினையும், பயங்கரவாதத்தினையும் கையாளலாம் எனவும் கருதியே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டது. இவ் வாட்சிமுறையைக் கொண்டு வருவதற்கு பொருளா தாரக் காரணங்களே மிக முக்கியமானவைகளாக
பினால் மட்டுமே பிரிவினை தினையும் கையாளலாம் எனக்
இருந்த போதிலும், இவை மிகவும் திட்டமிடப்பட்ட விதத்தில் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியிலே மறைக்கப்பட்டு இனப்பிரச்சினையே கூர்மைப்படுத்தப் பட்டது.
புதிய அரசியல் அமைப்பின் தோற்றத்திற்கான அரசியல் மற்றும் பொருளாதாரப் பின்னணி இவ்வாறு இருந்தபோதிலும், இனப்பிரச்சினையானது ஆயுதப் போராட்டமாக தொடர்ந்து உக்கிரமடைந்து சென்ற போதிலும், அது பொருளாதார செயற்பாடுகளுக்கு மிகவும் தடையாக இருந்த போதிலும், கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்குள் நுழைந்தன. இது எவ்வாறு சாத்திய மாயிற்று?
கடந்த 25 வருட காலத்திற்குள் நாட்டின் பிரதான மூலவளத்துறைகள் தனியார்மயமாக்கப்பட்டன. அரச கட்டுப்பாட்டிலிருந்த பல உற்பத்தித்துறைகள் தனியார் கம்பனிகளுக்குக் கையளிக்கப்பட்டன. இதனால் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து போராட்டம் செய்ய முடியாதவாறு நாட்டில் நிலவும் போரைக் காரணமாக வைத்து அவசரகால நிலையைப் பிறப்பித்து தடை செய்தனர். போரை மையமாக வைத்துப் பிறப்பிக்கப் பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தொழிலா ளர்கள், அரசியல் எதிரிகள் துன்புறுத்தப்பட்டனர். குறிப்பாக இப்போர்க்காலங்களில் எதிர்க்கட்சிகள் செயற்பட முடியாத நிலை காணப்பட்டது.
கடந்த கால் நூற்றாண் டிற்குள் போர்ப் பின்னணியைக் காரணம் காட்டி மிகப்பிரமாண் டமான அளவில் இராணுவ அமைப்புகள் தோற்றுவிக்கப் பட்டன. உளவுத்துறை என்பது அரசியல், தொழிற்சங்கம், ஊடகம் போன்ற பல்வேறு துறைகளுக்குள் விஸ்தரிக்

Page 31
கப்பட்டு அரசாங்கத்தின் முக்கிய தீர்மானங்களில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் நிலைமைக்கு பாது காப்புத்துறை வளர்ந்துள்ளது.
திறந்த பொருளாதாரத்தால் ஏற்பட்ட சமச்சீரற்ற பொருளாதார வளர்ச்சி அதிக மக்களை வறுமைக் கோட்டின் கீழ் தள்ளியுள்ளது. கிராமியப் பொருளா தாரம் சீரழிந்து அங்கு வேலையற்றோர் தொகை பெருகியுள்ளது. பொருளாதார ரீதியாக நலிவுற்ற மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியக் கொடுப் பனவுகள் நிறுத்தப்பட்டதால் சிறுவர்களுக்கான சத்துணவுப் பொருட்களின் விலை அதிகரித்ததால் சிறுவர் மரணங்கள் அதிகரித்தன. குடும்பத் தொல்லை கள் அதிகரித்ததால் தற்கொலை விகிதமும் அதிக ரித்தது. மொத்தத்தில் குடும்பம் என்ற சமூகக் கட்டு மானம் முன்னெப்போதையும்விட மிக அதிகளவு அழுத் தத்தை அனுபவிக்கிறது.
நாட்டின் பாரம்பரிய கைத்தொழில் துறைகள் கட்டுப்பாடற்ற இறக்குமதி வர்த்தகத்தால்நலிவடைந் ததால் மக்கள் வேலை தேடி நகர்ப்புறங்களை நோக்கி விரைந்தனர். தனிமனித இச்சைகளுக்கு சுதந்திரமான வாய்ப்புகளைத் திறந்த பொருளாதாரம் வழங்கியதால் நகர்ப்புறங்கள் குற்றச் செயல்களின் மையங்களாகின. இதனால்நகரப்புற, நாட்டுப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுஏற்பட்டது.
இத்தகைய சமூக ஏற்றத்தாழ்வுகள் திறந்த பொருளாதாரத்தினால் மிகவும் கூர்மை அடைந்த நிலையில் அரசியலும் அதற்கு ஏற்றவாறு மாறிச் சென்றுள்ளது. தேசத்தின் இறைமை, சுயநிர்ணய உரிமை என்பன அர்த்தமற்ற கோட்பாடுகளாகி உள்ளன. தேசத்தின் அரசியல், மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக சுதந்திரமான கொள் கையை முன்னெடுக்க முடியாத நிலையில் அரசு யந்திரம் உள்ளது. இன்று தமிழ்த் தலைமைகள் குறிப்பிடுவது போல, சிங்கள ஆட்சியினர் ‘மகாவம்ச மனநிலையில் இருப்பதாக எடுத்துக் கொண்டால், சிங்கள மக்கள் மத்தியிலே இத்தனை பொருளாதார இடைவெளிகளும், குழப்பங்களும் நிகழ்வதற்குக் காரணம் என்ன? ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல சமச்சீரற்ற பொருளாதாரமும் இதனால் ஏற்பட்டு வரும் சமூக முரண்பாடுகளை ஒடுக்க அரசு யந்திரம் பயன் படுத்தப்பட்ட விதத்தையும் நாம் ஆராய்வோமாயின் ‘மகாவம்ச மனநிலைவாதம் அடிபட்டுப் போகிறது. சாமான்ய மக்களின் பொருளாதார விடுதலைக்காக குரல் கொடுக்கும் ஜே.வி.பி. ஊடகவியலாளர்கள், மாணவர்கள், தொழிற்சங்கவாதிகள், அரசியல் வாதிகள் போன்றோர் தமிழர்கள் அல்ல. அனைவரும்
இதழ் 22
 

சிங்களவர்களே. இம்மக்களை ஒடுக்க இராணுவமே பயன்படுத்தப்பட்டது. இவர்கள் மிகவும் கொடூரமான விதத்தில், தமிழ்மக்கள் எவ்வாறான துன்பத்திற் குள்ளாக்கப்பட்டார்களோ அதேயளவு கொடுமை களுக்குள்ளாக்கப்பட்டார்கள். ஜே.வி.பி. இனர் பேரின வாதிகள் என்றால் இவர்களைப் பாதுகாக்கும் இராணுவம் எவ்வாறு இவர்கள் மேல் ஏவிவிடப்பட்டது? தேசியவாதம் என்பது வலதுசாரிச் சந்தர்ப்ப வாதிகளின் தந்திரோபாயமே தவிர வேறு எதுவுமல்ல. தமது இருப்பைப் பலப்படுத்தவும், அதிகாரத்தைக் கைப்பிடிக்கவும் தேசியவாதம் என்ற கோஷத்தை இவர்கள் முன்வைக்கின்றனர். இந்த மூலோபாயத்தைக் கையாள்வதில் தமிழ், சிங்கள அரசியல் சக்திகள் மத்தியிலே வேறுபாடுகள் இல்லை. இரு சாராருக்கும் இராணுவமே மிகப் பெரும் பலமாக உள்ளது. நாட்டில் பயங்கரவாதம், பிரிவினைவாதம் எனக்கூறி எவ்வாறு அரச இராணுவம் கட்டப்படுகிறதோ இதேபோன்று தமிழ்த் தேசியவாதம், சிங்கள பேரினவாத எதிர்ப்பு என்ற கோஷங்களின் பின்னால் பலமுள்ள தமிழ் இராணுவம் கட்டப்படுகிறது. திறந்த பொருளா தாரத்தின் கொடுமையான அம்சங்களால் ஏற்பட்டு வரும் சமூக முரண்பாடுகள், போரைக் காரணியாக முன்வைத்து எவ்வாறு ஒடுக்கப்படுகின்றனவோ, அதேபோன்று தமிழ் மக்கள் மீது சுமத்தப்படும்
பொருளாதார, மற்றும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் இராணுவம் பயன்படுத்தப்படுகிறது. இரு சாராருக்கும் தேசியவாதம் என்ற போலிவாதமே பக்கபலமாக உள்ளது.
நாட்டின் பொருளாதார எல்லைகளை அந்நிய நாடுகளின் சந்தையாக மாற்றியுள்ள ஆட்சியினர், வளர்ந்துவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய முடியாத ஒர் அரசு தனது இறைமை அதிகாரம் பற்றிப் பேசுவது போலியானது, அர்த்தமற்றது.
தேசியவாதத்திற்குள் புதைந்து கிடக்கும் சுயநிர்ணய உரிமை, இறைமை அதிகாரம் என்பன போலித்தனமானவை. தேசத் தின் எல்லைக்குள் நிகழும் பொருளாதார உறவுகளில் மாற்றம் செய்ய வலுவற்ற, இன்னும் அவை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாத அரசுகளால் எவ்வாறு தமது சுயநிர்ணய உரிமை யையோ, அல்லது இறைமை அதிகாரத்தையோ பிரயோ கிக்க முடியும்?
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006 31

Page 32
“தேசியம் என்பது வெறுமனே மொழி, எல்லை, பாரம்பரியம் என்ற வரையறுப்புகளுடாக
அமைந்தது அல்ல.”
இப்படி இருக்கும்பொழுதுதமிழ்த் தலைமைகளால் முன்வைக்கப்படும் சுயநிர்ணய உரிமை, இறைமை என்பன எவ்வளவு பலவீனமானவை என்பதை விப ரிக்கத் தேவையில்லை. சிங்கள ஆட்சியாளர்களால் பாதுகாக்க முடியாத ஒன்றைத் தாம் பாதுகாக்கப் போவதாகக் கூறி மக்களை வழிநடத்திச் செல்வது ஒர் ஏமாற்று வித்தையேயாகும். தமிழர்கள் பாரம்பரிய வாழ்வு உரிமையாலும், ஒரே மொழிபேசுவதாலும், ஒரே உளவியல் போக்கைக் கொண்ட பிரதேசத்தில் வாழ்வதாலும் அவர்கள் ஒரு தேசியம் எனக் கோட் பாட்டு அடிப்படையில் கூறி தமிழர் ஒரு தேசியம் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
இவை தேசியம் என்பதை அடையாளப்படுத்து வதற்கான அறிமுகமே தவிர, இவை மட்டும் தேசிய உருவாக்கத்தின் அம்சங்களாக அமைந்து விடுவ தில்லை. தேசிய உருவாக்கம் என்பது உள்ளார்ந்த ரீதியில் கட்டப்படுகிறதா? என்பதும், அதன் பொதுவான கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் என்பன தொடர்ந்து வளர்ச்சியுற்றுச் செல்கிறதா? என்பதும், அச்சமூகம் வாழும் அவ்வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் இத்தேசிய உருவாக்கத்திற்கான காரணிகளாக அமைகின்றன.
மேலே குறித்த அம்சங்களை விரிவாகப் பார்க்
உயிர்நிழல் ஜெனவரி - மார்ச் 2006
 

கையில் தேசியம் என்பது வெறுமனே மொழி, எல்லை, பாரம்பரியம் என்ற வரையறுப்புகளுடாக மட்டும் அமைந்தது அல்ல என்பதை உணர முடியும்.
25 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் போராட் டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டமும் இதே காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப் பட்ட திறந்த பொருளாதாரமும் இருவேறு அதிகார வர்க்கங்களை இரு பகுதியிலும் தோற்றுவித்திருப் பதையும், இதற்கான தோற்றுவாயாக அல்லது ஊக்கு சக்தியாக ஆயுதப் போராட்டம் அமைந்திருப்பதையும் காணலாம். இலங்கை அரசு பழமை வாய்ந்த அதிகார அமைப்பாக இருந்த போதிலும் நிறைவேற்று அதிகார முள்ள ஆட்சி அதிகாரத்தின் இருப்புக்கு பக்க பலமாக இருப்பதனையும் காணலாம்.
இலங்கை ஆட்சி அதிகாரமானது சட்டங்களை இயற்றும் இயல்பை படிப்படியாக இழந்து, சர்வதேச சட்டங்களின் பிரகாரம் ஒழுகும் ஒர் நிறுவனமாக மாறிவரும் இன்றைய சூழலில், தேசத்தின் சுயநிர்ணய உரிமை, இறைமை அதிகாரம் என்பவற்றை பெயரளவில் மட்டுமே கூறும் உரிமை கொண்டதாகவே உள்ளது. இவ்வாறான மிகவும் பலவீனமான அரசிடமிருந்து தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை, இறைமையை வேண்டிப் போராடுகிறார்கள் எனக் கூறுவது அர்த்தமற்றது. எனவே, இதற்காக ஆயிரக்கணக்கான மக்களைப் பலிகொடுப்பதும் நியாயமற்றது.
இரு தரப்பினருமே அக்கோரிக்கையிலுள்ள
வெற்றுத் தன்மையை நன்கு அறிவர். அவ்வாறானால் இவர்கள் ஏன் இந்த வெற்றுக் கோஷங்களின் பின்னால் மக்களைப் பலிகொடுக்கிறார்கள்?
மக்கள் இதன் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ளாதவரை இக்கொடுமைகளுக்கு இரையா வதைத் தடுக்க முடியாது.

Page 33
முழுதாகப்
எறியப்பட்ட சிகர கிடந்தன. படுக் போயிருந்தது. ே வீசப்பட்டுத் த்ெ அறையின் ஒரு மூ பார்வையை எறி வெறுப்பாக இருந்
தலை போ! நடப்புகளைக் க யாரோ பக்கத்தி இருந்தது. யாரி பண்ணிவிடுவார் நிலைக்குக் கெ அட இதுவென்ன இருக்கிறது. மெ புறப்பட்டாயிற்று
அடிக்கடி ந: வழக்கம் என்று. மறைவின்றிச்செ அவளை ஒரு அ விஸ்க்கி அடிக் பாய்ந்ததும் அவ விடுவாள். இப்படி கடித்து, மாட்ை திடீரென அவன் கூச்சப்படாதை வியர்த்து கறுப் பகிடிக்கல்ல. அ பார்த்துக் கொண Gol6opo6ODDU III b g
மிகவும் திட ஒழுக்கம் முக்கி வருகையால் உ சொல்லிவிட ( இருக்கவில்லை. இருந்த அனைத் உணர்ந்து கெ வரவேற்றது. அ மயக்கத்தை ஏற் தனது ஊரைப்ப பேசும்பொழுது, சொல்லி அவன: மாற்றாக அவன் கேட்பதில் என ஆரம்பித்ததன் துண்டுகள். மன
அவன் சொல் கலியாணத்தை நகைகள் எனந பிரச்சினை இ6 இருக்கிறார்கள் பிரச்சனை. சின் பார்க்கலாம் கலி பெண்களையும் பொம்புளையுட
இதழ் 22
 

புகைக்கப்பட்டும், அரைகுறையாகப் புகைக்கப்பட்டும் ட்துண்டுகள் அந்த அறையில் அங்கும் இங்குமாகப்பரவிக் கைகூட ஒரு ஒழுங்கில்லாது அது பாட்டுக்கு குழம்பிப் தநீர்க் கோப்பைகளும், உணவுத்தட்டுகளும் கழுவாமல் நாட்டியில் நிறைந்திருந்தது. இவைகளுக்கிடையே மலையில் நாடியில் கையை வைத்துநீண்டதுாரத்துக்குப் ந்து எத்தனை மணி நேரம்தான் இருப்பேன். எனக்கே ந்தது. கிற விடயம் ஒன்றும் நடந்து விடவில்லை. உலக ண்டு ஏங்கிப் போயுமல்ல. ஏதோ ஒன்று குறைவது போல், ல் இல்லாததுபோல் ஒரு உணர்வு வாட்டிக் கொண்டுதான் டமாவது சொன்னால் "சீ இதற்குப் போயா."நளினம் கள். உண்மைதான். ஆனால் மனதை சரியானதொரு ாண்டு வரும் அளவுக்கு முயற்சிக்க முடியாமல் இருந்தது. டா கோதாரியாக்கிடக்குது எனத்திட்டவேண்டும்போலும் துவாக எழுந்து முகத்தை அலம்பிவிட்டு வேலைக்குப்
வேலை முக்கியம். ண்பன் கூறுவான். தான் அந்த இடத்துக்குப் போவது அவன் அதை ரசித்து, கனவு காண்பது போல், ஒளிவு Fால்லும்பொழுது ஒரு திரில்லாகவிருந்தாலும் மனசுக்குள் சிங்கமாகவே எண்ணத் தோன்றும். அவனுடன் சேர்ந்து கத் தொடங்கினால் போதும் இரண்டாவது கிளாஸ் ள் அலாவுதீனாக மாறி கம்பளத்தில் மிதக்கத் தொடங்கி ஒருநாள் அவனுடன் தண்ணி அடிக்கேக்கை ஆட்டைக் டக் கடித்து, மனிசனைக் கடித்த கதை என்பதுபோல் ர் "நீயும் வாவன். நான் கூட்டிக் கொண்டு போறன். மச்சான். வாழ்றதே சந்தோசத்துக்குத்தானே" என்றான். பாகிப் போயிருந்த அவனது முகத்தைப் பார்த்தேன். |வன் மிக ஆர்வத்துடன் கேட்பது போல்தான் என்னைப் டிருந்தான். கோபமாக வந்தது; காட்டிக் கொள்ளவில்லை. இருந்த கோப்பைகளை நிரப்பிவிட்டேன். மாக இருக்கிறேன். 'உது எல்லாம் அசிங்கம். வாழ்வில் யம்' என நான் கண்ட கனவுகள் அடிக்கடி எனது நண்பன் டையத் தொடங்கியது. உடைத்தது அவன்தான் எனச் முடியாது. எனது அடிமனதில் இதற்கான பலங்கள் பலவீனங்களே இருந்திருக்கின்றது. வெளியே பலமாக தும் கறையான் அரித்த மரம் போல் போலியானது என்பதை ாண்டேன். நண்பனின் வரவை அடிக்கடி எனது மனது சிங்கமாக அவன் சொன்ன கதைகளெல்லாம் இப்போது படுத்தியது.தண்ணியடித்துவிட்டு சிலநேரங்களில் அவன் ற்றியும், குடும்பத்தைப்பற்றியும் கலங்கிய கண்களுடன் "சரி, சரி ஏதாவது முசுப்பாத்தியாய்க் கதையன்" எனச் து வேதனைகளில் கவனம் செலுத்தாமல், வேதனையின் சென்ற இடங்களைப் பற்றி அறிவதில், கதை கதையாகக் க்கு சுகமாக இருந்தது; ஆர்வமாகவிருந்தது. இப்படி அறுவடைதான் அறையெங்கும் சிதறிக் கிடக்கும் சிகரட் ம் நொந்து போனது.
வதெல்லாம்நியாயமாகவிருந்தது. சும்மா அவசரப்பட்டுக் க் கட்டி மனைவி, பிள்ளைகள், வாடகை, உடைகள், ராய்ப்போவதைவிட இப்படிப்பெண்களிடம் போய்வந்தால் ஸ்லாத வாழ்வாகிவிடும். அவர்களும் அதற்கென்று ; நாங்களும் அதற்கென்று போகிறோம்; பேந்து என்ன னதாகக் காசு மாறும் அவ்வளவுதான் பிரச்சனை. பிறகு யாணம் கட்டுவதுபற்றி, அதுமட்டுமில்லை. விதம் விதமான பார்க்கலாம். கலியாணம் என்றால் சாகும் வரை ஒரு ன் குப்பை கொட்ட வேண்டியதுதான். அவனது
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006|33

Page 34
விளக்கங்கள் மனதுக்கு இதமாகவே இருந்தது. அந் இடத்துக்குப் போறதென்று அன்றைக்கு எடுத்த முடிவு அறையில் புகைத்தெறிந்து கிடந்த சிகரட் துண்டுக வேடிக்கை பார்ப்பதுபோல். கண்கள் சூடாகியது.
பாரிசில் அந்த வீதிகளில் எத்தனையோ தடவைக போய் வந்திருக்கிறேன், மடியில் கனம் இல்லை. ஆனா இன்று முதல் தடவையாக நடப்பதுபோல் ஒரு உணர் வீதிகளின் இரு பக்கங்களையும் உற்றுப் பார்த்து புதி உலகத்தைப் புரிந்துகொண்டு, இரண்டு வீதிகளுக் நடுவே மரங்கள் நாட்டப்பட்டிருக்கும் நடைபாதையி சிகரட் ஒன்றைப் பற்ற வைத்து நடக்கும் பொழு மரங்களில் இருந்து கொட்டிய சருகுகளின் சத்த வழக்கத்தைவிடப்பெரிதாகக் கேட்பது புதுஅனுபவம்தா வீதியின் இருமருங்குகளிலும் வித்தியாசமான வயதி வேறு வேறு இனங்களைச் சேர்ந்த, மாறுபட் உடைகளுடன் தனியாகவும் கூட்டமாகவும் எதையே எதிர்பார்த்துக் காத்துநிற்கின்றார்கள். அவர்களில் பல சிகரட் புகைத்துக் கொண்டிருக்கிறார்கள். இ மாலைப்பொழுதின் வழமையான காட்சியானாலும் இன் அவைகள் புதிய காட்சியாக, கள்ளப்பட்ட மனதி தோன்றியது. அடிக்கடிநண்பன்'பயப்பிடாதை என்பதுபோ முதுகில் தட்டி சிரித்துக் கொண்டான். '
உடைகள் விற்கும் கடை ஒன்றுக்கும், துரி உணவுச்சாலை ஒன்றுக்கும் இடைப்பட்ட வாசற்கதவி நின்றிருந்த மூன்று நான்கு பெண்கள் நண்பனின் பெய சொல்லி அழைத்துச் சுகம் விசாரித்தார்கள். "அடப்பான இவன் பெரிய கில்லாடியாக இருப்பான்போல் இருக்கிறதே என நினைக்கத் தோன்றியது. அந்தப் பெண்கள் கதவை திறந்து உள்ளே அழைத்தார்கள். நண்பன் பெருமையுட என்னைப் பார்த்தான். உள்ளே சென்றோம். வரவேற்பை மிகவும் சீராகவிருந்தது. நிறையப் பொருட்க இருக்கவில்லை. ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, மூன். நான்குபேர் உட்காரக் கூடிய இரண்டு மென்மையா இருக்கைகள் இருந்தன. மூலை ஒன்றில் தேவதை போ அழகான ஒரு வெள்ளைச்சிலை வைக்கப்பட்டிருந்தது அந்தப் பெண்கள் மிகவும் கலகலப்பாகக் கைகளை காட்டி, தோள்களை உயர்த்தி அழகான சீனப் பொம்ை போல் கதைத்துக் கொண்டிருந்தார்கள். சி நிமிடங்களின்பின் அதில் ஒரு பெண் எங்களில் யா வேண்டும் என்பதுபோல் மெல்லிய குரலில் கேட்டால் நண்பன் என்னைப் பார்த்தான்.
அங்குள்ள ஒரு அறைக்குள் அழைத்துச் சென். கதவைப் பூட்டியவள் புன்சிரிப்புடன் பார்த்தாள். அவள தலைமயிர் சுருளாக கட்டையாக வெட்டப்பட்டிருந்தது அந்த அறையிலும் பெரிதாக பொருட்கள் இருக்கவில்6ை இரண்டு பேர்படுக்கக்கூடிய ஒரு கட்டில், அளவான அலுமா இருந்தது. சிகப்புப் பூக்கள் நிறைந்த பரந்த புல்வெளியி பறவைகள் பறப்பது போன்ற அகன்ற Claude Monet யி ஒவியம் ஒன்று சுவரில் மாட்டப்பட்டிருந்தது. இந்த இடத்தி அந்த ஒவியம் எப்படி?’ கேட்க நினைத்ததை பண்புட கேட்காது விட்டேன். இவைகளே அந்த அறைக்கு போதுமானவை என்பது போல் இருந்தது. மீண்டும் அே புன்னகையுடன் அழைத்தாள். படுக்கையில் ஒ பெண்ணுடன். கனவு காண்கிறேனா என்பது போல் ஒ மயக்கம். உடலெல்லாம் ஒரு விதமான கிளர்ச்சி. மிகவு நாகரிகத்துடன் அனுமதி கேட்டேன். ஆச்சரியமா 34 |உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006

t
:
:
என்னைப் பார்த்து அப்படி ஏன் சிரிக்கிறாள்? புதிய புதுமையான அனுபவம். எழுந்திருக்கையில் பிரியப்
போகிறோமே என்ற நினைவு வாட்டுவது போல் இருந்தது. கட்டியணைத்துமுத்தம் கொடுத்தேன். இப்பவும் சிரித்தாள். அறைக் கதவைத் திறந்து கொண்டாள்.
என்றுமில்லாதவாறு நல்லதொரு மதுச் சாலைக்குச் சென்று நண்பனுடன் மது அருந்தி சுகமான நினைவுகளுடன் சிகரட் புகையை அலை யலையாக விட்டு, பிறவிப்பயன் இப்படியும் உண்டா என ஏங்கி உறைந்திருந்தேன். மிக நெருக்கமாக எனது முகத்தை உற்றுப் பார்த்த நண்பன் தனது புருவங்களை உயர்த்தி,
"எப்படி?" என்று பிரெஞ்சில் கேட்டான். "மிக அதிசயம். மிக நன்று" என்று நானும் பிரெஞ்சிலேயே பதில் சொன்னேன்.
தண்ணி ஏற ஏற, தமிழை மறந்தோம். பிரெஞ்சில் பேசினோம். ஆங்கிலத்தில் பேசினோம். சிறிது நேரம் கழித்து என்ன மொழியில் பேசுகிறோம் என்பது எமக்கே புரியாமல் தடுமாறினோம். அதனால் பிரெஞ்சில் மட்டும் பேசுவோம் என்று ஒரு உடன்பாட்டுக்கு வந்தோம். நடந்து முடிந்த அனுபவத்தை மிக இரகசியமாக நான் பேச, மிக அருகில் நெருங்கி விடுப்புப் பிடுங்குவதுபோல் கேட்டுக் கொண்டிருந்த அவன் தனது கிளாசில் இருந்த விஸ்க்கியை ஒரே இழுவையில் முடித்து விட்டு தனது அனுபவங்களையும், இந்த சமாச்சாரத்தில் உள்ள நெளிவு சுளிவுகளையும், இதில் எமது கெட்டித்தனம் எங்கே தங்கி யிருக்கிறது எனவும் பிரெஞ்சில் நன்கு தேர்ந்தெ டுக்கப்பட்ட வார்த்தைகளில் அவன் பேசிக் கொண்டிருந்த பொழுது திறமையுடன் விரிவுரை செய்யும் ஒரு பேராசிரியர் போல் இருந்தது. முதன்முதலாக காதல் கைகூடிய பாடசாலை
இதழ் 22

Page 35
மாணவன் போல் நித்திரை இல்லாது அன்றைய இரவு கழிந்தது.
பல நாட்களாக அங்கு சென்று
வந்துவிட்டேன். அந்த சுகத்தின் நினைவுகள் மீண்டும் அங்கு போகவேண்டும், அதே பெண்ணைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பு இப்போவாட்டத் தொடங்கியது. இப்போதெல்லாம் தனியவே நான் சென்று வந்தேன். மிக ஆவலுடன் சருகுகளை மிதித்து வேகமாக அங்கு சென்ற பொழுது:அப்பாடா. அவள் நின்றிருந்தாள். "+லோ நண்பரே!” எனச் சிரித்தாள். எனது அவசரத்தை அவள் புரிந்திருக்க வேண்டும்; என்ன என்பதுபோல் கள்ளச் சிரிப்புடன் கண்களை ஆட்டினாள். இப்படிக் கண்களால் கதைக்கும் அழகு பிரான்சில் எல்லாப் பெண்களிடமும் நான் காணும் அதிசயம். அதுவும் இப்படிப் பட்ட பெண்களுக்கு புதிதாகவா சொல்லித் தரவேண்டும். அவளது கையைப் பிடித்து இறுக்கி, எனது வருகையின் நோக்கத்தைப் புரிய வைத்தேன். இவளுக்கு எங்கிருந்து தான் இந்த அழகிய புன்னகை வருகின்றது.
அறையின் கதவைப்பூட்டியவள் என்னைப் பார்த்து முத்தம் கொடுப்பதுபோல் [ ᎥfᎢ6ᎠᎥ60Ꭰ6ᏈᎢ செய்தாள். நண்பன் அடிக்கடி சொல்லுவான்; இந்தப் பெண்கள் எல்லோருடனும் இதுபோன்று நட்பாக நடக்க மாட்டார்கள். வந்தியா, அலுவலை முடித்தியா போ என்பதுபோல் பழகிப் பழக்கப் பட்டுவிட்டார்கள். ஆனால் தங்க ளுக்குப் பிடித்த, தங்களையே விரும்பித் தேடி வரும், உறவின் போது கொடுமையாக நடந்து கொள்ளாத, தங்கள் பூராயத்தைக் கேட்டுத் தொந்தரவு பண்ணாத ஆண்களுடன் அவர்கள் தாராள மாகவே நடந்து கொள்வார்கள். அவளது செய்கைகளில் இருந்து, அவளுக்கு என்னைப் பிடித்திருக்க வேண்டும் என்னும் நினைப்பு மகிழ்வாகத்தானிருந்தது. அருகில் வந்து உட்கார்ந்துமெதுவாக எனது காதின் சோணையை அவள் கடித்தபோது அவளது சுவாசம் புதியதொரு வாசனையாகத் தோன்றியது.
"உனது பெயரை நான்
தெரிந்து கொள்: "ரோசலின். கண்டிப்பாகத் த்ெ "கூப்பிட இருக்குமே”
"அப்போ அடிக்கடி வருவா
"ஆம்" அவளது ம டையே முத்தமி துடன் கைகளr தைத் திருப்பிய உறவுடன் என்ன சிறிது நேரம் அ இருந்தாள். அ6 தோன்றி இரு ஏதோவொரு மா வைத்தது.
"உனது மெளனம் உடை நான் சொன்ே "அய்யோ உ சொல்வது மி என்றவள், எ6 திரும்பவும் சொல் சொன்னேன். மீண்டும் பெயரைச் சொல் தடுமாறிநின்றால் "சரி, உனது வைத்துக்கொள் இப்படித்தான் அ எனக்கொரு பெப பல காலம்பழ போல் எனது போட்டுக் கதை ருந்தாள். நண் அவர்கள் இப்ப ளாக இருந்தா வாழ்வில் மறுபக் சாதாரண ஒரு ெ எல்லாவித விரு இயல்புகளும் இருக்கும் என்ப பாகப் புரிந்து ெ எல்லாவற்றையு மனிதப் பிறப்பு வேண்டும்.
"நீ பிரெஞ் பாரவைகரு அ6 பெண் என்று முடியாமல் இருந் "நோ, நான் ஏன் நண்பரே, பி என்றால் உனக்
அவள்
இதழ் 22

T6DIT DIT?”
ஏன்? பெயர் ரிய வேண்டுமா?" வசதியாக
நீ என்னிடம்
լյII ?”
ர்பகங்களுக்கி ட்டேன். கூச்சத் ல் எனது முகத் வள் புதியதொரு )னப் பார்த்தாள். வள் மெளனமாக வளது முகத்தில் க்கும் வெட்கம் ற்றத்தைப் புரிய
பெயரென்ன?” 3தது. னேன். உனது பெயரைச் கவும் கடினம்” எது பெயரைத் bலச் சொன்னாள்.
மீண்டும் எனது bல முயற்சித்துத்
I.
பெயரை நீயே 1. நான் உன்னை லுழைப்பேன் "என பர் சூட்டினாள். pகிய காதலியைப் தோளில் கை 5த்துக் கொண்டி பன் சொல்வான், டிப்பட்ட பெண்க லும் அவர்களது கமும் இருக்கிறது. பண்ணைப் போன்ற ப்பங்களும், குண அவர்களுக்கும் தை நாம் கண்டிப் காள்ள வேண்டும். ம் விட அவர்களை களாக மதிக்க
சுப் பெண்ணா? வள் எந்த நாட்டுப் புரிந்து கொள்ள திது. போர்த்துக்கல் . ரெஞ்சுப் பெண்கள் த விருப்பமா." முடிக்கவில்லை.
கட்டிலில் வீழ்த்திவிட்டேன்.
எழுந்திருந்தபோது வியர்வை கொட்டிக் கொண்டிருந்தது. நான் ஆடை போட்டுக் கொள்வதை அவள்படுக்கையில் படுத்திருந்தே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது குறும்பான சிரிப்பு பல அர்த்தங்களை உணர்த்தி என்னை மகிழ்வாக்கியது. எழுந்துவந்தவள் எனது வியர்வையைத் துடைத்து விட்டாள்.
"ஏய் ரோசலின் நீ உடைகளை அணிந்துகொள்."
அவசியமா என்பதுபோல் பாரத்தவள் அலுமாரியைத் திறந்து Hugo Boss (8 Isrg5g56o6)g5 g5sbg5sT6i. எனக்கு வியர்த்திருந்ததால் அதை அவள் எனக்குத் தந்தாள். நான் நன்றி சொன்னேன். அது ஆண்கள் UT645635ib perfum. 9 6ö6fl lub 67üLig வந்தது என நான் கேட்கவில்லை. வாசல்வரை வந்தவளிடம் "நீழுழு இரவுக்கு வருவியா? எவ்வளவு கேட்பாய்?" என்றேன். -
*கண்டிப்பாக வருவேன். உனக்குக் கட்டுப்படியாகவே கேட்கிறேன். எங்கே, இங்கேயா அல்லது உன்னிடம் இடமிருக்கா?" எனது தோளில் கையைப் போட்டுக் கொண்டாள்.
"எனது அறைக்கு வாயேன். நான் தனியாகத்தான் அங்கி ருக்கிறேன்." "ஒகே." நாளைக் குறித்துக் கொண் (8LITib.
ஒரே பரபரப்பாக இருந்தது. ரோசலினைப் போய் அழைத்து வரவேண்டும். இப்போதுதான் வெளியே போய் சாமான்கள் வாங்கிவந்தது. வழக்கம்போல் விஸ்க்கியுடன், எனக்குப் பழக்க மில்லாத பியர், வைன் போன்ற குடிவகைகளையும் வாங்கி வந்தேன். ரோசலின் குடிப்பாளோ என்பது இதுவரை எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அவள் விஸ்க்கி குடிக்க மறுத்து பியர், வைன் கேட்டால் உடன் தயார் நிலையில் இருக்கட்டுமேயென எல்லாவற்றையும் வாங்கி வைத் தேன். வெள்ளை வைன், சிகப்பு வைன், ரோஸ் வைன் இதில் எந்த வைனைப் பெண்கள் விரும்பிக் குடிப்பார்கள், ஒரு நாசமும் விளங்கவில்லை. ஆனால் சிகப்பு
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006.35

Page 36
வைன் மட்டும் Bordeaux வைனாகப் பார்த்து அதுவும் விலை உயர்ந்ததைத் தேர்ந்தெடுத்தேன். இத்தனைக்கும் இடையில் உடம்பு வேதனையாக இருந்தது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் வேலை செய்யுமிடத்தில் கடுமையான் வேலை. ஆனாலும் ரோசலினின் வருகையின் மகிழ்ச்சி அனைத்து வேதனையையும்களைப்பையும் மறைத்து உடலில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியது. பெரியதொரு விருந்தினர் வருவதுபோல் அறையைச் சுத்தமாக்கி, அலங்கரித்து திடீரென நினைவுக்கு வர கீழே ஒடிச் சென்று ஒரு பூங்கொத்தையும் வாங்கிக் கொண்டேன். எல்லாம் சரி என்ற திருப்தி வரும்வரை அறையை ஒழுங்கு செய்து home Sprayயுைம் கொஞ்சம் அடித்து விட்டேன்.
ரோசலின் இருக்குமிடத்திற்கு அண்மையில் கார் விட இடம் தேடுவது எப்பவும் கடினம் என்பதால் நான் அவளிடம் மெற்றோவில் போய்க்கொள்வேன். இன்று நேரம் சொல்லி வெளியே காத்திருக்கும்படி சொல்லி இருந்ததால் பயமின்றி காரை எடுத்துக் கொண்டேன். காருக்குள்ளும் கொஞ்சம் வாசனையை அடித்து விட்டேன். எனது காரைக் கண்டவள், பூரீஊஸி என ஆச்சரியத்துடன் உள்ளே ஏறிக் கொண்டாள். எனக்கு முத்தம் கூடத் தரவில்லை. "ஏய், இது பெரிய பெரிய முதலாளிமார் ஒடும் காரல்லவா?"எனக்கேட்டு, அது எந்த ரகக் கார் என்பதையும் அவளே கூறி தான் நினைத்ததை உறுதிசெய்து அதிசயித்துப்போனாள். "இந்த அழகிய காருக்கு நான்தானே முதலாளி" என்று நான் சொன்னபோது கண்கள் கலங்க என்னைப் பார்த்தாள். சிறிதுநிமிடத்தின் பின் டாஸ் போர்ட்டைத் திறந்து அங்கேயிருந்தhand towel ஐ எடுத்து முகர்ந்து பார்த்தவள், மிகவும் மென்மையான வாசனையாக இருப்பதாகக்கூறி தனது முகத்தைத் துடைத்தாள், திடீரென, "ஏய், இது நீமட்டும் பாவிப்பதுதானே" எனக் கேட்டுத் திருப்திப்பட்டுக் கொண்டாள்.
எனது அறையைச் சுற்றி ஒரு நோட்டம் விட்டாள். சுவரில் மாட்டப்பட்டிருந்த படங்களையும், அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களையும் அந்நியத்துடன் பார்த்தாள். சில புத்தகங்களை எடுத்துபக்கங்களைத் தட்டிப்பார்த்தவள் பிரெஞ்சுமொழியில் அவள் எடுத்த புத்தகங்களிலிருந்தும் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல் உதடுகளைச் சுழித்துவிட்டு தொலைக்காட்சியில் கவனம் திருப்பினாள். நான் அவளை வரவேற்பதில் கவனமாக இருந்தேன். மேசையில் வைக்கப்பட்டிருந்த சிற்றுண்டிகளை அவளுக்குக் காட்டினேன். என்னையும் வந்து தன்னுடன் உட்காரும்படி கேட்டாள். எனக்கு ஒரே மகிழ்ச்சி. என்னிடம் விருந்தினர்கள் என்று யாரும் வந்ததில்லை. அதுவும் இப்போ வந்திருப்பது பெண் விருந்தினர் மட்டுமல்ல. என்னுடன் எப்பவும் உடலுறவு கொள்ளத் தயாரான விருந்தினர் என்பது ஒருவித கிளர்ச்சியை ஊட்டும் உண்மை.
அவள் விருப்பப்படி ஒலிவ் எண்ணெயில் பிரட்டி எடுத்த மீனையும், உருளைக் கிழங்குத் துண்டு களையும் சூட்டில் வைத்துவிட்டு, தக்காளி, சோளம், பயித்தம் முளை ஆகியவைகளை பச்சை சலாட் இலைகளுடன் கலந்து மேசையில் வைத்து விட்டு
36|உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006

அவளருகே சென்று "விஸ்கி.பியர். வைன்." என இழுத்தேன்.
இரண்டு கிளாஸ்களில் விஸ்க்கியை ஊற்றி வைத்தேன். மகிழ்வுடன் இரண்டு கிளாஸ்களும் உரசப்பட்டன. நான் சமையலில் ஈடுபட்டிருக்கும் பொழுது அடிக்கடி வந்து "உதவட்டுமா?" என்று கேட்டுக் கொண்டிருந்தாள். '
நாங்கள் இடைவெளிகளில் முத்தங்கள் பரிமாறிக் கொள்ளவும் மறக்கவில்லை. இதற்கிடையில் நான் மூன்று கிளாஸ் விஸ்க்கி ஊற்றி விட்டேன். அவள் ஒரு கிளாஸின் பாதிகூட முடிக்காமல் போதை ஏறியதுபோல் கொஞ்சத் தொடங்கினாள்.
இந்த வெள்ளைகள் இப்படித்தான். ஒரு கிளாஸ் விஸ்க்கியை வைத்துக் கொண்டு ஒரு விருந்து முடியும்வரை சொட்டு சொட்டாக அடித்துக் கதைத்துக் கொண்டிருப்பார்கள். எங்கடை சனம் எண்டால் குறைந்தது ஆளுக்கு அரைப்போத்தல் அடித்துவிட்டுத் தடுமாறுவார்கள்.
ஒரு முறை பெரியவர் ஒருவர் சொன்னார், "தம்பி வெள்ளைச்சனம் வெளியில் இருந்துதண்ணியடிச்சிட்டு மெதுவாக வீட்டுக்குள் போய்விடும். ஆனால், எங்கடை சனம் வீட்டுக்கை தண்ணி அடிச்சிட்டு அட்டகாசம் பண்ணிக்கொண்டுவீதிக்கு வந்துவிடும்."உண்மைதான் இறுதிவரை அவள் ஒரு கிளாசுக்கு மேல் ஊற்றிக் கொள்ளவில்லை; சாப்பிட்டு முடிந்து எழுந்தபோது தடுமாறினாள்.
அன்றைய இரவுசுகமான இரவு. துாங்கவேயில்லை. அவள் எனது விருப்பங்களுக்குத் தாராளமாக நடந்து கொண்டாள். அவைகளை அவள்விரும்புவதுபோலவும்
இதழ் 22

Page 37
இருந்தது. நண்பன் சொல்வான், மனம் ஒப்பிய காமத்தில்களைப்புத் தெரியாது. இப்படியான இரவுகள் எனக்கு விருப்பமாகிக் கொண்டு வந்தது. அவளும் அப்படியான ஒரு உறவை விரும்பி நின்றாள். ஒய்வான நாட்களிலும், அவளுக்கு வெறுமையாக இருக் கும் நாட்களிலும் எனது அறைக்கு வந்து போகத் தொடங்கினாள். கண்களுக்குத் தெரியாமல் இருவரி டையேயும் ஒருவிதமான உரிமை வளரத் தொடங்கியது.
நாளடைவில் அவளுடனான உடலுறவுக்கு அப்பால் அவளைத் தினமும் பார்க்கவேண்டும், அவளு டன் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பது போன்ற ஒரு பைத்தியநிலைக்கு நான் தள்ளப் பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், அவளது சூழ்நிலை கருதி இப்படிப் பட்ட ஆசைகளைத் தவிர்த்துக் கொள்வேன். இதே மனக் குழப்பத்தில் அவளும் இருந்தி ருக்கலாம். கைத்தொலைபேசியில் நினைத் தபொழுதெல்லாம்
அழைத்துக் கன கினாள். அவளை விட வேண்டுமெ அரித்ததால் அ அவளது வீட்டு பெண்மூலம் அ இருப்பதை உறுத வரவேற்பறையி அவளை அங்கு அவளது அறை பூ எங்கே போயிருப் தாகத்தானே அ6 பெண் சொன்னால் என எண்ணியபோ திறக்கப்பட்டது.
உயரமான இத்
தோற்றம் கொன யேறினான். திடி யாகவும் பொ பொறுக்க முடிய அவள் கதவி( பார்த்து "ஒரு சொல்லிச் சிரித்த ஏன்தான் என அலைகிறது. அ6 பொண்டாட்டிய
இதழ் 22
 
 

தக்கத் தொடங் எப்படியும்பார்த்து ன அன்று மனம் பங்கு சென்றேன். வாசலில் நின்ற அவள் உள்ளே திசெய்துகொண்டு ல் நுழைந்தேன். காணவில்லை. ட்டப்பட்டிருந்தது. பாள்? இங்கிருப்ப வளுடன் இருக்கும் ர். காத்திருப்போம் துஅவளது அறை அதற்குள் இருந்து தாலியன் போல் ன்ட ஆண் வெளி ரென அதிர்ச்சி றாமையாகவும் ாமலும் இருந்தது. }க்கில் எட்டிப் நிமிஷம்" எனச் தாள்.
ாது மனம் இப்படி பள் என்ன என்ரை ா? காதலியா?
அல்லது தன்னைப் பத்தினி என்று எப்போதாவது சொன்னவளா?நான் அவளைக் காணும்போது அப்படி யானதொரு பெண்ணாகத்தானே கண்டேன் என மனதைத் தேற்ற முயன்றாலும் ஏதோ ஒரு முள் குத்துவதுபோல் இருந்தது. அவள் என்மீது கொண்டிருக்கும் அன்பை நினைத்தபோது அவள்மீது பச்சாதாபம் ஏற்பட்டது. அவள் பாவம். நான் அப்படி சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கக்கூடாது. அவளது மனம் வருத்தப்பட்டி ருக்குமா என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பாள்? இப்படி வேதனையுடன் சிந்தித்துக் கொண்டிருந்தபோது ரோசலின் handyயில் பேசினாள்.
"ஏய் நண்பரே எங்கே ஓடிவிட்டீர்? வெளியே வந்து பார்த்தால் காணவில்லையே"
நான் மெளனமாக, "கோபமா, எனக் கெல்லாம் புரியும். நீ உனது வக்கிரத்தைக் காட்டி விட்டாய்"
"இல்லையே, அப்படி என்ன நடந்து விட்டது"
"சரி. இன்றிரவு நீ எனது விருந்தாளி. ஆமாம் எனது அறையில்தான்!மறுக்காமல் வந்து விடு. காத்திருப்பேன்."
அவள் 61 601 35/ பதிலை எதிர்பார்க்கவில்லை. தொடர்பைத் துண்டித்துக் கொண்டாள்.
தான் செய்தது தவறு என்று எண்ணியா சமாளிக்கக் கூப்பிடுக றாள். இல்லையே, அவள் எந்தத் தவறும் செய்து விடவில்லையே. அவள் தனது தொழிலைச் செய்தாள். எனது அன்பை, எனது உள்ளத்தில் ஏற்பட்ட நோவை, எனது நிலைமையைப் புரிந்து கொண்டு நல்ல உள்ளத்துடன் அழைக்கிறாள். அவள்மீதான மரியாதை என்னிடத்தில் அதிகரிக் கத்தான் செய்தது.
எல்லா ஏற்பாடுகளும் அவளது அறையிலேயே செய்யப்பட்டி ருந்தது. சின்னதான ஒரு மேசை போடப்பட்டிருந்தது. பூக்களால் ஆங்காங்கு அலங்கரிக்கப் பட்டிருந்தது. உள்ளே நான் சென்றபோது முத்தமிட்டு வரவேற்றாள். அவள் சந்தோ ஷமாக இருந்தாள். எனது வரவு அவளுக்கு அளவிட முடியாத
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006 37

Page 38
மகிழ்ச்சி என்பதை அவள் முகம்
காட்டியது. அவளிடம் வழமையாக வேறு எதையோ அடைய வரும் நான் இன்று ஏதோ ஒரு உறவினன்போல் அவளுக்கு மிக வேண்டியவன்போல் வந்திருப்பது இருவருக்கும் மகிழ்ச்சியே. நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தாள். தனது சக நண்பிகள் சமைப்ப தாகவும், எனது சுவை, உணவுத் தேவை அவளுக்குத் தெரிந்திருந் ததால் என்னிடம் உணவுபற்றி அனுமதி கேட்கவில்லை எனக் கூறினாள்.
நான் விரும்பும் டிம்பிள் விஸ்கியை மேசையில் வைத்து விட்டு என்னைப் பார்த்துக் கண்ணடித்தாள். ஒகே என்பது போல் தலையை ஆட்டினேன். விஸ்கியை ஒரு மிடறு விழுங்கிக் கொண்டேன். உடம்பின் நரம்புகள் சிலிர்த்தது. சிகரட்டை எடுத்து உதட்டில் வைத்தபோது, தான்பற்ற வைப்பதாகக் கூறி அருகில் வந்தாள். அவளில் இருந்து மிக மென்மையான, ஏதோ ஒரு மலரை நினைவுபடுத்துவதுபோல்வாசனை வந்தது.
வெண்ணெயில் வறுத்த முந்திரிகைப் பருப்பைக் கொண்டு வந்து வைத்தவளின் கைவிரலில் நான் தயாராகக் கொண்டு வந்த தங்க மோதிரத்தைப் போட்டேன். உருகியே விட்டாள். கன்னத்தில் பத்துத் தடவைக்கு மேல் முத்த மிட்டவள் கண்கள் கலங்கி என்னைப் பார்த்தாள். "நான் உனது நல்ல நண்பனாக எப்பவும் இருப்பேன் " என நான் கூறியதும் தனது இடது மார்பில் கை வைத்து "+ம்துல்லா" என அரபில் அவள் கூறியதும் நான் திடுக் கிட்டுப் போனேன்.
"ஏய், நீ அரபுப் பெண்ணா?"
"ஆம்"
என்பதுபோல் தலையை ஆட்டியவள்,
"நீ என்னில் இவ்வளவு
அன்பாக இருக்கும்போது எனது தொழிலுக்கான பொய் அறிமுகத் தைத் தொடர்ந்தும் பேண விரும்ப வில்லை. எனது பெயர் தஸ்லிமா. நான் மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவள்” என அவள் பேசிக் கொண்டிருக்கும்போது இதுவரை அவதானிக்காத அவளது அழ
கான பிரெஞ்சு ெ அவதானித்தேன் சிறியதோர் ெ இருவரும் ஒன் இப்படியானதொ( நான் விரும்பவில் "நீ ஒரு முள உங்கள ஆக செய்வது பாவமி மெதுவாக சி எனது விரல்கை "ஏன் உங்கள் ஆ இது புண்ணிய இருக்கு" என ஆயிரம் கரங்க முகத்தில் அறை போனேன். எமது எதுவோ அதை போன்ற தேவை பிரசங்கித்தனம் உணர்ந்தேன்.
என்னதான் அன்றைய இரவு யாகவே கழிந்த மகிழ்விப்பதாக போதெல்லாம் எ யாகவே இருக் பெண்கள் உ எல்லோருடனும் மாட்டார்கள். சும் படுத்திருப்பார் என்னுடன் உணர் கொள்கிறாள் எ6 உறவு கொள்ளு உணர்கிறேன். 2 லாம் அவள் சு என்மூலம் திருப் என்பது எனக் ஆயிரம் தருமப் தன்னிடம் அன விப்பத்ே உலகி நான்நம்புகிறே:
காலையில் துண்டும் அருை தந்தாள். சிறிது பறையில் இரு விடைபெற்றே வந்தவளின் ை என்று கணக் ( பணத்தைத் தி மாகக் கோபம் ( கையில் மீண்டும்
"நண்பரே ! இருந்து யாரா6 துண்டா? அது மேல் எம்மிடை
38 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006

மாழிஉச்சரிப்பை
ID61T607b. றும் பேசவில்லை. ) இடைவெளியை
60)6).
லிம் பெண்ணா? மத்தின்படி நீ b60Ꭷ6ᎠᏓᎥ ᎥᎥᎢ ?" ரித்துக்கொண்டு 1ளத் தடவியபடி, ,கமத்தில் மட்டும் > என்றா எழுதி அவள் கேட்டது ர் சேர்ந்து எனது ந்ததுபோல் பதறிப் தேவை, நோக்கம் ந விடுத்து இது யில்லாத அதிகப் ) பற்றிய தவறை
இருந்தாலும் மிகவும் இனிமை து. நான் அவளை 5 அவள் கூறும் ானக்குப் பெருமை கும். இப்படியான .ணர்வுபூர்வமாக ) உறவுகொள்ள மா கடமையெனப் கள். இவள் rவுபூர்வமாக உறவு ன்பதை அவளுடன் நம்போதெல்லாம் உறவின் போதெல் கம் பெறுகிறாள், தி கொள்கிறாள் கு மகிழ்ச்சியே. } செய்வதை விட DL Lu6).16006nt IDağlub ல் உயர்ந்தது என јї. சிறியதொரு பாண் மயான காப்பியும் நு நேரம் வரவேற் ந்து பேசிவிட்டு ண், வாசல் வரை கயில் எவ்வளவு குப் பார்க்காமல் 0ணித்தேன். செல்ல
காண்டவள் எனது
பணத்தைத்தந்து, விருந்தாளியிடம் து பணம் பெறுவ மட்டுமல்ல, இனி ய உறவு மட்டுமே
இருக்கும். வியாபாரம் எதுவும் இருக் காது. இருக்கக்கூடாது" எனக் கூறி எனது உதடுகளில் தனது சுட்டு விரலால் தடவி விட்டாள்.
இரண்டு நாட்கள் இருக்காது. தனது தாய் இறந்துவிட்டதாகவும் தான் தனது நாட்டுக்குப் போவ தாகவும் தொலைபேசியில் கூறினாள். அவளை ஏற்றிய எனது கார் விமானநிலையம் நோக்கிப் புறப்பட்டது. போகும் வழியெல்லாம் பெருமூச்சு விட்டபடி இருந்தாள். அவளது தாயார் இறந்த துயரம் ஒரு புறம், என்னைப் பிரியும் துயரம் ஒரு புறம் அவளை வாட்டியது.
விமானநிலையத்தில் பயணத் துக்கான சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு உள்ளே புறப்பட்டவளின் கண்கள் சிவந்து கலங்கி உதடுகள் காய்ந்தி ருந்தது. என்னையே குத்திட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். முகவரி, தொடர்பு கொள்ள தொலைபேசி இலக்கம் கேட்டேன். அது ஒன்றும் வேண்டாம் உடனே வந்துவிடுவேன். அடிக்கடி எனக் குத் தொலைபேசி எடுப்பதாகக் கூறி விடைபெற்ற அவளது உதடு களில் முத்தம் கொடுத்தேன். அது மகிழ்ச்சியான முத்தமல்ல. அவள் உள்ளே சென்ற பாதையைப் பார்த்துக் கொண்டு எவ்வளவு
நேரம்தான்நிற்பது?
சில நாட்கள் வேலை, வேறு சோலி என்று நாட்கள் கடந்தது. அவளிடம் இருந்து எந்தவித தொலைபேசி அழைப்புகளும் வரவில்லை என்பதுடன் அவள் பற்றிய எந்தத் தகவலும் பெற முடியாதிருந்தது. அவளது சக தொழிலாளிப் பெண்களிடம் சென்றுவிசாரித்தேன். அனைவரும் ஒன்று சேர தெரியாது எனக் கூறினார்கள்.
நாளாகநாளாக வேதனையாக இருந்தது. அவள் போனால் இன்னொரு பெண் என்னும் நினைப்பு உயிரைக் கொல்லுவதுபோல் இருந்தது. என்னில் ஏற்படும் மாற்றம் என்னையே ஆச்சரியம் கொள்ள வைத்தது. அவளுக்கும் எனக் குமான உறவின் ஆழம் அவளின் பிரிவின்போது தெரிகிறது. சரி வந்து விடுவாள்தானே என்னும் நினைப்பிற்கு இடமில்லாது உடனே அவள் வரவேண்டும் என மனம்
இதழ் 22

Page 39
ஏங்கியது. தினமும் அவளது இடத்துக்குச் சென்று வந்தேன். தகவலே இல்லை.
இரண்டு மாதங்கள் மிகக் கொடுமையாக என்னைத் துன்பு றுத்தி உருண்டோடியும் அவள் பற்றிய எந்தத் தகவலையும் என்னால் அறிந்துகொள்ள முடியா மல் இருந்தது.
அவள் பயணம் செய்த விமானக் கொம்பனியின் பிரதான அலுவலகம் சென்று, அவள் ஊருக்குப் போன நேரம், திகதி சொல்லி, அவளது முகவரி கிடைக்குமா எனக் கேட்டேன். பிரயாணிகளின் தகவல்கள் இரகசியமானது எனக் கூறிவிபரம் தர மறுத்தார்கள்.
୍Tୋtଶବ୍ଦାt செய்வதென்றே தெரியாது தடுமாறினேன்.
அன்று மாலை அவளது இடத்துக்குச் சென்றேன். வெளியே நின்ற அவளது தோழி மிக வருத்தத்துடன் தாங்களும் இருப்பதாகக் கூறி அவள் பற்றிய தகவல்கள் கிடைக்காததுபற்றி ஆச்சரியப்பட்டாள் மிகவும் மனமொடிந்த நிலையில் அங்கி ருந்து வெளியேறிவந்த போது, உள்ளேயிருந்து
"பார் வந்தது?" என ஒரு பெண் கேட்டதற்கு, வெளியே நின்றிருந்தவள் "தஸ்லிமாவின் காதலன்"எனப் பதில் தந்ததும் விறைத்துப் போய்நின்று விட்டேன்.
"தளிப்லிமாவின் காதலன்" மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலித்தது. மனதுக்குள் இனம் புரியாத குதூகலம் மகிழ்ச்சியாக இருந்தது.ஆமாம் இப்போது புரிந்து விட்டது நான் எங்கே நிற்கிறேன் என்பது.
"தளப்லிமாவின் காதலன்" என்பது எனக்கு மகிழ்ச்சி தரும் செய்தி
மனவேதனை மறந்து "தளிப்லிமாவின் காதலன்" என்ற நினைப்பில் உறைந்தேன்.
எவ்வளவோ மாதங்கள் ஓடி விட்டது. அவள் வருவாள் எனத் திடமுடன்தான் இருக்கிறேன்.
அந்த மகிழ்ச்சியான செய்தியை தளப்லிமாவிடம் சொல்லி விட வேண்டும் என்பதற்காக நான் காத்திருக்கிறேன்.
தளங்லிமாவின் காதலன்.
இதழ் 22
 

உயிர்நிழல் L 2006 39

Page 40
ep6)Lb : தக்வம் dossoaU தமிழில் : பானுபாரதி
ஒரு பெண்ணின் பணிமுடிகின்ற
எனது குழந்தைகள் எங்கே?
அழகாக ஆடையணிந்து அந்நிய மனிதர்போல் என்னிடம் வந்திருக்குமிவர்கள்
இன்று தங்களது பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். முன்பொருகால் இவர்களது பிஞ்சுக்கரங்கள்
எனது கழுத்தைக் கட்டிக்கொள்ள போட்டியிட்டன குட்டி இதழ்களென்னை முத்தமிட ஆவலாய்த் துடித்தன.
ஐந்து தடவைகள், ஒவ்வொரு தடவையும் ஒன்பது மாதங்கள் குமட்டலும், வாந்தியுமாய் அவதிப்படுத்தியது. சமையல்கட்டின் பல்வேறு வாசனைகள் என்னை சூழ்ந்துகொண்டு அழுக்குரைத்தன. கண்ணாடியில் தெறிக்குமென் உருவமோ பொங்கிய, புளித்த மா போன்றிருக்கும். எனது முகம் வெளிறித் தெரிந்து அடையாளம் தொலைந்து போனது.
ஓ கடவுளே.
படுக்கையறையிலும் குழந்தைகள் பணியிலும் எனது காலங்கள் கரைந்தனவே. எனது இரத்தத்திலும் சதையிலுமிருந்து ஐந்து உயிர்களை வெளியே தந்தேன் இன்றோ ஐந்து அந்நிய மனிதர்களை தரிசிக்கிறேன்.
‘ஒரு பெண்ணின் பணி முடிகின்றது என்ற கவிதைக்கான ஒவியத்தை உயிர்நிழலுக்காக பிரத்தியேகமாக வரைந்து தந்த நோர்வேஜிய ஓவியர் கார்ல் யொகான்சன் (Kart Johanson) அவர்களுக்கு நன்றி !
40 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006

ஒவ்வொரு பிரசவத்தின்போதும் உடலம் தளர்ந்து வலுவிழந்து போயினேன். எனது வயிறோ ஒரு Uை போன்று தொங்கியபடி அடுத்த தடவைக்காக காத்திருந்தது
எனது மார்புகள் பசித்த உதடுகளால் உறிஞ்சப்பட்டன. முலைக்காம்புகள் கடுத்த புதுப்பற்களால் கழத்துக் கசிந்தன்.
எனது மழ அழுக்கான உடைகளுடனும், அழுகை நிறைந்த குழந்தைகளாலும் நிரவிக் கிடந்தது.
எனது முகம்
அவர்களின் முத்தங்களாலும் கண்ணிராலும் ஈரம் காயாதிருந்தது.
எனது சர்வாங்கமும் திருமணத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடந்தது.
இதழ் 22

Page 41
மீண்டுமொரு முறை
மீண்டுமொரு முறை ஒரு மனிதன் எனக்குள் வந்தான் எனது இரத்த நாளங்களுள் இதழ்களின் வழியே அணுசக்தியின் தெறிப்பாய்.
எனது கைகளும் எனது விரல்களும் இனி என்னுடையவையல்ல அவைகள் அரூபமான நூலிழையால் எமக்கிடையில் ஆளுகை செலுத்தப்பட்டன.
என்னுடைய பாதங்கள் என் சிந்தனையின் பாதைவழியே போகவில்லை. எனது சிகையும்கூட உனது விருப்பப்படியே கூட்டி முழயப்பட்டுள்ளது.
ஒருபோதும், ஒருபோதும் என்னால் என்னை ஆளுமை செய்ய முடியவில்லை.
நோர்வேஜ் 7akvam வடகிழக்கு 1952 3 நட்சத்திரா 1997 தொகுப்புர் LIS)L 556 நான்கு i IOKibs கடுப்பொ சடுகந்ை பொதுவா மரணத்து 79 Iji கோடியில் இளவேன விளக்குவ கடுத்து.
இதழ் 22
 

2ய பெண்ணியக் கவிஞரான மரியெ தக்வார் (Mare ) 1926ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் திகதி நோர்வேயின் குப் பகுதியில் ஓர்ஸ்தா என்னும் சிறு கிராமத்தில் பிறந்தவர். 2ல் இவரது முதல் கவிதை வெளியீடான "ஏடு ங்களின்கீழ் திடுமுடுக்கு" பிரசுரமானது. 1952ம் ஆண்டிலிருந்து
ஆண்டுகளுக்கிடையிலான காலப்பகுதியில் 13 கவிதைத் ளையும், இரண்டு நாவல்களையும், சில நாடகப் பிரதிகளையும் tiார். 97இற்கும் 81இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ைெரப்படங்களிலும் நடித்துள்ளார். வாழ்க்கையோட்டம், காதல், படுவங்கள் போன்ற விடயங்களை தனது கவிதைகளின் ந்ளாய்க் கொண்டிடுந்தார். இவரது அநேகமான படைப்புக்கள் குப் பற்றிய கடும் விமர்சனங்கள் கொண்டதாய் விளங்குகின்றன. க மரியாவின் எல்லாக் கவிதைகளும் வாழ்வுக்கும், க்குமிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்துகின்றன. [ன கவிஞர் மரியெ தக்வாம் தற்பொழுது ஓடு கிராமத்துக்
இயற்கையோடு சேர்ந்து கவிதை படித்துக்கொண்டிடுக்கிறார். ற்காலம் இவருக்குப் பிடித்தது. வாழ்வின் தத்துவத்தை து இந்த இளவேனில் என்பது இவரது கவித்துவமான
ஓவியம் : ரஞ்சினி
இதம் வேண்டி கரங்களைப் பற்ற இன்னொரு முறை நான் முனையும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் சிறைப்படுத்தப் படுகிறேன்.
நீ என்னருகில் இல்லாத கணங்களிலும்கூட எனது மூளைக்குள் குழகொண்டு உயிர்க்கலங்களை சிதைக்கின்றாய், உனது நாடகமேடையில்
நானொரு
பொம்மை மாத்திரமே.
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006 41

Page 42
42|உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
ழுெபதுகளி ஆரம்பித்தன.இ குறைவாக கருத உலகளாவியரீத உண்டாகிற்று. தமக்கென ஒர் இ பிறிடன், மேரி 6 குறிப்பிட்டுக் கூற பெரும் தாக்கங்க ஒடுக்கப்பட்ட வ ரீதியான, மனோரீ செய்தல், முடி6ெ ஊன்றச் செய்த
ரிக்கும் முறை6
நோக்கங்களை
இதற்கு முன் ஆராயப்பட்டது. தமிழர்கள் இந்தி என அரசியல் பெருமளவில் ஆ பின்னர் குறிப்பா இலக்கியச் சஞ்சி தொடங்கினர்.அ பட்டு,இயக்க அ களாலேயே தொ வர்களிடமிருந்து இந்தப் பின் பிரயோகம் உரு அபிப்பிராயங்களு இவற்றை ‘புலம்ெ என்பதா என்ற ச அல்ல இது. ‘பு: வாழ்வியலுக்குள் புகலிட தமிழ்ச் பெண்ணிய எழு விவாதிக்கப்பட்( களின் தொகுப்ப தியது எனலாம். பெண்விடுதலைச் - தெரிந்தோ எழுதப்படுகின்ற6
பொதுவாக, ஆரம்பத்திலிருந் இருந்து வந்திரு களிலிருந்து வந் ஏற்றுக்கொண்ட விலேனும் வெளி பலர் தமது படை நேரடியாகவோ ஏ சமூகத்திற்கு ஊ விடுதலைக் கரு போக்கில் பென வெளிவரத் தொ மெதுவாகத் தன் ஆணாதிக்க ஆண்களாலோன
 

ல் பெண்ணின் படைப்புக்கள் பற்றிய கேள்விகள் எழ ந்தக் காலகட்டத்தில் பெண்களின் எழுத்துக்களில் கனதி ப்படுவதும் சமூக மதிப்பின்மையும் தெரிந்தது. இதன்பின்னர் தியில் இந்த எழுத்துக்கள் பற்றியபிரக்ஞையும் தேவையும் 1980களில் பெண் எழுத்துக்கள் உலகளாவிய ரீதியில் டத்தைப்பெற்றுக்கொண்டன. சிமோன்திபோவுவா, வற்றிப் வுல்ஸ்டன் கிராப் போன்றவர்களின் எழுத்துக்களை ரலாம். இவர்களது ஆக்கங்கள் பெண்ணிய வரலாற்றில் 5ளை ஏற்படுத்தின. இவர்களது எழுத்துக்கள் பெண்களது ாழ்வியலைச் சித்தரித்தன. பெண்ணுக்கு பொருளாதார தியான சுதந்திர உணர்வு பெண்ணின்சுயமதிப்பைஉணரச் வடுத்தலிலும் சமூக வாழ்விலும் அவளது ஆளுமையை ல், தொலைத்தொடர்புச்சாதனங்கள் அவளைச் சித்த மையை கேள்விக்குட்படுத்தல் போன்ற பெண்ணிய மையப்படுத்தியே இவ்வெழுத்துக்கள் அமைந்தன. " ானர் பெண்ணின் வாழ்வியல் ஆணின் நோக்கிலேயே 1983 காலப்பகுதியின்பின்னர் பெருமளவிலான இலங்கைத் யா, ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அகதிகளாக புலம்பெயரத் தொடங்கினர். அதுவும் ண்கள்தான்புலம்பெயர்ந்தார்கள். இந்தப் புலப்பெயர்வின் க ஐரோப்பா, கனடா போன்ற தேசங்களிலிருந்து தமிழ் கைகளை, எழுத்துக்களை இவர்களில் சிலர் வெளியிடத் வை பெரும்பாலும் விடுதலை இயக்கங்களோடு சம்பந்தப் ராஜகங்களால் புலம்பெயர்வுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர் டங்கப்பட்டன. அதன்பின்னரே இதனோடு சம்பந்தப்படாத ம்படிப்படியாக எழுத்துக்கள் வர ஆரம்பித்தன. னணியிலேயே ‘புலம்பெயர் இலக்கியம்’ என்ற சொற் வாகியது. ஆனாலும் இந்தப் பெயர் சம்பந்தமான மாற்று நம் இன்றுவரை வைக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. பெயர் இலக்கியம்’ என்பதா அல்லது "புகலிட இலக்கியம்’ ர்ச்சைகள் நிலவவே செய்கின்றன. இதுபற்றிய கட்டுரை லம்பெயர் இலக்கியம்’ என்பதை ஐரோப்பா, கனடா வைத்து நாம் பெண் எழுத்துக்களை பார்ப்போமாகில், சூழலில் பெண்ணிய நோக்கு, பெண்ணிய விமர்சனம், த்துக்கள் அண்மைக்காலத்திலேயே அறிமுகமாகி நி வருகிறது. 1986இல் வெளிவந்த ஈழத்துப் பெண்கவிஞர் ான "சொல்லாத சேதிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத் ஈழ விடுதலைப் போராட்டம் முனைப்பு அடைந்த பின்னர் Fசிந்தனைகள் மேலும் தோன்றின. சில பெண்எழுத்துக்கள் தெரியாமலோ - ஆண்நோக்கு நிலையிலிருந்தும்
o, ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ என்று எடுக்கும்போது தே அதனைப்படைப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களாக க்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விடுதலை இயக்கங் ததினால் பெண்ணியச் சிந்தனைகளை உணர்வுபூர்வமாக ார்களோ இல்லையோ - தமது படைப்புகளில் சிறியள ப்படுத்தினார்கள். இதற்கு வெளியில் இயங்கிய ஆண்கள் ப்புகளுக்கு ஊடாகத் தாம் மறைமுகமாகவோ அல்லது ாற்றுக்கொண்டுள்ள ஆணாதிக்கச் சிந்தனைகளை எமது ாட்டி வந்துள்ளனர். எனினும் சிறிய அளவிலேனும் பெண் த்துக்கள் எமது சமூகத்தில் உள்வாங்கப்பட, இந்தப் ன்ணிய எழுத்துக்கள் பெண்களிடமிருந்து வீரியமாக டங்கின. இந்த மாற்றம் மூன்று தசாப்தங்களாக மிகவும் னும்நகர்ந்துவருகிறது எனலாம். க் கருத்துக்களை முன்வைத்து பெண்களாலோ அல்லது ாழுதப்பட்டுவருகின்றபடைப்புக்களில் அக்கருத்துக்களை
இதழ் 22

Page 43
நாம் இன்னும் எழுத்தளவில்தான் பெண்ணியம்பற்றி பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோமா, நடைமுறைக்கும் வாழ்வியலுக்கும் ஏற்ற வகையில் நாம் பெண் எழுத்துக்களை வெளிக்கொணருகிறோமா என்ற கேள்வி என்னுள் எழுகிறது.
கண்டறிந்து அவற்றை விமர்சித்து பெண் விடுதலைக் கருத்துக்களை முன்வைத்தும், மேலும் பெண் உரிமைகளையும் சமத்துவத்தினையும் வலியுறுத்தி வரும் பெண் விடுதலையை நோக்கிய பெண்களால் எழுதப்படும் அனைத்துப்படைப்புக்களையும் பெண்ணிய எழுத்துக்கள் என்று வரையறுக்கும் கருத்தும், இதே கருத்துகளை முன்வைக்கும் ஆண்களின் படைப்பு களையும் பெண்ணிய எழுத்துக்கள் எனலாம் என்ற கருத்தும் இருக்கிறது. எப்படியோ பெண்கள் எழுதும் அனைத்துப் படைப்புக்களும் பெண்ணிய எழுத்துக் களாக இருக்க முடியாது. புகலிடச் சூழலில் பெண்ணிய எழுத்துக்களை விமர்சனத்திற்கு உட்படுத்தும் போது, பெண்களுடைய பெயரில் மறைவாக எழுதிக்கொண்டி ருக்கும் ஆண்களின் எழுத்துக்கள் ஆணாதிக்க கருத்தியலால் மூளைச்சலவை செய்யப்பட்ட பெண் ணின் எழுத்துக்கள் என்பனவற்றை, பெயரை மட்டும் வைத்து பிரித்து அடையாளம் காண்பது எவ்வளவு துாரம் சாத்தியப்படும் என்கின்ற முக்கியமான கேள்வி எம்முன் எழுகிறது.
பெண்களால் எழுதப்பட்ட பெண்ணியப் படைப் புக்கள், ஆண்களால் எழுதப்பட்ட பெண்ணியப் படைப்புக்கள், பெண்கள் படைப்புக்கள் என்று இந்த அடிப்படையில் புகலிடத்தில் பெண்கள் சம்பந்தமான படைப்புக்கள் வெளிவருகின்றன. 15வருடங்களுக்கு முன்னர் மேற்கு ஐரோப்பாவில் பல மாற்றுக் கருத்துக் களை கொண்ட சஞ்சிகைகள் வெளிவந்தன. அவற்றில் பெண்களும் எழுதினார்கள். அநேகமான சஞ்சி கைகளில் பெண்களாலும் ஆண்களாலும் பெண்ணியக் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன, விவாதிக்கப் பட்டன. பிரான்சிலிருந்து ‘கண்‘ என்ற பெண்கள் சஞ்சிகை முதலில் கொண்டுவரப்பட்டது. இது பெண்களை ஆசிரியர் குழுவாகக் கொண்டிருந்தது. தொடர்ந்து ‘ஊதா, “பெண்கள் சந்திப்பு மலர்”, “சக்தி போன்ற பெண்களால் உருவாக்கப்பட்ட சஞ்சிகைகளும் இன்னும் ‘மறையாத மறுபாதி’, ‘புதுஉலகம் எமை நோக்கி’, ‘ஊடறு போன்ற தொகுப்புகளும் வெளி வந்தன. புகலிட வாழ்வு, பெண்ணியம், விளிம்புநிலை மாந்தர்கள், தமிழ் அரசியல் குறித்த படைப்புக்கள் தாங்கிய தொகுப்புக்களாக இவை தம்மை இனம் காட்டியுள்ளன.
இன்று புகலிட இலக்கியத்தில் பெண் எழுத்துக்கள் படைக்கப்படுகின்றன. ஆயினும் ஒப்பீட்டளவில்
இதழ் 22

குறைவாகவே அவை வெளிவருகின்றன. படைப் பவர்கள் கூட பல ஆணாதிக்க கருத்தியலுக்குட்பட்டு தான் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் இதற்கு முன்னர் பெண்ணின் வாழ்வியல் ஆணின் நோக்கிலேயே ஆராயப்பட்டது. ஆனாலும் இந்த ஆணாதிக்க மொழியைப் புரிந்து கொண்டு பெண் நோக்குநிலையில் எழுதும் பெண் எழுத்தாளர்களான ஆழியாள், தயாநிதி, உமா, தேவா, லக்ஷ்மி, நிருபா, மைத்ரேயி, ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், அருந்ததி, பாமதி, றஞ்சினி(பிராங்பேர்ட்), விஜி, மல்லிகா, சுமதி ரூபன், பிரதீபா, தான்யா, நந்தினி,ஜெயா போன்றவர் களுடன் சந்திரவதனா.நளாயினி(சுவிஸ்) ஆகியோரும் ஒவியப்படைப்புகளில் அருந்ததி, மோனிகா போன்ற வர்களும்நாடகத்துறையில் ஆனந்தராணி, சுமதிரூபன், நந்தினி போன்றவர்களும் குறும்படத்துறையில் சுமதிரூபன் போன்றவர்களும் பெண்ணிய சிந்தனை களில் வேரூன்றி நிற்கின்றனர். (யாராவது பெண் படைப்பாளிகளின் பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.)
நாடுகளுக்கு நாடு கலாச்சாரத்தின் வேறுபாட்டிற் கேற்ப பெண்களை அடக்கும் செயற்பாட்டில் வேறுபாடு கள் காணப்படுகின்றனவே தவிர பெண்ணின் இரண் டாந்தரநிலைமாறியதாக இல்லை.இந்நிலையிலிருந்து விடுபட இலக்கியத்தினுடாக விழிப்புணர்வைஏற்படுத்த தமது உணர்வுகளில் அனுபவங்களில் பட்டுத்தெறித்த கருத்துக்களை பெண்எழுத்தாளர்கள் இலக்கியத்தில் தமது எழுத்துக்களால் வெளிக்கொணர்ந்துள்ளனர். பெண்களின் பிரச்சினைகளை கருப்பொருளாகக் கொண்டு இலக்கியத்தினுாடாக சமூக விழுமியங் களையும் மரபுகளையும் அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை மாற்றியமைக்க முற்பட்டனர். உள்ளுணர் வுகளில் பலமாக அழுத்திக் கொண்டிருந்தவற்றை உரத்த குரலாக எழுத்துக்களில் கொண்டு வந்தனர்.
ஆனாலும் புலம்பெயர் தமிழ்ப் பெண் எழுத்தாளர் களிடையே காணப்படும் எழுத்து,நடைமுறை என்பவற் றிற்கு இடையிலான இடைவெளிகள் பற்றியும் நாம் பேசாது மெளனம் காத்துவருகின்றோம். நாம் இன்னும் எழுத்தளவில்தான் பெண்ணியம்பற்றிபேசிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறோமா, நடைமுறைக்கும் வாழ்வியலுக்கும் ஏற்ற வகையில் நாம் பெண் எழுத்துக்களை வெளிக் கொணருகிறோமா என்ற கேள்வி என்னுள் எழுகிறது. பொதுவாக சொல்லும் போது புகலிடச்சூழலில் பெண்ணியம் புதிய பரிமாணங் களுடன் வளரவில்லை என்ற உண்மையையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான்வேண்டும். ஆனாலும்,பிரான்சில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தலித் பெண்ணியவாதியும் எழுத்தாளருமான சிவகாமி இப்படி கூறுகிறார்: “பெண்கள் திறந்த மனதுடன்தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பரிமாறிக் கொண்டது தமிழ்ச்சூழலுக்கு வித்தியாசமானது.
தமிழகத்துப் பெண்களைக் காட்டிலும் புலம்பெயர்ந்த
தமிழ்ப்பெண்கள் பெண்விடுதலை பற்றிய அக்கறையும் புரிந்துணர்வும் கொண்டவரகள் என்பதைக் குறித்துக் கொண்டேன்”என்கிறார். சூரிச்சில் 'மனிதம்' சஞ்சிகை யிலிருந்த பெண்களை அ. மார்க்ஸ் 1995இல் சந்தித்த போதும் “இந்த வெளிப்படைத் தன்மை தனக்கு புதிய அனுபவம்” என்றார். இவையெல்லாம் புலம்பெயர்
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006 43

Page 44
பெண்களுக்கான சான்றிதழ் இல்லை என்றபோதும் இந்தத்தன்மை பெண்ணியவிவாதங்களை ஆரோக்கிய மாக்குவதற்கு சாதகமான அம்சங்கள்தான் என்பதை பார்க்க உதவலாம்.
புலம்பெயர் பெண்எழுத்தாளர்களின் இப்பெண்ணிய ஆக்கங்களில், குடும்பம் என்ற வடிவத்தில் பாலியல் திணிப்பு, முடிவெடுக்கும் சுதந்திர மறுப்பு, பாலியல் பலாத்காரம், தலித்திய பெண்ணியம், பெண்நிலை ஒவியங்கள், இனவாதம், மலையக தொழிலாளிப் பெண்ணின் உரிமைகள், சீதனம் போன்றவை கருக் களாக அமைந்துள்ளன. ஆனாலும், பெண்களின் விடுதலைபற்றிகதைக்கும்போதுஅது ஆண்களுக்கும் ஆணாதிக்க கருத்துக்களைக் கட்டிக்காத்துவைத்தி ருப்பவர்களுக்கும் எரிச்சலை உண்டாக்குகிறது. பெண்விடுதலை கதைக்கும் பெண்கள் தலைமயிரை கட்டையாக வெட்டக் கூடாது; தாலி, பொட்டு, பூ போன்ற அடையாளங்களை விலக்கக் கூடாது. இதுபோன்ற கலாச்சார வரையறைகளை மீறுபவர்களின் பெண்விடுதலைக் கருத்துக்கள் வெள்ளையர் பாணி என்று அலட்சியம் செய்யப்படுகின்றன. இவர்கள் தமிழ்க் கலாச்சாரத்தை மீறுபவர்கள் என்ற தாக்குதலை எதிர்கொள்கின்றனர். ஆணாதிக்கத்தை, அதன் உளவியலை, அறிவுபூர்வமாகத் தன்னும் கண்டடைய முடியாத அல்லது ஏற்க மறுக்கும் இயலாமையைக் கொண்டு பெண்ணிய எழுத்துக்கள் விமர்சனத்துக்குள் ளாக்கப்படுவதையும் நாம் காணலாம். ‘பால்வினைத் தொழிலாளர்கள் பற்றிய சிறப்பு “பெண்கள் சந்திப்பு மலர்-2002 இனை சகிக்க முடியாமல் வசைபாடலுக்கு உள்ளாக்கப்பட்டது. பாலியல்ரீதியில் பெண்களை ஒடுக்கும் ஆணதிகாரத்தின் குறியீடாக ஆண்குறியைச் சித்தரித்த ஒவியங்கள் ஒரு கலாச்சார அத்துமீறலாக, மேற்குலகப் பாதிப்பாக விமர்சிக்கப்பட்டது.
இலங்கையின்போர்ச்சூழல், இயக்க அராஜகங்கள், உடனடி உயிர்ப் பாதுகாப்பு என்பவற்றால் மட்டுமன்றி, இதையொட்டி பொருளாதார காரணிகளால் புலம் பெயர்ந்தவர்களிடமும்கூட முற்றுமுழுதாக வேறுபட்ட கலாச்சாரச் சூழல், இந்த நாடுகளின் இயற்கைக்கு முகம்கொடுப்பதில்இருந்த சிரமங்கள், கூட்டுவாழ்க்கை யினைப் பிரிந்து உதிரியானமை, மொழிப் பிரச்சினை, நிறவெறி போன்ற பல காரணிகள் இவர்களின் வாழ்வி யலைத் தாக்கியதால் அவை இலக்கியங்களிலும், பெண்எழுத்துக்களிலும் வெளிப்பட்டன. விடுதலை இயக்கங்களிலிருந்து வந்த ஆண்களால் வெளிப் படுத்தப்பட்ட அரசியல் எதிர்ப்பிலக்கியப் போக்கு
கலாச்சார வரையறைகளை மீறுபவர்களின்
பெண்விடுதலைக் கருத்துக்கள்
வெள்ளையர்பானி என்று அலட்சியம் செய்யப்படுகின்றன. இவர்கள் தமிழ்க்கலாச்சாரத்தை மீறுபவர்கள் என்ற தாக்குதலை
எதிர்கொள்கின்றனர்.
44|உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006

நாடுகளுக்கு நாடு கலாச்சாரத்தின் வேறுபாட்டிற்கேற்ப பெண்களை அடக்கும் செயற்பாட்டில் வேறுபாடுகள் காணப்படுகின்றனவே தவிர பெண்ணின் இரண்டாந்தர நிலை
மாறியதாக இல்லை.
ஆரம்பத்தில் பெண்களின் இலக்கியத்தில் வெளிப்பட வில்லை என்பதை இலங்கையின் போராட்ட அரசியல் நிலைமைக்குள் வைத்தே பார்க்க வேண்டும். விடுதலை இயக்கங்களைப் பொறுத்தளவில் பெண்ணியம் பற்றிய செயல்பாடு, அறிவூட்டல், பெண்களின்பங்களிப்புஅளவு என்பன குறைவாக அல்லது சொற்பமாக காணப்பட் டதையே இதுகாட்டுகிறது. இந்தநிலைமைகளிலிருந்து எழுந்த இலக்கியங்களை புலம்பல் இலக்கியமென சொல்வது இந்த நிலைமையை உணர்வுபூர்வமாக அல்லது அறிவுபூர்வமாக புரிந்துகொள்ள முடியாமை என்றே சொல்லலாம்.
ஆனாலும் தமிழர்கள் இந்த நாடுகளின் மொழியில் நன்கு பரிச்சயமடையாமல் காலங்கழிப்பதும், பரிச்சயமானவர்கள் இந் நாட்டு இலக்கியங்களை தமிழுக்கு கொணருவதில் அக்கறையற்றிருப்பதும், ஈழப்போராட்ட கருத்தியலும் புலம்பெயர் இலக்கி யங்களின் அழுது வடியும் நிலையை இதுவரையும் கடக்க முடியாமல்பண்ணியிருக்கிறதுஎன்பதையும்நாம் மனங்கொள்ள வேண்டும். பெண்ணியம் பற்றிய அல்லது பெண்ணிய எழுத்துக்களில் குறிப்பிடத்தக்க சில மொழிபெயர்ப்புகளை தயாநிதி, லக்ஷ்மி போன்றவர்கள் கொண்டு வந்தது சிறப்பான அம்சம்தான். ஆனாலும் பெண்ணிய சிந்தனையில் புதிய பரிணாமங்களை ஏற்படுத்துவதற்கு இவைபோதியதாக இருக்கவில்லை என்பதையும்நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். பெண் எழுத்தாளர்கள் தற்போது எமது நடை முறையில் உள்ள ஆணாதிக்க மொழியை விமர்சனத் திற்கு உள்ளாக்கி பன்முகப்பட்ட சிந்தனையினுாடு புதிய மொழியை உருவாக்க முயலவேண்டும். இது இலகுவான காரியமில்லை. உடல் சார்ந்த சொற் பிரயோகங்கள் சில பெண் எழுத்துக்களில் வெளி வருகின்றன. இதுபற்றிய சர்ச்சைகள் கலாச்சாரம் காப்பவர்கள் பக்கங்களிலிருந்து மட்டுமல்ல, பெண்ணியம் பேசுபவர்களாலும் எழுப்பப்படுகின்றன என்றளவில் இவை நம் கவனத்துக்குரியதாகிறது. பெண்ணியம் பற்றியவரையறை ஒற்றைப்பரிமாணத்துள் அடங்காதது போலவே, இந்தப் பெண்மொழி உரு வாக்கம் பற்றிய பார்வையும் ஒற்றைப் பரிமாணத்துள் அடங்கிவிட மறுக்கிறது. தனிநபர்கள் மீதான பிரச்சினைகளை கடந்து, புத்திஜீவிகளாக தம்மை சேர்ப்பதில் முன்னணிப் படையாக முந்தியடிப்பதைத் தவிர்த்து, படிப்படியாக இந்த விடயத்திலும் முன்னோக்கிய நகர்வை நிகழ்த்த புலம்பெயர் பெண்
எழுத்துக்களும் இணைந்துகொள்ள வேண்டும். W இதழ் 22

Page 45
ல்லது
உருவாக்கம்
இயக்குநர் ஹனி அபு அசாத் நேரம் ஒரு மணி 27 நிமிடங்கள் மொழி; அரபு (பலஸ்தீனம்) Uெனி அபு அசாத்தின் இரண்டாவது முழுநீளச்
Paradise Nov
ஒரு தற்கொலைப்பே
சித்திரம், அரை நூற்றாண்டுக்கு மேலாகத் தொடர்ந்து
கொண்டிருக்கும் பலஸ்தீன விடுதலைப் போராட்டப் பின்னணியைப் பின்புலமாகக் கொண்ட கதையாக்கம்.
ஒரு போராட்டத்தின் அரசியல், அதன் உளவியல் எனபவற்றால் துல்லியமாகப் பின்னப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் அனைத்திற்கும் முதலில் ஒரு போராட்
டத்தின் தொடர்ச்சியாகவும் அதன் பகுதியாகவும்
அமைந்துள்ளது. பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பே அனைத்திற்கும் ஆரம்ப காரணமானது, இந்த ஆரம்பக் காரணத்திற்குத் தீர்வு எட்டப்படாத வரையிலும் அதன் பக்க விளைவுகளைப் பற்றிய அரசியல், சமூக, அல்லது ஒழுக்கவியல் சார்ந்த தீர்ப்புகள் எல்லாம் வெறும் பிதற்றல்களே என்பதை மிகவும் தெளிவாகவும் நாசூக்காகவும் இயக்குனர் இத்திரைப்படத்தினுாடக முன்வைத்துள்ளார்.
காலெத்தும் சயிட்டும்பால்யநண்பர்கள். இருவரும் ஒரு கராஜில் வேலை செய்பவர்கள். அதே நேரத்தில் இருவரும் இரகசியமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பலஸ்தீன போராட்ட அமைப்பின் உறுப்பினர்கள். இங்கு அவர்கள் சார்ந்த அமைப்பின் பெயர் குறிப்பிடப் படவில்லையெனினும், அவர்களது அமைப்பு இஸ்லாமிய மதக் கோட்பாட்டின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன. இவ்வமைப்பின் பொறுப்பாளர் ஒருவர் இவர்களை அணுகி அடுத்து வரும் இருபத்திநான்கு மணிநேரத்தில் அவர்கள் முன்னர் விருப்பம் தெரிவித்த தற்கமைய தெல்-அவிவ் நகரத்திற்குச் சென்று தற்கொலைக் குண்டுதாரிகளாக வெடிப்பதற்குத் தெரிவாகியிருக்கிறார்கள் என்பதை அறிவிக்கிறார்.
இந்நேரத்தில் அந்நிய நாட்டில் வளர்க்கப்பட்ட, விடுதலைப் போராளி ஒருவரின் மகளான சுஹா
பலஸ்தீனத்திற்குத் திரும்பிவந்த பின்னர் அவளுக்கும்
சயிட்டுக்கும் இடையில் காதலுறவு உருவாகும் வாய்ப்பு உள்ளபோதும் அதற்கான சந்தர்ப்பங்கள் முழுதாகக் கூடிவரவில்லை. சுஹா மேற்கத்தையநாகரீகத்தையும் சிந்தனை முறையையும் கொண்டவள். அவள் தற்கொலைப்போராட்டம் கைவிடப்படவேண்டியது எனும் கருத்துடையவள். அவள் தற்கொலை தவிர்ந்த வேறு வழிகளில் மட்டுமே போராட்டம் முன்னெடுக் கப்படவேண்டும் எனும் நிலைப்பாட்டை வலியுறுத்து கிறாள்.
இதழ் 22
 
 
 
 

தற்கொலைப் போராட்டம் சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாதது. மனிதாபிமானத்திற்கு முரணானது. ஆனால் மனிதக் குண்டு என்னும் ஆயுதம் வேறெந்த ஆயுதமுமற்ற பலஸ்தீனர்களின் இறுதி ஆயுதம் என்பதையும் மறுக்க முடியாது. இம் முரண்பாடான நிலைகளில் ஏதேனுமொன்றைக் கூட உயர்த்தி நிறுத்தாது ஒன்றுக்கொன்று முரணான இரண்டு நிலைப்பாடுகளை கத்தி விளிம்பில் நடப்பது போன்ற சமநிலையுடன் வெளிக்கொணர்வதற்கான ஒரு காரணியாக இக்கதையில் சுஹாவின் பாத்திரம் அமைகிறது. சுஹாவினுாடாக தற்கொலைத் தாக்குதலின் மீதான கொடூரத்தை முன்வைக்கும் இயக்குநர், தற்கொலைப்போராளிகளினுாடாக அது எவ்வாறான சூழ்நிலைகளில் தவிர்க்க முடியாத ஆயுதமாகிறது என்பதையும் முன்வைக்கிறார். தற்கொலைப் போராட்டத்தின் கோட்பாடு, அதன் நடைமுறைப்படுத்தல், அதில் பங்குகொள்பவர்களின் உளவியற்பாங்கு, அதன் மூல நியாயங்கள் போன்ற வற்றை குறை கூற முடியாத ஒரு நடுநிலையுடனும், நேரடிப் பங்கெடுப்பில்லாத பாணியிலும் மிகவும் இயல்பான கதையசைவினுாடாக இயக்கி ஹனி அபு அசாத் வெற்றி கண்டுள்ளார் என்பது கண்கூடு.
தற்கொலைத் தாக்குதலுக்குப் புறப்படுமுன் தற்கொலைப்போராளியின் இறுதிப் பிரகடனம் வீடியோவில் பதிவாக்கப்படுவது ஒரு முக்கிய காட்சியாக அமைகிறது. இறுக்கமான சூழ்நிலையில் படமாக்கப்படும் இக்காட்சியில் படம்பிடிப்பவர்களும் பொறுப்பாளர்களும் நடக்கவிருக்கும் துன்பியலுக்கும் தமக்கும் இடையில் எவ்வித உணர்வு பூர்வமான உறவுகளும் இல்லாதவர்கள் போலும், தற்கொலைப் போராட்டத்தில் ஈடுபடப்போகின்றவர்கள் வெறும் ஆயுதங்களாக அவர்களுக்குத் தோன்றுவது போலவும்கூடத் தென்படுகிறது.
வாழ்வின் மீது சாமான்யர்கள் கொண்டிருக்கக் கூடிய அர்த்தத்திற்கும் 'விரும்பி’ ஏற்கப்பட்ட மரணத்திற்குமான இடைவெளியால் உருவகம் கொள்ளும் கொடுரம்பலஸ்தீனமக்களின் இருத்தலைச் சூழ்ந்து இறுக்கமாகப் படிந்துள்ள வெறுமையை பார்வையாளர்களின் அகத்தில் நுணுக்கமாகத் திணித்து விடுகிறது. தற்கொலைப் போராளிகள் பிரத்தியேகமான துணிவுள்ளம் கொண்ட உயர் மானிடர்கள் என்றல்லாது அவர்கள் சாதாரண மனிதர்களாகவும், ஆனால், சூழ்நிலையால் அசாதார ணமான மனோநிலையைப் பெற்று அவர்கள் தம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 200645

Page 46
அவற்றை ஆயுதங்களாக மாற்றும் நிலைக்கு இட் செல்லப்படுகிறார்கள் எனும் யதார்த்தத்தை இத்திரைப் பிரயத்தனமின்றி முன்வைக்கிறது.
"நீங்கள் தேசிய வீரர்கள். உங்களின் பலம் எதிரி நடுங்கவைக்கும் பலம், மரணத்திற்கு அஞ்சாதவர் மரணிப்பதில்லை, நீங்கள் மரணத்திற்கு அஞ்சுபவர்க கெதிராக வெற்றியைமட்டுமே காணமுடியும்.நீங்கள் மட்( அவர்களின் தலைவிதியை நிர்ணயிப்பவர்கள். அவர்க உங்களால் ஒன்றுமே செய்யமுடியாது. நீங்கள் ஏற்கென மரணித்தவர்கள்” என்றவாறு அமைப்பாளர் தற்கொன போராளிகளுக்குச் செய்யும் உபதேசம் அவர்கள்முகங்க எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாதிருப்பதானது அவர் ஏற்கெனவே மரணித்தவர்கள் எனும் யதார்த்தத்ை பிரதிபலிப்பது போலுள்ளது.
வீடியோப் பதிவை அடுத்து, அமைப்பாளர்க தற்கொலைப்போராளிகளும் அமர்ந்திருந்து உணவரு கிறார்கள். இவ்விடத்தில் மிகவும் வலிமை பொருந்திய குறியீடு முன்வைக்கப்படுகிறது. இக்காட்சி யேசு ை செய்யப்படுவதற்கு முன்னான பந்திப்போசனத்தைத்தவி முடியாதபடி மனத்தில் பரவவிடுகிறது.
இதன்போது ஹாலெத்திற்குத் தன் குடும்பம் பற் உணர்வு தோன்ற அவன் அமைப்பாளரிடம் தனது குடும் திற்கு உதவிசெய்யுமாறு கேட்கிறான். அமைப்பாளர் அவ குடும்பம் தேசியக் குடும்பம் என்றும் தாம் முழுமைய அவர்களுக்கு உதவுவோம் எனவும் பதிலளிக்கிறார்.
அதன் பின்னர் அமைப்பின் காணற்கரிய பெ தலைவருடனான சந்திப்பு நிகழ்கிறது. அவர் தற்கொன போராளிகள் எத்தனை துாரம் தமது தேசியப்போராட்டத் பெருமைக்குரிய சின்னமாக இருக்கிறார்களெனவும் உல தம்மைப்பற்றி அறிந்து கொள்வதற்கான வழிவகைய தற்கொலைத் தாக்குதல்கள் நடாத்தப்பட வேண்டுமென கூறி விடைபெறுகிறார்.
அமைப்பாளர் போராளிகளை இஸ்ரேலிய எல்லை அழைத்துச்செல்லும்போது ஹாலெத்திடமிருந்து கேள்வி எழுகின்றன. ܀-
Kais Nashef 1. C
خچه
46 உயிர்நிழல் ஜனவரி - மார்ச் 2006
 
 

Ꭰ6ᎠrᎥ நாம் வெடித்துச் சிதறுவோம் அதன்பின்னர்
தின் என்ன நடக்கும்?”
ക്കD "தேவர்கள் வந்து உங்களைச் சொர்க்கத்
பாக திற்கு அழைத்துச் செல்வார்கள். இங்கு
ாவும் உங்களது புகைப்படங்கள் சுவர்களெங்கும் ஒட்டப்பட்டு நீங்கள் தேசிய வீரர்களாகப்
க்கு பிரகடனப்படுத்தப்படுவீர்கள்"
கள் இறுதியாக, தற்கொலைப்போராளிகள் இருவரும் கம்பி வேலிகளைத்தாண்டி இஸ்ரேலிய
霸 M Kha I Ali Suliman
uha CS)
○ haled
uha
S aïd

Page 47

இயக்குநர் ஹனி அபு - அளித்

Page 48
எல்லைக்குள் நுழைய முற்படும்போது இராணுவ வாகனம் ஒன்று அவர்களின் திட்டத்தை முறிய டிக்கிறது. அவர்கள் இருவரும் மீண்டும் பலஸ்தீன எல்லைக்குள் ஒட்டம்பிடிக்க வேண்டியநிலை.ஹாலெத் தப்பியோடி தம்மவர்களிடம் மீண்டு விட்டபோதும், சயிட் உடலைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் குண்டுகளுடன் அலையவேண்டியேற்படுகிறது.
ஒரு கட்டத்தில் பஸ் நிலையமொன்றிற்கு சயிட் தற்கொலைப்போராளியாக அணுகுகிறான். அங்கு இஸ்ரேலிய யூதக் குடிமக்கள் நிற்கின்றனர். அரபு எனத் தன்னை அடையாளம் காணாதபடி எடுப்பாக உடை யணிந்து திருமணத்திற்குச் செல்பவன்போல் சயிட் நிற்கும்போது அவன் மனத்தில் போராட்டம் நிகழ் கிறது. அவன் விரும்பியிருந்தால் அந்த பஸ்ஸில் ஏறிப் பயணித்து தன்னை வெடிக்க வைத்திருக்கலாம். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. அவனின்றி பஸ் பயணிக்கிறது.
இறுதியில் ஹாலெத்தின் பகிரதப் பிரயத்தனத் தினால் சயிட் கண்டுபிடிக்கப்பட்டு போராளிகள் மறைந்திருக்கும் இடத்திற்குக் கூட்டி வரப்படுகிறான். அமைப்புத் தலைவரால் விசாரணைக்குட்படுத்தப்படும் சயிட்டின் உரையாடல் அவன் தனது இலக்கில் எத்தனை உறுதியாக இருக்கிறான்என்பதைத்தெளிவு படுத்துகிறது.
சயிட்டின் தந்தை இஸ்ரேலியர்களுடன் ஒத்துழைத் ததால் பலஸ்தீனர்களால் மரணதண்டனை வழங்கப் பட்டவர்.
"அவர்கள் எம்மை இழிநிலை மக்களாகவே கருதுகிறார்கள். அவர்களிடம் வெல்லப்படமுடியாத இராணுபலம் உண்டு. அவர்கள் அரசியல் ரீதியாகவும் பலமடைந்துவிட்டார்கள். தம்மைப்பலியானவர்களாக உலகிற்குக் காட்டிக்கொண்டே, எம்மைத் தங்களை அழிக்க எண்ணும் பயங்கரவாதிகளாகவும் காட்டு கிறார்கள். பலவீனமானவர்கள் எங்கும் இருக்கிறார்கள். எம்மில் பலவீனமானவர்களை அவர்கள் இலகுவாகப் பயன்படுத்தி எங்களைத் தொடர்ந்து சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்" என சயிட் அமைப்பின் தலைவருடன் உரையாடும்போது தன் தந்தை செய்த தவறுக்குப் பரிகாரமாக தான் தன் உடலை வழங்கி தற்கொலைப்போராட்டத்தில் ஈடுபடுகிறானோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.
"நான் ஒரு அகதிமுகாமில் பிறந்தேன். அகதி முகாமிலேயே வளர்ந்தேன். எனது வாழ்க்கை ஒரு சிறை. சர்வதேச சமூகம் போக்கிரித்தனமானது. அதற்கு எம் போராட்டத்தின் நியாயம் தெரியும். எமது மக்கள் படும் துன்பம் தெரியும். ஆனாலும் அது கோழைத்தனமாக கொடூரமான அநீதியை அனும தித்துக் கொண்டிருக்கிறது. எமது போராட்டம் இடைநிறுத்தப்பட முடியாதது. எம்மிடம் இருக்கும் ஆயுதங்கள் எமது உடல்கள். எம்மை அவர்கள் இழிநிலை மனிதர்கள் எனக் கருதுகிறார்கள். ஆனால், மரணத்தில் நாம் அவர்களுக்குச் சமமானவர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும்" எனும் சயித்தின் உரையாடல் அவனது அரசியல் பிரக்ஞையை, தனது போராட்டத்தின் அரசியல் பரிமாணத்தை அவன் எத்தனை துாரம்புரிந்து கொண்டிருக்கிறான்என்பதைப்
48 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006 -

புலப்படுத்துகிறது. இஸ்லாமிய மதக் கோட்பாடு களுக்குள் சிக்குண்டு. 'மூளைச்சலவை செய்யப்பட்டு தற்கொலைப் போராளிகள் உருவாக்கப்படுகிறார்கள் எனும் கருத்துநிலையை ஆட்டங்காணச் செய்கிறது இவ்வுரையாடல்.
மீண்டும் திட்டமிட்டபடி இருவரும் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்து தெல்-அவிவ் இற்குச் செல்கிறார்கள். அவர்களைத் தடுப்பதற்குச் சுஹா மேற்கொண்ட பிரயத்தனங்கள் எவையும் பலனற்ற வையாகிவிடுகின்றன. ஆனால் ஆரம்பத்தில் மிகவும் மன உறுதியும் கொள்கைப் பிடிப்பும் உள்ளவனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ஹாலெத் துணிவிழந்து பின்வாங்குகிறான். சயிட் தனது திட்டத்தை நிறை வேற்றுகிறான்.
எவ்வித வன்முறைச் சம்பவங்களும் இத்திரைப் படத்தில் இல்லை. வன்முறைகளின் சுவடுகள் கதையோட்டத்தின்பின்னணியெங்கும் இருந்தபோதும் படத்தின் வெற்றிக்கு அதன் இலக்கிற்கு வன் முறையைப் படமாக்கும் அவசியமில்லாமல் கதை யோட்டம் அமைந்திருக்கிறது.
உண்மையில் பலஸ்தீன விடுதலைப் போராட் டத்தை நியாயப்படுத்தும் முயற்சி அர்த்தமற்றது. ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் நிலத்தை மீளப்பெறவும், தமது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கவும், சியோனிச அழிப்பிலிருந்துதப்பி வாழவுமாக அவர்கள் அரைநுாற்றாண்டுகளுக்கு மேலாக முன்னெடுக்கும் போராட்டத்திற்கான நியாயம் உலகம் முழுவதினாலும் ஏற்கப்பட்ட ஒன்று.
ஆனால், போராட்ட வழிமுறைகள் சம்பந்தமாக சில நியாயப்படுத்தல்களை அவர்கள் முன்னெடுக்க வேண்டியுள்ளது. மேலெழுந்தவாரியாக தற்கொலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று ஒற்றைச் சொல்லில் வர்ணித்துவிடும் ‘சர்வதேச சமூகம்' அதன் சிக்கலான உருவாக்க நியாயங்களின் மீது பாரா முகமாய் இருந்து வருவதை இத்திரைப்படம் நகைப்பிற் கிடமானதாய் ஆக்கிவிடுகிறது.
"ஜனநாயகம்', 'மனித உரிமைகள்' என்றெல்லாம் தனக்கு வசதிப்பட்ட நேரத்தில் பிதற்றும் ‘சர்வதேசச் சமூகமும் அதன் வழியொற்றிகளும் தமது பொரு ளாதார, அரசியல்நலன்களுக்குப் குந்தகம் விளையும் நிலையில் தாம் நம்பும் அனைத்துப் பெறுமானங் களையும் தயவு தாட்சண்யமின்றி குப்பையில் விட்டெ றிவதுபற்றி வரலாறு இடைவிடாது சாட்சியம் கூறிக் கொண்டேயிருக்கிறது.
ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உயிர் வாழ்வதற்கான போராட்டத்தில் தவிர்க்க முடியாதபடி மேற்கொள்ளும் போராட்ட முறைகளைப் பற்றிய 'ஒழுக்கவியற் தீர்ப்புகளை வெட்கமின்றி வழங்கிக் கொண்டேயிருக்கிறது.
நவதாராளவாதப் பொருளாதார வியாபகத்தையும் உலகமயமாக்கலையும் மட்டும் இலக்காக வரித்துக் கொண்ட மேற்குலக நியாயப்பாடுகளும் அவர்களின் சொல்லாடல்களும் அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களுக்கும் அதற்கு எதிராகப் போராடு பவர்களுக்கும் எவ்விதத்திலும் பயனளிக்கக்
இதழ் 22

Page 49
முடியாதவை என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாகும்.
ஆகமொத்தத்தில், பலஸ்தீன மக்களின் போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளிப்படையாக ஏற்றுக்கொண்ட போதிலும் அதற்கானதிர்வொன்றைக் கண்டடைய முடியாத ‘சர்வதேச சமூகம் தன் நயவஞ்சகத்தை மறைப்பதற்கு அவர்களின் போராட்ட முறைகளைப் பற்றித் தீர்ப்பு வழங்கிக் கொச்சைப் படுத்துவது அதன் அயோக்கியத்தனத்தையே வெளிப்படுத்துகிறது.
போராட்டத்தின் மூலகாரணத்தை இல்லாமற் செய்துவிட்டால் போராட்டம் முடிவடைந்து விடும். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து பலஸ்தீன நிலம் விடுபாடடைந்தால் பலஸ்தீனர்களின் போராட்ட முறைபற்றிய நியாயத் தீர்ப்பிற்கான அவசியமே இருக்காது.
ஆனால்,‘சர்வதேச சமூகமும் அதன் சொல்லாடல் வலைக்குள் அகப்பட்டவர்களும் அதன் வழியொற்றி களும் விடுதலைப் போராட்டக்காரர்களின் சொல்லா டல்களையும் அவர்களின் நியாயங்களையும்
ஆசிரியர்
நீலகண்டன்
ஆசிரியர் குழு: G
அ. மாரகஸ் ம. மதிவண்ணன் கண்மணி ஒடை பொ. துரையரசன் தேவதாஸ் சுகன்
இதழ் 22
 

கொச்சைப்படுத்துவதுடன் தம்மை நாகரீகமான வர்களாகவும் மனித உரிமைப் போராட்டக் காரர்களாகவும் காட்டிக்கொள்வதில் மட்டுமே அக்கறையுடையவர்களாக இருக்கிறார்கள்.
பாரிஸ் கம்யூன் புரட்சியின் போது, புரட்சிக்குழு எதிரிக்கெதிராக பெண்களினாலும், குழந்தைகளி னாலும் கூட உபயோகிக்கக்கூடிய அழிவு ஆயுதங் களைத் தயார் செய்யும் தீர்மானத்தை எடுத்தது. எம் நகரம் இடிந்து வீழ்ந்தால் இடிபாடுகளுள் நெரிந்து இறப்போமே தவிர எதிரிகளிடம் சரணடையமாட்டோம் என செவ்வறிக்கையில் முழக்கமிட்டது. இதுபற்றி இன்றைய மேற்குலகப்புத்திஜீவிகளிடமும் அவர்களின் வழியொற்றிகளிடமும் ஒழுக்கவியற்தீர்ப்புக் கேட்போ மேயானால் நாம் ஆச்சரியமடைய நேரிடும்.
காரண-காரியத் தொடர்பின்றி, சூழ்நிலையின் மீதான பாரதுாரமான பார்வையின்றி பலஸ்தீனர்களின் போராட்ட வழிமுறைகளைப் பற்றி சர்வதேச சமூகம் முன்வைக்கும் ஒழுக்கவியற்திர்ப்புகள் எத்தனை துாரம் 9 g5 5LDIT607606) 6T6 605 'Paradise Now' 61 gotb இத்திரைப்படம் தெளிவாகக் கூறிநிற்கிறது.
25/09/2005
“ஈடேற வழி பாஷாபிமானம் - தேசாபிமானம் மதாபிமானம் குலாபிமானம் ஆகியவற்றை விட்டொழிப்பதே" எனும் பெரியார் ஈ. வெ. ரா.வின் மேற்கோளுடன் தனது முதலாவது ஆசிரியர் தலையங்கத்தைக் கொண்டு வெளிவந்திருக்கின்றது.
தொடர்புகளுக்கு:
அநிச்ச 45 ன் இஸ்மாயில் மைதானம் லாயிட்ஸ் சாலை சென்னை - 05 தமிழ்நாடு இந்தியா
தொலைபேசி: 009444272500
பிரான்ஸ் முகவரி:
ANCHA 3eme DT 1, Rue Honoré de Balzac 95140 Garges Les Gonesse France.
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006|49

Page 50
கொதிபத்தியமெனும் சொல்லை இப்போது கேட்பது அரிதாகிவிட்டது. மார்க்சிய ஆய்வாளர்கள் கூட இந்தப் பதத்தை பயன்படுத்துவது குறைவு. ஏகாதிபத்தியம் ஒரு இறந்தகால நிலைமை ஆகி விட்டது போலும். நிழற்போர் (cold War) 1989இல் முடிவடைந்த பின்னர் ஏகாதிபத்தியம் பற்றி ஆய்வு ரீதியான விவாதங்கள் அரிதினும் அரிதாகிவிட்டன. அப்படியானால் வரலாறு ஏகாதிபத்தியத்தின் காலகட்டத்தைத் தாண்டி விட்டதா என்ற கேள்வி எழுகிறது.
மார்க்சிய அரசியல் பொருளாதார மரபில் நவீன ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் அபிவிருத்தி யுடன் அதன் சர்வதேசரீதியான பரவலுடன் தொடர்பு டையதாகும். குறிப்பாக மூலதனத்தின் தொடர்ச்சி யான குவியலுடனும் அதன் விரிவாக்கப்பட்ட மீள் உற்பத்தியின் புவியியலுடனும் தொடர்பு
*ஏகாதிபத்தியம் என்பது பலம் வ அரசின் அதிகாரத்திே இதன் வரலாறு இப்போது
முதலாளித்துவத்தின் இன்றை
எழுச்சி பறை
டையதாகும். பலம் வாய்ந்த தேசிய அரசின் அதிகா ரத்தின் அதன் ஆக்கிரமிப்பின் உதவியுடன் அந்த தேசியத்தின் மூலதன உடைமையாளர் பலம் குன்றிய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தி அங்குள்ள வளங்களையும் உழைப்பாளர்களையும் மூல தனத்தின் விரிவாக்கப்பட்ட மீள் உற்பத்திக்கு பயன்படுத்துவது நவீன ஏகாதிபத்தியத்தின் பிரதான தன்மைகளில் ஒன்றெனக் கருதப்பட்டது. இதில் குறிப்பிட்ட தேசங்களின் முதலாளித்துவ அரசுகள் பிரதான பாத்திரங்களை வகிக்கின்றன. மூல தனத்தின் விரிவாக்கப்பட்ட மீள் உற்பத்தியின் இயக்கப்பாட்டினை வெறுமனே பொருளியல் சூத்திரங்களினால் மட்டும் விளக்க முடியாது. அதன் 50 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 
 

திய ஏகாதிபத்தியம்
அரசியல், சமூக, கலாச்சார பரிமாணங்களையும் உள்ளடக்கிய வரலாற்று ரீதியான அணுகுமுறை மூலமே நவீன ஏகாதிபத்தியத்தை மார்க்சிய மரபு சார்ந்தோர் விளக்க முற்பட்டனர். ஆயினும் இந்த மரபில் மாறுபட்ட விளக்கங்கள் கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன. மார்க்ஸ் ஏகாதிபத்தியம் பற்றி கோட்பாட்டு ரீதியான கருத்துக்களை தெரிவிக்க வில்லை. இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி பற்றி அவர் எழுதிய சில பத்திரிகைக் கட்டுரைகளில் பிரிட்டிஷ் காலத்தின் வரலாற்றுப் பங்கு பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஆயினும் இக்கட்டுரைகளை ஏகாதிபத்தியம் பற்றிய கோட்பாட்டு ரீதியான ஆய்வாகக் கருத முடியாது. ஆயினும் மூலதனத்தை ஒரு சமூக உறவாகவும் அதன் உள்ளார்ந்த சர்வ லோக ரீதியான இயக்கப்பாட்டுத் தன்மைகளையும் பற்றிய மார்க்சின் விளக்கம் முதலாளித்துவ ஏகாதி பத்தியம் பற்றிய விளக்கங்களுக்கு அடிப்படையாகக்
ய்ந்த ஒரு தேசிய முதலாளித்துவ லேயே தங்கி நின்றது.
முடிவுக்கு வந்துள்ளதை உலகமயமாக்கல் கட்டத்தின்
சாற்றுகிறது.*
கருதப்பட்டது. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த தவிர்க்க முடியாத பரவலாக்கல் ஆழமாக்கல் தன்மைகளைக் கொள்கை ரீதியில் விளக்கிய முதலாவது சமூகவிஞ்ஞானி மார்க்ஸ் என்பதால் அவரே நவீன உலகமயமாக்கலின் முதலாவது ஆய்வாளர் என இன்றைய சமூக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் ஏகாதிபத்தியம் பற்றிய மார்க்சிய விளக்கங்களில் பன்முகப் போக்கு களையும் முரண்பாடுகளையும் காண்கிறோம். இதை மார்க்சிய மரபின் குறைபாடெனக் கருதுவது தவறு. அதற்கு மாறாக அந்த மரபானது பன்முக ரீதியான சமூக விஞ்ஞான ஆய்வு சார்ந்த அரசியல் நடை முறைகள் சார்ந்த போக்குகளைக் கொண்டுள்ளது
இதழ் 22

Page 51
என்பதே நியாயமான பார்வையாகும்.
இருபதாம் நூற்றாண்டிலேயே நவீன ஏகாதி பத்தியம் பற்றிய மார்க்சிய கோட்பாடுகள் தோன்றின. g6)jibgp6i GM6u6of6ö, Hilferding, Bukharin, Luxemborg, Kautsky போன்றோரின் பங்களிப்புக்கள் முக்கிய மானவை. இந்தக் கோட்பாடுகள் இப்போது காலா வதியாகி விட்டன என்ற வாதம் சமீப காலங்களில் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த வாதம் இன்றைய உலகமயமாக்கல் கட்டம் பற்றிய சில வியாக்கியானங்களுடன் இணைந்ததாகும்.
*ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகளை அரசியல்மயப்படுத்தி தொழிலாளர்களை அணிதிரட்டும்
அகநிலை சார்ந்த அம்சத்திற்கு லெனின் விசேட முக்கியத்துவம்
கொடுத்தார்.”
இந்த வாதத்தின் சாராம்சத்தைப் பின்வருமாறு கூறலாம்: ஏகாதிபத்தியம் என்பது பலம் வாய்ந்த ஒரு தேசிய முதலாளித்துவ அரசின் அதிகாரத்திலேயே தங்கி நின்றது. இதன் வரலாறு இப்போது முடிவுக்கு வந்துள்ளதை முதலாளித்துவத்தின் இன்றைய உலகமயமாக்கல் கட்டத்தின் எழுச்சி பறை சாற்றுகிறது. இப்போது ஒரு தேசிய அரசின் ஏகாதி பத்தியம் என்ற நிலையிலிருந்து உலக சாம்ராஜ்யம் Empire" எனும் புதிய உலக அமைப்பின் யுகம் ஆரம்பித்துவிட்டது. இந்த சாம்ராஜ்ய யுகத்தில் ஒரு குறிப்பிட்ட தேசம் உலகை ஆளப் போவதில்லை. மூலதனத்தின் புதிய யுகத்தில் பரிணமித்து வரும் சாம்ராஜ்யத்தின் பிரதான போக்குகள் மைய மறுப்பினை (decentring) ஆள்பரப்பின் நிராகரணத் தினை (deterritorialisation) கொண்டுள்ளன. ஆகவே முன்னர் பிரித்தானியா, அதைத் தொடர்ந்து USA என்ற வரலாற்று யுகம் போய் இப்போது தனி மையம் எதுவு மில்லாத உலக அமைப்பு தோன்றுகிறது. இந்த இருபத்தியோராம் நுாற்றாண்டின் போக்கினை விளக்க இருபதாம் நூற்றாண்டின் ஏகாதிபத்தியம் பற்றிய கோட்பாடுகள் உதவமாட்டா என்பதே இந்தப் புதியவாதம். இதை மிக ஆணித்தரமாக முன் வைக்கின்றார்கள் Hardtand Negri (2000). இவர்களின் கருத்தில் இந்த சாம்ராஜ்யத்தின் நடைமுறைகள் சுரண்டல் மிக்கவையாயினும் அதன் வரலாற்றுப் போக்கு முழுமையான சமூக வாழ்விற்கும் நிரந்தர அமைதிக்கும் இட்டுச் செல்லும். உலகமயமாக்கலின் பல்வேறு போக்குகளை இந்த இலக்கினை அடையும் வகையில் மீள் ஒழுங்கு செய்வதே வெகுஜன இயக்கங்களின் நோக்கமாக இருக்க வேண்டும் 6T6örmpTidb6i Hardt tib Negriuqub.
இந்தக் கோட்பாடும் அது சார்ந்த விளக்கங்களும் இதழ் 22

பலரால் விமர்சிக்கப்படுகின்றன. மலினப்படுத்தப் பட்ட கற்பனார்த்த யுகமொன்றினைக் கட்டியெழுப்பு கின்றனர் சாம்ராஜ்ய கோட்பாட்டாளர்கள். இந்தக் கனவை நியாயப்படுத்த மார்க்சின் கருத்துக்களையும் பயன்படுத்துகின்றனர். அதேவேளை இந்தப் போக்கினை விமர்சிப்போர் உலகமயமாக்கலின் ஏகாதிபத்தியப் பரிமாணங்களைச் சுட்டிக் காட்டு கின்றனர். மேலாட்சி (Hegemony) கருத்துருவும் ஒரு முக்கிய இடத்தினை பெற்றுள்ளது. கிராம்சியின் மேலாட்சிக் கருத்துரு இன்றைய சர்வதேச உறவு களில் அரசியல், கருத்தியல் மற்றும் கலாச்சார ரீதியான அம்சங்களை ஆழ ஆராயப் பயன்படுத்தப் படுகின்றது. நவகிராம்சிய அணுகுமுறை எனப்படும் சமீபத்தியப் போக்கு பயன்பாடுமிக்கது எனக் கருதுகிறேன்.
முதலில் “பழைய-புதிய ஏகாதிபத்தியம் பற்றிய சில குறிப்புக்கள்.
'பழைய ஏகாதிபத்தியம் - "புதிய'ஏகாதிபத்தியம்
ஏகாதிபத்தியத்தை “பழைய-புதிய' என வகைப் படுத்தல் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் இப்போது, அதாவது இருபத்தியோராம் நூற்றாண்டில் பழைய ஏகாதிபத்தியம் எனப்படுவது அப்போது புதிய ஏகாதிபத்தியமென அழைக்கப்பட்டது. குறிப்பாக 20 ஆம் நுாற்றாண்டில் “பழைய ஏகாதிபத்தியம் எனும் பதம் முன்னைய காலத்து காலனித்துவ ஆக்கிரமிப்பு களுக்குக் கொடுக்கப்பட்ட பெயராகும். 20ஆம் நுாற்றாண்டில் "புதிய ஏகாதிபத்தியம் எனப்படுவது தனியுரிமை மூலதனத்தின் (monopoly Capitalஇன்) மற்றும் சிலருரிமையின் (oligopoly) பொருளாதார ஆதிக்கத்துடன் தொடர்புடையதாகும். காலனித்துவ கால ஆதிபத்தியத்துடன் இந்தப் புதிய பொருளா தாரத்தன்மையும் இணைந்த ஒருநிலையைக் காணக் கூடியதாக இருந்தது. வெளிநாட்டு வளங்களுக் காகவும் சந்தைகளுக்காகவும் ஏகாதிபத்திய அரசுகள் போட்டி போட்டன. இதனால் ஏகாதிபத்திய அரசுகளுக்கிடையே யுத்தங்கள் மூண்டன.
இருபதாம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் பற்றி வெளிவந்த கோட்பாடுகளில் லெனினுடைய கோட்பாடு பிரபல்யம் வாய்ந்தது. வேறு பல ஆய்வாளர்களின் ஆக்கங்களின் உதவியுடன் லெனின் தனது ஆய்வினை மேற்கொண்டு ஏகாதி பத்தியத்தின் முரண்பாடுகள் பற்றியும் அவற்றின் அரசியல் விளைவுகள் பற்றியும் இவற்றை அறிந்து தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஏன் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அணிதிரட்டப்பட வேண்டும் என்றும் விளக்க முற்பட்டார். ஏற்கனவே Hiferding ம் Kautsky ம் முன் வைத்த அடிப்படையான கருத்துக்களை ஏற்ற அதேவேளை லெனின் அரசியல் ரீதியில் அவர்களிடமிருந்து வேறுபட்ட கருத்துக் களை கொண்டிருந்தார். இதை வேறு சொற்களில் சொல்வதானால் மூலதனத்தின் ஏகாதிபத்தியப் போக்கின் உள்ளார்ந்த இயக் கப்பாடு பற்றி இவர்களிடையே ஒருமைப்பாடு இருந்தது. ஆனால் ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகளை அரசியல்
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 200651

Page 52
மயப்படுத்தி தொழிலாளர்களை அணிதிரட்டும் அகநிலை சார்ந்த அம்சத்திற்கு லெனின் விசேட முக்கியத்துவம் கொடுத்தார். இதில் அவர் Kautsky உடன் மோதினார்.
குறிப்பிட்ட நாட்டிலிருந்து மூலதனத்தின் ஏற்றுமதியுடன் வர்த்தக முரண்பாடுகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தப் போக்கு சர்வதேச ரீதியான அசமத் துவங்களை வலுவடையச் செய்கிறது. தேசிய அரசுகளையும் தேசிய தனியுரிமை ஆதிக்கங்களையும் கொண்டுள்ள நிலையில் உருவாகி வரும் உலக சந்தையில் மூலதனத்தின் இலாப வீதத்தின் சமப்படுத்தல் பல தடைகளை எதிர் கொள்கிறது. இந்த வேறுபாடுகள் சர்வதேச முரண்பாடுகளை அதிகரிக்கின்றன. ஆயினும் நீண்ட காலத்தில் யுத்தங்களுக்கூடாகவும் மற்றும் பல நெருக் கடிகளுக்கூடாகவும் ஒரு அமைதியான அதிஏகாதிபத்தியம் (ultra imperialism) உருவாகும் என Kautsky கருதினார். லெனின் இத்தகைய ஒரு நீண்ட கால சாத்தியப்பாட்டினை ஏற்ற போதும் Kautskyஇன் நிலைப்பாட்டை எதிர்த்துநிராக ரித்தார். சமகால முரண்பாடுகளைப் பயன்படுத்தி தொழிலாளர்களையும் மற்றைய சக்திகளையும் புரட்சிக்கு அணிதிரட்டுவதே சரியான வர்க்க அரசியல் என்பதே லெனினுடைய நிலைப்பாடாக இருந்தது.
ஆகவே லெனின் ஏகாதிபத்தியம் முதலாளித்து வத்தின் அதி உச்சக் கட்டமென்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் யுகமென்றும் வாதிட்டார். இதன் அர்த்தம் முதலாளித்துவம் தனது மரணத்தை அண்மித்து விட்டது. இந்த மரணத்தை நிஜமாக்கப் புரட்சிகர அரசியல் நடைமுறை அவசியம் என்பது லெனினிசவாதம். அதாவது அகநிலை மாற்றங்களும் இயக்கங்களும் வேண்டும். இந்த நிலைப்பாட்டிற்கு சர்வதேச ரீதியிலான ஆதரவு வளர்ந்ததென்பதை விபரிக்கத் தேவையில்லை. இது உலகறிந்த விடயம். இங்கு ஒரு முக்கியமான லெனினிசக் கருத்தை மறந்து விடமுடியாது. உலக ஏகாதிபத்தியமெனும் சங்கிலித்தொடரின் பலவீனமான இணைப்பிலேயே புரட்சி வெடிக்கிறது. ஆகவே முதலாளித்துவ விருத்தியில் பின்தங்கியிருந்த ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பின்னர் காலனித்துவ அரைக் காலனித்துவ நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள் பல வெற்றி பெற்றன. அன்றைய காலகட்டத்தில் லெனினிசக் கோட்பாடு பெருமளவிற்கு புரட்சிகர இடதுசாரி இயக்கங்களின் அரசியல் கருத்தியலாக அமைந்தது. ஆனால் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற புரட்சிகள் பலவிதமான சமூக சீர்திருத்தங்களை அமுல் நடத்தியபோதும் காலப்போக்கில் இவை சோசலிசத்திற்கு இட்டுச் செல்லவில்லை. மாறாக சிக்கல்கள் மிகுந்த மார்க்கங்களிற்கு ஊடாக முதலாளித்துவத்திற்கே இட்டுச் சென்றது. இந்த குறுகிய 20ம் நூற்றாண்டின் வரலாறு பற்றிய விளக்கங்களும் வியாக்கியா னங்களும் வெளிவந்துள்ளன.
52 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006

பின்னோக்கிப்பார்க்கும்போது, முதலாளித்துவம் மரணிக்கவில்லை அதற்கு மாறாக மேலும் பலம் பெற்று வீரியத்துடன் உலகை ஆட்கொண்டுள்ளது. இதனை முன்கூட்டியே கண்டவர்போல் BlWarren எனும் ஆய்வாளர் 'ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் முன்னோடி’ எனும் தலைப்பில் ஒரு நூலை 1970களில் வெளியிட்டார். இந்த நுாலில் அவர் தென்கொரியா, தாய்வான் போன்ற ஆசிய நாடுகளில் முதலா ளித்துவ அபிவிருத்திக்கு எப்படி ஏகாதிபத்தியம் உதவியது எனக் காட்டி லெனினிசத்தையும் அத்துடன் இணைந்த நவமார்க்சிச குறைவிருத்திக் கோட்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். மைய நாடுகளெனக் கருதப்பட்ட மேற்கத்திய நாடுகளைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியம் முதலாளித்து வத்தின் அதிஉச்சக் கட்டமாயிருக்கலாம். ஆனால் முதலாளித்துவம் வளராத பின்தங்கிய நாடுகளைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியம்தான் முதலாளித்து வத்தின் ஆரம்ப கட்டம். இங்கு ஏகாதிபத்தியம் மூலதனத்தின் வரலாற்று ரீதியான செயற்பாட்டின் கருவியாக இயங்குகிறது. இந்த விளக்கத்திற்கு மார்க்சின் எழுத்துக்களிலும் ஆதாரமுண்டு எனும் வாதம் BlWarren ஆய்வில் பலமாக இழையோடியது.
இன்று முன்வைக்கப்படும் சாம்ராஜ்யவாதத் திற்கும் Hifeding, Kaustsky போன்றோரின் கருத்துக் களுக்கும் தொடர்பிருப்பதை இக் கட்டுரையை வாசிப்பவர் உணர்ந்திருப்பர்.
Kaustskyg}6ö Slá56Jabirgóll gögólulið (ultra-imperialism) எனும் கருத்துடன் நெருங்கியதே இருபத்தியோராம்
*மூலதனத்தின் ஏற்றுமதியுடன் வர்த்தக முரண்பாடுகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தப்போக்கு சர்வதேச ரீதியான அசமத்துவங்களை வலுவடையச் செய்கிறது.*
நுாற்றாண்டில் எழுந்துள்ள சாம்ராஜ்யக்கோட்பாடு. முதலாளித்துவத்தின் உலகரீதியிலான வளர்ச்சிப் போக்கின் சமகால ஆய்வுகள் முதலாளித்துவத்தின் வரலாற்றின் தொடர்ச்சியையும் அதேவேளை அதில் எற்படும் தொடர்பறுப்புத்தன்மை கொண்ட மாற்றங்களையும் விளக்க முற்படுகின்றன.
ஏற்கனவே குறிப்பிட்டது போல சாம்ராஜ்ய யுகம் ஏகாதிபத்திய காலகட்டத்தைத் தாண்டிய ஒரு காலகட்டமெனும் நிலைப்பாடு விமர்சிக்கப்படுகிறது. இன்று முன்னெப்போதையும் விட மூலதனம் உலக மயமாக்கப்பட்டுள்ளது என்பதும் உலக சந்தையின் பரவலும் ஒருங்கிணைப்பும் முன்னேறியுள்ள தென்பதும் உண்மை. அதே போன்று முதலாளித் துவத்தின் வரலாற்றில் முதல் தடவையாக பல்பக்க
இதழ் 22

Page 53
நிறுவனங்கள் (உதாரணம்: உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தக நிறுவனம்) தேசிய பொருளா தாரக் கொள்கையை நிர்ணயிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன என்பதும் உண்மை. இன்று மூலதனத்தின் தலையாய நிறுவனமாக பல்தேசிய கூட்டுத்தாபனம் தேசிய அரசுகளையும் விட பலம் வாய்ந்ததாகி விட்டதும் உண்மை. இவற்றிற் கெல்லாம் தொழில்நுட்பத்தின் நிரந்தரப் புரட்சி
உதவுகிறது என்பதையும் மறுக்க முடியாது. ஆனால்
சில தேசிய அரசுகளின் ஏகாதிபத்தியமும் தொடர்கிறது என்பதும் உண்மை. இன்று பிரதான ஏகாதிபத்திய அரசு USA என்பதை மறுக்க முடியாது. இதன் போக்கினை புதிய ஏகாதிபத்தியம் எனச் சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். விசேடமாக David Harvey சமீபத்தில் எழுதியுள்ள கட்டுரைகளிலும் New Imperialism எனும் நூலிலும் USA இன் ஏகாதிபத்தி யத்தின் ஆக்கிரமிப்பு போக்கினை ஆய்ந்துள்ளார். ஆயினும் இந்தப்புதிய ஏகாதிபத்தியம் பல வகையில் பழைய ஏகாதிபத்தியத்தின் பண்பினையே கொண்டுள்ளது எனக் கருதலாம். உலக முதலாளித் துவத்தின் பல்வகையான முரண்பாடுகளைப் பார்க்கும் போது புதியனவுடன் பழையனவும் தெளிவாகத் தென்படுகின்றன.
"புதிய அமெரிக்க நுாற்றாண்டு’ எனும் ஏகாதிபத்தியக் கனவு
உலகமயமாக்கல் தேசிய அரசின் அதிகார பலத்தை தொடர்ச்சியாக தாக்கி வருகிறது எனும் கருத்து பலம் பெற்று வரும் அதேவேளை, இன்று ஒரு மையமற்ற முதலாளித்துவ உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது எனும் வாதம் அங்கீகாரம் பெற்று வரும் நிலையில், இருபத்தியோராம் நூற்றாண்டு அமெரிக்காவின் புதிய நுாற்றாண்டு’ எனும் பிரகடனமும் பலமாக ஒலிக்கிறது, எதிர் ஒலிக்கிறது. சுய போட்டிச்சந்தையும் சுதந்திரவர்த்தகமுமே உலக முதலாளித்துவத்தின் முக்கிய தேவைகள் எனக் கருதப்படும் இன்றைய காலத்தில் USA தனது சகாக்களின் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்பு யுத்தங்களில் அதுவும் எண்ணை வளங்களுள்ள பிராந்தியங்களில் இதைச் செய்யும் போது ஒர் தேசிய அரசு தனது உலக ரீதியான மேலதிகாரத்திட்டத்தை உக்கிரமாக அமுல் நடத்துவது வெளிப்படை யாகிறது. ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்யும் இதழ் 22
 

-போர்வையில் உலக பொருளாதாரம் தங்கி நிற்கும் அடிப்படை வளம் செறிந்த நாடுகளைக் கட்டுப்படுத்த USA எடுத்துள்ள நடவடிக்கைகள் பழைய ஏகாதிபத்தியத்தை நினைவூட்டுகின்றன. | -
பெற்றோலியம் போன்ற அடிப்படை வளங்களுக் கான சர்வதேசரீதியான போட்டி இப்போது விசுவரூப மெடுத்துள்ளது. இதற்கான பிரதான காரணம் சீனா, இந்தியா மற்றும் ஆசிய நாடுகளின் தொடர்ச்சியான
சமூக விழுமியங்கள் வற்றையும் உலக மயமாக்குதலே திட்டத்தின் நிகழ்ச்சி நிரலாகும்
பொருளாதார வளர்ச்சியும் அதன் விளைவாக வளர்ந்து வரும் கேள்வியுமாகும். இன்று இடம் பெறும் பொருளாதார ரீதியிலான போட்டியில் USA பல சவால்களையும் சிக்கல்களையும் எதிர்நோக்கு கிறது. ஏற்கனவே அது சீனா, ஜப்பான், தாய்வான் போன்ற ஆசிய நாடுகளுக்கும் பெரும் கடனாளியாகி விட்டது. அமெரிக்க முதலீட்டாளார்கள் சீனாவையும் தென் அமெரிக்காவையும் நோக்கிநகர்ந்த வண்ண மிருக்கிறார்கள். அமெரிக்க மூலதனம் சீனாவிற்கு தொடர்ச்சியாகச் சென்றுள்ளது. பொருளாதார போட்டியில் பல சந்தர்ப்பங்களில் சந்தை விதிகளுக் கமைய ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையி லிருக்கும் USA தனது இராணுவ பலத்தைப் பயன் படுத்தி அடிப்படை வளங்களைக் கட்டுப்படுத்தி அதற்கூடாகத் தனது ஆதிக்கத்தை பலப்படுத்த முயற்சிக்கிறது. இப்படிச் சொல்லும் போது அமெரிக்க ஆக்கிரமிப்பின் நோக்கம் தனியே வளங்களைக் கட்டுப்படுத்துவது மட்டும் தான் என்பதல்ல. அமெரிக்க அரசியல், கருத்தியல், சமூக விழுமி யங்கள், கலாச்சார செயற்பாடுகள் எல்லாவற்றையும் உலகமயமாக்குதலே ‘புதிய அமெரிக்க நுாற் றாண்டுத் திட்டத்தின் நிகழ்ச்சி நிரலாகும். இதைத்தான் பலர் “இன்றைய உலக மயமாக்கல் = அமெரிக்க மயமாக்கல்”எனக் கூறுகிறார்கள். இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாட்சி (Hegemony) திட்டமாகும். ஆகவே ஒரு புறம் பலாத்கார ரீதியான ஆக்கிரமிப்பு மறுபுறம் அரசியல், கலாச்சார ரீதியான, சிந்தனை ரீதியிலான ஊடுருவலும் மேலாட்சியும். இந்த இரண்டாவது அம்சம் அதாவது அரசியல், கலாச்சார ரீதியிலான அமெரிக்க மயக்கமாக்கல் இன்று ஐரோப்பாவிலும் பரவலாகி நிலை கொண்டு வருவதை அவதானிக்கலாம்.
நவதாராளவாதத்தின் உலகமயமாக்கல் திட்டம் துாயபோட்டிச் சந்தையை நடைமுறையாக்கு உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 200653

Page 54
வதாகும். இதையே பல் பக்க நிறுவனங்கள் செய்கின்றன. இது USA இன் நலன்களுக்குச் சாதகமாக அமையும் போது, அதை USA அரசு பலமாக ஆதரிக்கும்; பாதமாக அமையும்போது அதாவது பொருளாதார ரீதியான சர்வதேசப் போட்டியில் தனது தேசிய மேலதிகார நலன்களை பாதுகாக்க எந்த விதியையும் மீறத் தயாராகவுள்ளது. இதுவே நாம் காணும் யதார்த்தம். ஆகவே நவதாராளவாதம் எனும் கருத்தியலின் உலக ரீதியான மேலாட்சித் திட்டத்திற்கும் USA இன் தேசிய நலன்களை அடிப் படையாகக் கொண்டுள்ள அந்த நாட்டு ஆட்சியா ளரின் மேலாட்சித் திட்டத்திற்குமிடையே முரண்பாடு எழுவது தடுக்க முடியாதது. இத்தகைய முரண்பாடு மற்ற பல தேசிய அரசுகளுக்குமுண்டு. இதனை ஒரு குறிப்பிட்ட தேசிய அரசு கையாள்வது அதன் அரசியல், பொருளாதார பலங்களில் தங்கியுள்ளது. இந்த வகையில் சீனா கணிசமான தேசிய சுயாதீ னத்தைக் கொண்டுள்ளது எனலாம். இந்தியாவும் பிரேசிலும் தமது சுயாதீனத்தைப் பேண முயல்வ தையும் காணலாம். இப்படியாகத் தனிப்பட்ட சில தேசிய அரசுகள் சில முயற்சிகளை எடுப்பதைக் காணலாம். ஆனால் ‘புதிய அமெரிக்க நுாற்றாண்டுத் திட்டம் இவற்றையெல்லாம் மிஞ்சியது. USA இன் தலைமையில் சில செல்வந்த நாடுகள் இந்த திட்டத் திற்கு விரும்பியோ விரும்பாமலோ உதவுகின்றன.
இந்தத் திட்டத்தின் அமுலாக்கல் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிரான போக்குகளையும் போராட்டங்களையும் வலுவாக்குமென எதிர்பார்க் கலாம். இலத்தீன் அமெரிக்காவில் இந்தச் செல்நெறி பலம் பெற்று வருவதைக் காண்கிறோம். அதேவேளை ‘புதிய அமெரிக்க நுாற்றாண்டுத்திட்டம்’ முதலா ளித்துவப் பேரரசுகள் மத்தியில் முரண்பாடுகளை வலுவடையச் செய்யும் என்பதும் உண்மை. USA - ஐரோப்பிய ஒன்றியத்துக் கிடையிலான முரண் பாடுகள் மேலும் வளரும். USA - சீனா உறவுகளிலும் போட்டிகளும் முரண்பாடுகளும் ஏற்கனவே தோன்றி யுள்ளன. இவை சீனாவில் பிராந்திய அரசியலுடன் சம்பந்தப்பட்டவை. குறிப்பாக சீனாவின் தாய்வான் தொடர்பான நிலைப்பாடு மற்றும் சீன -யப்பான் முரண்பாடுகள் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.
இன்றைய உலகமயமாக்கலைப் புரிந்து கொள் வதற்கு மூலதனத்தின் உள்ளார்ந்த இயக் கப் பாடுகளின் சமூக ரீதியான, நிறுவன ரீதியான வெளிப்பாடுகளையும் வல்லரசுகளின் ஏகாதிபத் தியத் தன்மைகளையும் கைப்பற்றவல்ல அணுகு முறைகள் அவசியம். நவீனத்துவத்தை தாண்டிய யுகம் பற்றிய ஆய்வுகள் உலகமயமாக்கலின் சில பரிமாணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. இவர்களின் வாதங்களை, இந்த ஆய்வுகளைக் கண்மூடித்தனமாக நிராகரிக்காது அவற்றை விவாதத்திற்கும், விமர்சனத்திற்குமுள்ளாக்கல் அவசியம். இதற்கான ஒரு பொதுவான தளம் தமிழ் பேசும் உலகில் இனிமேல் தான் உருவாக்கப்பட வேண்டும்
54 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006


Page 55
இதழ் 22
தமிழ் ஓவியத்தி 20ம் நூற்றா6 பிறகும், பாரம்பரி வியப்புக்குரிய எ அரசியல் தளத்த தளத்தில் நடவடி பொழுதுபோக்கு இன்றைய தம கண்களுக்குத் வாதிகளின் உரு அலங்கரிக்கும் ( சார்ந்த அலங்க குத்துமதிப்பாக தொழிலாகக் ஆர்ட்டிஸ்ட்டுக இருப்பார்கள் என நுண்கலை ெ ஒரு கலைவகை ஒவியர்களின் கி அந்த ஒவியங்க என்பது உண்ை இயங்கி வருகின் தமிழ் ஓவிய அடிப்படைத்தா
வாசுகனைப்ப
வாசுகன் வட கடந்த நான்கு அ
அவருடைய அ6 வருமுன் சைப் பள்ளிக்கூட நா ருந்தாலும், ஸை ghes என்ற ஆங்கி
பாரீஸ் நகரி இவருக்குக் கி உந்துகோலாக நல்லநாட்டம் உ
6Tsis6d LIGOLஒவியரின் பt 06 ஜீலை 2005 மு உடுப்பு வியாபா பெற்றது. கான்வ ஆயில் ஆகிய மற்றும் அருப ஒ Iu 600 gigol 6). பிரதிபலிக்கின்
வகையை சேர்ந்
பல கையெழுத்
நவீன ஒவிய காட்சிக் கையெ இந்த ஒவியரின் அந்த ஒவிய அடங்கியிருக் பார்க்கையில்,
 

ன் நிலை: ண்டின் கலையுலகைப் பல பிரளயங்கள் கடந்து சென்ற பநுண்கலைகள் இன்றும் வழக்கத்தில் இருந்து வருவது விஷயம்தான். தமிழ்க்கலாச்சாரத்தில் சிலை வடிப்பது தில் இயங்கும் சாகசம். தமிழில் சினிமா பிடிப்பது வணிகத் க்கை. செவ்வியல்நடனம் மேல்தட்டு இளம் பெண்களின் ), இல்லையெனில் ஆன்மீகத் தேடல். Sழ் உலகில் ஒவியத்தின் இடத்தைத் தேடினால், முதலில் தெரிவது சினிமா பேனர்கள். அவற்றோடு அரசியல் நவங்கள் கொண்ட சுவரோவியங்கள், பத்திரிகைகளை கோட்டோவியங்கள். இவற்றையும், தஞ்சாவூர் - மார்கம் ார ஓவியங்களையும் தவிர்த்தால், இன்று தமிழகத்தில் கிட்டத்தட்ட 250 ஓவியர்கள் நுண்கலை ஒவியத்தைத் கொண்டவர்களாக உள்ளனர். இவர்களில் பேனர் ள், பேக்கேஜ் கிராபிக் கலைஞர்கள் எத்தனை பேர் *று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. வெளியில் இயங்கும் ஒவியங்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட யைச் சேர்ந்தவை போல் தோன்றும். சோழமண்டலத்தில் ராமம் உள்ளது. அவர்களுடைய கலையை இரசிப்பதும், ளை வாங்குவதும் பெரும்பாலானவர் மேலைநாட்டவர் ம. இப்படியான சூழலில்தான் இன்று தமிழ்-ஒவியர்கள் றனர். பக்கலையின் வரலாறு ஐரோப்பிய ஒவியக்கலையின் க்கம் கொண்ட வரலாறு.
ற்றிய சில குறிப்புகள் : இலங்கையில், அச்சுவேலி என்ற கிராமத்தில் பிறந்தவர். ஆண்டுகளாக பாரீஸில் வாழ்ந்துவருகிறார். பாரீஸ் பத்தில் றையும் ஒவியப்பட்டறையும் அமைந்துள்ளன. பாரீஸுக்கு ரஸில் ஒட்டல் நிர்வாகம் படித்தவர். இலங்கையில் ட்களிலிருந்தே ஓவியக்கலையில் இவருக்கு ஈடுபாடி ப்ரஸ் தீவில் வாழ்ந்த காலத்தில்தான் தீவிரமாக Glyn Huகில ஒவியரிடம் ஓவியக்கலையை வாசுகன் பயின்றார். ல் சிறந்த ஒவியர்களின் படைப்புகளைக் காணும் வாய்ப்பு டைத்தது, இவை இவருடைய கலைப்பயணத்துக்கு அமைகின்றன. இந்த ஒவியக்கலைஞருக்கு இசையில் உள்ளதை என்னால் உணர முடிந்தது.
ப்புகள் கண்காட்சிக்கு : டைப்புகளின் கண்காட்சி, அப்ஸரா - 5 என்ற தலைப்பில், முதல் 06 ஆகஸ்ட் 2005 வரை பாரீஸில் 'பயாதர் என்னும் ர ஸ்தலத்தின் கீழ் அமைந்துள்ள மண்டபத்தில் நடை ாஸில்அமைந்துள்ள இவருடைய படைப்புகள், ஆக்ரிலிக், கலை நுட்பத்தின் துணையால் உருப்பெற்றவை. உருவ வியங்களைக் கொண்ட இவர் படைப்புக்கள் கலைஞனின் வ்களையும், இயற்கையினுடனான உரையாடல்களையும் றன. பொதுவாக உருவ ஒவியங்கள், எக்ஸ்பிரஷனிஸ் தவையாக இருந்தன.
g856TT:
த்தின் பிரதான தன்மையாக நாம் கருதுவது ஒவியனின் ழுத்து. அதாவது, ஒரு ஒவியத்தை நாம் பார்த்தவுடன், இது படைப்பு என்று இனம் கண்டு கொள்ளக் கூடிய அளவில், ருக்கான தனித்துவ அழகியல் சமிக்ஞைகள் கும் படைப்பாக இருப்பது. வாசுகனின் ஒவியங்களைப் படங்களின் அடிவாரத்தில் அவருடைய கைச்சாத்து
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006|55

Page 56
இல்லாமல் போனால் அது பொதுப்படையில் எந்த ஒரு ஒவியர் தீட்டியதாகவும் இருக்கலாம். இவரது ஓவியங் கள் வெவ்வேறு பிரபல்யங்களின் பாணியில் அமைந் திருப்பதை அவதானிக்க முடிகிறது. இது கலைஞரின் முதிர்ச்சியின்மையைக் குறிக்கின்றது, காட்சியில் வைக்கப்பட்டிருந்த இருபத்தெட்டு ஒவியங்களில் பெரும்பாலானவை ஒவியரின் ஆரம்ப காலப் படைப்பு களாகத் தோன்றின.
பயணத்தின் சுவடுகள்:
செடிகள், மரங்கள், அருவிகள், பட்டாம் பூச்சிகள், பறவைகள், கடல், மலர்கள், பெண் உருவங்கள், ஊழி அலை, இவற்றைத் தவிர சில ஜியோமிதமற்றும் லிரிகல் அரூப ஒவியங்கள்.
நகரங்களை அடையாளம் காட்டும் கட்டிடங்களோ, ஒவியனின் குழந்தைப் பருவத்து நினைவுகளோ, இலங்கைச் சூழலின் தடயங்களோ இல்லாததைச் சுட்டிக் காட்டலாம்.
மயிலின் தோகையைச் சித்தரிக்கும் ஒரு ஓவியம், புடவை அணிந்த பெண்ணின் இடுப்பைக் காட்டும் ஒரு ஒவியம், இவற்றைத் தவிர தமிழ்க்கலாச்சாரத்தின் அடையாளங்கள் எதையும் இந்த ஒவியங்களில் காண முடியவில்லை. மற்றவை பிரான்ஸில் ஒவியரின் பயணங்களின் போது கண்ணில் பட்ட காட்சிகள்.
அரசியலற்ற பயணம்:
தான் அரசியலுக்கு அந்நியன் என்றும், தன் கலை அரசியலுக்கு அந்நியமானது என்றும் வாசுகன் கூறுகிறார். கண்காட்சியில் வைக்கப்பட்ட 26.12.2004 என்ற ஒவியம் இயற்கையின் விளைவுகளை சித்தரிக்க, இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நடந்துவரும் போரின் விளைவுகளுக்கு இவருடைய கலை அந்நியமாக நிற்பது அதிசயமாகத்தான் இருக்கின்றது.
56 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 

மெளனத்தில் வாழ்வோம்
வார்த்தைகளை உடைத்தெறி இல்லையேல் அதன் கணம் என்னைக் கொன்று விடும். நதிக்கரையோரத்து நாணலைப் போன்று நான் அச்சமுறுகிறேன்.
அச்சம் கலந்த இரவுகளில் நான் துாக்கம் கலைந்து துயருறும் உன் வார்த்தைகளை உடைத்தெறி.
நீமெளனித்த கணங்களில் மட்டுமே எண் மெளனம் அர்த்தம் கொள்கிறது.
உனக்கும் எனக்குமான உறவுக்கு உடல்மொழியே போதுமானது.
இயற்கையிடம் நாம் கற்றதெல்லாம் அங்குலம் அங்குலமாயப் பேசுவோம் விழிமொழியால்
எனவே வார்த்தைகளை உடைத்தெறி.
உனக்கும் எனக்குமான தனித்தனி மெளனத்தைத் தொலைத்து பொது மெளனத்தில் வாழ்வோம்.
மெளனம்கூட பேசாத வாத்தைகளே
எனவே வார்த்தைகளை உடைத்தெறி.
ஏ. ஜோய்
29.07.2005
இதழ் 22

Page 57
பின் DD6 பொழுதில் பேர்லி cate இற்குள் சு சிரிப்பொலியும் க இசை மீட்டல் தை இன்னொருவன் பாடுகிறாள். இ அவளுடன் இணை லயித்துக் கொண பாடுமுன் “இனிவ அவளுக்காக நா பெண்ணைக்காட் மலைகளின் மடி வாழ்வையும் ப வைக்கிறது. பா கட்சியின் பேர்லி வார்த்தைகள் ே "அன்பான தே சிரமத்துடன் உ தேர்தலில் அரசி கெதிரான உை நிரூபிப்போம்” எ6 பேசி முடித்து பற்றிக் கேட்டடே துருக்கியில் நான் எனது மக்களின் களையும் துயன ஐரோப்பியக் சு மக்களுக்கு து இன்னல்களை ெ துாண்டுகிறது”எ “நான் சார்ந் சமநீதியை விருப் சமூகத்தில் ஏலே தாக்குதல்களுக் 7 வருடங்களாக கட்சியும் தம்பை ஜேர்மனிய முத உழைப்பவர்மீது பொருளாதா அமுல்படுத்தியி வேலை நீக்கம், குறைப்புக்கள் எ “ơCip35 s9ịJở கொள்கிறோம். கொடுக்க முடியு பல்வேறு தளங்க மூலமே சாத்தி படுத்துகிறார்.
“676öıfb (Evrin எவ்ரீம் என்ற Without evoluti துருக்கியில் பி. அரசுக்கெதிராக தந்தை துருக்கி மீதான துருக்கி
 

யின் தொடக்கத்தைத் தொட்டுக் கொண்டிருந்த ஓர் ன்ெநகரின் நொய்கோல்ன் (Neukoeln) பகுதியிலுள்ள ஒரு டியிருந்த முப்பது நாற்பது பேரின் பேச்சொலியும் கலந்த ஓசையை ஒருவகை நரம்பொலி வாத்தியத்தின் னிக்கிறது. இளைஞனொருவன் இசைக்கருவியை மீட்ட, மேளத்தை இசைக்க, எழுந்து நின்றபடி ஒரு பெண் சைக்கருவிகளை இசைப்பவர்களும் இடைக்கிடை ணந்துபாடுகின்றனர்.நண்பர்களுடன் கூடிநின்று பாடலில் டிருக்கிறாள் இன்னொரு இளம்பெண். அடுத்த பாடலைப் ரும் பாடல் எங்கள் “எவ்ரீமு’க்கு மிகவும் பிடித்தபாடல், ான் இதைப் பாடுகிறேன்” என அந்த இளம் பாடகி அந்தப் டிக் கூறிவிட்டுப்பாடுகிறாள். குர்திஸ்தானின் வனப்பையும் களில் துயிலும் அதன் ஊர்களையும் மகிழ்வு கொண்ட ற்றிய அந்தப் பாடல் எல்லோரையும் தாளம் போட ட்டு முடிந்தபின் ஒருவர் எழுந்து “இனி "இடதுசாரிக் ன் வேட்பாளரில் ஒருவரான எவ்ரீம் பாபா (Evrim Baba) சில பசுவார்” என்கிறார். நாழியர், தோழர்களே! தேர்தல் ஆயத்தங்களில் நீங்கள் ழைத்துள்ளிர்கள். நாளை மறுநாளில் நடைபெறும் சின் சீரழிவுப் பொருளாதாரச் சமூகக் கொள்கைகளிற் ன்மையான மாற்றுக்குரல் எமது என்பதை நிச்சயம் ன்கிறார். து வந்தமர்ந்த அவரிடம் முதலில் பாடப்பட்ட பாடலைப் ாது “சிறுவயதிலேயே எனக்குள் கரைந்து விட்டபாட்டு. * பிறந்து வளர்ந்த பிரதேசத்தின் அழகை மாத்திரமல்ல, வாழ்வையும் துருக்கியில் அவர்கள் படும் கொடுமை ரயும் இப்பாடல் நினைவுபடுத்துகிறது. இன்று துருக்கி பட்டமைப்பில் இணையும் இத்தருணத்திலும் குர்திஸ் ருக்கிய பெரும்பான்மை சார்பினில் இழைக்கப்படும் வெளிக்கொணர வேண்டும் என்ற வேட்கையையும் இது ன்றார். ܝܢ திருக்கும் இடது சமூக ஜனநாயகக் கட்சி (PDS) சமூக )புகிறது. அரசின் சீரழிந்த பொருளாதாரக் கொள்கைகள் வே பின்தங்கியுள்ள மக்கள் தொகையினர் மீது நடத்தும் குஎதிரான மக்கள் குரலாகநாம் ஒலிப்போம். ஜேர்மனியை ஆண்டு வரும் சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைக் D மாற்று (alternative) என்று அழைத்துக் கொண்டாலும், லாளித்துவத்தின் சுமைகளை அதன் முதுகெலும்பான ம் வறியவர் மற்றும் வெளிநாட்டவர்மீதும் சுமத்தியுள்ளனர். ாரச் சீர்திருத்தம் (Reforms) என்ற பெயரில் இவர்கள் ருக்கும் (2010 Agenda) திட்டமானது சமூகநலக் குறைவு, குறைந்த கூலிக்குச் சுரண்டல், கல்வி/மருந்து வசதிக் ன சமூகத்தைப் பெரிதும் பாதிக்கின்றன” என்றார். யலைப் பிரதானப்படுத்தியே தேர்தலில் பங்கெடுத்துக் ஒரு பலமான இடது அணியாக சமூக நீதிக்காக குரல் ம்” என்று நம்பிக்கை கொண்டுள்ள அவர், மாற்றம் என்பது 5ளில் வெவ்வேறு வடிவங்களிலமைந்த நடவடிக்கைகள் யமென்பதை தனது விளக்கங்கள் மூலம் தெளிவு
n) என்ற பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா? ால் பரிணாமம் (evolution). Anthere is no revolution” 6T6ölgy ffdä535b 6t6ifib JTL JTT, 1971 g6io றந்தவர்; குர்திஸ் இனத்தைச் சார்ந்தவர். துருக்கிய 5ச் சதி செய்தார் என்ற குற்றச்சாட்டையடுத்து அவரது ய இராணுவத்தினரால் தேடப்பட்டார். குர்திஸ் மக்கள் ப இராணுவ அடக்குமுறை சமூக அரசியல் கலாச்சாரத் - உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006|57

Page 58
தளங்களில் (மொழித்தடை) கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த எண்பது காலப் பகுதிகளில் எவ்ரீமின் குடும்பம் அகதி ! களாக ஜேர்மனிக்கு வந்தது. ஒரு அகதிக் குழந்தையாக ஜேர்மனியில் சிறுபராயத் தைக் கழித்த அவர் பள்ளிப் படிப்பை முடித்தபின் சட்டபூர்வ ! மொழிபெயர்ப்பாளராக வேலை செய்தார்.
ஜேர்மனிகள் இணைக்கப் பட்டதன் பின் உருவாக்கப் பட்ட PDS என்ற இடதுசாரிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக 1999ம் ஆண்டி லிருந்து இருந்து வரும் எவ்ரீம் பாபா, தொழில்நல, தொழிற் கல்வி வளர்ச்சி போன்ற துறை களிற்குப் பொறுப்பாக இருந்து வருவதுடன் PDS இன் பெண்நிலை அரசியற்துறையின் பேச்சாளராகவுமுள்ளார்.
நான்கு பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் சமூக உதவி பெறுபவர்களையும் வறியவர்களையும் வெளிநாட்டவரையும் அதிகமாகக் கொண்ட நொய் கோல்ன் (Neukoeln) பகுதியிலேயே தான் வாழ்ந்து வளர்ந்து வருவதனால் அதன் பொருளாதார சமூக வளர்ச்சியுடன் தன் செயற்பாடுகளை இணைத்து வருவதாகவும், அத்துடன் ஒரு வெளிநாட்டவள் என்ப தனால் நிறுவனரீதியிலாக வளர்ந்து வரும் இனவா தத்தை அமைப்பு ரீதியில் எதிர்க்கும் கடமையும் தனக்கிருப்பதாகச் சொல்கிறார்.
2005ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற பாராளு மன்றத் தேர்தலில் ஆட்சியிலிருந்த Gerhard Schroderஇன் சமூக ஜனநாயகக் கட்சி மொத்த 603 ஆசனங்களில் 222 ஆசனங்களையும், 34.3 சதவீத வாக்குகளையும் AngelaMerkelஐத் தலைவராகக் கொண்ட பழமைவாதக் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி (CDU) 35.2 சதவீத வாக்குகளைப் பெற்று 225 ஆசனங்களையும் பெற்றன. முதலாளித்துவச் சீர்திருத்தங்களை வலியுறுத்தும் லிபரல் கட்சியான FDP ஆனது9.8சதவீத வாக்குகளையும் பசுமைக்கட்சி 8, 1 சதவீத வாக்கு களையும் PDS உம் SPD இலிருந்து வெளியேறிய Oskar Lafontaineஇன் கட்சியும் இணைந்த இடதுசாரிக்கட்சிக்கு 8.7 சதவீத வாக்குகள் மூலம் 54 பாராளுமன்ற ஆசனங் களும் ஏனைய கட்சிகளுக்கு 3.9 சதவீத வாக்குகளும் கிடைத்தன. (இதற்குள் நியோ நாஜிக்கட்சியான NPD உம் அடங்கும். இவர்களுக்கு ஆதரவாக 750000 பேர் வாக்களித்திருந்தனர்.)
1982 இலிருந்து FDP (லிபரல் கட்சி) CDU உடன் இணைந்தே ஆட்சி அமைத்துவருகிறது.பசுமைக்கட்சி (Green Party), SPD என்பன இணைந்தே ஆட்சிய மைக்கின்றன.
2002இல் நடைபெற்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் CDU.SPD பசுமைக்கட்சி என்பன குறைந்த வீத வாக்கு களையே பெற்றுள்ளன. இம்முறை தேர்தலைப் 58 உயிர்நிழல் U g6016Jf – Latijë 2006
 

பொறுத்தவரை சென்றமுறை7.4 சதவீதத்தைப் பெற்ற முதலாளித்துவலிபரல்கட்சி9.8சதவீத வாக்குகளைப் பெற்று 47ஆசனங்களையும்0.4 சதவீத வாக்குகளுடன் இரண்டு ஆசனங்களைப் பெற்றிருந்த இடதுகட்சி(PDS) 8,7 சதவீத வாக்குகளுடன் 54 ஆசனங்களையும் பெற்றுள்ளனர்.
பழமைவாதக்கட்சியின் செல்வாக்கு மிகுந்த Bayern, Baden Wütemberg, Hessen géélu u LDTÉ676UTřiáb6f6ö கூட ஒப்பீட்டு ரீதியில் கணிசமான வெற்றியை இடது சாரிக்கட்சிபெற்றுள்ளது. ஒருமுனையில் முதலாளித் துவச் சீர்திருத்தவாதத்தின் தேவையும் மறுமுனையில் ஒரு இடதுசாரி மாற்றுக்கான தேவையும் தீவிரமாக உணரப்படுவதையே இம்முடிவுகள் காட்டுகின்றன.
இம்முறை தேர்தலைப் பொறுத்தவரை உண்மை யான வெற்றியாளர்கள் இடதுஅணியினர் தான் என்கிறார் எவ்ரீம் பாபா.
பெரிய கட்சிகள் எதற்கும் ஆட்சியமைக்கக்கூடிய பெரும்பான்மை இல்லாததால்யார் ஜெர்மனியின்அதிபர் என்ற இழுபறியில் மூன்று வாரங்கள் ஓடின.
CDU.SPD இரண்டும் இணைந்து கூட்டாட்சி அமைக் கும் யோசனை Gehard Schroderஐ அதிபராக்க வேண்டு மென்றSPD இன்நிபந்தனையால் CDU இனால் நிராகரிக் கப்பட்டது. பசுமைக்கட்சியுடனும் SPD உடனும் இணைந்து ஆட்சி அமைப்பதில் FDP (லிபரல் கட்சி) உடன்படவில்லை.
CDU (கறுப்பு), FDP (மஞ்சள்), பசுமைக்கட்சி (பச்சை) இணைந்த ஜமேக்கா கூட்டாட்சிக்கு CDU விரும்பியது. QLg55-TfuHL-6öst 960).6006)60)25 SPD, CDU, FDP, பசுமைக்கட்சி ஆகியன மறுத்தன. இடதுசாரிக்கான பெரும்பான்மை ஆதரவு கிழக்கு ஜேர்மனியிலிருந்து வருவதனாலும் PDS கட்சியான கிழக்கு ஜேர்மனியைத் தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதனாலும் வெகுஜன ஊடகங்களும் பெரிய கட்சிகளின் ஆதர வாளர்களும் இடது கட்சிக்கான தமது மறுப்பானது அவர்கள் சர்வாதிகாரப் பாரம்பரியத்தை கொண்ட தனாலேயே என்று கூற முயன்றனர். ஆனால் சர்வாதி
இதழ் 22

Page 59
காரம் நிலவியதாகச் சொல்லப்படும் கிழக்கு ஜேர்மனி யிலேயே இடதுகட்சிக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைப்பது இவ்வாதங்களைக் கேள்விக்குறியாக்கு வதுடன் CDU.SPD கட்சிகளின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளினால் உருவாகும் சமூக நெருக்கடிக் குள்ளாகும் கிழக்கு ஜேர்மன் வாசிகளின் அதிருப்தியும் மாற்றுக்கான விருப்புமே இடதுகட்சிகளுக்கு வாக்க ளிக்க வைக்கின்றது. يو
SPD அமுல்படுத்தும் சமூக நலக்குறைப்பு தனியார் மயப்படுத்தல் போன்ற பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை நிறுத்துவதனால்தாம் அவர்களுக்கு ஆட்சியமைக்க உதவுவதாக சில இடது பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
“எங்களைப் பொறுத்தவரை CDU, SPD இணைந்த கூட்டாட்சி அமைந்தால் நல்லது FDPCDUஇணைந்தால் சமூகநலத் திட்டங்கள் ரத்தாவது மிகத்தீவிரமாக அமுலுக்கு வரும்” என்கிறார் எவ்ரீம் பாபா.
S(plöä56ft Pusbg5 CDU 66ö Angela Merkel gg அதிபராகக் கொண்ட SPD இணைந்த கூட்டாட்சி அமைக்கப்பட்டு விட்டது.
பாதுகாப்பு, வெளிநாட்டலுவல்கள், வேலை வாய்ப்பு, பிரயாணத்துறை உட்பட 8 அமைச்சரவைகள் சமூக ஜனநாயகக்கட்சி (SPD) இடமும் உள்நாட்டலு வல்கள், பொருளாதாரம் போன்ற துறைகள் CDUICSU இடமும் கொடுக்கப்பட்டுள்ளன.
EdmundStoiber உள்நாட்டமைச்சராகப் பரிந்துரைக் கப்பட்டார். இவர் Bayern மாநிலத்தில் மட்டுமே தளங்களைக் கொண்ட கிறிஸ்துவ சோசலிசக் கட்சியின் தலைவர்.
வலதுசாரி பழமைவாத, அமெரிக்க ஆதரவுக் கருத்துடைய இவர் Bayen மாநிலத்தை முதலீட்டாளர் களைக் கவரும் பொருளாதாரக் கட்டமைப்பாக பேணிவருபவரென்றும் ஏனைய மாநிலங்களை விட 10% குறைவான குற்றவியல் சம்பவங்கள் கொண்ட மாநிலமாக மாற்றியவர் என்றும் வலதுசாரிகளாலும் முதலீட்டாளர்களாலும் விதந்துரைக்கப்படுபவர்.
ஐரோப்பியக் கூட்டில் ஜேர்மனியின் பொருளாதார
இதழ் 22
 

பலம் ஓங்கியிருந்தாலும் வேகமாகக் குறைந்து வரும் அதனது முதலீட்டாளர்களின் தொகையும் அவ்வப் போது பயமுறுத்தும் எண்ணெய் விலைகளும் 89 பில்லியனாக அதிகரித்திருக்கும் கட்டப்படாத வரிச் சுமைகளும் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. முதலாவது உலகப்போருக்குப் பின்னான சூழலில் ஜேர்மனியின் மூலதனத்தின் விரிவாக்கத்தை வேண்டிய தவிப்பே பாசிசம் உருவாகக் காரணமானது. அடிப்படையில் இன்றும் ஜேர்மனியின் மூலதனத்திடம் அந்தத் தவிப்பு இருக்கிறது. ஆனால் புறச்சூழல் மிகவும் மாறிவிட்டது. 17 வருட CDUICSU ஆட்சியும் 7 வருட SPD+ பசுமைக் கட்சி ஆட்சியும் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடித்தனர். இந்த 24 வருடங் களிலும் இவர்கள் கடைப்பிடித்த உலகமயமாக்கல் கொள்கையானது SPDஇன் இறுதி ஆட்சிக்காலங் களில் அதன் உள்நாட்டு விளைவுகளைக் கண்டது. இவற்றைச் சமாளிக்க அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தத் திட்டமானது சமூக நலத்திட்டங்களை ரத்து செய்வதன் மூலமும் கல்வி/மருத்துவ நிறுவ னங்களை தனியாருக்குக் கொடுத்து இவற்றிற்கான வசதிகளைக் குறைப்பதன்மூலமுமே மூலதனத்திற்குப் பங்கம் விளையாமல் சமாளிக்க முயன்றது.
இந்தத் சீர்திருத்தத் தொடரில் சமூக உதவி பெறுபவர்களை மணித்தியாலம் 1.509 கூலி பெறும் தொழில்களுக்குப் போக நிர்ப்பந்திப்பதன் மூலம் நிரந்தரத் தொழிலில் உள்ளவர்களின் வேலை நேரத் தையும் இதன்மூலம் அதற்கானநலன் தொகைகளைக் குறைத்தல், அதிகரித்து வரும் வேலை நிறுத்தத் தினால் கம்பெனிகளுக்கு ஏற்படும் நட்டங்களைச் சமாளித்தல், புள்ளிவிபரத்தில் வேலை இல்லாதவர் தொகையைக் குறைத்துக்காட்டல் என்ற நோக்கங்கள் நிறைவேறுகின்றன.
*1.506 வேலை என்ற திட்டத்திற்காக 22.5 பில்லியன் யூரோக்கள் செலவழிக்கப்படுகின்றன. மாதமொன்றிற்கு ஒருவரிற்கு 1,500 யூரோக்கள் எனும்படி செலவளித்தே இந்த 1,508 வேலைத்திட்டம் நடத்தப்படுகிறது. உண்மையில் இந்தத் தொகை யுடன் ஒருவருக்கான தொழில் வாய்ப்பை உருவாக்கலாம். ஆனால் உத்தரவாதமற்ற எந்த நலத்திட்டங்களும் உள்ளடக்கப் படாத இத்திட்டத்தினால் 504,7 பில்லியன் இலாபங்கள் நிறுவனங் களுக்குக் கிடைக்கின்றன.
சுய தொழில் வாயப் ப் புத் திட்டங்களில் பெரும்பாலானவர் களை உள்ளடக்குவதன் மூலம் வேலை இல்லாதவர் தொகையைக் குறைத்துக்காட்ட முயன்றாலும் சென்ற அரை வருடத்தில் 210000 பேர்நிலைமைகளைச் சமாளிக்க முடியாமல் மீண்டும் வேலை தேடும் படலங்களை ஆரம்பித்துள்ளனர். தொழில் நீக்கம், சமூகநலக் குறைப்பு என்பவற்றின் மூலம் உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 200659

Page 60
அடுத்த வருடம் 1 பில்லியன் இலாபத்தை தனியார் முதலாளிகளுக்கு ஈட்டிக் கொடுக்கலாம் என்று அரசு அறிவிப்பு சொல்கிறது. Mercedes Crystal என்ற கார் நிறுவனத்திலிருந்து 8,500 தொழிலாளர்கள் செப்டெம் பர் மாதம் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2006 இல் வேலை இல்லாதவர்களிற்கான காப்புறுதி 0,5%இலிருந்து 6%ஆக குறைக்கப்படவுள்ளது. சமூக அசமத்துவத்தின் விளைவுகள் பரவலாகத் தொடங்கி யுள்ளன. பிரேம காவன் எனும் பகுதியில் குழந்தை களும் சிறுவர்களும் வறுமையால் பீடிக்கப்படுவது புகார் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நலன்களுக்கெதிரான கொள்கைகள் கொண்ட இருபெரும் கட்சிகளின் கூட்டாட்சி அமைந் துள்ளது.
பாராளுமன்றத்தில் எமது அணியின் முதல் 1000 நாட்களுக்குமுரிய கடமை கேடு விளைவிக்கும் இச்சீர் திருத்தத்திட்டத்தை நிறுத்தி, தொழிற்கல்வி வசதி களைப் பெருக்கி தொழில் வாய்ப்பளிக்குமாறு ஏனைய கட்சிகளை நிர்ப்பந்திப்பது என இடதுசாரிக் கட்சி அறிவித்துள்ளது.
ஆயினும் நிலைமைகள் அவ்வளவு எளிதாய் இல்லை. மாற்றங்களை பாராளுமன்ற எல்லைகட்குள் செய்வது சாத்தியமல்ல என்றும் PDS மற்றும் Lafontaine இன் இடதுகட்சியையும் தவிர்ந்த ஏனைய கட்சி களையும் உள்ளடக்கிய அரசியல் நடவடிக்கைகளை இந்த இரு கட்சிகளும் தவிர்த்து வருவதையும் இடதுசாரி விமர்சகர்களும் குழுக்களும் விமர்சித்து வருகின்றன.
PDS கட்சி பல பெண் ஆளுமைகளைக் கொண்டி ருந்தாலும் பாராளுமன்றக்குழுவில் மூன்று ஆண்கள் தலைமைப் பிரதிநிதிகளாகும் நிலை தொடர்பான விவாதங்கள் நடைபெறுகின்றன. அண்மையில் ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் படைகள் நிலைகொண்டி ருப்பதை எதிர்த்து இடது பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் பாராளுமன்ற முன்றலில் நிகழ்த்திய ஆர்ப்பாட் டத்திற்குத் தலைமைதாங்கிய Gesine Lotch போன்ற அனுபவமும் ஆளுமையுங் கொண்ட பெண்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
மறுபுறத்தில் NPD என்ற புதிய நாஜிக்கட்சியானது தனக்கிருக்கும் சட்டரீதியான அங்கீகாரத்தைப்
60 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 

பயன்படுத்தி பொருளாதார வாய்ப்புக்களைப் பெற்று வருவதுடன் கிழக்கு ஜெர்மனியின் சில மாநிலங்களில் பலம் பெற்று வருகின்றது. கடந்த தேர்தலில் இவர்களிற்கு கிடைத்த வாக்குகளினால் 630,000 யூரோக்களை வருட வருமானமாகப் பெற்றுள்ளனர்.
இத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப் படுத்தும் முகமாக கிழக்கு ஜேர்மனியைப் பொறுத்தளவில் ஒரு “பாசிச எதிர்ப்பு’ சரத்தொன்றின் அவசியம் வலியுத்தப் பட்டு வருகிறது.
兼兼举 கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி (CDU)இன் தலைவி Angela Merkel கூட்டரசாங்கத்தின் அதிபராக பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை ஒப்பீட்டுரீதியில் அமெரிக்காவுடனான உறவு நெருக்கமாகவும் பிரான்சுடனான உறவு சற்று விலகியும் இருக்கும் என்ற அனுமானம் பொதுவாக உள்ளது.
இது அமெரிக்காவின் போர்முனைப்பு, ஐரோப்பியக் கூட்டில் பொருளாதாரம் தொடர்பான இழுபறிகள் என்பனவற்றைப் பற்றியநிலைப்பாடுகளில் எத்தகைய மாற்றங்களைக் கையாளும் என்பது இனிவரும் காலங் களில் தெரியும்.
அண்மையில் மொன்றியலில் நடைபெற்ற ஐ.நா. வின் சுற்றுச் சூழல் காலநிலைபற்றிய மாநாட்டில் பூமியின் காலநிலை பாதிக்கப்படுவதைக் குறைக்கவும் சமநிலையைப் பேணவும், உற்பத்தி நாடுகள் வளங்களை விரயம் செய்வதையும் நச்சு வாயுக்களை வெளியேற்றும் செயற்பாடுகளையும் கட்டுப் படுத்த வேண்டும் என்ற தீர்மானத்திற்கு இம்முறையும் அமெரிக்கா சம்மதிக்காமல் வெளிநடப்புச் செய் துள்ளது. குறிப்பாக காபனீரொட்சைட்டு அதிகமாக வெளியேறுவது சூழலின் காலநிலைக்கு அச்சுறுத்த லாக இருந்தாலும் அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்காவின் அடிப்படைப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது.
அமெரிக்காவின் எண்ணெய், கார் உற்பத்தி, நிலக்கரி போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் பெருங் கொம்பனிகள் காலநிலை பாதுகாப்பு பற்றிய தீர்மா 60 gig5ig (UNFCC, United Nation Framework Convention on Climate Change) பலத்த எதிர்ப்பு தெரிவித்துவருகின்றது. உலகப் பொருளாதாரத்தையார் கையில் வைத்து உருட்டுவது என்ற போட்டியில் முன்னணி வகிக்கும் பெருந்தன நாடுகள் அனைத்தினதும் (ஜேர்மன் உள்ளிட்ட) பொருளாதார இருப்பைத் தற்சமயம் தீர்மானிப்பது கார் உற்பத்தியும் எண்ணெய்ச்சந்தைக்கு யார் தலைமை என்பதுவுமே.
எனவே காலநிலை பற்றிய கட்டுப்பாட்டுத் தீர்மானங்கள் இவர்கள் எல்லோருக்கும் சங்கடங்களே. புதிய அதிபர் AngelaMerkelஇத்தகைய விடயங்களில் அமெரிக்காவுக்கு வெளிப்படையான ஆதரவு தெரிவிப்பாரா என்பது காலப்போக்கில் தெரியவரலாம். ஜேர்மனியின் உள்/ வெளிப் பொருளாதாரத்தை
இதழ் 22

Page 61
காப்பதற்காக சூழலுக்கு ஒவ்வாத வாயுக்களை வெளியேற்றும் அலுமினியமும் இரசாயனப் பொருட் களும் ஏராளமாக எரிக்கப்படுகின்றன.
兼兼兼
தேர்தலில் கூட்டாகச் செயற்பட்ட இடதுசாரிக் கட்சியான PDSஉம் சமூக ஜனநாயகக் கட்சி (SPD)இல் இருந்து பிரிந்தவர்களால் அமைக்கப்பட்ட WASG கட்சியும் 2007 வரை கூட்டுக்கட்சியாக இயங்கும் என PDSஇன் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
“இது ஒரு வரலாற்றுநிகழ்வு” என்றும் “கிழக்கிலும் மேற்கிலுமாக எமக்கு ஆதரவளித்த 4.2 மில்லியன் மக்களின் விருப்பம் தமது இரு கட்சிகளும் இணைந்து ஒரு கட்சியாவதே" என இக் கூட்டு சார்பில் அறிவிக் கப்பட்டது.
அதே சமயம் “ஒரு பலமான இடதுசாரி மாற்றீடாக இருக்கவேண்டுமானால் ஆட்சியாளர்களின் வலது சாரித் திட்டங்களுக்கெதிரான அடிப்படை மாற்றங்
காதல் பற்றிய
நாங்கள்
காதலைப்பற்றிப் பேசுவோம்: உனது முறையில் தேநீர்க்குவளையை வைத்திருப்பதுபோல, உனது வகையில் அரசியலை விவாதிப்பதுபோல, உனது வழியில் காற்றை எதிர்கொண்டு போவதுபோல.
«ԶԱՕ,
நாங்கள் காதலைப்பறிப் பேசும்பொழுது: உனது தலைமுழவியர்வையினால் சுருள்கிறது, உனது ஆடைகள் தொடைகளோடு இறுகிப்போகின்றது, உனது கைகளுக்கு மிகச்சிறிய கையுறையும் பெரிதாகி விடுகிறது.
நிச்சயமாக நான் காதலைப்பற்றித்தான் பேச விரும்புகிறேன்: நீ இடைநிறுத்தி கண்தொடு காட்சிகளில் மூழ்கிவிடுகின்றாய், ஒரு புத்தகத்தைத் திறந்து லாகவமாக கைகளில் ஏந்திக் கொள்கிறாய், கால்களை நன்றாக நீட்டிக்கொண்டு உணவை சுவைத்துண்கிறாய்.
இருந்தபோதிலும் நான் காதலைப்பற்றிப் பேச விரும்புகிறேன்: ரீமிகவும் நிதானமாய் ஆடைகளைக்களைகிறாய்,
இதழ் 22

களைக் கோருவதே" என PDS கட்சிக்குள்ளிருந்தும் விமர்சனங்கள் வருகின்றன.
இன்னொருபுறம் இக்கூட்டானது அடிப்படையில் ஒரு இடதுசாரி முன்னணி இல்லையெனவும் ஏனைய பல இடதுசாரிக் குழுக்களின் அபிலாஷைகளையும் பிரதி பலிக்கவில்லை எனவும் அடிப்படை மாற்றங்களிற்கான தீவிரமான செயற்திட்டங்களைக் கொண்ட இக் குழுக்களை உள்ளடக்காமல் புறக்கணித்து ஆட்சியா ளருடன் சமரசம் செய்யும் கூட்டுத்தான் இது எனக் கூறப்பட்டு வருகிறது.
குறிப்பாக மேற்கு ஜேர்மனியில் பாரம்பரியங்களைக் கொண்ட DKP (முன்னாள் மொஸ்கோ கம்யூனிஸ்ட் கட்சி) மற்றும் KPD (மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) என்பன இவ்விமர்சனங்களை வைக்கின்றன. இப்பெரிய இடது சாரிக் கூட்டானது 'கம்யூனிஸ்ட்டுகள் என்று தம்மை ஒதுக்குவதாகவும் இவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
f ஒரு கவிதை
ep6)Lb : -
Simen Skjønsberg தமிழில்: கலைவாணி
வெளியிலிருந்து வீடு திரும்பும்போது செய்தித்தாளொன்றுடன் வருகிறாய், நீவாகனத்தை செலுத்தும்போதெல்லாம் வழமைக்கு மாறாக சற்று வேகமாகவே செலுத்துகிறாய்.
இனியும் நான் காதலைப்பற்றி பேசப்போவதில்லை, இதை மட்டுமே இறுதியாகச் சொல்லிவிடுகிறேன்
உனக்குத் துல்லியமாகத் தெரியும் எவ்வாறு ஒரு சலவை யந்திரம் கையாளப்படவேண்டும் என்று, துகில்கலைந்த தொடைகள் போர்வையை விட்டு விலகும்போது என்ன செய்வதென்பதும் உனக்குத் தெரியும்.
நிச்சயமாக சட்டைப்பொத்தான் தைப்பதற்கும் உனக்கென்றொரு வழிமுறை
உன்னிடம் இருக்கும். உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006|61

Page 62
کسم مصممنہجخضرتگے۔
62 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
விடியக்கால போலை நாக்கை தலைக்கறுப்பைே படும் எண்டதுபோ நிண்டு நல்ல துை போலை, அடிச்சடி
இண்டைக்கு அலையுது. ஒரு சனமெல்லாம் போ கணக்கெடுக்கும
“கண்டறியாத சைக்கிளை உன் எல்லாரும் அவ கூப்பிடுகிறவை. அவ்வளவு கெதி அவசரம்,
ரோட்டெல்லா சொன்னாப்போை குண்டும் குழியும் போட்டிட்டுப் போன அறுந்து போன ெ யாரோ ஒதுக்கி ஒ குவிஞ்சும் கிடக்கு சைக்கிள் முன் கிடங்கிலை விழு “பூனாவில் ெ டுதுகள் நாயன். ெ யதுதானே. பிறaெ அவன் எதைய வாய் திட்டியது.அ
யுத்தம், யுத்தத்துக்ை ஒவ்வொருத் அடைஞ்சிருக்கிற வாழுறதுக்கும்.
இவனும் இதே தான். இவன் என குடும்பம். இவன்ை கிழவி அவள் வரு பாரம். கிளிநொச் நிண்டவன்.
“டேய் மகி, நி நடக்கப் போறது செலவுக்குக் கெ கொண்டு வா”
தேப்பன்காரன் கால் ஓயவில்லை. ஆமி பலாலியின தொடங்கியிட்டா கொட்டுறது போன வெடிக்கும். யாரு நிலம் பிடிக்கிற ஆ வீட்டைக் காலி ப ஒண்டுஞ் செய்யே அளவுக்கு எல்ல கிடக்க, கையி6ை
 

]மையே கிளம்பிவிட்டான் சூரியன். வேட்டைநாயைப் த் தொங்கப் போட்டபடி, இரண்டு நாளாய் இவன்ரை யே காணவில்லை. கொட்டு மழை. பட்டகாலிலைதான் லை, ஊரைவிட்டுத்துரத்தப்பட்ட சனங்களை பின்னாலை வரந்தடியாலை அடிச்சடிச்சு மாட்டைக் கலைக்கிறது டிச்சுப் பெஞ்சுதுமழை, பாட்டம் பாட்டமாய். எண்டால் நரகாலி வெய்யில். வந்ததும் வராததுமாய் இடம் மிச்சம் விடாமல் மோந்து மோந்து திரியுது. ாட்டுதோ இல்லாட்டி இன்னமும் மிச்சமிருக்குதோ எண்டு ாப்போலை,
சனியன் பிடிச்ச வெய்யில்” வாயுக்குள்ளை திட்டினபடி னி மிதிச்சான் மயன். அவன்ரை முழுப்பெயர் மாயவன். னை ‘மயன் எண்டு இல்லாட்டி மகி’ எண்டுதான் இப்ப அவனுக்கு அவசரம். எவ்வளவுக்கு முடியுமோ யிலை வீட்டை போய்த் திரும்பிவிட வேணும் என்கிற
ம் ஒரே சேறும் சகதியுமாய்க் கிடக்கு. ரோட்டெண்டு லதார்போட்ட ரோட்டில்லை. அது முந்தி. இப்ப எல்லாம் )ாப் போச்சு. பத்தாததுக்கு சனம் தூக்கேலாமல் எமூட்டை முடிச்சுகளும், சில்லறைச் சாமானுகளும், வார் சருப்புகளும் இறைஞ்சு போய்க் கிடக்கு. போனவர்கள் ஒதுக்கி விட சில இடங்களிலை தொட்டந்தொட்டமாய் 5. * சில்லு ஒரு செருப்பிலை இடறுண்டு முன்னாலை கிடந்த ந்துநிமிந்திச்சு. சருப்பு. செருப்புப் போட்டுக் கொண்டு வெளிக்கிட்டிட் பாடியள் வெளிக்கிடச் சொன்னால் வெளிக்கிட வேண்டி கன்னத்துக்கு செருப்பும் மசிரும் மண்ணாங்கட்டியும்” பும் நினைச்சுக் கதைக்கயில்லை. அவனை அறியாமல் அவனுக்கு உண்மை தெரியாமல் இல்லை.
க வாழுகிற போராட்டம் அவனுக்கு. தனும் சூழலுக்கு ஏற்றபடிதான் இசைவாக்கம் 0ான். சந்தர்ப்பத்துக்கு ஏத்தமாதிரி கதைக்கிறதுக்கும்
சனத்தோடை சனமாய் ஊரைவிட்டு வெளிக்கிட்டவன் டு சொன்னாப்போலை மயன் தனியாளில்லை. பெரிய ர அம்மா. மூண்டு தம்பியவை. பத்தாததிற்கு அம்மம்மாக் த்தகாரி வேறை, தகப்பன்காரன் பொயிலை சுருட்டு வியா சியிலை நிண்டவர். இவனும் தேப்பன் காரனோடைதான்
ைெலமை அவ்வளவு நல்லாத் தெரியல்லையடா. ஏதோ மாதிரி அசுமாத்தம் தெரியிது. ஒருக்கா வீட்டை போய் ாஞ்சம் காசு குடுத்துப்போட்டு எல்லாரையும் பாத்துக்
* சொன்னாப்போலை வெளிக்கிட்டவன். வீட்டை வந்து
ஒருநாளிலைநாட்டுநிலமை தலைகீழாய் மாறிப்போச்சு. ல இருந்து ஷெல்லடிச்சுக் கொண்டு வெளிக்கிடத் ன். அடியெண்டா இம்மை மறுமையில்லாத அடி மழை )ல. ஒண்டு விழுந்த சத்தம் ஒயுறதுக்கு முன்னாலை மற்றது க்கும் சனத்தைப்பற்றிக் கவலையில்லை. எல்லாருக்கும் ,சைதான். பெடியள் சொல்லிப் போட்டாங்கள். எல்லாரும் ண்ணிக்கொண்டு ஊரைவிட்டு வெளிக்கிடுங்கோ. இனி பலாதெண்டு. என்னத்தைக் காலிபண்ணுறது. முடிஞ்ச ாரும் வெளிக்கிட்டுதுகள். போட்டதுகள் போட்டபடி ல அம்பிட்டதைப் பொறுக்கிக்கொண்டு.
இதழ் 22

Page 63
மயனும் எல்லாரையும் இழுத் துக்கொண்டு வெளிக்கிட்டான். செம்மறிப்பட்டியைப் போலை இரவிரவாய்நடந்துதுகள். இடிபட்டு நெருக்குண்டு களைச்சு விழுந்து, இனித் தொடரேலாது எண்ட நிலை. பளை தாண்டினதுக்குப் பிறகு எல்லாரையும் ஒரு வீட்டுத் தாழ்வாரத்திலை விட்டுப்போட்டு நிமிர்ந்தான் அப்பதான் அம்மா சொன்னாள்:
“தம்பி அம்மம்மாவின்ரை மருந் துப் பொட்டலத்தைக் காண யில்லை. எடுத்து வைச் சதாய் எனக்கு ஞாபகத்தையும் காண யில்லை. அவசரத்திலை மறந்து போனன் போலை கிடக்கு. இப்ப என்ன செய்யிறதெண்டு ஒண்டுமாய் விளங்கயில்லை”
*வெளிக்கிடையிக்க பாக்க வேண்டாம். என்னம்மாநீ இவ்வளவு துரம் கஸ்டப்பட்டு அம்மம்மாவை கொண்டு வந்தும் என்ன பிரியோ சனம். மருந்தில்லையென்டால்.”
பேசிப்போட்டு வெளியிலை வந்து கொஞ்சநேரம் வானத்தைப் பாத்துக்கொண்டு நிண்டான். ஒரு ஐஞ்சு நிமிசம் வரையில் ஆகியி ருக்கும். இருந்தாப்போலை என்ன நினைச்சானோ தெரியாது.
“சரி, சரி.நான் போய் எடுத்துக் கொண்டுவாறன்.நீங்கள் கொஞ்சம் அவதானமாய் இருங்கோ”
சொல்லிப்போட்டு சைக்கிள் கட்டையையும் தள்ளிக் கொண்டு வெளிக்கிட்டிட்டான்.
“எட மோனை வந்ததும் வராத துமாய் எங்கையடா போறாய். போகாதையடா மோனை. நான் செத்தாலும் பறவாயில்லை. இந்தக்
கிழட்டுக்கட்டை கிடந்து என்னத்
தைச் செய்யப்போகுது. உங்களுக் குத்தான் இடைஞ்சல். பிரளுவா னுகள். பாடையிலை போவானுகள். எந்தப் பத்தேக்கை படுத்துக் கிடப்பானுகளோ தெரியாது. நீ போகாதையடாமோனை”
கிழவி தலையிலையடிச்சு குழறிக்கூடப் பாத்திச்சுது. அவன் காதிலை விழுத்தாத மாதிரி
வெளிக்கிட்டுட்டான். கிழவி தொடர்ந்து திட்டிக் கொண்டே கிடந்தது.
தாய்க்காரிக்கு நல்லாய்த் தெரியும். அவன் சொல்வழி கேளான் எண்ட விசயம்.
“சும்மா கிடந்ே பேசாமல் கிடவே அவள் கிழவி டினாள். மயனுக் தெரியும், ஆமி இ விட்டு வெளிக்கி கண்டபடி ஷெ றாங்கள். அதுக்கி வந்திடலாம் எண் விதமான அனுப தெரிஞ்ச நாள் போருக்கை வாழ் இவன் பள்ளிக திரிஞ்சவன். இவ காரன் இயக் போனவன்.
பின்னாலை முன்னாலை சுட் சுட்டாங்களோ ெ கிழமைக்குப் பி வந்து சொன்னான் சண்டையிலை ெ எண்டு. சுதன் எ காரன்ரை சினே இரண்டு பேரும் இயக்கத்துக்கு ே
பதினைஞ்சு காரி அன்னந்த கிடந்தாள். தே (3UITL UITub போனார். கிழவித ஒப்பாரி. சின்னன் விளங்கயில்லை கூடாதது நடந் மட்டும் தெரியும் மூலைக்கு மூை கடைசி மட்டு
இதழ் 22
 

தேன் பிதற்றிறாய். j”
யைத்தான் அதட் க்கு நல்லாய்த் இன்னும் காம்பை டயில்லை. இப்ப ல்தான் குத்தி ைெடயிலை போய் டது எல்லாம் ஒரு வந்தான். விருத் ரிலை இருந்து ந்த அனுபவம்.
கூடத்துக்கெண்டு பன்ரை தமையன் கத்துக்கெண்டு
சுட்டாங்களோ, டாங்களோ, ஆர் தரியாது. இரண்டு றகுதான் சுதன் , எங்கையோ ஒரு சத்துப்போனான் ண்டது தமையன் கிதப் பெடியன். சேர்ந்து தான்
606)6. நாளாய் தாய்க் ண்ணியில்லாமல் *ப்பன் அடிச்சுப் மாதிரி சுருண்டு ன்னாரவாரம் ஒரே களுக்கு ஒண்டும் ஏதோ நடக்கக் திட்டுது எண்டு . ஒவ்வொண்டும் ல கிடந்ததுகள். ம் தாயின் ரை
மடியுக்கை சுருண்டு போய் கிடந்திச்சு.
மயன்தான் கொஞ்சம் விருத் தெரிஞ்ச பொடியன். வெளிக்கிட் டிட்டான், குடும்பப் பாரத்தை நான் சுமக்கிறன் எண்டு.
ஊரிலை சுத்துக் கொட்டிலிலை போய் சுருட்டு பொயிலை வாங் கிறது. சைக்கிள் மிதிச்சு மன்னார், வவுனியா, முல்லைத்திவெண்டு கொண்டு போய் குடுக்கிறது. அங்கை சீனி, பருப்பு, கருவாடு எண்டு கட்டிறது. ஊரிலை கொண்டு வந்து விக்கிறது. மூண்டு நாலு நாள்ப் பயணம். சிலசமயம் வாரக் கணக்கிலையும் ஆகும். மூண்டு நாலு மூடையை ஒண்டாய்க்கட்டி, சைக்கிள் உழக்கி, நோட்டம் பாத்து, கிளாலிக் கடலுக்காலை கொண்டு வந்து சேர்க்கிற தெண்டால் சும்மாவே.
இப்ப மூண்டு வரிசமாய்ப் போச்சு. தேப்பன்காரனும் வியாபாரத்துக்கு நல்ல ஒத்துழைப்பு இவன்தான் எல்லாத்துக்கும் மூப்பு. எந்தச் சிக்கலுக்காலையும் சுழிச்சுக் கொண்டு போய் வருவான். இயக்கப் பொடியளும் வலு சினேகிதம். மாவீரக் குடும்பமெண்டு சலுகையள் வேறை. ஆளும் வலு சுழியன்.
விடியக்காலமை. இளந்தாரி வெய்யில். சுட்டெரிக்கிது. இரண்டு நாளாய் ஆத்தலைஞ்சு திரிஞ்சது. தலை வேறை கிறுகிறுக்கிது. தேயிலை போட்டு வெறும் சுடு தண்ணியைக் குடிச்சுப் போட்டு வந்தது. வயிறு புகையுது.
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 200663

Page 64
விடியப்புறம் சத்தம் கொஞ்சம் ஒய்ஞ்சு கிடந்தது. பழையபடி ஷெல் குத்தத் தொடங்கிட்டாங்கள். ஷெல் குத்திற சத்தம், அது பறக்க எடுக்கிற நேரம், விழுந்து வெடிக்கிற சத்தம், திசை. படபடவெண்டு இரண்டு பக்கமும் மாறிமாறிச் சுடுபடுகிற சத்தம் எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தான். ஆமி ‘காம்ப்"பிலையிருந்து கனதுரம் முன்னேறயில்லை. ஒரு கணம் வெறுத்துப்போனது போலை மனம் பேசத் தொடங்கிச்சுது.
“சீ. எவ்வளவு கஸ்டம். நாய் அலைச்சல், இப்பிடி ஒரு மனிச வாழ்க்கை தேவையா? ஒரு ஷெல் எண்டாக் கூட பறவாயில்லைப் போலை கிடக்கு. ஒரு அறிவு வேண்டாம். கண்டபடி ஷெல் குத்தினா ஆர்மிஞ்சிறது. தங்கடை சனமென்டா இப்பிடி கொல்லுவாங் களோ?பெடியளுக்குத்தான் அறிவு வேண்டாம். உடனை வெளிக்கி டுங்கோ எண்டு சொன்னால் சனம் குழந்தை குட்டியளோடை எங்கை போகும். பாவங்கள். என்னும் எத்தினை காலத்துக்கு ஆத்த லையப் போறோமோ?
தனக்குத்தானே அலுத்துக் கொண்டான்.
மண்டைக்குள்ளையிருந்து பெரிய குறவணவன் புழுவொண்டு நோண்டத் தொடங்கியிட்டுது. சரியாய் ஐஞ்சு வரியத்துக்கு முந்தி மண்டைக்குள்ளை பூந்த புழு. நினைச்சுப் பாத்தா நேத்து நடந்த தைப் போலைக் கிடக்கு. சரியாய் இதே மாதந்தான், ஒரு பின்னேரம் போலை, ரோட்டுரோட்டாய் லவுஸ் பீக்கர் கட்டி ஒலிபரப்பத் தொடங்கி யிட்டாங்கள். இருபத்திநாலு மணித்தியாலத்திலை சோனகர் எல்லாரையும் நாட்டை விட்டு வெளியேறச் சொல்லிப் போட்டாங் கள். ஆளுக்கு ஐந்நூறு ரூபா காசு மட்டும் கொண்டு போகலாம். வேறை ஒரு சாமானும் கொண்டு போக முடியாதுஎண்டு கடுமையாய் சொல்லிப்போட்டாங்கள். தமிழ்ச் சனமொண்டும் மூச்சுவிடயில்லை.
அதுகள் எங்கை போகுங்கள்? பரம்பரை பரம்பரையாய் வாழ்ந்த வீடு, தொழில்துறை எல்லாத் தையும் விட்டு எப்பிடிப்போகுங்கள்? இரவிரவாக நித்திரையில்லை. எல்லா வீட்டிலையும் இரவிரவாய்
விளக்கு வெளி சிச்சுது. ஆரும்நி யில்லை. அடுத் யிலை எல்லாரு நிண்டிச்சுதுகள் அழுத முகத்தே குட்டியள், குஞ்சும் எல்லாரும்.
ஊரிலை ச விடுப்புப் பார்க் துகள். இவனும் ‘கட்' பண்ணிக்ெ ளோடை பெடிய பார்க்கப் போயி அவனுக்கு அது விஷயமாய் படயி போகட்டும். பாவ நினைக்கத் ே தனக்குத்தனக்:ெ தான் சுளகு ‘பட எண்டுமாம். இப்ப புழு அரிச்சரிச்சு பெரிய பழி. அரசன் தெய்வம் நிண்ட சொல்லுவினம். ഉ_Lഞങ്ങfu|L ഞങ്ങ நாங்கள் செய் வெளிப்பாடுதானே போலை நோண்டு இல்லை. இரு வலிஞ்சு கட்டி எப்பிடியாச்சும் ட வெளியிலை விட
முடியேல்லை. ஆ
பல்லைக் கடிச்சுச் கிளை மிதிச்சான். பொட்டல் வெளி யிலை இருந்து ெ
64 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 

ரிச்சம் தெரிஞ் த்திரை கொள்ள த நாள் காலை ம் வரிசையிலை சோர்ந்து போய் ாடை. குழந்தை கள், குருமான்கள்
சில சனங்கள் கப் போயிருந்த பள்ளிகூடத்தை கொண்டு பெடிய 1ளாய் விடுப்புப் ருந்தவன். அப்ப து ஒரு பெரிய 5u60)6u. eᏄigblg5fᎢ60Ꭲ ங்கள் எண்டுகூட
தான்றயில்லை.
கண்டுவரயிக்கை - க்கு படக் கு!’ தான் அவனைப் நோண்டுது. பழி. அண்டறுப்பான், றுக்கும் எண்டு இப்ப எல்லாம் யே நடக்குது. த வினையின் ா இது எண்டிறது
3. ]க் காது எண்டு மறுக்கிறான். ழுவைப் பிடிச்சு முனையுறான். 9l@l @60DLーus@l. 5கொண்டு சைக் இடையிலை ஒரு றோட்டுக்கரை காஞ்சந்தள்ளி
ஐஞ்சாறு பேர் கூட்டமாய் நின்று ஏதோ செய்யினம். திரும்பிப் பாத் தான். அவையின்ரை சொந்த அலு வல் மாதிரித் தெரியயில்லை. பாவம், அவையஞக்கு என்ன அவ சரமோ தெரியாது. இவன் ரை இளகின மனம் கொஞ்சம் பதக ளிச்சுது. தன்ரை உடம்புக்கு கொஞ்சம் ஒய்வு தேவை போலை யும் கிடந்திச்சுது. சைக்கிளை பூவரசோடை சாத்தினான். காரியம் நடக்கிற இடத்தைப் பாத்து நடந்தான்.
இரண்டு பேர் கிடங்கு வெட்டு கினம். ஒத்தாசைக்கு இரண்டு மூண்டு சனம் சுத்தி நிக்கிது. பக்கத்திலை ஏதோ காவோலை யாலை மூடிக்கிடக்கு.
இவன் எதுவும் கேக்கயில்லை. "ஆரெண்டு தெரியல்லைத் தம்பி. செத்த பிணம். தனிய வந்திச் சுதோ, ஆரும் கூட்டி வந்தினமோ தெரியாது. இரண்டு நாளாய் அனா தையாய் கிடக்கு. மனிசப் பிணம். இப்பிடி விட மனசு கேக்கை யில்லை. நாளைக்கு எங்களுக்கும் வரலாம். அதுதான் அடக்கம் பண்ணிறம்”
இவனைப் பாத்திட்டு இயக்கப் பெடியன் எண்டு நினைச்சோ என் னவோ, ஒரு செய்யக்கூடாத காரி யத்தை செய்யிறமாதிரிப் பயந்த மனநிலையிலை ஒரு கிழவன் சொல்லி முடிச்சுது.
இவன் ஒலையை துரக்கி பிரே தத்தை பாத்தான் அடையாளந் தெரியேல்லை. கொஞ்சம் உப்பிப் போச்சு. சாதுவாய் மணமும் வரத்
இதழ் 22

Page 65
தொடங்கியிட்டுது. காவோலை
யாலை மெல்ல மூடினான். தானும் கொஞ்ச நேரம் நிண்டு அவைய ளுக்கு உதவ வேணும் போலை மனசு சொல்லிச்சிது.
நேரத்தைப் பாத்தான்.நிக்கிற துக்கு சரிப்பட்டு வராது. இடத்தை விட்டு நைசாய் கழண்டான். சைக் கிளை எடுத்து மிதிக்கத் தொடங்கினான்.
ஒரு முக்கால் மணி நேரத்தை தாண்டியிருக்கும். இப்ப வெடிச் சத்தங்கள் கொஞ்சம் தெளிவாய் கேக்குது. பக்கத்திலை விழுகிறது போலையும் பிரமை, வடக்குப் பக்க மாய் காதைக்குடுத்து அவதானிச் சான். சத்தங் கேட்கிறதுாரத்தை அனுமானிக்க முடிஞ்சுது
கே.கே.எஸ். றோட்டை ஊடறுத் துத்தான் போகவேணும். றோட் டிலை மருந்துக்கு கூட் ஒரு சனமும் கிடையாது. சுடலை வெளியைப் போலை நீண்டு கிடந்திச்சு. மனசு 'பக். பக். எண்டு அடிக்கத் தொடங்கியிட்டுது. மேலாலை ஷெல் கூவிக் கொண்டு போகுது. டவுன்பக்கமாய் ஆள்காட்டி ஹெலி ஒண்டு வட்டம் போடுது.
ஒழுங்கையிலை சைக்கிளை விட்டான். இருந்தாப்போலை எங் கையோ ஒரு மனுசக் குரலொண்டு அவலமாய் கேக்குது. பிரமையோ! நம்பமுடியேல்லை. சைக்கிளை நிறுத்தி காதைக் குடுத்துக் கேட்டான். சத்தம் இல்லை. வெறும்
வான்
翰
டைக்குள்ளையிருந்த பெரிய
டு நோண்டத் தொடங்கிய
பிரமைதான் எ மனதைத் திடப்ப சைக் கிளிலை சத்தம்,
"ஐயோ! ஆ துங்கோ”. பேச மனசு சொல்லிச் யில்லை. சை யோடை சாத்தில் திசையிலைநட கல்வீடு. கதவெ கிடக்கு. உள வைக்கவும் தயக் சத்தம் எங்ை தெண்டு அணு யேல்லை. வீட்( சான். கண்மூடி கிடையிலை எ
பாத்தாச்சு. யாரு
சத்தம் எங்கை வீட்டுக் கோடிப் தாழ்வாரத்தோ பங்கர். பனங்கெ மேலை மண் மூ கிடக்கு. இறங் மழையீரம். அவ விழப் பாத்திட சுதாரிச்சுக் ( போனான்.
கிழவன். பக்கவாதம். மழை ஈரத்து துப் போய்க் க றும்பு. கிழவ6ை கடிக்கிது. கிழவ
குற
1ல்லாரையும் நாட்டை விட்டு சொல்லிப் போட்டாங்க க்கு ஐந்நூறு ரூபா காசு மட்டும்
போகலாம். வேறை ஒரு சாமான கெண்டு போக முடியாத எண்டு கடு
சொல்லிப்போட்டாங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டு நினைச்சு டுத்திக் கொண்டு ஏற திரும்பவும்
ராவது காப்பாத் மல் போவெண்டு சு. இவன் கேக்க க்கிளை வேலி சான். சத்தம் வந்த
தான். ஒரு பழைய
ல்லாம் திறந்தபடி ளுக்கை கால் *கமாயிருந்திச்சு. கையிருந்து வருகு மானிக்க முடி டுக்கை நுளைஞ் த் திறக்கிறதுக் லலாபபககமும நம் இல்லை. அப்ப யிருந்து வருகுது. பக்கம் போனான். டை சேர்த்து ஒரு ாட்டுகளாலை மூடி முடை அடுக்கிக் கிற படியெல்லாம் சரத்தில வழுக்கி ட் டான். தன்னை கொண்டு கீழை
க்கு பூத்து சிலிர்த் டெக்கு நெருப்பெ ன ஈச்சுப் பிடிச்சுக் ன் வலிதாங்காமல்
O6) வெளியேறச்
கொண்டு
鲇 மையாய்
துடிக்கிது. தன்ரை இடக்கை யாலை விறாண்டி விறாண்டி, விறாண்டின இடமெல்லாம் இரத்தம் கசியுது.
இவனுக்கு இப்ப எதைப்பற்றியும் யோசினை இல்லை. முதல் வேலை யாய் கிழவனை வெளியிலை கொண்டு வந்தான். தூக்கிக் கொண்டு போய் கிணத்து மிதி யிலை இருத்தினான். துலாவைத் தாட்டுநாலு வாளி தண்ணிஅள்ளி வார்த்தான். வீட்டுக்கை தூக்கிக் கொண்டு போய் கட்டிலிலை கிடத்தி துவாய்த் துண்டாலை துடைச்சான். கொஞ்சம் எண்ணை பூசினால் வேதனை குறையும் எண்டு நினைச் சிருப்பான் போலை, குசினிப்பக்கம் போனான். அடுப்படி புகைக்கூட்டிலை இரண்டு மூண்டு போத்தல் அடுக்கிக் கிடக்கு.
மணந்து பார்த்து நல்லெண் ணைப் போத்திலை எடுத்தான். முடிஞ்சளவுக்கு உடம்பெல்லாம் பூசினான். கிழவன் தன்ரை இடக் கையாலை வலக்கையைத்துக்கி கும்பிடுகிது. கண்ணிலை கண்ணிர் ஆறாய்ப் பெருகிது. தன்ரை கோணல் வாயாலை தெத்தித் தெத்தி ஏதோ சொல்ல முனையுது. இவனுக்கு விளங்கிக்கொள்ள முடியேல்லை. தெரிஞ்சு கொள்ளி றத்துக்கும் இவனுக்குப் பொறுமை யில்லை. விட்டிட்டுப்போகவும் மனம் இல்லை.
"ஆரோடை இருக்கிறியள்? எங்கை எல்லாரும்? ” திருப்பித் திருப்பிக் கேட்கிறான்.
“ம.க.ஸ் வ.ரு.வா.ள். மகள் வரு.வா.ஸ்”
இது மட்டுந்தான் அவனுக்கு விளங்கினது. இவனுக்கு அவையள் மேலை கோவம் கோவமாய் வந்திச்சுது. துரசணத்தாலை பேச வேணும் போலை கிடக்கு.
வெளியிலை வந்தான். மனசு கேட்கயில்லை. காரணமில்லாமல் திரும்பவும் உள்ளுக்கை போனான். கிழவன் கையெடுத்துக் கும்பி டுகிது.
திடீரெண்டு ஒரு ஷெல் எங் கையோ கிட்ட விழுந்து வெடிச்சி ருக்க வேணும். வீடு கோப்புசத் தோடை விழுமாப்போலை அதிருது கொஞ்சம் பயந்திட்டான். படபட வெண்டு வெளியிலை வந்தான். கிட்டடியிலை ஒரு மோட்டார்
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006 65

Page 66
சைக்கிள் சத்தம் கேட்கிது. படலை யைத் திறந்து வெளியிலை ஒடி வந்தான்.
ஓ! சுதன்தான். நல்லதாப் போச்சு. அவன் நினைக்கிறதுக்கு இடையிலை சுதன் கிட்ட வந்திட்டான்.
“ டேய் மயன். என்னடா! நீ இதிலைநிக்கிறாய்”
“ஒரு அவசரம் மச்சான். நீ வந் ததுநல்லதாப் போச்சு. ஒருக்கால் வந்திட்டுப் போ.”
மோட்டார்ச் சைக் கிளை மறைவு பார்த்து மரத்துக்கு கீழை விட்டான். தோளிலை கிடந்த ‘ஏகே'ஐ கைக்கு மாத்திக் கொண் டான். மயனுக்குப் பின்னாலை நடந்தான்.
கிழவனைப் பார்த்தவுடனை சுதனுக்கு சிரிப்புத்தான் வந்தது.
"ஆரடா இது கிழடு?*
“தெரியாது. ஆனா ஏதாவது
செய்யோணும். பாவம் கிழவன்.”
“உனக்கென்ன விசரே. இந்த நேரம் தேவையில்லாத சோலி பாத்துக்கொண்டு நிக்கிறாய்.நான் போகோனும் விடு”
மயன் பாதையை வழிமறிச்சு நிண்டான். சுதனுக்கு மறுக்க முடி யேல்லை. வேற ஆருமெண்டா அவ னுக்கும் மறிக்கிற துணிவு வந்தி ருக்காது. சுதனும் வெடி வைச் சிட்டுப் போயிருப்பான். அண்ணன் காரனைநான்தான் இயக்கத்திலை கொண்டுபோய்ச் சேர்த்து அவன் அநியாயமாய்ச் செத்துப்போனான்
எண்டொரு உறு சுதன்ரை மனசுக் கொண்டு கிடக்கு “சரி இப்ப 6 சொல்லுறாய்?”
"6Tifló065u IIT6)g விடு. நான் துாக்கி ஏத்தி விடுறன்.”
“என்ன கதை சும்மா விசர்க்கதை நடக்கிற காரியமா மயன் கொஞ்ச படுகிற சுபாவம் முற்கோபி. ஆt கதைக்கிறதென
கதைச்சுப் போடுவ
“டேய்உன்ரை
விட்டிட்டுப் போவிய
மயன் இப்பிடிக் சுதன் கனவிலைய ருக்கையில்லை.பி அறைஞ்சது போ அவன் தன்ரை கு நினைவே இல்லா இப்ப அதுகள் எா யுதுகளோ?
ஒரு கணந்தா6 சுதாரிச்சுக் கொண “சரி! சரி! இப்ப சொல்லுறாய்.”
* கிழவனை கொண்டுபோய்வி
"முடியாதடா. இதுக்குள்ளை கொண்டு போ விடுகிறது?”
66 உயிர்நிழல் 0 ஜனவரி - uriri, 2006
 

த்தல் எப்பவும் கை குடைஞ்சு 5l.
ான்ன செய்யச்
து கொண்டுபோய் ப்ெ பின் சீற்றிலை
கதைக்கிறாய்? த கதைக்காதை, ய்க் கதை." ம் உணர்ச்சிவசப் கொண்டவன். ரோடை என்ன ர்டு தெரியாமல் ான். கொப்பர் எண்டா
mi?” கேப்பான் எண்டு பும் எதிர்பார்த்தி டரியிலை யாரோ லை வலிச்சுது. 5டும்பம் பற்றின மல் இருந்தவன். 1கை ஆத்தலை
ர். சுதன் தன்னை 'LT6i.
என்ன செய்யச் !
எங்கையாவது ட்டிட்டுப் போ.”
நான் எங்கை றது? எங்கை
சுதனின் குரல் உடைஞ்சு கெஞ்சல் தொனிப்புடன் வந்திச்சு. மயனுக்கு எப்பிடித்தான் சொல்லத் துணிவு வந்ததோ தெரியாது. டக்கெண்டு சொன்னான்.
"சரி அப்பிடியென்டால் 'தட்டி’ யிட்டுப் போ.”
சுதன் திகைச்சுப் போனான். “என்ன! கிழவனை கொல்லச் சொல்லுறியா? உனக்கு என்ன நடந்தது? ஏதாவது யோசிச்சுக் கதை. சும்மாவிசரைக்கிளப்பாதை. வயசுபோன கிழவன். பாவமடா.”
"அதாலைதான் சொல்லுறன், தட்டி°ட்டுப் போவெண்டு”
இப்பமயன்ரை குரலிலை உறுதி இருந்தது. இவன் உண்மை யாத்தான் சொல்லுறான் எண்டது சுதனுக்குப் புரிஞ்சு போச்சு. அவனுக்கு என்ன சொல்லுற தெண்டே தெரியேல்லை.
ஒரு நிமிசம் கூடத் தாமதிக்க யில்லை. மயன் திரும்பவும் மெளனத்தை உடைச்சான்.
"இனி ஆரும் வந்து கிழவ னைக் கொண்டு போகப் போற தில்லை. கிழவன் பசியிலையும் பயத்திலையும் கிடந்து அழுந்தி அழுந்திச் சாகப் போகுது. பார்! உடம்பெல்லாம் எறும்பு கடிச்சு கிழவன் விறாண்டி விறாண்டி இரத்தம் கொட்டுறதை. பாவம் வலியிலை துடிக்குது. இதைவிடக் கொல்லுறது ஒண்டும்பாவமில்லை. அது தருமம்" “இல்லை. நான் கொல்லமாட்டன். என் னாலை முடியாது.”
"ஏன்? நீ ஒருத்தனையும் கொண்டதே இல்லையா?”
சுதன் ஒரு கணம் நிலை குலைஞ்சு போனான். அவனுக் கையே அந்தக் கேள்வி இரைஞ்சு கொண்டு கிடந்திச்சு. அவன் நீண்ட காலமாயே வீட்டை விட்டு வெளிக் கிட்டு இயக்கத்தோடை திரிஞ் சவன். அனேகமான சண்டை யள்லை முன்னுக்கு நிண்டிருக் கிறான். எல்லாத்தையும் விட இந்தியன் ஆமிக் காலத்திலை கனபேரை போட்டுத்தள்ளி யிருக்கிறான். அவன் பத்து வார்த்தை கதைச்சால் நாலு வார்த்தையாவது போட்டுத் தள்ளிப் போடுவன்’ என்றுதான் இருக்கும்.
இதழ் 22

Page 67
“டேய். டேய். சும்மா கதைச் சுக் கொண்டிராதை. போட்டுத் தள்ளிப் போட்டு போயிடுவன்.”
"அதைத்தான்நானும் செய்யச் சொல்லிறன்.”
சுதன் வாயடைச்சுப்போனான். அவனுக்கு என்ன செய்யிற தெண்டும் தெரியேல்லை. எப்பிடிப் புரிய வைக்கிறதெண்டும் தெரி ш606060.
“டேய். இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்? நான் கொலை செய்திருக்கிறன்தான். இல்லை யெண்டு சொல்லயில்லை. அதெல் லாம் தலைமையின்ரை ஒடர்.நான் வெறும் கருவிதான். அதிலை எந்தப் பாவமும் எனக்கில்லை. எப்பவும் என்னை மனச்சாட்சி உறுத்தினது கிடையாது.”
உறுத்தினது கிடையாது’ 6T60ଏଁ (8 சொல்லேக் கைதான் நெஞ்சிலை முக்கிளுவைமுள்ளுக் குத்தினது போலை வலி. தலை கிறுகிறுத்துது. ஒ!அந்தச் சம்பவம். அதுமண்டையைகுடைஞ்சுகொண்
டிருந்தது. கன நாளாய் நித்திரை யில்லாமல் அலைஞ்சிருக்கிறான்.
ஒருக்கா இந்தத் தொழிலை விட்டிட்டு எங்கையாவது வெளி நாட்டுக்கு ஒடுவமோ எண்டுகூட நினைச்சதுண்டு. முடியேல்லை. அவனாலை மீண்டு வெளியிலை வர முடியேல்லை.
இப்ப பத்து வரிசத்துக்குக் கிட்டவாச்சு. காலம் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாத்தையும் மறக்கடிச்சிட்டுது. சண்டை யின்ரை உக்கிரத்திலை நேற்று நடந்ததைக் கூட இண்டைக்கு ஞாபகப்படுத்த சிரமப்பட வேண்டி யிருக்கு. ஆனா, அதே காலம் தேவைவரயிக்கை எல்லாத்தையும் தானாயே கொண்டு வந்து மூடையை முன்னாலை போட்டு முடிச்சை அவிழ்க்கிது. எலுமிச் சங்காய் போலை நினைவுகள் உருண்டோடுது.
兼兼养
தமிழ் மன்னர்கள் காலத்து தாயாதி சண்டைகளின் தொடர்ச் சியைப் போல சகோதரர்களுக்குள் ஏற்பட்ட ஆதிக்க வெறியில் இவர்களும் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டிருந்த காலத் தில் நடந்தது. இரண்டு நாட் களுக்கு முதல் மாற்றுக் குழுவைச்
சேர்ந்த இர பிடித்திருந்தன எண்டது முதலே விசாரணை எண்( கதைகளை பரவி டத்திலை தங்க களாக சித்தரிப் டாவது. ஒரு கe மாங்காய். அதன இரண்டுநாள் அ6 அதுவொரு பு df6ob DTL ù அங்கே வைத்து பேரையும் தட்டிற இண்டைக்கு இ வைச்சு இரண்ை எண்ட கதைகூட வாலுகளுக்கு இதாலை விடுப்ப யளும் சைக்கி வட்டம் போட் திரிஞ்சுதுகள். இரண்டு மணியி பேரையும் வேன் வந்திச்சினம்.
ஒருத்தன் கி மற்றவன் சுதன்ை சின்னனிலை ஒ நீண்ட காலமா திரிஞ்சவை இரண செய்யாத திரு யாது. இருந்த சனிக்கிழமை.
காப்பாத்
இதழ் 22
 
 
 
 
 

RGB பேரைப் f. "தட்டு’றது முடிவானதுதான். சொல்லி கட்டுக் விட்டு சனங்களி ளை நியாயவான் தென்பது இரண் )லிலை இரண்டு ாலைதான் இந்த Jabiráfib. பிரபலமான சந்தி. உள்ள இடம். த்தான் இரண்டு தெண்டு பிளான். ன்ன இடத்திலை ட போடப்போறம் வெளியிலை சில கசிஞ்சிட்டுது. |ப் பாக்க எடுபிடி ர்லை சந்தியை டுக் கொண்டு மத்தியானம் ருக்கும். இரண்டு ரிலை கொண்டு
ழக்கு மாகாணம். ர பால்ய நண்பன். 6ööĩLITưiỦ LIlọở Ởĩ ாய் ஒண்டாய்த் ண்டுபேரும் சேர்ந்து
குதாளம் கிடை
ாப்போலை ஒரு அவனைக் காண
யில்லை எண்டு தாய் தேப்பன் அழுது குளறிச்சினம். ஊரிலை உள்ள அவன் ரை சினேகிதப் பொடியள் எல்லாரையும் விசா ரிச்சினம். ஏதோ இயக்கத்துக்குப் போட்டான் எண்டு சாடை மாடையாய் கதை வரத் தொடங் கிச்சுது உனக்குச் சொல்லாமல் போயிருக்க மாட்டான் எண்டு சொல்லி சுதனையும் வந்து விசாரிச்சினம். உண்மையிலை அவனுக்கு தெரியாது.
இது நடந்து ஒரு நாலு மாசத்திற்குப் பிறகுதான் சுதன் இயக்கத்திற்குப் போனவன். பிறகு ஒருவரை ஒருவர் சந்திச்சதே இல்லை. இவ்வளவு காலங்கழிச்சு இப்பிடி ஒரு சூழல்லை சந்திக்க வேண்டியதாய்ப்போச்சு.திடீரெண்டு ஒடர் வந்திச் சிது. தன்ரை 'குறுாப்போடை இவனும் வெளிக் கிட்டிட்டான். வேனிலை ஏற்றின போதுகூட இண்டைக்கு போடப் போறதிலை ஒருத்தன் தன்ரை பழையநண்பனாய்இருப்பான்எண்டு சுதன் நினைச்சிருக்க யில்லை. அவனைக் கண்டதும் முகம் கறுத்துப் போச்சு. தனக்குத் தெரியாதவன் போல நடிச்சுக் கொண்டு இருந்திட்டான். வர யிக்கை எல்லாரும் சிரிச்சு கதைச் சுக் கொண்டுதான் வந்தாங்கள். சுதன் மட்டும் கதைக்கயில்லை. பேயறைஞ்சவன்மாதிரி இருந்தான். சந்திலை உள்ள தேத்தண் னிக் கடையுக்கை கொண்டுவந்து விட்டுட்டு விரும்பினதை எடுத்து சாப்பிடுங்கோ எண்டாங்கள். தங்கடை கதை முடியப் போற விசயம் இரண்டு பேருக்கும் தெரிஞ்சிட்டுது. கிடைச்ச இடை வெளியிக்கை தப்பி ஓடத் தொடங் கினான் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவன். கடையைவிட்டு வெளி யிலை வந்து ரோட்டிலை இறங்க வெடி விழுந்திச்சு. சுருண்டு விழுந் தான். அவன்ரை கதை சரி.
மற்றவனைக் கூட்டிக் கொண்டு சந்திக்கு வந்தாங்கள். எல்லாரும் சுத்தவர துவக்கோடை நிக்கி றாங்கள். அவன் நடுவிலை. உயி ருக்கு மன்றாடுறான். ஒவ்வொருத் தராய் கெஞ்சிறான். ஒருத்தனுக் கொருத்தன் கிண்டல் பண்ணி சிரிக்கிறான்கள். எல்லாற்றை கையிலை இருந்த ஏகேயும் லோட்
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006|67

Page 68
பண்ணிக் கிடக்கு. ஆற்றையிலை இருந்து புகை வருமெண்டது தெரியாது.
சுதனுக்கு என்ன செய்யிற தெண்டே தெரியல்லை. அவன் கெஞ்சிறதைப் பார்க்க அவனுக்கு பொறுக்கையில்லை. அவனோடை சேர்ந்து ஒரு சைக்கிள்லை திரிஞ் சது, திண்டது, பேண்டது எல்லாம் தலையை குடைஞ்சுது.
அவனைப் பார்க்க பாவமாய் இருந்திச்சு. எப்பிடி முடிவெடுத்தான் எண்டது யாருக்கும் தெரியாது. சுதன்நினைக்கும் முன்னரே அவன் விரல்கள் இயங்கி விட்டன.
இரண்டு சத்தம் தான். சுருண்டு விழுந்தான். சுதன் கண்களை இறுக மூடி தலையை நிமிர்த்திவானத்தைப் பார்த்தான். அஞ்சலி செலுத்து வதைப்போல இருந்தது. யாருடனும் பேசவில்லை. திரும்பிநடந்தான் வேனை நோக்கி. 兼米兼 ஹெலி ஒண்டு மேலாலை கடந்து போகுது. ஏதும் அசுகை
68 உயிர்நிழல் 0 ஜனவரி மர்ச் 2006
தெரிஞ்சால் 6 தொடங்கியிடும் கண்ணை மூடின. அவன் முடிெ என்பது மயனுக் யோசிக்காதை. யமும் எனக்கு வ சொன்னான்.
எப்படி நடந்த யாது. இயந்திர ளுக்கை போனா ஒரு சத்தந்த அறைக்குள்ள அடைச் ச குரல் போட்டு அடங்கி வெளியிலை னோடு கூடப் பேச மேலை கொஞ்சம் போலை தெரிஞ் பார்வையிலை வெறுமை இருந்தி மோட்டச் சை மிதிச்சான்.
உறுமிச்சுது.
 
 

ட்டம் போடத் சுதன் ஒரு கணம் ன்.
வடுத்துவிட்டான் குத் தெரியும். பாவமும் புண்ணி ரட்டும். தைரியம்
ததென்பது தெரி ம் மாதிரி உள் 诃。 ன். ளை எண்டதாலை பிலை உறுமிப் ச்சுது.
வந்தான். மய வில்லை. அவன் கோபம் இருந்தது சுது. அவன்ரை ஒருவிதமான ச்சு. க்கிளை எடுத்து
மயனும் எதுவும் பேசயில்லை. தன்ரை வீட்டுப்பக்கமாய் சைக் கிளை மிதிச்சான். சுதனின் மோட்டச்சைக்கிள் ஒரு நூறு யார் சென்றிருக்காது. இரண்டு சைக்கிள் கள் எதிரே வந்தது.
மூண்டு பேர். முன்னால் வந்த சைக்கிளின்ரை பின் கரியரில் ஒரு பொம்பிளை. பின்னால் வந்த சைக் கிளின் பின் பக்கம் ஆரும் இல்லை. ஆனால் கரியரில் ஒரு கதிரை கட்டிக்கிடக்கு. அதுவும் நிமித்தி வச்சு ஒராளை இருத்தி றதுக்கு வசதியாய்.
இதுகள் இந்த நேரம் பாத்து
எங்கை போகுதுகள். சுதனுக்கு விளங்கயில்லை.
"ஆமி ஷெல் அடிச்சுக் கொண்டு வாறான். உந்தப் பக்க மாய் எங்கை போறியள்?”
தோளிலை கிடக்கிற துவக் கைக் கண்டதும் சைக்கிள் மிதிச்ச ஆம்பிளையஸ் இரண்டு பேருக்கும் பதில் சொல்லுற துணிவில்லை. பின்னால் இருந்த பொம்பிளைதான் பயந்தபடி வாயைத் திறந்து சொல்லிச்சுது.
"நாங்கள் ஒடேக்கை அப் பாவை விட்டிட்டுப் போட்டம். அவருக்கு நடக்கேலாது. பாரிச வாதம். கூட்டிக் கொண்டு போக ஆள்கிடைக்கயில்லை. இப்பதான் கூலிக்கு ஆட்களை ஒழுங்கு பண்ணிக் கூட்டியாறன்".
兼兼举
இதழ் 22

Page 69
号
S.
སྤྱི་ܓ
ம்மை நா உள்ளார்ந்து இ அப்பாலுள்ள நில யென்பது நம்ை
நாம்தான் முழுப்
வலதுசாரிகள் ே இடதுசாரி பதில் நிலைமைகள் வ பதில் இருக்கி சுதந்திரத்தின் ஸார்த்தர் நமது பொருளியல், உ ஆமாம், நாம்த நாம் நம்மை உ நாம் எவ்வாறு சுமத்தப்பட்டதா கட்டுப்பாட்டுக்கு இரண்டு ச பக்கத்திலும் மு ஸார்த்தர் தெளி வரலாற்றினுாடா நிலைமைகளாலு சொல்கிறார். பி சுதந்திரத்திற்குப் அவர்தான். பிற என்பதைப் புரிந் தொடர்ந்த மு எரிச்சலுாட்டக்கூ முன்வைக்கிறது உருவாக்கிக் ெ தொடர்ந்து ஆவ இருக்கிறது. பி றது என நாம் நி துடன் சமரசத்த நமக்குக் கற்று பிரதிநிதிகள் எ6
எம்மை நாம் பா
போல இது தே
ஸார்த்தர் நம்ை மென்மேலும் நம் பவராகவும் இரு அமைப்புகளாலு கட்டுப்பாட்டுக்கு வலியுறுத்துகிற நமது வாழ் வேண்டும் என உருவாக்கத்துக் என அவர் சே நமக்காகவும் பி 8Ꮟ60Ꭰ6II , 9Ꭷ 6uéᏏ6l நாம் கற்றுக்கெ இது காலாவதி இது சவாலுக் செய்தியாகும்.
The Sto
 
 
 
 
 
 

மே உருவாக்கிக் கொள்கிறோமா அல்லது நமக்குள் நக்கும் நமது மனநிலை உட்பட நமது கட்டுப்பாட்டுக்கு லைமைகள் நம்மைத் தீர்மானிக்கிறதா? ஒரு எதிர்வினை மப் பாதிக்கிற, நமக்குத் தெரிகிற அனைத்துக்கும் பொறுப்பாளிகள் எனும் நிலைப்பாடு, இதனைத்தான் மற்கொள்கிறார்கள். மற்றது ரொம்பச் செளகரியமான ஸ்கள்: நாம் எவ்வாறு ஆகிறோம் என்பதனை சமூக டிவமைக்கிறது, தீர்மானிக்கிறது என்பதாக இவர்களது றது. இதன்பின்புதான் துவங்குகிறது முழுமனித சம்சயத்தை வலியுறுத்திய ஸார்த்தரின் பங்களிப்பு. சுதந்திரத்தை நாம் செயல்படுத்த நேர்கிற சமூக, ளவியல் நிலைமைகளை குறித்து தேடிச் செல்கிறார். ான் நம்மை உருவாக்கிக் கொள்கிறோம், ஆனால் ருவாக்கிக் கொள்ளும் சூழ்நிலையானது, அதனோடு உருவாக்கிக் கொள்கிறோம் என்பதுகூட நம்மீது க உள்ளது என்கிறார் அவர். அதனோடு நம்முடைய
அப்பாலும் உள்ளது என்கிறார். ாத்தியங்களையும் எடுத்துக்கொண்டு, இரண்டு ழு உண்மையானது பொதிந்திருக்கிறது என்பதனை வு படுத்தினார். பிற்பாடாக, பிளாபர்ட்டின் வாழ்க்கை க எவ்வாறு நாம் சமூக வர்க்கத்தினாலும், குடும்ப ம் உருவாக்கப்படுகிறோம் என்பதனை அவர் எடுத்துச் ற எவரை விடவும் ஒரு மனிதனின் ஆக்கத்தில் ) நிர்ணயத்துக்கும் உரிய இடத்தை வழங்கியவர் எவரை விடவும் பொறுப்பாயிருத்தல் என்றால் என்ன து கொள்ள விளைந்தவரும் அவர்தான். ஸார்த்தரின் ணைப்புக்கு இது ஒரு காரணமாக இருக்கிறது. டிய, தொல்லைப்படுத்துவதான கோரல்களை இது 1. நாம் எவ்வாறு ஆகப்போகிறோமோ அவ்வாறு கொள்ளும் பொறுப்பிலிருந்து தப்பிப்பதற்காக நாம் லாயிருக்கிறோம், இந்நிலைமை நமக்கு ஆறுதலாகவும் ரச்சினைகள் நமது கட்டுப்பாட்டுக்கு அப்பால் இருக்கி னைக்கிறோம். நம்மை ஆதிக்கம் செய்யும் அதிகாரத் நிற்கு இது நம்மை இட்டுச் செல்கிறது என அவர் க் கொடுத்தார். நாம் நம்மை செயலுாக்கமுள்ள னக் கருதுமாறு ஸார்த்தர் நம்மை வலியுறுத்துகிறார். திக்கப்பட்டவர்களாகப் பார்க்கும் பொறுப்பற்ற தன்மை ான்றினாலும் இந்நிலைப்பாட்டை மேற்கொள்ளுமாறு ம வலியுறுத்துகிறார். இன்றைய தினத்தில் ஸார்த்தர் மைத் தொல்லைக்குட்படுத்துபவராகவும் எரிச்சலுாட்டு $கிறார். மனிதத் தேர்வுகளாலும் அதனை உருவாக்கிய Iம் உருவாகியிருக்கிற இன்றைய சமூகம் நமது அப்பால் போயிருப்பதைக் காணுமாறு அவர் நம்மை TU. க்கைக்கான பொறுப்பை நாம் எடுத்துக் கொள்ள அவர் நம்மைக் கோருகிறபோது, நமது உலகின் கான பொறுப்பை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் ாருகிறபோது, குறைந்த சாதகமான நிலையிலும், றருக்காகவும், நிச்சயமான, முக்கியமான நிலைமை |யமான உலகின் பொறுப்புள்ள குடிமக்களாக இருந்து ாள்ள வேண்டும் என்பதனை அவர் கோருகிறார். பாகப் போன புரட்சிகரக் கோட்பாடு அல்ல, மாறாக குரியதும் சமகால தத்துவத்திற்குரியதுமான
Ronald Aronson in Camus and Sartre : ry of a Friendship and the Quarrel That Ended it 2003
உயிர்நிழல் - ஜனவரி - மார்ச் 20069

Page 70
Jean-Paul Sartre Les mots
அரசியல் வன்முறை, பயங்கரவாதம் தொடர் பான விவாதங்கள் முன்னுக்கு வந்திருக்கிற காலத்தில், பயங்கரவாதத்தையும் அரசியல் வன்முறையையும் விதந்து போற்றிய ஸார்த்தரின் நுாற்றாண்டு வந்திருக்கிறது. ஸார்த்தர் எனும் மனிதனது நடவடிக்கைகளும் அவரது தத்துவக் கருத்துக்களும் தீவிரத்துடன் செயற்பட்ட காலம்
முடிவுக்கு வந்து 25 ஆண்டுகள் உருண்டோடி
விட்டது. அவரது பிறந்த நுாற்றாண்டான 2005ம் ஆண்டு, அவரது தத்துவம் மற்றும் அரசியலின் பொருத்தப்பாடுகள் சர்வதேசிய அறிவுப் பரப்பில் மறுபடியும் பரிசீலனைக்கு வந்திருக்கிறது. ஸார்த்தரின் பேசப்பட்ட நாவலான Nausea (1938), இரண்டாம் உலகப் போருக்கு முன்பாகவும், அவரது தத்துவக் கருத்துக்களைத் தீவிரமாக (p660)6)gigs 396).Jgy Being and Nothingness (1944) என்னும் நுால் இரண்டாம் உலகப்போர் தருணத்திலும் வெளியானது. பின் அமைப்பி யலாளரான றோலண்ட் பார்த் இலக்கியம் பற்றிய 6morij göggjöf6ör What is litterature? (1948) 676örguib நுாலுக்கான மாற்றுக் கருத்துக்களை தனது இலக்கிய விமர்சன நூலில் (Writing Degree Zero: 1953) முன்வைத்தார். தாஸ்தயாவ்ஸ்க்கியின் நாவல்களே ஸார்த்தரின்மீது அதிகம் பாதிப்புச் செலுத்திய புனைவிலக்கியப் படைப்புக்களாக இருந்திருக்கின்றன. எழுத்து என்பது இன்னொரு மனித நடவடிக்கையன்றி வேறல்ல என அவரை உணர வைத்தவை இவைதான். ஒரு குறிப்பிட்ட கால, இடப் பரிமாணத்தைச் சேர்ந்த, குறிப்பிட்ட மனிதர்கள், குறித்த வெளிப்பாடுகளை
70 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ரவரி 2006
 

ரிப்பவையே புத்தகங்கள் எனும் கண்ணோட்டத்தை ருக்கு இந்நூல்களே உருவாக்கின. 1938ம் ஆண்டு வ்ர் பல்கலைக்கழகத்தில் இளநிலை விரிவுரையாளராக ந்த வேளையிலேயே "நோசெயா” எனும் அவரது முதல் வலை ஸ்ார்த்தர் எழுதினார். ஜெர்மன் நிகழ்வியல் isabgbg567 (phenomenogical movement) 6GB BITSudb Lig,605 த்துக் கொண்டு இந்நாவலை எழுதப் புகும் அவர், நமது pவின் பரப்பில் நமது அனுபவத்தின் விளைவானவையே து சிந்தனைகள் என்பதனை அவர் நம்பினார். தத்துவக் ாட்பாடுகளை விவரிக்கும் உரையாடல்கள் அளவு றுமதியானது, வாழ்வின் அடிப்படையான அனுபவங்களை ரிக்கும் நாவல்களும் நாடகங்களும் என அவர் கருதினார். த நாவல் சமூகத்தினால் பின்தள்ளப்பட்ட, நிராகரிக் பட்ட ஒரு ஆய்வாளனைப் பற்றிப் பேசுகிறது. அவனது த்தலுக்கு எதிராக அவனைச் சார்ந்த சூழலும் புற லயும் இருப்பதாக அவன் உணர்கிறான். எத்தனைதான் உணர்வு கொண்டவனாயிருந்தாலும், இந்த நிலைமைகள் பனுக்கு எதிராக இருப்பதை இறுதியில் அவன் உணர் ான். இந்த வித்தியாசமான, அதனளவிலான பொருண் கள்தான் சுதந்திரம் குறித்து அந்நாவலின் நாயகன் திக்கும் பிரச்சினையின் விளைவுகளாக அமைகிறது. தனைதான் அவன் விரும்பினாலும், வேட்கை கொண் லும் அவனது சுதந்திரம் பயங்கரமானதாக, அபத்த னதாக இருப்பதை அவன் அறிகிறான். உலகினுடான து செயல்பாட்டில் இந்த பயங்கரமான ஆதாரத்திலிருந்து ளியேறுவதற்கான வழியற்றுத் தவிப்பவனாக அவன் கிறான். இந்த நாவலே பின்னாளில் 'இருத்தலும் அபத்தமும் ம் அவரது தத்துவார்த்த நுாலுக்கான ஆதாரமான லாகவும் ஆகிறது.
இரண்டாம் உலகப்போர் முடிந்து சில ஆண்டுகளில் க்கியம் பற்றிய ஸார்த்தரின் நுால் வெளியானது. ண்டாமுலகப் போரின் பின் எழுத்தாளனின் பொறுப்பு ன?, அரசியல்ரீதியில் அவனது கடமை என்ன? என்கிற ள்விகள் எழுந்த நிலையிலேயே, ஸார்த்தர் இந்த நாவலில் “ன இலக்கியத்தின் பிரச்சினைகள் பற்றி அவதா கிறார். இலக்கியம் என்பது ஓவியம் மற்றும் இசை போன்ற லகளிலிருந்து எவ்வாறு உடனடியாக வேறுபடுகிறது பதனை இந்த நுாலில் ஸார்த்தர் அவதானிக்கிறார். க்கியத்தில் செயல்படும் மொழிக்கும் எழுதுபவனுக்கும் சகனுக்கும் இருக்கும் உறவை அவதானிக்கும் ஸார்த்தர், சித்தல் என்பது வாசகனில் செலுத்தப்படும் உருவாக்கம் ding is directed Creation) 6T60Tais gbibiniGBasipTit. 6I(ggbigb65637 த்தம் என்பது வாசகனின் சிந்தனையமைப்பிலேயே உயிர கிறது என அவர் குறிப்பிடுகிறார். அந்த நூலில் அவர் த்தாளனின் பொறுப்பு என்பது என்ன? என்ற கேள்வியை ப்புகிறார். ஸார்த்தரது இருத்தலியல் கோட்பாட்டில் ந்திரத்தின்மீதும் நீதியின்மீதுமான கடப்பாடு என்பது 5கியமானதாகும். மனிதனது இருத்தல் என்பது சாராம் துக்கு முந்தியது எனும் ஸார்த்தர், இவ்வகையில் சுதந்திர தன் என்பவன் சுதந்திரத்தை அது எதிர்கொள்ளும் த்திலேயே எதிர்கொள்கிறான் என்கிறார். இலக்கியத்தை தனது இருப்பு அமைந்திருக்கும் பொருண்மையான லாற்றில் வைத்தே விளக்க முடியும் றும் ஸார்த்தர் கருதுகிறார். இதன்படி 9ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியை }த்து உருவான எழுத்தாளன், சுதந்தி திற்கான தனது கடப்பாட்டு உணர்வை ாது வர்க்கத்தின் அபிலாஷை என்ற ாவிலேயே வெளியிட்டான் எனும் அவர், ரஞ்சுப் புரட்சியை அடுத்து அதிகா தை தன்வசம் குவித்துக் கொண்ட

Page 71
முதலாளித்துவ எழுத்தாளனுக்கு கடப்பாட்டு உணர்வுடன் தனது வர்க்கம் குறித்தும் தனது வர்க்கத்தவருக்காகவும் எழுதுவதென்பது இயலாமல் போனது என்கிறார். இந்தச் சூழ் நிலையில் அதிகாரத்திலிருக்கிற தமது வர்க் கத்திற்கு எதிராகவே எழுத வேண்டிய நிலைக்கு முதலாளித்துவ எழுத்தாளர்கள் வந்தார்கள். ஸார்த்தரும் சரி, றோலண்ட் பார்த்தும் சரி, ஒரு உண்மையை இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டி யவர்களானார்கள். முதலாளித்துவ எழுத்தா ளர்கள்தான் இலக்கிய வெளிப்பாட்டுக்கான வடிவங்களைக் கொண்டிருந்தார்கள். தொழி லாளி வர்க்கமோ அல்லது ஒடுக்கப்பட்ட வர்க்கமோ அதனைக் கொண்டிருக்கவில்லை.
இந்த நிலையில் இலக்கியம் எழுத வருகிற
பாட்டாளி வர்க்கத்தின் எழுத்தாளர்கள், முதலாளித்துவவாதிகள் உருவாக்கி வைத்த வடிவங்களையே எதிர்கொள்ள வேண்டியவர் களானார்கள் எனவும், அவர்கள் உருவாக்கி வைத்த மொழியிலேயே தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவுமான நிலைமையில் அவர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள் எனவும் கூறுகிறார். இந்தச் சூழ்நிலையில் ஸார்த்தரது நிலைப்பாடு இலக்கிய நவீனத்துவத்தைக் கடுமையாகத் தாக்குவதாக அமைந்தது. இன்றைய முதலா ளித்துவ எழுத்தாளர்கள் இருவகையில் இயங்கு கிறார்கள் என்றார் அவர். தமது நலன்களையும் ஸ்திதிகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு சாரார் எழுதுகிறார்கள். மறு சாரார் தமது வாசகர்களையே சாடும் (avant-garde) எழுத்தா ளர்களாக ஆனார்கள் என்கிறார் ஸார்த்தர்.
இவ்
 
 
 

வகையில் இலக்கிய நவீனத்துவம் என்பது தொடர் லுக்கு எதிராக (anti-communication) ஆகிறது. அது டுமல்ல, தொடர்பாடலுக்கான வழிகளை நிராகரித்து நியமாதலைக் கொணர்வதாக இலக்கிய நவீனத்துவம் வெருகிறது என்றார் ஸார்த்தர். இந்த வகையில் லாளித்துவ எழுத்தாளன் தனது பொறுப்புணர்வையும் பாட்டுணர்வையும் வெளிப்படுத்துவது சாத்தியமில்லை கிறார். இச்சூழலில் நவீனத்துவ எழுத்தாளன் தன்னால் நியமாக்கப்பட்டிருக்கும் வாசகன்மீது பாதிப்புச் செலுத்த னகிறான். இந்த எழுத்தாளன் யாருக்காகவும் எழுது ல்லை. அதே வேளை வாசகனை நோக்கித் தாக்குதல் டுப்பதற்காகவும் எழுதுகிறான் என்கிறார் ஸார்த்தர். தச் சூழ்நிலையில் நாம் அடர்ந்த கானகத்தில் இல்லை பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும், னை மீறி நாம் செல்ல வேண்டும் எனவும், நம்பிக்கை லையாயினும் இதனை நோக்கிநாம் அடிவைக்க வேண்டும் யும் ஸார்த்தர் கருதுகிறார். இந்த நம்பிக்கையற்ற சூழலில் த்தாளர்கள் தம்மை புதுப்பித்துக்கொண்டு கடப்பாட்டு வுடன் நவீன கலாச்சாரத்திலிருந்தும் சமூகத்திலி துமான அந்நியமாதலிலிருந்து விடுதலை பெற வேண்டும் கிறார் ஸார்த்தர்.
ஸ்ார்த்தரின் நிலைப்பாட்டில் விவாதிக்காது விட்டு க்கப்பட்டிருக்கும் இலக்கிய வடிவம் என்னும் பிரச்சி யைத் தனது நுாலில் விவாதத்திற்கு எடுத்துக் ள்கிறார் பார்த். இலக்கியத்தில் கையாளப் பெறும் மொழி uage), மற்றும் பாணி (style) என்பதற்கு அப்பால், மூன்றா "க எழுதுதல் (Writing) எனும் அலகை வலியுறுத்துகிறார் த். எழுத்தாளனுக்கு மொழிசார்ந்தும் பாணி சார்ந்தும் வு (choice) என்பது இல்லை என்கிறார் பார்த். எழுத்தாளன் மொழியில் எழுதியாக வேண்டும். அவனது பாணியில்தான் ன் எழுத வேண்டும். அப்படியல்லாது எழுதும் எழுத்தாளன் )ான எழுத்தாளனாக இருக்க முடியாது. ஆகவே, இந்த ன்டும் எழுத்தாளனது தேர்வுக்கு அப்பாலான விடயங்கள் கிறார் பார்த். பார்த்தைப் பொறுத்து மொழி என்பதும், ரி என்பதும் இலக்கியத்தில் புறநிலை நிலையிலான பங்கள். ஆனால் எழுதுதல் என்பது ஒரு செயல்பாடு ion - personaluterence) என்கிறார். இந்த எழுத்துச் செயல்பாடு பதுதான் மனித சுதந்திரம் செயல்படும் வெளி என்கிறார் த். மனித எத்தனமாக வடிவம் பார்க்கப்பட வேண்டும் r's zone of freedom, form considered as human intention) 66OT LITjg, ப்பிடுகிறார். இந்த எழுதுதல் எனும் செயல்பாடு தொடர் லையோ வெளிப்பாட்டையோ மட்டும் மேற்கொள் ல்லை. அதனைக்காட்டிலும் மொழி தாண்டிய ஏதோ
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 200671

Page 72
வொன்றை அது வழங்குகிறது, அதுதான் வரலாறு மற்றும் நாம் மேற்கொள்ளும் நிலைப்பாடு என்கிறார் பார்த். பாணியும் மொழியும் வரலாற்றுக் குருட்டுத் தனமாக இருக்க, எழுதுதல் எனும் செயல்பாடு வரலாற்றுச் சார்பு கொண்டதாக இருக்கும் என்கிறார் அவர். பார்த்தும் ஸார்த்தரும் ஒரு வகையில் உடன் பாடான நிலைப்பாடு கொண்டவர்கள். இலக்கியத்தின் நவீன யுகமானது அந்நியமான எழுத்தாளனுக்கும் முதலாளித்துவத்தால் உள்வாங்கப்பட்ட வாசக னுக்கும் இடையிலானது என்கிறார்கள் இருவரும். இந்தச் சூழ்நிலையில் மொழிக்கு வெளியிலும் இலக்கி யத்திற்கு வெளியிலும் கடப்பாடு என்பதனை எழுதுதல் எனும் இலக்கியச் செயல்பாட்டின் வழி உருவாக்க வேண்டும் என்கிறார் பார்த். மொழியிலும் வெளிப் பாட்டிலும் புதிய வடிவங்களைத் தேடுவதுதான் எழுத் தாளனின் கடப்பாட்டுக்கான தோதான வழியாக இருக்கும் எனக் காண்கிறார் அவர். ஸார்த்தரின் அவநம்பிக்கைக்கு மறுதலை யான நிலைப்பாட்டை பார்த் முன்வைக்கிறார்.
ஆனால் பார்த் சொல்கிற படியிலான கற்பனா இலக்கியம் வர்க்கமும் அதிகாரமும் அற்ற அதற்கு வெளியிலான உலகத் தில்தான் சாத்தியம். வர்க்கத் திலிருந்தும் அதிகாரத்திலி ருந்தும் நகர்ந்ததும் அதற்கு அப்பாலுமான புரட்சிகர உல கில் மட்டுமே பார்த்தின் நோக்கம் சாத்தியமாகும். ஆனால், இவ் வகையிலான நாவலுக்கு நிக ழும் உதாரணமாக காம்யூவின் "அந்நியன்"ஐ பார்த் மேற்கோள் காட்டவும் செய்கிறார். குழப்ப மற்ற கடப்பாட்டுணர்வு அந்த நாவலில் இருக்கிறது எனவும் அவர் தெரிவிக்கிறார். அதே சமயம், இவ்வகையிலான அந்நி யமாகாத இலக்கியம், அது சேவகம் புரியும் வர்க்கத்தினா லும் சமூகத்தினாலும் சுவீகரிக் கப்பட்டுவிடும் எனும் பார்த், என்றென்றும் புரட்சிகரமான தான ஒரு எழுத்துச் செயல்பாடு என்பது இருக்க முடியாது எனவும் தெரிவிக்கிறார். எந்தவிதமான இலக்கிய வெளிப்பாட்டு வடிவத்தையும், மேலாதிக்கம் செய்யும் கலாச்சாரமானது தனக்குள் கரைத்துக் கொள்ளும் என்பதனை பார்த் இவ்வகையில் திட்ட வட்டமாக முன்வைக்கிறார். முதலாளித்துவ சமூகத்தில் எழுத்தாளனின் கடப்பாட்டு உணர்வையும், அதனைக் கடந்து செல்வதனையும் குறித்த செயல் பாட்டில் நிச்சயமாகவே இன்றும் நமக்கு ஸார்த்தரதும் பார்த்தினதும் எழுத்துக்கள் வழிகாட்ட முடியும். எழுத்துக்களின் வர்க்க, இன, மத, பாலியல் தன்மை களைப் பகுத்தாய்ந்து அதன் பிரமைகளிலிருந்தும் நாம் விடுபட அவர்கள் நமக்கு உதவ முடியும்.
I
இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்துநாசிகளை எதிர்த்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் தீரத் தையும் வெற்றியையும் தொடர்ந்ததாகவும், ஸ்டாலி னியம் உள்ளிட்ட சோசலிச அனுபவங்கள், தேசிய
72 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ரவரி 2006
 

விடுதலைப் போராட்ட அனுபவங்கள் சார்ந்து மார்க்சி யத்துடன் தனது இருத்தியலை இணக்கப்படுத்த முயற்சித்ததாகவும் ஸார்த்தரது மகத்தான தத்து 6)Tüğğ5 b/T6ü Critique of dialectical reason (1960) gibLiği களின் இறுதியில் வெளியாகிறது. அவரது மார்க்சிய இருத்தலியல் இணக்கம் தொடங்கிய அதே காலத்தில், அதாவது அறுபதுகளில், அமைப்பியல், பின்நவீனத் துவம் போன்ற கருத்துப் போக்குகள் முனைப்புப் பெற்றன. 19ம் நூற்றாண்டு மனிதனாக இருந்து 20ம் நுாற்றாண்டுக் கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டி ருக்கிறார் என ஸார்த்தரைப் பற்றிக் குறிப்பிட்டார் மிஷல் பூக்கோ. பிறிதொரு அமைப்பியலாளரான அல்துாஸருடன் ஸார்த்தர் கடுமையாக முரண்பட வேண்டியிருந்தது. ஆரம்பகால மார்க்ஸில் அவர் மனி தனை முன்னிலைப்படுத்தியிருந்தமையை முன் வைத்து ஸார்த்தர், மார்க்ஸியர்கள் அமைப்பி லிருந்து அல்ல மனிதனிலிருந்து தமது சிந்தனையைத் துவங்க வேண்டும் என்றார். அதிகாரம் தற்போது நேரடியாக அல்ல (not only repressive state apparatus) கருத்தியல் வகையிலும் (ideological state apparatus) (Oldu Joll (B கிறது என ஸார்த்தரை மறுத்த அல்துாஸர், முதிர்ச்சியடைந்த பிற்கால மார்க்ஸிடம் விஞ்ஞா னக் கோட்பாடுகளே இருந்த தாகக் குறிப்பிட்டார். அமைப்பு மற்றும் மனித இடையீடு (structure and human action) GFĪTjögö (35 Tọ யிலான இந்த விவாதத்தில் ஸார்த்தர் பின்னடைவைச் சந்தித்தார் என்றும், நேரடியான பொது விவாதமொன்றில் அவர் பின்னடைவைச் சந்தித்தது இதில் மட்டுமே என்று பிரெஞ்சு
வரலாற்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். மனிதனது முனைப்பைக் கொண்ட
சோசலிசத்திட்டம் தோல்வி யடைந்து வந்துகொண்டிருந்த ஒரு காலத்தில், அதற்கான காரணங்களை அமைப்பு, அமைப்பு சார்ந்த கருத்தியல், அறிவுத் தோற்றவியல் போன்றவற்றில் விசாரித்துக் கொண்டிருந்த காலம், அது ஸார்த்தரின் இயங்கியல் காரணியம் குறித்த விமர்சன நூல் வெளியான காலம். அறுபதுகளின் பின் ஸார்த்தரின் அரசியல் நடவடிக் கைகள் பெற்ற முக்கியத்துவத்தினை அவரது இயங் கியல் காரணியம் குறித்த விமர்சன நூல் பெறவில்லை என்கிறார், அல்துாஸர் - ஸார்த்தர் இடையிலான விவா தங்களை விரிவாகத் தொகுத்திருக்கும் அலின்ஸன்.
மனிதன் சுதந்திரமானவனாயிருக்க விதிக்கப் பட்டவன் என்ற ஸார்த்தர் தான், அடுத்த மனிதனே நமக்கு நரகம் என்றும் சொன்னவர். வன்முறையை விதந்து போற்றிய தத்துவவாதி ஸார்த்தர். ஒடுக்கு முறைக்கு எதிரான வன்முறையை மனித விமோசனத்தின் கருவி என்றவர் அவர். நெருக்கடியான அரசியல் தருணங்களில் அவர் போல்

Page 73
கடப்பாடு மிக்க தெளிவான அரசியல் நிலைப்பாடு எடுத்த தத்துவவாதி ஒருவரைக் கடந்த ஒரு நுாற் றாண்டுப் பிரெஞ்சு அறிவுப் பாரம்ப்ரியத்தில் பிறிதொ ருவரில்லை. அமைப்பியல்வாதிகள், பின்நவீனத்துவ வாதிகளுடனான ஸார்த்தரின் விவாதங்கள், காம்யூ வோடு நடத்திய பொது விவாதம் போன்றதாக இருக்க வில்லை. காம்யூவை அடுத்து பொதுவில் நேரடியாக நடந்தது அல்துாஸர் - ஸார்த்தர் விவாதமாகும். அமைப் பியல்வாதியான அல்துாஸரையடுத்து, பின்அமைப்பி யல்வாதியான பூக்கோவுடன் நேரடியிலான விவாதங் களை ஸார்த்தர் மேற்கொள்ளாவிட்டாலும், அவர் உயர்த்திப் பிடித்த மேற்கத்திய மார்க்சியம், மனிதனை மையமாகக் கொண்ட மனிதாபிமானம் போன்றவற்றை உள்ளிட்ட கோட்பாடுகள் அனைத்தையும் மொத்தத் துவப்போக்கு (totalising) என நிராகரித்தவராக பூக்கோ இருந்திருக்கிறார். தொழிலாளி வர்க்கத்தவரிடம் நம்பிக்கை வைத்தவர்களாக ஸார்த்தரும் அல்துா ஸ்ரும் இருந்திருக்கிறார்கள். தொழிலாளி வர்க்கம் தோல்வியுற்றதற்கான காரணங்களை புறநிலை அமைப்பில் காணுபவராக அல்துாஸர் இருக்க, பிளவுண்ட தொழிலாள்ரி வர்க்கம் சமூகக் குழுக்களாகப் பிரிந்து பகைமை கொண்ட சூழ்நிலையில் தனித்தனிக் குழுக்களுக்குள்ளான மனிதர்களாக அவர்களது அன்றாட வாழ்வு, வீடு, இருப்பிடம், தெரு போன்ற வற்றினால் உருவாக்கப்படும் அவர்தம் உளவியல் கட்டமைப்பை ஆய்பவராக ஸார்த்தர் இருந்தார்.
தொழிலாளி வர்க்கம் சமூகத்தின் உந்துசக்தி என்பதை மறுத்தவர் பூக்கோ, தொழிலாளி வர்க்கம் என்பதற்கு மாற்றாக அவர் உரையாடலை மையப் படுத்திய ஆய்வுகளை, சிறைச்சாலைகள், சமப் பாலுற வாளர்கள், மனநிலை பிறழ்ந்தவர்கள் என தனித் தனியே உடலையும் சிந்தனையையும் கட்டுப் படுத்தும் அமைப்பின் அதிகாரத்தை ஆய்வு செய்பவராக ஆகினார் அவர். அல்துாஸரை கருத்தியல் சட்டகம் வழி நடத்த, பூக்கோவை உரையாடல் வழி நடத்த, ஸார்த்தரை மனிதரின் அன்றாட அனுபவங்கள் எனும்
இதழ் 22
 

வெளி வழி நடத்தியது. 1968க்கு முன்பாக மனித காரணி, மனிதனது அகநிலை, ஒன்றுபட்ட இயக்கம் போன்றவற்றை நிராகரித்தவராக இருந்த பூக்கோ, 1968 மாணவர் எழுச்சியின் பின் அந்தக் கிளர்ச்சி கட்ட விழ்த்துவிட்ட பெண்ணிலைவாதம், சமப்பாலுறவு விடுதலை, சிறைச்சாலைச் சீர்திருத்த இயக்கம், சூழலி யல் இயக்கம், உளவியல் சிகிக்சைகளுக்கு எதிரான இயக்கம், யுத்த எதிர்ப்பு இயக்கம் என்பன போன்று, பரவ லாக அந்தக் கிளர்ச்சியிலிருந்து எழுந்த ஒன்றுபட்ட இயக்கம் உருவாக்கிய விளைவுகளை அடுத்து பின் நவீனத்துவவாதிகள் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டனர். இருப்பினும் தொழிலாளி வர்க்க - மாணவர் ஒற்றுமையை வலியுறுத்திய ஒரு மகத்தான ஆளுமை யாக ஸார்த்தர் எழுந்ததைப்போல பின்நவீனத்துவ வாதிகள் எவரும் எழவில்லை என்பது வரலாறாக இருக்கிறது. எழுபதுகளில் அமைப்பியல் உச்சத்தில் இருந்த வேளையிலும் வெகுமக்கள் அளவில் தத்துவ விவாதங்களையும் கருத்தியல் விவாதங்களையும் கொண்டு சென்றவராக, இந்த விவாதங்களை பல்கலைக்கழகம் தாண்டி வெகுமக்கள் மயப்படுத்திய ஜனநாயகவாதியாக ஸார்த்தர்தான் இருந்தாரேயல் லாது பின்நவீனத்துவவாதிகள் இருக்கவில்லை. புதிய அரசியல் யதார்த்தங்களுக்கு எதிர்வினையாற்றிய வெகுமக்கள் அறிவுஜீவிகளாக பின்நவீனத்துவ வாதிகள் என்றுமே இருக்கவில்லை. இதனை மிஷல் பூக்கோ ஒப்புக்கொள்ளவே செய்கிறார். ஆகவே தான், பிரெஞ்சு இடதுசாரிப் பாரம்பரியத்தில் வெகு மக்கள் மட்டத்தில் தீவிரமான விவாதங்களைத் துாண்டிய அறிவுஜீவிகளாக ஸார்த்தரையும், ஸார்த்தரது நண்பரான மேர்லோ பொன்ரியையும் அவர் குறிப் பிடுகிறார்.
ஸார்த்தரின் பிறந்த நூற்றாண்டு 2005ம் வருடம் ஜூன் மாதம் உலகெங்கிலும் நினைவுகூரப் படுகிறது. மூன்றாம் உலகைச் சேர்ந்த சிந்தனை யாளர்களான எட்வர்ட் ஸைத் முதல் ஆரியல் டோர்ப்மென் வரை தமது தலைமுறையை ஸார்த்தர் எவ்வாறு பாதித்தார் என்பதனைப் பதிந்திருக் கிறார்கள். ஸார்த்தரின் நூற்றாண்டுத் தருணத்தை யொட்டி ஸார்த்தரின் வன்முறை குறித்த எழுத் துக்களினதும்மூன்றாம் உலகின் விடுதலை குறித்த எழுத்துக்களினதும் தொகுதியொன்றும் (Colonialism and Neocolonialism : Jean Paul Sartre, Routledge, 2001) ஸார்த்தர் பற்றிய புதிய வாழ்க்கை 6hJJ6Norribgp birTG6oT6örgpjib (Jean-Paul Sartre: A Life, Annie Cohen Solal, 2005) GJ(sbsiä sTsusosuTälä கத்திலிருந்து விடுதலை பெற அல்ஜீரியர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக ஸார்த்தருக்கும் காம்யூவுக்கும் நடந்த விவாதங்கள் குறித்த ஆய்வு bjnTG6oT6örgpyLib (Camus and Sartre : The Story of a Friendship and the Quarrel That Ended it, Ronald Aronson,2003) சமவேளையில் சிமொன் தீ போவுவா வின் வாழ்க்கை வரலாற்று நூலொன்றும் (Simone De Beauvoir : Lisa Appignanesi, 2005) G66uuTš யிருக்கின்றன. செப்டம்பர் பதினொன்றிற்குப் பின்பு 'வன்முறை தொடர்பான ஸார்த்தரின் கருத்துக்கள் எவ்வாறு அணுகப்பட வேண்டும்' எனும் பொருளில் அமெரிக்க ஸார்த்தர் கழகம் விரிவான கருத்தரங் Glasnt 6 sólsoo 6oT (Sartre and Terror: Sartre Studies İnternational Journal : Issue 2, 2003) bLğ göl யிருக்கிறது. ஸார்த்தர் கடுமையான ஸ்டாலினிய
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 200673

Page 74
வாதியெனவும் அவர் நாஜிகளை எதிர்த்த போர டத்தில் முன்னணியில் நிற்காது மெளனம் காத்த எனவும் அவர்மீதான குற்றச்சாட்டுக்கள் அவரது பிற நுாற்றாண்டு சந்தர்ப்பத்தில் எழுந்திருக்கிறது. 198 ஆண்டு அவர் மரணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்ப வெளியான ஸார்த்தரின் இறுதி நேர்முகங்கள் கொன தான தொகுதியொன்று 1996ம் ஆண்டு ஸார்த்தர் குறி அமெரிக்க ஆய்வாளரான அரோன்சன் பதிப்பில் (The Ho 1980 Interviews : Jean Paul Sartre and Benny Levy: transla by Adrian van den Hoven, University of Chicago Press, 19 வெளியாகியிருக்கிறது. இந்த நேர்முகங்களின்படி ஸா தர் முன்னர் கொண்டிருந்த பல நிலைப்பாடுகளை அ மறுத்திருக்கிறார். வன்முறையை ஒரு விமோசன கருவியாகத் தான் ஆதரித்தமையை அவர் தவறு என தெரிவித்திருக்கிறார். மார்க்சியத்தைத்தான் கைவி விட்டதாகவும் யூதமத நம்பிக்கையாளராகத்தா மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இ உரையாடல்கள் பிரான்சில் வெளியான காலத்தி இவற்றின் நம்பகத்தன்மையை ஸார்த்தரின் வாழ்ந தோழியான சிமோன் தீ போவுவா மறுத்திருக்கிற ஸார்த்தரின் நண்பியும் பின்னாளில் அவரது தத மகளாக ஆனவருமான அல்ஜீரிய யூதப்பெண்ணா ஆர்லெத்தும் ஸார்த்தரின் உதவியாளரான எகிப்த யூதரான பியரே விக்டர் எனும் பெனி லெவியும் தி மிட்டு ஸார்த்தரை இம்மாதிரி சொல்லச் சொல்லும செய்திருக்கிறார்கள் எனவும் அவரது செவிப்புலன் முற்றிலும் மங்கிய அவரது தளர்ந்த காலத்தில் அவை தமது கருத்துக்களுக்காக வளைத்திருக்கிறார்க எனவும் தீ போவுவா தெரிவித்திருக்கிறார். ஸார்த் இந்த நேர்முகங்களின் அசல் தன்மை குறித் சொல்லாத வேளையில் இந்த நேர்முகங்கள் மோ யானவை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஆன துரதிருஷ்ட வசமாக ஸார்த்தர் இறக்கும் தருவாய இந்த நேர்முகங்களில் சொல்லப்பட்ட கருத்துக்க தன்னுடையவைதான் என வலியுறுத்திச் சொல்ல ருக்கிறார். ஸார்த்தர் இக்கருத்துக்களை வெளிப்படுத் காலத்தில் அவர் முற்றிலும் கண்பார்வையற்றவராக காதுகேளாதவராகவும் இருந்திருக்கிறார் என்பதை பாலஸ்தீன அறிஞரான எட்வர்ட் சைத்தின் ஸார் ருடனான 1979ம் வருடச் சந்திப்பு கோடி காட்டுகிற மாவோயிஸ்ட்டாக இருந்து யூதமதவாதியாக மாற பியரே விக்டரின் முழுக் கட்டுப்பாட்டில் ஸார்த் அப்போது இருந்தார் என்பதனையும் எட்வர்ட் சைத்தி sigil (Sartre and The Arabs: a footnote : Edward S Alaram weekly, May 2000) @ g5mTLj Lumt6oT as" (6 உறுதிப்படுத்துகிறது.
பியரே விக்டர் யூத அறிஞரான லெவினாஸின் பாதிப்பு ஆட்பட்டவர் என்றும் அவர் லெவினாஸினது சிந்தனை பிற்காலத்தில் ஸார்த்தருக்கு அறிமுகப்படுத்தினார் என் தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 19 ஆண்டு லித்துவேனியாவில் பிறந்து ஜெர்மனியில் கல கற்று, ஸார்த்தரின் இருத்தலியல் முன்னோடிகள ஹஸர்ல், ஹைடேக்கர் போன்றவர்களின் சிந்தனைகளு ஆட்பட்டவர் லெவினாஸ். யூதமதச்சட்டத்தை வாழ்6 கடைப்பிடித்தவர். அன்பும் கருணையும் அடுத்தவருக்க பொறுப்புமே மனிதனுக்கு சுதந்திரத்தை அளிக்கும் எ பேசியவர் அவர். 1968 மாணவர் - தொழிலாளர் புரட்சி, தொடர்ந்த மாவோயிசம், தனிநபர் வன்முறை போ வற்றின் பின், 1968 புரட்சியின் தலைவர்களில் ஒருவர பியரே விக்டர் லெவினாஸைப் படிக்கத் துவங்குகிற இரண்டு ஆண்டுகள் லெவினாஸைத் தொடர்
74 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ரவரி 2006

aid, ரை
க்கு
D றும் )6t ύ6ή
厅6砾 க்கு வில்
NT6ö醇 ன்று பின் ன்ற
ார். Бgы
தில்லை எனக் குறிப்பிடு
படித்ததாகக் கூறும் அவர், பிற்பாடு அந்த எழுத்துக்களை. தான் ஸார்த்தருக்கும் அறிமுகப் படுத்தியதாகக் கூறுகிறார். வன்முறைக்கு மாற்றாக லெவினாஸ் முன்வைக்கும் மற்றவருக் கான தனது பொறுப்பு என்பதிலேயே மனிதனது ஈடேற்றம் இருக்கிறது என்பதனை அவர் ஸார்த்த ரோடு பகிர்ந்து கொள்கிறார். ஸார்த்தருக்கு மட்டுமல்ல, பெர்னார்ட் ஹென்றி லெவி போன்ற முன்னாள் மாவோயிஸ்ட்டுகளுக்கும் லெவி னாஸை அறிமுகப்படுத்தும் அவர், லெவினாஸின் ஆய்வு நிறுவனம் ஒன்றையும் இஸ்ரேலில் அமைக் கிறார். புதிய இடதுசாரிகளை மட்டுமல்ல, பின்நவீனத்துவவாதிகளையும் ஆகர்ஷித்த வராக லெவினாஸ் இருக்கிறார். தெரிதாவின் Specters of Marx எனும் நூலில் லெவினாஸின் இறையியல் பாதிப்புகள் அதிகம் என்பதனை ஐரோப்பிய விமர்சகர்கள் அவதானிக்கிறார்கள். 1995ம் ஆண்டு லெவினாஸ் மரணமுற்றபோது அல்ஜீரிய யூதரான தெரிதா அவருக்கென ஒரு உருக்கமான அஞ்சலியையும் வழங்கியிருக் கிறார். பெருங்கதையாடல்களாக மிஞ்சிப்போன தத்துவங்களின் தோல்வியோடு நவீனத்துவத்தை இனம் காணும் பின்நவீனத்துவவாதிகள், மற்றவ (bei,Gd56O7 (responsibility to others) பொறுப்புணர்வுடன் நீதியா னதும் அறவுணர்வு கொண்ட துமான ஒரு எதிர்காலத்தை விளையும் லெவினாஸிடம் ஆர்வம் கொண்டதில் எதுவும் ஆச்சரியமிருக்கப் போவ
கிறார், பிரெஞ்சு யூத உரையா டல்களை கூர்ந்து அவதா

Page 75
னித்து வரும் பிரெஞ்சுப் பத்திரிகையாளரான லாரன் கே
ஸார்த்தரிடம் நேர்ந்த மாற்றத்துக்கான காரணம் விக்டர்தான் என்பதைத் தனது கட்டுரையில் எரிச் குறிப்பிடுகிறார் எட்வர்ட் ஸைத். 1979ம் ஆண்டு பாரிஸில் மாதம் 14ம், 15ம் திகதிகளில் பாலஸ்தீனம் - இஸ்ரேல் தெ ஸார்த்தர் கூட்டிய கூட்டத்தின் அனுபவங்கள் பற்றிய ளிலேயே இதனை ஸைத் குறிப்பிடுகிறார். அந்தக் கூட்ட ஸைத் வந்தபோது நடந்த சம்பவங்களை அவர் நக் தொனியில் விவரிக்கிறார். பாதுகாப்புக் காரணங்களு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்திலிருந்து மாற் மிஷேல் பூக்கோவின் இல்லத்தில் நடைபெறும் என்பதுதா கூட்டம் பற்றிப் பெற்ற முதல் குறிப்பு என்கிறார் ஸைத். வரையிலும் என்ன விதமான பாதுகாப்பு அச்சுறுத்தல் என் தனக்கு யாருமே சொல்லவில்லை என்பதனையும் ஸைத் ( கிறார். அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த சிமொன் தீ ே கேட் மில்லட்டுடன் முக்காடு எதிர்ப்புப் போராட்டத்தி தான் ஈரானுக்குச் செல்ல இருப்பதைப்பற்றி சதா தட அடித்துக் கொண்டிருந்ததாகவும் அவருடன் உரையாடுவே சாத்தியமாயிருக்கவில்லை எனவும் குறிப்பிடும் ஸைத், ள வருவதற்கு முன்பாகவே தீபோவுவாஅங்கிருந்து சென்று என்கிறார். அதற்குப் பின்பாக அவரைத்தான் காணவே என்றும் குறிப்பிடுகிறார். நடைபெற்ற கருத்தரங்கில் எந்தவிதமான ஈடுபாட்டையும் காட்டவில்லை எனக் குறி ஸைத், இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினையில் தனது பா ஆதரவு நிலைப்பாடும், பூக்கோவின் இஸ்ரேல் ஆதரவு பாடும் தங்களுக்குள் விவாதத்தை ஏற்படுத்திய பிணக்கில் தாகவும் ஜில்லஸ் தெலுாஸ் எண்பதுகளின் இறுதியில் த சொன்னதாகவும் குறிப்பிடுகிறார். இதுவன்றி து பல்கலைக்கழகத்தில் பயிற்றுவித்துக் கொண்டிருந்த சொல்ல முடியாத காரணங்களால் அங்கிருந்து திரும்பியத் 1967 இல் அரபு - இஸ்ரேல் போரைத் தொடர்ந்து அரபு : இடம்பெற்றிருந்த யூத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் தெ கோரத்தைக் கண்டேதான் வெளியேறியதாகச் சொல்லியி எனவும் ஸைத் குறிப்பிடுகிறார். அதுவல்லாமல் பூக்கோ து பல்கலைக் கழகத்தில் சில மாணவர்களுடன் கொண் சமப்பாலுறவுக் காரணத்துக்காகவே துனிசிய அரசு அவ6 கடத்தியது என்கிற காரணமும் இருந்ததாக து பேராசிரியர் ஒருவர் சொன்னதாகவும் ஸைத் குறிப்பிடு எவ்வாறாயினும் பூக்கோ அந்தக் கருத்தரங்கில் ஈடுபாடுக தற்கு நிறையக் காரணங்கள் இருக்கத்தான் செய்தன எ ஸைத், ஸ்டாலின் தொடர்பான கடுமையான விமர்ச பூக்கோ செய்ததற்கான காரணங்களிளொன்றாக, யூத நடவடிக் கையாக அவரது பழிவாங்கும் கொள்கை இருந்: அவர் புரிந்து கொண்டிருந்தார் என்பதும் இங்கு நினை த55து.
அன்றைய சந்திப்பில் ஸார்த்தர் எந்தவித சலனமும் க மெளனமாகவே இருந்தார் எனவும், எந்த விதமான அபிப் களையும் அவர் தெரிவிக்கவில்லை எனவும் ஸைத் டுகிறார். அன்றைய சந்திப்பில் அவரோடு நெருக இருந்தவர்கள் மட்டுமல்ல, அவரை முழுக்கவும் கட்டுப்படு: களாக இருந்தவர்களில் முதலாமாவர் பியேர் விக் அறியப்பட்ட பிரபல மாவோயிஸ்ட்டாக இருந்து யூதமதவ மாறிய பென்னி லெவி. மற்றவர் ஸார்த்தரின் தத்து அல்ஜீரிய யூதப் பெண்ணுமான ஆர்லெத். மூன்றாமவர் ஸா ஜெர்மானிய ஆங்கில மொழிபெயர்ப்பாளர் என்கிறார் ஸார்த்தர் ஜெர்மனியில் சிலகாலம் இருந்து ஹை ( பற்றியெல்லாம் எழுதியிருந்தாலும்கூட அவருக்கு துப் ஆங்கிலமோ ஜெர்மன் மொழியோ தெரிந்திருக்கவில்லை தனக்கு ஆச்சரியமாகவிருந்தது என்று குறிப்பிடுகிறார் முதல் நாள் கூட்டம் முழுக்கவும் ஸார்த்தர் எதுவுமே பேச எனக் குறிப்பிடும் ஸைத், முழுக்கூட்டத்தையும் முர்க் இதழ் 22

ш6ій.
) பியரே சலுடன் ப், மார்ச் Til IITab பதிவுக த்திற்கு
述@6lDs「6エ நக்காக றப்பட்டு ன் தான் கடைசி பதனை குறிப்பிடு III 626DET, ற்காகத் ம்பட்டம் தென்பது UHij g5gbij விட்டார் யில்லை பூக்கோ ரிப்பிடும் லஸ்தீன நிலைப் b பிரிந்த
னிசியப் பூக்கோ நாகவும், உலகில் நன்பட்ட ருந்தார் துனிசியப் ாடிருந்த ரை நாடு னிசியப் டுகிறார். ாட்டாத ன்கிறார் னத்தை எதிர்ப்பு
தது என வு கூரத்
ாட்டாது பிராயங் குறிப்பி க்கமாக த்துபவர் ரர் என ாதியாக மகளும் ாத்தரின் ങ്ങബgb. டேக்கர் பரவாக என்பது ஸைத், வில்லை 5DT65di5
கட்டுப்படுத்துபவராக பியரே விக்டரே செயலாற்றினார் எனவும் குறிப்பிடுகிறார். தான் ஸார்த்தரோடு நேரடியாக உரை யாடலில் ஈடுபட முயற்சி செய்ததாகவும் அது சாத்தியமில்லாமல் போனது எனவும் தெரிவிக்கும் ஸைத், ஸார்த்தர் முற்றிலும் செவி கேளாதவராக ஆகிப்போயிருக்கக் கூடும் எனவும் தெரிவித்திருக்கிறார். ஆனால், கூட்டத்தின் இடையில் அடிக்கடி பியரே விக்டரும் ஸார்த்தரும் வெளியே எழுந்து சென்றதாகவும், பியரே சொல்வதற் கெல்லாம் ஸார்த்தர் தலையாட்டினா ரென்றும், பிற்பாடு ஸார்த்தருக்காக பியரே பேசினார் என்றும் தெரிவிக்கும் ஸைத், தான் ஸார்த்தர் பேசட்டும் என்று வலியுறுத்தி யதால் எரிச்சலுற்ற பியரே, அடுத்த நாள் ஸார்த்தர் அறிக்கை வெளியிடுவார் எனத் தெரிவித்ததாகவும் குறிப்பிடுகிறார்.
இரண்டாவது நாள் ஸார்த்தர் பேசுவ தற்கு மாற்றாக இரண்டு பக்கத் தட்டச்சு செய்யப்பட்ட அறிக்கை தரப்பட்டதாகக் குறிப்பிடும் ஸைத், அது பியரே விக்டரால் எழுதப்பட்டதாகவே தான் கருதுவதாகவும் குறிப்பிடுகிறார். அந்த அறிக்கை முழுக் கவும் சதாத்-இஸ்ரேல் சமாதான ஒப்பந்தமே அதிகம் குறிப்பிடப் பட்டதாகவும், முழு அரபு உலகும் இஸ்ரேலும் சமாதானத்துக்கு வர வேண்டும் என மட்டுமே வலியுறுத்தப் பட்டிருந்தது என்றும், வியட்நாம், அல்ஜீரியா போன்ற முக்கியத்துவமுள்ள பாலஸ்தீன மக்களின் துயரம், அவர் தம் போராட்டம், இஸ்ரேலியக் காலனியாதிக்கம் போன்ற விடயங்கள் குறித்த வார்த்தைகள் எதுவுமே அந்த அறிக்கையில் இல்லை எனவும் குறிப் பிடும் ஸைத், ரோய்ட்டர் செய்தி ஸ்தாப னத்தின் அறிக்கையை ஒத்ததாக, ஸார்த்தரின் பெயரிலான இந்த அறிக்கை
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 200675

Page 76
இருந்தது எனவும் குறிப்பிடுகிறார். ஸார்த்தரின் இந்த நி: பாட்டுக்கான காரணமாக அவரது இஸ்ரேல் ஆ நிலைப்பாடு அல்லது கலாச்சார அல்லது மதம் சா காரணங்களும் இருந்திருக்கக் கூடுமா என்பது தனக் தெளிவாகத் தெரியவில்லை என்பதனையும் குறிப்பிடுகி இந்த ஒரேயொரு கட்டுரையில் பூக்கோ, ஸார்த்தர், திபோ போன்றவர்களிடம் பாலஸ்தீன மக்களின் போராட்டம் தெ பாகத் தெரிந்த அசிரத்தையை ஆழமாகப் பதிந்திருக்க ஸைத், ஸார்த்தரிடம் இறுதிக் காலத்தில் ஏற்பட்ட இ மாற்றத்தின் காரணிகளாக அவரது தத்துமகளான ஆர் தையும், பியேரே விக்டரையும் தீபோவுவா உள்ளிட்ட பிெ விமர்சகர்கள் குறிப்பிட்டாலும், அவரது மரணத்தின் முன் விக்டருடனான தனது உரையாடலின் நம்பகத்தன்பை உறுதி செய்த ஸார்த்தரின் கூற்று அந்தரத்தில் ஆ கொண்டிருக்கிறது என்கிற உண்மையையும் நாம் சேர் புரிந்துகொள்ள முனைவதுவே சரியான பார்வையாக இ முடியும். அதே வேளையில் தனது இறுதிக் காலத்தில், ! இறந்த மனிதனென்றே கருதப்படவேண்டும் என ஸார் பிரகடனப்படுத்தியதாக அவரது வரலாற்றாசிரியர் கோஹன் ஸொலால் குறிப்பிடுவதையும் நாம் ஞாபகப்படுத் கொள்ளத்தான் வேண்டும். பிறப்பிலேயே ஒரு கண்ணில் கு யோடு பிறந்த ஸார்த்தருக்கு எழுபதுகளின் ஆரம்பத்தில் கண்ணிலும் இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. நான்கு மு அவருக்கு மாரடைப்பு நேர்ந்திருக்கிறது. கண்கள் முற்ற தெரியாத நிலையில் செவிப்புலனும் மந்தமான நிலை படிப்பதற்கான தேர்வுக்கும் தொடர்பாடலுக்கும் அ6 நண்பனும், பின்னாளில் ஸார்த்தரின் சிந்தனைகை கட்டுப்படுத்தியவருமான விக்டர் பியரேவின் மூர்க்க நடத்தையையும் அவதானிக்கிறபோது, ஸார்த்த இயலாமையையும் அது அவரது செயல்பாட்டில் செலுத் முடக்கத்தினையும் நாம் அவதானிக்கத்தான் வேண ருக்கிறது. பெனி லெவியுடனான உரையாடல் குறித்துப் ே ஸார்த்தர் ஆய்வாளரான ரொனால்ட் அரன்சன் குறிப்பிடு போல, அந்த உரையாடல் களில் வெளிப்படுவது நாம் அ முன்னைய ஸார்த்தர் அல்ல என்றுதான் நாம் கொ வேண்டும்.
V
1905ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் திகதியில் பி ஸார்த்தர்.1980ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதியன்று த 75வது வயதில் மரணமுற்றார். பாரிஸில் நடைபெற்ற அ இறுதிச் சடங்கில் 50000 பேர் கலந்து கொண்டார் ஸார்த்தரின் மரணத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் (a p against sartre's death) 67607 - 93560D607 s 96Jg5 294 fuDT6of ? குறிப்பிட்டார். தமிழ்ச் சூழலில், ஸார்த்தரின் கருத்துக் உலக அளவிலான அறிவாளிகள் மத்தியில் உச்ச நி6ை பாதிப்பை ஏற்படுத்திய எழுபதுகளின் மத்தியிலே ஸார்த்தரின் விரிவான அரசியல், கலை இலக் பார்வைகள் தவிர்த்த, ஸார்த்தரின் தத்துவ நிலைப் குறித்த மிக விரிவான கட்டுரையொன்றினை எள ராஜதுரை தனது நூலில் (எக்ஸிஸ்டென்ஷியலிஸம் : முதல் ட 1975 & திருத்திய இரண்டாம் பதிப்பு, 1983, க்ரியா, சென்னை, இந் நுாலில் இடம் பெறச் செய்திருந்தார். ஸார்த்தர் குற ஞாபகப்படுத்திக் கொள்கிறபோது அவர் அல்ஜீரிய ே விடுதலைப் போராட்டத்தில் அரசியல் வன்முறை தவிர்க்கவியலாமை குறித்து எழுதிய, அல்ஜீரிய விடுத (335ill JIT61j TT66m) J60TT63, Wretched of the earth (1961) b கான முன்னுரை ஞாபகம் வருகிறது. கொலையாளியா இருக்கவியலாது பலியாளாகவும் இருக்கவியலாது (r victim nor executioner) 6T6 in 67671disabgigsil 6, g5/T6i, 96.it எதிர்கொள்ளும் பிரெஞ்சுக் காலனியாதிக்கத்தை ஆத காம்யூ, அதேவேளையில் தொலைதுார நாட்டின் ஸ்டா
76 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ரவரி 2006

றந்த 560.5 5)ITg5!
d5 6II . rotest ருவர்
556 Uயில் Uயே, நியப் I u IT (B υ.6ή. திப்பு.
தியா)
வித்து தசிய யின்
ᏡᎠ6uᏯ, ாலுக் கவும் either DIT Lb ரித்த லினி
யத்தை விமர்சித்தார். ஹங்கேரி மீதான சோவி யத் யூனியனின் தலையீட்டையும் கண்டித்தார். காம்யூவின் இரட்டை நிலைப்பாட்டைக் கண்டித்த ஸார்த்தர், விடுதலைப் போராட்டம் சார்ந்த, ஒடுக்குமுறைக்கு எதிரான வன்முறையை ஆதரித்து இரண்டு சந்தர்ப்பங்களில் காம்யூ வைக் கடுமையாகக் கண்டித்து எழுதினார். காம் யூவின் "கலகக் காரன்” நூால் குறித்த சர்ச்சையிலும், பனானது நூலுக்கான முன்னுரை யிலும் அவர் வன்முறையை விதந்து போற்றினார். ஒடுக்குமுறைக்கு எதிரான வன்முறையென்பது இரண்டு வகையில் அடிமைத்தனத்துக்கு முடிவு கட்டுகிறது என எழுதினார் ஸார்த்தர். ஐரோப்பி யனைக் கொல்வதன் மூலம் ஒரு ஆபிரிக்கப் போராளி தனது ஒடுக்குமுறையாளனை அழித் தொழிக்கிறான். அதேவேளை தன் மீதான அடிமை எனும் உணர்வையும் அழித்தொழிக் கிறான் என்றார் அவர்.
நாசி எதிர்ப்புக் காலகட்டம் முதல், 1950 களின் ஆரம்பம் முதல், இடதுசாரி நடவடிக்கை களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த காம்யூவுக்கும் ஸார்த்த ருக்கும் அல்ஜீரிய விடுதலையை முன்வைத்தும், கம்யூனிஸ்ட்டுகளின் வன்முறை தொடர்பான நிலைப்பாடுகளை முன்வைத்தும், குறிப்பாக வன்முறைக்கும் விடுதலைக்குமான உறவை முன்வைத்தும் கடுமையான விவாதம் மூண்டது. 1952ம் ஆண்டு ஏற்பட்ட இந்த மோதலை அடுத்து காம்யூவின் மரணம் வரையிலும் ஒருபோதும் நண்பர்களாயிருந்து இந்த இருவரும் பேசிக்கொள்ளவே யில்லை. காம்யூவின் “g56abad5 d5 y 6ó” The Rebel (1951) எனும் நூல் வெளியா

Page 77
சேகுவாராவுடன் 1960
னதையடுத்து, ஸார்த்தர் ஆசிரியராகவிருந்த LesTemps Modernes பத்திரிகையில், அந்நூல் தொடர்பாக இருபத் தொரு பக்க விமர்சனக் கட்டுரையொன்று பிரசுரமானது. இதைத் தொடர்ந்து, காம்யூ - ஸார்த்தர் இடையிலான விவாதம் மூண்டது. காம்யூ கோபத்துடன் 17 பக்கங் களில் பதில் எழுதினார். அதற்கு ஐம்பது பக்கங்களில் இரண்டு எதிர்வினைகள் வெளியாகின. அந்த இதழ் விற்றுத் தீர்ந்தபின் மறுபதிப்பும் விற்றுத் தீர்ந்தது. புரட்சிகர வன்முறை குறித்த கடுமையான விமர்சனங் களை காம்யூ அந்த நுாலில் முன்வைத்திருந்தார். கடுமையான கம்யூனிஸ எதிர்ப்பாளராக காம்யூவும் மறுதிசையில் கம்யூனிஸ் ஆதரவாளராக ஸார்த்தரும் பரிமாணமெய்திய காலம் அது. கம்யூனிஸ்ட்டுகளும் வன்முறையும் சமாதானமும் குறித்து ஸார்த்தர் ஒரு Cyp(p60LDLLIT607 biT60)6u The Communists and The Peace (1952) எழுதிய காலமும் அதுதான். ஸார்த்தர் - காம்யூ இடையி லான விவாதங்களுக்கான துவக்கப் புள்ளியை காம்யூ 1946ம் ஆண்டில் எழுதிய, "பாதிக்கப்பட்டவனாகவும் இருக்க விரும்பவில்லை. கொலையாளியாகவும் இருக்க விருப்பமில்லை" எனும் கட்டுரையின் தடங் களில் நாம் காணமுடியும். ஸார்த்தர் பிரெஞ்சு யூதர். காம்யூஅல்ஜீரியாவில் பிறந்த பிரெஞ்சுக்காரர். ஸார்த்த ரைப்போல் அல்லாது காம்யூ அல்ஜீரிய வன்முறை களை அன்றாட வாழ்வில் அனுபவித்தவர். பிரெஞ்சுக் காரர்களும் அல்ஜீரியர்களும் பரஸ்பரம் வன்முறையை நிறுத்தி அவர்களுக்குள் சமரசமாகப் போகவேண்டும் எனக் கருதியவர் காம்யூ பிரெஞ்சுக் காலனியாதிக்கம், அல்ஜீரியர்களின் தேசிய உணர்வு, அவர்களது விடு தலைப் போராட்டம், பிரெஞ்சுக்காரர்கள் அல்ஜீரியா வினின்று வெளியேறவேண்டும் போன்ற பிரச்சினைகள் காம்யூவின் கவனத்திற்குள் வரவில்லை. சாதாரண மான வார்த்தைகளில் சொல்வதானால் காலனியாதிக் கத்திற்கு முடிவு கட்டுவது தொடர்பாகவோ, மக்களது தேசிய விடுதலை உணர்வு தொடர்பாகவோ நினைத் திராத காம்யூ, சாராம்சத்தில் பிரெஞ்சுக் காலனியா திக்கத்தை அல்ஜீரியாவில் தொடர்வதற்கான ஆதரவாளராகவே இருந்தார். மாறாக பிரஞ்சுக் காலனியாதிக்கத்திற்கு முடிவு கட்டும் அடிமைத் தனத்தை எதிர்த்த விடுதலைப் போராட்டமாகவே அல்ஜீரிய விடுதலையைக் கருதினார் ஸார்த்தர். பாதிக்கப்பட்ட மக்களின் நேரடி இராணுவ எதிர்ப்பு
இதழ் 22
 

அரசியல் வன்முறையையும், பிரெஞ்சுக் குடியேற்றக்காரர்கள் மீதான பயங்கரவாத வன்முறையையும் ஒரே நிலையில் வைத் துப் பார்த்து ஆதரித்தவராக ஸார்த்தர் இருந்தார். யுத்தத்தினாலான வன்முறை, தனிநபர் பயங்கரவாதம் போன்றவற்றுக்கு இடையிலான வித்தியாசங்களை ஸார்த் தர் மறுதலித்தார். இரு வகையிலான வன்முறைகளையும் அவர் போராட்டத்தின் அங்கமாகவே பார்த்தார்.
ஒடுக்குமுறைக்கெதிரான வன்முறை தொடர்பான பனானின் பார்வையை ஸார்த்தர் முற்றிலும் ஒப்புக் கொண்டார். அடக்கப்பட முடியாத இந்த வன்முறை கோபத்தினால் விளைந்தது அல்ல, அல்லது காட்டுமிராண்டித்தனமான இயல்புணர்வின் மறு உயிர்ப்பில் விளைந் ததும் அல்ல, அல்லது ஒவ்வாமையின் விளைவும் அல்ல. இதனால் மனிதன் தன் னையே மறுஉருவாக்கம் செய்து கொள்கிறான் எனும் பனானது கருத்தை அப்படியே ஏற்கிறார் ஸார்த்தர். இவ்வகையிலான வன்முறையில் ஒடுக்குமுறையாளன் மரணமுறுகிறான். அடிமைத் தனத்தினின்றும் விமோசனம் பெற்ற ஒரு மனிதன் தோன்றுகிறான் என்றார் ஸார்த்தர்.
1960ம் ஆண்டு காம்யூ சாலை விபத்தில் மரண மடைகிறார். அவர் தனது இருத்தலியல் தத்துவத்தில் பேசிய வாழ்வின் அபத்தம் போலவே அவரது வாழ்வின் முடிவும் அபத்தமாகவே அமைந்தது. மரணமுறும்போது காம்யூவுக்கு 45 வயதே ஆகியிருந்தது. அதே ஆண்டில் தான் செக்கோஸ்லாவாக்கியா, கியூபா போன்ற நாடு களுக்கும் விஜயம் செய்கிறார். காஸ்ட்ரோ, குவேரா போன்றவர்களையும் சந்திக்கிறார். கம்யூனிஸ எதிர்ப்பு நோக்கி காம்யூ நகர்ந்து கொண்டிருக்க, அதிகம்யூ னிஸ்ட்டாக ஸார்த்தர் உலகை வலம் வந்த காலங்கள் அவை, காம்யூ அல்ஜீரிய மக்களின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ளத் தவறிய காலத்தில், ஸார்த்தர் எந்தப் பிரெஞ்சுக்காரரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்கிறார். பிரெஞ்சுக் காலனியாதிக்கம் முடிவுக்கு வர, பிரெஞ்சு இராணுவத்தினர் பிரெஞ்சு அரசாங் கத்தின் கட்டளைகளுக்கு கட்டுப்பட வேண்டாம் என அறிக்கை விடுகிறார். ஸார்த்தரின் இருப்பிடம் இதனால் இரண்டு முறை வலதுசாரி அல்ஜீரிய பிரெஞ்சுப் பயங்கரவாதிகளால் குண்டு வைத்துத் தகர்க்கப் படுகிறது. கொலை முயற்சியிலிருந்து அவர் தப்பிக் கிறார். பாதிக்கப்பட்டவனாகவோ கொலையாளி யாகவோ இருக்க விரும்பாத சாத்வீகவாதிகளை, காம்யூவை முன்னிறுத்தி தன்னுடைய பனான் நூலுக் கான முன்னுரையில் ஸார்த்தர் பேசுகிறார் : பாதிக்கப் படாதவர் எனும் அளவில் நீங்கள் பிரெஞ்சு அரசாங் கத்திற்கு வாக்களிக்கிறீர்கள். நல்லது. ஆனால் உங்களது சகோதரர்கள், இராணுவத்தினர் அல்ஜீரி யாவில் புரியும் இனக்கொலை தொடர்பான எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் அங்கு கொலைகளில் ஈடுபடுகிறார்கள் என்றால், சந்தேகமேயில்லாமல் நீங்கள் கொலைகாரர்கள்தான் என்கிறார் ஸார்த்தர். இந்த வகையிலான தெளிவுடன் பிரெஞ்சு அறிவு ஜீவிகளான பூக்கோவோ அல்லது காம்யூவோ அரசியல் நிலைப்பாடுகள் எடுக்கவில்லை என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006 77

Page 78
V
1961ம் ஆண்டு அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் உச்சத்திலிருந்த காலத்தில் பனானது நுாலுக்கான முன்னுரை எழுதிய சந்தர்ப்பத்தினையடுத்து, ஸார்த்தர் இரண்டு பயங்கரவாத நடவடிக்கைகளை வெளிப் படையாக ஆதரித்து நின்றார். 1972ம் ஆண்டு ஜெர்ம னியில் நடந்த மூனிச் ஒலிம்பிக் பந்தயத்தில் பங்கு பெற வந்திருந்த இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை கறுப்பு செப்டம்பர் இயக்கத்தைச் சேர்ந்த பாலஸ்தீனப் போராளிகள் கடத்திச் சென்றதை அவர் ஆதரித்து (About Munich: Jean Paul Sartre, 15 October 1972. Reproduced in Sartre Studies International Journal : Issue 2, 2003) 6T(pé960TITý. கறுப்பு செப்டம்பர் போராளிகள் நிகழ்த்திய அந்தக் கடத்தல் பாலஸ்தீன தேசவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இடம் பெறுகிறது. 1972ம் ஆண்டு அதி காலை செப்டம்பர் மாதத்தின் நாளொன்றில் ஐந்து மணியளவில் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த விடுதியில் இந்தத் தாக்குதல் இடம் பெற்றது. ஐந்து பாலஸ்தீனர்களும் பிற மூன்று பேருமாக 8 பேர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். இஸ்ரேலியச் சிறைகளில் வாடும் 200 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யவேண்டும் என்பதுதான் போராளிகளின் கோரிக் கையாக இருந்தது. அப்போதைய இஸ்ரேலியப் பிரதமர் கோல்டா மேயர் பாலஸ்தீனர்களின் கோரிக்கையை உடனடியாக நிராகரித்துவிட்டார். ஜெர்மானிய உள் துறையமைச்சரும் ஒலிம்பிக் விளையாட்டுக்குழுத் தலைவரும் அரபு லீக் பிரதிநிதிகளும், துனிசியத் துாதரக அதிகாரியும் உள்ளிட்ட பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக் குழுவின ருக்கும் பாலஸ்தீனப் போராளிகளுக்கும் ஒரு ஒப்புதல் ஏற்பட்டது. அதன்படி ஒலிம்பிக் தங்கும் விடுதியின் அருகிலிருக்கும் ஒரு ஜெர்மனிய ராணுவத் தளத்திற்கு உலங்கு வானுார்தியில் பாலஸ்தீனர்களும் இஸ்ரே லியப் பிணைக்கைதிகளும், 3 ஜெர்மானிய அதிகாரி களும் செல்வதென்றும், அங்கிருந்து அவர்கள் விமானத்தின் மூலம் துனிசியாவிற்கு எடுத்துச் செல்லப் படுவார்கள் எனவும் ஒப்பந்தம் ஆனது. உலங்கு வானுார்தியிலிருந்து விமானத்துக்கு மாறும் தருணத் தில் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரிடமிருந்து ஒரு செய்தி வந்தது. இஸ்ரேலியர்களுடன் பாலஸ்தீனர்கள் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்பதுதான் அந்தச் செய்தி. ஜெர்மானிய உலங்கு வானுார்தியிலிருந்து விமானத்திற்கு மாறும் தருணத் தில் துப்பாக்கிகள் வெடித்தன. அனைத்து இஸ்ரேலி யர்களும், ஐந்து பாலஸ்தீனர்களும் கொல்லப்பட்டனர். மூன்று பாலஸ்தீனர்கள் காயம்பட்டுப் பிற்பாடு பிடிபட் டனர். "நாங்கள்தான் முதலில் சுட்டோம் என நான் நினைக்கிறேன்” என ஜெர்மானிய போலீஸ் தலைமை யதிகாரி பின்னாளில் அது பற்றி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்குப் பேட்டியளித்தார். இயற்கையாகவே போலீஸ்தான் முதலில் சுடவேண்டும் என பவேரிய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தனது சகோதர நாடுகளுடன் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிரான உலக அமைப்பை உருவாக்குவதென அமெரிக்கா அறிவித்தது. இந்தக் குழுவில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. மற்றும் எப்.பி.ஐ. பிரிவுகள் அங்கம் வகிக்கும் எனவும்
சொல்லப்பட்டது.
1972ம் ஆண்டு அக்டோபர் 15 ம் திகதி ஸார்த்தர் இந்தச் சம்பவம் குறித்த அறிக்கையொன்றினை வெளியிட்டார். சின்னஞ்சிறு கட்டுரையான அதில்
78 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ரவரி 2006

வரலாற்றுரீதியில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர் களுக்கும் இருக்கும் பிரச்சினைகளையும், அவர்கள் ஒரு யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதனையும் ஸார்த்தர் சுட்டிக் காட்டுகிறார். இஸ்ரேலியர்களின் இறையாண்மையை அங்கீகரிக்கும் அவர், பாலஸ்தீனர் களின் இறையாண்மைக்கான அவர்களது உரிமை யையும் அங்கீகரிக்க வேண்டும் என்கிறார். அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை ஒப்புக்கொள்வது போலவே பாலஸ் தீனர்களின் தாக்குதல்களையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்கிறார் ஸார்த்தர். இந்த யுத்தத்தில் பாலஸ்தீனர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் பயங்கர வாதம்தான் எனும் அவர், இது பயங்கரமான ஆயுதம், ஆனால், ஒடுக்கப்பட்ட ஏழை மக்களிடம் இது தவிரவும் வேறு ஆயுதங்கள் இல்லை என்கிறார். இஸ்ரேலிய நிலைப்பாடு தொடர்பாகவும் இதே அளவிலான சமதுாரத்தை அவர் கடைப்பிடிக்கிறார். இஸ்ரேலியத் தரப்பு பாலஸ்தீனர்களின் கோரிக்கையை ஒப்புக் கொள்ளாததில் இருக்கும் நியாயத்தைத் தான் விளங்கிக் கொள்வதாக அவர் தெரிவிக்கிறார். யுத்தத்தில் இருக்கும் வேளையில் பாலஸ்தீனர்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் தரப்பட வேண்டியதில்லை எனும் அவர்களது நிலைப்பாடு புரிந்துகொள்ளக் கூடியதாகவே இருக்கிறது என்கிறார் அவர். இந்தச் சிறு கட்டுரையில் பிறிதொரு விடயத்தையும் அவர் முன் வைக்கிறார். பாலஸ்தீனர்களுக்கு முன்னால் இரண்டு பிரச்சினைகள் இருக்கிறது என்கிறார் அவர். நிலப் பிரபுத்துவ மதிப்பீடுகளால் வழிநடத்தப்படும், சோச லிசத் திட்டமில்லாத மத்திய கிழக்கு ஆட்சியாளர்களும் பாலஸ் தீனர்களை வாயளவில் ஆதரித் தாலும் அவர்களை இனக்கொலை செய்கிறார்கள். பாலஸ்தீனர்களின் போராட்டம் எதற்கு தற்போது முக்கி யத்துவம் தரவேண்டும் எனும் கேள் வியையும் அவர் அக் கட்டுரையில் எழுப்புகிறார்.

Page 79
ஆவ:ாPr:BளவEள:
இந்தத் தாக்குதல் பாலஸ்தீனர்களின் நோக் கத்தை எந்த விதத்திலும் முன்னெடுத்துச் செல்லாது எனினும், இந்தப் பிரச்சினையை உலகறியச் செய்திருக் கிறது என்றும் குறிப்பிடுகிறார். அனைத்துக்கும் மேலாக இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எந்த விதத்திலும் பாலஸ்தீனர்களைக் குற்றம் சாட்ட முடியாது எனவும் அவர் தெரிவிக்கிறார். பாலஸ்தி னர்கள் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களைக் கொல் வதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவே விரும்பினர். தாக்கு தலை ஜெர்மானியப் போலீசா ரே மேற்கொண்டனர். கொலைகளுக்கு அவர்களே பொறுப்பு எனவும் அவர் தெரிவிக்கிறார். பாலஸ்தீனர்களின் நடவடிக்கை இந்தப் பிரச்சினையை அனைவரது பிரச்சினையாகவும் ஆக்கியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்பும் இப்பிரச்சினையை முன்வைத்திருக்கிறது. இதுவே இந்தக் கடத்தலின் முக்கியத்துவம் எனவும் அவர் தெரிவிக்கிறார். இஎஸ்ரேலிய நகரான டெல் அவிவில் துண்டு வெடிக்கிறபோது அதனை எந்த வியாக்கி பானமும் அற்று வறட்டுத்தனமாக வெளியிடும் பத்திரி கைகள் முனிச் சம்பவத்தில் திர்ப்பு சொல்ல வந்திருக் கின்றன எனக் குறிப்பிட்ட எபார்த்தர், இச்சம்பவம் தொடர்பான பிரெஞ்சுப் பத்திரிகைகளின் நிலைப் பாட்டையும் மறுத்திருக்கிறார். வரலாற்றுரீதியிலான அல்ஜீரியப் பிரச்சினை. அதன் பின்பான பாலஸ்தீனப் பிரச்சினை, அதில் இடம்பெறும் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகவே எபார்த்தர் தன்னுடைய அபிப்பிராயங்களை முன்வைத்திருக்கிறார், போராட் டத்தில் நேரடியாக சம்பந்தப்படாத வெகுமக்கள் மீதான வன்முறையை அல்ஜீரியாவில் ஆதரித்த ஸ்ார்த்தர், அதேவகையிலான நிலைப்பாட்டை பாலஸ்தீனர்களின் இத்தாக்குதல் தொடர்பாக எபார்த்தர் எடுக்கவில்லை என்பதனை இந்த அறிக்கையை ஆழ்ந்து வாசிக்கிறவர்கள் அறிந்து கொள்ளமுடியும். அதுவன்றி பிரெஞ்சுக் காலனி
இதழ் 22
 

s Georg, Gérard Horst, SiTcnie de Beauvoir, Jean-Paul Satra, PIETE Rigcuit.
பாதிக்க வன்முறை, சட்டபூர்வமற்ற முறையிலான பிரெஞ்சுக் குடியேற்றங்கள் போன்றவற்றை அல்ஜீரியப் பிரச்சினையில் தீவிரமாக விவரித்து எழுதிய ஸார்த்தர், இப்பிரச்சனையில் இளரேல் தொடர்பாக தெளிவான நிலைப்பாடு எடுக்கவில்லை என்பதனை அறிக்கையை சார்ந்து வாசிக்கிற எவரும் அறிந்து கொள்ள முடியும், WI 1968 மாணவர் தொழிலாளர் எழுச்சியைத் தொடர்ந்து உலகெங்கும் மாவோ குவேரா போன்றவர் களால் ஆகர்விக்கப்பட்ட ஒரு தலைமுறை தோன் நறியது. கொரில்லா புத்தத்தை வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் நகரங்களுக்கும் நகர்த்து வதாக சிவப்புப் படையணி என்ற ஒரு அமைப்பு வெவ்வேறு நாடுகளில் சுயாதீனமாகச் செயல்படத் துவங்கியது. இத்தாலியில் ரெட் பிரிகேட்எம் எனவும், ஜப்பானில் ரெட் ஆமி எனவும், ஜெர்மனியில் ரெட் ஆமி பேக் எண் எனவும் இந்த அமைப்புகள் செயல்படத் துவங்கின. அமெரிக்காவினதும் மேற்கத்திய நாடு களதும் மிகப்பெரும் ஆலை முதலாளிகளையும் ராணுவ அதிகாரிகளையும் கடத்திச் சென்று கொலை செய்வதென்பது இவர்களது பிரதான போராட்ட வடிவமாக இருந்தது. ஜெர்மனியில் சிவப்புப் படையினர் -ரெட் ஆமி பேக்ஸன் எனும்,ஆந்திரியே பாதர் மற்றும் பத்திரிகையாளரான பெண்மணி மேயின் காம்ப் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட பயங்கர வாதத் தாக்குதல்களை எபார்த்தர் ஆதரித்து எழுதினார். அதனோடு 1974ம் ஆண்டு சிறையில் (algirly (The Sow Death of Andreas Baader: Libération, December 7, 1974: marxists.orgby Mitch Abidos) syrjäisistä ybg:iisesti செய்தார். பாதார் மேயின் காம்ப் அணியின் நடவடிக் கைகள் பிரம்மாண்டமான சூப்பர் மார்க்கெட்டுகளைத் தகர்ப்பதாகவும் வங்கிகளைக் கொள்ளையடிப்ப தாகவும் அமைந்தது. பல்வேறு கொலைகளுக்குப் பிறகு பாதார் மேயின் காம்ப் அணியினர் ஜெர்மன் போலீசாரின் வேட்டையில் பிடிபட்டனர். எப்டாயின்
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006.79

Page 80
ஹெம் எனும் இடத்திலுள்ள சிறைச்சாலையில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டவர்கள் மீதான சித்திரவதையினை எதிர்த்தும் அவர்கள் அங்கு நடத்தப்பட்ட விதத்தினை கண்டித்தும் உண்ணா விரதத்தினை மேற்கொண்டனர். இவர்களைச் சந்திப் பதற்காக ஸார்த்தர் ஜெர்மனி சென்றார். சந்திப்பதற்கு முன்பாக ஜெர்மனியின் டெர் ஸ்பீகல் பத்திரிகைக்கு அளித்த நேர்முகத்தில், அவர்கள் புரட்சியாளர்கள். அவர்களைத் தான் விரும்புகிறேன் என அறிவித்திருந்த ஸார்த்தர், அவர்களைச் சந்திக்க ஜெர்மனிக்கு வந்த வேளையில் அவர்களது தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகளில் தனக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிவித்தது மட்டுமல்ல, அவர்களது நடவடிக்கை இடதுசாரிகளின் நடவடிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளிவிடும் எனவும் குறிப்பிட்டார். ஸார்த்தரை சிறையில் வரவேற்ற பாதார், ஒரு நண்பரை நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் ஒரு நீதிபதி வந்திருக்கிறார் என அந்தச் சந்திப்பினைப் பற்றிக் குறிப்பிட்டதாக ஸார்த்தர் தெரிவித்திருக்கிறார். பாதாரைத் தான் இரண்டு நோக்கங்களுக்காகவே சிறையில் சந்தித்த தாகப் பிற்பாடு ஸார்த்தர் இந்தச் சந்திப்பு குறித்து எழுதும்போது குறிப்பிடுகிறார். முதலாவதாகத் தான் உடன்படாத விஷயங்கள் தவிர்த்து, தான் வெளியில் சென்று என்ன சொல்ல முடியும் எனத் தான் நினைக்கிறாரோ அது பற்றிப் பேசுவதற்காக அவர்களைச் சந்தித்தேன் என்கிறார். இரண்டாவதாக அவர்கள் சொல்ல முயலும் விஷயத்தைச் சொல்ல இயலாமல் ஆக்கும் அளவிலான ஜெர்மானிய சிறைச்சாலைச் சித்திரவதைகளை நிறுத்துவதற்கென ஒரு இயக்கத்தை உலகெங்கும் துவங்கும் நோக்கத் திலும் அவர்களைச் சந்தித்தேன் என்றும் எழுதுகிறார். சிறைக்குள் சுற்றுச்சூழல் தொடர்பாடல்களையும் சப்தத்தையும் தடை செய்து, மனிதஜிவி எனும் அளவில் மூளையைக் கொல்லும் நடவடிக்கையை ஜெர்மானிய அரசு மேற்கொள்கிறது என ஸார்த்தர் தெரிவிக்கிறார். பாதார் மேயின் காம்ப் குழுவினர் தொடர்பாக, ஸார்த்தர் அவர்களது தனிநபர் பயங்கரவாதத்தை முற்றிலும் ஆதரித்தார் என்பதற்கான எந்தச்சான்றும் இல்லை. தொலைக்காட்சிப் பேட்டியிலும் சரி, பாதார் குழுவைச் சந்தித்த பின் எழுதிய கட்டுரையிலும் சரி இதனைத் தெளிவுபடுத்துகிறார். ஐரோப்பியனைக் கொல்வதன் மூலம் ஒரு அடக்குமுறையாளனையும் கொல்லும் அடிமையாளனை ஸார்த்தர் இங்கு குறிப்பிடவில்லை பின்னாளில் பாதார் மேயின் காம்ப் குழுத் தோழர்கள் சிறையில் துாக்கிலிட்டுக் கொண்டும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டும் மரணமுற்றதாக ஜெர்மானிய அரச அறிவித்தது. ஆனால் அவர்களை ஜெர்மானிய அரசு திட்டமிட்டுக் கொலை செய்திருக்கிறது என்பதுதான் இன்றளவும் ஜெர்மானிய இடதுசாரிகளிடம் நிலவுப் நம்பிக்கையாக இருக்கிறது.
கறுப்பு செப்டம்பர் போராளிகள் தொடர்பாக எடுத்த நிலைப்பாடு போன்றதொரு நிலைப்பாட்டையே பாதா மேயின் காம்ப் தீவிரவாதிகளின் வன்முறை தொட பாகவும் ஸார்த்தர் எடுத்தார் என்பது தெளிவு ஆபத்திலிருக்கும் ஒரு இடதுசாரி அமைப்புக்கு ஆதர6 தெரிவிக்கும் நடவடிக்கையே தனது பாதார் குழுவில் ருடனான சந்திப்பு என்பதை அவர் தெளிவுபடுத்து கிறார். அவர்களது நடவடிக்கையைத் தான் ஒப்பு: கொள்ளவில்லை என்றும், இவ்விதமான நடவடிக்:ை இடதுசாரிகளின் தொடர்ந்த நடவடிக்கைகளையு பின்னடையச் செய்துவிடும் என்றும் அவர் கருத்து
80 (உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ரவரி 20

தெரிவிக்கிறார்.யுத்தச் சூழல் தவிர்ந்ததொரு நிலை மையில் நேரடியாகப் பிரச்சினையில் சம்பந்தப்படாத வர்கள் மீதான வெகுமக்கள் கொலைகளை ஸார்த்தர் ஆதரிக்கிறார் என்று சொல்ல முடியாது. குறிப்பாக தனிநபர்களைக் கடத்திச் சென்று கொல்லும் நடவடிக் கையை ஸார்த்தர் ஆதரிக்கிறார் என்றும் கொள்ள முடியாது. அல்ஜீரிய விடுதலைப் போராட் டத்தில் இடம்பெற்ற வன்முறைகள், பிரெஞ்சுக் குடியேற்றக்காரர் களை எதிர்த்த அல்ஜீயர்களின் பயங்கரவாத வன்முறைகள் போன்றவற்றை ஆதரித்த அதே தொனியில் பாலஸ்தீனர்களின் வன்முறையையும் பாதார் மேயின் காம்ப் குழுவினரின் வன்முறையையும் ஸார்த்தர் ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல, இந்தச் சம்பவங்களுக்கும் அல்ஜீரிய விடுதலைப் போராட்ட வன்முறை குறித்து ஸார்த்தர் எழுதிய காலகட்டத்திற்கும் இடையில் வன்முறை குறித்து அவர் ஆற்றிய இரண்டு உரைகளில் வன்முறை பாவிக்கப்படுவதற்கான அறவியல் அடிப்படைகளையும் ஸார்த்தர் முன்வைத்திருக்கிறார். அதனோடு பயங்கர வாதம், புரட்சிகர வன்முறை மற்றும் வன்முறையின் அறவியல் தொடர்பான கேள்விகளிலும் அவர் அதிகமாக ஈடுபடுகிறார் என்கிறார் அமெரிக்க ஸார்த்தர் ஆய்வாளரான ரொனால்ட் ஸன்டோனி.
VII செப்டம்பர் 11ம் தேதி நிகழ்ச்சிக்குப் பிறகாக, வன்முறை தொடர்பான ஸார்த்தரின் எழுத்துக்கள் தீவிரமான மறுவாசிப்புக்கு உள்ளாகின்றன. மூனிச் மற்றும் ஜெர்மன் சிவப்புப் படையணி தொடர்பான அவரது எழுத்துக்களோடு, அல்ஜீரிய விடுதலைப் போரில் வன்முறை தொடர்பான அவரது எழுத்துக் களும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனோடு 1960ம் ஆண்டின் மத்தியில் அவர் எழுதாது கைவிட்ட அறவியலும் வரலாறும் (Morality and History) நுாலுக்கான முன்வரைவுகளின் பிரசுரிக்கப்படாத கையெழுத்துப் படிகளை முன்வைத்து (Rome Lecture: 1964) விவாதங்கள் மேற்கொள்ளப்படுகிறது. உலக வர்த்தகக் கட்டிடத்தின் கீழ் வாழ்ந்த வீடற்றவர்களும் அப்பாவிகளுமான வெகுமக்கள் கொல்லப்பட்ட நியூயார்க் சம்பவத்தை ஸார்த்தர் ஆதரிப்பாரா அல்லது கண்டனம் செய்வாரா என்ற கேள்விகளுடன் இது தொடர்பான கருத்தரங்கொன்றினை அமெரிக்க ஸார்த்தர் ஆய்வுக் கழகத்தினர் நடத்தியிருக் கிறார்கள். குறிப்பிடப்படும் இந்த கையெழுத்துப் படிகள் இரண்டு உரைகளுக்காகத் தயார் செய்யயப்பட்ட தாகும். முதலாவது உரையை ஸார்த்தர் ரோமிலுள்ள கிராம்ஸி இன்ஸ்டிட்யூட்டில் 1964ம் ஆண்டு மே மாதம் 23ub g5abg5 9D6ju Igrip f(pdbCuptb (Morality and Society) எனும் தலைப்பில் நிகழ்த்துகிறார். இரண்டாவது உரையை அதே தலைப்பில் அமெரிக்காவிலுள்ள கார்னல் பல்கலைக் கழகத்தில் 1965 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நிகழ்த்த ஸார்த்தர் ஒப்புக் கொண்டிருந்தார். வியட்நாம் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பினையடுத்து ஸார்த்தர் அமெரிக்க விஜயத்தையும் அந்த உரை நிகழ்வையும் ரத்துச் செய்கி றார். எனினும் அந்த உரையின் கையழுத்துப்படிகள் 2002b ஆண்டில் ஸார்த்தர் ஆய்வாளரான எலிசபத் போமன் அவர் களால் கண்டுபிடிக்கப்பட்டதனையடுத்து ஸார்த்தர் பற்றிய விவாதங்கள்

Page 81
மறுபடியும் வேகம் கொள்ளத் துவங்கியிருக்கிறது.
அமெரிக்காவில் 2002ம் வருடம் நடந்த கருத்த ரங்கில் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த எபார்த்தர் ஏதேனும் அறவியல்புகளை முன்வைக்கிறாரா என்ற கேள்வி பிரதானமாக எழுந்தது, ஸார்த்தர் குறிப்பிடும் ஒடுக்குமுறைக்கு எதிரான தாக்குதல் என்பது செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பொருந்துமா என்கிற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நிலவிய வன்முறைகளோடு ஒப்பிடும் போது, கடந்த 30 ஆண்டுகளாக நிலவி வரும் வன் முறையின் குனருபமான வித்தியாசங்கள் என்ன என்கிற விசாரணைகளும் முன்வைக்கப்பட்டன. 1948ம் ஆண்டு வெளியான What is literature?. 1947-48களில் Gallif, ITs. Notebooks for an ethics, 1980 if goirs வெளியான Hopes IntervieW3 போன்றவற்றில் வெளியான எபார்த்தரின் வன்முறை குறித்த மேற்கோள்களை முன் வைத்து தனது நிலைப்பாட்டை ரொனால்ட் சந்தோணி குறித்துச் செல்கிறார். வன்முறை ஒரு பின்னடைவு எனக் குறிப்பிடும் ஸார்த்தர். இது தவிர்க்கவியலாத பின்ன டைவாக இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார். உலகம் வன்முறையால் நிறைந்திருக்க, வன்முறைக்கு முடிவு கட்ட, ஒரே வழியாக வன்முறை இருக்கிறது எனவும் எபார்த்தர் குறிப்பிடுகிறார். ஸார்த்தர் வன்முறை பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் தவிர்க்க முடியாதது, தேவை யானது, மன்னிக்கப்படத்தக்கது என்று தான் சொல்கி நாரே அல்லாது. ஒரு இடத்திலும் அறவியல் ரீதியில் நியாயப்படுத்தக் கூடியது (moraly|Eliable) எனச் சொல்வ தில்லை என்கிறார் சன்டானி
இலக்கும் வழிமுறையும் தொடர்பான எபார்த்தரது R3ாe LEபேre இலிருந்து மேற்கோள் காட்டுகிறார் சன்டானி இலக்கை இயல்பு கெடாமல் வைத்திருக்கு மானால் எந்த வழிமுறையும் நல்லதுதான் என்கிறார் போர்த்தர், நியாயப்படுத்துதல் எனும் வகையில் வன்முறை தொடர்பான எபார்த்தரது கருத்துக்கள்
இதழ் 22
 

இருமனப்போக்கையே (ambivalence) கொண்டிருக்கிறது என்கிறார் சன்டானி எபார்த்தர் இன்று இருந்திருந்தால், நிச்சயமாக உலகில் நிலவும் அநீதிக்கான விளைவா கவே இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது என அவர் சொல்வார் என்கிறார் சன்டானி, ஆனால் மறுபுறத்தில், ஒன்றிணைந்த மனித குலத்தை (integral hபmanity) உருவாக்க நினைப்பவர் எனும் அளவில் இந்நடவ டிக்கை குற்றத்தன்மை வாய்ந்ததெனவே அவர் கருதுவார் எனவும் சன்டானி தெரிவிக்கிறார்.
எபார்த்தரின் வன்முறை எழுத்துக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, அவரின் புனைவெழுத்தான Dirty hards, Devil and the Lord (3LITsirysyiyrssi GIGipsips).L. மனித விமோசனத்திற்கான கருவி என எபார்த்தர் gỵffüLÎ[[}\{T}|Tử, Tha Communisls and The Peace GT5ởIETIIỉ: நூலில் ஆர்தர் கோளப்லர் மீதான விமர்சனத்திலும் வன்முறை சுதந்திர சமுகத்தைத் தருமானால், அது ஒரு மனிதாபிமானமுள்ள சமூகத்தை அமைக்குமானால் வன்முறையை உபயோகிக்கலாம் என எபார்த்தர் சிறுவதாகத் தெரிவிக்கிறார், தேசிய விடுதலைப் போராட்டங்களில் வன்முறையை ஆதரிக்கும் ரொனால்ட் அரன்சன், வன்முறை பயங்கரவாதமாகிற போதுதான் பிரச்சினை வருகிறது என்கிறார் அவர், கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்று வரும் வன்முறை யிலான போராட்டங்கள், காலனிய எதிர்ப்புத்தன்மை கொண்டவையாகவோ நிறவெறி எதிர்ப்புத்தன்மை கொண்டதாகவோ இருக்கவில்லை எனும் அரன்சன், இலக்கு நோக்கிய வன்முறையாக நடந்துவரும் வன்முறை இல்லை என்பதனையும் சுட்டிக்காட்டுகிறார். மனித விடுதலை என்பதற்கு மாறாக குறுகிய | வகையிலான இனத்தேசியங்களை உருவாக்கவும், வலதுசாரி நோக்கங்களுக்காகவுமே தற்போதைய வன்முறைகள் நடந்து வருகின்றன எனவும் அவர் குறிப்பிடுகிறார். ஆகவே வன்முறை வழிமுறைகள், வன்முறையின் இலக்குகள் போன்றன பற்றி நாம்
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 200581

Page 82
குறிப்பாக விவாதிக்க வேண்டும் எனக் குறிப்பிடும் அரன்சன், ஸார்த்தர் இவ்வகையிலான வன்முறைகளை விமோசன வகையிலான (emanicipatary) வன்முறைகள் எனக் கருதுவார் எனத் தான் நினைக்கவில்லை எனவும் குறிப்பிடுகிறார். ஆல்பர்ட் காம்யூவின் அறநிலைப்பாடு, ஸார்த்தரின் ஆழ்ந்த அரசியல் தரிசனம் போன்ற வற்றின் அடிப் படையில், தீமைக்கு எதிராக மிகப்பெரும் தீமையை உருவாக்கிவிடக் கூடாததான ஒரு வழிமுறையையே நாம் தேடவேண்டும் எனவும் குறிப்பிடுகிறார் அரன்சன்.
ரோபர்ட் ஸ்டோன், ஸார்த்தர் வன்முறையை காரண காரியமற்று நியாயப்படுத்துவதில்லை எனக் குறிப்பி டுகிறார். ஆதாரமாக, Rome Lecture: 1964 படிகளிலிருந்து ஆதாரங்களை முன்வைக்கிறார். இலக்கை திசை மாற்றும் எந்த வழிமுறையும் ஒப்புக் கொள்ளத் தக்கதல்ல எனும் அவருடைய நிலைப்பாட்டை அந்த உரையில் ஸார்த்தர் முன்வைக்கிறார் எனும் ஸ்டோன், வழிமுறை நேரடியாக இலக்குடன் பிணைக்கப் பட்டுள்ளது எனவும் ஸார்த்தர் கூறுவதாகத் தெரிவிக் கிறார். மக்களிடம் அடிப்படை கொள்ளாத வன் முறையை ஸார்த்தர் நிராகரிக்கிறார். பயங்கரவாதம் என்பதை ஒரு கருத்தியலாக முன்வைக்கக் கூடாது என்றும், தேவைக்கு வெளியில் பயங்கரவாதத்தைப் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறுகிறார். வேறு வழிமுறைகள் இருக்கும்போது, சுலபமான வழிமுறை யாக வன்முறையைக் கையாளக்கூடாது எனவும் ஸார்த்தர் குறிப்பிடுகிறார். இலக்கானது மனிதாபி மானத்திலிருந்து விலகியதாக இல்லாதபோதும், மக்களிடமிருந்து வெளிப்படும்போதும் மட்டுமே, அவசரமான நிலையில் விடுதலைக்கு இடைத் தங்க லாக மட்டுமே வன்முறை இருக்கவேண்டும். அல்கை தாவின் தாக்குதல், ஸார்த்தர் வன்முறையை நியாயப் படுத்த முன்வைக்கும் எந்தத் தரவுகளுடனும் உட்படுத்தக்கூடியதான தாக்குதல் அல்ல எனவும், அல்கைதாவின் வன்முறைக்கு எந்த மக்களின் அடித்தளமும் இல்லை எனவும், "புனித யுத்தம்” எனும் கருத்தியலினால் உந்தப்படுவதாகவும்தான் தாக்குதல் இருக்கிறது என்கிறார் ஸ்டோன். சவுதி அரேபியா விலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவது தான் நோக்கமெனில், வேறு அரசியல் வழிமுறைகள் இருக்கவே இருக்கின்றன எனும் ஸ்டோன், விமானங் களில் இருந்த பெண்களும் குழந்தைகளும், உலக வர்த்தகக் கட்டிடத்தின் கீழ் வாழ்ந்து வந்த வீடற்றவர்களும் சேவைப்பணியில் ஈடுபட்டிருந்தவர் களும்தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கிற ஸ்டோன், இந்த வகையில் செப்டம்பர் 11 தாக்குதலை ஸார்த்தர் நியாயப்படுத்தியிருக்கமாட்டார் எனவும் குறிப்பிடுகிறார். 82 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ரவரி 2006
 
 

ஒரு மனிதன் தனது சுதந்திரத்தைத் தேர்கிறபோது அனைத்து மனிதருக்குமான சுதந்திரத்தைத் தேர்ப வனாக இருக்கவேண்டும். மனித சுதந்திரங்களின் (Solidarity of human freedoms) gibplodipgbiT6 (36udsgjds(5tb வழிமுறைக்குமான உறவைக் கட்டுப்படுத்தமுடியும். எவரது சுதந்திரமும் அமைப்புரீதியிலான வன்முறை uî6OIT6ü (systematic violence) öfgbjpı9dböb'ul db ön LT gbi, ஒன்றுபட்ட மனிதகுலத்தை உருவாக்குவதற்காக வன்முறையை நியாயப்படுத்தலாம், ஆனால் இதற்கு மாறான வன்முறை இயல்புகெட்ட வன்முறையாகத் தான் இருக்கும், ஆனால் சுதந்திரங்களுக்கிடை யிலான ஒற்றுமை என்பது தற்போது நாம் வாழும் உலகத்திற்கு வெளியில்தான் நிலவ முடியும். ஏனெனில் நாம் வாழும் உலகம் பிளவுண்டதாகவும் சுரண்டல் நிறைந்ததாகவும் இருக்கிறது. ஆகவே வன்முறை தவிர்க்கப்பட முடியாதது என்பதாகவே ஸார்த்தரது நிலைப்பாடு இருக்கும் என்பதாகவே அரன்சன் போன்றவர்களின் நிலைப்பாடு அமைகிறது. கருத்த ரங்கின் இறுதி நிலைப்பாடாக அமெரிக்க நடவடிக்கை களின் எதிர்விளைவே செப்டம்பர் தாக்குதல் எனும் கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால் நடைபெற்ற
தாக்குதல் இலக்கற்ற பயங்கரவாதம் எனும் அளவில்
குற்றத்தன்மை கொண்டது என்றே நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டது.
ஸார்த்தரை இந்தப் பின்னணியில் இருந்தெல்லாம் நாம் பார்க்கிற வேளையில், அவர் ஆயுதப் போராட்டம் மூலம் விடுதலையடைந்த கியூபாவுக்கு விஜயம் செய்ததை மறந்துவிடமுடியாது. சேகுவேராவை அவர் தன் காலத்தின் முழுமையான மனிதன் எனக் குறிப் பிட்டார். கொந்தளிப்பான காலத்தில் உயிர்வாதையின் இடையில் எழுதப்படுவதால் இலத்தீனமெரிக்க இலக் கியமே நிஜமான இலக்கியம் என ஸார்த்தர் குறிப்பிட்டார். பிடல் காஸ்ட்ரோவுடன் நட்புப் பாராட்டிய அவர், பிற்பாடு மாற்றுக் கருத்தாளர்களை கியூபா சிறையிலிட்டபோது, 1971ம் ஆண்டில் கியூபாவிலிருந்து தம்மைத் துாரப்படுத்திக் கொண்டார். இஸ்ரேலை ஆரம்பம் முதல் இறுதிவரை தீவிரமாக ஆதரித்த அவர், அதே வகையில் பாலஸ்தீனர்களின் விடுதலைப் போராட்டத்தினையும் பாலஸ்தீன நாடு அமைவதையும் தீவிரமாக ஆதரிக்கவில்லை. 1952ம் ஆண்டு சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்துவிட்டு வந்த அவர் சோவியத் யூனியனில் அந்த மக்களுக்கு முழுமையான விமர்சன சுதந்திரம் இருக்கிறது என்று சொன்னதன் வழி சர்வதேச விமர்சனத்தைச் சம்பாதித்துக் கொண்டார். 1956ம் ஆண்டு சோவியத் யூனியனின் ஹங்கேரியத் தலையீட்டைக் கண்டித்தார். 1970ம் ஆண்டு சொலி டாரிட்டி தொழிற்சங்கக் கிளர்ச்சிக்கு ஆதரவாக போலந்துக்கும் செக்கோஸ்லாவாக்கியாவுக்கும் பயணம் செய்தார். 1973ம் ஆண்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக கெய்ரோ சென்ற அவர் 1974ம் ஆண்டு இஸ்ரேலுக்கும் விஜயம் செய்தார். 1975ம் ஆண்டுகளின் பின்பு அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பினாலும் கண்களில் ஏற்பட்ட ரத்தக் கசிவினாலும் அவரது உடல்நலம் முற்றிலும் சீர ழிந்தது. 1968ம் ஆண்டு அவருக்கு அறிமுகமான பியரே விக்டர் அவரது காரியதரிசியாக பொறுப்பெடுத்துக் கொண்டார். இதன் பின்பாக அவரது வெளியுலக நடவடிக்கைகள் மட்டுப் படுத்தப்பட்டன. அவரது படிப்பாள ராகவும் கவன ஈர்ப்பாளராகவும்

Page 83
பியரே விக்டர் பொறுப்பெடுத்துக் கொண்டார். இக்கால கட்டத்தில் யூதமதச் சிந்தனையாராள லெவினாஸின் போதனைகளால் பாதிப்புற்ற விக்டர் அவர் குறித்து தொடர்ந்த உரையாடல்களை ஸார்த்தருடனும் மேற்கொண்டார். அவரது இறுதிக்காலத்தில் விக்டரின் அனுசரணையுடன் மட்டுமே அவர் வெளியுலகில் நடமாட முடிந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவர் 1979ம் ஆண்டு பாலஸ்தீன - இஸ் ரேல் பிரச்சினை தொடர்பான கருத்தரங்கொன்றினை ஏற்பாடு செய்கிறார். இஸ்ரேலுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தருவது என்பதாகவே அந்தக் கருத்தரங்கின் நிகழ்ச்சி நிரல் இருந்ததாகப் பிற்பாடு எட்வர்ட் ஸைத் இது குறித்து எழுதினார்.
VIII
ஸார்த்தர் குறித்து மகோன்னதப்படுத்தும் செய்திகள் மட்டுமே வெளியாகி வந்த சூழலில், ஒரு சாதாரண மனிதனாக அவர் குறித்த எதிர்மறையான செய்திகளும் வெளிவந்தவண்ணமிருக்கின்றன. தனது இறக்கும் தறுவாயில், தான் மார்க்சியத்தை கை கழுவி விட்டதாகவும், தான் யூதமதத்தை விரும்புபவராக ஆகிவிட்டதையும் அவர் தெரிவித்தார். தனது வாழ் நாள் முழுக்கவுமான நாத்திகத்தைக் கைவிட்டு விட்டதாகத் தெரிவித்தார். அமைப்பின் பகுதியாக ஆகவிரும்பாததால் 1971ம் ஆண்டு நோபல் பரிசை நிராகரித்த அவர் 1975ம் ஆண்டு மறுபடியும் நோபல் பரிசையோ அல்லது பணத்தையோ தரமுடியுமா எனக் கேட்டு நோபல் பரிசுக் குழுவுக்குக் கடிதம் எழுதினார் என்றும் அவருடைய கோரிக்கையை அது நிராகரித்து விட்டது என்றும் செய்திகள் தற்போது வெளியாகி யிருக்கின்றன. அக் குழுவின் நீண்ட நாள் உறுப்பி னரான Lars Gylensten தனது வாழ்க்கை வரலாற்று நூாலில் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். ஸார்த்தர் பரிசுத் தொகையை மறுத்த சந்தர்ப்பத்தில் மிகுந்த அவமானத்துக்குள்ளான நோபல் பரிசுக்குழு ஸார்த்தருக்கு அது சாத்தியமில்லை என பதிலிறுத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். (Sartre after literature, the free encyclopedia: Wekipedia.org)
ஸார்த்தரின் சுதந்திரக் காதல், பாலுறவு தொடர் பாக சிமொன் தீ போவுவா - ஸார்த்தர் போன்றவர் களிடம் இருந்த பரஸ்பர ஒப்புதலை அறியாத நிலை
இதழ் 22
 

யில், ஸார்த்தர் மீதான ஒழுக்கவாதக் குற்றச் சாட்டுக்களும் இருக்கின்றன. சோவியத் யூனியன் சென்றபோது அவரது மொழிபெயர்ப்புப் பெண்ணாக இருந்தவரிடம் அவர் காதலுறவு கொண்டிருந்தார் எனவும், அவர் அரசியல்ரீதியிலான தோழமையுடன் பாலுறவு கொண்டிருந்த அவரது அல்ஜீரியக் காதலியையே பின்னாளில் தனது மகளாகத் தத்து எடுத்துக் கொண்டார் எனவும் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. தான் மரணமுற்றபின் தனது உடலை ஸார்த்த ருக்கு அருகில் புதைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட தி போவுவா, ஸார்த்தரின் புத்தக உரிமைகள் மற்றும் அவரது சொத்துக்கள் போன்றன ஸார்த்தரின் வளர்ப்பு மகளுக்கே தரப்படவேண்டும் எனக் கோரினார். தமது மாணவியரை ஸார்த்த ருடன் உறவு கொள்ள ஏற்பாடு செய்தவ ராகவும், ஸார்த்தரின் காதலியருடன் சமப் பாலுறவு கொண்டவராகவும் இருந்தார் தி போவுவா. ஸார்த்தரது இருத்தலியல் தத்துவ நிலைப்பாட்டிலிருந்து "இரண்டாம் பால்" (The Second Sex, 1949) நூலை எழுதிய தீ போவுவா, பெண் எனும் அளவில் தனது ஆளுமையையும் ஸார்த்தரின் பார்வைக்குக் கிழாகவே அமைத்துக் கொண்டார். தனக்கான சுதந்திரமான தேர்வை அவர் மேற்கொள்ள வில்லை என்கிற பெண்நிலைவாத விமர்சனமும் இருக்கிறது.
ஸார்த்தருடன் தனது உறவை நிரந்தரப்படுத்திக் கொள்வதற்காக தனது அமெரிக்கக் காதலரான நெல்ஸன் ஆரானின் காதலைக் கைவிட்டார், சுதந்தி ரமான எந்தப் பெண்ணும் செய்ய ஒப்பாத நடவடிக்கை இது எனவும் அவர் விமர்சிக்கப்படுகிறார். தனது இறுதிவரையிலும் ஸார்த்தருடன் இணைந்து வாழ்ந்த தீ போவுவாவுடன் ஸார்த்தருக்கு தனது கடைசி 20 வருடங்களில் சரீரரீதியில் எந்த உறவும் இருக்க வில்லை எனினும், அந்த நிலையிலும் தனது வாழ்வின் மிகப்பெரும் சாதனை, தான் ஸார்த்தருடன் இணைந்து வாழ்ந்ததுதான் என்கிறார் தீபோவுவா. சரீரரீதியிலான உறவு இல்லையாயினும் பரஸ்பரம் பெருமதிப்பும் அன்பும் கொண்டவர்களாகவே ஸார்த்தரும் தீ போவுவாவும் வாழ்ந்தார்கள் என்கிறார் லிசா அப்பிக்னேசி. அதேபோது தீ போவுவா தனது புனை விலக்கியங்களிலும் தத்துவ நூல்களிலும் ஸார்த்தரது பிற பாலுறவுகள் சார்ந்து ஸார்த்தர் மீதான தனது பொறாமையையும் வெளிப்படுத்தியே வந்திருக்கிறார் எனவும் குறிப்பிடுகிறார் லிசா அப்பிக்னேசி. தமக்குள் காதலுறவு வைத்துக் கொள்வது, ஆனால் அது பரஸ்பரம் பிற உறவுகளை மேற்கொள்வதிலிருந்து தம்மை கட்டுப்படுத்தக்கூடாது என ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் ஸ்ார்த்தரும் தீ போவுவாவும். தமது உறவுகளை வெளிப்படையாக இருவரும் பரஸ்பரம் தெரியப்படுத்திவிட வேண்டும் எனவும் அவர்களிடம் புரிதல் இருந்தது. பெண்களுக்குத் தம்மை அறிய வைக்கும் பகுப்பாய்வின் வழி அவர்களிடம் உறவு கொண்டவர் ஸார்த்தர். அவரிடம் இடம் கொண்ட ஆண்பெருமித உணர்வின் நீட்சியில் அவரது வளர்ப்பில் ஆதிக்கம் செலுத்திய தாய்மைசார் அனுபவங்களிலிருந்தே உருவானதாக எழுதுகிறார் அவரது வாழ்க்கை வரலாற்று ஆசிரியரான அனி. இருத்தலியல் சிந்தனையில் சுதந்திரக் காதல், தேர்வு,
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006|83

Page 84
சுதந்திரம் போன்ற கருத்தாக்கங்கள் வழியில் அல்லாமல், ஒருவனுக்கு ஒருத்தி அல்லது காதலுறவில் உடமையுணர்வு என்பதன் வழியில் மட்டுமே குறுக்கி ஸார்த்தர் - திபோவுவா வாழ்வைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். அவர்களது சிந்தனையமைப்பில் இருந்தும் அவர்தம் ஒப்புதலிலிருந்தும்தான் அவர்களது காதலுறவைப் புரிந்து கொள்ள வேண்டு மேயொழிய நமது மனப்பிரதிமைகளை அவர்களது உறவின் மீது திணிப்பதன் மூலம் நமக்கு மிஞ்சுவது ரசாபாசமான கதைகள் மட்டுமேயல்லாது ஆளுமை கள் மீதான புரிதலாக இருக்க முடியாது. x, ஒடுக்கப்பட்ட மனிதர்களின் துாரத்து உலகங்களின் கதவுகளைத் திறக்க ஸார்த்தரது பெண் தோழியர்களும் n്
மொழிபெயர்ப்பாளர்களாகப் பணி %
யாற்றிய பெண்களும் இருந்தார்கள் என
ஸார்த்தரின் வரலாற்றாசிரியான அணி "
கோகன் ஸகால் குறிப்பிடுகிறார். --
ஸார்த்தர் ஒரே சமயத்தில் ஒரு பெண்நிலைவாதியா கவும் சமவேளையில் மிக மோசமான ஆண்பெருமித வாதியாகவும் இருந்தார் எனவும் அவர் குறிப்பிடுகிறார். லிசா அப்பிக்னேசியின் வார்த்தைகளில் சொல் வ தானால், ஸார்த்தரின் பரிசோதனைக்கு தி போவுவா இணங்கியதால் ஸார்த்தர் பெருமகிழ்வுற்றார். ஸார்த்தர் சுமத்திய சுதந்திரத்தை தி போவுவா ஏற்றுக்கொண்டு அதனது பாதுகாவலாகவும் இருந்தார் என்பது மட்டுமல்ல, ஸார்த்தரின் பொதுப் பொறுப்பு களின் பொருட்டு, ஆரானின் மீதான காதலை
உதறிவிட்டு அவர் ஸார்த்தரிடம் திரும்பி வந்தார்
(Legacy of Simone de Beauvoir, 2005) 6T6öraélimpTjji gyflä5(3607df.
ΙΧ
21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நமக்கு முன்னால் மார்க்சியம், பெண்நிலைவாதம் போன்ற இலட்சியங் களின் சரிவுகள் மட்டுமல்ல, இவற்றினது சரிவை மறுமதிப்பீடு செய்யப் புறப்பட்ட அமைப்பியல், பின்நவீ னத்துவம் போன்ற அறிவுத்துறைப் போக்குகளின் போதாமையும் தெள்ளெனத் தெரிகிறது. ஸார்த்தர் மறைந்து 25 ஆண்டுகளின் பின் தனி மனிதனாக அவரது தத்துவத்துக்கும் அவரது நடை முறைக்கும் இருந்த முரண்கள் நமக்கு முன்னால் இருக்கிறது. அல்ஜீரிய விடுதலையில் வன்முறையை ஆதரித்த அவரால் பாலஸ்தீன விடுதலையை அதே முனைப்புடன் ஆதரிக்க முடியவில்லை. பிரெஞ்சுக் காலனியத்தை தீரத்துடன் எதிர்த்த அவரால் அதே தீரத்துடன் இஸ்ரேலியக் காலனியத்தை எதிர்க்க முடியவில்லை. 1952ம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டு வரையிலும் அவர் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் சக பயணியாக இருந்திருக்கிறார். கொரிய யுத்தகாலத்தில் அவர் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக g(Bb5a5dd5DTir (Thomas Baldwin The Oxford Companion to Philosophy), 1956ம் ஆண்டு ஹங்கேரி மீதான சோவியத் படையெடுப்பினையடுத்தும், அதனை பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தமையை எதிர்த்தும் அவர் கட்சியிலிருந்து வெளியேறுகிறார். ஆயினும் கம்யூ னிஸ்ட்டுகளுடன் முழுவதுமாக அவர் உறவை முறித் துக் கொள்ளவில்லை. 1968 மாணவர் - தொழிலாளர் எழுச்சி, அந்த எழுச்சியில் கட்சி முதலில் பங்கேற்க
84 உயிர்நிழல் 0 ஜனவரி - பெய்ரவரி 2006
 

மறுத்தமை, அல்ஜீரிய விடுதலையில் கட்சியின் காலனிய ஆதரவுநிலைப்பாடு ஆகியவற்றை எதிர்த்து அவர் கம்யூனிஸ்ட் கட்சியுடனான தனது உறவை முற்றிலுமாகத் துண்டித்துக் கொள்கிறார். மாவோ யிஸ்ட்டுக்களுடனும் சட்டபூர்வமற்ற முறையில் நடவடிக்கை மேற்கொள்பவர்களுடனும் தான் அவர் அதிகமும் ஈடுபாடு காட்டுகிறார். மாவோ, குவேரா போன்றவர்களின் ஆதர்சத்தில் உருவான ஐரோப்பிய நகர்ப்புற கெரில்லா இயக்கங்களின்பால் அனுசர ணையான நிலைப்பாட்டை அவர் எடுத்த கால கட்டமும் இதுதான்.
1969 மே மாதம் பாரிஸ் மாணவர் - தொழிலாளர் கிளர்ச்சியை அடுத்து மாணவர்களிடம் அதிக ஈடுபாடு காட்டிய ஸார்த்தர் பிரெஞ்சு போலிசின் தாக்குதலில் இருந்து மாவோயிஸ்ட் மாணவர்களை தப்புவிப்பதற் காகவும், பத்திரிகைத் தடையினின்று தடுப்பதற் காகவும் பின்னாளில் பென்னி லெவி என அழைக்கப் பட்ட அன்றைய பியரே விக்டரின் வேண்டுகோளை ஏற்று மாவோயிஸ்ட் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் தன்னுடைய பெயரையும் இடம் பெறச்செய்கிறார். பியரே விக்டரின் தொடர்பின் பின் சட்டமீறல் குழுக்கள், கம்யூ னிஸ்ட்டுகளுக்கும் தனக்குமான உறவுகள் என்பன குறித்து ஸார்த்தர் தொடர்ந்து உரையாடலில் ஈடுபட்டார். இந்த உரையாடலின் இரண்டு பகுதிகள் தற்போது ஆங்கில மொழியாக்கத்தில் கிடைக்கின் p607. (A Fellow Traveler of the Communist Party:1972: Jean Paul Sartre, Pierre Victor and Philippe Gavi : Gallimard, Paris, 1974 : translated: for marxists.org by Mitch Abidor: January 2005 pipb |Alegalism and Ultra-Leftism :1972 : J-P Sartre, Pierre Victor and Philippe Gavi: Gallimard, Paris, 1974;: First Published: December 1972: Translated: for marxists.org by Mitch Abidor: 2005). இந்த இரண்டு உரையாடல்களிலும் பிரெஞ்சுக் கம்யூ னிஸ்ட்டுக் கட்சியுடனும் மாவோயிஸ்ட்டுகளுடனும் தமக்கு இருந்த உறவுகளை ஸார்த்தர் விளக்கிச் சொல்கிறார். நாற்பதுகளின் நாசி எதிர்ப்புக் காலகட் டத்திலிருந்தே தான் கம்யூனிஸ்ட்டுகளின் உடன்
இதழ் 22

Page 85
பயணியாக இருந்ததாகவும், ஆனால் Being and Nothingness எழுதிய இருத்தலியலாளனை அவர்கள் சந்தேகக் கண்கொண்டே பார்த்தார்கள் எனவும் ஸார்த்தர் தெரிவிக்கிறார். தொழிலாளி வர்க்கத்தவர் களின் பிரதிநிதிகள் என கம்யூனிஸ்ட்டுகளைத் தான் கருதியதால் அவர்களுடன் சேர்ந்து செயல்படத் துவங்கினேன். ஆனால் மேலிருந்து கீழாகத்தான் அவர்களது கட்சி கட்டப்பட்டிருக்கிறது என்பதை ஏமாற்றத்துடன் எதிர்கொண்ட தாகவும் அவர் சொல்கிறார். கம்யூனிஸ்ட்டுகள் தம்மை, நாசி சிறையி லிருந்து உடல் நலக் குறைவால் தான் விடுதலை செய்யப்பட்ட தால், தன்னை நாசி உளவாளி என்று சொல்லியிருக்கிறார்கள், பிற்பாடு அதற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர் களுடன் எப்போதுமே தான் சேர்ந்து செயல்பட முனைந்து வந்திருப்பதாகவும் அவர் தனது உரையா டலில் தெரிவிக்கிறார். நாற்பதுகளின் ஆரம்ப ஆண்டு களிலேயே நேரடியிலான ஜனநாயகத்தை விரும்பும், அதே வேளையில் மேலிருந்து கட்டப்படும் கட்சியை எதிர்க்கும் சுதந்திர சோசலிஸ்ட்டாகத் தான் உருவாகியிருந்ததாக ஸார்த்தர் தெரிவிக்கிறார். இக்காலகட்டத்தில் மேர்லோ பொன்ரியுடன் இணைந்து ஜனநாயகப் புரட்சி இயக்கத்தில் இணைந்தோம் எனும் அவர், அதிலிருந்து சீக்கிரமே விலகியதாகவும், 1952ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் உடன்பயணி ஆனதாகவும், அக்காலகட்டத்தில் “கம்யூனிஸ்டுகளும் சமாதானமும்" எனும் நுாலை எழுதியதாகவும் குறிப்பிடுகிறார். 1952ம் ஆண்டு முதல் 1953ம் ஆண்டுவரை தான் கம்யூனிஸ்டுகளுடன் நெருங்கியி ருந்ததாகவும், (அவ்வேளையில் அவர் இரு முறை ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் செக் கொஸ்லா வாக்கியாவிற்கும் விஜயம் செய்கிறார்) 1956ம் ஆண்டு ஹங்கேரி படையெடுப்பின் பின் கட்சியோடு தனது உறவை முறித்துக் கொண்டதாகவும் ஸார்த்தர் நினைவு கூர்கிறார்.
அல்ஜீரியாவில் சித்திர வதையில் ஈடுபடும் பிரெஞ்சு ராணுவத்திற்கு எதிராகத் தனது முதல் குரலை எழுப்புகிறார். அன்றிலிருந்து அறுபதுகளின் ஆரம்பம் வரையிலும் அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்திலும் மூன்றாம் உலகின் விடுதலைப் போராட்டங்களிலும் அதீத ஈடுபாடு காட்டுகிறார். சீனா. கியூபா,போலந்து, செக்கோஸ்லாவாக்கியா போன்ற நாடுகளிற்கு விஜயம் செய்கிறார். 1967ம் ஆண்டு இஸ்ரேலுக்கு விஜயம் செய்து தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவிக் கிறார். 1973ம் ஆண்டு இஸ்ரேலை அங்கீகரிக்க வேண்டும் என எகிப்திய தலைநகர் கெய்ரோவில் உரையாற்றுகிறார். 1974ம் ஆண்டு இஸ்ரேலுக்கு இதழ் 22
 

மறுபடியும் விஜயம் செய்து சதாத்தின் சமாதான முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என இஸ்ரேலிய அரசிடம் கோருகிறார். ஜெருசலம் பல்கலைக்கழகம் ஸார்த்தருக்கு அளித்த விருதொன்றினை அமைப்பின் அங்கமாக ஆக விரும்பாத ஸார்த்தர் மறுக்கிறார். ஸார்த்தர் தனது வாழ்நாளில் மறுத்த மூன்றாவது விருதாக இது இருக்கிறது. முதன்முதலாக நாசி எதிர்ப்பு போரினை அடுத்து பிரெஞ்சு அரசு அளித்த விருதை அவர் மறுத்தார் என்பது இங்கு கவனம் கொள்ளத்தக்கது.
எழுபதுகளில் அவர் மாவோயிஸ்டுகளுக்கு ஆதர வாக இருந்தார் எனும் வகையில் அவர் மீதான விமர்சன உணர்வு கொண்டதாக ஆரியல் டோர்ப்மென் எழுது கிறார். ஆனால் மாவோயிஸ்ட்டுகளுடன் ஸார்த்தர் முழு உடன்பாடு காட்டினார் என்பதற்கான ஆதாரமில்லை. சட்டமீறல் நடவடிக்கை என்பதனை ஒரு நிரந்தரமான சுதந்திரமான எதிர்ப்பு நடவடிக்கை என அவர் கருதி யதால் அவர்களை அவர் ஆதரித்தாரேயொழிய, தனி நபர் பயங்கரவாத்தை அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரித்தவராக இல்லை. அதுமட்டுமன்று விரைவி லேயே பியரே விக்டர் உட்பட்டவர்கள் மாவோயிசத்தை மட்டுமல்ல வன்முறையையும் கைவிட்டார்கள் என்ப தற்கு வரலாறு சான்றாக இருக்கிறது. சட்டமீறல் நடவ டிக்கைகள் தொடர்பான ஸார்த்தரின் உரையாடல், ஓரளவிலேனும் நிலவும் உரிமைகளைப் பாதுகாப்ப தற்காக மேற்கொள்ளப்படும் சட்டபூர்வமான நடவடிக் கைகளை நாம் ஆதரிப்பதன் மூலம் சட்டபூர்வமற்ற தற்கும் சட்டத்திற்கு உட்பட்டதற்கும் இடையிலான பதட்டத்தையும் பிளவையும் ந்ாம் உருவாக்க முடியும் என்ற நிலைப்பாட்டுக்கு வருவதான ஒர் உரையாட லாகவே இருக்கிறது. சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளும்போது, அரசுக்கும் சட்டமுறைமைக்கும் உள்ள முரணை நாம் வெகுமக்களிடம் விளக்கும் போது, அந்தச் செயல்போக்கில் சட்டபூர்வமானவற்றின் போலித்தன்மையை மக்கள் உணர்ந்து கொள்வார்கள் எனவும், ஆகவே எல்லா நடவடிக்கைளிலும் மாற்றம் என்பதை புரட்சி என்று புரிந்து கொள்வது அதிதீவிர வாத நிலைப்பாடாகவே முடியும் என்பதாகவும், அது வெகும்க்களிடமிருந்து இடதுசாரிகளை அந்நியப் படுத்தி விடும் என்பதாகவும் அந்த இரண்டாவது உரையாடல் நீள்கிறது. மக்களைத் தயார்ப்படுத்து வதற்கான பூர்வாங்க நடவடிக்கையாகவே தாம்
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006 85

Page 86
கெரில்லா யுத்தமெனும் சட்டமீறல் இயக்கத்தை மேற்கொள்கிறோம் என ஆந்ரே பாதார் 1974ம் ஆண்டு ஸார்த்தரிடம் சொல்லும்போது, இந்த நடவடிக்கை காலம்மீறிய நடவடிக்கை எனவும் இடதுசாரிகளை இது பின்தள்ளிவிடும் எனவும் ஸார்த்தர் சொன்னதையும் இந்த உரையாடல்களுடன் ஒருவர் சமனாக வைத்துப் பார்க்க முடியும். "ஒருவரது கருத்தை நான் ஆதரிக்க வில்லையாயினும், அதைச் சொல்வதற்குள்ள அவரது உரிமையை நான் என் உயிரைக் கொடுத்தும் ஆதரிப்பேன்" எனும் வால்ட்டேரின் நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே மாவோயிஸ்டுகளை ஸார்த்தர் ஆதரித்தார். ஆபத்திலுள்ள இடதுசாரிகளை ஆதரிப் பது ஒரு இடதுசாரியின் கடமை எனும் அளவிலேயே தான் உடன்படாதபோதும் பாதாரைச் சந்திக்க வந்தேன் என்ற ஸார்த்தர், இதனை ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட நிலைப்பாடாக இடதுசாரிகள் கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்துவதை உணர்கிறவர்களுக்கு அவர் மாவோயிஸ்ட்டுகளை ஆதரித்தமையைப் புரிந்து கொள்வது சிரமமில்லை.
ஸார்த்தர் குறித்த மறுமதிப்பீடு என்பது தனி மனிதனாக அவரது முரண்கள், தத்துவ அளவில் நடந்த போராட்டத்தில் அவரது பங்களிப்புகள், போதாமைகள் குறித்ததாகவே அமைய முடியும். அதுவன்றி அவர் காலத்தில் நாம் நினைத்திருக்கக் கூடிய அல்லது அவாவியிருக்கக்கூடிய அரசியல் தத்துவ நிலைப்பாடுகளுக்கு அப்பால் அவர் காலத்தை மீறிச் சென்றவரா என்பதனை அவதானித்து, அவர் எமது உடன்பயணியாக இருந்தாரா அல்லது எதிரி களின் இடத்தில் நின்றாரா என்பது குறித்ததாகவே எமது மறுமதிப்பீடுகள் அமைய முடியும். பயங்கரவா தத்திற்கு எதிரான தாக்குதல் அரசியல் எனும் வகையில் அடிப்படை மனித உரிமைகள் அனைத்தும் அரசுகளின் முனைந்த தாக்குதல் நெருக்கடிக்கு உள் ளாகியிருக்கும் இன்றைய உலக சூழலில், அனைத்து விதமான எதிர்ப்பு இயக்கங்களதும் எதிர்ப்பு அரசியல் gipil J60ör FTijibgbgbitat (Criminalising political opposition)
86 உயிர்நிழல் 0 ஜனவரி - பெப்ரவரி 2006
 

வரையறுக் கப்படக் கூடியதான இன்றைய உலக அரசியல் சூழலில், தனிமனித சுதந்திரம், தேர்வு, மனித சுதந்திரத்தை முன்னிலைப்படுத்தும் ஸார்த்தரின் சிந்தனையமைப்பு போன்றன இன்றும் பொருத்தப்பாடு உடையதுதான். வன்முறை பயங்கரவாதம் பற்றிய அவரது கருத்துக்களின் தார்மீக பலம், அது குறித்த அவரது விரிவான கட்டுரைகள் இன்றும் நமது ஆய்வுக் கும் அக்கறைக்கும் உரியதுதான். சிந்தனையும் செயலும் வன்முறையாகக் கழிந்த காட்டுமிராண்டித் தனமான காலனியக் காலத்தில் மனித உரிமைகள் எனும் கருத்தாக்கத்தைக் கூட ஐரோப்பியர்கள் கொண்டிருக்கவில்லை என்பதைத் தான் நாம் மறுபடி ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஸார்த்தரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் நமக்கு ஞாபகமூட்டும் மிகமுக்கியமான விடயமொன் றுண்டு. ஸார்த்தர் யாரோடு விவாதத்தில் ஈடுபட்டாலும், கருத்து மோதலில் ஈடுபட்டாலும், அது வெகுஜன தளத்தில் இயங்கும் மனிதனின் நடைமுறைப் பிரச்சி னைகள் சார்ந்ததாக, அவனது விடுதலை சார்ந்ததாக, அவனது விமோசனம் சார்ந்ததாக, அது இருந்தது என்ப தனை நாம் மறந்துவிடக் கூடாது. அவர் மேற்கொண்ட விவாதங்கள் அனைத்தும் சாதாரண மனிதனது சுதந்திரம் நோக்கியதாகவும் வெளிப்படையாகவும் அசலாகவும் இருந்தது. நிகழ்வு நடந்து முடிந்த பின்பு ஆய்வுகளை மேற்கொள்ளும் கல்வித்துறை சார்ந்த அறிவுஜீவிகளின் மங்கலான ஆய்வுகளுக்கு அப்பால், ஸார்த்தரின் சிந்தனையும் செயற்பாடுகளும் நடை முறைப் பிரச்சினைகள் குறித்துச் சொல்வதாக இருந்தது. தன்காலத்தின் அனைத்துத் துறைகளிலும் பாதிப்புச் செலுத்திய அவர், தன் சூழலைப் பாதித்த அனைத்தும் குறித்துச் சுதந்திரமாக எதிர்வினையாற்றி, சுதந்திர மனிதனாகவும் அவர் இருந்தார்.
“ஸார்த்தரின் இரண்டாம் வருகை" எனும் தனது கட்டுரையில் ஸார்த்தரின் நிரந்தரத்துவத்திற்கான காரணமாக, கோட்பாட்டாளர் ஜோன் லிச் பீல்ட் சொல்வதுதான் ஸார்த்தரின் நுாற்றாண்டில் அவர் குறித்த மிகச் சரியான மதிப்பீடாக இருக்க முடியும்.
ஸார்த்தர் எனும் சிந்தனாவதியல்ல இன்று நின்று நிலைத்திருப்பது, மாறாக, ஸார்த்தர் எனும் கலைஞன்எழுத்தாளன்தான் நிலைத்திருக்கிறான். அவனது சிந்தனையின் சாரமாக இருப்பது, ஒருவன் தனது தானுக்கு மிகவும் அதீத உண்மையுடன் இருப்பது எனும் கருத்தாக்கம் தான். நிரந்தரமான தனிநபர் புரட்சி, அறுதி நம்பிக்கையின் நிகழ்முறையாக கடவுள் மறுப்பு என இவையனைத்தும் அராஜகவாத முனைப்பு சார்ந்தவை, நிச்சயமாக, இவை நடைமுறை அரசியல் சார்ந்தவையாக இருக்கவியலாது.
భళ్లభర్తే Irre independe,
* 327 -
இது எத்த்த:

Page 87
GébTம்நினைப்பதைச் சொல்வதில்லை சொல்வதைத்தான்நினைக்க வைக்கப்படுகிறோம்” என்ற சூழலில்,
என்னத்தைநினைக்க? என்னத்தைச் சொல்ல? காலங்கள் மனிதர்களை இணைக்கின்றன. காலங்கள் மனிதர்களைப் பிரிக்கின்றன. இடையினில் மரணம் கண்ணிவெடி வைத்துவிடுகின்றது. அப்படிக் காலங்கள் எம்மை இணைத்திருந்த காலமொன்றில் தூரத்துர இருந்தபடியே கொஞ்சம் நெருங்கி உறவாட முடிந்தது உமாகாந்தனுடன்.
ஈழவிடுதலைப் போராட்டமும் புகலிடவாழ்வும் உருவகித்துத் தந்திருந்த அந்த நட்புச் சூழலில் குறுகிய காலத்தில் நாங்கள் பேசிக் கொண்டதும் ஒரு ஸ்தாபன வரையறைக்குட்பட்டதாயினும் அந்த எல்லைகளை மீறிய எமது பகிர்வும் எண்ணங்களும் இருந்திருக்கின்றன. நான் நினைக்கிறேன் உமா காந்தனின் இயல்பே அதற்குக் காரணமாகி இருக்க வேண்டும்.
86இன் நடுப்பகுதியாக இருக்கவேண்டும். இலங்கை அரசின் இராணுவ விமானங்கள் வடகிழக்குப் பகுதியின் மேல் குண்டுகளைத் துப்பிய நேரங்கள் - அகதி முகாம்கள் கூட தாக்கப்பட்ட பொழுதுகளில் இப்போதிருப்பது போல் வானொலி, இணையத்தள வசதிகள் அற்றநிலையில் இயக்கங்களின் பேரில் சில அக்கறையாளர்கள் ஒலிபரப்பும் தொலைபேசிச் சேவைகளும், கையால் எழுதி விநியோகிக்கப்படும் ஈழச்செய்திகளுமே நாட்டு நிலவரங்களை புகலிடத் தமிழர்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தன. தேசிய விழிப்புணர்விற்கு அப்பால் ஒரு அடியும் நகராமல் புகலிடத் தமிழர் வாழ்வும் அரசியல் அக்கறையும் நடைமுறைச் சிக்கல்களுடன் மல்லுக்கட்டி ஒரு நிர்ப்பந்தச் சிறைக்குள் உறங்கு நிலையில் வைக்கப் பட்டிருந்த நிலையில்.
“விதைபோடாமலே நாற்று நடாமலே இங்கே பாவற்காயும் முருங்கைக்காயும் கிடைக்கிறதே பிறகெதற்கு நாட்டின் கதையென பேசாமல் இருப்போமா” என்ற உமாகாந்தனின் வரிகளை இராணுவ அழிவுகளைச் சித்தரிக்கும்
இதழ் 22
 

புகைப்படங்களுடன் இணைத்துப் பிரதி பண்ணி புகலிடத்தமிழரிடையேநாங்கள் விநியோகம் செய்தது நினைவில் நிற்கின்றது.
தமிழ்த்தேசியப் போராட்டத்தில் பங்கெடுத்த அமைப்புகளில் EPRLFPLOTE ஆகியன தென்னிலங்கை முற்போக்கு இடதுசாரி அமைப்புக்களுடன் உறவு களையும் சில முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டி ருந்தன. இவ்வமைப்புகளுடன் ஒர் ஒப்புக்காகவன்றி ஒரு தேடலுடனும் திறந்த மனதுடனும் தொலைநோக்கு டனும் சில நடைமுறையிலான திட்டங்களுடன் சம்பாஷித்திருக்கிறார். பல தொடர்புகளை ஏற்படுத்த அவர் விழைந்திருக்கிறார். இந்த வகையில் அவர் ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்குரியவராய் அல்லாது, அப்போதைய சூழலில் தமிழரது தேசியப் போராட் டத்தின் ஒர் ஆரோக்கியமான குறியீடாகவே எனக்கு அவர் தெரிந்தார்.
காலங்கள் மனிதர்களை இணைக்கின்றன. 80களின் நடுப்பகுதியில் இலங்கையிலும் இந்தியா விலும் இயங்கிவந்த இயக்கங்களிற்கு வெளிநாடுகளில் கிளைகள் அமைக்கப்பட்டிருந்த காலங்களில், வெளி நாடுகளில் இயக்கத்திற்கு வேலை செய்பவர்களின் கடமை காசு சேர்த்துக் கொடுப்பதும் அங்கிருந்துவரும் பிரசுரங்களைப் பிரதியெடுத்து விநியோகிப்பது மட்டுமன்றி “வேறொன்றுமறியோம் பராமரமே” என்ற 'இயக்க விதியை அநேகமாக எல்லா இயக்க பிரதி நிதிகளும் கடைப்பிடித்த வேளையில் மாற்றுக் கருத்து, கேள்விகள் என்ற காரணங்களிற்காக சிலர் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் தோழமையான அணுகலை அதற்கு மேலான நட்பைக் கடைப்பிடித்து அப்படியானவர்களுடன் உடன்பட்டும் முரண்பட்டும் கருத்துக்களை மதிக்கத் தெரிந்தவராக போராட் டத்தின் திசைவழியைப் புரிந்து வைத்திருந்த சிலருள் உமாகாந்தன் ஒருவர்.
1988ஆம் ஆண்டு ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு தொடர்ந்து ஐரோப்பாவின் பல நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஈழத்து, இந்திய மற்றும் மற்றைய மாற்று இலக்கியங்களைப் பரிமாறி விமர்சித்துப் பகிர்ந்து கொள்ளவும் அரசியல் சமூகம் கலையென வெவ்வேறு தளங்களில் கருத்துக்களைப் பகிரவும்/வளர்த்துக் கொள்ளவும் தளமாக இயங்கி வரும் இவ்வரங்கின் மூலம் பல படைப்பாளிளையும்
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 200687

Page 88
“இப்படி நிறைய நல்ல எழுத்துக்கள் - நல்ல எழுத்தாளர்கள் எம்மிடையே இருக்கினம். இதுகளைத் தேடி வெளிக்கொணர வேண்டும். இதுவும் எங்கட கடமைகளில் ஒன்று”
- உமாகாந்தன்
சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தனிமனிதராய் தூரத்தூரப் பிரிந்து அந்நியமாகிக் கொண்டிருந்த பலருக்கு இது ஒர் ஆறுதலானது. இலக்கியச் சந்திப்பு நட்புகள் பல தனிப்பட்ட நட்புகளாகி உறவுகளாக விரிகின்றன, இலக்கியத்திற்கப்பால் வாழ்வும், வாழ்வுக் கப்பால் இலக்கியமுமென உறவுப் பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
காலங்கள் மனிதர்களை இணைக்கின்றன. ஆனால், இதற்கு முந்தைய காலகட்டத்தில் (87இன் ஆரம்பம்) ஸ்ருட்காட்டில் (ஜேர்மனி) ஒரு தனியறை வீட்டில் ஒர் இயக்கப் பிரதிநிதியாக உமாகாந்தன் எனக்கு அறிமுகமாகிறார்.
கைகளைக் கொடுத்துக் கொள்கிறோம். சராசரி இயக்கப் பிரச்சார உரையாடலாக அமைந்திருக்க வேண்டிய ஒரு சந்திப்பு அது. அவர் அந்த விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை. அந்த எல்லைகளுக்குள்நின்று கொள்ளவுமில்லை. எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வு களைப்பற்றியும் இலங்கை அரசியல் என்றும் பேச்சுத் திசைகள் மாறுகின்றன.
தான் கொண்டு வந்த ‘தமிழ் முரசு பிரதியொன்றை எடுத்து அதன் உட்பக்க அட்டையில் உள்ள கவிதையைக் காட்டி விட்டு “அருமையான கவிதை படிச்சீங்களா?” என்கிறார்.
இலக்கியம் கலை போன்ற வலியபிரதேசங்களுடன் மக்களிற்கு இருக்கும் ஆழமான தொடர்பு பற்றி அவர் உணர்வு/அனுபவப் பூர்வமாக அறிந்திருந்ததை என்னால் உணரக்கூடியதாயிருந்தது. அவர் அந்தக் கவிதையை எனக்கு வாசிக்கிறார், -
“பிரபஞ்சமேவிய பார்வைகள் உலகத்தையே மாற்றுவோம் பேச்சுக்கள் செய்கைகளோ துர!” இயக்கங்களின் உட்கொலைகள், அரசியல் பாதையில்ஏமாற்றங்கள்பற்றிசெல்வம் எழுதிய கவிதை
,[ھگ
ஒவ்வொரு பந்தியையும் வாசித்துவிட்டு என்னைப் பார்க்கிறார்.
“இப்படி நிறைய நல்ல எழுத்துக்கள் - நல்ல எழுத்தாளர்கள் எம்மிடையே இருக்கினம். இதுகளைத் தேடி வெளிக்கொணர வேண்டும். இதுவும் எங்கட கடமைகளில் ஒன்று” என்றுவிட்டு கவிதையின் கடைசிப் பந்தியை சற்று அழுத்தமாய் உணர்ச்சி மேலிடப்படிக்கிறார்.
*கான மயிலாடத்
88 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006

துவக்கெடுத்தோம்
ஆத்மாவைக்
குறிவைத்தோம் போ”
திரும்பி என்னைப் பார்க்கிறார். எந்த இயக்கக் காரனும் என்னிடம் வந்து இப்படிக் கவிதை வாசித்துக் காட்டியதில்லை.
சுடு, பிடி,
வாழ்க, வெல்க,
சிந்துது இரத்தம்
சிதறுது கூட்டம்
உருளட்டும் தலை
என்ற முழக்கங்களும், ஆட்சேர்த்தல்/காசு சேர்த்தல் என்ற முனைப்புடன் இருந்த புகலிட இயக்கச் சூழலில் ஒரு கவிதையைத் தன் மென் குரலால் வாசித்துக் காட்டி இயக்கங்கள் தவறவிட்ட வெவ்வேறு பரப்புக்களின் ஆழங்களை உணர்த்திய ‘இயக்கக் காரன் அவர்.
இலக்கியச் சந்திப்பு தோற்றம் கொள்வதற்கு முன் நிலவிய ஒரு வறட்சிப் பொழுதில் எனது முதலாவது இலக்கியச்சந்திப்பு இப்படி உமாகாந்தனுடன் தான் நடந்தது.
அவர் ஆசிரியராகவிருந்து வெளிவந்த ‘தமிழ்முரசு’ 70 பிரசுரங்களைக் கண்டது. இதில் பெரும்பாலானவை கையால் எழுதி வெளிவந்தவை. எழுத்தின் பல பரிமா ணங்களைப் புகலிடவாழ்வின் பல முகங்களை, பல எழுத்தாளர்களைத் ‘தமிழ்முரசு’இன் மூலம் அவர் அறிமுகம் செய்தார். பிரெஞ்சின் பல ஆக்கங்களைத் தமிழுக்குத் தந்தார்.
யுத்தத்தில் இலக்கியத் தொடர்புகள் அநேகமாகத் துண்டிக்கப்பட்டிருந்த காலத்தில் ஈழத்து/இலங்கைப் படைப்பாளிகளை இங்குள்ளவர்களுக்கும், இங்குள்ள
இதழ் 22

Page 89
வர்களை ஊருக்கும் அவர் அறிமுகம் செய்துவைத்தார்.
காலங்கள் மனிதர்களை இணைக்கின்றன. 87இன் இறுதியில் அவருடன் தொடர்பு கொண்டபோது இலங்கை சென்று திரும்பியிருந்தார்.
“எத்தனையோ வயசான தோழர்களையெல்லாம் அங்க சந்திச்சன். எத்தனை அனுபவமுள்ள எங்களை விட எவ்வளவு பெரிய ஆட்கள் எங்களைத் தோழர்! தோழர்!’ என்று விளித்துக் கதைக்கேக்க மனசுக்கு இனம் புரியாத உற்சாகமாய் இருந்திச்சு”
புதிய பரிணாமங்களை அவரது வாழ்வு தொட்டு நின்றதை அவரது குரலின் உற்சாகத்தினூடு காண முடிந்தது. காலங்கள் மனிதர்களை இணைத்திருந்த
காலமது. -
அண்மையில் வடபகுதியில் பழம்பெரும் தோழரும் தீண்டாமை ஒழிப்புப் போராளியுமான தோழர் வல்லி சுந்தரம் (66 வயது) புலிகளினால் சுட்டுக் கொல்லப் பட்டார். உமாகாந்தன் வயசான தோழர்கள் எனக் குறிப்பிட் டவர்களுள் வல்லிசுந்தரமும் ஒருவர். அவர் கொல்லப் பட்ட அதேவாரம் உமாகாந்தனும் இறந்து போனது ஒரு சோகமான இயல்பொற்றுமை.
காலங்கள்தான் மனிதர்களைப் பிரிக்கின்றன, பாரிஸில் நடைபெற்ற சந்திப்புக்களில் உமாகாந் தனைச்சந்தித்தபோதுகாலம் வேறொரு பரிமாணத்தை எட்டியிருந்தது.
இலக்கியச் சந்திப்பில் புதிய நட்புகள் இறுகியும் சிறிது விலகியும் இருந்தது. கூடிப்பிரிந்து கூடி இருந்த காலம் உமாகாந்தனை ஒரு மூலையில் இருந்துகூட்டங் களை அவதானிப்பவராயும் கருத்துச் சொல்பவராயும் கவனித்திருக்கிறேன். ‘ரை, கோட்டுடன் ஒரு பிரமுகர் போல் கைகட்டியிருக்கும் அவர் தோற்றம் எதையோ தனக்குள் புதைப்பதைப் போலவும் ஓர் இடைவெளியை நிலைநாட்டுவது போல் கிறுக்குத்தனமாய் எனக்குப் பட்டாலும் அவரை நெருங்கி உறவாடுகையில்- எங்கி ருந்தோ அந்த பழைய நட்பின் வெப்பம் வந்து சூழ்ந்து விடுவது அவரைச் சந்தித்த ஒவ்வொரு முறையும் நிகழ்ந்தது.
2000 டிசம்பரில் ஓர் இலக்கியச் சந்திப்பினில் கண்டு பேசிய வேளையில் “ஓ! நாங்கள் இப்படிச் சந்திப் புக்களில் கண்டால் ஒழிய வேறெங்க சந்திக்கிறது? ஆ.!” என்கிறார்.
அவருடன் பேச்சை வளர்க்கும் நோக்கில் “உங்க ளைப்பார்க்கேக்கை எஸ்.பி.பாலசுப்பிரமணியம்மாதிரி இருக்குது” என்கிறேன்.
"அப்படியா! ஜேசுதாஸைக் கூட்டிக் கொண்டு வாங்கோ ஒரு பாட்டுப்பாடுவம்” என்கிறார்.
அதற்குப்பிறகு எனக்குச் சந்திப்புகளிற்குச் செல்ல வாய்ப்புக் கிடைக்கவில்லை. இனி எங்கே சந்திப்பு நடந்தாலும் உமாகாந்தன் வரமாட்டார்.
காலங்கள் மனிதர்களைப் பிரிக்கின்றன. “வாழ்க்கை முடித்து வைக்க முடியாத ஒரு வழக்கை மரணம் முடித்து வைத்த துயர்கதைக்குச் சாட்சியில்லை. துயரங்களும் முடிவதில்லை” கவிஞர் சேரனின் வரிகள்.
எளிதில் விலகிச் செல்ல முடியாத, மறந்து போக முடியாத மரணம் அவருடையது.
அவர் சொற்ப காலத்தில் சாதித்தவற்றைப் போல கனமானது.
இதழ் 22

பெண்கள் சந்திப்பு மலர் - 9
2005
வெளியீடு: பெண்கள் சந்திப்பு மலர்க்குழு
Published by:
Tamil Women's Forum C/o SALZ Waiblingerstrasse 59 70372 Stuttgart Germany.
தமிழ்நாடு விநியோகம்: விடியல் பதிப்பகம் 11 பெரியார் நகர் மசக்காளிப்பாளையம் (வடக்கு) கோயம்புத்துார் 641 015
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006/89

Page 90
புகலிட இலக்கியச் சந்திப்பின் 32வது தொடர் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம், 13ம் திகதிகளில் பாரிஸில்நடை பெற்றது. காலை தொடங்கி இரவுவரை இரண்டுநாட்களும் நிறைந்த கூட்டத்துடன் உரைகள், கலந்துரையாடல்கள் என்று நடைபெற்றது.சுய அறிமுகத்துடன் சந்திப்பு ஆரம்பமாகியது.
ஆரம்ப உரை : சுசீந்திரன்
1992ம் ஆண்டு இதே கட்டிடத்தில் மிகப் பிரமாண் டமான ஆரவாரங்களுடன் இலக்கியச் சந்திப்பை நடத்திய சபாலிங்கம் இன்றில்லை. கலைச்செல்வன் இன்றில்லை. ஒருவர் கொல்லப்பட்டார். மற்றவர் மறைந்து போனார். அதுபோலவே எங்கள் மத்தியில் உமாகாந்தன் என்ற நண்பரும் இங்கில்லை. இவரும் பல்வேறு சந்திப்புகளில் கலந்துகொண்டவர்.
இது உலக நியதியாய் இருப்பினும்கூட எங்கள் இனத்தினுடைய அல்லது உலகத்தினுடைய ஜனநாயகக் குரல்களை அதனுடைய போராட்டத்தை இறைமையை மறுக்க மேற்கொள்ளப்படும் விடயங்கள். அப்படி இருப்பினும் அந்த போராட்ட ஜனநாயக மரபைப் பேணுகின்ற மரபான சாட்சியின் குரலாக இந்த இலக்கியச் சந்திப்பு என்றும் இருக்கின்றது; இருந்திருக்கின்றது. எந்த இழப்புகள் வந்தபோதும், அந்த இழப்புகளையும் மீறி ஒரு முரட்டுத் துணிச்சல் அல்லது காட்டுத் துணிச்சலில் பல சந்திப்புகளை நடத்தி ஒரு சாமான்யனின் குரலாக, ஒரு சாமான்யனின் வல்லமையாக அவற்றையெல்லாம் இந்த இலக்கியச் சந்திப்பு சந்தித்திருக்கின்றது.
ஆரம்பத்தில் இருந்து கடைசியாக நடந்த இலக்கியச் சந்திப்பு வரை கலைச்செல்வனின் பங்களிப்புமிக முக்கியமானதாக இருந்திருக்கின்றது - அது திறம்பட நடந்து செல்லவேண் டும் என்பதிலும், எங்கள் சமூகத்தின் மத்தியில் இருக் கின்ற பல்வேறு இல் முரண்பட்ட கருத் துகளும் கூட ஒன்று டன் ஒன்று முட்டி மோதி எதிர்க் கருத் துக்களையும் கூறுவ தற்கு அனுமதித்
90 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 
 

(0.0)
மானசி
திருக்கின்றது என்ற திருப்தியுடனும் அவன் ஒவ்வொரு சந்திப்பிலும் இருந்திருக்கிறான்.
ஆரம்பத்திலேயே தமிழ் மக்களுக்கு மத்தியில் தோன்றிய இந்த இடப்பெயர்வு என்கிற பண்பட்டதும் பண்படாததுமான ஒருநிலத்தினுாடு ஒரு நதியாக இந்த இலக்கிச் சந்திப்பு இயங்கியிருக்கின்றது. பல்வேறு குப்பைகளும் மலர்மணங்களும் எல்லாமே சங்கமித்து ஒடிக்கொண்டுதான் இருக்கிறது. இன்றும் ஒடுங்கியும் விரிந்தும், நீண்டும் குறுகியும், தாமதித்தும் வேகத்துடனும் அது ஒடிக் கொண்டே இருக்கின்றது. ஒடிக்கொண்டே இருக்கும் என நான்நம்புகிறேன்.
அன்று தோன்றிய "புகலிட இலக்கியம்’ என்கின்றஇடம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்கு மத்தியில் இருந்து தோன்றுகின்ற புலம் பெயர்ந்த இலக்கியம் - ஒரு போராட்டத்துக்கான, ஒரு ஜனநாயகத்தைப் பேணுவதற்கான, எங்களை நாங்களே பரிசீலித்தும் பரிசோதித்தும் அடையாளம் காண்பதற்காக, போராட்டத்தால் துாக்கி வீசப்பட்ட மக்களாக அடையாளம் காண்பதற்காக, அல்லது அதிகாரத் தினால் நசுக்கப்பட்டு ஆங்காங்கே சிதறவிடப்பட்ட வர்களாக எங்களை நாங்களே அடையாளம் கண்டு மனித இறைமைக்காக போராடுகிற அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்ற ஒரு இலக்கியமாகப் புகலிட இலக்கியம் மிளிரவேண்டும் என்று ‘புகலிட இலக்கியம்’ என்பதற்கான ஒரு வரைவிலக்கணத்தைத் தரவேண்டும் என்று பாடுபட்டவர்களில் கலைச்செல்வன் முக்கியமான வனாக அல்லது முன்வரிசையில் உள்ளனவாக இருக்கிறான்.
கலைச்செல்வனுக்கும் இலக்கியச்சந்திப்புக் குமான அந்தப் பிணைப்பும் உறவும் நாங்கள் மறக்க முடியாதது.
ஆனால் இந்த இலக்கியச் சந்திப்பு என்பது என்ன சமாச்சாரம் அங்கே என்னதான் நடக்கிறது என்பது குறித்த தெளிவின்மை அநேகருக்கு இருந்திருக் கின்றது. இலக்கியச் சந்திப்பை ஒரு சமன்பாட்டுக்குள் அடக்கிவிட முடியுமா அல்லது ஒரு விதிக்குள் சேர்த்துவிட முடியுமா என்னும் வினாக்கள் ஒரு புறம் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதேநேரம் இது ஒரு அமைப்பா, இது ஒரு இயக்கமா, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான மாற்றுகளின் சங்கமிப்பா அல்லது மாற்றுகளின் கதம்பமா என்கிற கேள்விகளும்
இலக்கியச் சந்திப்பை துரத்திக் கொண்டிருக்கின்றன.
இதழ் 22

Page 91
இப்படிக் கேட்பவர்கள் அந்தச் சமன்பாட்டை இன்னும் கண்டுபிடிக்காமல் அல்லது இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இதில் சிக்கலான சமன்பாடொன்றும் இல்லை.
இலக்கியச் சந்திப்பு என்ன சாதித்திருக்கின்றது என்ற கேள்வியை அடிக்கடி கேட்கக்கூடியதாக இருக்கின்றது. ஒரு ஜனநாயகச் சூழல் நிலவுகின்ற நாட்டில் மட்டும்தான் பல்வேறு சிறு அமைப்புகள் பல்வேறு ஒன்றியங்கள் தோன்றலாம். அவை ஒன்றாக இருந்தோ அல்லது பல்வேறாக இருந்தோ மனித உரிமைகளுக்காக, ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுக்கலாம், தொடர்ந்து போராடலாம் என்பவற்றிற்கான சாத்தியத்தை அளிக்கின்றது.
ஆனால் நாங்கள் எப்போதும் ஒன்று’ எல்லாமே ஒன்றாக இருக்கவேண்டும். கடவுள் என்றாலும் சரி, மதம்
என்றாலும் சரி, மொழி என்றாலும் சரி, எல்லாமே ஒன்று என்ற மனோநிலைக்கு வளர்க்கப்பட்டவர்கள். மீண்டும் மீண்டும் அதற்குப் பலியாகிக் கொண்டிருப்பவர்கள். அதில் இருந்து மீண்டு பல்லின, பன்மொழி, பல்வேறு - அதாவது எல்லாமே பல்வேறு உடையவை என்பதை அங்கீகரிக்கின்ற மனோநிலையை ஏற்படுத்துவதற் காகத்தான் இந்த இலக்கியச் சந்திப்பு.
எங்கள் சமூகத்திற்கு மத்தியில் எனக்கு ஒரு கருத்திருக்கிறது; உனக்கும் ஒரு கருத்திருக்கிறது. "உடன்படாக் கருத்தையும் உரைக்கும் உரிமையை இன்னுயிர் ஈந்தினி நாம் காப்போம்” என்கிற வோல்டேருடைய குரல்களில் எங்கள் உயிர்களை அர்ப்பணித்து இந்த இலக்கியச் சந்திப்பை தொடர்ந்து நடாத்தி வருகின்றோம்.
எனது இச்சிறு பேச்சு எங்கள் எல்லோர் நெஞ்சிலும் ஆழப்பதிந்திருக்கின்ற கலைச்செல்வனுக்கு சமர்ப்பணம்.
நூல் அறிமுகம் விமர்சனம் தலைமை: ஜெயா பத்மநாதன்
மாகிறிஸ்ரியனின்
புயலுக்குப் பின் நாவல்
சி. புஸ்பராஜா:
தமிழ்ப்பதிப்புத் துறையில்
ஏற்பட்டுள்ள மிகவேகமான முன்னேற்றம்பற்றிப்பேசியே ஆக வேண்டும். இது பிரமிப்பை
ஏற்படுத்துவது.
நாவலின் களம் பெரிதும் பேசப்படாத விடயம். கடற் தொழிலார்கள்பற்றியது. நான் இந்தத் தொழிலாளர்களுக்கு மத்தியில் வாழ்ந்திருக்கிறேன்
துயரத்தை உணர்ந்து கொள் ளக் கூடியதாக இருக்கின்றது.
. தமாக கதைப்புலன் கொண்டு
என்பதனால் அவர்களின்
ஒரு வகையில் மிகவும் யதார்த்
செல்லப்படுகின்றது. போரா
 
 

ட்ட ஆரம்ப காலத்தில் அங்கிருந்த இளைஞர் களின் அரசியல் பிரவே சம், அந்தச் சமூகத்தில் நிலவும் சம்பிரதாயங் கள் சடங்குகள் என் பவை சரியான இடங்க ளில் அமைக்கப்பட்டி ருக்கின்றன.
நிறையப் பாத்திரங் களை உலவவிட்டிருக்கிற போதும் அந்தப் பாத்தி ரங்களுடைய விபரிப்புகள் தக்க இடத்தில், தக்க விதத்தில் கொடுக்கப்படவில்லை என்பது போன்ற நெருடல் இருக்கின்றது. கதை சொல்லியை ஆசிரியர் அடிக்கடி இடைஞ்சல்படுத்துகிறார். அதாவது தன்னுடைய அபிப்பிராயங்களையும் கதைசொல்லிக்கு இடையில் புகுந்து செலுத்துகிறார்.
நியாயங்கள் மனிதாபிமான அடிப்படையிலன்றி இனரீதியாகப் பார்க்கப்படுவதும், சாதிபற்றிப் பேசும்போது தங்கள் சாதிபற்றி ஒரு குறைவான மதிப்பீடு வந்துவிடக்கூடாதென்பதற்காக சில காரணங்கள் கொண்டு நிறுவ முயற்சிப்பதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை.
ஆசிரியர் தனது நாவலை சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதில் இருந்து அவருடைய மனிதநேயம் தெரிகின்றது. அத்துடன் சுனாமிபற்றிய தகவல்களையும் தந்திருக்கின்றார்.
மா. கிறிஸ்ரியன்:
கலை இலக்கிய வெளிப்பாடுகளுக்கு விமர்சனம் தான் முதல் உந்துசக்தியாக அமைகின்றது.
பாத்திரங்களின் வெளிப்பா டுகள் ஒரு சிறுகதைக்குரியன போலன்றி நீண்ட ஒருநாவலுக்கு ரியதாகவே படைக்கப்பட்டி ருக்கின்றன. இக்கதையாடல் களின் நடை ஈழத்தில் பெரும் பாலான நாவல்களில் கையாளப் பட்டிருக்கின்றன. மேலும் தமிழர்களும் சிங்களவர் களும் ஒற்றுமையாக வாழலாம் என்பதை இரு கதா பாத்திரங்கள் மூலம் காட்டி இருக்கிறேன்.
மெலிஞ்சி முத்தனின் முட்களின் இடுக்கில் கவிதைத் தொகுப்பு
தர்மினி: முன்னட்டை:தமயந்தியின் புகைப்படம் 2003 - 2005 காலப்பகுதியில் வரைந்த கவிதைகள் நாற்பத்தொன்று.
இருபது ஒவியங்கள். ஒவியங்கள் கவிதையுடன் சேர்ந்து வரும்போது ஒன்றை யொன்று தழுவிப் பார்ப்பது
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச்

Page 92
தவிர்க்க முடியாததாகின்றதனால் அவற்றின் வீச்சு முழுமையாக உணரப்பட முடியாமல் போகும் அபாயமும் உண்டு. இதற்கு வாசுதேவன் முன்னுரை எழுதி இருக்கின்றார். முன்னுரையிலேயே இவர் கவிதைகளை விமர்சனப் பாங்கில் அணுகுவது வாசகர்களுக்குத் தடையாக அமைந்துவிடுகின்றது. பொதுவாக கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் அது வாசகர்களுக்கு உதவியாக இருந்திருக்கும். மேலும் அவர், ‘கவிதைகள் ஒரு கவிஞனின் வாழ்நாள் சாட்சியமல்ல' என்கிறார்.
எனக்கு இதில் உடன்பாடில்லை. ஏனெனில் கவிஞர்களின் வெளிப்பாடுகள்தான் வரலாற்றுச் சாட்சியங்களாகின்றன.
மெலிஞ்சிமுத்தனுக்கு மொழி மிகவும் இலாவகமாக வருகின்றது. ஆனால் சில கவிதைகளில் சொற்களின் அளவுக்கு மீறிய தன்மை கவிதையின் செறிவைக் குறைக்கின்றது.
இவருடைய கவிதைகள் சிலவற்றில் ஆண் மனோபாவம் வெளிப்படுகின்றது. மேலும் இவருடைய கவிதைகளில் சமகாலப் பிரச்சினைகள் எதுவும் பெரிதாக இல்லை.
கவிதைகளை வட்டங்களுக்குள்நின்றுவடிக்காது எல்லைகளைத் திறந்து விடுங்கள். பழம்பெருமை பேசுவதைவிட்டு செயற்பட்டால் மனிதர்கள் உயர்வர். இதைக் கருத்திற்கொண்டு செயற்படவேண்டும்.
மெலிஞ்சி முத்தண்:
எனது அறிவுக்கெட்டிய வரை எனது படைப்புகள் அமைந்துள்ளன. தர்மினியின் ஓவியம் குறித்த பார்வையுடன் எனக்கு உடன்பாடுண்டு. மேலும் கருப் பொருட்கள், பெண்ணொ டுக்குமுறை, இன்னபிற பற்றி யுமான தர்மினியின் பார்வை பற்றி நான் எதிர்காலத்தில் கவனம் செலுத்துகிறேன்.
அர்விந் அப்பாதுரையின் 'சலம்பகம் அருந்ததி:
சலம்பகம் என்றால் சலம்புதல் - சலம்புதல் என்றால் தொடர்ந்து பேசிக் கொண்டே இருத்தல். இது ஒரு புது வடிவம் ஆசிரியர் இதற்கு முதலில் 'அசைவுகள் என்றுதான் பெயரிட்டார். பின்னர் தமிழகத்து விமர்சகரும் நாடகத்துறையாளருமான ப்ரஸன்னா ராமசாமி ‘சலம்பகம்’ என்ற சொல்லை மொழிந்ததால் * அசைவுகள்’ என்பது 'சலம்பகம்’ என்றாயிற்று.
இந்தச்சலம்பகம் மூலம் ஆசிரியர் இலக்கியத் தளத்தில் ஒரு அதிர்ச்சியை உண்டு பண்ணுவதற்கு முயற்சி செய்திருக்கிறார். இதனைக் கவிதை இழை யோடும் உரைநடை அல்லது உரையாடல் கவிதையை
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நோக்கியது என்றும் சொல்லலாம். அதாவது கவிதைக் கும் உரைநடைக்கும் இடையிலான மெல்லிய எல் லைகள் உடைபடும்போது ஏற்படும் வடிவமாக இதைக் கருதலாம். இவருடைய எத்தனத்திற்கான துணிச்சல் பாராட்டப்பட வேண்டும்.
இதுவரையான வாசகர்களின் வழமையான வாசிப்பில் இருந்து இவ்வடிவம் வேறுபடுவதாலோ என்னவோ இந்த நுால் ஒரு வாசிப்புச் சிக்கலை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது.
ஏனைய கவிஞர்கள் கொள்ளும் கருப்பொருட் களைத்தான் இவரும் எடுத்துக் கொண்ட பொழுதும் கருதும் முறையில் வேறுபட்டு நிற்கிறார்.
இந்நூல் முழுவதும் உலகமயமாதல்பற்றிய கோபம் வெளிப்படுகிறது. சிலவேளைகளில் டாடாயிஸ்டு களுடைய தன்மை புலப்படுகின்றது. தலித்தியம் பற்றியும் இவருடைய கவிதைகள் பேசுகின்றன. இவர் சாதியம் இல்லாமற் போகவேண்டும் என்று கருதுவது நிதர்சனம், ஆனால் சாதியைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கிற இந்துமதம் பற்றிப் பேசத் தவறிவிட்டார்.
இடையிடையே புகுந்திருக்கும் வேற்றுமொழிச் சொற்கள் உத்திமுறைக்குள் அடங்குகின்றதா அல்லது தத்துவத்துடன் தொடர்புடையதா? டாடா யிஸமுறையில் இருந்து எந்த வகையில் உங்களுடைய கவிதைகள் வேறுபடுகின்றன?
அர்விந் அப்பாதுரை:
இது ஒரு புதுவடிவம் இல்லை. ஒரு ஆதிமனிதன் இலக்கியத்தை அணுகினால் எப்படி இருக்கும்?
அதுதான் என்னுடைய கேள்வி. நிறுவனப்படுத்தப்பட்ட வடிவங்களான சிறுகதை, கவிதை என்று வருவதற்கு முன்பு எழுதப்பட்ட ஒரு வடிவம் எப்படி இருக்கும்? அது ஒரு பாடலாக இருக்கும். சலம்பகம் ஒரு பாடல். சலம்பகம் இலக்கியத்தில் ஒரு புதுவடிவம் அல்ல. ஆனால் கவிதையின் ஒரு புதிய போக்கு
சர்ரியலிசத்துக்கும் சலம் காை பக”த்தில் இருக்கும் படைப்பு களிற்கும் இடையில் நிறைய ஒற்றுமை இருப்பதாக சொல்கிறீர்கள். இதில் அடிப்படையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. சர்ரியலிஸத்தின் படைப்புகள் நியாயப் படுத்தப்பட முடியாதவை. ஆனால் ‘சலம்பகத்தில் உள்ள ஒவ்வொரு வரியும் அரசியல் ரீதியாகவோ சமூகரீதியாகவோ நியாயப்படுத்தப்படக்கூடியவை.
அநிச்ச' இரு மாத இதழ் தேவதாசன்:
புலம்பெயர் சூழலில் நிறைய பத்திரிகைகள் வந்து நின்று போயுள்ளன. இயந்திரமயமான வாழ்க்கை, நேரமின்மை, கருத்துமுரண்பாடுகள் இப்படி ஏதோ ஒரு காரணத்தால் அல்லது இவை எல்லாமும் சேர்ந்து ஒரு பத்திரிகைத் தொடர்ச்சி பேணப்பட முடியாமல் போயுள்ளது. எல்லாப்பத்திரிகைகளும் ஊடகங்களும்
இதழ் 22

Page 93
ஒரு பக்கச் சார்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிற நிலையில் மாறுபட்ட கருத்து சிந்தனைகளைச் சொல்வதை மறுக்கின்ற நினைவுப்போக்கில்இருந்து மாறுபட்டு அவற்றை மக்கள் மன்றத்தில் முன்வைத்து அலசிப் பார்க்க வேண்டும். இதனால் இந்தியாவிலும் பிரான்சிலும் இருக்கின்ற எமது தோழர்கள் அநிச்ச என்னும் இதழைக் கொண்டுவர எண்ணியுள்ளோம்.
தமிழ்த் தேசியம்தான் தமிழ் மக்களின் அனைத்து விடுதலைகளையும் வென்றெடுக்க முடியும் என்கிற கருத்தியல் இன்றைக்கு உலகம் முழுவதுமாக பரப்பப் பட்டுள்ளது. அதை நாங்கள் மறுக்கிறோம். அதை மறுத்துச் சொல்வதற்கோ எந்தப்பத்திரிகையும் இன்று வந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அதை மறுக்காத விடயத்தைக் கூற நுாற்றுக் கணக்கான ஊடகங்கள், பத்திரிகைகள் உலகெங்கும் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் மாற்றுக் கருத்துக்கான ஒரு களமாக "அநிச்ச வரவேண்டியதன் அவசியத்தை நாம் உணர்ந்தோம்.தலித் மக்களுடைய பிரச்சனையை முன்வைப்பதற்கு இன்று எந்தப் பத்திரிகைகளும் இல்லை. மாற்று ஊடகங்கள் என்று ஒன்றிரண்டு இருந்தாலும் தலித்தியம் பற்றிய விடயங் களை முன்வைப்பதில்லை. நாங்கள் இவற்றை உறைக்கச் சொல்ல வேண்டிய வரலாற்றுக் கட்டா யத்தில் இருக்கிறோம்.
‘தலித்துகள் தமிழர்கள்’ என்ற கோட்பாட்டுக்குள் என்னால் வரவேமுடியாது. தலித் சமூகங்களும் இந்து ஆதிக்க சீரழிவுக் கலாச்சாரங்களினால் உள்வாங் கப்பட்டு விட்டன. ஆண்-பெண் சமத்துவத்துடன் உழைத்து வாழ்ந்த சமூகங்கள் இன்று ஒடுக்குமுறைக் கலாச்சாரத்தில் வாழ்கின்றன. எத்தனையோ கொலைகள் தமிழ்த் தேசியத்தின் பெயரால் நடந் துள்ளன. இவற்றைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை. தலித்துகளுக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. பெரும்பாலாக இடதுசாரிக் கருத்தியலோடு இருந்த வர்கள். இருந்து கொண்டிருப்பவர்கள். எந்தக் காலகட்டத்திலும் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற முதலாளித்துவக் கருத்தியல்களைக் கொண்ட அமைப் புகளுடன் தங்களை அடையாளம் கண்டதில்லை. ஆனால் ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் EPRLF போன்ற இயக்கங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அது தவிர்க்க முடியாதது. ஏனெனில் அவர்கள்தான் அந்த மக்களிடம் சென்று அவர்களின் பிரச்சினைபற்றிப் பேசினார்கள். பின்னர் இந்த அமைப்பு திட்டமிடப்பட்டு அழிக்கப் பட்டபோது ஏன் அந்தத் தோழர்கள் கொல்லப் பட்டார்கள் என்பது இன்றுவரைக்கும் தெரியாது.
இந்துமதம் இருக்கும்வரையும் இப்பிரச்சினை களுக்குத் தீர்வுகாண முடியாது. பொருளாதார சமநிலையெல்லாம் இதற்கு ஒரு தீர்வல்ல.
பெரியாருடைய கருத்துகளை நாங்கள் முன்னி றுத்துகிறோம். யாழ்குடா நாட்டைப் பொறுத்தவரை
இதழ் 22
 

இது மிகவும் அவசியமாக இருக்கின்றது.
பின்நவீனத்துவம் போன்ற வழிகாட்டல்களையும் அந்த நெறிகளையும் பரிசீலிக்க வேண்டி இருக்கின்றது. அதனாலும் அந்தத் தோழர்களுடன் நாங்கள் கரம் கோர்த்து நிற்கின்றோம். இவைகளிற்கெல்லாம் அடிப்படையில் ஒரு மார்க்சியம் தேவைப்படுகின்றது. ஒரு மார்க்சிஸ்ட்டினால்தான் பெரியாரியத்தையும் பின்நவீனத்துவத்தையும் புரிந்து கொள்ள முடியும்; தலித்தியத்தை ஏற்றுக்கொள்ள முடியும். மார்க்சியம் என்பது ஒரு அடிப்படையான அறிவு. மார்க்சிஸ்ட் டுகளும் பின்நவீனத்துவவாதிகளும் பெரியா ரிஸ்டுகளும் தலித்துகளும் ஒன்று சேர்ந்து நடப்பதன் மூலம்தான் எமது சமூகத்தில் இருக்கக்கூடிய ஒடுக்குமுறைகளை ஒழிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்று கூறுகிறேன்.
இந்தத் தமிழீழம் என்கின்ற விடுதலைப் போராட்டம் ஏன் தோற்றுப் போனதென்றால் அதன் தலைமை தலித் மக்களிடம் இல்லாமற் போனதனாலேயே-மேலாதிக்க சக்திகளின் நலன் குறித்த போராட்டமாக இருப்ப தனால்,
ஒடுக்கப்பட்ட எந்த இனம் போராடவில்லையோ எந்த இனம் தலைமை தாங்கவில்லையோ அது தோல்வியடையும். போராட்டத்தை எப்படி வெற்றி யடையச் செய்ய முடியும் என்றால் ஒரு தலித், ஒரு முஸ்லிம், ஒரு கிழக்கு மாகாணத்தான், தேவைப்படின் ஒரு யாழ் மேலாதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவனும் இணைந்து ஒரு கூட்டுத் தலைமை உருவாக்க வேண்டும். ஆனால் யாழ் மேலாதிக்கசாதியின் தலைமைத்துவத்தில் இருந்துகொண்டு நாங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வென்றெடுப்போம் என்று சொல்வது பச்சைப் புலுடா!
போராடும் வாழ்வு: மலையக மக்களின் தேசிய உருவாக்கம் பற்றிய ஒரு பார்வை தலைமை : சிவராஜன்
பரா:
கொத்தடிமைகளாகக் கொண்டு வரப்பட்டு இன்றுவரை அந்த வடுக்கள் நீங்காது வாழ்ந்து வரும் அவர்களது வாழ்வு கொடியதுதான்.
தேசியம்-தேசிய உருவாக்கம் பற்றி கன சித்தாந்தங்கள் இருக் கின்றன. எந்த ஒரு மனிதக் குழுவும் ஒடுக்கப்படும்பொழுது அதற்கெ திராக கிளர்ந்தெழுந்து தங்களு டைய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒன்றி ணைந்து போராடும். தேசியத்திற்கு இரண்டுமுகங்கள் இருக்கின்றன. ஒன்று முற்போக்குப்பாத்திரத்தை வகிக்கும். அது சுதந்திரம் விடுதலை என்ற பக்கத்தில் இருக்கும். மற்றது பிற்போக்குப் பாத்திரத்தை வகிக்கும். அது தனக்கென்று ஒரு வரலாற்றைத் தேடும். பிறகு வரலாற்றுவீரர்களை உருவாக்கும்.
தென்னிந்தியாவில் இருந்த வறுமைப்பட்ட மக்களை முகவர்கள் மூலமாக இங்கு கொண்டு வந்தார்கள். கொண்டு வரும்போது எஞ்சியவர்
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006 193

Page 94
களைவிட இறந்தவர்களே அதிகம். இவர்கள் மாட்டுத் தொழுவம் போன்ற அறைகளுக்குள் அடைக்கப்பட்டி ருந்தார்கள். இந்தியாவில் இருக்கின்ற சாதிப் படிநிலையை மாற்றாத முறை யில் அப்படியே இங்கு கொண்டு வந்தார்கள். கங்காணிகள் இடை நிலைச் சாதிகளாக இருந்தார்கள். துண்டு முறையில் தொடங்கிய அடிமைத்தனம் சிறிது சிறிதாக தொழிற்சங்கப் போராட்டங்களினால் தளர்த்தப்பட்டது. பாடசாலைக் கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட்டது, அதாவது எழுத வாசிக்க. இது பெரிய தொரு மாற்றத்தை ஏற்படுத்தியது. வாக்களிக்கும் உரிமை கேட்டுப் போராடினார்கள். இது ஒரு அரசியல் போராட்டத்திற்கு இவர்களை இட்டுச் சென்றது. ஆரம்பத்தில் தொழிற்சங்கங்கள் இருந்தாலும் அவை அங்கீகரிக்கப்படவில்லை. பின்னாளில் அவை அங்கீகாரம் பெற்றன.
இவர்கள் சிங்களக் குடியேற்றங்களுக்கு (கிராம விஸ்தரிப்பு) எதிராகப் போராடினார்கள். இது தொடர்பாக மேற்கு மாகாணமும் மலையக மக்களும் சேர்ந்து ஹர்த்தால்நடத்தினார்கள். இதில் இலங்கைத் தமிழர்கள் பங்குபற்றவில்லை. இவர்களின் எந்தப் போராட்டங்களிலும் மற்றத் தமிழர்கள் சேர்ந்து போராடியதாக வரலாறு இல்லை.தனித்துவமாகத்தான் போராடி இருக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தவர்கள் கல்வியை மூலதனமாகக் கொண்டவர்கள். இதனைக் கொண்டு ஆட்சியில் இருக்கும் அரசுகளுக்கு சேவகம் செய்தார்கள். மலையகத்திலும் தங்களுடைய பணிகளைச் செய்து அங்கு கிடைக்கும் பணத்தை தோட்டங்களில் முதலீடு செய்தார்கள். ஆங்கிலேயர்களிற்கு அடுத்தபடியாக முதலாளிகளாக இந்த யாழ்ப்பாணத்தவர் இருந் தார்கள்.
மாறிமாறிவந்த ஒப்பந்தங்கள் எதுவும்நிறைவேற்ற முடியாததை இவர்கள் தாங்கள் நாடற்றவர்கள் என்ற நிலையில் இருந்து செய்த வேலை நிறுத்தப் போராட் டத்தால்தான் கொண்டுவர முடிந்தது.
முஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும் - ஒரு வரலாற்றுப் புரிதலை நோக்கி தலைமை: யோகரட்ணம்
எஸ். எம். எம். பவtர்:
முஸ்லிம் மக்கள் என்று சொல்லுகின்ற பொழுது இவர்கள் ஒரு தேசிய இனமா?அல்லது தமிழ் மக்களும் சிங்கள மக்களும் மாத்திரம்தான் ஒரு தேசிய இனமா? அல்லது முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுக்குட்பட்ட வெறும் குழுவா?
ஸ்டாலினியத் தத்துவத்துக்குட்பட்டு தேச வரையறைக்குட்பட்ட வரைவிலக்கணங்களுக்குள் தமிழர்களாக கருதப்பட வேண்டியவர்களா? என்ற ஒரு கேள்வி இருக்கின்றது. இது என்றுமே சர்ச்சைக்கு ரியதாக இருந்து வருகின்றது. ‘இலங்கைச் சோனகர் களின் இனவரலாறு' என்ற புத்தகத்திலே, சேர் பொன் ராமநாதன் 1885ம் ஆண்டு முஸ்லிம்களை இஸ்லாமியத் 94 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழர்கள் என்று கூறியதற்கு எதிராக குரல் கொடுத்து தங்களை இலங்கைச் சோனகர்கள்’ என்று சொல்ல வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு எடுக்கப்பட்டது. சிறுபான்மை இனத்தின்மீது இன்னொரு இனம் மேற் கொண்ட ஒரு பாரதூரமான விஷயம் வடக்கில் இருந்து முஸ்லிம்களின் வெளியேற்றம் - இது வரலாற்றில் பதிவாகியிருப்பது ஒரு துரதிர்ஷ்டமான உண்மை.
இந்தப் பின்னணியில் இருந்து பார்த்தால், படிமுறையாக வடகிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் தங்களைத் தமிழ் மக்களுடன் இணைத்துக் கொண்டு தாங்களும் தமிழ் பேசும் மக்களாக அடையாளப் பட்டார்கள். ஆனால் வேறுபாடுகள் ஏற்பட்டு இப்போது எவ்வாறு அரசியல், சமூகம், பொருளாதாரம் என்று பல்வேறுபட்ட அம்சங்களில் ஊடுருவி தங்களை ஒரு தனித்த தேசிய இனம் என்றுவரையறுத்துக்கொள்ளும் அளவுக்கு கூர்மையடைந்திருக்கின்றது.
இவர்கள் இப்படித்தான், ஆகவே நீங்கள் இவர்களை இப்படித்தான் அழைக்கவேண்டும் என்று சொல்லுவதும் அடிப்படையில் மனித உரிமை மீறலாகும். ஒரு சமூகம் தன்னைத்தான் எவ்வாறு அழைப்பது என்பதை அதுதான் தேர்ந்தெடுக்க வேண்டும் அதுதான் சுயநிர்ணய உரிமை,
அடையாளம் எதுவுமே இல்லாத பொழுது மதம் அவர்களுக்கு உடனடி அடையாளத்தை வழங்கு கிறது. இப்படி கருத்தியல்ரீதியான பல விளக்கங்கள் உள்ளன.
இவைகளிற்கு அப்பால் முஸ்லிம்கள் தமிழ்க் கட்சிகளில் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். அரசியலில் போட்டி இட்டிருக்கிறார்கள் பாராளுமன் றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆளும் கட்சிகளோடு மாறி தங்கள் பதவிகளைத் தக்க

Page 95
வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு. முஸ்லிம்கள் 'தொப்பி பிரட்டிகள்’ என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முஸ்லிம்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். ஆனால் ஏன் அந்த நிலைக்குப் போனார்கள் அல்லது ஏன் அவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான அரசியல் காரணங்களைத் தேடவில்லை.
ஒரு ராஜதுரையும் கனகரட்ணமும் கட்சி மாற முடியும் என்றால் ஏன் ஒரு அப்துல் மஜீத் கட்சி மாற முடியாது. அப்படி என்றால் அவர்கள் என்ன பிரட்டிகள். இது ஒரு இனவாதரீதியான சிந்தனை.
என்னதான் தமிழர்களுடன்இணைந்துமுஸ்லிம்கள் செயற்படுவதற்கு முன்வந்தாலும் கூட தமிழ்த் தலைவர்கள் அவர்களை முன்னுக்குக் கொண்டு வருவதற்குத் தயக்கம் காட்டினார்கள். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. எனவே முஸ்லிம்கள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தார்கள்.
முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்துக்குப்பின்னரும் கூடTULFஉடன் பேச்சுவார்த்தைக்கு முற்பட்ட பொழு தும் தமிழ்க்கட்சிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எல்லா சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் முஸ் லிம்கள் ஒரு தரப்பினராக இதுவரையும் கருதப் படவில்லை. அவர்களுடைய அரசியல் அபிலாஷை களை இதுவரை அரசோ அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினரோ கருத்தில் கொள்ளவில்லை.
இன்றைய காலகட்டத்தில், ஒரு தனித்துவத்தை வரையறுக்கும் நிலைக்கு வந்துள்ள காலகட்டத்தில், இலங்கைக்கான எந்தத் தீர்வுமானது முஸ்லிம்களை உள்ளடக்கியதாகத்தான் இருக்கவேண்டும்.
தான்புறக்கணிக்கப்படுகின்றதென்று தமிழ் சமூகம் கருதியபொழுது அந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். இன்றைக்கு முஸ்லிம்களும் புறக்கணிக்கப்படுவதாக உணரத் தொடங்கி தனித்துவமான ஒரு அடையாளத்தைக் கோரும் நிலையில் இருக்கிறார்கள். இது ஒரு ஆயுதப் போராட்டத்தை நோக்கியும் தள்ளக்கூடும். இதற்கு காலம்தான்பதில் சொல்ல வேண்டும். அப்படி ஒருநிலை வருவது யாருக்குமே ஆரோக்கியமானதல்ல என்பதை எங்களுக்கு ஏற்கனவேயுள்ள அனுபவங்கள் சுட்டி நிற்கின்றன. எனவே இவையெல்லாவற்றையும் தவிர்ப்பதென்றால் இந்தத் தனித்துவம் கோருகின் றவர்கள் எதுவாகத் தங்களை அடையாளப்படுத்த விரும்புகின்றார்களோ அதுவாக அவர்களை அங்கீ கரிக்க வேண்டும். அல்லாது தவிர்த்து ஒரு நெருக்கு
இதழ் 22
 

வாரத்துக்குள்ளாக்குவார்களானால் அந்தநிலைமை பொது எதிரிக்குத்தான் சாதகமாக அமையும்.
ஒரு மனிதனுடைய அடிப்படை உரிமைகளுக் கெதிராக செயற்படமுடியாது. அவர்களுடைய அரசியல் சுதந்திரத்தை மதிக்கவேண்டும். அந்த அடிப்படையில்தான் முஸ்லிம்களுடைய தனித்துவத் திற்கான அடையாளம் வளர்ந்திருக்கின்றது. இதற்கு மேலும் திணிப்புகள் செய்வது மனித சுதந்திரத்திற் கெதிரானது. “ஒரு தேசம் இன்னொரு தேசத்தை அடக்கும்போது அது தனக்குத் தானே விலங்கு மாட்டிக் கொள்கிறது” - கார்ல் மார்க்ஸ்.
来豪旅豪来豪谦 -
முதலாவதுநாள்நிகழ்வின் இறுதியில்NoMoreTears Sister திரைப்படம் காண்பிக்கப்பட்டது. (நேரத்தடங்கல் காரணமாக இறுதிவரை காட்டப்படவில்லை)
牵豪豪豪豪豪豪
குறும் திரைப்படம்- வரலாறு அழகியல் அரசியல்
தலைமை: ரஞ்சினி
யமுனா ராஜேந்திரன்:
சினிமாவுடைய வரலாறு என்பது பொதுவாக இரண்டுபேரை அடியொற்றியே இருப்பது. ஒன்று தோமஸ் ஆல்வா எடிசன்-அமெரிக்கா. மற்றதுலுாமியர் சகோதரர்கள் - பிரான்ஸ். முதல் குறும்படம் 1892ம் ஆண்டு தோழ்ஸ் ஆல்வா எடிசனால் உருவாக்கப் பட்டது. அது 2 நிமிடப்படம். இவர் உருவாக்கிய படங்கள் எல்லாம் தனிநபர்களாலேயே வீடுகளில் பார்க்கப்பட்டன. இவர் 2000 குறும் படங்களை உருவாக்கி இருக்கிறார். முதன்முதலாக வெகுமக்கள் பார்க்கக்கூடியதாக ஒரு அரங்கில் திரையிடப்பட்டபடம் லுாமியர் சகோதரர்களுடையது. இவர்கள் 1425 குறும்படங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
அடுத்த கட்ட வளர்ச்சி, பிரச்சாரத்துக்காக அரசாங்கங்களால் எடுக்கப்படும் விவரணப்படங்கள். வியாபாரரீதியான விளம்பரங்கள் முன்னுக்கு வந்தபோது அவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.
இந்த விளம்பரங்கள்கூட அற்புதமான அழகியல் தன்மையோடு இருந்ததைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.இதற்கு STELLA ARTOS பியர் விளம்பரங் களைச் சொல்லலாம்.
அதற்குப் பிற்பாடாக குறும்படங்கள் முகிழ்ச்சி யடைந்த காலமாக, கணணி கண்டு பிடிக்கப்பட்டு இன்ரநெற்யகம் தோன்றியதற்குப்பின்பாக ஒரு முக்கிய
M エー。 *з.t y KOM e
|Inig مج مي 886{}22 * **
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006 95

Page 96
மான காலகட்டம் வருகிறது. இன்ரநெற் யுகத்தில் மிக அதிகமாக குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றை இன்ரநெற்றிலேயே பார்க்க்கூடிய வசதி உள்ளது.
Godard என்ற மிகப்பெரிய மேதை ஒரு முறை சொன்னார் : “எப்போது ஒரு பேனாவை அல்லது ஒரு புத்தகத்தை வாங்கக்கூடியதைப் போல இந்தத் திரைப்படத் துறையைப் பயன்படுத்த முடியுமோ அப்போதுநான் திரைப்படம் எடுத்துக் கொள்கிறேன்” என்று. அவர் அப்படிக் கூறுவதற்கு கருவிகளின் விலை காரணியாக இருந்தது. இன்று ஒரு மொபைல் போனில் நீங்கள் ஒரு குறும்படத்தை எடுத்துவிடலாம்.
இந்தக் குறும்படங்களை காண்பிப்பதற்கு பெரிய திரையரங்குகள் தேவை இல்லை. அதுவும் இன்னொரு விதத்தில் இவற்றை ஊக்குவிக்கின்றது. மதுரையில் கிராமந்தோறும் கல்வியைக் கொண்டு செல்வதற்காக குறும்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். யாரும் குறும்படம் எடுக்கக் கூடிய நிலைமை இப்போது வந்திருக்கின்றது.
இவைகள் எல்லாவற்றையும் ஒரு கூடைக்குள் போடலாமா?
அவற்றின் அழகியலுக்கென்று ஒரு விசேட விளக்கம் உள்ளதா?
அவற்றின் நேரத்தைக் கொண்டு பிரிக்கலாமா? குறும்படம் என்னும்போது அது மிகக் கறாராக வலியுறுத்துவது என்னவென்றால் ஒரேயொரு உணர்வு, ஒரேயொரு சிறிய பிரச்சனை, ஒரேயொரு பொறி. இந்தப் பொறியைநாங்கள் திரையில் சரியாகப் பற்ற வைக்க முடியுமானால் அதை ஒரு குறும்படம் என்று சொல்லலாம். அளவுநிச்சயமாக 20 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.
இப்போதிருக்கும் குறும் படங்களின் அழகியலை எவ்வாறு விளங்கிக் கொள்வது. எங்களுடைய அனுபவங்களை எடுத்தால் குறும்படங்கள் புகலிடத் திலேதான் அநேகமாகத் தோன்றின. முதலில் பிரான்சிலும் பின்புசுவிஸ், கனடா, வடகிழக்கிலங்கை, தமிழகத்திலும் இருந்து வந்திருக்கின்றன. வட கிழக்கில் இருந்து கிட்டத்தட்ட 150 படங்கள் வந்திருக்கின்றன. இவற்றுள் பிரச்சாரப் படங்கள் தவிர்த்து கலைத்துவம் அழகியல் சார்ந்து நின்ற படங்கள் என்று மிகச் சிலவற்றைத்தான் சொல்ல முடிகின்றது. இதில் மிக முக்கியமான படைப்பாகக் கருதுவது “காற்றுவெளி. சுவிஸில் இருந்து அஜீவ னுடைய படங்களைச் சொல்லாம். அஜீவன் தொழில் நுட்பத்தை எட்டிய அளவில் அதனுடைய கதைத்
96 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 

இடம் பெற்ற உரைகளின் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளின் சுருக்கம் இங்கே பதிவாகியிருக்கின்றது.
தேர்வு, திரைக்கதை என்பவற்றில் எட்டவில்லை.
முழுநீளத்திரைப்படம் என்று பார்க்கும்பொழுது பிரான்சில் இருந்து வந்த 'முகம்’ படத்தைச் சொல்ல முடியும். அஜீவனின் நிழல் யுத்தம்', அருந்ததியின் ‘முகம்’ என்பவற்றைத் தாண்டிச் செல்லக் கூடிய படைப்புகள் புகலிடத்தில் இன்னும் வரவில்லை. நல்ல சிறுகதைகளைப்படமாக்குவதற்குரிய படைப்பாளிகள் இங்கு தோன்றவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தொழில்நுட்பம், திரைக்கதை எல்லாவற்றையும் ஒருவரே செய்து ஒரு நல்ல படைப்பைக் கொண்டு வரமுடியாது. இது ஒரு கூட்டு முயற்சியால்தான் முடியும். கனடாவில் இருந்து வந்த படங்களைப் பார்க்கும் போது ஒரு சில படங்களைத் தவிர கருத்தியல், அரசி யல் தன்மையற்ற படங்கள்.
ஏழ்மையில் இருந்தும், இன்மையில் இருந்தும், நிராகரிப்பில் இருந்தும் கலைஞன் சுயமாக உருவா கிறான். எவன் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை மிக உக்கிரமாகச் சொல்கிறானோ அவன்தான் கலைஞன். குறும்படத்தை ரசனைக் கண்ணோட்டத்தில் அணு குவது எப்படி என்று பார்வையாளர்களிடம் ஒரு அனுப வத்தைத் துாண்டுவது, மற்றும் குறும்படங்களை உருவாக்குகிற படைப்பாளிகள்எந்தெந்த அம்சங் களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்னும் கேள்வியைத் துாண்டுவது என்பது பற்றிய கரிசனை குறும்படத் தயாரிப்பாளர்களிடம் இல்லை.
பெண்மொழி
தலைமை: இன்பா
திலகபாமா:
- ஆதிக்க சமுதாயம் எதுவாக இருக்க வேண்டுமென தீர்மானிக்கின்றதோ அதுவாக இல்லாமல் போவ தென்பதே பெண்விடுதலையாகநான் நினைக்கிறேன். அந்த வகையில், இதுவரையில் பார்க்கப்படாதிருந்த பெண்ணின் இன்னொரு பக்கம் இன்று ஆணுக்கு நிகராய்ப் பெண் களமிறங்க பார்க்க சாத்திய மாகின்றது. அப்படியான பார்வைகளோடு ஒலிக்கும் புதிய குரல்களை பெண்குரலாக அடையாளம்
22 இதழ் ن

Page 97
காண்கிறேன். அந்தக் குரலும்கூட பெண்மொழி எனும் அடைமொழிக்குள் சிக்கிவிடாத மனித மொழியாக அடையாளம் காணப்படவேண்டும். பாலியல் சுதந்திரம் என்பது சமுதாய சடங்குகளில் இருந்து விடுபடுகின்ற ஒன்றாக இருக்க வேண்டுமே அல்லாது தனிமனி தத்துவம் சார்ந்த தீமையாக மாறிவிடக் கூடாது. மொழி வெறும் சொற்களின் அதிகரிப்பு மட்டுமன்று. உணர்வு களால் வலுப்பெறுகின்றது. பெண்ணியம், தலித்தியம் எனும் சொற்கள் இலக்கியத்துக்குள்ளும் பேதங்க ளைத்தான் உருவாக்கிவருகின்றன. அப்படி அல்லாது காலம் காலமாய் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களாக புரிந்துணர்வோடு அவரவர்களின் மனித இருப்புக் களைச் சொல்லுகின்ற குரல்களாக பார்க்கப்படுவது தான் வேறுபாடுகள் அகன்று பொதுமைக்குள் வர வழிவகுக்கும்.
இலங்கைச் சமூக முரண்பாட்டின் இன்றைய அரசியல் தலைமை: உதயகுமார்
வி. சிவலிங்கம் :
எனது கருத்துகள் பொருளாதார அரசியல் அடிப்படையில் அமைகின்றன. சமூகம் மாற்றத்திற் குட்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே அணுகு முறைகளும் மாற்றத்திற்குட்படவேண்டும். அப்படி யமையாவிடில் சரியான தீர்வுகளை எட்ட முடியாது. 1978இல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரமும் அதற்கு ஏற்றவாறான அரசியல மைப்பும் எவ்வாறு சமூக முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தின. மேலும் எங்களுடைய சிந்தனை களை, அணுகுமுறைகளை நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன. பலமான நிறுவனங்கள் வடிவமைக்கப்படுகின்ற பின்னணியை நாங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
இன்று அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்படுவதற்குரிய ஒரு சிந்தனை என்னவென்று கேட்டால், அவர்களைக் கொலை செய்தவுடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு வந்துவிடும் என்று. நிலைமை அப்படியல்ல. ஒரு தத்துவார்த்த அடிப்படையில் கட்டப்பட்டிருக்கும் அரசியல மைப்புக்குள் கட்டுண்டிருப்பவர்கள் அவர்கள். அதைவிட்டு அவர்கள் வெளியில் வரமுடியாது. இதனைப் புரிந்து கொள்ளாதவரை எமது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை சுவருடன் முட்டி மோதுவது
இதழ் 22
 

போன்றதுதான். ஏனெனில் இது வெல்லப்பட முடியாதது.
இறைமை என்பது நிலத்தைக் கட்டுப்படுத்துவதா அல்லது மக்களைக் கட்டுப்படுத்துவதா? ஒருவர் வாக்களித்து பிரதிநிதி ஒருவரைத் தெரிவு செய்தபின் தன்னுடைய இறைமையை இழந்து விடுகின்றாரா? இல்லை. பிரதிநிதி கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாவிடில் அவரை மீளப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே மக்களின் அதிகாரம்தான்இறைமையே தவிர, நிலம் அல்ல.
1948-1978 வரை ஒருவிதமான அரசாங்கம் இருந்தது. அதற்குப் பிறகு வேறொரு வகை அரசாங் கமாக மாறி இருக்கிறது. இந்தக் காலப்பகுதியில் ஒரு தமிழ் மனிதனும் ஒரு சிங்கள மனிதனும் எவ்வாறு மாற்றமடைந்து செல்கிறார்கள்? எதில் இறுக்கமாக இருக்கிறார்கள்? 1971இல் ஏற்பட்ட கிளர்ச்சியை அரசாங்கம் எவ்வாறு சந்தித்தது?இவைகளெல்லாம் பாரியமாற்றங்களுக்கு அரசாங்கத்தையும் உள்ளாக்கி இருக்கின்றது.
எங்களுடைய நாட்டில் உள்ள லிபரல் ஜனநாயக ஆட்சி முறை, இது பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள ஆட்சி முறையை ஒத்தது. இவர்கள் திறந்த பொருளா தாரத்தை வற்புறுத்துகிறார்கள். தனிமனித சுதந்திரத்தை வற்புறுத்துகிறார்கள். இவர்கள் மனித உரிமை என்று வரையறுப்பது தனிமனித உரிமை யைத் தான். இந்த அடிப்படையில் இருந்துதான் நாங்கள் சுயநிர்ணய உரிமையையும் பார்க்க வேண்டும். இன்றைக்கு அரசாங்கத்தை எடுத்தால் நாட்டின் இறைமை விற்கப்பட்டுவிட்டது. ஆனால், தமிழர் களாகியநாம் எங்களிடம் இறைமை இருப்பதுபோலவும் அதை நாங்கள் பாதுகாப்பவர்கள் போலவும் ஆயிரக்கணக்கான மக்களைப் பலி கொடுப்பதற்கு நாங்கள் தயாராகிவருகிறோம்.
ஏன் இந்தக் கருத்தை நாங்கள் விவாதிக்க முடியாது? அங்குள்ள தொழிலாள நலன்களைத் தீர்மானிப்பவர்கள் வெளிநாடுகளின்MGOக்களும் அங்கு அவர்களுக்காக வேலை செய்பவர்களும் தான். நாங்கள் அங்கு மெளனமாக இருக்கிறோம். ஆனால் இறைமைபற்றிப் பேசுகிறோம்.
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006 97

Page 98
அரசாங்கம் இன்றைக்கு தமிழ்மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லவேண்டும் என்றால் அது வெளிநாடுகளின் சிந்தனையில் இருந்துதான் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றது. தமிழ் மக்கள் மத்தியிலும் சிங்களமக்கள்மத்தியிலும் ஒரு மாற்றத்தை தேடிய போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. இதை இணைப்பதற்கான ஒரு சக்தி தமிழ் மக்கள் மத்தியில் இன்று இல்லை.
உதாரணமாக, விடுதலைப் போராட்டம் என்று கூறினால் அதுமக்களுடைய சுதந்திரம், பொருளாதார விடுதலை என்பவற்றை மையமாக கொண்டிருக்க வேண்டும். திறந்த பொருளாதாரத்தினால் இலங்கை யில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டி ருக்கிறது- அப்படி என்றால் அது தமிழர்களுக்கும்தான். எங்களுடைய விடுதலைப் போராட்டம் அதற்கான மூலத்தை இழந்து விட்டது. அது இன்று வேறு திசை
நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எங்களுடைய
சமூகத்தின் மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்
சமூகமாற்றத்திற்கான போராட்டத்தில் நாங்கள்
பங்குதாரர்களாகாதவரை இன்னும் பலரைப் பலி கொடுக்க வேண்டி வரும். - - -
எதிர்க்கிறோம் அதனால் இருக்கிறோம் தலைமை: அருந்ததி
ரஜனி:
அத்து மீறுவோம் அடங்க மறுப்போம் அடித்தால் திருப்பி அடி
தன்னெழுச்சியான தலித் விடுதலை இயக்கங்கள்
98 உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006
 
 
 

1990களில் இந்தி யாவில் தோன் றின. பொருளாதார விடுதலை பெற் றால் தலித் விடு தலை வந்துவிடும் என்று சொல்ல முடியாது. வர்க் கத்தை மாற்றிக் கொள் ளலாம் . 8 ஆனால், ஒரு தலித் மாற முடி
g.
இன்றைக்கு தமிழக அரசியலில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தலித் இயக்கங்கள் வளர்ந்துள்ளன. 2
பெண்கள் அமைப்பென்று எடுத்துக் கொண்டால், பெண்களுக்கென்று ஒரு பொதுவான அமைப்பு இருக்க முடியாது. ஏனெனில், தலித் பெண்களுக்கான சாதிய ஒடுக்கு முறை, அரசு ஒடுக்கு முறை என்பன ஏனைய பெண்களுக்கு இல்லை. தத்துவார்த்த ரீதியான பார்ப்
பன எதிர்ப்பு. இந்துத் துவ எதிர்ப்பு என்பனவற்றுக்கான
போராட்டத்துக்கு ஒரு தனித்துவமான அமைப்புத் (39560)6). LDHijds fort' abidabbit sex blind & race blind.
தலித் பெண் ணியத்தை பொது வாக கறுப்புப்
பெண்ணியத்துடன் ஒப்பிட்டுப் பேசலாம்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்புக்குக் காரண
மான குஷ்பு விடயத்தில் தலித்தியம், பெண்ணியம்,
தேசியம் எல்லாம் அடங்கியுள்ளது. எந்தத் தேசியமும் வன்முறை சார்ந்தது. தலித் இயக்கம் என்பது ஜாதிய இயக்கம் அல்ல. அது ஒரு மனித உரிமை இயக்கம்.
உலகமயமாதல் என்பது மீளப் பெறமுடியா தளவுக்கு இன்று விஸ்தரிக்கப்பட்டு விட்டது. நிலப் பிரபுத்துவமதிப்பீடுகளை இல்லாமலாக்குவதற்கு இது ஒரு புறத்தில் வசதி செய்து கொடுக்கிறது.
தமிழ்த் தேசியம் என்பது தலித்திய அரசியலுக்கு எதிரானது. பெரியாரை மறுவாசிப்புச் செய்வது, ஒற்றைக் கலாச்சாரம் உடைபடுவது என்பன இக்கால கட்டத்தின் தேவையாக இருக்கின்றது.
மேலவளவுக் கொலை வழக்குக்கு உதவிநிதியாக குறிப்பிட்டதொகைப் பணம் சந்திப்பில் கலந்து கொண்டவர்களால் வழங்கப்பட்டது.
தமயந்தியின் 'ஆதலினால் காதல் செய்வீர் ஒளிஓவியக் காட்சி
யமுனா ராஜேந்திரன்:
புகைப்படம் என்பது நினைவு களை எடுத்துச் செல்வதாக, வரலாற்றின் சாரத்தை எடுத்துச் செல்வதாக, அதேநேரம் ஒரு கண்காணிப்புக் கருவியாக இருக்கின்றது.
இதை ஒரு புதுவடிவத்தில்ாultimediaவைப்பாவித்து எங்களுக்கு தமயந்தி தந்திருக்கிறார். இவற்றை அத்தியாயங்களாக்கி ஒரு கருத்தமைவாக வழங்கி
இதழ் 22

Page 99
இருக்கிறார். இசை கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. கிருஷ்ணராஜா:
தமயந்தியின் வளர்ச்சிப் பாதையில் இப்போது என்னால் அவரை ஒரு ஓவியனாகத்தான் பார்க்க முடிகின்றது. வெளி பற்றிய பிரக்ஞை அவரிடம் நிறைய இருக்கின்றது. சில புகைப்படங் களில் perfectionக்கும் அப்பால் சென்று சிதைவுகளுக்குள் ஒரு அழகியலைக் காண முனைகிறார். தமயந்தி:
புகைப்படத்தை ஒரு கலையாக உணரும் நிலை எங்களுடைய சமூகத்தில் பெரிதாக இல்லை. அதனை ஒரு கலை வடிவமாக உணர வைப்பதற்கான தேவையை உணர்ந்திருக்கிறேன். அதனால்தான் இந்த புதுவடிவமுயற்சி. இப்போதுநீண்ட காலமாக கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டேன். இப்போது புகைப் படங்களால் கவிதை எழுத முடிகிறது என்ற உணர்வு.
来秦豪秦豪 இரு நாள் அமர்வுகளிலும் ஜெயா பத்மநாதன், சுசீந்திரன், தில்லைநடேசன், நாதன், ரஞ்சினி, தேவ தாசன், அமலதாஸ், கிருஷ்ணா, யமுனா ராஜேந்திரன், சுகன், ஞானம், அருந்ததி, ராஜேஸ்வரி பாலசுப்ர மணியம், ஜென்னி, பரா, சிவநேசன், மல்லிகா, விஜி, யோகா புத்ரா, கிருபன், யோகரட்ணம், பவரீர், கலை யரசன், இன்பா, ரஜனி, ஆறுமுகம் ஆகியோர் விவா தங்களில் கலந்துகொண்டு செழுமைப்படுத்தினர்.
இங்குநடைபெற்ற உரையாடல்களை ஒரு தொகுப் பாகக் கொண்டு வரும் உத்தேசமிருப்பதாக இச்சந் திப்பின் ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
வாசுகனின் ஒவியங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன.
நுால் விற்பனை நடைபெற்றது. தமயந்தியின் புகைப்படங்களும் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.
秦秦豪豪影
இதழ் 22
 
 
 

இந்த 32வது இலக்கியச் சந்திப்பில் (13.11.2005) ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. அறமிழந்த கொடிய கொலைக் கலாச்சாரச் சூழலிலும் பண்பாட்டு பாஸிசத்துக்கும் நடுவில் என்றும் இல்லாதவாறு நமது தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் சிக்கியுள்ளன. கொலையாளிகளுக்கும் வன்முறை யாளர்களுக்கும் பின்னால் தமிழ் - முஸ்லிம் சமூகங்களின் நலனுக்காகப் பாடுபடுவதாகக் கூறும் அமைப்புகளும் இயக்கங்களும் நின்று கொண்டி ருக்கின்றன. அனைத்துக் கொலைகளும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்துகிறோம். அரசு அல்லது புலிகள் அல்லது வேறு எவராவது வழங்கும் கொலைத்தண்டனைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
2. யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் வைத்து "பாலியல் தொழிலாளி என்ற குற்றச்சாட்டின் பேரால் கொல்லப்பட்ட சகோதரி சாந்தினியின் கொலைக்கு எமது பலத்த கண்டனங்களைத் தெரிவிக்கிறோம்.
3. யோகேஸ்வரி என்னும் சிறுமியின்மீது பாலியல்வதை புரிந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கணேசலிங்கத்தையும் மற்றும் இது போன்று பெண்கள்மீது பாலியல் வதை புரிவோரையும் நாம் கடுமையாகக் கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.
4. இலங்கையின் தங்களது தாயக பூமியான வடக்கிலிருந்து பதினைந்து வருடங்களிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீளக் குடியேறுமாறு வேண்டுகிறோம். அவர்களுக்கான பாதுகாப்பு, மற்றும் ஜனநாயக உரிமைகளை வழங்குமாறு அனைத்து ஜனநாயக, மனித உரிமைச் சக்திகளையும் கேட்டுக் கொள்வதோடு, இக் கொடிய நிகழ்வுக்காக நாம் மீண்டும் வெட்கித் தலை குனிவதோடு மன்னிப்பும் கோருகின்றோம்.
5.தமிழகத் திரைப்படக் கலைஞர் குஷ்பு கூறிய கருத்துக்களுக்குப் பின்னால் குஷ்புவின் பேச்சுரிமை கருத்துரிமையை மறுத்து குஷ்புவை தமிழ் நாட்டை விட்டே விரட்டுவோம் எனக் கூறியும் குஷ்புவின் கருத்துரிமைக்காக குரல் கொடுப்போரை அச்சுறுத் தியும் குஷ்புமீது பல வழிகளிலும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் கட்சிகளையும் அமைப்புகளையும் கலாச்சார அடிப்படைவாதிகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உயிர்நிழல் 0 ஜனவரி - மார்ச் 2006|99

Page 100
காத்திருப்பு
T00p-up Il giga||5 - || III
卫匾
 

புகைப்படம்: தமயந்தி
இதழ் 22

Page 101

உயிர்நிழல் - ஜனவரி - மார்ச் 2006 101

Page 102
IIዘዘኻ
Tחםם
T -
102 உயிர்நிழல் L ஜனவ
 

இதழ் 22

Page 103
உங்கள் வாசிப்பை மேலும்
பாடசாலை, அலுவலக தே
தொலைபேசி
அனைத்
till W.
鞘基
i | r ARAAMA
அனைத்தும் தபால்மூ
PARIS ARIWALAYAM 7RUE PERDONNET 75010 PARIS FRANCE.
M°: La Chapelles Gare du Nord
 
 
 
 
 

பாரிஸ் மாநகரில்
புத்தகசாலை
VALAYAM
o LDII jdidfuIlib
• பெண்ணியம்
• தலித்தியம் 9 சூழலியல்
• பின்நவீனத்துவம்
• 6 LujuuTfuli 9 நாடகம் 9 நவீன சினிமா
9 அரசியல் 9 ஈழத்து இலக்கியம்
• போர்க்கால இலக்கியம்
• புகலிட இலக்கியம்
• ஆய்வுகள்
9 அகராதிகள் இ! வரலாற்று ஆவணங்கள்
தமிழக, ஈழ, புலம்பெயர் சிற்றிதழ்கள்
வைக்கான உபகரணங்கள்,
அட்டைகள்
தக்கும்
TEL: 0144720334 FAX: 01 44720335
e-mail: arivaalayam GM37.com

Page 104
ĶĒLogoans? @@9ĝo? Usog) s@Jong) Qosjano Q9L/O3)4990) QU69/TT09%@9,99 1990n09@go@n(9 Q(T)) 0,109@
osm Longs942 49) são @@@@@@@9,99 % ĝisão �Umốid) ??@@9,9 Į99@@@@@ /g/, '%@9,9@ @UmƯ90g)để gọUmộsűĪĢ
@@1094094? 109 Lan@go 10919 gogosto ĝîUso 09429429的 G42949429L岭?函 o@9ĝo, gnoj 109Uogno@9ĝo, gnoj o@9ĝo, gnoj No.109.19 429 Los@@
og hnýIjssão @ sm 10909L/(9) og hnýIjssão gmina9@979 og snýNo Qinngoo sɔso og hnojisão Qin, og Q,
图可
ĶĒCỦs??TẬP gos@% Ug? J009 UỘg)(No No.109.19 @@@@@@@TUĢU9 109Do??I$$1009/T/O @ U10909499@ @@@h Qốid) 109 Logos@%1009/TC 4No
$(gosgo
ĶoņJIỆU TƯ906099 și/stod@s@ o@7/nóIG J009 Uog)sīgo @%119,099 põhog) L909@@@9ĝ4/1/100 109 Ung)4)||209415)||19ło 9LL9阳909Q9可
�009./09@ @UmƯ90g)ế3 olymộsúĪĢ gostog? Logo Joostođìdì) @@ og stog? Línguo so so são Nogo@@@@9,999 s@109.19 % Umõidīgospodoosto Ļ99@goologos/TG 109 Ung) sẽ ģ%@9ħ ļ9@g9I0919
@pringsg)ć osing sẽ
\ வெளியிடுபவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, பிளட் எ
மேற்கு ஊரப்பாக்கம், பின்கோடு 603 202
N
 

og Ø7)||19.||9|JoƯ9 ???IỆo@ @o@9 @@Tam ļ99ff|JoÁ) ĝ9ý %1009mn (IjQŪRođìdì) @ §§ Top g sẽ0Ī QŪRođìdì) s@ųJOU9 Q1009mn
1094090909L/109L/% OTŮgo @Tin
@@Ung 0,0909çosto q@pool, do@osing) @LT 1999,98) (98) T 1999/098) @@@@@s/Loun
@@@@.sg/onn
写99Lú G岭U9 do@9%ĝīgo póluso “L1909gogjogosto L9009900949 Log) ‘LogogoffJ^499ff
@@gossos(90, Q109T09%
4009 U@@sűīgo ļ09009@@@jn ĶĒģg/s09 TIUTUO @77.70000, QosjÇÚJogos“ (, 河姆Um09Q9L岭阳 @@@@@%11(932 QQ977ē 1094090909L/%$))/g, Q) Trollo Logo19 @@(C@@%\[Tjof) g)(s)([0%% QUO 1094090909L/% ĝisījd) o(0909010096091€. 1094090909L/% ĝisn (ndo@9Jog)?[ĵan
og Lao đNosí gnľngo@9ốU4) 时姆96
@Lagðĵos] 110009L/4) "dodoogolfmooooog) % (m/sný 1099 909 sugj ogoff-ı Top osmiljon (OTẬP Q) poo@To @LOo0909L fo(9 ||1999||[[97]. Nossos./09/09
Go rȚIsis),() (, ;) Go
"JU/Og). Os@@ ĝ,97099 |1992 gif@%741 @@Uso ĝisīļ99/009 (nozē ņ109 Usto QIŪ ponú9 @s@g? Q97.go.
ĶĒCĪNogoano QoTo @@9ĝ109o 409,8%%109L/09@go
|(9ốid) 109,ộĝ1009mn 4)ố3 @g??TUĢU9 409,9 %1009mn sốo ?可
羽09图D的图G岭L9 Ur(og)? Lo QŪĝ19 gnd)199.109@ đìnĝĝ1090094) 7094009 UỘ09 Ģ9)||1999@9 ĝojos@@@@ !99!!1900.gs 199,9 sodì4)o
ஹைப்ரீட் நகர், பாரதியார் சாலை
7