கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிர்நிழல் 2008.01-06

Page 1
www.uyirnizh
UYRNZHAL ANUARY - MARCH APR
சிமோன் தி போவுவா நூற்றாண்டு
தனித் தமிழீழக் கோரிக் மாகாண ஆட்சியை நே
 
 
 
 
 
 

%
(2)
|.com
- JUNE 2008 VO VIII No. 1/2 - ISSUE 28/29
கையில் இருந்து
Täs....?
ஒரு கறுப்பினத்தவன்
ரு கறுப்பினத்தவனாகவே இருப்பேன்"
செஸார்

Page 2
கலைச்செல்வனின்
3° easic sa
O80 ஞாயிற்
EUROSITES, Salle Espagne, 144-146Avel
M° : (2 Porte de la chapelle RER :(8) La Plaine Stade de France BUS : 153, 302 (from Porte de la chapel BUS STOP : Eglise de la plaine
Glgrsms):Lál: 0 1 49 97 89 83 - 06 Og 24 96 99 -
கலைச்செல்வனினர்
3" ஆண்டு நினைவு ஒன்றுகூடல்
s
10:30
10:45
11:45
12:00
13:00
14:OO
15:00
16:00
16:30
19:00
நிகழ்ச்சிநிரல் ¬¬ܢ
ஆரம்பவுரை ந. சுசீந்திரன்
கலைச்செல்வனின் படைப்ட
சந்துTவர்
தேனீர் இடைவேளை
புலம் பெயர்ந்த தமிழ்மொழி,
அம்பை
மதிய போசனம்
கலைச்செல்வன் பற்றிய நிை
நண்பர்கள், தோழர்கள்
குழந்தைப் போராளி - சைவ
தேனீர் இடைவேளை
மீண்டும் கலந்துரையாடல்
நிகழ்ச்சிகள் நிறைவு

OTR proh Los
S2008
1ue President Wilson,93210 La Plaine Saint Denis
H
le)
E E1 83 97 96 | |Élsisvigissú : exilpubÖgmail.com
08. 06, 2008 ஞாயிற்றுக்கிழமை
ாக்கப் பிரதிகள் மீதான ஒரு பார்வை
புலம் தாண்டிய இலக்கிய நட்பு
னைவுக்குறிப்புகள்
எா கெய்ரெற்சி நுால் விமர்சனக் கலந்துரையாடல்

Page 3
JANUARY - MARCH I APR - JU
VO V N° 1 12 - SS U E 281
/ー
(5) சிமோன்
tøtréðisf}
11 od LbLDT
கலனி
2 சைப்பிரசி &sഓu&്
5 ஆண்களி
தள்
20 உதடு
ಘg}}##63
24 தனித்தப
Dists வி. சிலி
ിങ്ങ്ട്ര gលវិ
28 சூடு கண்
கார்த்தில் நன்றி: "ஞ
30 பிரத்தியே
6ззф8фиši
32 ராவணன்
g}ééàಓ!
சமத்துவ ggಳಿ!
40 குழம்பிய ហ្វ្រោះ ៖ நன்றி: "எ
43 பசி அல்6 &ഞ്ഞി
4 ஜோர்ஜ் 6 జిభథ}{{jణి
நான் ஒரு
நான் ஒரு லக்ஷ்மி
54 அஞ்சலி
மகேஸ் சிவலிங்
56 எதிர்வின
புகலிட நீ
 

INE 2008
தி போவுவா நூற்றாண்டு
1ல் ஓர் ஈழம் গুঞ্জ
ன் நகரத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள்
5 கோரிக்கையில் இருந்து ஆட்சியை நோக்கி..?
šiasi
நம் பிறப்பும்
டவன்
Lifestispi IT6OTLib'
பக நாட்குறிப்பில் இருந்து.
கோட்டை
ம் - சுதந்திரம் - தற்கொலை
கூட்டணிகளும் நமது தெரிவும் பனிபர் ழவான்'
V3...
ஹபாஷ்
*ୋର୍ଡ଼
கறுப்பினத்தவன்.
கறுப்பினத்தவனாகவே இருப்பேன்? எய்மே செஸ்ார்.
ѣ6ії வரி வேலாயுதம் கம் சிவபாலன்
6
கழ்வுகள்

Page 4
துழல் )
JANUARY -MARCHI APRIL - JUNE 2008
VOLV. No 2
2829
நிறுவனர் : கலைச்செல்வன்
தொகுப்பாசிரியர்கள் லக்ஷம்மி ந.சுசீந்திரன்
வடிவமைப்பு பிரதீபன் தயாரிப்ப்பில் உதவி பிரியதர்ஷினி தயாநிதி
 

தொடர்புகளுக்கு:
Exi 27, Rue Jean Moulin 92400 CourbeVoie France
e-mail: exilpubOgmail.com
象 象
6D6, உயிர்நிமல்
WWW.uyirnizhal.com
அன்பளிப்பு: வருட சந்தா - 15 euros (4 பிரதிகள் தபாற் செலவு உட்பட)
N°d'enregistrement de l'association: 13023204

Page 5
ßèAKGoii i
சிமோன் தி போவுவா சகல போராட்டத் 岳6 விடுதலைக்கான அதீத தாகத்துடனும்
சிமோன் தி போவுவாவின் நூற்றாண்டையொட்டி பிரான் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனை ஒட்டிப்பல்வே பற்றிய மீள்பார்வைகள், அவர்பற்றியும் அவர் படைப்புகள் பற்றியு தி போவுவா மேற்கத்தைய பெண்நிலைவாதிகளால் எப்போதுே அவருடைய அன்றைய கருத்துகளும் அவருடைய செயற்பாடு எதிராகவும் கொள்கின்றன. இங்கு டானியல் சல்நெவ்எனும் ஒரு மற்றும் சமுதாயத்தில்'பெண் இன்நிலை குறித்த ஆய்வுகளில் ( எழுத்தாளர்களில் ஒருவருமான எலிசபெத் படின்ரறுடனும் மேற்
டானியல் சால்நவ் உடனான நேர்காணல்.
கேள்வி: நீங்கள் சிமோன் தி போவுவா பற்றிய விவரணம்
ஒன்றை 'Castor de Guerre" என்னும் நூலாக வெளியிட்டி ருக்கின்றீர்கள்.
பதில்: ஆம். அதுவும் அவருடையவழியிலேயே!நான் அதை மாற்றியமைக்க விரும்பினேன். அதாவது, அவருடைய எழுத்துக் களில் இருந்து தொடங்கி ஒரு சிக்கலான பன்முகமாக இருந்த, இருக்க விரும்பிய பெண்ணை வெளிக் கொணர்வதற்கு விரும் பினேன். சிமோன் தி போவுவா ஒரு பெண்ணாக அவர் நடந்த பாதை, அவருடைய பங்களிப்புகள், ‘இரண்டாவது பால் நூல் மற்றும் அல்ஜீரிய யுத்தத்தின்போது அவருடைய இடையீடுகள் போன்றவற்றினால் ஆகர்ஷிக்கப்பட்டு அவரை ஒரு குருவாகவே கொண்டிருக்கும் ஒரு சந்ததிக்குச் சொந்தமானவள் நான். மிகப்
 
 

மானசி
ாங்களிலும் ஒரு உக்கிரமான சக்தியுடனும் ) தன்னை இணைத்துக் கொண்டவர்.
சிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் பல்வேறு கருத்தரங்குகள் றுசஞ்சிகைகளிலும் நேர்காணல்கள், அவருடைய படைப்புகள் மான நூல் வெளியீடுகள் என்று துாள் கிளப்புகிறார்கள். சிமோன் மநிராகரிக்கப்பட முடியாத ஒருவராக இருக்கின்ற அதே சமயம் களும் இன்றைய சூழலில் பலத்த விமர்சனங்களை சார்பாகவும் இலக்கியம் மற்றும் சினிமாத்துறைசார்ந்த விரிவுரையாளருடனும் தொடர்ந்துஈடுபட்டுக்கொண்டிருப்பவரும் இது குறித்த முன்னணி கொள்ளப்பட்ட நேர்காணல்களை இங்கு தருகிறேன்.
لم ـ
பெரும் எதிர்ப்பு ஊர்வலங்கள் நிகழ்ந்த பொழுது எனக்கு 20 வயதாக இருந்தது. அறிவுஜீவிகளின் இடையீடுகள் பற்றி நான் புரிந்து கொள்ளத் தொடங்கிய ஆரம்ப காலகட்டமாக அது இருந்தது. சில வருடங்களின் பின்பு இம் மாபெரும் பிரதிமை யைப்பற்றி புரிந்து கொள்ள விரும்பினேன். எனவே நான் அவரை எப்படி நெருங்குவது என்பது பற்றியதான தேடல்களுக்குள் சென்றேன். அப்போது அவருடைய நினைவுக் குறிப்புகள் நூலில் இருந்து தொடங்குவது என்று முடிவுசெய்தேன். அவரு டையநினைவுக் குறிப்புகளின் முதல் வார்த்தையில் தொடங்கி அவரின் 'இறுதிவிடையின் சடங்கு நூலின் கடைசி வார்த்தை வரை அவரைத் தொடர்வது ஈர்ப்புக்குரிய பயணமாக இருந்தது. சிமோன் தி போவுவா கவரக்கூடியதான, சக்தி வாய்ந்த, ஏறத்தாழ ஆளுமையான ஒரு உரையாடலைக் கட்டமைக் கின்றார். எனவே அவருடைய நினைவுக்குறிப்புகள் ஐஎவ்வாறு கோர்க்கின்றார் என்பதைப் படிப்படியாகப் புரிந்து கொள்ளவும் அதை எதிர் கொள்ளவும் ஒருவர் தனது வலுவை நிரூபித்துக் கொள்ள வேண்டும். நினைவுக் குறிப்புகள்'ஐ வாசிப்பின் ஒவ் வொரு கணத்திலும் அவருடைய ஏனைய எழுத்துகள், நகல்கள், கடிதங்கள் என்பவற்றுடன் பொருத்திப் பார்த்தேன். அத்துடன் வரலாறு, 20ம் நூற்றாண்டின் வரலாறு, நாசிசத்தின் எழுச்சி, பிரமிக்க வைத்த யுத்தம், நாசி வசமாகிப்போயிருந்த நாட்டின் நிலை, போருக்குப் பிந்தியநாட்கள் இவற்றுடனும் கூட மிகவும் உயிரூட்டமான சம்பாஷணையினுாடே எதிர்விளைவுகளைத்
உயிர் IDs) இதழ் 2829

Page 6
பெண்ணியம்
தாங்குவதற்கான அச்சமற்று அவரைப் போன்று செயற்படுவதை என்னால் எண்ணிக் கூடப்பார்த்திருக்க முடியாது
கேள்வி: யுத்தத்திற்கு முந்தைய நாட்களில் அரசியல் நிகழ்வுகளிற்கு அவ்வளவு முக்கியத்துவம் தராதவராக இருந்தார். நீங்கள் அவரிடம் வார்த்தைகள் மூலமான வெளிப் பாடுகள் எவ்வாறிருந்திருக்கின்றன என்பதை வெளிக் கொணரு கின்றீர்கள். எனவே நீங்கள் செய்திருப்பதுபோல் இந்த முரண் நிலைபற்றிப் பேசவேண்டியுள்ளது. வரலாற்றுக்கும் போரின்கஸ் ரோர் என்பதற்கும் இடையிலான ஒப்பீடுசெய்யப்பட வேண்டி உள்ளது. உண்மையில் நீங்கள் சிமோன் தி போவுவாவை எக் காலத்திற்கும் எந்த முரண்பாடுகளிற்குமான ஒரு போராளியாகச் சித்தரிக்கின்றீர்கள். போரின் கஸ்ரோர் இது களத்தில் ஈடுபடுதல், இது நாங்கள் பொதுவாகக் குறிக்கும் ஈடுபாடு என்னும் அர்த்தத்தில் அல்ல.
பதில், அது விசாலமானது. அவருடைய இளமைக் காலப் பதிவுகள் இல் (1926-1930) வரை எப்படி இருந்தார் என்பதை நாங்கள் கண்டுகொள்கிறோம். வாழ்தல், விரும்புதல், கல்வி கற்றல், எதுவும் எழுந்தமானமாக செய்யப்பட முடியாதவை. எல்லாமே ஒரு திட்டத்தின் செயலாகவும் அதன் பிரதிபலனை ஒருவர் பெற்றுக் கொள்வதும் என்பதாக அமைந்தது. அவர் 18 வயதில் இருந்தே எதிர்ப்புக் குணம் கொண்டவராகவே இருந்தார். தன்னுடைய கல்விமீது மிகுந்த பிடிப்புடனும், தத்துவத்தைக் கண்டடைவதிலும், எல்லாவற்றையும் கற்றுக் கொள்வதிலும் மிகுந்த ஆவலாக இருந்தார். அரசியல் ஈடுபாடுகளுடன் சொந்த வாழ்க்கைக்கான சகல பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஈடுபாடுகளையும் இணைத்துக் கொள்கின்றார். இந்த வகையில் இவர் சார்த்தரை விடத் தீவிரமானவர்.
கேள்வி: உங்களுடைய நூலில், ஒரு அமைதியான சிமோன் தி போவுவாவை நீங்கள் சுட்டிக் காட்டுகிறீர்கள். அவர் தேவை யின் நிமித்தம் விடுதலையை போற்றுவதற்கு விரும்பினார். இந்தக் காலப்பகுதிகள் (1929-1930) (1947-1950) ஒருவகையில் உங்கள் புத்தகத்தில் இழுபட்டுக் காட்டப்பட்டிருக்கின்றது.இது எங்கு முக்கியத்துவம் பெறுகிறது?
பதில் இதோ 18 வயதுள்ள ஒருவரின் நோக்கு. எப்படித்தன்னு டைய வாழ்க்கை இருக்க வேண்டும், மிகவும் தனிப்பட்டதும் மிகவும் ஆழமானதுமான அர்த்தத்தில் அதற்கான பரீட்சார்த் தங்களை எதிர்கொள்கிறார்.
முதலாவது பரீட்சார்த்தம்: ஒரு கணவன்-மனைவி உறவில் தன்னுடைய சுதந்திரம் பறிபோகும் என்று பயப்படுகின்றார். பிற்பாடு தனிமை. அவர் ஆசிரியப் பணிக்காக மார்செய்யிற்கு தனியே சென்ற பொழுது, அவரது அங்கு செல்லும் முடிவு சார்த்தரிடம் இருந்தும் பொஸ்ற்றிடம் இருந்தும் இறுதியில் அவரைப்பிரிக்கின்றது. அதுவரை அவர்களுக்குச் சொந்தமான ஒரு உலகைக் கட்டுவதில் போவுவாவும் சார்த்தரும் விடயங் களைத் தொலைவில் இருந்து பார்த்தார்கள், ஒரு யன்னல் கண்ணாடிக்கு அப்பால் இருந்து காண்பதுபோல். வரலாறு அவருக்கு மிகக் கடினமான மோசமான பரீடசார்த்தங்களைத் திணித்திருக்கின்றது. உலக மகாயுத்தம், பிரான்ஸின் அதிர டியான வீழ்ச்சி, பிரான்ஸ் நாட்டின் ஆக்கிரமிப்பு. ஆரம்ப காலத் தில் அதனை அவர் தனது வாழ்வின் இடைஞ்சலாகக் கருது கின்றார். அந்தக் காலத்தை அவர் ஒரு விதமான வருத்தம் தோய்ந்த மிதப்பாக அணுகுகின்றார். எனவே அவருக்கு மீண்டும் தன்னுடைய விடயங்களைக் கையிலெடுக்க வேண்டி இருக் கின்றது, விடுதலையை மீளப் பெறுவதற்கு.
இந்த நிகழ்வுகளின்போது அவற்றுடன் முழுமையாக இருக்க விரும்புகின்றார். அது அரசியலாக இருந்தாலென்ன, தனிப்பட்ட
உயிர்நிழல் இதழ் 28/29
 

வாழ்க்கையாக இருந்தாலென்ன. அது எல்லா வேளைகளிலும் சாத்தியப்படாதிருந்த போதிலும் கூட, அவருடைய ஈடுபாடென் பது தொடர்ந்த இருத்தலுக்கான ஈடுபாடு. அங்குதான் இந்தப் பதட்டமானநிலை, அதாவது தொடர்ந்த அபாய எச்சரிக்கை.
கேள்வி: உங்களுடைய நூால் 1950களிற்கு வேறொரு வெளிச்சத்தைக் காட்டுகின்றது. ஏனெனில் அங்கு அரசியல் ஈடுபாடு இரண்டாமிடத்துக்குச் செல்கின்றது. நெல்சன் அக் ரெனும் சார்த்தரும் வருகின்றார்கள். அவருக்கும் அரசியலுக் குமான தொடர்பானது தன்னுடைய இருத்தலைத் தீர்மானிப் பதனுாடாக இருக்கின்றது.
பதில்: அல்கிரனுடன் சேர்ந்து சிக்காகோவின் அழுக்கு நிறைந்த நகரப் புறங்களையும், யதார்த்தங்களை கண்டு பிடிக்கிறார். விளிம்புநிலைமாந்தருடன் கலந்து வாழ்க்கையைக் கண்டு பிடிக்கிறார். மேலும் மற்றொரு விடயம், சார்த்தருடன் பகிரும் மரபு பூர்சுவா பிரெஞ்சு மாதிரியைத் துாக்கி எறிகிறார். பனிப்போர் கால நடவடிக்கைகளில் இவர் சார்த்தருடன்
சந்தேகத்திற்கிடமில்லாமல் ஒரு பெண்ணாக அஞ்சாமையும் துணிவும் கொண்ட ஒருத்தி இந்த வரலாற்றினுள் தன்னை நுழைத்துக் கொள்ள முனைந் திருக்கின்றார்.
இணைந்து கொள்கின்றார். ஏனெனில் அவர் இருத்தல் பற்றிய சார்த்தருடைய தீவிர நோக்கு பற்றிய சிலவற்றைக் கண்டு பிடிக்கிறார். "இரண்டாம் பால்' நூலில் ஒரு அத்தியாயத்தில் மிகப்பெரும் மறைபொருள்களின் முழுமையின்மீதான தனது ஈடுபாட்டுக்கு சமர்ப்பணம் செய்கின்றார். இவரது இந்த முழுமையின் தேடலைநோக்கியபுரட்சிகர சிந்தனையினால் ஒரு நவயுகத்தின் மலர்வைக் காணவேண்டும் என்ற உணர்வு
கேள்வி: சிமோனுடன் தொடர்பான வரலாற்றுரீதியான நிகழ்வுகளை, அத்துடன் உணர்ச்சியும் உணர்வுபூர்வமானதுமான அவருடைய எழுத்துக்கள் தோற்றுவித்ததை நீங்கள் தேடத் தேவையில்லையா?
பதில்: சுரண்டப்படுபவர்களுக்கும், வறியவர்களுக்கும் ஆதரவான சிமோனினுடைய செயற்பாடுகள் என்பது என் கண்களுக்குநீதிக்கும் மேலானதாகத் தெரிகின்றன. பிரச்சினை என்னவென்றால், விரோதங்களின் எல்லைகள் தீவிரப் படுத்தப்பட்ட ஒரு காலகட்டத்தில், சர்வாதிகார அரசுக்கு எதி ரான விமர்சனத்துக்கு ஒரு ஆதரவை வழங்குவதற்கு பந்தயம் செய்துகொண்டார்கள். அவர்கள் தோல்வியைத் தழுவினார்கள். இது இந்த புத்திஜீவிகளின் துன்பியல் முடிவு. சந்தேகத் திற்கிடமில்லாமல் ஒரு பெண்ணாக அஞ்சாமையும் துணிவும் கொண்ட ஒருத்தி இந்த வரலாற்றினுள் தன்னை நுழைத்துக் கொள்ள முனைந்திருக்கின்றார்.
கேள்வி: சிமோன் தி போவுவாவிடம் உள்ள நல்ல பக்கங் களையும் அவருடைய வாழ்வு மீதான பிடிப்பையும் ஓரளவு இறுக்கமான அறிவுஜீவி என்பதில் இருந்து மிகத்தொலைவில் உள்ளதென தோலுரித்துக் காட்டுவது பற்றி என்ன

Page 7
சொல்கிறீர்கள்?
பதில்: இவர் வாழ்க்கை, நிறங்கள், உணவுவகை, உடல்கள், என்பவை நோக்கிய ஒரு ஆச்சரியமான அழைப்பை அதன் முழுமையான செறிவுடன் உணர்ச்சிபூர்வமாக நேசிக்கும் ஒருவ ராக இருந்தார். ஆனால் அதே சமயம் அதுதான் அவருடைய ஈடு பாட்டின் ஊட்டமான வலுவாக இருக்கின்றது. தான் தொடர்ந்து நிர்மூலப்படுத்தப்பட்டு விடுவோம் என்ற அவஸ்தையிலும் கொடூரத்திலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இது அவருக்கு ஒரு அசாதாரண சக்தியைக் கொடுக்கின்றது. பல சமயங்களில் எந்த விடயங்களையும் ஆற்றுவதற்கு தணிப் பதற்கு அவற்றைப் பற்றிய தேடல்கள் இல்லாது அவற்றுக்குள் பாய்ந்துவிடுகின்றார்.
கேள்வி: ஆனால் உங்கள் நூலின் இறுதியில் ஒரு ஆற்றுப் படுத்தலுடன் முடிக்கின்றீர்கள்.
பதில்: அவரிடம் தன்னைத் தணித்துக் கொள்வதற்கான கணங்கள் பொழுதுகள் இருந்திருக்கின்றன. ஆனால் அவை மிகவும் அற்பமானவை. இதற்குப்பதிலளிப்பதற்கு உளவியல்ரீதி யான ஒரு பார்வை தேவையில்லை. எல்லாவற்றிற்கும் அவரு டைய எழுத்துக்களிலேயே பதில் இருக்கின்றது. அதிர்ஷ்டங்கள் மீதான விருப்பு, ஆழ்ந்த தனிமை விருப்புக்கான கணங்கள், அவருடைய 'சீனத்து அதிகாரிகள் படைப்பில் வரும்பாத்திரம் போல, போவுவாவின் பிரதிமையைத் தெளிவாக்கும் அவருடைய நாவல்களுக்கான முக்கியத்துவத்துடன்நான் பெரிதும் என்னை இணைத்துக் கொள்கிறேன். அவற்றில் நான் அதிக சிக்கல் களுள்ள பன்முகப்பாத்திரங்களை நான் தரிசிக்கிறேன். அவரு டைய பாத்திரங்களை அவர் எமக்குப் புரிய வைக்கவில்லை. மாறாக அக் கதாபாத்திரங்கள் போவுவாவை எங்களுக்கு வெளிப்படுத்திநிற்கின்றன.
 

பெண்ணியம்
கேள்வி: ஒர் ஆண்-பெண் இணைவின்நிர்மாணத்தை இல்லா மலாக்குவதற்கு போவுவாதான் முன் நின்றார், ஆனால் சார்த்தரல்ல என்று நீங்கள் கூறுகின்றீர்கள்.
பதில்: அன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் பெண்ணின் நிலை என்னவாக இருந்ததுஎன்பதைக் கருத்திற்கொண்டு, அவர் திருமணம், குழந்தைகள் என்பனவற்றை உடன்படிக்கைகளில் தொடரும் சுமைகளாகக் கருதினார். ஆனால் சார்த்தருக்கு இந்த விடயங்கள் போவுவாவுக்கு இருந்தளவுசுமையாக இருந்திருக்க (PIQUL AMg5.
கேள்வி: சில வருடங்கள் இடைவெளியில் சிமோன் தி போவுவா, இரண்டாவது பால்', 'சீன அதிகாரிகள்', ‘நினைவுக் குறிப்புகள்' என்ற நூல்களை எழுதியுள்ளார். "தன்னுடைய காதலுக்கு எதிராகத் தனது தலைவிதியைத் தீர்மானிக்கிறார்" இப்படி நீங்கள் குறிப்பிடுவதன் மூலம் எதைச் சொல்ல வருகின்றீர்கள்?
பதில்: அவருடைய தலைவிதியை அவர் சார்த்தரைச் சந்தித்த பொழுதுகளிலேயே நிர்ணயம் செய்து விடுகின்றார். மரபுகள் அனைத்தையும் எதிர்ப்பதன் மூலம் தன் இருத்தலை முழுமையாகக் கட்டி அமைப்பதில் ஒரு பெண்ணாகத் தன் தலைவிதியைத் தீர்மானிக்கின்றார். இது அவரைச் சுதந்திரமாக்குகின்றது. தன்னுடைய முதலாவது செயற்பாடாக எழுத்த்ை தெரிகின்றார். அவர் அல்கிரனைச் சந்திக்கும்போது அவர் அந்தக் காதலைத் தெரிவு செய்து இருந்திருக்கலாம். யுத்தம் அவரைத்தனக்கெதிராகவே திருப்பிஇருந்திருக்கின்றது. ஒரு வகையில் அவருடைய நினைவுக் குறிப்புகள் அவரை நிர்மாணிப்பதற்கான ஒரு பங்கை வகித்திருக்கின்றது.
கேள்வி: இந்தச் சூத்திரம் எதைக் காட்டுகின்றது. k நான்
இதழ் 28/29

Page 8
பெண்ணியம்
பெண்ணாக எப்போதும் கஷ்டப்பட்டதில்லை) அல்கிரனுக்கு 1948க்கு ஜனவரி 2இல் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
பதில்: அது உண்மை. அவர் "இரண்டாவது பால்' எழுத ஆரம்பிக்கும் வரையும் ஒரு பெண்ணாக இருப்பதினால் என்ன பிரத்தியேகமாக இருக்கின்றது என்பதை அவர் உணர்ந் திருக்கவில்லை. ஆனால் அப்படி இருந்தும் தன்னுடைய இள மைப்பருவத்தில் தன்னுடைய கல்வி கற்கும் காலங்களில் ஒரு பெண்ணாகவே தீவிரமாக போராடி இருக்கின்றார். அவருடைய பிறப்பு, அவருடைய குடும்பம் என்பவை வரைந்திருந்த சகதி நிறைந்த தலைவிதிக்கு எதிராகப் போராடி இருக்கின்றனர்.
கேள்வி: சிமோன் திபோவுவாவின் எந்த நூல் உங்களிற்கு மிகவும் முக்கியமானதாகப்படுகிறது?
பதில்:"கடமையுணர்வுள்ள ஒரு இளம் பெண்ணின்நினைவுக் குறிப்புகள், இது இலக்கியமாக மிகவும் அற்புதமான ஒரு நூல். எனக்கு 20 வயதாக இருந்தபொழுதுநான் இதனை வாசித்தேன். விடுதலைக்கான ஒரு மாதிரி இருந்தது என்னும் உணர்வோடு வாசித்தேன். ஒரு கிரமமாக எனது சிந்தனையை ஒழுங்கமைக் கவும் பெண்களின் மீதான ஒடுக்கு முறையைப் புரிந்து கொள்ள வும்'இரண்டாவது பால்' எனக்கு உதவியாக இருந்தது. ஆனால் முதற் குறிப்பிட்ட நூலில்தான் விடுதலைக்கான விருப்பைக் கண்டடைந்தேன். நாமாக விரும்புபவவை நாமாகத் தெரிவு செய்பவை என்பவையும் என்னும் அவருடைய எண்ணத்துடன் எனக்கு மிகுந்த இணக்கப்பாடு உண்டு. நான் ஒவ்வொரு பாலி னதும் வித்தியாசங்களின் முக்கியத்துவத்தை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் பெண்மைக்கே உரிய விழுமியங்கள் என்னும் எண்ணப்பாங்குடன் நான் உடன்பாடாக இல்லை.
கேள்வி: உங்களுடைய சிமோன் தி போவுவா பற்றிய விவரணம்" இதை இன்னொருவர் ஆரம்பிக்க முடியும்" என்னும் வார்த்தைகளுடன்நிறைவுபெறுகின்றது.
பதில்: ஆம் ஏனென்றால், ஒவ்வொரு மறுவாசிப்பும் ஒரு படைப்பாகும். இது என்னுடைய நூல் வாசிப்பில் இருந்து தோன் றிய ஒரு புகழ்ச்சி. வாசிப்பதும் வாசிக்கத் தெரிவதும் அதனுடன் எங்களைப் பிணைத்துக் கொள்வதும் அத்துடன் திரைகளை அகற்றி விடயங்களை வெளிக்கொணர்தலும் ஒரு வாசிப்பின் முக்கியங்கள். சிமோன் தி போவுவா எப்போதும் ஒரு இசைப் பிரியராக இருந்தவர். ஒரேயொரு பொழுதுதான் இன்னொருவரால் அல்லது இன்னொன்றால் வாரிக்கொண்டு செல்லப்படுவதை ஏற்றுக்கொள்கின்றார். அவருடைய மிகப்பெரியநூலான'இவ்வ ளவு அமரிக்கையான ஒரு மரணம் இது ஒரு மரபான வடிவத்தில் நகர்ந்து செல்கின்றது. "என்னுடைய அம்மாவிற்கு மரணத் திற்கான வயதுவந்துவிட்டது" எல்லாமே மாற்றம் கொள்கின்ற அந்தக் கடைசித் தருணம் வரை, இறந்து கொண்டிருக்கும் அவரது தாயின் வாழ்வதற்கான பேராசையின் பார்வையில் இருந்து எழுதுகிறார். எனவே அவரிடம் இந்த அற்புதமான சூத்திரம் இருக்கிறது."என்னைத்தவிர இன்னொருவர் எனக்காக அழுகிறார்" சிமோன் தி போவுவாவிடத்தில் கடினம் இல்லை. ஆனால் வைராக்கியம் இருக்கின்றது. இதனை அவர் தனக்கே முதலில் பிரயோகிக்க எண்ணுகின்றார். திடீரென்று இது சறுக்கு கின்றது. சடுதியாக முழுமையான பலவீனத்தின் முன் நிற் கின்றார். இது ஒரு மிருகத்தில் அல்லது மிகச் சிறிய குழந்தை களிடத்தில் காணப்படலாம். அவருக்கு விலங்குகளைப் பிடிக்காது, அவருக்கு அவற்றில் இஷ்டமில்லை.
மரணித்துக் கொண்டிருக்கும் தாயின் வாழ்வதற்கான பேராசை "உருக்கத்தின் வெடிப்புச் சிதறல்" எனும் வடிவில் அப்படியே அவருடைய கதாபாத்திரங்களுடே பிதற்றுகின்ற,
இதழ் 28/29
 
 

அகோரமான கலக்கம் கொண்ட பெண்களை, தங்களுடைய இழந்த காதலைநம்பாதவர்களாக இருப்பதை என்று இப்படியாக, அவரையும் அப்படியான எங்களில் பலரையும் உணருகின்றோம். அங்கு ஒரு சக்தி வாய்ந்த இச்சையின் அவசியம் தெரிகின்றது. ஒருவேளை முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.
குறிப்புப் புத்தகத்தில் நாங்கள் காணும் ஒரு வாசகத்தை இங்கு குறிப்பிடுகின்றேன்."நான் ஒரு சக்தியைக் கட்டி எழுப்பு வேன். அந்தப் பலத்திற்குள் நான் எப்போதும் சரணாகதியடைய மாட்டேன்." இந்த சக்தி அவருடைய படைப்பு. முதல் முக்கியத் துவம் பெற்ற ஒரு படைப்பு. 20ம் நுாற்றாண்டின் மாபெரும் படைப்புகளில் ஒன்று.
எலிசபெத் படின்றருடன் நேர்காணல்
கேள்வி: சிமோனின் மரணத்தின்போதுநீங்கள் பேசியபேச்சு அனைவரின் நினைவிலும் இருக்கின்றது. "பெண்களே! நீங்கள் எல்லா வகையிலும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்" என்று குறிப்பிடும்போது, அவர் எதை இப்பெண்களுக்குகொண்டு வந்து கொடுத்தார் என்று கருதுகிறீர்கள்?
பதில்: உண்மையில் நான், Kபெண்களே! நீங்கள் அவளுக்கு அத்தனை கடமைப்பட்டிருக்கிறீர்கள்) என்றுதான் பேசினேன். ஆனால் அப் பேச்சை வெளியிட்ட சஞ்சிகைதான் மேற்கண்ட வாறு பிரசுரித்தது. 1986இல் சிமோன் மரணித்தபோது நானும் அவரின் மகள்களில் ஒருத்தியாக நிச்சயமாக இருந்தேன். இருப் பினும் இப்போதுதான்நான்தீர்மானித்திருக்கிறேன். 'ஒருவர்தான் மற்றொருவர். அத்துடன் பல விடயங்கள் குறித்து வித்தி யாசமான நோக்குடையவளாக இருக்கிறேன். <பெண்களே! நீங்கள் அவளுக்கு அத்தனை கடமைப்பட்டிருக்கிறீர்கள்> என்னும் எனது வார்த்தைகளில் எனக்கு இப்போதும்தான் மாற்றமில்லை.
விடுதலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் வெகுசிலரே இருக்கின்றார்கள். சிமோன்தான் யுத்தத்திற்குப் பின்னால் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண்களின் சிறைக் கதவு களைத் திறந்து வைத்தவர் - ஒரு குறிப்பிட்ட வகையில் என் சந்ததியைச் சேர்ந்தவர்களைத்தான். பெண்கள் இயற்கை வகுத்த பாதையில் இன்னும் சிறைப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு வகுக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக்குள் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தோம் - தாய், மனைவி, வீட்டு வேலைக்காரி இப்படியாக, உடற்கூற்றியலினால் பெண் என்று தீர்மானிக்கப்பட்டதனால், நாங்கள் எங்களை அப்படி வரைபுபடுத்த முடியாது என்று எங்களுக்கு விளக்கிக் கூறி அந்தத் திரையைக் கிழித்தெறிந்த தத்துவவாதி. 1970களின் முற்பகுதிகளில் நான் கல்வி கற்றுக் கொண்டிருந்த பல்கலைக் கழகத்தில் மார்க்சியக் கருத்துகள் இராச்சியம் புரிந்தன. சிமோனின் பேச்சுகள், இயற்கையியலுக்கு புறமுதுகு காட்டின. உயிரியல்ரீதியான கூறுகளைக் கேள்விக்குட்படுத்தின. இவையெல்லாம் எங்களால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப் பட்டன. நாங்கள் பிறப்பினால் முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்டவர்களல்ல' என்பதை எங்களுக்கு வலியுறுத்தினார்.

Page 9
சிமோன் திபோவுவாவின் இந்தப்பகுப்பாய்வு எங்களைப்பூரிக்க வைத்தது.
நான் மிகவும் ஒரு கலாச்சாரவாதியாக இருந்தேன். இயற் கையை, உயிரியலை, உடற்கூற்றியலை குழப்பமான கொள்கை கள் மறுப்பதுபோலநான் மறுத்திருக்கவில்லை.
கலாச்சாரவாதிகளின் கொள்கைகள் தெரிவித்த விடுதலை பற்றிய அறிவின் சேதி குறித்துநான் அறிந்திருக்கிறேன். அது இன்று அறுவடை செய்யப்பட்டிருக்கிறது. பலருக்கு, விடுதலை என்பது, சலுகைகள் உள்ளவர்கள் பாவிக்கும் ஒன்றாக இன்று வந்துவிட்டது. சிமோன் காரசாரமாக விமர்சிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
மிகச் சாதாரணநிலையில்இருந்த பெண்கள்தங்களுக்காகப் போராடியதன் யதார்த்தங்களை அவர் புறக்கணித்திருந்
Y- N
நாங்கள் ஏற்கனவே திட் டமிடப்பட்டு வகுக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக்குள் வாழ்வ தற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருந்தோம் - தாய், மனைவி, வீட்டு வேலைக்காரி இப்படியாக, உடற் கூற்றியலில் ரீதியாகப் பெண் என்று தீர்மானிக்கப்பட்டதனால், நாங்கள் எங்களை அப்படி வரைபுபடுத்த முடியாது என்று எங்களுக்கு விளக்கிக் கூறி அந்தத் திரையைக் கிழித்தெறிந்த தத்துவவாதி.
- ܢ
திருக்கிறார் - இதற்காக அவரைக் கண்டிக்கிறார்கள். இது இயற்கையானது என்று சொல்லிக்கொண்டு பெண்களுக்கு சமூகத்தில் வழங்கப்பட்டிருந்த பாத்திரங்களை அது கலாச் சாரப் பெண்மை என்னும் ரீதியில் புகுத்தப்பட்டிருந்ததை வெளிக் கொணர்ந்து பெண்களின் சுதந்திரம் என்ன என்பதைச் சொல்லி யதில் சிமோனை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஆனால், அதனையே “பெண்மை'இன் பிரச்சினையை எல்லாம் அவர் தீர்த்து வைத்துவிட்டதாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. அந்தக் காலத்தில் அடையாளம், பால் என்பன குறித்த வரைபுகள், கேள்விகள் இருந்திருக்கவில்லை. 'பெண்மை அடை யாளம் என்றால் என்ன? அல்லது "ஆண்மை அடையாளத்தில் இருந்து எவ்வகையில் இது வேறுபட்டு நிற்கின்றது என்பதை யெல்லாம் அறிந்து கொள்வதற்கான அவசரம் இருந்திருக்க வில்லை. இந்தப் பிரச்சினையில் இருந்து நாங்கள் இன்னமும் வெளிவரவில்லை. ஆனால் அவர்கள் அவரவர்களுடைய அடையாளத்துடன் இருப்பதென்பது அவர்களை எந்தச் சலுகைகளில் இருந்தும் தள்ளி வைக்கப்பட முடியாதது என்பதைப் பெண்களுக்கு விளங்கப்படுத்தவேண்டும்.
கேள்வி: இக் கேள்விகளை நீங்கள் எவ்வாறு கையாளு கின்றீர்கள்? சிமோனின் பிரதிமைக்கு மிகவும் வன்மமாக எதிர்ப் புகள் தெரிவிக்கப்பட்டு வரும் ஒரு காலகட்டத்தில் பரிணாம வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைகளில் எவ்வாறு பங்களித்திருக்கிறீர்கள்?
பதில்: என்னுடைய பதினேழாவது வயதில் 'இரண்டாவது

வில்லை.
பெண்ணியம்
பால் வாசித்தபோது தாய்மை உணர்வு மற்றும் தன் குழந்தை களுக்கானதியாகியாக ஒரு தாயின்விம்பம் கட்டமைக்கப்படுதல் என்னும் எண்ணக் கருக்கள் கேலியாகச் சித்தரிக்கப்பட்டி ருந்ததை உணர்ந்த பொழுதில் இவை எனது சிந்தனைகளுக்கு அடிப்படையாக இருந்தன. ஆனால் அந்நூலின் சில அத்தி யாயங்களுடன் எனக்கு உடன்பாடு இருந்தது - திருமணமான பெண்கள் மற்றும் தாய்மை பற்றிய அவரது ஆய்வுகள். பெண் களை அவ்வளவுக்கு இழிவுபடுத்துபவராகவோ பெண்மை தொழிற்பாடுகளை அவமதிப்பதாகவோ நான்காணவில்லை.பல சந்தர்ப்பங்களில் அவரை நாங்கள் கண்டித்திருக்கிறோம். திருமணம் தொடர்பான அவருடைய பார்வை, 1950களில் புரட்சி கரமானது. அதற்காக எனக்கு அவரைப் பாராட்ட வேண்டும். எனவேதாய்மை உணர்வு என்று ஒன்றில்லை என்பதை வெளிக் கொணருவது என்பதில் இருந்து என்னுடைய முதலாவது தேடல் ஆரம்பமானது. அதேசமயம், சிமோன்தி போவுவா"இரண்டாவது பால் எழுதி இருக்காவிடில், எனக்கு இவ்வளவு துணிவு இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். என்னுடைய தனிப்பட்ட சிந்தனைப் போக்கிற்கு ஆதர்சமான ஒரு பாத்திரமாக சிமோன் தி போவுவா இருந்திருக்கின்றார்.
1970களின் ஆரம்பத்தில், அமெரிக்காவில் இது பற்றித் தீவிரமான விமர்சனம் எழுந்தது. ஆண்களிடம் இருந்து அவர்களை அந்நியப்படுத்தியதாகவும் தவறான வழியைக் கற்பித்ததாகவும் அவரைக் கண்டித்தார்கள்-20 வருடங்களின் பின். இவர்கள் ஒவ்வொரு நாளும் இரட்டை நாள் வேலையைச் சுமப்பதையும் தொழிலுக்கான சம்பளத்தைவிட குறையஊதியம் பெற்றதையும் எதிர்கொண்டார்கள். அதேநேரம் பாலியல் பண்டங்களாகவும் பாவிக்கப்பட்டார்கள். முக்கியமான மூன்று பெண்களிடம் இருந்து இவ்விமர்சனங்கள் எழுந்தன. அட்றியான் றைச், நான்சி ஷோட்றோ (1978இல் தாய்மை பற்றிய சிந்தனை மையத்தை உருவாக்கியவர்), கரோல் கிளிகோன் (வித்தியாசமான மொழியில் எனும் நூலின் ஆசிரியர்), இதுதான் கூட்டாக முதன்முதல் சிமோன் தி போவுவாவை எதிர்க்கத் தொடங்கியதன் ஆரம்பம். இப் பெண்களைப்பற்றி பிரான்சில் 1995க்கு முதலில் அறிந்திருக்கவில்லை. மாறாக லுஸ் இரிகாரே, அன்ருவானெத் ஃபூக் போன்ற தீவிரப் பெண்ணியவாதிகளும், அத்துடன் பிரான்சுவாஸ் ஹெறிற்ரியே அல்லது சில்வியான் அகான்ஸ்க்கி. அந்த நேரத்தில் ஹெலன் சிசூவும் லுஸ் இரிகா ரேயும் பிரெஞ்சுப் பெண்நிலைவாதத்தை அமெரிக்காவில் அவதரிக்க வைத்த ணும்போது ஆச்சரிய S. CO N D மாக இருக்கின்றது. அவர்கள் அந்த நேரத்தில் பிரான்சில் அறியப்பட்டிருக்க
1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி (அதாவது சிமோன் தி போவுவா இறந்த மறுநாள்) வெளிவந்த லிபரசி யோன் பத்திரிகை யில் அன்ருவானெத் ஃபூக் பகிரங்கமாக கண்டனம் செய்தார் - பிரபஞ்ச வயமான, சமத்துவ, ஒருமைப்
இதழ் 2829

Page 10
படுத்தும், சகஜமாக்கும் நிலைப்பாடுகள் குறித்து. அத்துடன் *இந்த மரணம் ஒருமுக்கியமானசம்பவமல்ல.இது ஒரு சடுதியான மாற்றம். இது ஒரு வேளை பெண்கள் 21ம் நுாற்றாண்டினுள் நுழைவதை விரிவுபடுத்தக்கூடும் > இந்தப் பிரசங்கத்தின் உக்கிரம் வித்தியாசங்களைக் கொண்டாடுகின்றது. இவ்வாண்டு காலப்பகுதிகளில் நான் போவுவாரியராக இருந்தேன். ஆனால் நான் எழுதினேன், குறிப்பாக ஒன்று என்பது மற்றொன்று. பெண்மை என்பது ஆண்களின் உலகத்தால் பெண்களுக்கு வகுக்கப்பட்டிருக்கும் மொத்தப்பாத்திரங்களிற்குள்ளும் சுருங்கி விடாது என்பதுதான். ஒவ்வொரு மனித உயிரியிலும் பெண்மை இருக்கின்றது. ஒருவருடைய அன்பிற்கும் அரவணைப்பிற்குமான தேவை இருபாலாருக்கும் சொந்தமானது. சகிப்புத்தன்மையும் தன்னை வருத்திக் கொள்வதில் திருப்தியுறுவதும் பெண்களுக்கு மட்டுமே தனித்துச் சொந்தமானதல்ல. இங்கு மொழியின்பூடகத் தன்மை இருக்கின்றது. அதாவது பெண்மை எனும் வார்த்தையை பெண்பால், பெண் என்பதன் தொடர்ச்சியாகப் பார்த்தல். இந்தக் குறிப்பிட்ட பண்புகள் ஆண்களுக்கும் சொந்தமாக இருப்பதைப் பார்க்கலாம். நான் இந்த இடத்தில்தான் சிமோன் தி போஈவுவாவில் இருந்து விலகிநிற்கின்றேன்.
கேள்வி: உங்களுடையXY, ஒன்று என்பது மற்றொன்று என்னும் நூல்களை சிமோன் தி போவுவாவின் நீட்சியாக எல்லா அடிப்படை வாதங்களிற்கும் எதிரானதாகக் கொள்ள லாமா? அடையாளம் பற்றிய விவாதத்தில் நீங்கள் எங்கு நிற்கின்றீர்கள்?
பதில்: இதுபற்றிப் பேசுவதற்கு எனக்குத் தனிப்பட்ட முறையில் விருப்பம் இல்லை. அடையாளத் தேடல் என்பதற்கு வெளியில் இருந்தே எல்லாவற்றையும் பேச முடியும். இந்த விவாதத்தில் உள்ள அபாயங்களை ஆரம்பத் தில் இருந்தே புரிந்து கொண்டேன். எழுபது é56floù @Gbsbg5 Club de l'HorlogeQ6ör 95.J2 யான எதிர்வாதம் பிறகு புதிய வலதுசாரி களினால் எழுப்பப்பட்ட வித்தியாசங்களின் உரிமைகளுக்கான போராட்டம். இவைகளை அவதானித்துவந்ததில் இருந்து. அங்கு பிரிப்பு என்னும் தவிர்க்க முடியாத காரணி ஒன்று இருந்ததை அப்போதில் இருந்தே புரிந்து கொண்டேன். ஒருவரை பெண் ஆக எங்களுடைய வித்தியாசங் களில் இருந்து வரைவு செய்வதற்காகத் தேடியபொழுது, அது எப்போதும் ஆண்களுக்கு எதிரானது என்பதாகவே இருந்தது என்பதனை எனக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாகத்தான் தோன்றியது, எப்படி என்றால், இது ஒருவராக இருத்தல் மற்றும் ஒழுக்க நெறிகளின் பெறுமானத்தை ஒரு பாலார் இன்னொரு பாலாரின் மேல் திணித்தல் என்பது மட்டுமல்லாமல் மோசமான சகிப்புத் தன்மையற்ற திட்டங்களுக்கும் பாதை வகுத்தது. உதாரணத்திற்கு லுஸ் இரிகாரே. முற்றாகப் பிரிக்கப்பட்ட இரண்டு சமூகங்களை அதாவது ஒன்று ஆண்கள் சமூகம் மற்றது பெண்கள் சமூகம் என உருவாக்குதலுக்கான வெளிப்பாடு. - பெண்மை இன் பெறுமதிக்கு ஒரு அங்கீகாரத்தை வழங்குதல் என்ற காரணத்தைக் காட்டி அடையாளம் என்பது சர்ச்சைக் குரியது என்பதில் இன்றும் நான் தீவிரமாக இருக்கிறேன். யுத் பட்லர் இன் எந்தக் கட்டுரைகளுடனும் நான் ஒத்துப் போகாத பொழுதும் அவருடைய சிந்தனைகள்மீது ஈடுபாடு கொண்டி ருக்கின்றேன்.
அரசியல்யாப்பில் ஆண்-பெண் சமத்துவம் வலியுறுத்தப்பட்ட (உயிரியல்ரீதியான அடையாளப்படுத்தலின் அடிப்படையில்)
உயிர்நிழல்
 
 
 

விவாதம் நடைபெற்ற பொழுதுதான் சிமோன் தி போவுவாவின் மீதான எதிர்ப்பு உச்சக் கட்டத்தை அடைந்தது. இது ஒரு தற்செயலான நிகழ்வா?
இந்தத் தொண்ணுாறுகளில்தான் தாய் என்பவள் அவளது குழந்தைகளிற்கு உணவளிப்பவள், பாதுகாப்பளிப்பவள் என்ற விடயத்தை தாயின் விம்பத்தின் மீது அகலக்கோடிட்டு வெளிப் படுத்திய குழந்தைகளுக்கான உளவியலாளர்களின் நூல்கள் எக்கச்சக்கமாக வந்து குவிந்தன. அதே சமயத்தில் இன்னொரு புதிய விவாதமும் உட்புகுந்தது. அதை நான் உடனடியாகவே உணர்ந்து கொண்டேன். இது எவ்வளவு வக்கிரமான திரிபான விடயங்களை முன்னெடுத்துச் செல்லப் போகின்றது என்று. அது சூழலியல் தொடர்பான வாதம். அது சுற்றாடல் என்னும் எல்லையைக் கடந்து, சரியாகச் சொல்வதென்றால், தாயைக் கடவுளாகப் பிரதிநித்துவப்படுத்தும் ஒரு பிரதிமையைக் கட்டி எழுப்பி ஒரு பூகம்பத்தை உருவாக்க முயற்சித்தார்கள். இந்த விவாதத்தின் பெயரால் ஐரோப்பிய வழிகாட்டி ஒன்று பரிந்துரை செய்கின்றது - இன்று தாய்மார்களைத் தங்கள் குழந்தை களுக்குப் பாலுாட்டும்படி, இப்படித்தான் நான் பழைய திட்டங் களை ஒருங்கு சேரப் பார்த்தேன். அவற்றிற்கு எதிராக சிமோன்
திபோவுவாவும் அதைத்தொடர்ந்த இந்தச் சந்ததியும் வளர்க்கப் பட்டிருக்கிறது என்பதை.
நிச்சயமாக, இன்றைய பெண்கள், கட்டாயமாகத் தொழில் புரிய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டங்களிற்கும் இடையே இழுபறிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த யதார்த்த நிலைமைக்கு முன்னால் அவர்களால் எழுந்து நிற்க முடியாது இருக்கின்றது. அப்படி இருந்தும், குறிப்பாக தாய்மையடையும் வயதில் அவர்க ளுக்குத் தேவைப்படும்பொழுது அதற்கான விவாதத்தை முன்னெ டுக்க யாரும் இல்லை. சுதந்திரமாக இருத்தல் என்பது மகிழ்ச்சி யாக இருத்தல் என்பதாக இல்லையென்றால் சிமோன் தி போவுவாவின் சிந்தனை என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருத்தல் என்பது பெண்களுக்கான பூரணத் தேவையும் ஒரு முன் நிபந்தனையும் கூட. தொண்ணுாறுகளின் பொருளாதார நெருக்கடி பெண்க ளிற்கு மிகக் கொடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தியது. 80களில் பிறந்த சந்ததியினரை, நாங்கள் ஏற்கனவே கஸ்டங்களை அனுபவித்த ஒடுக்குமுறை மாதிரிமீது குற்றம் சுமத்த வைத்தது. இன்றைய சமூகத்தில் பெண்ணின்நிலை என்பதுதண்டிக்கப்பட்ட

Page 11
ஒருவரின்நிலை. இது சிமோன்திபோவுவா கருதியதற்கு எதிரான ஒருநிலை.
சிமோன் ஒரு முன்மாதிரி. சிமோன் ஒரு வெற்றிவாகைசூடிய பெண். ஆனால் இங்கு இப்போதுநாங்கள் பெண்களை மீண்டும் தங்களுடைய வீடுகளுக்குள் அடைந்து கிடக்குமாறும், ஆண் களிடம் இருந்தும் வெளிஉலகிடம் இருந்தும் அவர்களைப் பாது காத்துக் கொள்ளுமாறுமான ஒரு மாதிரியைத்தான் முன் வைக்கின்றோம். இவற்றில் இருந்து மீண்டு பெண்கள் மீண்டும் வாகை சூடியவர்களாக எழுந்து வரவேண்டும் என்று விரும்புகின்றேன்.
b hor
என் மரண நிச்சயிக்கப் அதை அt திட்டித் தி
bങ്ങ് ഥങ്ങി அனைத்து elf files6
தற்கொலை வழிகளை மாத்திரைக ஆக்ரமிக்கி நல்ல காத
இந்த நிமி எனக்குரிய அடுத்த க இறந்தேய
தலைமீது மரணம்
அறையின் எனைப் பு சுருள்கிற
இன்னும் நான் கேr சூப்பிக் ெ அத சேவ ருசியை !

கேள்வி: பெண் என்றால் என்ன?
இது ஒரு இடக்கு முடக்கான கேள்வி.நான் ஒருபோதும் பெண் என்பதை தாய்மை என்பதில் இருந்து வரைபு செய்யமாட்டேன். அப்படி வரைபு செய்வதென்பது குழந்தைகள் தேவை என்று விரும்பாத பெண்களையும் அல்லது குழந்தைகள் பெறமுடியாத பெண்களையும் புறக்கணித்துவிடும். அத்துடன் மெனோபோஸ் அடைந்த பெண்களையும் தவிர்த்துவிடும். பெண்ணும் ஆணைப் போல் பரிணாம வளர்ச்சியடைந்து வரும் ஒரு மனித உயிரி. அவ்வளவுதான்.
படுகிறது ஒரு திருமணம் போல வளே செய்தாள்
மிறி ணாய்ப் போவதற்கான
சாத்தியங்களுமான மிகைத்த.
0க்கான
பட்டியலிட்டுக் கொண்டேன்
ள் தாக்கத்தை விடவும்
கின்றன
நலனைப் போல
டம் மட்டுமே தாகவிருந்தத ணம் நான் ாக வேண்டும்
சுமந்த
மூலைகளில் ணரும் பாம்பு போல
5J. • • •
அவள் ஓயவில்லை ழிக்கால்களை காண்டேயிருந்தேன்.
லின் ஒத்திருந்தத
சலனி-இலங்கை
இதழ் 2820

Page 12
அரசியல்
சைப்பிரசில்
ரு காலத்தில் இனப்பிரச்சினை முற்றி, ஆயிரக்கணக் கானோர் மரணமடைந்த போரின் பின்னர், இரண்டு தேசங்களான சைப்பிரஸ், இன்று மீண்டும் சேரத் துடிக்கின்றது. இரு வேறு மொழிகள்(கிரேக்கம்,துருக்கி), மதங்கள் (கிறிஸ் தவம், இஸ்லாம்) ஆகியன ஒரு சிறிய தீவின் மக்களை எப்படி பிரித்தன? தற்போது அவர்களை சேர்க்கும் காரணம் எது?
ஐரோப்பாக் கண்டத்தையும், ஆபிரிக்காக் கண்டத்தையும் பிரிக்கும் மத்தியதரைக் கடலில் உள்ள குட்டித்தீவுசைப்பிரஸ். அதன் கேந்திரமுக்கியத்துவம்வாய்ந்த அமைவிடம் காரணமாக அந்நிய படையெடுப்புகளுக்கு அடிக்கடி ஆளானது. எகிப்து, சிரியா, பெர்சியா ஆகிய பண்டைய சாம்ராஜ்யங்கள் அதற்கு உரிமை கோரியுள்ளன. இருப்பினும் இன்றைய கிரீஸ் மட்டுமல்ல, துருக்கி, சைப்பிரஸ் என்பனவும் ஒரு காலத்தில் கிரேக்க இனங் களால் நிறைந்திருந்தன. மத்திய ஆசியாவில் இருந்து வந்த துருக்கிநாடோடிக் குழுக்களின் படையெடுப்புகள், அந்தப்பிர தேச மொழியியல் வரைபடத்தை அடியோடு மாற்றியது. துருக்கிய பிரதேசத்தில் வாழ்ந்த (கிரேக்க) மக்கள் மெல்ல மெல்ல துருக்கி மொழியை தமது தாய்மொழியாக்கிக் கொண்டனர்.
ஒரு காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகரான பாக்தாத் நகரையே முற்றாக அழித்த துருக்கிய நாடோடிகள், பின்னர் அங்கு வாழ்ந்த மக்களின் உயர்ந்த நாகரீகம் கண்டு வியந்து, தாமும் முஸ்லீம்களாக மாறினர். இதன் பின்னர்தான் துருக்கிய சுல்தான்கள் மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக் கினர். அவ்வாறு சென்றவிடமெல்லாம் வெற்றிகண்ட ஒஸ்மான் அலியின், ஒட்டோமான் அரச பரம்பரையினர், இன்றைய கிரீஸ், சைப்பிரஸ் ஆகிய நாடுகளையும் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.
சைப்பிரஸ் துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில் (250 வருடங்கள்), துருக்கி பெரு நிலப்பரப்பில் இருந்து, துருக்கி மொழி பேசும் மக்கள் சென்று குடியேறியதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் கணிசமான கிரேக்க மொழி பேசும் மக்களும், அரசாங்கத்திடம் சலுகைகள் பெறுவதற்காக, அல்லது தமது குடும்ப நலன் கருதி, அரச மத மான இஸ்லாமிற்கு மாறி, அரசகரும மொழியான துருக்கியை தமது தாய்மொழியாக ஏற்றுக்கொண்டு, துருக்கியராகவேமாறி
இதழ் 28/29
 
 
 
 

ர் ஈழம்
கலையரசன்
யிருக்க வாய்ப்புண்டு, அல்லது துருக்கியராகியிருக்கலாம். இந்தச் சரித்திர உண்மையை இன்றைய கிரேக்க சைப்பிரஸ் வலதுசாரிகள் நம்ப மறுப்பார்கள். ஆனால் ஒரு சில கல்விமான் கள் சொல்வதைப்போல, மரபணு சோதனை செய்து பார்த்தால், சிப்ரியோட் (சைப்பிரஸ் மக்களை பிரிட்டிஷ் நிர்வாகம் ‘கிரேக்க சிப்ரியோட்', 'துருக்கி சிப்ரியோட்' என பெயரிட்டழைத்தது.) என்று அழைக்கப்படும், கிரேக்கர்களுக்கும், துருக்கியருக்கு மிடையில் ஒற்றுமை இருப்பதை நிரூபிக்கலாம். வெறும் மொழி அடிப்படையில்மட்டுமே, சைப்பிரஸ்-துருக்கியர் தம்மை துருக்கி. துருக்கியருடனும், அதே போல சைப்பிரஸ்-கிரேக்கர்கள் தம்மை கிரீஸ்-கிரேக்கர்களுடனும் இனம்காண்கின்றனர். இத்தகைய இனவாத சிந்தனை இன்றுவரைசைப்பிரஸைப்பிரிக்கும்முக்கிய காரணியாகும்.
19ம் நூற்றாண்டில் உலகிலேயே சிறந்த கடற்படையை வைத்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியம், மத்திய தரைக் கடலிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஸ்பெயினின் தென் முனையில் உள்ள ஜிப்ரால்டர், இத்தாலிக்கு கீழே உள்ள மால்ட்டா ஆகியனவற்றைக் கைப்பற்றி தனது காலனியாக்கிய துடன் நில்லாது, சைப்பிரஸை அபகரிக்கும் நோக்கில் ஒட்டோ மான் அரசுடன் பேரம் பேசியது. அந்தக்காலத்தில்நலிவடைந்து 'ஐரோப்பாவின் நோயாளி என்றழைக்கப்பட்ட ஒட்டோமான் சாம்ராஜ்யம், சைப்பிரஸை பிரிட்டனுக்கு விற்றுவிட்டது. 1878 இல் நிர்வாகப் பொறுப்பை மட்டுமே ஏற்பதாகக் கூறிய பிரித்தானியா, முதலாம் உலகப்போரில் துருக்கி தோல்வி அடைந்த தருணத்தை பயன்படுத்தி, சைப்பிரஸ் தனது காலனி என்று அறிவித்தது. இருந்தாலும் துருக்கியர்களை தனது நண்பர்களாக பார்த்த பிரிட்டன், சைப்பிரசிலும் தனது காலனிய நிர்வாகத்தில் துருக்கி மொழிபேசுவோருக்கு பதவிகளை வழங் கியது. இதனால் அனைத்துக் கீழ்மட்ட நிர்வாகிகளும், அரச எழுதுவினைஞர்களும் மட்டுமல்ல, காவல்துறையை சேர்ந்தோ ரும் துருக்கியராகவே இருந்தனர். மொத்த சனத்தொகையில் 18 வீதமேயான, துருக்கியருக்கு ஆங்கிலேயர் வழங்கிய சலுகை கள், அதே இனங்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிதான்.
நவீன கால வரலாற்றில் கிறிஸ்தவ மதம் அரசியலில் ஈடுபட வில்லை என்று, மேற்கு-ஐரோப்பிய உதாரணத்தை மட்டுமே எல்லோரும் கவனிக்கின்றனர். கிரீஸிலும் சைப்பிரஸிலும் அரசி

Page 13
யலே கிறிஸ்தவ மடாலயங்களில் இருந்துதான் பிறந்தது. தனித்துவமான கிரேக்க கிறிஸ்தவ நிறுவனம், சைப்பிரஸிற்கு என சுயாதீனமான தலைமை மதகுருவைக் கொண்டிருந்தது. அவ்வப்போது நடந்த ஒட்டோமான் அரசுக்கெதிரான, அல்லது இஸ்லாமிய ஆதிக்கத்தை எதிர்க்கும் கிளர்ச்சிகளுக்கு மத குருக்களே தலைமை தாங்கினர். சைப்பிரஸ் பிரிட்டிஷ் காலனி யாகியபோது, கிறிஸ்தவசபைகள் அதை வரவேற்கவே செய்தன. ஆயினும் கிரீசுடன் ஒரு பகுதியாக இணையும் அபிலாசை, பிரிட்டிஷ் நிர்வாகத்துடன் முரண்பாடுகளை தோற்றுவித்தது. முதலாம் உலகயுத்த முடிவில், துருக்கியிடம் இருந்து கிரீஸ் பரி பூரண சுதந்திரம் பெற்றிருந்தது. பல தீவுகள் புதிய கிரீஸ் தேசிய அரசின் வசமானபோது, சைப்பிரஸில் உள்ள கிரேக்க மொழி பேசும் மக்கள் கிரீசுடன் இணைய விருப்பம் தெரிவித்ததில் வியப்பில்லை. ஆனால் பிரிட்டன் அந்த விருப்பத்திற்கு தடை யாக இருந்தது. இதனால் பிரிட்டிஷாருக்கு எதிரான கலகங்கள் வெடித்தபோது, இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது. கிறிஸ் தவமதகுருக்கள்நாடுகடத்தப்பட்டனர். இருப்பினும் கிரீஸ்தான் தமது தாய்நாடு என்று கருதும் கிரேக்க-சிப்ரியோட்கள் “எநோ சிஸ்' என்றழைக்கப்படும் இணைப் பிற்கான கொள்கையை கைவிட வில்லை. 'எயோகஸ் (EOKAS) என்ற கிரேக்க தேசிய வாத இயக்கம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஆயுதப்போராட் டத்தில் ஈடுபட்டது. சந்தேகத்திற்கிடமில்லாமல் துருக்கி-சிப்ரி யோட்கள் கிரீசுடன் இணைவதை எதிர்த்தனர். ஒட்டோமான் அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, ஒரு காலத்தில் பிரிட்டன் வெளியேறும் பட்சத்தில், சைப்பிரஸ் துருக்கிக்கு திருப்பி வழங் கப்பட வேண்டும் என்று எழுதியிருப்பதாக வாதிட்டனர். சைப் பிரஸ் தனியான சுதந்திர நாடாக வர வேண்டும் என்று எதிர் பார்த்த பிரித்தானியா, துருக்கியர் பக்கம் சாய்ந்தது. எயோகஸ் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கோடு, துருக்கி துணை இராணு வக்குழுவை உருவாக்கியது. ஆரம்பத்தில் எயோகஸ் ஆங்கி லேய அதிகாரிகளையும், கிரேக்க பொலிஸாரையும் குறிவைத்து தாக்கிக் கொண்டிருந்தது. இதனால் கிரேக்கர்கள் அரச தொழில் களைக் கைவிட்டு ஒட, துருக்கி துணைப்படை தாக்குதல் இலக் கானது. இதனால் ஏற்பட்ட இரு இனங்களுக்கிடையிலான பதற்றம் ஒரு பக்கம், கிரேக்க பேரினவாத கனவு மறுபக்கம், எல்லாம் சேர்ந்துதுருக்கியரை பிரிவினை நோக்கித்தள்ளியது. முரண்பாடுகள்கூர்மையடையும் வேளை, மிதவாத கிரேக்கர்கள் 1960இல் சைப்பிரசைதனியான குடியரசாக்க ஒப்புக்கொண்டனர். மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட கிறிஸ்தவ தலைமை மதகுரு மகாரியோஸ் பிரதமராக வந்தார். சுதந்திரம் வழங்கப்பட்ட போதும், பிரிட்டன் தனது இரண்டு படைத்தளங்களை தொடர்ந்து வைத்திருக்க அனுமதிவாங்கியது. இன்றும் கூட பிரிட்டனுக்குச் "சொந்தமான அந்த நிலங்களில், பிரிட்டிஷ் இராணுவம் முகா மிட்டுள்ளது.
சுதந்திரத்திற்குப்பின்னரான சைப்பிரஸில் இனப்பிரச்சினை பற்றி கிரேக்க துருக்கி பிரதிநிதிகளுக்கிடையில் பலதடவைகள் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. தற்போது ஆட்சியதி காரத்தை தம் கையில் வைத்துக்கொண்ட கிரேக்க சிப்ரி யோட்கள், 78% பெரும்பான்மையைக் கொண்டிருந்ததால், சிறு பான்மை துருக்கி சிப்ரியோட்கள் வைத்த அதிகாரப்பரவலாக் கல் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தினர். துருக்கியர் தமக் கென தனியான தன்னாட்சிப்பிரதேசத்தைக் கோரினர். கிரேக்க அரசியல் தலைவர்களோ அதைப்பற்றிநினைத்துப்பார்க்கவும் விரும்பவில்லை. தொடர்ந்து பல வருடங்கள் இப்படியே, பேச்சு வார்த்தைகள், சில அதிகார அலகுகளுக்கான இணக்கப்பா டுகள், நடைமுறைக்கு வராத ஒப்பந்தங்கள் என்று காலம் கழிந்ததே தவிர இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. 1974இல் அதற்கொரு முடிவு வந்தது.

கிரேக்க-சிப்ரியோட் இனவாத இராணுவ அதிகாரிகள் திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப் பற்றியதைக் காரணமாக காட்டி, துருக்கிசைப்ரஸ் மீது படையெடுத்தது.நடந்த போரில், ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டு, இலட்சக்கணக் கானோர் இடம்பெயர்ந்தனர். இரண்டு பக்கமும் இனச்சுத்தி கரிப்பில் ஈடுபட்டன. கிரேக்க சிப்ரியோட்கள் வடக்கிலிருந்தும் (துருக்கிபெரும்பான்மைமாகாணங்கள்), துருக்கிசிப்ரியோட்கள் தெற்கிலிருந்தும் (கிரேக்க பெரும்பான்மை மாகாணங்கள்) விரட்டப்பட்டனர். விரைவில் போர்நிறுத்தம் ஏற்பட்டுநாடு இரண் டாகப்பிரிக்கப்பட்டது. ஐ.நா.வின் தலையீட்டால்பச்சைக்கோடு எல்லை வகுக்கப்பட்டு, எல்லைகளில் கண்ணிவெடிகள் புதைக் கப்பட்டன. தீவின் மத்தியில் அமைந்திருக்கும் தலைநகரம் நிக்கோசியாகூட இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
வடக்கு சைப்பிரஸ்துருக்கியின் இராணுவ மேலாதிக்கத்தின் கீழ் வந்தபோதும், இனப்பிரச்சினை தொடர்பான பேச்சு வார்த் தைகள் நீடித்தன. சைப்பிரஸ் ஒரு சமஷ்டிக் குடியரசு ஆகும்வரை தான் வெளியேறப் போவதில்லை என்று துருக்கி அடம்பிடித்தது. அதேநேரம் துருக்கிநாட்டிலிருந்து இலட்சக்கணக்கானதுருக்கி இனத்தவர் வடக்கு சைப்பிரஸில் கொண்டு வந்து குடியேற்றப் பட்டனர். இது சைப்பிரஸின் சனத்தொகையில், இனவிகிதா சாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே நடைபெறுகின்றது என்பதில் சந்தேகமில்லை.தற்போதுநடக்கும் பேச்சு வார்த்தை களில்கூட, பிரச்சினை தீர்ந்தால் குறைந்தது 50000 குடியேறி களை மட்டுமே ஏற்றுக்கொள்வதாக, கிரேக்க-சிப்ரி யோட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1983இல் ஒருதலைப்பட்சமாக 'வடக்கு சைப்பிரஸ் குடியரசு பிரகடனம் செய்யப்பட்டாலும், அந்தப்புதிய தேசத்தைத்துருக்கி யைத் தவிர, உலகில் வேறு எந்தநாடும் அங்கீகரிக்கவில்லை. ஐரோப்பிய யூனியன் ஒன்றிணைந்த சைப்பிரஸை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றது. கிரேக்க - சைப்பிரஸ் பகுதி ஐரோப்பிய யூனிய னின் அங்கத்துவ நாடாகிய பிறகு, துருக்கி-சைப்பிரஸ் மக்க ளுக்கு துருக்கிய இராணுவம்மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. சர்வ தேச பொருளாதாரத்தடை அந்தப்பகுதியை வெகுவாகப்பாதித் துள்ளது. இதனால் ஒப்பீட்டளவில், பொருளாதாரத்தில் பின் தங்கியநிலையில் இருப்பதால் விரக்தியுற்ற இளம்தலைமுறை, மீண்டும் சைப்பிரஸ் ஒரே நாடாக வேண்டும் என்று விரும்புகின் றனர். ஆயினும் இரண்டு பக்கமும் இருந்த வலதுசாரிகடும் போக் காளர்களால் அண்மைக்காலம் வரை ஒற்றுமைக்கான முயற்சி எதுவும் கைகூடிவரவில்லை. கிரேக்கப்பகுதியில்கடந்த வருடம் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி ஜனாதிபதி பதவிக்கு வந்த பிறகுதான் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த மே தினத்தன்று, நீண்ட காலத்திற்கு பிறகு, கிரேக்க-துருக்கி தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்துகொண்டாடியுள்ளனர்.
இன்றைய நிலைமை இது. துருக்கி-சிப்ரியோட் அரசியல் தலைவர்கள் சுயநிர்ணய உரிமை, அல்லது அதிக அதிகாரம் கூடிய சமஷ்டி ஆட்சிக்கு குறையாத தீர்வை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். துருக்கி அரசாங்கம், வேண்டுமென்றே பொருளா தாரத்தடை போட்டு, தம்மோடு சேர்க்கப் பார்ப்பதாக கிரேக்கசிப்ரியோட் பக்கம் குற்றம்சாட்டுகின்றது. அதே நேரம் துருக்கி எதிரிநாடாக இருப்பதால் (கிரேக்க)சைப்பிரஸ் சில பொருளா தாரப் (கப்பல், விமான போக்குவரத்து) பாதிப்புகளுக்குள்ளாகி யுள்ளது. கிரேக்க-சிப்ரியோட் அரசியல் தலைவர்கள் சமஷ் டிக்கு மறுத்து, ஒற்றையாட்சியே நீடிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். அதே நேரம் பெருமளவு துருக்கி - சிப்ரியோட் மக்கள் பொருளாதார நலன்கருதி இணைப்பிற்கு ஆதரவாகவும், கிரேக்க-சிப்ரியோட் மக்கள் பேரினவாத எண்ணத்தால், சமஷ் டிக்கு எதிராகவும் உள்ளனர். துருக்கி தான் ஐரோப்பிய யூனிய னில் இணைவதற்கு சைப்பிரஸ்பிரச்சினையை துருப்புச்சீட்டாகப்
இதழ் 28/29

Page 14
அரசியல்
பயன்படுத்துகின்றது. ஐரோப்பிய யூனியனோ, ஐரோப்பா என்ற எதிர்கால ஏகாதிபத்தியக் கனவுகளுடன் இந்தப் பிரச்சினை யைப் பார்க்கின்றது. ஐரோப்பிய யூனியனின் நெருக்கு வாரங்க ளால், சைப்பிரஸ் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரலாம்.
எதிர்பாராதவிதமாக இயற்கை ஒன்றிணைவுக்கு துணை செய்கின்றது. உல்லாசப் பிரயாண, ரியல் எஸ்டேட் தொழிற் துறைகள், அதிக வருமானத்தை ஈட்டித்தரும் அதே நேரம், பாவ னையாளர் அதிகரித்து, வரட்சியும் சேர்ந்து கொள்ள, தண்ணி ருக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் கிரீஸில் இருந்து கப்பல்களில் தண்ணீர் இறக்குமதி செய்ய வேண்டியநிலைமை. இதற்கு அதிக செலவாகின்றது. அதேநேரம் 83 கி.மீ தூரத்தில் இருக்கும் துருக்கியில் இருந்து, குழாய் மூலம் தண்ணிர் வாங்கு வது செலவு குறைந்த வழி ஏற்கனவே துருக்கி, குழாய் மூலம்
கறுப்பு யூலை
வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 25வது ஆண்டு நிை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். அங்கு படுகொலை செய்யப்ப நண்பர்கள், குடும்பத்தார் உறவினர்கள் யாராயினும் எங்களுக்குத் உங்கள் உதவிகளை எதிர்பார்க்கிறோம். எங்களுக்குத் தேவைய
பெயர்(வேறு பெயர்கள்) . கைது செய்யப்பட்ட போதிருந்த விலாசம் . எந்தச் சம்பவத்தின்போது, எந்தத் திகதியில் கைது செய்யப்ட
வாழ்க்கைக் குறிப்பு
. L605 LILlb
27.07. 1983
தெய்வநாயகம் பாஸ்கரன் பொன்னம்பலம் தேவகுமார் பொன்னையா துரைராசா முத்துக்குமார் சிறீகுமார் அமிர்தநாயகம் பிலிப் குமாரகுலசிங்கம் செல்லச்சாமி குமார் கந்தசாமி சர்வேஸ்வரன் அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை சிவபாலன் நீதிராஜா ஞானமுத்து நவரட்ணசிங்கம் கந்தையா ராஜேந்திரம் டாக்டர் ராஜசுந்தரம் சோமசுந்தரம் மனோரஞ்சன் ஆறுமுகம் சேயோன் தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன் சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம்
செல்லப்பா இராஜரட்ணம் குமாரசாமி கணேசலிங்கம்
தொடர்புகளுக்கு: 27 rue Jean Moulin 92400 COUrbeVoie France.
மின்னஞ்சல் exil pubQgmail.com
நன்றி உயிர் நிழல்
உயிர்நிழல் இதழ் 2829
 
 

இஸ்ரேலுக்கு தண்ணீர் விற்கும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள் ளது. சைப்பிரஸ் துருக்கியிடம் போவதைத் தடுப்பது அரசியல் மட்டும் தான். பொதுநலன் கருதி, பழைய பகையை மறந்து செய்யற்படும் காலம் நெருங்கிவருகின்றது.
ஒட்டுமொத்தமாகப்பார்க்கும்போது, அரசியல் அல்லது இன முரண்பாடுகளால் பிரிந்துள்ள இரண்டு சைப்பிரஸ்களும், பொரு ளாதார காரணங்களால் ஒன்று சேர்கின்றன. ஒரு காலத்தில், பிரிட்டிஷ் காலனியாதிக்க நிர்வாகம், தனக்கெதிரான விடுத லைப் போராட்டத்தை, இனங்களுக்கு இடையேயான போராக மாற்றிவிட்டது. இனவாதிகள் அதனைத் தமது அரசியல் நலன் களுக்குப்பயன்படுத்தினர். இறுதியில் பொருளாதார நலன்கள் எல்லாவற்றையும் மேவிநிற்பது வெள்ளிடைமலை,
- 25வது ஆண்டு
னவையொட்டி (1983-2008) ஒரு குறிப்பேட்டினைத் தயாரிக்கும் ட்டவர்கள் தொடர்பான பின்வரும் விபரங்களை அவர்களுடைய தெரிவிக்கும் பட்சத்தில் எங்களுடைய பணி இலகுவாகும். இதற்கு ான விபரங்கள் வருமாறு:
பட்டார்?
25.07. 1983 தங்கத்துரை (நடராசா தங்கவேல்) குட்டிமணி (செல்வராசா யோகச்சந்திரன்) ஜெகன் (கணேசானந்தன் ஜெகநாதன்) தேவன் (செல்லத்துரை சிவசுப்பிரமணியம்) சிவபாதம் மாஸ்டர் (நவரத்தினம் சிவபாதம்) செனட்டர் (வைத்திலிங்கம் நடேசுதாசன்) அருமைநாயகம் (சின்னராசா அல்லது செல்லத்துரை ஜெயரட்ணம்) அன்ரன் (சிவநாயகம் அன்பழகன்) ராசன் (அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம்) சுரேஷ் மாஸ்டர் (காசிப்பிள்ளை சுரேஷ்குமார்) சின்னத்துரை அருந்தவராஜா தேவன் அல்லது அரபாத் (தனபாலசிங்கம் தேவகுமார்) மயில்வாகனம் சின்னையா சித்திரவேல் சிவானந்தராசா கணபதிப்பிள்ளை மயில்வாகனம் தம்பு கந்தையா சின்னப்பு உதயசீலன் கணேஷ் (கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன்) கிருஷ்ணபிள்ளை நாகராசா கணேஷ் (கணபதி கணேசலிங்கம்). அம்பலம் சுதாகரன் இராமலிங்கம் பாலச்சந்திரன் பசுபதி மகேந்திரன் கண்ணன் (காசிநாதன் தில்லைநாதன்) குலம் (செல்லப்பா குலராஜசேகரம்) மோகன் (குமாரசாமி உதயகுமார்) ராஜன் (சுப்பிரமணியம் சிவகுமார்) ராஜன் (கோதண்டபிள்ளை தவராஜலிங்கம்) கொழும்பான் (கறுப்பையா கிருஷ்ணகுமார்) யோகன் (ராஜயோகநாதன்) அமுதன் அல்லது அவுடா (ஞானசேகரன் அமிர்தலிங்கம்) அந்தோனிப்பிள்ளை உதயகுமார் அழகராசா ராஜன் வேலுப்பிள்ளை சந்திரகுமார் சாந்தன் (சிற்றம்பலம் சாந்தகுமார்)

Page 15
மரபை உடைத்த, எல்லையை தாண்டிய பரோமர், நசீன்:
அபர்ணா சென், பெண்ணிய இயக்குனர்களில் குறிப்பிடத்தக்க பெண் இயக்குனரது படங்களைவிட, மிகவும் சிறப்பாக பெண் இ இயக்கிய முதலாவது படம் 36 செளரங்கி லேன். இது ஆங்கிலோ பல விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற இப்படம், இந்தியத் தி தந்தையும், சத்யஜித்ரேயும் நெருங்கிய நண்பர்கள். அபர்ணாவி 1961 ம் ஆண்டு தமது 16 வயதில் சத்யஜித்ரேயின் ரீன் கன்யா( படங்களிலும் நடித்துள்ளார். பல இந்தி, வங்காள படங்களிலும்ந 36 செளரங்கி லேன் படத்துக்காக இந்தியாவின் சிறந்த இயக்கு
sắì (Sati) :
1828இல் நடைபெற்ற சம்பவம் கரு. ணிற்குத் திருமணம் நடக்கவில்லை. ஊர் எனக் கூறி, இவளை ஓர் மரத்துக்கு பாவங்களை கரைக்கின்றனர். ஊர்ப்பள்ளி மரத்துக்கு துரோகம் இழைத்து விட்டாள் வாழவைக்கின்றனர். புயலில் மாட்டுத் தஞசமடைகின்றாள். மறு நாள் புயலில்
uj56örül (Yugant):
இரண்டு புத்திஜீவி தம்பதிகளுக்
u(8g TubigbiTij 6Jais g6ó (Paromitar Ek Din)
வைப்பதிவுசெய்துள்ளது.
அவரது பிந்திய படங்களான மிஸ்டர் னியூ அனைவரும் அறிந்த படங்கள்.
இவர் இயக்கிய இரண்டாவது படம் வருடங்கள் கழித்து அதே கருவைக்
 
 

சினிமா
களின்நகரத்தில் சிறுவர்கள்மற்றும்பெண்கள்
ரதன்
வர்.தீபா மேத்தா, விக்கிரம் சண்டா, மீரா நாயர் போன்ற மேற்கத்திய பங்கியலை தமது படைப்புக்களில் வெளிப்படுத்தியுள்ளார். இவர் இந்தியப் பெண்மணியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. ைெரப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்க படமாகும். அபர்ணாவின் ன் தந்தை சித்தாந்த தாஸ்குப்தா ஓர் திரைப்பட விமர்சகராவார். முன்று பெண்கள்) என்ற படத்திலும், பின்னர் மிருணாள் சென்னின் டித்துள்ள இவர் தனது முதலாவது படத்தை 1981இல் இயக்கினார். னர் விருதையும் பெற்றார்.
பாவப்பட்ட ஏழைப் பிராமணப் பெண் பெரியவர்கள், இவள் பாவப்பட்ட பெண் திருமணம் செய்து வைத்து, இவளது ஆசிரியரால் கர்ப்பமுறும், இவளை எனக் கூறி, மாட்டுத் தொழுவத்தில் தொழுவம் அழிந்து போக மரத்தை மரத்தடியில் இறந்துபோகின்றாள்.
கிடையேயான மன வேறுபாடுகளையும், மாமியாருக்கும், மருமகளுக்குமான உற
அன்ட்மிஸிஸ் ஐயர் அற்றும் 15 பார்க் அவெ
பரோமா, 1984இல் வெளிவந்தது. சுமார் 24 கொண்ட மற்றொரு படமான த பிரிக் லேன்
இதழ் 2829

Page 16
சினிமா
(The Brick Lane) G616.f6)ijibgb6ft 6ings. (SLDITGofabétit 965ufair நாவலை,சாரா கவ்ரொன் (Sarah Gavron) இயக்கியுள்ளார். பங்களாதேஷ் கிராமத்தில் இருந்து, திருமணம் செய்து லண்டனில் சென்று வாழும் நசீனுக்கு இரு பெண் பிள்ளைகள். பகுதிநேர வேலையாக தையலில் ஈடுபட்ட பொழுது, துணிகள் விநியோகிக்க வரும் இளம் வாலிபன் கரீமுக்கும் நசீனுக்கும் உறவு ஏற்படுகின்றது. 9/11இன் பின்னர் நசீனின் கணவன் டாக்கா திரும்ப ஏற்பாடுகள் செய்கின்றார். கணவனை விவாகரத்து செய்துவிட்டுத்தன்னைத்திருமணம் செய்யுமாறு நசீனை கரீம் வற்புறுத்துகின்றான். நசீனின் பிள்ளைகளுக்கு டாக்கா செல்ல விருப்பமில்லை. &உன்னை திருமணம் செய்ய விருப்பமில்லை) என்று நசீன், கரீமிடம் நேரடியாகவே கூறுகின்றாள். தானும் பிள்ளைகளும் டாக்கா வரவில்லை என்பதை கணவனிடமும் கூறுகின்றாள். அவளது புதிய வாழ்வு லண்டனில் தொடங்கு கின்றது. மோனிக்கா அலியும் டாக்காவில் பிறந்து லண்டனில் வாழும் பெண்.
அபர்ணா சென்னின் பரோமா மிகவும் சிறப்பான பதிவு இவரது படங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது. முதலில் ஆங்கில உதவிக் குறிப்புகளின்றியும், மிக அண்மையில் ஆங்கில உத விக்குறிப்புக்களுடனும் பார்த்தேன். படம் திரைப்பட மொழியை நன்கு கொண்டிருந்தபடியால், இப் படத்தை விளங்கிக் கொள் வதில் சிரமங்கள் இருக்கவில்லை.
பரோமா என்பவள் மூன்று பிள்ளைகளுக்குத் தாய், ஒரு மனைவி, ஒரு மருமகள், சித்தி எனப்பல்வேறுபாத்திரங்களுடன் கல்கத்தாவில் உள்ள ஓர் கட்டுக்கோப்பான குடும்பத்தில் வாழ்கின்றாள். அவளுக்கு இசையில் ஆர்வம். அவளது ஆர்வங் களை அறிய எவரும் முற்படவில்லை. போட்டோ எடுக்க வரும் இளைஞனுக்கும், பரோமாவிற்கும் காதல் ஏற்படுகின்றது.இளை ஞன் வெளிநாடு ஒன்றிற்குப் படமெடுக்க சென்று விடுகின்றான். அவன் பரோமாவை எடுத்த படம் ஓர் சஞ்சிகையில் வெளி வருகின்றது. அப் பிரதியை பரோமாவிற்கு அனுப்பிவைக்கும் பொழுது, எழுதிய குறிப்பினால் அவர்களதுகாதல்குடும்பத்திற்கு தெரிய வருகின்றது. பிள்ளைகள், கணவன், மாமியார் அனைவரும் அவளை எதிர்க்கின்றனர். மனநலம் குன்றி காதலனுக்காக காத்திருந்த பொழுது, காதலன் வெளிநாட்டுச் சிறையில் அடைபட்டிருப்பது தெரியவருகின்றது. பரோமா தனது புதிய வாழ்வைத் துணிச்சலுடன் ஆரம்பிக்கின்றாள். கணவன் தனக்கேயுரிய பாணியில் &எனது மனைவி கடையில் வேலை செய்யக்கூடாது) எனத் தெரிவிக்கின்றான். மகள் தாயைப் புரிந்து கொண்டு ஆதரவு நல்கின்றாள்.
கீழைத்தேயக் கட்டுப்பாடுகள், மதம் போன்றவை பெண்களை அடிமைகளாக நடாத்துவதை இவ்விரு படங்களும் வெளிப் படுத்துகின்றன. பெண்களின் சுதந்திரத்துக்கு முதல் எதிரியான, திருமணத்தை மீறி இவர்கள் பயணிக்கின்றார்கள்.
மனித இயங்கியல் பெண்களுக்கான சுதந்திரத்தை முழுமை யாக வழங்க வேண்டும் எனத் தனது படங்களுக்கூடாக அபர்ணா சென் தெரிவிக்கின்றார். பொதுவாகப் பெண்கள் கல்வி கற்பதற்கும், கணவனைத் தெரிவு செய்வதற்கும், சுதந்திரமாக உலா வருவதற்குமான சுதந்திரத்தைத் தான் சுதந்திரமாக கருதுகின்றார்கள். அதற்கப்பால் பாலியலுக்கான தேர்வுமுக்கிய மானது. பெண் சுதந்திரத்தின் மிக அடிப்படைக் கூறு இது. இதுதான் பெண்ணின் அடையாளத்தையும், சுதந்திரத்தையும் வழங்குகின்றது. பரோமாவிலும், பிரிக் லேனிலும், அபர்ணாவும், மொனிக்கா அலியும் இதனை வலியுறுத்துகின்றனர். இவ் விரு படங்களிலும், பரோமாவும், நசீனும் அதனை நோக்கி நகர் கின்றனர். தங்களது பாலியல் சுதந்திரத்தை தாங்களே தீர்மா னிக்கின்றனர். மரபை உடைத்து வெளியேறுகின்றனர். இவர்க ளுக்கு இதற்கான தயக்கம் இருக்கவில்லை. இருவரும்
இதழ் 28/29
 
 

தங்களைக் குற்றவாளிகளாக பார்க்கவில்லை. இவர்களை சுற்றியுள்ளவர்களையே குற்றம் புரிந்தவர்களாக காட்டிக் கொடுக்கின்றார்கள். தங்களது அடையாளத் தேடலில் கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றார்கள். நசீன் தனது காதலனையும் ஏற்கவில்லை. ஒரு காரணம் அவனும் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியமை, மற்றையது அவளது தேடலில் திருமணம் அர்த்தமற்றதொன்று. இவ்விரு படங்களிலும் பரோமாவையும், நசீனையும் புரிந்து கொள்பவர்கள் பெண் களாகவே உள்ளார்கள். பரோமாவின் ஆண் பிள்ளைகள் பரோமாவை இறுதிவரை ஏற்றுக்கொள்ளவில்லை. நசீனின் பெண் பிள்ளைகள் குறிப்பாக, மூத்த மகள் நசீனை புரிந்து கொள்கின்றாள். <திருமணமாகி 20 வருடங்களில், அம்மாவின் விருப்பம் எது என உனக்குத் தெரியுமா? எனத் தந்தையுடன் சண்டையிடுகின்றாள். இருவரும் தங்களது கதைசொல்லி களாகப் பெண்களையே தேர்வு செய்துள்ளனர். பரோமாவில், பரோமாவின் தோழி,நசீனுக்கு சகோதரிக்கு எழுதும் கடிதங்கள். நசீனின் கடிதங்கள் காத்திரமானவை. ஆவற்றின் பாதிப்பை ஒவ்வொரு கடிதத்திலும்நசீன் உணர்கின்றார்.
பரோமாவில் அபர்ணா அடிப்படைவாதத்துக்கு எதிராக தனது கருத்தை தெரிவித்துள்ளார். மொனிக்கா முஸ்லீம் தீவிர வாதத்துக்கு எதிராகவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். &வீதியில் செல்லும் ஒருவனும்,நானும் சகோதரர்கள், முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக> <இதே கருத்தை கூறும் நாங்கள் முஸ்லீம் சகோதரர்களையே ஆயிரமாயிரமாய் வெட்டி புதைக்கின்றோம்.> ஏன் கடுமையாகசாடுகின்றார்.TheYacoubian Building என்ற திரைப்படம் பல்கலைக்கழக மாணவர்கள் முஸ்லீம் தீவிரவாதத்துக்கு மாற்றப்படும் முறையைப் பதிவு செய்துள்ளார்கள். மொனிக்காவின் நாவலில் வெளிப்பட்ட இது படத்தில் அழுத்தம் குறைந்தே காணப்படுகின்றது.
பெண் சுதந்திரத் தேடல் பற்றிய படங்கள் பெண்களாலேயே பதிவு செய்யப்பட வேண்டும். பெண் மொழி திரைப்படத்தில் பதியும். மொழி பல நூற்றாண்டு காலமாக ஆணியக் கூறுக ளையே கொண்டுள்ளது. அப்பொழுதுதான் பெண் தன்னைச் சுற்றியுள்ள அக, புற முரண் வெளிகளை கடந்து செல்லும் படைப்புக்கள் வெளிவரும். ஆண் படைப்பாளிகள் இந்த சுதந் திரத்துக்கு எல்லைகளை வகுப்பார்கள். இவ்விரு படத்திலும் வரும் பாத்திரங்கள் தங்களது பயணத்தைத் தொடர வரும் தடைகளை மன உறுதியுடன் கடக்கின்றார்கள். இதற்கான காரணம் பெண்படைப்பாளிகள். இவர்கள் சமுதாயத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடவில்லை. தமது முடிவுகளை வெளிப்படுத்தி யுள்ளார்கள். பயணிக்கின்றார்கள்.
நான் சிறுவனாக இருந்த பொழுது யாழ்ப்பாணம் றிகல் திரையரங்கில் 27 டவுன் என்ற திரைப்படத்தை பார்த்தேன். வித்தியாசமான படமான இதில் ராக்கி நடித்திருந்தார். பரோமாவாக மீண்டும் ராக்கியை காணக்கூடியதாகவிருந்தது. ராக்கி தனது சிறப்பான நடிப்பை பரோமாவில் வெளிப்படுத்தி யிருந்தார். நசீனாக தனிஷ்தா சட்டர்ஜி சிறப்பாக நடித்துள்ளார். அப்பாவி முஸ்லிம் பெண்ணாகவும் பின்னர் தனது நிலை மாற் றங்கள் ஒவ்வொன்றையும் இயல்பாக வெளிப்படுத்தியிருந்தார்.
Z
பெண்கள் நிலையைப் போல், சிறுவர்களும் பலமாக பாதிக்கப்படுகின்றார்கள். இதன் வெளிப்பாட்டை அசோக ஹந்தகமவின்படத்துக்கூடாகப் பார்க்கலாம்.
Aletter of fire (Aksharaya):
“100 kids abused daily“ in Sri Lanka – SS LF.L.éf.96ör LDTéf 9ம் நாள், 1999 செய்திக் குறிப்பு. குழந்தைகள் பாதுகாப்பு

Page 17
17
மையத்தின் பிரகாரத்தின்படி, சுமார் 33,000 குழந்தைப் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 20 வீதம் பெண் சிறுவர்கள், 10 வீதம் ஆண் சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளா கின்றனர். இது சாதாரணச் செய்தியல்ல. இதன் கொடூரத்தைத் தான் இன்று இலங்கை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. 20 வீதமான குழந்ைைதகள் இணையத்தளங்களால் பாலியல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 30-40 வீதமான பிள்ளைகள் தமது குடும்பத்தினராலேயே பாலியல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பத்து வீதமானேரே அந்நியர்களால் பாலியல் வன்முறைக் குள்ளாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 20 வீதமானோர் எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள். Pedophiliaor paedophilia என்ற வார்த்தைக்கான விளக்கம் - இளம் வயதில் பெரியவர்களால் பாலியல் வன்முறை - கவர்ச்சிக்குள்ளாகும் சிறுவர்கள் என்பதே.
இதனைக் கருவாகக் கொண்டு தனது படத்தை படைத் துள்ளார் அசோக ஹந்தகம. இவர் வேறு யாருமல்ல "இந்த வழிப்பாதையால்' என்ற A9 பாதையை மையமாகக் கொண்ட படத்தை நெறியாள்கை செய்தவர். தொடர்ச்சியாக கடுமையான விமர்சனங்களையும், தடைகளையும் எதிர்கொள்பவர்.
சம்பிகாறணவக்க,ஜாதிக ஹெல உறுமயவின்தேசிய ஒருங் கமைப்பாளர், இப் படம் சிங்கள, பெளத்த கலாச்சாரத்தை கொச்சைப்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். ரமணி டி. விக்ரமரட்ண என்ற மற்றொரு வலதுசாரி விமர்சகர் &எமதுதேசிய கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் இழிவுபடுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இவர் மேலும் தெரிவிக்கையில் உலகமயமாதல் எனபதன் பெயரில் ஒரு சிறு வர்த்தகமயப்பட்ட குழுவினர் தாய்மையையும், எமது கலாச்சாரத்தையும் களங்கப் படுத்துவதை அனுமதிக்க முடியாது) என்றார். இலங்கை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தடையை நீக்கிய அரசைக் கண்டித்துள்ளது. புத்திசாலித்தனம், உங்கள் உள்ளத்தில் இருக்கவேண்டும், மார்பில் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
இவரது படங்கள் அனைத்தும் சர்ச்சைகளை எழுப்பி யுள்ளன. இவரது முன்னைய படங்களிலும், பாலியல் ஓர் சமூக குற்றக்காரணியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. This is my moon (இது என் நிலா) இப்படத்தில் புத்த பிக்கு பாதிக்கப்பட்ட பெண்ணுடன் கட்டாய உறவுகொள்வதாக காட்டப்பட்டுள்ளது. பிரெஞ்சுத்தத்துவவாதி தெரிதாவின் கருத்தை மையமாகக் கொண்டே இப்படத்தின் தலைப்பையும் உருவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
கொழும்பு மாநகரில் பிரபல்யம் பெற்ற பெண்நீதிபதி, தனது கணவனை உடலுறவிற்கு வற்புறுத்துகின்றாள். கணவன் ஒய்வு பெற்ற நீதிபதியாவர். இவர்களது 12 வயது மகன் தாயுடன் குளியலறையில் குளிக்கச் செல்லும் பொழுது ரகர் விளையாட விரும்புவதாகக் கூறுகின்றான். அதற்கு தாய் நீசெஸ் தான் விளையாட வேண்டும் எனக் கூறுகின்றாாள். இருவரும் நிர்வாணமாகக் குளிக்கும் பொழுது தாயின் முலையில் பால் குடிக்க மகன் விரும்புகின்றாான். தாய் மறுத்துவிடுகின்றாள். நீ வளர்ந்து விட்டாய் இனிமேல் இதை நிறுத்த வேண்டும் எனக் கூறுகின்றாாள்.
பாடசாலையில் இணையத்தளங்களை தனது நண்பனுடன் பாாவையிடும் மகன், அதில் உள்ள நிர்வாணப்பெண்களின் மார்புகளுடன் தனது தாயின்மார்பை ஒப்பிட்டு, தனது தாயினது தான் சிறந்தது எனத் தீர்மானிக்கின்றான். இதற்காக பாடசாலையில் ஆசிரியையினால் பல பேர் முன்னிலையில் நடு வெயிலில் வாங்கின் மேல்நிற்க வைக்கப்படுகிறார்கள். அங்கு வரும் பொலிஸ் தங்களைத்தான் தேடிவருகின்றது என நினைக்கும் சிறுவன்தப்பி ஓடுகின்றான். தற்செயலாக ஒர் பிரபல பெண் பாலியல் தொழிலாளியையும் கொலை செய்து விடுகின்

றான். பாதுகாப்புக் காவலாளியின் வீட்டில் அடைக்கலம் பெறுகின்றாான். இவனது தாயும் அந்த அடைக்கலத்தை உறுதிப்படுத்துகின்றாள். அங்கு காவலாளியின் மகளும் தங்கு கின்றாள். தனது தாயை ஒத்த பெரிய மார்பு கொண்ட பெண் மணியின்படத்தை வரைந்து அதனை அணைத்தவாறு சிறுவன் உறங்குகின்றாான். சிறுமியை நிர்வாணமாக குளிக்க வருமாறு அழைக்கிறான். சிறுமி மறுத்து விடுகின்றாள். சிறுமியின் மார்பு டன், தனது தாயின் மார்புடன் ஒப்பிட்டு குழப்பம் அடைகின்றான். காவலாளி வேலை செய்யும் அரும்பொருள்காட்சியகத்துக்கு வரும் தாய், காவலாளியால் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக் கப்படுகின்றாள். தாய் கோபம் கொள்ளவில்லை. மாறாக தனது குடும்ப உண்மைகளை கூறுகின்றாள். சுற்றிவர பெரிய மார்புகள் கொண்ட சரித்திரப்புகழ்பெற்ற சிலைகள். தனதுதாயுடன்தனது கணவனை பகிர்ந்துகொண்டதை கூறுகின்றாள். பிள்ளை பிறந்த பின்னர் பிள்ளைதான் உலகம் என மகனுடன் நெருக்கமானதைப் பற்றிக் கூறுகின்றாள். தனது கணவனுக்கும் வேலைக்காரப் பெண்மணிக்கும் உள்ள உறவைக்கூறுகின்றாள். தனது கணவன் தான் தனது தந்தை என்பதனையும் கூறுகின்றாள்.
அங்கிருந்து மகன் தங்கியிருக்கும் அறைக்குச் சென்ற பொழுது, தற்செயலாக, மகனால் கத்திக்குத்துக்குள்ளா கின்றாள். மகனை பொலிஸிடம் ஒப்படைக்க விரைகின்றாள்.
இந்தப்படத்துக்கு எதிரான விமர்சனங்களுக்குப்பதிலளித்த ஹந்தகம"நான் இப்படத்தில் தாய்க்கும் மகனுக்கும் கட்டாய உறவுள்ளதாக காட்டவில்லை. இயல்பான உறவுள்ளதாகவே காட்டியுள்ளேன். பெரும்பாலான குடும்பங்களில் தந்தைச் சட்டம்'களே வாழ்வை ஒழுக்கங்களை தீர்மானிக்கின்றன. தாய்க்கும் மகனுக்கும் உள்ள இயல்பான உறவுகள் தந்தையால் தான் உடைக்கப்படுகின்றது. இதனை நீங்களும் சந்தித்திருப் பீர்கள். மாமியார்கள், மருமகளின் மீது பொறாமைப்படுவது ஏன்? மகனுக்கும், தனக்குமான உறவிற்கு ஒர்முட்டுக்கட்டை என்பதே. படத்தில் காட்டப்பட்டுள்ள உறவுமுறைகள் இன்று சமூகத்தில் இயல்பாக உலாவருகின்றன. ஜாதக பொத்த, பராஜிக பாலி, s9||Higbgbg5JTJÉ55á5uUT (Jathaka Potha, Parajika Pali, Anguththara Nikaya) போன்றன புத்த கலாச்சாரத்தில் வெளிப்படுத்துபவை என்ன? உடல்சார் மொழிகளைத் தான் இவை வெளிப்படுத் துகின்றன" என்றார். &எனது படத்தில் யதார்த்தம்தான் உள்ளது. கற்பனைகள் இல்லை என மேலும் கூறியுள்ளார்.
படத்தில் மறைந்து வெளிப்படும் பாத்திரம் நீதியின் காவலர்கள். இரு நீதிபதிகளின் பிள்ளையே பாதிக்கப் பட்டுள்ளார். தனது பிள்ளையை சட்டத்தின் பிடியில் இருந்து மறைத்து வைத்திருக்கின்றார் தாய் நீதிபதி. அவரே காவலாளியால் பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றார். இந்த மூன்று தளப் படிமக் காட்சிகளும், இன்று இலங் கையில் காணப்படும், சட்டக் கலாச்சார ஒழுங்கிடுகளை வெளிக் கொணர்கின்றன. அத்துடன் இவை மீள்விசார ணைக் குட் படுத் தப் பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. சமூக மனிதர்களான எமக்குள் புகுத்தப்பட்ட கற்பிதங் களையும் மற்றும்நாம் காணும் படிக்கும் அனைத்தையும் விசாரணைக் குட் படுத்த வேண்டும் என்பதுநிச்சயமான உண்மை என்பதனை அசோக
யிர்நிழல் இதழ் 2829

Page 18
ஹந்தகம வலியுறுத்துகின்றார். தீர்ப்பு வழங்கும்நீதிபதிகள் மறு புறம் விசாரணைக்குட்படுத்தப்பட்டால், தீர்ப்புக்கும் அவர் களுக்குமான இடைவெளியின் நெடுந்துாரம் வெளிப்படும். சித்தாந்தரீதியான கோட்பாடுகளுக்குப்பால் யதார்த்தத்தை நோக்கி நாம் செல்ல வேண்டியதன் அவசியத்தை இவை வலி யுறுத்துகின்றன.
இணையத் தளங்களினால் சமூகத்தில் ஏற்படுகின்ற பாதிப்பும் இப்படத்தில் வெளிப்படுத்தப்படுகின்றது.
மனிதர்களின் குற்ற உணர்வுகளின் வெளிப்பாட்டை. சிக்கல்களை பிரசன்ன விதானகே டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலை மையமாகக் கொண்டு 'பவரு வலலு என்ற படத்தில்
ஐ. நா. அறிக்கையின் படி 150 மில்லியன் சிறுமிகளும், 73 மில்லியன் சி உள்ளாகியுள்ளனர்.
அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிபரங்கள்
() 4இல்1 பெண்கள் 18வயதை எட்ட முன்னர் பாலியல் வல்லுறவுக்குள் () 6இல் ஆண்கள் 18வயதை எட்ட முன்னர் பாலியல் வல்லுறவுக்குள் L 5இல்1 குழந்தைகள் இன்ரநெற்றின் மூலம் பாலியல் தொந்தரவுக்கு () முறையீடு செய்யப்பட்ட பாலியல் வல்லுறவுக்குள்ளாானோரில் 70 6 0 அமெரிக்காவில் பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்டு மீண்டோர் 39 தங்களது சொந்த வீட்டிலேயே பாலியல் தொந்தரவுக்குள்ளானோர் உ6 * 30-40 வீதமான பாதிக்கப்பட்டோர் குடும்ப உறுப்பினர்களால் பாதி * இன்னுமொரு 50 வீதமானோர் குடும்பத்துக்கு வெளியே, நம்பிக்கை * 40 வீதமானோர் தங்களுக்கு அறிமுகமான வயது முதிர்ந்த இளை * வெறும் பத்து வீதமானோரே முன் பின் தெரியாதவர்களால் பாதிக்
பாலியல் வல்லுறவு எந்த வயதிலும் ஏற்படலாம். * பாலியல் வல்லுறவுக்கு மையநிலையில் உள்ள வயது 9 ஆகும் * 20 வீதமான குழந்தைகள் எட்டு வயதை எட்ட முன்னர் பாலியல் வி * 50 வீதமானோர் கட்டாய உடலுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இவ
http://www.darkness2.light.org/Know About/statistics 2.asp
இலங்கை தேசிய குழந்தை பாதுகாப்பு மையம் அதிர்ச்சி தரும் தகவல்: * இலங்கையில் 40,000 குழந்தை பாலியல் தொழிலாளிகள் உள்ளன * 5,000-30,000 வரையிலான சிறுவன்கள் மேற்கத்திய வெளிநாட்டின * இலங்கையில் 20 வீதமான சிறுவன்களும், பத்து வீதமான சிறுமிக * யுனிசெப்பின் கருத்துப்படி 10 வீதம் (10-13 வயது) 14 வீதம் (14-19) * சிங்க நிறுவன ஆய்வின் பிரகாரம் அநுராதபுர மாவட்டத்தில் 16.8 முக்கியமான தடுப்பு வழிகளில் ஒன்று குழந்தைகளுக்கு பாலியல் தடுப் அத்துடன் உடல் உரிமை - உடல்கள் தனித்துவமானவை, தனியாருக்கு தொடுதல் பாதுகாப்பாயும் இருக்கும், பாதுகாப்பற்றுமிருக்கும் தொடுதலை இரகசியமாக வைத்திருத்தல் கூடாது பாதுகாப்பு வழிகள் - ஒருவர் தொடமுற்படும் பொழுது எதிர்ப்பு தெரிவித் * சுமார் 100 பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் இலங்கையில் பாலியல்
ggsb28/29
 
 

வெளிப்படுத்தினார். இவரும் தனது விசாரணைகளை ஒவ்வொரு படத்திலும் தொடர்கின்றார். இவர் வழியில் அசோக ஹந்தக மவும் விசாரணைகளைத் தொடர்கின்றார். சட்டம் என்ற வெளிப் பூச்சு விமர்சனங்களை தவிர்த்து, ஆழ்மன விசாரணைகளைத் தொடர்கின்றனர். மற்றொரு சிங்களப்படைப்பாளியான வசந்த ஒபயசேகரா போன்று இவரும் தனி நபர் ஒழுக்கம், சமூக ஒழுக்கம் என்பவற்றிக்கான இடைவெளியை ஆய்வு செய் கின்றார். தர்மசிறிபண்டாரநாயக்கவின்'சுத்திலாகே கத்தாவ (சுத்தியின் கதை) என்ற படத்தில் கணவன் சிறைக்குச் சென்ற பின்னர் தனது வயிற்றை நிரப்ப வேறு ஆண்களுடன் உறவு கொள்கிறாள்சுத்தி, பின்னால் தனது கணவனாலேயே கொலை செய்யப்படுகின்றாள் இவரது படங்களும் தனிநபர் ஒழுக்கக் காரணிகளை சமூகப் பின்னணியில் விசாரணைக்குட் படுத்துகின்றன.
ஒரு சிங்கள படைப்பாளியாக, தனது குற்ற உணர்வின் கருத்தாக்கங்களை விசாரணைக்குட்படுத்தியுள்ளார். எதிர் முரண் பாத்திரங்களுக்கூடாக, விசாரணைகளை தொடர் கின்றார். இந்த யதார்த்த நிலை இவர்களை நேர் கோட்டில் நிறுத்துகின்றது. தந்தை வழிச் சமுதாய வழிச் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட தந்தை வழிக்கலாச்சார படிமங்களின் பாதிப்பை இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் வெளிவந்த 'மிருகம்' என்ற படமும் இவ்வகை யான பாதிப்பைக்கருவாகக் கொண்டது. படத்தின்நாயகன் மீது ஓர் அனுதாபத்தை படம் வெளிப்படுத்தவில்லை என வெகுசன பட விமர்சகர்கள் குறைப்பட்டுக் கொண்டனர். 'மிருகம்' என்ற பெயரே பாத்திரத்தின் விமர்சனம். இதில் எவ்வாறு அனுதாபம் ஏற்படுவது? இப்படத்தில் அதீத பாலியல் வன்முறைக் காட்சி களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியம் பாத்திரங்களை விசார ணைக்குட்படுத்துவதில் கொடுக்கப்படவில்லை. இதனை ஓர் பாலியல் படமாகவே இயக்குனர் பார்க்க வைத்து விட்டார். 'மிருகம் ஓர் பாலியல் கவர்ச்சிப் படமாகவே பதிவாகியுள்ளது.
றுவன்களும் 2002ம் ஆண்டில் ஏதாவது ஒரு பாலியல் வல்லுறவுக்கு
ானாகின்றனர்
ானாகின்றனர்
தள்னாகின்றனர்
ரீதமானோர் 17 வயதுக்குட்பட்டோர்.
மில்லியன் பேர்
ர்ளனர்
க்கப்பட்டுள்ளனர். க்குரியவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஞன்கள் - இளைஞைகளால் பாதிக்கப்பட்டு:ள்ளனர் 5ப்பட்டுள்ளனர்.
ல்லுறவுக்குள்ளாகியுள்ளனர். ர்களது வயதெல்லை 12க்கு முன்னர்
ளை தெரிவித்துள்ளது
ால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகியுள்ளனர். ரும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் வீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் பு வழிகளை கற்பித்தல்
ரியது.
5ல் வல்லுறவுக்குள்ளாகின்றனர்.

Page 19
இது இன்றைய தமிழ்ப்படத்தின் பரிதாபம். மிருகத்துக்கு மாறாக அசோக ஹந்தகம சமூகத்தைக் குற்றஞ் சாட்டியுள்ளார். பாலியல் வன்முறைக்குள்ளான சிறுவர்களில் பெரும் பாலோனோர் நடுத்தர, மேல் தட்டு வர்க்கக் குழந்தைகளே. இதனால் இவ்வாறான குடும்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் வரும் தாயும், தந்தையும் நீதிபதிகள். இவர்களது குடும்பங்களில்தான் குற்றங்கள் வளர்கின்றன. அசோக ஹந்தகம சிங்கள பட உலகின் நவ யதார்த்தவாத வகைப் படங்களின் முன்னோடி. இவரது பாத்திரங்களை, அவர்களது சமூக நிலைகள் போன்ற பல்வேறு படிமங்களில் பதிவாக்கி யுள்ளார்.தந்தையாக வருதம் ரவீந்திரரந்தெனியஐ.தே.கவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.
நல்ல படங்களைத் தேடி ஈரானுக்கும், லத்தீன் அமெரிக்கா விற்கும் செல்லத் தேவையில்லை. சிங்கள, நவீன வங்காள, மலையாளப் படங்கள் பல நல்ல படங்களை தயாரித்துள்ளன. சத்தியஜித்ரே, மிருணாள் சென் போன்றவர்களை இவர்கள் உளவாங்கினாலும் இவர்களது மொழி வீச்சம் கூடியது.
சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறைக்கு பல காரணங்கள் உண்டு. பல படிநிலைகளில் நடைபெறுகின்றன. பாடசாலை களில் ஆசிரியர்கள் தொடங்கி, பக்கத்து வீட்டுமாமா வரை என விரிவடைகின்றது. இதில் ஒரு படிமத்தை அசோக ஹந்தகம பதிவாக்கியுள்ளார். *
இங்கு குறிப்பிட்ட படங்கள் அனைத்தையும் போட்டோ பாஸ்ட், மார்க்கம் வீடியோ போன்ற கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
3
g60dras6fair Basyub (City of Men - Brazil):
பிரேசிலின்றியோநகரில் இருபால்யநண்பர்கள் ஏஸ், வலஸ். இருவருக்கும் வயது 18. ஏசுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒர் பிள்ளையும் உண்டு. ஏசின் மனைவி கிரிஸ்ராணா சாஒ போலோ விற்குதாதி வேலை கிடைத்து செல்கிறாள். ஏஸ் குழந்தையுடன் வாழ்கிறான். ஏஸ் ஏற்கனவே பிள்ளையை அடிக்கடி தவற விட்டுவிடுவான். பின்னர் அவனது நண்பர்கள் மூலம்
Bir C
ஆர்ஜனிரீனா
பொலிவியா
பிரேசிலி
கொஸ்ரரிக்கா
ஈகுவடோர்
எல் சல்வடோர்
கெளதமாலா
Gasulig
கொணர்டுராஸ்
மெக்சிக்கோ

சினிமா
பெற்றுக்கொள்வான். ஏசிற்கு வயதிற்கு ஏற்ற முதிர்ச்சி இல்லை. ஏசும், வலசுக்கும் ரியோவை ஆக்கிரமித்துள்ள குழு வன்முறை யாளர்களுடன் எந்ந நேரடித் தொடர்பு இல்லை. வலஸ் தனது அடையாள அட்டையை பெறுவதற்கு தந்தையின் கையெழுத்து பெறவேண்டும். தந்தையார் என்பது யாரென்றறியாது தாயினால் வளர்க்கப்படுகின்றாான். இப்பொழுதுதந்தையைத் தேடி அலை கின்றான். அவனது தந்தை 20வருட சிறைவாசம் பெற்றுள்ள கெரால்டோ என அறிந்து கொள்கின்றான்.நகரத்தில் இரு குழுக் கள் வன்முறையில் ஈடுபடுகின்றன. இதில் நண்பர்கள் இருவரும் எதிரும் புதிருமாக செயல்படுகின்றனர். இது ஆண்களின் நகரம் படத்தின் சுருக்கம்.
இப்படத்தின் இயக்குனர்களில் ஒருவர் கடவுளின்நகரம் (City of God) என்ற பிரபல்யபடத்தின் இயக்குனர் செஸார் ஷார்லோன். சிற்றி ஒப் கோட் இன் தொடர்ச்சி என்று கூறமுடியாது. சிற்றி ஒப் மென் ஓர் தொலைக்காட்சித் தொடர், அதே பெயரில் படமாகி யுள்ளது. முன்னைய படத்தில் நடித்த டார்லன் கன்ஹா, டக்ளஸ் éfilob6JIT (Darlan Cunha. Douglas Silva) gaélug(56)JC5bigg560 பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். முதற்படத்தில் 11 வயது சிறுவர்களாக நடித்தனர். இதில் 17 வயது இளைஞர்களாக நடிக்கின்றனர். இப்படத்தை பார்ப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் மற்றொரு பிரேசிலைப்பற்றிய படத்தைப் பார்த்தேன். LD60öTLİT UT6)IT (Manda Bala - Senda Bullet) göi 3.(5 656) J6007öf சித்திரம்.
ஜாடர்பார்பல்ஹோ (Jader Barbalho) என்ற பிரபல செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதி அரசுக்குச் சொந்தமான பணத்தில் (எட்டு மில்லியன் டொலர்கள்) தவளைப் பண்ணை ஒன்றைக் கட்டுகின்றார். இந்தத் தவளைகள் அமெரிக்காவுக்கும் ஐரோப் பாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவரது ஊழலைப் பற்றியும், பிரேசிலின் முக்கிய நகரங்களுள் ஒன்றான சாஒ போலோ (Sao Paulo) நகரத்தின் வன்முறைகள்ையும் பதிவு செய்துள்ளது. லத்தின் அமெரிக்கநகரங்களுள் குறிப்பாகறியோ போன்ற நகரங்களில் மிகவும் அதிகமான குற்றச் செயல்கள் நடைபெறுகின்றன. இதற்கான பிரதான கர்ரணம் வறுமை.
வேலைக்குச் செல்பவர் வீதியில் வாழ்பவர் 2.35 மில்லியன் 2O,OOO
72,OOO 2OO.
ァ・ மில்லியனர் 8 மில்லியன்
53,OOO . 5,зоо
1 மில்லியனர் 4,OOO
231,OOO 1 OOOO
1.62 மில்லியனர் 1,OOO
12O,OOO 1OOOO
275,OOO 8OO
10 மில்லியன் 25O,OOO
இதழ் 2829

Page 20
சி
மேற்கண்ட அட்டவணை லத்தின் அமெரிக்கநாடுகளில் உள்ள
பிரேஸில் பற்றிய சில குறிப்புக்கள்: - 15-24 வயதிற்குட்பட்டவர்களின் இறப்பிற்கு கொலையே கா -றியோ, சாஒ போலோ ஆகியநகரவாசிகளில் 42 வீதமானே - 1985 ல் இருந்து 2005 ஆண்டு வரையான 20 வருட காலத்தி - உலக சராசரியைவிட நான்கு மடங்கு அதிகமான துப்பாக் - 75 வீதமான பிரேசில் நகரங்கள்-கிராமங்களில் எந்தவிதக் -96 வீதமான நகரங்களில்-கிராமங்களில் சினிமா இல்லை. -25 வீதமான நகரங்கள்-கிராமங்களில் நூலகம் இல்லை. - 15 மில்லியன் பிரேசில் வாசிகளுக்கு எழுத, படிக்கத் தெரிய -உலக வங்கியின் அறிக்கைப்படி, மிக அதிக கொலைகள் ந -றியோநகரத்தில் மாத்திரம் குறைந்தது ஆறாயிரம் சிறுவர்
Jens Glusing ஜென்ஸ் க்ளுசிங் என்ற ஆய்வாளரின் கருத் ஈடுபடுத்துகின்றார்கள். சிறுவர்களுக்கான தண்டனைக் கால தேவைகளுக்கு பாவிக்கலாம். போதைமருந்துயுத்தம் லத்தீன் அ சுமார் 200 விமானங்கள் ஆர்ஜன்ரீனா எல்லையைக் கடந்து பிரே Leonardo Arruda Director of the Brazilian Gun Collectors Assn. (A துப்பாக்கி பாவனைக்கு எதிராகக் கொண்டுள்ளது. துப்பாக்கி சந்தையில் துப்பாக்கிகள் விற்பனையாகின்றன. அங்கீகாரம் ெ கறுப்புச் சந்தைகளில் துப்பாக்கியை பெற்றுக் கொள்ளலாம்.
போதைமருந்துடன், பாலியல் தொழிலும் லத்தின் அமெரிக்க சிறுமிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள். சுமார் 5 லட்சம் சிறு: இவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைச் ே அடிமைத்தனத்துக்கு பின்னணியில் அமெரிக்கா பிரதான காரண கியூபாவில் இது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கியூபாவைச் சுற்றி சாதாரணம். மெக்சிக்கோவில் இருந்து சிறுவர்கள் கடத்தப்பட்டு மிகவும் ஆச்சரியமான விடயம், ஆனால் ஆச்சரியப்படக் கூட உலக வங்கியும் மூன்றாம் உலக நாடுகளுக்கு வழங்கியுள்ள சிறுவர்களை உபயோகிக்கவும்) என்பதே. இதனால் மூன்றாம் உ என்பது இவர்களது ஆலோசனைக்கான காரணம்.உலகமயமாத
回_斯画
எங்கேயோ போயிறங்குகிறத நிற்கமுடியாமல் தாகத்தினா6 அருந்தவதற்கு ஒரு பானம்
இந்நிகழ்வில் ஓயாமல் நீர் உதடுகள் அங்கே வரவழை ஓயாமல் நீர் சுரந்ததினால் வானத்தின் சுவரில் முட்டி சுறுண்டு சுறுண்டு இறந்தது மழையின் தேவையிருப்பதா நீர் சுரக்கும் உதடுகள் மேலு அத விட்டு விட்டு நீர் சுர
அவசரத்தில் காதலி முத்தமி
கன்னத்தில் பட்டும் படாமலு
உயிர்நிழல் இதழ் 2829
 
 

சிறுவர்களின்நிலைமையை எடுத்துக் காட்டுகின்றது.
rணமாகியுள்ளது. ர் குறைந்தது ஒரு கொலையை பார்த்துள்ளார்கள். ஸ் கொலைகளின் வீதவளர்ச்சி 237 வீதம். கிகள் பாவிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளன. கலாச்சார வெளிப்பாட்டு வசதிகள் இல்லை.
T@l. டைபெறும் நாடு பிரேசில், களிடம் துப்பாக்கிகள் உள்ளன.
துப் படி, பிரேசிலில் சிறுவர்களை போதை மருந்து யுத்தத்தில் ம் குறைவு. இதனால் தொடர்ச்சியாக சிறுவர்களைத் தங்களது மெரிக்கநாடுகளுக்கு பெரும் தலையிடியாகவே இருந்தது.2001இல் சிலின் போதை மருந்துதளத்தை அடைந்துள்ளன.
\BCA)ன் கருத்துப்படி பிரேசில் மிகவும் கடுமையான சட்டங்களை விற்பனை வரி 81 வீதமாகும். இவற்றையும் மீறிறியோவில் கறுப்புச் பற்ற துப்பாக்கி விற்பனைக் கடைகளை விட 60வீதம் குறைவான
நாடுகளுக்கு பிரச்சினையாகவே இருந்தது. பாலியல் தொழிலுக்கு வர்கள் பிரேசிலில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். சர்ந்தோருக்கு விற்பனை செய்யப் படுகின்றனர். இந்த குழந்தை னியாகவுள்ளது. லத்தீன் அமெரிக்கநாடுகளுக்கு அருகில் உள்ள வர உள்ள நாடுகள் அனைத்திலும் சிறுவர்கள் விற்பனை சர்வ அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகின்றனர். IIgs. Fito (353 BIT600TL fig5u (plb (International Monetory Fund)ib ஆலோசனை &உல்லாசப் பயணிகளின் வருகையை அதிகரிக்க, லகநாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய கடனை குறைக்கலாம் 5ல் இதற்கு மேலும் வலுச்சேர்க்கின்றது.
வானம் b
கேட்பதபோல் பாவனை
சுரக்கும் ஐக்கப்படுகிறது மூச்சு போய் துண்டுகளாக உடைந்த
வானம் ύ ம் அங்கு வரவழைக்கப்படுகிறது கும் உதடு
டும்போத ம் இருக்கும் நீர்
பைசால் - இலங்கை 2008.0523

Page 21
தனித் தமிழ் ஈழக் LDIT6TOUTSIDu epiéla)
வ்கை அரசியலின் எதிர்காலம் குறித்துமிக ஆழமான வாதங்களை ஆரம்பிக்க வேண்டிய தருணம் இது வாகும். இலங்கை அரசு குறித்த சர்வதேச அங்கீகாரம் படிப்படியாக இழக்கப்படும் ஆபத்துக்கள் தற்போது மிக அதிகமாகவே காணப்படுகின்றன. இதன் அடையாளமாகவே சர்வதேச மனித உரிமைச் சபையில் இலங்கைக்கான இடம் தடுக்கப்பட்டுள்ள விவகாரம் அவதானிக்கப்படவேண்டியுள்ளது. இலங்கை அரசை விட மிக மோசமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வரும் அரசுகள் தேர்வுசெய்யப்பட்டுள்ள சூழலில் இலங்கைக்கான இடம் தடுக்கப்பட்டுள்ளமை ஓர் திட்டமிடப்பட்ட செயலாகவே உள்ளது. ஆசியநாடுகளில் மிகநீண்ட ஜனநாயக வரலாற்றினைக் கொண்டுள்ள இலங்கை இவ்வாறான மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது அவமானம் தருவதாகும். ஆயினும் இலங்கை மனித உரிமை விடயத்தில் பின்நோக்கிச் செல்வதைத் தடுப்பதும் உலக நாடுகளின் கடமை என்றே கருதவேண்டியுள்ளது.
இலங்கை ஆட்சி அதிகாரம் ஜனநாயக நெறிமுறையிலிருந்து விலகிச் செல்லும் இந்நிலை பெரும் ஆபத்திற்கான அறிகுறி யாகவே காணப்படுகிறது. தேசத் தில் வாழும் சிறுபான்மை இனங் கள், குறிப்பாக தமிழ்மக்கள், தமது ஜனநாயக உரிமைக்கான போராட் டத்தினை மிகநீண்ட காலமாகவே நடத்தி வருகின்றனர். இவ் உரிமைக்கான போராட்டங்கள் ஜனநாயக எல்லைக்குள் நடத்தப் பட்ட போதெல்லாம் ஆட்சியா ளர்கள் தமது இரும்புக் கரம ' கொண்டு நசுக்க முற்பட்டார்கள். ஆட்சியாளர்கள் ஆட்சியந்திரத்
 
 

GöITfőGDEHuMGi) Gibbj ய நோக்கி.?
வி. சிவலிங்கம்
தினைதமது இனவாதநலன்களுக்கு ஏற்றவாறுமாற்றி அமைக்க முற்பட்டமையால் அதன் எதிர் விளைவாகவே பயங்கரவாதம் தோற்றம் பெற்றது. தற்போது பயங்கரவாதம் அதன் இயல்பான வழியில் பலம் பெற்று நாட்டின் ஆட்சியந்திரத்தையும் அதன் வழியில் மாற்றி அமைத்துள்ளது.
தேசத்தின் சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைப் போராட்டம் அரசு யந்திரத்தின் ஒடுக்குமுறைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி அமைத்துச் சென்றது. ஜனநாயக வழிகளில் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள் மக்களின் இறைமை அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து காலப்போக்கில் ஒர் கோஷ்டியின் அதிகார இருப்பிடமாக மாற்றிக் கொண்டுள்ளனர். சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைப் போராட்டம் வன்முறைக்கான வடிவத்தைப்பெற்றுஎந்த மக்களின் ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தின் பிரதிநிதியாக தன்னைப் பிரகடனப்படுத்தியதோ அதுவே அந்த மக்களை ஒடுக்கும் ஒன்றாகவும் தன்னை மாற்றிக் கொண்டது. காலப்போக்கில் அதுவும் ஒர் குழுவின் வடிவத்தில் தகவமைத்துக் கொண்டது. ஆயுத வன்முறையைத் தேர்வு செய்தவர்களும், ஆயுத வன்முறையை ஒடுக்குவதாகக் கூறி அரச யந்திரத்தைக் கைப்பற் றியவர்களும் அடைந்திருக்கும் மாற்றங்களை அவதானிப்பதன் மூலமே எதிர்கால அரசியலின் பெறுபேறுகளையும் அறியமுடியும். இந்த இருசாராரும் தத்தமது இலக் குகளை அடைவதற்காக தமது போக்குகளில் அல்லது தத்தமது செயற்பாட்டுத் தளங்களில் ஏற்ப டுத்திவரும் மாற்றங்கள் ஆழமாக அவதானிக்கப்பட வேண்டும்.
இதழ் 28/29

Page 22
அரசியல்
இதன் அடிப்படையில் இலங்கை அரசு பற்றி நாம் விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.இலங்கையில்காணப்படுவது ஒர்மக்கள் ஆணை பெற்ற அல்லது இறைமை அதிகாரம் பெற்ற ஆட்சியா அல்லது மக்களின் ஆணையை ஜனநாயக வழிகளில் காணப் படும் ஒட்டைகளைப் பயன்படுத்தி ஆட்சிபுரியும் ஓர் குழுவினரின் ஆட்சியா என்ற வாதங்கள் தற்போது மேலெழுந்துள்ளன. அந்த வகையில் இலங்கையில் தற்போது ஒர் குழுவினரின் ஆட்சியே நடைபெறுவதாகக் கொள்ளப்படுகிறது. கூட்டுப் பொறுப்புள்ள மந்திரி சபையின் முடிவுகளாகவோ அல்லது தீர்மானங்களின் அடிப்படைகள் மக்களால் புரிந்து கொள்ளக் கூடியனவாகவோ காணப்படாமல் ஒரு சிலரின் தீர்மானங்களின் அடிப்படையில் காரியங்கள் நடைபெறுவதாகக் கொள்ளப்படுகிறது.
இதற்கு உதாரணமாக, சமீபத் தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களின் அனுபவங் களைக் குறிப்பிடலாம். குறிப்பாக, அப் பிரதேசத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த மக்கள் தமது இருப்பிடங் களிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலைமைகள், புதிதாக சிங்கள மக்களின் குடியிருப்புகள் ஏற்படுத்தப் பட்ட நிலைமைகள், லட்சக் கணக் கான மக்கள் அகதிகளாகவும் அரச கொடுப்பனவுகளில் தங்கியும் வாழும் பின்னணி, அங்கு ராணுவம் குவிக்கப் பட்ட சூழல், அபிவிருத்தித் திட்டத் தீர்மானங்களில் அப்பகுதி மக்களின் பங்களிப்பு திட்டமிடப்பட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டமை, தேர்தலில் எந்தக் கட்சி போட்டியிட முடியும் என்பதைத் தீர்மானித்த முறைகள், அரசியல் கட்சிகளிடையே ஏற்படுத்தப்பட்ட கூட்டணியின் நோக்கங்கள், தேர்தலின் பின்னர் முதலமைச்சர் விவகாரம் கையாளப்பட்ட விதம், தமிழ்- முஸ்லீம் விரோத நிலைமைகள் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் என இவ்வாறான பல்வேறு அம்சங்களைப் பார்க்கும்போது அங்கு ஒர் குழுவினரின் ஆதிக்கம் நிறைந்து dsfT60 lull gol.
ஒர் அரசியல் கட்சி என்பது குழுவினரால் வழிநடத்தப்படும் நிலைமை மிக அதிகமாகவே காணப்படுகிறது. நாடு முழுவதற்குமான எதிர்காலம் குறித்த தீர்மானங்கள் அந்த நாட்டுப் பிரஜைகளின் நலன்களைக் கவனத்தில் கொண்ட தாகவோ அல்லது குறைந்த பட்சம் சாதாரண ஏழை விவசாய தொழிலாள மக்களின்நலன்களைக் கருத்தில் கொண்டு அமை வதாகவோ எவையுமே காணப்படவில்லை. தொடர்ச்சியாகவே ராணுவஅடிப்படையிலான அணுகுமுறைகளை நோக்கியே அரசு நகர்த்தப்படுகிறது. சகல தீர்மானங்களும் பாதுகாப்புக் காரணங்கள் கொண்டே விபரிக்கப்படுகின்றன. மக்களின் வரிப்பணங்கள் உரிய விதத்தில் செலவிடப்படுகின்றனவா என்பது குறித்த கேள்விகளை எழுப்ப முடியாத சூழல் காணப்படுகிறது.
அதிகார துஷ்பிரயோகத்தினை அம்பலப்படுத்தும் ஊட கங்கள் பயமுறுத்தப்பட்டு, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் அல்லது துன்புறுத்தப்படுகின்றனர். இவர்கள் நாட்டு மக்கள் முன் துரோகிகளாக வர்ணிக்கப் படுகின்றனர். மாற்று அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர் களும் அவமானப்படுத்தப்படுகின்றனர் அல்லது அவதுாறு வழக்குகளில் சிக்கிவிடப்படுகின்றனர். கற்பனையான சமாதா னத்தை நோக்கி சோடிக்கப்பட்ட யுத்தம் ஒன்று நடைபெற்று வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில்
இதழ் 2829
ஓர் அரசியல் கட்சி
வழிநடத்தப்படும்நிலை காணப்படுகிறது. Б எதிர்காலம் குறித்த திர
பிரஜைகளின் நலன்
கொண்டதாகவோ அ
சாதாரண ஏழை விவசா
 
 
 
 
 
 

நடைபெறும் யுத்தமானது நாட்டின் வருமானத்தை விழுங்கி வருகிறது. ராணுவ நடவடிக்கைகளின் மூலம் பயங்கர வாதத்தைத் தோற்கடிக்க முடியும் என்ற போலி நம்பிக்கை தொடர்ந்து ஊட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறான செயல்கள் மூலம் நாடு நிரந்தரமாகவே ஒரு போரை நடத்த வேண்டியநிலைக்கு இழுத்துச்செல்லப்படுகிறது. இதுவே ஆட்சியாளரின் இருப்புக்குத் தேவையாகவும் உள்ளது. நாடு முழுவதும் ராணுவ வெற்றிகளைப் பிரச்சாரம் செய்வது, ராணுவத்தினரைப் போற்றிப்புகழ்வது, இதன்மூலம் எழக்கூடிய பொருளாதார நெருக்கடிகளால் ஏற்படும் எதிர்ப்புகளைச் சமாளிப்பது, இதர அரசியல் கட்சிகள் மத்தியிலே பிளவுகளை ஏற்படுத்தி எதிர்ப்பைப் பலவீனப்படுத்துவது போன்றவை இவ்வாறான போக்கையே உணர்த்தி நிற்கின்றன. ܢ
தேசத்தையும், அரசையும்ராணுவ மயமாக்கிச் செல்லும் இப் போக்கு பயங்கரவாதத்திற்கு எதிரான ஓர் யுத்தமென வெளிப் பார்வைக்குக் காட்டப்பட்ட போதிலும் அதன் உள் நோக்கம் இதைவிட மிக மோச மானது. இந்த யுத்தம் வெற்றியை நோக்கிப் படிப்படியாகச் செல்ல, கூடவே சிங்கள பெளத்த தேசிய வாதம் பல மடங்கு உத்வேகத்துடன் வெளிக்கிளம்புகிறது.
இச்சிங்கள பெளத்த தேசியவாத மானது நாட்டின் ஜனநாயகக் கட்டுமானங்களுக்கு மட்டுமல்ல, தேசிய சிறுபான்மை இனங்களின் இருப்பிற்கும், வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாக அமையப்போகின்றது. இது இன்றைய அதிகார வர்க்கத்தின் இருப்பை உத்தரவாதம் செய்வதாகவும் அமைகிறது. இதுவே அரசின் போக்கின் சாராம்சமாகவும் காணப்படுகிறது. எனவே சிங்கள பெளத்த தேசியவாதம் பற்றிய அடிப்படைகளை அறிவதும் அவசியமாகிறது.
ஜாதிக சிந்தனை அல்லது தேசிய சிந்தனை என்றநாமத்தில் வழங்கப்படும் சிங்களத் தேசியவாதக் கருத்துக்கள் அவ்வப்போது பல்வேறு அரசியல் பிரமுகர்களால் எடுத்துச் செல்லப்பட்ட போதும் எண்பதுகளுக்குப் பின்னர் இவை புதிய பரிமாணம் பெற்றுவருவது கவனத்திற்குரியது. இத் தேசியவாத சிந்தனைகள் பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கம் (National Movement Against Terrorism), friab6IT 6ily 655IT607 (Sinhala Veera Vidahana), flat56U 2D MOLDulu (Sihala Urumaya), gásálu óflálas6T tDá5íTð60)L. (Eksat Sinhala Maha Sabhawa), சிங்கள மகா சம்பந்தயபூமிபுத்ர கட்சி (Sinhalayamahasammatha Bhoomiputra Paksaya), (85dfug)6060Tujib dibublig (National Joint Committee) போன்ற அமைப்புகளால் எடுத்துச் செல்லப்படு கின்றன. இந்த அமைப்புகள் அரசியல் ரீதியாக வளர்ச்சி யடையாது விடினும் இவற்றின் தாக்கங்கள் பிரதான அரசியல் கட்சிகள் மத்தியிலே பிரதிபலிக்கத் தவறவில்லை. இதன் விளைவே இன்றைய ஆட்சியாளரின் போக்காகும். இதில் இன்னொரு முக்கியபங்காளராக செயற்படும் ஜே.வி.பி. இனரின் அரசியல் கருத்துக்கள் இவ்வாறான சிந்தனை சார்ந்ததாகவே உள்ளன. இந்த இரு சாராரும் மக்கள் மத்தியிலே இடதுசாரி களாகவும், தொழிலாள விவசாய மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்களாகவும் அறிமுகமானவர்கள். கடந்த காலங்களில் குறிப்பாக, அநாகரிக தர்மபால, சிறில் மத்யூ போன்றவர்களால் எடுத்துச் செல்லப்பட்ட சிங்களத் தேசிய வாதமும், தற்போது ஜே.வி.பி. மற்றும் மகிந்த அரசு என்பவற்றால்
என்பது குழுவினரால்
ஸ்மைமிக அதிகமாகவே ாடு முழுவதற்குமான
மானங்கள் அந்தநாட்டுப் களைக் கவனத்தில்
ல்லது குறைந்த பட்சம்

Page 23
எடுத்துச் செல்லப்படும் சிங்களத் தேசிய வாதமும் அதன் குணாம்சத்தில் சற்று வேறுபட்டவை. அநாகரிக தர்மபால போன்றோர் பெளத்த மதத்தை முன்னிலைப்படுத்தி மட்டுமே தேசியவாதத்தை முன்னெடுத்தனர். ஆனால் நவீன சிங்கள பெளத்த தேசியவாத சிந்தனையாளர்கள் மார்க்சியச் சிந்தனை களை பெளத்தமத சிந்தனைகளுடன் இணைத்தே எடுத்துச் செல்கின்றனர். −
இந்நவீன சிந்தனைகளை முன்வைப்பதில் இரு அறிஞர்கள் முன்னிலையில் உள்ளனர். ஒருவர் குணதாச அமரசேகர, மற்றவர் நளின்டிசில்வா. இவர்கள் இருவரும் சிங்கள பெளத்த விழுமிய்ங் களையே வலியுறுத்தி வருகின்றனர். இலங்கையில் தற்போது செயற்பாட்டிலுள்ள திறந்த பொருளாதார நடவடிக்கைகள் மேற்குலக கலாச்சார ஊடுருவல்களை நாட்டிற்குள் எடுத்துச் செல்கின்றபின்னணியில் சிங்கள பெளத்த கலாச்சாரம் அழிந்து விடுமா என்ற பீதியின் வெளிப்பாடாகவே இவை ஆரம்பத்தில் ஒரு வகைத் தோற்றப்பாட்டைத் தருகின்றன.நாட்டின் சுதந்திர காலப் போராட்டத்தில் அநாகரிக தர்மபால பெளத்த மத சிந்தனைகளை வளர்க்கப்போராடியபோதிலும் தற்போது அவர் ஒரு தேசிய விடுதலை வீரராகவே இவர்களால் வர்ணிக்கப்படுகிறார். இடது சாரித் தலைவர்கள் தமது கொள்கை களில் தோல்வி அடைந்த மைக்குக் காரணம் அவர்கள் ஐரோப்பியர்களின் தோற்றத்தில் மக்கள் மத்தியில் சென்ற மையே என விளக்கம் தருகின்றனர். இதன் காரணமாகவே அவர்களால் சாதாரண சிங்களப் பிரஜையின் அபிலா ஷைகளைப் புரிந்து கொள்ள முடிய வில்லை எனவும் சாடுகின்றனர்.
இவ்வாறு இடதுசாரித் தலைவர் களின் புறத் தோற்றம் பற்றி அமரசேகர விமர்சித்தபோதிலும் பெளத்த மதம் குறித்து அவர் தரும் விளக்கங்கள் அவதானிக்கத்தக்கவை. பெளத்த மதத்தையும், மார்க்சியக் கருத்துக் களையும் மிகவும் அவதானமாகவே இணைத்து - பெளத்த மதம் என்பது சமூகங்களுக்கான மதம் எனவும், அது தனிமனிதனின் செயற்பாட்டை வலியுறுத்துவதை விட சமூகம் குறித்தே அதன் கவனம் உள்ளது எனவும், அதாவது தனி மனிதனையும், சமூகத்தையும் இணைத்து ஓர் உயர்ந்த சமூகத் தினை (Supreme society) உருவாக்கவே அதன் சிந்தனைகள் உள்ளதாகவும் கூறுகிறார். அத்துடன் அவ்வாறான உயர்ந்த சமூகத்தினை நிர்மாணிப்பதன் மூலம் 'நான்', 'எனது என்ற மனிதனை வதைக்கும் ஆணவ இயல்புகளை அழிக்க உதவுவதாகவும் குறிப்பிடுகிறார்.
அமரசேகரவின் இக் கருத்துக்கள், மத சித்தாந்தத்தினை சமூகத்துடன் இணைத்த ஒர் வேலைத் திட்டத்தினை நோக்கி நகர்த்தும் முயற்சி ஆரம்பிக்கப்படுகிறது. மார்க்சியக் கருத்துப்படி சோசலிச சமூகத்தினைத் தொடர்ந்து கம்யூனிச சமூக அமைப்பு என்ற உயர் கட்டுமானம் தோற்றுவிக்கப்படும் போது மனிதனை மனிதன் சுரண்டுவது, ஒடுக்குமுறை என்பன முற்றாக ஒழிந்துவிடும் எனக் கூறி, இதனையே அமரசேகர பெளத்த சிந்தனைகளின் விளக்கமாகவும் முன் வைக்கிறார். இதன் மூலம் பெளத்தமத சிந்தனைகளுக்கும், மார்க்சியக் கோட்பாடுகளுக்குமிடையே ஓர் இணக்கத்தைக் காட்ட முற்படு கிறார். பெளத்த மதமும், மார்க்சியமும் ஒரே வகையான சமூக
 

அரசியல்
அக்கறையைக் கொண்டுள்ளதாகவும், சுரண்டல், ஒடுக்குமுறை அற்ற சமூகத்தை நோக்கி கார்ல் மார்க்ஸின் வாதங்கள் அமைவது போலவே, சிங்கள பெளத்த மத சிந்தனைகளைத் தாங்கிச் செல்லும் சிங்களத் தேசியவாதமும் அவ்வாறான சமூக நிர்மாணத்தை நோக்கிச் செல்வதாக, முதலாளித்துவ முரண் பாடுகளுக்கு அப்பாலான சமூக அடித்தளங்களை நோக்கிச் செல்வதாக வாதிடுகிறார்.
இவ்வாறு மார்க்சியத்தின் விஞ்ஞானபூர்வமான கருத்துக் களுக்கும், பெளத்தமத கோட்பாடுகளுக்குமிடையே ஓர் இணக் கத்தைக் காணும் அமரசேகர, மார்க்சியம் என்பது மதங்களுக்கு விரோதமானது என்ற கூற்றையும் தவிர்க்க முடியாமல் மறுத்துக்கொண்டே தனது வாதங்களை முன்வைக்கிறார். பெளத்த மதம் எவ்வாறு மனித சமூக வளர்ச்சிக்கு உதவு கிறதோ, அவ்வாறே மார்க்சியமும் உதவுவதாக வாதிடுகிறார். இந் நிலையில் எக் கோட்பாடு உயர்ந்தது என்ற வாதம் வரும் போது அவர் பெளத்த மதத்தின் பின்னால் செல்கிறார்.
क्षं
அவ்வாறானால் மார்க்சியக் கருத்துக்களை அவர் எவ்வாறு நோக்குகிறார் என்ற கேள்வி எழுகிறது. அவரைப்பொறுத்த மட்டில் இன்றைய நவீன சமுதாயத்தினை அசோக சக்கர வர்த்தியின் ஆட்சியின் சிறப்பு நிலைக்கு எடுத்துச் செல்வ தற்கான அடித்தளங்களை இடுவதற்கு மார்க்சியக் கருத்துக் களே உதவுவதாக குறிப்பிடுகிறார்.
'அநாகரிக தர்மபால ஒரு மார்க்சியவாதியா?' என்ற தலைப்பில் அவர் எழுதிய நூலில் சிங்கள பெளத்த அரசை நிர்மாணிப்பதற்கும், நான்', 'எனது என்ற தனி மனித அவாக் களை அழித்து உயர்ந்த சமூகக் கட்டுமானத்தை தோற்று விப்பதற்கும், மார்க்சியம் ஓர் வழிமுறையே எனவும், அக்காரணங் களால் பெளத்த மதமும், மார்க்சியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிப்பது பொருத்தமானது எனக் குறிப்பிட்டு, சிங்கள தேசியவாதத்திற்குப் புதிய பரிமாணம் சேர்ப்பதில் அமரசேகர முன்னணியில் செயற்பட்டு வருகிறார்.
அதே போலவேநளின்டீசில்வா அவர்களும் முயற்சிக்கிறார். ஆனால் அவர்மார்க்சிய சிந்தனைகளின்விமர்சகராகத்தன்னை முன்நிறுத்தியே விவாதங்களை முன்வைக்கிறார். இடதுசாரிக் கட்சியான நவ சமசமாஜக் கட்சியின் மத்திய குழு உறுப்பின
இதழ் 28/29

Page 24
அரசியல்
ராகக் கடந்த காலங்களில் செயற்பட்ட அவர் தற்போது மார்க்சியத்தின் எதிரியாகவே காணப்படுகிறார்.
மார்க்சியம் என்பது மேற்குலக யூதர்களின் சிந்தனை எனவும், இன்றைய இலங்கை இளைஞர்கள் போதை வஸ்து, வெளி நாட்டுப்பணம், ஆடம்பரம் என்பவற்றில் மயங்கிவாழ்வதாகவும், இவை யாவும் மேற்குலகிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கலாச்சாரம் எனவும், மார்க்சிய சிந்தனைகளைப்பின்பற்றுவதன் மூலம் மக்கள் தொடர்ந்தும் மேற்குலக ஏகாதிபத்திய கலாச்சார சகதிக்குள் அடிமையாவார்கள் எனவும் எச்சரித்து இத்தகைய நிலைமைகளிலிருந்து மீள்வதற்கான வழி எமது கலாச்சாரம், பண்பாடு என்பவற்றிலிருந்து முகிழ்ந்து வரும் அறிவின் மூலம் உள்நாட்டு நிலைமைகளுக்கு ஏற்றவாறு பிரச்சினைகளைக் கையாள்வதே பொருத்தமானது எனவும் வாதிடுகிறார்.
நளின் டீ சில்வாவின் கருத்துப்படி ஒவ்வொரு சமூகமும் தமக்கே உரித்தான பண்புகளைக் கொண்டிருப்பதாகவும், சகல சமூகங்களும் ஒரே வகையான பண்புகளைக் கொண்டிருக்க வில்லை என்பதால் முரண்பாடுகளைத் தணித்துக் கொள்ளும். பொறிமுறைகளும் சமூகங்களுக்குச் சமூகம் வேறுபட்டுக்
பெளத்த மதமும், மார்க்சியமும் ஒரே வகையான ச
ஒடுக்குமுறை அற்ற சமூகத்தை நோக்கி கார்ல் மார்க்க 4Dğ5 சிந்தனைகளைத் தாங்கிச் செல்லும் சிங்களத் தேசி செல்வதாக, முதலாளித்துவ முரண்பாடுகளுக்கு அப்ட வாதிடுகிறார் அமரசேகர.
காணப்படும் எனவும், இதன் காரணமாகவே சமூகமானது வர்க்கங்களாகவும், சாதி, பால் போன்றவற்றில் முரண்பாடுகள் கொண்டனவாகவும் காணப்படுவதாகவும் கூறுகின்றார். எனவே இவ்வாறான பின்புலத்தில் இரவல் வாங்கிய கலாச்சாரங்களால் இவற்றினை மாற்றிவிட முடியாது எனவும் வாதிடுகிறார்.
நளின் டீசில்வாவின் இத்தகைய வாதம் இலங்கை அரசின் இனப்பிரச்சனைக்கான அணுகுமுறைகளிலும் வெளிப்படுவதை நாம் அவதானிக்கலாம். உள்நாட்டுப்பிரச்சனைக்கு உள்நாட்டு நிலைமைகளுக்கு ஏற்றவாறு உள்நாட்டிலேயே தீர்வுகளுக்கான பொறிமுறைகள் காணப்படும் எனக் கூறும் வாதங்கள் அதன் வெளிப்பாடுகளாகவே காணப்படுகின்றன.
இவ்விரு சிந்தனையாளர்களும் சிங்கள இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் தாக்கங்கள் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக அமரசேகர அவர்களின் கருத்துக்கள் ஜே. வி. பி.யினரின் கருத்துக்களில் பிரதிபலிப்பதை நாம் நன்கு அவதா னிக்கலாம். அமரசேகரவின் கருத்துக்கள் சிங்கள பெளத்த மதவாதிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இன்று விமல் வீரவன்ஸ் ஆரம்பித்துள்ள புதிய கட்சியின் பின்னால் அமரசேகர செயற்படுவதாகக் கூறப்படுகிறது.
இலங்கை என்பது சிங்கள பெளத்தர்களின் தனிநாடாகும். இலங்கையின் சமூக,நாகரீக வளர்ச்சி என்பது சிங்களமக்களின் சிந்தனையூடாகவே வளர்க்கப்பட வேண்டும். அவ்வாறே அவை வரலாற்றுரீதியாகவும் வளர்க்கப்பட்டுவந்துள்ளன. எனவே அது சிங்கள தேசமாகும். தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ சிங்கள பெளத்த மக்களைப்போல் தனித்துவமான அடையாளங் களோ அல்லது வரலாறோ இல்லை. இம் மக்களின் அடையா ளங்களும், கலாச்சாரங்களும் சிங்கள-பெளத்த அகன்ற
உயிர்நிழல் இதழ் 2829
 
 
 
 

தேசியத்தின் உப கூறுகளாகும். எனவே இலங்கையில் வாழும் சிங்கள பெளத்த மக்கள் மத்தியிலே தமிழர்களும், முஸ்லீம் களும் வாழ்கிறார்கள் எனக் கொள்வதே பொருத்தமானது. இதுவே அமரசேகர அவர்களின் சிந்தனைகளின் சாராம்சமாகும்.
இலங்கையின் அரசியல் போக்கின் எதிர்காலம் சிங்கள அரசியல் சக்திகளினால் இவ்வாறான திசை வழியில் இழுத்துச் செல்லப்படுகிறது. மிகவும் ஆதிக்கம் பெற்ற சிங்கள பெளத்த தேசிய வாதம் இப் போரின் பின்னால் பலமடைந்து வருகிறது. போருக்கான உந்துதலை இவைகளே வழங்கிவருகின்றன. போர் என்பது தொடர்ந்து நீண்டு செல்லுமாயின் இத் தேசியவாதம் நிலைக்கவும், ஆதிக்கம் பெறவும் இதனால் இதர தேசிய இனங்கள் சிதறுண்டு பலவீனமடைந்து செல்லவும் அதிக வாய்ப்புகள் உண்டு. இந்நிலைமையில் இத்தகைய ஆபத்துகளை நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களும் அதன் அரசியல் தலைமைகளும் உணர்ந்துள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாகத் தமிழ் அரசியல் தலைமைகள், விசேடமாக விடுத லைப் புலிகள், இவ்வாபத்துக்களை உணர்ந்துள்ளார்களா,
மூக அக்கறையைக் கொண்டுள்ளதாகவும், சுரண்டல், ஸின் வாதங்கள் அமைவதுபோலவே, சிங்கள பெளத்த
யவாதமும் அவ்வாறான சமூக நிர்மானத்தை நோக்கிச்
ாலான சமூக அடித்தளங்களை நோக்கிச் செல்வதாக
மாற்று ஏற்பாடுகள் அல்லது செயற்திட்டங்கள் உண்டா என வினவினால் இல்லை என்ற பதிலே எஞ்சிநிற்கிறது.
தனித் தமிழீழம் என்ற திட்டத்தை நிறைவேற்றவென விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்டு தற்போது 32 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த நீண்ட கால அரசியல் வாழ்வு இலங்கையில் எந்தத் தமிழ் அரசியல் அமைப்பிற்கும் கிட்டியதில்லை. கடந்த காலத்தை விமர்சிப்பதில் அர்த்த மில்லாமல் இருக்கலாம். ஆனால் எதிர்காலம் குறித்துநிச்சயமாக மெளனமாக இருக்க முடியாது.நாட்டின் சிறுபான்மை மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்தும், குறிப்பாகத் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து மிகவும் வெளிப்படையான விவாதங்களை முன்னெடுப்பது அவசியமாகிறது. இவை கசப்பானதாக இருக்க லாம். ஆனால் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வோடு விவாதிப்பது தேவையாக உள்ளது. நாட்டில் காணப்படும் வன்முறைச் சூழல் எவ்வாறு தென்னிலங்கையில் ஓர் குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரத்தை குவிக்க உதவியதோ, அவ்வாறான ஆபத்துக்கள் சிறுபான்மை மக்களின் எதிர்காலத்திலும் ஏற்படப் போகின்றன. ராணுவத் தாக்குதல்களும், பயங்கரவாதம் என்ற பெயரில் நாடு முழுவதும் இடம்பெறும் ஒடுக்குமுறைகளும் சிங்கள மக்களுக்குப் பொருளாதாரச் சுமைகளை மட்டும் கொடுக்கலாம். ஆனால் சிறுபான்மை மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள், அகதி களாக தினமும் அவலங்களைச் சுமக்கிறார்கள். இவை முற்றி லுமாகத் தடுக்கப்பட வேண்டும். அரசியல் உரிமை கேட்டுப் போராடிய மக்கள் தமது வாழ்வுரிமைகளை இழந்து தவிக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் என்பது அர்த்தமற்ற ஒன்றாக மாற்றமடைந்துள்ளது. நாடு முழுவதும் ஜனநாயக சூழல் கேள்விக்குறியாக உள்ள

Page 25
சூழலில் அரசியல் உரிமைக்கான போராட்டம் சாத்தியமா? வெற்றி அளிக்குமா?தியாகங்கள் வியர்த்தமாகிவிடுமா? என்ற கேள்விகள் எழுகின்றன. இங்கு தமிழ் சமூகம் குறித்து பலரும் தெரிவிக்கும் சந்தேகங்களையே பட்டியல் போட்டுத் தரவேண்டி யுள்ளது.
தமிழ் ஈழம் கனவுலகத்தை நோக்கி மேற்கொண்ட பயணம் குகையின் நடுவே அகப்பட்டு வழி தெரியாது விழி பிதுங்கி நிற்கிறது. முரண்கள், காயங்கள், அவலங்கள், அகதி வாழ்வு, இடப் பெயர்வு என்ற நிச்சயமற்ற பயணமாகவே தொடர்கிறது. கல்வியைத் தனது மூலதனமாகக் கொண்டிருந்த சமுதாயம் பாடசாலைகள் அற்ற, கல்வி குன்றிய சமுதாயமாக மாற்றமடைந் துள்ளது. வாழ்க்கைத் தரம் படுமோசமாகி சிறுவர்களின் மரண விகிதம் அதிகரித்து, கலாச்சார விழுமியங்கள் சாகடிக்கப்பட்டு ஒர் நோயுற்ற சமூகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நீண்ட கால ஆயுத வன்முறைப் போர் மக்களின் குடிப்பரம்பல் மீது ஏற்படுத்தி வரும் தாக்கங்கள் குறித்துயாரும் கவலை அடையாமல் இருக்க முடியாது. மக்களின் வெளியேற்றமும், பிறப்பு விகிதமும் மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்பது அறிஞர்களின் கருத்தாக உள்ளது. இலங்கையின்சனத்தொகை வளர்ச்சி பற்றி மேற்கொண்ட ஆய்வுகளின்படி 2025ம் ஆண்டில் தமிழர்களின் சனத்தொகை 1.9 சதவீதம் எனக் கணக்கிடப்பட் டுள்ளது. தற்போதுள்ள தமிழர்களின் சனத் தொகையில் 42 சதவீதமானவர்கள் மட்டுமே வடக்கு, கிழக்கில் வாழ்வதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டின் சனத்தொகையில் பெரும்பா லான தமிழர்கள் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழ்வார்க ளாயின் தமிழர்களுக்கென சுயாட்சி வழங்குவது பொருத்த மானதா என்ற கேள்விகள்எழுந்துள்ளன.நாட்டின் பெருந்தொகை யான தமிழர்கள் இரண்டாம் தரப்பிரஜைகளாகவே தொடர்ந்தும் கணிக்கப்படும் ஆபத்துக்கள் கர்ணப்படுகின்றன.
சனத்தொகை வளர்ச்சி யையும், வெளியேற்றத்தையும் மையமாக வைத்துப் பார்க்கை யில் 2025 இல் சிங்கள மக்களின் தொகை கணிசமான தொகை யை எட்டலாம் எனவும், தமிழர்க ளின் எண்ணிக்கையில் மாற்ற மின்மையும், முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் எண்ணிக ‘கையில் அதிகரிப்பும் ஏற்படும் போது நாட்டின் அரசியல் முறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் புலப்படு கிறது. முஸ்லிம் மற்றும் மலை யக மக்களின் அரசியல் பிரதி நிதிகள் தமது அரசியல் போக் கில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் அவை ஐக்கிய இலங்கைக்குள் ஒர் தீர்வை நோக்கியதாகவே அமையும்.
இந்நிலையில் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங் களின் அரசியல் எதிர்காலத்தை தற்போதைய மாற்றங்களின் பின்னணியில் அவதானித்து அதற்கு ஏற்ற வகையிலான கொள் கைத்திட்டங்களை முன்வைத்துமக்களைத்தயார்ப்படுத்துவதே நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாக இருக்க முடியும். மக்களின் முன்னால் மிக நேர்மையான விதத்தில் எதிர்காலத்தின் அபாயங்கள் குறித்து விவாதங்கள் முன்வைக் கப்பட வேண்டும். 32 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப்புலிகள் அமைப்புஉருவாக்கப்பட்டபோது இருந்தநிலைமைகள் தற்போது இல்லை. போரும் போர் சார்ந்தநிலைமைகளும் மக்கள் மனதில் பாரியமாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. ஆயுதப்போரை முழு
 

அரசியல்
மனதோடு ஆதரித்த மக்கள் இன்று அதனைச் சுமையாகவே கருதுகின்றனர். தமிழ் ஈழக் கோரிக்கை என்பது சாத்தியமற்ற ஒன்று என்பதை, போரை நடத்தியவர்களின் அல்லது நடத்து பவர்களின் அணுகுமுறைகளின் மூலமாகவே மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். சர்வதேசநிலைமைகளும் அதற்கு ஆதரவாக இல்லை. இவ்வாறான சூழலில் ஓர் சாத்தியமற்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள்மேல் அவலங்களைச் சுமத்துவது நம்பிக்கை விரோதமானதாகும்.
இப்பிரச்சனையில் நாம் மூன்று பிரதான அம்சங்கள் குறித்து எமது கவனங்களைச்செலுத்தவேண்டும். அதாவது, தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகள் வெல்லப்பட வேண்டுமானால், முதலாவதாக, தனது உரிமைக்காக போராடும் மக்கள் மத்தி யிலே உறுதியான அரசியல் தலைமையும், தொடர்ச்சியான மக் கள் ஆதரவும் காணப்பட வேண்டும். இரண்டாவதாக, பெரும் பான்மை மக்கள் மத்தியிலே சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகள்வழங்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்பட வேண்டும். மூன்றாவதாக, இந்த இரண்டும் சாத்தியப்படாத சூழலில் சர்வதேச ஆதரவுசிறுபான்மையினர் பக்கம் காணப்பட வேண்டும். இம் மூன்றும் விடுதலைப்புலிகளின் தவறான அணுகுமுறைகளால் சாத்தியப்படவில்லை. தமிழ்மக்கள் மத்தி யிலே ஜனநாயக சூழல் நிலவ முடியாதவாறு படுகொலைகள் மூலம் தடுத்தார்கள். சர்வதேச ஆதரவுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளை சரியாகப் பயன்படுத்தத் தவறினார்கள். இந் நிலையில் மக்களுக்குச் சரியான தலைமையைக் கொடுக்கத் தவறியதோடு கிடைத்த சந்தர்ப்பங்களையும் சாமர்த்தியமாகப் பயன்படுத்தத் தவறினார்கள்.25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கால அவகாசமும், பல்வேறுபட்ட வாய்ப்புகளும், வசதிகளும், மக்கள் ஆதரவும் கிடைத்த போதிலும் மக்களுக்கு வழங்கிய வாக்கு றுதியை நிறைவேற்றத் தவறியவர்கள் விடுதலைப்புலிகளே என்ற முடிவுக்கு எந்தவித கிலேசமும் இல்லாமல் செல்ல (լքIջեւյլb. 攀 சிங்கள சமுதாயத்தில் எழுந்து வரும் அரசியல் சிந் தனை மாற்றங்களுக்குப் பதிலி டையாக சிறுபான்மை இனங்கள் மத்தியிலே பலமான ஓர் அரசி யல் தலைமை உருவாவதற்கு தடையாக இருந்தவர்கள் விடு தலைப் புலிகளே. நாட்டின் சிறு பான்மை இனங்களின் பெருந் தொகையான பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருந்த தமிழர் தேசியக் கூட்டமைப் பினரை செயற்படாதவாறு முடக்கி, பலமான அரசியல், கூட்டணியை உருவாக்காமல் அல்லது தலைமை தாங்காமல் தடுத்தவர்கள் விடுதலைப்புலிகளே. மிகப்பெருந்தொகையான உயிர்த் தியாகங்களை மக்களிடம் பெற்றவர்கள் அதற்குப் பிரதியீடாக எந்தவிதமான தீர்வையும் பெற்றுக் கொடுக்கத் தவறிய குற்றத்தைப்புரிந்தவர்கள் விடுதலைப்புலிகளே.
ஓர் சமூகத்தின் கால் நுாற்றாண்டு கால அரசியல் வாழ் வையும், சமூக வாழ்வையும் சிதைத்தவர்கள்தொடர்ந்தும் மக்க ளிடம் தியாகங்களை எதிர்பார்ப்பதோ அல்லது அவர்களுக்குத் தலைமை தாங்குவதாக வாதிப்பதோ அல்லது இனியும் அந்த மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என நம்பிக்கை ஊட்டுவதோ எந்த விதத்திலும் நியாயமாக இருக்க
(D12u Tgl.
இதழ் 2829

Page 26
விடுதலைப்புலிகளின் 32 வருடகால அரசியலில் அதன் பிற்பட்ட காலம் மிகவும் கவலைக்குரியது. அதன் ஆளுமை, வீரியம், இலக்கு என்பன தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் சந்தர்ப்பவாத சுயநலமிகளால் அபகரிக்கப்பட்டுள்ளது. வெறும் கூலிக் கூட்டங்களாக மாற்றப்பட்டு பணத்திற்காக போர்புரியும் கூலிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். எந்தவிதமான அரசியல் ஆலோசனைகளையும் உள்வாங்க முடியாதவாறு ஆங்காங்கே தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. இன்று எவ்வாறு இலங்கை அரசு ஒர் குழுவினால் நிர்வகிக்கப்படும் அளவிற்கு மாற்றமடைந் துள்ளதோ அதே நிலைமைகளே விடுதலைப்புலிகள் மத்தியிலும் காணப்படுகிறது. இரு சாராருமே மக்கள் மத்தியிலிருந்து வெகு துாரம் அந்நியப்பட்டுள்ளார்கள். பல்லாயிரக்கணக்கான இளை ஞர்களும், யுவதிகளும் எண்ணற்ற தியாகங்கள் மேற்கொண்ட போதிலும், மேலும் பல லட்சக் கணக்கான பொதுமக்கள் உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள போதும் இதன் தாக்கங்களை, சமூகத்தின் மீதான சுமைகளை உணராமல் தொடர்ந்து தமிழ்த் தேசியத்தின் பெயரால் வன் முறையைத் தொடர்வதற்கும், நாட்டின் இறைமைக்கான பாதுகாப்பு, பயங்கரவாதம் என்ற பெயரில் போரைத் தொடர்ந்து மக்கள் மேல் பொருளாதாரச் சுமைகளை ஏற்றும் இலங்கை ஆட்சியாளருக்கும் எந்தவித வித்தியாசங்களையும் நாம் காணமுடியவில்லை.
இவ்வாறான பின்னணியிலிருந்துதான்நாம் மாற்றங்களைத் தேடவும், அரசியல் மாற்றங்களை நாடவும், கிடைக்கும் ஒவ் வொரு வாய்ப்புகளையும் பயன்படுத்தவும், பரீட்சித்துப்பார்க்கவும் வேண்டியுள்ளது. இத்தகைய ஓர் வாய்ப்பாகவே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலும், அதன் பின்னதான நிகழ்வுகளும்
நோக்கப்பட வேண்டும்.
கிழக்கு மாகாண மக்கள், சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமது அரசியல் வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாதவாறு தடுக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் மாற்று அரசியல் கருத் துக்களைப் பேசவோ, படிக்கவோ மறுக்கப்பட்டிருந்தார்கள். இந்த நிலைமைகளில் தற்போதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையைப் பயன்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டது. அங்கு தேர்தல்கள் முறைகேடாகவே நடைபெற்றன. முறை கேடான தேர்தல் மூலமாக, முறைகேடான முறையில் முதல மைச்சர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவை குறித்துநாம் புரிந்து கொள்வதென்ன?-மக்கள் கடந்த 25 வருடங்களுக்கு மேலாகத் தமிழ் ஈழம் என்ற கோரிக்கையின் பின்னால் சென்றதாகக் கூறப்பட்டதே, இன்று அக் கோரிக்கையை மக்கள் ஏன் கைவிட்டார்கள். தமிழ் மக்களைக் கொடுமையாக நடத்தும் இந்த அரசுக்குச் சரியான பாடத்தைப்புகட்டுங்கள் எனத் தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்தார்களே, அதற்கு
சுயநல, சந்தர்ப்பவாத சக்திகளின் கூடா உரிமைப் போராட்டம் அத் தீய சக்திகள் கொடுமையாளர்களின் நயவஞ்சகத்தனம
மக்கள் முன் அம்பலப்படுத்தப்பட்டு உை
தலைமை ஒப்படைக்கப்பட வேண்டும்.
| | ක්‍රිෂg28/29
 
 
 
 
 
 
 
 

மக்கள் செவிமடுத்தார்களா? எனவே மக்கள் மாற்றத்தை நோக்கிச் செல்கிறார்கள் என்பதே யதார்த்தமாகும். இதுவே தேர்தலின் முடிவாகக் காணப்படுகிறது. மக்கள் பொருத்தமான மாற்றத்தைத் தேர்வுசெய்தார்களா?என்ற கேள்விக்கு அவர்கள் தமக்குக் கிடைத்த தேர்வில் பொருத்தமானதைத் தேர்ந்துள் ளார்கள் என்பதாகவே நாம் பொருள் கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் ஈழம் என்ற கோரிக்கைக்கும், தமிழர் தேசியக் கூட்டமைப்பிற்கும் மரண அடி கொடுக்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தலை அரசாங் கத்தின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானமாக மாற்றியதும், தாம் அத்தேர்தலில் பங்குபற்றினால் வடக்கு-கிழக்குப்பிரிப்பை அங்கீகரித்ததாக அமையும் எனவும் வர்ணித்து தேர்தலிலிருந்து விலகி மறைமுகமாக ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித் தமையும், அதற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளமையும், தமிழ்ப் பகுதிகளில் நீண்ட காலமாகக் காணப்பட்ட மாயை அரசியல் முகத்திரையை கிழித்தெறிந்துள்ளமையும் முக்கிய மாற்றங்களாகும். இம் மாற்றங்கள் ஓர் ஆரோக்கியமான எதிர் காலத்தை தற்போது தராமல் போகலாம். இதற்கான காரணம் அங்கு ஜனநாயகம் மிக நீண்ட காலமாகத் தடுக்கப்பட்டிருந்த பின்னணியாகும். மக்களின் அன்றாட வாழ்வுபுறக்கணிக்கப்பட்டு, வெறுமனே தமிழ்ஈழம் போன்ற போலிச் சுலோகங்களால் மக்கள் எவ்வளவு காலம் ஏமாற்றப்பட முடியும்? தமிழ்ப் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் அபிவிருத்திசெய்யப்பட்டு அங்கு வேலை வாய்ப்புகளும் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமது வாழ்வில் மாற்றங்களை நாடி மக்கள் செல்வது எந்த வகையில் தவறாக அமையமுடியும்?கிடைத்த வாய்ப்புசிறிதாகினும்மக்கள் அதனைப் பயன்படுத்தவே செய்வர்.
கிழக்கு மாகாணத்தின் எதிர்காலம் தமிழ் அரசியல் மாற் றத்தின் தொடக்கமாகும். எனவே அதனைச் சரியான திசையில் எடுத்துச் செல்வதற்கு சகல சக்திகளும் துணையாக இருத்தல் வேண்டும். அதன் தலைமையைப் பொறுப்பெடுத்தவர்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழலாம். அவ்விமர்சனங்களில் நியாயங்களும் காணப்படலாம். ஆனால் இவ் விமர்சனங்கள் அந்த நிர்வாகத்தைச் சீர்குலைப்பதாக அமையக்கூடாது. இந்த நிர்வாகம் அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டதாகும். 13வது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாகக் கூறும் இந்த அரசின் உண்மை நோக்கங்கள் வெளிக் கொணரப்பட வேண்டுமாயின் நிர்வாகம் முழுமையாக சுயமாக செயற்பட வேண்டும். ஜனாதிபதியின் கையில் குவிந் துள்ள அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.
தற்போதுள்ள அரசியற் சூழலில் ஜனாதிபதி இதனைச் செய்வாரா என்பது சந்தேகத்திற்கிடமாவே உள்ளது. ஜே. வி. பி.ஜாதிக ஹெல உறுமயன்ன்பன அதிகாரப்பகிர்வைத்தடுக்கும்
ரமாக மாறியுள்ள தமிழ் மக்களின் ஜனநாயக ரிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இக் ான அரசியல் சூழ்ச்சிகளும் தந்திரங்களும்
熔 க்திக
60LDuliroot ge

Page 27
முயற்சிகளில் இறங்கியுள்ளன. இந்த இரு கட்சிகளின் தயவில் செயற்படும் அரசு கிழக்கு மாகாண அரசைப் பலப்படுத்த உத வுமா? கிழக்கு மாகாணத்தில் வாழும் இரு பெரும் இனங்களான தமிழ், முஸ்லிம் மக்கள் அதில் இணைந்து செயற்படுவார்களா?
மேற்குறித்த இப் பிரச்சனைகள் தற்போது படிப்படியாக மேலெழுந்துள்ளன. ஏற்கெனவே மேலும் சில மாகாண சபைகள் கல்வி, மற்றும் போக்குவரத்துத் துறைகளில் அதிக அதிகா ரங்களைக் கோரி வரும் நிலையில் கிழக்கு மாகாணசபை இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்ப டுகின்றன. எனவே கிழக்கு மாகாணசபை செயலுாக்கமுள்ள சபையாக அமைதல் அவசியமாகிறது. இதற்கான அரசியல் பலத்தை அப்பகுதி மக்கள் வழங்க வேண்டும்.
கிழக்கு மாகாணசபையின் தோற்றத்தின்பின்னர் எழுந்துள்ள நிலைமைகள் அம் மாகாண அரசியலை வேறு ஒரு பரிமாணத் திற்கு எடுத்துச் செல்கிறது. அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவ லாக்கம் என்ற கோரிக்கைகளுக்குள் அச்சபை செல்லுமாயின் அங்குள்ள அரசியல் விவாதங்கள் புலிகளின் அரசியலிற்கு வெளியில் வெகுதுாரம் சென்று விடும். இவை வடக்கிலும் ஒர் தாக்கத்தை ஏற்படுத்தும். கிழக்கு மாகாணம் தமிழ் ஈழக் கோரிக் கையிலிருந்து விடுபட்டுப் பலமான மாகாணசபையாக மாற்றம் பெறும்போது அதுவே வடக்கின் யதார்த்தமான தேவையாகவும் மாற்றம் பெறும்.
இலங்கையின் அரசியல் எதிர்காலம் பல மாற்றங்களி னுாடாகச் சென்றுள்ள நிலையில், குறிப்பாக சிங்கள பெளத்த தேசியவாதம் மார்க்சிய சிந்தனைகளை உள்வாங்கி புதிய விளக்கங்களை முன்வைத்துமக்களை ஏமாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ள இத் தருணத்தில், நாட்டின் யதார்த்த நிலைமை களைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக இலங்கை என்பதுபல்லின மக்கள் வாழும், பன்மைத்துவ ஜனநாயகத்தைக் கொண்ட நாடு
O O limilill
மாறியிருக்கிற மேகங்கள்
பிறப்பும் :
படிந்து வீழு
அடுக்கடுக்க மரணம் மலி மற்றவை மி ക്രി. ഉഖിലെ தவிர்க்க மு தொற்று நே யுத்தத்தின்
மண் பற்றி
புல் பூண்டு
போலவெல்ல
சாம்பல் முச பள்ளம் தோ பிணங்களும் அடுக்கப்பட்

அரசியல்
என்பதைக் கருத்தில் கொண்டு, ஒர் பரந்த ஜனநாயகக் கட்டமைப்பை உருவாக்க சகல ஜனநாயக சக்திகளும் ஒன்றி ணைவது அவசியமானது.
மாறிவரும் சர்வதேசநிலைமைகளைக்கருத்தில்கொண்டும், குறிப்பாக, இந்திய துணைக் கண்டத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங் களை அவதானித்தும், ஒர் பரந்த முன்னணியை உருவாக்குவது அவசியமாகிறது. குறுகிய தேசியவாத சிந்தனைகளின் கொடுமைகளை மக்கள் முன்னால் எடுத்துச் சொல்வதும், அவற்றிற்கு எதிரான விடாப்பிடியான போராட்டத்தை நடத்துவதும் அவசியமாகிறது. சுயநல, சந்தர்ப்பவாத சக்திகளின் கூடாரமாக மாறியுள்ள தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைப்போராட்டம் அத்தீயசக்திகளிடமிருந்துவிடுவிக்கப்பட வேண்டும். இக் கொடுமையாளர்களின் நயவஞ்சகத்தனமான அரசியல் சூழ்ச்சிகளும், தந்திரங்களும் மக்கள் முன் அம்பலப்படுத்தப்பட்டு உண்மையான ஜனநாயக சக்திகளிடம் அதன்தலைமை ஒப்படைக்கப்பட வேண்டும்.இதற்கான அரசியல், சமூக, பொருளாதார வேலைத் திட்டங்கள் விவாதிக்கப்பட வேண்டும். அரசியல் ஒடுக்குமுறை, அரசியல் படுகொலை, ஜனநாயக மறுப்பு என்பவற்றிற்கு எதிராக குரல் கொடுப்போ ருக்கான பாதுகாப்பைக் கோரி சகல வழிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்த்தேசியத்தின் பெயரால் நடத்தப்படும் மனித விரோத, ஜனநாயக விரோத கொடுமை யாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் சகல வழிகளையும் அடைக்குமாறு மக்கள் துாண்டப்பட வேண்டும்.
இவற்றினை நாட்டில் வாழும் எந்தத் தனி இனத்தாலும் தனித்துச் சாதித்துவிட முடியாது. சகல இனங்கள் மத்தியிலும் வாழும் ஜனநாயக சக்திகள் பொது உடன்பாட்டில் இணைக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு, போராட்டம் நடத்தப்ப வேண்டும். པ་
னகமாய் )த காலம் சிவப்பை
ாம் கறை ம் நாட்கள்
வதாய் கேள்வி க உயர. ாருவரும்
الله ாய் போல அங்கத்தவராகின்றனர் முளைக்கும் மரம் கொடி ஸ்ாம்
டுகளின்
Drib
பிறப்பும் டே தீர்கிறது சலனி - இலங்கை
இதழ் 28/29

Page 28
வீட்டாக்கள் இவனைப் பார்த்துப் பயப்பி தொடர்பிருக்கோ? எண்டு வீட்டாக்களும் சந்ே யோசிச்சுப் பார்க்கிறான். எனக்கு என்னத்தோல் மாதிரித் தெரியேல்லை. எண்டாலும் தொடர் தும்மினது, செருமினது எண்டு எல்லாத்துக்கு பட்டால் சூடு விழுந்ததைப் பற்றித்தானே சண எல்லாம் சூடு விழுகிறதைப் பற்றித்தான்.
வணுக்கு விட்டாலை வெளிக்கிடக் கால் சுகது. எப்ப
பார்த் தாலும் கதவை உள்ளாலை பூட்டிப் போட்டு அறைக்குள்ளேயே கிடக்கிறான். ஆர் வந்து தன்னைக் கூப்பிட்டாலும் ஆளில்லை என்று சொல்லச்சொல்லி வீட்டாக் களுக்குச் சொல்லி இருக்கிறான். வீட்டாக்கள் இவனைப் பார்த்துப் பயப்பிடுதுகள், இவனுக்கு என்னத்தோடையும் தொடர்பிருக்கோ? எண்டு வீட்டாக்களும் சந்தேகப்படுகுதுகள். இவனும் திரும்பத் திரும்ப போசிச்சுப் பார்க்கிறான். எனக்கு என்னத்தோடையும் தொடர்பிருக்கோ?ாண்டு-இருக்கிற மாதிரித் தெரியேல்லை. எண்டாலும் தொடர்பைப்பார்த்தேசூடுவிழுதுது? இருமினது, தும்மினது, செருமினது எண்டு எல்லாத்துக்கும் இப்ப சூடு விழுகுது. விரஞ்சால் பொழுது பட்டால் சூடு விழுந்ததைப் பற்றித்தானே சனம் கதைக்குது. இவனுக்கு வாற கனவுகள் எல்லாம் சூடு விழுகிறதைப் பற்றித் தான். கனவுகள் முடிஞ்சாப்போலையும் இவன் ஆட்டம் அசை வில்லாமல் கிடப்பான்-தான் செத்துப் போயிட்டனாக்கும் எண்டநிலையில், ஒருத்தரின்ரைகண்ணிலையும் படாமல் கிடப்பமெண்டால் அது
உயிர்நிழல் இதழ் 2829
 

கார்த்திகா பாலசுந்தரம்
Iடுதுகள். இவனுக்கு என்னத்தோடையும் தகப்படுகுதுகள். இவனும் திரும்பத் திரும்ப டையும் தொடர்பிருக்கோ? எண்டு - இருக்கிற பைப் பார்த்தே சூடு விழுகுது? இருமினது, ம் இப்ப சூடு விழுகுது. விடிஞ்சால் பொழுது ாம் கதைக்குது. இவனுக்கு வாற கனவுகள்
நடக்கிற காரியமே. வேலைக்குப்போயேதிரோணும். இவனுக்குப் பதிலா ஆரும் வேலைக்குப் போய் வர ஏலுமோ? may போட்டு எத்தனைநாளைக் கொண்டு கழிக்கிறது?அநேகமான ஆக்கள் கழிச்சு கழிச்சு ஓடிக் கொண்டிருக்கினம். இவனுக்கெண்டா சுழிச்சு சுழிச்சு ஓடவும் தெரியாது. வேலை நாளில் இவனுக்கு உடம்பு பதறத் தொடங்கியிடும். தாய்க்காரி பாத்துப் போட்டுச் சொல்லுவா, உதென்ன உப்பிடிப் பதறுது? வைச்சுக் கொண்டிருக்காமலுக்கு பெரியாளப்பத்திரியில் கொனன் டேய்க் காட்டு. என்ன கோதாரியோ தெரியாது. இவனுக்குத் தாய்க்காரியைப் புழுத்தபாட்டிலைபேசவேணும்போல் இருக்கும் ஆனால் வாய் திறனான்-வேலைக்குப் போய்வாறதே சீவனைக் கொண்டு போதுது- அதுக்குள்ளை கண்டறியாத பெரியாளப் பத்திரி ஒரு நாளைக்கு இவனுக்கு எத்தனை கண்டம் கழியுது எண்டு ஆருக்குந் தெரியுமோ?
இவனோடை வேலை கிடைச்சவங்களெல்லாம் பெரியமட்டத் திலை செல்வாக்குள்ளவங்கள். ஊரோடை வேலை செய்யி றாங்கள், சைக்கிள்ஸ்போ மோட்டச் சைக்கிள்ஸ்யோ போய்

Page 29
/ ༄། வீட்டாக்கள் இவனைப் பார்த்துப் பயப்பிடுதுகள். இவனுக்கு என்னத்தோடையும் தொடர்பிருக்கோ? எண்டு வீட்டாக்களும் சந்தேகப்படுகுதுகள். இவனும் திரும்பத் திரும்ப யோசிச்சுப் பார்க்கிறான். எனக்கு என்னத்தோடையும் தொடர்பிருக்கோ? எண்டு - இருக்கிற மாதிரித் தெரியேல்லை. எண்டாலும் தொடர்பைப் பார்த்தே சூடு விழுகுது? இருமினது தும்மினது செருமினது எண்டு எல்லாத்துக்கும் இப்ப சூடு விழுகுது. விடிஞ்சால் பொழுது பட்டால் சூடு விழுந்ததைப் பற்றித்தானே சனம் கதைக்குது. இவனுக்கு வாற கனவுகள் எல்லாம் சூடு விழுகிறதைப் பற்றித்தான். )
ܢܠ
வந்திடலாம். இவனுக்கு யாழ்ப்பாணத்திலை வேலை. இருக்கிறது கரவெட்டியிலை. காலமை பஸ் எடுத்துப் போகோணும். வல்லையிலை ஒரு செக்கிங்,நீர்வேலியிலை ஒரு செக் கிங். இருபாலை யிலை ஒரு செக்கிங். ஏறி ஏறி இறங்கோணும். வேலைத்தலத் திற்குப் போக இரண்டு மணித்தியாலம் வேணும். மேலதிகாரி நக்கலாய் ஒவ்வொரு நாளும் கேப்பார் ஏன் லேற்?இவன் சொல்லு வான் "சரியான செக்கிங் சேர்"கொஞ்சம்வேளைக்கு வெளிக் கிட்டு பஸ் எடுத்தா ஏர்லியா வரலாம்தானே எண்டுவார் மேலதிகாரி. இவனுக்குப் பத்திக் கொண்டு வரும் - முதல் பஸ் எடுத்து வாறன். அதுக்கு மேலாலை என்னத்தை வெட்டிப் புடுங்கிறது. இவன் பேசாமல் போய் வேலையைப் பார்ப்பான். - எதிர்த்துக் கதைக்கிறதுக்குப் பயம்- ஆரார் என்னென்னத் தோடை தொடர் பான ஆக்களோ இவனுக்கென்ன தெரியும். ஏன் வீண் சோலியை?
இவன் கொஞ்சக் காலமாக சாப்பிடவும் தண்ணி குடிக் கவும்தான் வாயைத் திறக்கிறான். ஆரும் எதுவும் கேட்டால் ஒம். இல்லை எண்டு சுருக்கமான பதில். - இல்லாட்டில் ஒரு தலையசைப்பு அதைமீறி வாயைத் திறக்கிறேல்லை. அதுக்குள்ளை
இன்னுமொண்டு. ஆரையும் இவன் தலை நிமிர்ந்து பார்க்கி றேல்லை. தற்செயலாய் இவனை யாரும் உற்றுப் பார்த்தால் பயம் கவ்வத் தொடங்கிடும். என்னைத் துலைக்கிறதுக்குத்தான் உப்பிடிப் பார்க்கிறாங்களோ? எண்டு மனம் குழம்பத்
 
 

சிறுகதை
துடங்கிடுவான். - தன்ரை பெயர் விலாசம் ஆருக்கும் தெரியக் கூடா தெண்டுதான் இவன் விரும் புறான். தனக்கொரு தபால்தன்னும் வந்தால் இவனுக்குப்பயமாய் இருக்கு-எங்கையும் மோட்டச் சையிக்கிள் உறுமுற சத்தம் கேட்டால் நெஞ்சு பக்கெண்டு அடிக்கத் துடங்கிடும். பாசையூர் புனித அந்தோனியார் தொடங்கி கனகராவளவுப் பிள்ளையார் வரை ஒரு நுாறு கடவுளையெண் டாலும் துணைக் கழைச்சபடி ஆடாமல் அசையாமல் படுக்கையில் கிடக்கிறான். மூத்திரம் முட்டினாலும் வெளியிலை இறங்கான்.
இவனுக்கு நெருங்கின சிநேகிதம் எண்டால் அது சுவேந்தி தான். அவனும் இவனோடைதான் வேலை பார்க்கிறவன். இவன்ரைவீட்டுக்கொருபத்துவிடுதள்ளித்தான்சுவேந்தியின்ரை வீடு. சுவேந்தி மோட்டச் சையிக்கிள் வைச்சிருந்தான். இப்ப கொஞ்சக்காலமாக இவனும் சுவேந்தியும் மோட்டச்சையிக்கிள் லைதான் வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். சுவேந்தியும் இவனைப் போலைதான் சூட்டுக்குப் பயந்தவன். அவனுக்கும் தன்னை ஆரும் சுட்டுப் போடு வாங்கள் எண்ட எண்ணம் இருந்தது. இரண்டு கிழமைக்கு முன்னம் சுவேந்தி வேலை முடிச்சு மோட்டச் சைக்கிள்லை வரேக்கை சூடு விழுந்திட்டுது. அண்டைக்கு இவனுக்குக் கொஞ்ச வேலை இருந்ததால் சுவேந்தி யோடை மோட்டச் சைக்கிள்லை வரேல்லை. நடந்ததைக் கேள்விப்பட்டோண்ணை இவனுக்கு நடுங்கத் தொடங்கிட்டுது. சாவச்சேரி ஏஜிஏ ஒப்பீசிலை வேலை பார்க்கிற பருத்துறைப் பொடியனைச் சுட்டிட்டாங்களாம். எண்டு பஸ்ஸிலை வரேக்கை சனம் கதைச்சுது. இவனுக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுது. இடைக்கிடை ஆள் மாறிச் சுட்டதாம். ஆள்மாறிச்சுட்டதாம் எண்டும் சிலசனம் கதைக்கிறது கேட்குது. இவனுக்கு மனம் பதகளிச்சு உள்ளுக்கு ஒப்பாரி வைக் குது. என்ரை ஐயோ அப்ப என்னைத்தான் 巴所出_ வெளிக்கிட்டவங்களோ?. வீட்டை போய்ச் சேருமட்டும் நெஞ்சுக்கை தண்ணி இல்லை. வீட்டாக்கள் இவனைக் காத்துக் கொண்டு பேயறைஞ்ச மாதிரி நிண்டிணம். தம்பி என்னடா நடந்தது?என்ரைராசா உனக் கொண்டுமில்லையே? தாய்க்காரி பதகளிச்சாள். இவன் உடுப் பைக் கழட்டாமல் ஓடிப் போய்ப் படுக்கையிலைகுப்புறவிழுந்தான்.இரா முழுக்க ஒரே காய்ச்சல்
6

Page 30
சிறுகதை
இவன் கொஞ்சக் காலமாக சாப்பிடவும் தண்ணி குடிக்கவும்தான் வாயைத் திறக்கிறான். ஆரும் எதுவும் கேட்டால் ஒம் இல்லை எண்டு சுருக்கமான பதில். - இல்லாட்டில் ஒரு தலையசைப்பு. அதை மீறி வாயைத் திறக்கிறேல்லை. அதுக்குள்ளை இன்னுமொண்டு ஆரையும் இவன் தலை நிமிர்ந்து பார்க்கிறேல்லை. தற்செயலாய் இவனை யாரும் உற்றுப் பார்த்தால் பயம் கவ்வத் தொடங்கிடும். என்னைத் துலைக்கிறதுக்குத்தான் உப்பிடிப் பார்க்கிறாங்களோ? எண்டு மனம் குழம்பத் துடங்கிடுவான்.
الم ܢܠ
அழுகல் கனாக்களாக வந்து கொண்டிருந்தது. எல்லாம் சுவேந்திக்குப்பதிலாய் இவனுக்குச் சூடு விழுந்திட்டதாய் சனம் கதைக்கிற கனாக்கள். தாய்க்காரி நெற்றியையும் நெஞ்சையும் தொட்டுப்பார்க்கிறதும்"அனலாக்கொதிக்குது. பிள்ளைநல்லாப் பயந்திட்டுது" எண்டு சொல்லுறது மாய் இருந்தாள். - வீட்டாக்களிலை ஆரோ ஒராள் அநேகமாக இவன் ரை தகப்பனாய் இருக்க வேணும் "தலையிலைதான் சூடு விழுந்திருக்குது. அதிலையே ஆள் சரி"-நாளைக்குத்தான்பிரே தம் குடுப்பாங்கள். நேரம் போகிட்டுது. அதுக்குள்ளை கேர்வி யூவும்" எண்டு பொரிஞ்சு கொண்டிருக்கிறதும் இவனுக்குக் கேட்குது. இவனுக்கெண்டா கண் திறக்கேலாமை இருக்கு. தொண்டை வரண்டு போய் இருக்கு-உடம்புவிறைச்சுக் கொண் டிருக்கு. விடியறதுக்கு இடையிலை செத்திடுவான் போலை இருக்கு. விடிஞ்சாப் போலையும் இவன் படுக்கையாலை எழும் பேல்லை. தலையைத் துாக்கேலாத பாரம். இரத்தம் முழுக்க வடிஞ்சு போனமாதிரிச் சோர்வு ஒரு பத்துமணி போலை இவன் வீட்டடியாலை ஒரு வாகனம் இரைஞ்சு கொண்டு போச்சுது. இவன்ரை தேப்பன் வெளியிலை நிண்டு பாத்திட்டு வந்து சொன் னார்."சவம் வந்திட்டுதுபின்னேரம் அடக்கமாம்" எண்டு. தாய்க் காரி வந்து இவனை எழுப்பினா. "தம்பி எழும்பி முகத்தைக் கழுவிப் போட்டு ஒருக்கா செத்தவீட்டிலை தலையைக் காட்டிப் போட்டு வாவன்” எண்டு. இவன் அந்தப் பக்கமே தலை வைச்சுப் படுக்கேல்லை. எப்பிடிப் போறது. அங்கை ஆரார் வாறாங்கள் எண்டு ஆருக்குத் தெரியும். இப்படி இருக்கேக்கை இவன் செத்த வீட்டிலை தலையைக் காட்ட அங்கைநிக்கிறாக்கள் பலவிதமாக் கதைப்பினம், "உவன்தான் சுவேந்தியோடை கூடப் போய்வாற வன். எண்டு கதைக்கேக்கை ஆரேனும் பாத்துக் கொண்டுநிண் டால் இவன்துலைஞ்சான். இல்லாட்டில் இவனைச் சுட வந்துதான் மாறிச் சுவேந்தியைச் சுட்டதாம் எண்டு கதைப்பாங்கள். அப்ப அங்கை ஆரும் நோட் பண்ணிக்கொண்டு நிப்பாங்கள். பிறகு. அதைவிட உவன்இவ்வளவுநாளும் சுவேந்தியோடைதான்போய் வாறவன். நேற்றுமட்டும் சுவேந்தியோடைவரேல்லை. உவனுக்கு
 
 

சுவேந்தியைச் சுடப்போறது தெரிஞ்சிருக்குது. அதுதான் நைஸாய்க் காய் வெட்டிப் போட்டான். உவனுக்கும் சுட்டாக்களுக்கும் நெருங்கின தொடர்பிருக்கெண்டும் கதைப்பினம். அது இன்னொரு பக்கத்தாலைவில்லங்கத்தைக் கொண்டு வரும். அதாலை இவன் செத்தவீட்டுப் பக்கம் தலை காட்டேல்லை. பேசாமல் குறண்டிக் கொண்டே கிடந்தான். மனம் சுழண்டடிச்சு பயமுறுத்திச்சுது. நேற்று இந்நேரம் ஒவீசிலை வேலை செய்து கொண்டிருந்த சுவேந்தி இண்டைக்குப்பிரேதம். இப்ப குறண்டிக் கொண்டு கிடக்கிற நான் நாளைக்குப்பிரேதம் எண்டு யோசிச்சுத் திடுக்காட்டியப்பட்டான். சுவேந்தி வீட்டிலை பறையடிக்கிற சத்தம் பெலத்துது. நாளைக்கு இங்கையும் இப்படித்தான் பறை கேட்கும் எண்டு நினைச்சுக் கொண்டு இருந்தான். சுவேந்தியின்ரை அடக்கம் முடிஞ்சு நாலைஞ்சுநாள் கழிஞ்சாப் போலையும் இவன் வீட்டு வாசல் தாண்டி வெளியிலை இறங்கேல்லை. மனப் பேதலிப்பு அவ்வளவு கெதியிலை அடங் கிற மாதிரி இல்லை. ஒவீசிலை இருந்து கோல் பண்ணிச்சினம்.
"என்ன தம்பி ஒரு முன்னறிவித்தலும் இல்லாமல் நாலைஞ்சு நாள் உம்மடை எண்ணத்துக்கு மட்டம் போட்டிட்டீர்? என்ன சங்கதி? எண்டு.
"எனக்குச் சரியான காய்ச்சல்" என்கிறான் இவன். "நல்ல காய்ச்சல்தான். ஒரு கோல் எடுத்துச் சொல்லி இருக்கலாமே. சரிஉடனடியாய் வந்துசேரும். பிறகு கவலைப்பட வேண்டி வரும். நாங்கள் ஒண்டும் செய்யேலாது" எண்டு ஒவீஸ்காரர் சொல்லிச்சினம்.
இவனுக்குத் தலைவெடிச்சுது. அடுத்தநாள் பயந்து பயந்து வேலைக்கு வெளிக்கிட்டான். எங்கையும் மோட்டச்சையிக்கிள் இரையிற சத்தம் கேட்டா ஒடுறதுக்குத் தயார்நிலையில் இருந் தான். பஸ்ஸாலை இறங்கி ஓட்டமும் நடையுமா ஒபீசுக்குப் போனான். சிலர் சுவேந்தியைப் பற்றி விசாரிச்சினம். இவன் பெரும் பாலும் தெரியாது, தெரியாது என்றுதான் பதில் சொன்னான். இவன்ரை மேலதிகாரிமூஞ்சையை நீட்டிக் கொண்டிருந்தார். இவன் வராத நாள் வேலையெல்லாம் தேங்கிப் போய் இருந்தது. வீட்டை திரும்பப் போயிடுவனோ? அல்லாட்டி சுவேந்திக்கு நடந்ததைப் போல. எண்டு நினைச்சதிலை வேலையைச் செய்யக் கை ஏவேல்லை. வழமையாகச் செய்யிற வேலையின்ர படிமுறைகளெல்லாம் குழப்பமாய் இருந்தது. மேலதிகாரி அவசரப்படுத்தினார். இவன் தவிர்க்கேலாமல் கைக்கு வந்தபடி வேலையைச் செய்தான். அதுதான்பிறகு இவன்ரைவழக்கமாகப் போச்சு. எதையும் சிந்திச்சுப் பார்க்க இவனுக்கு அவகாசம் இல்லை. ஆரோ மறைஞ்சுநிண்டு இவனை அவதானிக்கிற மாதிரி இருக்கு. எங்கையும் மோட்டச்சையிக்கிள் இரையிற சத்தம் கேட்டா உடம்பெல்லாம் வேர்க்கத் தொடங்கிடுது. ஒவ்வொரு நாளும் முடியேக்கை இவனுக்கொரு தத்துக் கழியிற மாதிரித் தான் இப்ப வேலை செய்யிற இடத்திலை தெரிஞ்சாக்களைப் பார்த்துச் சிரிக்கிறத்துக்கே இவனுக்குத் தயக்கமாய் இருக்கு. முந்தநாள் இவனுக்கு மேலதிகாரிட்டை இருந்து ஒரு விளக்கம் கோரும் கடிதம் வந்திருந்தது. அதில்'உம்மால்நிறைவேற்றப்பட வேண்டிய வேலைகளை உரிய காலத்தில் நிறைவேற்றாமை மற்றும் நிறைவேற்றிய வேலைகளில் உள்ள வழுக்கள், தவறு கள் ஆகியவற்றுக்காக, உம்மை ஏன்தண்டிக்கக்கூடாது?என்ப தற்கான விளக்கத்தை மூன்றுநாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கோருகிறேன் எண்டு இருந்தது. இவன் அந்தக் கடிதத்திற்கு இன்னுந்தான் பதில் எழுதேல்லை. ஏனெண்டா பதில் எழுத இவனுக்கு அவகாசம் இல்லை.அதைவிட என்னபதிலை எழுதிற தெண்டு இவனுக்கு விளங்கேல்லை!
நன்றி. ஞானம் கலைஇலக்கியச் சஞ்சிகை(இலங்கை) - ஏப்ரல் 2008 geisuriassi: Jason Brown

Page 31
லண்டனில் இருக்கும் நண்பன் ஒருவன் ஒரு தரம் இ:ே தான் ஒரு வீட்டுக்குப்போயிருந்தபொழுது குடும்பத்தினர் அனைவரும் ஹோலில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தபொழுது, அவர்கள் தங்களுடைய மகளின் சாமத்தியச் சடங்கு போட்டோ ஆல்பத்தைக் காட்டினார்கள். அப்பொழுதுமகள் தனது அறைக்குள் சென்று அறைக் கதவைச் சாத்திக் கொண்டாள். அவள் எங்கே என்று கேட்டதற்கு, அதுக்கு விசர். எப்ப இந்த போட்டோ அல்பத்தைக் காட்ட வெளிக்கிட்டாலும் இப்பிடித்தான் ஒடிப்போய் அறையைச் சாத்திக் கொண்டிருந்து அழும் என்று. அவனுக்குச் சங்கடமாக இருந்ததாம். ஆனால் அதைப்பற்றிய எந்தவிதமான பிரக்ஞையும் இன்றி அந்தப் பெற்றோர் தாங்கள் எவ்வளவு ஆடம்பரமாக அந்தச் சாமத்தியச் சடங்கைச் செய்தோம் என்ற பெருமையைப் பீற்றிக் கொண்டிருந்தார்கள் என்றும் சொன்னான்.
இங்கு வளரும் பெண்பிள்ளைகளைக்கூட கலாச்சாரம் என்ற போர்வையில் பெற்றோர்கள் தங்களுடைய சொந்த அபிலாஷை களைத் திணித்து பிள்ளைகளின் உரிமைகளைத் துஷ்பிர யோகம் செய்து வருகின்றார்கள். இதுவும் ஒரு வகையில் 'குழந்தைகள் மீதான வன்முறைக்குள் அடங்குகின்றது. பிள்ளைகளைத் தங்களுடைய 'அசைய முடியாத அசையும் சொத்தாகக் கொள்வதைப்பற்றி இவர்கள் ஒரு புறம் சிந்திக்க வேண்டும். பிள்ளைகள் என்றால், அது எத்தனை வயது என்ற வரையறை இல்லாமலேயே பெற்றோருடைய சொல்லுக்கு எப்போதுமே கீழ்ப்படிந்துதான் இருக்க வேண்டும் என தாங் களாகவேநினைத்துக் கொள்கிறார்கள். இதில் கீழ்ப்படிந்திருப்ப தென்பது அவர்களுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்தைக் கொள்ளாதிருத்தல் என்பதாகும். அவர்களுக்கிடையேயான தொடர்புகள், சம்பாஷணைகள் எப்போதும் ஒரு வழிப் பாதையாகவே பெற்றார்கள் இடமிருந்து-பிள்ளைகள் நோக்கி என்னும் அடிப்படையில் செயற்படுகின்றன. இதற்கிடையில் ஒரு விடயமும் சொல்லித்தானாக வேண்டும். ஆண்பிள்ளைகளை எடுத்துக் கொண்டால் "தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன்' என்றும் வேறு சொல்லி வைத்திருக்கிறார்கள். அத்துடன் நடைமுறையில் இந்த உதாரணத்தை எடுத்தால், அது தந்தைக் கும் ஆண்பிள்ளைக்கும் பொருத்திப்பார்க்கும் பழமொழி.
பிள்ளைகளை நாங்கள்தான் பெற்று வளர்த்தோம் எனவே அவர்கள் என்றென்றும் தங்களுக்கு கடமைப்பட்டிருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் திட்டவட்டமான முடிவுடன் இருக்கிறார்கள். தங்களுடைய குடும்பப் பெருமையை சமூகத் தில் நிலைநாட்டுவதற்கும் தக்கவைத்துக் கொள்வதற்கும் தங்கள் ஆடம்பரங்களைப் பேசிப் பெருமைப்படுவது போல,
 

பிள்ளைகளின் கல்வி மற்றும் நடத்தைகள் குறித்து பீற்றிக் கொள்வதிலும் தங்கள் அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். பிள்ளைகளுக்கு ஒரு உலகம், அவர்களுக் கான உணர்வுகள், முடிவுகள் என்றெல்லாம் இருக்கும் என்பதை இவர்கள் எப்போதாவது எண்ணிக்கூடப் பார்த்திருக்கின் றார்களாஎன்றுதான் பல சமயங்களில் எண்ணத் தோன்று கின்றது. ஒரு தடவை ஒரு நண்பி வீட்டுக்குப் போயிருந்தபோது 15வயதாவது இருக்கக் கூடிய ஒரு ஆண்பிள்ளை தலைமயிர் வெட்டிக் கொண்டு வந்திருக்கின்றார். அப்போது தாய் சொல்கிறார், "இதென்னவெட்டு வெட்டியிருக்கிறாய்? ஒழுங்காய் வெட்டிக் கொண்டு வரத் தெரியாதோ' என்று. அந்த ஒழுங்கு என்னவென்று அந்தப் பிள்ளைக்குத் தெரிந்திருக்குமா என்பதுகூட அங்கு வெளிப்படவில்லை. இப்படி எத்தனையோ சம்பாஷணைகள். இவைகளெல்லாம் அவரவர் குடும்பங் களுக்குள் நடக்கும் பிரச்சினைகள் எங்களுக்கென்ன என்று பேசாமல் இருக்கமுடியும்தான். ஆனால் பல சமயங்களில் ஒரு மனித உயிரியாகத் தனது ஆகக் குறைந்த உரிமைகளைக்கூட அனுபவிக்க முடியாமல் இருக்கும் பிள்ளைகள் பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்க என்னால் முடியவில்லை. பெற்றோர்கள் எதைத்தங்கள் கெளரவம், அந்தஸ்து என்று கொள்கிறார்களோ அவற்றைத் தங்களுடையபிள்ளைகளும் எந்தக் கேள்விகளும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை ஒரு விதியாகவே கொண்டிருக்கிறார்கள்.
என்னுடைய நெருங்கிய நண்பி ஒருத்தியின் மகள் சொன்னாள். "வேலையால் திரும்பி வீட்டுக்கு அம்மா வரேக்கை, வீட்டைக் கூட்டி வைக்கச சொல்லிப் போட்டுப் போனனான். எல்லாம் அப்பிடியே கிடக்கு. என்ன செய்தனி?”
"நான்படித்துக்கொண்டிருந்தனான்.பிறகு ரிவிபார்த்தனான். அதாலை நேரம் கிடைக்கேல்லை."
"சொன்ன வேலையைச் செய்தும் வைக்கேல்லை. பிறகு பத்தாததுக்கு வாயும் காட்டுறாய். உனக்கு இப்ப வர வர வாய் கூடிப்போச்சு”
"நான் என்ரை தலைக்குள்ளை யோசிச்சன். அம்மா கேட்ட கேள்விக்கு எனக்கு ஏன் நேரம் கிடைக்கவில்லை என்பதைத்தானே பதிலாகச் சொன்னேன். ஆனால் அவஅதற்கு ஏன் எதிர்த்துக் கதைக்கிறாய், பழக்க வழக்கம் சரியில்லை என்றல்லாம் சொல்கிறா” என்று.
பிள்ளைக்குத் தன்னுடைய பக்கம் இருக்கும் நியாயத்தைச் சொல்லக்கூடிய சந்தர்ப்பத்தைக் கூட மறுத்தல் என்பதும் ஒரு வன்முறையே என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ளவாவது முயற்சிக்க வேண்டும். பிள்ளைகளை வழிநடத்துதல் என்பதும்
உயிர்நிழல் இதழ் 28/29

Page 32
பத்தி
அடிமைகளாகப் பராமரித்தல் என்பதும் ஒன்றல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
赏 女 资 安 意
புகலிட நாடுகளில் நடைபெறும் 'சாமத்தியச் சடங்கு அல்லது 'பூப்புனிதநீராட்டுவிழா' என்பது மிகவும் விசனத்தைத் தரும் ஒரு விடயமாகவே இருக்கின்றது. ஒரு பெண்பிள்ளையின் உடற்கூற்றில் ஏற்படுகின்ற மாற்றத்தை வைத்து'மொய் எழுதும் வியாபாரத்தை ஒரு சடங்காகக் கொண்டாடுதல் என்றுதான் இந்தச்சடங்கு அர்த்தப்பட்டுள்ளது. கலாச்சாரம்பற்றியும் பெண் பிள்ளைகளின் ஒழுக்கம் பற்றியும் வார்த்தைக்கு வார்த்தை கொண்டாடும் பெற்றோர் இது என்ன மாதிரியான வியாபாரம் என்பதை ஒரு தரத்துக்கு இருதடவை சிந்திக்க வேண்டும். இது தொடர்பாக இங்கு வாழும் சிலருடன் நடந்த உரையாடல்களைப் பதிவுசெய்ய என்னைநிர்ப்பந்தித்தது.
*****
"உங்களுக்குமுதலாவதுமாதவிடாய் வரும்போது அதனை ஒட்டி உங்களை மையப்படுத்தி பெரிய விழா எல்லாம் எடுப்பது பற்றி நீங்கள் எப்படி உணர்ந்திர்கள்? அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"
"அது எங்கடை அம்மா அப்பாவையின்ரை விருப்பம், நாங்கள் அவையின்ரை சொல்லுக்கேக்கவேணும்தானே" "அப்ப உங்களுக்கு விருப்பம் இல்லையோ?” "அப்பிடியென்றில்லை. ஆனால் இதைக் கொண்டாடாமல் விட்டாலும் அதொரு பிரச்சினை இல்லை. ஏனென்றால் ஸ்கூலில் எங்கடை சிநேகதிகள் எல்லாரும் இப்பிடிச் செய்யிறேல்லைத் தானே. ஆனால் பெரிய பொம்பிளை மாதிரி நல்ல வடிவான உயர்ரக சேலை உடுத்து, மேக்அப் எல்லாம் செய்து,நகைகள் போட்டு எங்கடை படங்களிலைவாறஹீரோயின்மாதிரி ஒருநாள் இருக்கேக்கை சந்தோசமாயும்தான் இருந்தது"
"உங்கடை பள்ளிக்கூட பிரெண்ட்ஸ் ஒருத்தரும் உங்க ளிட்டை இந்த கொண்டாட்டம்பற்றி ஒன்றும் கேக்கேல்லையோ? "நான் என்ரை ‘சாமத்தியச் சடங்குக்கு அதாவது நான் 'பெரியபிள்ளையாகினதெண்டு எல்லாருக்கும் சொல்லிச் செய்த கொண்டாட்டத்துக்கு என்ரை சிநேகிதிகளும் வந்தவை. எல்லா ரும் வந்துநல்ல பெரிய கொண்டாட்டம் என்று சொல்லிச் சந்தோ ஷமாய் இருந்திட்டுப் போனவை"
"வந்திட்டுப் போனபிறகு என்ன சொன்னவை?" "சில பேர் கேட்டினம், முதல்தரம்பீரியட்ஸ்வாறத்துக்கு ஏன் இப்பிடிக் கொண்டாட்டம் வைக்கிறனிங்கள்' எண்டு. எனக்கும் தெரியேல்லை."
இதைத்தொடர்ந்து அவளுக்கும் அவளுடைய அம்மாவிற்கும் இடையிலான உரையாடல் இப்படித் தொடர்ந்தது. அவள் அம்மா விட்டைக் கேட்டாள்.
அவள்: ஏனம்மாநாங்கள்முதல்தரம்பீரியட்ஸ்வாறத்துக்கு கொண்டாட்டம் வைக்கிறனாங்கள் என்று என்ரை பிரெண்ட்ஸ் என்னட்டைக் கேக்கினம்
அம்மா : அது எங்கடை கலாச்சாரம் எண்டு போய் அவை யிட்டைச் சொல்லுங்கோ "
அவள்: அதேனம்மா மற்றநாட்டுக்காரப்பிள்ளையஸ் எல்லாம் முதல்தரம்'பீரியட்ஸ்' வந்தால் வழக்கம்போலை பள்ளிக்கூடத் துக்கு வருகினம். அப்பவும் அவையள் அதை வந்து நல்லாய் நெருங்கின 'பிரெண்ட்ஸ்'இடம்தான் சொல்லுறவை. ஆனால் நான் மட்டும் எனக்குத் தெரியாத, உங்களுக்கும் அப்பாவுக்கும் தெரிஞ்ச, ஆக்கள் எல்லாருக்கும் இதை ஒரு கூச்சமும் இல்லா மல் சொல்லிறம்.
அம்மா ரென்சனாகிக்கத்தினா.
உயிர்நிழல் இதழ் 2829
 
 

அம்மா : அடியேய் மூடு வாயை. நான் சொல்லிறன் இதெங் கடை கலாச்சாரம் எண்டு. பிறகு அதுக்குள்ளை ஆயிரத்தெட்டுக் கேள்வி.
மகள்: என்னம்மா ஒரு கேள்விகேட்டா, அதைப்பற்றிக்கதைக் கிறதை விட்டிட்டு ஏன் எரிஞ்சு விழுறிங்கள்?
அம்மா: இதுக்கென்னடி விளக்கம் சொல்லுறது? அவை அப்பிடி, நாங்கள் இப்பிடி.
மகள்: நீங்கள் இப்பிடிச் சொல்லுறியள். ஆனால் எங்களிடை ஆக்களிலையும் காசிருக்கிற ஆக்கள் மட்டும்தானே பெரிய ஹோல் எடுத்துகனபேரைக் கூப்பிட்டு, கணதரம் சீலை மாத்தி, வீடியோக்காரனைக் கூப்பிட்டு எல்லாம் செய்யிறம். அப்பகாசில் லாத ஆக்களுக்கு கலாச்சாரம் இல்லையே?
அம்மா: இப்ப உன்ரை வியாக்கியானத்துக்கு கதைசொல்ல நேரம் இல்லை. அடுப்பிலை கறி அடிப்பிடிக்கப் போகுது. உனக் குப் பள்ளிக்கூடப் பாடம் ஒண்டுமில்லையே போய்ப்படி
மகள்: அம்மா இன்னும் ஒரு கேள்வி.இதுகேள்வியென்றில்லை. என்னட்டை ஒரு ஆள் சொன்னவ. ஏன் சாமத்தியச் சடங்கெண்டு முந்தின காலத்திலை செய்யிறவையெண்டாலாம் - ஆக்கள் போக்குவரத்துகள் குறைவாயிருந்த காலத்திலையும், "கொம்யூ னிக்கேஸன் கஷ்டமாய்இருந்தகாலத்திலையும்தானாம், இந்தப் பொம்பிளையஞக்கு மாதவிடாய் வந்தவுடனை அவ கலியாணம் கட்ட ரெடி (அதாவது பிள்ளைப் பெற அல்லது இனத்தை விருத்தி செய்ய அவ ரெடி) எண்டிறதை எட்டுப் பட்டிக்கும் சொல்லுறதுக் காண்டித்தானாம் அப்பிடி ஊரைக்கூட்டிச்செய்யிறவை.இப்பஇந்த வளர்ச்சியடைந்த உலகத்திலையும் இப்பிடிச்செய்யிறதெல்லாம் சுத்த அறிவிலித்தனம் சிந்திக்காத ஆக்கள்தான்இப்பிடிச்செய்வி னம் என்று. அப்பநான் அவவிட்டைச்சொன்னன், எனக்கும்தான் என்ரை அம்மா அப்பாவை செய்தவை. அவை என்னிலை எவ்வ ளவுவிருப்பமாய் இருக்கினம் எண்டு இந்தக் கொண்டாட்டத்தைப் பார்க்கேக்கைதான் தெரிஞ்சுதென்று.
அம்மா: என்ரைராசாத்திநிதான் சரியாய்எங்களைப்புரிஞ்சு வைச்சிருக்கிறாய்.
மகள் : பிறகு அவ இன்னொன்றும் சொன்னா. எனக்கு அவ சொன்ன பிறகுதான் கொஞ்சம் யோசிக்கத்துாண்டிச்சு
அம்மா ; அவ என்னடி சொன்னவ. மகள; பொம்பிளையஸ் கலியாணத்துக்கு ரெடி, பிள்ளைப் பெற ரெடி என்று ஊரைக் கூட்டி அறிவிக்கிறதாலை தெரிஞ்சு கொள்ளிறம் என்றே வைப்பம். அப்ப இந்தப் பெடியங்கள் எல்லாம் கலியாணம் கட்ட ரெடியாய் எப்ப ஆகிறாங்கள் என்று எல்லாரும் எப்பிடித் தெரிஞ்சு கொள்ளிறதென்று நாங்கள் ஒரு நாளும் யோசிச்சுப்பாக்கிறேல்லை என்று.
அம்மா! நீ இப்பிடிக் கதைக்கிற ஆக்களோடை இனிமேல் பழகாதை. இதாலைதான் உன்னைச் சொல்லுறது பள்ளிக்கூடப் பாடங்களை மாத்திரம் கவனமாய்படிக்கிறதை விட்டிட்டு வேறை ஆக்களோடை போய் குடும்பத்துக்குதவாத விழல் கதையள் கதைச்சுக் கொண்டு திரியாதை என்று.
மகள்: அம்மா நீங்கள் சொல்லிறமாதிரி பள்ளிக்கூடப் பாடத்தை மட்டும் படிச்சு உலகத்தைத் தெரிஞ்சு கொள்ளேலாது. அம்மா: இப்ப நீ உலகத்தைத் தெரிஞ்சு ஒன்றும் பிரட்டிக் கொட்டப் போறேல்லை.
இனி இப்படியான விஷயங்களை வந்து அம்மாவிட்டைச் சொல்லுறேல்லை என்று முடிவெடுத்தன்.
女 ★ 安 安 责
மீண்டும் ஒரு தடவை என்னைச் சந்திக்க வரும்போது சொன்னாள். "நான் உங்களுக்கு இன்னும் ஒரு விசயம் சொல்லவேணும். நீங்கள் சொல்கிற விசயங்களைக் கேட்ட பிறகு உங்களோடை மனம்விட்டுக் கதைக்கலாம் போலை

Page 33
கிடக்கு. நான் எனக்கு முதல்தரம் 'பீரியட்ஸ்' வந்தவுடனை கொஞ்ச நாள் பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்று அம்மா சொல்லி வீட்டைதான் இருந்தனான். வீட்டை இருக்க எனக்கு ஒரே போர். அப்பநான் அம்மாவிட்டைச் சொன்னன்:
மகள்; எனக்கு இனி மேலை படிக்கிறத்துக்கு ஒரு கொம்பி யூட்டர் இருந்தால் நல்ல உதவியாய் இருக்கும். இப்ப வீட்டையும் இருக்க ஒரே போர் அடிக்குது. ஒரு கொம்யூட்டர் வேண்டினால் நல்லது என்று.
அம்மா: அதுக்கேன் இப்பிடி அவசரப்படுறாய். கொப்பரிட் டையும் கேட்டுத்தான் ஒரு முடிவு சொல்லலாம். நீ நினைச்ச வுடனை கொம்ப்யூட்டர் வேண்டேலாது.
பிறகு அப்பா இரவு வேலையாலை வர அப்பாவோடை தனியப் போய் கனநேரம் கதைச்ச பிறகு வந்து சொன்னா.
அம்மா:இன்னும் இரண்டு மாசத்திலை உனக்கு சாமத்தியச் சடங்கு செய்யிறத்துக்கே இப்ப கட்டிற சீட்டை எடுத்து பிறகு அங்கை இங்கை எண்டுமாறித்தான் ஒரு மாதிரிச்செய்யவேணும். அதொன்றும் இப்ப அவசரமில்லை. ஆனால் சாமத்தியச் சடங்கை வடிவாச்செய்யாட்டிப்பிறகு எங்களை ஒருத்தரும்மதிக் காயினம். உனக்குத் தெரியும்தானே இப்ப மூன்று மாசத்துக்கு முதல்தினேஷாவுக்கு என்ன மாதிரி செய்தவை எண்டு.நாங்கள் அதைவிடப் பெரிய ஹோல் எடுத்த இன்னும் கனபேருக்குச் சொல்லிச் செய்யவேணும்.
அம்மா என்னிலை விருப்பத்திலைதானே வடிவாச் செய்ய வேணும் என்று நினைக்கிறா. ஆனால் எனக்கொரு பிரச்சினை. இப்ப இரண்டு வருசமாய்ப் போட்டுது கொம்பியூட்டர் கேட்கத் தொடங்கி, அதுக்கிடையிலை இரண்டு தரம் அம்மா சீட்டு எடுத் தவ. ஆனால் அந்தக் கதையே இல்லை. கேட்டதுக்குச் GefitsiréOTIT.
அம்மா: இனி உனக்கு நகைகள் கொஞ்சம் கொஞ்சமாய்ச் செய்து வைக்க வேணும். இப்ப கொம்பியூட்டரிலை படிச்சு நீ வேலை செய்தாலும் செய்யாட்டிலும்நகைகள் எப்பிடியும் செய்யத் தானே வேணும். அதாலை கொம்பியூட்டர் இப்ப உனக்கு முக்கிய மில்லை.
மகள்: அம்மா இப்ப நகையள் போடுறது அவ்வளவு பாஷன் இல்லை. அதாலைநீங்கள் கணக்கநகைகள் செய்யக் காசைச் செலவழிக்காமல் எனக்கு கொம்பியூட்டர் வேண்டித்தாங்கோ. அம்மா:நீசின்னப்பிள்ளை உனக்கு விஷயம் விளங்காது. இடைக்கிடை அம்மாவுக்கு மேலை கோபம் வந்தாலும் சரி என்றுவிட்டு இருந்திடுவன். ஆனால் எனக்கு கொம்பியூட்டர் இல்லையெண்டது பெரிய குறைதான்.
அம்மாவைக்கு எங்களிலை விருப்பம்தான். ஆனால் என்ன பிரச்சினையென்றால் அவையளின்ரை தேவைகளும்இன்றைக்கு எங்கடை தேவைகளும் விருப்பங்களும் ஒன்றில்லை என்கிற விஷயம் அவையளுக்கு விளங்கிறேல்லை. நாங்கள் எதைச் சொன்னாலும், அவை எங்களுக்கு ஒண்டும் விளங்காதென்று சொல்லுறது ஒரு சரியான பதிலாய்த் தெரியேல்லை. அவை யளுக்குத் தெரிஞ்ச விஷயங்களுக்கு மேலாலை நாங்கள் ஒன்றைக் கதைச்சால், ஒன்றில் அந்தக் கதைக்குக் காது கொடுக்க மாட்டினம். இல்லாட்டி எங்களுக்கு ஒன்றும் தெரியா தென்று சொல்லுவினம்.
宏 决 安 烹 资
அம்மாவிட்டை இன்னொருநாள் கேட்டன்: மகள்: அம்மா அன்றைக்குநான் என்னவோ கதைக்கேக்கை கறி அடுப்பிலை என்று சொல்லிப்போட்டுப் போட்டியள். இப்ப நீங்கள் சமைக்கேல்லைத்தானே. நாடகம்தானே பார்த்துக் கொண்டிருக்கிறீங்கள். கொஞ்ச நேரம் நிப்பாட்டிப் போட்டுக் கேக்கலாம்தானே.
அம்மா: பொறுநாடகம் முடியக் கதை.

நான் ஒன்றும் சொல்லாமல் போய் அறைக்குள் இருந்து புத்த கம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். கன நேரத்துக்குப் பிறகு அம்மா கத்திக் கொண்டு அறைக்குள் வந்தா. எனக்கு ஒன்றும் விளங்கேல்லை.
அம்மா: எவ்வளவு நேரமாய் கோலிங் பெல் அடிக்குது. நான் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கிறன் என்று தெரியும். யாரென்று போய்ப்பார்த்துக் கதவைத் திறக்கிறதை விட்டிட்டு, உதென்ன வாசிச்சுக் கொண்டிருக்கிறாய்?
எரிந்து விழுந்துவிட்டு அம்மா ரிவிக்கு முன்னால் போய் இருக்க, நான் போய்க் கதவைத் திறந்தேன். அது என்னுடைய பக்கத்துத் தெரு சிநேகிதி பாத்திமா. நான் அவளைக் கூட்டிக் கொண்டு அறைக்குள் போனேன். அவள் கொஞ்சநேரம் கதைத் துக்கொண்டிருந்துவிட்டுபோக வெளிக்கிட்டபோது சொன்னாள். பாத்திமா; நீசும்மா இருந்து போரடிக்கிற மாதிரித் தெரியுது. ஒருநாளும் வீட்டைவாறேல்லை. வாவன்எங்கடை வீட்டை போய் ரிவிபார்ப்பம்.
மகள்: இன்னும் சாப்பிடேல்லை. பிறகு அம்மா ஏசுவா. சாப்பிட் டிட்டுப் பார்ப்பம்.
பாத்திமா கட்டாயம் வரும்படி சொல்லிவிட்டுப்போய்விட்டாள். நான் சாப்பிட்டு முடிய அம்மாவிடம் சொன்னேன்.
மகள்: பாத்திமா வீட்டை போய்ரிவிபாத்திட்டு வாறன் அம்மா :நீசும்மா நெடுகத்திரியேலாது. எனக்கு அம்மா சொல்லுறதிலை ஒரு நியாயம் இருக்கிற மாதிரித்தெரியேல்லை. ஆனால் திருப்பிக்கதைச்சு அவலின்ரை கத்தலைக் கேட்டுக் கொண்டிருக்கேலாது. என்னத்தையாவது செய்யட்டும் என்றுமனதுக்குள்திட்டியபடி, எரிச்சலைத்தணிக்க போய்க் குளிப்போம் என்று பாத்ருமுக்குள் போய்க் கதவைச் சாத்தினேன். குளிப்பதற்கென்று ஆடைகளைக் களைந்தபோது உட்காற்சட்டையில் இரத்தம். சரி என்று விட்டு குளித்த பின் பாத்ரும் அலுமாரிக்குள் “கோட்டெக்ஸ் எடுக்கப் போனேன். வழமையாக "கோட்டெக்ஸ்' வைக்கும் இடத்தில் ஒன்றையும் காணவில்லை. பாத்ரூமுக்குள் இருந்தபடியேகத்தினேன். அம்மா இங்கை ‘கோட்டெக்ஸ்' ஒன்றையும் காணேல்லை. எல்லாத் தையும் முடிச்சுப் போட்டீங்களோ?
அம்மாவிடம் இருந்து பதிலில்லை. மீண்டும் "கோட்டெக்ஸ்' ஐக் காணவில்லை என்றுகத்தினேன். அம்மாபாத்ரூம் கதவைத் தள்ளினபடி வந்து, "அங்காலை ஹோலுக்குள்ளை அப்பாவும் தம்பியும் இருக்கினம் என்று தெரியம், ஒரு விவஸ்தை இல்லாமல் கத்திறாய்" என்று பல்லை நெருமியபடி குரல் வெளியே வராமல் கத்தினா.
"அம்மா! நான் 'கோட்டெக்ஸ்' இல்லையோ என்றுதானே கேட்டனான். ஓமோ இல்லையோ என்று சொல்லிறத்தை விட்டிட்டு இப்ப ஏன் வந்து என்னைப் பேசுறியள்."
"வளர்ந்ததுதான் மிச்சம். ஒரு விளக்கமும் இல்லை"அம்மா புறுபுறுத்தா.
எனக்குச்சிரிப்பாக வந்தது. என்னுடைய உட்காற்சட்டையில் முதல்முதலாக இரத்தம்பட்டபோது அதை இந்த ஊரைக் கூட்டி எல்லாருக்கும் சொல்லிப் போட்டு இப்ப ‘கோட்டெக்ஸ்' என்று சொன்னது வீட்டுக்கை இருக்கிற அப்பாவுக்கும் தம்பிக்கும் மட்டுமே கேட்டதுக்கு இந்தப்பாய்ச்சல் பாயுறா அம்மா என்று.
安 亥 ★ 女 ★
முதலாவது மாதவிடாய்க் கொண்டாட்டத்தைக் எங்கள் கலாச்சாரம் என்று பீற்றக் கொள்வதுபற்றியும் ஒரு பெண்பிள்ளையின் தனிப்பட்ட உடல்கூற்றுமாற்றத்திற்கு மொய் எழுதும் எங்கள் கொண்டாட்டத்தையும் மேலும் பிள்ளைகள் மீதான வன்முறை என்பவற்றுடனும் தொடர்புபடுத்திப்பாரத்தல்
அவசியமாகின்றது.
இதழ் 2829

Page 34
i
b றையத் தமிழர்கள் வாழும் பாரீஸின் புறநகர்ப்பகுதியில் நுழைந்ததும் கண்ணில் பட்டது காகங்கள்தான். காகங்கள் எல்லாம் பித்ருக்கள் என்பாள் அவள் அம்மா. பித்ருக்கள் கடல் தாண்டி பாரீஸுக்கு வந்தாகிவிட்டதா என்ன? இவை கரையும் காகங்கள் இல்லை. மின்சாரக் கம்பிகள் மேல் மெளனத்தவம் புரியும் காகங்கள். புலம் பெயர்ந்த காகங்கள் போலும். இருந்தாலும் சற்று பதைபதைப்புடன் இருந்த மனத்தை காகங்கள் ஆசுவாசப்படுத்தின.
மனப்பதைப்புக்குக் காரணம் அவள் அந்தப்பகுதியில் இருந்த இந்தியத் தமிழ் சங்கத்தில் பேச ஒப்புக்கொண்டிருந்ததுதான். ஒப்புக்கொண்டபின்தான் அவளுடைய இலங்கைத் தோழி அதிலுள்ள சில சிக்கல்கள் பற்றி விவரிக்க ஆரம்பித்தாள்.
இவள்பெயர்திரிபுரசுந்தரி மேலும் இவள்மருத்துவர் என்பதால் அவர்கள் இவள் பேச்சைக் கேட்க உற்சாகத்துடன் இருக்கலாம். இவள் மருத்துவ அனுபவம் போன்றவற்றிலிருந்து அவர்கள் புலம் கடந்த வாழ்க்கையை உய்விக்க ஏதாவது ஆன்மீக தரிசனம் தருவாள் என்ற எதிர்பார்ப்பு இருக்கலாம். இவள் பேச ஒப்புக்கொண்ட தலைப்பில் பண்பாடு என்ற சொல் வேறு இருந்து தொலைத்தது. அது அவர்கள் மனத்தில் வானத்தை நோக்கி "பெய்"என்று சொல்லும் தமிழ்ப் பெண்ணையும், கிணற்றின் சகடையில் கயிற்றை அந்தரத்தில் நிற்க வைத்தவளையும், "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?"என்று கேட்ட பெண்ணையும், சிங்கத்தின் குகை போன்ற கருப்பை உள்ளவளையும்,"மகனின்முதுகில்காயம் இருந்தால்பாலூட்டிய முலைகளை அறுத்தெறிவேன்"என்ற வீர அன்னையையும் உலவ விட்டிருக்கலாம்.
இந்த சாத்தியக் கூறுகளை இலங்கைத் தோழி சுட்டிக்காட்டியிருந்தாள். -
பண்பாடு என்று இவள் போட்டதுண்டிலில்துள்ளிக்கொண்டு வரப்போவது அழகுச் சிறு மீன்கள் என்று இவள்
உயிர்நிழல் ତ୍ରିsug 28/29
 
 
 

அம்பை
நினைத்திருந்தால் அது பெரிய தவறு என்று கூறினாள். தூண்டிலில் பிடிபடப்போவது இவளால் இழுக்கமுடியாத திமிங்கிலங்களாய் இருக்கும் என்றாள். பாரதி கண்ட பெண்மை, திருக்குறளில்நாம்காணும் தமிழ்ப்பெண்போன்ற ஆபத்தில்லாத தலைப்புகளை இவள் தந்திருந்தால் எந்தத் தொல்லையும் இருந்திருக்காது என்று விளக்கினாள்.
தோழியும் உடன் இருந்தாள் பாதுகாப்புப் படையாக, காகங்கள் உற்றுப்பார்த்தன குற்றம் சாட்டுவதுபோல்,
வரவேற்க வந்தவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன் பாரீஸுக்கு வந்த குடியேறிகள். மொழியின் தேனை மட்டும் காதில் பாய்ச்சிக்கொண்டவர்கள் என்று தோன்றியது. முதலில் சங்கக் காரியதரிசியின் வீட்டில் சிற்றுண்டி. மல்லிகைப்பூப் போன்ற இட்லியும் சாம்பாரும் நல்லெண்ணெய்யுடன் மிளகாய்ப்பொடியும். மைசூர்ப்பாகு இனிப்பு. அன்புடன் பரிமாறினார்கள். அறுபதுகளில் பயணக் கட்டுரை எழுதியவர்கள் இத்தகைய உபசாரங்களில் புல்லரித்துப் போயிருப்பார்கள். தமிழ் உணவைக் கடல் கடந்த நாட்டில் தருபவர்களுடன் விட்ட குறை தொட்ட குறை உண்டோ, பூர்வ ஜன்மத் தொடர்போ என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டிருப்பார்கள். ஆனால் பண்பாடு பற்றிப் பேசப்போகிறவருக்கு பண்பாட்டு உணவுஎன்று கூறியபடி இட்லியைத் தட்டில் வைத்ததும் திக்கென்றது சற்று. அவள் பேசவிருந்தது வேறு.
நாட்டு வைத்தியக் குடும்பத்திலிருந்து வந்தவள் அவள். மகப்பேற்றுத் துறையில் கரைகண்ட குடும்பம். அப்பாவுக்காக மருந்தைக் குழைத்து, வேர்களைத் தேடி, பச்சிலைகளைப் பறித்து, இடித்துச் சாறாக்கிக் காய்ச்சி அவள் பயின்றாள். இருந்தும் அவர் மனத்தில் குறை. ஒரு பையன்இல்லையே குடும்ப மருத்துவத்தைக் காக்க என்று. சாகும்போது கூட அதே குறை. அவளிடம் மருத்துவத்துக்கு வரும் தம்பதிகளும் அவளிடம் கேட்டார்கள் ஆண் மகவு பிறக்க வழி உண்டா என்று. பல

Page 35
கிராமங்களில் அவள் சந்தித்த மருத்துவச்சிகள்மனம் சோர்ந்த கணங்களில்பல பெண்மகவுகளின் மூக்கில் இட்ட நெல்மணிகள் சோறுதின்கும்போது தொண்டையை அடைத்ததுஎன்றனர்.தன் பெண்ணுக்கு கல்வி தர துரத்துச் சொந்தமான ஒரு விதவை அத்தை இரவோடிரவாக ஓடிவந்து அவளிடம் தஞ்சம்புகவேண்டி வந்தது.
இப்படிப் பல அனுபவங்கள் இருந்தனபேச. சங்கடத்துடன் தோழியைப் பார்த்தாள். உரலில் தலையைக் கொடுத்தாயிற்று என்பதுபோல் சைகை காட்டினாள் அவள்.
பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹாலின் வெளியே பல பெண்மணிகள் பட்டுப் புடவையிலும் ஸல்வார் கமீஸிலும் இருந்தனர். ஒருவரை ஒருவர் ஃப்ரெஞ்சுப்பாணியில் அணைத்து முகமன் கூறிக் கொண்டனர். இளம் வயதினர் யாருக்கும் தமிழ் பேசத் தெரியவில்லை."ப்ரெஞ்சு மொழியில்பேசிக்கொண்டனர். வினோதமான ஜந்துபோல துரத்தில் நின்றுகொண்டு இவளைப் பார்த்தனர். பெரியவர்கள் அருகில் வந்து எத்தனை குழந்தைகள், கணவருக்கு என்ன வேலை என்று குசலம் விசாரித்தனர்.
பேச்சுக்கு முன் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி - பொங்கல் கொண்டாடுதல், பாரதி கவிதைப் போட்டி, கோலப் போட்டி, நாடகம், சொற்பொழிவுகள், தமிழ் வகுப்புகள், பட்டிமன்றங்கள் (தலைப்புகள்: கற்பில் சிறந்தவள் யார், மாதவியா, கண்ணகியா, குடும்பத்தை நடத்திச் செல்வது கணவனா மனைவியா, எது சிறந்தது, காதல் திருமணமா, பெற்றோரால் முடிவுசெய்யப்பட்டத் திருமணமா, இன்னபிற) போன்றவை - காரியதரிசி விவரமாகக் கூறினார்.
அவள் பேசி முடித்ததும் துள்ளிஎழுந்தனர் சிலர்."ஆண்கள் தாலிகட்டிக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்களா நீங்கள்? " என்று முற்றிலும் வேறு கோணத்திலிருந்து கேட்டார் ஒருவர் வெகுண்டு. அவையில் சிலர் கை தட்டினர். "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றி மூத்த குடியின் பெருமையைபற்றிப் பேசுவீர்கள் என்று கேட்க வந்தேன்" என்று சொல்லிவிட்டு கையை இடையில் வைத்து, பேச்சில் ஒரு இடைவெளி விட்டு, தலையை மேலும் கீழுமாக ஆட்டினார் இன்னொருவர். அவை உற்சாகக் குரல் கொடுத்தது. நூறு கிலோமீட்டர் தூரத்திலிருந்து கார் ஒட்டி வந்த அவர் ஏமாற்றமடைந்ததாகக் கூறினார். திரிபுரசுந்தரி என்ற பெயரைக் கேட்டதும் ஆப்பிரிக்காவில் பல ஆண்டுகள் தங்கி, 'லக்ஷ்மி" என்ற பெயரில்எழுதியனழுத்தாளர் என்றுநினைத்துவந்ததாகக் கூறினார் இன்னொருவர். 'லக்ஷ்மி"இறந்து பல ஆண்டுகளாகிவிட்டன என்ற தகவலைக் கூறியதும் மனம் சோர்ந்தார். பண்பாட்டுத் துளைகளில் புகுந்துகொண்டு வளைகள் அமைத்துக்கொண்டு கொக்கரிக்கும் பண்பாட்டுப் பெருச்சாளிகளைக் கொல்லக் கடுமையான பாஷாணம் தேவை என்று அவள் கூறியது வன்முறையைத் தூண்டும் பேச்சு என்றும் அங்குள்ள இளைய தலைமுறையை அது தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்றும் இன்னொருவர் கூறினார். இலங்கைத் தோழியின் கருத்துக்கள் யார் காதிலும் விழவில்லை.
பெண்கள் மெளனம் சாதித்தனர். மெல்லமெல்லக் கூட்டம் கலைய முற்பட்டபோது இளைய தலைமுறையினர் அவளிடம் வந்தனர் தயக்கத்துடன். ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தனர். கேள்விகளும் கருத்துக்களும் எழுந்தன.
"ஆன்ட்டீ, சென்னையில் எங்க வயதுப் பெண்கள் ஆண்களோட பேசுவாங்களா?"
"என் க்ளாஸ் பையன்க கிட்ட நான் பேசக்கூடாதுன்னுட்டு எங்கம்மா சொல்றாங்க. அது நம்பபண்பாடு இல்லையாம்."
"போன்லபேசினாக் கூட எங்கம்மா ஒட்டுக் கேட்கிறாங்க" "நீங்க தினம் காலையில எழுந்து கோலமெல்லாம் போட்டு

சாமி கும்பிடுவீங்களா?”
"கண்ணகி என்றுநிஜமாகவே ஒருத்தி இருந்தாளா?” "டிவி, மிக்ஸி, டிவிடிடெக் இது மேல எல்லாம் துணி போட்டு மூடியிருப்பீங்களா உங்க வீட்டுல? ஏன்?"
"அங்க பெண்கள்தாவணிதான் போடுவாங்களா?” "அப்பா அம்மா பார்த்த பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பாங்களா?"
சாதி என்றால் என்ன என்று கேட்கவில்லை அந்த இளம் வயதினர். அதுபற்றி எந்த ஐயமோ மறுப்போ இருக்கவில்லை. அது அப்படித்தான் இருக்கும் என்றனர். அது பண்டு காலத்து விஷயம். அதெல்லாம் மாறாது, மாறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
༼《-།༽
இவள் பேச ஒப்புக்கொண்ட தலைப்பில் பண்பாடு என்ற சொல் வேறு இருந்து தொலைத்தது. அது அவர்கள் மனத்தில் வானத்தை நோக்கி "பெய்”என்று சொல்லும் தமிழ்ப் பெண்ணையும் கிணற்றின் சகடையில் கயிற்றை அந்தரத்தில் நிற்க வைத்தவளையும் “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?”என்று கேட்ட பெண்ணையும் சிங்கத்தின் குகை போன்ற கருப்பை உள்ளவளையும் “மகனின் முதுகில் காயம் இருந்தால் பாலூட்டிய முலைகளை அறுத்தெறிவேன்"என்ற வீர அன்னையையும் உலவ விட்டிருக்கலாம்.
~—"
திரும்பரயிலில்வரும்போதுகாகங்கள் இருக்கவில்லை. கூடு தேடிப் போய்விட்டன போலும், மருத்துவச்சி அங்கம்மாவுக்கு காகங்களைப்பிடிக்காது. "கன்னங்கரேல்னுட்டு அதோட நெறம் அந்தப் புள்ளையோட கண்ணு மாதிரியே இருக்கு சுந்தரிம்மா. கண்ணைத் தொறந்து என்ன ஒரு கோணப் பார்வை பாத்திச்சு காக்கை மாதிரி, நான் மூக்குல நெல்ல வெச்சதும். மறு நா காலேல சமையக்கட்டு ஜன்னல்ல வந்து கத்த ஆரம்பிச்ச காக்கை மதியம் வரை கத்திச்சு" என்பாள் எந்தக் காக்கை பறந்தாலும், "காக்கையா அது? காகாசுரன்"என்பாள் பாட்டி திண்ணையில் அமர்ந்து காக்கைகளை விரட்டியபடி. இங்குள்ள காகங்கள் ஹிட்ச்காக்கை நினைவூட்டுமா இல்லை நந்தலாலாவையா?
அவள் தங்கியிருந்த குடும்பத்தினர் இறங்க வேண்டியரயில் நிறுத்தம் பற்றிக் கூறியிருந்தனர். இறங்கியபிறகுதான் அதற்குப் பல வெளி வாயில்கள் உண்டு என்று தெரிந்தது. ஒரு வாயில்

Page 36
சிறுகதை
வழியாக வெளியேவந்ததும் பாரீஸ் நகரம் மாறிவிட்டிருந்தது.
காலையில் இருந்த சாலைக் கறிகாய்க் கடைகள் இருக்கவில்லை. ஒளிமங்கிய தெருக்கள். வீடுகள் ஆந்தைகள் போலத் தெரிந்தன. ஒரு தெருவைக் கடந்தால் இன்னொன்று. திரும்பினால் மற்றொன்று. நீளப் போனால் ஒரு முட்டுச் சந்து,
பின்வாங்கி நடந்தால் ஒரு குறுக்குத் தெரு. சுற்றிச் சுற்றி வந்தனர். மாலைநிகழ்வும் இந்த அலைச்சலும் இலங்கைத் தோழியை சிடுசிடுக்க வைத்தது.
திடீரென்று தெருவின் குறுக்கே ஒரு ஃப்ரெஞ்சுப் பெருச்சாளி %քtջԱl35l.
יין
<翌
அவள் பேசி முடித்ததும் துள்ளி எழுந்தனர் சிலர். "ஆண்கள் தாலி கட்டிக்கொள்ள
என்று இவள் அலறியதும்,"ஏன் கத்தறிங்க? அதுவும்
வேண்டும்என்று சொல்கிறீர்களா நீங்கள்?” என்று முற்றிலும் வேறு கோணத்திலிருந்து கேட்டார் ஒருவர் வெகுண்டு. அவையில் சிலர் கை தட்டினர். "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடியின் பெருமையை பற்றிப் பேசுவீர்கள் என்று கேட்க வந்தேன்” என்று சொல்லிவிட்டு கையை இடையில் வைத்து, பேச்சில் ஒரு இடைவெளி விட்டு, தலையை மேலும் கீழுமாக ஆட்டினார் இன்னொருவர். அவை உற்சாகக் குரல் கொடுத்தது.
ܐ ܩܠ
பண்பாட்டுப் பெருச்சாளிதான்" என்றாள் இடக்காக,
மேலும் சுற்றிச் சுற்றி நடை. அப்போதுதான் அந்த விளையாட்டுநினைவுக்கு வந்தது.
திருக்கு மறுக்கான வழிகளில் புகுந்து புறப்படும் புதிர் விளையாட்டு. வெளிவாயில் என்று நினைத்தபடி முட்டுச் சந்துகளில் மோதிக் கொள்வது. பல முறைகள் திரும்பியபிறகு நுழைவாயிலையே அடைவது. பாண்டவர்கள் கட்டிய அரக்கு மாளிகையில் இப்படிப்பட்ட வெளியேற முடியாத, சுற்றிச்சுற்றி வரும் பாதைகள் உண்டாம். அந்தக் காலத்துக் கோட்டைகள் இப்படிக் கட்டப்பட்டவைதானாம். அவற்றைச் சுய்யுக் கோட்டைகள் என்பார்களாம். சில சமயம் கோட்டையிலிருந்து ஒரு சுழல் பாதை பிரதானக் கோயிலின் கர்ப்பக்கிருகத்தில் முடியுமாம். பத்திரிகைகளில் அச்சிட்ட புதிர்ப் பாதைகளில் பென்ஸிலை ஒட்டி விளையாடியதுண்டு. ஒரு பயணத்தின் போது ஒரு பூங்காவின் மூலையில் இருந்த குழப்பும் வளைபாதையில் விளையாட்டாய்ப் போனதுண்டு. சோதனைக் கூடங்களில்
உயிர்நிழல் இதழ் 2829
 
 

வெள்ளை எலிகளை இப்படிப்பட்ட முட்டும், மோதும், திறக்கும் பாதைகள் அமைந்த சிறு கட்டத்துக்குள்தானே ஒட விடுவார்கள்?
இதை ராவணன் கோட்டை என்பார்களாம் சில இடங்களில், இலங்கைத் தோழியிடம் கூறினாள். அதற்குள் எதிரிலிருந்த ஒரு வீடுதான் அவள் தங்கியிருந்த வீடு என்று கண்டுபிடித்தார்கள். வெளிவாயிலில் எண்களை அழுத்த வேண்டும் வாயில் கதவு திறக்க. சுற்றிலும் இருட்டு. எண்கள் தெரியவில்லை. இலங்கைத் தோழி கண்ணாடி கொண்டு வரவில்லை. இவளுடையது இவள் அறையிலிருந்தது.
சரியான எண்களைத்தான் அழுத்துகிறார்களா, அந்த வீடுதானா, அந்தத் தெருதானா என்று கேட்டபடி
அலுத்துக்கொண்டபோதுவாயில் திறந்தது படீரென்று.
இலங்கைத் தோழியைப் பார்த்து, "ராவணன் கோட்டை திறந்திடுச்சு" என்றாள். 熱
"உள்ள போங்க, மூடிடப் போகுது" என்றாள். விடை பெற்றுக்கொண்டு, இவள் அறைக்கு வந்து படுக்கையில் படுத்துக் கண்ணை மூடியதும், கண்ணுக்குள் திருக்கு மறுக்கான வீதிகள் விரிந்தன. ஆரம்பமும் முடிவும் இல்லாத வீதிகள். திடீர்த் திருப்பங்களும் கோணல் பாதைகளும். வீதிகளில் அங்கும் இங்கும் ஓடியபடி பெருச்சாளிகள். மேலே காகங்கள் பறந்தன கரிய இறக்கைகளை விரித்து, மிதப்பது போல. ஒரு முட்டுச் சந்தில் மோதிக் கொண்ட பெருச்சாளி அங்கேயே படுத்தபடி இவளைப் பார்த்தது. திடீரென்று சாலமன் பாப்பையாவின் குரலில் திருக்குறளை விளைக்கியது. மனோகரா சிவாஜி கணேசன் குரலில்"இப்போதுமா பொறுமை?" என்று கேட்டது. கண்ணாம்பா குரலில் "இப்போதுதான் பொறுமை" என்று பதில் தந்தது. "வெள்ளியினால் செய்த ஏட்டில் நல்ல வைர எழுத்தாணி கொண்டு தெள்ளுத் தமிழ் பாடம் படிக்க பள்ளியில் சேர்த்திட வருவார், மாமன் அள்ளி அணைத்திட வருவார' என்று தாலாட்டுப்பாடியது."புத்தம் புதியபுத்தகமே உன்னைப்புரட்டப் போகும் புலவன்நான், ஏட்டைப்புரட்டிப்பாட்டுப்படிக்கும் வீட்டுப் புலவன்நாயகி நான்"என்று காதல்பாட்டுப்பாடியது.
காகங்கள் தாழ்வாகப் பறக்கத் துவங்கின. ஒரு காகம் மிகவும் தாழ்வாகப் பறந்து அதன் சிறகை இவள் கன்னத்தில் உரசிவிட்டுப் போயிற்று.
※米米米米米来米

Page 37
37
சமத்துவம்-சுதந்
ரத
LDiD6 lirab6fair 6JTgdi,605 (The Lives of Others):
விசாரணைக் கூடம், கைதுசெய்யப்பட்டவர் தொடர்ந்து விசாரிக்கப்படுகின்றார். கைதி அதே விடையைத் தொடர்ந்து கூறுகின்றார்.
விசாரணை தொடர்கின்றது. Kநான் சிறிது நேரம் நித்திரை கொள்ள வேண்டும்) கைதி களைத்துப் போய்க் கூறுகின்றார்.
இக் காட்சிகள் ஒளிப்பதிவு நாடாவில் பதிவு செய்யப்பட்டு ஒரு குழுவினருக்குக் காட்டப்படுகின்றது. இவர்கள் உளவுத் துறை விசாரணை பயிற்சி பெறுவோர்.
இவர்களில் ஒருவன் கேட்கின்றான்: {{இந்த விசாரணைமுறை மனிதத்தன்மையற்றது).
பயிற்சியாளரின் பதில்: &உண்மையைக் கூறுபவன் ஒரு மணித்தியால விசாரணையில் ஒரே கேள்வியைக் கேட்கும் பொழுது, கோபப்படுவான், ஆத்திரமடைவான். பொய்கூறுபவன் மேலும் அமைதியாக, பொறுமையாக விடை கூறுவான். ஒன்றைக் கவனித்தாயா?இவனது விடைகள் ஒரே மாதிரி, எந்த ஒரு சொல் மாற்றமும் இன்றி விடை கூறுகின்றான், எனவே இவன் பொய் கூறுகின்றாான்>
ஒளிப்பதிவு நாடா மேலும் சுழல்கின்றது. கைதி உண்மை யைக் கூறிவிடுகின்றான். விசாரணை செய்பவர் முகத்தில் புன்னகை.
இதுநடைபெற்ற இடம் ஜி.டி.ஆர் எனப்படும் கிழக்கு ஜேர்மனி u5ör STASI (The Ministerium für Staatssicherheit - Ministry for State Security) 65 y-ITU 60600Ti, in Lig56i. 35 gaig (8ggrucefusair (3L-glyst fais abild (Socialist Unity Party of Germany-SED) uillóir மிக நெருக்கமான அமைப்பு இது. 1950களில் ஆரம்பிக்கப்பட்ட இவ் அமைப்பு 1989இல் புதிய பெயருடன் மாற்றம் பெற்றது. இவ் அமைப்பு சோவியத் யூனியனின் கே.ஜி.பி. அமைப்பை ஒத்ததாக அமைக்கப்பட்டது. இவர்கள் இடதுசாரி அமைப்புக்களுக்கு
 

 ിങ്ങിDr |
திரம்-தற்கொலை
ஆதரவளிப்பதிலும் ஆர்வம் காட்டினர். 1973 சிலிப் புரட்சியில் இவர்கள் இடதுசாரிகளுக்கு கைகொடுத்தனர். மேற்கு ஜெர்ம 60fuhair (f6) in guitglogisg5.607(bdisg (Red Army Faction - RAF) பெரும் ஆதரவு வழங்கினர். 2007இல் பி. பி. சி. இன் கருத்துப்படி இவ் அமைப்பினர் கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஒவ்வொரு ஏழு பிரஜைகளுக்கும் ஒரு உளவாளி என்னும் அடிப்படையில் ஏற்பாடு செய்திருந்தனர். 1981இல் போப் ஜோன் போல் 11 இன் மீதான கொலை முயற்சி, சுவீடன் பத்திரிகையாளர் Cats Falck (இவர் சுவீடன் தொலைக்காட்சிநிருபர். சுவீடனில் இருந்து கம்யூனிசிய ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயுதம் கடத்துவது பற்றிய விடயங் களை ஆய்வுசெய்துகொண்டிருந்தார்.) இவர் 1953 யூலை 11இல் கொல்லப்பட்டார். சுவீடனின் ஸ்ரொக்கோம் கால்வாயில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. காரணங்களும், கர்த்தாக்களும் அறியப்படாமல் இருந்த இவரது மரணம், பின்னர் ஸ்ராசியுடன் தொடர்புபடுத்தப்பட்டது.
இவற்றைவிட எழுத்தாளர்கள் கிறிஸ்ரினா வோல்ப் (Christina Wolf),ஹிச்சார்ட் கிளெமன்ற்ஸ் (Richard Clements), ரொம் ட்ரிபேர்க் (Tom Driberg), töögŻ5f6OTIT 6ốib (Katarina Witt), g6ör(851T 6mioGOTT6nij (Ingo Steuer) மற்றும் அரசியல்வாதிகள் இப்ராஹிம் போஹமே (Ibrahim Böhme), (3gg5)si)|' L16rigóulffóði (Gert Bastian) (3 |T6öML16ðir இவர்களால் கொல்லப்பட்டனர்.
1974இல் 55,700 பேரை முழுநேர ஊழியர்களாகக் கொண்ட ஸ்ரசி 1983இல் 85,000 ஆக உயர்ந்திருந்தது. இவர்கள் மேற்கு ஜேர்மனியில் பலநிறுவனங்களில் முதலீட்டில் ஈடுபட்டிருந்தனர். இதன் மூலம் பெறும் பணம் வெளிநாட்டு இடதுசாரிநடவடிக்கை களுக்கு பயன்பட்டது. இவர்களது வரவு செலவு திட்டத் தொகையானது ஒரு வருடத்துக்கு சுமார் 400 மில்லியன் மார்க், இவர்களது ஊழியர்கள் பட்டதாரிகளாக இருந்தனர். அத்துடன் சோசலிசக் கொள்கைகளை உள்வாங்கியிருந்தனர். கிழக்கு ஜேர்மனியின் அனைத்துநடவடிக்கைகளையும் மிகவும் உன்னிப்
உயிர்நிழல் இதழ் 2829

Page 38
சினிமா
பாகக் கவனித்த இவர்கள் அனைத்து பொது மக்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்தனர். இதற்கான தனிப்படையும் 9/60LDébélil Illg(bibgbg57. (The lexicon of the Stasi:Language in the Service of the State D. Lewis University of Exeter).
1992இல் ஜேர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்ட (declassi - fication act) சட்டத்தின் பிரகாரம் ஸ்ரசியின் நடவடிக்கைகள், பொது மக்களைப்பற்றி சேகரித்த கோப்புக்களை அவரவர் * பார்க்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.
இந்த ஸ்ரசியின் விசாரணைக்கூடத்தில் இருந்து ஆரம்பமா கின்றது "மற்றவர்களின் வாழ்க்கை" எனும் ஜேர்மனியப் படம். ஜெராட்வைசலர் ஓர் ஸ்ரசிகப்டன். இவர் உளவுத்துறையின் ஓர் நம்பிக்கை நட்சத்திரம். இவரிடம் புதிதாக ஒப்படைக்கப்பட்ட விடயம் ஒரு தம்பதிகளை கண்காணிப்பது. அவர்கள் பிரபல நாடக இயக்குனர் George Dreyman உம், அவரது மனைவியும், 5ņ60D5LuquDT6OT Christa-Maria Sieland. 60D65F6Nofesör (yp6ör6OTT6öUIT சாலைத் தோழனும், தற்சமயம் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப் LIT67TCBLDIT607 Lieutenant Colonel Anton Grubitz 606 lef6 6og (BJD னின்நாடகத்துக்கு அழைப்புவிடுக்கின்றார். அங்கு அமைச்சர் புறுனோ கெம்ப்பும் வருகின்றார்.புறுனோ கொலனிலிடம், ட்ரேமன் அரசுக்கு எதிராக செயல்படுகின்றார், அவரை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று கூறி, அவரை முழுமையாக கவனிக்க உத்தரவிடுகின்றார். அமைச்சருக்கு ட்ரேமனின் மனைவியும் நடிகையுமான கிறிஸ்ரீனா மீது ஒர் கண்.
வைசலர், ட்ரேமன் தங்கியிருக்கும் அப்பார்ட்மென்ற் சுவரி னுள் ஒட்டுக் கேட்கும் கருவிகளை பொருத்துகின்றார். வைசலர் ட்ரேமனின் நடவடிக்கைகளை ஒட்டுக் கேட்கின்றார். அத்துடன் அவர்களது நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்றனர். அமைச்சர் ஒருநாள் வீதியில் நடந்து செல்லும் கிறிஸ்ரீனாவை வற்புறுத்திக் காரில் ஏற்றி, உறவு கொள்கின்றார். இதனை வைசலர் அறிந்துகொண்டு, ஒட்டுக் கேட்கும் கருவியில் ஏற்படும் அதிர்வினால் ஏற்படுத்தப்பட்ட கதவு திறக்கச் சொல்லும் சத்தத்தை ஏற்படுத்திய பொழுது, ட்ரேமன்வீதிக்கு வருகின்றார். அமைச்சரின் காரில் இருந்து கிறிஸ்ரீனா இறங்குவதை அவர் காண்கின்றார்.
ட்ரேமனின் மிகவும் நெருங்கிய நண்பனும், நாடக இயக்கு னருமான அல்பேர்ட் ஜேர்சக்கா ஏழு வருட மெளனத்தின் பின்னர் தற்கொலை செய்து கொள்கின்றார். இவர் ஸ்ரசியின் பட்டியலில் இடம்பெற்று மிகவும் கடுமை யாகக் கண்காணிக்கப்பட்டவர். இதனால் தொடர்ச்சியாக மெளனமான இருந்தவர். இதன் பின்னரும் மெளன மாக இருக்க முடியாமல் மேற்கு ஜேர்ம 6öfluss6ö9(bsbg5 G6)J6lfl5)(Blb Der Spiegel சஞ்சிகைக்கு கிழக்கு ஜேர்மனியின் கொள்கைகளையும், அதிகரித்துள்ள தற்கொலைகள் பற்றியும் கட்டுரை எழுதுகின்றார். இவரது மற்றொரு நண்பர் கேக் பெட்டியினுள், கேக்கின் கீழ், ஓர் சிறிய ரைப் ரைட்டரை கொண்டு வந்து கொடுக்கின்றார். இந்த ரைப்ரைட்டரை அறையின்நிலக் கீழ் வைக்கின்றார்கள். இந்தக் கட்டுரையை மேற்கு ஜேர்மனி பத்திரிகையாளர், எல்லையைக் கடந்து வந்து பெற்றுச் செல்கின்றார். இவை அனைத்தையும் கண்காணிக்கும் வைசலர், டேர்மனுக்கு எதிராக சகல
இதழ் 2829
 
 
 
 

ஆதாரங்கள் இருந்தும், பத்திரிகையாளர் கடந்து செல்லும் எல் லையை அறிந்திருந்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
மேற்கு ஜேர்மனி சஞ்சிகையில் கட்டுரை வெளிவந்ததும் கொலனல், வைசலரிடம் கோபம் கொள்கின்றார். ரைப்ரைட்டரை திேடுகின்றனர். ட்ரேமனின் வீடு சோதனையிடப்படுகின்றது. ட்ரேமனின் மனைவி கிறிஸ்ரா மரியா கைது செய்யப்படுகின்றார். கடுமையான விசாரணையின் பின்னர் கிறிஸ்ரினா உண்மையைக் கூறுகின்றார். விடுதலை செய்யப்படும் கிறிஸ்ரினா வீட்டிற்கு வந்து குளிக்கும் பொழுது, ஸ்ரிசி வீட்டை சோதனை செய்கின் றது. அவர்கள் ரைப்ரைட்டர் ஒளித்து வைத்திருந்த இடத்தை அறிகின்றனர். வீட்டை விட்டுவேகமாக வெளியேறும் கிறிஸ்ரினா வீதியில் வேகமாக வந்த லொறியில் அடிபட்டு இறந்து விடு கின்றார்.
காலம் கரைகின்றது, இரு ஜேர்மனிகளும் ஒன்றாகின்றன. ஸ்ரசிநிறுவனம் பெயர் மாற்றப்பட்டு புதிய வடிவமெடுக்கின்றது. வைசலர் இப்பொழுது பத்திரிகை விநியோகிக்கின்றார். ஒரு நாடக அரங்கில் ட்ரேமன், முன்னாள் அமைச்சரை சந்திக் கின்றார். இருவரும் உரையாடும்பொழுது ட்ரேமன் கேட்கின்றார்: <அனைவரையும் கண்காணித்த உங்கள் அரசு ஏன் என்னை கண்காணிக்கவில்லை?) எனக் கேட்கின்றார். அதற்கு பதில ளித்த முன்னாள் அமைச்சர், &உன்னையும் முழுமையாக கண்கா னித்தோம். உனது வீட்டு விளக்கு சுவிட்ச்சின் உள்பகுதியை பார்? எனக் கூறுகின்றார். வீட்டிற்கு வரும் ட்ரேமன் உண்மையை உணர்ந்து கொள்கின்றார். 1992இல் ஏற்பட்ட சட்ட மாற்றத்தின் பின்னர் டேர்மன் தனது விசாரணைக் கோப்புக்களைப் பார்க் கின்றார். தனது மனைவியிடம் பெற்ற வாக்கு மூலத்தையும் பார்க்கின்றார்.
வீதியில் பத்திரிகை விநியோகிக்கும் வைசலர், ட்ரேமனின் மிகப்பெரியபடத்துடனான புத்தகக் கடையில் ட்ரேமனின் புதிய நாவலை வாங்குகின்றார். நாவலின் முதல் பக்கம் வைசலரின் ஒப்பரேசனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
படத்தின்முதல்பகுதியில் வைசலர் ஓர் உயிரற்ற சடம் போல், இயந்திர மனிதன் போல் காட்டப்படுகின்றார். பாலியல் தொழிலா ளியுடன் உறவு கொள்ளும்பொழுது, இயந்திரத்தன்மையை வெளிப்படுத்து கின்றார். போகப் போக இவரில் மாற்றங்கள் தெரிகின்றன. விசாரணை களும் கடுமையாக உள்ளன.
அரசியல், ஒரு தனிமனிதனின் வேலை, சுதந்திரம், கற்பனைத்திறன், பொழுதுபோக்குகள் போன்ற சகல தையும் பறிக்கின்றது. கம்யூனிச நாடு களில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களும், சுதந்திரமின்மையும் இவ்வா றான படைப்புக்களுடாக வெளிவரு கின்றன. இடதுசாரி அரசுகள் அமைந் துள்ளநாடுகளில் தற்கொலைகள் அதி கம். இதற்கான பிரதான காரணம் சுதந்தி ரமாக கருத்தைக் கூறமுடியாமல் உள்ள மையே. உலகின் அதிக தற்கொலை செய்பவர்கள் பட்டியலில் நாடுகளில் இலங்கை முதலிடம் பெறுகின்றது. கிழக்கு ஜேர்மனியை ஒத்த அரசியல் அடக்கு முறையுள்ள நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் கிழக்கு ஜேர்மனியின் உள்ளரங்கைப் பதிவுசெய்துள்ளது.

Page 39
உலக சுகாதார மையத்தின் தற்கொலைப்பட்டியல்:
நாடு வருடம்
போலந்து 20OO
(3LDIT6)(3LT6) IIT 5guiyi 2OOO
யூகோஸ்லாவியா 1990
செக்கோஸ்லவாக்கியா குடியரசு 2OOO
பல்கேரியா 2OOO
லக்ஸம்பேர்க் 20O1
பிரான்ஸ் 1999
கியூபா 1996
சுவிட்சர்லாந்து 1999
ஆஸ்திரியா 2001
பெல்ஜியம் 1996
குரோசியா 2OOO
பின்லாந்து 2OOO
ஜப்பான் 1999
கஜாக்ஸ்தான் 1999
எஸ்தோனியா 2OOO
கங்கேரி 2001
ஸ்லோவேனியா 1999
சிறீலங்கா 1991
உக்கிரேன் 2OOO
லற்வியா 2OOO
பெலாறுஸ் 2OOO
ரஷ்யக் கட்டமைப்பு 2OOO
லித்துவேனியா 2OOO
* உங்களது வீட்டு யன்னலினால் நீங்கள் காற்றை சுவாசிக் கலாம். யன்னலினுாடாக வெளியே நடப்பவற்றை பார்க்கக் கூடாது. அதற்கான சுதந்திரம் சட்டப்பத்திரங்களில் இருந்தா லும், இயல்பு வாழ்க்கையில் இல்லை. இது அமெரிக்கா பற்றி ஒலிவர் ஸ்ரோன் கூறிய கூற்று. இது கிழக்கு ஜேர்மனி போன்ற நாடுகளுக்கும் பொருந்தும். இப்படம் மனிதத்தின் கூறுகளை கூறுபோடும் உளவாளிகளையும், அவர்களை வழிநடாத்தும்
அரசினையும் அம்பலப்படுத்தியுள்ளது.

சினிமா
ஆண்கள் பெண்கள் மொத்தம்
25.9 49 3O8
26.7 4.1 3O8
26 92 3O8
26 6.7 32.7
25.2 91 343
23.9 O7 34.6
26.1 9.4 35.5
24.5 12 36.5
26.5 1Ο 365
27.3 98 37.1
29.4 O.7 4O1
32.9 O3 43.2 34.6 1o.9 . 45.5
36.5 14 50.6
46.4 8.6 55
45.8 119 57.7
47. 13 6O1
47.3 13.4 6O.7
44.6 16.8 614
52. 1Ο 62.
56.6 19 68.5
636 95 73.1
7Ο,6 11.9 82.5
75.6 16.1 91.7
SL1äG560ft Florian Henckelvon Donnersmarck6öCP256ÜLLü), Ulrich Mohe வைசலராக சிறப்பாக நடித்திருந்தார். எந்த ஒரு அரசியல் நடவடிக்கையிலும் வலியை சுமப்பவர்கள் சாதாரண பிரஜைகளே, இப்படத்தை போர்ச்சூழலின்பாதிப்புக்களை உள்வாங்கியநாங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும் பல நினைவுகளும், புதிய விடயங்களும் வெளிப்படும் இப்படத்தை ரொறன்ரோபெரும்பாக நூலகங்களிலும் 360601gg, Rogers, Blockbusters, Markham Video (3, T66Dab60Lé56fant
பெற்றுக்கொள்ளலாம்.
இதழ் 28/29

Page 40
குழம்பிய கூட்டணி:
கிழக்கு மாகாணம் இணைந்திருந்தாலும் பிரிந்திரு புள்ளியல்ல. தமிழ் மக்களின் நியாயபூர்வ உரிமைகளி போவதில்லை. இணைந்த வடக்கு-கிழக்கு என்றால் முள என்பதுதான் எமதுநிலைப்பாடாகும். இதனை தமிழ் சமூ தேர்தல் விஞ்ஞாபனமும் ஏற்றுக்கொண்டேயிருக்கிறது. பெரும்பான்மை முஸ்லிம்களின் பக்கமிருந்து முதலமை மிக நியாயபூர்வமான நிலைப்பாடுதான். ஆனால் ஐக்கிய
"துப்பாக்கி வேட்டுக்கள் அவன் மார்பையும் முகத்தையும் நொறுக்கின. தயவுசெய்து மேலும் விபரணம் வேண்டாம் நான் அவனது காயங்களைப் பார்த்தேன் அதன் பரிமாணங்களைப் பார்த்தேன். நான்நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன் குழந்தையை இடுப்பில் ஏந்திய ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன்
அன்புள்ள நண்பனே, அவன் எப்போதுவருவான் என்று கேட்காதே மக்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள் என்று மட்டும் கேள்."
விஞர் மஹற்மூத் தர்விஷின் இந்த வரிகளைத்தான் CDஇன்றைய ஆக்கிரமிப்புத் தேர்தலின் முன் என்னால் கூற முடியுமானதாக இருக்கிறது.
மிகவும் சந்தர்ப்பவாதங்கள் நிறைந்து போனதொன்றாய் நமது மாகாணத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதினை நாம் நன்கறிவோம். பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து கிழக் கினைமீட்டு அதன் வெற்றிவிழா கொண்டாட்டங்களினை கொழும் பில் கொண்டாடிய அரசாங்கம்தான் இன்று தேர்தலினை நடாத்து கிறது. சர்வதேசத்தின் கண்களிற்கு ஜனநாயக மீட்பாளர்களாய் தம்மைக் காட்டிக் கொள்ளவும் இனவாதத்தின் இராட்சத திட்டங் களினை மிகச் சரியாகவும் போர்வைக்குள்ளால் அரங்கேற்றவும் அரசாங்கத்திற்கு இது சிறந்த தளமாக மாறிவிட்டது.
ஒருபக்கம் தமிழ் மக்களின் வரலாற்றுநியதிகளினை துரக்கி யெறிந்துவிட்டும், தமிழர்களின் தாயகக் கோட்பாடினைமுற்றாக மறுத்துவிட்டு, ஆனால் தமிழ் தீவிரவாதக் குழுவினதும் முஸ்லிம்
உயிர்நிழல் இதழ் 2829
 
 
 
 
 
 
 
 
 
 
 

5ளும் நமது தெரிவும்
முஹம்மத் ஸ்ன்பர்
தந்தாலும் அது முஸ்லிம் அரசியல் நகர்வின் முக்கிய ன் எதிரிகளாக முஸ்லிம் சமூகம் ஒருநாளும் இருக்கப் ல்லிம்களுக்கே உரிய தனியான நிர்வாக அலகு அவசியம் கத்தின் ஜனநாயக அரசியல் வரலாறும் ஐ.தே.கட்சியின் அல்லது கிழக்கு மாகாணம் தனித்த மாகாணம் என்றால் ச்சர் உட்பட ஆளும் தரப்பு அமைய வேண்டுமென்பதும்
தேசங்களாக இம்மக்கள் வாழ்வதற்கேவிரும்புகின்றனர்.
அடிவருடிகளினதும் ஆதரவுடன் சிங்கள ஆக்கிரமிப்பு அரசாங் கமும், தேர்தல் வியூகம் என்ற அடிப்படையில் முஸ்லிம்களின் சுயநிர்ணய காப்பிற்காய் ஐ.தே.கட்சியுடன்இணைந்துகொண்டு SLMCயும் தேர்தல் களங்களில் நிற்கிறது.
தமிழர் போராட்டத்தின் தவறிவிட்ட பிரதான இலக்கு களினதும் வங்குரோத்து அரசியல் சிந்தனையின் பிரதி பலனையும் இன்று ஈழப்போரியல் வரலாறு பதிந்துவிட்டது. மிகக் குறுகிய வரலாற்றுப்பாடமாக முன்னெடுக்கப்பட்ட தமிழர் விடு தலைக்கான போராட்டம் அனைத்து வகை முன்னணித்தலைமை களினையும் தீர்த்துக் கட்டிய பாசிச போராட்டமாகவே தன்னை இனங்காட்டியதினை உலகம் நன்கறியும். சிங்கள இனவா தத்தின்முகத்திற்குக் கரிபூசி, அதன் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த உருவம் பெற்ற தமிழர் விடுதலைப் போராட்டத்தின் வன்முறை இதரதேசங்களினைக் காவு கொண்டதினை மறந்து விடலாகாது. நீண்ட நெடிய நிலப்பிரதேசத்தினை தன் முழு ஆளுகையின் கீழே வைத்திருந்த இயக்கத்தின் வரலாற்றுத் தவறுகள் எவ்வாறு அச்சத்தினையும், இழப்பினையும் தவிர எதிர்காலம் பற்றி எந்தவித நம்பிக்கையினையும் தரவில்லையோ அதேபோல, சிங்கள ஆக்கிரமிப்பிற்கான முகவர்களினையும் கூடவே அறிமுகப்படுத்தித்தந்திருக்கிறது.
புலிகளிடமிருந்து கருணா அம்மான்விலகித்தனித்து இயங்க முற்பட்ட போது பிரான்சில் உள்ள எனது தமிழ்நண்பரொருவர் தொலைபேசியில் கூறிய வார்த்தைகள் இன்று சுக்கு நூறாய் உடைந்து போய்விட்டது. "தோழரே! கிழக்கின் போரியல் ஈழப் போராட்டம் செய்த மகா தவறுகளை விட்டும் கிழக்குத் தமிழர் கள்தப்பித்துக் கொள்ள இது சிறந்த வழி. ஆனால் சுதந்திரமான கிழக்கினையே நாம் விரும்புகிறோம். இன்னொருடக்லஸ் தேவா னந்தாவையோ வரதராஜப் பெருமாளினையோ அல்ல" என்றார். புலிகளிடமிருந்து கருணா அம்மானின் விலகலினை எனது நண்பர் இவ்வாறான திருப்தி தரும் அர்த்தப்படுத்தலின் பின்னணியிலே

Page 41
தான் பார்த்தார். அதனை ஏற்றுக் கொண்டு "நண்பரே! அரச அதிகாரம் மிகப்பொல் லாதது. முஸ்லிம் சமூகம் அதற்குள்ளே சிக்கிவிட்டது. நீங்களாவது பார்த்துநடந்து கொள்ளுங்கள்" என்றேன். அன்று நாங்கள் கதைத்துக் கொண்டது போலவே இன்று அரச அதிகாரம் கிழக்குத் தமிழ் மக்கள் உட்பட சுதந் திர வாழ்வினை வேண்டிய அனைவரதும் உன்னத எதிர் பார்ப்புக்ளை நொறுக்கி விட்டது. மீளவும் தீவிரவா தத்தின் கோர முகங்களி னைத் தமிழ் சமூகம் சந்திப் பதுதான் விதி என்ற நிலைப் பாட்டினை அரச அதிகாரம் உருவாக்கித்தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளமுயல்கிறது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலினை அடியொட்டிப் பார்க் கின்றபோது ஈழப்போராட்டம் எந்தளவு தூரம் வெற்றி பெறவில் லையென தமிழ் மக்கள் உட்பட அனைவரும் நம்புகிறார்களோ அதேபோல இத்தேர்தலும் தமிழ் மக்களைப் பொறிக்குள்ளே தள்ளிவிடும் ஒன்றாய் முன் நகர்த்தப்படுவதினை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஈழப்போராட்டம் தாக்குதல், போரியல் தொழில் நுட்பங்களினையும் தந்திர உபாயங்களினையும் கற்றுத் தேறியதுபோல தன் மக்களின் அன்றாட வாழ்வியலின் விருத்திக்காய் எதனைச் செய்துள்ளது? கல்வி அபிவிருத்தி தொடக்கம் அனைத்துவகையான பெளதீக மற்றும் உளவியல் அம்சங்களில் இந்தப் போராட்டம் எதனை வெற்றிபெறவும் திறன் விருத்திக்குமாய்ச் செய்துள்ளது?ஜனநாயகம் என்ற கோதாவில் புலிகளினைவிட்டும் வெளியேறிய ஒரு சிறுகுழுவினரை சிங்கள அரச பேரினவாதத்தின் கைப்பொம்மைகளாக செயற்பட வைத்ததுதான் இப்போராட்டம் இன்று செய்துள்ளதாகும்.
கருணா அம்மான் தொடக்கம் இன்றைய பிள்ளையான் வரை எவ்வளவு துரம் தமிழரின் அரசியல் அபிலாசைகளிற்காய்தம் நிகழ்ச்சிநிரல்களினைத் தயார் செய்துள்ளனர் என்ற கேள்வி யினை எழுப்பினால் பதில் பூச்சியம் தான் வருகிறது. தமிழரின் விடுதலை என்ற கோசங்களுடன்தான் இன்றைய சிங்கள அரசின் தமிழ் முகவர்கள் தங்களது போராட்டப்பயணத்தினை தொடங் கினர். சிங்கள ஆக்கிரமிப்பிற்கு எதிரான செயற்பாடுகளும் தாக் குதல்களும் செய்தவர்கள் இன்று எவ்வாறு அதே சிங்கள அர சின் துணைவர்களாக மாறினர்? தமிழர் போரியல் வரலாற்றில் ஏற்பட்ட தோல்விகளினை விட இந்த வழிதவறியபின்னடைவும் சோரம் போனதும் மிகப் பெரிய ஆக்கிரமிப்பொன்றினை தமிழர் கள் மீது ஏற்படுத்திவிட்டது. இவ்வாறு கூறுவதற்கு ஆயுதப் போராட்டம்தான் தமிழர்கள் தங்களை காத்துக் கொள்ள ஒரே வழி என்று கூறவில்லை. இங்கு டக்லஸ் தேவானந்தாவினைவிட முகவர்களாக இவர்கள் செயற்படும் கேவலம் பற்றியே கதைக் கிறேன்.
ஏற்கனவேசுறியதுபோல, புலிகள்மேற்கொண்ட வரலாற்றுத் தவறுகள் முஸ்லிம் - தமிழ் சிறுபான்மையினைங்களின் நல்லு றவில் ஏற்படுத்தியபாதிப்பினை இன்றுவரை நாம் அனுபவித்துக் கொண்டே வருகிறோம். ஏன் இந்தத் தவறு நடைபெற்றது? இது யாரின் சிந்தனை? வெளிநாட்டு சக்திகளிற்கும் முஸ்லிம்கள் மீதான புலிகளின் தொடர் வன்முறைக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய விவாதங்களை ஒரு புறம் வைப்போம். நடந்த தவறின்
 

விளைவுகள் நமது பேரினவாத ஆக்கிரமிப்பாளர்களிற்கு எவ்வளவு சாதகமாகிவிட்டது என்பதைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
பிரித்தாளும் கொள்கை யினை தன் காலனிய ஆக்கிர மிப்பு காலம் தொட்டு இன்று வரை மேற்குலகமும் ஆதிக்க சக்திகளும் எவ்வாறு பயன் படுத்தி வருகின்றதோ அதே போல முஸ்லிம்-தமிழ் சமூகா களினையும் இச்சமூகங்க ளிற்கு உள்ளேயும் சிங்களட் பேரினவாதிகள் இதனைக் கையாண்டு வந்துள்ளனர். இதற்கு நமக்கு முன்னே இருக் கும் மிக நெருக்கமான உதார ணம் தான் SLMCக்கு நடந்ததாகும். அஷ்ரஃபின் மரணத்தோடு அக் கட்சியினை பலபாகங்களாக உடைத்து, தன் இலாபத் திற்காய் சிங்களப் பேரினவாதிகள் பயன்படுத்திக் கொண்டி ருப்பதினைநாமறிவோம். இது வரலாற்றுத் தொடர்களில் எல்லா வகையானநிலைக்களன்களிலும் இடம்பெற்றே வந்திருக்கிறது என்று கூறித்தப்பிவிடுவதுநியாயமாகாது என நினைக்கிறேன். ஒரு கூட்டமைப்பு அல்லது ஒரு இணைவு ஏற்படுத்தும்போது அதற்குப் பாலமாக இருப்பவர்கள் முதன் முதலாக கரைந்து போகும் தன்மையினைக் கொண்டிருப்பர். அதன்பின் கூட்டமைட் புக்களிற்கு கிடைக்கும் அதிகாரங்களில் செல்வாக்குகள் ஒட்டுண்ணிகளையும் கரைந்து போபவர்களினையும் மிக இலகுவாக இனங்காட்டிவிடும். SLFP உடனானSLMCயின் கூட்டு இன்று பல ஒட்டுண்ணிகளை இனங்காட்டித்தந்துள்ளமையினை நாம் அறிகிறோம். இலங்கையின் அரசியல் வரலாற்றில் தனித்து இயங்க முடியாத SLFP இடதுசாரிகளினையும், UNP JVP SLMC போன்ற அரசியல் கட்சிகளை குழப்பி அதற்குள்ளிருந்து தனக்கு வேண்டியவர்களினை கபணிகரம் செய்தே அரசியல் நடத்தியுள் ளதினைநாம் நன்கறிவோம். இன்றுUPFA, SLFPPA என்றுமுகம் கொண்ட இக்கூட்டமைப்பில் உள்ள முஸ்லிம்நபர்கள் SLMC இல் இருந்து வந்தவர்கள்தான். சிங்களப் பேரினவாதத்தின் செயற் பாடுகளினை அரசின் அதிகாரங்களுடன் இணைத்து செயற் பட்டுக்கொண்டிருக்கும் இந்தக் கூட்டுக்குள் SLMC போராளிகள் என்று வளர்த்தவர்கள் எந்த இணக்கப்பாட்டுடன் கரைந்துள் ளார்கள் என்பதற்கான காரணங்களினை கிழக்கின் வீதிக் கதைகள் நன்கு தெளிவுபடுத்திக்கொண்டிருக்கின்றது. இவர்கள் விரும்பினாலும் அரசியல் வாழ்விலிருந்து ஓய்வுபெறமுடியாதளவு பொறியினை சிங்களப் பேரினவாதிகள் இவர்களிற்கு போட்டுள் ளார்கள். இன்று இதே கேவலமான அரசியல் வழி நடாத்தல் களின் பின்னால் சிங்களப் பேரினவாதிகளின் கூட்டுக்குள் காவு கொள்ளப்பட்ட போராளிக்குழுதான் புலிகளிடமிருந்து பிரிந்த கருணா மற்றும் பிள்ளையான் அணிகளாகும். வெறும் சந்தர்ப்ப வாத அரசியலை மாத்திரம் மேற்கொள்ள சிங்களப் பேரின வாதிகளின் தயார்படுத்தலாக இன்று தேர்தல் களத்தில் இவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
ஜனநாயக தமிழ் அமைப்புக்கள் சுதந்திரமாக போட்டியிட முடியாதளவு பல்வேறு இறுக்கம் வாய்ந்த சூழலில் தேர்தல் அறிவிக்கப்பட்டு மிக வேகமான தயார்படுத்தல்களின் முடிவில் சிங்களப் பேரினவாதிகளின் கூட்டு களத்தில் நிற்கிறது. UNP யினதும் SLMCயினதும் கூட்டு ஒரு தேர்தல் வியூகம் என்ற கணிப்
இதழ் 28/29

Page 42
அரசியல்
பீட்டில்தான் இன்று அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழ் மக்கள் இந்த தேர்தல் களத்தினை எவ்வாறு பார்க்கப் போகிறார்கள் என்பதுதான் இன்றுள்ள கேள்வி.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை நடந்து முடிந்த மட்டக் களப்பு உள்ளுராட்சித் தேர்தல் தெளிவான பார்வையினைத் தந்துள்ளது. உணர்ச்சிகளால் வடிவமைக்கப்பட்ட அரசியல் போக்கினை முஸ்லிம் தேர்தல் களம் கொண்டிருந்தாலும் இன்று மக்களின் பார்வைSLMCயின் பக்கம் திரும்பி இருப்பதனை மறுப் பதற்கில்லை. முஸ்லிம் அமைச்சர்கள் உட்பட ஒரு பெரும்திரள் அரச பட்டாளமே கிழக்கில் படையெடுத்துக் கொண்டிருந்தாலும் தமிழர்களிற்கும் சேர்த்து நியாயமான உரிமைகளை வென்றெ டுக்க சிங்கள இனவாதத்தின் கூட்டான UPFAயில் அறவே இடம் இல்லை என்பதினை அனைவரும் நன்கறிவோம். UPFAயில் முஸ் லிம் நபர்கள் அமைச்சர்கள் இணைந்து இருப்பதும், புத்தரின் வன்முறை வாரிசுகள் இணைந்து இருப்பதும்,TMVP இணைந்து இருப்பதும் ஹிஸ்புல்லாஹற் போன்ற தனிமனிதர்கள் இணைந்து இருப்பதும் வெறும் சந்தர்ப்பவாதமன்றி எந்த பொதுத் திட்டங் களின்கீழுமல்ல. இந்தக்குழு அடிக்கடிதனதுமுகத்திரையினை மாற்றிக் கொண்டே வந்திருப்பதினை நாம் தொடராக கண்டு
தமிழர் போராட்டத்தின் தவறிவிட்ட பிரதா இலக் குகளினதும் வங்குரோத்து அரசிய சிந்தனையின் பிரதிபலனையும் இன்று ஈழ போரியல் வரலாறு பதிந்துவிட்டது. மிகக் குறுக வரலாற்றுப் பாடமாக முன்னெடுக்கப்பட்ட தமிழ் விடுதலைக்கான போராட்டம் அனைத்து வன முன்னணித் தலைமைகளினையும் திர்த்து கட்டிய பாசிச போராட்டமாகவே தன்ை இனங்காட்டியதினை உலகம் நன்கறியும் 嶺
~"~ ~C"~
வந்துள்ளோம். நான் குறிப்பிடும் இந்தக் குழு பற்றிய கிழக்கின் வீதிக்கதைகளை தற்போது நினைவுபடுத்திப் பாருங்கள். இவர்களின் முன்னால் சால்வைக் கம்பனியினர் எந்தெந்த விடயங்களினை முன்னிருத்தியுள்ளனர் என்பது தெளிவா கின்றதல்லவா?இவ்வாறு கூறுவதனால் SLMC+UNPகூட்டிணைவு தனிப்புனிதமானதாகவும் விடுதலைக்கான குழுவாகவும் நான் நியாயப்படுத்தி வக்காளத்து வாங்குவதாய் பொருள் கொள்ள வேண்டாம். நம் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளவும் சிங்களப்பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பினை பலமாக எதிர்த்து நிற்கவும் இந்த மாகாண சபையினை வென்றெடுப்பது மிக முக்கியமானதொன்று என நம்புகிறேன். அதற்காகத்தான் இந்த SLMC+UNPதேர்தல்வியூகத்தினை ஏற்றுள்ளதுமுஸ்லிம் சமூகம். இக்காலகட்டத்தினில் இவர்கள் அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்தின் பின்னணியாய் சூறையாட நினைத்த முஸ்லிம் மாகாணசபையினையும் அதற்கான பொதுக்கட்டமைப்பு பொதுச் சின்னம் என்பதினையும் நினைத்துப்பாருங்கள். நிச்சயமாக நாம் முஸ்லிம் சமுகத்திற்காய் இயங்கப் போவதில்லை என்பதில் இவர்கள் உறுதியாக இருந்துகொண்டுதான்மஹிந்தவின்பேரின வாதமுகாமினை காப்பாற்றிக் கொடுக்கவும் அதற்கான கூலியி னைப் பெறவுமே பொதுச் சின்னம் பற்றிய பிரச்சினையில் கிடந் தனர் என்பது மிகத் தெளிவான விடயமாகும்.
உயிர்நிழல் இதழ் 28/29
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேலும், சிங்களப் பேரினவாதிகள் தாம் வெற்றி பெற்று முஸ்லிம்-தமிழ் இன ஆக்கிரமிப்பை அரசாங்கம் மற்றும் சம்பிக ரணவக்கயின் வழிகாட்டல்களின் கீழான அபிவிருத்தித் திட்டங் களினுடாக அடையவேண்டுமாயின் கிழக்கு மாகாணசபையில் பலமான யாரும் இருக்கவே கூடாது என்ற சிந்தனையை முன் வைத்து தன்னுடனான போட்டிக் குழுவினை சிதைக்கும் தந்திர உபாயத்தினை மேற்கொண்டது. அதில் ஒன்றுதான் பொதுச் சின்னம் என்ற கோதாவினை அரங்கேற்றி முஸ்லிம் ஒற்றுமை யினை அழித்துவிட முயன்றமையாகும். இன்னும் ஒருபடி மேலே சென்றுதான் பார்ப்போம். பொதுச்சின்னம் ஏற்படுத்தப்பட்டிருந் தாலும்கூட எந்த அரசியல் திட்டத்தின் கீழ் இம் முஸ்லிம் அரசி யல்வாதிகள் இணைந்திருப்பார்கள் என்ற கேள்வி தோன்றுகிற தல்லவா?
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் சிங்களப் பேரினவா தத்தின் கை ஓங்கிவிடக்கூடாது என்பதில் இரண்டு சிறுபான்மை இனங்களும் குறியாக இருக்கும் தருணம் இது. தமது சொந்தக் கட்சி/இயக்ககுழுநிலை பெறவும், தொடர்ந்தும் ஆதிக்க வன் முறைச்சக்தியாக சிலர் செயற்பட நாம் இடமளிக்க முடியாது. நமது அரசியல் தலைவர்கள் என்று தங்களினை அடையாளப் படுத்தியிருக்கின்ற பலர் சிங்களப் பேரினவாதத்தின் பல்வேறு வகையான பொறிக்குள் சிக்குண்டவர் களாகவே இருக்கின்றனர். குறிப்பாய் இதனை அர சாங்கத்தின் கூட்டமைப்புக்குள் நன்கு அவதானிக்க முடியும். கிழக்கு விடுதலை, நமது மக்கள் என்றெல் லாம் கதையாடியவர் அதாவுல்லாஹ். இன்று பசில் ராஜபக்சவினது ஆலோசனையின்பேரில் போலியான ஐக்கியம் கதைப்பதைப் பார்த்து மக்கள் சிரித்துக் கொள்வதை அமைச்சர் அறிவாரோ தெரியாது. இந்த ஹிஸ்புல்லாஹற் கூறுகிறார் ஜனாதிபதி முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுத் தருவார் என்று. ஆனால், பிள்ளயான் கூறுகின்றார் 15 மாகாணசபை உறுப்பினர்களுடன் தான் முதலமைச்சராக வரமுடியும் என்று. இவ்வகையான சிக்கல்களிற் குள்ளால்தான் ஆளும் தரப்பு இத்தேர்தலினை தனக்கேயான இனவாதக் கூச்சலுடன் அரங்கேற்றி முடிக்கும் தந்திர உபாயத்தினை மேற்கொள்கிறது. மத்திய அரசின் அதிகாரத்துடனான பேரின வாதத்தின் ஆதிக்கத்தினைத் தாங்க முடியாமல் இருக்கும் முஸ்லிம் - தமிழ் சிறுபான்மை இனங்களான நாம் கிழக்கு மாகாணத்தையும் தாரை வார்த்துவிட்டு என்ன செய்யப் போகி றோம்? UPFA கூட்டமைப்புக்குள் எந்தவித கருத்தியல் தளமும் இல்லை என்பதையும் சிங்கள பேரினவாதம்தான் கூட்டின் தளம் என்ற யதார்த்தத்தினை நமது அபிவிருத்திக்கும் தொழிலிற் குமாய் மறைக்க முற்படும் துரோகம் மிகப் பெரிய வரலாற்றுத் தவறில்லையா?வெற்றிலையை வெற்றிபெறச் செய்து அமைச்சுப் பதவிகளைத் தக்க வைத்தல் ஒரு நியாயமாகுமா? தனது 300 பேர் கொண்ட குழுவின் வன்முறைக் கலாசாரத்தினைப் பயன் படுத்தி தொடரான இனமுறுகல்நிலையினைத் தக்கவைத்துக் கொள்ளுதல்நியாயமாகுமா?
தமிழ் சமூகம் மீதான வன்முறை அரசியலுக்குப் பயந்து சிங்களத் தீவிரவாதத்தின் ஏவலாளிகளிடம் சரணடைவது கிழக்கினைப் பேரினவாதத்தின் கைக்குள் கொடுக்கும் திட்ட மேயன்றி வேறெதுமில்லை. அதேநேரம் SLMC+UNPகூட்டு ஒன்றினை மனங்கொள்ளல் மிக அவசியமாகும். இந்தத் தேர்த லினை சிறுபான்மை மக்கள் சிங்களப்பேரினவாத ஆக்கிரமிப்பின் ஒரு செயற்பாடாகத்தான் கருதுகிறார்கள். அதனால்தான் பேரினவாதிகளின் பூரண திட்டங்களுடன் இயங்காத உங்களின் கூட்டமைப்பினை ஒரளவு சரி காணும் நிலைக்கு வந்துள்ளனர்.

Page 43
இதனை சிறுபான்மை மக்களின் குறிப்பாய் முஸ்லிம் மக்களின் பலவீனமாகக் கருதுவது மிகப் பெரிய தவறாகும். இங்கு பெரும் பான்மையாக வாழுகின்ற முஸ்லிம், தமிழ் சமூகங்களின்நியாய பூர்வ உரிமைகளிற்கு இடம் கொடுக்காத எந்த அரசியல் சக்தி களையும் இம்மக்கள் ஏற்றுக்கொண்டதாக வரலாறில்லை. இனியும் இது இவ்வாறுதான் தொடரும் என்பதில் மாற்றுக் கருத் துக்களும் இல்லை. தமிழ் சமூகத்தினைப் பொறுத்தவரையில் புலிகளின் வன்முறை அரசியலின் பின்னர் இன்று அதே பாசிசப்
நான் சமைப்பவளாய் இருக்கிறேன் எப்போதும் என்னைச் சூழ
தட்டுகளும் பானைகளும் வளர்ந்தே போகின்றன ~ வாழைமரம் போல சில கை நழுவுகின்றன
இன்று ஒரம் கிழிபட்ட பின்னேரம், அல்லத தோன்றி மறையும் நிழல்
 

புலிகள் கருணா அம்மான், பிள்ளையான் என்ற வடிவங்களில் அதே வன்முறையினை கையில் எடுத்திருக்கிறார்கள். தமிழ் மக்கள் இந்த வன்முறைக் கலாசாரத்திலிருந்து மீளவேண்டுமா யிருந்தால், அழிக்கப்பட்ட தமிழ் மக்களின் அனைத்து வகை யான உரிமைகளினை மிக நியாயபூர்வமான அடிப்படையில் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் சிங்களப் பேரினவாத்தின் அடிவருடிகளாகவும் தமிழ் சமூகத்தின் வரலாற்றுப் பாரம்பரி யத்தினை மறுத்து விலைபோனவர்களுமான இந்தக் கூலிக்கார எடுபிடியாளர்களை இத்தேர்தலில் விரட்டியடிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
கிழக்கு மாகாணம் இணைந்திருந்தாலும் பிரிந்திருந்தாலும் அது முஸ்லிம் அரசியல் நகர்வின் முக்கிய புள்ளியல்ல. தமிழ் மக்களின் நியாயபூர்வ உரிமைகளின் எதிரிகளாக முஸ்லிம் சமூகம் ஒருநாளும் இருக்கப் போவதில்லை. இணைந்த வடக்குகிழக்கு என்றால் முஸ்லிம்களுக்கே உரிய தனியான நிர்வாக அலகு அவசியம் என்பதுதான் எமதுநிலைப்பாடாகும். இதனை தமிழ் சமூகத்தின் ஜனநாயக அரசியல் வரலாறும் ஐ.தே.கட்சி யின் தேர்தல் விஞ்ஞாபனமும் ஏற்றுக்கொண்டேயிருக்கிறது. அல்லது கிழக்கு மாகாணம் தனித்த மாகாணம் என்றால் பெரும்பான்மை முஸ்லிம்களின் பக்கமிருந்து முதலமைச்சர் உட்பட ஆளும் தரப்பு அமைய வேண்டுமென்பதும் மிக நியாய பூர்வமான நிலைப்பாடுதான். ஆனால் ஐக்கிய தேசங்களாக இம்மக்கள் வாழ்வதற்கே விரும்புகின்றனர். வழமைபோல இந்தத் தேர்தலையும் கொந்தராத்து தேர்தலாக மாற்றிவிட மக்கள் தயாரில்லை என்பதினை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள் எால் வேண்டும். முஸ்லிம்-தமிழ் மக்களின் நியாயபூர்வ உரிமை களை வென்றெடுத்து அருகிலுள்ள ஐக்கிய தேசங்களாக வாழ முடியுமே தவிர சிங்களப் பேரினவாதத்தின் அடிவருடிகளோடு இணைந்து சிங்கள ஆக்கிரமிப்பிற்குள் அழிந்து விட முடியாது என்பது மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையாகும்.
இன்னுமொரு அலிஉதுமானையோ, வை. அஹமதையோ, ஒரு தொகை முஸ்லிம் இளைஞர்களையோ, ஹாஜிமார்களையோ எங்களுக்கே சொந்தமான பூர்வீக நிலங்களையோ அதனுடன் இணைந்து அரநாயக்காவில் இன்னொரு தலைவனையோ
பலிகொடுத்துவிட நாங்கள் யாரும் தயாரில்லை.
டுத்து நி ரும் தயாரி 16.05.2008
அந்தி, சிவப்பை சூடுகையில் வேற்று ஆணின் விந்துத் தளிகளை உணவில் எனக்கு நானே
பரிமாற
நாவூறும் தருணங்கள்
பசித்த பொழுதுகள் வேட்டையாகின்றன எண்மீது அல்லது விந்துச் சூல்மீது
உயிர்நிழல் இதழ் 28/29

Page 44
ஜோர்ஜ் ஹப்பாவடி, 81 வயதில் மாரடைப்பால் ஜனவரி 26 ல் காலமான செய்திபலபலஸ்தீனமக்களுக்கும், உலகில்பல்வேறு நாடுகளின்புரட்சிக்காரர்களுக்கும், பழைய இனியநினைவுகளை கிளறி விட்டது.
இஸ்ரேலின் ன்திரியாக, மேற்குலக நாடுகளின் பயங்கர வாதத்திருத்தந்தையாக கணிக்கப்பட்ட ஹப்பாஷ், அதேநேரம் பலஸ்தீன மக்கள் அனைத்து பிரிவினரும் மதிக்கும் ஒருவராக, சர்வதேச விடுதலை இயக்கங்களின் தோழனாக கருதப்பட்டார். அவரது வாழ்க்கை பலஸ்தீன போராட்ட வரலாற்றின் ஒரு பகுதி. PLFP என்ற பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி இயக்கத்தின்வரலாறு ஜோர்ஜ் ஹப்பாவின் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்தது.
1948 இஸ்ரேல் என்ற நாடு, பலஸ்தீன மாநிலத்தில் ஸ்தா பிக்கப்பட்ட பின்னர், அவரது அரசியல் வாழ்க்கை ஆரம்ப மாகியது. கிரேக்க கிறிஸ்தவ மதப்பிரிவைச் சேர்ந்த, ஒரு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த ஜோர்ஜ் ஹப்பாவர், பின்னர் லெபனானில் அகதியாக இருந்தபோது, பெய்ரூட் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் மருத்துவராகப் பட்டம் பெற்றாலும், பலஸ்தீன விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆரம்பகாலத்தில் எகிப்தியநாசரின் வழியில், அரபு தேசியவாத இயக்கத்தை உருவாக்கியஹப்பாஷம் தோழர்களும், பின்னர் மார்க்ஸ்சிய-லெனினியத் தத்துவங்களால் கவரப்பட்டு, PLFP என்று மாற்றிக்கொண்டனர். அன்றிலிருந்து ஹப்பாவழின்
இதழ் 28/29
 
 
 

3gITU8g QADL JL JIT6)2
கலையரசன்
தனித்துவ அரசியல் உலகம் முழுக்க பிரபலமானது.
20 ம் நூற்றாண்டில் உருவான அரசியல் அமைப்புகள் யாவும், ஏதாவதொரு சர்வதேசியத்தை முன்னெடுக்கத் தவறவில்லை. இன்று ஹமாஸ், இஸ்லாமிய சர்வதேசியத்தின் ஒரு பகுதியாக தன்னைப் பார்ப்பதுபோல, அன்று ஹப்பாஷ ஆரம்பத்தில் அரபு (சர்வ)தேசியம், பின்னர் மார்க்சிய சர்வதேசியம் போன்றவத்தின் ஒர் அங்கமாக தனது இயக்கத்தைநிறுவினார். இதற்கு அவரது தனிப்பட்ட வரலாறு காரணமாக இருக்கலாம். பலஸ்தீனியர் களில் கணிசமான அளவு தொகையில் உள்ள (கிரேக்க பிரிவு) கிறிஸ்தவர்கள், இஸ் ரேல் என்ற தேசம் ஸ்தாபிக்கப் பட்டபோது, யூதக் காடை யர்கள் தமது குடியிருப்பு களையுமதாககுவாரகளஎனறு கருதவில்லை. வழக்கமாகவே மூன்றாம் உலகக் கிறிஸ்தவர் களிடம் காணப்படும் மேற்கு லகச் சார்புத் தன்மை, அந்த எண்ண்த்தை ஏற்படுத்தியி ருக்கலாம். இருப்பினும் சியோ னிச பேரினவாத வெறியர்க ளின் நோக்கம், ஒரு மொழி (ஹீப்ரு) பேசும், ஒரே யூத மதத்தைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமே இஸ்ரேல் சொந்தம் என்று தீர்மானித்து விட்டதால், வன்முறை யைப் பிரயோகித்து இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் பலஸ்தீனத்தின் பூர்வீககுடிகள் அனைவரையும், இஸ்லாமியர், கிறிஸ்தவர் பேதம் பார்க்காமல் வெளியேற்றினர். ஆகவே அரபு தேசியவாத இயக்கமாக இருந்தாலும், PLFPயாக இருந்தாலும் மதச்சார்பற்றபாலஸ்தீனம் என்றநாட்டை உருவாக்க முயன்றது,

Page 45
பூர்வீக மக்களின்தார்மீக உரிமை சார்ந்ததாகும். இன்றுஹமாஸ் போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள், சியோ
னிசத்தின் எதிர் பிம்பமாக உள்ளன. இஸ்ரேலும், மேற்குலக
நாடுகளும் அப்படியான எதிரிகளையே எதிர்பார்ப்பார்களாயின், அப்படியே ஆகட்டும்.
அரபு சர்வதேசிய ஒற்றுமையின் முதற்படியாக, எகிப்தும், சிரியாவும் ஒன்று சேர்ந்தபோது வரவேற்ற ஜோர்ஜ் ஹப்பாஷ, பின்னர் அந்த'அரபுயூனியன் சுயநல அரசியலால் சீர்குலைந்த போதுவிரக்தியுற்று இருந்த வேளையில், அவர் ஸ்தாபித்தPLFP முற்றிலும் வேறுவிதமானநிலைப்பாட்டை எடுத்தது. அமெரிக்க, ஐரோப்பியநாடுகளின் விமானங்களை வெற்றிகரமாக கடத்தி, பின்னர் பிரயாணிகளை விடுவித்து விட்டு, குண்டு வைத்துத் தகர்த்ததின்மூலம், பலஸ்தீனப் பிரச்சினையை சர்வதேச அரங் கிற்கு எடுத்து சென்றனர். அப்படியானநடவடிக்கை ஒன்றில்பங்கு பற்றிய உலகப் புகழ்பெற்ற இளம் பெண்போராளிலைலா காலித், இன்று PLFPயின் தலைவர்களில் ஒருவராக ஜோர்டானில் வசிக் கிறார். இத்தகைய விமானக்கடத்தல் நடவடிக்கைகள் சில பின்னர் ஹொலிவூட் திரைப்படங்களில் எதிர்மறையாக, தோல் வியில் முடிந்த சாகசங்களாக திரிபுபடுத்தி சித்தரிக்கப்பட்டன. என்ன செய்வது?அமெரிக்க சினிமா உலகில் ஆதிக்கம் செலுத் தும்போது, மக்களிடம் இப்படியான பிரச்சாரங்களை எடுத்துச்
சியோனிச பேரினவாத ெ ஒரு மொழி பேசும், ஒரே யூத மதத்
இஸ்ரேல் சொந்தம் என்
வன்முறையைப் பிரயோகித்து
அவர்கள் பலஸ்தீனத்தின் பூர் இஸ்லாமியர், கிறிஸ்தவர் பேதம்
 

அரசியல் குறிப்பு
செல்வது இலகுவாக உள்ளது.
PLFPயின் அதிரடிநடவடிக்கைகள் சர்வதேச ஆர்வலர்களின் உதவியின்றி சாத்தியமாகியிருக்காது. லத்தின் அமெரிக்கத் தோழர்கள் சிலர் விமானக்கடத்தல்களின்போது பங்குபற்றி இருக்கின்றனர். திட்டம் தோல்வியடையும் பட்சத்தில் சிறை சென்றுள்ளனர். இஸ்ரேலின் ரெல் அவிவ்விமானநிலையத்தில் துப்பாக்கிப்பிரயோகத்தில் ஈடுபட்ட ஜப்பானியர்கள், பலஸ்தீனப் போராட்டத்தில் தமதுயிரையும் கொடுக்கத்தயாராக இருந்தனர். எழுபதுகளில் இடம்பெற்ற இதுபோன்ற தாக்குதல்கள் சர்வதேச ஒற்றுமைக்குச் செயல் வடிவம் கொடுத்தன.
அது எப்படிச் சாத்தியமானது? அன்று எதிரணியில் இருந்த சோவியத் யூனியன், பலஸ்தீனப் போராட்டத்தை (அமெரிக்கா) ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராகக் கணித்திருந்தது. அன்றைய சோவியத் யூனியனிலும், சோசலிச கிழக்கைரோப்பாவிலும் கல்வி கற்ற பலஸ்தீன மாணவர்கள், வீதிகளில் பிரச்சாரம் செய்யவும், போராட்டத்திற்கு பணம் சேர்க்கவும் அனுமதிக்கப்பட்டனர். அதன்போது அங்கு படித்த சில பிற நாட்டு மாணவர்களும் பலஸ்தீனப் பிரச்சினை பற்றித் தெரிந்து கொண்டு, ஆதரவளிக்க முன்வந்தனர். அப்படி வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர், வெனிசுவேலாவைச் சேர்ந்த கார்லோஸ் என்ற இளைஞர் பின்னர் உலகப்புகழ் பெற்ற ‘சர்வ தேசபயங்கரவாதியாகி, தற்போதுபிரெஞ்சுச்சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். இத்தகைய பிறநாட்டு ஆர்வலர்கள், PLFP இனால் தெரிவு செய்யப்பட்டு, ஆயுதப்பயிற்சிக்காக யோர்தா னுக்கு அனுப்பப்பட்டனர். பயிற்சி முடிந்த பின்னர் தாக்குதல் களுக்கான உத்தரவு வரும் வரை ஐரோப்பிய நாடுகளில் தங்க வைக்கப்பட்டனர்.
1967ம் ஆண்டு, PLFPஸ்தாபிக்கபட்ட அதே ஆண்டு,ஐரோப் பாவில் மாணவர்கள் கிளர்ச்சி செய்தனர். பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் மாணவர்கள் புரட்சியை முன்னெடுத்து, ஆட்சியைக் கைப்பற்றும் சாத்தியக்கூறுகள் இருந்தன. இருப்பினும் சமயோசிதமாக நடந்து கொண்ட அரசாங்கங்கள், திரிபுவாத கம்யூனிஸ்ட் கட்சிகளின்துணையுடன், கிளர்ச்சிகளை அடக்கின. இதனால் சில மாணவர்கள் ஆயுதப்போராட்ட வழியை நாடினர். ஜெர்மனியில் RAF, இத்தாலியில் Red Brigade, பிரான்சில் Action Directe போன்றன அரசியல் படுகொலைகள், குண்டு வைப்புகள் மூலம் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். இவர்களுக்கு தேவையான ஆயுதங்களையும், வெடிமருந்து களையும் PLFP விநியோகித்தது. அத்தோடு நிற்காது, அந்த அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு ஆயுதப்பயிற்சிகொடுத்தது. சோவியத் யூனியன் வேண்டிய அளவு நிதி உதவி செய்ததால், உலகின் எந்த நாட்டில் இருந்து போவோருக்கும், இராணுவப் பயிற்சிதாராளமாகக் கிடைத்தது.
வெறியர்களின் நோக்கம், ந்தைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமே று தீர்மானித்துவிட்டதால், இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டனர். வீககுடிகள் அனைவரையும்,
பார்க்காமல் வெளியேற்றினர்.
இதழ் 28/29

Page 46
யாசிர் அரபாத்தின் தேசியவாத PLo,
பலஸ்தீன அதிகார சபை என்ற சமரசத்
இந்த சமரசத்திற்குக் கடைசிவரை
சிரியாவில் தஞ்சமடைந்தார். அவரது
பலஸ்தீன மக்களிடமும் நன்மதிப்ை இறுதிக்காலத்தில் PLFP மார்க்சிய கைவிட்டுவிட்டு, இடதுசாரி தே மாற்றிக்கொண்டது. ஹமாஸ், இஸ் அமைப்புகளுடன், பொது வேலை
ஈழ விடுதலைப் போராளிகளும் இந்தச் சந்தர்ப்பத்தை தாராளமாக பயன்படுத்திக் கொண்டனர். வெளிநாட்டுப்பயிற்சி பெறுவதற்காக என்று, இலங்கையில் இருந்து தெரிவான பல தமிழ் இளைஞர்கள், லெபனானில் இருந்த PLFP முகாம்களில் வந்து குவிந்தனர். அப்போது நடந்து கொண்டிருந்த லெபனான் உள்நாட்டு யுத்தம், அந்த நாட்டில் பன்முகத்தன்மையிலான அரசியல்/ இராணுவ கட்டுப் பாட்டுப்பிரதேசங்களை ஏற்படுத்தி யிருந்தது. தெற்கு லெபனான் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததுபோல, மேற்கு லெபனான் சிரியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. "பெகா பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் அந்தப் பகுதியில், PLFP உட்பட அனைத் துப் பலஸ்தீன அமைப்புகளும் சுதந்திரமாக இயங்கின. இதனால் உலகின் எல்லாப்பகுதிகளில் இருந்தும் வந்த தீவிரவாத இளைஞர்கள் அங்கே புகலிடம் பெறமுடிந்தது.பத்தாண்டுகளுக்கு முன்பு, லெபனான் அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால், சிரியா பின்வாங்கிய பின்னர்தான், அந்தப் புகலிடம் பறிபோனது.
அந்தச் சமயத்தில்தான்யாசிர் அரபாத்தின் தேசியவாதPLO, இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைநடத்தி, பலஸ்தீன அதிகார சபை என்ற சமரசத்திற்கு இணங்கியது. ஜோர்ஜ் ஹப்பாஷ, இந்த சமரசத்திற்குக் கடைசிவரை உடன்படாமல், தனது தோழர் களுடன் சிரியாவில் தஞ்சமடைந்தார். அவரதுவிட்டுக்கொடாத தன்மை, அனைத்துப் பலஸ்தீன மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்றுக்கொடுத்தது. ஹப்பாவழின் இறுதிக்காலத்தில் PLFP மார்க்சிய-லெனினிசத்தை நடைமுறையில் கைவிட்டுவிட்டு, இடதுசாரி தேசியவாத அமைப்பாக தன்னை மாற்றிக்கொண்டது. ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் போன்ற மதவாத அமைப்பு களுடன், பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்தது.
- - - - - - -உயிர்நிழல் இதழ் 2829
 
 
 
 

இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி, திற்கு இணங்கியது. ஜோர்ஜ் ஹப்பாஷ், உடன்படாமல், தனது தோழர்களுடன் விட்டுக்கொடாத தன்மை, அனைத்துப் பப் பெற்றுக்கொடுத்தது. ஹப்பாவின் |-லெனினிசத்தை நடைமுறையில் சியவாத அமைப்பாக தன்னை லாமிய ஜிஹாத் போன்ற மதவாத த்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்தது.
மதச்சார்பற்ற PLFP யும், மதவாத ஹமாசும் ஒன்றாக வேலை செய்வது, பலருக்கு நம்ப முடியாமல் இருந்தாலும், நிகழ்கால பலஸ்தீன யதார்த்தம் அத்தகைய கூட்டணிக்கு நிர்ப்பந்தித்து உள்ளது.
அண்மையில்கூட PLFPயும், இஸ்லாமிய ஜிஹாத்தும் சேர்ந்து இஸ்ரேலிய எண்ணைக் குதங்களின்மீது தாக்குதல் s நடத்தியுள்ளது. முற்றுகை யின் கீழ் உள்ள காசா பகு திக்கு காஸ், பெட்ரோல் விநி யோகத்தை இஸ்ரேல் இடை நிறுத்திய நேரத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் என்பன, பழிக்குப்பழி வாங்கும் அரசியலைநடத்திக் கொண்டிருந்த காலத்தில், PLFP மட்டுமே அரசியல், பொருளாதார இலக்குகளைத் தாக்கும் பாடத்தை பலஸ் தீனியர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது. ஒரு காலத்தில், PLO வின் தேசியவாதத்தால் கவரப்பட்ட பெரும்பான்மை பலஸ்தீனிய மக்கள், அது சர்வதேச மூல தனத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவுடன் மயக்கம் தெளிந்தனர். பின்னர் இஸ்லாமியவாத ஹமாஸிற்கு ஆதர வளித்து, அவர்களும் ஒரு கட்டத்திற்கு மேல் நகரமுடியாது என்பதைக் கண்டுகொண்டனர். வழிதெரியாமல் இருட்டுக்குள் தடுமாறும் மக்களுக்கு PLFP புதிய பாதையைக் காட்டுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜோர்ஜ்ஹப்பாஷ் என்ற புரட்சிவாதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சர்வதேச பலஸ்தீன ஆதரவாளர்கள், PLFP க்கு தமது ஆதரவைத் தொடர்கின்றனர். பலஸ்தீன விடுதலைக்கான போராட்டத்தை 21 ம் நூற்றாண்டிலும் முன்னெடுக்க அடுத்த தலைமுறை தன்னை தயார்படுத்திக் கொள்கின்றது.

Page 47
நான் ஒரு கறுப்பினத்தவ []|[[] [[]] tũ]]][Ißfl
எய்மே செஸார் மார்ட்னிக்கைச் சேர்ந்த கவிஞர்நாடகாசிரி தீவுகளின் செல்வாக்குச் செலுத்தும் எழுத்தாளர்களுள் மி லெயோன் கொன்சியஸ் டமாஸ் ஆகியோருடன் இணைந்து பிரத்தியேகங்கள் என்னும் கருத்துருவாக்கத்தையும் அதற்கா சொன்னால் "கறுப்பராக ஒருவர் இருப்பதை உறுதிப்படுத்துவ கறுப்பு ஆபிரிக்கர்களின் கலாச்சார அடையாளத்தை மீளை சொந்த நாட்டுக்கு மீளத் திரும்புதல்" எனும் நூலில் முழுதாக கொண்ட உரைநடையும் கலந்த ஒரு எழுத்தாகும். இந்த 6 நிலங்களைக் கொண்டாடியது. இவருடைய இப் படைப்பு முழுமையும் வெளியிடப்பட்டது.
என் கறுப்பினத் தன்மை என்பது ஒரு கல்லோ அன்றி இரைச்சலுள்ள ஒரு பகல் பொழுதிற்கு எதிரான ஒரு சப்தமற்ற கூக்குரலோஅல்ல என் கறுப்பினத் தன்மை என்பது பூமியின் மூழய விழிக உறைந்த நீரின் மீதுள்ள ஒரு வெள்ளைக் கறையோ அல்: எண் கறுப்பினத் தன்மை என்பது ஒரு கோபுரமோ அல்ல அது மண்ணுள் மூழ்கிக் கிடக்கும் சிவப்புச் சதை அது விண்ணின் சுடருள் மூழ்கிக் கிடக்கும் சிவப்புச் சை என் கறுப்பினத்தன்மை என்பது விலைமதிக்கமுடியாத துளைத்துச் சல்லடையாக்குகிறது
 

Id,
IIößfll GlöUs. fl១៤ឃប្រើ
6) Gif
யர் அரசியலாளர். பிரெஞ்சுமொழிவழக்கில் நிலவும் கரீபியன் கவும் முக்கியமானவர். லெயோபோல்ட் செங்கோர் மற்றும் ’கறுப்பினத்துவம் - அதாவது கறுப்பினத்தவருக்கே உரிய ன இயக்கத்தையும் உருவாக்கினார். இன்னும் ஒருவிதமாகச் தும் கறுப்பராக இருப்பதில் பெருமையடைதலும்”என்பதாகும். மக்கும் செஸாரினுடைய எண்ணங்கள் அவருடைய “எனது வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது கவிதையும் கவிதாவடிவம் ாழுத்தானது ஆபிரிக்கர் மற்றும் கரீபியன் தீவுகளின் பூர்வீக 1939இல் எழுதி முடிக்கப்பட்டது. 1947ம் ஆண்டில் இதன்
ளின் மீதிருக்கும்
து ஒரு மாதா கோவிலோ அல்ல
த அதன் பொறுமையின் அடர்ந்த காயங்களை
இதழ் 28/29

Page 48
எய்மே செஸார் பிரெஞ்சுமொழி பேசும் கரீபியன் தீவுகளில் ஒன்றான மார்ட்டினிக் தீவில் பிறந்தவர். இவருடைய தந்தை பெர்னாட் எல்.பெஜ் ஆரம்பத்தில் ஒரு ஆசிரியராக இருந்து பின்னர் ஒரு சீனித்தோட்டத்தில் முகாமையாளராகப் பணி புரிந்தவர். இவருடைய தாயார் எலெயனோர் தையல்காரியாக வேலை செய்தார். எய்மே செஸார் தனது குறிப்புகளில் தன் னுடைய சிறுபிள்ளைப் பருவத்தை கொடூரமான வெளிச்சத்தில் விபரிக்கின்றார்.
"மேலும் இந்த மரப்பலகைகளிலான படுகை, இதில் இருந்துதான் என் இனம் எழுந்தது. இந்த மரப்பலகைகளின் படுகையின் காலடியில் மண்ணெண்ணைப் பீப்பாக்கள் நிறைந்திருந்தன. இதில் இருந்துதான் என் முழு இனமும் எழுந்தது. அப் படுகை ஆட்டுத்தோலினால் போர்க்கப்பட்டும், வாடிய வாழை இலைகளினாலும் மூடுபலகைக் கற்களினாலும் மூடப்பட்டும் இருந்தது. அதைப் பார்த்தால் யானைக்கால் நோய் வந்த பழைய படுகை போல இருந்தது. அது என்னுடைய பாட்டி படுத்த கட்டில் மெத்தையின் ஆவி (அந்தக் கட்டிலின் மேல் ஒரு எண்ணெய் நிறைந்த சிறு சட்டியில் மெழுகுவர்த்தியின் கடைசித் துண்டத்தில் இருந்து வரும் சுடர், கொழுத்த சிவப்பு முள்ளங்கியைப் போல் தோற்றமளிக்கும். அந்தச் சட்டியின் கரையில் பொன்னெழுத் துகளில் பொறிக்கப்பட்டிருந்தது நன்றி என்று”
செஸாரின் குடும்பம் வறுமை யானது. ஆனால், அவருடைய பெற்றோர்கள் தங்கள் குழந்தை களின் கல்விக்காக செலவழித் தார்கள். திறமைகள் வாய்க்கப்பெற்ற தங்களுடைய மகனின் கல்வியை ஊக்குவிப்பதற்காக, அவர்கள் : தங்கள் சொந்தக் கிராமத்தில் இருந்து தலைநகரை நோக்கி நகர்ந்தார்கள். அங்கு அவருடைய கல்லுாரிக் காலத்தில் அவருடன் ஒன்றாய் இருந்த லெயோன் டமாஸ் பின்பு இவருடைய 'கறுப்பினத் தன்மை' என்னும் கருத்துருவாக்கத்தின் போதும் கூடவே இருந்தார்.
இவர் கல்லூரியில் மிகத் திறமையான சித்திகளைப் பெற்று, அவரது 18வது வயதில் புலமைப்பரிசில் பெற்று பாரிஸிற்கு கல்வியைத் தொடர்வதற்காகச் செல்கின்றார். உயர்கல்லுா ரிக்குப்பின் சோர்போன் பல்கலைக்கழகத்தில்லத்தீன், கிரேக்க மற்றும் பிரெஞ்சு இலக்கியத்தைக் கற்கின்றார். 1935இல் பீற்றர் குயெரினாவுடன் சேர்ந்து யூகோஸ்லாவியாவுக்குச்செல்கின்றார். செஸாரின் பாரிஸில் இருந்தபோது அவர் வேறு கரீபிய, மேற்காபிரிக்க, ஆபிரிக்க-அமெரிக்க மாணவர்களைச் சந்திக் கின்றார். அவர்களுள் கவிஞர் லெயோபோல்ட் செங்கோர் இவருடைய மிக முக்கியமான சிநேகிதனாக இருந்தார். இவர் பின்னாளில் செனகல் நாடு சுதந்திரம் அடைந்தபோது அதன் முதலாவது ஜனாதிபதியாகின்றார். செங்கோரினுடைய நீக்ரோ மற்றும் மடகஸ்கார் மக்களின் 'புதிய கவிதைகளின் தொகுப்பு (1948) பிரெஞ்சு மொழி இலக்கியத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாகத் திகழ்ந்தது.
1937இல் செஸார், அஸான் ரூஸியை திருமணம் செய்து
உயிர்நிழல் இதழ் 28/29
 
 

அவர்களுக்கு 4 ஆண்குழந்தைகளும் 2 பெண் குழந்தைகளும் இருந்தார்கள். இரண்டு வருடங்களில் தன்னுடைய குடும்பத்துடன்மார்ட்டினிக்குக்குத்திரும்புகின்றார். அங்கு அவர் ஒரு ஆசிரியராகத் தன் பணியை ஆரம்பிக்கின்றார். பிரான்ஸ். பனோன், எட்வார்ட் கிளிஸ்ஸான் ஆகியோர் இவருடைய மாணவர் களாவார். பிரெஞ்சு அரசாங்கம் இவரை அயித்தி நாட்டுக்கு கலாச்சாரத் துாதுவராக அனுப்பி வைத்தது. அங்கு அவர் பிரெஞ்சுக் கவிதைகள் பற்றிய விரிவுரைகள் ஆற்றினார். இவருடைய முதலாவது நாடகமான 'கிறிஸ்தோப் அரசனின் துன்பியல் முடிவு, அயித்தி நாட்டின் ஆரம்பகாலத் தலைவர் களில் ஒருவரான ஹென்றி கிறிஸ்தோப்பின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்டது.
இரண்டாம் உலக மகாயுத்த காலகட்டத்தில் ஆந்த்ரே பிறெத்தொனுடன் செஸார் மிகவும் நெருக்கமாக இருந்தார். ஆந்த்ரே பிறெத்தொன் அப்போது அமெரிக்காவிலும் மேற்கித்தியத்தீவுகளிலும் இருந்தார். சர்ரியலிசத்தை அரசியல் ஆயுத மாகப் பாவிக்கும்படி பிறெத்தொன் செஸாரை ஊக்குவித்தார். இந்தக் கவிதைகள் ‘அற்புதமான ஆயு தங்கள்’ (1946), சிரச்சேதமான சூரியன் (1948), “தொலைந்த உடல் (1948) என்னும் தொகுப்புகளாக வெளிவந்தன. செஸாரினுடைய 'எனது சொந்த நாட்டுக்கு மீளத் திரும்புதல் படைப்பை "எங்கள் காலத்தின் மிகப் பெரிய இசைக் காவியம்" என்று பிறெத்தொன் குறிப்பிட்டார்.
போர் முடிவடைந்த நாளில் இருந்து செஸார் தன்னுடைய நேரத்தை பாரிஸிற்கும் மார்ட்டினிக் கிற்கும் இடையில் செலவழித்தார். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்த ' வராக அவர் அரசியற் செயற்பாடு களில் ஈடுபட்டார். ஆபிரிக்காவின்
கத்தை இல்லாதொழிப்பதற்கு உறு துணையாக இருந்தார். தன் மனைவி சுஸானுடனும் மற்றும் வேறு சில மார்ட்னிக்கைச் சேர்ந்த அறிவுஜீவிகளுடனும் இணைந்துTROPIQUES என்னும் கலாச்சாரப் பண்பாட்டுச் சஞ்சிகை ஒன்றைக் கொண்டு வந்தார். இவருடைய ஆரம்ப காலத்துக் கவிதைகள் இச் சஞ்சிகையில் வெளிவந்தன. 1945இல் செஸார் மார்ட்னிக்கின் தலைநகரான "போர்ட் டி பிரான்ஸ் இற்கு மேயராகத் தெரிவுசெய்யப்பட்டார். பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் மார்ட்டினிக் தீவின் அரசுப்பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தார். இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து 1956இல் விலகினார். தான் ஏன் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்ற தனது முடிவை விவரமாக விளக்கி மொரிஸ் தொரேஸிற்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். பின்பு 1958இல் மார்ட்டினிக்கர்களின் முற்போக்கு கட்சியை நிறுவினார்.
மார்ட்டினிக்கின் சமூக-பொருளாதார முன்னேற்றங்க ளுக்காக பிரெஞ்சு அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளின்மீது அதிருப்தி கொண்டு 1950க்குப்பின்பு அவர் நாடாளுமன்றத்தில் பேசுவதை நிறுத்தி இருந்தார். பல வருடங்களாகக் கவிதைகள் எழுதுவதையோ வெளியீடு செய்வதையோ நிறுத்தி வைத்திருந்தார். எப்படி இருப்பினும் அவர் சர்வதேச மேடைகளில்

Page 49
மூன்றாம் உலகத்தின் விடுதலைக்கான செயற்பாடுகளில் தளராதுஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
1939க்கும் 1955க்கும் இடையில் செஸார் தன்னுடைய கவிதைப் படைப்பிலேயே அதிக கவனம் செலுத்தினார். அவருடைய கவிதைகளின் கருப்பொருள்கள் பெரும்பாலும் அடிமைத்தனம், விடுதலை, சொர்க்கம் என்பனவாக இருந்தன. காலனியாதிக்க மொழியான பிரெஞ்சு மொழிக்கு எதிர்ப்பானதாக அவருடைய மொழி திரிபுபடுத்தப்பட்டதாக இருந்தது. "பயம், தாழ்வுமனப்பான்மைகள், நடுக்கம், அடிமைத்தனம்,நம்பிக்கை இன்மை, அவமானம் என்பவை திறமையுடன் உட்செலுத்தப் பட்டிருக்கும் இலட்சக் கணக்கான மனிதர்களைப் பற்றி நான் பேசுகிறேன்" - 1955இல் காலனித்துவம் பற்றி செஸார் பேசிய உரையொன்றில் இருந்து. பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த செஸாரினுடைய தோழர்கள், அவருடைய படைப்புகள் மிகவும் கடினமான மொழிநடை காரணமாக தெளிவற்றதாக இருப்பதாக விமர்சனத்தை முன்வைத்தார்கள். 1950களில் அவர் தனது மொழியைச் சிறிது இலகுபடுத்திக் கொண்டார். ஐம்பதுகளின் பிற்பகுதி வரையும் இவருடைய படைப்புகள் சர்வதேச ரீதியாக அறியப்பட்டிருக்கவில்லை.
செஸாரின் காலனித்துவவாதம் பற்றிய பேச்சு (1955) - அப்பேச்சில் ஐரோப்பிய நாகரிகம் மற்றும் காலனித்துவ இனவாதம் பற்றிசெஸார்வைத்த விமர்சனங்களினால்."ரான்ற்ஸ் ..பனொன் வெகுவாக ஆகர்ஷிக்கப்பட்டார். ..ரான்ற்ஸ் ட். பனொனுடைய 'கறுப்புத்தோல், வெள்ளை முகமூடிகள் (1967) எனும் புரட்சிகர அறிக்கையில் இதன் பாதிப்பு தெளிவாகத் தெரிகிறது. இது காலனித்துவத்தால் சுமத்தப்பட்ட உளவியல், கலாச்சார சமூகச் சேதங்களை ஆராய்ந்து எழுதப்பட்டது. செஸார், காலனித்துவவாதிகளுக்கும் காலனித்துவப்படுத்தப் பட்டவர்களிற்கும் இடையிலான உறவும், நாசிகளிற்கும் அவர்களால் பாதிப்புக்குட்பட்டவர்களிற்கிடையேயான உறவும் முற்றிலும் ஒத்த தன்மையுள்ளதாக இருப்பதைக் கண்டார். "மக்கள் திகைத்துப் போய் இருக்கின்றார்கள். அவர்கள் கோபமாக இருக்கின்றார்கள். அவர்கள் சொல்கிறார்கள்: "அது எவ்வளவு நுாதனமானது. ஆனால் அப்போது அது நாசிசம் மட்டும்தான், அது நீடிக்காது. மேலும் அவர்கள் காத்திருக் கிறார்கள். அவர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றார்கள். அவர்கள் உண்மையைத் தங்களிடம் இருந்தே மறைக்கின் றார்கள். இது கொடுமையானது. அதிஉச்சமான மூர்க்கத் தனமானது. அது வெற்றி வாகை சூடிக்கொள்கிறது. அது அன்றாடம் நடக்கும் கொடுமைகளின் சுருக்கம். ஆம் அதுதான் நாசிசம். ஆனால் அவர்கள் அதனால் பாதிக்கப்பட்டவர் களாவதற்கு முன்பு, அவர்கள் அதற்கு உடந்தையாய் இருந்தார்கள். அவர்கள் அதற்கு கீழ்ப்படிந்துபோவதற்கு முன்பு, அந்தநாசிசத்தை அவர்கள்தாங்கிக் கொண்டர்கள். அவர்கள் அதைத்தவிர்த்தார்கள். அதனைக் கண்டுகொள்ளாதவர்களாக இருந்தார்கள். அதைச் சட்டபூர்வமாக்கினார்கள். ஏனெனில், அதுவரை ஐரோப்பியரல்லாத மக்களின்மீதே அது பிரயோகிக்கப்பட்டது. அவர்கள் ஊக்குவித்த அந்த நாசிசத்துக்கு அவர்களே முழுப் பொறுப்பானவர்களாக இருந்தார்கள். அது சொட்டுகிறது. அது நுழைந்து செல்கிறது. ஒட்டுமொத்தமாக மேற்கத்தைய கிறிஸ்தவ நாகரிகத்தின் ஒவ்வொரு வெடிப்பிற்குள்ளும் அது ஊடுருவிச் செல்கின்றது. ஒரேயடியாக அந்தநாகரிகத்தை நீசமாக மூழ்கடிக்கும் வரை"
நாய்களும்கூட மெளனித்தன'-1956, இது கறுப்பினத்தவ ரையும் அவர்களின்மீதான புறக்கணிப்பைப் பற்றியதுமான ஒரு பிரதி. இந்த இடத்தில்தான் செஸார் கவிதையில் இருந்து நாடகத்திற்கு வருகின்றார். 'கிறிஸ்தோப் அரசனின் துன்பியல் முடிவு - இது 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த ஹென்றி

கிறிஸ்தோட்ப் என்ற அயித்தி நாட்டு ஆட்சியாளன் சுதந்திரத் தின் பின் தனது நாட்டைக் கட்டியெழுப்பும் கடமையின்போது எதிர்கொண்ட பிரச்சனைகளை விபரிக்கின்றது. 'கொங்கோ நாட்டின் ஒரு பருவ காலம்'(1966) என்னும் நாடகப் பிரதியில் பற்றிக் லுமும்பாவின் கொலையும் அவரின் இறுதி முடிவும்பற்றி பேசுகின்றார். அதில் லுமும்பா ஒரு கவிஞனாக சித்தரிக்கப 'படுகின்றார். ஆபிரிக்கா பற்றிய உணர்வையும் ஆபிரிக்கர்கள் என்ற எண்ணத்தையும் துாண்டிச் செயற்பட்ட ஒரு தலைவர், தன்னுடைய நாட்டில் உள்ளவர்களை ஒருங்கிணைப்பதில் தோற்றுவிடுகின்றார். இதன் தொடர்ச்சியாக, 'ஒரு கோரப்புயல் என்னும் நாடகப் பிரதியை ஷேக்ஸ்பியரின் நாடகத்தை தழுவி எழுதுகின்றார். செஸார், ப்ரொஸ்பெரோ என்கிற வெள்ளைக் காரனை, தளர்ந்து போகின்ற ஒரு காலனித்துவவாதியாக வடிவமைத்தார். கலிபான், இயல்பூக்கமானவன், ஒரு கறுப்பினக் கலாச்சாரப் பின்புலத்தைக் கொண்டவன். அவன் தனது விடுதலைக்காகப் போராடுகின்றான். ஆனால் தோற்றுப் போகிறான். ப்ரொஸ்பெரோவைக் குற்றஞ் சாட்டுகிறான். "ப்ரொஸ்பெரோநீமாயையின்தலைவன். பொய்யுரைத்தல்உனது கூடப் பிறந்தது" ஆரியல், ஒரு கறுப்பருக்கும் ஒரு வெள்ளை யருக்கும் பிறந்த ஒரு அடிமை. இவன் இரண்டு எதிரெதிர்ச் சக்திகளான ப்ரொஸ்பெரோவுக்கும் கலிபானுக்கும் இடையில் அகப்பட்டு நசுங்குகிறான். இந் நாடகம் முதன்முதலாக "Presence Africaine' எனும் சஞ்சிகையில் 1968இல் பிரசுரிக்கப் பட்டது. கலிபாஸின் முதல் வார்த்தை "உகுறு. இது சுவாஹி லியில் 'விடுதலை என்று அர்த்தப்படும். 1969இல் எழுதப்பட்ட பிரதியில் கலிபாஸ்சொல்கிறான்:"என்னை'எக்ஸ்'என்று அழை" என்று - மல்கம் எக்ஸ் இன் மூலக்குரலில் எதிரொலிக்கக் கூடியதாக அமைகிறது.
1993இல் செஸார் அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்கிறார். ஆனால் அவர் ஒரு சிரத்தையான காலனித்துவ எதிர்ப்புவாதியாகத் தொடர்ந்தும் இருந்தார். சார்க்கோசி உள்நாட்டமைச்சராக இருந்தபோது 2005ம் ஆண்டு மார்ட்னிக் சென்றபோது, அவரைச் சந்திப்பதை மறுத்தார். செஸார் 2008ம் ஆண்டு ஏப்ரல் 17ம் திகதி மார்ட்டினிக் 'போர்ட் டி பிரான்ஸ் இல் மரணம் அடைந்தார்.
寰 赛 表 赏
செஸாரினுடன் ஒரு நேர்காணல் (1965)
செஸாரினுடைய 'கிறிஸ்தோப் அரசனின் துன்பியல் முடிவு என்னும் நாடகம் 1965ம் ஆண்டு பாரிஸ் நகரத்தின் ஓடியன் அரங்கில் மேடையேற்றப்பட்ட பொழுது செஸார் கொடுத்த நேர்காணல்.
இந் நேர்காணலில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் இன்றைய காலகட்டத்திலும் பொருத்தமாயிருப்பதென்பது மிகவும் வேதனையான விடயம் என்று இந் நேர்காணலைப் படித்திருந்த ஒருவர் தனது குறிப்பில் கூறியிருப்பதும் கவனத்திற்குரியது.
பாரிஸ்நகரில் மேடையேற்றுவதற்கு முன்பாகவே இந்நாடகம் பேர்லின், வெனிஸ், சல்ஸ் பேர்க், வியன்னா போன்ற நகரங்களிலும் மேடையேற்றப்பட்டதென்பதும் குறிப்பிட்டுக் கூற வேண்டியது.
寰 紮 黃 囊
கேள்வி: இந் நாடகம் காத்திரமற்ற சில காட்சிகளை ஆங்காங்கே கொண்டிருந்தாலும், இது ஒரு மிகவும் காட்டமான நாடகம், வரலாற்றுரீதியாக, இது அயித்திநாட்டின் சரித்திரத் தின் ஒரு உண்மையான கால கட்டத்தை மீள்வரைகின்றது. ஆனால், அநேகமான தருணங்களில், அயித்திக்கும் அப்பால்,
உயிர்நிழல் இதழ் 2829

Page 50
கட்டுரை
இந்நாடகம் நவ ஆபிரிக்காவைச் சுட்டி நிற்பதை உணர் கின்றோம். உங்களுக்கு இந்நாடகம் எதைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது?
பதில்: முதலில், நான் அழுத்திக் க்கூற விரும்புவது என்னவென்றால், இது அயித்திநாட்டின் சரித்திரத்தின்நிஜமான ஒரு காலகட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. பிரான்சில் இந் நாடகத்தைப் பார்த்த பலரும் இந்த அரசனைப் பற்றி என்னிடம் விசாரிக்கின்றார்கள். அவர்கள் இது ஒரு கற்பனை என்றுதான்நினைக்கிறார்கள். ஆனால் இது அப்படியல்ல. கிறிஸ் தோ.ப் அரசனின் ஆட்சி, மற்றும் இன்றும் சுதந்திரத்துடன் இருக்கும் அயித்தி நாட்டின் விடுதலையை என்றைக்குமில்லா தவாறு கொண்டாடும் முகமாக அவன்ஸ்தாபித்த கோட்டையின் பாழடைவுகள் என்பன பற்றிய மிகவும் விலாவாரியான விவரணங்கள் கொண்ட தொகுப் பொன்று எங்களிடம் இருக்கின்றது.
இந்நாடகம் மிகவும் நுண்ணிய அக்கறையுடன் வரலாற்றுக்கு மதிப்பளித்துள்ளது. வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால், கிறிஸ்தோப் அரசனால் கூறப்படும் வார்த்தைகள் வரலாறுபூர்வமானவை. நாடகத்தின் சில இடங்களில் அந்த வார்த்தைகள் அப்படியே மீளவும் பாவிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த நாடகம் அயித்திநாட்டுக்குரிய ஒருநாடகம்தான். அதில் எந்தச் சந்தேகங்களும் இல்லை. இவைகள் எல்லாவற்றிற்கும் முதலில் இது கிழக்கிந்தியத் தீவுகளிற்கு உரியது. இங்கு நான் சொற்தேர்விலும் அதேவேளை அதன் உள்ளடக்கத்திலும் பிரெஞ்சு மொழிக்கு ஒரு கிழக்கிந்தியூத் தீவுக்குரிய மொழிச் சாயலைப்பூசுவதற்குக் கூட முயன்றிருக்கின்றேன். அயித்தியின் அரசியல்நடைமுறை வாழ்க்கைக்கே உரிய அசலான சூழலை சில இடங்களில் மிக அழுத்தமாகக் காண்கிறோம்.
பொருத்தப்பாடுகளைக் காண்பதில் இருந்துதவிர்ப்பதற்காக அவசரமாக இதைச் சொல்கிறோம். ஆனால் அயித்திக்கும் அப்பால், என்னுடைய இந்த நாடகத்தின் அரசன் கிறிஸ்தோட்ப் பாத்திரம், ஆபிரிக்காவைக் குறித்துப் பேசுகிறது. (நீங்கள் விரும்பினால் இதனை மறைமுகமாக பேசுவதாக எடுத்துக் கொள்ளலாம்) நான் இந்தக் கருவைத் தெரிவுசெய்திருந்ததை யிட்டுநானே விறைத்துப்போனேன். ஏன் என்றால் அது இதுதான். கிறிஸ்தோ.ப் அரசனை முன்னிறுத்தும் கரிசனையினாலும், அத்துடன் அவன் தீர்த்திருக்க வேண்டிய பிரச்சினைகளிற்கும் வளர்ச்சி குன்றியநாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிற்கும் இடையில் இருக்கும் பொருத்தப்பாடுகளையும் கருத்திற் கொண்டும் நான் இதைத் தெரிவுசெய்தேன். எந்த ஒரு பொருத்தப்பாட்டையும் முழுமையாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், கிறிஸ்தோட்ப் அரசனை எடுத்துக் கொண் டால், அவன் ஒரு குறிப்பிட்ட ராஜ்யவாதியாக, விடுதலை கிடைத்தவுடன் தோன்றும் பிரச்சினைகளைக் கணக்கில் கொண்டவனாக இருந்தான். நாட்டை மீளக் கட்டியமைக்கும் தருணத்தில்தான் அங்கு நிறையப் பிரச்சினைகள் தோன்று கிறது. சுதந்திரம், ஜனநாயகம் அல்லது எதேச்சாதிகாரம், தலைவனிற்கும் மக்களிற்கும் இடையில் உள்ள உறவுகள், கருத்தியல்களைத் தெரிவு செய்வதில் உள்ள பிரச்சினைகள், சமூகத்தின் வர்க்கப் பிரிப்புகளிற்கிடையிலான வித்தியாசங் களை மாறுபாடுகளைக் கண்டடையும் பிரச்சினை. அரசன் இவ்வளவு பிரச்சினைகளினாலும் ஆட்கொள்ளப்பட்டிருந்தான். அவன் துன்பகரமாக தோற்றுப் போகிறான். ஏனெனில் இதற்கெல்லாம் அவன் தயார்ப்படுத்தப்பட்டு இருக்கவில்லை. அவன் ஒரு கலகம் செய்யும் அடிமை, தைரியமும் அகங்காரமும் கொண்ட ஒரு மனிதன், ஆனால் அவனிடம் எவ்வளவோ நல்விடயங்களை நோக்கிய செயற்பாடுகள் இருந்தபோதும் அவன் தோற்றான்.
இதழ் 28/29
 
 

என்னுடைய நாடகத்தில் நான் அவனுடைய பலவீனங் களையோ அல்லது தவறுகளையோ மறைக்கவில்லை. ஆனால் அதை நான் கண்டிக்கவில்லை. ஏனெனில், அவனுடைய தவறுகளுக்கும் அப்பால், அவன் தன்னுடைய மக்களின்மீது (மக்கள் இந்த வார்த்தை எனக்குப் பிடிப்பதில்லை. ஆனால் அதற்குப் பதிலான வேறு வார்த்தை இல்லை) காட்டிய அன்பு. காலனித்துவத்தினால் அவமானப்படுத்தப்பட்டிருந்த தனது சக பிரஜைகளிற்கு ஒருமித்த தைரியத்தை அளிப்பதில், அங்கு அன்பு இருந்தது. அவனது துணிகரமான முன்னெடுப்பு துன்பியல் நிகழ்வாகின்றது. அவன் தனிமைப்பட்டுப் போகிறான். அவனுக்கும் மக்களுக்கும் இடையில் பெரிய அகழியொன்று விழுந்து விடுகின்றது. அவன் தனியாகி விடுகின்றான். அப்பொழுது, வளர்ச்சி குன்றியநாடுகளில் அரசியல்வாதிஎன்ன நியதியில் இருக்கிறான் என்ற பிரச்சினை, குறிப்பாக. ஆபிரிக்காவில்.நான் கற்பிப்பதற்காகவோ அல்லது போதனை செய்வதற்காகவோ ஒருநாடகத்தைச் செய்ய விரும்பவில்லை. ஆனால் கற்பித்தல் என்பது முக்கிய நோக்கமாக இல்லாமல் இருந்தால், இதில் இருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டிருக்க முடியாது என்பதை அது குறிப்பதல்ல.
என்னை அடிக்கடி கேட்பார்கள் நான் ஒரு கிறிஸ்தோஃப் வாதியா அல்லவா என்று. இதற்கான பதில் இலகுவானதல்ல. நான்கிறிஸ்தோப் அரசனின்நடத்தைகளினால் அதிர்ச்சியடைந் திருக்கின்றேன்.
ஆனால் கிறிஸ்தோப் அரசன் ஒரு ஹிரோ அல்ல. அவன் மனிதனுக்கேயுரிய குழப்பங்கள் சிக்கல்களைக் கொண்ட ஒருவன். இதுதான்பரிதாபத்திற்குரியதும் துன்பியலானதுமாகும். என்னுடைய நாடகத்தின் சுயம் என்னவென்றால், அவைகளின் பன்முகத் தன்மைகளையும் காட்டுவதுதான். அவனுடைய பரிகசிப்புக்குரிய விடயங்களை ஒருவர் பார்ப்பதற்கு விரும்பாமல் இருக்க முடியும். நான் எதைக் கூற விரும்பினேன் என்றால், அவனுடைய பரிகசிப்பான சேட்டைகளை மனிதத்தன்மையுடன் விளங்கப்படுத்துவதற்கு. எனவே அங்கு அனுதாபமோ அல்லது துாக்கிப் பிடித்தல் என்பதோ இல்லாத ஒரு செயல் என்பதை ஒருவர் புரிந்து கொள்ளலாம். இறுதியில் அனுதாபப்பக்கம்தான் மேலோங்கி எஞ்சுகின்றது.
கிறிஸ்தோஃப் அரசன் ஒரு அடிமை. அவனுடைய தந்திரோ பாயமற்ற செயற்பாடுகள், சிலவேளைகளில் கேலிக்குரியவை. ஆனால், நெஞ்சைத்தொடும், வலியை ஏற்படுத்தும் அவனுடைய நடவடிக்கைகளை நான் புரிந்து கொள்கிறேன். முக்கியமாக, ‘எங்களுடைய பெயர்களை அவர்கள் திருடி விட்டார்கள் என்று சொல்லும் ஒருவனின் துன்பியல் நிகழ்வு. உதாரணத்திற்கு என்னை எடுத்தால் என்னுடைய பெயருக்கும் எனக்கும் ஏதாவது பொருத்தப்பாடு இருக்கின்றதா? நான் எதை விரும்பினேன் என்றால், இந்தக் கேலிகள், பரிகசிப்புகளுக்கு அப்பால், மனிதத் தன்மையான நடவடிக் கையை இனம் கண்டு புரிய வைக்க வேண்டும். ஏனெனில், அயித்திநாட்டு மக்களை அவர் கள் வைத்திருக்கும் பெயர்களை வைத்துக் கொண்டு இலகுவாகக் கேலி செய்ய முடியும் - இந்த குருவானவர்களின் பெயர் களைக் கொண்டிருப்பதற்காக. ஆனால் ஒன்றை மறக்கக் கூடாது. அதாவது, இந்தப் பெயர்கள், இந்தப் பட்டப்
OOK, NRNATIVE
:ళణ:ళ్ల

Page 51
பெயர்கள் எல்லாவற்றையும் பிரெஞ்சுக்காரர்கள்தான் இந்தக் கிழக்கிந்தியத்தீவு மக்களுக்குக் கொடுத்தார்கள் என்பதை.
கேள்வி. : நீங்கள் கிறிஸ்தோட்ப் அரசனை அவனுடைய துன்பங்களுக்காக மதிக்கின்றதாகக்கூறுகின்றீர்கள். அத்துடன் அவன் ஒரு கொடுமையானவன் என்று இருந்தாலும் அவன்பற்றிப் பேசும்போது ஒரு விருப்புடன்தான் பேசுகிறீர்கள். இப்படிப் பார்த்தால், உங்களுடைய நாடகத்தில் வரும் ஒரு பாத்திரம் இப்படிப் பேசுகின்றது. 'வரலாறு நகர்வதற்கு சிலவேளைகளில் ஒரு வழிப்பாதை மட்டும்தான் இருக்கும். எல்லோரும் அதைத் தான் தேடுகிறார்கள். விடுதலையும் அடிமைத்துவமும் இதைக் குழப்பிக் கொள்ளும். இது மிகவும் பாரதூரமானது. தகவல்களின் கற்பனைகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இன்றைய எங்கள் காலத்தில் தப்பெண்ணங்களைத் தவிர்ப்பதற்காக, இதுகுறித்த உங்களுடைய சிந்தனை பற்றி விளக்கிக் கூறவிரும்பகிறீர்களா? பதில்: தலைவன் பற்றிய கருத்துருவாக்கம் என்பது உண்மையிலேயே மிகவும் பாரதுாரமானது.நீங்கள் விரும்பினால் லெனினும் ஒரு தலைவர்தான். ஆனால் கிறிஸ்தோ..ப் தோற்று விட்டான் என்பதனால் அங்கு ஒரு புரிந்துணர்வற்ற தன்மை இருக்க வேண்டாம். அது ஏனெனில், தலைவர் என்பதன் மாயையைபற்றிக்கொண்டதால் அவன் அந்நியமானான். அவன் தனதுமக்களைப்பற்றி போதுமானளவுகணக்கில் எடுக்காததால் அவன் தோற்கிறான். ஏனெனில் அவன்'புரிந்துணர்வை காட்டிக் கொள்ளவில்லை - நாடகத்தில் வருகின்ற ஒரு பாத்திரம் சொல்வதுபோல. ஏன் அப்போது இந்த நாடகம் கிறிஸ்தோ.பின் துதிபாடலா என்று நீங்கள் கேட்கலாம். அவனுடைய சகல தவறுகள், பலவீனங்கள் எல்லாவற்றுடனும் தனது மக்கள் நெஞ்சு நிமிர்ந்து நிற்பதைக் காண விரும்பினான். ஏனெனில் அவன் தன் இனத்தை மறுவாழ்விக்க விரும்பினவன். ஏனெனில் அவனுடைய நடவடிக்கைகளை சுயமரியாதைக்கான பாரிய அவா அமைத்துச் சென்றது.
அவன் ஒரு நிச்சயமில்லாத மனிதன். ஆனால் அவன் மிக முக்கியமாக ஒரு வரலாற்று இணைப்பைத் தேர்ந்தெடுத்தான். அவன் மாற்றத்திற்கான ஒரு மனிதன். அதை நான் எளிமைப்படுத்த விரும்பவில்லை. அவனின் நிச்சயமின்மைக்குள் உள்ள விடயங்களை வெளிக்காட்ட விரும்பினேன். லெனின் கூட, மனிதர்களின் நிச்சயமின்மை என்ற தன்மையை விளங்கிக் கொண்டிருந்தார். சில குறிப்பிட்ட நிலப் பிரபுத்துவவாதிகளாக இருந்த, ஆனால் தங்கள் வரலாற்றுக் காலத்தில் மக்களின் விடுதலையைக் கொண்டு வந்தவர்கள் என்ற அடிப்படையில் லெனின் அவர்களைப் பாராட்டி இருக்கின்றார்.
கிறிஸ்தோட்ப் அரசனுக்கு அரசியல் பக்கத்திற்கு வெளியே ஒரு மனிதாபிமானப் பக்கம் இருக்கின்றது. ஒரு தனிமனிதனின் நடவடிக்கை, மனித நிபந்தனையின் விபத்து என்பவற்றின் சங்கடமான நிலை. ஆனால் மதம் மற்றும் தத்துவத் தேடல் தொடர்பான பக்கமும் இருக்கின்றது. நாடகத்தின் வாசிப்பில் அது வெளிப்படவில்லை.
ஆனால் அதை மேடையில் கவனத்தை ஈர்க்கும்படி வெளிப் படுத்தினேன். அங்கு ஒரு இரகசியப் போராட்டம் உயிர் வாழ் கின்றது. கிறிஸ்தோட்ப்-ஹியூகோனன் ஜோடியைக் கவனித்துப் பாருங்கள். எல்லோரும் அங்கு ஒரு ஷேக்ஸ்பியர் பாணிப் பக்கத்தைக் காண்பார்கள் - அரசனும் கோமாளியும். ஆனால் ஆழமாகப் பார்த்தால், ஆபிரிக்கப் பக்கத்தில் இருந்துதான் நோக்க வேண்டும். கிறிஸ்தோப் கடினமானவன். ஷாங்கும் கடவுளைப்பிரதிநிதித்துவப்படுத்துகின்றான். பெரியவானத்தின் கடவுள். டாளமே பிளேவிஸ் - அயித்தி நாடுகளின் புராணக் கதைகளில் அது மிகவும் முரட்டுத்தனமான, உக்கிரமான இடிமுழக்கம். ஆனால் புதுப் பொலிவூட்டும், நன்மை பயக்கும்

மிகவும் உக்கிரமான இடிமுழக்கம். ஆனால் அதுமழையைக் கொண்டுவருவதன்மூலம் பூமியைச் செழுமைப்படுத்துகின்றது. அசாதாரணமாக ஷங்கோதான்புராணக் கதைகளில் தன்னைக் கொன்ற, தன்னைத் துாக்கிலிட்டுக் கொள்ளும் ஒரேயொரு கடவுள்.
இந்தப் புராணக் கதையில் ஒரு கோமாளிக் கடவுளினால் ஏனைய விடயங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன. இந்த நாடகத்தில் அதுதான் ஹியூகோனன். இது ஒரு புத்திக் கூர்மையான கடவுள். தனது திருவிளையாடல்களினால் வேறொரு பக்கத்தை விடயங்களை எடுத்துக் காட்டுகின்றது. இது நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடக்கும் ஒரு போராட்டம், அதன் விளைவு, கிறிஸ்தோட்ப்தற்கொலை செய்து கொள்கிறான். ஹியூனென் பைத்தியமாகிறான். கோமாளி பைத்தியமாவதென்பதுதான் மிகவும் துன்பியலாகிறது. அத்துடன் அதனுடைய பயங்கரமும் அதுதான்.
கேள்வி: எய்மே செஸார் நீங்கள், உங்களுடைய நாடகப் பிரதியின் ஆரம்பத்தில் எழுதியிருக்கும் அறிமுகம், காலனித்துவப்படுத்தப்பட்ட நாடுகள் தங்கள் சுதந்திரத்தை வென்றெடுத்தன. அது பெருங் காப்பியம். வென்றெடுத்த சுதந்திரம். இங்குதான் துன்பியல் ஆரம்பமாகின்றது.
இந்தச் சிந்தனைப் போக்கு பற்றி நீங்கள் உங்கள் அபிப் பிராயத்தைக் கூறமுடியுமா?
பதில்: நிச்சயமாக. விடுதலைக்கான போராட்டம் மகத்து வமானது, அற்புதமானது. ஆனால் நான் என்ன கூறுவேன் என்றால், அது ஒப்பீட்டளவில் இலகுவானது. என்னுடைய சிந்தனையை நீங்கள் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. சுதந்திரத்திற்கான போராட்டம் என்பது குருதியையும் கண்ணீரையும் விலை கொடுப்பது. அது ஒரு தீரச்செயல். ஆனால் சுதந்திரத்தை வென்றெடுத்துப் பெற்றபின்தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுடன் ஒப்பிடும்பொழுது, அது இலகுவானது. போராட்டம் ஒரு வீர காவியம். தைரியமும் ஆர்வமும் ஒரு போராட்டத்தை சாத்தியப்படுத்தக் கூடியன. விடுதலைக்குப் பிற்பாடு, அது ஒரு துன்பியல், ஏனெனில் அந்த நேரத்தில்தான், விடுதலைக்கான போராட்டம் தனக்கான அர்த்தத்தைக் கொள்ளத் தொடங்கி இருப்பதையும் கடினமான போராட்டம் ஆரம்பிப்பதையும் மக்கள் உணரத் தலைப்பட வேண்டும். அங்கு இப்போது வேற்றொருவர் இல்லை. இப்போது எங்களுக்கான சரியான பாதையைத்தீர்மானிப்பதற்கான போராட்டம். இப்போது மனிதன் தன்னோடுதானே போராடுகின்றான். அங்குதான் போராட்டத்தின் வீரியமான பக்கம் இருக்கின்றது. அத்துடன் அது மிகவும் கடினமானதும்கூட. ஏனெனில் அடிமையாக இருப்பவர். ஒரு குறிப்பிட்ட வரையறைக் குள் பொறுப்புகளில்லாதவர் கொள்கையளவில், அவருக்கும் உண்ண, உடுக்க, உறங்க வென்று பணிக்கப்படுபவனாக நிறைவேற்றுபவராக இருப்பார்.
இயல்பாகவே ஒரு அடிமை யாக இருப்பதைவிட சுதந்திர மான ஒரு மனிதனாக இருப்பது என்பது மிகக் கடினமானது ஆனால் மனிதனாக இருப்பது என்பதன் முழுக் கெளரவமும் இலகுவான அடிமைத்தனம், ! ஒடுக்குகின்ற என்பவற்றிற்கும் பதிலாக கடினமான விடுத லையை விரும்புகிறான். இது
உயிர்நிழல் இதழ் 2829

Page 52
கட்டுரை
பற்றித்தான் புதிதாக சுதந்திரம்பெற்ற நாடுகள் கவனத்திற் கொள்ளவேண்டும். இதுபற்றித்தான் கிறிஸ்தோ..ப் அரசன் உணர்ந்து கொண்டிருந்தான். சார்ல்டிகோலுக்கு விடைபகரும் பொழுது செக்கூ துாரே அழகாக மொழிகின்றார்: "அடிமைத் தனத்தில் இருக்கும் ஐஸ்வரியத்தைவிட நாங்கள் விடுதலையில் இருக்கும் வறுமையைத்தான் தேர்ந்து கொள்வோம்" என்று.
கேள்வி: எய்மே செஸார், உங்களுடைய படைப்பு, மூன்றாம் உலகு பற்றிய ஆழமான வாசிப்பையும் நவ காலம் பற்றிய ஒரு பொதுமைப்போக்கையும் கொண்டிருக்கும் ஒன்று, அது அயித்தி நாட்டின் மிக உறுதியான வேர்களிலும் அதனது கலாச்சா ரத்திலும் தன் மிகவும் வலுவாய்ந்த ஆசுவாசத்தைக் காண் கின்றது. ஆனால், அதே சமயம் இது ஒரு மிகவும் கடினமான
ryw аумақтардан
விடுதலைக்கான போராட்டம் மகத்துவமானது என்றால்இஅது ஒப்பீட்டளவில் இலகுவானது. என்னு கொள்ளக் கூடாது. சுதந்திரத்திற்கான போராட்டம் என அது ஒரு தீரச்செயல். ஆனால் சுதந்திரத்தை வென்ெ ளுடன் ஒப்பிடும்பொழுதுஇ அது இலகுவானது.
போராட்டம் ஒரு வீரகாவியம். தைரியமும் ஆர்வ விடுதலைக்குப்பிற்பாடு அது ஒரு துன்பியல், ஏனெனி தனக்கான அர்த்தத்தைக் கொள்ளத் தொடங்கி இரு மக்கள் உணரத் தலைப்பட வேண்டும். அங்கு வேற்ெ பாதையைத் தீர்மானிப்பதற்கான போராட்டம்.
mammmmmmmm ܣܿܚܡܵܣܵܡ݂ܵܫܵܡ̇
படைப்பு. கலைத்துவப் பார்வையுடன் தீவிர உழைப்பும் செலுத்தப்பட்டுள்ளது.
இது மூன்றாம் உலக நாடுகளின் சமகால கலை வெளிப்பாடுகளின் மிகவும் நுண்மையான குறிப்புகளில் ஒன்று: ஒரு கலைப் படைப்பு என்பது கூடியளவில் பொது மக்களைச் சென்றடைவது என்பதாகவே இருக்க வேண்டுமா அல்லது கலைஞர் என்பவர் கலைஞர் ஆக மட்டும் செயற்படுவதா-தனது காலத்தில் நிகழும் சம்பவங்கள் பற்றிய பிரக்ஞை எதுவும் இல்லாது.
பதில்: உங்களுடைய கேள்வி மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு மிக முக்கியமான பிரச்சினையைத் தூக்கிக் காட்டுகிறது.நான் இதற்குப் பதிலளிக்க முயற்சிக்கிறேன். என்னுடைய படைப்பு அயித்திக்குரியது. நான் மார்ட்டினிக்கைச் சேர்ந்தவன். நான் அயித்தியனல்ல. ஆனால், குறிப்பாக அயித்தி, மார்ட்டினிக் எல்லாவற்றையும் உள்ளடக்கிய கிழங்கிந்திய நாடொன்றைச் சேர்நதவன். அதாவதுநான் கிழக்கிந்தியன். அயித்தியில் நான் அக்கறை கொண்டேன். ஏனெனில் அது ஒரு இயங்கியலுடனான வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. உங்களுக்குத் தெரியுமா, அயித்தி மட்டும்தான் காலனியாதிக்கத்திற்குட்பட்ட கறுப்பின நாடுகளில் முதலாவதாக தனது சுதந்திரத்திற்காகப் போராடிய, பிற்கு தனக்குச் சுதந்திரம் கிடைத்தபிறகு, குடியரசு ஆட்சியை அமைத்துக் கொண்ட நாடென்று. இது நடந்தது 18ம் நூற்றாண்டின் இறுதியில். அப்படி இருந்தும் அயித்தி மக்கள் இன்றும் மோசமான துரதிர்ஷ்டம் கொண்ட மக்களில் ஒருவராக இருக்கின்றனர். உங்கள் கண்ணுக்கு முன்னே தெரிந்து கொண்டி ருக்கும் இன்றைய நிலைமைகளில் இருந்து இது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
நான் அயித்தியினால் மிகவும் கவரப்பட்டேன். ஏனெனில் அது முழுக் கிழக்கிந்தியத் தீவுகளுக்கும் பூதாகரமான ஒரு கண். ஆபிரிக்காவுக்கும்தான். அத்துடன் அயித்தியின் வரலாற்றைக் கற்றுக் கொள்வதன்மூலம் மூன்றால் உலக நாடுகளின் சகல
இதழ் 28/29
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரச்சினைகளுக்குமான ஒரு கருத்தியலுக்கு வரமுடியலாம்.
உங்களுடைய கேள்வியில் நீங்கள் கடினமான படைப்பு பற்றி கேள்வி எழுப்பினிர்கள். அது ஒரு ரசிப்புத்தன்மை சம்பந்த மான பிரச்சினை. அது மிகவும் முக்கியமானது. கடினம்? என்னு டைய அபிப்பிராயத்தில் இது முற்றுமுழுதான உண்மை இல்லை . என்று சொல்வேனா?என்னுடைய படைப்பைப் பொறுத்தமட்டில், குறிப்பாக என்னுடைய கவிதைகளின் தொகுப்பான "சொந்த நாட்டுக்கு மீளத்திரும்புதல்பற்றியநினைவுக்குறிப்பு' பற்றிநான் உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். எப்போதும் எனது புத்திக்கு எதுஉறைத்தது என்றால், அந்தக் காப்பியம், அது ஒரு குறிப்பிட்ட இனக் குழுமத்திற்கே சொந்தமான உள் விடயங் களை முன்னிறுத்திய போதும் அந்த மக்கள் கூட்டத்திற் கிடையே இருப்பவர்களிற்குத்தான் அதிகமாக விளங்குகின்றது.
poppy sqq. w
இ அற்புதமானது. ஆனால் நான் என்ன கூறுவேன் டைய சிந்தனையை நீங்கள் தவறாக அர்த்தப்படுத்திக் *பது குருதியையும் கண்ணிரையும் விலை கொடுப்பது றடுத்துப் பெற்றபின் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை
மும் ஒரு போராட்டத்தை சாத்தியப்படுத்தக் கூடியன ல் அந்த நேரத்தில்தான் விடுதலைக்கான போராட்டம் நப்பதையும் கடினமான போராட்ட
ம் ஆரம்பிப்பதையும் றொருவர் இல்லை. இப்போது எங்க கான சரியான
எத்தனையோ ஆயிரம் ஆபிரிக்கர்களுக்கு என்னுடைய படைப்பில் உள்ள எத்தனையோ வரிகள் மனப்பாடமாகவே இருக்கின்றது, ஒரு 'கடினமான படைப்பாக இருந்தபோதிலும் கூட. பிரெஞ்சுக் கலாச்சாரத்தில் இருப்பவர்களும் ஏனைய மேற்கத்தையவர்களும்தான் என்னுடைய படைப்பின் கடினம்பற்றி அதிகமாகப் பேசுகின்றார்கள். இப்படைப்பு, தன்னுடைய பிரயத்தனங்களினால், அதாவது பூர்வீகம் எனப்படுகின்ற சிந்தனையின் பிரயத்தனத்தினால் மீண்டும் இணைக்கின்றது. இது சர்ரியலிசம் என்று சொல்கின்றார்கள். ஆயினும் அப்படி இருக்கும்போது எத்தனையோ கிராமப்புறத்தவர்கள், ஆபிரிக்கர்கள் அது சர்ரியலிசம் என்று தெரியாமலே சர்ரிய லிசத்தை படைக்கின்றார்கள். ஏனெனில் ஆபிரிக்கச் சிந்தனை யானது மேற்கத்தையச் சிந்தனைகள் போல் பகுப்பாய்வுகள் கொண்டதல்ல, அதனுடைய போக்கு கூட்டானது, தொகுப் பானது. உவமைகளும் உருவகங்களும் நிரம்பியது. இதுதான் சர்ரியலிசம். அது ஆபிரிக்கச் சிந்தனை முறையுடன் ஒத்துப் போகின்றது. உதாரணமாக, அமொஸ் ருற்ரொலா என்னும் ஆபிரிக்கர் ஒரு மக்கள் கலைஞன். இவர் ஒரு ஹோட்டலில் காவலாளியாக இருத்தார். இவர் கவிதைகள் படைத்தார். எல்லாமே படிமக் கவிதைகள் அவை பிரமிக்கத்தக்க ஒரு துலக்கத்தைக் கொண்டிருந்தன. ஆனால், அவன் ஒரு பல்கலைக்கழகப் பட்டதாரியாக இருந்திருந்தால் அப்போது அவனை ஒரு சர்ரியலிசக் கலைஞன் என்று கொண்டாடி இருந்திருப்பார்கள். மேற்கத்தைய கலாச்சாரத்தின் படிநிலை வளர்ச்சியானது பிரதிமை பற்றிய உணர்வின் சிதைவில் இருந்து உருவாக்கப்பட்டது. அறிவுஜீவிகள் எனது படைப்பு பற்றி எவ்வளவு துாரம் கடினம் என்று ஆச்சரியப்படுகிறோம், இது ஒப்பீட்டளவிலானது.
எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு குழப்பம் இருக்கின்றது. இதனால்தான் சில காலமாக, நான் நாடகக் கலையை நோக்கி நகர்ந்தேன். எனக்கு நீங்கள் சுட்டிக் காட்டும் முரண்பாட்டில்

Page 53
இருந்து வெளியே வருவதற்கு நாடகம்தான் வழியாக இருக்கின்றது. அத்துடன் கவிதையை மக்கள் கூட்டத்திடம் சென்றடைய வைப்பதற்கு, கையளிப்பதற்கு போல் எலுவார்ட் 'பார்வைக்கு அளித்தல்'. நாடகம் என்பது கவிதையை மக்களுக்கு எட்டும்படி செய்தல் ஆகும்.
வளர்ச்சியடையாத எங்கள் நாடுகளில் நாடகம் என்பது மிகவும் முக்கியமானது, இந்த நாடுகளில்நாடகத்திற்கானபசி இருக்கின்றது. ஏனெனில் அந்த நாடுகள் தங்களைக் கேள்விக்குட்படுத்துகின்றன. முன்னொரு காலத்தில் அவர்கள் அந்நிய நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தார்கள். தங்கள்மீது திணிக்கப்பட்ட நியதிகளை அவர்கள் சகித்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்கள் தங்களது நியமத்தைத் தாங்களே உருவாக்குகின்றார்கள், இந்த நிலையைக் கேள்விக்குட்படுத்தியபடி. நாடகம் என்பது வாழ்க்கையை அதனுாடாகவே கேள்வி எழுப்புதல். சுதந்திரத்துடன் தன்னைக் கேள்விக்குட்டபடுத்துகின்ற ஒரு பராயத்திற்கு மூன்றாம் உலகம் இன்று வந்திருக்கின்றது. அது நாடகத்திற்கான பராயம்.
கேள்வி:ஆர்தர் மில்லர் இப்படி எழுதி இருக்கின்றார்:"கலை என்பது வலியுடனான சாட்சி கூறுதலாக இருக்க வேண்டும்,நான் கலைப் படைப்பை பற்றி சாட்சி என்னும் அடிப்படையில் பேசும்பொழுது, அது அதனுடைய முதலாவது வேலையாக, வாழ்க்கைக்கான கண்களைத் திறக்க வேண்டும். அது ஒரு பொய்யான ஆசுவாசத்தைத் தருவதாக இருக்கக்கூடாது." இதுதான் எதிர்ப்பியக்க கலைப் படைப்பு, மூன்றாம் உலக நாடுகளில் மிகவும் விவாதத்திற்கான கருத்துக்களில் ஒன்றாக இப்போது உள்ளது. இந்த மேற்காட்டுதல் குறித்து நீங்கள் என்ன அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறீர்கள்?
பதில்: நான்மில்லரினுடைய இந்த வாக்கியத்துடன் முற்றாக உடன்படுகின்றேன். நான் என்னுடைய பாணியில் சாட்சி சொல்பவனாக இருக்கிறேன். கிறிஸ்தோப் அரசன் ஒரு சாட்சிய வாக்குமூலம், மில்லர்"வாழ்க்கையைப்பார்ப்பதற்கு கண்களைத் திறவுங்கள்" என்று சொல்வதுபோல, நான் சற்று நேரத்திற்கு முன்பு அதைத்தான் சொன்னேன். இப்படி "வாழ்க்கை தன்னைப்பற்றி அக்கறை கொள்கின்றது. (நாடகத்தின் மூலம்) அக்கறை கொள்ளவைத்தல்"
நான் ஒரு எதிர்ப்பியக்கக் கலை வெளிப்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றேன். மூன்றாமுலகில் எதிர்ப்பியக்கம் இல்லாத ஒரு கலைஞர் கலைஞராகக் கொள்ளப்பட முடியாது. எதிர்ப்பியக்கக் கலை வெளிப்பாடு என்பது ஒரு கலைஞர் அழகியல்ரீதியாக் கொண்டிருக்கும் குழப்பங்களைத் தவிர்க்க உதவுகிறது என்பதான அர்த்தம் இல்லை. எதிர்ப்புணர்வு தேவையானது. எங்களால் எதிர்ப்புணர்வு இல்லாமல் இருக்கமுடியும் என்று என்னால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியவில்லை. தனக்கென்று ஒரு தெரிவை மறுத்து ஒரு கலைஞன் நடுநிலையான பார்வையாளனாக இருக்க முடியும் என்று நான் கற்பனைகூடச் செய்யவில்லை.
ஆனால் கவனம், பங்களிப்பு என்பதை ஒரு கலைஞராக நீங்கள் எப்படி அர்த்தப்படுத்துகிறீர்கள் என்பதில் தெளிவு அவசியம். பங்களிப்பு என்பது, ஒரு கலைஞருக்கு, அது ஒரு அரசியற் கட்சியில் இணைந்திருப்பதோ, அதன் அங்கத்தவர் அடையாள இலக்கமிட்ட அட்டையைக் கொண்டிருப்பதோ என்பதாக அர்த்தப்படாது. மாறாக பங்களிப்பு என்பது ஒரு கலைஞருக்கு எதனைக் குறிக்கின்றதென்றால், சமூக அமைப்பினுள் கலந்திருத்தல், மக்கள் கூட்டத்தின் ஆத்மாவாக இருத்தல், தன்னுடைய நாட்டின் பிரச்சினைகளுடன் ஆழமாக இணைந்து வாழ்தல், அதன் சாட்சியத்தைக் கூறுதல்.

கட்டுரை
உதாரணத்திற்கு, கற்றெப்யசின் என்னும் மொரோக்கோநாட்டுக் கலைஞனை எடுத்துக் கொண்டால், அவர் இதனைப் பூரணமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவராகக் கொள்ளலாம். அவருடைய படைப்புகள் தங்களுடைய விடுதலைக்காகப் போராடிய அல்ஜீரிய மக்களுடைய வலிகளை, பாடுகளை எதிரொலிக்கின்றன. அவை சாட்சியங்களாகின்றன. இதுதான் ஒரு கலைஞரின் பங்களிப்பு என்பது. இன்னொரு புறத்தில், எல்லாக் கலைப் படைப்புகளும் ஆழமாகவும் சாட்சியமாகவும் இருக்கும் பட்சத்தில், அது உண்மையாகவே அப்படியே வாழ்ந்திருக்க வேண்டும் என்பதல்ல. படைப்பாளரின் அகத்தில் நடக்கும் துன்பியல் உணர்வுகள் இதற்கு அடிப்படையானதாக இருக்கும். இது பங்களிப்பு என்னும் முடிவை வந்தடைகிறது. கற்றெப்யசீன் என்றால் அது அல்ஜீரியா.
எதைப்பாகுபடுத்திப்பார்க்க வேண்டும் என்றால் பங்களிப்பின் படிநிலைகளை. இவற்றில் அரசியல் பங்களிப்பு என்பது ஒரு கட்டம், ஆனால் அதுமட்டும்தான் ஒரேயொரு கட்டம் என்பதல்ல. இரண்டாவது கட்டம் எழுத்தாளரின் பங்களிப்பு. இந்தப் பங்களிப்பு இன்னும் வலிமையானது. எழுத்தாளனின் பங்களிப்பு என்பதை அதற்கேயுரிய நிலையிலேயே உறுதியாக வைத்திருக்க வேண்டும். இது உண்மையில்லை என்றால் அப்போது டோஸ் டோய்வ்ஸ்க்கி, அவருடைய அரசியல் நடவடிக்கைகளினால், ஒரு பங்களிப்புச் செலுத்திய கலைஞனாக இருந்திருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டி வரும். அப்படி இருந்தும் டோஸ்டோய்வ்ஸ்க்கி ஒரு பங்களிப்புக் கலைஞன்- சாட்சியம் சொல்லும் ஒரு கலைஞன். ஏனெனில் ரஷ்ய மக்களின் யதாரத்த வாழ்வியலை அவ்வளவு ஆழமான முறையில் வேறு எவருமே வெளிப்படுத்தவில்லை.
சில நாடுகளில் தோன்றி இருக்கும், ‘நேர்கோட்டு இலக்கியம்', 'புரிதல் இலக்கியம்' என்பவற்றிற்கு எதிரானதாகவும், பங்களிப்பு என்பது வெறும் இலகுபடுத்திப் பார்த்துக் கொண்டிருக்கும் எண்ணம் என்பதற்கு எதிராகத்தான் என்னுடைய போராட்டம் இருக்கின்றது. தன்னுடைய மக்களின் பிரச்சினைகளைத்தனியொருவனாக துன்பியலுடன் வாழ்வதற்கு ஒரு கலைஞன் தன்னைப் பூரணமாக ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில், கற்றெப்யசின் அல்ஜீரியமக்களுடைய எல்லாத்துன்பங்களையும் வலிகளையும் வெளிக்கொண்டு வருகின்றார். அதேபோலத்தான் கா."ப்கா யூத மக்களுடைய வாழ்வியலை வெளிக் கொணர்ந்தார்.

Page 54
சிவலி
ஒவ்வொரு தடவையும் சஞ்சிகைத் தயாரிப்பில் ஈடுபட்டுக்கெ ஒவ்வொரு தடவையும் யாருடைய அஞ்சலியையாவது எ அகப்பட்டிருக்கிறோமா) என்று. அவள் கேட்பதுபோல் இன்றுஇ சிவபாலன் என்ற ஒரு இலக்கியப்படைப்பாளரை இழந்திருக்கின் சிவலிங்கம் சிவபாலன் அவர்கள் பிரான்சில் இருந்து வெளிவந் வந்திருக்கின்றார்.
மேலும் சிவலிங்கம் சிவபாலன் தனது படைப்புகளிற்கு நு வெளியிடாது இருந்திருக்கின்றார். இதை ஏன் அவர் செய்யாமல் விசாரித்த பொழுது, வெளியீட்டு விழாக்கள் என்பது ஒரு மொய வந்துவிடக்கூடுமோ என்று அஞ்சியே அந்தத் தொகுப்பை வெள் சிவலிங்கம் சிவபாலன் அவர்களின் படைப்புகள் எக்ஸில், உ நன்றியுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.
ஜூன் மாதம் 8ம் திகதி பாரிஸில் நடக்கவிருக்கும் கூட்ட இலக்கங்களில் சிவலிங்கம் சிவபாலனின் பெயரும் அடக்கம். ல கொண்டுவந்து ஒரு நண்பர் என்னிடம் தந்தார். அதிர்ந்து போனே அதிர்ச்சியான விடயம் என்பதாலா அல்லது எனது மரணத்தை எ எழுகின்றதென்றால், சிவலிங்கம் சிவபாலனின் மரணச் செய்தி: இந்தச் செய்தி அதிர்ச்சியாக இருந்ததென்று. அதற்கு அவர், ஆ இல்லை. ஏனெனில் அவர் சுகயினங்களுடன் இருந்தார். அத்துடன் எனக்கு இவைகளெல்லாம் காரணங்களாகவே படவில்லை. ஆ இருந்துதான் எனது கேள்வி. இக் குறிப்பிட்டநண்பர் எந்த மரணத் கொண்டு விட்டாரா என்பதுதான்.
இது உதிர் இலைகளின் காலமோ?
லக்ஷ்மி 26.05.2008
*紫安安货安索安安安读安安安
நோகாத இதயம்
சிவலிங்கம் சிவபாலனைப்போன்று இலக்கிய நண்பர்களைக்
எல்லலோரும் அவருக்கு நண்பர்கள் என்பதைவிட எல்லோ சிவபாலனால் சிந்திக்கமுடியும்.நல்லனபற்றிமட்டுமே அவரால்பே அதுவே அவரது பலமாயும் பலவீனமாயும் இருந்தது.
இதழ் 2829
 
 
 

ங்கம் சிவபாலன் (06.04.1954 - 23.05.2008)
ாண்டிருக்கும்போது நெருங்கிய நண்பிஒருத்தி சொல்வாள் 0என்னடி ழுதாமல் புத்தகத்தைக் கொண்டு வரமுடியாத சூழலுக்குள் ந்தத் தொடரில் பாரிஸை வதிவிடமாகக் கொண்டிருந்த சிவலிங்கம் றோம். இவர் மே மாதம் 23ம் திகதி இலண்டனில் காலமாகியுள்ளார். து கொண்டிருந்த அநேகமான இலக்கியச் சஞ்சிகைகளில் எழுதி
ால் வடிவம் கொடுத்து இப்போது மூன்று வருடங்களாக அதனை b இருந்தார் என்று அவருக்கு நெருக்கமாக இருந்த நண்பர்களிடம் ப் எழுதும் சடங்காக ஆகிவிட்டதால் அப்படி ஒரு பெயர் தனக்கும் ரியிடுவதற்கு விரும்பாதிருந்தார் என்று கூறினார்கள்.
உயிர்நிழல் சஞ்சிகைகளிலும் வெளிவந்திருந்தன என்பதை இங்கு
த்திற்கு அழைப்பு விடுப்பதற்காக நான் குறித்து வைத்திருந்த ாச்சப்பலில் விநியோகிக்கப்பட்ட மரண அறிவித்தல் நோட்டிஸைக் ான். ஒவ்வொரு தடவையும் இந்த அதிர்ச்சி ஏன்? இது மரணம் என்பது திர்கொள்ளத்துப்பில்லை என்பதாலா?ஏன் இந்தக் கேள்வி எனக்கு யை நண்பர் ஒருவருக்குத் தெரிவித்தபோது சொன்னேன், எனக்கு ! அப்படியா! இது ஒன்றும் எனக்கு அப்படி அதிர்ச்சிதரும் விடயமாக அவருக்குநிறையப்பிரச்சினைகளும் இருந்தன என்று சொன்னார். னால் அந்த நண்பர் தனக்கு அதிர்ச்சி தரவில்லை என்று கூறியதில் தையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளத்தன்னைத்தயார்ப்படுத்திக்
காண்பதரிது. ருக்கும் அவர் நண்பர் என்பதே பொருந்தும். நல்லன பற்றி மட்டுமே சமுடியும், அதனால் அவரால் எல்லோருடனும் நட்பாக பழகமுடிந்தது.

Page 55
யாருடனும் ஒரு நல்லநோக்கத்திற்காக பழகுவதற்கு அவர் விட்டுக்கொடுக்க அவர் தயங்கியதில்லை. புகழ்நோக்கி அவர் ஆ அவருக்கு சாதாரண விடயங்கள். இதுவே அவரது குடும்வாழ்விலு
பூவிலும் மென்மையானது அவரது இதயம். அவர் கொடு சண்டையிட்டுக்கொண்டதாகவும் அறிந்தததில்லை. விமர்சனங்கை வெளிவந்த சஞ்சிகைகள், பத்திரிகைகளில் அவர் கைப்படாதன. கோஸ்டிகளுக்கு அப்பால் அவர் விலகிநின்றார். ஆனாலும் தனி தன்னாலானளவு முயன்றார்.
கவிதை, கட்டுரை, நாடகம், விமர்சனம் என எல்லாவடிவங்கள் இருந்துகொண்டிருந்தன. இலக்கிய பந்தாக்களை அடியோடு வெறு மென்பேச்சு. நல்லதொரு மனிதரைநாமிழந்தோம். அஞ்சலி, அது சோகம் கவ்விக்கொள்கிறது. கண்ணிரோடுவிடைதருகிறேன்.நண்
மனோ பிரான்ஸ் 25.05.2008
LD(356.
ஈபிடிபியின்முக்கிய உறுப்பினரும் அதன் தலைவர் டக்ளஸ்தே சட்ட ஆலோசகரும் ஆவார். இவர் கரவெட்டியில் உள்ள தனது தங்கியிருந்தபொழுது மே மாதம் 13ம் திகதி அவரது சொந்த வீ சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.
கொலைகள் பற்றி மெளனமாக இருந்தவர்களும் கொ கொல்லப்படுகிறார்கள்.கொலைகளின் மூலம் மக்களை அச்சத் நோக்கமாக உள்ளது.
விடுதலையின் பெயரால் ஒருவரின் வாழ்நாளைத்தீர்மானிக்கும் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உயிர்நிழல் தனது அஞ்சலிகளைச் செலுத்திக்கொள்கிறது.
 

எப்போதுமே தயாராகவிருந்தார். தன்னை எந்த இடத்திலும் அலைந்தவரில்லை. இலக்கியத்தில் பொருள் இழப்புகள் எல்லாம் ம் இடைஞ்சல்களைதந்தது. நிஞ்சொல் பேசி யாரும் அறிந்ததில்லை. யாருடனும் அவர் ளக்கூட அவர் எப்போதும் மென்மையாகவே அணுகினார். பாரிஸில் எதுவுமில்லை. யார் கேட்டாலும் மறுக்கமாட்டார். குழுவாதங்கள், த்து நின்றவரில்லை. எல்லோரையும் ஒத்திசைத்து ஒடவைக்க
ளிலும் எழுதிப்பார்த்தார். அவரது தொகுப்புகள் தயார்நிலையில் றுத்த அமைதியான ஒரு மானிடர். எப்போதும் புன்சிரிப்பு அளவான எம் இதயத்திலிருந்துதானாய் வருகிறது. கட்டுப்படுத்தமுடியாத TUIT GJITLi6OVT!
வரி வேலாயுதம் (1953-2008)
வானந்தாவின்செயலாளருமானமகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் சுகவீனமுற்றிருந்த தாயாரைப் பார்ப்பதற்காகச் சென்று அங்கு ட்டில் அவருடைய தாய், சகோதரர்கள் முன்னிலையில் வைத்து
ல்லப்படுகிறார்கள். கொலைகளைக் கண்டித்தவர்களும் தில் வைத்திருத்தல் என்பது மட்டுமே இக்கொலைகாரர்களின்
அதிகாரத்தைக் கையிலெடுத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும்
உயிர்நிழல்

Page 56
எதிர்வினை
08. 05, 2008 கனம் ஆசிரியருக்கு, உயிர்நிழல் ஒக்ரோபர்-டிசம்பர் இதழில் புதியவன் தெரிவித்த 1. Kரதனின் விமர்சனமும் இந்துவில் வெளிவந்த விமர்சனமு இத்துடன் 'தி இந்து'வில் வெளிவந்த கட்டுரையை இணைத்து 2. Kதனிப்பட்ட முறையில் அவர்களுடன் கதைக்கும்போது:ே கருத்து.
நான் எனது விமர்சனத்துக்கு மாற்றாக எந்தவித கருத்துக்க பற்றிய விமர்சனத்தில் தெரிவித்த கருத்துக்கள் உறுதியானை (2006-2007) படங்களில் சிறந்த படமாக <மண்x அறிவிக்கப்பட எனக்கூறியே விருதையையும் கொடுத்தோம். இதற்கு வீடியோச 3. எனக்கு இவரது படத்தை கனடாவில் திரையிடுவதற்கு அடுத்த கருத்து.
புதியவன் சிலதடவைகள் கனடா வருவதாக கூறிவரவில்லை இவர் வருகை தராமைக்கான காரணம்நண்பர் ஒருவர் மூலமே பின் போலபுலம் பெயர்நாடுகளில் சொந்த பணத்தையேகமூக நிகழ் புதியவன் யார், இவரது படம் எப்படிப்பட்டது என்பது தெரிய மனப்பூர்வமான நன்றிகள்.
4. Kநாங்கள் யதார்த்த சினிமா என்று ஒரு படத்தை எடுத்து சிலரின் பாரட்டைத்தவிர எஞ்சுவது வேறொன்றுமில்லை இதுே சமூக அக்கறையுள்ள படைப்பாளிகள் இவ்வாறான கருத்துக
rathan Gorogers.com
Mann
Genre: Social issue
Director: Pudhiyavan Cast: Waagai Chandrasekar, Vijith, Shana, “Kadhal” Sukumar Storyline: A romantic tangle in the backdrop of the existing rich-poc Bottomline: A message both subtle and strong Adolescence, Sexual awakening, carnal pleasure and subsequent b difference. Cine Range Films' 'Mann' ('Earth') (U/A) shot entirely feudal set-up prevalent among the Tamils, and is a sincere attempt Thangiah (Vaagai Chandrasekar of our Tamil screen) who loses his sc of the island, along with his wife, and daughter Lakshmi (Sri Lanka that Lakshmi should be sent to school. He undergoes much hardship into Lakshmi's heart and though she's wary of his wealthy status an story unravels in flashback. The present shows Ponrasa returning to two decades. The role of an oppressed labourer offers enough scope for Chandra he is shattered on hearing of his daughter's plight and when very un performer.
Subdued portrayal Another Subdued portrayal comes from Sukumar of "Kadhal' fame (Sukumar) collapses at the workplace, shocks you. Heroine Shana guffaws with joy for having duped Lakshmi into physical intimacy Lighting in many of the pensive sequences suit the mood yet the visu of the fields and groves eloquently. Certain scenes appear abrupt, a afterthought. Storywriter and director Pudhiyavan and screenplay writer Raj Ka footwork for the classical dance is pathetic. Choreography as a whole is a sore point. However, Mohan Adams' a natural. Editing (Suresh Urs) lends pace to the narration that's anyw accompanies only the titles. It is but natural for debut making director Pudhiyavan R. to dwell ol The film revolves round a romantic interlude between two schoolTamils at another. And that's probably the reason why Pudhiyavan is and dance routines are best forgotten.) MALATHI RANGARAJAN
 
 

5 கருத்துக்களுக்கான எனது கருத்துக்கள்
Dம் ஒன்று>
துள்ளேன். வாசகர்கள் உண்மையை அறிய வேண்டும் வறு கருத்துக் கொண்டிருந்தார்கள்) என்பது புதியவனின் மற்றொரு
ளும் தெரிவிக்கவில்லை. உயிர்நிழலில் வெளிவந்த எனது <மண்) வ. குறுந்திரைப்படவிழாவில், புலம் பெயர் நாடுகளில் வெளிவந்த ட்டபொழுதும், படத்தில் எமக்கு கருத்து முரண்பாடுகள் உண்டு ாட்சியும் உண்டு.
பணரீதியான கஸ்ரங்கள் இருந்திருக்கலாம் என்பது புதியவனின்
0, இறுதியாக சகல ஏற்பாடுகளும் செய்த பின்னர் இவர் வரவில்லை. னர் தெரிந்துகொண்டோம். இதுஎங்களை மாத்திரமல்ல, எங்களை வுகளுக்காக செலவிடுவோரையும் காயப்படுத்துகின்றது.
ாமலே உதவி செய்த எங்களுக்கு அவர் காட்டிய நன்றிகளுக்கு,
கான் திரைப்படவிழாவில் போட்டுவிட்டு அடுத்தது என்ன><ஒரு பட்டியின் முடிவில் புதியவனின் கருத்துக்கள். க்களை தெரிவிக்கமாட்டார்கள்.
ரதன் மார்க்கம், ஒன்ராறியோ
56
pr divide in Sri Lanka.
etrayal aren't unusual themes. Yet treatment can make the essential in the Tamil territories of Northern Sri Lanka lends insight into the to throw light on little known issues.
bn in civil unrest leaves the place for Kanakarayankulam in another part actor Shana). His daughter's fiancé Raja ("Kadhal Sukumar) is keen to educate her. Classmate Ponrasa (Vijith of Sri Lanka) worms his way ld refuses to relent, the boy lures her. With that her fate is sealed. The the village, little realising that nemesis awaits him even after nearly
lsekar and the veteran actor uses it to the optimum. The scenes when fairly the landlord labels him a thief are examples of his expertise as a
... The scant concern of the master, a Tamil himself, when a labourer is natural but the same cannot be said of Vijith. Especially when he , he sounds too artificial.
als are unclear. However, C.J. Rajkumar's camera captures the beauty nd the contrived song sequences seem to have been interpolated as an
ajendra ought to have worked more on these aspects. The heroine's
art direction needs to be commended - the scenes of action look very 'ay hampered by song and dance. Foot-tapping music (German Vijay)
n the way of life extant in northern Sri Lanka, the place he hails from. going teen-agers at one level and the strong rich-poor divide among unable to avoid the obvious docu-feel that "Mann renders. (The song

Page 57
புதிய களம் - விமர்சனத்தோடு கூடிய சினிமா நோக்கி.
25.05.2008 - இலண்டன் மே மாதம் 25இல் கிழக்கு லண்டனில் ஒரு சினிமா நிகழ்வு ஏ தேசம் வெளியீட்டகமும் இணைந்து இதனை ஒழுங்கு செய்திருந் சினிமா தொடர்பான ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வருவது பார்க்கும் கலாச்சாரச் சூழலை உருவாக்குவதும் பிரதான நோக் மாதம் ஒருமுறை சுழற்சிமுறையில் தமிழ் பேசும் மக்கள் செ செய்வது என்ற அடிப்படையில் முதலாவது களம் கிழக்கு லண பட்டன. முதலாவது படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட, செல் சிறுகதை எழுத்தாளர் (இந்தியாவைச் சேர்ந்த) மாமல்லன் இய நேரத்திற்கு சற்றுக் குறைவாக ஓடக்கூடிய படங்கள்.
சுமார் 20 பேர் வரையில்தான் கலந்துகொண்ட இந்த நிகழ்வி மாதிரி அமையாது பெண்கள் சிறுவர்கள் என பார்வையாளர்கள் குறைந்தது அடுத்த ஆறு ஏழு நிகழ்வுகள் வரை தமிழ் மொ படங்களை கொண்டு வருவது பார்வையாளர் எண்ணிக்க்ை6 முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்பாட்டாளர்கள் ஏற்றுக் கொன பட்ட சகா' படத்தைத் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து
19.04, 2008 - 560T T
இளங்கோவின் (டி.செ.தமிழன்) &நாடற்றவன் குறிப்புக்கள்> காலம் சஞ்சிகையினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வி வெளியிட்டனர். இதன் தொடர்ச்சியாக இரு குறும் படங்களும் !
16-1705.2008 - கனடா
&மனிதராய் இருத்தல், தமிழராய் இருத்தல்) எனும் தலைப்பி கழக மண்டபத்தில் மே 16, 17ம் நாட்கள் நடைபெற்றன. எழுத்த இருத்தல்,தலித்தாய் விளங்கல், K16ம் நூற்றாண்டு தமிழிலக்க சிறப்புரையாற்றினர். புல அமர்வுகளாக நடைபெற்ற ஆய்வுகள்வி இரண்டாம் ஜாமங்கள் கதையில் விதியும், விதிமீறலும்), &இயற்ை மண்ணிற ஆண்மையும்), &தலித்துக்களாகவும், ஒடுக்கப்பட்டோர பரதக்கலைஞர்களின் பன்முகப்பட்ட அடையாளங்கள்), <கோயி &சண்டியர் குழு கலாச்சாரம்- தென்கிழக்கு இங்கிலாந்துதமிழ் இ புலிகள்), Kஇலங்கை, இந்திய தமிழ் தேசிய வாதங்களும், ! சனார்த்தனன், பேராசிரியர் வேலுப்பிள்ளை, லக்ஷ்மி ஹோல்ம் சுந்தர்சிங்போன்றபலபேராசிரியர்களும், ஆய்வாளர்களும் ஆய்வு பதிவு செய்தோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆயினு மற்றோருக்கும் சற்று அதிகமே. பெரும்பாலான ஆய்வுகள் பார்வையாளர்களும், பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டா
18.05. 2008 - ab607 LIT
மே 18ம்நாள் இலக்கியத் தோட்டத்தின் விருதுவிழா ரொறன் விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு "ரொறன்ரோ பல்கலைக் க ஹோல்ம்ஸ்ரோம் இற்கு வழங்கப்பட்டது. எஸ். இராமகிருஸ்ண நாஞ்சில் நாடான், கே.கல்யாணசுந்தரம் ஆகியோருக்கு முன் போன்றனவற்றிற்காக விருது வழங்கப்பட்டது. பாமா சிறப்புரைந
24-25.05. 2008 - abolit
மூன்றுநாடகங்களை கரு மையத்தினர் மேடையேற்றினர். ரெ நூலக மண்டபத்தில் அரங்குநிறைந்த காட்சிகளாக மேடையே <காற்றின் திராத பக்கங்கள்> கவிதா நிகழ்வு, பெண்கள் பட்டை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் ஆதரவை இதுபோன்றநிகழ்
25. 05, 2008 - absor
மு.தளையசிங்கத்தின் ஒரு தனி வீடுநாவல்பற்றிய ஆய்வுக் நடைபெற்றது. படைப்பாளிகளும் வாசகர்களும் கலந்துகொண் நாவலில் வரும் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. இவற்றுடன்ஆ ஆராயப்பட்டது.

ற்பாடாகியிருந்தது. ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் தார்கள். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ம் அதனூடாக தரமான உலகச் சினிமாவை விமர்சனத்தோடு 5கமாக இருந்தது.
றிவாக வாழும் இடங்களில் இப்படியான நிகழ்வுகளை ஒழுங்கு ர்டனில் ஏற்பாடாகியது. இரண்டு குறும் படங்கள் காண்பிக்கப் வன் என்ற இயக்குனரால் இயக்கப்பட்ட"விழி படம். மற்றையது பக்கிய நானும் படம். இரண்டு படங்களுமே சுமார் அரை மணி
ல் குறிப்பிடக்கூடிய அம்சம் வழமைபோலவே'ஆண்கள் கிளப் அமைந்திருந்ததாகும். ாழிப் படங்களையே போடுவது என்றும் அதன் பின் பிற மொழிப் யை உயர்த்த உதவும் என்ற கருத்து பார்வையாளர்களால் ன்டனர். இதனடிப்படையில் அடுத்ததாக கனடாவில் தயாரிக்கப் கொண்டிருக்கின்றன.
கவிதை நூல் வெளியீட்டுவிழா 19.04.2008இல் நடைபெற்றது. ல்பல ஆய்வாளர்கள் நூல்பற்றிய கருத்துக்களை சுதந்திரமாக காட்டப்பட்டன.
பிலான மூன்றாவது தமிழியல் மகாநாடு ரொறன்ரோ பல்கலைக் ாளர் பாமா, டேவிட் சூல்மன் ஆகியோர் முறையே <மனிதராய் நியத்தில் தான், தன்னிலை, முழுமை) ஆகிய தலைப்புக்களில் த்தியாசமாகவும், பயனுள்ளவையாகவும் இருந்தன.<சல்மாவின் கை, அடையாளம், தமிழிலக்கியம்x,<வெண்ணிற ஆண்மையும், ாகவும்தமிழரைப்பார்ப்பதில் உள்ள எல்லைப்பாடுகள்), &ஆண் லில் இருந்து போர்க்களத்துக்கு, இலங்கையின்பரதநாட்டியம்), இளைஞர்களும்), &போர்ச் சூழலில் பெண் அடையாளம்-பெண் பெண்களும்) போன்ற பல தலைப்புக்களில், கத்தரின் யங், ஸ்ரோம், பொ. இரகுபதி, சித்தார்த்தன் மெளனகுரு, சைரஸ் ரைநிகழ்த்தினார்கள். மண்டபம்நிறைந்திருந்தது. முன்கூட்டியே ம், நுாறு டொலர்கள் பல்கலைக் கழக மாணவர்களுக்கும், ஆங்கிலத்திலேயே நிகழ்த்தப்பட்டன. பல வேற்று மொழி ார்கள். அமைப்பாளர்கள் பாரட்டுக்குரியவர்கள்.
ரோ பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது. உயிர்நிழல் ழகத்தை தவித்திருந்தார்கள். வாழ்நாள் விருது லக்ஷ்மி ன் (யாமம்), பிரான்ஸைச் சேர்ந்த வாசுதேவன் (தொலைவில்), றையே நாவல், கவிதை, கட்டுரை, தகவல் தொழில் நுட்பம் நிகழ்த்தினார்.
ாறன்ரோநகரின் மேற்குப்பகுதியில்அமைந்துள்ள யோர்க் வூட் ற்றப்பட்டது. யூஜின் அயனஸ்கோவின்<நத்தையும் ஆமையும், றயின்நாடகம் போன்றன மேடையேற்றப்பட்டன.நாடகத்துக்கு }வுகள் மேலும் அதிகப்படுத்தும்.
கூட்டம், ரொறன்ரோ நகரின் கிழக்கில் அமைந்துள்ள கூடத்தில் ட இந்நிகழ்வில் சாதியம், இடதுசாரித்துவம் போன்றவை பற்றி பூயுதப்புரட்சி பற்றி மு.த.வின் கருத்துக்கான பிண்ணனி பற்றியும்
இதழ் 28/29

Page 58
கவிதை
guns offir fibb
வேதனைகள் வரவிருக்கும் நதியிலு நீரில் நனைகிறது எனது குதிரை நடைபாதை முழுவதம் நதியின் கால்கள், கால்களிருக்கும் நதி எனது குதிரை மீதேறிச் செல்கிறது
தலையறந்த பூ முகத்தைச் சிவப்பாக்கிவருகிறத இதழ்கள் தண்டுகளாகப் பிரிந்து பூ என் குதிரையின் கால்களையும், ந இறக்கி வைக்கும்போத என் வேதனைகள் யாவும் நதியினு தனது பழைய வீட்டுக்குள் நதியை ஒரு குமரி என்னிடம் உலகம் அபூர்வமானது என பேசுவி அத அழகான ஒரு உறையுள் இ சில வினாடிகளில் அவளும் மரணி அவளின் ஆடையின் நிறமாகவிரு அவளை அணைத்து யாரோ முத்த தனது ஆடைகளால் வானத்தைப்
இதழ் 28/29
 
 
 

5
பூக்களின் வானத்தில் தியின் கால்களையும் உடைத்து
ாடாக வேர்களையே கொண்டாடும் பப் பிடித்து அடைத்து வைத்திருக்கும்
வாள்
ருப்பதை அறியாமலே
ரித்துவிடுகிறாள்
க்கும் என்ற மரணத்தின் கனவில்
தமிடுவதாகவும் உணர்ந்த
போர்த்திவிடுகிறாள
2008.05.22 பைசால் இலங்கை

Page 59
35வது இ
td.
1988ம் ஆண்டு ஜேர்மனியில் ஆரம்பித்து வைக்கப்பு தொடரை ஜேர்மனியின் எப்ருட்காட்டில் 2008ம் ! நடாத்துவதற்கு நீர்மானிக்கப்பட்டுள்ளதை அறிய நிச்சந்திப்பில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கி
V 14:06, 2008 aferari gisa:Elgo ELDO EGITERTEA)
காலை உணவு, பதிவுகள், கயஅறிமுகம்
புலம்பெயர் சஞ்சிகைகள் - விமர்சனம்
தேநீர் இடைவேளை
ifere:Liu reflezha, shët - El DJ JETË
சாமுவெல் பெக்கெற் எழத்தும் அரசியலு
மதிய போசனம்
l 14.06.2009 சனிக்கிழமை பிற்பகல்
8DET !g്ഥങ്ങി ധ്രി (Eിധഭൂ,
தேநீர் இடைவேளை
நிலங்கையில் சிறுபான்மை இனங்களுக் இன்றைய நிலை - கலந்துரையாடல்
l 15,05.2008 - gyiTulliJakalpsziLE HITETEL
Efferyn El J E - 1632T felly
"மை", "ஜ்சை பிழியப்பட்ட வீணை" - புத்த
தேநீர் நிடைவேனா
பெண் எனும் நினஸ் - உடப் மொழி மற்று
மதிய போராம்
15. 08, 2008-ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்
நுடுத்த இலக்கியச் சந்திப்பு செயற்பாட்டுச்
1, ിഥ്യ 16'li'
நீண்டத்தகாதவன்
புஸ்பராஜா படைப்புகள்
35வது இலக்கியச்சந்திப்பில் பங்கு கொள்ள இவக்கத்துடன் அல்லது நிமெயில் விலாசத்துடன் வருபவர்கள் உங்கள் வந்தடைதல் மற்றும் தங்குமி KTLO TTLMTT TTT MLLLT LLLLTTLL L0LkLLLS
TTTTTTkeeTT LTTTTTTTT LLTLLLLLLL LLLL LLCCLL K LMS பங்குகொள்பவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம்:
Te: OO49 71 14 4O 3.431 OO492 Mo: D49 1734 BB 5233 OO49 1727 1: e-mail: i, chanthipp Lu35@gmail.com
Narzissenweg, 11,7376
 

லக்கியச் சந்திப்பு
ஸ்ருட்காட்
EPE TEPE
பட்ட புகலிட நிலக்கியச் சந்திப்பு, தனது 35வது ஆண்டு ஜூன் மாதம் 14ம், 15ம் திகதிகளில் த் தருகிறது. ஆர்வலர்கள் அனைவரையும் ன்ெறோம்.
நம் : சிரீதரர் ஐக்கிய அமெரிக்கா
ஓர் ஆறிமுகம் : பு:று பிதுர்மணி
கு இடையிலான உறவுகளின்
as Espirasili : LIT FET part
ம் வெளிப்பாடு : பூர்ஈப இந்தியா
* குழுத் தெரின்பு
விரும்புவோர் ரீழ்க்கானும் தொனபேசி தொடர்பு கொள்ளவும். வெளியிடங்களிலிருந்து ட பாதிகளின் தேவை பற்றிய விபரங்களைத்
கொண்டு வருவது நல்லது 15 யூரோ
is 7637
Ostfildern Germany

Page 60
விடுதலைக்கான போராட்டம் மகத்துவம கூறுவேன் என்றால், அது ஒப்பீட்டளவில் நீங்கள் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ள என்பது குருதியையும் கண்ணிரையும் வ ஆனால் சுதந்திரத்தை வென்றெடுத்துப் ெ களுடன் ஒப்பிடும்பொழுது, அது இலகுவா
போராட்டம் ஒரு வீர காவியம். தைரியமு படுத்தக் கூடியன. விடுதலைக்குப் பிற்பா நேரத்தில்தான் விடுதலைக்கான போராட் தொடங்கி இருப்பதையும் கடினமான போ தலைப்பட வேண்டும். அங்கு வேற்றொ சரியான பாதையைத் தீர்மானிப்பதற்கான
வெளியிடுபவர் ஆ
பிளாட் என் 7 ஹைப்ரீட் நகர், பாரதியார் ச
 

ானது, அற்புதமானது. ஆனால் நான் என்ன இலகுவானது. என்னுடைய சிந்தனையை ாக் கூடாது. சுதந்திரத்திற்கான போராட்டம் விலை கொடுப்பது. அது ஒரு தீரச்செயல். பற்றபின் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை
ინT$l. ம் ஆர்வமும் ஒரு போராட்டத்தை சாத்தியப் டு அது ஒரு துன்பியல். ஏனெனில் அந்த -டம் தனக்கான அர்த்தத்தைக் கொள்ளத் ராட்டம் ஆரம்பிப்பதையும் மக்கள் உணரத் ருவர் இல்லை. இப்போது எங்களுக்கான போராட்டம்.
எய்மே செஸார்
ர், கிருஷ்ணமூர்த்தி லை, மேற்கு ஊரப்பாக்கம், பின்கோடு 603202